கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலக்கியத்தில் மருத்துவக் கருத்துக்கள்

Page 1
கொழுப்
ഖഞ T I
பதிவு
°Dâ季
தசெட்
----------طقسیم-ہنچتے"۔
கலாநிதி இ.
 
 

பாலசுந்தரம்
கழகம் - யாழ்ப்பாணம்

Page 2


Page 3


Page 4


Page 5
இலக்கி மருத்துவக்
கலாநிதி இ தமிழ்த்து 6 uur uit Lur 6007 is
திருே
நாட்டார் வ! urg

கியத்தில்
கருத்துக்கள்
1. பாலசுந்தரம் றைத் தலைவர்
பல்கலைக்கழகம் நல்வேலி
ழக்கியல் கழகம் pů T6ATib
1990

Page 6
BIBLOGRAPH
Title of the book : Me
(T tuk
Author : Dr. He Un Th
Publisher Fo
Printers Me
Copyright Au
Edition Fir
Price

CAL DATA
dical Thoughts in Tani Texts.
amil Ilakkiyattil Maruttuvak Karutkal. )
, E. Balasundaram, ad Department of Tamil, iversity of Jaffna, irunelvely.
lklore Society, Jaffna.
thor
st, 25 - 08 - 1990
. 501

Page 7
பொரு
அணிந்துரை முன்னுரை
1. சங்க இலக்கியத்தில் மருத்துவக் கரு
.ே சங்க இலக்கியத்தில் மருத்துவக் கருதி
3. திருக்குறளில் மருத்துவம் கருத்துக்கள்
4. ஆசாரக் கோவையில் ஆரோக்கிய வ
5. இலக்கியத்தில் மருத்துவம்; ஏலாதி,
6. திருமந்திரத்திற் கரு உற்பத்திபற்றிய
7. திருமந்திரம் கூறும் யோகநெறியும்
8. திருமந்திரத்தில் உடல்பற்றிய கருத்து
9. சித்தர் பாடல்களில் மருத்துவக் கரு
10. சோழர் சாசனத்தில் மருத்துவச் செ
ஆய்வுத் துணைநூல்கள்

ளடக்கம்
ந்துக்கள்
ந்துக்கள் - II
放r 像御影
ாழ்வுப் போதனைகள்
திரிகடுகம், சிறுபஞ்சமூலம் b
கருத்துக்கள் " مهه
ஆரோக்கிய வாழ்வும்
துக்கள் 酸弹婚
த்துக்கள் se pè
Fய்திகள் a
பக்கம்
09
29
37
45
53
59
69
79
8.

Page 8


Page 9
அணிந்
பேராசிரியர் க. ப B. Sc
F. N. C, C
மருத்துவ பீடாதிபதி, யா
கலாநிதி இ. பாலசுந்தரம் அ துவக் கருத்துக்கள் பற்றி நடாத்திய ஆய்3 மும் மருத்துவ அறிவும் தமிழ் இலக்கியத் தவை என்பதை இந்நூல் சான்றுகளுடன் கியம் எவ்வாறு பழைமைச் சிறப்புடையதே தொன்மை மிக்கவை என்பதை நூலாசிரிய
தமிழ் மக்களிடம் நிலவிய ம தீப் படுத்தியமையையும், முனிவர்களும், ஞ களைத் தமிழ் இலக்கியங்களினூடாக ஆரா காட்டியுள்ளமையையும், இந்நூலின் பத்து ஞானிகளும் முனிவர்களும் தமது சீடர்க% குருபத்தியுடன் பணிசெய்து அறிவைப்பெத் அளித்தவாறும் குருகுல பாரம்பரியக்கில் ே திலே தமிழ் இலக்கியத்தையும் தமிழ் மரு குரூவானவர் வகுத் த முறைப் படி கீ பணியை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். ஒழுக்கநெறிகளும் தமிழ் மருத்துவத்தில் எடுத்துக் காட்டியுள்ளார். உரோமானி ( Hippocratic Oath, 460 - 75. B. C. ) ;
தொன்மைக்காலம் முதலாக மருத்துவத்துறையி லீடுபட்டுவந்திருக்கின்ற ஐரோப்பாக் கண்டத்கிலும் அவதானிக்கக் லத்தைத் தொடுவதோ அல்லது அதன கொள்வதோ இழிவு எனக் கருதப்பட்டது செய்து மருத்துவம் செய்வதை அக்காலத்தி இதன்தொடர்பாகவே சவரம்செய்பவர்கள் மேலைத்தேசத்தில் பரியாரி - அறுவையாளர்

துரை
ாலசுப்பிரமணியம்,
·, Cey,Y Ph. D. ( Indiana) . A. S. (S.L.), F, I. Chem, (Cey.) 'hemist, F. I. Biol (SL, )
ழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
அவர்கள் தமிழ் இலக்கியத்திலுள்ள மருத் வுகளின் விளைவே இந்நூலாகும். விஞ்ஞான தைப் போன்று மிகவும் தொன்மைவாய்ந் சிறப்பாக விளக்கியுள்ளது. சங்க இலக் தா அவ்வாறே மருத்துவச் சிந்தனைகளும் பரி நன்கு நிறுவியுள்ளார்.
ருத்துவ அறிவை முதன்முதலாகித் தொகு. நானிகளும் கண்டறிந்த மருத்துவ d-କର୍ଯ୍ୟଙ୍କ ନhild rய்ந்தறிந்து அவற்றை எமக்கு எடுத்துக் இயல்களிலும் காணக்கூடியதாகவுள்ளது. ாத் தேர்ந்தெடுக்கும் முறைகளும், சீடர்கள் 3றுத் தாம்பெற்ற கல்வியைச் சமூகத்திற்கு பேசப்படுவனவாகும். குருகுல பாரம்பரியத் த்துவத்தையும் கற்ற சான்ருேர்கள், 5th ட்டுப்பாட்டுடனும் பயவத்தியுடனும் தமது
மருத்துவர் கைக்கொண்டு ஒழுகவேண்டிய தோன்றின என்பதையும் நூலாசிரியர் ப மருத்துவரின் "கிப்போகிரற்றிக் ஒத் ?? இதர ஒத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது,
மிகச்சில அறிவுசான்ற உயர்குலத்தினரே னர். இதனை இந்திய உபகண்டத்திலும் கூடியதாக இருக்கின்றது. மணி $னின் சட வெட்டி உடற்கூற்றியலாய்வை மேற் . மனித உடலில் சிறுசிறு அறுவைைேலை தில் சவரத்தொழிலாளர் மேற்கொண்டனர். r எமது பிரதேசத்தில் பரியாரி எனவும், * ( Baber - Surgeons) எனவும் அழைக்கப்

Page 10
பட்டனர். இத்தகைய சாதி மூரண்பாட் பாரிஸ் மருத்துவக் கல்லூரியில் 13-ஆம்
* தாங்கள் அறுவைச் சிகிச்சை செய்யமா செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆ நிலப்பாடு மாற்றம்பெற்று, இன்றைய
முதன்மைபெற்று விளங்குகின்றது என்ருல் ஆயுள்வேத மருத்துவத்திலும்சரி உடற்கூர் லும் அறுவைச் சிகிச்சைக்குரிய முக்கியத்து
தமிழ்நாட்டிலே மருத்துவக்க: தர்கள் சமூக மருத்துவத்துறையில் எத்தை மருத்துவம் எவ்வாறு வளர்ந்திருந்தது 6 ஆராயப்பட்டுள்ளன. திருமந்திரத்திற் மேல்தேய மருத்துவத்துடன் ஒப்பிட்டு ප් யாகும்.
இன்னல்கள் பல நிறைந்துள்ள டுள்ளமை பாராட்டப்பட வேண்டிய விட வர்களுக்கு மட்டுமன்றி ஏனையோர்க்கும் நாட்டார் வழக்கியல் ஆய்விற் சிறந்து விள துறையில் மேலும் சிறந்த நூல்களை ஈழத், Ser3g.b.

ii
டுக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே, நூற்றண்டிற் பட்டம்பெற்ற மருத்துவர்கள் " "GBumrub ” என்னும் சத்தியப்பிரமாணம் னுல் அறிவு வளர்ச்சியின் பயணுக் இந் காலகட்டத்தில் அறுவை சிகிச்சைமுறை மிகையாகாது. சித்தமருத்தவத்திலும்சரி - றியல் சார்த்த அறிவு பேசப்பட்டபோதி வம் இன்னும் அளிக்கப்படவில்லை.
ல எவ்வாறு வளர்ந்துவந்திருக்கிறது; சித் கய பணியாற்றினர்கள்; சோழர்காலத்திலே ான்ற விடயங்கள் இந்நூலிலே விரிவாக கூறப்பட்டுள்ள மருத்துவக் கருத்துக்களே ராய்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்க முயற்சி
ா இக்காலகட்டத்திலும் இந்நூலை வெளியிட் யமாகும். இந்நூல் மருந்துவத்துறை மாண
பயன்படத்தக்க சிறப்பு வாய்ந்ததாகும், ாங்கும் இந்நூலாசிரியர், நாட்டு மருத்துவத் தமிழகத்திற்கு வழங்குவார் என எதிர்பார்க்

Page 11
முனணு
நாட்டார் கலைகளிலுள்ள ஈடுபாடு பற்றி அறிவதிலும் என்னை ஆர்வம் கொள்: பவங்களும் இதற்குப் வக்க காரணிகளாயின்
ஆய்வு மேற்கொண்ட இடங்களிலெல்லாம் களையும் சேகரித்து வரலானேன். கொழுப் யாற்றும்போது, 1979 இல் அமெரிக்காவி - és ip s á 5 év ( Baffalo Society of |
ஆராய்ச்சி மாணவர் லெஸ்லிறசன்தோல் துவத்துறையில் விசக்கடி வைத்தியம் பற்றி வையாளரான பேராசிரியர் கணநாத் ஒபய குத் துணைபுரியுமாறு பணித்தார். அந்த ஆ மாகாணங்களில் அப்போதிருந்த பாம்புக்க காணிக்கூடிய அரியதொரு வாய்ப்பு எனக்கு தமான சில ஏட்டுப் பிரதிகளையும் சேகரி,
1984இல் யாழ்ப்பாணப் பல்கலைக்க போது, இங்கு சித்தமருத்துவத் துறை புதி! துவ நூல்கள் பெரும்பாலும் தமிழ் மொழியி மருத்துவ மாணவர்களுக்கு ஒரு பாடமாயிற் ஈடுபாட்டையுணர்ந்த தழிழ்த்துறைத் தலைவ மருத்துவ மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக் தார்கள். 1985ஆம் ஆண்டிலிருந்து இம் மாண லாறு என்பவற்றேடு, சிறப்பாகத் திருமந்திர நூல்களைக் கற்பிக்கும் வாய்ப்பும் அனுபவமு கற்பிக்கும்போது சித்தமருத்துவக் கோட்ப முறைகள் முதலாம் விடயங்களையும் கற்ற றுக்கு ஏற்றவகையிற் பாடநூல்களைக் கற்ப வர்களும் சித்தமருத்துவத் துறைத் தலைவர் ட விரிவுரையாளர் டாக்டர் எஸ். திருநாவு கோட்பாடுகள், அடிப்படை விடயங்கள் ஆ பேருதவியாக அமைத்தனர்.
சித்தமருத்துவ மாணவர்கள் ஆண் இலக்கியமும் மருத்துவமும் பற்றிய கட்டு வெளியிட்ட ஆண்டு மலர்களில் 1

துரை
f5TLA ' uD(5 iš 3 g6) sp. ( Folk. Medicine ) ாச் செய்தது. எனது இளமைக்கால } }} ன. நாட்டார் கலஞர்களைப் பற்றிக் கள சுதேசிய மருத்துவர்கள் பற்றிய தகவல் சபுப் பல்கலக்கழகத்திலே நான் கடமை லுள்ள பவ்வலோ இயற்கை விஞ்ஞானக் Natural Science ) g) pig Std. lg. என்பவர் இலங்கையிற் சுதேசிய மருத் ஆராய வந்திருந்தார். அவரது மேற்பார் சேகரா எனது மேற்பாசிவையில் அவருக் பூராய்ச்சி மாணவருடன் வடக்குக் கிழக்கு டி மருத்துவர்களைச் சந்தித்துப் பேட் டி தம் கிடைத்தது . அவ்வேளையில் இது சம்பந் த்துக் கொண்டேன்.
ழகத்திற்கு மாற்றம்பெற்று நான் வந்த தாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. சித்தமருத் ல் எழுதப்பட்டுள்ளமையால் தமிழம் சித்த று. நாட்டுமருத்துவத் துறையில் எனக்குள்ள ரி பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை சித்த கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத் வர்களுக்குத் தமிழ் இலக்கியம், இலக்கிய வர ம், சித்தர் பாடல்கள், பரராசசேகரம் ஆகிய ங் கிடைத்தன. இம் மாணவர்களுக்குத்தமிழ் ாடுகள், அதன் அடிப்படைகள், சிகிச்சை ல், கேட்டல்மூலம் நானும் அறிந்து அவற் பித்தலில் ஆர்வம் கொண்டேன். இம் மாண டாக்டர் எஸ். பவானி அவர்களும் அத்துறை க்கரசு அவர்களும் சித்தமருத்துவரீதியான ஆகியவற்றை நான் விளங்கிக் கொள்வதற்குப்
டுதோறும் நடாத்திய விழாக்களிலே தமிழ் ரைகள் படித்திருக்கின்றேன் அவர்கள் சித்தமருத்துவம்" சார்ந்த கட்டுரைகளை

Page 12
எழுதினேன். யாழ்ப்பாண த்தில் வெளிவந் இத்துறைசார்ந்த தொடர்கட்டுரைகளை க. சுகுமாரன் உற்சாகப்படுத்திஞர். " இலக் வேண்டும் என்ற எனது முயற்சிக்கு இசை அவர்கள் பல ஆக்கபூர்வமான கருத்துக்களே
ஏற்கனவே எழுதப்பட்ட இந்நூலின் போது சஞ்சிகைகளில் வெளியிடப்பட்ட இடம்பெறுகின்றன. இவற்றில் முதல் நா களில் வெளிவந்தவையாகும். முதலிரு கட் லும், மூன்ரும் கட்டுரை " சித்தமருத்துவ யிலும், நான்காம் கட்டுரை தமிழோசை" லும் வெளிவந்தவையாகும். இந்நூலில் பே மேலும் சேர்க்கவேண்டிய கருத்துக்களையும் அடுத்த பதிப்பில் அவற்றைச் சேர்த்துக்கெ
இந்நூலை வெளியிட முன்வந்த யா உறுப்பினருக்கும்
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிச் மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் க. பார்
பிரச்சினையான இக்கால கட்டத்தி உதவிய மேக்கூரி அச்சகத்தாருக்கும் எய
25 - 08 - 1990

து கொண்டிருந்த ஊற்று' இதழிலும் ாழுதுமாறு அதன் ஆகிரியர் டாக்டர் கியத்தில் மருத்துவம்" - என்ற நூலை எழுத வாகப் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை வழங்கி என்னை ஊக்குவித்தார்கள்.
சில கட்டுரைகள் வாய்ப்பு ஏற்படும் ன. இந்நூலிலே பத்துக் கட்டுரைகள் ன்கு கட்டுரைகளும் ஏற்கனவே சஞ்சிகை ட்டுரைகளும் " ஊற்று " (1988 ) இதழி ம் " (1986) என்ற பல்கலைக்கழக சஞ்சிகை ( 1988 ) என்ற பல்கலைக்கழக சஞ்சிகையி மற்கெகாள்ள வேண்டிய திருத்தங்களயும் அறிஞர் சுட்டிக்காட்டுவார்களாயின் ாள்ள வாய்ப்பாக இருக்கும்.
ழ்ப்பாணம் நாட்டார் வழக்கியல் கழக
சிறப்பித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக லசுப்பிரமணியம் அவர்களுக்கும்,
லும் இந்நூலை செம்மையாக அச்சிட்டு து நன்றி உரித்த7குக.
இ. பாலசுந்தரம்

Page 13
சங்க இலக்கியத்தில் ԼՕ(Ա5,
தமிழர் பண்பாட்டில் மருத்துவம் :
தமிழ்நாட்டின் இயற்கைச் சூழலிலே தமிழர் பண்பாட்டில், வளர்ந்த மருத்துவக் க3லயே சித்த மருத்துவம்'. அதேைலயே இதற்குத் தமிழ்மருத்துவம்" என்ற பெய ரும் வழங்குவதாயிற்று, வாதம், பித்தம், சுபம் என்ற முக் குற்றங்களின் அடிப்படை யிலே தோன்றும் நோய்களுக்குப் பரிகாரம் செய்யும் முறையே கீழைத்தேய மருத்துவ tpfr@th。 இம்மூன்றும் மனித உடலில் முறையே ஒன்று - அரை - கால் என்ற -9ւգւն படையில் அமைந்துள்ளன. இவை மிகினும் குறையினும் உடலில் நோய் ஏற்படுகின்றது. தாடிப்பரிசோதனை மூலம் நோய்களே அறிந்து மருத்துவம் செய்தல் சித்தவைத்திய முறை யின் சிறப்பு எனக்கருதப்படுகிறது. சித்த மருத்துவத்திலே கர்மநோய்கள் தவிர்ந்த் தீர்க்கமுடியாத நோய் என்று ஒன்றில்லை என்பதும், காயகற்பகமாசிய சிரஞ்சீவி மருந் தும் சத்த மருத்துவத்தில் உண்டு என்பதும். இதன் தனிச்சிறப்புகள். சித்தர்கள் அட்டமா சித்திகள் கைவரப் பெற்றுப் பல நூற் முண்டுக் காலம் வாழ்ந்து, இந்த மருத்து வக் கரையை வளர்த்து வந்தனர் என்பதால், இதன் பழைமையும் உணரப்படுகின்றது, உலக மொழிகளில் பழைமை வாய்ந்தனவும் நணி சிறந்தனவுமாகிய இலக்கியங்களில் தமிழ் இலக்கியமும் ஒன்முகத் திகழ்கிறது. எனவே தமிழ் இலக்கியம் எத்தகு பழைமை வாய்ந்ததுவோ அதனிலும் பன்மடங்கு பழைமைவாய்ந்த ஒரு கலையாகச் சித்த மருத் வக்கலை தமிழ்நாட்டில் வளர்ந்து வந்திருக் கிறது.

த்துவக் கருத்துக்கள் - 1
இயற்கையும் சித்த மருத்துவமும் :
மனிதனின் மொழிப்புலமையின் விளை வே இலக்கியம். அதுபோன்று மனித இனத் தின் பகுத்தறிவிற்கு இயற்கை அளித்த பரிசே மருத்துவம். விலங்குகளும் தம்பினவி போக்க இயற்கை மூலிகைகளை நாடுதல் இயல்பு, இயற்கைச் சூழலில் வாழ்ந்த மணி தன் தன் பகுத்தறிவின் விளைவால் இயற் கையைப் பயன்படுத்தி மருந்துகளையும் அறியலாஞன். இந்தய மருந்துவக் கலைகள் இறைவனிடம் இருந்து பெறப்பட்டன என்பதையே ஆயுள்வேதமும் சித்தமருத்துவ மும் கூறுகின்றன. இயற்கையே இறைவன் என்பதைச் சமயதத்துவங்கள் ஏற்க மறுப் பதில்லை, பண்டைத் தமிழ் இலக்கியங்கள் இயற்கையைப் பெரிதும் பாடின. அதஞல் அவற்றை • இயற்கை இலக்கியம் " என்றும் வழங்குவர். எனவே தமிழ் மக்களுக்கு இயற்கை அளித்த அருஞ்செல்வங்களுள் இலக்கியமும் சித்த மருத்துவமும் மிகப் பழைமை வாய்ந்தனவாகும். பூர்வீகக் குடிகளும் இயற்கை மருத்துவமும் :
řafat, ut & s6ir ( Primitive People ) - இயற்கையோடிணைந்து வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு நோய் ஏற்பட்டபோதெல்லாம் இயற்கையை மீறிய சக்திகள் (Super - Na tual power ) அல்லது தீய ஆவிகளே ( Evil Spirts ) அந் நோய்களுக்குக் காரணி என நம்பினர். அந்நோய்களைப் போக்க அவர்களிடையே மந்திரவாதிகளும் மருத்து வர்களும் வாழ்ந்திருக்கிருfகள் என்பதை மானிடவியல் ஆய்வாளர்கள் நிறுவியிருக்

Page 14
கிருரர்கள். (1) உதாரணமாக இலங்கையின்
பூர்வீகக் குடிகளான வேடர்கள் மத்தியில் இத்தகு மருத்துவக்கலே நிலைபெற்றிருந்த
மையை ஈண்டுக் குறிப்பிடலாம். (2) மேலும் பழந்தமிழர் சமூக வாழ்க்கையை இலக்கியச் செய்திகளினூடாக நோக்கும்போது தீய ஆவிகளாலே நோய் ஏற்பட்டது என்ற நம் பிக்கையும், அந்நோய்களை மந்திரவாதிகள் பேரிக்கும் ஆற்றல் பெற்றிருந்தனர் என்ற செய்தியும பெறப்படுகின்றன. (3) இவர் கள் இயற்கை தந்த மூலிகைகளைப் பயன் படுத்தியமையையும் அறியக்கூடியதாகவுள் ଶt $!.
gyrff Giffas காலந்தொட்டு te 65ti joj digiti பலவகை நோய்கள் ஏற்பட்டு வந்திருத்தல் யல்பே. மனித குலத்திற்கும் இயற்கைச் சக்திகளுக்குமிடையே நடைபெற்று வந்த தோய்தீர்க்கும் போராட்டத்திலே தொடக்க காலத்தில் நோய்தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். நோய்க்குப் பரிகாரம் தேடும் முயற்சியில் மனிதன் மேற்கொண்ட அவ தானிப்பு, அனுபவம், சேகரிப்பு என்ற அடிப்படையிலான gpuffbias Gigi eupalaeos களும், மருத்துவ முறைகளும் கண்டுபிடிக் கப்படலாயின. இத்தகு மருத்துவமுறைகளே ஒவ்வொரு நாட்டினதும் சுதேசிய மருத் gaudrras ( indeginious Medicine), Guartřář5) பெறுவதாயின. அவதானிப்பு அனுபவம் என்பவற்றற் பெறப்பட்ட உண்மை மருத்து வமே சுதேசிய மருத்துவம் என்பது அதன் சிறப்பாகும். '
1. (a) Levi - Strauss. Claude - The so Anthropology, New York, 1963.
b) Obeysekera, Gananath - The im and the individual in Sri Lanka. In study. ed.: Charles Leslie, Berkelly, . . Seiligmaan, C. G and Seligmann, Bren
press, 1911, 3. "Thus the magic and supersition v
herbes and home remedies during Sampath, G. K. - 'Evoluation and Tamils ", Siddha - Medicine, Madra
2.

சங்ககாலத்திற்குமுற்பட்டி மருத்துவம்:
கடல் கோள்களால் அழியுண்ட முதல் இடைச்சங்க காலங்களில் வாழ்ந்த புலவர் களில் இறையஞர், அகத்தியரி, கெளதமர் முதலானேரின் பெயர்கள் மருத்துவர் வரி சையிலும் காணப்படுகின்றன. இவர்களது மருத்துவ நூல்கள் கடல்கோள்கள்ால் அழித் திருக்கலாம். மேலும் பண்டைநாளில் இலக் கண நூல்களை இயற்றிய ஆசிரியர்களே மருத்துவ நூல்களையும் இயற்றினர் என்னும் கருத்தும் நிலவுகின்றது. வடமொழியிற் பதஞ்சலி என்பவர் "மகாபாஷியம்" என்ற வடமொழி இலக் க ைநூலே இவற்றி யதோடு பல மருத்துவ நூல்களேயும் தொகுத்தளித்துள்ளார். அது போன்றே தமிழில் அகத்தியர் அகத்தியம்’ என்ற முத்தமிழ் இலக்கண நூலையும், அகத்தியர் வாடகம் முதலாம் சித்த மருத்துவ நூல் க3ளயும் ஆக்கினுர் என நம்பப்படுகின்றது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பும் மருத்துவ நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்பது அவரது சூத்திரங்களால் அறியப் படுகின்றது.
இசை நுணுக்கம் தரும் செய்தி :
இடைச்சங்க காலத்தில் வழக்கிலிருந்த இசைத்தமிழ் நூல்களில் இசை நுணுக்கம் என்ற நூலும் ஒன்ருகும் என்பதுஅடியார்க்கு நல்லார் கருத்தாகும். அந்நூல் இன்றில்லை யாயினும், அடியார்க்கு நல்லார் சிலப்பதி
rcerer and his magic. În Structural.
pact of Ayurvedic ideas on the culture Asian Medical System; A comparative
University of California press, 1976. daz - The Weddha, Cambridge University
rere inevitable and also associated with the primitive period of Tamil Nadu" Development of Siddha Heritage of the s, 1983 : p. 2
2

Page 15
கார உரையில் இசை நுணுக்கம் பற்றி எழுதிய குறிப்புக்கள் சித்த மருத்துவச் சிந்தனைகளைத் தருவதாக அமைகின்றன.(4) இசை நுணுக்கத்திலிருந்து பின்வரும் மூன்று பாடல்களும் அவ்வுரையிலே மேற்
கோளாகக் காட்டப்பட்டுள்ளன :
1. "இடைபிங் கலையிரண்டு மேறும்
பிராணன் புடைநின்றபாணன் மலம்போக்கும் - தடையின்றி யுண்டனகி ழாக்கு முதாணன்
sforTaw Go6aTšG5 iš கொண்டறியு மாறிரதக் கூறு'
2. கூர்மனி மைப்புவிழி கோணுகன்
62335 GavrTub பேர்வில் வியானன் பெரிதியக்கும் - போர் மலியுங் கோபங் கிரு கரனுங் கோப்பினுடம் பெரிப்புத்
தேவதத்த ஞகுமென்று தேர்.”
3. "ஒழிந்த தனஞ்சயன் பேரோதி லுயிர்
போய்க் கழிந்தாலும் பின்னுடலக் கட்டி - யழித்தழிய
முந்நா ளுதிப்பித்து முன்னியவான்
மாவின்றிப்
பின்ன வெடித்து விடும் பேரிந்து".
மனித உடலானது நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆக்கப்பெற்றதாகும். அவற்றுள் வாயு பத்து வகையாக உடலிற் செயற்படுகின்றது. சித்த மருத்துவர் அவற்றைத் "தசவாயுக்கள்’ என்
(4) சிலப்பதிகாரம் - அடியார்க்கு நல்லார் உரை, உ.
(8) அகத்தியர் தமிழரா அல்வது வடநாட்டவரா, வி களில் வாழ்ந்திருக்கிருர்கள்; அவர்கள் இயற்றிய காசக் கதைகள் பற்றிய ஆய்வுகள் வெளிவந்து untiaias. (6) மதுரைக் காஞ்சியின் "துடனருந் துப்பிற் றெள் வரிகளுக்கு நச்சிஞர்க்கினியர் உரை எழுதும்பே மேலும் "பொதியின் முனிவர் புரைவரை" (பரி
sts

பர். தசவாயுக்கள் பற்றிய மருத்துவச் GeFuiu திகள் சித்த மருத்துவத்தில் மட்டுமே குறிப் பிடப்பட்டுள்ளன. அவை முறையே பிரா ணன், அபாணன், உதாணன், சமானன், வியானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன் தனஞ்செயன் என்பனவாம். இப்பத்து வகை வாயுக்களின் இயக்கங்கள், செயற்பாடுகள் என்பன பற்றிய விபரங் ஜாக் ஒத்த மருத்துவத்திற் காணலாம். இவ்விடயங்களைச் சுருக்கிக் கூறுவதாக மேற் காட்டிய இசை நுணுக்கப் பாடல்கள் அமைந்துள்ளன. எனவே கடைச்சங்க காலத் திற்கு முன்பே சித்த மருத்துவ அறிவியல் தமிழ் மக்கள் மத்தியில் பரவியிருந்தது என் பதே இசைநுணுக்கம் தருஞ் செய்தியாகும்.
முச்சங்கங்களும் அகத்தியரும் :
ஒத்த வைத்தியத்தின் தந்தை அகத்திய மாமுனி எனச் சித்தவைத்திய பாரம்பரியம் கூறுகின்றது. அது போன்றே சித்தர் கணத் தின் தலைவராகவும் அகத்தியர் விளங்கு கிருர், தமிழ் மொழியைச் செம்மைப்படுத்தி யவர் அகத்திய மாமுனி என்பது தமிழ் இலக்கிய மரபு. (5)
ஆயினும் அகத்தியரைப் பற்றிய மிகப் பழைய செய்திகளை இலக்கிய வழியாக இருக்கு வேதத்திலும், அதன் பின்னர் வால் மீகி இராமாயணத்திலும், மகாபாரதத்தி லும் காணக்கூடியதாக இருக்கின்றது. முச் சங்கங்களிலும் அங்கம் வகித்தார் எனக் கூறப்படும் அகத்தியரைப் பற்றிச் சங்க இலக்கியங்களிற் குறிப்பிடப்படாமை புது மையாகவே இருக்கின்றது. (6)
வே. சாமிநாதஐயர் பதிப்பு - சென்னை : 1982
அகத்தியர் என்ற பெயரில் எத்தனை பேர், எவ்வெக் க லங் நூல்கள்: அவர்களோடு தொடர்புடைய புராண, இதி iளன. சிவலிங்களுர் எழுதிய அகத்தியர்கள் என்ற நூல்
ன்னவற் பெயரிய தொன்முது கடவுள்' (40-41) என்ற ாது அகத்தியர் பற்றிக் குறிப்பிடுதல் நோக்கற்பாலது.
+ 11 : 1) என்ற வரியும் அதன் உரையும் காண்க.
. ബ=

Page 16
சித்தர் பற்றிய கருத்துக்கள் சங்க இலக் கியங்களில் இடம் பெற்றபோதிலும் சித்தர் கணத் தலைவராம் அகத்தியரைப் பற்றிய குறிப்புக்கள் இடம்பெருமை பற்றி மேலாய் வுகள் அவசியமாகின்றன. தமிழில் அகத்தி யரைப் பற்றி முதன் முதலாக மணிமேக லையே கூறுகின்றது. அடுத்து எட்டாம் நூற் ருண்டினதாக கருதப்படும் இறையனர் அகப் பொருளுரையில் நச்சினர்க்கினியர் குறிப்பிடு கின்ருர், இந்த அகத்தியரும் சித்த அகத்தி யரும் முற்றிலும் வேறுபட்டவர்கள் என்று கூறும் கமில்சுவெலபில் அவர்களின் கருத்தும் மீளாய்வுக்குரியதாகும். (7)
பழந்தமிழ் இலக்கியங்களில் முச்சங்கங்கள் பற்றிய செய்திகள் பேசப்படுகின்றன. முச் சங்கங்கள் முறையே தென்மதுரை, கபாட புரம், மதுரை ஆகிய இடங்களிலே இருந்து சுமார் 10290 ஆண்டுகள் தமிழ் வளர்த்த செய்திகள் இறையனர்அகப்பொருளுரையால் அறியப்படுகின்றன. இம் மூன்று சங்கங்களி லும் அகத்தியர் அங்கம் வகித்துத் தமிழ் வளர்த்தார் என்பது மரபு வழியாகக் கூறப் பட்டுவருஞ் செய்தியாகும். இச் செய்தி களிலிருந்து அகத்தியர் பண்டைநாளில் நீண்ட காலம் வாழ்ந்த பெரும் ரூானி என் பது பெறப்படுகின்றது. கடைச்சங்க காலத் தில் அகத்தியருடன் தமிழ்ச் சங்கமிருந்த புலவர்களில் மருத்துவன் தாமோதரனுர் என்பவரும் ஒருவராவர். எனவே தமிழ்ப் புலவர்கள் மருத்துவத் துறையிலும் வல் லோர்களாக இருந்திருக்கிருர்கள் என்ற செய்தி இப் புலவர் பெயரால் அறியப்படு கின்றது. அவ்வகையில், முத்தமிழ் முனிவர் அகத்தியர் மருத்துவராகவும் செயற்பட் டார் என்பதில் ஐயமில்லை.
அகத்தியருக்குத் தமிழிலக்கிய இலக்கண மாணுக்கர் பன்னிருவர் இருந்தனர் எனவும்
(7) Zwelebil, Kamil - The Smile of murugan on .
Briti, 1973, P. 222 (8) 'துங்கவரைத் தோள்பெற்பன்ன.." என்ற தொ (9) இரா. மாணிக்கவாசகம் - "சித்தர்கள் பெருந்தமி (10 சரகர் சம்ஹிதை, சுஸ்ருத சம்ஹிதை ஆகியன ஆயு திரம் பற்றிக் குறிப்பிடாமையைக் கருத்திற் கொண் பெற்று வளர்ச்சியடைந்து பின்னர் ஆயுள் வேதத்தி

அவர்களோடு சித்தவைத்திய மாணுக்கரும் இசைத்தமிழ் மாணுக்கரும் இருந்தனர் என வும் கூறப்படுதல் தமிழிலக்கிய உரைகாரர் மரபாகும். புராணங்கள், இதிகாசங்கள், பிற் கால இலக்கியங்கள் முதலியவற்றினை நோக் கும்போது, அகத்தியர் இமயம், பொதியம், மகேந்திரம், தென்மதுரை, கபாடபுரம், தண்டகாரண்யம்,விந்தியம், ஏமகூடம்,காசி, காயா முதலாமிடங்களில் வாழ்ந்த செய்தி சளும் அவற்றிடையே மருத்து வ ராகத் திகழ்ந்த செய்திகளும் பெறப்படுகின்றன. கம்பராமாயணத்திலே அகத்தியருக்கு உயர் நிலை கொடுக்கப்படுகின்றது. மருத்துவக் கலை யும், மருத்துவர்களும் அரசர்களாற் பெரி தும் பேணப்பட்ட காலம் சோழர் காலம் என்பதைத் திருமுக்கூடற் சாசனம் எடுத் தியம்புகிறது. அதன் பிரதிபலிப்பால் சித் தர்கணத் தலைவராகிய அகத்தியருக்குக் கம்பன் தன் காவியத்தில் உயர் இடம் அளிக் கலானன். அங்கு அகத்தியர், இராமனுக்கு சுவேதன் என்ற அரசன் ஒருவனின் கதை யைக் கூறுகிருர், அக்கதையில் சுவேதன் “கொடும்பசி”(பசிப்பிணி என்ற உபதலைப்பை நோக்குக.) என்னும் நோயால் அல்லலுற்று இறுதியில் அகத்தியரால் நோய்தீர்க்கப்படு கின்றன். (8) இச்செய்தி அகத்தியர் பெரும் மருத்துவர் என்பதைக் காட்டுகின்றது.
இவ்வாருகப் போற்றப்படும் அகத்திய முனிவர் பெயரால் வழங்கும் பல சித்த மருத்துவ நூல்களின் பெயர்கள் காணப்படு கின்றன. (9) அவற்றுள் அகத்தியர் ஞானம், வைத்தியசித்தாமணி, செந்தூரம் 300, மணி 4000, வைத்தியம் 1500, வைத்தியம் 1600, நாடிசாஸ்திரம், (10) குணவாகடம், வைத்தி யக் கும்மி என்பன சிலவாம். எனவே அகத்தியர் என்பவர் சித்தர்கணத் தின் தலைவராகவும், சித்தவைத்தியத்தைச் சிவன் வழிபெற்றுத் தமிழ் மொழிக்கு வழங் Tami literature of South India, Leiden, E. J.
டக்கத்தனவாகிய கம்பராமாயணப் பாடல்களை நோக்குக. ழ், சென்னைப் பல்கலைக் கழகம், 1971:160.
ர் வேத மூல நூல்களாகும் ஆயினும் இவற்றில் நாடி சாஸ் ாடு நாடி சாஸ்திரம் சித்தவைத்திய முறையிலே தோற்றம் நில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுதல் நோக்கற்பாலது.
سيسته. {

Page 17
கியவராகவும் தமிழ் இலக்கியங்களால் அறி யப் படுகிருர். புலவர் புராணத்தில் "ஞான வான்கள் மெய்ப் பரந்தருள்
சகளமா நவில்வர் ஈன மின்றியே யோகியர் தமதிறை என்பர் வான மேற்படர் சித்தர்தம் இனத்தன
Gugu unr ஆன தாலனைத்தினும் வலான் அவனெனத் தகுமே.” எனவரும் ஒரு பழம் பாடல் அகத்தியரை யும் சித்த வைத்தியத்தையும் தொடர்பு படுத்திக் காட்டல் காண்க.
தொல்காப்பியமும் சித்தவைத்தியமும் :
அகத்தியரின் மாணவர் தொல்காப்பியர். எனவே, தொல்காப்பியர் சித்த வைத்தியச் சேதிகள் அறிந்தவர் என்பதில் ஐயமில்லை. இதனை,
'நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்
மறைமொழி தானே மந்திரம் என்ப.'
(தொல், செய். 178)
என்னும் தொல்காப்பியச் சூத்திரமே சான்றுபடுத்துகின்றது. சித்த வைத்திய முறைகளில் மணி, மந்திர, ஒளடதம் ஆகிய மூன்று வகைபற்றிக் கூறப்படுகிறது. (11) மணி என்பது இரசத்தைக் கட்டி மணி போலாக்கிய இரசமணியைக் குறிக்கும். இதனை இரசகுளிகை, சூதக்குளிகை, ககனக் குளிகை என்பர். மருந்து வகைகளில் இரசம் சிறந்ததென்ற காரணத்தினலேயே சித்தர் கள் இரசத்தினுலாகும் மணியை முதலிற் கூறினர். அடுத்தது மந்திரம். மனிதன் ஐம்பொறிகளையும் அடக்கி, ஒவ்வொரு நிலை யினையும் தன் வழியால் செய்யும் முறையே மந்திரமாகும். 'இடையரு நினைப்பினுல் புந்தியில் நிகழும் ஆழ்ந்த உண்மைத் தோற் றங்களே மந்திரம் எனவும் கூறப்படு
(11)ஆளுல் ஆயுள்வேத சிகிச்சை முறையில் ஹேது,
பெறுதல் காண்க. (12) வே. விசுவநாதபிள்ளை பதிப்பு திருமந்திரம் ெ

கிறது. (12) ஈண்டுத் திருமூலர் மொழிந்த 3000 மந்திரங்களும் நினைவு கொள்ளத் தக்கன. உண்மையை அறிந்த நிறைமொழி மாந்தரேசித்தர்கள். அவர்களது ஞானத்தில் பிறந்த ஆழ்ந்த தியானத்திற் பிறந்த உண் மைகளே மந்திரங்கள். அம் மந்திரங்கள் புல்லறிவாளருக்குப் புரியாதவாறே கூறப் பட்டுள்ளன. அவற்றைக் குரு சீட முறைப்படியே அறிந்துகொள்ள வேண் டும். அதனையே சித்தவைத்தியக் கல்விப் பாரம்பரியமும் எடுத்தியம்புகிறது. அதில் உண்மையான அர்த்தமும் புதைந்து கிடக் கின்றது. ஆனதன்மையிஞலேயே மந்திரங் கள் மறைமொழியாசப் புகலப்பட்டன என் பதைத் தொல்காப்பியரும் உணர்ந்திருந் தார். பண்டைத் தமிழர் மத்தியில் வழக்கி லிருந்த மணி - மந்திர - ஒளடத விடயங் களைக் கருத்திற் கொண்டு, இலக்கியபாணியி லமைந்த மந்திரங்களுக்கு விளக்கம் கூறும் பான்மையில்,தொல்காப்பியர் சித்த வைத்தி யக் கோட்பாட்டிலிடம் பெறும் மந்திரம் பற்றிக் குறிப்பிடலானர்.
சித்த வைத்தியர்கள் ஓரறிவு முதல் ஆறறிவு படைத்த உயிர் வர்க்கம் அனைத்தை யும் அறிந்து வைத்திருந்தார்கள். இவ்வுண் மையைத் தொல்காப்பியரும் தம் குருவா år அகத்தியர் வழி அறிந்திருக்கலாம். தொல்காப்பியம் 572 முதல் 577 வரை யுள்ள சூத்திரங்களில் ஓரறிவு முதல் ஆறறிவு படைத்த உயிர் வர்க்கங்கள் பற்றிக் குறிப் பிட்டிருத்தல் ஈண்டு கவனிக்கத் தக்கதாகும். 571-ம் சூத்திரத்தில் ஆறு அறிவும் எவை என்பதை வருமாறு கூறுகின்ருர்:
"ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனெடு நாவே மூன்றறிவதுவே அவற்ருெடு மூக்கே நான்கறி வதுவே அவற்ருெடு கண்ணே
லிங்க, ஒளஷதம் என்ற விடயங்கள் முக்கியத்துவம்
FråT, 1912 நூன்முகம் Lués. 4.
. assa

Page 18
ஐந்தறி வதுவே அவற்றெடு செவியே
ஆறறி வதுவே அவற்முெடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்
படுத்தினரே'.
மேலும் தாவரங்களின் இயல்புகள் பற்றி யும் இந்நூலிலே காணலாம். பஞ்சபூத இயல்புகளுக்கமைய மூலிகைகளின் இயற் குணங்கள், அவற்றின் செயற்பாடுகள் என்ப வற்றைச் சித்த மருத்துவம் குணபாடம் என்ற நூலிலே விரிவாகக் கூறுவதையும் ஈண்டு ஒப்பு நோக்குதல் தகும்.
தொல்காப்பியம் மரபியலிலே மிருகம், செடிகள் ஆகியவற்றின் இளமைப் பருவப் பெயர்கள், விபரமாகக் கூறப்படுகின்ற மையை நோக்கும்போது (13) அக்காலத்தில் மிகுகங்கள், தாவரங்கள் பற்றிய நுண்ணறி வும் அதனேடொட்டிய மொழி வளர்ச்சி யும் நன்கு சிறந்திருந்தமை புலனுகின்றது. மேலும் மிருகவியல் தாவரவியல் பற்றிய சிந்தனைகளை மரபியலிலுள்ள 583-588வரை புள்ள சூத்திரங்கள் வெளிப்படுத்துகின்றன. மருத்துவர்கள், மிருகங்களின்இறைச்சி, இரத் தம், பால், பித்தம், கொம்பு முதலான பொருட்களைச் சிகிச்சைக்காகப் பயன்படுத் தும் போது குறிப்பிட்டமிருகங்களின் இயல்பு கள், அவற்றின் பயன்கள் என்பன பற்றிய நுட்பமான அறிவினைப் பெற்றிருந்தார்கள். மருத்துவர்கள் மிருகங்களின் இயல்புகளை ஆராய்ந்தறிந்திருந்தது போன்றே தொல் காப்பியரும் விலங்கியல் பற்றிய மொழியியல் அறிவிலே தேர்ச்சி பெற்றிருந்தமை மேற் குறிப்பிட்ட சூத்திரங்களால் அறியப்படு கின்றது.
உள்ளமும் உடலும் ; மெய்க்குறி-நோய்க்குறி;-
மனிதனுடைய உள்ளம் தாக்கப்படும் போது உடல் பாதிப்படைகிறது; அவ் வாறே உடல் பாதிக்கப்படும்போது உள்ள
(13) தொல்காப்பியம், மரபியல் : சூத்திரம் : 556.

மும் பாதிக்கப்படுகிறது. இரண்டும் ஒன்றை யொன்று சார்ந்து செயற்படுகின்றன. உள் ளத்தின் செயற்பாட்டினல் உடலிலே தோன் றும் குறிகளைத்தொல்காப்பியர் மெய்ப்பாடு என்ருர், மருத்துவர் இதனை "மெய்க் குறி" என்பர். உடலில் நோய் தோன்றும்போது காணப்படும் குறிகளை-நோயாளி தானே உண c5thgjiajieir (Subjective Symptoms) 60a;55 யர் நோயாளியிடம் தான் காணும் குறிகள் (Objective Symptoms) 6T6 goal 60.5utrasty பகுத்துக் கூறுவர். உடலிலே நோயின் அறி குறியாக முதலிலே தோன்றும் குறிகளைப் "பூர்வ ரூபம்' (முதல் நிலைக் குறிகள்) என் றும், நோய் வந்தபின் காணப்படும் குறிகள்
"ரூபம்’ என்றும் பெயர் பெறும். வைத் திய நூல்களிலே நோய்களுக்குரிய மெய்க்குறி கள் பற்றிய விபரங்கள் பெரிதும் கூறப் பட்டுள்ளன. உதாரணமாகப் LupTjTnTage சேகரம் என்ற நூலிலே சன்னிரோக நிதா னம் என்ற பகுதியிலே, பிரலாப சன்னி நோயின் மெய்க்குறிகள் பின்வரும் பாட லிலே தரப்பட்டுள்ளமை காண்க:
"சோர்பிர லாபதோஷ மாதுை
சேர்குறி மேலு மோதலாவது வேர்சுர மேயதாகம் வேதினை வாயுநாவும் நீரற வேயுவாதி சேருதலாக மீது சாருற வாத மேவிக் கால்கள் சோர்வுறல் ஈழை போன் மூசுதல் வாழுநாள்
வெறுப்புறல் அழுதல் நகைத்தல் எழுதலிருத்தல் மதிமயக்க மொடுபுலம்பல் அதிக விக்கல்
மொழி பிதற்றல் சதிசெய் சத்தி இருமல்பற்றி உடல் நடுங்கி விதிபோலப் பத்தொரு நாளி லுற்றது தீரும் அத்தனை நீயுமுற்றறி.”* (பரராசசேகரம்-சன்னிரோக
நிதானம் : பக். 12 : பாடல் 6)
58.

Page 19
இவ்வாறக உடல்வழித்தோன்றும் அனைத்து நோய்களுக்கும் உரிய மெய்க்குறி, நோய்க் குறிபற்றிய விபரங்களை மருத்துவ நூல்கள் விபரிக்கின்றன.
தொல்காப்பியரும் நோய்கள் பற்றியும் நோய்கள்தரு மெய்க் குறிக ள் பற்றியும் அறிந்தவர் போற் காணப்படுகின்றர். அவர் குறிப்பிடும் மெய்ப்பாடுகள் பற்றி நுணுகி நோக்கும்போது இவ்வுண்மைகள் புலப்பட லாம். தொல்காப்பியம் மெய்பாட்டியல் என்ற பகுதி உளநோய் மருத்துவர் ஆராயத் தகுந்த தக்கதோர் அரிய இலக்கியச் செல்வ மாகும். மெய்க்குறி பற்றிய செய்திகள், உள்ளத்தின் வெளிப்பாடு Lש (ש, ש, ו விடயங்கள் ஆகியன,
"நகையே யழுகை யிளிவரன் மருட்கை
யச்சம் பெருமிதம் வெகுளி யுவகையென்
றப்பா லெட்டே மெய்ப்பா டென்ப",
(தொல்-மெய் : 251)
என்ற சூத்திரத்தின் மூலமாகத் தொல் காப்பியத்திலும் கூறப்படுகின்றன. இச் சூத் திரத்தில் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டால் உடலிற் ரூேன்றும் எட்டுவகை மெய்ப்பாடு கள் கூறப்பட்டிருத்தல் நோக்கற்பாலது. மேலும் உளவியல் அடிப்படையில் மனித மனத்தில் ஏற்படும் இளிவரல் முதலாம் குணங்களுக்கு அடிப்படையாக அமைவன வாக ஒவ்வொருவரதும் மூப்பு, பிணி, பல வீனம் என்ற மூன்று காரணங்களைத் தொல் காப்பியர் கூறுகின்ருர். இதற்கு இலக்கிய மாகப் புறநாறுற்றிலே,
"தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற் றிருமிடை மிடைந்த சிலசொற் பெருமூ தாளரே மாகிய வெமக்கோ".
(புறம் - 243) என்ற பாடலடிகளைக் காட்டலாம்.(14)
(14) புறநானூறு - உ. வே. சாமிநாதையர் பதிப்பு -
(15) தாய் அனுபவ ரீதியாக அந்தோயின் பூர்வ ரூட

மெய்க்குறி, நோய்க்குறி முதலியன பற்றி மருத்துவம் கூறுகின்றது. மெய்க்குறி என்பது உடலிற் காணப்படும் விகற்பமாகும். சிறந்த சித்தவைத்தியன் மெய்க்குறி கண்டே நோய் நாடி, அதற்குரிய மருத்துவம் கூறுவான். உளவியல் அடிப்படையில் தொல்காப்பியர் காதல் நோய்வாய்ப்பட்ட பெண்ணின் மெய்க்குறி பற்றி வருமாறு காட்டுதல் சிந்திக்கத் தக்கதாகும்:
"புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்த னகுநய மறைத்தல் சிதைவு பிறர்க்
கின்மையொடு தகுமுறை நான் கேயொன்றென மொழிப." (மெய் - 26)
*"கூழை விரித்தல் காதொன்று களைத
லூழனி தைவர லுடைபெயர்த்
துடுத்தலோடு
டூழி நான்கே யிரண்டெ, மொழிப".
(மெய் . 262)
'அல்கு றைவர லணிந்தவை திருத்த
லில்வலி யுறுத்த லிருகையு மெடுத்தலொடு
சொல்லிய நான்கே மூன்றென மொழிப" (மெய் - 263)
இளம் பெண் ஒருத்தி காம நோயினுல் பீடிக்கப்பட்டிருக்கின்ருள், அவளது மேனி யெல்லாம் பசலை படர்ந்து காணப்படுகிறது: தன் மகளின் மெய்க்குறி கண்ட தாய், (15) நோய் தீர்க்கும் வழிமுறைகளை நாடுவதாகப் பின்வரும் நற்றினைப் பாடற் பகுதி அமைகின்றது:
"நன்னுதல் பரந்த பசலைகண்டு அன்னை
செம்முது பெண்டிரொடு தெல்முன் நிறீஇக்
கட்டிற் கேட்கும் ஆயின் வெற்பில்.’
(நற். 28:5-7)
Qardirar, 1950 : uš. 419-420 urišas,
த்தைக் கண்டு கொண்டாள் என்க.

Page 20
சிவன் - சீவன் - உடல்
சித்த மருத்துவத்தில் சிவன் - சீவன்-உடல் என்பன பற்றிய கோட்பாடுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவாகக் காணப் படுகின்றன. தொல்காப்பியர் உயிரும் உடம் பும் பற்றிய மருத்துவ ரீதியான கொள் கைகளையும் அறிந்திருந்தார்போல் தோன்று கின்றது. (16)அவர் எழுத்துக்களின் பிறப்பு, அவற்றின் ஓசையமைதி என்பனபற்றி கூறும்போது “மெய்யின் வழிய துயிர் தோன்று நிலையே" (தொல், எழுத்து.10) என்று சூத்திரம் செய்தமையும் ஈண்டு நோக்கத்தக்கது. நச்சிஞர்க்கினியர் இதனை விளக்கும்போது, நீர் உப்பின் குணமேயாய் வாறு போல உயிரும் மெய்யின் குணமே யாய் வன்மை மென்மை இடைமை எய்தி நிற்கும்" என்ருர் உடல் செயற்படும்போது உயிரும் அதன் வழிப்படுகின்றது என்பது இதன் பொருளாம்" ஆதலினலேயே சித்தர் கள் யோகம், தியானம், காயகற்பம், குண் டலினி சக்தி என்பனவற்ருல் தமது உடலை யும் அதனுேடொட்டிய உயிரையும் நன்கு பேணலாயினர்.
உயிர், உடல் ஆகிய இரண்டு விடயங் களையும் இறைவனேடு தொடர்பு படுத்திய மருத்துவ சித்தனைகளையும் சித்த மருத்துவம் பெரிதும் பேசுகின்றது. இதனையே திரு மூலர் 'உடல் வளர்த்தேன் உயிர் வளர்த் தேன்" (திருமந்திரம் 704) என்று குறிப் யிடுகின்ருர், எனவே மருத்துவத்தில் இவை இரண்டும் மிக முக்கியமானவை. தொல் காப்பியர் எழுத்திலக்கணம் வகுக்கும்போது முதலில் அதிலுள்ள இருவகை எழுத்துக்களை உயிர் எழுத்தென்றும் மெய் (உடல்) எழுத்தென்றும் வகைப்படுத்திப் பெயரிட
(16) "ஆணுப் பெருமை யகத்திய னென்று
மருத்துவ முனிவ னக்கிய முதநூல் பொருந்தக் கற்றும் புரைதப வுணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப்பியனும்", (தொல்
என்ற பாடலடிகள் ஈண்டு நோக்கத்தக்கன.

லானர். மேலும் உயிரும், உடம்பும் தனித் தனியானவை. ஆயினும் அவை இணைந்தே செயற்படுவன, அதுபோன்றே இவ்விரு எழுத்துக்களும் தனித்தனியானவை என் பதை "உடம்பொடு நின்ற உயிரும் இல்லை" (தொல், சொல்-கிளவி-1) எனக் கூறி யிருப்பதும் ஈண்டு ஒப்பிட்டு நோக்கத் தக்கதே.
சோதிடம் :-
கிரக நிலைகளின் இயல்புகளையும் நோயாளி யின் தன்மையையும் ஒப்பு நோக்கி மருத்து வம் செய்யும் முறையும் மருத்துவத்தின் சிறப்பியல்புகளில் ஒன்ருகும். மருத்துவ வருக்குச் சோதிட அறிவும் இன்றியமை யாதது என எதிர்பார்க்கப்பட்டு வந்துள் ளது. தொல்காப்பியத்திலும் சோதிடக் குறிப்புக்கள் பல இடங்களிற் காணப்படு கின்றன. சிறப்பாகப் பொருளதிகாரத்திலே ஒரு வருடத்தைக் கார், கூதிர், முன்பணி, பின்பணி, இளவேனில், முதுவேனில் என ஆறு பருவங்களாகவும், ஒரு தினத்தைச்
சாமம், வைகறை, விடியல், நண்பகல். எற்பாடு, மாலை என ஆறு பிரிவுகளாகவும் பகுத்துக் கூறியிருத்தலும், பெரும்
பொழுது, சிறுபொழுதாகிய காலங்களின் இயல்புகளை விதத்து கூறியிருத்தலும் அவரது காலக் கணிப்பு அறிவினைக் காட்டு கின்றன. எனவே தொல்காப்பியச் சூத்தி ரங்களையும், அவற்றுக்கு எழுதப்பட்ட பல் வகை உரைகளையும் நோக்கும்போது மருத் துவக் கருத்துக்கள் தொல்காப்பியத்திலே காணப்படுவதும், அக்கருத்துக்கள் அக்காலத் திலே மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட் டிருந்தன என்பதும் பெறப்படுகின்றன.
(தொடரும்)
ஸ். எழுத்து நச். உரை, பக், 10)

Page 21
2. சங்க இலக்கியங்களில் சி
சங்க காலத்தை இயற்கை நெறிக்காலம் எனக் கூறுவது மரபு. அச்கால மக்கள் தம் அக வாழ்வையும் பற வாழ்வையும் இயற் கையோடு இணைவாகவே அமைத்துக் கொண்டனர் என்பதே சங்க இலக்கியச் செய்தி. இயற்கை நெறிப்பட்ட வைத்தி யக் கோட்பாடுகள், மருத்துவ முறைகள், அவற்றின் மீதான நம்பிக்கைகள், மருத்து வ அறிவு என்ற பல்வேறு விடயங்கள் சங்க இலக்கியங்களினூடாகப் பெறப்படுகின்றன.
ஐம்பூதக் கோட்பாடு:
மருத்துவர்கள் மட்டுமன்றி புலவர்களும் நிலம், தீ, காற்று, நீர், ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களின் இயல்புகளையும் நன்கு அறிந்து செயற்பட்டிருக்கிருர்கள். (1) இவ் வுடம்பு ஐம்பூதங்களால் ஆக்கப்பட்ட பிண் டம் என்பது அவர்கள் கோட்பாடாகும். ஐம்பூதங்களின் இயல்புகள் அவற்றின் அமைப்புக்கள் என்பன பற்றிச் சங்ககாலப் புலவர்கள் அறிந்திருந்தார்கள். இதனை "
"மண்டினிந்த நிலனும் நிலனேந்திய
விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளிதலை இய தீயும் தீமுரணிய நீரும் என்ருங்கு ஐம்பெரும் பூதத் தியற்கை போல’. (புறம்-2:1-6)
என்ற புறநானூற்றுப் பாடல் வரிகள் விளக்குகின்றன. திருமுருகாற்றுப் படையிற் கறப்படும் சுப்பிரமணியனின் பிறப்பும் ஐம்பூதச் சேர்க்கையால் நிகழ்வதை அவ தானிக்கலாம்,
இரண சிகிச்சை முறை :-
சங்க இலக்கியங்களில் போரும் வீரமும் பற்றிய செய்திகள் பேசப்படும் அதேவேளை
(1) 'நிலம் நீர் வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்'. (தொல்-பொருள்
23 سے

ந்த மருத்துவக் கருத்துக்கள்
யில், போர்க்களத்திற் படுகாயமுற்றேர் பற்றிய வர்ணனைகளும் இடம்பெறவே செய் கின்றன. எனவே காயப்பட்டோருக்குரிய இரண சிகிச்சைமுறைகளும் அக்காலத்தில் இருந்திருக்கும் என்பதில் ஜயமில்லை. *ஊனுக்கு ஊனிடல்" என்ற பழமொழியும் ஈண்டு நினைவு கொள்ளத்தக்கதாகும். இரண சிகிச்சை முறை பற்றிய விபரங்கள் சோழர் காலத்திலேயே திருமுக்கூடற் கல்வெட்டிற் பதிவு செய்யப்பட்டுள்ளன. அக்காலத்துக் கண்ணப்பநாயனுர் வரலாறும் இதனைக் கோடிட்டுக் காட்டுகின்றது.
பண்டையநாளில் இரண சிகிச்சை முறை களில் மருந்து மரங்களின் பட்டை, பால், இலைச்சாறு முதலியவற்றினுற் பெறப்படும் மருந்து களு ம் பயன்படுத்தப்பட்டன. அறுவை, வெட்டுக்குத்துக் காயங்களுக்கு இந்த மருந்துகளின் செயற்பாடு பற்றி இந்திய வைத்தியமும், நாட்டு வைத்திய மும் செப்புகின்றன. புறநானூற்றின் 180 ஆம் பாடலில் இதுபற்றியதொரு ரிப் வருமாறு அமைந்துள்ளது:
"இரும்புச்சுவை கொண்ட விழுப்புண்
நோய் தீர்த்து மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி வடுவின்றி மயங்கிய யாக்கையன்’’.
(புறம்-180:4-6)
பட்டை, பால் என்பன எடுப்பதற்காக வெட்டப்பட்ட மருந்து மரத்தி, தோற் றத்திற்குப் பகை மறவரின் இரும்பாயுதங் களாற் பதம்பார்க்கப்பட்ட உடம்பினை ஒப் பிடுகிருர் இப் புலவர். வெட்டுக் காயங் களுக்குப் பஞ்சு வைத்துக்கட்டும் வழக்கைக்
г. в64 г. 1-2 )

Page 22
காரிக்கண்ணணுர் என்ற புலவர் 'பஞ்சியும் )353.16 : புண்ணர்’ (புறம் ל) חש זו96%. என்ற புறநானூற்றுப் பாடல் வரியாற் சுட்டினுர்,
போரிலே புண்பட்டு பிளந்த காயங்களை மருத்துவர் ஊசியும் நூலும் கொண்டு தைத்துக் குணப்படுத்தியிருக்கிறர்கள். இத னைப் பதிற்றுப்பத்தில் வரும் பின்வரும் வரி கள் சான்று பகருகின்றன;
“மீன்றேர் கொட்பிற் பனிக்கய மூழ்கிச்
சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள்ளூசி
நெடுவசி பரந்த வடு'.
(பதிற்றுப் பத்து 5 ; 2)
இந்திய வைத்திய முறைகளில் இறந்தோ ரின் ஆவிகளின் இயல்பு, அவற்றின் பார்வை யால் நோய் ஏற்படுதல், அவற்றை விரட்டு தல், அவற்றிற்குரிய மந்திரப் பிரயோசம் சடங்குகள் முதலாம் விடயங்களும் பண்டை நாளில் பின்பற்றப்பட்டு வந்தன என்பது உண்மையே.(2) இவ் விடயங்களைச் சங்க இலக்கியங்கள் அக்கால மக்களின் அகவாழ்வி ஆலும் - புறவாழ்விலும் இணைத்துக்காட்டு கின்றன. காதல் நோய் கொண்ட பெண் ணுக்கு வேலன் என்ற உள நோய் வைத்தி யன் மந்திர உருப்பெற்றுப் பரிகாரம் செய் தலை ஈண்டுக் குறுப்பிடலாம். அது போன்றே போர்க்களத்திற் புண்பட்டவர்களிடம் கெட். ஆவிகள் அணுகாவண்ணம் வீட் டிலே வேப்பிலை தூக்குதல், அகிற்புகை பிடித்தல், இசைபாடுதல் என்பன நடை பெற்றுள்ளன. (3) இவற்றுக்கு விஞ்ஞான ரீதியான விளக்கம் கொடுக்கப்படினும் அன்றைய நிலையில் சமய ரீதியான நம்
(2) மணி, மந்திரம், ஒளசதம் என்ற மூவகைப்பட்ட காப்புக் கட்டுதல், சாந்தி செய்தல் எனபன இன்
(3) ஆயுள்வேதம் கூறும் அட்டாங்க சிகிச்சை முறை களைப் போக்கும் மருத்துவ முறையாகும். கெட் பழங்குடிகளின் நம்பிக்கையாக இருந்தது.
(4) கே. வி. சேஷாத்திரிநாதன், "இரும்பை அறிந்த
അ 10 =

பிக்கையே பெரிதும் போற்றப்பட்டமை யைப் பின்வரும் பாடல் சான்று படுத்து கின்றது :-
* தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ வாங்குமருப்பு யாழொடு பல்லியம் கறங்கக் கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி ஐயவி சிதறி ஆம்பல் ஊதி இசைமணி எறிந்த காஞ்சி பாடி நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக் காக்கம் வம்மோ காதலத் தோழி வேந்துறு விழுமம் தாங்கிய பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை
புண்ணே" (புறம் 28)
இரவ இலையினையும் வேப்பிலையினையும் மனை யின் இறப்பிலே செருகுவோம். பல்வகை இசைகளையும் யாழோடு சேர்த்து வாசிப் போம். கண்ணுக்கு மையிடுவோம். ஆம்பற் குழலினை ஊதி, வெண்கடுகு சிதறி, மணி கள் இசை முழங்க, காஞ்சிப் பண் பாடி யாடுவோம். வீடுகளெல்லாம் அகிற் புகை யூட்டுவோம். இவ்வாறு செய்து போரிலே பெரும் புண்பட்ட எம் வேந்தனைக் காப் போமாக 1 என இப்பாடற் பொருள் அமைகின்றது. இங்கு தெய்வஞ் சுட்டிய காவல் நடவடிக்கைகள் முதன்மை பெற் றிருத்தல் நோக்கற்பாலது.
இருக்கு வேத காலத்திலும் அறுவை சிகிச்சை இருந்தமை பற்றி இருக்கு வேதம் கூறுகின்றது. விச்பலா என்ற தேவமாது ஒருத்தி விபத்திற் கால் ஒன்றை இழந்துவிட தேவலோக மருத்துவர்களான அச்வினி தேவர்கள் அப்பெண்ணுக்கு இரும்புக்காலைப் பொருத்தி ஊனத்தைப் போக்கினர்கள் என்பது இருக்குவேதச் செய்தியாகும்.(4)
சிகிச்சை முறைகளில் மந்திர முறையின்பாற்பட்டதாக ாறும் நடைமுறையிலுள்ளமை நோக்கற்பாலது.
களில் ஒற்று 'பூதவித்யா" என்பது. இது கெட்ட ஆவி' ட ஆவிகளாலே நோய் ஏற்படுதல் என்பது பூர்வீகப்
இதயங்கள்" கலைமகள், ஏப்ரல் 984, பக் 294.

Page 23
சித்த வைத்திய பாரம்பரியத்தில்,பண்டை நாள் முதலாக அறுவை சிகிச்சைமுறை ஒரு பெரும் கலையாக வளர்ந்து வந்துள்ள மையை அகத்தியர் ரண வைத்தியம், அகத் தியர் ரண பெருநூல், சித்தர் அறுவை வைத்தியம் முதலான மருத்துவ நூல்களால் அறியக்கிடக்கின்றது. சித்த மருத்துவமுறை களை முறையே தேவமருத்துவம்(5 மானுட மருத்துவம்(6), இராட்சத மருத்துவம் என மூன்ருக வகைப்படுத்தியுள்ளனர். இவற்றில் இராட்சத மருத்துவம் என்பது அறுவை சிகிச்சை முறை பற்றியதாகும்.
நோய்
சங்க அகத்திணைப் பாடல்களிலே "நோய்" என்ற சொல் பெரிதும் பயின்றுவந்துள்ளது. காதல் வயப்பட்ட தலைவியின் காம நோயினை வருணிப்பதாகவும், அந்நோய் தீர்க்கும் மருந்தாக (கலி 28:28:10) அல் லது மருத்துவனகக் காதற்றலைமகன் சித்த ரிக்கப்படுவதையும் அக்கால இலக்கிய மர பிற் காணலாம்.
திருமுருகாற்றுப்படையில் "நோயின்றி இயன்ற யாக்கையர்’ (183) பற்றிய செய்தி கூறப்படுகிறது. **நா ல் வேறு இயற்கை பதினுெரு மூவரொடு’ (167) எஸ் ) திருமுருகாற்றுப்படைப் பாடல் வரிக்கு நச்சிஞர்க்கினியர் உரை எழுதும் போது, அதில் மருத்துவர் இருவர் பற்றிக் குறிப்பிட்டுள்ளமையும்(7) நோக்கற்பாலது. சித்த மருத்துவத்தின் முன்னேடியாகத் திகழும் சித்தர் வரிசையில் "பதினெண்மர்" என்ற மரபு வழங்கிவருகின்றது. திருமுரு காற்றுப் படையில் 'ஒன்பதிற்று இரட்டி
(5) தேவ மருந்துவம் பஸ்பசெந்தூரங்கலைப் பயன்ட
(6) பச்சிலைகளையும் குடி நீர்களையும் பயன்படுத்தும்
(7) பத்துப்பாட்டு - உ. வே. சாமிநாத ஐயர் பதிப்பு,
(8) மேலது - பக். 58 - 59.

உயர்நிலை பெறீ இயர்" (திருமுருகு 168) என்பதற்குப் பதினெண்வகையாகிய உயர்ந்த நிலைபெற்றவர் வரிசையில் சித்தர் பெயரும் குறிப்பிடப்படுதல் நோக்கற்பாலது. (8) இதே கருத்து புறநானூறு கடவுள் வாழ்த்து அடியார்க்கு நல்லார் உரையிலும், பிங்கலந்தை நிகண்டிலும் கூறப்படுகின்றது.
சிறுபாணுற்றுப் படையின் இறுதியிலுள்ள
தனிவெண்பா ஒன்றில் 'நோய் தணி மருந்து' பற்றிய குறிப்புங் காணப்படு கிறது. கலித்தொகை 60ஆம் பாடலில் **நோய் தீருமருந்து" என்ற தொடர் வரக்காணலாம்.
பிணி, வருத்தம் என்ற சொற்களும் சங்க இலக்கியத்திலே பயின்று வந்துள்ளன. பொதுவாக நோய் என்பது மனம் சார்ந்த காமநோய் குறித்துவர (Psychological Factor), பிணி என்பது உடல் சார்ந்த Gstu5207 d diligibp (Physiological Factor) 'உயங்குபிணிவருத்தமொடு இயங்கல்செல் லாது.” (நற்.46), "பெண்டீரும் பிணி யுடையீரும்’ (புறம்.9), "நடுங்குபிணி." (நற். 262) என்ற தொடக்கத்தனவாகப் பல உதா ர ண ங் களை இவ்வரிசையிற் காட்டலாம்.
சுரநோய் பற்றி இந்திய மருத்துவ நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. உடல் வெப்ப அதிகரிப்பால் உண்டாகும் நோய் சுரமாகும். உடலில் வெப்பம் அதிகரித்துக் காணப்படும்போது அதனைச் சுரநோய் என மருத்துவம் குறிப்பிடுகிறது. ஆணுல் அதிக வெப்பம் காணப்படும் பாலைநிலத்தைச் சுரம் என்கிறது சங்க இலக்கியம். சுரநோயும் பல்
டுத்தும் முறை.
முறை.
சென்னை, 1950 பக். 58,
1 -

Page 24
வகை அடைகளைப் பெறுதல் போன்றே பாலைநிலமும் அருஞ்சுரம், வெஞ்சுரம் என்ற அடைகளைப் பெற்றுள்ளமை ஒப்புநோக்கற் பாலது.
நோய் வரமுன் காத்தல், வந்தபின் போக் குதல் என மருத்துவ சிகிச்சை முறை இரு வகைப்படும். நோய்க்குறி கண்டவுடனே அல்லது நோய் முற்ற முதலோ பரிகாரம் தேடவேண்டும். அப்போது நோயை அகற்று தல் எளிது. நோய் முற்றிய பின்பு செய்யும் மருத்துவம் முற்றிலும் பயனளிப்பதில்லை. இதனைக் கலித்தொகைப் பாடல் ஒன்று வருமாறு குறிப்பிடுகின்றது :
"அழிந்து அயல் அறிந்த எவ்வம் மேற்படப் பெரும்பேதுறுதல் களைமதி பெரும! வருந்தியசெல்லல் தீர்த்த திறன் அறிஒருவன் மருந்து அறை கோடலின் கொடிதே
யாழநின் அருந்தியோர் நெஞ்சம் அறிந்து உகவிடினே'. (கலித்தொகை)
மகப்பேற்று மருத்துவம்
மகப்பேற்று வைத்தியம் சார்ந்ததாகவும் சில சேதிகளைச் சங்க இலக்கியம் செப்பு கின்றது.(9) கருப்பம் அடைந்த பெண் ணுக்குச் செய்யும் சடங்குகள், புதல்வரைப் பெற்ற ஈன்றணுமை கொண்ட காலத்தே நடைபெறும் மருத்துவம், (10) மற்றும் அது தொடர்பான கிரியைகள் ஆகியன பற்றித் தொல்காப்பியம் (கற்பியல்-5; 26-29) குறிப்
பிடுகின்றது.
ஈன்றணிமையுடையதாய் சிறுவெண்கடுகு பூசிப் படுத்திருக்கும் செய்தி நற்றிணைப் பாடலிலே வருமாறு விளக்கப்படுகிறது:
சவாராய் பாண நடுக்கம் நேரிழை
கடும்புடைக் கடுஞ்சூல் நங்குடிக்கு உதவி
நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள்காழ்
(9) தற் : 18 : 3 - 5 : புறம் : 14 - 20 குறுந்தொை
(10) பதிற்று 16 3 - 4.
- 12

விளங்குநகர் விளங்கக் கிடந்தோட் குறுகிர் புதல்வன் ஈன்றெனப்." (நற்: 1-5) சங்க காலத்து இலக்கியங்களிற் 'சூல்" என்ற சொல் பயின்று வருகின்றது. அது கருவுற்ற நிலையையே சுட்டிற்று. பின்வரும் பாடலடிகளில் இச் சொல்லாட்சி பயின்று வருதலைக் குறிப்பிடுதல் சாலும் :- 'பசும்புளி வேட்கை
கடுஞ் சூல் மகளிர் போல நீர் கொண்டு.”* (குறுந் = 287) "கடுஞ் சூல் வயவொடு கானல் எய்தாது.”* (Ᏸ5fib . - 268 ) “எய்யா இளஞ்சூல் செய்யோன் அவ்வயிற்று கடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு சூல் முதர் மடப்பிடி நாள்மேயல் ஆகும்." (நற். - 116) மேலும் கருவுற்ற பெண்கள் பற்றிய பலவகைச் சிந்தனைகள் புறநானூற்றிற் காணப்படுகின்றன. 'மாண் இழை மகளிர் கருச்சிதைத்தோர்" (புறம். 34, 2) குற்றக் கூண்டில் வைத்து எண்ணப்படும் சேதியைப் றநானூறு கூறுகிறது. கருச் சிதைவு தண் டனைக்குரிய குற்றமாகப் பண்டைநாள் முத லாக இருந்துவந்தமை புலனுகின்றது. கரு வுற்ற பெண்கள் "மசக்கைநோய்' உடை யோராகப் புளிப்புப் பண்டங்கள், களிமண் உருண்டை முதலாம் பொருட்களைப் பிறர் அறியாவண்ணம் விரும்பியுண்ணுவதுண்டு. அச்செய்தி Hறநானுற்றிலும் கூறப்படு கின்றது. * பிறர்மண்ணுண்ணும் செம்மல் நின்நாட்டு
வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது பகைவ ருண்ணு அருமண் ணினையோ'. (புறம்.25:13-15) என்பது அப்பாடலின் வரிகள்.மேலும் முதன் முதலாகக் கருவுற்ற பெண்கள் பசிய புளிச் சுவையில் விருப்பங்கொள்ளுதலைக் குறுந் தொகைப்பாடல் (287) குறிப்பிடுசின்றது.
s:287,

Page 25
நரையும் உளவியலும்
ஊட்டச் சத்துக் குறைபாடு, பரம்பரை இயல்பு, உளநோய் முதலிய பல காரணங்க ளால் நரை ஏற்படுதல் இயல்பென்பது மருத்துவ உண்மை. மனித உடலுக்கேற் படும் நரை, திரை, மூப்பு, பிணி, சாக் காடு என்பனவற்றுள் நரை ஏற்படுதல் பற்றிய கருத்தொன்று கறநானூற்றிலே கூறப்பட்டுள்ளது. உளவியற் காரணிகள் ஒருவரைத் தாக்குதலுக்கு உள்ளாக்காத போது அவருக்கு நரை ஏற்படுவதில்லை என்ற கருத்தைப் புறநானூற்றிலே பிசிராந் தையார் என் புலவர் வருமாறு விளக்கி யுள்ளார்:
"எனக்கோ வயதில் பல்லாண்டுகள் கழிந்து விட்டன. அப்படியிருந்தும் நரை ஒன்றுமே காணப்பட வில்லையே என்று வினவுகின்றீர்கள். மாட்சிமையுடைய வள் என் மனைவி; மக்கள் அறிவு நிரம்பியவர்கள்; என் ஏவலரோ யான் காண்பதுபோன்று எதனையுங் காணும் கலந்த இயல்பினர்; அரசனும் அறமல்லவை செய்யாது முறைதவருது காத்துவருகின்றன்; இவற் றிற்கும் மேலாகக் கல்வியால் நிறைந்து அதற்கேற்பப் புலனுணர்வுகள் அடங்கி, உயர்ந்த குறிக்கோளினராகச் சான்ருேர் பலர் யான் வாழும் ஊரின்கண் வாழ்கின் றனர். இக்காரணிகளினலேதான் யான் நரையற்று வாழ்கின்றேன்". இப்பொருள் சுட்டிய அப்பாடல் வரு abst:
* யாண்டுபல வாக நரையில வாகுதல்
யாண்டு ஆகியர்என விணுவுதிர் ஆயின் மாண்டளன் மனைவியொடு மக்களும் நிரம்பினர் யான் கண்டனையர்என் இளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றேர்பலர் யான் வாழும் ஊரே". (புறம்:191)
நீண்டகால வாழ்க்கை
நீண்டகாலம் வாழ்தல்பற்றிய செய்தி கள் சித்தர் கதைப்பாரம்பரியம் மூலமாக
1. "மெருமலை விடரகத்து அருமிசைக்கொண்ட.
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியது ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கிந்தனையோ" (புறநானூறு
Dar-3

பெறப்படுகின்றன. அதியமான் என்னும் சங்ககால அரசன் ஒளவையார் நீண்ட காலம் வாழவேண்டும் என்ற விருப் புடையவனுக இருந்தமையால் நீண்டநாள் வாழும் சக்தியை அளிக்கவல்ல நெல்லிக் கனியை ஒளவையாருக்கு ஈந்தான் என்ற செய்தி சங்க இலக்கியத்தால் அறியப்படு கின்றது. ( 1 ) நல்லொழுக்கம் மேற்கொள் பவர் நீண்டகாலம் வாழ்வர் என்பது பொது நியதி. இதுபற்றி ஆசாரக்கோவை இரண்டாவது பாடலில் ஒழுக்கத்தின் எட்டுவகைப் பயன்பாடுகளில் ஒன்ருக நீண்ட காலம் வாழ்தல் பற்றியும் கூறப் படுகின்றது.
"சிரஞ்சீவியாக வாழ்வாயாக’ என வாழ்த்துவது மாபு, சிரஞ்சீவி” என்பது நீண்டதாட்கள் வாழ்வதையே சுட்டுமன்றி, இறவாமையைக் குறித்தது அன்றென்க. ஆத்மஞானம் பெற்றவர்க்கே அது கைகூடு வதாகும். ஆன்மா அழியாதது; உடல்அழி யுந்தன்மையது, என்ற இயற்கை நியதிக் கமைய சிரஞ்சீவி என்பதன் பொருளை உணர்தல் பொருத்தமானதாம். 'காய கற்பம்" என்னும் மருந்தை உண்பதன் மூலம் இறவாதிருக்கலாம் எனச் சிலர் கருது அப்படியாயின் காயகற்பமுண்ட சித் தர்கள் இப்போதெங்கே வாழ்கிறர்கள் என்ற விஞ தோன்றுகின்றது. எனவே ஒரு வரது இயற்கை மரண காலத்திலும்விட, காயகற்பம் உண்டவர் நீண்டநாள் வாழக் கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது எனக் கொள்வதே அறிவுடைமையாகும். ஆண்மை
ஆண்மையின் பெருமையை விதந்து கூறுவது சித்தவைத்தியம். உடலில் உள்ளன வற்றுள் மகத்தான சக்திபெற்றது விந்து.
91 9-11)

Page 26
'விந்து விட்டவன் நொந்து கெட்டான்” என்பது பழமொழி. உடலிலுள்ள விந்து சிதழுமல் கட்டும் முறையினைச் சித்தமருத் துவம் போதிக்கிறது.சித்தர் பாடல்களும் இவ்வழியினையே காட்டுகின்றன.
பெண் வெறுப்பு- காமமோக வெறுப்பு சித்தர் பாடல்களில் மேலோங்கிநிற்க இந்த அடிப்படைத் தத்துவமே காரணமாக இருக் கலாம். இதனுற்போலும், வீரத்தைப் போற் றிய சங்ககாலப்புலவர்கள் ஆண்மையைப் பெரிதும் வற்புறுத்தியிருக்கிருர்கள். (1) சாதனை பலபுரிந்து, ஆண்மையை நிலைநாட்டி வீரமரணமெய்தியோருக்கு நடுகல் நாட்டி வழிபாடும் நடைபெற்றிருக்கிறது. உடல் உற்பத்தி
நாதம், விந்து என்பனவே உடற்றேற் றத்திற்கு ஆதாரமாகின்றவை என்பது சித்த மருத்துவக் கோட்பாடு. புலனடக்கம், விந் தடக்கம் என்பனவற்றைச் சித்தவைத்தியர் வற்புறுத்துகின்றனர். உடலுறவைக் கட் டுப்படுத்துபவன் நீண்டகாலம் வாழ்வான் என்கின்றனர் சித்தர்கள். இதனு லே யே பெண்களுக்குக் கற்பையும், ஆண்களுக்கு ஏக பத்தினி விரதத்தையும் தமிழர் பண்பாடு விதிப்பதாயிற்று. புறநானூற்றிலே வரும்,
" வடமீன் புரையும் கற்பின் மடமொழி
அரிவை தோள்.அள வல்லதை நின தென இலை நீ. .”
(புறம் -~ 22 : 8-10)
(1) புறநானூறு : புறம் : 55, 92, 154, 292, 294, 29
97 ஆகியபாடற் பகுதிகளை நோக்குகை
(2) "பரத்தையின் பிரிந்த கிழவோன் மனைவி
பூப்பின் புறப்பா டீராறு நாளும் நீத்தகன் றுறைதல் அறத்தா றன்றே"
- என்ற இறையனர் அகப்பொருள் கு
* பூப்பு முதல் முந்நாள் புணரார், புணரின்
யாப்புறு மரபின் ஐயரும் அமரரும் யாத்த கரணம் அழியும் என்ப".
என்ற மேற்கோட் பாடலும் ஈண்டு ே
(3) * வடக்கிருத்தலைச் சமணர் ஸல்லேகனை" என்பர். வடக்கிருத்தல் இயல்பு என்று "அருங்கலச்செப்பு எ சமணமுந்தமிழும், 1970 பக்- 180.

என்ற பாடல் வரிகள் இவற்றைச் சான்று -டுத்துகின்றன. பழையஇலக்கியங்கள் தனக் குரியாளாம் மனைவியிடம் கணவன் இன்ன காலங்களில் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என வற்புறுத்தியிருத்தல், மருத் துவ தத்துவத்தின் அடிப்படையிற் புணர்ச் சிக்குரிய காலத்தையும், கருவுற்பத்திக்குரிய காலத்தையும் குறிப்பதற்காகவே யாகும் (2)
மருத்துவமும் நோன்பும்
யாவற்றிலும் மனக்கட்டுப் பாட் டை மேற்கொள்ளும்போது சீரான நலமிக்க வாழ்வு வாய்த்தல் எளிதாகின்றது. யோகம், தியானம், நோன்பு என்பனவற்றை இந்திய மருத்துவம் முக்கியமாக வற்புறுத்துகின்றது. காலத்தின் போக்கினுல் இவை சமயக் கலப் புப் பெறலாயின. பண்டைநாளிற் பல்வகை தோன்புகள் தமிழ்நாட்டில் இருந்திருக்கின் றன. காமன் நோன்பு, பாவை நோன்பு வடக்கிருத்தல் நோன்பு, (3) சில ம் புகழி நோன்பு முதலியனவற்றை இவ்வகையிற் குறிப்பிடலாம். நோன்பு பிடித்தல் பற்றிக் கலித்தொகையும் (129 : 17), வடக்கிருத் தல் நோன்பு பற்றி புறநானூறும் (219) கூறுகின்றன. காமநோய் தெய்வத்தால் வரு வதென்பதும், அதற்கு மருந்து நோன்பே என்பதும் கலித்தொகை (28, 60) பரி பாடற் செய்திகளால் அறியப்படுகின்றன.
7, 287, 242 பதிற்றுப்பத்து : 14, 73, அகநானூறு
த்திரமும், அதன் உரையின்கண் மேற்கோளாக வரும் ே
நாக்கத்தக்கன.
இடையூறு, ஒழிவில்லா நோய், மூப்பு இவை வந்தால் னும் சமணநூல் கூறுகிறது. வேங்கடசாமி, மயிலைசீனி
4 -

Page 27
பட்டினி இருத்தல்
*பட்டினி இருத்தல் சிறந்த மருந்து" என்பது ஆன்ருேர் வாக்கு. இதனைச் சமஸ் கிருத மொழியில் "லங்கநம் பரமெளஷதம்" என்ப. உண்ணுநோன்பு பண்டைக்காலத் தில் மெக்ஸிக்கோ, பெரு, பபிலோனியா, ஆஸ்திரியா, எகிப்து முதலிய பலநாட்டு மக் களாலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. கீழ்த்திசை நாடுகளில் இந்துக்களும் சமணர் களும் துறவிகளுக்குரிய சிறந்த அறமாக உண்ணு நோன்பைக் குறிப்பிட்டுள்ளனர். யூதர், முகமதியர், ருேமன் கத்தோலிக்கர் முதலாஞேரும் உண்ணு நோன்பைப் போற்றி வந்துள்ளனர். சங்க இலக்கியங்களிற் குறிப் பிடப்படும் "வடக்கிருத்தல்" என்ற நோன் பும் இதன் பாற்பட்டதே.(1) வானுலகம் புக விரும்பியோர் இவ்வு லக நுகர்ச்சியைத் துறந்து, பட்டினியால் உடலின மெலிவுறச் செய்வதன்மூலம், யோகமுறையில் உடலே நீத்தற்குத் தாம் வாழ்ந்துவந்த இடத்தை வீட்டு, வடதிசை சென்று தங்குதலும், மீளாமல் வடக்குநோக்கிச் செல்லுதலும் மரபு. இதுவே வடக்கிருத்தல் எனப்பட்டது. வாழ்க்கையில் நாணத்தகு நிலை நேர்ந் ததனுல் சிலர் வடக்கிருந்தனர் என்று அறி யப்படுகின்றது. சேரமான் பெருஞ்சேர லாதன் என்பவன் சோழன்கரிகாற்பெருவளத் தான் என்ற சோழ அரசனுடன் பொருது பட்ட புண்ணை நாணி வடக்கிருந்தான் (புறம் : 65) என்றும், கரிகால்வளவனுேடு வெண்ணிப்பறந்தலையிற் பொருது புறப்புண் நாணிய சேரலாதன் வடக்கி ரு ந் தா ன் (அகம். 55) என்ற செய்தியும் அறியப்படு கின்றன. கோப்பெருஞ்சோழன் தன் மக்க ளுடைய இழிசெயலுக்கு நாணி வடக்கிருந்த செய்தி புறநானூற்றிற் (2 14, 213, - 28) கூறப்படுகின்றது.
குறிப்பிட்ட ஒர் ஒழுங்கு முறையிற் பட் டிணி இருத்தல் உடல் நலத்திற்கு உகந்ததா கின்றது. சுரநோயாளிக்குச்சோறு கொடுக்கா
(1) மேலும் சிறுபஞ்சமூலம் (செப். 73), வில் செய், 374) ஆகிய நூல்களும் வடக்கிருத்தல் ப
- 15 -

திருத்தல் நன்றென்பர். இதுபற்றித் தமிழ் மருத்துவம் வருமாறு பாடுகிறது :
* உற்ற சுரத்துக்கும் உறுதியாம் வாய்வுக்கும்
அற்றே வருமட்டும் அன்னத்தைக் காட்டிாதே."
இயற்கைநெறி மருத்துவர்கள் பட்டினி கிடத் தலைப் பெரிதும் விரும்புகின்றனர். ஆனல் ஆங்கில வைத்தியத்தில் இந்நிலை முரண்பட்ட தாகும்.
நீரும் உடம்பும்
உடலுக்கு நீர் மிக மிக இன்றியமையா ததொன்று என்ற மருத்துவ உண்மையைப் புலவர்களும் நன்கு அறிந்திருந்தார்கள். "எல்லா உயிர்க்கும் ஏமமாகியது நீர்" (புறம் : 1 : 11-12) என்ற கருத்தைப் பார தம் பாடிய பெருந்தேவனர் குறிப்பிட்டுள் ளார். மேலும், புறநானூற்றில்வரும்,
** நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே உண்டி முதற்றே உணவின் பிண்டம் உணவெனப் படுவது நிலதொடு நீரே நீரும் நிலமும் புணரியொர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினுேரே.”*
(Lupub۰ 18 : 1 8-- g 4)
ஆகிய பாடல் வரிகளும் இவ்வுண்மையை உணர்த்துகின்றன. எனவே உடலைப் பேன நீர் அவசியம் என்பது சங்க இலக்கியத்தில் வற்புறுத்தப்படுவதாயிற்று.
பசிப்பிணி
பல்வகை நோய்களிலே பசிப்பிணியும் ஒன்ருகும். எத்தகு உணவுப்பொருட்களே வயிருற உண்டாலும் பசி நீங்காதிருக்கும் ஒருவகை நோயே பசிப்பிணி ,  ைஇலக்கி யங்கள் கூறுகின்றன. இந் நோய் பண்டை தாளில் மக்களிடையே இருந்திருக்கவேண் டும் என்பதற்கு இதிகாசங்களினூடாகச் சான்று கிடைக்கின்றது. சுவேதன் என்ற
லிபாரதம் (இந்திரம் 25) தஞ்சைவாணன் கோவை ந்திக் குறிப்பிடுகின்றன.

Page 28
அரசனைப் பீடித்திருந்த பசிப்பிணியை அகத் தியர் போக்கியதாக இராமாயணம் கூறு கின்றது. இதனுல் அகத்தியர் பற்றிய புனை கதைகளில் ஒன்று அவரைப் 'பசிப்பிணி மருத்துவர்" ஆகக்காட்டுகின்றது. மணிமே கலை பசிப்பிணி தீர்க்கும் ஆற்றல் பெற்றவ ளாகக் கூறப்பட்டிருக்கின்ருள். (1) இச் செய்திகளின் மூலம் பசிப்பிணி என்ற நோ யினை மக்கள் நன்கு அறிந்திருந்தனர் என அறியப்படுகின்றது. (2) "பசிப்பிணி என்ற சொற்ருெடரும் மக்கள் மத்தியில் வழங்கி யிருக்கவேண்டும். இன்று எம்மவர் மத்தியில் "தலையிடி’ என்ற வழக்கு எவ்வாறு ஒரு வருக்கு ஏற்பட்ட பிணியினையும், பிரச்சனை யையும் சுட்ட வழங்கப்படுகின்றதோ, அது போன்றே பண்டைநாளிற் 'சிப்பிணி (3) என்பது நோயினையும் பட்டினியையும் சுட்ட வழங்கியிருக்கலாமாஎனவும் சிந்திக்கவேண்டி யுள்ளது. எனவே பசிப்பிணி என்ற வழக்கு நோய் சுட்டியதா அல்லது பசி குறித்ததா என்பதும் ஆய்வுக்குரியதாகிறது. இப் பின்னணியிற் புறநானூற்றிலே வரும்,
* பசிப்பிணி மருத்துவ னில்லம் அணித்தோ
சேய்த்தோ கூறுமின் னமக்கே"
(புறம். 173 - 11-12) என்னும் வரிகளும் ஆய்வுக்குரியனவாகின் நன.
மூலிகைகள்
தன்வந்திரி, போகர்என்போர் பெயர் களில்வழங்கும் மருத்துவநூல்கள், பதார்த்த
1) மணிமேகலை - உ. வே. சாமிநாதஐயர் பதிப்பு. சென்
2) " ஒருநா ளுனவை ஒழியென்ற லொழியாம்
இருநா ளைக்கே லென்றலேலாம் - ஒருநாளும் என்ணுே அறியா இடும்பைகூர் என்வயிறே உன்னுே டுவாழ்வு அரிது". என்ற ஒளவையார்பாடலும் ஈண்டு நோக்கற்பாலது
(3) இந்நோய் இன்றுள்ளதா, அல்லது இந்நோப் பண்ை
மேலாய்வு செய்தல் பயனுடையதாகும். யாழ்ப்பாண களுக்கு 16-10-86 இல் "தமிழ் இலக்கியத்தில் மருத்து பட்ட விசேடசொற்பொழிவின் பின்பு, பேராசிரியர் ரையாடலில், "பசிப்பிணி" என்பது புலவர்களின் யிற்று. ஆபினும் இவ்விடயம் மேலும் ஆய்வுக்குரிய
(4) பி. எல். சாமி என்பவர் சங்க இலக்கியங்களிற் பயி
திய "சங்க இலக்கியத்திற் செடி கொடி விளக்கம்’ பதிப்புக் கழகம் 1977) என்ற நூல் ஈண்டுக் குறிப்பு
- 16

குணம், வைத்திய சதகம் முதலியமருத்துவ நூல்களிலே மூலிகைப்பெயர்களும் அவற்றின் பயன்பாடுகளும் விரித்துக் கூறப்பட்டுள்ளன. இம்மூலிகைகளில் அனேகமானவை இன்றுள் ளோரால் இனங்காணப்படாதிருக்கின்றன. இவை பற்றிய விரிவான ஆய்வுகள் அவசிய மாகின்றன. சித்தமருத்துவத்திலே மூலிகை கள் உயிர் நாடியாக அமைகின்றன. இவற் றின் சாறு, விதை, வேர் முதலியன மருத்து களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பல்லா யிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாவரவியலில் தேர்ச்சியும் அதில் நுண்ணறிவும் பெற்றவர் கள் தமிழ்நாட்டில் வாழ்ந்திருக்கிறர்கள். இன்றைய தாவரவியல் ஆராய்ச்சியில் இனங் காண முடியாத மூலிகைப் பெயர்களும் சித்த வைத்திய நூல்களிற் குறிப்படப்படுகின்றன.
இயற்கையை இனங்கண்டறிந்து, அவற் றைப் பயன்படுத்திய நுண்ணறிவே இயற் கை மருத்துவம், மரம், செடி, கொடி, புல் பூண்டு முதலியவற்றை அக்கால மக்கள் இனங் கண்டனர். அவற்றின் பல்வேறுபட்ட பயன்பாடுகளையும் தமிழ் மருத்துவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். ஒவ்வொரு செடி யினையும் இனங்கண்டு அவற்றுக்குப் பெய ரிட்டு வைத்திருந்தனர். தாவரவியல் அறி வினைச் சித்த மருத்துவர்கள் மட்டுமன்றித் தமிழ்ப் புலவர்களும் பெற்றிருந்தார்கள் என் றும் கூறக்கூடியதாகவுள்ளது. (4)
åar 1931 Luláš. I 27, 142, 43, 152, 178, 220, 333.
-நாளில் இருந்திருக்கக்கூடிய வாய்ப்பு உண்டா எனவும் ாப் பல்கலைக் கழக மருத்துவபீடத்திற் புதிய மாணவர் வம்’ என்ற தலைப்பில் இந்நூலாசிரியரால் நிகழ்த்தப்
செ. சிவஞானசுந்தரம் அவர்களுடன் நடத்திய கலந் கற்பனை சார்ந்த நோய் என்பதே பேராசிரியர் கருத்தா தே, -
ன்று வந்த சுமார் 25 தாவரங்கள் பற்றி ஆராய்ந்து எழு
(திருநெல்வேலி தென்னிந்திய ஸசவ சித்தாந்த நூற் பிடத்தக்கதாகு.

Page 29
சங்க காலத்திலே இத்தகு புலமை செழித்திருந்ததுஎன்பதைக் குறிஞ்சிப்பாட்டு என்ற (261 வரிகளைக் கொண்ட) நெடும்பா டல் ஒன்று எடுத்தியம்புகின்றது. (1) இந் நூலில் 98 வகையான பூக்களின் பெயர் கள் கூறப்படுகின்றமையை நோக்கின் இயற் கைபற்றிய அறிவு பண்டைத் தமிழரிடை GBunu எவ்வாறு செறிந்திருந்தது என்பது புலனு றது. இங்கே குறிப்பிடப்படும் மரம், செடி,
குறிஞ்சிப் பாட்டில் இடம்ெ
இலக்கியப் பெயர்
1.
4.
16. 17. 18. 19, 20, 21. 22, 23,
25. 26. 27.
அடும்பு அதிரல்
அவரை அனிச்சம் ஆத்தி ஆம்பல் ஆரம் ஆவிரம் இலவம் ஈங்கை உந்தூழ் எருவை எறுழம் கண்ணி
கரந்தை கருங்குவளை கருவிளம் காஞ்சி | 35nturt
காழ்வம் குடசம் குரவம்
குரிஇப்பூளை குருக்கத்தி குருகு குருந்து குல்லை
மருத்துவப்பெயர்
அடம்பு புனலி
அவரை நாகமல்லி
திருவாத்தி அல்லி, குமுதம் சந்தனம் ஆவரசு இலவம் திப்பிலி (பெரு) மூங்கி கஞ்சாக்கோன
மூங்கில் குன்றி
- சிவகரந்தை
ட காக்கணம் - காஞ்சி
- St.
அகில்
குடசப்பாலை குராமரம் சிறுபூழை குருக்கத்தி முருக்கு காட்டெலுமி கஞ்சா
. பத்துப்பாட்டு: குறிஞ்சிப்பாட்டு: வரிகள்: 61
ള്ള 1

கொடிகள்
ஆகியவற்றின் பெயர்கள் சித்த
மருத்துவ மூலிகைப் பெயர்களாகவும் அமை தல் நோக்கற்பாலதாகும். பண்டைத் தமிழர் தம் தாவரவியல் அறிவை எடுத்துக் காட்டு வனவாக அமையும் அப்பெயர்களை, ஈண்டு அகர வரிசைப்படுத்தி அவற்றிற்குரிய (சித்த, மருத்துவ மூலிகைப் பெயர்களும் தாவரவி யல் இலத்தின் மொழிப்பதங்களும் தரப்படு
கின்றன :
பெறும் தாவரப் பெயர்கள்
"עו
ቇGop$፡
Ipomaea bilaba
Dalbergia Volubilis Dolichos lablab Phina Cauthus Communis Bauhima tomentosa Nymphaea lotus Santalum album Jusminum Grandiflorum Bambax malabaricum Piper longum Bambusa arundinacea
O cimum gratissimum
Bambusa arundinuceae Abrus precatorius Sphaeranthus amaranthoides
Clitoreal ternatea Strychnos nux — vomica Mencylon edule Aquilaria agallocha Hollarrhena antidysenteica Aplotaxis auriculato Aerua Lantana Hiptage madablota
Erythrina indica Limonia alata Cannabis sativa
97 ritāšs.
7. as

Page 30
3. 32. 33, 34. 35. 36. 37. 38.
40.
41. 42. 43. 44, 45. 46. 47. 48. 49. 50 .5.
52. 53。 54.
56.
57. 58.
59. 60. 61, 62. 63. 64.
65. 66
67.
குவளை
குளவி
குறிஞ்சி
குறுநறுங்கண்ணி
கூவிரம்
கூவிளம்
கைதை கொகுடி கொன்றை கோங்கம்
சண்பகம் சந்தனம் சிந்துவாரம் சிறு செங்குளவி சிறுமாரோடம் அள்ளி
சூரை செங்காந்தள் செங்கொடிவேரி செம்மல் செருந்தி செருவிளை சேடல் ஞாழல்
தணக்கம் தளவம் தாமரை தாழை திலகம் தில்லை gilbao
துளாய் தேமா தோன்றி நந்தி நள்ளிருள் நாறி நறவம்
நறுவழை நாகம நாரத்தம்
செங்கழுநீர்
மலேப்பச்சை செம்முள்ளி குன்றி
வில்வம்
தாழை
திருக்கொன்ை நெல்லி நொச்சி சந்தனம்
கரு நொச்சி கருந்தாமக்கெ செங்கருங்காலி LonTLDUth
சூரை ஓர் பூண்டு ஒர் பூண்டு
சாதிப்பூ மீணத்தக்காளி வெண்காக்கன
பவளக்கால்மல்
குங்குமப்பூ பொன்னுவரை மயிற்கொன்ை
5609 வெண்மிளகு தாமரை தெங்கு மஞ்சாடி மரம் தில்லை முடித்தும்பை காசித்தும்பை திருத்துளாய் Ggudt காந்தள் நந்தியாவட்ட இருவாட்சி அனிச்சம் சுரபுன்னை நாகம் தேன் தோடை
- 1

τιο
விகை
an
esse
att
axle
wo
expe
walilear
s
Nymphaea stellata
Barleria prionitis
Aegle marmelos Pondanus tectorius
Cassia Fistula Pterospermum acerijolium
Vitex negundo Santabum album Justicia gendarussa
Zizyphus Oenopila
Plumbago rosea Chrysanthemus sp Solanum nigrum Clitoria Termatea Nyctanthesarbotristis Crocus sativus Cassia auriculata
Caesalpinia pulcherima Morinda citrijolia
Pirenta Nelumbium nucijerum Pandanus tectorius
Adenanthera pavonia Excoecaria agallocha Leucas aspera Impatrens balsamina Ocimum Sanctum
su wo
-- Gloriosa superba
Evatamia coronaria
– Flore Multiplicata
«aßY
Rhinacanthus Communis Callophyllum Apetalum
Mesua jerrea Citrus limonium

Page 31
68. நெய்தல்-உஆம்பல் - அல்லி
69. Luasairaop - கிலுகிலுப்பை 70. பசும்பிடி - அறுகு 71. பருத்தி - பருத்தி 72. LyréFuh - புன முருங்கை 73. untrisri - கருஞ்சீரகம் 74. பாதிரி - பாதிரி 75. Lunrgo, ĝi - பருத்தி 76. u_urrážany - கொடிப் பாலை 77. பிடவம் - பிடவம் 78. பிண்டி - அசோகு 79. பித்திகம் - சிறுசண்பகம் 80. பீரம் – fiá35 81. புன்ஞகம் - கோழிக்கீரை 82. புன்னை - புன்னை 83. போங்கம் - மஞ்சாடி மரம் 84. மணிச்சிகை - செம்மணி 85. மராஅம் -- orau við LOJTAT L-É 86. மருது - மருதம் 87. Lart - மாமரம் 88. முல்லை - முல்லை 89. மெளவல் - (வன) மல்லிகை 90. வகுளம் - மகிழ்மரம் 94. வஞ்சி - சீந்தில் 92. வள்ளி - வள்ளி
93. வாகை as DS 94. வாழை - பழவாழை 95. வெசி - வெட்சி 96. வெட்பாலே - வெட்பாலை 97. வேங்கை - வேங்கை 98. Ganu Urdio - சிறுமூங்கில்
*குறிஞ்சிப்பாட்டு" என்னும் இந்நூல் ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் போ திக்கும் நோக்குடன் கபிலராற் பாடப்பட் டது என்பது இலக்கியச் செய்தி. ஆசிரியன் ஒருவன் தான் கற்பிக்கும்போது, தனக்கு ஈடுபாடுள்ளதும், தான் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளதுமான விடயத்திற்கே (Specia
1. இம் மூலிகைப் பெயர்களை இனங்கண்டு கொள்வதி துறை விரிவுரையாளர் செல்வி ஏ. பி. அருளானந்: சி. சிவயபாலன் ஆகியோருக்கு நன்றிகள்,
;19 سسسسه

-- Nymphaea alba
Cynodion dactylion Gossypium herbaceum Butea Frondosa ÎNigella sativa Bignonia chelonoides Gossypium herbaceum Dregea volubilis Trichosanteo anguina Saraca indica Michelia champaca Luija acutangula Colophyllum Inophyllum Calophyllum innophyllum Adanenthera pavonina
Randia Dum eluram Terminalia arjuna Mangijera indica Jasminum Auriculatum Jasminum sambus Mimisops elengi Tinospora cordijolia Dioscorea Albizzia lebbeck Musa sapientum Iхora coccineа Wrightia tinctoria Pterocarpus marsupium Bambusa Arundinaceae (l)
lized subject) ypaår flaouo SoyGfüurr Går GT sis” பதில் ஐயமில்லை. அவ்விதியின் அடிப்படை யில் நோக்கும்போது, இப்புலவர் பல்வேறு செடி, கொடி, புல், பூண்டுப் பெயர்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளார் எனின் அவர் தாவரவியல் சார்ந்த அறிவியல்துறையில் ஈடுபாடுடையவர் என்பது புலனுகின்றது.
ல் எனக்கு உதவிய யாழ் பல்கலைக்கழகத் தாவரவியல் தம், சித்தமருத்துவத்துறை விரிவுரையாளர் திருமதி

Page 32
மருத்துவத்துறைக்குத் தாவரவியல் அறிவும் இன்றியமையாததே. இங்கு காட்டப்பட்ட 98 வகையான தாவரப்பெயர்களும் மூலி கைப் பெயர்களுடன் தொடர்புடையனவாக அமைவதால் இப்புலவர் மருத்துவராக இருந் திருப்பாரோ என்ற ஐயம் தோன்றுதல் இயல்பே.
மேலும், கிராமப்புறத்து வைத்தியர் களை அணுகி அவர்களுடன் உரையாடும் போது, அவர்கள் தமிழிலக்கியப் புலமையிற் சிறந்து காணப்படுவதை அவதானிக்கலாம். பண்டைநாளில் 'அகத்தியர்” என்ற பெய ரினர் தமிழிலும் மருத்துவத்திலும் தொடர் புடையவராகக் காணப்படுகின்றனர். மருத் துவன் தாமோதரனுர் சங்கப் புலவராகவும், அதே வேளையில் 'மருத்துவர்” என்ற சிறப் புப்பெயரும் பெற்றிருக்கின்றர். எனவே குறிஞ்சிப் பாட்டுப் புலவனும் மருத்துவரே எனத் துணிவதற்குரிய ஆதாரங்கள் ஊக மாக அமைகின்றன. இந்நூலிற் குறிப்பிடப் படும் மூலிகைப் பெயர்களைச் சித்தமருத்து வர்கள் ஆராயும்போது எமது கருத்துப்பற் றிய முடிபுகள் மேலும் விளக்கம் பெறலாம்.
பழந்தமிழர் வாழ்வில் சந்தனம்
சந்தனம் சித்தமருத்துவ மூலிகைப் பொருட்களில் ஒன்ருகும். சந்தனத்தின் பல் வகைப்பட்ட பயன்பாடுபற்றிப் பண்டைத் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருந்தனர் என் பதைச் சங்க இலக்கியம் விரிவாகக் கூறு கின்றது. (1) நீரைத் தூய்மைப்படுத்துதல் (பரிபாடல் 1 1 : 26-28); நீரைக்குளிர்மைப் படுத்துதல் (பதிற்றுப்பத்து 86-12); உட லின் வெப்பத்தைத் தணிக்கப் பெண்கள் சந்தனக்குழம்பைப் பூசுதல் (நற்-168); சந்தனக் குழம்பைத் தண்ணீரில் ஊறவைத் துத் தம் கூந்தலிற் பூசுதல் (கலி-98) முத லான மருத்துவத்துடனுன பல வழக்காறு கள் சங்க காலத்திலிருந்தமை பற்றி அறி
1. Bhagavathi, K-"The place of sandalwood in Studies, Ed : S. V. Subramaiam . V. Murugan
20 ܚܡ

யப்படுகின்றன. சூட்டினுல் உண்டாகும் நோய்களைத் தடுக்கும் மருந்தாகச் சந்தனம் பயன்பட்டமையைச் சங்கஇலக்கியம் விபரிக் கின்றது.
மருந்துத் தன்மையுள்ள நறுமணப் பொடிகளைத் தயாரிக்கும்போதும் சந்தனத் தையும் சேர்த்துக் கொண்டமையை மது ரைக் காஞ்சி (399) கூறுகின்றது. மருத்து வர்கள் மூலிகைகளை மட்டுமன்றி அவை வளருமிடங்களையும் அறிந்திருத்தல் அவசிய மாகின்றது. அவ்வகையில் சந்தனம் எங் கெங்கே வளரும் என்பது பற்றிய செய்தி களும் குறுந்தொகை (376), பட்டினப்பாலை (188), புறநானூறு (380) முதலிய நூல்களி னுரடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
பண்டைத்தமிழர் வாழ்வில் மிளகு
மருத்துவ மூலிகைப் பொருட்களில் மிளகு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. சங்க காலத்திலே தமிழ்நாட்டில் மிளகு பெருமளவு உற்பத்தி செய்யப்பட்டு, மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதியாயிற்று என்ற செய்தி யைப் பட்டினப்பாலே, மதுரைக்காஞ்சி முத லாம் இலக்கியங்கள் கூறுகின்றன. கிரேக்க வணிகர்கள் பொன்னைக்கொடுத்து மிளகைப் பண்டமாற்ருகப் பெற்றனர் என அகநா னுாறு (149 : 9-10) செப்புகின் றது. இறைச்சி முதலிய பொருட்களேப் பழுது படாது பேணுவதற்கு உரோமர் மிளகைப் பயன்படுத்தினர். மருந்து தயாரிப்பதற்கும் மிளகு உதவியது. கிப்பேரகிரிட்டசு (Hipp. ocrates), 35 av6ör (Galen), Lañas? (Pliny) முதலிய வைத்திய ஆசிரியர்கள் மிளகை மருந் துக்குப் பயன்படுத்தினர். கிப்போக்கிரிட்டஸ் இந்தியமிளகை மருந்தெனக்கூறுவர். பசியை அதிகரிப்பதற்கு மிளகை உண்பவரைக் கண் டித்து, மிளகை உணவாகக் கொள்ளும் பழக்கத்தைத் தொடக்கி வைத்தவர் யாராக இருக்கலாம் என்று நினைத்துப் பார்க்கிருர்
the life of the early Tamils', Papers on Tamil I. I. T. S. 1980: 152-157.

Page 33
பிளினி. (1) மிளகுப்பழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது என்பதன்மூலம், மிளகுடன் தொடர்புடைய மருத்துவ சிந்தனை மக்கள் மத்தியில் இருந்திருக்கும் என்பதும் இயல்பு நெறிக்குட்பட்ட எதிர்பார்ப்பேயாகும்.
மருத்துவர் பற்றிய சிந்தனை
மருத்துவருக்குச் சமூகத்தில் எல்லாக் காலங்களிலும் பெருமதிப்பு இருந்தே வந் துள்ளது. இறைவனுக்கு அடுத்தபடியாகக் குரு முதன்மை வாய்ந்தவர் என இலக்கி யங்கள் செப்பிடினும், சமூக நோக்கில் அவ் விடத்தை மருத்துவர்களே பெற்றிருக்கிருர் கள். சாகப்போகும் உயிரை மீட்டுத்தரு வோராக மருத்துவர் கருதப்பட்டதை ** இன்னுயிர் போத்தரு மருத்துவர் " (கலி. நெய், 24 : 2) எனக் கலித்தொகை குறிப் பிடுகிறது. மேலும் மருத்துவர் பற்றிக் கலித் தொகை குறிப்பிடும்போது,
* திருந்திய யாக்கையுண் மருத்துவ னுட்டிய
மருந்து போல . *
(கவி. பாலை : 18 : 2-3)
என மருத்துவர் தரும் மருந்தின் மேன்மை பேசப்படுகிறது. அதேவேளையில் மருத்துவர் நேர்மை - கண்ணியம் என்பன தவறு மிடத்து அவர்களைக் கண்டிக்கும் போக்கும் ஆங்கு காணப்படுகின்றது. ஒரு நோயாளி யின் நோயையும் அதற்குரிய மருந்தையும் மருத்துவன் ஒருவன் அறிந்திருந்தும் அந் நோயாளியை அந்த மருத்துவன் புறக்கணிப் பானேயாளுல் அது பெருங் கொடுஞ்செயல் எனக் கண்டிக்கிறது கலித்தொகை (கலி. நெய் : 21). நோயாளர் விரும்பியவாறல் லாமல், மருத்துவர் தாம் தக்கதெனக் கண்ட மருந்தையே கொடுக்கும் பெற்றிய
(1) வித்தியானந்தன் சு. தமிழர் சால்பு. கண்டி, பக் (2) "அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது
மருந்தாய்ந்து கொடுத்த அறவோன். ' (நற் (8) வேங்கடசாமி, சினிமயிலை: பெளத்தமுந்தமிழும், (4) (அ) " இன்னுயிர் செய்யுமருந்து .” (கலி: பா:
(ஆ) " அருந்துய ராரஞர் தீர்க்கு மருந்து." (இ) ' உயிர் வாங்கு மற்று இந்நோய் தீரும் மருந்து ᎤᏛ) * ᎿdᎯᎠlᏴm Ꭷmpl * 8-18, 42-82, 70-9 , 180-Ᏸ Gl
em 2 D-4

ராக இருந்தனர் என்ற செய்தி நற்றினையிற் கூறப்படுகிறது. (2)
மருத்துவ மனை
அசோகச் சக்கரவர்த்தி காலத்திலே (கி. மு. 272 - 232) தென்னிந் தி யா விற் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் மருத் துவ மனைகள் இருந்தமைபற்றியும், ஆங்கே பெளத்தத் துறவிகள் மருத்துவப் பணி யிலும் ஈடுபட்டமை பற்றியும் பிராமிச் சாசனங்களால் அறியப்படுகின்றது. (3) அக்காலப் பகுதியினையே கடைச்சங்க மிருந்த காலம் என்பர். எனவே சங்ககாலத்திலே தமிழ்நாட்டில் மருத்துவமனைகள் இருந்தன என்ற செய்தி இத்தால் அறியப்படுகிறது. அக்காலத்திலே தமிழ் நாட்டில் ஆயுள்வேத மருத்துவமா அல்லது சித்த மருத்துவமா பின்பற்றப்பட்டது என்பது ஆய்வுக்குரிய தாகும், ஆரியகலாசாரம் ஆதிக்கம் பெற் றிருக்காத சங்ககாலத்தில் தமிழ் மருத்து வமே தமிழ் நாட்டில் நிலவியிருக்க வேண் டும் எனக்கொள்வதிலும் தவறில்லை.
நல்மருந்து
** கைகண்ட மருந்து " என்பது நாட்
டார் வழங்குத் தொடராகும். நோய்தீர்க் கும் நல் மருந்தையே இத்தொடர் சுட்டு கின்றது. அப்பொருள் சுட்டியதாகச் சங்க இலக்கியங்களில் வரும் " மருந்து ”” என்ற வழக்குப் பரவலாகக் காணப்படுகிறது. (4) மருந்து மரங்கள் பற்றிய செய்தியும் ஆங்கே இடம்பெற்றுள்ளது. மருந்து மரங்களி லிருந்து பட்டை எடுப்போர், பின்னும் பயனைவேண்டி அம்மரத்தைப் பாதுகாத்த னர் என்பதை
.8盛0。
-136)
சென்னை, 1972, பக், 2029. h) - 32 25)
(கலி. குறி. 44 : 20)
.." (கலி. குறி. 60 17-18) ன்ற பாடல்வரிகள் நோக்கற்பாலன.
1ー

Page 34
* மரஞ்சாம் மருந்துங் கொள்ளார்
மாந்தர்
(நற் : 226 : ) என்ற நற்றிணைப் பாடலடி விளக்குகிறது.
நல்லுணவு
ஊட்டச்சத்தும், நிறையுணவும் நோயற்ற இன்பவாழ்வுக்குக் காரணிகளாகின்றன. நாட்டில் பஞ்சம் நீங்கின் பிணி அணுகா என்ப (1). சங்ககால மக்கள் இயற்கை தந்த நல்லுணவுகளை ஆர உண்டு வாழ்ந்திருக் கின்ருர்கள் என்பதைப் பின்வரும் பாடற் பகுதி விளக்குகின்றது:
தண்டலை உழவர் தனிமனைச் சேப்பின் தாழ் கோட் பலவின் சூழ்சுளைப் பெரும் ւմtՔւն வீழ்இல் தாழைக் குழவித் தீம் நீர் கவை முலை இரும்பிடிக் கவுள் மருப்பு
ஏய்க்கும் குலை முதிர் வாழைக் கூனி வெண்பழம் திரள் அரைப்பெண்ணை நுங்கொடு பிறவும் தீம்பல் தாரம் முனையின் சேம்பின் முளைப்புற முதிர் கிழங்கு ஆர்குவீர்” (2)
* உழவர்தம் இல்லங்களுக்கு வரும் விருந்தினர்களுக் குப் பெரிய பலாக்கனிகள். இளநீர், முற்றிய வாழைக் கனி, பனைநுங்கு இனிப்புப்பண்டங்கள், வள்ளி முத லிய கிழங்கு வகைகள் முதலியவற்றை விருந்தாகக் கொடுத்து உபசரித்தனர் " என்பது இப்பாடலடிகளால் அறியப்படுகின்றது.
நெய் கடைந்தெடுக்கப்பட்ட பாலிற் பய னில்லை என்பதை ** நெய்கடை பாலிற் பயன் யாதுமின்று ’ (கலி. முல்லை : 110 : 7) என்ற பாடலடி விளக்குகின்றது. இச் செய்தியிலிருந்து பண்டைநாளிலே தமிழ் மக்கள் நெய்கடைந்து எடுக்கப்படாத பாலை யே நிறையுணவாகக் கருதி அருந்தினர் என் பது தெளிவாகின்றது.
(1) t|D5st 69/7g), Lutt-6ö 12. (2) பெரும்பாணுற்றுப்படை வரி : 354-381. (3) Jaggi, O. P. Folk Medicine, Delhi, Atma Ra (4) நெடுநல்வாடை 86. திருமுருகாற்றுப்படை ; 22 (5) அகநானூறு 7 : 18, 54 : 18; புறநானூறு (6) வித்தியானந்தன், சு. தமிழர் சால்பு, கண்டி, 195 (7) நற்றிணை: 98 : 1-7, 288 5 - 7; குறுந்தொகை

கண்ணுறு படுதல்
உலகமக்கள் அனைவரிடமும் நம்பிக்கை அடிப்படையிற் காணப்பட்ட ஒரு நோய் கண்ணுறுபடுதலாகும். (3) இதனை ஆங்கி லத்தில் Evileye என்பர். வீட்டில் வாழ் வோருக்குப் பிறரது பார்வையால் அல்லது அணங்குகளால் நோய் பீடிக்காதிருப்பதற் காகப் பண்டைநாளில் கதவு நிலைகளில் நெய் யும் வெண்கடுகும் பூசப்பட்டிருந்தன (4) பெண்கள் அணங்குகளாற் பீடிக்கப்படா திருப்பதற்காக வெண்கடுகை அப்பி எண் ணெய் தேய்த்து நீராடினர் (நற். 40 7). இச்செய்திகளின் மூலம் நோய்க்காரணமும், நோய் தடுப்புமுறைகளும் மக்களால் அறி யப்பட்டிருந்தன என்பது புலனுகின்றது. குழந்தைகளுக்கு ஐம்படைத்தாலி அணிந் திருக்கிருர்கள். (5) இவையாவும் கண்ணுறு படுதல் என்று நிலையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காகவே மேற்கொள்ளப் பட்டுள்
GGST
குறி பார்த்தல்
நோய்க்குறி, காலக்குறி, கிரகக்குறி முதலியவற்றை ஆராய்ந்து மருத்துவர் சிகிச்சையளிப்பதுண்டு. திருவள்ளுவரும் இதனை,
* உற்ருன் அளவும் பிணியளவும் காலமும் கற்ருன் கருதிச் செயல் ’ (949)
என்ற குறளிற் குறிப்பிட்டுள்ளார். குறி பார்க்கும் வழக்கம் சங்ககாலத்தில் மிகவும்
பரவியிருந்தது. (6) நோய்பிடித்த பெண் களின் நோயைக் குறிபார்த்துச் சொல்லும் * கட்டுவிச்சிப் பெண்கள் நோய் பற்றிய செய்திகளைக் குறியிற்கண்டு கூறினர் என்ற செய்தியும் சங்கப்பாடல்களால் அறியப்படு கின்றன. (7)
m, 1982, P. 64. 8; மதுரைக்காஞ்சி 354, நற்றிணை 370. 77 7, 374 a 9.
4 பக். 177-178,
:33, 1 = 3, அகநானூறு 98; 7.10.
22ー

Page 35
மருத்துவத்தில் சமயச் சடங்கு
பூர்வீக கால மருத்துவ முறைகளிலே (Primitive Medical Treatment) Fudu if S Hunt GOT LD5ëg3.JË FLåvg55 Gîr (Healing Rit uals) மிகமுக்கிய இடத்தைப் பெற்றிருந் தன என்பது மானிடவியலாளர் கண்ட உண்மை. இதுபோன்றே சங்ககால் மக்க ளது மருத்துவமுறைகளிலும் வேலன் வெறி யாட்டு, துணங்கைக்கூத்து முதலாம் சடங்கு கள் நோய் தீர்க்கும் மருத்துவச் சடங்குக ளாகவே காணப்பட்டன.
பண்டைத்தமிழரது சமய நெறியில் * வெறியாட்டு ' என்னும் சடங்கு இடம் பெற்றிருக்கின்றது. இச்சடங்கு பொதுவாக (காம) நோய் வாய்ப்பட்ட பெண்களின் அல் லல் போக்கும் நோக்குடன் மேற்கொள்ளப் பட்ட நோய்கழிப்புச் சடங்காகவே அமைந் தது. இச்சடங்கிலே தெய்வ உரு ஏறப் பெற்ற வேலன் " என்பவன் வேல்பிடித்து ஆடினன் : இன்னிசை வாத்தியங்கள் ஒலித் தன; பெண்கள் சேர்ந்து குரவைக் கூத்தாடி னர். (1) இச்சடங்கின் அமைப்பினையும் காட்சியினையும் நோக்கும்போது சிங்கள மக்களிடையே இன்றும் நிலவும் தொவில் நடனம், யக்நடனம், பலிநடனம் (2) ஆதி யாம் நோய் தீர்க்கும் நடனங்களை ஒத்த தாகவே வெறியாட்டும் விளங்குகின்றது. எனவே வெறியாட்டு என்பது அக்காலத்து உளவியல் மருத்துவமுறை சார்ந்த ஒரு சமய நெறி நடனம் என்பது பெறப்படுகின்றது. பெண்களுக்குத் தெய்வத்தின் பார்வையால்
(1) "அருங்கடிவேலன் முருகொடு வளைஇ
அரிக்கூ டின்னியங் கறங்கநேர் நிறுத்துக் கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின் சீர்மிகு நெடுவேள் பேணித் தழுஉப்பனையூஉ மன்றுதொறு நின்ற குரவை ." (மதுை (2) " I. Pertold, otaker. Ceremonial Dances of th II. Wirz, P. Exorcism and the Art of Healing i (3) குறுந்தொகை : 53, 105, 263, 318, 362;
ஐங்குறுநூறு : 241-250; பட்டினப் பாலை: 154 (4) இந்நூலின் 12ஆம் பக்கம் பார்க்கவும். (5) Sanmugadas, Manonmani. “Bringing up a ( of Essays and Studies Faculty of Letters, Gaki
uímu '

(காம) நோய் ஏற்படுகின்றது என நோய்க் குரிய காரணமும் அறியப்பட்டிருந்தது. (3)
மகப்பேற்று மருத்துவம் தொடர்பாக வும் சடங்குகள் நடைபெற்றிருக்கின்றன.(4) இச்சடங்குகள் குழந்தையைப்பெற முன்பும் நடைபெற்றமையை அறியக்கூடியதாக இருக் கின்றது. குழந்தையை ஈன்றதாய்க்கு 31 ஆம் நாளில் தொடக்குக் கழித்தல் " என்ற சடங்கு ஈழத்தமிழரிடையே மேற்கொள்ளப் பட்டு வருகின்றது. (5) இத்தகு சடங்கை ஒத் தனவாக மகப்பெற்ற மகளிர் நீராடுதல் (நற்றிணை. 40 : 7-8, மதுரைக்காஞ்சி; 600 -603), மகப்பெற்ற மகளிர் நெய்யாடுகல் (நற்றிணை 370 : 2-4) என்ற நிகழ்வுகள் பண்டைதாளில் நடை பெற்றிருக்கலாம். குழந்தைப் பேறற்றேர், குழந்தைக்காக வரமிருந்து இறையருளால் குழந்தைப்பேறு பெறும் வழக்கு நாட்டார் வழக்கியலிலே அறியப்படும் ஒரு நடைமுறையாகும். செந் நெறி இலக்கியங்களிலும் இதற்குச் சான்று கள் பலவுள. தாலாட்டுப்பாடல்களிலே, தெய்வத்தின் வரத்தால் தாம்பெற்ற குழந் தைச் செல்வங்களைப் போற்றித் தாய்மார் தாலாட்டுவதைக் கேட்கலாம். இதுபோன்றே தெய்வத்தை வேண்டிக் குழந்தைப்பேறு பெற்றமைபற்றிய செய்தி ஐங்குறுநூற் றிலே (2571- 2) கூறப்படுதலும் நோக்கத் தக்கது.
நோய் வராமல் தடுத்தல், தீய ஆவி களின் பார்வைபடாது காப்பாற்றல், கண் ணுாறு படாதிருத்தல் என்ற அடிப்படையி
ரைக்காஞ்சி, 661-615)
e Sinhalese. Dehiwela, Tissaara, 1971. n Ceylon, Leiden, E. J. Bril, 195.
அகநானூறு ; 22, 98; பதிற்றுப்பத்து : 5 10-13; as S5 குறிஞ்சிப்பாட்டு : 互72ー互75
child in Jaffna Tamil Society', The Annual Collection ushuin University, Vol. XXI, 1984, P. 15.
28 -

Page 36
லும் சிலசடங்குகள் நிகழ்ந்திருக்கின்றன. (1) குழந்தைகளுக்கு ஐம்படைத்தாலி அணியும் சடங்கை இவ்வகையிற் குறிப்பிடலாம். மேலும் குழந்தையிடம் ஆற்றலும் வலிமை பும் வளரவேண்டும் என்ற அடிப்படையில் புலிப்பல் தாலியைப் புதல்வனுக்கு அணியும் சடங்கும் சங்ககாலத்தில் இருந்திருக்கிறது என்பதைக் குறுந்தொகை (161 : 3-4) சான்று படுத்துகின்றது.
மருத்துவத்தில் சோதிடம்
மருத்துவக் கலைக்கு இன்றியமையாத மற்றுமொரு துறை சோதிடமாகும். பஞ்ச பூதத்தினலாய இவ்வுடம்பின் இயக்கம் உடம் புக்கு வெளியேயுள்ள பஞ்சபூதங்களின் இயக் கங்களுக்கமைவாகவே செயற்படுகின்றது. இதனைப் பின்வரும் சித்தர் பாடல் சான்று பகர்கின்றது:
** அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம் அண்டமும் பிண்டமும் ஒன்றே அறிந்துதான் பார்க்கும் போதே ??. (சட்டமுனிஞானம்) உடம்பில் ஏற்படும் மாற்றங்களைக் கண் டறிய நாள்-கோள்-கிரகங்களின் திலைகள், செயற்பாடுகள் என்பனவற்றையும் மருத்து வன் அறிந்திருக்கவேண்டியவன கி ன் ரு ன். முழுமதி, அட்டமி, அமாவாசை முதலான நாட்களிலும், கோடை, மாரி முதலாம் பருவ காலங்களிலும், காலை, மதியம், மாலை முதலிய வேளைகளிலும் உடலிலே தோன் றும் நோய்களின் இயல்புகள் மாற்றமடை கின்றன. எனவே மருத்துவர், நேரம்காலம்-கிரகநிலை என்பவைபற்றி அறித் திருத்தல் அவசியமாகின்றது.
(1) “ Children are considered to be very suscept a person, even if it be a close relation, utters th the child is", the child is bound to suffer.' Jaggi, O. P. Folk Medicine, Delhi, Atma R:
)ே புறநானூறு : ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை உை
is 24

* சோதிடம் பஞ்சபட்சி துலங்கிய
சரநூல் மார்க்கம் கோதறு வராகவித்தை குருமுனி
ஒதுபாடல் தீதிலாக் கக்கிடங்கள் செப்பிய கன்ம காண்டம் ஈதெல்லாம் கற்றுணர்த்தோர் இவர் களே வைத்தியராவர் ". என்று மருத்துவரின் இயல்பு கூறுகிறது சித் தர் நாடி நூல் (செய், 18).
சங்ககாலப் புலவர்கள் கிரகங்களின் அசைவு-அவற்றின் தாக்கங்கள் ஆதியன பற்றியும் அறிந்திருந்தார்கள் என்பதற்குப் புறநானூறு சான்று பகர்கிறது :
" செஞ்ஞா யிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமு மென்றிவை சென்றளந் தறிந்தோர்."
(புறம் 30 1-5)
** ஞாயிற்றினது வீதியும், அஞ்ஞாயிற்றினது இயக்
கமும், அவ்வியக்கத்தாற் சூழப்படும்பார் வட்டமும் காற்றி லியங்கும் திக்கும், ஒராதரமுமின்றித் தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை ஆண்டாண் டுப்போம் அளந்து அறிந்தவர்கள் என்பது இதன் பொருளம் * (2)
மேற்காட்டிய பாடலடிகள் கிரகங்களின் இயங்கியல் தன்மையைச் சங்ககாலத்தறிஞர் கள் அறிந்திருந்தார்கள் என்பதைக் காட்டு கின்றன. வானிலுள்ள நட்சத்திரங்களின் மாற்றங்களால் ஏற்படும் பலன்களையும் சங் கப் புலவர்கள் கணித்தறிந்திருக்கிருர்கள் என்பதைப் புறநானூறு (பாடல் : 17: 229) சான்றுபடுத்துகின்றது.
மேலும்,பங்குனி மாதத்தின் கிரகபலன் கள் கூறுவதாக இன்ஞெரு பாடல் அமை
tible to the evil eye. It is believed that as soon as e sentence, looking at the child, "How beautiful
am, 1982, P. 185. ர, சென்னை: 1952, பக். 86.
| −

Page 37
கின்றது. பங்குனித் திங்களில் நட்சத்திரம் எரிந்து விழின் அரசர்க்கு அழிவு நேரிடும் என்ற சோதிடக் குறிப்பைத் தருவதாகப் பின்வரும் பாடல் அமைகின்றது :
" ஆடியில் சுழற் குடடத்து ஆரிருள் அரை யிரவில் பங்குனி உயர் அழுவத்து பாசிசெல்லாது ஊசிமுன்னுது கனையெரி பரப்பக் காலெதிர்பு பொங்கி ஒருமீன் விழுந்தன்றல் விசும்பிஞனே அதுகண்டு வியாரும் பிறரும் பல்வேறு
இரவலர் அஞ்சினர் எழுநாள் வந்தன்று இன்றே ’ மேலும் மகப்பேற்று மருத்து வத் துடன் தொடர்புடையதாகவும் சில சோதிடக் குறிப்புகள் சங்க இலக்கியங்களிற் காணப் படுகின்றன. ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் கூதிர்ப்பருவ காலமாகும். இக்காலமே புணர்ச்சிக்குரியதாகச் சங்க இலக்கியங்கள் வரையறை செய்துள்ளமையும் நோக்கற் பாலது. அன்றியும் எத்தகு நாட்களிற் புணர் தல் ஒழுக்கம் மேற்கொள்ளக்கூடாது என் பதைத் தொல்காப்பியம் வருமாறு குறிப் பிடுகிறது :
" மறைந்த வொழுக்கத் தோரையும் நாளும் துறந்த வொழுக்கம் கிழவோற் கில்லை". (தொல், களவியல்-44)
மாதவிலக்கு நாட்க விற் புணர் த ல் ஆண், பெண் இருவரது உடல்நலத்திற் கும் தீங்கானது என்ற கருத்தும் தொல் காப்பியத்திலே காணப்படுகிறது. (1)
(1) (அ) " பூப்பின் புறப்பா டீராறு நாளும்
நீத்தகன் றுறையார் என்மஞர் புலவர். (ஆ) "முந்நாள் அல்லது துணையின்று கழியாது
அந்நாள் அகத்தும் அதுவரை வின்றே " (இ) மேலும் இதுதொடர்பான விரிவான விளக் கடேசன், " சித்த மருத்துவத்தில் குடும்பக் Siddha Medicine, Eds. S. V. Subramani Studies, Madras, 1983, PP. 58-85. (2) புறநானூறு : 192. (3) " வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும்." (Gg

இலக்கியம் காட்டும் அருங்கலச் சான்றேர்கள்
மருத்துவர்கள் பொறுமையும் நுண்ணறி வும் மிக்க சான்ருேர்களேயாவர். 16 ஆன்ற விந் தடங்கிய கொள்கைச் சான்றேர் பலர் யான்வாழும் ஊரே " (புறம் : 1916-7) என்று பிசிராந்தையார் பாடுவதன் மூலம் அத்தகு சான்றேர் பலர் சங்ககாலத்தில் வாழ்ந்தனர் என்பது தெளிவாகின்றது. மருத்துவ நுட்பங்களைக் குருவின் வழியாகவே அறிந்து கொள்ளவேண்டும். அவ்வாருன போக்கும் சங்ககாலத்தில் இருந்தமையை * திறவோர் காட்சியில் தெளித்தனம் " என்று கணியன் பூங்குன்றனர் எடுத் துரைத்தார். (2) மருத்துவ நூல்களை ஆக்கி யோர்கள் சித்தர்களாகவும், ஞானிகளாக வும் கருதப்படுகின்றனர். அவர்களியற்றிய வை முதனுால்களெனக் கருதப்ப்ட்டன. (3)
ஒழுக்கமும், சுகவாழ்வும்
ஒழுக்கம் விழுப்பந்தருதலால், அது உயி ரினும் சிறந்ததென்கிருர் வள்ளுவர். சிறந்த உளநோய் மருத்துவனின் கருத்தைப் போன்றதான வள்ளுவனின் இக்கருத்து பொருள் ஆழம் கொண்டதாகும். சுகவாழ் வுக்கு ஒழுக்கம் ஆணிவேர் போன்றது. அன்பு - கருணை = சமத்துவம் - சகோதரத்து வம் - உண்மையை உணர்தல் என்பனவற்
றின் மூலமே நல்லொழுக்கம் ஒருவருக்குக்
கைகூடுவதாகும். இகவாழ்வுக்குரிய வாழ் வியல் தத்துவத்தைச் சங்கப்புலவர் அனுபவ ரீதியாகப் பெற்றிருந்தனர். அவர்கள் சமூக மருத்துவக் கோட்பாடுகளின் அடிப் படைக் கருத்துக்களையும் நன்கு அறிந்திருந் தமையாலேயே சமூகப் போதனைகளை அவர் களால் மேற்கொள்ள முடிந்தது.
(தொல், கற்பியல்-187)
(தொல்-களவியல் -122)
5ங்களுக்குப் பின்வரும் கட்டுரை பார்க்கவும் : க, வெங்
கட்டுப்பாட்டு முறைகள்,
Heritage of the Tamils -
an, V. R. Madhavan, International Irstitute of Tami
ால்-குத். 640)
سے 25

Page 38
பாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்ருே ரன்ன சாதலும் புதுவது அன்றே வாழ்தல் இனிதுள்ன மகிழ்ந்தன்று மிலமே முனிவின் இன்ன தென்றலும் இலமே."
(புறம். 192 : 1-6) என்ற புறநானூற்றுப் பாடல் கூறும் இக வாழ்வுத் தத்துவம் சமூக மருத்துவ நெறிப் பட்டதேயாம்.
மனித சமுதாயங்கள் பண்பாடடைந்து நாகரிகமாக வாழ்ந்து வரும்போது சமூகங்க ளிடையே பொதுமை காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. சமூகங் ளுக்கிடையிலான பல்வகைத் தொடர்புகள் சமத்துவ உலகம் அல்லது ஒற்றுமையான உலகம் உருவாகவேண்டும் என எதிர்பார்க் கப்பட்டது. இம்முயற்சி பொதுவாக இலக் கிய கர்த்தாக்கள், சமயவாதிகள், தத்துவ வாதிகள், அரசியற் சித்தாந்தவாதிகள் ஆகி யோரால் மேற்கொள்ளப்படலாயின.
செம்மை சான்ற இலக்கியங்களை ப்
படைத்துச் சீரிய பண்பாட்டுடன் வாழ்ந்த பண்டைத் தமிழர் மத்தியில் வாழ்ந்த கணி யன் பூங்குன்றனர். " யாதும் ஊரே யாவ ரும் கேளிர் " என சகல மக்களும் இணைந்த பொதுமை நோக்குடன் பாடலான ர். கிரேக்க கவிஞன் பிளேற்றே * மனுக்குலம் ஒன்று: மானிடம் ஒன்று ’ எனப் பாடியதும் சண்டு நோக்கற்பாலது.
மனுக்குலத்தின் வரலாற்றிலே ஒரே உலகத்தைப் பல நூற்றண்டுகளாகச் சமய ஞானிகளே விவரித்து வந்தனர். ஒரு
(1) கைலாசபதி. சு. இலக்கியச் சிந்தன, யாழ்ப்பாணம், (2) "நசைதர வந்தோர் நசைபிறக் கொழிய
வசைபட வாழ்த்தோர் பலர். (புறம். (3) உதாரணமாக திருநாவுக்கரசர் வோரம் ஒன்றை * மனமெனும் தோணி பற்றி மதியெனு சினமெனுஞ் சரக்கை ஏற்றிச் செறிகட மதனெனும் பாறை தாக்கி மறியும் ே துணையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூ
ത്ത 2

வகையான ஆன்மீகப் பொதுமையும் ஒரு மைப்பாடும் அவர்களை உந்தியது என்பதில் ஐயமில்லை. ' ஒன்றே குலம் ஒருவனே தேவனும் ” என்ற குரல் அத்தகையதே. பல்வேறு சமயங்களும் தமது கோட்பாடு களின் அடிப்படையில் பரந்ததோர் உலக அமைப்பைக் கனவுகண்டன. (1) எனவே சமயங்கள் கூறும் ஒருமைக் கோட்பாடு சமு கங்களின் சுகவாழ்வுக்கும் அடிப்படையான தாகும். தமிழர் தம் பண்டைய இலக்கியங் கள் கூறும் அறக்கோட்பாடும் பொதுமைக் கோட்பாடும் சுகவாழ்வுக்கு வழிகாட்டு வனவேயாகும்.
பண்புடையோர் பட்டுண்டுலகம் " என் பது வள்ளுவர் கருத்து. இதனையே ஆன்ற விந்தடங்கிய கொள்கைச் சான்ருேர்’ (புறம். 191) எனப் புறநானூறு குறிப்பிடுகின்றது, நல்ல சமுதாய உறுப்பினர்களைக் கொண்ட சமூகத்தில் எப்பிணியும் அணுகாது என்பது ஆன்ருேர் கோட்பாடாகும். w
யோகம், தியானம் என்பன அமைதி யான சுகவாழ்வுக்கு அடிப்படையானவை. எதிலும் புலனடக்கம் மேற்கொள்ளல் சிறந்த வழி என்பதைச் சித்தர்தத்துவம் வலியுறுத்து இன்றது. கோபம், பேராசை என்பன மனக் கிலேசத்திற்கும் அழிவுக்கும் காரணிகளா கின்றன எனப் புறநானூறு கூறுகிறது. (2) பிற்கால இலக்கியங்களும் கோபத்தைத் தணிக்கும்படியே போதிக் கின்றன. (3) கோபத்தைக் கடிந்து போக்கும் ஒருவரிடம் இன்னலே அணுகாது என்கிறது திருமுரு காற்றுப்படை,
" ........................ situdoubt 6
கடுஞ்சினங் கடிந்த காட்சிய ரிடும்பை யாவது மறியா வியல்பினர்.
(திருமுருகு, 134-136
1983 : uš, 86.
l5 ; 15-16)
க் குறிப்பிடலாம் :
ங் கோலையூன்றிச்
ல் ஒடும்போது
பாதறிய வொண்ணு பூ ருடைய கோவே." (திருவொற்றியூர்ப்பதிகம்-2)
5 -

Page 39
ஒருவர் தன்னளவில் மட்டுமன்றிச் சமூக நோக்கிலும் நற்செயல் புரிபவராக அமையும் போதே அவருக்கும் நிம்மதியான சுகவாழ்வு கிடைக்கின்றது. இதன் அடிப் படையிலேயே, * நல்லது செய்த லாற்றி ராயினும்
அல்லது செய்த லோம்புமின் '
(ւյ0ւծ. 195 * 6-7)
என நரிவெரூஉத் தலையார் என்ற புலவர் பாடலானுர். ‘* தீதும் நன்றும் பிறர்தர வாரா " (புறம், 192: 2) என்று கணியன் பூங்குன்றனர் பாடுவதும் நல் வாழ்வுப் பாதையை மக்களுக்கு உணர்த்தும் நோக் குடனேயே யாகும். மனம், வாக்கு, காயம் என்பவற்றல் ஒருவர் மற்றவருக்குத் தீங்கு செய்யாதிருத்தல் வேண்டும், உண்மை பேசு தலே உயர்ந்த பண்பு என்ற போதனை களை ' நிலம் பெயரினும் நின்சொற் பெய ரல் "" (புறம். 3 : 14) என்ற பாடலடி விளக்குகின்றது.
பகிர்ந்துண்டு வாழும் பண்பும் மனித னிடம் நிலைபெறவேண்டும். தனக்கு க் கிடைத்த செல்வமனத்தையும் தானே அனு பவிக்க முனையும்போது உடல்நலப் பாதிப்பு ஏற்படாமலும் இருக்கமுடியாதென்பதை * துய்ப்பேம் எனினே தப்புரு பலவே ' (புறம். 189 : 8) என்பது குறிக்கின்றது.
குடும்ப மருத்துவம்
நவீன பொதுசனத்தொடர்பு சாதனங் களின் பயனுகக் குடும்ப மருத்துவ போத னைகள் இன்று பரந்து காணப்படுகின்றன. அளவான குழந்தைச் செல்வமே நிறைவான குடும்பத்திற்கு ஆதாரமாகின்றது. குழந் தைப்பேறு இல்லாத குடும்பங்கள் சமூகத் திற் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின் றன. சமூகம் மகப்பேறில்லாத பெண்ணுக்கு ** மலடி" என்ற பழிச்சொல் சூட்டுகின்றது. அதனுல் அப்பெண் மனுேவியாதிக்கு உட்படு கின்ருள். தமிழர் பண்பாட்டிலே குழந்தைப் பேற்றின் அவசியம் வற்புறுத்தப்பட்டே வந் திருக்கிறது. குடும்ப மருத்துவர் போன்று,
(1) குறுந்தொகை 49, 57, 187; ஐங்குறுதூறு 492
f
a 2

சங்கப்புலவரான பாண்டியன் அறிவுடை நம்பி என்பவர், குழந்தைப் பேற்றின் முக் கியத்துவம்பற்றிப் பாடியிருத்தலை ஈண்டு நோக்குதல் பொருத்தமாகும்:
* படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும் உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைபடக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டுந் கவ்வியுந் துழந்தும் நெய்யுடை அடிசில் மெம்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம்வாழு நாளே."
(புறம் : 188)
* படைக்கப்படும் செல்வம் பலவற்றையும் படைத்து
பலருடனே கூடவுண்ணும் உடைமைமிக்க செல்வத்தை
யுடையோராயினும், காலம் இடையேயுண்டாக, குறு கக் குறுக நடந்துசென்று, சிறியகையை நீட்டிக் கலத் தின்சுண் கிடந்ததனைத் தரையிலே இட்டும், கூடப் பிசைந்து தோண்டியும், வாயாற் கவ்வியும், கையால் துழாவியும் நெய்யையுடைய சோற்றை உடம்பின்கண் படச் சிதறியும், இங்ங்ண்ம் அறிவை இன்பத்தான் மயக் கும் புதல்வரை இல்லாதார்க்குப் பயனுகிய முடிக்கப் படும் பொருளில்லை, தாம் உயிர்வாழும் நாளின்கண்"
என்பது அப்பாடற்பொருள். குழந்தைச் செல்வங்களோடு மகிழ்ந்திருக்கும் குடும்பங்கள்பற்றிய செய்தி இங்குறுநூற் றிற் (408, 409) பயின்றுவருகின்றது. மேலும் குழந்தைவளர்ப்பு (அகம். 195;
8-10, புறம். 5 : 6-7), சிறுவர் உணவு
(புறம். 250 :7-8), குழந்தைக்கு உணவூட் டும் விதம் (அகம். 2 19 : 5-9) முதலான செய்திகளும் குடும்ட மருத்துவம் சார்ந்த சங்க இலக்கியச் செய்திகளேயாகும்.
கணவனும் மனைவியும் ஒருவரை ஒரு வர் அன்புடன் நேசித்து, புரிந்துணர்வுடன் பழகும்போதே இல்லறம் சிறக்கின்றது. எனவே கணவனும் மனைவி பும் இணைந்து சிறந்த முறையிற் குடும்பவாழ்க்கை மேற் கொள்ள வழிகாட்டும் பொறுப்பும் கடமை யும் குடும்ப மருத்துவருக்குரியன வாகின் றன. சங்கஇலக்கியப் புலவர்கள் அன்பின் இந்திணை வழிப்பட்ட குடும்பங்களின் இல் லற இன்பக்காட்சிகளைத் தம்பாடல்களிற் சித்திரித்திருப்பது (1) ஏனைய குடும்பத்தின ருக்கும் வழிகாட்டக்கூடிய குடும்ப மருத் துவ போதனையாகவே அமைகின்றது.
அகநாநூறு 352 : 12-17.
7ー

Page 40
குழந்தை வளர்ப்பு
குழந்தைகளே ஒருநாட்டின் எதிர்காலப் பிரஜைகள். எனவே குழந்தைகளை நல்ல முறையில் பேணிவளர்ப்பதில் பெற்றேர் முக்கிய கவனம் எடுக்கவேண்டியது அவசிய மாகின்றது. இதன் முக்கியத்துவம் புறநா னுாற்றுக்காலப் புலவர்களாலும் உணரப் பட்டிருக்கிறது. (1) குழந்தைகளுக்குரிய நோய், சிகிச்சை, குழந்தைவளர்ப்பு முதலிய விடயங்களைப் " பாலமருத்துவம் ' என்ற பகுதியில் சித்தமருத்துவம் கூறுகிறது. குழந்தை வளர்ப்புப்பற்றிய சிந்தனை கரு வுற்பத்தியிலேயே தொடங்குகின்றது. கரு வுற்ற மகளிர் எவ்வாறெல்லாம் நடந்து கொள்வர் என்பதுபற்றிய குறிப்புக்களும் சங்க இலக்கியத்திற் காணப்படுகின்றன. (2) குழந்தைவளர்ப்பில் இரண்டாவது கட் டம், குழந்தை பிறந்தபின்பு ஆரம்பமாகின் றது. தாயும் சேயும் நலமாக் இருக்க வேண் டியது அவசியமாகின்றது. ஈன்றணிமை கொண்டதாய்மார் மேற்கொள்ளும் மருத் துவ நடவடிக்கைகள் பற்றியும் சங்க இலக் கியங்களிலே ஆங்காங்கு குறிப்புகள் வரக் காணலாம். (3)
குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற் குத் தாய் முலைப்பாலூட்டுதல் மிகவும் வற் புறுத்தப்படுகிறது. தாய்ப்பாலின் முக்கியத் துவம் பற்றியும் புறநானூறு (பாடல் 250: 7-8) குறிப்பிடுகின்றது. நற்றிணையில், " புதல்வன் ஈன்ற ஆங்கண் மடந்தை
முலைவாய் உறுக்குங் கைபோல..."
(3.55: 1-2) என்ற பாடலடிகளில் தாய் முலைப்பாலூட் டும் முறைமைபற்றிக் கூறப்படுகின்றது.
குழந்தைகளின் அருமை பெருமை பெற் ருேரால் நன்கு உணரப்படவேண்டும் என் பதை வள்ளுவர் 'குழல் இனிது யாழ் இனிது.” (குறள்-66) என்ற திருக்குறள் மூலம் நன்கு விளக்கியுள்ளார், வள்ளுவருக்கு முன்னுேடியாக இக்கருத்தினை சங்கப்புலவர் கள் கூறியுள்ளனர்:
(1) :றநானூறு 5 6-7 (2) இந்நூலின் 12ஆம் (4) இந்நூலின் 24ஆம் பக்கம் பார்க்க: புறநானூறு, (5) மேலும் நற்றிணை, பாடல், 380 : 1.4 பார்க்க,
(6) பெரும்பாணுற்றுப்படை : 248-249: கலித்தொசை (7) நற்றிணை, 58 : 1-4 (8) நற்றிணை, 3 : 3-4;

** யாழொடுங் கொள்ளா பொழுதொடும்
புணரா பொருளறி வாரா வாயினுந் தந்தையர்க் கருள்வந் தனவாற் புதல்வர்தம் மழலை என்வாய்ச் சொல்லு மன்ன வொன்னர் கடிமதி லரண்பல கடந்த நெடுமா னஞ்சிநீ யருளன் மாறே.’
(புறநானூறு-92) குழந்தைகள் வழங்கும் மழலைமொழியில் யாழினது இனியஒசை காணப்பட மாட் டாது; ஆனல் மழலையில் பிறக்கும் இன்பத் திற்கு யாழிசையின் இன்பம் நிகராகாது தாழ்வுபடும் என்பதும், துன்புறும் தந்தை யர்க்குப் புதல்வர் தரும் இன்சொல் இன் பம் பெருக்கும் என்பதும் இப்பாடலில் உவமைகளாகக் காட்டப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு நட வடிக்கைகளாக தாயத்துப்போன்ற இம் படைத்தாலி " அணிதல், புவிப்பல்லை நூலிற் சேர்த்துக்கட்டி மாலையாகப் போடுதல் முத லான செயல்களும் சங்ககாலத்தில் இடம் பெற்றிருக்கின்றன (4)
குழந்தைவளர்ப்பில் குழந்தைகளை அர வணைத்து அன்புகாட்டும் முறைகளும் மிக முக்கியமானவை. சங்ககாலத் தாய்மார் அழுங் குழந்தைகளுக்கு * மறப்புலி உரைத் தும் மதியம் காட்டியும் ’ (புறம், 160:22) அவர்களை அரவணைத்தமை பற்றி அறியப் படுகின்றது. குழத்தைகளை அன்புடனும் ஆதரவுடனும் வளர்க்கும்போதே அவர்கள் எதுவித உளத்தாக்கங்களுக்கும் ஆட்படாது வளர வாய்ப்புண்டு. ஒருதாய் தன் சிறுமிக்கு * கூந்தல் வாரி நுசுப்பு இவர்ந்து ஓம்பிய நலம்புனை உதவியோடு." வளர்ப்பதை அக நானூறு (பாடல் 195:9-10) குறிப்பிடுகின் றது. (5)
சிறுவர்களின் உடல்நலம் பேணுவதில் உடற்பயிற்சியும் அவசியமாகிறது. " ஓடி விக்ளயாடுபாப்பா ? என்று பாரதியார் பாடி ஞர். சங்ககாலச் சிருர்கள் சிறுதேர் உருட் டியும் (6), சிறுபறை கொட்டியும் (7) ஆடி யும் பாடியும் மகிழ்ந்திருக்கிருரீகள். நெல் லிக்காய் கொண்டு * வட்டாடுதல்’ (8) என்ற விளையாட்டும் புரிந்திருக்கிருர்கள்.
ம் பக்கம் பார்க்க. (3) மேலது பக். 12. 374 ε Ο
5, 81 : 6-10.
அகநானூறு 4:8-11
28 -

Page 41
திருக்குறளில் மருத்
தமிழ்வேதம் எனப்போற்றப் படும் சிறப்புவாய்ந்த நூல் திருக்குறள். இந்நூல் உலகமொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டு, இதன் கருத்துக்கள் உலக ளாவிய நிலையில் அறியப்பட்டு வருகின்றன. சங்கமருவிய காலத்திலே (கி. பி. 300-600) தோன்றிய இந்நூல், சமணசமயக் கருத்துக் களை உள்ளடக்கி, மக்களுக்குரிய வழி காட்டி நூலாகத் திகழ்கிறது. மனிதனின் சுகவாழ்வுக்கும் அறவாழ்வுக்கும் இன்றியமை யாத போதனைகளே இந்நூலிற் கூற ப் பட்ட விடயங்களாகும். இவ்வகையில் உளப் பிணி உடற்பிணி சார்ந்த விடயங்கள் இந் நூலிலே நேர்முகம்ாகவும் மறைமுகமாகவும் விளக்கப்பட்டுள்ளன.
தமிழிலக்கிய வரலாற்ருசிரியர்கள் சங்க மருவிய காலத்தை அறநெறிக்காலம் என் றும் கூறுவர். அறநெறிக்காலத்தில் வாழ்ந்த சமண, பெளத்தத் துறவிகளின் இலக்கியங் கள் உளப்பிணிக்கும் உடற்பிணிக்கும் மருத் துவஞ் செய்யும் மருத்துவநூல்களாகவே காணப்படுகின்றன. சமயம் போதிக்கவந்த இத்துறவிகள் கல்வி, மருத்துவம், உணவு, உடை,உறையுள் என்பனவற்றை மக்களுக்கு வழங்கினர். தாம் இயற்றிய நூல்களிலே மருத்துவக்கருத்துக்களுக்கும் ஏற்றம் கொடுத் தனர். அக்காலத்தில் தோன்றிய பதினெண் கீழ்க் கணக்கு நூல்களிலே மருத்துப் பெயர் களைக் கொண்டனவாகத் திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம் என்றஇலக்கியங்கள் தோன்ற லாயின. மருத்துவர்களது மருத் துவக் கோட் பாடுகளும் மருத்துவ முறைகளும் அக்காலப் பகுதியில் தமிழர்மத்தியிற் பெருஞ் செல்வாக் குப் பெற்றிருப்பதைக்கண்ட மதத்துறவிகள், தாம் சொல்லவந்த சமயக் கருத்துக்களை மருந்துப் பெயர்களைத் துணைக்கொனடே பிரசாரஞ் செய்தனர்.
வள்ளுவர் ஒரு மதத்துறவி. எனவே அவருக்கு வைத்தியமும் கைவந்தகலை என்
s. 2
LD. H. 5

துவக் கருத்துக்கள்
பது மறுக்கொளு உண்மை. அவர் உளப் பிணி மருத்துவராகவே புறத்தோற்றத்தில் காணப்படுகின்ருர். 95 ஆம் அதிகாரமாகிய * மருத்து" என்பதைக் கூர்ந்து நோக்கும் போது வள்ளுவர் மருத்துவ தத்துவங்களை நன்கு அறித்தவர் என்பது வெள்ளிடைமல்,
வள்ளுவர் உளப்பிணி மருத்துவர். உளப்பிணி மருத்துவர்களுக்கு உடற்பிணி மருத்துவமும் தெரிந்திருப்பதில் வியப்பில்லை. உடலும் உளமும் சார்ந்த நோய்களைக் கண் டறிந்து, அவற்றிற்குரிய மருத்துவ முறை கள்பற்றி பண்டைய மருத்துவ ஞானிகள் விளக்கந் தந்துள்ளனர். சங்கமருவிய காலத் திலே சீரழிந்திருந்த சமூகத்தைச் சீர்திருத்த முற்பட்ட சமூகப்பிணி மருத்துவருள் வள் ளுவர் தலைசிறந்தவர். எனவே வள்ளுவர் சமூகப்பிணி, உடற்பிணி, உளப்பிணி மருத் துவம்பற்றிக் கூறவேண்டியவராகி ன் முர். அந்த வகையில் அமைந்த நூலே திருக்குறள்.
தமிழிலக்கியங்களிலே மருத்துவம் பற் றிய எண்ணக்கருத்துக்களைச் சங்கமருவிய காலத்திலேயே முதன்முதலாக விரிவாகக் காணக்கூடியதாகவுள்ளது. இக்காலப்பகுதி யில் எழுந்த நூல்களிற் சில சித்த, ஆயுர் வேத மருத்துவங்களிற் கையாளப்படும் முக் கிய கூட்டுமருந்துச் சரக்குகளான (Com pound Substances) starts, Soué5&epath, திரிகடுகம் முதலியவற்றின் பெயரைத்தாங்கி வெளிவந்துள்ளன. இந்நூல்கள் அறத்தைப் போதிப்பதற்காக எழுந்தவை. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், என்பதை மக்களுக்கு உணர்த்தும் பொருட்டு வள்ளுவர் * மருந்து " பற்றித் தனிஅதிகாரம் படைத்து மருத்துவத்துக்குச் சமுகத்தில் சிறப்பான இடம் கொடுத்துள்ளார்.
வள்ளுவர் கூறும் மருந்தியல் அதிகாரத் தை (பொருட்பால் 95ஆம் அதிகாரம்) கூர்ந்து நோக்கும்போது, அதிற் கறப்பட் டுள்ள அரிய கருத்துக்களிற் பல சித்த, ஆயுர்

Page 42
வேத மருத்துவமுறைகளின் அடிப்படைத் sassieurias 6Trras (Fundamental Doctrines) அமைந்திருப்பதைக் காணலாம். இவ்வதி காரத்தில் வள்ளுவர் நோய்க்கான பிரதான astruguay is air (Primary Courses of Disease) உணவுக்கட்டுப்பாடு, நோயை நிதானித்துச் Sadas ugfissá (Diagnosis and Ailment) மருத்துவத்தின் நான்குவகைப் பாகுபாடு (Four Pillars of the Medicine) orirualib றைப் பற்றி மிகநுட்பமாக விளக்கியுள்ளார்.
மனிதனுக்கு நோய் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம் அவன் உடலிலுள்ள வாதம், பித்தம், கபம் (சிலேற்பணம்) என்று சொல்லப்படுகின்ற மூன்று தாதுக்களின் அல் லது முக்குற்றங்களின் சமநிலைக் குழப்பமே" என்பது சித்த மருத்துவ நூல்களின் கருத் தாகும். சாதாரண மக்களின் பேச்சுவழக் கிலே வாதரோகத்தை வாதம் என்றும் கல்லீரலால் (Liver) சுரக்கப்படுகின்ற திர வத்தைப் பித்தம் (Bile) என்றும், சளி முத லியவற்றைக் கபம் என்றும் குறிப்பிடுதலைக் காணலாம். ஆளுல் சித்தமருத்துவம் கூறும் வாத, பித்த, கபம் இவையன்று என்பதை உணர்ந்து கொள்ளுதல் அவசியமாகும். சித்த மருத்துவத்திலே குறிப்பிடப்பட்டுள்ள வாத, பித்த, கபம் என்பவற்றில், வாதம் என்பது நரம்புத்தொகுதியின் தொழிற்பாட் டுடன் சம்பந்தப்பட்ட ஒரு காரணியாகவும், பித்தம் என்பது உடலில் நடைபெறும் அனு GFLuở QFuLujibuíTGsGIB L-6ăr (Metabolic Actions) சம்பந்தப்பட்ட ஒரு காரணியாகவும், கபம் என்பது உடலமைப்புடன் (Structure of the Body) சம்பந்தப்பட்ட ஒரு காரணி யாகவும் கருதலாம். இம்மூன்று காரணி களும் மனித உயிர்வாழ்க்கைக்கு (கக நிலைக்கு) இன்றியமையாதவை என்பது தற் strau Log&giau $35 Taylah (Western Medicine) ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எனவே தான் இம்மூன்று காரணிகளையும் உயிர்த் தாதுக்கள் எனச் சித்தமருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன, உயிரானது உடலோடு பிணந்துள்ளது. பல்வகைச் சக்திகள் பெற் றது உயிர் இந்த உயிர்ச்சக்திகளின் செயல்

களே வாத, பித்த, க்பம் எனப்படுவன. இச்செயல்கள் மாறுபடும்போதே நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றின் செயல்கள் மாறு படாதிருக்கும் வகையில் மேற்கொள்ளும் நடவடிக்கையே மருத்துவம் என்பர்.
உடலின் சுகநிலைக்கு இம்மூன்று காரணி களும் (வாத, பித்த, கபம்) சமநிலையில் இருத்தல் அவசியமாகும். இவற்றுள் ஒன்று, அல்லது இரண்டு, அல்லது மூன்றும் அவற் றின் இயல்பான தொழிற்பாட்டிலும் (Normal Function) பார்க்கக் கூடினுலும் அல் லது குறைந்தாலும் நோய் ஏற்படும் என்று சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. இதேகருத்தையே வள்ளுவரும் * மருந்து “ என்ற அதிகாரத்தின் முதலாவது குறளில் விளக்கியுள்ளார்:
* மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று ”
(குறள் 941)
இங்கு ‘ வளிமுதலா’ என்பது வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் என்று பொருள்படும். மேலும் " நூலோர் எண் ணிய மூன்று " என்று வள்ளுவர் கூறியிருப் பது கவனிக்கத்தக்கது. மருத்துவநூல்களை எழுதியவர்களின் கருத்து இது என்று வள்ளு வர் குறிப்பிட்டுள்ளார். இக்கூற்று வள்ளு வரின் சொந்தக் கருத்தாக அமையாமல், பிறமருத்துவ நூல்களிலிருந்து அவர் எடுத் தாண்ட கருத்தாக அமைவதையும் காண லாம். எனவே, வள்ளுவர் காலத்திலும் அதற்கு முன்னருங்கூட மருத்துவநூல்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றன என்ற உண்மையும் இக்குறள் மூலம் பெறப்படு கின்றது.
நோய் ஏற்பட்டு அவஸ்தைப்படுவதைக் காட்டிலும் வருமுன் காப்பதே சிறந்தது என்பது வள்ளுவர் கருத்தாகும். இயற்கை மருந்துகளான ஒழுக்கம், உணவுக்கட்டுப் பாடு என்பவற்றைப்பற்றியும் அவர் அதிக அக்கறையுடன் எடுத்துக் கூறியுள்ளார்.

Page 43
முன் உண்ட உணவு நன்கு செமித்துவிட் டதா என்பதை அறிந்து, அதன்பிறகு மாறு பாடில்லாத உணவை, அளவாக உட் கொள்ளவேண்டும். (குறள் 942, 943, 944) என்று அறிவுரை கூறுகின்றர். ஒருவன் உயிர் வாழ்வதற்கு வேண்டிய மிகக் குறைந் தளவு உணவையே உட்கொள்ளவேண்டும் எனவும், " அவ்விதம் குறைந்தளவு உணவை உட்கொள்ளாவிட்டால் நோய் ஏற்படும்? எனவும் பின்வரும் குறளில் எச்சரிக்கின்றர்.
* இழிவறிந்து உண்பான்கண் இன்பம்
போல் நிற்கும் கழிபேரிரையான் கண் நோய்”
(குறள் 946) அதிக அளவு உணவுட்கொண்டால் அல் லது வேளைதவறி உணவு சாப்பிட்டால் தோய் ஏற்படும் என்பதை இந்திய மருத்துவ நூல்களும் எடுத்துக்கூறியுள்ளன.
* மித்யா அதியோக ஆகார விகார ??
என்னும் வடமொழிச் சூத்திரம் நோய்க் கான (விகார) பிரதான காரணம் மாறி மாறியும் (மித்யா), அதிகஅளவிலும் (அதி யோக) உணவு உட்கொள்வதேயாகும் என்று கூறுகின்றது. எனவே, வள்ளுவர் கூறியது போலவே குறைந்த அளவு உணவையே உட் கொள்ளவேண்டும் என்பதை இச்சூத்திரமும் வலியுறுத்துகின்றது.
மேலும் ஒருவர் உணவுண்ணும்போது georg Lusigulair (Enzymes in the Digestivesystem) அளவையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை வள்ளுவர் வருமாறு கூறுகிருர் : * தீயளவன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும் "
(குறள் 947) உடலிலுள்ள பசித் தீ (Enzymes) எப்பொழு தும் ஒரேயளவாக இருப்பதில்லை. அவை சில வேளை கூடியும், சிலவேளை குறைந்தும் காணப்படும். மேலும் ஒரு மனிதனின் பிர கிருதிக்கு (Materialism) ஏற்றபடி பசித்தீ
81 سے

urtars guéouTsGen (Normal Conditions) குறைந்தளவிலேயோ அல்லது கூடியளவி லேயோ இருக்கும். எனவே, இவற்றைச் சரிவர ஆராயாமல் மிகுதியாக உட்கொண் டால் அதன் விளைவாகப் பலவிதநோய்கள் ஏற்படும் என்கிறது தமிழ் மருத்துவம். இதனை வள்ளுவர் பின்வரும் குறளில் விளக்கு கின்ருர் ே
ச மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்
(குறள் 942) வ்விதம் உணவுக் கட்டுப்பாட்டைச் yetif, வர மேற்கொண்டால் ஒரு மனிதனுக்கு நோய் ஏற்படாது; அவனுக்கு மருந்தும் தேவைப்படாது என்று கூறும் வள்ளுவர் நீடித்த ஆயுள் மனச்சந்தோஷம் என்பன வும் உணவுக்கட்டுப்பாட்டின்மூலம் கிடைக் கும் என்கிருர்,
உணவுக் கட்டுப்பாடுகளைச் சரிவர மேற் கொள்ளா விடினும் அல்லது கர்மவினை காரணமாகவும் ஒரு மனிதனுக்கு நோய் ஏற் படலாம். நோய்வரின் மருத்துவனை அணுக வேண்டியது அவசியமாகும். அவ்விதம் வரும் நோயாளிக்கு எவ்விதம் சிகிச்சை யளிக்க முற்படவேண்டும் என்பதை மருத்து வனுக்கு இக்குறள்களில் போதிக்கிருர் வள் ளுவர்.
• நோய்நாடி நோய்முதல்நாடி அது
தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் ??
(குறள் 948)
நோய்க்கான குணங்குறிகளைக் கொண்டு அந்நோய் இன்னதென்று அறிந்து, அந்த நோய்க்கான காரணங்களைக் கண்டறிந்து, நோயாளியின் உபத்திரவங்களை வாயாற் கேட்டறிந்து, அந்த நோயைத் தணிப்ப தற்கான முறைகளை ஆராய்ந்து, நோயாளி யின் உடலுக்குப் பொருந்தும்படி சிகிச்சை பளிக்கவேண்டும். இதேவிதமான கருத்தைச் சித்த ஆயுர்வேத மருத்துவ நூல்களிலும்

Page 44
காணக்கூடியதாக வுள்ளது. மருத்துவன், நோயாளியிடமுள்ள நோயைக் குணப்படுத்து வதற்கு, அந்த நோய்பற்றிய மூன்று முக்கிய விஷயங்களை நன்குஅவர் தெரிந்திருக்க வேண்டும் என்பதை மருத்துவத்திலே "திரி குத்திரம்" என்று கூறப்படும் பின்வரும் வடமொழிச் சூத்திரம் குறிப்பிடுகின்றது :
* சுவஸ்த ஆத்ர பாராணம்
ஹேது லிங்க அவுஷத ஞானம் " இதன்பொருள், ஒரு நோயாளியைக் (ஆத் ரன்) குணப்படுத்துவதற்கு அந்நோயாளி யின் நோய்க்கான காரணங்கள் (ஹேது), e600Tigrissoir (esiasti - Sign and SymptOms). அதைக் குணப்படுத்தக்கூடிய அவுஷ தம் என்பன பற்றிய அறிவு (ஞானம்) ஒரு மருத்துவனுக்கு இருக்கவேண்டும்" என்பதா கும். இச்சூத்திரம் வள்ளுவர் குறிப்பிட்ட * நோய்நாடி நோய்முதல்நாடி.." என்ற குறளுடன் பொருந்தும் படியாக இருத்தல் நோக்கற்பாலது.
மேலும், இந்திய மருத்துவங்களிலே நோயைக் கண்டறிவதற்கு (Diagnosis) மூன்று உபாயங்கள் கூறப்பட்டுள்ளன. அவையாவன : தர்சநம், ஸ்பரிசதம் பிரச் நம் என்பனவாம்.
தர்சநம் = நோயாளியின் தோற்றத்தைக் கண்ணுல்பார்த்துப் பரீட்சித் தல்.
ஸ்பர்சநம் = நோயாளியைக் கையால் தொட்டுப் பரீட்சித்தல்; நாடி பார்த்தல் முதலியன.
பிரச்நம் = நோயாளியின் பிரச்சனைகளே
வாயிஞல் கேட்டறிதல்.
இம்மூன்று உபாயங்களும் நோய் இன்ன தென்றறிவதற்கு இன்றியமையாதன என்று மருத்துவ நூல்கள் கூறும். மேலும் " நோய் முதல்நாடி " என்பதை ' வியாதியின் பூர்வ ரூபம்’ என்று ஆயுர்வேத நூல்கள் குறிப் பிடுகின்றன. இதனையே வள்ளுவர் "நோய் நாடி.." என்ற குறளிற் குறித்துள்ளார்.
ത്ത് 82

ஒரு நோயாளிக்கு மருந்து கொடுக்க முற்படும்போது, அந்தநோயாளியின் வயது, நோயின் அளவு, காலம் ஆகிய மூன்றையும் கருத்திற்கொள்ளவேண்டும் என்று மருத்துவ நூல்கள் கூறுகின்றன. பாலர், விருத்தர், மத்திம பிராயத்தர் எனப் பிணியாளிகள் வயது வேறுபாட்டைக் கொண்டுள்ளனர். பொதுவாகப் பாலருக்கும், முதியோருக்கும் கொடுக்கப்படும் மருந்துகளின் பிரமாணம் மிகக் குறைவாகவே இருக்கவேண்டும். நோயின் அளவு என்று சொல்லும்போது அதன் வேகத்தைக் கருதலாம். நோயின் அளவு என்று கூறும்போது சாத் தி யம் அசாத்தியம், யாப்பியம் என்ற வேறுபாடு களும் தொடக்கம், நடு, முடிபு என்ற பருவ வேறுபாடுகளும் வன்மை, மென்மை போன் றனவும் கருத்திற் கொள்ளத்தக்கனவாகும். நோய் தீவிரமாக இருந்தால் மருந்தின் பிர மாணம் கூடியதாக இருக்கும். நோய் மந்த மாக (குறைவாக) இருந்தால் மருந்து அதிக வீரியமுடையதாக இருக்கவேண்டியதில்லை.
சித்த ஆயுர்வேத மருத்துவமுறைகள் இயற்கையோடிணைந்த மருத்துவ முறை க ளாகக் (இயற்கைமருத்துவம்) கருதப்படுகின் றன. எனவே, இம் மருத்துவத்தில் நோயா ளிக்கு மருந்துகளைக் கொ டு க்கு ம் போது " காலத் தையும் கவனிக்கவேண்டியது அவ சியம் என்று கூறப்படுகின்றது. இங்கு காலம் என்பது கார், கூதிர் முதலிய ஆறு பருவ காலங்களைக் குறிப்பிடுகின்றது. பருவகாலங் கள் மாறும்போது புறச் சூழ்நிலையின் தாக் கம் மனித உடலில் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதன் விளைவாக வாதம், பித் தம், கபம் என்ற முத்தாதுக்களின் செயற் பாட்டிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின் றன. எனவே, இவ்வித காலமாறுபாடுகளை யும் அதனுல் உடலில் முத்தாதுகளில் ஏற் படும் மாற்றங்களையும் அவதானித்து அவற் றைக் கட்டுப்படுத்தும் வகையில் தகுந்த மருந்துகளை உபயோகிக்க வேண்டும் என்று மருத்துவ நூல்கன் கூறுகின்றன. இக்கருத் தையே வள்ளுவரும் பின்வரும் குறளில் வலி புறுத்தியுள்ளார் 3 . .

Page 45
* s-dbcyfr அளவும் பிணியளவும் காலமும்
கற்ருள் கருதிச் செயல் "
(குறள் 949)
மருத்துவ முறையானது நான்கு வகைப் பாகுபாட்டைக் கொண்டது என்கிருர் வன் ளுவர்.
உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்
செல்வான் என்று அப்பால் நாற்கூற்றே மருந்து”
(குறள் 950)
இக்குறட்பாவிற் சித்த வைத்தியத்தின் பொதுவான சகல அடிப்படை அம்சங்களை யும் தொகுத்து வகுத்து நான்கு பிரிவுகளா கக் குறிப்பிட்டுள்ளார். இதில்வரும் ஒவ் வொரு அம்சமும் நான்கு வகைப்படும்.
உற்றவன் : (நோயாளி) நோய்தீர் க்கும் மருத்துவன்வழி நிற்றல், நோய் நிலை யுணர்தல் வன்மை, மருத்துவத்துள் பம் பொறுத்தல், பொருளுடைமை என்பன.
தீர்ப்பான் நோய்கண்டு அஞ்சாமை, கல் வியும் நுண்ணறிவுமுடைமை, தீர்த்து வருதல், மனம் மொழி மெய் ஆகியன தூயவாயிருத்தல்
மருந்து : பிணிகளுக்கு ஏற்றதாயிருத்தல், சுவை, வீரியம், விளைவாற்றல்களால் மேம்படுத்தல், எளிதின் எய்தப்படுதல், பகுதியோடு பொருந்துதல்.
உழைச்செல்வான் : (இயற்றுவான்) மருத்து
வனிடம் அன்புடைமை மனம், மொழி மெய் தூய்மையுடைமை; சொல்லிய வற்றை அவ்வாறே செய்தல், அறி வுடைமை
ஆயுர்வேத நூல்களில் மிகவும் பழமை வாய்ந்த நூல்களில் ஒன்ருன சரக சங் ஹிதை " யைத் தழுவி வெளிவந்த "அஷ் டாங்க ஹிருதயம் ' என்னும் நூலில் சிகிச் சைக்கு அவசியமான நான்கு பாதங்கள் * சதுர் பாத நீயம் " என்று குறிப்பிடப்பட்
- 3

டுள்ளன. நான்கு பாதங்கள் என்பது நான்கு அம்சங்கள் எனக் கருதப்படும், அவை வரு மாறு :
1, வைத்தியன் (தீர்ப்பான்)
2. அவுஷதன் (மருந்து) 3. பரிசாரகன் (தீர்ப்பான்)
4* ரோகி (உற்றவன்)
நாற்கால் விலங்குகளிலே ஒரு கால் (பாதம்) குறைந்தாலும் அவற்ரல் சரியாக நடக்க முடியாது. அதுபோலவே, மருத்து வத்திலும் இந் நான்கு பாதங்களில் ஒன்று குறைந்தாலும் சிகிச்சை நன்கு நடைபெற முடியாது என்று கூறும் அஷ்டாங்க ஹிரு தயத்தில் மேற்படி நான்கு பாதங்களான வைத்தியன், அவுஷதம், ரோகி, பரிசாரகன் ஆகியோருக்கு இருக்கவேண்டிய குணவிஷே டங்களும் விளக்கிக் கூறப்பட்டுள்ளன.
வள்ளுவர் குறளின் மருந்து அதிகாரத் தில் சித்த, ஆயுர்வேத மருத்துவங்களிற் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கருத்துக்களை எடுத்துக்கூற முற்பட்டுள்ளதை நோக்கு மிடத்து, அந்நூல் தோன்றிய சங்கமருவிய காலத்தில் தமிழகத்தில் சித்த, ஆயுர்வேத மருத்துவங்கள் கிறந்து விளக்கியிருக்க வேண் டும் என்று கருதக்கூடியதாகவுள்ளது. சங்க மருவிய காலத்தில் தமிழகத்தில் ஆரியர் வருகை அதிகரித்தமையால் அவர்களுடன் ஆயுர்வேத வைத்தியமும் தமிழகத்தில் பரவி யிருக்கவேண்டும். எனவே, தமிழகத்துக்கே யுரிய சித்த மருத்துவத்துடன், ஆயுர்வேத மருத்துவமும் அக்காலத்தில் தமிழக மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று விளங்கி யிருக்கக்கூடும். அறத்தைப் போதிக்க முற் பட்ட வள்ளுவர், மக்கள் அறவாழ்க்கையை மேற்கொள்ளவேண்டுமா ல்ை, பிணி யற்ற வாழ்வு அவசியம் என்பதை நன்கு உணர்ந் திருந்தார். இந்திய மருத்துவங்களின் அடிப் படைத் தந்துவங்களால் கவரப்பட்ட வள் ளுவர் அவற்றைப்பற்றித் தம் குறளில் கூற விரும்பி " மருந்து' என்னும் தனி அதிகா ரத்தையே அதற்காகப் படைத்துள்ளார்.
3 y

Page 46
மருந்து " என்ற அதிகாரத்தில் மட்டு மன்றி, ஏனைய அதிகாரங்களில் ஆங்காங்கே வள்ளுவர் கூறியுள்ள பல கருத்துக்கள், இந் திய மருத்துவநூல்கள் கூறும் கருத்துக்க ளுடன் ஒத்திருப்பதையும் காணக்கூடியதாக வுள்ளது. மக்களின் நல்வாழ்வுக்கு ஒழுக்கம் அவசியம் என வள்ளுவர் வலியுறுத்தியிருப் பதை இந்திய மருத்துவநூல்களிலும் காணக் கூடியதாகவுள்ளது. மதுப்பழக்கத்திற்கு ஆட்பட்ட ஒருவரை சமூகம் வெறுத்து ஒதுக்குகின்றது. அத்துடன் அவர் நோய் வாய்ப்பட்டு மரணகதிக்குச் செல்லவேண்டிய வராகின்ருர். அதனுலேயே சமய இலக்கி யங்கள் மதுவை வெறுத்துரைக்கின்றன. ஒழுக்கத்தைச் சீரழிக்கும் மதுவை அறநூல் கள் மிகவும் தீவிரமாகக் கண்டித்துள்ளன. வள்ளுவரும் கள்ளுண்ணுமை எனும் ஒரு தனி அதிகாரத்தை (93) அமைத்து மக்களுக்கு மதுப்பழக்கத்திஞல் ஏற்படும் தீமையை விளக்கலாஞர். கள்ளுண்ணுமை சமூக மருத் துவத்தின்பாற் பட்டதாகும். குடிபோதை யினல் ஒருவன் தனக்கு மட்டுமன்றி, தள் னெச் சார்ந்தவருக்கும் மானபங்கம் ஏற் படுத்துகின்றன். அவனது மனைவி, தாய், சகோதரர்கள் அவன் நிலக்காகத் தினமும் வேதனைப்பட்டு நோயாளராகின்றனர்; சமூக அந்தஸ்துக் குறைக்கப்படுகின்றனர். "குடி காரன் மனைவி ' என்ற பெயர் அவன் மனே விக்கு ஏற்படுகின்றது. * குடிகாரன் - குடும் பம்" எனப் புதுப்பெயர் ஏற்படுகின்றது. அவனது பழைய குடும்ப கெளரவம் சீரழி கின்றது. கள்ளுண்ணுமையின் முக்கியத்து வத்தை வள்ளுவர் கூறும்போது, கள்ளுள் பவனைக் கண்டால் அவனைப் பெற்ற தாயின் முகம்கூட வேதனையால் வாடும் என்று அழுத்திக் காட்டுகிருர், கள்ளின் கெடுதியை விளக்க பின்வரும் குறள் ஒன்றே போதும் என எண்ணத் தோன்றுகின்றது.
* சன்ருள் முகத்தேயும் இன்னுதால்
எள்மற்றுச் சான்முேர் முகத்துக் களி *
(குறள் 923)
- 34

இந்திய மருத்துவநூல்களும் மது அருந்து வதை வெகுவாகக் கண்டித்துக் கூறியுள்ள துடன் அதஞல் ஏற்படும் பலவித நோய்களை யும் எடுத்துக்கூறி அவற்றிற்கான சிகிச்சை முறைகளையும் விளக்கியுள்ளன. * அஷ் டாங்க ஹிருதயம்" என்னும் நூலில் மது உண்டவர்களுக்கு அளிக்கப்படவேண்டிய சிகிச்சைபற்றித் தனிஅதிகாரத்தில் கூறப் பட்டிருப்பதையும் இங்கு குறிப்பிடலாம்.
சித்த, ஆயுர்வேத மருத்துவநூல்களிலே நோய்களுக்கான காரணங்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், ஒருமனிதனுக்கு நோய் இரண்டுவிதமாக ஏற்படலாம் என்று கூறப் பட்டுள்ளது. முதலாவதாக மனம் சம்பந்தப் பட்டதாக ஏற்படலாம். இரண்டாவதாக உடல் சம்பந்தப்பட்டதாக ஏற்படலாம். மனம் சம்பந்தமான நோய், உடல் சம்பந்த மான நோயை ஏற்படுத்தக்கூடும். அது போல உடல் சம்பந்தமான நோய் மனத் தைப் பாதிக்கவைக்கக்கூடும். எனவே, நோயாளிக்குச் சிகிச்சையளிக்கும்போது சில சந்தர்ப்பங்களில் மனேதத் துவ ரீதியா க (Psychological Treatment) siggysGavajor டியது அவசியம் என்றும் இந்திய மருத்துவ நூல்கள் கூறுகின்றன. இத்தகைய கருத்தை வள்ளுவரின் காமத்துப் பாலிலே காணக் கூடியதாக உள்ளது. உதாரணத்துக்கு ஒரு குறள் வருமாறு :
* பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து "
(குறள் 1102)
நோய்க்கு மருத்து வேறு பொருள்களாக இருக்கின்றன. ஆளுல் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந் தாக இருக்கின்ருள் என்பது குறளின் பொரு ளாகும். இக்குறளை நேரடியாக மருத்துவத் துடன் சம்பந்தப்படுத்த முடியாது. எனி னும், மனத்தைப்பற்றி வள்ளுவர் எடுத்துக் கற முற்பட்டிருப்பதை இக்குறள் முலம் கண்டுகொள்ளலாம்.

Page 47
சமூக மருத்துவன் மக்களுக்கு அவ்வப் போது ஏற்படுகின்ற நோய்களை அறிந்து அந்நோய் தனி ஒருவரையோ அல்லது சமூ கத்தையோ மீண்டும் அணுகாதிருப்பதற் குரிய போதனை முறைகளைச் சமூகத்தினுள் நுளேந்து அறிவுரை செய்கின்றன். இங்கு தூரப்பார்வை அவசியமாகின்றது. இத் தகு தூரப்பார்வை கொண்டவராக வள்ளுவருங் காணப்படுகின்றர். இவர் சார்ந்த மருத்துவ நிறுவனம் அவர் அங்கம் வகித்த சமணப் பள்ளியாகும். அங்கு கல்வி, மருந்து, சம யப் போதனை, உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றின் அடிப்படையில் தினந்தோ றும் வந்துபோகின்ற அல்லது வந்து தங்கி யிருக்கின்ற பல்வேறுபட்ட மக்களுக்குத் தின மும் அவர் அறப்போதனை செய்து நன்கு பயிற்சி பெற்றிருந்தார். அப்போதனைகளின் வடிவமே திருக்குறள். இப்போதனைகளிற் பெரும்பாலானவை உளப்பிணி சார்ந்திருந் தவையாகும். இவ்வுளப்பிவிப் போதனை கள் மூலம சமூகத்தை உடற்பிளி அணுகா வண்ணம் பாதுகாப்புக் கொடுக்கிருர் வள்ளு
SY
சமூக மருத்துவம் என்பது தனிமனித னுக்கும் அவன் சார்ந்த சமூகத்திற்கும் உரியதாகும். மனிதன் ஒவ்வொருவனும் தன்செய்கையினல் தனக்கும், பொதுப்பட்ட முறையிற் சமூகத்திற்கும் பாதிப்பினை நேரடி டாகவோ அன்றி மறைமுகமாகவோ ஏற் படுத்துகின்றன். பொய்மையினல் ஒருவன் தான் தப்பித்துக்கொள்ள முனைகிருன். ஆனல் அப்பொய்மையில்ை சமூகம் பாதிப் படைகின்றது. எனினும் தான்கூறிய பொய் யினுல் அவனே இறுதியிற் பாதிப்படைகின் முன். " தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்"
(குறள் 293)
என்ற குறளுக்கு ஏற்ப பொய்மையாளன் மனநோயாளியாகின்ருள்.

1 கோபங் கொள்ளாதே மனமே" என்று கடுவெளிச்சித்தர் பாடினர். சினம் கூடாது என அறங்கள் போதிக்கின்றன. நவீன மருத்துவநூல்களும் சினங்காத்தல் அவசியமென்பதை வற்புறுத்துகின்றன. சினங்கொள்வதன்மூலம் உடல், உளநோய் களாற் பாதிப்புறுகின்றது. அதஞலேயே வள்ளுவரும் பின்வரும் குறள்களில் வெகு ளாமைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ருர்:
* தன்னைத்தாள் காக்கின் சினங்காக்க
. asrarrãsrdo தன்னையே கொல்லும் சினம் "
(குறள் 305)
"இறந்தார் இறந்தார் அளேயர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை "
(குறள் 310)
சுத்தம் சுகம் தரும் " என்பது பழ மொழி. சுத்தம் அகச்சுத்தம் புறச்சுத்தம் என இருவகைப்படும். வள்ளுவர் அகச்சுத் தம் பற்றிக் கூறும்போது மனத்தூய்மை யைக் குறிப்பிடுகிருர். அதுவே அறமும், நல்வாழ்வு நெறியுமென்ருர். இதனைப் பின் வரும் குறள் விளக்குகின்றது : * மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற"
(குறள் 34)
சமூகப் பழக்க வழக்கங்கள் (Socialbehaviour) rep5 9gă*956ăsir (Social decipline) ஆகியவற்றை உரியமுறையிற் பின் பற்றும் சமூகத்தினர் நல்வாழ்வு பெறுகின் றனர். சமூகநலன் பேணப்படுகையில் தனி மனித நலனும் பாதுகாப்புப் பெறுகின்றது. சமூகப் பழக்கவழக்கங்களும் சமூக ஒழுக்க நெறிகளும் சிர்கெடும்போது சமூகம் கெடு விறது; சமூகப்பிணிகளும் (Social diseases) தலயெடுக்கின்றன அதனல் தனிமனித நலன்களும் பாதிப்படைகின்றன. இக்கருத் துக்களை மையமாகக் கொண்டு ஒழுக்கவியல்

Page 48
கறும் பல அதிகாரங்களை வள்ளுவர் திருக் குறளில் படைக்கலாஞர்.
சமூகப் புரிந்துணர்வும் (Social understanding) தனிமனித நலனுக்கு மிகவும் இன்றி யமையாத ஓர் அம்சம் என்பதை யுணர்ந்த வள்ளுவர், ' உலகத்தோடு ஒட்ட ஒழு கல்." (10) பற்றிக் குறிப்பிடுகின்ருர், பிறருக்கு இன்ன செய்யா திருத்த ல் வேண்டும். அவ்வாறு ஒழுகுவதன் மூலமே மற்றவரும் சுகமாக வாழலாம் என்பதைப் பின்வரும் குறள்கள் விளக்குகின்றன.
*" மறந்தும் பிறன்கேடு சூழற் 5 சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு."
(20 ) ** பிறர்பழியும் தம்பழியும் நானுவார்
நானுக்கு உறைபதி என்னும் உலகு " (1015)
சமூகத்தில் பல்வேறு வகைப்பட்டோர் காணப்படுகின்றனர். இவர்களில் உறுப்பு ஊனமுற்று வலது குறைந்தோர், அவலட் சணமாஞேர், திருமணமாகாது தவிப்போர், ஏழைகள் முதலியோர் சமூகத்தில் நடமாடும் போது இவர்களையும் மனிதநேயத்தோடு தேசித்து உறவாடவேண்டியது மிக இன்றி யமையாததாகும். ' உருவுகண்டு எள்ளாமை வேண்டும்.’’ என வரும குறளில் (667) இக்கருத்தினை வள்ளுவர் வற்புறுத்துதல் சமூக நலன் கருதிய சிந்தனையாகும்.
மருத்துவத்துறையில் மட்டுமன் றிப், பொதுக்கல்விப் பாடநெறியிலும் பாலியற் கல்வி (Sex education) யின் முக்கியத்துவம்

வற்புறுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் நல மாக வாழ்வதற்குரிய போதனைகளைக் கூறும் வள்ளுவர், முதலில் அறநெறி, பொருள்நெறி புகட்டி, ஈற்றில் இன்பநெறி போதிக்கிருர்
காமத்துப்பாவில் காதலன் - காதலி, கண வன் - மனைவி ஆகியோர் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை மிக விரிவாக விளக்கியுள்ளார். மேலும் பொருட்பாலில் வரும் " புணர்ச்சி பழகுதல் வேண்டாம்.' (785) என்று கூறும் விடயங்களும் ஈண்டும் பொருந்துவனவாகும்.
வள்ளுவர் தம் நூலிலே இனியவை கூறல், அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, தீவினை அச்சம், வாய் மை, வெகுளாமை, உட்பகை, வரைவின் மகளிர் முதலிய அதிகாரங்களிலே கூறுகின்ற விடயங்களை உற்று அவதானிக்கும்போது ஆங்கு உடற்பிணி உளப்பிணி சார்ந்த விட பங்களேயே கூறியிருத்தலைக் கண்டுகொள்ள Gantih.
எனவே, மருந்து " என்ற தனி அதி காரத்தில் மட்டுமன்றி, ஏனைய அதிகாரங் களிலும் வள்ளுவர் கூறியுள்ள கருத்துக்கள் பலவற்றிற்கும் இந்திய மருத்துவநூல்களிற் கூறப்பட்டுள்ள கருத்துக்களிற்கும் பெரு மளவு ஒற்றுமை இருப்பது புலப்படுகின்றது. இந்திய மருத்துவம்ானது இந்திய மக்களின் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவையாகும். எனவே, இந் திய மக்களின் அறவாழ்க்கையை எடுத்துக் கூற முற்பட்ட வள்ளுவரின் குறள்களிலும் மருத்துவக் கருத்துக்கள் இடம்பெற்றுள்ள
f
மை இயல்பானதே. ”

Page 49
ஆசாரக்சே ஆரோக்கிய வாழ்
'சுத்தம் சுகம் தரும்" என்ற போத ஆனயை மக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து அதன்வழி ஒழுகுவதற்குரிய நாளாந்த ந!ைமுறைகளைத் தொகுத்துக் கூறும் ஓர் அற நூலே ஆசாரக்கோவை. (ஆசாரம் = ஒழுக் கம்; ஆச ரக்கோவை = ஒழுக்கத் தொகுதி). பல நூற்ருண்டு காலமாக வடமொழிச் சுருதி நூல்களிலும் அறநூல்களிலும் கூறப் பட்டு வந்த அரசநீதி, இன்பநீதி, வழிபாட்டு முறை, உண்ணல், உறங்கல், உடுத்தல், உறவாடல் முதலிய பல்வேறுபட்ட ஒழுக்க நெறிமுறைகளைத் தமிழில் ஒரு ங் கே தொகுத்துக்கூறும் நூலே ஆசாரக்கோவை என்பதை அதன் உரையாசிரியரான செல் வக்கேசவராய முதலியார் தாம் பதிப்பித்த ஆசாரக்கோவையின் முன்னுரையிற் (பக் 3 - 4) குறிப்பிட்டுள்ளார். இந் நூ ல் ஆசிரியர் திருவாயிலாய திறல்வன்கயத் தூர்ப் பெருவாயின் முள்ளியார் ஆவர்.
சங்கமருவிய காலத்தெழுந்த அறநூல் கள் பொதுவான அறஒழுக்க நெறிகளைப் போதிப்பனவாக அ  ைம ய, இந் நூ ல் நாளாந்த வாழ்க்கையில் நாடோறும் பின் பற்றவேண்டிய ஒழுக்கநெறிகளை வற்புறுத் துவதாக அமைந்துள்ளது. நூறுபாடல்களை கொண்டஇந்நூல் "ஆசாரவித்து (1) இவை எனத் தொடங்கி "ஆசாரம் வீடுபெற்ருர்' (100) என முற்றுப்பெறுகிறது. பழந்தமிழ் தூல்களில் நாளாந்த நடைமுறை ஒழுக்கம் கூறும் தனி நூலில்லை, அக்குறையை ஆசா ரக்கோவை நிறைவு செய்கிறது. இந்நூல் கூறும் ஆசாரங்கள் ஆரோக்கிய வாழ்வுக்கு எவ்வகையில் மக்களை நெறிப்படுத்துகின்றன என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மக்கள் மத்தியில் "இப்படித்தான் வாழ வேண்டும்" என்று விதிமுறைகளை வகுத்துக்

காவையில்
வுப் போதனைகள்
கூறும்போது அவை யதார்த்தமாக இருத் தல்வேண்டும். முக்கியமாக ஒழு க் கம் குன்றிய ஒரு சமூகத்தில் இவ்விதம் விதி முறைகளை வகுத்துக் கூறும்போது அவை யதார்த்தமாக இருந்தால்தான் மக்கள் அவற்றை ஏற்றுப் பின்பற்றி நடக்க முற்படு வர். அந்தவகையில் ஆசாரக்கோவையில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை நோக்குமி டத்து, அவை யதார்த்தப் போக்கினைத் தழுவி எழுந்துள்ளமையைக் காணக்கூடிய தாகவுள்ளது. பொதுவான ஒழுக்கநெறிகள் மட்டுமன்றி, மக்கள் தம் அன்றுட. வாழ்க் கையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை களும் இதில் கூறப்பட்டுள்ளன, அறநூல் களிலே அகத்தூய்மைக்கு மட்டுமன்றிப் புறத்தூய்மைக்கும் முக்கியத்துவம் கொடுக் கப்பட்டிருப்பதை ஆசாரக்கோவையிலேயே சிறப்பாகக்காணலாம். தனிமனித ஒழு க் கமும் சமுதாய ஒழுக்கமும் இந்நூலில் வலி யுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக் கது.
மக்கள் காலையில் துயிலெழுதல் முதல் இரவில் நித்திரைக்குப் போகும்வரை தம் அன்ருட வாழ்க்கையில் க டை ப் பிடிக்க வேண்டிய ஒழுக்கமுறைகள் நூ வின் பலவிடங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளன. அதிகாலையில் எழுவதன் மூலம் சுறுசுறுப்பு புத்தித்தெளிவு, துர்க்குணங்கள் அகல்தல் வாத, பித்த கபங்கள் ஆகியமூன்று உயிர்த் தாதுக்களும் தத்தம் 1/4 - 1/2 - 1 என்ற அளவு நிலையில் பொருந்தி நிற்றல் என்ற நல்நிகழ்வுகள் உடலில் ஏற்ப டு கின்றன. இதனையுணர்ந்தே முள்ளியாரும் ஆசாரக் கோவையில் அதிகாலையில் துயில் எழுதல் பற்றி அழுத்திக் கூறினர். பிரம்ம முகூர்த்தம் என்றழைக்கப்படும் வைகறைப் பொழுதில் விழித்தெழுந்து, தந்தை தா யா ரை ப் பணிந்து, அன்றைய தினம் செய்யவேண்டிய
8 7 -

Page 50
காரியங்களைப்பற்றிச் சிந் தி க்க வேண்டும். முக்கியமாகத் தன் செயலால் விளையக் கூடிய புண்ணிய பாவங்களைப் பற்றி ச் சிந்திக்க வேண்டும் (செய்.4). 'ஆ லும் வேலும் பல்லுக்குறுதி என்பதற்கமைய சிறுகோல் கொண்டு பல்துலக்கி, எச்சிலற வாய் கொப்பளித்து, வாயைத் துப்பரவு செய்யவேண்டும் (செய்.27) என ஆசாரக் கோவை கூறுகிறது;
கடவுளே வணங்கும்போது காலையில் நின்றும், மாலையில் அமர்ந்தும் வழிபட வேண்டும். மாலையில் நின்று தொழி ன் பழிவந்து சேரும் என்றும்,
“நாளந்தி கோறின்றி கண்கழிஇத்
தெய்வத்தைத் தானறியு மாற்றற் றெழுதெழுக..?
(செய்.9)
என்றும் வழிபாடுபற்றிக் கூறப்படுகின் 2து. ‘இஷ்ட தெய்வத்தை” தனக்குத் தெரிந்த முறையில் வழிபாடு செய்க எனக் *றுவதால், மதபேதத்தைக் கரு தாது, ஒழுக்கப்போதனைக்கு ஆசாரக்கோவை முக் கியத்துவம் கொடுத்துள்ளமை தெளிவா கின்றது.
அடுத்து நீராடுவதற்குரிய பத்துச் சித்தர்ப்பங்கள் நூலின் பத்தாம் பாடலிற் சிறப்பட்டுள்ளன. உடலைத் தூய்மையாக வைத்திருப்பதற்காகத் தினமும் நீரா ட வண்டும். அன்றேல் பல்வகை நோய்க் கிருமிகள் உடலிற்படிந்து நோய்களை ஏற்ப டுத்திவிடும். இதஐண வள்ளுவர் ‘புறத் தூய்மை நீரால் அமையும்' என்று பாடினர்.
“ஆற்று நீர் வா தம் போக் கும்" ன்பது பழமொழி. ஆற்றுநீரிலும் ஊற்று நீரிலும் தாதுப்பொருட்கள் நிறைந்துள்ளன *ங்கை காவேரி முதலிய புண்ணிய நதிக விலே தீர்த்தமாடினற் பிணிபோம் என்பது ծԼճայ5ւbւն):#603, ஆனல் அதில் மருத்துவ
3 -س-

உண்மை இருப்பதையறிந்தே ஆன்ருேர்
ஆற்றுநீரில் நீராடல் நன்றென்றனர். நீராடும்போது நல் ல றிவு  ைட யோர் "நீந்தார், உமியார், திளையார், விளையா டார், காய்ந்ததெனினும் தலயொழிந் தாடார் ‘(செய், 14) என நீராடவேண்டிய முறைகள் பற்றியும் உடுத்த ஆடையை நீருட் பிழிதல் தகாது (செய். 11) எனவும் கூறப்பட்டுள்ளது.
பஞ்சபூதங்களைப் புனிதமாகப் பேணிக் காப்பாற்றவேண்டும் என ஆசாரக்கோவை கூறுகிறது (செய். 15). சித்தமருத்துவம் இயற்கையுடனும், சமயத்துடனும் னிப்பிணைந்ததாகும். அண்டத்திலுள்ளது பிண்டத்திலும், பிண்டத்திலுள்ளது அண் டத்திலும் உள்ளதென்பது திருமூலர் கருத்து இதனை அடிப்படையாகக் கொண்ட தே சித்த மருத்துவம். வெளிப்புறக் காரணி களால் மனிதனுக்கு நோய் ஏற்படுகிறது. இதற்குச் சூழல்மாசுபடுதல் (Environmental pollution) 5,7 J Goofurt (5' வெளிப்புறச் சூழலிலிருந்தே மருந்து பெறப்படுவதால் சூழற் பா து கா ப் பு அவசியமாகின்றது. உலகம் பஞ்ச பூதங்களாலானது; ஆகாரங் களும் ஒளடதங்களும் பஞ்ச பூதங்களாலா னவை. சூழலில் இருந்து கிடைக்கக்கூடிய மருந்து வகைகளைத் தாவரவர்க்கம் விலங்கு வர்க்கம், தாது வர்க்கம் என்று பகுததுக் கூறுவர். பஞ்சபூதச் சேர்க்கையினுலான ஆகாரங்களின் மூலம் பஞ்சபூதச் G3Frij; GF 95 யிலானமனிதன் வளர்க்கப்படுகிருன். மனித உடலில் அமைந்துள்ள சப்த தாதுக்களும் பஞ்ச பூதங்களினலானவை. ஆதலினலேயே ஆசாரம் கூறவந்த முள்ளியார் பஞ்சபூதப் பாதுகாப்புப் பற்றி விதத்து கூறலார்ை.
மருத்துவ போதனையிற் சுற்றடல் பாது காப்புப் பெரிதும் கவனத்திற்குள்ளாக்கப் பட்டுள்ளமை தெரிந்ததே. முக்கியமாகச் சனங்கள் பெருமளவிற் கூடுமிடங்களில் இத்தகு பாதுகாப்பு நடவடிக்கைகள் மும் முரப் படுத்தப்பட்டிருக்கும். பொதுவிடங் களில் மலசலம் கழித்தல், உமிழ்தல் Gufrair
8 --'

Page 51
தவற்றைத் தடுக்கும் பொருட்டு 'இங்கு துப்பாதீர்கள்', 'மலசலசுடத்தைப் பயன் படுத்துங்கள்’’ முதலான அறிவு று த் தற் பலகைகளை மருத்துவ சேவைப்பகுதியினர் ஆங்காங்கு தொங்க விட்டிருப்பர். இத்தகு போ த னை யை யே ஆசா ர க் கோ வை பின்வரும் பா ட லில் விளக்கு கிற து
"புல் பைங்கூழ், கப்பி சுடலை, வழி தீர்த்தம் தேவகுலம், நிழல், ஆன்நிலை, வெண்பலி- என்று ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இரு -
- புலனும் சோரார் உணர்வுட்ையார்’ (32)
அந்தணர்களையும் பசு சூரியன், சந்தி ரன் ஆகியவற்றையும் த ன்னுடல்போல் போற்றவேண்டும் என்று ம் (செய்.15), தன்னுடம்பு, தாரம், அடைக்கலப்பொருள் தான் சேர்த்துவைத்த பொருள் என்பவற் றைப் பொன்போற் போற்றிக் காக்கவேண் டும் என்றும் (செய், 95) ஆசாரக்கோவை அறிவுரை புகட்டுகிறது.
மக்கள் தம் நல்வாழ்விற்கு வழிகாட் டிகளாக மாதா, பிதா, குரு, தெய்வம், அரசன் ஆகியோரைக் கொள்வதோடு அவர்களைத் தேவரைப்போலத் தொழு தெழல் வேண்டும் எனவும், அவர் கள் சொற்கேட்டல், அவர்கள் கூறும் நெறியில் நடத்தல், அவர்களைக் கண்டவுடன் எழுந்து மரியாதை செய்தல் முதலான ஒழுக்கங் களையும் பின் பற்ற வேண் டும் (செய் 18,62) என்றம் கூறுகிறது
அந்தணர்க்குச் சற்று அதிகமாகவே முக்கியத்துவமளிக்கிறது இந்நூல். ஏனெ னில், அறவாழ்க்கையில் மேம்பட்டவர்கள் அந்தணர்களாவர். வள்ளுவர் கூட
"அந்தணர் என்போர் அறவோர்
மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்”
(குறள் 30) என்று குறிப்பிட்டுள்ளார்.
ཁམ--3

இந்நூலாசிரியரான முள்ளியார் ஓர் அந்தணர். அதனுற்போலும் காலஇடவயப் பட்டு மாறுபடுகின்ற தமிழ்ச் சமுதாயத் தைச் சமூகக் கட்டுப்பாட்டிற்குள் நிலை நிறுத்தும்பொருட்டுநாளாந்தம் ஒழுகவேண் டிய ஒழுகலாறுகளை முள்ளியார் ஆசாரக்
கோவையாகப் பாடினர் எனலாம். இதிற் கூறப்படும் நாள் ஒழுக்கங்கள் யாவராலும் போற்றக்கூடிய பொது நெறி யா க வே காணப்படுகின்றன.
தக்கணை, வேள்வி, தவம், கல்வி ஆகிய நான்கையும் முறைப்படி கைக்கொள்ள,ா வி டி ன் கே டு வ ரு ம்; எ ச் சி லோ டு இருப்பவர்கள் பார்ப்பாரையும், தே வ ரை யும், பசுவையும் தீண்டக்கூடாது, பார் ப் பா ரிட மிரு ந் து ப சு வை க் கொடையாகப் பெறுதல் கூடாது; பார்ப் பார், தவசிகள், பெண்கள் பொதி சுமந்தவர் முதலியோர்க்கு வழிவிட்டு விலகிநடக்க வேண்டும்; அட்டமி முதலிய நாட்களில் பார்ப்பார் வேதமோதலாகாது; பெரியோர் பார்ப்பார் என்போருக்கிடையேயும்,விளக் குக்கும் ஒருவர்க்குமிடையேயும் ஊடறுத்துச் செல்லக் கூடாது; அந்தணரைத் தமது குரவரைப்போல் மதித்து ஒழுகல் வேண்டும்;
'தலைஇய நற்கருமஞ் செய்யுங்கால் என்றும் தொலைவில்லா அந்தணர் வாய் நாள் கேட்டுச் செய்க” (செய்-92)
ஏனெனில் அவர் வாய்ச்சொல் என்றும் பிழைப்பதில்லை என்றும் ஆசாரக்கோவை கூறுகிறது. எனவே அறவாழ்க்கைக்குக் குற்றமில்லாத அந்தணர்நெறி நடப்பதே நன்மை தரும் நல்வழி என்று ஆசாரக் கோவை கருதுகிறது
(செய், 3, 5, 47, 64, 90).
உணவுண்ணும் முறையிலும் கூட ஒழுக் கத்தைப் போதிக்க முற்படும் சிறப்பினை
யும், ஆசாரக் கோ வை யிற் காணலாம்.

Page 52
நீராடிக் கால் கழுவி, வாய்துடைத்துக், காலீரம் காயுமுன்னரே உணவுட்கொள்ள வேண்டும்; உண்ணும் போது மங்கலத் திசையாகிய கிழக்கு நோக்கி அமர்ந்து உண் கலத்தைச் சுற்றி மண்டலஞ் செய்து (நீரி றைத்து) உணவிலே கருத்து உடையோனப் மெளனமாகவும் நிர்ச்சிந்தையாகவும் உண வுட்கொள்ள வேண்டும் (செய் 18, 22). அமர்ந்து உண்ணவேண்டும் என்று கூறிய திலிருந்து, நின்றுண்ணும் வழக்கமுடைய சமணநெறி விலக்கப்பட்டுள்ளது. உணவிற் கருத்தில்லாமல் சிந்தைகுழம்பி வேருெ ன்றை நினைப்பவனுல் உணவின் சுவையை அறிந்து அதன் பயனை அறியமுடியாது. என வேதான் நிர்ச்சிந்தையாக உணவில் கருத் தைச் செலுத்தவேண்டும் என்று கூறப்பட் டுள்ளது,
ஆசாரக்கோவை தோன்றிய காலத்தில் நாட்டில் நிலவிய கடும் பஞ்சத்தினுலும், போரழிவுகளாலும் பலர் உணவின்றிக் கஷ்டப்பட்டனர். பலர் உணவின்றி உயிரி ழந்தனர். இந்நிலையில் "உண்டி கொடுத் தோர் உயிர் கொடுத்தோராயினர் "அற் ருர் அழிபசி தீர்த்தல்’ என்ற குறள்மொழி முதலாகப் பல நூற்றண்டினர் உணவளித் தலுக்கு முன்னுரிமையளித்துள்ளனர். பிற உயிர்களுக்கு உணவளித் து உண்ணலே முறைமை (21); தமக்கென்று உலைஏற்றது எல்லோருக்குமாக உலையேற்ற வேண்டும் (39) என்றும் ஆசாரக்கோவை மக்களை விருந்தோம்பலில் நெறிப்படுத்துகின்றது.
விருந்தினர், மூத்தோர், பசு, பறவை பிள்ளைகள் முதலியோர்க்கு முதலில் உண் ணக் கொடுத்து, அதன் பின்னரே தான் உண்ணவேண்டும் (செய். 21) என்றும்; முதியோர் பக்கலில் அமர்ந்தும், படுத்தும் நின்றும் , கட்டிலின் மீது இருந்தும் உண் ணக்கூடாது (செய். 22-23) என்றும் கூறப் பட்டுள்ளது. கிடந்தும், நடந்தும், படுத்தும் உண்ணுவதால் உணவுக்கால்வாயினுாடாக உணவு செல்வதற்குப் பதிலாக மூச்சுக்குழா யினூடாக நுரையீரலை அடையலாம். இத
4 سس

ஞல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரண அபா யத்திற்குமிடம் உண்டாகிறது. இத்தகு அவஸ்தைகளைத் தடுப்பதற்காகவே ஆசா ரக்கோவை போதனைகளைக் கூறுகின்றது. பெரியோருள்ள பந்தியில் அமர்ந்துண்பவர் அவர் உண்டு முடியுமுன் எழக்கூடாது என் றும் வலியுறுத்தப்பட்டுள்ளது (செய். 24).
கைப்பன வெல்லாங்கடை தலை தித்திப்பன மெச்சும் வகையாலொழிந்த விடையாகத் துய்க்க முறைவகையாலூண்" (செய். 25)
என்று உணவு உட்கொள்ளும் போது முதலில் இனிப்புச் சுவையுள்ள பண்டங்க ளையும், இறுதியில் கைப்புச்சுவையுள்ள பண் டங்களையும், இடையில் ஏனைய சுவையுள்ள பண்டங்களையும் உட்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பண்டைத் தமிழரது உணவுப் பழக்கத் தில் இன்சுவை தரும் கனிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டமை பற்றிய செய்திகள் பெரும்பாணுற்றுப் படையிற் கூறப்பட்டுள் ளன. அவர்கள் பல வகைக் கணிகளையும் உணவிற் சேர்த்துக் கொண்டனர். உணவு உட்கொள்ளும் போது முதலில் இனிப்புச் சுவையுள்ள பண்டங்களை உண்ணவேண்டும் என்ற மரபு பெரிதும் பேணப்படுவதாக இல்லை. ஆனல் பாண்டிச்சேரியில் வாழ் மக்களிடம் இந்த உணவுப் பழக்கம் இருப்ப தைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
மருத்துவரீதியாக நோக்கும் போதும் இவ்விதிக்குப்புறம்பாக உண்ணின் நோய்க்கு இடமளிக்கும் என்று கருத க் கூ டி யதா க உள்ளது. சித்த ஆயுர்வேத மருத்துவர் சுவையைப்பற்றிக் குறிப்பிடுகையில் பஞ்ச பூத அம்சப்படி இனிப்பு சுவையில் குருகுண மும் (Heavy கைப்புச் சுவையில் இலகு குணமும் (Light) மிகுதியாக இருப்பதாக கூறுவர் எனவே இனிப்புச்சுவை சீரணம டைந்து உடலாற்கிரகிக்கப்படுவதற்கு அதிக
) --

Page 53
நேரம் தேவைப்படுவதால் அதனை முதலில் உட்கொள்ள வேண்டும் என்றனர். இலகு குணமுள்ள பண்டங்கள் இலகுவில் சீரணித் துவிடுமாதலால் அவற்றை இறுதியாக உட் கொள்ளலாம். எனவே இவ்வித அடிப்ப டைக்கருத்து ஆசாரக்கோவையில் இடம் பெற்றிருப்பதை நோக்குமிடத்து மக்களின் ஒழுக்கத்திற்கு மட்டுமன்றி உணவுப்பழக் கத்தினலும் பிணிகளின்றி நல்வாழ்வு வாழ் வதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டி ருப்பதைக் காணலாம்.
உண்கலத்தைப்பற்றிய விதியைக் கூறு கையில் உண்கலம் மிகச் சிறிதாக இருத் தல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள் ளது. சிறிய கலத்தில் உண்ணவேண்டும் என்ற கூற்று மறைமுகமாக உணவைச் சுருக்கவேண்டும் என்ற கருத்தை வலியு றுத்துகிறது போலத் தோன்றுகிறது. மிகு தியாக உட்கொள்வதனல் பிணிகள் ஏற் படுவதற்கும் வழிகோலும் என்ற உண் மையை உணர்ந்தே இவ்விதம் கூறப்பட் டுள்ளது போலும்,
திருக்குறளிற் கூட
இழிவறிந்து உண்பான் கண் இன்பம்போல -நிற்கும் கழிபேரிரையான் கண் நோய்' (குறள் 946)
என்று கூறப்பட்டுள்ளமை நோ க்க ற் குரியது.
உண்டபின் எச்சிலற வாய் கொ ப் பளித்து, நீர்பருகவேண்டுமென்று போதிக் கப்பட்டுள்ளதுடன் விருந்தினரை உபசரிக் கையில் அவர்கட்கு உணவு ம ட் டு ம் கொடுத்தாற் போதாது, நகைமுகத்துடன் இன்சொற்பேசி உரையாடுதலும் கால்கழுவ நீரும், இருக்க ஆசனமும், படுக்கப்பாயும் படுத்தற்கு இடமும் கொடுக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது (செய் 54) .
- 4

நித்திரை செய்யும் முறையைப் பற் றிக் குறிப்பிடுகையில், நித் திரைக் குப் போகமுன்னர் கால்கழுவி, ஈரம் காய்ந்த பின்னர் கைகூப்பித் தெய்வந்தொழுது, வடதிசையிலோ, கோணத்திலோ தலை வைக்காது படுத்துத் தூங்குதல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது (செய் 19,30) 'all liGs தலைவைத்து உறங்காதே’’ என்பது நாட்டார் வழக்குத்தொடர். சுழ லும் பூமண்டலத்தின் ஈர்ப்புவிசை வட திசைநோக்கிப் பாய்ந்துகொண்டிருக்கிறது. வடக்கே தலைவைத்துறங்கும்போது பூமி யின் காந்தக் கவர்ச்சி ஈர்ப்பு உடலிற் பாய்ந்து செல்வதால் தலைச்சுற்று, தலையிடி, தீயகனவுகள், நித்திரையின் மை முதலி யன ஏற்பட வாய்ப்பாகின்றது. ஆதலின லேயே ஆன்ருேர் வடக்கே தலைவைத்து உறங்குவதைத் தடுத்தனர். இவ்வகையில் ஆசாரக்கோவையும் இவ் வி ட யத் தில் கவனம் செலுத்திற்று.
அந்திப்பொழுதில் கிடத்தல், வ பூழி நடத்தல், வெகுளல் முதலியன செய்யக் கூடாதாம் (செய்.29).
பொது மகளிர் பற்றி ய அச் சம் இந்நூலிலும் காணப்படுகின்றது. புகழ் வேண்டுவோர் பரத்தையரின் அ ழ கை நோக்கமாட்டார். அறிவுடைய சான்றேர் பெண்களை நிமிர்ந்து நோக்கார். அவர் களைப்பற்றி எடுத்துப் பேச மா ட் டா ர் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளதுடன் பரத் தையர் வாழும் இடத்திற்கருகில் குடியி ருந்தால் சந்தேகத்தால் மனைவியர் மனம் மாறுபடும் என்று கூறி, அவ்வித இடங் களிற் குடியிருக்க வேண் டாம் என்றும் ஆசாரக்கோவை (செய்.82) கூறுகிறது. புலன்வழிப்போகாது மனதைலுருநிலைப்படுத் திவைத்திருப்பதனுலும், பொறுமையைக் கடைப்பிடித்தலாலும், தீச் செயல்களில் மனதை அலையவிடாது நன்னிலைப்படுத்தி வைத்திருத்தலாலும் புலன் அடக்கம் ஏற் படுகிறது. இதனுல் உளநோய்களுக்கு ஆட் படர்மல் அமைதியுடன் வாழவாய்ப்பேற்

Page 54
படுகிறது. சமூகத்தில் நற்கீர்த்தியுடனும் இன்பமாகவும் வாழலாம் என்பதைப் பின் வரும் பாடலால் ஆசிரியர் விளக்குகிறர்.
'பிறர்மனை கள் களவு சூது கொலேயோடு அறன் அறிந்தார் இவ்வைந்தும் நோக்கார்- திறன்இலர் என்று எள்ளிப்படுவதுTஉம் அன்றி நிரயத்துச் செல்வுழ உய்த்திடுதலான்” (செய், 37)
இப்பாடற் பொருளையே வள்ளுவரும் "பொறிவாயில் ஐந்தவித்தான். (6) என்ற குறளில் விளக்கினர். மனம் பொறி களைத் தூண்டுவதனல் ஆசைகளும் துன்பங் களும் ஏற்படுகின்றன. இதனுல் இத்தகை யோர் பல்வகை நோய்களுக்கு ஆளாகின் றனர். இதனுல் புலனடக்கத்தின் மூலம் நோய்கள் வராமல் தடுக்கலாம் என்பது புலனுகின்றதன்றே. எனவே ஆரோக்கிய வாழ்வுக்கு உடலும் உள்ளமும் ஒத்துழைக்க வேண்டியதன் அவசியம் வற்புறுத்தப்படு கின்றது.
ஏனைய அறநூல்களைப் போன்று ஆசாரக் கோவை இல்வாழ்க்கையைப் பழித்துரைக்க முற்படவில்லை. முறையான இ ல் வாழ் க் கையை அது வலியுறுத்திக் கூறுகின்றது. மனைவியர்க்கிடையிலான உறவை மிகத் தெளிவாக ஆசாரக்கோவை எ டு த் து க் கூறுகின்றது. மனைவியர்க்குப் பூப்பு நிகழ்ந் தால் "மெய்யுறலாகாத நாள் மூன்றின் கண்ணும்' கணவன் அவரை நோ க் க க் கூடாது என்றும், நீராடிய பின்பு பன்னிரு நாளும் அவரைப்பிரியாது சேர்ந்திருக்க வேண்டும் என்றும் ஆசாரக்கோவை கூறு கின்றது. இதுவும் உடனலத்தின் பாற்பட்ட போதனையேயாகும். (GFti-43)
இந்து மதத்தில் 'சந்தான விருத்தி இல்லாதவர்க்கு நரகம் கிட்டும்" என்றெரு கொள்கையும் உண்டு. கணவன் மனைவி உறவானது காம இன்பத்திற்காக அன்றி,
- 4

சந்தான விருத்தியை நே 1 க் க ம |ாக க் கொண்டே எழுந்தது என்று இந்து மதம் கூறும். ஒரு பெண் பூப்பெய்தி நீராடியபின் பன்னிரு தினங்கள் வரையே கருத்தரிக்கும் வாய்ப்பு கூடுதலாகவுண்டு என்பது மருத்துவ ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை ஆகும். இதனைக் கருத்திற் கொண்டே ஆசாரக்கோவை ஆசிரியரும் இவ்விதம் விதிவகுத்திருக்கிருர் போற்றேன்றுகின்றது. இலக்கண விளக்கத்தை எழுதிய வைத்திய தாதி நாவலர் கூட,
"பூத்தகாலைப் புனேயிழை மனைவியை
நீராடியபின் ஈராறுநாளும் கருவயிற்றுறு உங் காலமாதலின் பிரியப் பெருஅன்பரத்தையிற் பிரிவேன்'
(அகத்திணையியல் 87ம் சூத்)
என்று கூறியிருப்பது இங்கு நோக்கற்பாலது
நற்குலப்பெண்டிரின் ஒழுக்கத்தைக் கூறுமிடத்து, அவர்கள் தம் கணவனின் உடல் வடிவத்தையன்றி ஏனைய ஆடவரது மேனி எத்துணை அ ழ கு  ைடய தே னு ம் நோக்கார்; தம் உடலின் வடிவத்தையும் நோக்கார்; தலைமயிரைக் கோத7ர்; கை நொடிக்கார் (செய், 77) என்று கூறப் பட்டுள்ளது. இவ்விதம் ஆசாரக்கோவை வலியுறுத்துவது பெண்களின் ஒழுக்கநெறி குன்றிவிடக்கூடாது என்ற எண்ணத்தினற் போலும் .
நல்லசெல்வத்தை வே ண் டு வோ ரீர் வைகறைப் போதில் எழுந்து வீட்டைச் சுத்தம் செய்து, கலங்களைக் கழுவி, சாணநீர் தெளித்து, நீர்ச்சால் கரங்களுக்கு மலர ணிந்து, பின் அடுப்பில் தீமூட்டுதல் வேண் டும் என்று இல்லம் பேணும் முறைமை பின்வரும் பாடலில் கூறப்பட்டுள்ளது.

Page 55
"கட்டுக் களைந்து கலங்கழிஇ யில்லத்தை ஆப்பிநி ரெங்குந் தெளித்துச் சிறுகாலை நீர்ச்சால் கரக நிறைய மலரணிந் தில்லம் பொலிய அடுப்பினுள் தீப்பெய்க நல்லதுறல் வேண்டுவார்?"
(செப். 48)
அடுத்து, ஆசாரக்கோவையில் கல்வி கேள்வியிற் சிறந்தோரின் செயல்கள், மன்னருடன் பழகும் முறை, நாவடக்கம், பெரியோரவையிற் செய்யத்தகாத செயல் கள், நன்மாணுக்கரின் கடமை, ஒருவரிடம் ஒன்றைச் சொல்லும் முறை என்பனபற்றியும் வி ரி வா க எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கல்வி கேள்வியிற் சிறந்த பெரியோர் பலர் நிறைந்த அவையிலே பிறரைப்பழித்து, இழித் துப் பேசார்; உறங்க ர்; தம்மனச் சாட்சிக்கு ஒவ்வாத செயல்களைப் பிறருக் காகச் செய்யார்; காரணமின்றி வறியாரை இகழ்ந்துரையார்; தன்னலங் கருதி ஒரு போதும் செயலாற்றர்; போர்முனை, கள் குடித்தோருள்ள இடம்; வேசையர் வாழும் சேரி முதலிய இடங்களை விரும்பார்; வஞ்சனை உரையும், வீண் பேச்சும், நாலடக் கமின்றிய பேச்சும், பிறரைப் பழித் துரைக்கும் பேச்சும் பேசார் என ஆசாரக் கோவை (செப். 50, 52, 55) பெரியோ ருக்கு இலக்கணம் வகுக்கின்றது. ஒருவரிடத் தில் ஒன்றைக் கூறும் முறைபற்றி ஆசாரக் கோவை பின்வருமாறு கூறுகின்றது.
" விரைந்து ரை யார் மேன்மேலுரையார்
பரந்துரையார் பாரித்துரையார்
ஒருங்கெனத்தும் சில்லெழுத்தினுலே பொருளடங்கக் காலத்தால்
சொல்லுக செவ்வியறிந்து" (செய் 76)
இதனை வள்ளுவர் சொல்வன்மை (65) என்ற அதிகாரத்தில் முன்னரே விளக்கிப் போந்தார்.

பெரியோரவையிலும், அரசன் முன்னி லையிலும் சிரித்தல், கொட்டா விவிடல், தும் முதல், காறியுமிழ்தல், ஆடைகளைதல், காதுசொறிதல், கை மேலெடுத்துப் பேசல், மாதர்களை நோக்கல் முதலியன செய்யக் கூடாது (செய், 73, 75). அரசனுடன் பழகும்போது எச்சரிக்கையைக் கடைப் பிடிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டுள்ளது.
நன்மாணக்கர் ஆசிரியர் இருவென இருந்து, சொல்லெனச்  ெச | ஸ் லி, போவெனப் போதல் வேண்டும். செவி வழியாகக் கேட்டதை மனதில் நிறுத்தி அதன்படி ஒழுகுதல் மாணவர் கடமிை யாகும் என்று மாணவர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம் கூற ப் படு கிற து (செய். 74).
பிறரைப் பார்த்து 'உமது உடம் பு நன்ருயிருக்கிறது’ என்று சு. மு த ல் விளக்கை வாயால் ஊதியணைத்தல், ஒரு பொருள் வேகும்போது அடுப்பு நெருப்பை அணைத்தல், நெருப்புச்சுடர் தம் மீதுபடக் குளிர்காய்தல் முதலியன தீய ஒழுக்கங்கள் எனக்கூறும் ஆசாரக்கோவை, பிறர் ஒரிடம் போகும்போது அவரைப் பின்னின்று அழைத்தல், எங்கே பே கிறீர் எ ன க் கேட்டல், குரவர் பெயரைக் கூறுதல், பெரியோரைப் பெயரிட்டழைத்தல், மனை வியை நெடுநேரம் கடிந்து பேசுதல் என்பன கூடாத ஒழுக்கம் என வலியுறுத்துகின்றது. பெரியோர்பக்கம் நின்று பேசும்போது வலது பக்கம் நின்று பேசவேண்டும். அவர் -தளைத் தாண்டிச் செல்வதாயின் வலது பக்கத்தால் தாண்டிச் செல்லவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
துன்பகாலத்தில் துன்பத்தைப் பொறுத் திடலும், இன்பகாலத்தில் பிறர்க்கு உதவி டலும் இடுக்கண் வருங்கால் மனங்கலங் க1 திருத்தலும், தமக்குக் கிடைத்தற்கரிய வற்றை விரும்பாமையும், அன்பற்றேர்

Page 56
இல்லம் செல்லாமையும் பெரியோர் செய லாம் என்று கூறும் ஆசாரக்கோவை, பிறர்மனை, கள், களவு, சூது, கொலை ஆகிய ஐந்தும் நரகத்துக்கு வழிகாட்டுவன என்று கூறுகின்றது.
மனிதராகப் பிறந்தவர்கள் எக்காலமும் நல்லொழுக்கத்தைக் க  ைட ப் பி டி த் தல் இயலாத ஒன்ருகும். சில சந்தர்ப்பங்களில் ஒழுக்கத்தினின்றும் விலகி நடக் க வேண் டியது தவிர்க்க முடியாததாகிவிடுகின்றது. அதனையுணர்ந்து ஆசாரக்கோவையும் ஒழுக் கத்திலிருந்து சிலவிதிவிலக்குகளையும் கூறுகின் றது போற்ருேன்றுகின்றது. அன் நிய தேசத்தான், வறியவன், நோயாளி, சிறுவன் வயதில் மூத்தோன், பயமுற்றவன், அரசுத் தொழிலில் ஈடுபட்டவன், மணமகன், உயி ரிழந்தவன் ஆகியோருக்கு ஆசாரக் கட்டுப்பாடில்லை என்று இறுதிப்பாடலில் (செய். 100) கூறப்பட்டுள்ளது.
நன்றியறிதல், பொறை யு டை மை, இன்சொல், எவ்வுயிர்க்கும் தீங்கு செய் யாமை, கல்வி, அறிவுடமை, நல்லினத் தாரோடு சேருதல் முதலியன ஆசாரத்தின் வித்துக்கள் என்று எடுத்துக்கூறும் ஆசா ரக்கோவை ஒழுக்கம்பிறழாதவர் அடை யும் பயன்களைப் பின்வருமாறு கூறுகின்றது.

'பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு நிலக்கிழமை மீக்கூற்றங் கல்வி நோயின்மை இலக்கணத்தாலிவ் வெட்டு மெய்துப -
- வென்றும் ஒழுக்கம் பிழையாதவர்" (செய், 2)
இவ்வாறு தொடக்கத்திலேயே ஆசா ரவித்துக்கள் இவை என்று கூறி, ஒழுக் கம் பிறழாதார் அடையும் பயன்களையும் கூறியிருப்பதை நோக்குமிடத்து, ஆசிரியர் மக்களைத் தம்பால் ஈர்த்து அவர்களுக்கு ஒழுக்கம் போதிக்கும் தந்திரத்தை நன்கு கையாண்டுள்ளார் என்றே கூறவேண்டும்.
இறுதியாக ஆசாரக்கோவையில் கூறப் ப ட் டு ள் ள ஒழு க் க முறை களை த் தொகுத்து நே 1 க்குமிடத்து தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தி அதன் மூலம் ச மு தா ய ஒழுக்கத்திற்கு வழிகோல முற்பட்டிருப்பது புலப்படுகின்றது. சம காலத்தில் எழுந்த அறநூல்களிற் பலமோட் சத்தையும், நற்பேற்றையும் அடிப்படை யாகக் கொண்டு ஒழுக்கத்தைப் போதித் திருக்கையில், ஆசாரக்கோவை அவற்றில் அதிக கவனம் செலுத்தாது, மக்களின் அன்ரு ட வாழ்க்கைக்கு அவசியமான ஒழுக்க நெறிகளைப் போதிக்க முற்பட்டிருக் கின்றது. அறிவியல்ரீதியாகச் சிந்தித்துப் பார்க்கும்போது இ தி ற் கூறப்பட்டுள்ள விதிமுறைகளிற் பல நடைமுறை வாழ்க் கையில் மக்களால் பின்பற்றக் கூடியனவே ஆகும்.

Page 57
இலக்கியத்தி ஏலாதி, திரிகடுக
முன்னுரை
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே திருக்குறள், ஆசாரக்கோவை, ஆகியனவற் றிற்கு அடுத்தபடியாகத் திரிகடுகம், சிறுபஞ் சமூலம், ஏலாதி ஆகிய மூன்று நூல்களிலே மருத்துவக் கருத்துக்கள் பெரிதுங் காணப் படுகின்றன. இம்மூன்று நூல்களும் பெயர மைப்பு முறையிலும், நீதி, ஒழுக்கம், நல் வாழ்வுப் போதனை முதலிய விடயங்களைப் பாடல்களிலே வகுத்துக் கூறும் வகையிலும் ஒத்துக் காணப்படுகின்றன. தோப் நீக்கி, உடல்நலம் பேணும் மருந்துச் சரக்குகளின் பெயர்களையே இம்மூன்று நூல்களும் கொண் டுள்ளன. இந்நூல்கள் செய்யுள்கள் தோறும் முறையே மூன்றும் ஐந்தும் ஆறும் ஆகிய எண்ணிக்கைகளிலான பொருள்களைத் தன்ன கத்தே கொண்டமைந்துள்ளன.
1. ஏலாதி
மனித வாழ் வுக் கு நல்லறிவுப் போதனையூட்ட எழுந்த அறநூல்களில் ஏலா தியுமொன்று. அறநூல்கள் உளப்போதனை செய்து, ஆத்மபலத்தைக் கூட்டுந் தன்மை வாய்ந்தவை. இதனிடையில் உடல் ஆரோக் கியத்திற்கும் ஏற்றவகையில் மருத்துவ ரீதி
1. பதினெண் கீழ்க்கணக்குச் சொற்

ல் மருத்துவம் : ம், சிறு பஞ்சமூலம்
யான போதனைகளும் அறநூல்களிலே கூறப் படும் பொதுத் தன்மையும் கவனிக்கப்பட வேண்டியதாகும். இதஞலேயே அறம் கூற வந்த புலவர்கள் அதனூடாக மருத்து வ போதனைகளையும் கூறலானர்கள்.
கணிமேதாவியார், மாக்காரியாசான், நல் லாதஞர் என்போர் முறையே ஏலாதி, சிறு பஞ்சமூலம் திரிகடுகம் என்ற மூன்று நூல் களையும் பாடலாயினர். இவர்கள் தம் காலத் திலே பெருவழக்குப் பெற்றிருந்த மருந்துப் பெயர்களைத் தம் நூல்களுக்கு இட்டு வழங் கலாயினர். மாக்காயர் என்ற நல்லாசிரியரி டத்தே பயின்ற கணிமேதாவியாரும் மாக் காரியாசானும் ஒருசாலை மாணுக்கர் என்பதும் புலப்படுகின்றது. ஏலாதி ஆசிரியரி கல்வி கேள்விகளிற் சிறந்தும் சோதிடத் துறையில் மேம்பட்டும் காணப்பட்டமையால் இப் புலவரைச் சான்ருேர் ‘கணிமேதாவியார்" என்று காரணப் பெயரிட்டு அழைத்திருக் கலாம். இவர் சமண சமயத்தைச் சேர்ந் தவர். உடம்பும் மிகையாக க் கருதும் சமணரும் உடல் நோய் நீக்கும் மருந்துப் பெயர்களைத் தமது நூல்களுக்கு வழங்கி யமை சிந்திக்கத் தக்கதாகும்.
பொழிவு, பக் 213

Page 58
ஏலம்
ஏலம் மருந்துப் பொருளாகவும் வாச
னைத் திரவியமாகவும் பயன்படுத்தப்படும் தன்மையது. ஏலத்தை ஆதியாகக் கொண்டு பல மூலிகைப் பொருட்களைச் சேர்த்துச் செய்யும் கூட்டு மருந்துகள் உள்ளன. அவற் றுள் *ஏலாதிப் பொடி’, ‘ரலாதித் தைலம்", *ஏலாதி வடகம்', 'ஏலாதிக் குளிகை" என்பன குறிப்பிடத்தக்கவை. இம்மருந்து களில் ஏலத்தோடு மேலும் இருபது அல்லது முப்பது மருந்துப் பொருட்கள் சேர்க்கப்படு வதாகவும் கூறப்படுகிறது. சிறப் பாக ஒர் அளவில் ஏலம், இலவங்கம், மிளகு, சிறுநஈகப்பூ தாளிசபத்திரி, கூகைநீர், சுக்கு வெல்லம் ஆகிய எட்டுப் பொருட்களும், வேறு ஒரு பாசத்தில் நற்சீரகம், இலவங் கம், மரமஞ்சள், இலாமிச்சை வேர். கார் போகரிசி, கடுக்காய், முத்தக்காசு, தெற் பொரி, சிறுநாகப்பூ, பெரும்காயம், தேன் ஆகிய பதினெரு பொருட்களைச் சேர்த்தும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. ஏலம் உடலில் ஏற்படும் வயிற்றுளைவு, வயிற்றுப் பொருட்லல் ஆகியவற்றை நீக்கும் தன்மை யது. அகற்றுவாய் அகற்றியாகவும் பசியைத் ஆாண்டுவதாகவும், சிறுநீரைப் பெருக்குவ தாகவும், கோழை அகற்றியாகவும், வெப் பத்தை உண்டாக்குவதாகவும் ஏலம் செயற் படுகின்றது.
ஏலாதி நூற்பெயர் விளக்கம்
ஏலம் முதலாக ஆறு மகுந்துப் பொருள் களால் ஆனது ஏலாதி சூரணம்" பதினன்கு பொருட்களால் ஆனது ‘ஏலாதி கிருதம்'; இருபத்தியாறு பொருட்களால் ஆனது 'ஏலாதி கணம்” என மருத்துவநூல்கள்கூறும். ஏலாதி என்பது ஏலம், இலவங்கம், சிறு தாகப்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றை முறையே ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு ஐந்து, ஆறு வராகன் எடை அளவாகச் சேர்த்துச் செய்யப்படும் மருந்தா கும் .
1. சில பாடல்களில் ( 23, 39, 67 ) ஆறுக்கு 28, 76 ) ஆறுக்குக் குறைத்தும் போதல் 4. ஏலாதி, பாடல் எண்கள் 35, 43-59, 68
- 46

ஏலம், இ ல வ கி கம் முதலாகிய ஆறு மூலிகைப் பொருட்கள் முதன்மைபெற்றுத் தயாரிக்கப்படும் ஏலாதி சூரணம் நோயைப் போக்கி, உடலுக்கு உறுதியளிக்கும் தன்மை வாய்ந்தது. இது போன்றே பெரும்பாலான பாடல்களில் ஆறு விடயங்கள் அமையப் பாடி மக்களின் அறியாமை இருளை அகற்றி உயிருக்கும் உள்ளத்திற்கும் உறுதி பயக்கும் மெய்யுணர்வை இந்நூல் ஊட்டுவதால், இது 'ஏலாதி" எனப் பெயர்பெறுவதாயிற்று.
எண்பது பாடல்களைக் கொண்டுள்ள ஏலாதி, உளப்பிணிக்கும் உடற்பிணிக்கும் உற்றதுணையாக நின்று, ஒழுக்க போதனையும் மருத்துவ போதனையும் கூறுவதாக அமைந் துள்ளமை ஆராய்த்து அறியத் தக்கதாகும்.
ஒழுக்க போதனையும் - உடல் நலம் பேணலும்
ஏல தியின் எண்பது பாடல்களில் இரு பத்தொரு பாடல்கள் ஒழுக்க போதனை கூறு வனவாக அமைந்துள்ளன. இப்போதனைகள் ஆரோக்கியமுள்ள கூட்டுறவான சமுதாய வாழ்வுக்கு வழிகாட்டுகின்றன. போஷாக் கின்மையைப் போக்கச் சத்துணவு வழங்கும் நடவடிக்கைகளே இன்றைய அரசும், சமூக நலம் பேணும் நிறுவனங்களும் எடுத்துவரு தல் கண்கூடு. மாணவர்கள், வறியவர்கள், சிறுவர்கள் (பாடல் 35 ), உடல் ஊனமுற் ருேர், முதியோர், அநாதைகள் (பாடல்53) முதலியோருக்கு நல்லுணவு அளித்துப்பேணி யோர் இவ்வுலகில் நிறைந்த வாழ்வு பெறு வர் எனக் கூறப்படுகிறது. இப்போதனையில் உணவு அளித்தோர் நல்வாழ்வு பெறுவர் எனக் கூறப்படும் அதேவேளையில், உணவு பெற்ருேர் ஊட்டச்சத்துப் பெறவும் வாய்ப் புக் கூறப்படுகிறது. மேலும்,
மேற்பட்டும்" சில பாடல்களில் ( 15, எகள் இடம்பெற்றுள்ளமை காண்க , 70, 80
mit

Page 59
*ஈன்ருர் ஈன்கால் தளர்வார் சூலார் குழவிகள் மான்ருர் வளியால் மயங்கி ஞர் க்கு ஆஞர் என்று ஊண் ஈய்த்து உறுநோய் களைந்தார் - பெருஞ்செல்வம் காண் ஈய்த்து வாழ்வார் கலந்து' (55)
என்ற இப்பாடலிலே கருவுற்றேர். கருவுயிர்க் கும் போது துன்புறுவோர், குழந்தைகள், அறிவு மயக்கமுற்றேர், வாத, பித்த, கப நோய்களாற் பாதிப்புற்றேர் -இவர்களுக்கு நல்லுணவு கொடுத்துத் துயர் தீர்க்கத் தக்க வகையிலே உதவுவோர் இவ்வுலகில் நிறை மாந்தர் ஆவார் எனப் போதிக்கப்படுகிறது.
கொலை, வஞ்சனை, புலாலுண்ணல்முதலி யன பாதகச்செயல்களாகும்.1 கொலைக்குற் றம் புரிந்தவன் தான் செய்த பாவச்செயலை எண்ணியெண்ணி மனம் நொந்து தினமும் மடிந்து கொண்டேயிருக்கிருன், எனவேதான் ஏலாதி ஆசிரியர் கொல்க் குற்றத்தைப் புரி யாதிருக்க வேண்டும் எனப் போதிக்கின்ருர்,
யம பயத்தைக் காட்டி நல்லொழுக் கத்தைப் போதிக்கும் பான்மை சைவ இலக் கியங்களிலே பெரிதுங் காணப்படும், ஆயுள் முடிவு காலம் அறிந்து வருபவன் காலன் அவன் வாளுக்கும் அஞ்சரன்; வன்கண்மைக் கும் அஞ்சான்: வனப்புக்கும் அஞ்சான் எதற்கும் அஞ்சஈது வருவான்; அவன் வரும முன்னே நல்லொழுக்கம் மேற்கொண்டு வீட்டுநெறி நிற்றல் வேண்டும்” என்பதே ஏலாதியார் நெறி.3 எனவே, மரண பயத் தைக் கருத்திற் கொண்டு ஒஈவர் ஒழுகும் போது அவர் சுகவாழ்வுப் பாதையிற் பய ணம் செய்பவராகின்ருர்,
1. “கொலை புரியான் கொல்லான் புலால்
யான் யாதும் நி3) திரியான் மண்ணவ ணவர்க்கும் மேலாய் விடும்” (2) 2. மூவர் தேவாரங்களிலும் இப்போக்கு { 3, ஏலாதி. பாடல் 1 22 4. "இளமை கழியும் பிணி மூப்பு இயையு வளமை வலி இவை வாடும் உளநாளா பாடே புரியாது-பால் போலும் செ வீடே புரிதல் விதி' (21)
m 4

மேலும் "பொய்யான் புலாலொருகண் நோக்கி, தீயன செய்யான், சிறியர் இனம் சேரான்". (செய்-14) எனவரும் பாட லிலே தீய பழக்கங்களினல் உளநோய் ஏற் பட்டு, அதுவே உடல்நோய்க்கும் காரண மாகின்றமை குறிப்பிடப்படுகின்றது. உதா ரணமாகக் கள்ளுண்ணும் பழக்கத்திற்கு ஆட்பட்ட ஒருவரின் கல்லீரல் நோய்வாய்ப் பட ஏதுவாகின்றது. இதற்குக் காரணம் புலனடக்கம் இன்மையும் சிறியோர் கூட்டு றவுமாகும் என்கிருர்,
மனிதன் தன் உடலைப் பேணி, உளக் கட்டுப்பாட்டுடன் நடக்காவிட்டால் இளமை கழியும் பிணி மூப்பு வந்தடையும் உடல் வலி குன்றிப்ாேகும். நல்லுணவு தற்பழக் கம் இல்லாது போக பஞ்சபூதச் சேர்க்கை யாலும் சப்த தாதுக்களாலும் ஆகிய இவ் வுடல் முக்குற்றங்கட்கு ஆட்பட்டு நோய்க்கு இடனுகின்றது. வயது முதிர சப்த தாதுக் க்களும் வலிமை குன்றி நோய் எதிர்ப்புச் சக்தியின்றி உளப்பிணியுடன் சேர உயிர் பிரிந்து விடுகின்றது. எனவே, வீணே அலைந்து திரியாது, உடலைப் பேணுக என்ற Gut5 னையும் அழுத்தம் பெறுகிறது.*
உளக் கட்டுப்பாடு
உயிர், உடல், மனம் ஆகிய மூன்றும் இணைந்த வடிவமே மனிதன். இம்மூன்றும் சம நிலையில் இருக்கும் போதுதான் ஆரோக் கியமாக வாழலாம். இம்மூன்றில் ஒன்றினது சமனிலை சீர்குலையுமாயினும் ஆரோக்கியம் கெடுகிறது; நோய் தொடங்குகிறது. நோய் க்குப் பரிகாரம் தேடுவதே மருத்துவம் எனவே மருத்துவர் உயிர் - உடல்-மனம் என்ற மூன்றினதும் இயல்புகள், அவற்றின்
மயங்கான் கூர்த்த அலை புரியான் வஞ்சி ரிக்கும் அன்றி-மது மலிபூங் கோதாய் விண்
வெரிதும் பேசப்படும்.

Page 60
செயற்பாடுகள் ஆகியனபற்றி அறிந்திருக்க வேண்டியவராகின்ருர்.
மனம் சமனிலையிலிருப்பதற்குப் புலன டக்கம் மிக அவசியமானது. பஞ்ச புலன் களிஞலேயே மனம் திசை திருப்பப்படுகின் றது. அதனல் மனநிம்மதி யற்றநிலை ஏற்படு கிறது. இந்நிலையில் மனம்போன போக்கிற் சென்று தீச்செயலில் ஈடுபடுவோர் ஈற்றில் நோயாளராகின்ருர்கள். இதனுலேயே அற நூல்கள் புலனடக்கத்திற்குரிய பல்வேறு வழிமுறைகளைக் கூறுகின்றன. புலனடக்கம் ஆரோக்கிய வாழ்வுக்குரிய வழிகாட்டிகளில் முக்கியமான ஒன் ருகும்.
உடல் சமனிலையிலிருப்பதற்கு உணவுப் பழக்கம் மிக இன்றியமையாதது. உணவுப் பழக்கத்தில் மாற்றம் ஏற்படும் போது உடனே நோயும் தோன்றிவிடுகிறது. மேலும் உணவுப் பழக்கத்துடன் உடலுறவுப் பழக் கத்தையும் ஒழுங்குடனும், கட்டுப்பாட்டுட னும் வைத்திருக்க வேண்டும் என்பதை ஏலாதி வற்புறுத்துவதையும் சுட்டிக் காட்ட வேண்டும். V
மருத்துவர் கடமை
மருத்துவர் தெய்வத்திற்கு அடுத்த படி பாக மக்களாற் போற்றப்படத் தக்கவர். அதற்குரிய கடமையுணர்வும் கண்ணியமும் உடையவர்களாக மருத்துவர் செயற்படுதல் வேண்டும் என்பதைப் பின்வரும் பாடல் விளக்குகின்றது;-
*கருஞ்சிரங்கு வெண்தொழுநோய். கல் வளிசாயும் பெருஞ்சிரங்கு பேர்வயிற்றுத் தீயாரிக்கு ', அருஞ்சிரமம் ஆற்றி ஊண் ஈத்து அவை தீர்த்தார் – -፴ሃዐróቻሆtrùùù போற்றி ஊண் உண்பார் புரந்து.'(57)
கருஞ்சிரங்கு, வெண்தொழுநோய், கல் லடைப்பு, வாதம், வயிற்றுத்தீ, பெருஞ்
1. திருக்குறள், கள்ளுண்ணுமை - என்ற அதி
അ 4 8

சிரங்கு முதலிய பெருநோயாளர்களுக்குச் சத்துணவு அளித்தும் மருத்துவம் செய்தும்
அவர்களது நோய் போக்க வேண்டியது. மருத்துவர் கடமையாகும். இக்கடமையை நிறைவேற்றுவோர் உலகில் அரசராகப் போற்றப்படுவார் என்கிருர் கணிமேதா Glurri.
உளநோய்த் தடுப்பு
ஒருவரது மனம் பாதிப்படையும் போது அவருக்கு இலகுவில் நோய்கள் ஏற்படுகின் றன. எனவே ஒருவரது மனத்தளர்ச்சிக்குக் காரணமானவற்றைப் போக்க முயற்சிக்க வேண்டும். பொதுவாக இழப்புக்கள் மனி தனெப் பெரிதும் தாக்குகின்றன, பேரிழப் புக்கள் உயிரையே போக்கிவிடுகின்றன. இந் நிலையிலேயே ஏலாதி ஆசிரியர் பின்வரும். பாடலைப் பாடுகின்ருர்: W
*தாயிழந்த பிள்ளை தலையிழந்த
பெண்டாட்டி வாயிழந்த வாழ்விஞர் வாணிகம்
- போயிழந்தார் கைத்தூண் பொருளிழந்தார் கண்
னிலார்க்கு ஈய்ந்தார் வைத்து வழங்கிவாழ் வார்.” (78)
அஞதைக் குழந்தை விதவை, ஏழைகள். பெருநஷ்டமடைந்தோர், விழிப்புலனற்முேர் முதலானேகுக்கு மனத்தளர்ச்சி ஏற்படாத வண்ணம் பாதுகாத்துக் கொள்ள வேண்டு மென்ற ஏலாதியார் போதனையானது, சமூக மருத்துவத்தின் பாற்பட்ட உளவியற் போத, னையாகும்.
மதுவிலக்கு
தமிழ் இலக்கியகாரரும், தமிழ்மருத்து வரும் மதுவிலக்குப் பற்றிப் பெரிதும் வற். புறுத்தி வந்துள்ளனர். திருவள்ளுவரே மது விலக்குப் போராட்டத்தை முதலில் ஆரம் பித்தவராவர். அவரைத்தொடர்ந்து வத்த அறநூல்களும் அவரது போராட்டத்தை.
asrpruh umřáša.

Page 61
முன்னெடுத்துச் சென்றுள்ளன. அவ்வகை யில் ஏலாதி ஆசிரியரும் மதுவிலக்குப் பற்றிப் பாடும்போது கள்ளுண்ணுமலும் கள்ளுண் பவரோடு சேராமலும் இருப்போர் இவ்வுல கிற் பெருவாழ்வு பெறுவர் எனக் கூறு இன்ருர்,
வலது குறைந்தோர் பராமரிப்பு
வலது குறைத்தோரைப் பேணிப் பாது காக்கவேண்டிய பொறுப்பும், கடமையுமு டையோர் முழுநிலை மாந்தராவார். முடவர், குருடர், ஊமையர், அநாதைகள், புக்தி வளர்ச்சியற்ருேர் முதலியோருக்கு உணவ ளித்துக் காக்கும் படி ஏலாதியில் அறிவுரை கூறப்படுகிறது.*
சத்துணவு வழங்கல்
உண்டி கொடுத்தோசீ உயிர் கொடுத் தோரே " எனவும், “ உண்டி முதற்றே உணவின் பிண்டம் " எனவும் தமிழ்ச்சான் ருேர்கள் Lufftዳ.60Tሸ• அன்னதானத்தின் மூலம் வீட்டின்பம் பெறலாம் என்பது சமயக் ருத்தர் வாதமாகும். அனைத்து நிலையிலும் உணவு வேண்டி நிதபோருக்கு உணவளித் தல் பெரிய அறச்செயல் எனப்பாடுகிறது ஏலாதி.3 முக்கியமாக மாணவர், வறியோர், பசித்தோர் இழப்புக்களுக்கு உள்ளானுேர், ஊனமுற்றேர், கர்ப்பவதிகள், ஈன்றணிமை இரடார், கொடுநோயாளர் முதலா ஞேருக்கு உணவளித்துக் கரிக்கும்படி கூறப் படுகின்றது இதனைப் புண்ணியச் செய லாகக் கூறி, அன்னதானம் புரிந்தோர் அதன் பயனுக இவ்வுலகிலும், மோட்ச நிலையிலும் நல்வாழ்வு பெறுவார்களென்பதை மேதாவி மிகவும் அழுத்திக் கூறியிருத்தல் நோக் கற்பாலது.* 1. களியான் கள்ளுண்ணுன் களிப்பாரைச்
னண்டு கொள்வான் குடிவாழ்வான் சு 2. காலிலார் கண்ணிலார் நாவிலார் யான
(86) Tങ്ങ് வரும் பாடலேத் தேர்க. ஐ ஏலாதி, பாடல். 7
, ஏலாதி, பாடல்கள்: 35, 49 52, 53.
me 4

உணவுப் பழக்கம்
எதிலும் வரையறை அவசியமாகின்றது. வரையறையை மீறும் போதே இடையூறு களும் ஏற்படத்தொடங்குகின்றன. உணவுப் பழக்கத்திலும் இத்தகைய வரை ய  ைற தேவை. வள்ளுவரும் 'இழிவறிந்துண்பான் கண் நோய்" (946} என்ருர், கொல்லாமை, புலாலுண்ணுமை பற்றி அறநூல்கள் அடிக் கடி உபதேசம் செய்வதைக் காணலாம். அவ்வழியில் ஏலாதியும் இன்னும் ஒருபடி சென்று "புலால் மயங்கான்’ என்ற தொடரைக் கையாண்டுள்ளது. புலால் உண் வதே பாவம் என்றிருக்க ப், புல r லைப் பேராசை கொண்டு அளவுக்கதிகமாக உண்டு களிக்கும் "புலால் மயங்குதல்’ என்ற நிலை யைக் கண்டிக்கிறது. ஒருவன் அளவுக்கதிக மாக மாமிச உணவை உட்கொள்வதால் பலவித நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. சமிபாடின்மை, உடல்பருத்தல் போன்றன வும் (இதனல் ஏற்படுகின்றன. மாமிசக் கொழுப்பின் அதிகரிப்பாற் கொலஸ்ரோல்" என்னும் திரவப் பதார்த்தம் குருதிக் குழாய் களிற் படித்து இரத்த அழுத்த நோயை ஏற்பத்ேதலாம். எனவே உணவுப் பழக் கத்தை அளவோடு கைக்கொள்ள வேண் டும் என்ற போதனை இங்கு மருத்துவ நல வழிகாட்டியாக அமைகின்றது.
2. திரிகடுகம்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே ஒன்ருதிய திரிகடுகம் என்பது மருந்துப் பெய ரால் ஆக்கம் பெற்ற அறநூலாகும்.திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி என்ற மூன்று மருந்துச் சரக்குகஃi யும் சுட்டும் சொல்லா கும். இம் மூன்று மருந்தும் உடல் நோய் போக்குவது போன்று இந்நூலிலே கூறப்
காணுன். ஏதம் இல் மண்
\ர்ந்து" (46)
ரயும் பாலில்லார் பற்றிய நூலில்லார்.
55, 57, & 0.
msg

Page 62
பட்ட கருத்துக்கள் உளப் பிணியையும் உடற்பிணியையும் போக்கும் தன்மைவாய்ந் தவை என்பதை பின் வரும் பாயிரச் செய் புள் சான்றுபடுத்துகின்றது:-
"உலகில் கடுகம் உடல்நோய் மாற்றும் அலகில் அகநோய் அகற்றும்-நிலைகொள் திரிகடுகம் என்னும் திகழ்தமிழ்ச் சங்கம் மருவு நல்லாதன் மருந்து”.1
இந்நூலில் 100 பாடல்களுள், ஒவ் வொரு பாடலிலும் மும்மூன்று செய்திகளை ஒரு பொதுக் கருத்தோடு இனத்துக் கூறும் சிேறை காணப்படுகிறது.
ຈgຫຼືຖືuff
இதன் ஆசிரியர் நல்லாதஞர்; இவர் வைணவர் என்பது பாயிரச் செய்தி. (நல் *ஆதன்+ஆர்) இவரது இயற் பெயர் *தின் மன்னருக்கும் மக்களுக்கும் "ஆதன் பொதுப் பெயராக வழங்கிற்று; இது சேர மன்னரின் சிறப்புப் பெயராகவும் காணப்படு கிறது.? இவர் திருநெல்வேலி மாவட்டத்தி அலுள்ள திருத்து என்ற கிராமத்தைச் சேர்ந்த வர். இவர் திரிகடுத்திலே எத்தகு மருத்துவ சிந்தனைகளைக் குறித்துள்ளார் என்ற செய்தி தமிழ் மருத்துவ வரலாற்றின் ஒரு கூருகும்.
உணவும் நீராடுதலும்
மனிதன் கடைப்பிடிக்கவேண்டிய முக் கிய ஒழுக்கங்களிலே உணவுப் பழக்கமும் ஒன்ருகும் என்பதைத் திருக்குறள் முதலாய அறநூல்கள் வற்புறுத்தியுள்ளன. பழைய உணவை உட்கொள்ளாது நாடோறும் தயார் செய்யும் உணவினையே உட்கோள்ள வேண்
1. பதினெண் கீழ்க்கணக்கு - 2ஆம் தொ? 2. திரிகடுகமும், சிறுபஞ்சமூலமும் (பதிப்பு
முன்னுரை, பக்-12. .ே ‘புலைமயக்கம் வேண்டிப் பொருட் பெண் கலம் மயக்கம் கள்ளுண்டு வாழ்தல் ெ பொய்ம் மயக்கம் சூதின்கண் தங்குதல் நன்மை யிலாளர் தொழில்.” ( செய்
- 5

டும் என்பது திரிகடுகம் ( செய் - 47 ) கூறும் புத்திமதியாகும், குழந்தைக்குத் தாய்ப்பால் நன்கு ஊட்டவேண்டும் என்றும் (செய்-40) அறிவுறுத்தப்படுகிறது.
ஆசாரக்கோவை நீராடவேண்டியமுறை களையும் காலங்களையும் குறிப்பிடுகின்றது. நீராடிய பின்பே உணவு உட்கொள்ளவேண் இம் என்ற கருத்தை திரிகடுகம் (செய்-27) வற்புறுத்துகின்றது. ஆடையில்லாமல் நீரா டக் கூடாது என்ற அறிவுரையும் இந்நூலிற் ( செய்-71 ) காணப்படுகின்றது. ஒழுக்கக் கட்டுப்பாடு
சமூகத்தில் இருபாலாரும் நல்லொக்ழு கத்தைப் பேணவேண்டும். ஒப்பில் செய்கை யாற் சமுதாயம் கெடுகிறது. ஒத்தவிழைவு இல்லாப் பெண்டிரைச் சேருதல் அருந்துயர் தரும் செயலாகும் (செய்-5). இதுபோன்றே உரிமையில்லாப் பெண்டிரைக் காமுறுதலும் தீங்குவிளைவிப்பதாகும் ( செய் - 9 ), பிறன் கடைநிற்பவன் சமுதாயக் கேடன்" (செய்19). கணவனும் மனைவியும் தம் உடலர ரோக்கியம் கருதி மனைவியின் பூப்புக் காலத்தே புணர்ச்சி தவிர்த்தல் வேண்டும் என்று கூறப்படுகிறது (செய்-17). இவ்வாறு கூறுவதன் மூலம் ஆரோக்கியமான சமு கத்தையும், நலமான குடும்பத்தையும் திரி கடுகம் காண்பிக்கின்றது.
தீயன கழிதல்
மனிதன் கோபப்படும்போது அவனது உளமும் உடலும் பாதிப்படைகின்றமை யாத் சினம் கொடிது எனக் கூறப்படுகிறது. பிறன்மனை நோக்கு, பொருட்பெண் போக்கு முதலியன சுகவாழ்வுக்கு ஊறு விளைவிப்பன என்ற கருத்தும் வற்புறுத்தப்படுகின்றது.8 கள்ளுண்ணுமை, கவருடாமை, பரத்தைமை தழுவாமை என்ற ஒழுக்கங்களைத் திரிகடு
ததி, சென்னை, 1959, பக். 241 ) எஸ். வையாபுரிப்பிள்ளை,
ண்டிரைத்தோய்தல் கால்முனிந்து
இம்மூன்றும்
- 39 )

Page 63
கமும் ஏனைய அறநூல்களைப் போ ன் றே ஆவன்மையாக வற்புறுத்துகின்றது.
இல்லறமும் விருந்தும்
நல்லமனைவி ஒரு குடும்பத்தின் நிறைசெல் வமாகும். மனேயறம் காத்தல், விருந் தோம்பல், சிறந்த மக்களைப் பெற்று உரு வாக்குதல் என்பன கற்புடைப்பெண்ணின் கடமைகள் என்கிறது திரிகடுகம் (செய்-64). கற்பின் பெருமை பேசி ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கைக்குத் திரிகடுகம் ( செய் 96 ) மக்களை நெறிப்படுத்துகின்றது.
சுற்றமும் சூழலும்
ஒருவருடைய சுக வாழ்வுக்கு உற்ருர் உறவினராகிய சுற்றமும் அவர் வாழும் சூழ லும் நன்முக அமைந்திருக்க வேண்டும். நல் லோரது சூழலில் வாழும்போது மனநல வளர்ச்சி ஏற்படுகின்றது. மனிதன் உளத்
தாலும் உடலாலும் பாதிப்புருது சுகவாழ்வு பெறுவதற்குரிய அறிவுப் போதனைகளே திரி கடுகத்திற் கூறப்படுவனவாகும்.
3. சிறுபஞ்சமூலம்
சிறுபஞ்சமூலம் என்பது ஐந்துவகைச் சிறு வேர்களாலான ஒரு மருந்து எனப் பொருள்படும். சிறுவழுதுணைவேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர் கண்டங்கத்தரி வேர் என்பனவே சிறுபஞ்ச மூலமாகும் (பதார்த்தகுணசித்தாமணி495). ஐவகைச் சரக்குகளும் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட மருந்து பல்வேறு நோய் களையும் தீர்க்கும் தகையது எனப் பதார்ந்த குண சிந்தாமணி கூறுகின்றது. சிறுபஞ்ச மூலம் என்ற நூலிலுள்ள ஒவ்வொரு பாட லிலும் கூறப்படும் ஐ வைந்து கருத்துக்களும் ஆரோக்கியமான உலகியல் வாழ்க்கைக்கு மக்களை தெறிப்படுத்துவனவாக அமைந்துள்
6ts
1. சிறுபஞ்சமூலம் 74, 91, 92 ஆம் பாட
- 5

நூலாசிரியர்
இதனைப் பாடியவர் மாக்காரியாசான் என்ற சமண முனிவராவர். ( மா+காரி +ஆசான்). இவரது இயற் பெயர் காரி இவரி மதுரையில் வாழ்ந்திருக்கிருர், ஏலாதி ஆசிரியரும் காரியும் ஒரு சாலை மாணுக்கர் என்பது புலவர் வழக்கு இவர் மிருத்துவத் தில் நன்கு புலமைபெற்றிருந்த7ர் என்ப தற்கு அவரது பாடல்களே சான்ருகின் றன.
நோயாளரைப் பேணல்
தலைநோவுடையோர், பித்தர், வாய்ப் புற்றுநோயுடையோர், சயரோகிகள், மூல நோயாளர் முதலியோர் உடனடிச் சிகிச் சைக்குரியவர்களாவர். இவர்களுக்குத் தக்க மருத்தளித்துப் பேணிக் காத்தவர் மறுபிற வியிற் பிணியின்றி வாழ்வர் எனக் கூறப்படு கிறது ( செய்-76 ). மேலும் பெருங்காயங் களுடையோர், அநாதைகள், கடும் நோயா ளர், கண்பார்வை இழந்தோர், காலிரண் டும் இழந்தோர் முதலியோரிடம் அன்பு காட்டி, அவர்களுக்கு வேண்டியன வழங்க வேண்டும் என்றும், அதன்மூலம் பேரின்பம் பெறலாம் என்றும் கூறப்படுகிறது (செய்76). மக்களுக்கு மோட்சவாயில்க் காட்டி அதனூடாக, நோயாளரைப் பராமரிக்க மக்களைத் தூண்டும் போக்கும் இந்நூலிலே காணப்படுகிறது.
கருவளம் பேணல்
இந்நூலிலே தாயின் கருவளம் பேணப் படவேண்டும் என்பதற்கு அதிக முக்கியத் துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கருப்பையில் உருவான கரு அழிந்து வோகாமற் காத்தல், கரு சிதைந்தால் மீண்டும் கருப்பம் தரித் தல், பிறந்த குழந்தைக்கு நோய் ஏற்பட் டால் உடனே அதற்கு மருத்து அளித்தல், குழந்தையை அச்சுறுத்தாமற் பேணி வளர்த் தல் (செய்-70), வளர்ப்பாரில்லாத குழந் தையை ஏற்றுவளர்த்தல், (செய்-7,) முத லான பல கடமைகள் பின்வரும் செய்யுள் ளில் வற்புறுத்தல்படுதல் காண்க.
ற் பொருள்களை நோக்குக.

Page 64
"ஈன்றெடுத்தல் சூல்புறஞ் செய்தல்
குழவியை ஏன்றெடுத்தல் சூலேற்ற கன்னியை ஆன்ற அழிந்தாளை இல்வைத்தல் - பேர்
அறமாஆற்றி மொழிந்தார் முதுநூலார் முன்பு".
{ செய்-70}
** கலக்காமைக் காத்தல் கருப்பஞ்
சிதைத்தால் இலங்காமை பேரறத்தால் ஈற்றம் - விலங்காமைக் கோடல் குழவி மருந்து
வெருட்டாமை
நாடின் அறம்பெருமை நாட்டு "(72)
உணவுப் போதனை
எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண் டும், போஷாக்கு அற்ற மக்கட் சமூகம் நோய்க்கு ஆளாகின்றது. எல்லாச் சூழலி லும் வாழ்வோருக்கும் நல்லுணவு கிடைக் கின்றதா என அவதானிக்கும்படி கூறுவதன் மூலம் மறைமுகமாக உணவளிக்கும் பிரசா ரத்தில் இந்நூலாசிரியர் மிகவும் கவனம்காட் டுகிஞர். சிறைக்கைதிகள், பசித்தோர், உடல் ஊனமுற்றேர், தன்முயற்சியால் உழைத் துண்ண இயலாதோர், பாலர், முதியோர் ஆகிய பல்திறப்பட்டோருக்கும் உணவு, உடை உறையுள். மருந்து ஆகியன வழங்கி, உதவவேண்டும் என்ற கருத்தும் (செய்-69, 74, 76). வலியுறுத்தப்பட்டுள்ளது. இச் செயல்கள் புண்ணியச் செயல்களாகக் காட் டப்படுகின்றன. சமூக மருத்துவமாயினும் சரி. உடற்பிணியாளர் மருத்துவமாயினும் சரி சிகிச்சை அளித்தல் பாவ புண்ணிய

அ டி ப் படை யிற் கூறப்பட்டுள்ளது. இந் நூலாசிரியர் பொது மக்களுக்கு மோட்ச வாயிலைக் காட்டி, அவர்களை நற்பணிகளி லீடுபடச் செய்விக்கும் முயற்சியில் ஈடுபட் டுள்ளார் செய். 64,80).
வள்ளுவர் வழியிலே காரியாசானும் புலால் உணவை மறுக்கின்ருர், கொன்ருன், கொலைக்குடன்பட்டான், கொன்றதுகொண் டான், கொன்றது அட்டான், உண்டான்" யாவருக்கும் கொலைப்பாவம் உண்டு (செய், 68) எனக் கூறி, ஊன் உணவை மறுத்துள் ளார். இது வாவச் செயலைத் தடுப்பதாகக் காட்டப்பட்டாலும் மருத்துவ நோக்கிலே ஆரோக்கிய வாழ்வுக்கும் பொருத்தமா னதே.
சுற்றடல் பேணல்
குளந் தொட்டு சோலையமைத்தல், வளந் தொட்டுக் கிணறு தோண்டல் ஆகிய நிழல், நீர் அறங்களைச் செய்யத் தூண்டுகிருர், குடி நீர்க் கிணறுகளைத் தோண்டத் தூண்டுத லும் ஆரோக்கியத்தின் பாற்பட்டதே
யாகும்
ஒழுக்கநெறிப் போதனை
மக்களை நன்னெறிப்படுத்தும் போதனை களாக மனக்கட்டுப்பாடு, சமூக ஒழுக்க நெறி என்பன மட்டுமன்றி, "கற்புடைய பெண் அமிழ்து." செய்-2), “பொய்யாமை நன்று", "கொல்லாமை நன்று’ (செய்-37), "நீர் அறம் நன்று, நிழல் நன்று, (செய்-61)"ஈவது விலக்கேல்" (செய்- 99) முதலான பொதுக் கோஷங்களும் மனித சமூகத்தை ஆரோக் கிய நெறிப்படுத்தும் தகையனவாக இத் நூலிற் காட்டப்படுகின்றன.

Page 65
திருமந்திரத்திற் க கருத்து
திமிழ் இலக்கியப் பரப்பிலே உள்ள நூல்களிற் சித்தரி பரம்பரையில் வந்த திரு மூலரி பாடிய திருமந்திரம் பத்தாம் திரு முறையாகக் கணித்து ஆத்ம ஞான நூலா கப் போற்றப்படும் அதேவேளையிற், சிறந்த மருத்துவக் கருவூலமாகவும் கருதப்படுகிறது. சித்தர் அறிவுக் களஞ்சியமே சித்தமருத்து வம். சித்தரி பரம்பரையில் வந்தவரே திரு மூலர். எனவே திருமந்திரத்தில் மருத்துவக் கருத்துக்கள் இடம்பெறுதல் ஆசிரியரின் ஆளுமையை வெளிக்காட்டும் பண்பாகும். திருமந்திரத்திற் பொதிந்துள்ள மருத்துவக் கருத்துக்கள் அத்துறை வல்லவர்களால் இன் னும் முழுமையாக வெளிக்கொணரப்பட வில்லை. மேனுட்டு மருத்துவக் கருத்துக் களும், சித்த, ஆயுர்வேத மருத்துவக் கருத் துக்களும் ஒன்றினைத்த நிலைப்பாடுடைய சிந் தனேகளைத் திருமந்திரத்திலே காணக்கூடிய தாக இருக்கின்றது. அவ்வகையிற் கரு உற் பத்தி பற்றிய எத்தகு மருத்துவ சிந்தனை காேத் திருமந்திரம் கொண்டுள்ளது என்ப தனே ஆராய்வதே இக்கட்டுரையின் நோக் கமாகும்.

ரூஉற்பத்தி பற்றிய
க்கள்
மனிதன் பிறந்து உலகில் வாழும்போது அடையும்பேறு இழவு. இன்பம், மூப்பு, பிணி, சாக்காடு என்னும் ஆறு அவத்தை களுக்கும் காரணம் ஆவது கரு உற்பத்தியே பாகும் என்பதைத் திரு மந்திரம் குறிப்பிடுகிறது. பழந் தமிழ் நூல் களிற் கரு உற்பத்தி பற்றித் தொல்காப் பியம் - கற்பியல் 187 ஆம் சூத்திரமும், களவியல்- 122 ஆம் சூத்திரமும், ஆசாரக் கோவை 42 ஆம் பாடலும் குறிப்பிடுகின் றன. ஆயினும்தற்கால விஞ்ஞானரீதியான கருத்துக்களுக்கு அமைவான முறையிலே திருமந்திரம் கூறும் கருத்துக்கள் ஆழ்ந்து நோக்கத்தக்கவை. திருமந்திரம் ஏழாம் தந் திரத்தில் வரும் விந்துசயம், போகசரவோட் டம் என்ற வகுதிகள் இதற்குச் சான்ருகின்
றன.
கருத்தோற்றம் பற்றி ஆராய்வதற்கு முன்பாக உயிர்பற்றியும் அறிந்துகொள் ளுதல் அவசியமாகின்றது. கருவுக்கு மூலா தாரமானது உயிர். திருமந்திரத்திலே அரு வப்பொருளாகிய உயிர் உருவப் பொரு ளாகிய உடலுடன் தொடர்புகொள்ளும்
53

Page 66
விதம் விளக்கப்படுகின்றது. உருவப்பொரு வினுள் அருவப்பொருள் இயங்குகின்றது; ஒரு குறிப்பிட்ட வழியிற் பொருட்கள் ஒன் ருேடோன்று சேர்ந்து புதுப்பொருளாக உட்ரு வெடுப்பதுதான் உயிர்களின் அறிகுறி; எல் லாச் சத்திகளையும் ஒன்ருக இசைந்து கூட்டி அமைப்பதில் ஏற்படுகின்ற சக்தி ஒன்றே உயிர் அல்லது குண்டலினி சக்தி எனப் பல வாறு கூறப்படுகின்றது. நவீன அறிவிய லின்படி பஞ்சபூதச் சேர்க்கையிஞல் அமிலம் என்ற நீர்மையும் நிகழ்வும் சலன மும் கொண்டதொரு உயிர்ப்பொருள் தோன்று கிறது. உயிர்தோன்ற அதற்குரிய சூழ்நிலை, வெப்பம், உணவு, நீர் என்பன தேவை, உயிருக்கு வளர்ச்சியுண்டு; உயிர் முதலிற் கடலிற்ருேன்றியது என்பது அறிவியல். இத னைத் தசாவதாரக் கோட்பாட்டுடன் தொ டர்புபடுத்தித் திருமாவின் மிச்ச அவதாரத் திற்குத் தத்துவார்த்த விளக்கம் கூறுவதும் நோக்கத்தக்கது.
உயிரானது உடலுடன் கூடும்போது இருபத்தைந்து தத்துவங்களால் இணைகின் றது என்றும், அவையாவன நுண்ணுடலில் தங்கியுள்ள நுண்மை ஐந்தும் (சுவை, ஒளி ஃஊறு, ஓசை நாற்றம்), அறிதற் கருவி ஐந் .
தும் (மெய், வாய், கண், மூக்கு. செவி) செய்தற்கருவி ஐந்தும் (கை, கால் வாய், எளுவாய், களுவாய்), பஞ்சபூதம் ஐந்தும் மற்றும் காரணம்’ எண்ணம் : மனம், எழுச்சி, இறுப்பு முதலான ஐந்தும் சேர்ந்த இருபத்தைந்தாகும். முற்பிறப்பிற் பிரிந்து போன இருபத்தைந்து தத்துவங்களையும் இறைவன் ஆண்வித்துவில் படைக்கிருன். மூலகர்ப்பாசயத்திலிருந்து எவ்வெக்காலத்து எவை எவை அந்த அந்தச் சீவவளர்ச்சிக்கு இன்றியமையாதனவோ அவற்றை இறை , வன் படைக்கிருன்.
ஆக்குகின்றன் முன் பிரிந்த இருபத்தஞ் சாக்குகின்ருனவ ஞதி எம் ஆருயிர் ஆக்குகின்றன் கர்ப்பக் கோளகை
யுள்ளிருந்து ஆக்குகின்ருன் அவன் ஆவதறிந்தே
( திருமந்திரம் - 4 51)
இப்பாடல் சித்த மருத்துவ தத்துவப் படி ஜீவாத்மாவானது பரமாத் மா  ைவ
54

அடையும்வரை மீண்டும் மீண்டும் பிறக்கும் எனும் தத்துவத்தைப் பாடுகிறது. இதே கருத்தையே திருமந்திரத்தின் 463ஆம் வாட லும் கூறுகின்றது. 460, 461. 467, 468 ஆம் பாடல்களில் உடல் எவ்வாறு அமைத் தது ரன்று விளக்கப்படுகின்றது.
திருமந்திரத்திற் கூறப்படும் கருத்துப் படி உயிரானது விந்து உருவத்திலேயே தோன்றுகின்றது என்றும், அவ்வுயிர் ஆணில் இருதிங்களும் பெண்ணிற் பத்துத் திங்களும் தங்கும் என்றும் கூறப்படுகின் நிறது.
குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக்
கூட்டிவிட்டால் அயிர்ப்பின்றிக்காக்கைவளர்க்கின்றது போல் இயக்கில்ல்ே போக்கில்லை ஏனென்பதில்லை மயக்கத்தால் கர்க்கை வள்ர்க்கின்றவாறே"
உடல் தொழிலியலின்படி விதை(testes) யிலிருந்து உருவாக்கப்படும் விந்தானது ஆகக்கூடியது இருமாதங்கள் விதைமேற்றி ணிவிற் சேமித்து வைக்கப்படும் என்றும், அங்கு அதற்குத் தேவையான ஊட்டச்சத் தானது விந்திலேயே சேமித்து வைக்கப்பட் டுள்ளது என்றும் அறியப்படுகின்றது. இக் கருத்து திருமந்திரத்தில் “கரு உற்பத்திப் பகுதியிற் கூறப்படுகின்றது.
அசையும் தன்மைகொண்ட விந்துவா னது ஆண் பெண் சேர்க்கையின் போது கருப்பையை அடையின் பெண்ணின் சூலு டன் கருக்கட்டும். இங்கு கருக்கட்டலுக் குரிய காலம் என்று கூறப்படுவது சூல் கொள்ளப்படுவதற்குரிய காலமாகும். திரு மீந்திரத்தில் ஆண் பெண் சேர்க்கைக்குரிய நல்ல காலங்கள் எவை என்பது குறிப்பிடப் பட்டுள்ளமையை 'மாயா வசத்தே சென்று, ( 1939 ) எனவரும் பாடலும் * ஆறைத்து பன்னென்று . ( 1940) என வரும் பாடலும் விளக்கு வ ைதப் படி த் து இன்புறலாம். இதுபோன்றே புணர்ச் சிக்கு உகந்த தேரம் இரவுப் பொழுதே என்பதைச்' செய்யும் அளிவில் திருநாள்.'" ( 1941) என்ற திருமந்திசப் பாடில் விதத் தோதுகின்றது.

Page 67
பூவிலுள்ள மகரந்தத்தைக் காற்று எடுத்துச்சென்று எங்கும் பரப்பிப், பெண் ணின் அண்டகோசத்திற் படியச்செய்து, தாவரக்கருவை வளர்ப்பது போல, மனித உடலிலேயுள்ள, தனஞ்சயன் எனும் வாத தரது ஆண்விந்துடன் எழுந்து பெண்கருவில் நுழைகிறது என்பதைப் , பூவின்மணத்தைப் பொருத்திய. , (456) என்ற திருமத் திரப் பாடல் விளங்குகின்றது. வாதமில்ல்ா மல் 'அசைவில்லை. எனவே தனஞ்சயனின் தொழிற்பாட்டால் ‘வெளியேறும் விந்து, ஆகாயபூதத்தை முக்கியமாகக் கொண்டு சுரோணிதத்தை படைகின்றது' என்பதே திருமந்திர விள்க்கமாகும், ஆண் பெண் புணர்ச்சியிற் சுக்கிலத்தின் விந்தும் (sperm ) சுரோணிதத்தின் சூலும் (ovum ) ஆகிய எளிய கலங்கள் இணைவதனற் களுதோற்றம் பெறுகிறது. இக்கரு பெண்ணின் சூலகக் கானில் ( Fallopian tube) உற்பத்தியாகின் றது. எனவே அதன் வளர்ச்சிக்குக் ககுப்பை அவசியமாகிறது என்பதைப் * புரு டன் உடலிற் பொருந்தும் ." என்ற திருமத்தி ரப்பாடல் வலியுறுத்துகின்றது.
கருப்பையைச் சென்றடைந்த விந்து சூலுடன்இணையும்போது, விந்தினுள் அமைந் துள்ள பிராணவாயு கருவினுள் அமைந்து நீர்க்குமிழி போன்று உருவம் பெறுகின்றது. இதனே உதானவாயுபேணும்; அவானவாயு கருவைச்சூழ அமைந்து காவல் செய்கின்றது என்ப்தைப் பின்வரும் பாடல் விளக்கு கின்றது: * விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி ஒழிந்த முதல் ஐந்தும் ஈரைந் தோடேறிப் பொழிந்த புனல் பூதம் போற்றுங் கரணம் ஒழிந்து நுதல் உச்சியுள்ளே ஒழித்ததே."
(திருமந்திரம் 455)
கருவானது கருப்பைச் சுவரிற் பதியட் பட்டு வளர்சி பெறும. மூன்று மாதங்களின் பின் சூல்வித்தகம் ( placenta ) எனும் ஒரு அமைப்பு உருவாகி, தாய்க்கும் சேய்க்கு மிடையில் ஒரு இணைப்பை உண்டாக்குகின் றது. இது தொப்பூள் கொடியால் நடை பெறுகின்றது. இதன்மூலமாக உணவு ஒமோன் முதலியன குழந்தைக்குக் கடத்த படுகின்றன. அதேபோன்று சிசுவிலுண்ட

கும் கழிவுப்பொருட்கள் தொப்பூள்கொடி மூலம் தாயின் உறுப்புக்களினூடாக வெளி யகற்றப்படுகின்றன. எனவே கருவிலுள்ள குழந்தையின் “வளர்ச்சி தாயிலேயே தங்கி யுள்ளது. தாயின் குருதியிலேற்படும் மாற் றங்கள் குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக் கின்றன என்வதைத் திருமூலர்வரும்பாடலிற் குறிப்பிடுதல் காண்க:
'ஏயங் கலந்த இருவரி தம்காயத்துப் பாயுங் கருவும் (உருவா மெனப்பல காயங் கலந்தது காணப் பதிந்தபின் மாயங் க்லந்த மனே லயமானதே.”
(திருமந்திரம் -453) தாயின் குருதியிலேற்படும் மாற்றங்கள் மட்
டுமன்றி, உடல்நலத்தில் ஏற்படும் மற்றும் குறைபாடுகளும் கருவிலுள்ள குழந்தையைப்
பாதிக்கின்றன. இதனை வரும் பாடலாற்
கட்டிக்காட்டல் பொருத்தமாகும்.
* மாதா உதரம் மலமிகில் மந்தனும் மாதா உதரம் சலமிகில் மூங்கையாம் மாதா இதரம் இரண்டொக்கில்
கண்ணில்ை மாதா உதரத்தில் வந்த குழவிக்கே” ( திருமந்திரம்- 481 )
இப்பாடல் தாயின் மலம், சலம் என்பவற். ருல் உருவாகும் நீர்த்தன்மை ஏற்படுத்தும் பாதிப்பிக்ன விளக்குகின்றது. தாயின்உடலில் மலம், சலம் தேங்குவதால் குருதியில் ரொக் ஸின் (Toxin) என்ற திரவம் உற்பத்தியாகி தொப்பூள் நாண்மூலம் சென்று சிசுவைப் பாதிக்கின்றது என்பது மருத்துவ உண்மை 'யாகும் m
பிறக்கப்போகும் குழந்தை ஆணுே பெண்ணுே என்று உணரக்கூடிய அறிவையும் திருமந்திரம் சரவோட்டம் என்ற பகுதியிற் குறிப்பிடுகின்றது. ஒரே நேரத்தில் மூக்கின் இரு துவாரங்களினூடாகச் சுவாசம் நடை. பெறுவதில்லை: ஒவ்வொரு 5 நாழிகைக்கு ஒருதரம் வலம் பின்பு இடம் என மாறி மாறிச் சுவாசம் நிகழும். புணர்ச்சியின் போது சரஒட்டம் வலதுபக்கச் சுவாசம் (பிங்க ை) நடைவெற்றிருப்பின் பிறக் கும் மாவு ஆணுகவும், இடதுபக்கச் சுவாசம்
55

Page 68
(இடக)ை இடம்பெற்றிருந்தால் பிறக்கும் குழந்தை பெண்ணுகவும் இருவழியாகவும் சுவாசம் நிகழ்ந்து இருந்தால் குழந்தை அலியாகவும் பிறக்கும். அத்துடன் புணரும் போது அவானவாயு எதிர்த்து வருமாகில் பிறப்பது இரட்டைக் குழந்தையாகும். தகைய கருத்துக்களை ' குழவியும் ஆணும் வலத்துவால்ெ. (48) என்ற திருமத் றரப்பாடல் விளக்குதல் நோக்குக.
குழந்தையினுடைய இலிங்க நிர்ணயத் தைப் பொறுத்தவரை புணர்ச்சியின்போது * y என்ற நிறமூர்த்தம் வெளியேறிஞல் ஆண்சிசு என்றும், Xஎன்ற நிறமூர்த்தம்வெளி யேறும்போது பெண்சிசு என்றும், இரண் டும் சமஞகத் தோன்றின் அலி என்றும் பின்வரும் திருமந்திரப்பாடலிற் கூறப்படு கின்றது:
*ஆண் மிகில் ஆணுகும் பெண்மிகிற் பெண்ணுகும் பூணிரண் டொத்துப் பொருந்தில்
அலியாகும் தாண்மிகு மாகில் தரணி முழுதாகுத் பாணவ மிக்கிடிற் பாய்ந்ததுமில்லையே'.
(திருமத்திரம் 478)
விஞ்ஞானக் கருத்துப்படி மனிதனிற் காணப்படும் இருபத்துமூன்று சோடி நிற மூர்த்தங்களில் ஒருசோடி இலிங்க நிறமூர் த்தம் என்றும் ஏனைய 2 சோடிகளும் தன்' நிறமூர்த்தம் என்றும், கூறப்படும். இலிங்க நிறமூர்த்தம் மட்டுமே இலிங்க நிர்ணயம் செய்கின்றது. இவற்றிற் பெண்ணுக்குரிய நிறமூர்த்தம் XX என்றும், ஆணுக்குரியன xy என்றும் கூறப்படும். இவை பெண்ணில் X X எனும் அமைப்பிலும், ஆணில் * yஎனும் அமைப்பிலும் காணப்படுகின்றன. பெண் னில் பிரிவுக்குட்பட்ட சூல் X எனும் அமைப் பில் இருக்கும். இதனை வருமாறு அட்டவ
ணையிட்டுக் காட்டலாம்
1. இக்கட்டுரை ஆக்கத்தில் சித்தமருத். நாயகி பரமலிங்கம் அவர்களின் உதவி ெ
ー
-

**ష్ణోట్ల
.:A***
ஆண்கரு guars -.
ху KK
4 கரு உற்பத்தி شل
X-X x-y X- x-y Guair gav Geror Saif
scythapuantu Ayatoll-fig obsessfai are சூல் அடைந்து கருக்கூட்டுகிறதோ அதனம் பொறுத்தே இலிங்க நிர்ணயம் செய்யப் படும். X விற்து சூலை அடையின் X X எனும் பெண் குழந்தையும், y விந்து சூல் அடை யின் X y எனும் ஆண்குழந்தையும் உண் டாகும். இவ்வாறன அமைப்பின்படியின்றி. காலப்பிரிவில் ஏற்படும் தவறிருல் குழந்தை * 0 ஆக அமையின் அலியாகும். இவ்வா முக ஏற்படும் கருத்தோற்றம் பற்றித் திரு uDigitur'ü canrL6āvasár Ghaunras afarrátesaar றன.
சரஒட்டத்திலே உயிர்க்காற்று அளவிற் குறையின் பிறக்கும் குழந்தை குறளாகவும் உள்மூச்சு நெடுந்தொல் ஒடி களைப்பு அடை us air குழந்தை முடமாகவும் , மூச்சு இடைநிலப்பட்டிருந்தால் குழந்தை கனகவும் பிறக்கும் என்றும், இவற்றை ஆண்களின் சுவாச - சரலுட்டத்தின் மூலமே கணிக்கப்படும் என்றும், பாய்கின்ற வாயு குறைபிற் குறளாம்.” (480 ) என்ற திரு மந்திரப் பாடல் விளக்குகின்றது.1
குழந்தை தாயின் கருவில் இருக்கும் காலம் பத்து மாதங்கள் என்பதை 437ஆம் 467ஆம் பாடல்கள் கூறுகின்றன. குழந்தை கருப்பையில் இருக்கும் காலம் மேத்ைதேய மருத்துவத்தின்படி ஒன்பது மாதங்களும் சில நாட்களும் என்று கணிக் கப் படு கிறது. இருப்பினும் சித்தமருத்து வரும் மேலைத்தேய மருத்துவரும் இதன் அண்ண அளவாகப் பத்துமாதம் என்றே கூறுகின் றனர். திருமூலர் " உருவம் வளர்ந்திடும்." (485). ' அறிகின்ற மூலத்திள்." (452) என்ற பாடல்களிற் கரு வளர்ச்சிக் காலம் பற்றிக்குறிப்பிடுகின்ருசி. மேல்த்தேய மருத்
துவ இறுதி வருடமாணவி செல்வி சாந்த பறப்சேட்டது.

Page 69
துவத்தின்படி பிரசவ நாள் வருமாறு: உதா ரணமாகப் பெண்ணின் கடைசி மாதவிடாய் திகதி 2 மார்கழி 1989 என்று கொண்டால், குழந்தை பிறக்கும் திகதி (கடைசித் தேதி +7 நாட்கள்). 9ஆம் திகதி y Llur seo ஆகும். எனவே 10 மாதம் என்பதில் தவ றில்லை. இதனையே பட்டினத்தாரும் “முந்தித் தவங்கிடந்து முந்நூறுநாள் சுமத்து ’என்று итд. (69ћ.
உருவம் பெறல் என்ற விடயம்பற்றி *போகத்துள் ஆங்கே புழுபுகுந்த. (46) என்ற பாடல் பின்வரும் விளக்கங்களைத் தருகின்றது. கருவில் புகுந்த உயிர் தனது கோசம் வழியாக உடலைக் கொண்டுவந்து இவ்வுலகத்து 25 தத்துவங்களுடன் மாயை யை முதற் காரணமாகக்கொண்டு, ஒரு வினை முட்டையாகிய உடல் விளைவிக்கும்" அன்னமயம், பிராணமயம் மனேமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்ற பஞ்ச் கோசத்தையும் தோற்றுவித்து ஐம்பூதம் தன்மாத்திரைகள் 5 குக்குமதேகக் கருவி கள் 8 ஆகியவற்றைச் சேர்த்து உடலை ஈய்ந்தது எனக்கூறுவர். கருப்பையினுள் உருவம் பெற்றகரு எவ்வாறு நரம்பு, எலும்பு தசை, இரத்தம் என்பன பெற்று வளர்கி றது என்பதை 461 ஆம் பாடலிலே திரு மூலர் காட்டுகின்ருர்’ S.
பிண்டோற்பத்தியில் ஐம்பூதங்களின்
தொழிற்பாடுவற்றி * உன்னிய கர்ப்பக்கு ழாய் . . ", " உதகமுதிர முறுங்கனல். ” என்ற பாடல்கள் விரிவாக விளக்குகின்றன. கருக்குழியை ஆகாயமாகவும், நாதம் பிருது வியாகவும், 'சுக்கிலம் வன்னிவாயுவாகவும் பாவித்துக் கருவளர்ச்சிக்கு இடமளிப்பது கருப்பை எனவும், கருவைத் தோற்றுவித்து அதற்கு வேண்டிய உணவு அளிப்பது நாதம் எனவும் வளர்ச்சிக்குத் தேவையானசூட்டை யும் வாயுவையும்விந்து பெற்றுள்ளது என வும் விந்து சூட்டையும் வாயுவையும் நாதத் திற்குக் கொடுத்து, தொழில் புரிவதால் நாதம் கருவாக வளர்கிறது எனவும், * உதகமாகிய தீர் யாவற்றையும் செம் மையாகவும் செழிப்பாகவும் வளரச் செய் யும் எனவும் கூறப்படுகின்றது. மேலும்
5

உதகமான நீர் தனது குட்டின் தன்மை யாலும் வாயுவின் தன்மையாலும் செந்நீ ராக ( இரத்தம் ) மாறி, உறுப்புக்களை உண்டாக்குகின்றது. எனவே நீர்போன்ற இரசதாதுவிலிகுந்து, இரத்ததாது உண்டாகி அப்வால் ஏனேய தாதுக்கள் தோன்றுகின்
றன (திருமந்திரம் 46 ),
பிறக்கும் குழந்தை பெற்றேரின் இயல் பைப் பெற்றிருக்கும் என்பதை " மாண்பது வாக வளர்கின்ற வன்னியும். * ( 477) என்ற பாடல் விளக்குகிறது. தாயைப் போல் பிள்ளை என்பதால் குழந்தையின் உடலமைப்பு தாயைப்போலவும், தந்தை யறிவு மகனறிவு என்பாதால் குழந்தையின் உணர்வின் இயல்பு தந்தையைப் போன்று மிருக்கும் என்பதைத் திருமூல சி குறிப்பிடு கிருர், குழந்தையிற் பரம்பரைப் பதிவு அமைதலை இது சுட்டுகின்றது எனலாம்.
மேலைத்தேய மருத்துவத்தில் இன்னும் ஆராயப்படாததும் கண்டுபிடிக்கப்படாத துமான விடயம்தான் குழந்தையினுடைய ஆயுள். இதனைத் திருமந்திரம் மட்டுமே கூறுகின்றது. 479ம் திருமந்திரப் பாடலிலே இதனைத் திருமூலர் குறிப்பிடுகிருர்,
"பாய்ந்தபின் னஞ்சோடில் ஆயுளும் நூருகும் பாய்ந்தபின்னலோடில் பாரினில் எண்பதாம் பாய்ந்கிடும் வாயுப் பகுத்தறிந்திவ்வகை பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலுமாமே s
( திருமந்திரம் 479 )
புணர்ச்சியின்போது வெளிப்படும் காற்று ஐந்து பூதங்களினேடும் செல்கையில் ஆயுள் நூற்ருண்டுகள் என்றும், நான்கு பூதங்களி னுேடும் செல்கையில் ஆயுள் எண்பது ஆண் டுகள் என்றும் இப்பாடலிற் கூறப்படுகிறது. இதனை ஆதாரபூர்வமாக விளக்க எதுவித ஆராய்ச்சிகளும் நடைபெற்றதாகத் தெரிய
ఊడి.
விந்துஜயம் பற்றியும் திருமந்திரம் கூறு கிறது. உண்ட உணவு உடலில் ஏழு தாதுக் களாக மாறுகின்றன. அவற்றில் அன்னச் சாறு, இரத்தக், சுக்கிலம் ஆகிய மூன்றும்
ァ

Page 70
புல்நுனி நீர்போல் கூடுவதே விந்தாகும். இது 21 நாள்வரை உடம்பில் வளரும். அதன் பின் 3 நாள்வரை உடல்விந்தாக” இருக்கும். பின் மனவிந்து ஆக மாறும். காம எண்ணத்தால் விகாரப்படும்போது உடல் விந்து கீழிறங்கி அழியும். உடல் விந்து அழிந்தால் உடலும் அழியும், ஞான உணர் வால் குண்டலினி என்னும் மூலா க் கிணி மூலம் உடல் விந் தினை உயரே எழுப்பினுல் உடல்விந்து வற்றி விந்து ஜயம் உண்டாகும் என்பதைப் பின்வரும் பாடல் விளக்குகிறது:-
* விந்துவும் நாதமும் மேவக் கனல்மூை வந்த வணன்மயிர்க் கால்தோறும்
மன்னிடச் சிந்தனை மாறச் சிவமகமாகவே வித்துவு மாளுமெய்க் காயத்தில்
வித்திலே ' ( 1963
இவ்வாறு விந்துஜயம் பெற்றவர்கள் யோகி கள். இவர்கள் போகம் செய்தால் விந்து கீழிறங்காது என்றும், அவர்கள் மனம் ஞான ஒளியிற் பொருந்தியுள்ளமையால் விந்து நீக் கம் செய்யார் என்றும் திருமூலர் வருமாறு பாடுகிறர்
* மாதரிடத்தே செலுத்தினும்
அவ்வித்து காதலி ஞல்விடார் யோகங் கலந்தவர் மாதர் உயிராசை கைக்கொண்டே
வாடுவர் காதலர் போன்று அங்ங்ண் காதலாம் காற்றிம்ல.' ( 1961)
* பூசுவன வெல்லாம் பூசிப் புலர்த்திய வாச நறுங்குழல் மாலேயுஞ் சாத்திக் காயக் குழலி கலவி யொடுங்கலந்து
தூசித் துளையுறக் துரங்காது
Grfs GLD '' ( 825 )
மேல்நோக்கிய வணணம் சக்தியையும் சிவனேயும் நினைத்துப் போகம் மேற்கொண் டால் காமவாயு தொழிற்படாது என்றும் அதன் மூலம் சுக்கிலம் நீக்கம் ஏற்படாது
5

என்றும், அது மூலாதாரம் தொடங்கிச் சிர சைச் சென்றடையும் என்றும், அப்போது நாதமாகிய சிவனையும் விந்துவாகிய சத்தி யையும் சிரசிற் கண்டறிவான் என்றும் பாடுகிருரி. " போகத்தை யுன்னவே போகாது வாயுவும், மோகத்தை வெள்ளியு மீளும் வியாழத்தில் குதொத்த மென்முலை யாளும் நற்சுதனுந் தாதிற் குழைத்து தலை கண்டவாறே. ,
(826 ) கானகம் சென்று கடுந்தவம் புரியாது, இல்லறத்திலிருந்து இன்பப்பேறெங்தலாம் என்பார் கருத்து இதுவே. இருவரும் சிர சின்மேல் நாதத்தையும், வித்தையும் கண்டு போகம் அனுபவிப்பதால் விந்துஜயம் உண் டாம் என்ருர். இதனைப் பின்வரும் பாடல் கள் விளக்குதல் காண்க.
* கண்டனுங் கண்டியுங் காதல்
செய்யோகத்து மண்டலங் கொண்டிரு பாலும்
வெளிநிற்கும் வண்டியை மேற்கொண்டு வானிர்
உருட்டிடத் தண்டொரு காலுந் தாளராது
*成i&Gup (837)"" ** அங்கப் புண்ர்ச்சியு மாகின்ற தத்துவ மங்கத்தில் விந்து வருகின்ற போகத்துக் பங்கப் படாமற் பரிகரித்துத் தம்மைத் தங்கிக் கொடுக்கத் தலைவனு மாவே , ( 828 ) திருமந்திரம் ஒரு ஆன்மீக நூல் என் பதை நிலையாமைக் குரிய 487, 468ம் பாடல்கள் மூலம் உணரமுடிகின்றது. திரு மூலரது கருத்தோற்றம் பற்றிய விளக்கங் களானவை மேலெழுந்தவாரியாக நோக்கும் போது விளங்குதல் கடினமாகத் தோன்றி லுைம் மருத்துவ அடிப்படையில் ஆராயும் போது மேனுட்டு மருத்துவக் கருத்துக்களு டனும் சித்த மருத்துவக் கருத்துக்களுடனும் ஒத்துச் செல்வதைக் காணலாம். எனவே திருமந்திரத்தை மருத்துவ அறிஞர்கள் தமிழ் அறிஞர்களுடன் இணைந்து ஆராயும்போது மருத்துவத்துறைக்குத் திருமந்திரமும் நல்ல கருவூலமாகலாம்.

Page 71
திருமந்திரம் கூறு ஆரோக்கிய
சித்தர் பாரம்பரியத்திலே தோன்றிய
திருமூலர், அறுபத்துமூன்று நாயன்மார்க ଗfଇଁ) ஒருவராவர்.இவர் இயற்றியருளிய திரு மந்திரம் பத்தாம் சைவத்திருமுறையாகப் போற்றப்படுகின்றது. இந்நூல் பற்றிய முழு மையான ஆய்வுகள் இதுவரை மேற்கொள் ளப்பட்டதாகவும் அறியமுடியவில்லை. தத் துவார்த்தக் கருத்துக்கள் மூலம் ஆத்மசாத *னகளை உலகுக்கு அளித்தவர்கள் அனுபூதி பெற்ற சித்தர்கள். உடல் எய்தும் முடியினைக் குறித்துப் பல்வேறு கருத்துக்களைக் கூறிய சித் தர்களது தத்துவமே , 'காயத்தி உபா யம். " வைத்தியமுறைகள், மனுேதத்துவ வியல் , மெய்ஞ்ஞான தத்துவம், சரீரயோக சித்தி என்ற வழிகளைப் போதித்துச் சமு தாயத்தைக் காப்பதே சித்தர்களின் குறிக் கோள். இவ்வகையிலே திருமூலரின் திரு மந்திரம் மெய்ஞ்ஞானத் தக்துவங்களோடு சிறந்த மருத்துவவியற் கோட்பாடுகளையும் கொண்டிலங்குகின்றது. இந்நூல் மருத்துவ நூல் என்று கூறத்தக்கவகையில் இதிலிடம் பெறும் கருத்தோற்றம், கருவளர்ச்சி, நாடி சாஸ்திரம், அமுரிதாரணை, அட்டாங்க
5

ம் யோகநெறியும்
வாழ்வும்
யோகம், விந்துஜயம், பரிவாங்கயோகம் முதலான பகுதிகள் சிறந்து காணப்படு கின்றன. இவற்றுள் அட்டாங்கயோகநெறி பற்றித் திருமூலர் கூறிய கருத்துக்கவி இங்கு ஆராயப்படுகின்றன
திருமந்திரத்தின் மூன்ரும் தந்திரத்தில் அட்டாங்கயோகம், அட்டமாசித்தி, கேசரி யோகம், பரியாங்கயோகம், சந்திரயோகம் என்ற விடயங்கள் விளக்கப்படுகின்றன. யோகமானது உடல் உயிர், உள்ளம், சமூகம் இவற்றின் ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கின்றது. சுகவாழ்வுக்கு நிறை யுணவு, உடல் ஆறுதல், மனஆறுதல் ( men tal relaxation), வேலே, உடற்பயிற்சி, நித் திரை, நற்பழக்கவழக்கங்கள். சுமூகமான சுற்ருடல் என்பன அவசியமாகின்றன. மேற்கூறிய காரணிகளுள் உணவைத் தவிர் ந்த ஏனையவற்றை மனிதனின் மனமே ஏற் படுத்திக் கொள்ளும் தன்மை பெற்றது. எனவே மன ஆரோக்கியமே சுகவாழ்வுக்கு அடிப்படையாகிறது. அத்தகு மன ஆரோ க்கியத்துக்கு வழிகாட்டுவதே அட்டாங்க யோகமாகும். அவை வருமாறு
9

Page 72
இயமம் = நன்னடத்தை = தீதகற்றல் நியமம் = நற்செயல் = நன்றற்றல் ஆசனம் - இருக்கை - இருக்கை பிரணுயாமம் க சரப்பழக்கம் = வளிநிலை பிரத்தியாகாரம் ܒ புலனடக்கம் ஊதொகை
ຂຶ້ນ தாரணை = மூச்சடக்கல் = பொறைநிலை தியானம் = தன்னையடக்கல்  ைநினைதல் சமாதி - இரண்டறக் ஐ நொசிப்பு
கலத்தல் -
இய மம்:
தொல்லான் பொய்சுருன் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்கமுடையான் நடுச்செய்ய வல்லான் பகுந்துஉண்பான் of genreir slas Fridih
இல்லான் இயமத்திடை நின்ருனே . 、 (திருமந்திரம் - 554)
இத்தகு நல்லொழுக்கங்களே இயமம் எனப்படுகின்றன. இந்நெறிகள் மனஒருமைப் பாட்டுக்கு வழிவகுக்குமெனத் திருமூலர் கருதினர். மனிதனுக்கேற்படும் உடல் தாக் கத்திலும்விட உளத்தாக்கமே ஆபத்தானது. உளத் தாக்கத்தால் உடல்நோய்களேற்பட வாய்ப்பாகின்றது. மனிதவர்க்கத்தின் உயிர் குடிக்கும் நோய்களான அதிகுருதி அமுக்கம், நரம்புத்தளர்ச்சி என்பன மேற்கூறிய கார னங்களினல் ஏற்படுகின்றன. இப்பாடல் குறிப்பிடும் எதிர்க்காரணங்களால் மனித னின் உடல்நிலையிலும் உளநிலையிலும் சம நிலை பாதிப்படைகின்றது. மனதிலேற்படும் குழப்பம் அமைதியின்மையால் இரப்பை யில் அமிலம் அதிகமாகச் சுரக்கப்படுகின்றது. இதனுல் குடற்புண் (ulcer ), நித்திரை யின்மை ( insonia ) ஏற்படுகின்றன. இவை நரம்புத்தளர்ச்சியை ஏற்படுத்தும். நரம்புத்தளர்ச்சியானது உடலில் விறைப்பு, a aÓů ( Fits ) போன்றன ஏற்படக்கார ணமாகின்றது. இவற்றைவிடத் தோலில் வெண்புள்ளி படர்தல் (! Leucoderma ), தொழுநோய் என்பவற்றல் மனவிகாரமேற்

Lu *G DGST Gpsmrtů ( psychiatrie disease ) ஏற்படவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. மனித னுக்கு நோயற்ற வாழ்வே குறைவற்றி செல்வமாதலால், திருமூலர் இயமநெறியை மக்களுக்குப் போதித்து, அந்நெறிநிற்போர் இறைவன் திருவடிநிழல் சேர்வர் என்று உயர்வுநெறி கூறிஞர் எனலாம்.
நியமம்
நியமம் என்பது நற்செயல் எனப் பொருள்படும். நல்லனவற்றைச் செய்து ஒழுகுதலே நியமம் என்ருர் திருமூலர்.இவற் ருேடு தூய்மை, அருளுடமை ஊன் சுருக் கம், பொறுமை, செம்மை, வாய்மை, உறுதி என்ற தெறிகளில், ஒழுகுதலும், கொல் களவு. காமம் ஆகியவற்றிலிருந்து நீங்கு தலும் நியமம் எனப்படுகிறது.
* தவஞ் செயஞ் சந்தோஷம் ஆத்விகம் தானஞ்
சிவன்றன் விரதமே சித்தாத்த வேள்வி மகஞ்சிவ பூசையொண் மதிகொல்வீர் ஐந்து
༈ ལྷ་
நிலம் பல செய்யின் நியமத்தன்னுனே
( திருமந்திரம் 557 )
சிவனை உணர்ந்தவரே நியமநெறியில் நிற்கத் தக்கவர். மனத்து எண்ணங்களே செயல்களாக மாறுவதால் நற்சிந்தனை இருப் பின் நல்லொழுக்கம் ஏற்படுகின்றது. பதஞ் சலி முனிவர் இதனைச் சுவாத்தியாயம் என் முர் ; அதைத் திருமூலர் சித்தாந்தவேள்வி என்ருர் . பதஞ்சலி வழிபாடு என்று கூறத் திருமூலர் சிவபூசை என்ருர், ஆகமநெறியில் அட்டாங்கயோகம் பற்றிய விளக்கம் திரு மந்திரத்திலே தரப்படுதல் காண்க,
ஆசனம்
உடலை ஓம்பும் வழிகளில் ஆசனமும் ஒன்ருகும். ஆசனம் என்பது ஒரு அற்புத மான ஆன்மீக ஒழுக்க நெறியாகும். ஒவ் வொருவகை ஆசனமும் உடலின் ஒவ்வொரு உறுப்பையும் வலிமையடையச் சேய்கிறது. ஆசனம் உடலுக்கும் உள்ளத்துக்கும் தேவை
SO

Page 73
பான உறுதியைக் கொடுத்து நீண்ட ஆயு ளுக்கு வழிவகுக்கிறது; புலன்களைத் திறமை யாகத் தொழிற்படச் செய்யவும், புலன் களுக்கு அடிமையாகாமல் தடுக்கவும் உதவு கின்றது. இளைஞர்களுக்கு அறிவை வளர்ச் கவும், உடலின் உள்ளுறுப்புகளை மென்மை யாக்கி அவற்றின் செயலாற்றஅலப் பெருக் கவும். அவற்றில் நோய் காரணமாகக் கோளாறு ஏற்படின் அவற்றைப் போக்க வுமான நுணுக்கமான பணியைச் செய்கின் றது. இரத்தச் சுற்ருேட்டத்தைச் சுறுசுறுப் பாக்கி, இரத்த அழுக்குகளை வெளியேற்ற உதவுகின்றது. நோய் எதிர்ப்புச் சக்தியைத் ஆரண்டுகின்றது. அகச்சுரப்பிகளை ஒழுங்கா ச்ே செயற்படுத்தத் தூண்டுகிறது. உடலின் தாக்கத்தால் மட்டுமன்றி மனதின் தாக்கச் தினலும் உற்பத்தியாகும் அளவுக்கதிகமான ஓமோன்களைக் ( Hoா0ைா45) கட்டுப்படுத் துகின்றது.
ஆசனம் என்பது இருக்கை எனப்பொ ருள்படும். யோகப்பயிற்ச்சி மேற்கொள் வோர் நீண்டநேரம் அசைவற்றிருக்கப் பழ கிக்கொள்ளவேண்டும். இதனைப் பதஞ்சலி குறிப்பிடும்பொழுது தியானத்தில் நிலைத் திருக்கச் சிரமமின்றி மேற்கொள்ளப்படும் ஒர் இருக்கை என்கிருர். இது பலவகைப் படும். சுவத்திகம், பத்மம், பத்திரம், குக்குடம், சிங்கம் என நூற்றுக்கு மேற்பட்ட ஆசனங்களுள. இவற்றுள் பத்திரம், கோமு கம், பங்கயம், கேசரி, சொத்திரம் வீரம் சுகாதனம் ஆகிய ஏழு ஆசனங்களும் உத் தமமெனத் திருமூலர் குறிப்பிடுவர். இவ் வகை ஆசனங்களைச் செய்யும் முறை, அவற் றைச் செய்யும்போது கடைப்பிடிக்கவேண் டிய விதிமுறைகள், இதஞலேற்படும் பலன் கள் என்பனவும் திருமந்திரத்திலே கூறப் படுகின்றன.
உடற்பயிற்சியினுல் உடலின் குருதிச் கற்ருேட்டம் சீராகின்றது; உள்ளுறுப்புக்க ” ளுக்கு இரத்தப்பாய்ச்சல் ஏற்படுகின்றது: உடல் அசுத்தங்கள் அகற்றப்படுகின்றன; நோய்தொற்றக்கூடிய வாய்ப்புக் குறைகின் றது. அதிக குருதியமுக்கமுடையோர் இந்
61

நோயினின்றும் குணமடைந்திருக்கின்றனர். யோகாசனத்தின் மூலம் உடல்நோய் மட்டு மன்றி உள்ளத்துக்குப் பயிற்சியும், அதன் கண்ணுள்ள நோயும் அகற்றப்படுகின்றது. மேலும் மூளையின் செயலைத் துரிதப்படுத்தி ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்கிறது. மனதிலேற்படும் காலக் குரோத உலோபமத. மாச்சரியம் முதலாம் குணங்கள் அகற்று கிறது. இத்தகு இயல்புகளை, ஆற்றல்களைத் தரும் ஆசனங்களிலே திருமூலர் ஐந்துவகை பற்றிக் கூறியுள்ளார்.
எல்லோரும் பயிலத்தக்கது சுவஸ்திகம்
என்னும் ஆசனமாம், கவஸ்திகம் என்பது தொடைக்கும் முழங்க"லுக்கும் நடுவே இரு உள்ளங்கால்களேயும் செலுத்தி இறுமாந்தி ருப்பதாகும். பத்மாசனம், இரண்டு கால்க ளையும் மாறித் தொடைமேல் உள்ளங்கால் மலர்ந்திருக்குமாறு வலித்திழுத்து வைத்த ருத்தலாம். பின் அம்மலர்ந்த கால்களின் மேல் இருகைகளும் சேர்த்து மலர்ந்திருக். குமாறு வைத்தல் வேண்டும். நன்முய் நிமிர்ந்திருந்து நேர் முகமாய் நோக்கவேண்
டும். இதனல் அடிவயிற்றுக்கு இரத்தோட் டம் அதிகரிக்கிறது; பசி அதிகரிக்கிறது; மனம் ஒருமைப்படுகிறது. பத்மாசனம், குற்றமற்ற வலக்காலை வெளித்தோன்று மாறு இடது தொடையின் மேல் வைத்து, இருமுழந்தாள்களையும் அங்கைகளையும் மேல் நோக்குமாறு அமைத்து, நீட்டி உடம்பைச்
செவ்வையாக நிமி*ந்திருக்குமாறு செய்த
லாகும். இதனுல் உடல் தளர்ச்சியின்றிக் கிளர்ச்சியுடன் இருக்குமென்றும் கூறுகிருரர்.
குக்கிடாசனம், சிங்காசனம் பற்றிக் கூறப் பட்ட பகுதியும் நோக்கத்தக்கது.
பிரணுயாமம்
இது மூச்சையடக்குதல் எனப்பொருள் படும். யோகாசனத்துக்கு இது அடிப்படை யானது. உயிருக்கு ஆதாரமான prrrgar வாயுவைக் கட்டுப்படுத்தி அதன்பலன் முழு வதையும் உடலுக்குப் பயன்படுத்துவதே பிரணுயாமம் ஆகும். சாதாரண மனிதன் ஒருவன் ஒருநாளுக்கு 27,600 தரம் சுவா இக்கிருன். இவற்றில் 16,400 சுவாசம் மூலா

Page 74
தாரத்தில் ஒடுங்குகின்றன. மீதி 13,200 விணுகின்றன. பிரணுயாமத்தின் மூலம் இவை வீணுசமல் தடுத்துவைக்கப்படுவதால், பிணி, மூப்பு, சாக்காடு என்பன ஏற்படா தென்றும் யூகிசித்தாமணியிற் கூறப்படு கின்றது. பிரணுயாமம் பற்றித் திருமூலரி வருமாறு பாடுகின்றர்:
* ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால் ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில் ஊறுதல் முப்பத் திரண்டு அதிரேசகம் மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகமாமே".
(திருமத்திரம் 550)
பிரணுயாமமானது பூரகம், கும்பம், ‘இரா கம் என மூன்று திலேகளையுடையது. மூச் சையடக்கும் பயிற்சியின்மூலம் இடகலையால் மூச்சை 16 மாத்திரையளவு உள்ளே இழுத்து வைத்திருத்தல் பூரகம் எனப்படும். மூச்சினல் 64 மாத்திரையளவு காற்றை உள்ளே நிறுத் துதல் கும்பகம் எனப் பெயர் பெறும் , காற்றை வெளியே விடுதல் இரேசகமாகும். பிரணுயாமத்தின் மூலம் உடல் மென்மைய டைந்து ஆகாயத்திற் பறக்கும் சிந்தனைகளு டன் சித்துக்கைகூடுவதோடு, முதுமை நீங்கி இளமை பெறமுடியும் என்கிருர் திருமூலர். மேலும் உடலிலுள்ள பித்தக்குணம் நீங்க வேண்டுமாயின் மூச்சுப்பயிற்சி அவசியமென் று, நடுப்பகலில் இதைச் செய்தால் வாதம் போம் என்றும் மாலையில் மேற்கொண்டால் கபம் நீங்குமென்றும் திருமந்திரம் கூறுகின் றது. உயிர்ப்பு பின்வரும் அளவுகளில் உடலி லிருந்து வெளியேறுகிறது:
நடக்கும்போது 24 விரல் அளவு ஒடும்போது 42 விரல் அளவு உண்ணும்போது18 விரல் அளவு உறங்கும்போது 50 விரல் அளவு உடலுறவின்போது1ே விரல்அளவு
இவ்வாறு வெளியேறும் உயிரிப்பைக் கட்டுப்படுத்தி உடலில் உயிர்ப்பை அதிகரிக் கச் செய்யவேண்டும், உடலுறவைக் குறைத் துக்கொள்வதன் மூலம இது சாத்தியமா கலாம். ஐந்து தாழிகைக்குட்பட்ட போகம், சுக்கிலம் வெளிவராத போகம் என்பன

tÁð spagd uda á æ G er m a sh sr er ao பிரிவிற் கூறப்பட்டுள்ளன. மேலும் புறமாய் அமைந்த 18 மாத்திரை கால அளவிாைன காற்றையும் அகமாய் அமைத்துவிடில் அதுவே உயிரிப்பின் சேருகும். இத்தகை யோர் அளவிலாக் காலம் நீரினுள் மூழ்கியி ருத்தாலும் நிலத்தினுட் புதையுண்டிருந் தாலும் உடம்பழியாது வாழ்வாசி. இவ் வாருகப் பிரணுயாமத்தை கூடல் ஒம்பும் வழியாகக் கட்டுகிருர் திருமூ.ை
பிரத்தியாகாரம் :
புறத்தே இருக்ரும் பொருட்களின் கண்ணே ஐம்புலன்களும் இச்சைவழிச் செல் லாது தன்னுள்ளே இழுத்து, ஆத்மாவுடன் தொடர்பு வைத்தல் பிரத்தியாகாரமாகும், புலன்களே இறைவன்பாற் செலுத்தி இறை சிந்தனையை உணர்த்திக்கொண்டு நிற்றனே பிரத்தியாகாரம் என்கிருர் திருமூலர். இத குல் ஏற்படும் பலன்கள் பற்றித் திருமூலர் வருமாறு கூறுகிருரி * சேருரு காலந்திசை நின்ற தேவர்கள் ஆரிவன் என்ன அரனும் இவனென்ன ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ள காருறு கண்டனை மெய்கண்ட வாறே *
(திருமந்திம் - 636 )
இழுப்பு உள்ளவர்க்கு இந்த ஆசனப் பயிற்சி மிகச் சிறந்ததாகும்.
தாரணை :
" மனதைப் புலன்வழிச் செலுத்தாமல் அடக்கிப் புலன்களையும் ஆத்மாவுடன் தொடர்புபடுத்தலே தாரணை ஆகும். ' குறிப் பிட்ட ஒரு பொருளில் மனதைப் பதிய வைத்தலே தாரணை ** என்கிருர் பதஞ்சலி. ஆனல் திருமூலரோ, “சிவன்மீது மனதைப் பதிய வைத்தல்" என்கிறர். w
”கோணுமனத்தைக் குறிக்கொண்டு
கீழ்க்கட்டி வீனத் தண்டூடே வெளியுறற் .
தானுேக்கிக் காணுக்கண் கேனாச் செவியென்
றிருப்பார்க்கு வாணுள் அடைக்கும் வழியது வாமே,
(திருமந்திரம் 588ர

Page 75
ADRIranoas ŭ , javdirasadg3pn0ll Gaardbay விடாது நடுநரம்பினூடாக இறைவனைநோக் கிருல் உயிருக்கு அழிவில்லை. இறைவனும் தாளுகவே தரிசனமாகின்ரூரி.
9uHerbະ
தியானம், மனிதனை நிதானப்படுத்தி அவனது உணர்ச்சிகளைச் சீரிப்படுத்தி அவனே நிலத்திருக்கச் செய்கின்றது. இது தன்ன டக்கமாகும். சுத்தமான, காற்றுள்ள அமை தியான இயற்கையோடிணைந்த,மனத்தைச் சஞ்சலப்படுத்தாத இடத்தில், ஒரு மெத்தை பில் அமர்த்து எரியும் பசுநெய் விளக்கை உற்றுநோக்கியவண்ணம் பிரணுயாமம் செய் வதே தியானமாகும். தியானத்தி லேற் படும் மனவளர்ச்சியைத் திருமூலர் ப முறைகளாகக் காட்டுகிருரி.
முதற்படிமுறையில் மனதின் அடித்த
ளத்திற் புல் எரிதல்போன்று மெல்லிதாக ஒரு ஒளி தோன்றும். தியானத்தைப் பற்றிய சந்தேகமும் இருககும்.இரண்டாம் படிமுறை யில், தீப் பந்தம் எரிவதுபோன்று இருக்கும். தீபத்தின் ஒளியும் புகையும் தம்கு தெரியும், மனவளர்ச்சி கூடியிருக்கும். ஆயினும் தியா னத்தைப் பற்றிய சிறிய ஐயமும் இருக்கும். மூன்ரும் படிமுறையிலே, தூண்டாமணி விளக்குப் போன்று அகத்தே ஒளி எரியும். மனத்தின் அடித்தளத்திற் சுடர்விட்டு ஒளி பிரகாசிக்கும். வாழ்க்கையிற் சஞ்சலம் ஏற் படா மனநிலை ஏற்படும்.
மனமும், உடலும், நோய்க்குரிய கார ணிகளில் ஒன்ருகும். எனவே தியானத்தால் மனதைக் கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கிய மாக வைத்திருக்கும் வழிமுறைகளைத் தியா னம் மூலம் தீருமூலர் காட்டுகின்ருர், புருவ மையத்தை உற்று நோக்குவதன் மூலம், மெய்யுணர்வு ஒளியை அகக்கண்ணுற்கண்டு கலந்திடலாம் அங்கு திருவருள் வெள்ளப் பெருக்குப் பள்ளமடையெனப் பெருகும் என்கிறர். புலன்களை ஒன்றிணைப்பதே தியா னம், திருமத்திரத்திலே ஒருநிலப்பட்டுச் சிந்திப்பதற்குச் சிவனை முன்னிலைப்படுததும்

தியாளர்தைத் திருமூலர் வற்புறுத்துகின் முரி பாகனுக்கடங்காத மதயாகிாகன் ஒத்த புலன்களைக் கட்டுப்படுத்திச் சித்தி படைதலையே திருமந்திரம் வற்புறுத்து கிறது.
தியானம் ஒரு மனிதனது உணர்ச்சி ஜரச் சீர்படுத்தி அவனை நிலத்து நிற்கச் செய்வது. தாரணையில் மனத்தைப் பற்றி நின்றபொருளில் தடையேதுமில்லா ஞானத் தொடர்புதான் தியானம் என்ருர் பதஞ் சலி. திருமூலர் இதன் வருமாறு கூறுகிருரி:
* நாட்டம் இரண்டும் நடுமூக்கில்
வைத்திடில் வாடமும் இல் ைமனேக்கும்
Jagodba ஓட்டமும் இல் ைஉணர்வில்லை
graffidabo தேட்டமும் இல்ல சிவன் அவன்
gбио. ””
(திருமந்திரம் - 604)
பார்வையை மூக்குநுனியில் வைத்துப் பிராண்னே உள்ளேட்க்கி,அசையாமல் para தியானிப்பவர்களுக்கு அழிவில் என்றும் அத்தகு ஆன்மாக்களும் இறைவ னுேரு ஒன்றித்துதிற்கும் என்றும் கூறப்டு
கிறது.
தாங்க வல்லார்க்கும் துணையேம்
புவனமும்
வாக்க வல்லார்க்கு asSofting .
நின்றிற்ே தேங்க வல்லார்க்குந் திளேக்கும்
•ሣ®ዖጇqቃo தாங்க வல்லார்க்குந் தன்னிட மாமே.
(திருமந்திரம் - 888 )
இத் திருமந்திரப் பாடலின்படி தியான நெறியிலே நிற்பவன் дpti (pћд திகளையும் தனது இஷ்டப்படி (also செய்யும் ஆற்றலுடையவனகிருன் என்பது புலஞகிறது
53

Page 76
சமாதி:
"பரம்பொருளோடு இரண்டறக்கலந்த திலேயே சமாதி " என்கிறது அதர்வவேதம். பதஞ்சலியோ பேரானந்தப் பொருளோடு ஒன்றியிருக்கும் அக அநுபவதில்தான் சமாதி என்கிரும். ஆனல் திருமூலரோ,
" கற்பன பற்றுக் கனல்வழியே சென்று சிற்பனை எல்லாம் சிருட்டித்த பேரொளிப் பொற்பினை நாடிப் புணர்வதி யோடுற்றுத் தற்பரமாகத் தகுந்தண் சமாதியே. "
( திருமந்திரம் - 88 ) எனவும், மேலும்
** மன்மனம் எங்குண்டு வாயுவுமங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவு மற்கில்லை மன்மனத் துள்ளே மகிழ்ற்திருப்பாசிக்கு மன்மனத் துள்ன்ே மஞேலய மாமே "
( திருமந்திரம் - 60 ) என்றும் விளக்கம் கூறுதல் நோக்கற்பாலது.
ஒருவன் பல்வகைத் துன்பங்களையும் நீக்கி, அத்துன்பங்கள் தொடர்ந்து வருவ தற்குக் காரணமாகவுள்ள மாயை கெடத் தவநிலையில் பரம் பொருளே அடையாலம் என்கிருர், மேலும், மேலைவாசல் வெளி புளக் கண்டபின் காலன் வார்த்தை கனவி தும் இல்லையே' எறும், ‘சமாதியில் எண் ணெட்டுச் சித்தியும் எய்துமே” என்றும் கூறுவதாற் சமாதியில் ஏற்படக்கூடிய பயன் களேயும் உணரக் கூடியதாகவுள்ளது.
64,

யோகமார்க்கமும் ஆரோக்கியவாழ்வும்:
திருமூலர் கூறும் யோகமார்க்கம் மனத் தோடு தொடர்புடையது. ஆரோக்கியத் தைப் பேண மணமும் ஒரு காரணியாகிறது. பொதுவாகச் சரீரம் தாக்கப்பட்டால் மன மும், மனம் தாக்கப்பட்டாற் சரீரமும் நோய்க்கிடகுகின்றன. எனவேதான் g)ина தெறியிலே தீயனவற்றைச் செய்யாது ஒழுகு தலேயும், நியமநெறியில் நல்லன செய்து 5)Gք குதலையும் குறித்துள்ளார். நியமநெறியில் ஊன்சுருக்கம் கூறப்படுகிறது. வள்ளுவரும் மருந்து என்ற அதிகாரத்தில் இதே கருத் தைக் கூறிஞர்.
ஆசன நெறியானது மனித உடற் ருெழிற்பாட்டைப் பற்றிக் கூறு வில் றது. யோகாசனத்தின் மூலம் இருதயம் சுவாசப்பை என்பன அாய்மைப்படுத்தப்படு கின்றன. அதன்மூலம் நோய்க்கிருமிகள் அழிக் கப்படுகின்றன; சீவசக்திகள் அதிகரிக்கப்படு கின்றன; ஆயுள் அதிகரிக்கின்றது; நரம்புத் தொகுதி திறம்படஇயங்கவn ய்ப்பாகின்றது: மனச்சாந்தி ஏற்படுகின்றது. பிரணுயாமத் தால் உடல் மென்மை பெறுகிறது; சுவா சப்பை தூய்மை பெறுகின்றது; கழிவுகள் அகற்றப்படுகின்றன. பிரத்தியாகாரம் ஐம் புலன்களையும் ஒருவழிப்படுத்துகின்றது.தார ணைமூலம் மனத்தைப் புலன்வழிச் செல்ல விடாது ஒரேவழிப்படுத்தலாம்; இறையருள் பாலிக்கிறது. அடுத்துச் சமாதி, தியானம் என்பன மூலம் துன்பங்கள் நீங்கி, நிறைந்த இன்பவாழ்வும், பரம்பொருளின் கிருபை பும் கிடைக்க வாய்ப்பாகிறது.

Page 77
திருமந்திரத்தில் • Lĩ
திருமந்திரம் அறம், பொருள் இன்பம், வீடு என்னும் நாற்பொருள். வழிபாடு, சுக வாழ்வு என்னும் விடயங்கள் பற்றிப் பொது வாக் கூறினும், அவற்றினேடு உடல்நலமி பேணல் பற்றிய கருத்துக்க*யும் குறிப்பிடு கின்றது. திருமந்திரத்தின் மூன்ரும AJA திரத்திற் " காயசித்திஉபாயம்" கூற u (3) கிறது.
aburrł 9f9îảe alînTrit ? அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார் a. Ledbaou austriak (95ub alurteUdb அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே'
(திருமத்திரம்- 724)
இப்பாடலின் தத்துவத்தை முன்கூட்டியே வள்ளுவர்,
குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே உடம்போடு உயிரிடை நட்பு”.
(espair 338)
என்று பாடினர். எனவே உடம்பைப் ச்ேணிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம்
6

பற்றிய கருத்துக்கள்
உணர்த்தப்படுகிறது. பின்ஞளிலே தாயுமா னவர் எண்ணரிய பிற விதனில் மானிடப் பிறவிதான் யாதினும் அரிதரிது காண்?- என்று பாடியதுபோன்று. திருமூலரும் உடம் பின் அருமை பற்றி வருமாறு பாடுகிறர்:
"உடம்பினைமுன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளேஉறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்
கொண்டானென்று உடம்பினை யானிருந்து ஒம்புகின்றேனே"
(திருமந்திரம்-725)
உடல் அழியr வண்ணம் பேணும்முறை மருத்துவமாகும். சித்த மருத்துவத்தில் உடல் ஆக்கக்கூறுகள். அவற்றை இயக்கும் இயக்கப் பொருளான ஆன்மா அவற்றுக் குத் துணையாகவுள்ளவாத பித்த, காபம் என் பனபற்றிக் கூறி, அவை நோயுருதிருக்கச் சிகிசசை முறைகளும் விளக்கப்பட்டுள்ளன. எனவே மாயப்பையான இவ்வுடல் நோய் வாய்ப்பட்டு மயங்கி மாயாதிருக்கும் வகை செய்ய வேண்டும் என்பதைத் திருமூலர் Quo, Lofgy untOScytt
5

Page 78
* கசபப்பை ஒன்று சரக்குப்பை பலவுள மாயப்பை யொன்றுண்டு மற்றுமோர்
பையுண்டு காபப்பைக்குள் நின்ற்கள் வன்புறப்பட்டால் மாப்பை மண்ணு மயங்கிய வாறே " (திருமந்திரம் - 2122 )
ஆகவேதான் உடலைப் பேணவேண்டும் என வற்புறுத்துகிருர் திருமூலர்.
சித்தமருத்துவத்தில் உடலின்கண்அமை ந்து உயிருக்கு ஆக்கல். காத்தல், அழித்தல் ஆகிய சத்தியுண்டென்றும்,அப்போது அவை முறையே வாதம் (காற்று பித்தம் (அழல்). கபம் (சிலேத்துமம் ) எனப் பெயர்பெறும் எனவும் கூறப்படுகிற்து. இம்மூன்றும் உடற் கட்டுக்கான சக்திகளை வழங்குவனவாகும். இரசம், இரத்த: , சதை, கொழுப்பு, எலு:பு, மூளை, வென்னீர் (நிணம் ) ஆகி யனவற்றையே உடற்கட்டின் உறுப்பின் என்ப. இந்த ஏழு அம்சங்களையும் சரிப்பட இயக்குவன வாதம், பித்தம், சிலே ற் பனம் என்ற மூன்றுமாம். உயிர் அழியா திருக்க வேண்டுமாயின் உடல் அழியாத்ருக்க வேண்டும். உடல் அழியாதிருக்க நோய், மூப்பு என்பன அணுகா திருக்க வேண்டும். தோய் வராதிருக்கவும் மரண சி ஏற்படா திருக்கவும் உள்ள ஒரே வழி மருந்து அம் மருத்து பல்வகைப்படும். மருந்தின் திட்ட நுட்பங்களையும் எடுத்துக்கூறுவனவே மருத் துவ நூல்கள். சித்த நூலே8ர் அத்தகு மருந் துகளே உண்டு நோய் மூப்பு இவற்றிலிருந்து விடுபட்டு பல்லாண்டுகள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது
எனவே, உடப் பல்லாற்ருனும் பேரை வேண்டியதவசியமாகினறது. உடல் வளர உணவு அவசியம். ஆளுல் உணவு வகைகளை அளவு இறந்து உண்னல். உடலிற் குத் தேவையான அளவிலும்குறைந்த அளவுஉண் னல் சத்து உணவு உண்ணுதிருத்தல் எஃற மூன்றும் உணவுப் பழக்கத்தில் இன்றியமை காதனவாகக் கவனிக்கப்பட வேண்டியன என்பதைச் சித்தமருத்துவம் வலியுறுத்துகின்
6

றது. இதனையே வள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தில் வலியுறுத்தியுமுள்ளார். இை வுணவுப் பழக்கத்தால் உடல் உறுதியடை கின்றது. நோயினின்றும் தன்னைப் பாது காத்துக் கொள்கின்றது. அன்றியும் தன் வலி மைக்கு அதிகமான உடல் உழைப்பு, சோத பிக் கிடத்தல் என்பனவும் உடலின் இயக் கத்தில் மாறுபாட்டை ஏற்படுத்துவனவாம். உடலிலுள்ள வாதபித்த,சிலேத்தும இயல் புகள் கூடிக்குறைதலும் உடலுக்கு நோயை ஏற்படுத்த ஏதுவாகின்றன.
சித்த மருத்துவத்தில் உடல் அழியா வண் ணம் பேணும் மருத்துவம்பற்றிக் கூறப்படு கிறது. பல்வேறு படிமுறைகளைத் தாண் டிப் பெறப்படும் " காயகற்பம் " என்னும் மருந்தே இத்தகு வலிமை வாய்ந்ததாகக் கரு தப்படுகிறது. சித்த மருத்துவத்தின் மூலம் நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடு என் பன உடலை அணுகாது பாதுகாத்துக் கொள்ள முடியும். இதற்கு ஆதாரமாக இருப் பது குண்டலினி சத்தியாகும். இதனைச் செயற்படுத்துவதன்மூலம் பல ఈjāడిr யடையலாம் என்பதே சித்தமருத்துவர் கூறும் ஆரோக்கியபோதளேயாகும்.
உடல் :
**உடம்பினுள்ளே உறு பொருளுண்டு", " உடம்பினுள்ளே உத்தமன் கோயில் கொண்டான்", தன்னைப்பூசிப்பது தான் அர்ச்சனை, தினக்குள் ஒரு சக்தியுண்டு, அதுவே கடவுள் என்பதுதான் சித்தர் கோட்பாடு. உடலைக் காயகல்பத்தாலும், உயிரைச் சிந்தனையானும், பிரணுLாமத் தாலும் உறுதியாக்குவதே சித்த மருத்துத் தின் அடித்தளம்.
உடலுறுப்புக்கள் பல்வகைப்படும். அவற் றைப் புறஉறுப்புக்கள், அகவுறுப்புக்கள் என இரண்டாக வகுக்கலாம். அகவுறுப்புக்களைப் புறக்கண்ணுற் பாரிக்க முடியாது. உள்ளுறுப் புக்களை மனத்தின் ஆளுகைக்குக் கொண்டு ' வந்து அவற்றை மனத்தின் சக்தியால் இயக் கும். ஆற்றலைப் பெற்ருல் மரணமில்லாப்
6

Page 79
பெரும்ாழ்வு வாழ முடியும் அவ்வாறு வாழ்த்தவர்களே சித்தர்கள்"
salatair சிறப்பு:
கவர் இருர்தால் தான் சித்திரம் வரையலாம் " . இங்கு உடலும் உயிரும் சுவரும் சித்திரமும் போன்றன. எனவே தான் ' உடம்பார் அழியின் உயிரசர் அழி வேர் " என்ருர் திருமூலர். மனம் செம்மைப் பட்டால் எதிலும் வெற்றிபெறலாம். மன மது செம்மையானனல் மந்திரம் செபிக்க வேண்டாம் , , மனத்தின் திறம்தான் மத் திரம் மத்திரம் சொற்களால் ஆனது. சொற்கள் வன்மை | வலிமை | ஆற்றல் பெறும்போது அவை மந்திரமாகின்றன. அச்சொற்களுக்கு வலிமை ஆற்றல் Jayafi'i பது மனமே. எனவே மனத்தின் ஆற்றலை "மந்திரம் என்க. மனத்தைப் பேணவேண்டு மாயில் உடலைப் பேணவேண்டும். அதன 'லேயே திருமூலர் உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் " என்ற கோட்பாட்டை albuisseurreyff. " A sound mind in a sound body " என்பது ஒர் ஆங்கிலப் பழ மொழி ஆரோக்கியமான உடலிலேயே தெளிவான மனத்தைக் காணலாம் என்ற அப்பழ வமாழியின் உட்பொருள் சித்த மருத் துவத்தின் அடிப்படையினைத் தொட்டுக் காட்டுகிறது. இது போன்றதே * Heathy mind and healthy budy at air up ஆங்கிலப் பழமொழி திருமந்திரத்தின் பிரதிபலிப்பாகும்.
உடலும் நாடிசாஸ்திரமும் :
உடலிலேற்படும் தோயைக் கண்டறிய தாடிப் பரிசோதனையைக் கையாண்டனர். நாடிப் பரிசோதனைமூலம் உடலிலுள்ள வாத பித்து கபம் என்ற மூன்று நாடிகளின் நிலயைக்கொண்டு நோயை அறிந்தனர். 9) sepsis in நாடிகளின் சமதி%லயைச் சீர் தூக்கி ஆராய்வதே நாடிசாஸ்திரமாகும். வாத்தாடியின் இயக்கம் கோழிநடைபோலி ருக்கும்; பித்தநாடியின இயக்கம் தவளை குதிப்பது போன்றிருற்கும்; சுபநாடியானது
έ

பாம்பு ஊர்வது போன்றிருக்கும். இதனைப் பின்வரும் பாடல் விளக்குகின்றது.
'இல்லையே வாதம் எழில்நடை
கோழியாம் எல்லையே பித்தம் எழுப்பும்
தவகியோல் ஒல்கயே ஐயம் ஊர்ந்திடும்
* m tInth-Gunráð அல்லையே கண்டிங் கழித்தவர் சித்தரே”
இந்த மூவகை தாடிகளுடைய அளவுகள், நாடிப் பரிசோதனை முறைகள் எனபன பற்றியும் திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.
* வழங்கிய வசதம் மாத்திரை
ஒன்ருகில் தழங்கிய பித்தம் தன்னில் அரைவாசி அழங்கு கபந்தான் அடங்கியே
asmrCarrigade விழுங்கிய சீவற்குப் பிசகொன்றும்
இல்லையே "
மருத்துவன் நாடி பார்க்கும்போது நோயா ளியின் கைநாடி மருத்துவனுடைய மூன்று விரல்களையும் தாக்குகிறது. ஆறுதாதுக்களும் (இரத்தம், எலும்பு, தசை, கொழுப்பு நரம்பு உமிழ்நீர்) சமமாக இருப்பவனுடைய திைநாடியைப் பாரிக்கும்போது, வாதநாடி மருத்துவனுடைய சுட்டுவிரலை ஒருதரம் தாக்குகிறது; பித்தநாடி நடுவிரலை அரைய ளவு தாக்குகிறது; கபநாடி மோதிரவிரலைக் கால்அளவு தாக்குகிறது. ஒன்று அரை. கால் என்னும் அளவுகள் நாடிப்பரிசோதனை அளவுகளாகும். எனவே ஒருவனது உடலின் இரு கைகளிலுமுள்ள நாடிகளில் வாதநாடி ஒரு மாத்திரையும், பித்தநாடி அரைமாத் திரையும், கபநாடி கால்மாத்திரையு: என்ற அளவிலே தாக்குமாயின் அவனது உடலில ஒரு பிணியுமில்லை என்று கூறப்படுகிறது.
உடல்நலம் பேஸ்கல் :
நோயால் உடல் பாதிப்புரு:திருக்கவும், மனநிலை கெடாதிருக்கவும், உயிர் உறுதி பெறவும் உரிய வழியே மருந்துச் சிகிச்சை
7

Page 80
ாகும். இவை மணி மத்திரம் ஒளடதம் என மூவைகப்படும். திருமூலர் இவைபற்றி affairst Lintugayair art off.
cos) :
மணி என்பது முத்து, பவளம், இரத் தினம், கல், முதலியவற்றைச் சுட்டும் சோல்லாஇம். ஆயினும் சித்த மருத்து வத்தில் மணி என்பது இரசத்தைக் கட்டி, மணிபோவாக்கிய இரசமணியைக் குறிப்ப தாகும். இதனையே இரசக் குளிகை, சூதக் குளிகை. ககனக்குளிகை எனவழங்குவர். இர சம் என்பது ஒரு பொருளில் அடங்கியுள்ள சத்து ஆகும். பழம் இல் பட்டை இவற்றை இடித்துப் பிழிந்து எடுக்கப்படும் சாற்றின் சத்தே இரசமாகும். இரசம் வெண்மையாகவும், நீர் வடிவமாகவும், அமைந்த மிகுந்த பாரமுள்ள சத்துப் பொருள். சித்தர்கள் இரசத்தைச் சிவசம் வந்தமாகச் கருதினர். சித்தமருத்துவத்தின் மருந்துகளில் பொதுவாக இரசம் ஒரு பொருளாக இடம் பெறும். இரசத்தை விடச் சிறந்த மருந்து இல்லை எனத் தென் னுட்டு மருத்துவம் கூறுகிறது. ஆதலின லேயே சித் தர்கள் இரசத்தினுலாகும் மணியை மருந்து வகையில் முதலிற் குறிப் பிட்டனர். சித்தர்கள் இரசமணிகளைப் பயன்படுத்தி உலசித்திகளேப் பெற்றனர்; இரசவாத வித்தைகளையும் செய்துள்ளனர்.
திருமூலர் எட்டுவகை இரசமணிகளைக் குறிப்பிடுகிறர். அவை முறையே சொரூப மணி, சூக்குமமணி, கமலினி, காமினி சித்தி மணி, யோகிணி, விண்ணேகி, பரிசமணி என்வன. இதில் சொரூபமணி பல்வேறு பட்ட சித்தகளையும் தரவல்லது எனக் கூறப்படுகிறது. தென்னுட்டுச் சித்தர்களே வட இந்திய மருத்துவத்திற்கு இரசத்தை
1. ஆ. சண்முகவேலன், * திருமூலர் அருள்
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுமலர் 2. க. தா. குப்புசாமி முதலியார், சித்த 3. ஆறுநிலைகள் மூலாதாரம், சுவாதிட்ட
4. as, pit. (5tlyrifts - 1954 i ejd. LX.

அறிமுகப்படுத்தினர் என்ற கற்றுவி ஆராய்வதற்குரியதாகும்.2 மந்திரம் :
மனம் + தரம் = மந்திரம் எனவும், மனிதன் + தரம் = மந்திரம் எனவும் பொருள் கூறப்படுகிறது. ஐம்பொறிகன் யும் அடக்கி ஒவ்வொரு நிலையினையும் தன் வழியாற் செய்தலான வழிகளைக் கூறுவதே மந்திரம். ஜம்புலன்களை அடக்குவதற்கு மூச்சையடக்கி, மனத்தை ஒருநிலக்குக் கொண்டு வந்து, உடலை வளர்த்துச் சிவ கதியடையும் பொருட்டுச் செய்யும் கோக முறையை மந்திரம் என்பர் வேதாந்திகள் என்றும், சைவர்கள் தம் திறத்தால் ( Wil power ) ஐம்புலனை ஒருநிலைப் படுத்தி மந்தி திரத்துக்கான எழுத்துக்களே ஒதாமலே ஆறு நிலைகளையும்? தம் நிலையாக்குதல் தந்திரம் என்றும், மந்திரப்பழக்கமே மனத்தைச் சிறிது சிறிதாக அடக்கி நோயை நீக்குமா கையால் மருத்துவத்தில் மந்திரத்தைச் சேர்த்துக் கொண்டனரி எனவும் குப்புசாமி ருறிப்பிடுதல் பொருத்தமாகிறது.4 ** நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே. மத்திரம் என்ப* என்ற தெரல்காப்பியரி கருத்தும் ஈண்டு நோக்கற்பாலது.
6T-5) :
ஒளடதம் என்பது மருந்து என ப் பொருள்படும். ஒளடதம் க அவிழ்தம் என வும் பொருள் கூறுப. அவிழ் + தல் = போக் குதல். நோய்களை அவிழ்க்கும் தன்மை யது. மூலிகைகள், இரும்பு, செம்பு பொன் முதலாம் தாதுப்பொருட்கள், இர சம் பாடாணம் உப்புச்சாறு முதலான பொருட் களின் சேர்க்கையால் செய்யப்படுவதே மருந்தாகும்
பிய மருத்துவத் திருமந்திரம் எண்ணுயிரம்" . Qgsträter, 1968, zuā. 5-7.
மருத்துவம் - , சென்னை - 1954 பக். LX. உமை, மணிபூரகம், அணுகதம், விசுத்தி,
XV.
68

Page 81
சித்தர் பாடல்களில் ம
சித்துக்கள் புரிந்தவர்கள் சித்தர் எனப் பெயர் பெற்றனர். சித்து என்னுஞ் சொல் இறைவன் அருள்பெற்ற அடியார்கள் வாழ் வில் நிகழ்கின்ற விந்தையான செயல்களைக் குறிக்கும். ஆங்கிலத்தில் கு றிக்கப்படும் மில்டிசிஸ்ம் " (Mysticism ) என்பதும் இப்பொருள் உடையது எனலாம். சித்தம் ான்ற சொல்லிலிருந்தே சித்து சித்தி என்னுஞ் சொற்கள் தோன்றின. சைவ இத்தாந்தத்திலே சத்+சித்+ஆனந்தம் என்ற பதங்களுக்குமுறையே என்றுமுள்ளபொருள் பேரறிவு, பேரின்பம் என்ற விளக்கம் கொடுப் பது மரபு. இவற்றில் சித் ( = பேரறிவு ) என்பதன் வழியாக வருவதே சித்து ஆகும். அறிவு, ஞானம், அனுபவம் என்ன கைவரப்பெற்ற நிலையே சித்து நிலை. அத் தகைய சித்துநிலை வாய்க்கப் பெறுபவர் சித்து + அர் = சித்தர் எனப் பெயர்பெறு கிமூர்,
சித்தத்தின் சலனமே அனைத்துத் தத்து வங்களின் தோற்றம் என்ப சித்தத்தின் அசைவே பிராணவாயுவின் அசைவாம். இதேைலயே சித்தரிகள் தம் பாடல்களிலே பிராணுய்ாமத்தை வலியுறுத்தியுள்ளனர். பிராஞயாமத்தின் மூலம் சித்தம் ஒடுங்கிய

ருத்துவக் கருத்துக்கள்
நிேைய சித்தரிநிலையாகும். இதுவே சிவநி.ை எனவே, சித்தத்தை வென்றவர். சித்தர் என்றும், அவரது அனுபவதிலையே "சித்து" அல்லது சித்தி எனறும் கூறப்படுகிறது.
சித்தர்கள் சித்தத்தைச் சித்தினுல் அடக் கியொடுக்கிச், சித்தத்தைச் சிவன்பால் வைத்து உண்மை ஞானம், Gamb 6 raširea வற்றை அறிந்து அனுபவித்தவர்களாவரி, ஒத்தத்தையடக்கிச் சிவன்பால் அணைந்து இரண்டறக் கலந்து அனுபவித்துக் கண்ட உண்மைகளே சித்தாந்தமாகும். புலன்வழி ஆடாது, புலன்களை ஆட்டுவிப்பவனே சிதி தன். எனவே, அவன் சித்து ஆடுபவனுகச் சித்தன் என்ற் காரணப்பெயரையும் வெறு கிறன். ஆகவே, "சித்து மூலம் சித்தநிை வாய்க்கப்பெற்ற மனிதநிலை கடந்த மாபெ ரும் மனிதனே சித்தன் , என்ற கருத்தும் தொனிக்கிறது. இவர்களை இறைநிலையடைந் தவர்கள் என்றும் கூறலாம். ஆனல் இவரி கள் கடவுளாகார்.
இறைவனுடன் இரண்டறக் கலத்தல் முத்தி என்ப. நால்வகை முத்திநிலைகளிலே சாயுச்சிய முத்திநிலை பெற்றவர்சளே சித்தர் கள் என்கிறது திருமந்திரம் (செய். 2485 ) யோகமார்க்கத்தின் மூலம் குண்டலினி
C

Page 82
சக்தியை மேலெழுப்பி அதனை ஆளுபவனே சித்தன் என்கிருசி கொங்கணர் (பாடல் 74). * சாத்திரத்தைச் சுட்டெசித்தால் அவனே சித்தன்" என்கிறது அகத்தியர் ஞானம் (பாடல் 5). சமுதாயத்தில் குடிகொண்டி குத்த சாத்திரங்கன், சடங்குகள், சம்பிர தாயங்கள், மூடநம்பிக்கைகள் முதலியவற் றுக்கெதிராகக் குரல் எழுப்பி மெய்நெறி காட்டியவர்களாகவும் சித்தர்கள் விளங்கு கின்றனர்.
பத்தர், சித்தர், ஞானி - இம்மூவரும் இறையுணர்வோடு வாழ்பவர்கள். இவர் களிற் பத்தர் சமய உணர்வோடு வாழ்ப வர் சித்தர்கள் சமயம் என்ற எல்லையைக் கடந்தவர்கள், பேரறிவுடையோரே ஞானி கள். சித்தர்கள் ஞானிகளின் நிலையை அடைந்தவர்கள் என்ற கருத்தும் கூறப்படு கிறது. சித்தர்களும் ஞானிகளும் வேறு வேருனவர்கள் என்பதைச் சித்தர் பாடல் களே சான்றுபடுத்துகின்றன.
* எழும்பாமல் வாசனையைக் கொன்றேன்ஞானி ஏகாமல் வாசனையை டி ந் தோன் சித்தன்".
( சட்டைமுனி பாடல் 56 )
வாசனையாம் கருமவினையை எழும்பா
வில் தடுப்பவன் ஞானி எனவும், ஏகாம
லேயே தடுப்பவன் சித்தன் எனவும் விளக் குகிருர் சட்டைமுனி.
தாயுமானவ சுவாமிகள் "சித்தர்கணம் என்ற தலேப்பிாைன 10 பாடல்களிற் சித் தர்களின் இயல்புகள். த்ேதுக்கள், செயல் கள் என்பண்பற்றி விரிவாகப் பாடியுள்ளார். அவர்களை வேதாந்த சித்தாந்த சமரச தன்னிலே பெற்ற வித்தகச் சித்தர் கணமே” எனச் சமரச நிலையில் வைத்துப் பாடியுள் G7 frt.
சித்தரிகள் தமிழகத்தில் இருந்து சீன, அரேபியா ரோமாபுரி முதலிய இடங்களுக் குஞ் சென்று வந்திருக்கிருர்கன் என்பது அவர்களது பெயர்களாலும் சில மருந்து மூலிகைப் பெயரிகளாலும் அறியப் டு

கிறது. இப்பயணங்கள் சித்திகளால் நிறைவு பெற்றிருக்கலாம்; அல்லது அவர்கள் மருத் துவப் பயணம் மேற்கொண்டிருக்கலாம்.
சித்திகள் :
சித்திகள் வாய்க்கப் பெற்றவர்களே சித்தர்கள். இவை கருமதித்தி, யோகசித்தி, ஞானசிந்தி எனழுவகைப்படும். இவற்றிற்கரு மசித்திகளை அட்டமாசித்திகள்என்பர்.அவை அணிமா, மகிமா, லகிமா, பிரார்த்தி, கரிமா பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என் பனவாகும். இராமலிங்க அடிகளார் அருட் கீர்த்தனைகள் 12ஆம் பாடலில் 84 சித்தர் கள் பற்றிக் குறிப்பிடுகிருர், இத்திகளின் எண்ணிக்கை பலகோடி என்ற கருத்தும் உண்டு. இத்தகு சித்துநிலை வாய் க் கப் பெற்ற ஞானிகள் பரதகண்டத்தில் மட்டு மன்றி மேலைத்தேசங்களிலும் கி. பி. 5ஆம் நூற்ருண்டு முதலாக வாழ்ந்திருக்கிருர்கள் என்பதையும் ஈண்டு நினைவிற் கொள்ளு தல் சாலும்.
சித்தர் கணம் :
சித்தர் என்ற பெயரிற் பலர் வாழ்ந்து சாதனைகள் புரிந்திருக்கிருர்கள். இந்தியாவில் மட்டுமன்றி. ஈழத்திலும் சித்தர்கள் வாழ்ந் ததுபற்றிச் செய்திகள் வழங்குகின்றன. எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தா ரப்பா, யானும் வந்தேன் ஒருசித்தன் இந்த நாட்டில் .. " என்று தன்னைச் சித்தர் வரி சையில் வைத்துப் பாடிஞர் பாரதியார். எனவே, சித்தர் பாரம்பரியமும், tjedova Im Glub மிக நீண்டனவாகும். இதஞற்போலும் பண்டை நாளில் அட்டமா சித்திகளில் வல் ல்மை பெற்ருேர் மட்டுமே சித்தர்கள் என மகுடம் சூட்டப்பட்டு, அவ்வரிசையில் இடம்பெற்ற 18 பேரை " பதினெண் சித் தர்கள் ” என்று மரபு வழியாக அழைத்து வரலாயினர். ஆளுல் இப்பதினெட்டுப்பேரும் யாவர் என்பதில் எவருக்கும் உடன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. இதுபோன்று வட இந்தியாவில் "* நவநாதச் சித்தர் " பற்றிக் கூறப்படுகிறது. அங்கும் அந்த ஒன்
Ο

Page 83
பது பேர் யாவர் என்பதிற் கருத்து வேறு ein GaSer.
சித்தமருத்த்துவ துறையிற் குறிப்பிடப் படும் சித்தர் கணங்களையும் அவர்தம் மருத் துவக் கோட்பாடுகளையும் அறிந்துகொள்வ தற்குத் துணையாக அவர்களது பெயர்களை வரிசைப்படுத்தி அறிந்துகொள்வதும் பய னுடையதாகும்.
பதினெண் சித்தரி பெரிய ஞானக் கோவை என்ற தொகுப்பிலிருந்தும், சித்த மருத்துவ வரலாற்றுச் செய்திகளிலிருந்தும் பெறப்படும் சித்தர் கணங்களின் பெயர் கள் ஈண்டு அகரவரிசைப்படுத்தித் தரப்படு கினறன - அகத்தியர், அகப்பேய்ச்சித்தர், அமலமுனி, அருணசலகுரு, அழுகணிச் சித் தர் இடைக்காட்டுச் சித்தர், இராமதேவர், இராமலிங்கர், உரோமரிஷி, கஞ்சமுனி, கடு வெளிச் சித்தர், கணபதி ஈசர், கந்துரு, கமலமுனி, கருவூரார், கனகராமர், காக புகுண்டர், காலாங்கிநாதர், குதம்பைச் சித்தர், கொங்கணர், கோரக்கர், சட்ட தாதர், சட்டமுனி, சண்டிகேசரி, சிவயோக மாமுனி, சிவவாக்கியர், சுந்தரானந்தர். சூரி யானந்தர். சேஷயோகியர், தன்வந்திரி, திருமூலர், தேரையர், நந்தீசரி, பட்டினத் தார், பத்திரகிரியார். பதஞ்சலிமுனி, பரம் பாட்டிச் சித்தர், பிரம்மமுனி பீரிமுகமது, புண்ணுக்கீசர், புலஸ்தியர், பு லிப் பாணி, புஜண்டரிஷி, பூனைக்கண்ணர், போ கர், மச்சமுனி, மதுரைவாலைசாமி, மாலர்கள் யாகோப்பு, யூகிமுனி, யோகர், வரரிஷி வாக்கியசித்தர், வாசமுனி, alaturriáspy ori முதலியோராவர்.
சித்தரும் சமூகமும் :
சித்தர்கள் மக்களோடு updatianTras வாழ்ந்தவர்கள்; சிலர் மக்களோடு கலக்கா மல் ஒதுங்கியும் வாழ்ந்தார்கள்; தவம், யோகம், ஞானம் இவற்றிலே தேர்ந்து இவற் ருற் பல்வேறு வலிமைகளையும் பெற்று, மக்களுக்குப் பயன்படும் வகையில் மருத்துவ

நூல்கள், மந்திர நூல்கள் இரசவாத நூல் கள். யோக நூல்கள் முதலியவற்றை ஆக் கிஞர்கள். இவர்கள் மக்கள் சேவையையே மகேசன் சேவையெனப் போற்றி வாழ்ந்த சமூகத் தொண்டர்களாவார்கள்.
சோழர்காலத்திலே சீரோடு விளங்கிய சமூக அமைப்பிலே மக்களின் பாதுகாவல ஞக மன்னன் வினங்கினன். தஞ்சைப் பெரிய கோயில் போன்றபெரியஆலயங்கள்மக்களின் குறை, நிறைகளைக் கவனிக்கும் சமூக நிறு வனங்களாகத் திகழ்ந்தன. இந்திலையில் மக் கள் தோய்நொடியின்றி நிம்மதியாக வாழ வாய்ப்பேற்பட்டது. பின்னர் அரசியற் சீரழிவு ஏற்படத் தொடங்கியதும் சமூகச் சிதைவுகளும் படிப்படியாக நிகழ்ந்தன. இந்நிலையில் மக்களுக்கு உடற்பிணியையும், உளப்பினியையும் அகற்றும் மருத்துவர்கள், தேவைப்பட்டார்கள். சமூகத்தேவை சித்தர் களை வரவேற்றது. சித்தர்கள் உடற்பிணி மருத்துவர்களாகவும், உளப்பிணி மருத்து வர்களாகவும் செயற்பட்டபோது மக்க்ள் அவர்களைப் பெரிதும் விரும்பினர்; அவர்கன் நம்பினர். சித்தர்களும் தம் செல்வாக்கை மக்கள் மத்தியிற் பரப்புவதற்குரிய வழி வகைகளைக் கையாளத் தொடங்கினர். அதன் பொருட்டு இரசவாதம், அட்டமா சித்திகள் முதலியற்ைறை மக்களுக்குச் செய்து காட்டலானர்கள். இதன் பயனுகக் கூடுவிட்டுக் கூடுமாறல் போன்ற கதை களும் நிகழ்வுகளும் தோன்றலாயின.
சோழர்காலத்தைத் தொடர்ந்து தமிழ் நாட்டி ற் சமயத்துறையிலும், சமூகத் துறையிலும் , முத ன் மை பெற்ற மடாதிபதிகள் பொதுமக்க வின் நலன் கருதாதிருந்தபோது அல்லது பொது மக்கன் அவர்களை அணுகாதிருந்த போது சித்தர்கள் மடத் தலைவர்களைக் கண்டித்துக் கண்டனக் குரல் எழுப்பியதஞற் சித் த ரி நெறியை மக்கள் நாடியதில் வியப்பில்லை. எனவே, சித்தர்களின் சமூகச்செல்வாக்குக்கு அவர்கள் வாழ்ந்த காலத்துச் சமூக சமய
71

Page 84
பொருளாதார நியதிகளும், சூழ்நிலைகளும் முக்கிய காரணிகளாக அமையலாயின.
அறிவுரை மருத்துவம் :
திருவள்ளுவர் மருந்து என்ற தனி அதிகா சம்வகுத்து மருத்துவம்பற்றிக் கூறிய அதே வேளையில் அதற்கு முன்னும், பின்னும் கள்ளாமை, கள்ளுண்ணுமை, வெஃகாமை, பிறனில் விழையாமை, குற்றம் கடி த ல் , கூடாவொழுக்கம், தவம் முதலான அதிகா ரங்களிலே நலத்துடன் வாழத்தக்கவழிவகை களையும் குறிப்பிட்டுள்ளார். இவைகளைநோய் வராமல் தடுக்கும் முறைகள் என்றுங் கொள் ளலாம். அதுபோன்றே சித்தர்களும் உடற் பிணி ஏற்படாதிருக்கும் பொருட்டுச் சுகா தார வழிப்பட்ட போதனைகளையும் பாடல் களின் மூலம் மேற்கொண்டுள்ளனர். உதா ரணமாகப் பின்வரும் பாடற் பகுதியைக் astri Larribi
கஞ்சாப்புகை பிடியாதே - வெறி காட்டி மயங்கி கட்குடி யாதே அஞ்சவுயிர் மடியாதே பக்தி அற்றவஞ் ஞானத்தினூால் படியாதே"
(கடுவெளிச்சித்தர் - 52)
கஞ்சா, அபின் முதலி: போதைப் பொ eg:.56flé Heroin, Cordine, Morfhine aps லிய நஞ்சுப்பொருட்களுள, இவை நரம்புத் தொகுதியிலே தயக்கத்தை யுண்டுபண்ணி நரம்பு வியாதிகளை ஏற்படுத்துகின்றன. புகைப்பிடிப்பதால் Nicotin என்னும் தீய நஞ்சு சுவாசப்பையிலே படிந்து சுவாசப்பை யிற் புற்று நோயை உண்டுபண்ணுகிறது. மேலும் Nicotin இரத்தக்குழாய்களின் சுவ ரைப் பலவீனப்படுத்துகின்றது. இதனல் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. புகை பிடித்தலே இருதயநோய்க்கு முதற்காரணி எள்பது தற்போதைய ஆய்வின் முடிவா கும்
புகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஆளா ஞேரின் பிள்ளைகள் பிறக்கும் போது ஊன முற்றவர்களாகக் காணப்படுகின்றனர்.புகை
フ

பிடிப்போரது வக்கத்தில் இருப்போரும்புகை பிடிப்போரினுற் பாதிக்கப்படுகின்றனர். புகைத்தலின்போது வெளிவரும்புகை வளி யிற் கலந்து பக்கத்திலிருப்போரது சுவாசத் தினூடாகப் புகை உட்சென்றுபாதிப்பபை ஏற்படுத்துகின்றது. இதனை உணர்ந்தே கடு வெளிச்சித்தர் புகைத்தலைத் தடைசெய்யும் வகையிற் பாடலானுர் எனின் மிகைவன்று.
உடல்நலத்திற்கு அறிவுப் போதனை செய்யும் சித்தர்கள் சமூகநோய்களை அகற்று வதிலும் அரும் வாடுபட்டுள்ளார்கள், சாதி சமகப் பிரிவினைகள் என்ற பிணக்குகளாற் சீரழிந்து காணப்பட்ட சமூகத்தைப்பார்த் துச் சகல சித்தர்களும் சாடாமல் விடவில்லை. ச6 கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் ! வோக ** என்று பாடிஞர் இராமலிங்க அடிகளார். " சாத்திரங்களைச் சுட்டுச் சதுர் மறைகளைப் பொய்யாக்கி * (524) எனப் பாடினர் சிவவாக்கியர். பாம்பாட்டிச் சித்தர் 'சாதிப்பிரிவினிலே தீயை மூட்டு வோம் ?? '123) எனப்போர்க்கொடி உயர்த் தினர். நவயுகச் சித்தர் பாரதியாகும் * சாதிகள் இல்லையடி பாப்பா சாதி யுயர்ச்சி தாழ்ச்சி சொல்லல் பாவம் ” என்று பாப்பாப் பாட்டிலே பாடி வைத் துள்ளார். . . சித்தரும் சமயமும் :
சித்தர்கள் நாஸ்திகர்கள் அல்லர். அவர் கள் மெய்ப்பொருளைப் போற்றுபவர்கள். ஆதலினலே பாமர மக்களுக்கு உண்மை நெறியைப் புகட்டினர் பட்டினத்தார் கூறும் கோதனை இவ்வகையில் மிகவும் பொருத்தமானதே.
* ஒன்றென்றிரு தெய்வம் உண்டென் றிரு உயர் செல்வமெல்லாம் அன்றென்றிரு பசித்தோர் முகம்பார் தல்லறமும் நட்பும்
நன்றென்றிரு நடுநீங்காமல் நமக்கு
இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கே
உபதேச மிதே”*
(பட்டினத்தார் பொதுப்பாடல் = 80)
2

Page 85
தமிழர் பண்பாட்டிற்சித்தமருத்துவம்:
தமிழிலக்கியச் செய்திகளி னுாடாகச் சித்தமருத்துவ வரலாற்றைப் முன்நோக்கிப் பார்க்கும்போது பல்லவர் காலம் முதல் வடமொழி மூலமாகச் சித்த மருத்துவக்கலை பேணப்பட்டமை அறியக்கூடியதாகவுள்ளது. பல்லவர்காலத்திலும், சோழர் காலத்திலும் சங்கத மொழியே ஆட்சிமொழியாக இருந் தது. பிராமணரே கல்வியில் மேலோங்கிக் காணப்பட்டனர் இவ்வித காலப்பகுதிகளிற் சங்கத மொழிமூலமே சித்த மருத்துவக்கலை வளர்ச்சிபெற்றமை பற்றிய செய்திகள் அறியப்படுகின்றன. பிராமண ஆதிக்கம் வலுக்குன்றியபோது, தமிழ்ச் சித்தர் பரம் பரை 12 ஆம் நூற்ருண்டிற்குப் பின்னர் கமிழர் சமூகத்திற் செல்வாக்குப் பெறுவ தைத் தமிழர் சமூக வரலாறு எடுத்தியம் புகிறது. எனவே கமிழ்ச் சித்தர் காலத்து டன் சித்தபருத்துவமும் தமிழ் மொழிமூல மாக வளர்ச்சி பெறுவதாயிற்று சித்தர் பாடல்களிற் சங்கத மொழியிலான மூலி கைப்பெயர்கள், மருந்துப்பெயர்கள் காணப் படினும் gy காலநிபதிப்பட்ட தவிர்க்க முடியாத நில எனலாம். பண்டியர்காலச் சாசனங்களிற் ( கி. பி 13ஆம் நூற்ருண்டு ) சோமநாததேவர், அகோரசிவ முதலியார் முதலிய வைத்தியச் சக்கரவர்த்திகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளமையை நோக்கு மிடத்து, பிராமணரல்லாதோரும் தமிழ் மூலம் படித்துப் பயன் படத்தக்க வகையிலே தமிழ்மொழியில் மருத்துவக்கலை வளர்ந்தி ருக்க வேண்டும் எனற ஊகத்தை இவை சான்றுபடுத்துகின்றன
சித்தர்களை நிறைமொழிமாந்தர் எனக் குறிப் பி டு கிரு ர் தொல கா ப் பியர். மணி மந்திர ஒனடதங்களில் வல்லவரான சித்தர்களை நிறைமொழிமாந்தர்" என்பது பொருத்தமானதே. அட்டமா சித்திகளும் கைவரப் பெற்ற சித்தர்களின் செல்வாக்கு சங்ககாலத் தமிழர் சமூகத்திலே பரந்து காணப்பட்டதோடு, மக்களேயும் கவர்ந்தி ருந்ததென்ற செய்தி குறுந்தொகைப் பாட லொன்றல் அறியப்படுகிறது

*திலந்தொட்டுப் புகாஅர் வான
Burgff விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார் நாட்டி னட்டி னுாரி னுாரிற் குடிமுறை குடிமுறை தேரிற் கெடுநரு முளரோ நங் காதலோரே."
(குறுந்தொகை. 130)
இப்பாடலிற் சித்தர் செயல்களைக் காதலன் மேலேற்றிக் கூறும் பான்மை நோக்கற் பாலது. மணிமேகலையிலும் சார ணர் பற்றிக் கூறும்போது,
** நிலத்திற் குளித்து நெடுவிசும் பேறிக் சலத்திற் றிரியுமோர் சாரணன்."
( மணிமேகலை 24 : 46 - 47 )
என்ற பாடல் வரிகள் சித்தர் செயல்களைச் சாரணர் மேலேற்றிக் கூற படுத*லக் கவ னிக்கலாம். கி. பி. 5ஆம் நூற் றண்டிலே தோன்றிய பெருங்கதையிலு சித்தர்செயல் கள் வருமாறு சித்தரிக்கப்பட்டுள்ளன:
* இருநிலம் புகுதலும் ஒருவிசும் பிவரி தலும் வருதிரை நெடுங்கடல் வாய்கொண் டுமிழ்தலும் மந்திர மேந்தலு மென்றிவை பிறவும் பண்டியல் விச்சை பயிற்றியமாக்களைக்
கண்டுமிதும்." (பெருங்கதை 34 86 - 90 )
இலக்கியச் சான்றுகளைக் கொண்டு நோக்கும்போது அகத்தியர் காலம் முதலா கத் தமிழர் பண்பாட்டிற் சித்தர் பற்றிய சிந்தனைகளும் சித்தர் கோடபாடுகளும் அவர்களது செயல்களும் இடம்பெறறு வந்துள்ளமை அறியப்படுகின்றது. ஆயினும் இனறு எமக்குக சிடைக்கும் *சித்தர்படல் கள்' இயற்றபபட்ட காலம் கி. பி 10 ஆம் நூறருண்டிற்குப் பிற்பட்டதெனலாம்.
இறையனர். அகத்தியர் கெளதமஞர் முதலியோர் கடல் கொண்ட முதற் சங்க காலத்தில் வாழந்த புலவர்கள் என்பது உரை
r3

Page 86
காரர் வாதம். இம் மூவரும் சித்த மருத்து வர் வரிசையிலும் இடம் பெறுகிருர்கள். இவர்களது மருத்துவ ஆக்கங்களும் கடற் கோள்களால் அழிந்திருக்கலாம். இசை நுணுக்கம் என்னும் நூல் இடைச்சங்க காலத் தது என்பர். அந்நூலிலே உடற்ருெழில் களை இயக்கும் 10வகை வாயுக்கள் பற்றி யும் அவற்றின் தொழிற்பாடு பற்றியும் செய்திகள் காணப்படுகின்றன.1
பண்டைக் காலத்தில் இலக்கண நூல்களை இயற்றிய ஆசிரியர்களே மருத்துவ நூல் களையும் இயற்றனர் என்ற கருத்தும் நிலவு கிறது. வடமொழியிற் பதஞ்சலி என்பார் * மகாபாஷ்யம் ” என்ற வடமொழி இலக் கண நூக்ல இயற்றியதுடன் பல மருத்துவ நூல்களத் தொகுத்தளித்துள்ளார். அது போன்றே அகத்தியர் “அகத்தியம்" என்ற முதற்றமிழ் இலக்கண நூால ஆக்கியதுடன் *அகத்திய வா தடம்" முதலாம் மருத்துவ நூல்களயும் ஆக்கியளித்தார் எனலாம்.
வட இந்தியாவில் ஆயுள்வேத வைத்தி யமும் தென்னிந்தியாவில் சித்தமருத்துவ மும தனித்தனியாக வளர்நதுவந்துள்ளன. ஆசியகல-சாரம் தென்னகத்திலும் தனது செல்வாக்கைப் பரப்பிய பாதிலும் இரு வைத்திய முறைகளும் தத்தமக்குரிய தனித துவமான இயல்-களினடிபபடையில் வளர் ந்து வரலாயின. நோய்களின் எண்ணிக்கை, அவறறின் குறிகுணங்கள், நோய்ப் பரிசோ தனை முறைகள் முதலிய இயல்புகளில் இரு சாராரிடையே வேறுபாடுகள் காணப்பட்
7.
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை தடாத்திய மக்கள் இயற்கைச் சூழலிற் காண ப்பட்ட மரம், செடி கொடி, புல், பூண்டு, இலை காய், கணி, பூ, பிஞ்சு முதலிய வற்றை இனங்கண்டு நன்கு தெரிந் து வைத்திருந்தனர். குறிஞ்சிப் பா ட் டி ல்
1. இந்நூலின் 3 ஆம் பக்கம பார்க்க. .ே இந்நூலின் 45 ஆம் பக்கம் பார்க்க.
4. Minak hi C. Administration and S 5. South Indian Inscription. V JL. I 6. இந்நூலின் 70ஆம் பக்கம் பார்க்க

(11. 61 - 9598 வகையான smarúGuuri கள் குறிக்கப்பட்டுள்ளமையை நோக்கும் போது? அக்கால மக்கள் தாவரங்களின் இனங்களில் எவ்வளவுதூரம் பயிற்சி பெற் றிருந்தனர் என்பது புலனுகின்றது.
கி. பி. 8ஆம் நூற்ருண்டுக்குப் பிற் பட்ட காலப்பகுதியிற் புறச் சமயங்களாகச் சமணமும் பெளத்த மும் தமித் நாட்டிற் செல்வாக்குப் பெற்றிகுந்தவேளையிலே தத் தச்சமயத்தைப் பரபடம் நடவடிக்கைகளிற் கல்வியையும் மருத்துவத்தையும் துணையா கக் கொண்டனர். அதன் பயணுக மருத்து வக்கலை பேணப்பட்டது. தமது சமய க் கருத்துக்களைக் கூறும் நூல்களுக்கும் மக்கள றிந்த மருந்துப் பெயர்களையே குட்டினர். அவ்வகையில் அமைந்த இலக்கியப் பெயர் களே திரிகடுகம் சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகிய மூன்றுமாம்.?
பல்லவர் காலத்துப் பத்தி இலக்கியங் களிலே " மந்திரமும தந்திர மும் ஆளுய்" என இறைவன் பாடப்படுகிருன் நாயன் யார்களும, ஆழ்வார்களும் இறையருளால் மருத்துவம் செய்த அவமயும் அறியப்படு கிறது. பல் ல வ ர் காலத் தி லே மருத் துவர்கள குறி ப பிட் ட சில மூ லி  ைக களின் நிமித்தய அரசனுக்கு வரிசெலுதுத வேண்டியிருநதனர். இவ்வசி காணம ’ எனப்பட்டது. இராசசிம்பன் காலத்திற் ( கி. பி. 680 - 720 ) பல்லவர்க்கும் சீனப பேரரசுக்குமிடையே பெருந் தொடாபு இருந் திருக்கின்றது. இக்காலப்பகுதியில் வணிக நோக்கோடு மட்டுமல்லாது சமயம், தீத்து வம் மருத்துவம், இரசவாதம் ( Alchemy ) போன்ற பலதுறைகளிலும் இநதிய அதி ஞர்களின் கொள்கைகளையும் கணடுபிடிப்பு ஆளேயும் பறறி அறிந்து கொள்ளும் பொருட் டும் சீன ஆராய்ச்சியாளர் பலர் இந்தியா வுக்கு வருகைதந்துளளனர்.8
2. இந்நூலின் 17ஆம் பக்கம் பார்க்க.
ocial Life under the Palavas P. 15-153 l pt III, pp. 109 - 110.
72

Page 87
சீனத்தொடர்பின் பலஞகத் தமிழக மும் பலபுதிய விடயங்களைக் குறிப்பாக மருத்து வம், இரசவாதம் ஆகியதுறைகளில் அறிந்து கொள்ள வாய்ப் பிருந்துள்ளது என் பதை மறுப்பதிற்கில்லை. பதினெண் சித்தர் ளில ஒருவராகிய போகர் என்பவர் சீனத் திலிருந்து தமிழகம் வந்தவர் என்ற கருத் தும் ஈவைடு நோக்கற் பாலது.
சோழர்கால இலக்கியவழியாக அக்கால மருத்துவநிலைபற்றிய பல்வேறு தகவல்கள் கிடைக்கின்றன. சாசன இலக்கிய த் தி ல் )069 1063 .9 ۰قه ) تحت اثر در r p وف p لام திருமுக்கூடற கோயிற் சாசனம் இவ்வகை யல் முதன்மை பெறுகின்றது. இதில் *67gr சோழன அதுலசாலை' எனப்பெயர் {ðsrr6ðortமருத்துவமனை பற்றியபல செய்திகள் காணப் படுகனறன. "வைத்தியம் சொல்வோன்’, பண்ணுவோன்", *சல்லியக்கி சியை பண்ணுவோன’’ (சலலியம்=Surgery) "ஈரங்சொலல’ முதலாலன வைத திய அலுவலர்களின் பெயர்களும் கடமைகளும் ஊதியங்களும் கூறப்படுகின்றன. அத்து டன் மருந்துகளும் دنا، لااله «هه فیفا قرن نو) سمر ،، این c} guinها هفده هزb) احتمالا با «ات قله «ه 6 راهآهن II و a و தியும் மருத்துப் பெயர்களும் ஆடியபட்டு கயூைன. சகல பெயர்ச்சொற்களும டெ மொழியாகக் காணப்படுதல் பற்றி மேலாய்வு செய்யும் போது கவனிக்கப்-டுதல் அவசிய மாகின்றது:
சித்தர்களும் மருத்துவமும்:
இயற்கைதரும் மருந்து மூலிகைகளைப் பயன்படுத்தி மருத்துவ முறைகளை மேற் கொண்டவர்கள் சித்தர்கள். அவர்களது சிகிச்சை முறைகளில் மணி, மத்திரம். ஒளவு St. @pత శu g} -Dا0د له لاس لما Aلا د (ا • இவற் றுள் மணி என்பது க கணிபபின அடிப்படையிலேயே பணடை மருத் * لقد ساعب إلى للقا ناس في سدس سر شو ما رد rrenق துவத்திற்கும் نسب وتربى لـ نالك 60 يونيو 60 ، و மிக நெருங்கிய தொடர்புண்டு நாளும்கோளும்
1. இந்நூலின் 68 ஆம் பககம் பார்க்க

முறைப்பட நிற்கும் நிலையறிந்து மருத்துவம் செய்யும் முறையே மணி எனப்பட்டது என்ற கருத்தும், நோக்க ற் u r sy gi. மந்திரம் என்பது தெய்வீக சக்திவாய்ந்த ஒலிமுறையாகும். இவ்வொலிகளை உருவேற் றிப் பெற்ற ஆற்றலால் மருத்துவம் (osiu யும்முறை மந்திர முறை பாகும், நோய் நாடி, நோய்முதல நாடி. அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செய்யும் மருத்து முறை மூன்ருவது முறையாகும் என்பதை வள்ளுவரும் (குறள் 949 ) குறித்துக் காடடியுள்ளார்.சித்த வைத்திய நூல்களிற் காப்பு நீக்கம் - நிறைபட என்ற மூவகை அடிப்படைத் தத்துவங்கள் கூறப்பட்டுள் ளன. உடலிலே நோய் வராமல் தடுப்பது "காப்பு ". நீக்கம் என்பது ஏற்பட்ட நோயைப் Litfi3aðar செய்து மருந்தின் மூலம் நோயை நீக்குவதாகும். நிறைப்பு எனபது உடலுக்குத் தேவையான-ஊட்டச் சத்துக்களைக் கொடுத்து உடல் வலுவடை யச் செய்தலாகும்.
மனிதனைப் பற்றும் மூவகைப் பிணி களைச் சிததர்கள் உடற்பிணிை, உயிர்ப்பிணி, பிறவிப்பிணி என மூன்ருக வகுத்துளள னர். இவ்விதம் நோயை மூன்ருக வகுத் துள்ளது போலவே மருததுவத்தையும் தேவபருத்துவம், மனித மருத் துவ மி இராட்சத மருத்துவம் என மூன்ருல் வகுத் துளளனர்.
சித்தர் பாடல்களிற் சுகவாழ்வுக்குரிய நடைமுறை ஒழுங்குகள் உணவுப்பழக்கங் கன் முதலான பல விடயங்களும் கூறடபட் டுள்ளன. அதிகாலையில் எழுவதன் மூலம் சுறுசுறுப்பு, புததத்தெளிவு துர்க்குனங்
கள அகலல; வாத, பதத கடங்கள தத் தம் நிலையற் பொருந்தயிருக்கும் என்ற
செயதிகள் தேரையர் பாடலில் வருமாறு காணப்படுக ைறன
ア5

Page 88
"புத்தி பாதற்குப் பொருந்தும்
தெளிவளிக்கும் சத்த நரம்பினறற் நூய்மையுறும் ve “ பித்தொழியும் தாலவழி வாதபித்தத் தந்தநில
மன்னுமதி கால்விழிப் பின்குணத்தைக் காண்.
(தேரையர் பாடல் )
சித்த மருத்துவத்திலும்சரி சித் தர் கோட்பாடுகளிலும் சன் உடல் பற்றிய தம் பிக்கையும், அதன் பெறுமானமும் நன்கு வலியுறுத்தப்பட்டுள்ளன. தாயுமானவ சுவா மிகள் மானுடபபிறவியின் அருமையை வருமாறு பாடுகிருர்
* எண்ணகிய பிறவிதனில் மானுடப் பிறவி தான் பாதினும் அரிதரிதுகாண் இப்பிறவி தப்பிஞ லெப்பிறவி
வாய்க்குமோ ஏதுவருமோ அறிகிலேன் ."
m ( சித்தர்கணம் 4)
ஆனல், வேறு சில சித்தர்கள் இவ்வுடம் பின் நிலயாமையைப் பெரிதும் எடுததுக் கூறியுள்ளமையும் நோக்கற்பாதுை
" நீர்மேற் குமிழிபிக் காயம் இது
நில்லாமற் போய் விதிம் நியறு மாயம்"
என்கிறர் கடு வெளிச் சித்தர். WQ9 கணிச் சித்தர் மேலும் ஒருபடி சென்று a pyášoyřř
“ 26Šiaus dö av Lawuo all'uffagdis
பாண்டமடி மாற்றிப் பறக்க மருந்தெனககுக்
கிட்டுதில்லை" (பாடல் 8 ) உடம்பு நிலையற்றது; அழியுந் தன்மை யது. ஆயினும் அது " மெய்" எனப் பெயர் பெறுகிறது. இந்த உண்மையை உணர்ந்த
ァ

வர்கள் சித்தரிகள். இவர்கள் உடம்பு அழி யாவண்ணம் பாதுகாக்கும் வல்லமை பெற் றிருந்தார்கள்.
கூற்றங் குதித்தலுங் கைகூடும்
நோற்றலின் ஆம்ால் தலைப்பட் டவர்க்கு ” (269) என்ற வள்ளுவர் வாக்கு இதனையே சான்று படுத்துகின்றது.
" உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம் " என்ற கொள்கையுடையோர் சித்தர்கள்."காய கல்பம்" என்னும்மருந்தினை உண்டும்யோகத்தில் ஈடுபட்டும் நீண்டகாலம் வாழும் வல்லமையைச் சித்தர்கள் பெற்றிருந் தா? கள். இதுபற்றிப் பாமபாட்டிச் சித்தர் பன்வருமாறு குறிப்பிடுகிறர்
* காலமெனும் கொடிதான
கடும்பகையைக்
கற்பமென்னும் வாளினுற் கடிந்து
சாலப் பிறப்பிறப்பிக்ன தாம் கடற்தோம்
தற்பரங் கண்டோ மென்று
ஆடாப் பாம்பே. "
காயகற்பம் :
STuth -- 5si Uub se srrus iub. antau மாம் உடல் அழியாது நிர்லபேறு தரும் மருந்தே காயகறபம். காயசித்தி தருவதே காயகற்பத்தின் பயன்பாடு. சித்தர்கள் இக் காயகற்ப மருந்தை அரிதின் முயனறு பெற்று, உண்டு நீண்ட காலம் வாழ்ந்தனர் எனபது ஆன்ருேர் நம்பிக்கை, இயற்கை யாக மனித உடலில ஏற்படும் தரை, திரை மூப்பு என்பனவற்றைப் போக்கும் இயல் புடையதே காயகற்பமாகும். இதனைச் சாகாமருந்து, அமுதம் எனறும் கூறுவர். மனித உடலின் அகம், புறம இரண்டிலும் அகத் தூய்மையை யோகமும் ஞானமும் தரத்தக்கவை. உடல் இயக்கம் அகத்தும் புறத்தும் நன்கு அமையும் போதே உயிர் இயக்கத்தை நீட்ட வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே உடல்வளர உணவும் உயிரைப்
es

Page 89
பேண காயகற்பமும் அல்சியமாகின்றன. மனத்துக்கண் மாசிலனுக அமைதலே அக மருந்தாகும். அக மருந்தால் உள்ளம் தூய் மையடையும்போது, உடலின் அகத்தே காயகற்பத்தைப்பேணும் வழி திறக்கின்றது. அதனை அறிந்து எடுத்தி உட்கொண்டால் சாகா உடல் வெற்று எங்கும் இருக்கலாம்: எங்கும் உலாவலாம். அது எல்லோரிடமும் உள்ளது; ஆனல் அந்த அமுதம் சரக்கும் வழி அடைபெற்றுள்ளது: "மூப்பு ** எனப் படும் ஒருமருந்தைச் சாப்பிடுவதன் மூலம் காயகற்பம் எனும் சிமுதம் சுரக்கும் என் கிருர் சித்தரி கணத்தைச் சேர்ந்த சட்டி முனி.1 பாம்பாட்டிச் சித்தர் காயகற்பத் தின் மூலம் சாகாநியைடையலாம் எனவரு மாறு பாடுகிருரி3
'காலமென்னும் கொடிதான கடும்
பகையைக் கற்பமென்னும் வாளினற் கடிந்து சாலப் பிறப்பினை நாம் கடிந்தோம் தற்பரங் கண்டோமென்று ஆடாய் பாம் ᏣtᎯ*
உள மருத்துவ போதனை:
மனக்கட்டுப்பாடும் சகிப்புத் தன்மையு முடையோருக்கு உடல்நோய் ஏற்படும் வாய் ப்பு அரிது என்ப. அத்தகையோருக்கு உடற் பிணி ஏற்படினும் அதிக பாதிப்பை ஏற் படுத்துவதில்லை. இதனை யுணர்ந்தகடுவெளிச் சித்தரி தம்பாடல்களில் உள மருத்துவபோத &னக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள் ளார். எவற்ருல் மனத்திற்கு இன்பமும் துன்பமும் ஏற்படுகின்றன என எடுத்துக் காட்டுகிருர், நல்ல மன ஒழுக்கத்திற்குப்
1. பதினெண் சித்தர் பெரிய ஞானக்

பக்திமார்க்கத்தைக் காட்டுகின்றர். "பாவஞ் செய்யாதிரு, கோபஞ்செய்யாதிரு" என
மனத்திற்குப் புத்தி புகட்டுகின்ருர், கோபம்
ஏற்படும்போது ஒருவன் தன்னை மறக்கிருன்; தன் சுற்றத்தை மறக்கின்ருள்; தா ன்
செய்யவிருக்கின்ற செயலின் சரி - பிழை,
நன்மை - தீமை ஆகியவற்றை அணவி, மறக் கிருன்; பிறருக்குத் தீங்கிழைக்க முற்படு கிருன். இதனல் அவனிடம் மனக்கிளர்ச்சி, கோபம், பொருமை, கவலை, பகை என்பன தோன்று கின்றன. அதனல் அவனுக்கு இரத் தக் கொதிப்பு, குடற்புண், இரத்த அழுத் தம், நீரிழிவு, மூச்சடைப்பு முதலியநோய்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. இதனலேயே சித்தர்கள் தம்பாடல்களிற் கோபமின்றி வாழ வழிகாட்டலாஞர்கள்.
குண்டலினி சத்தி :
மனித உடலின் மூலா தா ரத் தில் உறங்கிக் கிடக்கும் ஒர் அற்புத சத்தியே குண்டலினி சத்தி, யோகப் பயிற்சியின்மூலம் இதனை மேலே எழுப்பி வேண்டிய பலனைப் பெறமுடியும். இதில் தெய்வீக சத்தியுண் Golgiru. சாதகர்கள் தம் யோக வல்ல மையால் பல சித்திகளைப் பெற்றுக் கொள் வர்.2 குண்டலினிசத்தியை மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனுபதம் விசுத்தி, ஆக்நேயபுருவநடு என்ற ஆறு நிலைப்பாடுகளினூடாக மேலே எடுத்துச் சென்ருல் சமாதிநிலை கிடைக்கும். அது
விரும்பாதோர் பிணி மூப்புச் சாக்காடு
இல்லாமல் நலமாக வாழ இது வழிவகுக்
கின்றது.
மிகவும் ஆற்றல் வாய்ந்த குண்டலினி
சத்தியானது பாம்புபோன்று பிடித்து
கோவை சட்டமுனி பாடல்கள் Irrfds.
77

Page 90
வைத்துருக்க முடியாதது. அதனைப் பாம்பாக உருவகித்து, அதன் வல்லபங்களையெல்லாம் பாம்பாட்டிச் சித்தர் பாடியிருக்கின்றர். அவரது பாடல்களிற் பாம்பாகக் கூறப்படு வனவெல்லாம் குண்டலினி சத்தியைப்பற்றி யனவே யாகும்.
பாம்பாட்டிச் சித்தர் பாடல்களிலே ஆரோக்கிய வாழ்வுக்குரிய உணவுப்பழக்கம் உடற்பழக்கம், மணஒழுக்கம் முதலாம் விட் யங்களும், கருஉற்பத்தி, உடற்கூறுகள் என் பனபற்றியும் பாடப்பட்டுள்ளமை படித்த றியத் தக்கனவாம். சப்த தாதுக்களால் ஆனது உடல், சப்த தாதுக்களில் அழிவுகள் ஏற்பட்டு கழிவுகளாக நீங்குவது இயல்பு
2. ' Kundalini is synonymous with sa in every living being and which unlimited potential, yet remains Margret Stutley, Hinduism - 1985, p. 79.
.ே சித்தமருத்துவ பீட மாணவர்களின்
7:

உதாரணமாக குருதியிலுள்ள செங்குருதிக் கலங்கள் தம் வாழ்க்கைக் காலத்தின் பின் மண்ணிரல், ஈரல் முதலிய உறுப்புக்களில் அழிக்கப் படுகின்றன. பின்பு இவை பிலிரு பின், பிலிவிடின் என்னும் இரு மஞ்சள் நிற முடைய கழிவுப்பொருட்களுடன்8 சேர்ந்து வெளியில் கழிக்கப்படுகின்றன, இந்த உட லியக்கத்தன்மையைப் பாம்பாட்டிச் சித்தர் பாடல் ஒன்று குறிப்பிடுவதை நோக்கலாம்
"மலக்குடம் மீதினிலே மஞ்சள் பூச் சென்றும் மல்கும் புழுக்கூட்டின்மேல் வண்ணத்தோல் a என்றும் சலக்குழிக்குள்ளே நாற்றம் சார்ந்து
சேறென்றும் தான் அறிந்து தள்ளினுேம் என்று ஆடு
“.ዞጥshGL፡•”
ti, the devine cosmic energy existing keeps the world process going. It has unrecognized in most people ". The Eternal Law, Northampshire,
ருத்தாகும்.

Page 91
சோழர் சாசனத்தில் ப
திமிழர் பண்பாட்டுவரலாற்றிலே பல் வேறு கலைகளும் நன்கு வளர்ச்சிபெற்றிருந் திருந்த காலப்பகுதி சோழர்காலம் (கி. பி. 9ஆம் நூற்றண்டு-12ஆம் நூற்ருண்டு) ஆகும். பேரரசு அமைத்துப் பெகும் பொரு ளாதார வளத்துடன் அரசு த டா த் தி ய சோழ மன்னர்கள் தம் பெருமையை நிலை நாட்டவும், தமிழரி கலாசாரத்தைப் பெரு மைப்படுத்தவும் வேண்டிப் பெரும் பெரும் கோயில்களைக் கட்டுவித்தனர். இக்கோயில் கள் பல்வேறுபட்ட கலேகளின் சங்கம மாக வும், பல்வேறு கல்கள் வளர்க்கப்படுமிடம் கனாகவுந் திகழ்ந்தன. இவ்வகையில் மருத் துவக்கலையும் வளர்ச்சிபெற்ற இடம் கோயி லாகவே தென்படுகின்றது. குறிப்பாகத் தஞ் சைப் பெருவுடையோர் கோயிலை எடுத்துக் கொண்டால், அது அரசின் மத்திய நிர்வாக பீடமாகவும், அதேவேளையில் நாட் டு மக் களுக்குப் பணிபுரியும் பல்வேறுபட்ட கரும பீடங்களைக் கொண்ட ஒரு நிறுவனமாகவும் அமைந்திருந்தமையை ஈண்டுச் சுட்டிக்காட்
է-6ծուհ.
சோழர் காலத்தில் வடமொழிக் கல்வி நன்கு வளர்ச்சியடைந்திருந்தது போன்றே மருத்துவக்கலையும் நன்கு சிறப்படைந்திருந் தது. மேலும் கட்டிட சிற்பக்கலைகளும் நன்கு மேம்பட்டிருந்தன. கட்டிடம், சிற்பம் அமைப்பதற்கு அடிப்படையான சாந்துக்
1. ஆ. வேலுப்பிள்ளை, சாசனமும் தமிழ்
7

>ருத்துவச் செய்திகள்
கலவைகள், பூச்சுக்கள் என்பனவற்றுக்கு
மருத்துவரீதியான அறிவும் ஆலோசனை களும்அவசியம் என்பதை இத்துறைவல்லாரி கள் அறிவர். சோழர்காலக் கட்டிடங்களும் சிற்பங்களும் உறுதிபெற்றிருப்பதற்கு மருத் துவ அறிஞர்களின் ஆலோசனைகளும் பெறப்
பட்டிருக்கலாம்.
சோழர் காலத்து காவியங்களான பெரியபுராணம், கம்பராமாயணம் இரண் டிலும் காணப்படும் மருத்துவ விடயங்கள் தனித்து ஆராயப்படவேண்டியவை. திருமந் திரமும் இக்காலத்து நூலே. இந்த இலக் கியச் செய்திகள் மூலமாகவும் மருத்துவக் கால சோழர் காலத்தில் நன்கு வளர்ச்சி பெற்றிருந்தது என்பதை உணரக் கூடிய தாகவுள்ளது.
மன்னர்கள் மக்களின் பாதுகாவலர் அந்த அடிப்படையில் மருத்துவர்களைப் பேணுவதிலும் மருத்துவமனைகள் அமைப் பதிலும், அவற்றுக்கு மானியங்கள் வழங் குவதிலும் சோழமன்னர்கள் அதிக கவனம் செலுத்தி வந்திருக்கிருர்கள் என்பதைச் சோழர் காலத்துக் சாசனங்கள் உறுதிப் படுத்துகின்றன. *' வைத்தியபோகம் ** * வைத்தியபாகம் ", "மருத்துவப்பேறு ”* * வைத்திய விருத்தி " என்ற சாசனத் தொடர்கள் சோழமன்னர் மருத்துவர் களுக்கு வழங்கிய நிலக்கொடையைக் குறிப்பிடுகின்றன.
ஓம், கண்டி 1970 பக்.136

Page 92
மருத்துவத்துறையில் ஈழத்து அரசர்க ளும் ஈடுபட்டுவந்திருக்கின்றர்கள் என்: தற்கு மகாவம்சம், சூளவம்சம், யாழ்ப் பாண வைபவமாலை முதலிய வரலாற்று நூல்களும் சான்ருகின்றன. பழையசிங்கள மன்னருள் பந்துகாபயன் நோயாளிகளுக்கு விடுதிகள் அமைத்துக் கொடுத்திருக்கின் ருன். துட்டகைமுனு ' கி. மு. 187- 137) பதினெட்டு இடங்களிற் சிகிச்சை நிலையங் களை அமைத்திருந்தான். புத்ததாஸ் (கி.மு. 337 - 365) என்ற மன்னன் மருத்துவஞக விளங்கியதோடு, "சாரார்த்த சங்கிரக” என்றி மருத்துவ நூலையும் இயற்றி யிருக்கின்றன். முதலாம் பராக்கிரமபாகு ( கி.மு 1153 - 1186 ) பெரும் மருத்துவ மனே ஒன்றை அமைத்திருந்தான் என்றும், போயா நாட்களிலே நோயாளிகளைப் பார் வையிட்டான் என்றும் சூளவம்சம் குறிப் பிடுகின்றது. பெளத்த தேவாலயங்களுடன் இணைந்தனவாக ஆதுலர் சாலைகள் செயற் பட்டன என்றும் அறியப்படுகின்து. வட இலங்கையிலே தமிழ் மன்னர் ஆட்சிசெய்த காலத்திலும் ( கி. பி. 1332 - 1621 தமி ழரசர்கள் 15ருத்துவக் கலையை வளர்த்து வந்திருக்கிருர்கள். என்பதற்கு அக்காலப் பகுதியிலே தோன்றிய செகராசசேகரம், பரராசசேகரம் முதலான ஈழத்துத் தமிழ் மருத்துவ நூல்கள் சான்ருகின்றன,
சோழ மன்னர்களில் வீரராசேந்திர சோழனுற் கி. பி. 1069 இல் பொறிக் கப்பட்ட கோயிற் சா சனம் ஒன்று இம் மன்னன் மருத்துவத்துறைக்கு ஆற்றிய பணிகளை விரிவாகக் கூறுகின்றது. இக்கல் Qa "G Epigraphia Indica. Vol. xxi, no. 8 என்ற நூலிற் கே. வி. சுப்பிரமணிய ஐயர் என்பவராற் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இது ** திரு முக்கூடற்கல்வெட்டு’ எனப் பெயர் பெறும், w
தமிழகத்திற் செங்கல்பட்டு மாவட்டத் திலே திருமுக்கூடலிலுள்ள. மகாவிஷ்ணு கோயிலின் உட்சுவரில் முதலாவது பிரகா ரத்தின் கிழக்குப் பக்கமாக 540 சதுர அடிப் பரப்பினே யுடையதாக இக் கல்வெட்டுத் தமிழிற் பொறிக்கப்பட்டுள்ளது. உலகத்
8

திலுள்ள கல்வெட்டுக்களில் இதுவே மிக நீண்டது எனவும் கூறப்படுகிறது. சோழர் காலத்திற் கோயிலுடன் இணைந்து மருத்துவ மனைகள் செயற்பட்டதற்கு இணங்க, முக் கூடற் கோயிலில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவமனை பற்றிய பல்வேறுபட்ட தகவல்களை இக் கல்வெட்டுத் தருகின்றது. இருப்பினும் இக்கல்வெட்டில் சில வரிகள் சரியான முறையில் வாசிக்க முடியாதவாறு சிதைந்து காணப்படுவதால் இதன் முழுமை யான செய்திகளும் பெறப்படுமாறில்லை.
சோழர் காலத்துக் கல்வெட்டுக்களின் பொதுவான அமைப்புப் போன்றே இக் கல்வெட்டினது தொடக்கமும் சோழ அரசர் குல வரலாறு, அவர்கள் மேற் கொண்ட போர்கள், பெற்ற விருதுகள் என்பன பற்றி க் கூறும் பகுதி கல்வெட் டி ன் 25% வீதமாக அமை கிறது. அதனைத் தொடர்ந்து, " மனு நெறி விளக்கிய கோவிராசகேசரிவர்மரான உடை urriř பரீ வீரராசேந்திர தேவர்க்கு யாண்டு ஐஞ்சாவது" எனத் தொடங்கி இந்த மகாவிஷ்ணு தேவதானத்தில் நிகழும் அனைத்துத் திருநாட்பணிகளுக்கு வழங்கிய நிவந்தங்கள் பற்றிக் கூறப்படுகின்றன. அத னைத்தொடர்ந்தே ஆதுலர்சாலைக்கு வழங்கிய தானங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. இக் கல்வெட்டில் ஆதுலர் சாலையுடன் தொடர்புடைய பகுதி இங்கேதரப்படுகிறது: * . ஆதுல சாலைக்கு வேண்டும் கல மிடுங் குசவனுக்கு நாளொன்றுக்கு நெல் குறுணியும். ஆதுலர்க்கும் ஒலிக்கும் ஈரங்கொல்லிக்கும் நாள் ஒன்றுக்கு நெல் நானுழியும் ஜனநாதன் மண்டபமும் ஆதல சாலையும் நிமந்த. திருமே காவலே திரு முக்கூடர் பேரையனுக்கு நாளொன்றுக்கு நெல் நானுழியும் காசொன்றும் . இம் மண்டபத்துண்ணுஞ் சாத்திராக்குங் கிடை களுக்கும் பணி செய்யும் பெண்டுகள் இருவர்க்கும் பேரால் நெல் லு தா ன ழியாக நாள் ஒன்றுக்கு நெல் குறுணியும் பேரர் காசொன்ருகக் காசு இரண்டும் சாத் திரர்க்கும், கிடைகளுக்கும் ஆதுலர்க்கும் கிடக்கப் பாய் எழுபத்தைஞ்சு காசு இரண்டும் கிடைகளுஞ் சாத்திரர்க்கும்.

Page 93
ஆண்டொன்றிற்கு சனி ஐம்பத்தொன் றுக்கு எண்ணெங் நூற்றிரு நாழிக்கும். ஆதுலர்சாலை வீரசோழனில் வியாதிப்பட் டுக் கிடப்பார் பதினைவருக்குப் பேரால் அசிசி தாழிஆக அரிசிகுறுணி ஏழுதாழிக்கு தெல்தூணி ஐநாழியுறியும் வியாதிப்பட்டுக் கிடப்பார்க்கும் பலபணி நிமந்தக்காரருக்கும் கிடைகளுக்கும் சாத்திரர்க்கும் வைத்யன் . பேருடைய ஆழப்பாக்கத்து சவர்ணன் கோதண்டராமன் அஸ்வத்தாமபட்டனுக்கு நாளொன்றுக்கு நெல் முக்குறுணியும் காசு எட்டும் சல்லியக்கிரியை பண்ணுவான் ஒருவனுக்கு தான் ஒன்றிற்கு நெல் குறுணியும் ஆதுலர்க்கு மருந்துகளுக்கும் வேண்டும் மருந்து பறித்தும் விறகிட்டும் பரியாரம் பண்ணுவார் இருவருக்குப் பேரால் நாள் ஒன்றிற்கு நெல்குறுணி ஆக நெல் பதக்கும் பேரார் காசொன்ருகக் காசி ரண்டும், ஆதுவர்க்கு வேண்டும் பரியாரம் பண்ணி மருந்திடும் பெண்டுகள் இருவருக்குப் பேரால் அரிசி நாழியாக நாளொன்றுக்கு நெல்குறுணியும் பேரார் காசு அரையாகக் காசொன்றும், ஆதுலர்க்கும் கிடைகளுக்கும் ச்ாத்திரர்க்கும் வேண்டும் பணி செய்யும் தாவிதன் ஒருவனுக்கு நாள் ஒன்றுக்கு நெல் நாஞழியும், ஆதுரசாலை வீரசோழனில் ஆண்டொன்றில் இடும் மருந்து பிராம்யம் கடும்பரை ஒன்றும் கறுங்காய்நீங்க இப்பதி O O e Q ( ) KO வாசாகரீதகீப்பட்டை யிரண்டும், தசமூல கரீதக்கிபட்டை ஒன்றும், பலாதக்க கரீதகிப்பட்டை ஒன்றும், பலா கேரண்ட தைலம் தூணியும் பஞ்சக தைலம் தூணியும் லசுளுடியேரண்ட தைலம் தாணியும் உத்த மகர்னுடி தைலம் தூணியும்.பில்வாடிகறி தம்பதக்கும் மண்டூரவ வடகம் இரண்டாயிர மும் ட்ராவத்திஞழியும் விமலை இரண்டாயி ரமும் சுனேத்திரி பிரண்டாயிரமும் தம்முடை இரண்டாயிரமும் வயிரகல்பன் தூணிப் பதக்கும் கல்யாண லவணன் தூணிபதக்கும் இவை படுகைக்கு வேண்டும் மருந்து களுக்கும் . உள்ளித்தன கொள்ளவும் ஆண்டுதோறும் புராணசர்ப்பை புடைக்கப் பசுவின் நெய் வதக்கும் கொள்ளவும் காசு நாற்பதும் ஆதுரசாலையில் இரா எரியும் விளக்கொன்றுக் கெண்ணெய் ஆழாக்காக தாள் முன்னுற்றறுபதுக்கு எண்ணெய் நாற்பத்தி ஐஞ்ஞாழிகைக்கு காசு இரண்
1. தமிழில் புத்தமித்திரரால் இயற்றப் நூலும், இம்மன்னனின் காலத்தில் எ ராலேயே (வீரசோழன் ) இற்நுாலும்
8

கோலும் . .பங்குனி உத்திரந்தொடங் கிப் புரட்டாதித் திருவோணத்தளவும் பரம்பாலூறத் தண்ணிரி கொடுவந்து வயிற் றுச் சாய்ப்பான் ஒருவனுக்கு நாள் ஒன்றுக்கு தெல் குறுணியாக நாள் நூற்றெண்பதுக்கு நெல் பதினங்கலமு. . இலாமிச்சத்துக் கும் நெல் இரு.பதக்கும்.இப்படி யாண்டு ஆருவது நிமந்தஞ் செய்த ...'9" -rறை செய்திகளைக் கூறி, இறுதியில் இக் கல்வெட்டினைப் பொறிப்பித்தோரும் பொறித்தோரும் சுட்டிய பெயர்களைக் கொண்டதாக இச்சாசனம் முற்றுப்பெறு கிறது.
முக்கூடற் கோயிலுக்குரிய தானங்களை யும், ஆங்கமைந்திருத்த ஆதுலர்சாலைக்குக் கொடுக்கப்பட்ட ஒராண்டுக்குரிய பொருட் கள், வசதிகள், சம்பளங்கள், மருந்துகள் முதலான விடயங்களையும் கூறும் இச்சாசன திலிருந்து பெறப்படும் சோழர்கால மருத்துவச் செய்திகள் இங்கே விரிவாக ஆராயப்படுகின்றன.
ஆதுலசாலை வீரசோழன்’:
இம் மருத்துவமனைக்யைக் கட்டிய அரசன்' பெயர் வீர இராசேந்திரசோழன். இம்மரு த்துவமனைக்கும் அவனது சுருக்கப்பெயரான (வீர. +.சோழன்) வீரசோழன் " எறன். பெயர்வைக்கப்பட்டு இது 'ஆதுலசாலை வீர சோழன் " என்ற பெயரால் வழங்கிற்று. இம் மருத்துவ மனையிற் பதினைந்து நோயா ளிகள் வடுப்பதற்குரிய வசதிகள் செய்யப் பட்டிருந்தன. பாய்களிலேயே நோயாளிகள் படுத்தனர். இக்கோயிலின் ஜனநாத மண்ட பத்திலும் ஆதுலர்சாலையிலும் வயன்படுத்து வற்காக இருகாசு பெறுமதியுள்ள 75பாய்கள் வாங்கப்பட்டிருந்தன. இந்த ஆதுலர்சாலை பில் மருத்துவர் இருவர், ப்ரிசாரகர் இரு வர் மருத்துவப் பெண்டுகள் இருவர், தண் ணிர் வழங்குவோன் ஒருவன், ஒருகாவலாளி, ஒரு நாவிதன், ஒரு சலவைத் தொழிலாளி என்போரும் ஊழியர்களாக நியமிக்கப் பட்டிருந்தன? என்ற செய்திகளும் அறியப் படுகின்றன.
பட்ட ' வீரசோழியம் ” என்ற இலக்கண ழதப்பட்டதால், இம்மன்னின் சுருக்கப் பெய
வழங்கப்பெற்றமை நோக்கற்பலது.

Page 94
நோயாளிகள் :
இந்த ஆதுலர்சாலேயிற் பதினேந்துநோயா ரிேகள் தங்கியிருந்தனர். இவர்கள் "வியாதிப் பட்டுக் கிடப்பார்" எனவும்'ஆதுவர்"எனவும் அழைக்கப்பட்டனர். இவர்களுக்கு இலவச உணவு, மருந்து, தலேக்கு எண்ணெய் என் பன வழங்கப்பட்டன. இதன் பொருட்டு நோயாளி ஒவ்வொருவருக்கும் தினமும் ஒரு நாழி அரிசி என்ற அடிப்படையில் 15 நோயாளருக்கு முரிய அரிசியும் மொத்த மாசுக் கொடுக்கப்பட்டிருந்தது.
மருத்துவர் :
இக்கோபிவிற்கட ainita பல்வேறு பட்டநீரழியர்களுக்கும்,அங்குவேதம் பயிலும் ஆசிரியர் மாணவர்களுக்கும், இந்த ஆதுவர் சாலேயிலுள்ள நோயாளிகளுக்கும் மருத்துவ போதஃனகாேயும், சிகிச்சையினே யும் அளிப்ப தற்கென ஒரு பொது மருத்துவர்(Physician) நியமிக்கப்பட்டிருந்தார். இக் கல்வெட்டுப் பொறித்த காலத்தில் இந்த ஆதுவர்சாஃப் யிலே நியமிக்கப்பட்டிருந்த மருத்துவனின் பெயர் " ஆழப்பாக்கத்து FIFEFEF கோதண்டராமன் ஆள்வத்திரிபுபட்டன்" என்பதாம். இம் மருத்துவனுக்குத் தின மும் முக்குநுனி நெல்லும், எட்டுக் காசும் கொடுக்கப்பட்டன. --Sr:#; தோடு அறுவை சிகிச்சை செய்வற்குரிய மருத்துவர் ஒருவரும் (சல்லியக் கிரியை பண்ணு வான் ) நியமிக்கப்பட்டிருந்தார். இவருக்கு நாட் சம்பளமாக ஒருகுறுணி நெல் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. அக் காலத்தில் அறுவைச் சிகிச்சை வளர்ச்சி பெற்றிருக்கவில்லே என்பதும், இத்தொழில் புரிவாருக்கு அதிக மதிப்பு இருக்கவில்ல்ே என்பதும் சம்பள ஒப்பீட்டு நோக்கில் உண
ரப்படுகின்றன, !
1. அம்பட்டர்களேப் " பரிகாரி" எனது வருகிறது. இவர்கள் சிறுசிறு அறுவை என்றும் இவரிகளும் மருத்துவர்களா இடமேற்படுகிறது.

மருத்துவர் :
இந்த ஆதுவர் சாஃக்கு ஒராண்டுக்குத் தேவையான மருந்துகளும் அவற்றின் அள வுகளும் இச்சாசனத்திற் குறிப்பிடப்படுகின் றன. சில மருந்துப் பெயர்கள் வாசிக்கமுடியா தவாறுசிதைந்து காணப்படுகின்றன. அம் மருந்துப் பெயர்களும் அதன் அளவுகளும் இங்கே தரப்படுகின்றன. இவை நாற்பது காசுப் பெறுமதியுடையவையெனக் குறி பிடப்பட்டுள்ளது.
மருந்துப் பெயர் T பிராமயம் கடும்பரை ஒன்று வாசாகரிதகிப்பட்டை இருபடி (ஆடாதோடை மஞ்சள்) தசமூலம் கரீதகிப்பட்டை இரு படி பலாதுக்க கரிதகிப்பட்டை 55 Iy. Lவாகேரண்டக தைலம் துரவி (சிற்ருமட்டி ஆமணக்த்கு) பஞ்சக தைலம் துணிை லசுநாதியேரண்ட தைலம் தானி உள்ளி ஆமணக்கு உத்தரிகர்குடிதைலம்
துணி (உத்தமாகாளி தைலம்) சாக்ஜீதம் பதகுக் வில்வாதி சுறிதம் (வில்வாதி தைலம்) பதக்கு மண்டூரக் வடகம் (இரும்புச்சத்துடைய தாதுப்பொருள்), திராவத்தி (திராவகத்தீநீர்) நாழி : :) Ար ஒரேத்திரி 2000 jLEJ75-n L- քրքր வபிரகல்பம் ஒருதாணி ஒரு பதக்கு கல்யாண் வவனம் ஒரு தூணி ஒருபதக்கு புதுகின் தெய் பதக்கு
। எரியும் af GTIsegir (ஒருநாளுக்கு ஒரு ஆழாக்கு வீதம்)
ழங்குவது பண்டை நான் மரபாக இருந்து ச் சிகிச்சைகளேச் செய்தும் வந்திருக்கலாம் ச்ே செயற்பட்டிருக்ககாம் என்றும் ஊகிக்க

Page 95
பரிசாரகர் :
நோயாளிகளேப் பரிசோதித்து தேவை யான் மருத்துகளையும் சிகிச்சை முறைகளேயும் மருத்துவர் எழுதிக்கொடுக்க அவற்றைச் செயற்படுத்துவோர் மருத்துவருக்குத் துனே யாயுள்ள பரிசாரகரே (dispenser) ஆவார். இங்கு குறிப்பிடப்படும் ஆதுலர்சாலையிலுள்ள நோயாளிகளுக்கு வேண்டிய மருந்துகளேத் தயாரிப்பதற்குரிய மூலிகைகளேயும் மருந்துச்
தயாரிப்பதற்கு வேண்டிய விறகுகளேச் சேக ரி க் ஆ வும் இரு ஆண்கள் நியமிக்கப்பட் டிருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு ஒரு குறுணிநெல்லும் ஒரு அாகம் பெற்றனர். இவர்களோடு நோயாளி களுக்குப் பசியாரம் செய் வ தோடு மருந்து கொடுக் கும் பொரு ட்டும் மருந்திடும் பெண்டுகள் ' (Nurses)இரு வரும் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தினமும் ஒருநாழி அரி ஒயும், அரைக்காசும் சம்பளமாக வழங்கப்
l_ul" L. GF*T.
சிற்றுாழியர்கள்:
மருத்துவமன்ேபிலும் கோபி fj L. I யிலும் ஈடுபட்டிருந்த ஊழியரதும் நோயா விகளதும் உடுபிவைகளைத் தோய்த்துக் கொடுப்பதற்கென ஒரு சலவைத் தொழி லாளி(ஈரங்கொல்லி) ஒருவரும் அங்கு ஆனழி பம்செய்தான். அ வருக்குரிய நாட்கொடுப் பனவு நான்கு நாழி நெல்லாகும். அது போன்றே நோயாளிகளுக்கும் மருத்துவ ஆனநியர்களுக்கும் பணிபுரிய ஒரு நாவிதனும் நியமிக்கப்பட்டிருந்தான். இவனுக்குதி கின மும் நான்கு நாழி தெல் சம்பளமாக வழங் கப்பட்டது
ஆதுலச்சாலேயையும், கோயில் ஜனநாத மண்டபத்தையும் காவல்புரிவதற்காக ஒரு "திருமெய்க்காவல்" என்ற பட்டத்துடன் திரு முக்கூடவில் வாழ்ந்த பேரையன் என்பவன் நியமிக்கப்பட்டிருந்தான். இவனுக்குத் தின மும் நான்கு நாழி நெல்லும் ஒரு காசும் சம்பளமாக வழங்கப்பட்டன.

தமிழகத்திற் பொதுவாக பங்குனி முதல் புரட்டர்திவரையுமுள்ள காலங்களிலே குடி நீர்த்தட்டுப்பாடு ஏற்படுதல் வழக்கம். இந் நிலைமை சோழர் காலத்திலும் இருந்திருக்க வேண்டும். இதனுற் போலும் இந்த ஆதுலர் சr:ஐபிங் மேற்குறிப்பிட்ட காலங்களிலே தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படாதிருக்கும் வகையிற் பிற இடத்திலிருந்து நீர் கொண்டு வருவதற்கென ஒருவர் நியமிக்கப்பட்டிருந் தார். இவருக்குத் தினமும் ஒருகுறுணி நெள் வழங்கப்படுவதாயிற்று.
அடுத்து, மருத்துவ மனேயில் மருந்துகள் தயாரிப்பதற்கு விதம்விதமான மட்ரான் டங்கள் தேவைப்படும். அவற்றை வேண்டிய போது, வேண்டிபாங்கு செய்துகொடுப்பதற் கென ஒரு குயவனும் இந்த ஆதுவர் சீால் யிலேநியமிக்கப்பட்டிருந்தான். இவனுக்குரிய திரைப்படி ஒருகுறுணி தெல்லாகும்:
முடிபுரை
தமிழ் மருத்துவ வரலாற்றை அறிந்து கொள்வதற்குத் தமிழ் இலக்கியச் செய்தி களே பெரிதும் துனேயாகவுள்ளன. அந்த வரிசையிற் சோழர்காலத்துச் சாசன இலக் கியங்களும் மருத்துவச் செய்திகளேக் கொண் டனவாகக் காணப்படுகின்றன. அக்காலச் சாசனங்கள் அனேத்தையும் இதே கண்ணுேட் டத்தில் அணுகினுல் மேலும் பல செய்திகள் கிடைக்க வாய்ப்புண்டு. மருத்துவச் செய்தி கள் என்று கூறும்போது அவற்றை நான்காக வகுத்துக் கொள்ளலாம். அவை நோயாளி, மருத்துவன் மருந்து, Lirf?TITUTGGT Tsir LGBT வாம். " மருத்துவத்தின் நான்கு தூண்கள்" என இவை கருதப்படுபவையாகும்.
இச்சாசனத்தைப் பொறுத்தவரையில் ஆதுலசாலே வீரசோழன்' என்ற மருத்துவ மனயைப் பற்றிக்கூறுவதோடு, போற்குறிப் பிட்ட நான்கு விடயங்கள் பற்றிய விரி வான செய்திகளும் தரப்பட்டுள்ளன. அத்து டன் ஒராண்டுக்குரியதான களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடிய மருந்துப்பொருட்களின் விப ரமும் கூறப்படுகின்றன. இக்கோயிலும் இம் மருத்துவ மனேயும் சோழர் காலத்தே ஒப் பீட்டளவிற் சிறியனவே. சிறிய அளவில் இயங்கிய இந்த ஆதுலர்சாவே வரையறுக்கப் பட்ட ஒழுங்குகளுடன் செயற்பட்டமையை இச் சாசனம் கூறுகிறது. எனவே பெருங்கோ பல்களி அமைந்திருந்த ஆதுவர்சாலேகள் மேலும் சிறப்புடன் அமைந்து மக்களுக்கு மருத்துவசேவைகளே வழங்கி இருக்கும் என
எதிர்பார்க்கலாம்,
R3

Page 96
ஆய்வுத்துணை
தமிழ்
அகநானூறு - திருதேல்வேலி, தென்
கழகம், 1944, கலித்தொகை சென்னை, தேனருவி
குப்புசாமிமுதலியார், க. நா. சித்த மரு
sqéj*ayFastíb, 2 954
குறுந்தொகை - அண்ணுமலைப் பல்க
கைலாசபதி க. இலக்கிய சிந்தனை,
சாமி, பி. எல். சங்க இலக்கியத்திற் தென்னிந்திய சைவ
சித்தர் ஞானக்கோவை - (பதிப்பு) ே பதிப்பு. சென்னை
சிலப்பதிகாரம் - அடியார்க்கு நல்லார்
சென்னே. 1927,
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையு பதிப்புக் கழகம், 19
திருமந்திரம் - வே. விசுவநாதபிள்:
திருமந்திரம் - திருப்பனந்தாள், பூரு தொல்காப்பியம் - சென்னை, சைவசித்து
பத்துப்பாட்டு - உ. வே. சாமிநாை
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், சென்3
புறநானூறு - ஒளவை சு. துரை
சைவ சித்தாந்த நூ மேணிமேகலை - உ. வே. சாமிநா.ை மாணிக்கவாசகர் - * சித்தரிகள் * பெருந் வித்தியானந்தன் சு. தமிழரி சால்பு, வேங்கடசாமி, மயிலை சீனி, சமணழு
வேலுப்பிள்ளை, ஆ, சாசனமும் தமி
84,

நூல்கள்
ாணிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்
ப் பதிப்பகம் 1958
ந்துவம் - 1, சென்னை, அரசியலாளரி
லைக்கழகத் தமிழ்நூல் வெளியீடு - 195
sumrbu Luw6sarub, 1983.
செடி, கெசடி விளக்கம், திருநெல்வேலி சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1977
ம. வி. வேணுகோபாலபிள்ளை, 2ஆம் T, 1956
க்ரை, உ. வே. சாமிநாதையர் பதிப்பு,
to as சென்னை, சைவ சித்தாந்த நூற் }44。
ளே பதிப்பு, சென்னை, 1912.
காசிமடம் வெளியீடு, 1951
தாந்த நூற்பதிப்புக் கழகம், 1963 தயர் பதிப்பு, சென்னை 1950
ண், எஸ். ராஜம் வெளியீடு, 1959.
சாமிப்பிள்ளை உரை, திருநெல்வேலி, ற்பதிப்புக் கழகம், 1952.
தயர் பதிப்பு, சென்னை, 1931
ந்தமிழ், சென்னைப்பல்கலைக் கழகம், 1971.
கண்டி 1954.
ழந் தமிழும், சென்னை, 1970,
ழும், கண்டி 1971

Page 97
ENGLISH;
Bhagavati, K, ' The place of sandal papers on Tami Studies, ec Madras, International Institu
Jaggi, O. P. Folk Medicine, Delhi, A
Levi - Strauss, Claude. " The socerer
pology, Newyork, 1963.
Obeyasekera, Gananath, "The impact c the individual in Sri La
comparative study. Ed Cha California press, 1976.
Otaker, Pertold, Ceremonial Dances
1972.
Seligmann, C. G. and Seligmann
University press, 191 . South Indian Inscription. Vol. II, pt
Stutley, Margret, Hinduism - The Ete
Subramanian, S. V. , Madhavan, V Siddha Medicine, Madras, Int Studies, 1983.
Wirz, P, Exorcism and the art of he
1954
Zvelebil, Kamil, The Smile of Muru
Leiden, E. J. Bril, 1973.

rood in the life of the early Tamils"
st S. V. Subramanian, W. Murugan, e of Tamil Studies, 1980.
na Ram, 1982.
and his magic', Structural Anthro
f Ayurvedic ideas on the culture and nka.", Asian Medical System: A Arles Leslie, Berkely, University of
of the Sinhalese, Dehiwela, Tissara
Brendaz. The Weddhas, Cambridge
II.
rnal Law, Northampshire, 1985.
. R. (Eds) Heritage of the Tamils ernational Institute of Tamil
aling in Ceylon, Leiden, B. J. Bril.
an on Tamil literature of South India,

Page 98


Page 99


Page 100
அறுக் கட
.
_.--ா"