கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆரோக்கியம் தேகப்பயிற்சி

Page 1

* ക്ല. 8് ഭ ܣܸܪ ジ* 。 *శ్రీ 2 به **چ C - 3. *。 مبهمنبیگی Sk گی:S<عصية حكم هSبسي ത· 83 هميـه%
'rst リー 参* リ ー వస్త్యాన a to *్మ آگدھے శ్వసి 2$"> 8 وسمہ; ; ←リ ❖፰፰Š ܨܕ ** ܟܹܕ݂ x 33 x3- 9; 333, تحصی * ". * 83 34383. 'g':
མ་ན་ که به غیر *** وقایعههای اس قاوي.
→ম রক্ষঃস্ট ধ্বং-সুর-১ ব্লক 魯 ኣ& S " 零率 9 x2 sex :بود s * g3;بخ *Y-N **> محترفيقه
#ళ్క }
യ്തു. వ#91;
***چ s
箕
هي جمه
。
క్లబై-er og s
క్టో

Page 2


Page 3

னம் IT LI L -ATTI LI 凸T品直リー
இறாகும்புத் தமிழி ெ கரீனா கும் அமி
A - ۱ - |
ஆரோக்கியம்
தேகப் பயிற்சி
ஆக்கியோன்
உடு, வே. மு. சபாரத்தின் சிங்கம் B. A.
இ2 ஆ)

Page 4


Page 5
இலங்கை
அரசினர் பாடபுத்தக பரிசீலனைச் சபையசரின்
அங்கீகாரம் GlöPSI.
 

(a)-
ஆரோக்கியம் தேகப்பயிற்சி
உடு. திரு. வே. மு. சபாரத்தினசிங்கம் B. A.
எ முதிய வை.
濰
யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையாரால்
த பம் து சைவப்பிரகாச யந்திரசாலையில் அச்சிடப்பெற்றன.
புதுக்கிய 3-ம் பதிப்பு
விளம்பி இடு) சித்திரை மீ
(Copyright Registerd)
1958

Page 6

(a) -
இரண்டாம் பதிப்பின் நூன்முகம்
* நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிப்படி செல்வங்களுள்ளே தேகாரோக்கியம் சிறந்த செல்வ மெனலாம். ஒருவரிடத்துத் தேக சுகமில்லையேல் அவருடைய வாழ்க்கை சஞ்சல வாழ்க்கையேயாகும். ஆதலினல், அப்படியான வாழ்க்கை எய்தாவண்ணம், மக்களாய்ப் பிறந்தோர் சிறு பிராயந்தொட்டு மரணபரியந்தம் தேக சுகத் தைப் பேணி வருதற்காகிய நூல்களிற் பயின்று அவற்றிற் சொல்லப்பட்டபடி ஒழுகுதல் அத்தி
யாவசியகமாம்.
இதனை உத்தேசித்துப்போலும், இலங்கை வித்தியா பகுதியாரும் பாடசாலைக் கீழ் வகுப்புக் களிற் பயிலும் பிள்ளைகளுக்கு ஆரோக்கியம் தேகப் பயிற்சி என்னும் இவற்றிற்குரிய விதிகளையும் முறை களையும் கொண்ட நூல்களைப் பாடபுத்தகமீாக விதித்துள்ளனர். மாண்வர்க்குரிய புத்தகங்களை வெளியிட்டுவரும், யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையார் தேகாரோக்கியத்திற்குரிய நூலைத் தாமும் அச்சிட்டு வெளியிட வேண்டுமென நோக்கங் கொண்டு; நீடித்தகாலம் ஆங்கில கலாசாலை, கல்லூரி களிற் பேராசிரியராகக் கடமை பார்த்துப் பழுத்த அநுபவமுடையவரும், தமிழ்மொழியிற் சிறந்தவரு

Page 7
2
மாகிய உடுவில் மு. சபாரத்தினசிங்கம் (B. A.) அவர்கள் மூலமாக "ஆரோக்கியம் தேகப்பயிற்சி’ என்னும் இந் நூலை இலகுவான வசன நடையில் எழுதுவித்து, சிறந்த கவிஞராய் விளங்கிய நவாலி யூர் சோமசுந்தரப் புலவர் பாடிய சுகாதாரப் பாக் களையும் ஆங்காங்குச் சேர்த்து, விளக்கத்திற்கு வேண்டிய படங்களுடன் அச்சிட்டுச் சென்ற 1948-ம் ஆண்டு முதற் பதிப்பாக வெளியிட்டனர்.
அப்பதிப்பிற் பிரதிகள் செலவாய்விட்டமையி னல், நாம் இந்நூலைப் பிழையறப் பரிசோதித்துத் திருத்த வேண்டியவற்றைத் திருத்தியும், தவிர்க்க வேண்டியவற்றைத் தவிர்த்தும், சேர்க்க வேண்டிய வற்றைச் சேர்க் தும், இலங்கை அரசினர் பாட புத்தக பரிசீலனைச் சபையாரின் நிபந்தனைகளுக்கு இணங்க, இவ் விரண்டாம் பதிப்பை அமைத் துள்ளேம். இந்நூல் ஐந்தாம் ஆறும் வகுப்பு மாண வர்க்கெனச் சிறப்பாக எழுதப்பட்டிருப்பினும் ஏனைய வகுப்பிலுள்ள மாணவர்க்கும், தேக சுகத் தைப் பேண விரும்பும் எவர்க்கும் பெரும் பயனைத் தருவதாகும்.
வண்ணுர்பண்ணே,
15-10-48. ) ம. வே திருஞானசம்பந்தன்.

விஷய அட்டவணை ஆரோக்கியம்
பாடம் பக்கம்
1 தேகாரோக்கியம் 2 செவ்வையாக Dའy 3. 3 இருத்தல், நடத்தல் 6 4 இளைப்பாறுதல், நித்திரை O 5 சுவாசித்தல் 5. 6 உடற் சுத்தம் 8. 7 ஸ்நானம் 22 8 பற்கள் 25. 9 மயிர், பேன் 29 நகங்கள் 3. 19 கண் 33, 11 கர்து 37 12 ஆசாரம் (வீடு அயல் ஆதியவற்றைச் சுத்தமாகப்
பேனல்) 40 13 மலசலங் கழித்தல் 43 14 தண்ணீர் 49 15 போசனம் 56. 16 நோய்களைப் பரப்பும் பிராணிகள்: ஈக்கள் 63 முட்டுப்பூச்சி 64 நுளம்பு 65. 17 சரிாத்தின் அமைப்பு 68 8 s தொழில்கள் 1 2 19 a II 76 20 சில நோய்களும், தடுக்கும் வழிகளும்: 82 சிரங்கு, மலேரியா 83 JFebrGia 84 கூகைக்கட்டு, சின்னழத்து, கோப்புளிப்பான், குக்கல் 85 அம்மை, வாந்திபேதி, பிளேக் 85 கயரோகம், நேருப்புக் காய்ச்சல் 86. 21 சாதாரண கிருமி நாசினிகள் 90 சூரிய வெளிச்சம் 92 22 இலகுவான உடன் சிகிச்சை 97 23 வீதியிற் போய்வருதல் O2

Page 8
தேகப் பயிற்சி
பக்கம் தேகப்பயிற்சி 1 1 நிற்றல், இருத்தல் V. 8 11 ஆறுதல்ாக நிற்றல், அவதானத்துடன் நிற்றல் 8 III 5 Lğš5ểŘo 9 IV LO 520ć Lju9ääf O
தேகப்பயிற்சி 2 கும்மியடித்தல் (நீத்திரை) 3.
தேகப்பயிற்சி 3 சுவாச அப்பியாசம் 18
தேகப்பயிற்சி 4 1 கும்மி I கயிற்றுப் பாய்ச்சல் 22
தேகப்பயிற்சி 5 கும்மி (உடற்சுத்தம்) 32
தேகப்பயிற்சி 6 1 கோல்ாட்டம் (ஆநந்தக்களிப்பு) A. 11 துலா ஆடுதல் 48
தேகப்பயிற்சி ? பசுவும் புலியும் 62
தேகப்பயிற்சி 8 1 பந்தா லடித்தல் 67 11 போசனக் கிரமம் (கும்மி) 67
தேகப்பயிற்சி 9 வரிசைக்கு நர்ல்வராக அணிவகுத்துச் செல்லுதல் 79
தேகப்பயிற்சி 10
1 தொட்டோடுதல் 88 11 நோய்களின் வகை (கும்மி) 39 11 நோய்கள் பரவும் வகை (கும்மி) 90
தேகப்பயிற்சி 11 1 சtராப்பியாசம் 94. 11 நோயைத் தடுக்கும் முறை (கும்மி) 96.
தேகப்பயிற்சி 12 1 ஆட்டங்களில் நடந்துகொள்ள வேண்டியமுறை 100
11 நோயைத் தடுக்கும் முறை (கும்மி) 0.

ஆரோக்கியம் தேகப்பயிற்சி
Nrë-6-ges-su
1. தேகாரோக்கியம்
* பெறுதற் கரியவிம் மானுட் யாக்கையைப்
பெற்ற பயன்பெற வேண்டுமென்றல்
உறுதிச் சுகவழி கொண்டே யொழுகுவாய்
ஊழியூ Nவாழி ஞானப்பெண்ணே ”
மனிதன் தனது வாழவிற், சுகத்தை அனு பவிக்க வேண்டுமாயின், அவன் சிறுபிராய முதற கொண்டே தேகாரோக்கிய முறைகளை அநுசரித்து நடக்கவேண்டும். ஒருவனுக்குத் தேகாரோக்கியம இல்லாவிட்டால் அவன் வாழ்வினுற் பயனில்லை. அவன் எப்போதும் 5ோயினுல் வருக்திக்கொண்டே யிருப்பான். "நோய்க்கிடங் கொடேல்” என்னும முதுமொழியை 15ாம் உறுதிவாக்காகக் கொள்ள வேண்டும்; நோயற்ற வாழ்வே வாழ்வு. எமது தேகத்தைக்கொண்டே நாம் சகல கருமங்களையும் செய்யவேண்டியவர்களா யிருக்கிரேம். உடம்பைப் பாதிக்க நோய்க்கு இடங்கொடுத்தால், உடம்பின் பெலம் கெடும். இறுதியில் உயிருக்கும் ஆபத்து நேரும். 5ாம் நோய்வாய்ப்பட்டால் எமது சொந்த முயற்சிகளைச் செய்ய இயலாதவராவோம்; பிறர்க்கு உதவிபுரிய முடியாத நிலைமையையும் அடைவோம். நமக்குப் பொருளிட்டவும், பொருள்களிால் இன்பங் கஜள அனுபவிக்கவும், தேசத்துக்குத் தொண்டுபுரிய

Page 9
ஆரோக்கியம்
வும் தேகாரோக்கியம் அவசியம் வேண்டும். மேலும், கோயோடு கூடிய உடம்பு இறைவனே முறைப்படி வழிபட்டு மறுமையில் முக்தியின்பத்தைப் பெறு கற்கு இடையூறு யிருக்கும். ஆதலால், சுகாதாரத்
சுகதேகபாத்தினா
தைக் கடைப்பிடித் தொழுகுவதோடு, கோயனுகா
வண்ணம் நாம் எப்போதும் 'தீராகோய் தீர்த்தருள வல்லான்' ஆகிய இறைவனேப் பிரார்த்திக்கல் வேண்டும்.
காம் கோயணுகாமல் வாழவேண்டின், ஆரோக் கிய விதிகளே முறைப்படி கற்று, அவற்றை நாடோ றும் அதுசரித்து நடத்தல் வேண்டும்; மேலும், தேகம் வலிமை குன்ருமல் நல்ல கிலேயில் இருத்தற்
 
 

தேகப் பயிற்சி
பொருட்டு எந்நாளும் கிரமமாகத் தேகப்பயிற்சி செய்தல் வேண்டும். தேகப்பயிற்சி உடலுக்கு உறு தியைக் கொடுக்கும்; தேகமெங்கும் கல்வித்தஞ் செறியச் செய்யும்; தேகத்திலுள்ள அழுக்கை வியர்வை மூலமாகவும், சுவாச மூலமாகவும் வெளி யேற்றும்.
வினுக்கள்
1. தேகசுகத்தின் பொருட்டு நாம் அநுசரிக்கவேண்டுவன
T 2. தேகசுகம் ஏன் வேண்டும்? 3. நோய்க்கு இடங்கொடுத்தால் என்ன விளையும் 4. நோயைத் தடுக்கும் வழிகள் எவை? 5. தேகப்பயிற்சி செய்வதின் பயன்களேத் தொகுத்துக்
έξη Π.Ι.Ε.
2. GJ sis) 5. I LI I TJ, isëpi
தேகப்பயிற்சி தொடங்குமுன் பிள்ளேகள் செவ்வனே கிற்கவும், நடக்கவும், இருக்கீவும் பழகிக்கொள்ளல்வேண்டும். கடக்கும்பொழுதும் நிற்கும்பொழுதும் இருக்கும்பொழுதும் தேகத்தை ஏற்றநிலையில் நிறுத்தாவிடில் தேக வளர்ச்சிக்கு இடையூறு சேரும்.
jijini:
ஒரு மனிதன் நிற்கும்பொழுது அவனுடைய உடம்பு வ&ளயாமலும் ஒருபக்கத்துக்குச் சரியா

Page 10
4. ஆரோக்கியம்
மலும் சமநிலையில் நிமிர்ந்து நிற்கவேண்டும். அம்படி நிற்கும்போது சரீரத்தின் எலும்புகளையும் எலும் புப் பொருத்துக்களையும் இணேத்துப் பிடிக்கும் தசைக்கும் தசைநார்களுக்கும் அளவுக்கு மேற் பட்ட சிரமம் உண்டாகாதபடி ஆற்றலுடன் கிற்றல்வேண்டும். அவ்விதம் நிற்றலே நேராக நிற்றல். அப்படி நிற்கும்போது தேகம் விரைவிற் களைக்காது; உடலின் எப்பாகமும் நோவாது.
ஏற்றநிலையில் நிற்றற்குக் கைக்கோள்ளவேண்டிய முறைகள்
பாதங்கள் பாதங்கள்
சேர்ந்து நிற்கும் நிலை பிரித்து நிற்கும் நிலை
1. இரு பாதங்களும் சமமாக நிலத்திற்
பொருந்தவேண்டும். அவை பிரிந்திருக்கும்பொழுது சரிநேராகவும், சேர்ந்திருக்கும்பொழுது பாதங் களின் முன்படம், (விரலுள்ள நுனிப்பாகம்)சற்றே விலகியும் குதிக்காற் பாகங்கள் பொருந்தியும் இருக்கவேண்டும்.
2. முழக்தாள்கள் முடங்காமலும், பின்னுக்கு வாங்காமலும் இருக்கவேண்டும்.
 

தேகப்பயிற்சி 5
*3. வயிறு பிதுங்காமலும், முதுகு வளையாம லும் இருக்கவேண்டும்.
4. . மோவாய் அடிவானத்தை நோக்கியிருக்க வேண்டும்.
5. நிமிர்ந்து நிற்கும்பொழுது, ஒருதூக்குநூற் குண்டை நெற்றிக்கு நேராகப் பாகம் வரையில் தொங்கவிட்டால், அந்நூல் உடலுக்குச் சமாந்தர மாகத் தொங்கும்படி நிற்கவேண்டும்.
6. தோள்கள் சற்றே பதிந்தும். காங் கள் அவைகளிலிருந்து இலேசாகத் தொங் கிக்கொண்டுமிருக்க வேண்டும்.
7. கண்கள் நேரே பார்த்தவண்ண மாகவும், கழுத்து நிமிர்ந்தும், மார்பு மிதந்தும், வயிறு சற்றே உள்ளடங்கியும், முதுகெலும்பு 5ேராகவும் நிற்கவேண்டும். 8. தேகம் விறைத்துப் போனது போலத் கோற்றும்படி, கிற்றல் ஆகாது. stant
9. அசையாமல் கிற்க ைேண்டும். நிமிர்ந்து
ມີສິ່ງດັ່ງ
10. வாய் மூடியிரு க்கவேண்டு
வினுக்கள்:
1. நிறகும்பொழுது
1. கால்களை எப்படி வைத்திருக்க வேண்டும்? 2. முதுகு எவ்வித நிலையிலிருக்கவேண்டும்? 3. வயிறு துங்கியிருப்பது நன்ற? 4. கண்கள் எங்கே பார்க்கவேண்டும்? 11. நிமிர்ந்து நிற்றலினுல் அடையும் பயன் எவை?

Page 11
ஆரோக்கியம்
3. இருத்தல், நடத்தல்
பிழையாக இருத்தல் சரியாக இருத்தல்
தரையில் இருக்கும்பொழுதும், நாற்காலி 'வாங்கு முதலிய ஆசனங்களில் இருக்கும்பொழுதும் நிமிர்க் திருக்கப் பயிலவேண்டும், அந்நிலையில் தலை நிமிர்ந்தும், கை கள் ஆகர்ரம் பெற்றும், மார்பு விரிந்தும், கோள்கள் சமமாகவும், முதுகு 5ேரியதாகவும் இருக்கும். மேசையின்மேற் குனி த லாகாது. இரு க்கும் பொழுது இலேசாகச் சுவாசிக்கத்தக்க நிலையில் இருக்க வேண்டும். முதுகு கூன இருக் தல் சுவாசப்பை முதலிய உட் கருவிகளின் வளர்ச்சிக்கும் தொழி லுக்கும் கடையாகும். உறுப் புச் சிதைவு முதலிய தீமைகள்
உண்டாகும்.
சரியாக நடத்தல்
 
 

தேகப்பயிற்சி
Bடக்கும்பொழுது தலை நிமிர்ந்தும், உடம்பு கிமிர்ந்து 5ேர்படவும், கரங்களே மாறி மாறி வீசிக் கொண்டும் நடக்கவேண்டும். கால்களை நேராகத் தூக்கி வைத்து நடக்கவேண்டும். அடி யெடுத்து வைக்கும்பொழுது பாகத்தின் அடித்தோல் தேயத் தக்க விதமாகத் தேய்த்து நடத்தல் ஆகாது.
அணிநடைப் பயிற்சி செய்யும்பொழுது கரங் களை நன்கு வீசிக்கொண்டும், தாளவரிசையுடன் கால்களை ஊன்றிக் கொண்டும் உற்சாகத்துடன் நடக்க வேண்டும். அணிகடை, வழக்கமாகச் செய் யும் நடையிலும் பார்க்க விரைவுடையது. யுத்தவீரர் நடக்கும் நடையும் அணி நடையாகும்.
அணிவகுத்து நடக்கப்பண்ணுவதால் மிகுதி யான சனத்திரளைத் தீவிரமாகவும் சிரமமில்லா மலும் இயங்கப் பண்ணலாம். சேனவிரர் அணி வகுத்து வாத்தியங் களுடன் , காளத் துககு இசைய 5டக் கும்பொழுது, அவர் களுக்குக் களைப்புத் தோன்றது. உற் சாகம உணடாகும். ö o o அணிகடை காட் இரு வாத்தியகோஷ்டியின் அணிநடை சிக்கு அழகா யிருக்கும்.
வித்தியாசாலைகளில் ஒருக ரத்துப் பிள்ளைகள் எல்லாரும் சேர்ந்து தேகப்பயிற்சி செய்யும்பொழுது அணி 5டைப்பயிற்சி செய்வதும் உண்டு. அழகான 5டை நடக்கப் பயிலுதல் முக்கியமரினது. ஒருவ லுடைய குணம், நிலைமை (அந்தஸ்து), தொழில்

Page 12
8 ஆரோக்கியம்
முதலிய யாவையும் அவனுடைய நடையினலே அறிந்துகொள்ளலாம். *அலங்கோலமாக * கடக் கிறவர்களுடைய வாழ்வும் அலங்கோல மாகத் கான் இருக்கும். திருத்தமான நடை தேகாரோக்கியத் அதுக்கு ஏற்றதாகும்.
தேகப் பயிற்சி 1.
1. நிற்றல், இருத்தல் 1. வகுப்பிலே பிள்வுேகளுக்கு உற்சாகம் உண்டாதற் பொருட்டு இடையிடையே உபாத்தியாயர் ** நில்லுங்கள் இருங் கள்’ என மாறி மாறிக் கட்டளையிட்டு, பிள்ளைகள் ஆசனங்களை விட்டுச் சோர்வின்றி எழுந்து நிற்கவும், இருக்கவும் பயிற்றலாம்.
2. வகுப்பிற்கு வெளியே எற்ற ஒரு இடத்தில் அல்லது விளையாட்டு நிலத்தில், வரிசையாக நிமிர்ந்து நிற்கப் பயிற்றலாம். வ்ரிசையாக நிற்கும்பொழுது அதிக உயரமான தோற்றமுள்ளவர் வலப்பக்க அந்தத்திலும், மிகக் குறுகிய தோற்றமுள்ளவர் இடப்பக்க அந்தத்திலும் பொருந்த உயரக் கிரமத்தின் படி நிற்கச் செய்யவேண்டும். உபாத்தியாயர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒரு பிள்ளை * வரிசை சேர்’ எனக் கட்டளை யிட்டவுடன், வகுப்பு மாணவர் அனைவரும் அவ்விதமாக நிற்கப் பழகவேண்டும்.
11. ஆறுதலாக நிற்றல், அவதானத்துடன் நிற்றல் தேகப்பயிற்சிக்குப் பிள்ளைகள் தொடக் கத்தில் வரிசைகூடி ஆறுதலாக நிற்கவேண் அவதானமாக டும். ஆறுதலாக நிற்பது எவ்விதமெனில்:- ມີ.
குதிக்கால்கள் சற்றே விலகியும், முற்பாதங்கள் அகன்றும், வலக்கை இடக்கையினுள்ளே வைக்கப்பட்டு இரு கரங்களும்
 

தேகப் பயிற்சி 9.
இடையின் பிற்பாகத்தின் கீழே தங்கித் துரங்க விட்டுக்கொண்டு: முற்பக்கப் பார்வையுடன் நேர்ாக நிற்றலாம்.
எவ்விதமான தேகப்பயிற்சி செய்கையிலும் முதல் அவதர் னத்துடன் நிற்கவேண்டும். அவதானத்துடன் நிற்றலாவது:- குதிக்கால்கள் இரண்டையும் ஒருங்கு சேர்த்தும், இரு கரங்களே யும் பக்கங்களிலே தொங்கவிட்டும் நிற்கவேண்டிய நிலையில் நிற்றலாம். அவதானத்துடன் நிற்றற்கு “ அவதானம் ? அல் லது " நிமிர்ந்து நில்” என்றும், ஆறுதலாக நிற்றற்கு ‘ ஆறு” அல்லது * இலகுவாய் நில் ' என்றுங் கட்ட்ளையிடுவது முறை.
III. sbL-ġ356)
இருவகையான நடை உண்டு. அவை சாதாரண நடை, அணி நடை என்பன. தேகப்பயிற்சி செய்யும் பொழுது அணி நடையே பிரதானமாகக் கையாளப்படும். அணிநடைப் பயிற்சி செய்யுங்கால் இடப்படுங் கட்டளைகளாவன:
(1) 3 வரிசை சேர்?
(2) " அவதானம் ? அல்லது "நிமிர்ந்து நில்’
;
(3) “கர்லங்குறி?, "இடம்’, 'வலம்’, ‘இடம்’
-- 9 9
**வலம்’, **இடம் -- *இடம்’ a r
(4) 'முன்னே நட?; இடம், வலம், இடம்-, இடம்
முன்னே நடப்பதாவது: வலப்பக்கத்தி லுள்ளவர்கள் அடியெடுத்து வைக்கும் அளவுக்கு இயைய அடிவைத்து முன்னே நடத்தலாகும். வலப்பக்கத்து வரிசையிலுள்ள வரை முந்தவுங்கூடாது; பிந்தவுங்கூடாது.
அணிநடை தொடங்கும்போது இடக்காலை முதலாக எடுத்து முன் வைத்து நடக்கவேண்டும். நடக்கும்போது தாள வரி சைக்கு ஏற்றபடி காலை ஊன்றி நடக்கவேண்டும். கைகளே

Page 13
硅0 ஆரோக்கியம்
நன்றக வீசவேண்டும். தேகம் நிமிர்ந்தும், பார்வுை நேராக வும் இருக்கவேண்டும். அணிநடைப் பயிற்சியால் அதிக உற் சாகம் உண்டாம்.
அணிநடையில் தரித்தல்:-
அணிநடை நடக்கும்போது தரிப்பதற்கு, இடக்காலை ஊன்றிவைக்கும் நேரத்தில் *தரி? என்ற கட்டளை கொடுக்க வேண்டும். கட்டளே கொடுத்தவுட்ன் 'ஒன்று, இரண்டு’ என்று சொல்லி, இடக்காலை ஊன்றி நிற்கவேண்டும். வலக்காலை ஊன்றும்போதும் இக்கட்டளே கொடுத்துச் செய்விக்கலாம்.
IV. சமநிலைப் பயிற்சி
நிற்கும்பொழுது தேகம் எந்நிலையில் நின்றலும் சம நிறை பொருந்தியதாகவும் தளராமலும் அசைவறவும் நிற்கப் பழகுவதற்கு உரிய அப்பியாசங்கள் பல உண்டு. அவற்றுள் கெந்தி விளையாடல், ஒரு காலினல் தத்துதல், ஒரு காலில் நின்று மற்றக்காலைத் தூக்கி நீட்டுதல் மடக்கல் முதலாயின மிக உபயோகமானவை. முன்னங்கால்களை ஊன்றிக்கொண்டு குதிகளே உயர்த்திக் கால்களே மடக்கிக்கொண்டு இருத்தலும் எழுதலும் மிகச் சிறந்த அப்பியாசமாகும்.
4. இளைப்பாறுதல், நித்திரை
தேகப்பயிற்சி செய்தால் தேகம் களேப்புறும். ஆறினல் அக்களைப்பு நீங்கும். எவ்வளவுக்குத் தேகப்பயிற்சி அதிகரிக்கிறதோ, அவ்வளவுக்குத் தேகத்தை இளைப்பாறவும் விடவேண்டும். முயற்சி யில்லாமல் உடம்பின் அவயவங்களை ஒய்ந்திருக்கி விடுதலே இளைப்பாறுதலாகும்.

தேகப்பயிற்சி
சாதாரணமாக நாம் விழித்திருக்கும் வேளை களில் யாதுமொரு முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டே யிருப்போம். எல்லாப்பிராணிகளும் பகலிற் பலவித முயற்சிகளில் ஈடுபட்டு இரவில் இளைப்பாறு கின்றன. இளைப்பாறுவதற்குச் சிறந்த வழி நித்திரை கொள்வதுதான். கித்திரைகொண்டபின் தேகம் புதியஆற்றலைப் பெறுகின்றது. வலிகுன்றி யிருந்த தசைநார்கள் நரம்புகள் முதலியன மீண்டும் வலிமை யடைகின்றன; மனம் உற்சா கத்தைப் பெறுகின்றது; சித்தம் தெளிவை யடை கின்றது; மூளை ஊக்கமுறுகின்றது.
கித்திரைகொள்ளும் இடம் சுத்தமான காற் ருேரட்டமும் அமைதியும் இல்லாகதெனின் நித்திரை யினுல் நன்மையில்லையாம். கரைமேல் நித்திரை செய்வதைப் பார்க்கிலும் கட்டிலின்மேல் நித்திரை செய்வதே உத்தமம். திறந்துவிடப்பட்ட சாள ரத்துக்கு அல்லது கதவுக்கு எதிராகத் தலையை Ls, I GDJJ கால்களேயாவது வைத்துக்கொண்டு படுத்தல் ஆகாது.
நித்திரைசெய்யப் புகுங்கால் மனத்தில் எவ்வித கவலையுமின்றி ஆறுதலுடன், உடலின் இடப்பாகம் படுக்கையிற் பொருந்த வலப்பக்கம் மேலாகச் சரிந்துகொண்டு, கை கால்களை நீட்டிப் படுத்தல் வேண்டும். படுக்கைக்குரிய பாய், விரிக்குந்துணி, தலையணே முகலியன சுத்தமுள்ளனவாக இருத்தல் வேண்டும், தலை உயர்ந்திருக்கவேண்டுமாதலால் தலையண் ஆவசியகமாகும்.

Page 14
12 ஆரோக்கியம்
நித்திரை கொள்ளும்பொழுது கேகதீதைத் தடித்த துணிகளால் மூடிக்கொள்ளாமல், போர்வை யால் போர்த்துக்கொள்ள வேண்டும், எவ்வளவு குளிர்காலமா யிருந்தாலும் முகத்தைப் போர்வை யால் மூடக்கூடாது. வாயைத் திறந்தபடி உறங்க ᎧᎧfrᏯ5fᎢᏯ;l . நாசியினல் எந்நேரமும் சுவாசிக்க வேண்டும். விடிந்த பின்பும் பகலிலும் 'கித்திரை செய்வது சோம்பல், நோய் முதலிய தீமைகளை விளைவிக்கும். இரவிற் சயனிக்கும் இடத்திற் பிர காசமான தீபம் எரிதல் நன்றன்று.
எவரும் தனிப்படுக்கையிற் படுத்து உறங்குவது உத்தமம். சிறுபிள்ளைகளுக்கும் புறம்பாகப் படுக்கை வைத்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அவரவர் சுகத்துக்கும் தேகஇயல் பிற்கும் செளகரியத்திற்கும் ஏற்ப நித்திரைக்குரிய நேரத்தைக் கூட்டியும் குறைத்தும் கொள்ளலாம். பொதுவாக எல்லாரும் எட்டுமணி நேரத்துக்குக் குறையாமல் நித்திரை செய்வது நல்லது. சிறு பிள்ளைகளும் முதியோரும் அதிக5ேரம் கித்திரை செய்யலாம்.
தமிழரின் சயனக் கிரமம் * கிடக்குங்காற் கைகூப்பித் தெய்வந் தொழுது
வடக்கொடு கோணந் தலைசெய்யார், மீக்கோள் உட்ற்கொடுத்துச் சேர்தல் வழி”
-ஆசாரக்கோவை.
மீக்கோள் - போர்வை. கோணம் - கோணதிசை,

தேகப்பயிற்சி 3
வினுக்கள்:
1.
2.
பிழையான முறையில் இருக்கும் பழக்கத்தால் என்ன தீங்குகள் நேரிடும்?
பிழையற்றமுறையில் நடத்தல் எப்படி? இருத்தல் எப்படி?
3. அணிகடையாவது யாது? அதன் பிரயோசனம்என்ன?
9.
10.
4. நாம் ஏன் ஒவ்வொருநாளும் நித்திரை செய்ய
வேண்டும்?
நித்திரை கொள்ளும்போது செய்யத்தகாதவை எவை?
சயனிக்கும் அறை அல்லது இடம் எவ்வித செளகரி யங்கள் உடையதாக இருக்கவேண்டும்?
. நித்திரைகொள்ளும்போது கால் உடம்பு என்ன
நிலையில் இருக்கவேண்டும்?
போசனஞ் செய்தவுடன் உறங்குவது நல்லதா? பசியுடன் உறங்கலாமா?
' கெந்தி' விளையாடல், ஒருகாலிஞலே தத்துதல் போன்ற அப்பியாசங்களால் யூாதுபலன்உண்டாகும்?
பகலில் நித்திரை செய்யலாமா ?
தேகப் பயிற்சி 2. கும்மியடித்தல் (நித்திரை)
ஆயுளிற் பேர்பாதி கித்திரை யாற்கெடும்
ஆயினும் கித்திரை வேண்டுமென்ருரர்;
மேய இளைப்புக் களைப்பை யகற்றியே
மிக்க பலன்தரும் ஞானப்பெண்ணே. (1)

Page 15
ஆரோக்கியம்
பாவிக்கு நித்திரை நற்பய னியினும்
பகலிலே நித்திரை யாகாதாம்;
ஆவிக்கு மோசங் தரும்வாத ரோகங்கள்
அவ்வள வும்வரும் ஞானப்பெண்ணே. (2)
ஏருரமற் குறையாம லிரவினி லுண்டபின்
இன்பமாய்ச் சற்றே யுலாவிவந்து
தேரு வடக்கிலுங் கோணத்தி லுந்தலை
சேரா துறங்குக ஞானப்பெண்ணே. (3)
தென்னிலங் கையா சாண்ட விராவணன்
செல்வத்தம் பிகும்ப கர்ணனைப்போல்
எக்நேர முந்துயில் கொள்பவர் பக்கமே
எய்துவள் மூதேவி ஞானப்பெண்ணே. {4}
குட்னிக் குறுகிக்குன் னுப்பித்து நித்திரை
கொள்ளுதல் தீதென்று கூறிவிட்டார்;
ஆன வுடம்பை5ன் ருரக நிமிர்த்தியே
ஆறுத லாய்த்துயில் ஞானப்பெண்ணே, {5}
சாற்று மிடக்கை தலேக்கீ ழமைத்துத்
தனித்துயில் கூர்தல் முஃறையதென்றார்;
ஏற்ற வகையாக நித்திரை கொண்டெழுந்
தீசனைக் கும்பிடு ஞானப்பெண்ணே. (6)
 

தேகப்பயிற்சி 5 5. சுவாசித்தல்
நாம் பல நாட்களுக்கு உணவு உட்கொள்ளா மல் உயிர் வாழலாம். ஆனல், சுவாசிக்காமல் சில நிமிஷமேனும் உயிருடன் இருக்க முடியாது. பிராணி களுக்கு உயிர் உண்டென்பதற்கு அறிகுறி அவை சுவாசித்தலேயாம்.
சுவாசத்தினல் நல்ல பலனை நாம் அடைய வேண்டுமாயின், சரியான முறையிற் சுவாசிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். முதலாவதாக எப் பொழுதும் நாசியினுற் சுவாசித்தல் வேண்டும். அங்ஙனமன்றி, ஒருபோதும் வாயினுற் சுவாசித்த லாகாது. வாயினுற் சுவாசித்தால், கண்ணுேய், நாவரட்சி, சலதோஷம் முதலிய நோய்கள் உண் டாகும். நாசியானது வாயுவை சற்றே சூடாக்குவ தோடு, அதிலுள்ள புழுதி முதலியவற்றை வடித்துச் சுத்தப்படுத்தி மூச்சைச் சுவாசப் பைக்குட் புக விடு கின்றது. அதனுற் சுவாசித்தற்கு ஏற்றதாக அமைந் துள்ள கருவி நாசியே; வாயன்று.
இரண்டாவது, நமது ச3:ாசப் பைகளின் அறைகள் அடிப்பாகம் வசையிலும் காற்றல் நிரம் பக்கூடிய விதமாக (ஆழ}ச் சுவாசிக்கவேண்டும். குனிந்து (வளைந்து) நின்றல் அல்லது இருந்தால், சரியாகச் சுவாசிக்க முடியாது. ஆறுதலாகவும், கிரமமாகவும், ஆழமாக நீடித்தும் சுவாசிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
சாதாரணமாக ஒரு மனிதன் ஒரு நிமிஷத்திற்
பதினைந்து பதினறுதரம் மூச்சு விடுவான். குழந்தை களும் நோயாளிகளும் தீவிரமாக மூச்சு வாங்கு

Page 16
ஆரோக்கியம்
வார்கள். நாம் கடும் வேலேகள் தேகப் பயிற்சிகள் செய்வதினுல் தீவிரமாகவும் ஆழமாகவும் சுவாசிக் கின்ருேம், ஆழமாகச் சுவாசிப்பதனுற் சுவாசப் பைகளின் அடிப்பாகம் வரையிலுள்ள அசுத்தக் காற்று முழுதும் வெளியேறும்; சுவாசப் பைகளின் அறை முற்றும் புதுக் காற்றல் கிரப்பப்பட்டு அசுத்த இரத்தமும் நன்கு சுத்தியாகும்; இரத்த ஒட்டத்தின் விரைவு கூடித் தேகத்தின் ஒவ்வொரு பாகமும் பிராண சத்தியையும் புதிய ஊக்கத்தையும் அடையும்; உணவு கன்கு சிரணமாகும்; பசி புண்டாகும்.
சுவாசிக்கும்போது எப்பொழுதும் சுத்தமான காற்றையே காசியினுல் உட்செல்ல விடவேண்டும். சனங்களும் பிராணிகளும் வெளியே விடும் மூச்சுக் காற்று அசுத்தம் நிறைந்தது. அதிற் கரியமில வாயுவும் அதிகமாயிருக்கும். அகஃனத் தாவரங்கள் இலமூலம் உட்கொண்டு, சுத்தமான காற்றை வெளி விடுகின்றன; அதிற் பிராணவாயு நிறைய உண்டு.
ககரங்களிற் குடிசனங்கள் நெருங்கி இருப்பது காரணமாக, சனங்கள் வெளிவிடும் மூச்சுக்காற்று நிறைந்திருப்பதாலும் வேறு காரணங்களாலும் அங்கே அசுத்தமான காற்று நிறைந்திருக்கும்; சுத்த மான காற்றுக் குறைவு எனலாம் வீதிகளும் தூசி யினுல் நிரமபி யிருக்கும். அப்படிப்பட்ட நகரங் களிற் சனங்கள் சுத்தமான காற்றைச் சுவாசித்தற் பொருட்டு மைதானங்களும் கந்தவனங்களும் பல விடங்களில் அமைக்கப்பட்டிருக்கும். சனங்கள் நல்ல காற்றைச் சுவாசித்தற்பொருட்டு ஒய்வு நேரங் களில் அங்கே சென்று உலாவி வருவர்.
 

தேகப்பயிற்சி
பெரும்பாலும் நாட்டுப்புறங்களிலும் மலேப்பிர தேசங்களிலும், கடற்கரைகளிலும், சமவெளி களிலும் சுத்தமான வாயுவின் சஞ்சாரம் உண்டு.
காற்றிலே சில நோய்க்கிருமிகள் செறிந்து எங்கும் பரவக்கூடும். கயரோகமும், அம்மை முதலிய கொ ற்று? காய்களுக் காற்றுமூலம் பரவுகின்றன. அவ்வித நோய்கள் ே தான்றியிரு க்கும் இடங்களி லுள்ள காற்றைச் சுவாசிக்கலாகாது.
na, ; ri சாக்கடைகள் அழுகிகாறும் பண்டங்கள் முதலியவற்றிற் படிந்துவருங் காற்றும், புகைநிறைக்க காற்றும் அசுத்தக் காற்றகும். அதனேச் சுவாசித்தாற் பல தீங்குகள் நேரிடும்.
வினுக்கள்
1. வாயினுற் சுவாசிப்பவருக்கு வரும்திங்குகள் யாவை
- ■ ) ■ ■ ■ 2. தேகாப்பியாசத்திற்கும் சுவாசத்துக்கும் ஏதும்
சம்பந்தமுண்டோ?
3. ஆாகச் சுவாசப்பைக்குட் காற்றுச் செல்லும்
வண்ணம் சுவாசிப்பதனுல் தேகத்துக்கு எவ்வித மான் ங்ண்மைகள் உண்டாகும்? 4. எல்வேன்விடங்களிற் சுத்தமானக்ாற்றைப் பெறலாம்:
5. எஸ்வேவ்விடங்களில் அர்த்தமான காற்று உண்டு?
.ே தேகப்பயிற்சிக்கு நாம் எவ்வகையான"இடத்தைத்
தேடிக்கோள்ள வேண்டும்?

Page 17
18 ஆரோக்கியம்
தேகப் பயிற்சி 3
சுவாச அப்பியாசம்
1. அதிகாலேயிற் படுக்கையை விட்டு எழுந்தவுடனும், இரவில் நித்திரை செய்யப் புகுமுன்னும் நமது சுவாசப்பே களிலே தங்கியிருக்கும் அசுத்தமான காற்றை அறவே நீக்கு வதற்காகச் சுவாச அப்பியாசஞ் செய்யவேண்டும்.
வெளியான இடத்தில் அல்லது திறந்துவிடப்பட்ட சாள ாத்துக்கு எதிரில் நின்றுகொண்டு பத்துத்தமாவது ஆறுத லாக மூச்சை உள்ளே நிறைய வாங்கி, இயலுமான் தோம் aLú站 」L盛證 வைத்திருந்து, Gö 31 Gr. மெல்விச் சுவாசத்தை உள்ளிழுக்கும்பொழுது, இரு கைகளே பும் இருபக்கங்களிலும் மெல்லமெல்லத் தோள் மட்டத்துக்கு நீர நீட்டியும் குதிக்கால்களே உயர்த்தியும் இழுத்தல் வேண்டும்; வெளியே விடும்பொழுது, மெல்ல மெக்ே கைகளேத் தாழ்த்தியும் குதிக்கால்களப் பதித்தும் முன்போ விருக்க விடவேண்டும். இப்பயிற்சியை வழக்கத்திற் செய்து கொண்டு வந்தால், உற்சாகம் மிகும் அமைதியான நித்திர உண்டாகும்.
2. தேகாப்பியாசஞ்செய்து தேகத்திற் காப்புத் தோன்றும் போயில் மேற்கூறிய விதமான சுவாசப்பயிற்சி செய்தால் தேகங்கள்ப்பு நீங்கும்.
6. உடற் சுத்தம்
ஆரோக்கியத்திற்குச் சுத்தமான காற்றும், தேகப்பயிற்சியும், இ&ளப்பாறுதலும் எவ்விதமோ, அவ்விதமே உடற் சுத்தமும் ஆவசியகம் வேண்டுவ தாகும். 'சுத்தஞ் சோறிடும்' என்பது பழமொழி.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

19
தகப்பயிற்சி
எங்கள் மூதாதையர் பண்டுதொட்டு அநுட்டித்து வந்த பல ஆசார முறைகள் உடற் சுத்தத்துக்கு
22:55, TAJ EDITOOT 607GOJ.
ஒவ்வொருவரும் தமது சரீரத்தை அழுக்கு
இல்லாதபடி சுத்திசெய்து பேணிக்கொள்ளுவதால்
உடற் சுத்தம் அமைவதாகும், அழுக்கே கோய்க்கு
மூலகாரணம், அழுக்கு நோய்க்கிருமிகளுக்கு இடங்
கொடுத்து அவைகளே விருத்தியடையச் செய்யும்.
எமது தேக உறுப்புக்களிலும் சருமத்திலும் அழுக் கேத விடுதல் பலவித நோய்களுக்குக் காரண்
மாகும்; அழுக்கேறிய தேகத்தில் துர்காற்றம் வீசும்.
தேகத்தைச் சுத்தமான் கிலேயில் வைத்திருப்பதற். குச் சில கற்பழக்கங்கள் ஆவசியகமானவை.
அப் பழக்கங்களாவன:- காள்தோறும் பல் துலக்குதல், ஸ்தானஞ் செய்தல், கலேமயிரையும் கேங்களேயும் அழுக்கேறுமற் பாதுகாத்தல், தூய ஆடை பன்னிகல், நாசித் துவாரங்களேயும் காதையும் தூசி முதலியன படியாமற் பாதுகாத்தல், குறித்த இடத்திலன்றி ஏனேய இடங்களில் எச்சில் உமிழா திருத்தல், கை கால்களே எங்கேரமுஞ் சுத்தமாக வைத்திருத்தல் முதலியனவாம்.
எங்கள் பழைய ஆசார முறைகளுட் பல இக் கால காகரிகத்துக்கும், சுகாதாரக் கொள்கைக்கும் ஒத்தனவா யிருக்கின்றன. அவை: விதியிற் சென்று உலாவி வீடுசேர்ந்தால் கால் கை கழுவியபின்பே வீட்டுக்குட் பிரவேசித்தல், காலேயிற் பல் துலக்கி முகங் கழுவினபின்னன்றி P-GOI GDJ Tal-JET LI IGOT மாவது உட்கொள்ளாமை நித்திரைவிட்டு எழுந்த வுடன் அவசியகருமம் முடித்துக்கொண்டே வேறு

Page 18
* காப்பி 1 அருந்துதல், கை வாய் சுத்தி செய்யாமற்
3 தேகத்தைச் சுத்தமாக வைத்திருப்பதற்கு நாம் பழகி
20 ஆரோக்கியம்
கருமம் பார்த்தல், காயிேல் ஸ்கான ஞ் செய்தல் ாேசனத்துக்கு முன்னும் பின்னும் கால் கை முக வாய் கழுவுதல், பகலில் கித்திரை செய்யாமை கண்டவிடமெல்லாம் எச்சில் உமிழாமை, பிறர் எச் ஒற் படுத்திய பாத்திரங்களே உபயோகியாது விடுதல் முதலாயின. இவை எம்மாற் கைக்கொண்டு பேனத் தக்கன காலேயிற் பல் துலக்கி முகங் கழுவாமல்
ஒபாடினஞ் செய்கல் போல்வனவாகிய சிலரிடங் கானப்படும் பழக்கங்கள் அநாகரிகமாகும்; ஆரோக் கியத்துக்கும் தீங்கை விளக்கு மென்பதற்கு ஐயமில்லே.
இக்காலத்திலே விருந்துக் கட்டங்களில் எச்சி பேதமின்றிப் பளிங்குப் பாத்திரங்களிலும் எடுக்ாப்பை களிலும் பருகக் கலேப்பட்டமையில்ை நேரும் உரோகங்கள் பலவாகும். இக் துர்வழக்கங் கண்டித்தொதுக்கத்தக்கது.
வினுக்கள்: 1. உடற் சுத்தம் எதனுல் உண்டாகும்? * 2. தேகத்தில் அழுக்கேற விடுவதனுல் நேரிடும்
தீங்குகள் எவை?
கோள்ள வேண்டிய நற்பழக்கங்கள் எவை? 4. இக்கால நாகரிகத்துக்கு விரோதமில்லாத எங்கள்
பழைய ஆசாரமுறைகளேக் கூறுக. 5. இக்கால நாகரிகமென்று கருதிக் கையாளப்படு
சில தீய பழக்கங்களைக் கூறுக.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேகப்பயிற்சி 2 ||1
தேகப் பயிற்சி 4
கும்மி
உண்ணுமுணவு முடைகளும் போலவே
ஒழுங்காகச் செய்க உடற்பயிற்சி
பண்ணும் பலவித நன்மைகள் தேகத்திற்
பன்னுவன் கேட்குதி ஞானப்பெண்ணே ()
ஒடு மிரத்தஞ் செறிபு முடம்பெங்கும்
உறுதி பெறுந்தசை நார்களெல்லாம்
கூடும்வலி; நச்சு நீரும் வெளிவரும்
கோல வளர்ச்சியாம் ஞானப்பெண்ணே. (2)
கொண்ட வுணவுகள் சிான ரவிடும்
கொள்ளும் வெகுபசி; தங்காமல் மண்டு மலசலம் நீங்கி விடும்;மனம்
மாறு மென்பார்கள் ஞானப்பெண்னே. (3)
பருவத்துக் கும் பல காலத்துக் குங்ககப் பயிற்சி யமைத்துச் செயவேண்டும் உருவத்துக் கேற்றன காடி யுணர்ங்கே
உஞற்றிட வேண்டுமாம் ஞானப்பெண்ணே, (4)
காலே யெழுந்து நடக்கல் மிகநன்று
கள்ள நி3ரிரோம்பல் நீங்கிவிடும் சாலச் சுவாசத்தை யேற்றி பிறக்கினுல்
கத்துவங் காணலாம் ஞானப்பெண்ணே. (5)
"குக்கி நிறையப் புசித்திட்ட போதிலும்
கொடிய பசியுள்ள வே&ளயிலும்
மிக்க வுடற்பயிற் சிபுரி யாமலே
விட்டிட வேண்டுமாம் ஞானப்பெண்னே. (6)

Page 19
蠶 ஆரோக்கியம்
அளவுக்கு விஞ்சினுல் அமுதமும் கஞ்சென்பர்
ஆராய்க் தளவுக்குச் செய்திடுவாய் பழகிய மூளேப் பயிற்சிக்குப் பின்னுடற்
பயிற்சி செயல்கன்று ஞானப்பெண்ணே. (1)
II. கயிற்றுப் பாய்ச்சல் கயிறு தத்திப் பாய்தல் இருவகைப்படும். ஒருவர் தாமா கவே கயிற்றைச் சுழற்றிக்கொண்டு தத்திப் பாயலாம். அல் லது இருவர் கயிற்றைச் சுழற்றும்பொழுது மற்றெருவர் அல்லது பலர் தந்திப் பாயலாம்.
தந்திப் பாய்வதற்குச் சிறுவியலளவு மொத்தமான் நூற் கயிறு உபயோகிக்க வேண்டும் ஒருவர் தாமாகப் பயிற்சி செய்யும்பொழுது இரண்டரை யார் நீளமாள் கயிறு போதும். பலர் பயிற்சி செய்யும்பொழுது ஆட்களின் தொகைக்குத் தக்க படி நீளமுடையதான் கயிறு வேண்டும்.
முன்காட்டி (முன்னுக்குத் 岛) பின்காட்டி
(பின்னுக்குத் தத்தலாம்; இரு கானுங் கூட்டித் தத்தலாம்; ஒற்றைக் காலாலே தத்தலாம்.
2. брътвото
Burg சரிரத்தை உறைபோல மூடியிருக்கும் தோல் (சருமம்) நமக்குப் பலவகையில் உபயோக முள்ளது, அகன் உபயோகங்களாவன:-
| பரிசத்தை உணரச்செய்யும் இயல்புடையதாக
இருக்கல் தேகத்தைப் பாதுகாக்குஞ் சட்டைபோல் இருத்தல்,
 

தேகப்பயிற்சி
3 தன்னிடத்துள்ள கண்ணுக்குத் தெரியாத துவாரங்கள் மூலமாக, உடம்புக்குள் இருக்கும் அழுக்கை வியர்வையோடு வெளிப்படுத்துதல்.
4 கன்மேல் வியர்வை படர்ந்து உலருவகனுலே
தேகங் குளிச்சியடையச் செய்தல்.
சருமத்திலுள்ள துவாரங்கள் அழுக்கினுல் மூடப்படின் உடம்புக்குள் இருக்கும் அழுக்கு வெளிவர முடியாது. சருமத்தை மினுங்கும்படி செய்வதற்கு அதிலிருந்து ஒருவித தைலம் சுரக்கும். இத்தைலத்தோடு வியர்வையும், சருமத்திற் படியுங் தூசி முதலிய அழுக்குஞ் சேர்ந்து படையாய்த் துவா ரங்கள் அடைத்துவிடும். இவ்விதம் சருமத்தில் அழுக்குப் படிவதினுற் சொறி சிரங்கு முதலிய நோய்கள் உண்டாகும்; தேகத்திலே துர் காற்ற மும் வீசும்,
தேகத்தின் அழுக்கை முற்றுக நீக்கிச் சுத்தஞ் செய்ய வேண்டுமாயின், தேகத்தை நீரினுலே தேய்த் துக் கழுவுதல் வேண்டும். அங்கினம் கழுவுதலேயே ஸ்கானம் அல்லது குளித்தல் என்கிருேம்.
ஸ்கானஞ் செய்யும்பொழுது சருமத்தை கன்று கத் தேய்த்து அழுக்கைப் போக்கவேண்டும்; அதற் குச் சிகைக்காய், இருப்பைப் பிண்ணுக்கு (அரைப்பு) சவர்க்காரம் எலுமிச்சம்பழச் சாறு முதலியன உபயோகித்தல் நல்லது. சரீரம் நோய்வாய்ப்பட்டு அல்லது இளேத்து இருக்கும் பொழுது இளஞ் குடுள்ள வெங்கீரில் ஸ்கானம் செய்வது உத்தமம் ஆணுல், சாதாரணமான காலங்களிலே கண்ணிரில்

Page 20
24 ஆரோக்கியம்
ஸ்கானஞ் செய்வது தேகத்திற்கு உறுதியையும் ஆரோக்கிய விருத்தியையுங் கொடுக்கும். மாலையில் ஸ்நானஞ் செய்வதிலும் பார்க்கக் காலையில் ஸ்நானஞ் செய்வது உத்தமம்.
“காலைக் குளிக்குக் கடும்பசியுண் டாம்நோய்போம்
மாலைக் குளிக்கவைகள் மத்திமமே”
கடல்நீரில் ஸ்நானஞ் செய்வது உற்சாகத்தைக் கொடுக்கும் என்பர். கடல்நீரில் நெடுநேரம் நின்று ஸ்நானஞ்செய்வது நல்லதன்று. தமிழர்கள் வாரத் துக்கு இருமுறை அல்லது ஒருமுறை எண்ணெய் தேய்த்து நீராடுவது வழக்கம்.
நீராடியபின் உலர்ந்த தூய வஸ்திரத்தினலே தேகத்தில் ஈரப்பற்று இல்லாமல் துடைத்து, வேறு உலர்ந்த வஸ்திரம் அணிந்துகொள்ளல் வேண்டும். ரோடும்பொழுது காதுக்குள்ளும் நாசிக்குள்ளும் நீர் புகாமற் காத்துக்கொள்ள வேண்டும்.
சாதாரணமாக, தமிழராகிய நாம் சிரம் பாதங் கள் கைகள் ஆகிய உறுப்புக்களில், தொப்பி, *சம்பாத்து’, சட்டை இவைகளை முறையே அணிந்து மூடிக்கொள்வதில்லை. அதனல் வெளியிற் சென்று உலாவி வரும்பொழுதும் மற்றை வேளைகளிலும் மேற்கூறிய உறுப்புக்களில் தூசி முதலிய அழுக்குப் படிவது நிச்சயம். ஆகையால் ஒருநாளிற் பலமுறை இவ்வுறுப்புக்களைக் கழுவியும் துடைத்தும் சுத்தி செய்துகொள்ளல் வேண்டும். பிரதானமாக வெளியி லிருந்து வந்து வீட்டிற்குட் பிரவேசிக்கு முன்னும், காலையிலும், மாலையிலும், போசனஞ் செய்வதற்கு

தேகப் பயிற்சி 25
முன்னும் செய்தபின்னும், நித்திரைசெய்யப் போவ தற்கு முன்னும் கை கால் முகங்களைக் கழுவுதல் நல்ல பழக்கமாகும்.
வினுக்கள்: 1. சருமத்தின் உபயோகங்கள் என்ன? 2. சருமத்தை ஏன் சுத்தம்பண்ணவேண்டும். 3. சருமத்தில் உள்ள அழுக்கைப் போக்குதற்குச் சலத் தினுல் சும்மா கழுவினுல் மாத்திரம் போதுமா? விளக் கிக் கூறுக. 4. சருமத்தின்மேல் அழுக்குப் படியவிட்டால் என்ன தீங்கு
நேரிடும். 5. அழுக்கைப் போக்குவதற்குச் சலத்துடன் கலந்து உட
யோகிக்கக் கூடிய பொருள்கள் யாவை? 6. எவ்வெக் காலங்களிலே கை கால் முகங்கழுவுதல்
வேண்டும்?
8. பற்கள்
பற்களைப் பேணுவது மிகவும் அவசியமான காரியம். நாம் உண்ணும் உணவு இரைப்பையில் இலகுவாகச் சீரணமாதற்குத் தக்கபடி அதைக் கடித்து மெல்லுதற்குப் பற்கள் உதவுகின்றன; முகத்துக்கு அழகையுங் கொடுக்கின்றன. பற்கள் இல்லாவிட்டாற் பேச்சும் உச்சரிப்பும் தெளிவாக வும் திருத்தமாகவும் இருக்கமாட்டா. பற்களைச் சுத்தமாகவும் பழுதடையாமலும் பேணிக்கொள்ள வேண்டும்.

Page 21
26 ஆரோக்கியம்
ஒரு பல்லை மூன்று பாகமாகப் பிரிக்கலாம். அவையாவன: (1) முரசுக்குள் மறைந்திருக்கும் பகுதியாகிய பல்லின் வேர், (2) முரசுக்கு வெளியே
Lu 630 ----
(pliq
பற்பொருள்
பற்கமுத்து
1 όό) :
வேர்
s முன்வர்ய்ப் பல்லின் வெட்டுமுகம்
தோன்றும் பகுதியாகிய பல்லின் முடி, (3) இவை யிரண்டும் சந்திக்கும் பகுதியாகிய பல்லின் கழுத்து என்பன. பல்லின் முடியை மூடி வைரமான பீங் கான்’ போன்ற பளபளப்பான ஒரு மெல்லிய பட்டை உண்டு. இப்பட்டைக்கு உட்பக்கமாக, பல்வேர் முனையில் வாசல் பொருந்திக் குழாயுடைய தாகப் பற்பொருள் என்பது உளது. அதனுள்ளே கூழ்போன்ற பசைப் பொருளும், அதில் இரத்தக் கோளங்களும், நரம்புகளும் பொருந்தி யுள்ளன.
பல்லிலே பழுதிருந்தாலும், நோய் பிடித்திருந் தாலும், பற்கள் விழுந்துபோனலும் உணவைச் செவ்வையாக மெல்ல முடியாது. பல் நோயினல் வாயில் துர்நாற்றம் வீசுவதுமல்லாமல், அசீரணம்
 

தேகப்பயிற்சி 27
குடல்நோய் முதலியனவும் உண்டாம். ஆகையால் பற்களைப் பாதுகாப்பது எமது கடனுகும்.
பல்லுக்குப் பலவிதமான தீங்குகள் விளையும். ஆகாரத்தின் சில துண்டுகள் பல்லின் இடைவெளிக் குள்ளே அகப்பட்டு அழுகுமாயின், அவ்வழுகலிற் கிருமிகள் உண்டாகிப் பல்லிலே தாவித் தீங்கு விளைக்கும். மிகவுங் கடினமான பதார்த்தங்களைக் கடிப்பதினலும், கற்போன்ற வைரமான பொருள் கள் பல்லோடு மோதுவதினுலும் பல்லின் முடியை மூடியிருக்கும் பட்டை உடைந்துவிட, வாயிலே ஊறும் திராவகங்கள் ஊறி உட்பல்லைக் கரையச் செய்யும். பல் முடியிலே துவாரங்கள் உண்டாவது இவ்விதமாகவே. பல்லிற் செறியும் அழுக்கினலும், தேகங் குன்றிப்போவதினுலும், உட்கொள்ளும் உணவிலே சில குறைகள் இருப்பதினலும் முரசு வீக்கம், பல்லின் உள்ளேயுள்ள பசைப்பொருள் பழுதடைதல், (அதனுற்) பற்கொதி முதலியன உண் டாகும்.
பற்களைப் பாதுகாப்பதற்கு:
1 கற்போன்ற வைரமான பதார்த்தங்களைக்
கடித்த லாகாது.
2 பல்லே அதன் நிலையிலிருந்து ஆடச்செய்யக் கூடிய வேலை ஒன்றும் அதனும் செய்யக் GHin- l - f7 til.
3 அதிகஞ் சூடான பதார்த்தங்கள் பல்லிற்
பட விடக்கூடாது.

Page 22
28 ஆரோக்கியம்
4 புளிப்புள்ள பதார்த்தங்களையும், மிளகாயை யும் அதிகம் உண்ணலாகாது. (மிளகாய் முர சைக் கரைக்கும்.)
5 பல்லுக்குக் கேடு விஜளக்கும் பொருள்களைக்
கொண்டு பல் துலக்கக்கூடாது.
நித்திரைவிட்டு எழுந்தபின்னும், நித்திரைக்குப் போகும்பொழுதும் பல் துலக்கி வாயைச் சுத்கமான சலத்தினல் அலசிக் கொப்பளித்தல் வேண்டும்.
பல் துலக்குவதற்கு உபயோகிக்கும் பற்பொடி மிகவும் மிருதுவானதாக இருக்கவேண்டும். பல்லேச் செவ்வனே துலக்குவதற்குக் கைவிரலை உபயோகிப் பதிலும் பார்க்க, அதற்கென்று ஆக்கப்பட்ட தும் புள்ள மரக் குச்சுகளினல் துலக்குவது உத்தமம். இதற்குத் துவருள்ள ஆலம் விழுது, வேலங்குச்சு போன்றவை தக்கன. "ஆலும் வேலும் பல்லுக் குறுதி” என்பது பழமொழி, வேப்பங் குச்சும் உப யோகிக்கலாம். பல்லின் உட்பக்கத்தும் புறப்பக் கத்தும் உள்ள இடைவெளிகளையும் முரசையும் நன் ருரகத் தேய்த்துச் சுத்தஞ் செய்யவேண்டும். செய்த பின், அக்குச்சை இரண்டாகப் பிளந்த பிளப்பின லேனும், ஈர்க்கின் பிளப்பினலேனும் நாக்கை வழித்துப் பின் சலத்தினலே அலசி வாய் கொப் பளித்துச் சுத்தஞ் செய்தல் வேண்டும். ஒருமுறை உபயோகித்த பற்குச்சை மறுமுன்றை உபயோகிக்க வொண்ணுது,
பல்லிலே நோய் கண்டால், உடனே பல் வைக் தியரிடத்திற் காட்டி வைத்தியஞ் செய்விக்க வேண்

தேகப் பயிற்சி − 29
டும். உடைந்த அல்லது பழுதுபட்ட பல்லேப் புதுப் பிக்க முடியாது. அதைப் பிடுங்கியே தீரவேண்டும்.
வினுக்கள்:
1. எந்த எந்த விதமாகப் பல்லுக்குத் தீங்குகள் உண்
டாகக் கூடும்? 2. பல்லிற் பழுதுகள் வாாமல் எப்படித் தடுக்கலாம்? 3. பற்கொதி என்ன காரணத்தினுல் உண்டாவது ? 4. பல்லில் அழுகல் தாவுதற்குப் பிரதான காரணம்
யாது? பற்களை எக்காலங்களில் எவ்விதமாகச் சுத்தஞ் செய்யவேண்டும்? 6. பழுதுபட்ட பற்களாலே தேகத்துக்கு என்ன
தீமைகள் நேரிடும்? -
5.
9. Iruti:
மயிரிலே தூசும் அழுக்கும் படிந்தால் அதன் அழகும பெலமும் கெடும்; பேனுக்கும் விஷக் கிருமி களுக்கும் மயிர் உறைவிடமாய்விடும். தலைமயிரில் எண்ணெயுடன் வியர்வையுஞ் சேர்வதால் விரைவில் அழுக்குப் பிடிக்கும்; அவ்வழுக்கினல் சொறி, கரப் பன், சிரங்கு முதலிய நோய்கள் தலையில் உண்டா கும். அதனுல் மயிரைச் சுத்தமான நிலையில் வைத் துப் பேணவேண்டும். மேலும் அழுக்கினுல் மயிர் சிக்கலடையும். அடிக்கடி சீப்பினுல் தலைமயிரை வாருவதால், அது சிக்கடையாது. வாரத்தில் ஒரு முறையாவது தலைமயிருக்கு எண்ணெய் தடவிச்

Page 23
30 ஆரோக்கியம்
சிகைக்காய், பழைய பாசிப்பயறு, கஞ்சி, இருப் பைப் பிண்ணுக்கு முதலியன இட்டு முழுகுதல் வேண்டும். சவர்க்காரம் இட்டு முழுகினுல் மயிர் கரைக்கும்.
ஈர் பேனுற் பல தீங்குகள் விளையும்; அவையாவன:
1 பேன் தலையிற் சருமத்தைக் கடித்து நமது இரத்தத்தைக் குடி ப் ப த ன ல் இரத்தக் குறைய, பெலவீனம் உண் டாகும்.
2 அதன் கடி, சொறிவை உண் டாக்குவதுடன் நித்திரைப் பங்கத்தையும் விளைக்கும். 3 பேன் தொற்று நோயாளி களின் சிரசிலிருந்து நோய்க் கிருமிகளைக் கொண்டுபோய்ச் சுக தேகிகளின் சருமத்திற் பேன். செலுத்தி கோய்களைப் பரவச் (பெரிதாக்கிக் காட்டும் படம்) செய்கின்றது.
4' அதன் முட்டைகள் (ஈர்கள்) மயிரை இறுகப் பற்றிக்கொள்வதால், அவைகளை ஈர்கோலி கொண்டு இழுத்து நீக்கும்போது வேதனை உண்டாகின்றது.
தலையிற் பேன் அதிகப்பட்டால் அதைப் போக்குவது இலகுவில் முடியாது, மிக நெருக்க மான பற்களுள்ள சீப்பினுல் அடிக்கடி மயிரைச் சிவிப் போக்கவேண்டும். ஈர்களை ஈர்கோலியால்
 

தேகப்பயிற்சி 3勤
இழுத்துப் போக்க வேண்டும். பிறரைக்கொண்டு பேன் பார்த்து எடுப்பித்தும் அகற்றலாம். மேலைத் தேசத்தவர்கள் “வின்னரி" யைக் காய்ச்சித் தாங் கத்தக்க சூட்டுடன் தலையிலே தேய்த்துச் சிறிது 5ேரஞ் சென்றபின் தலையைச் சவர்க்காரம் போட் டுக் கழுவி மயிரை உலர்த்தியபின் நெருங்கிய பற்க ளுள்ள சீப்பினுல் சீவிப் பேனை எடுப்பார்கள். வெள்ளை மிளகைப் பசுப்பால் கலந்து அரைத்துக் கரைத்துத் தலையிலே தேய்த்துச் சிறிதுநேரஞ் சென்றபின் முழுகுதலாலும் பேனைப் போக்கலாம்.
எங்கள் நாடு உஷ்ணபூமியாக இருப்பதினல் நாம் தலைக்கு எண்ணெய் இட்டுக்கொள்ளுதல் ஆவசியகமாகும்.
நகங்கள்
நமது நகங்களை அழுக்குச் செறியாதபடி சுத்த மாக வைத்துக்கொள்ளல் வேண்டும். உணவுப் பதார்த்தங்களைச் சமைக்கும்பொழுதும் உண்ணும் பொழுதும் நமது கைகள் அவற்றைத் தீண்டி அளாவ நேரிடும். அவ்வேளைகளில் நகங்களில் இருக்கும் அழுக்கும், அவ்வழுக்கிற் குடிகொண் டுள்ள நோயனுக்களும் உணவுடன் கலந்து தமது வயிற்றுட் சென்று நோய் விளைக்கும். மற்றைப் பாகங்களைக் காட்டிலும் அதிக அழுக்குச் செறியத் தக்கதும், கைகளைக் கழுவும்பொழுதும் அழுக்கு நீங்காமல் தங்கியிருக்க இடமாயுள்ளதுமான பாகம் நகக்கண்ணே. அதனுல் 5கத்துள் அழுக்கு அதிகம் சேராம லிருக்கும்படி நகங்களை இவட்டுவித்தல் வேண்டும். நகர்களைத் தினந்தோறும் சோதித்து அவற்றுள் அழுக்கிருக்தால் அதனைக் கூரிய சிறு

Page 24
32 ஆரோக்கியம் குச்சினலே அகற்றிவிட்டு, சவர்க்காரக் தேய்த்துச் சுத்த சலத்தினற் கழுவல் வேண்டும். நகங்களைப் பற்களாற் கடித்தல் ஆகாது.
வினுக்கள்: 1 நாம் மயிரையும் நகங்களையும் ஏன் சுத்தம்ாக வைத்
திருக்க வேண்டும்? 2 தலைமயிர் அழுக்கடைவதினுல் உண்டாகுக் தீங்குகள்
யாவை? М 3 மனிதனுடைய சத்துருக்களில் ஒன்ருகப் பேனை ஏன்
மதிக்க வேண்டும்? 4 பேனே ஒழிப்பதற்குச் செய்யவேண்டிய பரிகாரம் என்ன?
5
நகங்களே எவ்வாறு பேணவேண்டும். 6 நகங்களைப் பற்களாற் கடிப்பதனுல் நேரக்கூடிய தீங்கு
யாது? நம் நாட்டில் மயிரைச் சுத்தமாத வைத்திருப்பதற்குக் கையாளும் முறைகளை விவரிக்க.
தேகப் பயிற்சி 5. 1. கும்மி (உடற் சுத்தம்) நீரில் முழுகிடில் தேகங் குளிர்ந்திடும்
நீங்கு மழுக்குதி ரஞ்செறியும் சாரும் வியர்வைநெய்த் தன்மையு நீங்கிடும்
தப்பாது செய்துவா ஞானப்பெண்ணே. (1) சோரு மிருமலஞ் சேராமல் நீக்கிடு
சுத்தமாய்ப் பல்லைத் துலக்கிடுவாய் நீரில் நிதிங்குளி எண்ணெய் முழுக்கினை
தேவ ருதுசெய் ஞானப்பெண்ணே. (2)

தேகப்பயிற்சி 33
பொல்லாத நோய்வருங் காந்தி யழிந்திடும்
புத்தி கெடும் சபைக் கூச்சமுண்டாம் அல்லாம லுங்குளி ருஞ்சொறி யும்வரும்
அழுக்குப் புடைவைக்கு ஞானப்பெண்ணே()
11. மாங்கோட்டை விளையாடுதல்
கிெந்துதல்போலவே, மாங்கொட்டை போடும் விளையாட்டும் சரீரம் எந்த நிலையிலும் சமநிறை யுடையதாக இருக்கப் பயிற்சியளிக்கும். இவ்வி2ள யாட்டுக்குச் சமதரையும், வைரமும் அழுத்தமுமுள்ள மாங்கொட்டையுங் கேவை. பிள் ஆளகள் கட்சி பிரிந்து விளையாடலாம்.
இவ்விளையாட்டை ஆடுங்கால், கெந்தியடித்த லிற் கைகளைத் தொங்கவிடுவதுபோலத் தொங்க விடாமல், இடுப்பில் ஊன்றிக்கொண்டு 657%iry Tl வேண்டும். இது பெண்பிள்ளைகளுக்கு ஏற்ற விஜள யாட்டு.
10. கண்
எண்சாண் உடம்பிற் சிரசே பிரதானம்; அச்சிரசிலும் கண்ணே மிகப் பிரதானமானது. கண்ணில்லாதவனுக்கு உலகமேயில்லை. கண்களிைத் தேகத்திற்குச் சாளரம் எனக் கூறலாம். கண் மிக வும் மிருதுவான உறுப்பு; அதனுல் அது இலகு விற் பழுதுபடக்கூடும். கண்ணுக்கு நேரக்கூடிய அபாயங்களாவன:
1 தூசு துரும்புகள் எரிவண்டுகள் கண்ணுக்குள் விழுந்து அதன் மேற்ருேரலிலே ஊறு விளை விக்கக்கூடும்.

Page 25
3.
கட்பார்வை கெடாமலிருப்பதற்கு
ஆரோக்கியம்
கூரிய பொருள்கள் அதைக் குத்திப் பார் வையை முற்ருகக் கெடுக்கக்கூடும். கிரநோய்கள் பொதுவாகக் கண் பார்வையைக் குறைக்கவும், கெடுக்கவுங்கடடும். கொற்று வியாதிகளில் ஒன்றுகிய கண்ணுேய் அதைப் பாதிக்கக்கூடும். சின்ன அம்மை, வைகுரிபோன்ற சில கொடி வியாதிகள் கண்ணேப் பழுதுபடுத்துவதுண்டு.
தேக பெலவீனத்தாலும் முதுமையினுலும் சிலருக்கு மாலேக்கண், வெள்ளெழுத் முதலிய குறைகள் நேரும்.
அநுசரிக்க வேண்டிய சில விதிகள்
ஏதுமொரு நுண்ணிய பொருளே மிகக் கூர்மை யாக அதிக நேரம் உற்று நோக்கிக்கொண் டிருக்கும் வழக்கம ஆகாது. படிக்கும்போதும் உற்றுப் பார்க்கத்தக்க வேறு வேலேகளேச் செய்யும்போதும் இடையிடையே கண்ணுக்கு ஒய்வு கொடுக்க வேண்டும்.
புத்தகம் பத்திரிகை முதலியவற்றைப் பார்க் துப் படிக்கும்பொழுது நிமிர்ந்திருந்து, எறிக் குறையக் கண்ணுக்குப் பன்னிரண்டு அங்குள் தூரத்தில் அவற்றை வைத்துப் படித்தல் வேண்டும். கண்ணுக்கு மிகக் கிட்டப்பிடித்து படித்தாலும், அதிக தூரத்தில் வைத்துப் படித்தாலும் பார்வைக் குறைவுகள் உண்டாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேகப்பயிற்சி 哥岳
岛
கண்ணுக்கு அதிக ஒளியுள்ள வெளிச்சமுங் கூடாது; மங்கலான வெளிச்சமும் ஆகாது. வெயிலொளி புத்தகத்திற் படத்தக்கதாக வைத்து வாசிக்கலாகாது என்பதும், மங்க லான வெளிச்சமுள்ள காலே மாஃபி நேரங் களில், நிலவில் வாசிக்கலாகாது என்பதும் இக்காரணம்பற்றியேயாம்.
மத்தியானத்திற் பிரகாசிக்கும் சூரியனேயும், அதைப்போன்ற பிரபையுள்ள வேறு வெளிச் சங்களேயும் உற்றுப் பார்க்கலாகாது.
கண்ணுக்குள் தூசு பூச்சி போல்வன விழுங் கால், கண்களைக் கசக்கலாகாது; அவற்றை ஒரு மெல்லிய சுத்தமான துணியினுல் எடுக்க வேண்டும். கண்களே அடிக்கடி சுத்தநீராற் கழுவிக் கொள்ள வேண்டும்.
கட்பார்வை சரியாக இல்லாவிடில், கண் வைத்தியரிடங் காட்டி, அவர் சொல்லுகிறபடி செய்ய வேண்டும். சில பழுதுகள் மருந்தாலும் மாறும் பார்வைக்குறைவைப் பெரும்பாலும் கண்ணுடிகள் உபயோகிப்பதால் திருத்திக் கொள்ளலாம். கண்ணுக்கு என்ன வைத்தியஞ் செய்தாலும் கண்வைத்தியருடைய ஆலோசனை கொண்டே செய்யவேண்டும்.
கண்வைத்தியரிடம் எப்போது கண்கள்
1.
ஆவசியகம் காட்டல்வேண்டு மென்பதுத
கண் சிவந்து புண்ணுகக் காணப்படும்பொழுது

Page 26
3G
2
岳
வினுக்கள்
ஆரோக்கிய
ஏதுமொரு பொருளே உற்றுநோக்கும்பொழு விழி பிதுங்குமானுல், அல்லது அடிக்கடி இை கொட்டுமானுல்
புத்தகத்தில்ாவது கரும்பலகை முதலியவற் லாவது எழுதியிருப்பதைச் சரியாக வாசிக்க முடியாவிடில் ஒரு பொருளேக் கண்ணுல் நேராக அவகா னிக்க முடியாமற் கடைக்கண்ணுல் மாத்திரம் அவதானிக்க முடிய சேர்ந்தால்
வாசிக்கும்பொழுது தலேவலி யுண்டானுல்
பிறவிகொட்டே யில்லாமல், இடையிடையே வாக்குக்கண்போலக் கண்கள் தோற்றப் பட்டால்
கண்ணுக்கு ஏற்படக்கூடிய அபாயங்கள் எவை?
ਉਪDLਸੰ வேண்டும்?
கட்பார்வையைக் கெடுக்கக்கூடிய கருமங்கள்
புத்தகம் பத்திரிகை முதலியவற்றை வாசிக்கும் பொழுது தேகத்தையும் கண்ண்ேபும் என்ன நிலே பில் வைத்து வாசிக்கவேண்டும்? சில "வியாதிகள் கண்னேயுந் தாக்கக்கூடுமா? அவற்றுட் சில கூறுக.
 

தேகப்பயிற்சி 3.
6. எப்பொழுது கண்வைத்தியரிடம் கண்ணே ஆவசி
பகம் காட்டவேண்டும்?
கண்ணுக்குள் ஏதும் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?
11. காது
நடுக்காதின் 8 எலும்புகள்
དོ།། நாத நரம்பு འོ།། காதையும்
தொண்டை Eயயும் |testrint(#ally if on as "" இாேக்குங்
ELPATULUI
காதின் வேட்டுமுகப் படம்
காதும் சரிரத்தின் பிரதானமான ஒர் உறுப்பு. மனிதனுடைய சகவாசத்துக்கும், கல்வி கேள்விகளால் அறிவை வளர்த்தற்கும், இனிய சங்கீதத்தைக் கேட்டு அனுபவித்தற்கும், இன்ன பிறவற்றின் பொருட்டும் காதின் உதவி மிகவும் வேண்டும். காகைச் சுத்தமாக இருக்கும்படி பேணிக்கொள்வதும், அதில் கோயணுகாமற் காப் பாற்றுவதும் எமது கடனுகும்.

Page 27
38 ஆரோக்கியம்
காதைப் புறக்காது, நடுக்காது, உட்காது என மூன்று பிரிவாக வகுக்கலாம். இம்மூன்றில் எது பழுதுபட்டாலும் செவிடு உண்டாகக் கூடும்.
புறக்காதுத் துவாரத்தை ஏதுமொரு பொருள் புகுந்து அடைத்துக்கொண்டால், அல்லது காதுக் குறும்பி அதிகமாகச் சுரந்து காய்ந்து ஒட்டிக்கொண் டால், காது செவ்வையாகக் கேட்கமாட்டாது. காதுக்குள் ஏதும் புகுந்தால் ஒரு சீலைத்திரியால் அல்லது பஞ்சுத் திரியால் எடுக்க முயலவேண்டும். அப்படி எடுக்க முடியாவிட்டால் ஒரு வைத்தியரின் உதவியைப் பெறவேண்டும். காதுத் துவாரத்துள் அடைந்திருக்கும் குறும்பியையோ வேறு ஏதும் பொருளையோ அகற்றுவதற்கு உலோகங்களாற் செய்யப்பட்ட காதுவாரிகளையாவது கடிக்குச்சிகளை ll. IIT algi உபயோகிக்கக்கூடாது. அப்படிச் செய் வதனுற் பெருங் கேடு நேரிடும். ஸ்கானஞ் செய்யும் பொழுது காதுக்குள்ளே தண்ணீர் புகாமற் காத்துக் கொள்ள வேண்டும். ஸ்நானஞ் செய்தபின்பு உலர்ந்த சீலைத்திரியாற் காதுத் துவாரத்தைக் குடைந்து நீர்ப்பற்றை எடுத்துவிடவேண்டும்.
நடுக்காகையும் தொண்டையின் மேற்பாகத்தை யும் தொடுக்கும் ஒரு குழாயுண்டு, தடிமனுண்டாகும் பொழுது இக்குழாய் சளியால் அடைபட்டுக் காதைச் சற்றே செவிடாக்கக்கூடும். இக் குழாய்வழியாகச் சலதோஷக் கிருமிகள் அல்லது வேறு விஷக் கிருமிகள் தொண்டையிலிருந்து நடுக் காதுக் குட் பிரவேசிக்குமானல் காதுக்குட் கட்டு உண்டாகும் கட்டு உடைத்துச் சீழ் வரும்; அல்லது காதுக்குள் வேதனை உண்டாகும்; சீழ் வந்தாற் காதைப்

தேகப்பயிற்சி 39
பஞ்சினல் துடைத்து வேறு பஞ்சினல் அடைக்க வேண்டும்; மேலும், காதுவைத்தியருக்குக் காட்டி வைத்தியஞ் செய்விக்கவேண்டும். பராமுகமாக விட்டாற் காது செவிடாவது மல்லாமல் உயிருக்கும் அபாயம் நேரிடக்கூடும். எவரும் வைத்தியரைக் கொண்டல்லாமற் காதைக் கழுவ முயலக் கூடாது. உட்காது பழுதுபட்டால் அதற்கு வைத்தியமில்லை. சரீரம் பெலவீனப்பட்டால் உட்காதின் வலிமை குன்றும். சில கொடிய கோய்களினலும் உட்ட் காதின் வலிமை கெடும்.
காதுவலி, காதுக்குள் இரைச்சல், காதுக்குள் அரிப்பு முதலியன தோன்றினல், அவை காதில் உண்டாகும் நோய்க்கு அறிகுறியாம். சுட்டுவிரலைக் காதுத் துவாரத்துட் செலுத்திக் காதைக் குலுக்கின பின்பும் இக் குணங்கள் நீங்காது காணப்படின், இவ்விஷயமாகக் காது வைத்தியருடன் ஆலோசிப் பது bல்லது.
வினுக்கள்:
1. காதை எத்தனை பிரிவாகப் பகுக்கலாம்?
காதின் துவாரம் எவ்வகையாக அடைபடக்கூடும்? காதுத் துவாரத்தை எவ்விதம் சுத்தப்படுத்தலாம்? காது குடைவதற்கு எவை உதவா? காதிலிருந்து சீழ்வடிந்தால் என்ன செய்யவேண்டும்?
செவிட்டுத்தன்மை என்னென்ன வகையால் நேரிடக்கூடும்?
7. காதில் நோய்கண்டால் என்ன செய்யவேண்டும்?

Page 28
40 ஆரோக்கியம்
12. ஆசாரம்
கண்டவிடத்தில் எச்சில் உமிழ்தல் மிகத் தீய பழக்கம்; சனங்கள் சஞ்சரிக்கு மிடத்தில் எச்சில் உமிழ்ந்தால் அவர்களுடைய பாதங்களில் எச்சில் படும். எப்பொழுதும் ஓர் ஒதுக்கமான இடத்தில் அல்லது துப்பற்படிக்கத்துள்ளே துப்புதல் வேண் டும். கயரோகிகள்போன்ற நோயாளிகளின் துப்பல், துப்பின இடத்திற் காய்ந்து புழுதியுடன் கலந்து கயரோகக் கிருமிகளுடன் காற்றிற் பறப்பதனல், அக்காற்றைச் சுவாசிக்குஞ் சுகதேகிகளுக்கும் அவ்வித நோய் தொற்றக்கூடும்.
வெற்றிலை பாக்குத் தின்று எச்சிலைக் கண்ட விடத்திலெல்லாம் துப்பும் துர்ப்பழக்கம் எம்மவருள் உண்டு. பல விடங்களிலும் தம்பலம் உமிழ்ந்த அடையாளமும் சுண்ணும்பின் அடையாளமுங் காணப்படும். இது சீர்கேடானதும் சுகாதாரத்துக்கு விரோதமானதுமாயுள்ள பழக்கமாகும். ஆகையால், அவ்விதமான பழக்கத்தை நாம் பழகிக் கொள்ளக் 352-LIT gil. ‘எச்சில் இரக்கவைக்கும்” என்பது
பழம்ொழி.
மூக்கை நாம் எப்பொழுதும் சுத்தமாக வைத் துக் கொள்ளவேண்டும். தும்மல் வரும்பொழுது சளி மற்றவர்மேலே தெறிக்காமல் கைக்குட்டையால் நமது மூக்கை மூடிக் கொள்ளவேண்டும். வெறுங் கைவிரலால் மூக்குத் துவாரத்தைச் சுத்தம்பண்ணக் கூடாது; கைக்குட்டையாலே மூக்குத் துவாரத் தைத் துடைத்துச் சுத்தஞ் செய்யவேண்டும். அவ்

தேகப்பயிற்சி 4翼
விதமே இருமல் வரும்பொழுதும் கைக்குட்டையால் மறைக்கவேண்டும். புகையிலையை மென்று துப்பு வதும் ஒரு தீயபழக்கம். புகையிலே மெல்லுதல் பல்லுக்கும் முரசுக்கும் மிகு கெடுதியை விளைவிக்கும். அத்தீய பழக்கத்தைப் பழகிக்கொள்ளலாகாது.
சுருட்டு, பீடி, ‘சிகரெற் பிடிக்கிறவர்கள் கண்ட விடத்தி லெல்லாம் சாம்பலையும் எஞ்சிய துண்டுகளை யும் போடுவதை நாம் பார்க்கிருேரம். அதற்கென்று உபயோகிக்கும் கட்டுக்களில் அவைகளைப் போடுவது நல்லது; கண்டவிடத்திலெல்லாம் வீசி, மக்கள் சஞ், சாரஞ் செய்யுமிடங்களை அசுத்தஞ் செய்யக்கூடாது. மூக்குப்பொடி போடும் பழக்கம் சிலரிடம் காணப் படுகிறது. மூக்குப்பொடி போடுகிறவர்களுக்குப் பெரும்பான்மையாக மூக்கு நீர் சுரந்துகொண் டிருக்கும். அவர்களுடைய உடையிலும் புகையிலேக் கறள் அடையாளங்களைக் காணலாம் மூக்குத்துள் போடுவது மிகு கெடுதியை விளைவிக்கும். அதைப் பழகிக்கொள்ளக்கூடாது.
மற்றையவர்கள் எச்சிற்படுத்திய பாத்திரங்களை நாம் உபயோகிக்கக்கூடாது. எச்சிற்பட உண் போர் தமக்கெனத் தனித்தனி வேருண பாத்திரங்" க3ள வைத்துக்கொள்ளல் வேண்டும். எங்கள் தேசத் திலே உணவை இலையில் இட்டு உண்டு முடிந்த பின் அதைக் குப்பையில் எறிந்துவிடும் வழக்கம் உண்டு. இவ்வழக்கம் சுகாதாரத்துக்கு ஏற்றது.
வீடு வாசல், முற்றம், நாற்காலி, 8 மேசை* முதலிய பொருள்கள், பாத்திரங்கள், உடை, படுக்கை

Page 29
42 , ஆரோக்கியம்
என்னுமிவற்றை மிகவும் சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். வீட்டுக்குச் சமீபமாகக் குப்பைகள், துர் 5ாற்றம் வீசும் அசுத்தமான பதார்த்தங்கள் என்பனவற்றை விடலாகாது, வீட்டுக்குச் சமீபமாக வெள்ளந் தங்கக்கூடிய குழிகள் பள்ளங்கள் இருக்க விடலாகாது.
எப்பொழுதும் உலர்ந்த தூய வஸ்திரங்களையே அணிதல் வேண்டும். ஈர வஸ்திரம் அணிவது சுகத் தைக் கெடுக்கும்.
காகிதத்துண்டுகள் முதலிய குப்பையை அதற் கென்று வைக்கப்பட்ட கூடைகளுள் இட்டு நிரம் பியவுடன் தூரத்தே குப்பைக் கிடங்கிற் சேர்த்து விடவேண்டும். உபயோகமற்ற குப்பைகளை எரித்து விடுதல் நல்லது. நிலத்துட் புதைத்தும் விடலாம்.
வாய்க்குள் நகம், பேனை, பென்சில், வெண் கட்டி, காசு, ஊசி முதலிய பொருள்களை வைப் பதும், கடிப்பதும் அல்லது சுவைப்பதும் கூடாவாம். அவற்றினல் அபாயம் நேரிடக்கூடும்.
நமது படுக்கையைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். படுக்கைக்கு விரிக்குங் துணியையும், தலையணை யுறையையும் அடிக்கடி வெளுப்பித்துக் தோய்த்தும் வெயிலிற் காயும்படி இட்டுஞ் சுத்தஞ் செய்து உபயோகிக்க வேண்டும். அசுத்தமான படுக்கையில் மூட்டுப்பூச்சி உண்டாகும், கட்டில் பாய்களில் மூட்டுப்பூச்சி காணப்பட்டால், கொதிக் கும் வெங்ரோற் கழுவி வெயிலிற் காயவிடவேண்டும. அசுத்தமான படுக்கை விஷக்கிருமிகளுக்கு உறை

தேகப்பயிற்சி 4$
விடமாகும். உணவு வைத்துண்ணும் "மேசை”கள், சிறு வட்ட மேசைகள் முதலியவற்றை விரித்து மூடுக் துணிகளைத் தூசும் அழுக்கும் ஏறுமற் சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். புத்தகத் தட்டுகள், மேசை முதலியவற்றில் தூசு படியாமல், தினங் தோறும் துடைத்துச் சுத்தமாக்க வேண்டும்.
வினுக்கள்:
1. கண்டவிடத்திலே துப்புவதால் வரும் தீங்குகள் u JT60)6)? ۔
2.
நமக்குத் தும்மல் இருமல் வரும்பொழுது நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? 3. கைக்குட்டையின் உபயோகம் என்ன? 4. வெற்றிலே பாக்கு அருந்துவதால் வரும் நன்மை
தீமைகள் எவை? 5. மூக்குத்தூள் போடும் பழக்கம் நல்லதா? தீயதா?
6. நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளையும்
ஏன் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்? 7. நாம் படுக்கையை எவ்விதமாகப் பேணவேண்டும்? 8. குப்பையை எங்கே கொட்டவேண்டும்?
13. மலசலங் கழித்தல்
நாட்டுப்புறங்களிலும் கிராமங்களிலும் கண்ட விடமெல்லாம் மலசலங் கழிக்கும் வழக்கமுண்டு; இது மிகவும் தீய பழக்கம். இது அருவருப்பான

Page 30
காட்சிக்கும், துர்காற்றம் பரவுதற்கும், கோய்க்கும்
காரணமாகும். மலங்கங்கும் நிலத்திற் பாண்டுரோகக் கிருமிகள் உண்டாகின்றன. அவை அங்கிலத்தில் மிதிப்பவர்களுடைய உள்அடிகளின் சருமத்தைத்
துளேத்துக்கொண்டு புகுந்து இரத்தத்தின் வழி
I
讓
துவாரம் * Wi ■零豎° 澳
SS
I D படிகள் * =آنتالیایی||||||||||||||
| థ్రో தி í
ଜ୍ଞା7] :) ఫ్ఫ్
குந்தியிருந்து மலங்கழிக்கக்கூடிய ஆானப் படம்
பாகக் குடலுட் பிரவேசித்துப் பாண்டு ரோகத்தை உண்டாக்கும். மழை பெய்யும்பொழுது மழை நீரில் மலசலங் கரைந்து நிலத்துட் செறிந்து கிணற்று நீருடன் கலக்குமானுல் கெருப்புக் காய்ச் ல் வேறிெதுக் கழி:ல் பேதி ப்ே முதலிய கொடிய நோய்கள் உண்டாகும். 侬西凸孟段辽凸
பரவச் செய்யும் ஈக்கள், நுளம்பு முதலிய செங் துக்கள் அப்படியான நிலத்தில் விருத்தியாகும். ஆதலால், மலகூடங்களிலே மலங்கழித்தல் உத்தமம்.
இக்காலத்திற் பட்டினங்களிலே அநேகர் விசேஷமாயமைக்கப்பட்ட மலசுடடங்களேயே உப யோகிக்கிருரர்கள். மலகட்டத்தை எப்பொழுதும்
 
 
 
 
 

தேசுப்பயிற்சி
கழுவிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொருகாளும் மலத்தை அப்புறப்படுத்த ஒழுங்கு செய்தல் ஆவசியகமாகும்.
கிராமங்களிற் குழியாக ஆக்கப்பட்ட மின்சுட நீர் கஜார் ஒTங்கள் உபயோகிக்கிருரர்கள் L Dail) arra - L-i தைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். இவ்வித
ஈலம் பாய இழுக்க வேண்டிய சங்கிஜி
dtFieħ l-ET iiiii IT LI FILL
மான மலசுடடத்தில் எப்பொழுதும் தேங்காய்த் தும்புகள், மணல் அல்லது சாம்பல் ஒரு பாதிதிரத் தில் வைத்திருக்க வேண்டும். மலங்கழித்தவுடன் அகைத் தூவி மலத்தை மறைத்துவிடின் துர் காற்றம் பரவாது; ரதிகள் மொய்யா பாதிரட்சை யின்றி மலசலங்கழிக்கப் போகலாகாது. செருப்பை அல்லது மிதியடியை இட்டுக்கொண்டே செல்ல வேண்டும்.
பலவிதமான மிலகூடங்களுண்டு. கொழும்பு முதலிய பட்டணங்களில்ே சலதாரையால் மலத்தைக்

Page 31
ஆரோக்கியம்
கழுவிக்கொண்டு போகத்தக்க மலகூடங்களுண்டு. அவைகளில், நாற்காலியில் இருப்பதுபோல் இருந்து மலங்கழித்தற்குத் தக்க ஆசனமுண்டு. இங்கின மன்றிக் குந்தியிருந்து மலங் கழிக்கக்கூடிய மிதி வைத்த மலகூடமும் உண்டு. இவைகளேச் சலகாரை
தடங்கள் ஒன்னலாம். 'கொமோட்' என்று கூறப்படும் மலங்கழிக்கும் பெட்டிகளே அரசினர் வைத்தியசாலே சிலவற்றிற் காணலாம். -glycoal
களுக்கும் ஆசனமுண்டு.
வேறும் இருவகையான மலகட்டங்கள் உண்டு. ஒன்று வாளிவைத்து மலத்தைக் கூலியாட்களால் அகற்றுவிக்கத்தக்க முறையில் அமைக்கப்பட்டது. மற்றையது பெரிய குழிவைத்து, குழியில் மலங் தங்கும்படி அமைக்கப்பட்டது. இவ்விருவகையான மலகூடங்களுக்கும் குந்திக்கொண்டிருந்து LEGði கழிக்கத்தக்க விதமாகச் சீமெந்தினுல் அல்லது இரும்பினுற் செய்த கட்டுக்களுண்டு.
மலங் கழிக்கும்பொழுது இருக்கும் ஆசனத்தில் அல்லது தட்டில் மலம் படாமல், நடுத்துவாரத்தில் மலம் விழத்தக்கவிதமாகப் பார்த்து உட்கார்ந்து ஒதரிகள்ளல் வேண்டும். ஆசனங்களுக்கு அல்லது குழிகளுக்கு மூடிகள் இருந்தால் மேற்கூடறிய விதமாக மலங்கழித்தபின் அவற்றை மூடிவிடவேண்டும்.
வினுக்கள்
1. வேறு நிலத்தில் மலங் கழிப்பதால் உண்டாகும்
தீங்குகள் யாவை?
欧,、_L、 எத்தனேவகை உண்டு?
 
 

தேசுப்பயிற்சி
3. சலதாரை மலசுவடங்கள் எங்கே உண்டு? அவை
களே எவ்விதம் உபயோகிக்கவேண்டும் 4. சாதாரணமான பட்டணங்களில எவ்வகையான மல கூடமுண்டு கிராமங்களில் எவ்வகையான் மலகூட முண்டு: அவைகளே எவ்விதம் உபயோகிக்க வேண்டும்? 5. மலகூடங்களே எவ்விதஞ் சுத்தஞ் செய்யவேண்டும்? 6. மலங்கரைந்த நீர் கிணற்று நீருடன் கலப்பதால்
உண்டாகும் நோய்கள் எவை?
தேகப் பயிற்சி .ே I (33. TG) ITLE ஆநந்தக் களிப்பு உலகப் பிராணிக ஞள்ளே - மனிதன்
ஒருவனே உல்லாச மாக நடப்பான் அலகில் பிராணிக ரூக்கு - நானே
அதிப னெனக்கையை விசித டப்பான். (1)
சின்னஞ் சிறிய சிப் பாய்கள் - காங்கள்
திமிதிமி யென்னவே ஜதியோடு செல்வேம்
தன்னிற்றள் Ճ" Tե- ந_டுவம் - மேலும்
தவழ்ந்து தவழ்ந்து கடத்திட மாட்டோம். (2)
அன்னம்போ லுல்லாச மாக - நேரே
அணிவகுத் துத்துணி வோடு நடப்போம்
மன்னுங் தரையி லிருந்தால் - காலே
மடித்துகன் றுகவே யொடுக்கி யிருப்போம். (3)
வில்லுப்போ லுடல வளத்தே - க்விசின்
மேலிருக் காதிறு மாந்து நிமிர்ந்தே

Page 32
ஆரோக்கியம் 48ھ۔۔۔
கல்லைப்போற் றிடமா இருப்போம் - ஒரு
காலைத்தூக் கியொரு போதுமே நில்லோம். (4)
அகங்கையிற் புறங்கையில் உடலிற் - குரங்கென
அங்குமிங் குஞ்சொறி யோஞ்சேட்டை யறியோம் நகங்களைப் பல்லாற் கடியோம் - நாங்கள்
நல்ல சுகவாழ்வி லாசைகொண் டோமே. (5
காற்றுப்போக் குள்ள விடத்தில் - நன்கு
கண்டுயில் கொள்ளுவோம் முகத்தினை மூடோம்
சாற்றும் வலப்பக்கம் மேலா - அங்கம்
சாலவே நீட்டித் துயிலுவோம் நாமே. (6)
நோயற்ற வாழ்நெறி கொள்வோம் - சுகமாய்
நூருரண்டு வாழுங் குறைவற்ற செல்வம் ஆயு மதிலார்வங் கொண்டோம் - வெகு
ஆனந்த மாக இனிவாழ்த அனுண்டே. (7)
11. துலா ஆடுதல் துலா ஆடுவதற்கு 5ல்ல அழுத்தமுள்ள நீண்ட மரமும் ஓர் உரலும் வேண்டும். உரலைப் பாட்டமாக நிலத்தில் வைத்து, அதன்மேலே மரத்தை இரு பக்கமும் சரிபாகமாக வைத்து, மரத்தின் நுனி களிலே ஆட்கள் குதிரைச் சவாரி செய்வ்துபோல் உட்கார்ந்துகொண்டு நிலத்தில் ஒருவர்மாறி ஒருவர் காலை ஊன்றிக் கிளம்பி விளையாடுவது துலா ஆடுதல் என்னும் விளையாட்டாம். இது பிள்ளைகளுக்கு மிக வும் உற்சாகத்தைக் கொடுக்கும். இவ் வப்பியாசத் திலே கேர்ச்சி யடைந்தவர்கள் கப்பற் பிரயாணஞ் செய்யும்பொழுது தலைசுற்றி மயக்கமடைய மாட் டார்களென்று சொல்வர்.

தேகப்பயிற்சி 49
14. தண்ணிர்.
காற்றுப்போலவே தண்ணிரும் வாழ்க்கைக்கு இன்றியமையாததாகும். குடிக்க, குளிக்க, துணிகள் பாத்திரங்கள் முதலிய பொருள்களைச் சுத்தம் பண்ண, சமையல்செய்ய, வீடுவாசல் கழுவ, மெழுக, இன்னும் பல கருமங்கள் செய்ய நீர் வேண்டும். ஒருவன் உணவின்றிப் (பட்டினியாகப்) பல நாள் சீவிக்கக்கூடும் ஆனல் கண்ணிர் குடியாமல் ஒரு 5ாளேனும் சீவிப்பது இயலாது.
ஆரோக்கிய வாழ்வுக்குச் சுத்த நீரையே உப யோகிக்க வேண்டும். சுத்தநீரின் தன்மைகளாவன:
1 சுத்தநீர் யாதொரு மணமும் இல்லாதது.
2 பளிங்குபோல நிறமற்றதா யிருக்கும்.
3 வேருெரு பகார்தீதமும் கலவாமலும் மிதவா
மலும் களங்கமற்றதா யிருக்கும்.
4. உவர்ப்பு முதலிய சுவையொன்றும்
இல்லாமலிருக்கும்.
5 மிருதுவானதா யிருக்கும். மிருதுவான நீல்
சவர்க்காரத்துடன் தேய்க்கும்பொழுது இலகுவில் அதிகநுரையுண்டாகுந்தன்மையது.
அசுத்தமான நீரில் அசுத்தப் பதார்த்தங்கள் மிதந்துகொண்டிருக்கும்; அல்லது கரைந்திருக்கும். மிதக்கும் பதார்த்தங்களாவன: பலவகை அழுக்கும் நோய்க் கிருமிகளுமாம், மிதக்கும் கோய்க் கிருமிகள் இரத்தபேதி 5ெருப்புக்காய்ச்சல் முதலிய நோய்

Page 33
苇叶 ஆரோக்கியம்
க&ளயும் சில பூச்சிச்சினேகள் பாண்டு முதலிய ரோகங்களேயும் விளைவிக்கும்.
கரைந்திருக்கும் பதார்த்தங்களாவன பிராணிக ஞடைய உடலுறுப்புக்களின் சிதைவுப் பகுதி களும், தாவரங்களின் சிதைவுப் பகுதிகளும், சி வகை நிரச வஸ்துக்களுமாம். அவை க்ரைன் திருக்கும் நீரை உட்கொண்டால்
Wii கெடுதி விளேயும்.
வங்கள் தேசத்திலே தண்ணிர் கிடைக்கும் வழிகளாவன:
1. கிணறு 2 குளம் 3 ஆறு 4 மழை 5. நீர் நிலேயங்களிலிருந்து குழாய்வழியாக நீர்
கருவித்தல்,
ஆற்று நீர் ஒடு மியல்புடையதாதலால் சாதா ான உபயோகத்துக்கு உகவும். ஆனல், அதன் கரைகளிலிருந்து அசுத்தமான பதார்த்தங்கள் ஆற்று நீருககுள் விழக்கூடும். குளத்துநீர் ஓடாமல் நிலைத்து நிற்பதால் அதில் அசுத்தம் நிறைந் திருக்கும்.
கிணறுகள் நல்ல முறையிற் கட்டப்பட் டிருந்தால் அவற்றின்கீர் சாத்தமாயிருக்கும். மேற் படைகளில் உளறுகின்ற ஆழங்குறைந்த கிணற்று நீரிலும் பார்க்க ஆழமான கிணற்று நீர்தான் விசேஷமானது. கிணற்றின் வாயைக் சுற்றிச் சிமெந்தினும் சுவர் கட்டப்பட்டிருத்தல் வேண்டும். கிணற்றைச் சுற்றிப் பத்தடி அகலத்துக்காவது *சீமெந்துத் தளம் இருக்கவேண்டும்.

தேகப்பயிற்சி 5
மழைக்கண்ணிர் நல்லதுதான். ஆணுல், சுத்த மான மழைத்தண்ணிச் போதியஅளவுக்கு எடுத்துக் கொள்வது கஷ்டம். பெரியபட்டணங்களில், குழாய் வழியாகத் தண்ணீர் கொடுக்கப்படும். அருவிகள் அல்லது ஆறுகளிலிருந்து நீரை இதற்கென அமைக்கப்பட்ட நீர் கிலேயங்களில் வடிகட்டிப் பின் அங்கீர் குழாய் வழியாக ஊர் முழுதும் செலுத்தப் படுகின்றது. கொழும்புப் பட்டினத்துக்குக் குழாய் வழியாக நீர் அளிக்கும் ர்ேகிலேயம் அங்கிருந்து முப்பது மைலுக்கு அப்பால் உள்ள லபுகமுவா என்ற இடத்திலிருக்கின்றது.
மனிதனுடைய தேகத்திலிருந்து சலமாகவும், வியர்வையாகவும், சுவாசத்துடன் நீராவியாகவும் அதிகம் நீர் வெளியே போவதால், மனிதனுக்குக் தாகம் உண்டாகின்றது. அதனுல் அவன் நீர் பருக வேண்டியிருக்கிறது. போசனஞ் செய்தபின்னும்,

Page 34
岳芝 ஆரோக்கியம்
இடைநேரங்களிலும் தண்ணிர் அளவாகப் பருகு வது சுகத்துக்கு நல்லது. எப்பொழுதும் சுத்தமான ைேரயே பருகவேண்டும்.
அசுத்த நீரைச் சுத்தம்பண்ணுவதற்குப் பல முறைகளுண்டு; அவைகளுள் இலகுவானவை:-
அகத்தசEம்
வடிகட்டி
சுத்தசம்
சிறந்த பேர்க்பீல்ட் வடிகட்டி
1 ைேரக் கொதிக்க வைத்தல்.
* வடிகட்டல். B மருந்து கலந்து விஷக்கிருமிகளேக்
கொல்லுதல்.
இவைகளுள் ைேரக் கொதிக்க வைத்துப் பின்பு அதை வடிகட்டுவதுதான் பெரும்பாலும்
கையாளப்புட்டு வரும்முறை. இம்முறையால் விஷக்
திருமிகள் கொல்லப்படுவதுமல்லாமல் அவைகளேத் தண்ணீரிலிருந்து அ றவே நீக்கவுங்கூடும். வடிகட்டு
 
 

தேசுப்பயிற்சி 岳割
வதற்கென ஆக்கப்பட்ட பாத்திரங்களுள் "பேர்க் பீல்ட்' வடிகட்டி மிகச்சிறந்ததும் இலகுவிற் சுத்தம் பண்ணத்தக்கதுமாம்,
ஆசுத்த சவிம்
sifili”. L. L. E.T.
பருமஐால்
சுத்த சம்
முப்பான வடிகட்டி
காட்டுப் புறங்களிலே மூன்றடுக்குப் பானேகளே ஒரு காங்கியில் வைத்துத் தண்ணிரை வடிகட்டு வார்கள். மேற்பானே இரண்டிலும் அடிப்பாகத்திற் சிறு துவாரங்களிருக்கும், மேற்பானேயில் அரைப் பங்கு கிளுவங்கரியினுல் நிரப்பப்பட்டிருக்கும்; நடுப் பானேயில் அரைப்பங்கு பருமனல் அல்லது சிறு கோளாங்கற்களால் நிரப்பப்பட்டிருக்கும். மேற் பானேயில் அசுத்தமான நீரைவிட, அது கரிபி ாைடாக வடிகட்டப்பட்டுத் துவாரங்களின் வழி யாகக் கசிந்து சொட்டுச் சொட்டாக நடுப் பானே புள் விழும். பின் நடுப்பானேயிலிருந்தும் இவ்வாறே

Page 35
岳曼 ஆரோக் கியம்
வீழ்ந்து கீழ்ப்பானேயில் நிரம்பும். அவ்வாறு
நிரம்பிய நீர் பருகுகற்கு உதவும். இடையிடையே கரியையும் பருமணலேயும் கோளாங் கல்லேயும்) பானைகளேயுங் கழுவிக் காயவைத்து உபயோகிக்க வேண்டும்.
வினுக்கள்
1. Efór E. LGilgresingaros:1
2. சுத்தங்ளின் தன்மைகள் யாவை? 3. நீரில் எவ்விதமான அசுத்த பதார்த்தங்கள்
கலந்திருக்கும்? 4. அசுத்தமான நீரைப் பருகுவதனுல் உண்டாகும்
தீமைகள் யாவை?
5. எங்கள் தேசத்திலே எல்வேல் வழியாக எமது
உபயோகத்துக்கு வேண்டும்நீரைப் பேறுகின்ருேம்
,ே ஆற்றுநீரின் குணங் குற்றங்களேக் கூறுக.
,ே குளத்துரிேன் குணங் குற்றங்களேக் கூறுக. 8 கிணற்றுநீர் அசுத்தாகாதிருக்க என்ன சேய்ய
வேண்டும்? 9. பட்டனங்களிலே தண்ணீர் எவ்விதங் கிடைக்
கின்றது: 10. குழாய்வழியாக வருவிக்கும் நீர் எவவிதஞ்
தத்தஞ் செய்யப்படுகின்றது?
11. தண்ணீரைச் சுத்தம் பண்ணுவதற்குக் கையாளும்
முறைகளேக் கூறுக.
2-2_、一l
 

தேகப்பயிற்சி 55
12. வீடுகளில் தண்ணிரைச் சுத்திசெய்ய, இலகுவாகக்
கையாளக்கூடிய முறையைச் சோல்லுக.
13. தேகசுகத்துக்கு நீர் குடிப்பது நல்லதா? நியாயங்
இடறுகி.
14. எந்த எந்த ஜோகரிலே நீர்குடிப்பது நல்லது? 15. எப்போது நீர் குடிப்பதைத் தவிர்க்கவேண்டும்?
15. GLIrj:gri
சுத்தமான காற்றும் சுத்தமான நீரும் சுக வாழ்வுக்கு எவ்விகம் ஆவசியகமோ, அவ்விதமே உணவும் ஆவசியகம் வேண்டும். 20 балталал 32 - L,l கொள்ளாவிட்டால் நமது தேகம் இ&ளத்துப்போம். நாம் உறங்கும்போதும் விழித்திருக்கும்போதும், வேலே செய்யும்போதும், சம்மா இருக்கும்போதும் எமது தேகத்திலே சுவாசித்தல், இரத்தஓட்டம், சிரணித்தல், தசை நரம்பு முதலியவற்றின் பழுது பட்ட பாகங்களேப் புதுப்பித்தல் முதலிய கரு மங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. இவை செவ்வனே நடைபெறுவதற்கும், தேகம் வளருவதற்கும் உணவு வேண்டும். ■
சிறந்த சத்துள்ள உணவுகளே அறிந்து, முறைப்படி உண்டல், கல்லிரத்த விருத்திக்கும சில நோய்கள் வராதபடி தடுத்தற்கும் காரணமா யிருக் தவினுலும், சிறுவர்கள் சில சில சிறந்த உணவுப் பதார்த்தங்களே வெறுத்து ஒதுக்கும் மனப் பான்மையை மாற்றி அவற்றை விரும்பி யுண்ணச் செய்வதற்கு அவற்றின் அரும்பெருங் குணங்களே

Page 36
56 ஆரோக்கியம்
அறியச் செய்தலே வழியாகையாலும் உணவின் வகைகளையும் இயல்புகளையும் இங்கே விரித் அதுரைப்பது ஆவசியகமாகும்.
உணவுப்பதார்த்தம் ஆறுவகைப்படும். அவை யாவன: (1) ஊன்செய்பதார்த்தம், (2) மாப்பதார்த்தம், (3) கொழுப்புப்பதார்த்தம், (4) உப்புவகை (தாதுப் போரூள்) (5) நீர், (6) சீவசத்துப்பொருள் என்பன.
1. உஇன்செய்பதார்த்தம்: இது கசைகளையும், மூளையையும், நரம்புகளையும் வளர்ப்பது; தினமும் வேலை செய்வதால் அழிகின்ற நுண்ணிய தசை நார்களையும் உடற்கருவிகளையும் ஈடுசெய்து புதுப் பித்துப் பெலத்தைத் கருவது.
இது பால், அவரை, துவரை, பயறு முதலிய பருப்புவகை, மீன், இறைச்சி, முட்டைவெண்கரு முதலிய பொருள்களில் மிகுதியாக உண்டு; தானி யங்களிலும் விதைகளிலும் ஒருஅளவிற்கு உண்டு.
2. மாப்பதாாத்தம்: இஃது உடலுக்குத் தேவை யான சத்தியையும் சூட்டையும் உண்டாக்குவது; 555th (Starch), gió5605 (Sugar) ataOT gC5 & 605 r படும். தரசம் சலத்திற் கரையாது, சர்க்கரை சலத்திற் கரையும்.
அரிசி கோதுமை சோளம் முதலிய தானியங் களிலும், உருளைக்கிழங்கு மரவள்ளிபோன்ற கிழங்கு வகைகளிலும் மாப்பதார்த்தம் அதிகம்

தேகப்பயிற்சி 57。
3. கொழுப்புப்பதார்த்தம்: இஃது உடலிற் கொழுப்பை வளர்த்துத் தேகச்சூட்டையும் பெலத் தையுங் கொடுப்பது. கொழுப்புப் பதார்த்தத்தி லிருந்து பெறப்படுஞ் சத்தி மாப் பண்டத்திற் பெறப்படுஞ் சத்தியைப்போல் இரு மடங்குக்கு அதிகமாகும்.
இது வெண்ணெய், நெய், மீனெண்ணெய், தாவர விதைகளிற் பெறும் எண்ணெய்கள் தேங்காய், நிலக்கடலை, முந்திரிப்பருப்பு, எள்ளு முதலாயினவற்றில் உண்டு.
4. உப்புவகை: இது சுண்ணமூலம், இரும்பு, “சோடியம்', 'பொற்றரசியம்” முதலிய தாதுப் பொருள்கள் அடங்கிய உணவு வகையாகும். இது பற்களையும் எலும்புகளையும் வளர்த்து இரத் தத்தைச் சுத்திகரிப்பது; சரீர ஆரோக்கியத் துக்கும் பெலத்துக்கும் ஆவசியகமானது.
சுண்ணமூலமும் பொற்ருசியமும் புதிய மரக்கறி களிலும் பழங்களிலும் சாதாரணமாக உண்டு. பாலாடை, கேழ்வரகு, எள்ளு, முளைக்கீரை, வல் லாரை, முருங்கையிலை, அகத்தியிலே, சிறுமீன், கருவாடு ஆகிய இவைகளிற் சுண்ணமூலம் மிகுதி யாக உண்டு; பால், தயிர், மோர், விளாம்பழம், புளியம்பழம் முதலியவற்றிலும் உண்டு சுண்ணச் சத்துக் குறைவதாற் பற்சூத்தை எலும்புப் பெல வீனம் இவை உண்டாம். (கேழ்வரகு-குரக்கன்)
இரும்புச்சத்து எள்ளு, மு?ளக்கீரை, மணித் தக்காளியிலை, பொன்னங்காணி, சுண்டங்காய்,

Page 37
ぶ58 ஆரோக்கியம்
மிளகு, மஞ்சள், இறைச்சி முதலியவற்றில் உண்டு. நாம் உண்ணும் உப்பிற் “சோடியம்” இருக்கிறது.
5. நீர் உண்ட உணவுகள் பாகுபோலக் கரைந்து சீரணமாதற்கும், இரத்தம் உறையாமல் நீர்த்தன்மை பெற்றுத் தடையின்றி ஓடுவதற்கும், உடலின் கழிவுப்பொருள்கள் நீங்குவதற்கும் இது { நீர்) பெரும்பான்மையும் உறுதுணை செய்வது.
தண்ணீர், வெந்நீர், இளநீர், மோர்,'ரோகாரம், பதநீர் (கருப்பர்ே) முதலியன இவ்வகையில் அடங்கும்.
6. சீவசத்துப்பொருள்: (வயிற்றமின்) இது "ஏ", *பி’, ‘சி’, ‘டி’ (A, B, C, D)என நால்வகைப்படும். இவை உடலைப் போஷித்தற்கும், சில நோய்கள் பீடிக்காது தடுப்பதற்கும ஆவசியகமானவை.
சீவசத்து 'ஏ'(A): இது பால், வெண்ணெய், நெய், மீனெண்ணெய் ஆகியவற்றில் உண்டு. சர்க்கரைப் பூசினி மாம்பழம் பப்பாளிப்பழம்போன்ற மஞ்சள் நிறமுள்ள அநேக காய்கனிகளிலும், கீரைகளிலும் உள்ள 'கரொட்டீன்’ என்ற ஒரு வர்ணக்குழம்பு ஆரோக்கியமுள்ள உடலில் ‘ஏ’ சீவசத்தாக மாறு கிறது. உணவில் இச்சத்து இல்லாவிடின் மாலைக் கண், விழியில் வெள்ளைப்பூ, முள்ளுக்கரப்பன் ஆகிய நோய்க ளுண்டாம்.
சீவசத்து பீ"(B): இது தீட்டாக பச்சரிசி, புழுங்க லரிசி, பால், முட்டை, ஈரல், நிலக்கடலை, வெண் டைக்காய், சிலகீரைகள் முதலியவற்றில் உண்டு;

தேகப்பயிற்சி 59
இச்சத்துக் குறைந்தால், "பெரிபெரி" என்ற நோய், பசியின்மை, கை கால்களிற் பெலவீனம், விறைப்பு, வாயவியல் இவை உண்டாகும்.
சீவசத்து 'சீ'(0): இது புத்தம் புதிய காய் கறி களிலும், கனிகளிலும், உண்டு. நன்கு வேகவைப் பதால் இச்சத்துக் கெடுதலுண்டாம். அடுப் பேருரமற் பாகஞ்செய்து உண்பதனுலும், புதிய கணி களாலும் இதனைப் பெறலாம்; நெல்லிக்காய், காட்டு முந்திரிப்பழம் இவற்றில் மிகுதியாகவும், கோடை எலுமிச்சை தக்காளிப்பழங்களில் ஒரு அள விற்கும் உண்டு. இச்சத்துக் குறைந்தால், சொறி
கரப்பன் நோய்கள் உண்டாம்.
சீவசத்து 'டி'(1): இது வெண்ணெய். கெய், பாலாடை, தயிர், பசுப்பால், முட்டை, மீனெண் ணெய் ஆகிய இவைகளில் உண்டு. வெயிலிற் காய்ந்த காய் கனிகளிலும் தாவர நெய்களிலும் சொற்பமுண்டு. சூரியனெளி சருமத்திற் படுவத னுலும் இச்சத்து உடம்பில் உண்டாகும். இச் சத்துக் குறைந்தால், கணேச்சூடு உண்டாகும். அத னல் எலும்பமைப்புக் கெட்டு வளர்ச்சி தடைப்படும். பிள் ஆளகள் மாலைவெயில் உடம்பிற் படும்படி இரண்டொரு மணிநேரம் விளையாடினுலும் இக் நோய் அணுகாது.
உண்ணும் உணவிலே எல்லாவிதச் சத்துக் களுஞ் சேர்ந்திருக்காற்றரன் தேகாரோக்கியம் கெடாமலிருக்கும். எவ்விதமான , ஆகாரத்தை உண்ணும்போதும் ஆறுதலாக உமிழ் நீருடன் சேர மெல்லமெல்லச் சொற்பஞ் சொற்பமாக அருந்தி

Page 38
முதலிய பிரானிகள் எச்சிற்படுத்தாமலும பாத்திரங்
ஆரோக்கியம்
நன்றுக மென்று விழுங்கினுற்ரன் உணவு நன்கு ଶ୍ରେନିଂ ாணிக்கும். உணவு முற்றுப்க் சிரணமாகாவிட்டால் வயிற்றில் கோயுண்டாகும்.
சமையற்பாத்திரங்கள், உண்ணும் பாத்திரங்கள், நீர்பருகும் பாத்திரங்கள், அகப்பை காண்டி முதலிய உபகரணங்கள் எல்லாம் நன்றுகக் கழுவிச் சுத்த மாகவே உபயோகிக்கப்பட வேண்டும் போசனஞ் செய்யு முன்னும், போசனம் முடிக்கவுடனும் வாயையும் கைகால்களேயும் நீராற் கழுவிச் சுத்தி செய்யவேண்டும்.
உணவுப் பதார்த்தங்களே வெறுங்கையாலே தீண்டாமல், அகப்பையாலேனும் காண்டியாலேனும் பரிமாறவேண்டும். உணவுப் பகார்த்தங்களே ஈ பூச்சி முதலியன தீண்டாமலும், காகம் எலி பூனே
களால் மூடி வைத்திருக்க வேண்டும். ÇLITFufi போன்ற காற்றுப் படவேண்டிய உணவுப் பதார்க் தங்களேக் கம்பியினுற் செய்த வலேமுடிகளால் மூடு வது நல்லது 'மீதூண் விரும்பேல்' என்னும் முது மொழிக்கு இனங்க, அளவுக்கு மேலாக உண்ண லாக்ாது. பசிபில்லாதபோது உண்பதும் கெடுதியை விஜளவிக்கும்.
மருங்கென வேண்டாவாம் யாக்கைக் கருங்கிய(து) அற்றது போற்றி உணின்" -திருக்குறள்)
வளர்ந்தவர்கள் தினம் மூன்றுவேளே உண்டல்
அமையும். ஆணுல், சிறு பிள்ளேகளும் GLife.JPI:
களும் பசிகண்டபோது உண்ணலாம் எங்கள்
 
 
 

...
தகப்பயிற்சி
தேசத்திலே மத்தியானப் போசனமும், இராப் போசனமுமே பிரதானமானவை. இக்காலத்தில் அதிகாலேயில் தேநீர் முதலிய பானமும் பணிகார வகையும், பின்னோத்திலே தொழில் முடிந்து இளேப்பாறும் வே8ளயிற் சிற்றுண்டியும் சாதாரண மாக எல்லாரும் அருந்திவருகிருரர்கள். இரவில் உண் னும் உணவு இலகுவாகச் சிாணிக்கத்தக்கதாகவும், சற்றுக் குறைவாகவும இருக்கல் வேண்டும்.
போசனம் முடிக்கவுடன் சற்றே இளேப்பாற வேண்டும். 'உண்பொழுது நீராடி புண்டலும்" என் ணும் பழமொழிக்கியைய, எவரும் உண்ணுகற்கு முந்திக் குளித்தேனும் முழுகியேனும் உண்ணுவதே யொழிய, உண்டபின் குளித்தலும் முழுகுதலும் ஆகாவாம். உண்டபின் எண்ணெயிட்டு முழுகுவத னுல் சேரக்கூடிய தீமைகள் பல.
வினுக்கள்:
1, நாம் ஏன் கிரமாக ஒண்னவேண்டும்?
2. உணவு வகைகளேக் கூறுக என்ன என்ன வகை உணவு தேகத்துக்கு என்ன என்ன பயனேக் கொடுக்கும்?
நாம் உண்ணும் உணவு எவ்வகைப்பட்டனவா
பிருக்கவேண்டும்
4。 ଔ!!!!ର୍ଯ୍ୟକ୍ତି சேய்யும்போது எவ்விதமாக இருந்து
L、uü?
5. ஆறுதலாக மேல்லாமல் விழுங்கும் உணவினுல்
என்ன நேரும்!
6. உண்டவுடன் என்ன் என்ன செய்யலாகாது?

Page 39
临芝 ஆரோக்கியம்
7. ஒரு நாளில் எத்தனேவே போசஞ் செய்யலாம்?
8. உண்னு முன்னும், உண்டவுடனும் தேகத்தின்
எப்பாகங்களேச் சுத்தி செய்யவேண்டும்?
9. சமையற் பாத்திரங்களேயும் போசன பாத்திரங்க
பும் எவ்விதமாகப் பேணவேண்டும்?
10. உண்னுமுன் செய்யவேண்டியதென்ன?
தேகப்பயிற்சி
山ā山、
ஒரு பகுதியார் கைகோத்து வேலிபோல் வட்ட மாக நிற்க, ஒருவர் பசுவாக அவ்வட்டக் கூட்டி னுள்ளே நிற்பர். மற்ருெருவர் வட்டத்துக்கு வெளியே புலியாக நின்றுகொண்டு வட்டமாக நிற் கும் ஆட்களுக்கு ஊடே பாய்ந்து பசுவாக நிற்பவ ரைப் பிடிக்க முயலுவார். புவி உள்ளே புகுந்தால், வட்டமாக நிற்பவர்கள் பசுவைப் புலிக்கு அகப் படாமற் காப்பதற்குக் கையைத் தூக்கிப் பசுவை வெளியே விட்டுக்கொண்டும், புவி வெளியே வந்தாற் பசுவை உள்ளே விட்டுக்கொண்டும பrவைப் அணுகாதபடி வேண்டிய வேளைகளிலே புலியை கையால் தடைபண்ணிக்கொண்டும் நிற்பார்கள் புலி பசுவைப் பிடித்தால் வெற்றி இப்படியே பிள்:ளகள் முறைமுறையாகப் பசுவாகவும் புலியாக மெ ஆடவிாம.
 
 
 
 
 
 
 
 
 

தேகப்பயிற்சி
16. நோய்க9ளப் பரப்பும் பிராணிகள்
விட்டு ஈ (வீட்டிலேயான்)
நோயைப் பாப்பும் பிராணிகளுள்ளே . PATE விடத்தை வகித்துள்ளது. அது மனிதனுக்குப் பெரிய அபாயத்தை விளேவிக்கத்தக்க செந்து,
ஈயின் தீய செயல்களாவன:
liਉ6. 52i gyjiä tritor பகார்த்தத்தின்மேல் ஒரு சனப்பொழுது அமரும் அடுத்தகனத்தில் அசுத்தப் பகீர்த் கம் ஒட்டியிருக்கும் மயிர் செறிந்த தன் கால்களுடன் உணவுப் பொருளில் வந்து படியும்.
2. உண்ட இடத்திலேயே எச்சி2) உமிழுங் தீய
வழக்கம் அத ற்கு உண்டு.
3. உணவுப் பொருள்களிலே தான் இருக்கும் பொழுது மலங்கழிக்கும் அருவிருப்பான செயலும் அதற்கு உண்டு.

Page 40
ஆரோக்கியம் 4. அதன் உடம்பில் மயிர் அதிகமுள்ளபடியால் அதன்தேகம் எவ்வேளேயிலும் அழுக்குப் படிக்கிருக்கும். 5. அது மலகூடங்களில் ஒன்றிலிருந்து மற்
றையதற்கு அடிக்கடி மாறிப்படியும். 6. பால் முதலிய பானங்களில் விழுந்து செக்
துக் கிடக்கும்.
நோயாளிகளின்மேல் மொய்த்து, நோய்க் கிருமிகளேப் ப ற்றிக் கொண்டுவந்து சுக தேதிகளிலும் பரவச் செய்கின்றது.
7,
அவ்விதம் பரவும் நோய்களாவன:- கெருப்புக் காய்ச்சல், சிரங்கு வயிற்றுளேவு, வாந்திபேதி, சின் னம்மை, வைசூரி, கண்ணுேய் முதலியன.
ஈக்கள் உணவுப் பொருள்களிலும், பால் முதலிய பானங்களிலும் படியாமற் பாதுகாக்க அவைகளேப் பாத்திரங்களால் கன்ரக மூடிவைக்க வேண்டும். வீட்டினுள்ளே + மொய்க்காம விருத்தற் பொருட்டு அசுத்தமான பொருள்களே அப்புறப்
படுத்திவிடவேண்டும். ஈக்களே ஒழிக்கும் உபாயங் தஜாக் கையாளவேண்டும்.
மூட்டுப்பூச்சி மூட்டுப்பூச்சியின் ஆகாரம் மனிதரின் இரத் தமே. அது தன் கடியினுல் வேகனேயை உண் டாக்குவது மல்லாமல், கமது கல்லிக்கத்தையும் உறிஞ்சுகின்றது. மேலும், ஒருவரிடத்திலிருந்து மற்றொருவர்மீது காவும் வழக்கம் அதற்கு உள்ள படியால், நோயாளியின் இரத்தத்திலேயுள்ள விஷக்
 
 
 
 
 
 
 

தேசுப்பயிற்சி {H}
கிருமிகளக் கொண்டுபோய்ச் சுகதேகியின் இரத் தத்திற் சேர்த்து நோயைப் பரவச் செய்கின்றது.
அழுக்கினுலேதான் மூட்டுப்பூச்சி படுக்கை களிலும், "மேசை', காற்காலி முதலியவற்றிலும், சுவர் வெடிப்புக்களிலுங் காணப்படும். அப்பொருள் களக் கொதி வெந்நீராற் கழுவி வெயிலிற் காய விட்டால் மூட்டுப்பூச்சி அழிந்துபோகும். JFqJif வெடிப்புக்கள் மறையும்படி சுண்ணும்புகொண்டு வெள்ளேயடித்தலாற் சுவரிலுள்ள மூட்டுப்பூச்சிகள் ஒழியும்.
1ഗ്
மலேரியாக் காய்ச்சலப் பரப்பும் நுளம்பு
துளம்புகளும் மூட்டுப்பூச்சிகளேப்போல மனித ருடைய இரத்தத்தை உறிஞ்சுவன. நுளம்புகளுள் ஒருசாதி நுளம்பு 'மலேரியா" என்னுங் காய்ச்சலேப் - T-----
வெள்ளம் அல்லது தண்ணிர் தேங்கிகிற்கும் நிலங்களிலும், சிரட்டை தென்னங்கோம்பை சட்டி தகரப்பேனி முதலியவற்றில் நீர் தேங்கி நிற்கும் போது அங்கீரின் மேற்பரப்பிலும் பெண் நுளம்புகள் முட்டையிடும். இரண்டு மூன்று நாட்களில் முட்டை

Page 41
GBG ஆரோக்கியம்
கள் புழுக்களாகும். புழுக்கள் வளர்ந்து இரண்டு வாரத்துள்ளே நுளம்புகளாக மாறும். நுளம்பு முட்டையிட்டுப் பெருகாதபடி வாசத்தானத்தைச் சுற்றி வெள்ளக் தேங்கி கில்லாமலும் குழி முத லியவற்றில் நீர் நில்லாமலும் செய்தால், நுளம்பு கள் உற்பத்தியாகமாட்டா. வெள்ளங் தேங்கி நிற்குமிடங்களிலே மண்ணெண்ணெயைத் தெளிப் பதால் நுளம்பு முட்டைகளே காசமாக்கலாம் இக்காலத்தில் டீ. டீ. ரி (D, D, T) என்னும் திரா வகத்தை இதன்பொருட்டு உபயோகிக்கிருரர்கள்.
வினுக்கள்
1. நேருப்புக்காய்ச்சல் மலேறியாக் காய்ச்சல் முதலிய
நோய்களேப் பரப்புஞ் சேந்துக்கள் எவை?
2、F品リ市 தீயசெயல்கள் Tēī 3. மனிதர்க்கு தீங்கு சேய்யும் பூச்சிகள் எவை? 4. மூட்டுப் பூச்சியை எப்படி அகற்றலாம்: 5 நுளம்பு என்னவிதமாக உண்டாகிறது: .ே நுளம்பைத் தொலேப்பதற்கு வழி என்ன?
芯 மேத்தை பாய், கட்டில், நாற்காலி, முதலிய
வற்றில் மூட்டுப்பூச்சி தொற்றினும் பரிகாரம்என்ன?
8. உணவை ஈக்களினின்றும், அசுத்தஞ் செய்யும் பிறவற்றிலிருந்தும் காக்கும்வகை எவ்விதம்?
 
 
 
 
 
 
 
 
 

தேசுப்பயிற்சி
தேகப் பயிற்சி 8
1. பந்தா லடித்தல்
வகுப்பு இரு கட்சியாகப் பிரிந்து ஒரு வட்டக்கோடு றிே, ஒரு கட்சியார் அவ்வட்டக் கோட்டிற் சுற்றிநிற்க, மற்றுள் கட்சி பார் கூட்டம் உள்ளே நிற்பார்கள். கோட்டில் நிற்கும் தட்தி யூரில் ஒருவர் ஒரு காற்பந்தால் உள்ளே நிற்கும் மற்றைக் IL- Girl Imħoli) ஒருவருக்கு இலக்குவைத்து எறிவார். பந்து பட் டவர் வெளியேறவேண்டும். பந்தை மாறி மாறி வெவ்வேறு பேர் எறிவர். உள்ளே நிற்கும் கட்சியார் பந்து ELT5 .. தப்பி ஓடிக்கொண்டிருப்பர். ஒரு கட்சியிலுள்ளவர்கள் எல் லாரும் பந்தடிபட்டு வெளியேறினபின் மற்றைக் கட்சியா ருடன் இடம் மாறுவார்கள்.
1. கும்பி (போசனக் கிரமம்
தேக நிலைமைக்கு மாறன. உண்டிகள்
தேவா முதமேனும் நீக்கிடுக
ஆகா வெறிகரும் உண்டிகள் பானங்கள்
ஐயோ விடுநஞ்சு, ஞானப்பெண்டு:
உண்டி அரைப்பங்கும் நீரொரு காற்பங்கும்
ஒரொரு கால்வெளி காற்றுலவக்
கண்டு புசிப்பவர் பேரை புரைக்கினும்
கால னணுகலன் ஞானப்பெண்ணே, (2)
வேகா உணவுக ளாகா விடுவிடு
வேண்டும் தகர உணவு கொடேல்
ஆகா அறவும் பழுத்த பழங்காய்கள்
அழுகிய பொருள்களும் ஞானப்பெண்ரே

Page 42
BB ஆரோக்கியம்
பாரைப் பெறினும் பழங்கறி புண்ணுகே
பரவுகோ யாள ரிடமுணற்க
சீரை விரும்பிலுண் காளுக் கிருமுறை
செப்பினர் தேரையர் ஞானப்பெண்னே
கால்நோய் முதலிய கோயுள்ள மாட்டிற்
கறக்திட்ட பாலுண வாகாது
தீநோய் பரவு மிடங்களிலேயுண்டி
செய்வது மாகாது ஞானப்பெண்னே.
17. சரீரத்தின் அமைப்பு
தேகத்தைப் பாதுகாப்பதற்கு அது எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறதென்றும், அகன் உறுப் புக்கள் தத்தங் கருமங்களே எவ்வாறு புரிகின்றன என்றும் காம் அறிந்துகொள்வது பெரிதும் ஆவசியகமாகும்.
எங்கள் சரீரத்திலே கடினமான பகுதிகளும் உண்டு. மிருதுவான பகுதிகளும் உண்டு கடினமான பகுதிகள் எலும்புகளினுலாக்கப்பட்டன, மிருதுவான பகுதிகள் கசை நரம்பு, சவ்வு சருமம், நாளங் கள், கோளங்கள் முதலியவற்றல் ஆக்கப்பட்டன.
மிருதுவான பகுதிகளேக் தாங்கவும், சரீரத்துக்கு அதன் வடிவைக் கொடுக்கவும், பிரதானமான உறுப்புக்களேக் காக்கவும் உதவும்படி இருநறு எலும்புகள்வரை ஒன்ருேடொன்று தொடர்புற்று ஒரு சட்டமாகிக் காணப்படுகின்றன. இச் சட்டக்
 
 
 
 
 
 
 

தேகப்பயிற்சி 69
தைக் கங்காளம் என்றும், எலும்புக்கூடுஎன்றும் சொல் வார்கள் சரீரத்திலுள்ள பிரதான எலும்புகளாவன:
கங்களம் என்னும் எலும்புக்கூடு.
1. மூ8ளயைப் பாதுகாக்கும் மண்டையோடு 2. மனிதரின் முதுகை நிமிர்ந்திருக்கச் செய்வனவும்,
தமக்குள் இருக்கும் குழாய்வழியால், நரம்புக

Page 43
O. ஆரோக்கியம்
ளெல்லாம்வந்து கொடுக்கும் முள்ளந்தண்டுக் கொடியைப் பாதுகாப்பனவுமாகிய முதுகெலுப்புக் கோவை முள்ாங் தண்டேலும்புகள்). 3. இருதயத்தையும், நுரையீரல்கள் என வழங்கப் படும் சுவாசப் பைக:ளயும் பாதுகாக்கும் விலா எலும்புகள். 4. வயிற்றிலிருக்கும் குடல் முதலியவற்றைத்
தாங்கிக் கொண்டிருக்கும் இடுப்பேலும்பு.
5. நெஞ்சைப் பாதுகாக்கும் மார்பேலும்பு. 6. தோள்முட்டேலும்புகள். 7. கைகால்எலும்புகள், விரல்எலும்புகள், 8. முழங்காற்பப்டை 9.
முகன்லும்பும், தாடையும்.
இடப்பாகச்
airtial
முண்டத்துள் அடங்கியிருக்கும் உறுப்புக்கள். கிர்சிலே பிருக்கும் மூளே கண், காது, வாய்
மூக்கு இவைகளேத் தவிரச் சரீரத்திலுள்ள பிரதான உறுப்புக்கள் முண்டத்துள் அடங்கியிருக்கின்றன.
 
 
 
 
 

தேசுப்பயிற்சி
முண்டத்தின் மேற்பாகத்திலுள்ள நெஞ்சுக் கூட்டில் இருதயமும் (இரத்தாசயம்), சுவாசப்பைகளும் (நுரையீரல்கள்) உண்டு அதன் கீழ்ப்பாகத்திலே இடப்பக்கத்தில் இரைப்பையும், வலப்பக்கத்திற் கல் இரலும், அவைகளுக்குக் கீழே குடலும் குடலுக்குக் கீழே சலப்பையும், குடலுக்குப் பின்னே குண்டிக் காய்களும் (kidneyS இருக்கின்றன. இரைப் பைக்குப் பின்புறத்தில் 灣 நயே கனேயம், பிளிகை என வழங்கப்படும் காளங்கள் உண்டு. பித்துக் குழாய் ஈரலுக்குப் பின்னே இருக்கும்.
வினுக்கள்:
1. கங்காளத்தின் அமைப்பு எப்படியானது? 2. சரீரத்திலுள்ள பிரதான எலும்புகள் பாவை 3. சர்த்தின் மிருதுவான பகுதி எவ்வேவுற்றும் ஆக்கப்
பட்டிருக்கிறது: முதுகெலும்புக் கோவையின் உபயோகம் பாது? முண்டத்தின் மேற்பாகத்துள் அடங்கியிருக்கும் உறுப்புக்கள் பாவை?
,ே முண்டத்தின் கீழ்ப்பாகத்துள் அடங்கியிருக்கும்
உறுப்புக்கள் யாவை? 7 கல்லீரல் வயிற்றின் எந்தப் பாகத்தில் இருக்கிறது? 8. இரைப்பை வயிற்றின் எந்தப் பாகத்தில் இருக்கிறது? 9. குண்டிக்காய்கள் எங்கே இருக்கின்றன? 10. கலப்பை எங்கே இருக்கிறது:
11. பித்துக்குழாய் எங்கேயிருக்கிறது: 12. கனேயம், பிரிகை என்னும் இருகோளங்களும்
எங்கேயிருக்கின்றன?

Page 44
?2 ஆரோக்கியம் 18. சரீரத்தின் தொழில்கள்-1
சுவாசித்தல்
அதுரையீரல்கள் இரத்தாசயத்துக்கு இடப் பக்கத்திலொன்றும், வலப்பக்கத்தி லொன்றுமாக உள்ளன. அவைகளிலே கடற் பஞ்சில் இருப்பது போல வெகுதொகையான துவாரங்களும், நாம் உட்கொள்ளும் காற்றை அடக்கிக்கொள்ளும் நுண்ணிய அறைகளும் உண்டு. உள்ளே சுவா சிக்கும்பொழுது அவைகள் காற்றினுல் கிரம்பி விம்முகின்றன. விம்மும்பொழுது உள்ளே சுவா சித்த காற்றிலிருக்கும் பிராணவாயு அக் கண்ணறை களைப் பற்றிக்கொண்டிருக்கும் மயிர்போன்ற இரத்த நாடிகளிலுள்ள அசுத்தமான காரிரத்தத்தைச் சிவந்த சுத்த இரத்தமாக மாற்றிச் சுத்திசெய்யும். பின் சுவாசத்தை வெளியே விடும்பொழுது அவ் விரத்தத்திலுள்ள அசுத்தங்கள் காற்றேடு கலந்து கரியமிலவாயுவாக வெளியேறுகின்றன. இவ்வித மாகச் சரீரத்திலுள்ள அசுத்த இரத்தம் முழுவதும் இருதயத்தின் வலப்பக்க அறையுட்சென்று, அதி லிருந்து நுரையீரல்களுக்குப் போய்ச் சுத்திபண்ணப் பட்ட பின், மீண்டு இருதயத்தின் இடப்பக்க அறையுட் போகும். ஆகையாற் சுவாசத்தின் பிர தான நோக்கம் அசுத்த இரத்தத்தை நன்ற கச் சுத்திபண்ணுவதே, நாம் சுவாசிக்கும் காற்று எவ் வளவுக்குச் சுத்தமாயிருக்கிறதோ, அவ்வளவுக்கு அக்காற்ருரல் எங்கள் இரத்தமும் சுத்திசெய்யப்படும்.

தேகப்பயிற்சி 73.
இரத்த ஓட்டம் இருதயத்திலிருந்து இரத்தக் குழாய்கள் கிளை விட்டுச் சரீரமெங்குஞ் செல்லுகின்றன. இவைமூலம் இரத்தம் எங்கும் பரவுகின் றது. சரீரத்தில் இரத்த ஒட்டம் நின்றால் உயிரும் நீங்கிவிடும். இரத்தந்தான் உயிரைக் காக்கும் பிராண வாயுவைச் சரீரத்தின் எல்லாப் பாகங்களுக்கும் கொண்டு போகின்றது. இரத்தத்துடன் கலந்தே நாமும் உண்ணும் உண வின் சத்துக்கள் தேகத் தின் எல்லாப் பாகங்களை யும் போஷிக்கின்றன. தேகத்தின் உஷ்ண நிலை யையும் இரத்தம் சமப் படுத்துகின்றது. இரத்தந்தான் தேகத்திலுள்ள அசுத்தங்களை நுரையீரலுக்கும், சருமத்துக்கும் ஈரலுக்கும், குண்டிக்காய்களுக்கும் கொண்டுபோய்க் கரியமிலவாயுவாகவும், வியர்வையாகவும், சிறு "ரோ கவும் வெளியே கழியச்செய்வது.
சுவாசப்பைகள் அல்ல்து நுரை ஈரல்கள்
இருதயத் துடிப்பினுற் செவ்விரத்தம் Bாடி களின் வழியாகத் தேகமெங்கும் வேகமாகச் செலுத்தப்பட்டு, அசுத்தப்பட்டபின் காரிரத்தமாகி நாளங்களின் வழியாக மீண்டு இருதயத்தின் வலப் பாக மேலறைக்குட் பேர்ய் விழும். பின் கீழறைக் கும் அங்கிருந்து நுரையீரல்களுக்கும் போய்ச் சுத்த

Page 45
Y4 ஆரோக்கியம்
மாக்கப்பட்ட பின், இருதயத்தின் இடப்பாக மேலறைக்குட் போய்விழும். பின் கீழறையுட் சென்று, அங்கிருந்து நல்லிரத்தம் தேகமெங்கும்
5ாடிகளின் வழியாகச் செலுத்தப்படுகின்றது.
உணவின் சீரணம்
உணவு வாயினலே நன்கு மெல்லப்பட்டு அது உமிழ் நீருடன் கலந்தவுடன், அதிலே மாப்
நடுக் குடல்
பெர்ருளின் ஒரு பங்கு சீனியாக மாறும். மாருரம லிருக்கும் ஏனைய பதார்த்தங்களை உமிழ் நீரானது கரைத்து இலகுவாகச் சீரணமாகத்தக்க நிலையை அடைவிக்கிறது. மென்ற உணவை விழுங்கிய பின் அது இரைப்பையை அடையும். இரைப்பையிற் சுரக் கும் சீரணரோல் தசைப்பொருள் சீரணமாகின்றது. மேலும் உணவுப்பொருள் முழுவதும் தடித்த கூழ் போல் ஆகின்றது. அதில் நன்கு சீரணமாகிக் கரைந்த உணவின் சாரம் ஊனிரசமாக, இரைப்
 
 

தேகப் பயிற்சி 75
பையின் தோலில் வந்து சந்திக்கும் இரத்த நாடி களுட் செல்லுகின்றது. எஞ்சிய உணவுப் பாகம் இரைப் பையிலிருந்து சிறுகுடலுக்குட் பிரவேசிக்கும். அங்கே பித்துப்பையிலிருந்து வரும் பித்தநீருடன் கலத்தலால் கொழுப்புச்சத்துச் சீரணமாகின்றது; எஞ்சியுள்ள மாப்பொருள் கொழுப்புப்பொருள் ஊன் செய்பொருள் ஆகியவை கஃணயத்திலிருந்து ஊறிக் குடலுள் விழும் கணேயநீராலும், சிறு குடலி லிருந்து சுரக்கும் குடல் நீராலும் சீரணமாகின்றன. இவ்வண்ணம் சீரணமாகிய உணவின் இரசம் சிறு குடல்வழியே செல்லுகையில், சிறு குடலின் தோலுக்கு ஊடாகப் பொருந்திய இரசாயனிகளாற் பற்றப்பட்டுச் சென்று இரத்தத்தோடு கலந்து தேகத்தைப் போஷிக்கிறது. சீரணிக்காததும் சரீரத்துக்கு வேண்டாததுமான உணவுப்பதார்த்தம் பெருங்குடல் வழியாக மலமாகிக் கழியும். ஆகாரம் பூரணமாகச் சீரணிக்கிறதற்கு ஒருமணி நேரக் தொடக்கம் ஐந்துமணி நேரமவரையும் செல்லும். எனவே, ஒரு போசனத்துக்கும் அடுத்த போசனத் துக்கும் இடையே குறைந்த அளவு 6 மணி நேர மாவது கழிவது ஆவசியகம் ஆகும்.
வினுக்கள்:
1. சுவாசப்பைகள் என்ன விதமாக அமைக்கப்பட்டிருக்
கின்றன? 2. நாம் சுவாசிக்கும்போது சுவாசப்பைக்குள் என்ன
வேலே நடைபெறுகின்றது?
3. சுத்தமான காற்றை உட்கொள்ளுவதினுல் ஆகும்
பயன் யாது?

Page 46
TEG ஆரோக்கியம்
4. தேகமேங்கும் செல்லும் இரத்தம் அசுத்தமானவுடன்
எங்கே போகிறது? 5. சரீரத்தின் அசுத்தமான இரத்தம் என்ன வகையாகச்
சுத்திகரிக்கப்படுகிறது? .ே நல்லிரத்தத்தின் உபயோகங்கள் யாவை? 7. இருதயத்துடிப்பு நின்றுபோனுல் என்ன நேரும்: 8. எத்தனே மணிக்கோருமுறை போசனஞ் செய்வது
நல்லது? 9. வாயினுல் அாைக்கப்பட்ட உணவில் என்ன
மாற்றம் ரிகழ்கிறது? 10. உணவு இரைப்பையிற் பாகப்படும் விதத்தை விவரி, 11. சிறுகுடலிற் சீரணம் நடைபெறுவதை விளக்குக. 12. கணேயத்திலிருந்து உற்பத்தியாகும் இரசம் என்ன
வேலேயைச் செய்யும்? 13. இருதயத்திலிருந்து நுரையீரலுக்குச் செல்வது பாது?
ஏன் செல்கிறது? 14. நுரையீரலிலிருந்து இருதய்த்துக்குச் செல்வது பாது?
19. சரீரத்தின் தொழில்கள்-11. சோழனம்
சோஷணம் என்பது உணவு ஊனிரசமாக மாறிச் சரீரத்திற் செறிகலாம். உண்ணும் உணவு செவ்ண்வயாகச் சிாணித்தாலொழிய அது ஊரிைரr மாக மாறிச் சரீரத்திற் செறியமாட்டாது. சில காய் பிஞ்சுப் பொருள்களும் பழங்களும் தவிர, ஏனேய வற்றைச் சமையல் செப்தே உண்ன வேண்டும். செவ்வையாகச் சமைக்கப்படாத உணவுப் பதார்க்

தேகப்பயிற்சி
தம் இலகுவிற் சீரணிக்காது; அது கோயை புண்டாக்கும். 2ள்னிரசங் கலந்த இரத்தம் இரைப் பையினதும் குடலினதுங் கோலுக்கு அணித்தாக இருக்கும் இரத்தக் குழாய்களின் வழியாக ஈரலுக் குச் செல்லும் கல்லீரல் அவ்விரத்தத்திலிருந்து சீனிப்பொருளேப் பிரிக் துக் கட்டியாக்கித் தனக் குள்ளே சேகரித்துக்கொள்ளும்; விஷங்களே ப் பிரித்து வடிகட்டும். இப்படிச் சுத்தஞ் செய்யப்பட்ட இரத்தமும் ஊனும் இருகயத்தை நோக்கிக் செல்லு கிற இரத்தத்தோடு கலக்கும். குண்டிக்காய்கள் அழுக்குப்படிந்த அவ்விரத்தத்திலிருந்து தேவை யில்லாத உப்புவகை கலந்த சலத்தைப் பிரித்துச் சலப்பைக்குச் செலுத்தும். இச் சலந்தான் சிறுநீர்.
தத்துவங்கள்
காது, கண், மூக்கு 5ாக்கு, சருமம் ஆகிய ஐம் பொறிகள்மூலம் முறையே சத்தம், உருவம், மணம், சவை, பரிசம் ஆகியவற்றை நாம் உணருகிறோம். மூளேயிலே மனம் புத்தி சித்தம் முதலிய அந்தக் கரணங்கள் உற்பத்தியாகின்றன. வாயாற் பேசு கின்றுேம். கைகால் முதலிய அவயவங்களின் உதவி யாம் கருமங்களேப் புரிகிருேம். உடம்பிற்குள்ளும் பல வேவேகள் நடைபெறுகின்றன. இவைகளெல்லா வற்றையும் இயங்கும்படி ஏவும் உறுப்புக்களுக்கு நரம்புகளென்று பெயர்.
நரம்புகள்
நரம்புகள் தந்திக்கம்பிகளேப் போன்றவை. உணர்வுத் தானம் மூளே. நரம்புகள் எல்லாம் முள் ளந்தண்டுக்கொடி மூலமாக மூ&ளயோடு தொடுக்கப்

Page 47
ஆரோக்கியம்
பட்டிருக்கின்றன. நரம்புகளில் இருவகை உண்டு ஒருவகை உடமயின் எல்லாப் பாகங்களிலிருந்தும் உணர்ச்சிகளே மூ8ளக்கு அறிவிக்கும் நரம்புகள்
W
مهم
■
ནི།
தோட்பட்டை
표 கை முடங்கும்பொழுது
புயத்தசைநார் 譬 குறுகி வீங்கும்.
மற்றைவகை மூளையிலிருந்து எல்லாப் பாகங்களுக் குஞ் செய்திகொண்டுபோகும் நரம்புகளாம். உடம் பின் ஏதுமொரு பாகத்திலுள்ள நரம்புகள் பழுது பட்டால், அப்பாகத்தில் நடைபெறும் வேலேயும் நின்றுவிட உணர்ச்சியும் அற்றுப்போய்விடும்.
மேற்கூறிய நரம்புவகைகளேத் தவிர மற்றை யொருவகை நரம்புகளும் உண்டு. அவை நாம் உணர்வற்றிருக்கும் பொழுதும் சுவாசித்தல்,
 
 

தேசுப்பயிற்சி
இரத்தஓட்டம், சீரணம் ஆகிய தொழில்கள் Pjë) பெற்றுக்கொண்டிருக்கச் செய்வன.
தசைகள் உடம்பில் அசைவுகளே உண்டாக்குவன தசை கார்கள். அவை ரப்பர்போல மீளவுங் குறுகவும் கூடும். உதாரணமாக கை மடங்கும்பொழுது புயத் கிலேயுள்ள தசைநார் குறுகி வீக்கங்கொள்ளும் அது நீள, கையும் நீளும். வினுக்கள்:
1. சோவுண்மேன்ருல் என்ன? 2. நாம் உண்னும் உணவு முழுவதும் தேகத்திற்
செறிகிறதா? கல்லீரல் என்ன வேல்ேகளேச் செய்கின்றது? " குண்டிக்காய்கள் என்னதோழிலச் சேய்கின்றன? தசைநார்களின் பிரயோசனம் என்ன? நரம்புகள் எத்தன் வகைப்படும்? அவை ஒவ்வொன்றும் செய்யும்வேலே யாது?
எண்சாண் உடம்புக்குச் சிரசு ஏன் பிரதானம்?
தேகப்பயிற்சி 9, வரிசைக்கு நால்வராக அணிவகுத்துச் செல்லுதல்
O. O. O. O. O. O. O. o o O O. O. O. O. o o o o o 9 о
C, O. O. O. O. O.
பெரும்பாலும் பட்டாளங்கள் வரிசைக்கு கால் வராகவே அணிவகுத்து கடக்கும். இவ்விதஞ்
S.

Page 48
S. ஆரோக்கியம்
செல்வதற்கு முன் "வரிசை சேர்' என்னுங் கட்ட2ளயைக் கேட்டவுடன், பிள்&ளகள் ஒரே வரிசையாக உயரத்துக்குத் தக்கபடி, அதிகங் கூடின உயரமுடையவர் வல அந்த்த்திலும் அதி கங் குறைந்த உயரமுடையவர் இட அங்கத்திலு மாகர் " சக கிலே'யில் நிற்கவேண்டும். நிற்கவே "அவதானம்' என்ற கட்டளேபிறக்கும். அவதான நிலக்கு வந்தவுடன் " கால் நான்காக எண்ணு' என்ற கட்டளே பிறக்கும். அக்கட்ட2ள பிறக்கவே 1, 2, 3, 4, 1, 2, 3, 4, . என கால் சான்காக எண்ணுவார்கள். அப்படி எண்ணி முடிக்க பின், 11-என்றவர்கள் கிலேபிரியவேண்டாம்; 2-என்ற வர்கள் பின்னுக்கு ஒரு கவடும், 3-என்றவர்கள் பின்னுக்கு இரு கவடும், 4 - என்றவர்கள் பின் ணுக்கு மூன்று கவடும் தாண்டி கில்லுங்கள்" எனக் கட்டளே பிறக்கும். பிறக்கவே, ஒரு வகுப்பிலே 28 மாணவர்கள் இருந்தால் மேலே உள்ள படத்திற் காட்டியவிதமாக நிற்பார்கள். இனி, பின்னுக்குச் செல்லாமல் முன்னுக்குக் கவடுவைத்துக் காண்டிச் செல்லக் கட்டளேயிடுவதும் உண்டு.
J O O O O
O. O. O. C. C.
C) :) O O O O. O. O. O. O. பின்பு வரிசைக்கு கால்வராக அணிவகுங்கள்" என்னும் கட்ட2ள பிறக்கும். பிறக்கவே, 23 4 என்றவர்கள் 1-க்குப் பின்னே மேலே படத்திற் காட்டியவாறு சேர்வரிசையாகச் சேருவார்கள்.

தேகப்பயிற்சி 8.
இந்த கிலேயிலே தேகப்பயிற்சி அல்லது முத லாம் அப்பியாசத்திற் கூறியவிதமான அணிநடைப் பயிற்சி செய்விக்கலாம். பின்னுக்குக் கவடுதாண்டும்
பொழுது, முதலில் இடக்காலேப் பின் வைத்து அதன்பின் வலக்காலேப் பின்னுக்கிழுத்து இரு குதிக்கால்களேயும் ஒன்றுகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். வலப் பக்கத்துக்குக் கவடு எடுத்து வைக்கும்பொழுது முதலில் வலக் காலேயும் பின் இடக்காலேயும் துரக்கிவைக்கவேண்டும்.
தாளத்துக்கிசைய அணிவகுத்து நடக்கும்போது பாடும் பாட்டு
பாடிக்கொண்டு பவனிபோதல்
(இங்கிலீஷ் மெட்டு)
நேராய் நின்று அணிகள் வகுத்து நிாைந்து நிமிர்ந்து சேல்லுவோம் சீராய்த் தேகப் பயிற்சி செய்து தீய பிணியை வேல்லுவோம். (1) வாருங் தோழர்காள் யாருங் கூடி வலிமை யழகு சேரலாம் மருவுங் துணிவும் திருவும் பேருகும் மனதி லறிவு கடரலாம். (2)
காவல மாவல சால வெளியிற் காற்று வாங்கிக் கொள்ளுவோப் காலெத் தூக்கி யூன்றி மிதித்துக் கடிய பிணிகள் தள்ளுவோம். (3) எறும்பு வரிசை வரிசை யாக நாகு மியல்பு பார்மினுே நிரம்பு மறிவு நமக்கு முண்டு நிரைந்து வந்து சேர்மினுே. (4) இடமும் வலமுஞ் சுழன்று கைகளேந்த இறங்கத் தொங்கவே இருந்து மெழந்தும் பழக வலிமை யினிமைசுகமும்பொங்குமே, (5)
ஒற்றைக் காலில் நின்று கெந்தி யோடிக் கூடி யாடுவோம் சுற்றி வந்து மூச்சு வாங்கிச் சுவைகொள் பாடல் பாடுவோம். (6)
6

Page 49
82 ஆரோக்கியம்
இம்மென் றெழந்து கயிற்றுப் பாய்ச்சல் எட்டியுயர்ந்துபாய்குவோம் இருகை கால்கள் பெருக வீசி ஏறு போலு லாவுவோம். (7).
இரேசக பூரக கும்பக மாக விடுத்துள் ளிழத்துத் தடுத்திடில் நேசர்க ளேபிணிவிலகும்பின்னும்நீண்டஆயுள்கொடுத்திடும். (8.
ஆர் ஆரத் தூரத் தூர அடிக ளகலப் பாய்குவோம் நேரந்தோறும்சோரவிடாமலேநித்தலுஞ்செய்தின்பந்தோய்குவோம்
20. சில நோய்களும், தடுக்கும் வழிகளும்
நோய்கள் பலவிதமானவை. அவற்றுள் அநேகம் தடுக்கத்தக்கன. நோய்களை உண்டாக்கு வன பிரதானமாக நோய்க்கிருமிகளேயாம். சில நோய்கள் பூச்சிகள் புழுக்களாலும் உண்டாகின்றன. நோய்க்கிருமிகள் பலவிதமாகப் பரவுகின்றன. கொப்புளிப்பான், சின்னமுத்து, அம்மை முதலிய நோய்களின் கிருமிகள் காற்றுமூலம் பரவுகின்றன. நெருப்புக்காய்ச்சல், வயிற்றுளைவு, வாந்தி, பேதி முதலிய நோய்களின் கிருமிகள் உணவுப்பதார்த் தங்கள் மூலமாகவும், தண்ணிர் மூலமாகவும் பரவு கின்றன. சிரங்கு, மலேரியாக்காய்ச்சல், “பிளேக்” என்னும் க்ொள்ளைநோய் ஆகியவை பூச்சிகள் கடிப்பதனுல் உண்டாகின்றன. பாண்டுநோய் புழுக்கள் கடிப்பதனுல் உண்டாகின்றது. பெரும் பான்மையாகிய நோய்களை, சுகாதார முறைப்படி கடப்பதனுல் வாராமலே தடுக்கலாம்.

தேகப்பயிற்சி 83
சிரங்கு
சிரங்கு ஒரு தொற்றுவியாதி. அது நுண்ணிய ஒருவிதப் பூச்சி கடிப்பதனல் உண்டாகின்றது. தேகத்தைச் சுத்தமாக வைத்திருந்தால் சிரங்கு வராது. சிரங்குள்ளவர்களைத் தீண்டினல் அல்லது அவர்கள் உபயோகிக்கும் பொருள்களை யளைந்தால், உபயோகித்தாற் சிரங்கு தொற்றும்.
சிரங்கு வந்தால், சிரங்குள்ள பாகத்தை வெந் மீராலே தேய்த்துக் கழுவி, ஈரந்துவட்டி, சம அளவான கந்தகமும் பன்றிக்கொழுப்புங் கலந்து தைலஞ்செய்து மூன்றுமுறை இட, சிரங்குக்கிருமிகள் அழிந்துபோம்.
மலேரியாக் காய்ச்சல்
இது முறைக் குளிர்சுரம் என்றும் வழங்கும். 16-ம் பாடத்தில், நுளம்பு மலேரியாக் காய்ச்சலை எவ்விதமாகப் பரப்புகிறதென்றும், நுளம்பு விருத் தியாதலை எவ்விதமாகத் தடுக்கலாம் என்றும் கூறினுேம்.
இலங்கையின் சில பாகங்களிலே மலேரியா குடிகொண்டிருக்கின்றது. அவ்விடங்களிலே 'வ்சிப் போர் மலேரியா வராமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுதற்குச் சில முறைகளைக் 6ROGLI I TØST வேண்டும். அவையாவன:-(1) ‘குயினின்’ மருந் தைச் சொற்பமாகக் காலை மாலைகளில் தவருமல் *கோப்பி’யிலாவது தேநீரிலாவது எலுமிச்சம் பழச் சாற்றிலாவது கரைத்துக் குடிக்கவேண்டும். (காத டைத்தால், காதடைப்பு நீங்கும் வரையில் அதை

Page 50
84 ஆரோக்கியம்
உபயோகிக்காது விடவேண்டும்.) காய்ச்சல் வந்தால், காய்ச்சல் முற்ருரக விடும்வரையிலும் உபயோகிக்க வேண்டும். அரசினர் வைத்தியசாலைகளில் ‘குயினின்’ இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். (2) எப்பொழுதும் வலைச்சீலைக் கூடாரத்துள் நிக் திரை செய்யவேண்டும். (3) நுளம்புகள் விருத்தி யடையாமற் செய்யவேண்டும். (16-ம் பாடத்தில் முறைகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன.)
பாண்டு கோய்
இது கொளுக்கிப்புழு நோய் என்றும் வழங்கும். இது பொல்லாத நோய். கொளுக்கிப்புழுவானது ஈரமுஞ் சூடுஞ் சேர்ந்த மணற்றரையிற் காணப்படும். விசேஷமாகப் பாண்டு ரோகிகள் மலங்கழிக்கு மிடங் களில் அது அதிகமாகக் காணப்படும். கொளுக்கிப் புழு மனிதனுடைய பாதசருமத்தைத் துளைத்துக் கொண்டு சரீரத்துட் புகுந்து இரத்தத்துடன் சென்று குடலின் உட்பாகத்திற் கொளுவிக் கொண்டு இரத்தத்தைக் குடிப்பதோடு குடலில் அள வில்லாத முட்டைகளையும் இடும். இம்முட்டைகள் மலத்துடன் கழியும். அவை சூரியவெப்பத்தாற் புழுக்களாகி, அங்கிலத்தில் மிதிப்பவருடைய பாதங் களைத் துளைத்து இவ்வாறே பரவும். பாண்டு ரோகிக்கு நல்லிரத்தமில்லாததினற் சரீரத்தில் விடம் அதிகரித்துத் தேகம் வீங்கும்; தோல் வெளுக்கும்; வயிறு பெருக்கும்; அசீரணம் அதிகரிக்கும்; வாந்தி யுண்டாகும்; ஈற்றில் மரணமும் நேரும்.

தேகப்பயிற்சி 85.
பாண்டுநோய் பரவாமல் தடுக்கும் வழிகளாவன:-
1 மலகடடத்திலன்றி வெறுங் தரைகளில் மலங்
கழிக்கலாகாது.
2 பாதரட்சையின்றி வெறுங் காலுடன் அழுக் குப் படிந்த மணற்றரைகளில் நடக்கக்கூடாது.
3 சுகாதார விதிக்கு அமையக் கட்டப்பட்ட மல
கூடங்களை உபயோகிக்கவேண்டும்.
4 பாண்டு கோயாற் பீடிக்கப்பட்டவர்கள் வைத் தியஞ் செய்விக்கவேண்டும். (பாண்டுநோய்க்கு அரசினர் வைத்தியசாலைகளில் இலவசமாக மருந்து கொடுப்பார்கள்.)
கூகைக்கட்டு, சின்னமுத்து, கொப்புளிப்பான், குக்கல்.
இங்நோய்களுக்கு மூலமாகிய கிருமிகள் காற்று மூலம் பரவும். இந்நோய்களில் ஒன்று எவருக்காவது தொற்றுமானல் அவரை மற்றையவர்களோடு ஊடாட விடாமல் அப்புறப்படுத்தித் தனியே வசிக்கப்பண்ண வேண்டும். அவர்கள் உபயோகிக் கும் துணிகள் முதலானவற்றைக் கிருமிநாசினி கலந்த வெங்கீராற் கழுவி வெயிலிற் காயப்பண்ண வேண்டும்.
அம்மை, வாந்திபேதி, பிளேக்,
இவை பயங்கரமான தொற்றுநோய்களாகும். இவை யாருக்காவது தொற்றினதென்று கண்ட வுடன் சமீபத்தில் வசிக்கும் சுகாதார உத்தியோகஸ் தருக்கு அல்லது அரசினர் வைத்திய உத்தியோகஸ் தருக்கு அறிவித்தால் அவர்கள் ஆகவேண்டியவற்

Page 51
8 E5 ஆரோக்கியம்
றைச் செய்வார்கள். இப்படிப்பட்ட நோயாளிகளே மறைத்து வைத்திருத்தல் அரசினர் தண்டனேக்குரிய - அதிபெருங்குற்றமாகும்.பிளேக் கோயாற் பீடிக்கப்பட்ட எலி களின் தோலில் வசிக்கும் (தெள்ளு எனவழங்கும்) தெள்கு மனிதனேக் கடிக்குமானுல் அவ இனுக்குப் பிளேக் கோய் தொற் றும் எனக் கூறுகிறார்கள். பிளேக் நோயைப் ஆகையால், எலிகளேக்கொன்று பாவச்செய்யும் தெள்ளு விட்டால் பிளேக்கோப் பர வர்து. ஒவ்வொரு வீட்டிலும் எலிப் பொறியை உபயோகித்து எலியை ஒழித்தல் ஆவசியகமாகும்.
அம்மைப்பால் கட்டினவர்களுக்கு அம்மை நோய்வராது என ஆராய்ந்து முடிவு செய்திருக் கின்றனர் ஆகையால் எல்லாரும் அம்மைப்பால் கட்டுவித்தலால் அங்கோய் வராமலே கடுக்கலாம்.
கபரோகம், நெருப்புக் காய்ச்சல்
இக்கோயாளர் உபயோகிக்கும் உடைகள் பாத்திரங்கள் முதலியவற்றை மற்றவர்கள் தீண்டக் கூடாது. அவர்கள் உபயோகித்துக் கழித்த உடை உணவுப் பதார்க்கங்களே கிலத்துள் புகைத்துவிட வேண்டும். அவர்களோடு சுகதேகிகள் சகவாசம் செய்யக்கடடTது. கயரோகிகள் உபயோகிக்கும் துப்பற் படிக்கத்தில் எப்பொழுதும் சொற்ப கிருமி நாசினி ஊற்றியிருத்தல்வேண்டும். கயரோகத்திற்கு
 

தேகப்பயிற்சி 8.
இப்பொழுது சிறந்த மருந்து கண்டுபிடித்திருக்கி ரூர்கள். அங்நோயை வராமல் தடுப்பதற்கு மருந்து
ஏற்றப்படுகிறது.
வினுக்கள்:
1. காற்றமூலம் பரவும் நோய்கள் யாவை? 2. உணவுப் பதார்த்தம், தண்ணிர் இவைமுலம் பாவும்
| L
3. பூச்சி புழுக்களால் உண்டாகும் நோய்கள் யாவை? சிரங்கு தோற்ருமல் தடுக்கும் முறை என்ன? 5. மலேரியாக் காய்ச்சல் பரவாமற்செய்ய வழி என்ன? .ே பாண்டுநோய் எவ்விதம் உண்டாகின்றது?
அதைத் தடுக்கும் வழி என்ன?
. கடகைக்கட்டு, சின்னழுத்து, கோப்புரிப்பான், குக்கல் முதலிய தொற்றுநோய்கள் பரவாமற்பண்னை என்ன செய்யவேண்டும்?
8. அம்மைநோய் வராமற் பாதுகாக்க என்ன செய்ய
வேண்டும்? 9. 'எலியைத்தொலே, பிளேக்கும் தோலேயும்" என்னுங்
கடற்றின் கருத்து பாது?
10. கயரோகிகளுடனும், நெருப்புக் காய்ச்சல்
நோயாளிகளுடனும் சகவாசஞ் செய்யலாமா?
11. மலகூடங்களே உபயோகிப்பதனுல் என்ன நோய்
பரவாமல் தடுக்கலாம்?

Page 52
88 e,GTTäSub.
12. மலங் கழிக்குமிடங்களில் முளைக்கும் புல்லைத் தின்ன வும், அவ்விடங்களில் தங்கும் நீரைக் குடிக்கவும். பால்மாடுகளை விடுவது புத்தியா?
13, இலங்கையில் எவ்வெவ்விடங்களில் கயரோக
வைத்தியசாலைகள் உண்டு?
தேகப் பயிற்சி 10. 1. தொட்டோடுதல்
வகுப்பார் வரிசையாக ஒருவருக்குப்பின் ஒருவ ராக நிற்பார்கள். ஒருவர் கம்மிடத்தை விட்டுப் போய் மற்றெருவரைக் கையால் தொட்டுவிட்டு விரைவாக ஒடுவார். தொடப்பட்டவர் அவரைத் தொடர்ந்து துரத்திக் கையாலே தொடப்பார்ப்பர். அப்படித் தொட்டுவிட்டாரானல் அவர் தம்மிடத் திற்கு மறுபடி போய் நிற்கலாம். துரத்தப்பட்டவர் மறுபடியும் மற்றொருவரைத் கொட்டுவிட்டு ஒடுவர். தொடப்பட்டவர் தொட்டவரைத் துரத்தித் தொடு முன் சுற்றிவந்து அவரிடத்தில் நின்றுவிட்டால், துரத்திப் பிடிக்க இயலாதவர் வேருெருவரைத் தாம் தொட்டுவிட்டு ஒடி அவரிடத்தில் நிற்க முயலுவர்.) இவ்வண்ணமே விளையாட்டு நடைபெறும். துரத்திக் கொண்டு ஓடுகிறவர் களைத்துப்போனுல் அவர், வரிசையில் நிற்கும் மற்ருெருவரைத் தள்ளிவிட்டு அவரிடத்தைப் பிடித்துக் கொள்ளலாம். இடம் பறிகொடுத்தவர் தொட்டு 'ஒடின ஆளைத் துரத்தித் தொடப்பார்ப்பர். இந்த ஆட்டத்தை ஆட்கள் குந்திக்கொண்டிருந்தும் ஆடுவது வழக்கம்.

தேகப்பயிற்சி 89e
11. நோய்களின் வகை கும்மி)
கோயில்லா வாழ்வே குறைவற்ற பாக்கியம்
நூருரண்டு வாழ்வு நிறையுமா ரோக்கியம்
நோயில்லா வாழ்வே பெரியகோர் பேறென்று
நூலுணர்ந் தோர்சொல்வர் ஞானப்பெண்ணே.
கோடிகோடி பொன்னைத் தேடிக் குவித்தாலும்
கோடிகோடி கோட்டை கட்டினலும்
வீடு பிணியுள்ள யாக்கையைப் பெற்றிடில்
மேன்மை யொன்றுமில்லை ஞானப்பெண்ணே.
வாதமும் பித்தமும் *ஐயு மென்றிவை மாறி மிகுந்து குறைதலினல்
ஒதும் பலபிணி வந்து பொருந்திடும்
ஊழினி லேதுவில் ஞானப்பெண்ணே. (3)
பேதி வயிற்றோட்டம் காட்டுச் சுரம்பாண்டு
பெரிய கயரோகம் நீரிழிவு
தீது தரும் நெருப் புச்சுரம் கொள்ளைநோய்
செப்புவ ரின்னமும் ஞானப்பெண்ணே. (4)
மஞ்சட் சுரங்கள் வயிற்றுளைச் சல்கக்கு
வானு மிருமல் தடிமலுடன் அஞ்சிடு மம்மைசின் னம்மையுங் கொப்புளிப்
பானுமென் பாரறி ஞானப்பெண்ணே. (5): இரங்க அகங்கை புறங்கை முழங்கை
இடுக்குக ளெங்கு மெழுந்து சொறி சிரங்கு முதிற்குட்ட ரோகங் களுமொட்டுக்
தீய பிணிகளாம் ஞானப்பெண்னே. (6)
* ஐ - சிலிேட்டுமம், சளி.

Page 53
:90 - ッ ஆரோக்கியம்
III. நோய்கள் பரவும் வகை (கும்மி) நுண்ணிய பூச்சிக் குழுவின லேயெங்கும் நோய்கள் செறிந்து பரவிவரும் எண்ணிய அந்தக் கிருமிகள் வாழும்
இடங்களைக் கேட்குதி ஞானப்பெண்ணே. (1) தங்கும் நிலத்தினில் நீரினி லேவெளி
தாவு விசும்பினில் தான்மறைந்தே எங்கும் கிருமிகள் யாவர்க்கும் நோய்களை
ஏற்றி விடுவன ஞானப்பெண்ணே. (2) பொல்லாத காற்றினிற் றுTசியி லேBாறும்
புனலில் அசுத்த உணவுகளில் அல்லா லொருவர்க் கொருவர் கலத்தலில்
ஆகுமே நோய்வகை ஞானப்பெண்ணே. (3)
காலன் கடாவினி லேறி யுடன்வரக்
காட்டுச் சுரமுதல் நோய்களெல்லாம்
சால நுளம்பிலை யானெலி மேற்கொண்டு
சாருமென் பாரறி ஞானப்பெண்ணே. (4)
21. சாதாரண கிருமி நாசினிகள் மூவகையாகக் கிருமிகளை நாசம்பண்ணலாம் (1) புகையினுல் (2) சூட்டினல் (3) இரசாயனக் கிருமி நாசினிகளால்
துணி, படுக்கை, படுக்கையறை, சந்துகள், கோணங்கள் முதலியவற்றிலுள்ள கிருமிகளைக்

தேகப்பயிற்சி 9
கிருமி சத்துருப் பொருள்களின் புகை மூடச்செய் வதால் அவற்றை வதைசெய்து நாசம்பண்ணலாம். இந்த வேலைக்குக் கந்தகப்புகை, 'குளோறின்' வாயு முதலியன உபயோகிக்கப்படுகின்றன.
சாம்பிராணி, கர்ப்பூரம், வேப்பிலை, வேப்பங் கோது வேப்பம்பிண்ணுக்கு ஆகியவைகளின் புகை துர்நாற்றத்தை நீக்கி, கிருமிகளை அப்புறப்படுத்தும். ஆனல் கிருமிகளைக் கொல்லுஞ் சத்தி அவற்றுக்கு அதிகமில்லை. அடிக்கடி தூபம் இடுவதினுல் கிருமிகள் வீடுகளின் உட்பாகங்களிலிருந்து கலைந்து, காற் றினல் வெளியே கொண்டு போகப்பட்டுச் சூரிய கிரணங்களினுல் நாசமடையும், கடுஞ்சூடு எந்தக் கிருமியையுங் கொல்லும். வண்ணுன் சீலையை வெள்ளாவியில் வைக்கிறபொழுது கிருமிகளெல் லாம் சூட்டினுல் நாசமடைகின்றன. நோயாளி களின் துணிகளைக் கொதிக்கும் நீரில் அவியவிட்டு உலர்த்தி எடுத்தால் கிருமிகளெல்லாம் நாசமாய்விடும்
சாதாரணமாக உபயோகிக்கப்படும் இரசா யனக்கிருமி நாசினிகளாவன:- அயடின் (Iodine), 35TG9u Iraś7á ĝ37 Tira)Já5ŭb (Carbolic Acid), &p68gfraîo (Lysol), டெற்ருெரல் (Deto), கொண்டீஸ்புளுயிட் (Condys Fluid), மில்ற்றன் (Milton), ஹைட் Gagr@g6ör (ou GorišGODSFL (Hydrogen Peroxide), GigguGaiolygyugl (Jeys Fluid), 96.606i (Phenol) ஆகியனவாம்.
இவைக்குள் "அயடின்” தோலோடு சம்பந்தப் பட்ட காயங்களுக்குப் பெரும்பாலும் உபயோக

Page 54
ஆரோக்கியம்
மாகும். * காபொலிக் திராவகம்" "வேரோல் "
"டெற்றெல்' இவை புண்க:ளச் சுத்தம்பண்ன
உபயோகமாகும். 'ஹைட்ருெஜென் பெருெக்சைட் வாய் சுத்தம்பண்ணுவதற்கு உபயோகிக்கலாம். * கொண்டீஸ் புளுயிட்' கழுவிச் சுத்தம்பண்ண
உதவும். "ஜெயிஸ் புளுயிட்' " பினுெல்" இவை மலகடடம் துப்பற்படிக்கம் முதலியவற்றைச் சுத்தம்
பண்ணுவதற்கு உதவும். இவை துர்காற்றத்தையும் நீக்கும். இரசாயனக் கிருமி நாசினிகள் பெரும் பாலும் கச்சுப் பதார்த்தங்கள். அவை அடைபட்
டிருக்கும் "புட்டிகளில் ஒட்டப்பட்டிருக்கும் பத்
திரங்களிற் கூறப்பட்ட பிரயோக முறைக:ளயும்,
எச்சரிக்கைகளேயும் கன்முகக் கற்றுக்கொண்டுதான்
பின் அவைகளே உபயோகிக்கவேண்டும. குடிக்கும்
மருத்துகளுடன் கலக்காமல், இவைக:ளப் பிரத்தி
யேகமான இடத்தில் வைக்கவேண்டும்.
சூரிய வெளிச்சம்
குரிய கிரணத்தைப்போற் சிறந்த கிருமிநாசினி உலகின்கண் வேறில்லை. இயற்கையால் இலவசமாக
எல்ஜாருக்கும் அளிக்கப்பட்ட ஒரு சஞ்சீவி குரிய கிரணம். சூரிய ஒளியிற் கிருமிகளே காசம்பண்ணுகிற
சத்தியோடு உயிர்களின் தேகத்துக்குப் பெலத்தை பும், ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையுங் கொடுத் குஞ் சத்தியும் அமைந்திருக்கின் றது. சூரிய வொளி
யில்லாமல் உயிர்கள் சுகத்துடன் விேத்தல் Pll II life
குரிய கிரணங்களின் உதவியில்லாவிட்டால் மரஞ்
செடிகள் தங்கள் உணவைச் செய்துகொள்ள (1Բեթ
ILITLD3 வாடி புலரும்.
 

தே கப்பயிற்சி
இனி, பசுச்சானமும் கிருமிகளே அப்புறப் படுத்தும்; துர்காற்றத்தை அகற்றும், பசுச்சானங் கொண்டு நிலத்தை மெழுகுவகனுலும் தெளிப்பதனு அலும், மேற்குறித்த தன்மையுடன் தூசியும் நீங்கும்; குளிர்ச்சியும் உண்டாம்.
வினுக்கள்
1. எத்தனே வகையாகக் கிருமிகளே நாசம்பண்ணலாம்:
2. தூபம்போட உதவக்கூடிய பொருள்கள் சிலவற்றைக்
0-15.
3. கந்தசப் புகையும் 'குளோறின்' வாயுவும் கிருமிகாச
வேலேயில் எவற்றிற்கு உபயோகமாகும்?
4. கிலேகளே வெள்ளாவில் வைத்தலால் ஆகும் பயன்
.
5. சாதாரணமாகக் கையாளும் கிருமி நாசினிகள் சிலவற்
ਸੰ
.ே அவைகளே உபயோகிக்கும்போது மிகச் TUTTGAJATTEITL DETT
இருக்கவேண்டிய காரனம் என்ன ?
3. சூரியகிரணத்தின் சிறந்த பயன் பாது? அதை நாம்
எவ்விதத்தில் உபயோகப்படுத்தலாம்?
பண்ணுவதனுல் என்ன நன்மையுண்டு? 9. பசுச் சாணத்தின் உபயோகமும் நன்மையும் யாவை!

Page 55
94. ஆரோக்கியம்
தேகப் பயிற்சி 11, 1. சரீராப்பியாசம் சரீராப்பியாசஞ் செய்யும்பொழுது, அது சரீரத் தின் எல்லாப் பாகங்களையும் இயக்கக்கூடிய வகை யில் இருக்கவேண்டும். சரீராப்பியாசஞ் செய்யும் பொழுது தேகப்பயிற்சி 9-ம் பிரிவிற் கூறப்பட்ட வண்ணம் நால்நான்காக எண்ணி, கீழ்க் காட்டிய விதமான நிலையில், அப்பியாசங்களைக் கற்பிக்கும் ஆசிரியரது திசையை நோக்கி நின்றுகொண்டு அப்பியாசங்களைத் தொடங்கவேண்டும்.
O O. O. O. O. O.
O O. O. O. O. O.
O O O. O. O. O.
O O. O. O. O. O
ஒவ்வொரு முறையும் ஏற்றுச் செய்யவேண்டிய அப்பியாசங்களாவன:-
1. கையப்பியாசங்கள்:
மார்புக்கு முன்பாகவும் வலப்பக்கத்துக்கும் இடப்பக்கத்துக்கும் கைகளை ஒவ்வொன்ருரகவும் இண்டையும் ஒருங்கு சேர்த்தும் நீட்டுவதும், மடக்குவதும் (கைகள் தோள் மட்டத்துக்கு 5ேராக நீளவேண்டும்), சிரசுக்குமேல் உயர்த்துவதும், மடககுவதும.
2. கழுத்துக்குரிய அப்பியாசங்கள்:
சிரசை வலப்பக்கத்துக்கும் இடப்பக்கத்துக்கும்
சாய்த்தல்; முன்னுக்கும் பின்னுக்கும் சாய்த்தல்,
தலையை வலமாகவும் இடமாகவும் சுழற்றுதல்.

தேகப்பயிற்சி 95.
3. மார்புக்குரிய அப்பியாசங்கள்:
கைகளை இடுப்பில் ஊன்றிக்கொண்டு, சுவாசப் பைகள் முற்ருரகக் காற்றினல் கிரம்பும்வரையும் மெல்ல மெல்லச் சுவாசத்தை வாங்கி, சற்றுநேரம் மூச்சை உள்ளே யடக்கி வைத்துப் பின் சுவாசத்தை ஆறுதலாக வெளியே விடுதல்.
4, இடுப்புக்குரிய அப்பியர்சங்கள்:
கைகள் இடுப்பிலிருக்க முண்டத்தையும் சிரசை யும் முன்னுக்கும், வலப்பக்கத்துக்கும், இடப்பக்கத் துக்கும் முறையே மடித்தலும், நிமிர்த்துதலுமாம். (தலை வளையக்கூடாது; தலையும் முண்டமும் ஒரே நேராக இருக்கவேண்டும்.)
5. கால் அப்பியாசங்கள்:
துள்ளிக் கால்களை விரித்துவைத்தல்; பின் துள்ளிக்கால்களைக் கூட்டுதல்; கால்களை மாறிமாறி முன்னுக்கு நீட்டி வைத்தலும் மீட்டலும்; வலப் பக்கத்துக்கும் இடப்பக்கத்துக்கும் நீட்டி வைத்தலும் மீட்டலும், இடுப்பிலே கைகளை ஊன்றிக்கொண்டு குதிகளை மிதத்தி முற்பாதங்களிலே சரீரபாரந் தாங்கும்படி கால்களை மடக்குதலும் எழும்புதலும்.
ஆரம்பத்தில் ஒவ்வொரு அப்பியாசமும் நான்கு முறை செய்தாற் போதும், காலஞ் செல்லச் செல்லப் படிப்படியாக ஆறுமுறை, எட்டுமுறை, பத்துமுறை, பன்னிரண்டு முறையாகக் கூட்டிச் செய்யலாம்.

Page 56
*96 ஆரோக்கியம் II. கும்மி நோயைத் தடுக்கும் முறை 1. வந்தபின் காப்பது புத்தியன்று நோய்கள்
வரமுன்னே காகக வகைதேடு எந்த வகையந்த நோய்கள் வராவகை
இயமயுகின றேனறி ஞானப்பெண்ணே. (1) மீரைக் கருக்கியுண் நெய்யை யுருக்கியுண்
நிறைவகை மோரைப் பெருக்கியுண்பாய்
சேர வடிகட்டி நீரைக் குடிப்பதுங்
தீதிலலை யென்றனர் ஞானப்பெண்ணே. (2)
சுற்றிப்பற் றித்தொற்றும் பொல்லாக் கிருமிகள்
தொலையும வழிகளை நாடிச்செய்வாய் சொற்றசா ணத்தினுல் வீடு மெழுகுதல்
தூய முறையென்பர் ஞானபபெண்ணே. (3) கடுகிங் கெருக்கு வசம்பு துளசி
கடிகமழ கோரைக் கிழங்கு புடோல் சுடுகாக்குக் குங்குலி யஞ்சாமபி ராணியும
*தூப மிடல5ன்று ஞானப்பெண்ணே. (4) கல்லதென் ஆறுகண்ட பொல்லா நெருப்புநீர்
நாடுங் கிருமி தொலைத்துவிடும் மெல்ல அவதான மாகத் தெளித்திட
வேண்டுமென் பாாறி ஞானப்பெண்ணே. (5) மஞ்சளும் வேப்பிலை யுக்தொற்று நோய்களை
மாற்றும் மருந்தென்று சொல்லிவைத்தார் அஞ்சா தவற்றையுங் கைக்கொண்டு பூச்சிகள்
அகற்றுதல் நல்லது ஞானப்பெணணே. (6)
*வேம்பின் பொருள்களுந் தூபமிடுதற்குரியன.

தேகப்பயிற்சி 9.
22. இலகுவான உடன் சிகிச்சை
உடன் சிகிச்சை என்பது ஏதுமொரு விபத்து நேரிடும்பொழுது, வைத்தியன் சமீபத்தில் இல்லா விடின், அல்லது ஒரு வைத்தியன் வரும்வரைக்கும் விபத்து 5ேர்ந்தவருக்கு உதவிசெய்வது முதலியன. பிரதானமாக வேதனையைக் குறைப்பதும், ஆபத்து முற்ருரமலும் சீவனுக்கு அபாயம் நேராமலும் உடனுக்குடன் தடுப்பதுமே உடன் சிகிச்சையின் நோக்கமாகும்.
வெட்டுக்காயம்
வெட்டுக்காயத்தை உடனே "அயடின்” கலவை யிலே தோய்த்த சுத்தமான துணியாலேனும் பஞ்சாலேனும் துடைத்து அல்லது ஒற்றிவிட்டு, *அயடின்’ உலர்ந்த பின், சீலேத்துணியால் மூடிக் கட்டவேண்டும். அதிகமாக இரத்தம் பெருகக் கண்டால், ஒரு சதுர அளவுக்கு ஒரு துணியை நான்கு மடிப்பாக மடித்துக் காயத்துக்கு மேல் வைத்து, வேறு துணியாற் சுற்றிக்கட்ட வேண்டும்,
குத்துக்காயம்
ஆணி, முள்ளு, ஊசி, சிராய்த்துண்டு முதலியன குத்தினல் நுண்ணிய துண்டு ஏதும் தோலுக்குள் முரிந்து கிடக்கிறதோ எனச் சோதித்து அதை எடுத்துவிட வேண்டும். எடுத்தபின், அயடின் போட்டுச் சீலைத்துணியாற் கட்டிவிட வேண்டும். ஆழமான காயமாயின் ஒரு வைத்தியருக்குக் காட்டு வது ஆவசியகம். ஏனெனில், ஏர்ப்புவலி உண்டாகக் கூடுமாதலின். Y.
7

Page 57
98 ஆரோக்கியம்
கன்றற்காயம், விக்கம்
அடிபட்ட இடத்திலே கன்றிப்போனுல் அல் லது வீக்கங்கண்டால், கொதிவெங்கீரை, தாங்கக் &n-llul சூட்டுடன் வீக்கமும் கோவுங் குறையும் வரையில் அவ்விடத்தின் மேல் ஊற்றிக்கொண்டு வரவேண்டும்.
தேனி, குளவி முதலியன குத்தினுல்
தேனி, குளவி முதலியன குத்தினுல், அவற் றின் கொடுக்கிலுள்ள ஆணி காயத்துள் முரிந் திருக்கும். அதை எடுத்துவிட்டு, காயத்துக்கு *அயடின்” போடலாம். நாட்டுப்பக்கத்திற் புளி கரைத்துப் பூசுவது வழக்கம்,
காய் கடித்தால்
வீட்டுநாய் கடித்தால் உடனே செருப்பை அல்லது ஒரு தோலை நெருப்பில் நன்ருரகச் சுட வைத்து அதனற் கடிவாயில் ஒற்றடம் பிடிக்க வேண்டும். பின் வைத்தியனுக்குக் காட்டி வைத் தியஞ் செய்விக்கவேண்டும்.
விசர்நாய் கடித்தால் உடனே விசர்நாய்க்கடி வைத்தியசாலைக்குப் போய் வைத்தியஞ் செய்விக்க வேண்டும். ஒரு நிமிஷந்தானும் தாமதிக்கலாகாது.
பாம்பு கடித்தால்
விஷப்பாம்பு கடித்தால் உடனே எவரும் தன் வாயைப் பாம்பு கடித்த கடிவாயில் வைத்துப் பற் களாற் கெளவி இரத்தத்துடன் விஷத்தையும்

தேகப்பயிற்சி 99
உறிஞ்சித் துப்பிவிட்டு வாயைச் சுத்தி செய்ய வேண்டும். பின் காயத்தினின்றும் மேற்பக்கத்திற் சீலைத்துண்டால் இறுக விஷமேருரமற் கட்டிவிட்டு விஷவைத்தியனிடம் போய் வைத்தியஞ் செய்விக்க வேண்டும்.
மூக்க்ால் இரத்தம் பெருகினல் மூக்கால் இரத்தம் பெருகினுற் பஞ்சையாவது துணியையாவது குளிர்ந்த சலத்திலே தோய்த்து மூக்குக்குமேற் போடவேண்டும். * சலக்கட்டி’ உறிஞ்சக் கொடுத்தாலுந் தடைசெய்யும்.
நேருப்புச் சுட்டால்
5ெருப்புச் சுட்டவுடன் சுட்ட பாகத்தைக் குளிர்ந்த சலத்தில் அமுக்கி வெகு நேரத்துக்கு வைத்துக்கொண்டிருந்தால் வேதனை குறையும். பின்பு சுண்ணநீரையும் சணல்விதை யெண்ணெயை யும் சமபங்காகக் கலந்து புண்ணுக்குத் தடவ வேண்டும். நுங்குப்பாக்குச்சீவலை, தேங்காய்ப்பூவி லிருந்து வடித்தெடுத்த தேங்காய் நெய்யிற் காய்ச்சிப் புண்ணில் அப்பிவிட்டாலுஞ் சுகந்தரும்.
ஆடையில் நெருப்புப்பிடித்தால்
போத்தல் விளக்குத் தட்டுண்டு ஆடையிலே தீ பற்றினல், உடனே நிலத்திலே விழுந்து உருண் டால் நெருப்பு அவிந்துபோகும். ஒரு சாக் ટંor யாவது கம்பளியையாவது தண்ணிரில் நனைத்து ஆளை மூடினலும் தீ அவிந்து போகும்.

Page 58
量{}{} ஆரோக்கியம்
வினுக்கள்
1. உடன் சிகிச்சையாவது யாது? 2. வெட்டுக்காயத்துக்கு என்ன சிகிச்சை? 3. குத்துக்காயத்துக்கு என்ன சிகிச்சை ? 4. தேனி, குளவி முதலியன குத்தினுல் என்ன செய்ய
வேண்டும்? 5. சாதாரண (வீட்டு) நாய் கடித்தால் என்ன செய்ய
வேண்டும்? 6. விசர்ாகாய் கடித்தால் என்ன செய்யவேண்டும்? 7. பாம்புக் கடிக்குச் சிகிச்சை என்ன? 8. கெருப்புச் சுட்டால் என்ன செய்யவேண்டும் ? 9. ஆடையிலே தீ பற்றினுல் என்ன செய்யவேண்டும் 10. மூக்கால் இரத்தம் பெருகினுல் என்ன செய்ய
வேண்டும் ? 11. கன்றற்காயத்துக்கு அல்லது வீக்கத்துக்கு என்ன
செய்யவேண்டும்?
தேகப்பயிற்சி 12.
1. ஆட்டங்களில் கடந்துகொள்ளவேண்டிய முறை
கட்சிபிரிந்து போட்டியிட்டு ஆட்டங்கள் ஆடும்
பொழுது வெற்றி பெற்றலும் தோற்ருரலும் ஒரே விதமாக (நடுவுநிலைமையுடன்) நடந்துகொள்ளல்
வேண்டும். நமது மனம் வாக்குக் காயம் மூன்றி
袭 晚年 லுைம் எமது கட்சி வெற்றியடையப் பிரயத்தனப் படுதலே நமது பரிசாகக் கருதிக்கொள்ளல் வேண்

தேகப் பயிற்சி 10,
டும். மேலும், மற்றைக் கட்சியினர் வென்றால், வெற்றியைப் பெறுதற்கு அவர்கள் தகுதிவாய்ந்த வர்களா யிருக்கிருரர்கள் என்று நாம் சந்தோஷப்பட வேண்டும். பொருமைகொண்டு தீய சிந்தை கொள்ளலாகாது. ஆட்டங்களின் நோக்கங்களில் இவ்வித நற்பழக்கமும் ஒன்றாகும். ஆட்டங்களின் மற்றை கோக்கங்களுள் தேகப்பயிற்சியும், இன்ப மும் பிரதானமானவை. சனசமூக வாழ்க்கையில் மற்றையவர்கள் சித்தியடைவதைப் பார்த்து நாம் பொருரமை கொள்ளாமற் சந்தோஷப்பட வேண்டும்.
கட்சிபிரிந்தாடும் ஆட்டங்களினல் அதிக பய ணுண்டு. நம்முடைய வீரத்தையும் பெலத்தையும் காட்டச் சந்தர்ப்பம் வாய்ப்பதுமல்லாமல், ஒத் துழைக்கும் பழக்கத்தையும் பழகுகிறோம். இது பிற்காலத்தில் மிகவும் நன்மையைப் பயக்கும்.
II: 5 DL6. நோயைத் தடுக்கும் முறை 11.
ஒட்டித்தொற் றிக்கொல்லும் நோய்பர வுங்காலம்
ஒடி மருத்துவ ரைக்கூவி கெட்டித் தனமாக நீக்கும் வழிகளைக்
கேட்டறிக் துசெய்வாய் ஞானப்பெண்ணே. (1)
மாற்று மருந்தினை பூசியா லேற்றுதல் வாராத வண்ணம்பால் கட்டுதலும்
வேற்று வகைகளும் செய்தய லாருக்கும்
வேண்டிய புத்திசொல் ஞானப்பெண்ணே. (2):
எல்லாஞ் செயவல்ல தெய்வ முலகத்துக் கேற்றிவைத் தசுடர்ச் சூரியனை

Page 59
| I} - ஆரோக்கியம் கல்லாக வீட்டில் வரவழைத் துக்கொண்டால்
நண்ணு பலபிணி ஞானப்பெண்ணே. (3) காண மெழுக்குகற் காற்று வெளிச்சமுன் சாற்றிய துன்பங் தெளிமருந்தால் நாணிக் கிருமி குடியன் பொருள் போல
காசமாய்ப் போகுமே ஞானப்பெண்ணே (4) கண்கள் புகைந்திடும் ஈரல் கருகிடும்
காயம் வெளுக்கும் புகையிலேயும் உண்கள்ளுப் போலக் கெடுதி புரிந்திடும்
உனக்குவேண்டாம்விடுஞானப்பெண்ணே. (5 உண்ட வுடன்கொல்லும் நஞ்சு குடிவகை ஒரொரு நாளாகக் கொன்றுவிடும் மண்டு நரகமுங் தந்து விடும்பொல்லா
வல்விட மாமது ஞானப்பெண்னே. (6)
23. வீதியிற் போய்வருதல்
விதியிற் போக்கு வரத்துச் செய்பவர்கள் அநுசரிக்கவேண்டிய விதிகளாவன:
-
1 ரீேதியிற் போக்குவரத்துச் செய்யும் இரதங்கள் வாகனங்களே ஒட்டுபவர்கள் சகலரும் காட்டும் எல்லாச் சைகைகளையும், சந்திகளிற் பொலிஸ் உத்தியோகத்தர் காட்டும் சைகைகளேயும் கன் ருக அறிந்திருக்கவேண்டும்.
2 கெருவின் ஒரத்தில் கடைப்பாகை இருக்கால்
நடப்பவர் அதனேயே உபயோகிக்கவேண்டும். தெரு நடுவில் கடந்து செல்லலாகாது.
 

தேகப்பயிற்சி
B
O
தெருவோரத்தில் கடைப்பாதை இல்லாவிடில்,
முன்னே வரும் வண்டிகளப் பார்த்து விதி சடப்பதற்காக வலக்கைப்பக்க ஒரமாக கடத்
தில் வேண்டு. விதியைக் கடக்கவேண்டின், எதிரே வலப்பக்கத் தாலும், பின்னே இடப்பக்கத்தாலும் ଘ/05/f வண்டிகளால் அபாயம் நோகபடி பார்த்து அவதானத்துடன் கடக்கவேண்டும். சொற்ப நேரந்தானும் கடைப்பாதை மேட்ைடு
லிருந்து தெருவுக்கு இறங்கக்கூடாது. IT III மில்லையென்று கண்டால் மாத்திரம் இறங்கலாம்.
விதிகளில் விளையாடக்கூடாது; ஒடக்கூடாது; பராக்குப் பார்த்து கிற்கக்கூடாது.
வீதியைக் கடக்கும்பொழுது செங்கோன்மார் சமயத்திற்கேற்றபடி கடக்கவேண்டும்
வண்டிகள் இரதங்கள் செல்லுங் தெருக்களின் இரு பக்கத்தும் இருக்கும் வளவுகள், கட்டடங் களிலிரு ந்து தெருவுக்கு ஒடச்சுட்டாது. வாயிலில் நின்று இருபக்கமும் பார்த்து முன்னேற வேண்டும். I மோட்டார்ரதம், பஸ், குதிரைவண்டி, மாட்டு வண்டிகளின் பின்னே ஓடுவதும், அவற்ை றப் பிடித்துக்கொண்டு ஓடுவதும் கட்டாவாம்.
பஸ், புகைரகம்போல் வேகமாகச் செல்லும் வண்டிகளிற் பிரயாணம் பண்ணும்பொழுது :) யையாவது கைகளேயாவது வண்டிக்கு வெளியே நீட்டிக்கொண்டு இருத்தல் ஆகாது.

Page 60
|}
ஆரோக்கியம்
து விசக்கரம் (சைக்சிள்) உபயோகிப்போர் அநுசரிக்கவேண்டிய ஒழுங்குகள்
பிறரை முக்து கிறபொழுதும் வலப்பக்கத்துக் குத் திரும்பவேண்டிய கேரத்திலுக்கவி, மற் றும் நேரங்களிற் சுடடியமட்டும் வீதியின் இடப் பக்கமாகவே துவிசக்கரத்தைச் செலுத்திச் செல்லவேண்டும்.
இரவிலாவது பகலிலாவது கட்பார்வை புலப்படு மளவு தூரமான இடத்துக்குள்ளாகவே அதனே நிறுத்தக்கூடியதான ஓட்டத்திற் செலுத்த வேண்டும்.
எப்பொழுதும் துவிசக்கரத்திற் பிரயாணம்பண் இணும்பொழுது கான்மிதியில் ' பெடல்" முற் பாதத்தை ஊன்றிக்கொண்டு அ த ஃன ச் செலுத்தவேண்டும்.
கடந்துபோகும் பிரயாணிகளுக்கு எப்பொழு தும் இடங்கொடுத்துச் செல்லவேண்டும்.
உபயோகிப்பதற்குத் தகுதியான மணியும், *பிறேக்" கட்டைகளும் இல்லாத துவிசக்கரத் திற் பிரயாணஞ் செய்கலாகாது.
இரவிற் பிரயாணஞ் செய்யும்பொழுது வெளிச் சம் மாட்டிக்கொண்டே போகவேண்டும்.
முன் போகும் வண்டிகள் வேகத்தைக் குறைக் கும்பொழுதும், அவை சடிகியில் நிறுத்தப்படும் பொழுதும் அவற்றேடு மோதிக்கொள்ளாதபடி
தகுந்த அளவு தூரம் விட்டுப் போகவேண்டும்.

தேகப்பயிற்சி 10岳
8 எப்பொழுதும் வலப்பக்கத்தாலேயே முன் வண்
டியை விலகிக் கடந்து செல்லவேண்டும்.
9 போக்கு வரத்து அதிகமுள்ள தெருவில் இருவர் சமநிரையாகத் துவிசக்கரத்திற் போதலாகாது. 10 துவிசக்கரத்தின் பிற் சுமைதாங்கிமேல் அல்லது குறுக்குச் சட்டத்தில் வேறு ஆளே இருத்திக் கொண்டு போக லாகாது.
போக்கு வாவுக் கட்டுப்பாட்டுச் சைகைகள்
பின்னுல் வருவனவும்
நிற்க.

Page 61
106 ஆரோக்கியம்
முன்னுல் வருவன போக, பக்கத்தால் வருவன போக.
முடக்கு வருகிறது. சந்தி வருகிறது. வேகத்தைக் குறை
பிரசித்த வீதி வருகிறது.
வினுக்கள்:
1. பாதசாரிகள் தெருவுக்கு எந்தப் பக்கமாக கடக்க
வேண்டும்? 2. இரதங்களுக்குப் பின்னல் ஓடுவது நல்ல்தா?
 
 

தேகப்பயிற்சி 107
3. வீதிகளில் விளையாடலாமா?
4. பக்கப் பாதையிலிருந்து தெருவில் இறங்கும் பொழுது எவ்விதமாகஅவதானஞ்செலுத்தவேண்டும்?
தெருவைக் கடக்கும்பொழுது என்னவிதமாகக் கடக்கவேணடும்?
5
6, அவதானமின்றி வீதிகளில் நடந்தால் என்ன என்ன
அபாயங்கள் நேரிடக்கூடும்?
3. "மெல்லப் போ, பெருவீதி சமீபிக்கிறது" என்னும் அடையாளக் குறிப்பைக் கரும்பலகையில் வரைந்து காட்டுக.
8. துவிசக்கரத்திற் பிரயாணம் பண்ணும்பொழுது 9坠
சரிக்கவேண்டிய ஒழுங்குக ளெவை?
9. துவிசக்கரத்தில் வேறேருவரை ஏற்றிக்கொண்டு
போவது புத்தியா?
தேகப் பயிற்சி 8.
1. பந்தா லடித்தல்
வகுப்பு இரு கட்சியாகப் பிரிந்து ஒரு வட்டக் கோடு கீறி, ஒரு கட்சியார் அவ்வட்டக் கோங்டிற் சுற்றி நிற்க, மற்றக் கட்சியார் கூட்டம் உள்ளே நிற்பார்கள். கோட்டில் நிற்கும் கட்சியாரில் ஒருவர் ஒரு காற்பந்தால் உள்ளே நிற்கும் மற்றக் கட்சி யாரில் ஒருவருக்கு இலக்குவைத்து எறிவார். பந்து பட்டவர் வெளியேறவேண்டும். பந்தை மாறி மாறி வெவ்வேறு பேர் எறிவர். உள்ளே நிற்கும் கட்சி யார் பந்து படாதபடி தப்பி யோடிக்கொண்டிருப்பர். ஒரு கட்சியி லுள்ளவர்கள் எல்லாரும் பந்தடிபட்டு

Page 62
108 ஆரோக்கியம்
வெளியேறினபின் மற்றைக் கட்சியாருடன் இடம் மாறுவார்கள்.
I. கும்மி. (போசனக் கிரமம்)
தேக நிலைமைக்கு மாறான உண்டிகள்
தேவா முதமேனும் நீக்கிடுக
ஆகா வெறிதரும் உண்டிகள் பானங்கள்
ஐயோ விடு,நஞ்சு, ஞானப்பெண்ணே. (1)
உண்டி அரைப்பங்கும் நீரொரு காற்பங்கும்
ஒரொரு கால்வெளி காற்றுலவக் கண்டு புசிப்பவர் பேரை யுரைக்கினும்
கால னணுகலன் ஞானப்பெண்ணே. (2)
வேகா உணவுக ளாகா விடுவிடு
வேண்டும் தகர உணவு தொடேல்
ஆகா அறவும் பழுத்த பழங்காய்கள்
அழுகிய பொருள்களும் ஞானப்பெண்ணே.(3)
பாரைப் பெறினும் பழங்கறி யுண்ணுதே
பரவுகோ யாள ரிடமுணற்க
சீரை விரும்பிலுண் நாளுக் கிருமுறை
செப்பினர் தேரையர் ஞானப்பெண்ணே. (4)
கால்நோய் முதலிய நோயுள்ள மாட்டிற்
கறந்திட்ட பாலுண வாகாது
தீநோய் பரவு மிடங்களி லேயுண்டி
செய்வது மாகாது ஞானப்பெண்ணே. (5)


Page 63


Page 64


Page 65
复..) シ
*藝』蒙***藏密警感藏飞弹鹫)***擊藏感**藝離騷修響藏匿藏**蠻警 os^^®^^®^^®^^®^^^*^®^\$\^\$\^\$\^\$\^\$\^\$\^\\
osv.棘萨 擊響シ
(X,\,\,\,\,\,^{(X,Y,Z(X,Y,Z,X)\,
*就注释棘就封爵お麟弘×沙\%%、、江形江影km ·
·*) -#*...
擎酸

T్య శా తె چه چغ۹۴ یا چه به باب:چŠ:3ھ پچیست؟ *్యCA'-'* *** ** 343 هوایی بجس'$
ܖ 等、°鲇 " قتلى 蠶 3. s 3. స్కీ'.
".
糯 篱 థ్రో జ్కోఫ్రీ
پوجہ؟ عب .S عصبی'$
÷x & S፧ç2 ጻ{ స్కా ح“صبر శ్కీ * *S** Cex 3 x: s. جنگ پا §. 碳、 * V ** Vs iš * అస్త్ర چ<* بگیمی .à ¬ ̧ ж3. 蠶 عو& به في كية * * ويتم
స్త్రీ* శొ "ജ് مفخخة
聆。琴
출
c
3。
ܗ̄؟
ち
冀
སོ་
囊
ଝୁ
తక్ష
*。
る。ది. *ー
}
శ్కీ
s
دیجیے
4"ب
se
s
2.
露
等
33
*
3.
s
蠶
轰3چ
н
馨
3.
3.
:
*る。3;
麓接
Νσε
శ్యా
3.
等>
令
శ్కా
&
x3箕
جگے
3.
3e εκ
ܨܘܪ
منحصے
ܓ؟
ஆசி
ܓ ܐ