கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துச் சித்த மருத்துவம்

Page 1
爵 இருபதாம் நா ஈழத்துச் சித்த
. "
ն)
Q
612 சிவச சித்த மருத்து SL/PR சே.சிவசண்முகர
 

ற்றாண்டில் 瑟薇
மருத்துவம்

Page 2


Page 3

இருபதாம் நூற்றாண்டில் ஈழத்துச் சித்த மருத்துவம்
சித்த மருத்துவ கலாநிதி G&IF. ÖFonné F6ön (opdis II tog M.D. (S.)
சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம் கந்தரோடை சுன்னாகம், இலங்கை. 2000

Page 4
பதிப்புத் தரவுகள
நூற்பெயர் இருபதாம் நூற்றாண்டில் ஈழத்துச் சித்தமருத்துவம்
67 a stafdfuti: Dr. Ga. 36 Faiorqp spritgat M. D. (S)
G)ay Gifacif(?: சித்தமருத்துவ வளர்ச்சிக் கழகம்
கந்தரோடை, சுன்னாகம்
அச்சிடுவோர் பாரதி பதிப்பகம்
430, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்
பதிப்புரிமை நூலாசிரியருக்கு
முதற்பதிப்பு டிசம்பர் 2000
விலை: esuit: 120-00
BIBLIOGRAPHICAL DATA
Tittle of the book: Irupathaam Nootraandil
Elzaththu Siddha Maruththuvam
Author Dr. S. Sivashanmugarajah M. D. (S)
Kantharodai, Chunnakam. .
Publisher: Siddha Medical Development Society (S. M. D. S.)
Kantharodai, Chunnakam.
Printers Bharathi Pathippakam
430, K. K. S. Road, Jaffna.
Copy right: Author
Edition First, December, 2000

Fabri L6erb
சென்ற நூற்றாண்டில் ஈழத்துச் சித்த மருத்துவ வளர்ச்சிக்கு அரும்பணியாற் றிய சித்த மருத்துவர்கள், சித்த மருத் துவ அபிமானிகள் அனைவருக்கும் இக் | நூல் சமர்ப்பணம்,

Page 5

என்னுரை
997 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 15 ஆம் திகதி இரவு! கொழும்பு சென்றுவிட்டு, திருகோணமலையிலிருந்து கப்பல்மூலம் காங்கேசன்துறை நோக்கி வந்து கொண்டிருந்தோம். அக்கப்பலில் பாரதி பதிப்பக உரிமையாளர் திரு. இ. செங்காரபிள்ளை (சங்கர்) அவர்களும் பிரயாணஞ்செய்து கொண்டிருந்தார். அச்சமயம் அவரது. அச்சகத்தில் எனது சுதேச மருத்துவ மூலிகைக் கையகராதி என்னும் நூல் அச்சாகிக் கொண்டிருந்தது. அதுபற்றி உரையாடத்தொடங்கிய நாம் நோய் தீர்ப்பதில் சித்த மருத்துவத்தின் சாதக பாதகமான அம்சங்கள் பற்றி விவாதிக்கத் தொடங்கினோம். மாற்றமுடியாது. என்று கூறப்பட்ட நோய்களையெல்லாம். மாற்றி நோயாளிகளை வாழவைத்த வைத்தியர்கள் காலத்துக்குக் காலம் எம து பிரதேசத்தில் வாழ்ந்து வந்தது பற்றிக் கலந்துரையாடினோம் . ஆனால், அப்படிப்பட்ட சித்தமருத்துவர்களைத் தற்போது காண்பதே அரிதாகிவிட்டது. இந் நிலைக் குக் காரணம் என்ன? இந்த நூற்றாண்டில் சித்த மருத்துவம் குறிப்பிடத்தக்களவில். வளர்ச்சியடைந்துள்ளதா? அதன் வருங்காலம் Sigursnr F L orrs இருக்குமா? என்பன போன்ற கேள்விகள் எம்மத்தியில் எழுந்தன.
அச்சந்தர்ப்பத்தில்தான் திரு. சங்கர் அவர்கள் "இருபதாம் நூற்றாண்டில் இலங்கையில் சித்தமருத்துவம் பற்றி விரிவாக நீங்கள் எழுதினால் என்ன?" என்று கேட்டு எனது ஆவலைத் தூண்டிவிட்டார். அதன் விளைவாக நான் எடுத்துக் கொண்ட முயற்சியின் விளைவே இந்நூலாகும்,
இந்நூலுக்குத் தேவையான தகவல்களை நான் திரட்டிக் கொண்டிருந்த வேளையில் எனது பட்டமேற்படிப்பிற்காக இந்தியா செல்ல நேரிட்டது. கஷ்டப்பட்டுத் தொடங்கிய பணியை அரைகுறையாக விடக்கூடாது எனக்கருதி நான் சேகரித்த குறிப்புகளையும் கையுடன் எடுத்துச் சென்றேன்.

Page 6
இந்தியாவில் நான் சந்தித்த ஒவ்வொரு சித்த மருத்துவரும் இலங்கையில் சித்தமருத்துவம் எத்தகைய நிலையிலுள்ளது என்று அறிவதில் அதிக ஆர்வம் காட்டினர். 1997 மார்கழிமாதம் 20, 21 ஆம் திகதிகளில் கேரளாவின் தலைநகர் திருவனந்த புரத்தில் நடைபெற்ற தேசிய சித்தமருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டு ஈழத்துச் சித்தமருத்துவம் பற்றிப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கு வருகை தந்திருந்த சித்தமருத்துவர் பலரும் நான் எடுத்துக் கூறிய விடயங்களை மிகுந்த ஆவலுடன் செவிமடுத்துப் பாராட்டினர். அப்போதுதான் நான் தொடங்கியபணி, சேகரித்த குறிப்புகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது புரிந்தது.
ஒரு நூற்றாண்டுக்குரிய சித்தமருத்துவ வளர்ச்சி பற்றி இச்சிறுநூலில் முழுமையாகக் கூறிவிடமுடியாதுதான். எனினும் முக்கியமான விடயங்களை இயன்றவரை எடுத்துக்கூற முயற்சி எடுத்துள்ளேன். அத்துடன் ஈழத்துச் சித்த மருத்துவ வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தேக்கநிலைகளை நீக்குவதற்குரிய வழிமுறைகளையும் உரிய இடங்களில் எடுத்துக் கூறியுள்ளேன்.
ஈழத்துச் சித்தமருத்துவம் பற்றி சரிவர பதிவு செய்யப்படாத ஒரு நிலையே பெரிதும் காணப்படுகிறது. அதனை இந்நூல் ஒரளவிற்காவது பூர்த்தி செய்யும் என நம்புகிறேன். இன்றைய காலகட்டத்தில் வரலாற்றுண்மைகளை ஆவணப்படுத்த வேண்டிய ஒரு கட்டாயமும் எமக்குண்டு ,
இந்நூலாக்கத்திற்கு தேவையான தகவல்கள், குறிப்புகள், ஆலோசனைகள் தந்துதவிய அனைவருக்கும் எனது மனமார்ந்த
நன்றிகளைத் தெரிவிக்கக் க ட  ைம ப் பட் டு ஸ் ளே ல். முக்கியமாக முன்னாள் சித்த மருத்துவத் துறைத்தலைவரும், வடகிழக்கு f) ST 63) L ஆயுர்வேதப் பணிப்பாளராகக்
கடமையாற்றியவருமான பேராசிரியர் சித்தமருத்துவ கலாநிதி சு. பவானி அவர்கள் நான் அத்துறையில் மாணவனாக இருந்த காலந்தொட்டே அது சம்பந்தமான IG) தகவல்களைக் கூறியுள்ளார். இலங்கா சித்த ஆயுர்வேதக் கல்லூரியின் முன்னாள் அதிபர் சித்த வைத்திய கலாநிதி A. V. இராஜரத்தினம் அவர்கள் நான் இந்தியாவிலிருந்து கடித மூலம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அக்கல்லூரியின் வரலாறு, பரமேஸ்வராக் கல்லூரியில் சிறிது காலம் இயங்கிய சுதேச வைத்தியக் கல்லூரியின் வரலாறு, சித்த வைத்தியச் சங்கங்கள் போன்ற பல விடயங்களை கடிதமூலம் எழுதி அனுப்பி உதவினார் அவர்களுக்கு நூலாசிரியரின் நன்றிகள் என்றும் உரியது.

மேலும் இந்நூலுக்கு ஆசிச்செய்தி வழங்கிய எனது மதிப்புக்குரிய பேராசிரியர் D. J. செளந்தரராஜன் M. D. (S) அவர்கட்கும்
இந்நூல் வெளிவரக் காரணகர்த்தாவாக விளங்கிய பாரதி பதிப்பக உரிமையாளர் திரு. இ. சங்கர் அவர்கட்கும், எனது சகோதரன் யாழ். இந்துக்கல்லூரி ஆசிரியர் திரு. சே. சிவசுப்பிரமணிய Frif Dimr அவர்கட்கும், அச்சுப் பிரதிகளைச் சரிபார்த்துதவிய சித்த மருத்துவ கலாநிதி திருமதி பிரேமா சிவசண்முகராஜா, செல்வி சி. சுகன்ஜா ஆகியோருக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
எனது ஏனைய நூல்களை வாங்கிப் பயனடைந்தது போன்று இந்நூலையும் வாங்கிப் பயன்பெறுமாறு சித்தமருத்துவர்கள், சித்தமருத்துவமாணவர்கள், தமிழன்பர்கள் ஆகியோரை வாழ்த்தி இறைவனை வணங்கி விடைபெறுகிறேன்.
நன்றி
கந்தரோடை, சுன்னாகம்.

Page 7
GIIIfflf LIßLf. D. J. FMß5 s. . (f)
gaffs 6ft 6i
ஆசிச் செய்தி
இலங்கைக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்புண்டு. எனது தந்தையார் காலஞ்சென்ற T. P. ஜேசுதாஸன் அவர்கள் இலங்கை வானொலியில் புல்லாங்குழல், வயலின் வித்துவானாகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். அங்கு "வேய்ங்குழல் வேந்தன்', 'வேணுகான வாருதி” என்னும் பட்டங்கள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டவர். எனது தந்தையார் மூலம் இலங்கை பற்றிப் பல தகவல்களை அறியும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதில் சித்த வைத்தியமும் அடங்கும்.
இலங்கையில் அறிவும், அனுபவமும் மிக்க சித்த வைத்தியர்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள்; வாழ்ந்து வருகிறார்கள். தமிழ்நாட்டைப் போலவே அங்கும் சித்தமருத்துவ பாரம்பரியம் உள்ளது. குறிப்பாக கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள சித்த மருத்துவ முறைகளுக்கும் யாழ்ப்பாணச் சித்த மருத்துவ முறைகளுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. பரராசசேகரம், செகராசசேகரம் போன்ற அருமையான சித்தவைத்திய நூல்கள் யாழ்ப்பாணத்தில் தோற்றம் பெற்றுள்ளன. ஆயினும், இலங்கைச் சித்த மருத்துவம் சம்பந்தமான தகவல்களை வெளிநாடுகளில் உள்ளவர்கள் அறிந்து கொள்வதற்கு ஏற்ற நூல்கள் இலங்கையில் அதிகம் வெளிவரவில்லை என்றே எண்ணுகின்றேன். அக்குறைபாட்டை "இருபதாம் நூற்றாண்டில் ஈழத்துச் சித்த மருத்துவம்" என்ற இந்த நூல் நீக்கும் என்று நம்புகிறேன்.
ஆட்கொல்லி நோயான எயிட்ஸ் வியாதிக்குக்கூட சித்த மருந்துகளால் தீர்வு காணமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மதுமேகம் (நீரிழிவு). குருதி அழல் நோய் (அதி இரத்த அழுத்தம்) மக்கட்பேறின்மை, புற்றுநோய், கூடிய ரோகம், வாத வியாதிகள் போன்ற பல வியாதிகளுக்கும் சித்த மருத்துவத்தில்

நிலையான பரிகாரங்கள் உண்டு , அவற்றையெல்லாம் மீண்டும் ஆய்வு செய்து பயன்படுத்த வேண்டியது சித்த மருத்துவர்களினது கடமை ஆகும். இது போன்ற நூல்கள் அதற்குரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
இருபதாம் நூற்றாண்டில் ஈழத்துச் சித்தமருத்துவம் என்ற இந்நூல் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கையில் சித்த மருத்துவ வளர்ச்சி பற்றி எடுத்துக் கூறியுள்ளதுடன் வருங்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றியும் எடுத்துக் கூறியுள்ளது. ன்னது மாணவன் டாக்டர். சிவசண்முகராஜாவின் இந்த முயற்சிக்கு எனது நல்லாசிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் இத்துறையில் மேலும் பல நூல்களை வெளியிட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
Guy a fiftof Lif$Lt. D. J. Gafari Syy gir, குழந்தைகள் நலப்பிரிவு, துறைத்தலைவர், அரசினர் சித்தவைத்தியக் கல்லூரி, பட்டமேற்படிப்புத்துறை பாளையங்கோட்டை.

Page 8
பொருளடக்கம்
шdiasiћ
அறிமுகம் 1-5
2. ஈழத்துச் சிறப்புச் சித்த மருத்துவத்துறைகள் 6-17
3. சித்த மருத்துவக்கல்வி 18-34
4. சித்த போதனா வைத்தியசாலை 35-48
5. அரசாங்க சித்தமருத்துவ சிகிச்சை நிலையங்கள் 49-54
6. ஈழத்துச் சித்தமருத்துவ நூல்கள் 55-67
7. சித்த வைத்தியர்கள் 68-75
8. சித்த மருத்துவ வளர்ச்சிக்குத் தேவையான 76-87
காரணிகள் 9. சித்தமருத்துவமும் ஆங்கில மருத்துவரும் 88-91
10. நிர்வாகக் கட்டமைப்பு 92-94
11. முடிவுரை 95-96
12. உசாத்துணை நூற்பட்டியல் 97-100
96)LOLILiò
இலங்கையில் அபூர்வ மூலிகைகள் பல காணப்படுவதற்கு அனுமன் இலங்கைக்கு சஞ்சீவி பர்வதத்தை எடுத்து வந்தபோது அதிலிருந்து விழுந்த பல பகுதிகளே காரணம் என்று கூறப்படுகிறது. சஞ்சீவி மலையை ஆஞ்சநேயர் எடுத்துவரும் காட்சியையே ஒவியர் பொ. ஞான தேசி க ன் அவர்கள் அழகாகச் சித்தரித்துள்ளார்.

1. அறிமுகம்
இலங்கையின் சுதேச மருந்துவ முறைகளில் சித்த மருத்துவமும், ஒன்றாகும். 1961 ஆம் ஆண்டு Act No: 31, பிரிவு 89- இன்படி சித்த, ஆயுர்வேத யுனானி மருத்துவமுறைகள் யா வு ம் ஆயுர் வேதம் என்பதனுள் அடக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஆ யு ர்ச் வ தி வைத்தியமானது சிங் கள மக்களாலும், சித் த மருத்துவமானது தமிழ் மக்களாலும், யுனானி மருத்துவமானது முஸ்ஸிம் மக்களா லும் பின்பற்றப்பட்டு வருகின்றன.
சித்த மருத்துவ வரலாற்றைப் பற்றிக் கூறுபவர்கள் அது முழு முதற் கடவுளாம் சிவபெருமான் உமையம்மையாருக்குக் கூறிய தாகவும், உமையிடமிருந்து அ  ைத க் கேட்ட முருகப்பெருமான் அகத்தியர், திருமூலர் முதலான சித்தர்களுக்கு உபதேசித்ததாகவும், இச்சித்தர்களே பூ மி யி ல் சித்தமருத்துவத்தைப் பரப்பியதாகவும் கூறுவர். நந்திதேவரிடமிருந்து அகத்தியர், திருமூலர் முதலானோர் சித்த மருத்துவத்தை அறித்ததாகக் கூறுவாருமுளர். எனவேதான் சித்த மருத்துவத்தை சிவசம்பிரதாயமுடையது என்றுங் கூறுவர் • **தென்னாடுடைய சிவனே போற்றி" என்று சிவனைப் போ ற் றி வழிபடும் மரபும் உள்ளது. இங்கு தென்னாடு என்பது பாரதத்தின் தென்பகுதிகளான தமிழ்நாடு, கேரளம் (மலைநாடு-சேரநாடு) முதலியவற்றை மட்டும் கருதுவதாக அமையாது அவற்றிற்கும் தெற்கே யுள்ள இலங்கையையும் சுட்டி நிற்கிறது. எவ்வாறெனில் குமரிக்’ கண்டம் என்று அழைக்கப்பட்ட நிலப்பரப்பில் மிகவும் தென்பகுதியில் தற்போது எஞ்சியுள்ள நிலப்பகுதி இலங்கைத் தீவாகும் என்பது வரலாற்று நூலாசிரியர்களின் துணி பா கும். இவ்விலங்கைத் தீவு புராண வரலாற்றுச் சிறப்புகளைக் கொண் டு விளங்குகின்றது . சிவபக்தனான இராவணனால் ஆளப்பட்டது. அதனால் வீணாகாண, புரம் என்ற பெயரும் இ ல ங்  ைக க் கு உள்ளது. இலங்கைத் தீவை இராவணன் ஆட்சி செய்தான் என்பதற்குப் பல ஆதாரங்கள் உள." அவற்றை லேடி இராமநாதன் ஆங்கிலத்தில் எழுதிய இராமாயணம் என்னும் நூலின் முன் னு  ைரயில் சேர். பொன்னம்பலம் இராமி நாதன் அவர்கள் ஆதாரபூர்வமாக வரைபடங்களுடன் எடுத்துக்

Page 9
காட்டியுள்ளார். இராவணன் காலத்திற்கு முன்பிருந்தே இலங்கை யில் சிவவழிபாடு சிறப்புற்றுப் பரவியிருந்தது என்று கருத இட முண்டு. ஈழத்தின் புராதன சிவாலயங்களில் ஒன்றான திருக்கோ னேசுவரம் அதற்குச் சான்று பகர்வதாக உள்ளது. இத் த லத் தில் இராவணனும், அவன் தாயாரும் வழிபட்டமைக்கான பல சான்றுகள் உள. இராவணனின் சிவபக்தியை மெச்சி திருஞானசம்பந்தர் தமது பதிகங்கள் யாவற்றிலும் எட்டாவது பாடவில் பாராட்டிப் பாடியிருக்கின்றார். இராவணன் சிவபக்தனாக மட்டுமன்றி சிறந்த வைத்தியனாகவும் விளங்கியிருக்கிறான். துரதிர்ஷ்டவசமாக இரா வணனால் செய்யப்பட்ட வைத்திய நூல்கள் எதுவும் எமக்குக் கிடைக் கவில்லை. ஆனால், இராவணன் பெயரில் வழங்கும் சில வைத்திய நூல்கள் சிங்கள மொழியில் வழக்கிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
t 11:17 ܒܒ. எனவே இலங்கையுட்பட பாரதத்தின் தென்னாடுகளில் சிவவழி பாடு எவ்வளவு ஆதியானதோ அதுபோல சிவசம்பிரதாயமுடைய மருத்துவமும் புரதான காலந்தொட்டே வழக்கிவிருந்து வந்துள்ளது. இவ்வைத்தியமுறையானது சித்தருள் சித்தனான சிவபெருமானால் வழங்கப் பெற்று சித்தர்களால் பின்பற்றப்பட்டு வந்தமையால் சித்த மருத்துவம் என்றும் தமிழில் உள்ளமையாலும். தமிழ்க்கடவு ளாம் முருகப் பெருமானால் சித்தரிகளுக்கு உபதேசிக்கப் பெற்றமை யாலும் தமிழ்மருத்துவம் என்றும் பெயர் பெற்றது AT FRATEJTib. " எனவே ஆதிகாலத்தில் சித்த மருத்துவமானது இலங்கை முழு வதும் பரவியிருந்திருக்க வேண்டும். பிற்காலத்தில் சேர, சோழ, பாண்டிய பல்லவர்களின் மேலாதிக்கம், நட்புறவு என்பன இலங்கை யில் ஏற்பட்டிருந்த காலங்களில் இவ்வைத்திய முறை புத்துயிர் பெற்று வளர்ச்சியடைந்திருக்கக் கூடும். பொலநறுவையில் அமைந்துள்ள பொற்கல் விகாரையில் (Pogg Wehera) உள்ள சிலைகளில் ஒன்று சித்த மருத்துவத்தின் தந்தை என்று கருதப்படும் அகத்திய முனிவரு டையது என்ற கருத்து இதனை வலுப்படுத்துவதாக அமைகிறது. பதினைந்தாம் நூற்றாண்டளவில் சிங்களத்தில் ஆக்கப்பட்ட வைத்திய Šajst pa sousseg Fš275biswaidya Cintamani Bhaisadya $angrabawa) என்னும் நூல் வைத்திய சிந்தாமணி என்னும் தமிழ் மருத்துவ நூலைத் தழுவி எழுதப்பட்ட ஒன்றாகும் என்ற கருத்தும் ஈண்டு நோக்கற்குரியது. இவை சிங்களவர் மத்தியில் சித்த மருத்து வத்துக்கிருந்த செல்வாக்கை நன்கு எடுத்துக்காட்டும். சித்தமருத் துவம் கூறும் தவநாத சித்தர்களில் ஒருவரான கோரக்கர் திருகோன மலையில் சித்தியடைந்தார் என்பதும் கவனத்திற் கொள்ளத்தக்கது. அது மட்டுமன்றி. பதினெண் சித்தர்களில் புலாத்தியர் சட்டநாதர் ஆகிய இருவரும் சிங்கள நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. சிங்கனம் என்பது இலங்கையைக் குறிப்பதாகும் எனவே இத்தமிழ்ச்.
*、 2 ਜ,

வித்தர்கள் இலங்கையிலிருந்து இத்தியாவிற்கு சென்று சித்தமருத்துவ
。臀 = نیا ('
வளர்ச்சியில் தம்மை - தியிருக்க வேண் H. -
மேலும், யாழ்ப்பானத்தை ஆட்சி செய்த பரராசசேகர மன்ன னின் சகோதரனான பரநிருபசிங்கன் என்பவர் சிறந்த மருத்து வராகத் திகழ்ந்ததுடன் கண்டியரசனின் மனைவிக்கு ನಿಸಿಐ? வைத் தியர்களால் குணப்படுத்த முடியாதிருந்த வயிற்றுவவியைக் குணப் படுத்தினார் என்ற செய்தியும் குறிப்பிடத்தக்கது. இது யாழ்ப்பான அரசபரம்பரையினருக்குச் சித்த மருத்துவத்தில் இருந்த ஈடுபாட்டைக் காட்டுவதுடன் சித்த மருத்துவம் சிங்கள் மக்களுக்கும், அரச குடும் பத்துக்கும் பயன்ப்ட்டிருப்பதற்கும் சான்று பகர்வதாகவும் உள்ளது. தற்போது கூட சிங்கள் பாரம்பரிய மருத்துவர்களிடம் தமிழ் ஏட்டுச்சுவடிகள் பல இருப்பதாகக் கூறப்படுவதும் கவனத்திற். கொள்ளத்தக்கது.
எனினும் பிற்காலத்தில் தமிழ் மருத்துவமானது இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலேயே பெருமளவில் கையாளப்பட்டு வந்துள்ளது. 'இலங்கையில் சித்தமருத்துவத்தின் தாயகமாக யாழ்ப் பாணம் விளங்குகிறது" என்று சுலைப்புலவர் நவரத்தினம் அவர் களும், 'சித்தமருத்துவமானது அதன் தூய்மையுடனும், தனித் துவத்துடனும் யாழ்ப்பாணத்தில் இன்றுவரை கையாளப்பட்டு வருகி றது' என்று பேராசிரியர் உரகொட அவர்களும் எடுத்துக் கூறி.
புள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
।
யாழ்ப்பானத்தில் சித்தமருத்துவமானது உன்னத நிலையில் வள்ர்ச்சி கண்டிருந்தது. அதனாற்றான் சோழ இளவரசியான் மாருதப்புரவீகவல்லி தனக்கு முகவிகாரத்தை ஏற்படுத்திய குதிரைமுகம் ஒருவித புற்றுநோயைக் குணமாக்குவதற்குத் தமிழ்நாட்டுவைத்தியர்களால் கைவிடப்பெற்ற நிலையில் யாழ்ப்பான வைத்தியர்களின் உதவியை நாடிஇலங்கையின் வடபகுதிக்கு வந்தனள், ஆங்குதங்கிச் சிகிச்சை பெற்றுத் தனது நோய் நீங்கப் பெற்றாள். அவ்விதம் தங்கிச் சிகிச்சை பெற்ற இடத்தில் யாழ்ப்பாணத் தமிழ் மருத்துவர்கள் பெரிதும்போற்றி வனங்கும் முருகப்பெருமானுக்கு ஒரு கோவிலும் கட்டுவித்தாள். இளவரசியின் குதிரை முகவிகாரம் நீங்கிய அவ்விடத்துக்கு மாவிட்டபுரம் (மா-குகின்ர, விட்ட நீங்கிய புரம்இடம்) என்றும், அங்கு அமைக்கப்பட்ட முருகன் கோவிலுக்கு மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் என்றும் பெயர் ஏற்பட்டது. இக்கோவில் இன்றும் யாழ்ப்பாணம் மட்டுமன்றி இலங்கைத் தமிழர் அனைவரதும் பக்திக்குரிய புண்ணியட்ஸ்தலமாக விளங்கிநிற்கிற்து.
-■
3.

Page 10
அடுத்து, இலங்கையில் சித்தமருத்துவப் பரம்பவில் கதிர்காமமும் முக்கிய இடம் பெற்றுள்ளது என்று அறியக் கூடியதாகவுள்ளது. பதினெண் சித்தர்களில் ஒருவரான போகநாதர் என்பவரே முருகன ருளால் கதிர்காம யந்திரத்தை ஸ்தாபித்தவர் என்று கூறுவர். தமிழ்நாட்டில் பொதிகை மலையைப் போல் ஈழநாட்டில் கதிரைமலை (கதிர்காமம்) சித்தர்களின் புண்ணிய வாசஸ்தலமாக விளங்கி வந்துள் ளது. மூலிகை வளம்மிக்க இப்புண்ணியபூமியில் சித்தர் கணத்தலை வரான முருகப்பெருமானின் யந்திரத்தை ஸ்தாபித்து சித்தர்கள் வழி பட்டு வந்ததுடன் அங்கிருத்து சித்த மருத்துத்தையும் பரப்பியிருத்தல் வே ண் டு ம். கதிர்காமத்தில் மூலிகை மருத்துவம் பெற்றிருந்த முக்கியத்துவம் காரணமாக அங்கு மூலிகைச் சந்தை பன்னெடுங்கால மாக இருந்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதனை அங்கு செல்பவர்கள் நேரில் கண்டு கொள்ள முடியும். முக்கியமாக கடலணிஞ் சில் அல்லது கடலிறாஞ்சிப்பட்டை (சிங்களத்தில் கொத்தல கிம்புட்டு என்பர்), மரமஞ்சள் (சிங்களம். வெனிவல் கட்ட), புலிநகம் (சிங்-புவி உகிர்), சீந்தில் (சிங்-ரஸ்கிந்த , செஞ்சந்தணம் (சிங்-ரத் ஹந்துன்), வெண்சந்தணம் (சிங்-சுது ஹந்துன்), ருத்திராட்சம் முதலான அனேக மூலிகைச் சரக்குகளைக் கொண்ட மருந்துக் களஞ்சியங்களாகக் கதிர் காமத்தில் உள்ள பல கடைகள் விளங்குகின்றன. கதிர்காமத்துக்கு அருகில் (இலங்கையின் தென்பகுதியில்) மூலிகை மலையொன்றும் (மூலிகைகந்த) காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இது அனுமன் எடுத்து வந்த சஞ்சீவி மலையின் ஒரு பகுதி என்றுங் கூறுவர்.
ஈழத்தமிழர் மருத்துவத்தில் கதிர்காமம் பெற்றிருந்த முக்கியத் தைப் பரராசசேகர வைத்திய நூலெங்கணும் காணக் கூடியதாக வுள்ளது. யாழ்ப்பாணச் சமய, இலக்கிய கலாசாரத்தைப் பற்றிப் பேசுபவர்கள் அதைக் கந்தபுராண கலாசாரம் என்று கூறுவதுண்டு. அதுபோன்று யாழ்ப்பாண வைத்திய முறை பற்றிப் பேசுபவர்கள் பரராசசேகர வைத்தியம் பற்றிப் பேசாதுவிடார். ஏனெ னில் யாழ்ப்பாண வைத்தியத் துறையில் பரராசசேகரம் ஓர் ஒப் பற் ற நூலாக அன்றும், இன்றும் கருதப்பட்டு வருகிறது. சித்த வைத்தி யத்திலேயே பரராச சே க ர ம் போன்றதொரு பெருந்தொகுப்பு நூல் வேறில்லை என்று கூறலாம். அத்தகைய நூலில் கதிர்காமத் துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளமையானது, ஈ ழ த் தி ல் சித்த மருத்துவத் துறையில் கதிர்காமம் வகித்த முக்கிய பங்கினை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. மருந்து, மாத்திரைகள் பிழைத் தால் (அதாவது அவற்றால் நோய் நீங்காவிட்டால்) கதிரைமலை மேவு முருகனை வணங்கிட அந்நோய்கள் மாறிவிடும் என்று இந் நூலின் பலவிடங்களிலும் கூறப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத் தககது.

எனவே, கதிர்காமத்தை மையமாகக் கொண்டு வளர்ச்சியடைந்த சித்த மருத்துவம் காலப்போக்கில் தமிழர் அதிகம் வாழும் வடக்குக் கி ழ க்கு ப் பிரதேசத்திற்கு மட்டுப்படுத்துப்பட்டிருக்க வேண்டும். இங்கு வாழ்ந்த மன்னர்களும், சித்தமருத்துவர்களும், மக்க ளு ம் அதனைப் பேணி வளர்த்து வந்துள்ளனர். அதன் விளை வா க இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வலு வா ன சித் த மருத்துவ பாரம்பரியத்தை தற்போதும் காணக் கூடியதாகவுள்ளது.
இத்தகைய வரலாற்றுப் பின்னணியுடன் இலங்கையில் சித் தி மருத்துவம் பற்றிப் பொதுவாகவும், இருபதாம் நூற் றாண் டி ல் அதன் வளர்ச்சி பற்றிச் சிறப்பா கவு ம் ஆராய்வதே இந்நூலின் நோக்கமாகும்.

Page 11
2. ஈழத்துச் சிறப்புச்
சித்த மருத்துவத் துறைகள்
சித்த மருத்துவமானது பிற்காலத்தில் வடக்குக் கிழக்குப் பிரதேசங் களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு விட்ட போதிலுங்கூட இவ்வைத்திய முறையானது அப்பிரதேசங்களில் நன்கு செழிப்புற்று வளர்ச்சிய டைந்தது. அதன் பல பிரிவுகளும் தனித்தனியாக விருத்தியடைந்து அவ்வத்துறைகளில் நிபுணத்துவம் பெற்ற பல வைத்திய சிகாமணி களும் அங்கு வாழ்ந்து மக்களுக்கு அரும்பணியாற்றியுள்ளனர். ஆனால், பிறநாட்டு அந்நியர் வருகையால் எமது அரும்பெரும் வைத்தியச் செல்வம் கவனிப்பாரற்றுச் சோபையிழந்தது. இலைமறை காயாக இவ்வைத்தியத்துறையில் சிறந்து விளங்கியவர்களும் தாமறிந்த வற்றைத் தக்கவர்களுக்குக் கற்றுக்கொடுக்காது விட்டமையால் பல மருத்துவ உண்மைகள் ஒருவருக்குந் தெரியாமல், பயன்படாமல் மறைந்து போய்விட்டன. இந்நிலையில் ஈழத்துச் சிறப்புச் சித்த மருத்துவ முறைகள் பற்றி நாம் அறிந்து கொள்வது மிகச் சிரமமான தொன்றாகவே உள்ளது. ஈழத்தில் வெளிவந்துள்ள சித்தமருத்துவ நூல்களில் இருந்தும் பரம்பரை வைத்தியர்களிடமிருந்தும், தப்பிப் பிழைத்துள்ள ஏட்டுச்சுவடிகளை எமக்குப் பார்வையடத் தந்துதவிய சில நல்லவர்களின் சேவையாலும், எமது பிரதேசத்தில் சிறப்புடன் கையாளப்பட்டு வந்த சித்தமருத்துவ முறைகள் பற்றி ஒரளவிற்கு எம்மால் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் பதினேழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இங்கு மதப்பிரசாரகராக வந்த போல்டேயஸ் பாதிரியார் தமது காலத்தில் இங்கு நிலவிவந்த வைத்திய முறைபற்றிக் குறிப்பிட்டுள் ளமை நோக்கற்குரியது.
"இக்காலத்தில் நாட்டு வைத்தியம் சிறப்புப் பெற்றிருந்தது. நாட்டு வைத்தியர்களின் எண்ணிக்கைக்கும் குறைவில்லை. இவர் களுக்குச் சத்திர சிகிச்சை செய்வதில் பயிற்சியில்லை. நோய்கள்
6

பற்றித் தாம் பெற்றுள்ள அனுப வ்'ம், பயிற்சி ஆகியவ்ற்றைக் கொண்டே இவர்கள் நோய்களை மாற்றுவர். இவ்வைத்தியம் சம்பத்த மாக இவர்களது முன்னோர்களால் அவர்கள் அனுபவங்களையும், ஆராய்ச்சிகளையும் எழுத்தில் பொறித்த ஏட்டுப் பிரதிகள் உண்டு, இவ்வைத்தியர்கள் நோய்களுக்கான சிகிச்சையாகக் குளிசைகளையும் திரவங்களையும் மருந்துகளாக அளிப்பது வழக்கம். இத்தகைய மருந்துகளை இவர்கள் பல்வேறு மூலிகைகளிலிருந்தும் தயாரிப்பர். காய்ச்சல், அதிக வயிற்றோட்டம் ஏற்படும் போது சிறிதளவு மிளகை அரைத்துத் தண்ணீர் சேர்த்துப் பொக்கிளடியில் பூசும்படி வைத்தி -யர்கள் பணிப்பர்"
தானும் இவ்வாறு குணமடைந்தவர்களில் ஒருவர் எனவும் போல் டேயஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து அக்காலத்தில் எமது பிரதேசத்தில் சித்த மருத்துவம் சிறப்புற்று விளங்கியதை அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. அதேநேரம் அறுவை மருத் துவம் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்திருக்கவில்லை என் , *பதும் புலனாகிறது. அறுவை மருத்துவத்துடன் தொடர்புடைய விரண சிகிச்சைப் பிரிவே இங்கு வளர்ச்சியடைந்துள்ளது. புண் களுக்கு வைத்தியம் செய்பவர்களான பரிகாரிமார் இங்கு இருந்திருக் கிறார்கள். ஆயினும் அவர்கள் கட்டு, கட்டிகளை வெட்டுதல், சீழை, வெளிப்படுத்தல், விரணங்களைச் சுத்தப்படுத்தல் போன்ற செயல் களையே கூடுதலாகச் செய்திருக்க வேண்டும், மருந்து வகைகளை பயன்படுத்துவதில் அவர்களுக்குக் கற்றறிந்த வைத்தியர்கள் மேற் பார்வையாளர்களாக இருந்து உதவியிருக்க வேண்டும். ஏனெனில் விரணசிகிச்சைக்குரிய மருந்துகள் சாதாரண பச்சிலை வகைகளை விட மருத்துவ விதிகளுக்கமையத் தயாரிக்கப்பட வேண்டிய நிலை -யிலிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சித்த மருத்துவமானது பொதுமருத்துவம், ': மருத்துவம் என்று இரு பிரிவுகளாக வளர்ச்சி கண்டிருந்தது. இதி பொது மருத்துவமானது சாதாரணமாக ஏற்படக்கூடிய நோய்களுக்குச் சிகிச்சையளிக்குந் துறையாகவுள்ளது. சிறப்பு மருத்துவமானது சில விசேட காரணங்களின் அடிப்படையில் பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (சொக்கநாதர் தன்வந்திரியம் என்னும் வைத்திய நூலில் சாதாரண சிகிச்சை முறைகளை மானிட சிகிச்சை என்றும் பற்ப செந்தூரங்களைக் கொண்டு செய்யப்படும் சிகிச்சை முறை களை தேவ சிகிச்சை என்றும், அறுத்தல், சுடுதல் முதலிய அறுவைச் சிகிச்சை முறைகளை அரக்கர் வைத்தியம் என்றும் குறிப்பிடப்பட்டுள் ளது) ஈழத்துச் சித்த மருத்துவ உலகில் பின்வரும் சிறப்புச் சித்த மருத்துவத் துறைகள் வழக்கிலுள்ளன.
7

Page 12
1. குழந்தைப்பிள்ளை வைத்தியம் அற்லது குழந்தைப்பிணி
மருத்துவம்
ஸ்திரீரோத சிகிச்சை
கெர்ப்பரோக சிகிச்சை
வாத வைத்தியம் விஷக்கடி வைத்தியம் மனநோய் வைத்தியம் கட்டு வைத்தியம் முறிவு நெரிவு வைத்தியம் கண் வைத்தியம்
d
#
இவற்றைவிட சன்னி, தோல்வியாதி. செய்கமாரி. போன்ற, தனியொரு வியாதிக்கு மட்டும் சிகிச்சையளித்த வைத்தியர்களும்
உண்டு. இத்துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த பல வைத்தியர்
கள் எமது மண்ணில் வாழ்ந்து மக்களுக்கு அரும்பணியாற்றியுள் ளனர். அவைபற்றி இங்கு சுருக்கமாக நோக்குவது வருங்காலத்தில்
இத்துறைகளைப் புனரமைத்து விருத்தி செய்ய உதவும்.
1. குழந்தைப்பிணி வைத்தியம்
(Siddha Paediatrics) - எமது பிரதேசத்தைப் பொறுத்த வரையில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்குச் சித்த மருத்து வர்களை நாடும் வழக்கமே அதிகளவில் காணப்படுகிறது. குழந்தை வைத்தியத்தில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்கள் அளவெட்டி சில்லாலை போன்ற இடங்களில் வாழ்ந்திருக்கிறார்கள். குழந்தை களுக்கு ஏற்பட்ட நோய்களுக்குச் சிகிச்சையளிப்பது மட்டுமன்றி அவர்களுக்கு நோய் வராமல் தடுப்பதும் குழந்தைப்பிள்ளை வைத் தியத்தின் முக்கிய குறிக்கோளாகும். குழந்தை பிறந்த சில நாட்களில் கோரோசனையை மிளகளவு எடுத்துத் தாய்ப்பாலில் உரைத்து நாக்கில் தடவுவர். இவ்விதம் வாரத்தில் ஒரு தடவை செய்து வருவர். அதனால் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், அஜீரணம், வயிற்றுப் பொருமல் முதலியன ஏற்படமாட்டாது. மலமும் நன்கு கழியும்.
யாழ்ப்பாண குழந்தை வைத்தியத்தில் கோ ரோ ச  ைன அல்லது கோரோசனை சேர்ந்த முக்கூட்டு மாத்திரை, கோரோசனை மாத்திரை என்பன இன்றுவரை வழக்கிலுள்ள சிறந்த
மருந்துகளாம்.

அதுபோலவே கற்பூரவள்ளி இலையும் குழந்தை வைத்தியத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. குழந்தைக்குச் சளி ஏற்பட்டால் அதை நீக்குவதற்குக் கற்பூரவல்ளியிலையை வெதுப்பிச் சாறு பிழிந்து அதில் சிறிது கல்கண்டு சேர்த்துக் கொடுக்கும்படி  ைவத் தி யர் பணிப்பர். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவை அரைத் தேக்கரண்டி வீதம் குழந்தைக்கு புகட்டுவர். நோய்நிலையை அனுசரித் து இத்துடன் கோரோசனை அல்ல துஅது சேர்ந்த மாத்திரைகளில் ஒன்றையும் உரைத்துக் கொடுப்பதுண்டு. கற்பூரவள்ளி 3)60 ov& FT også Anti Streptococcal Action - MG til Strah BibLL படுகிறது. எனவே, குழந்தைப் பருவத்தில் ஏற்படக்கூடிய பல தொற்று நோய்களை இது தடுக்கிறது. ܫ
குழந்தை பிறந்ததிலிருந்து அதற்குக் கோரோசனை கொடுப்பது, கிரந்தி எண்ணெய் தலைக்கு வைப்பது போன்ற பலவிடயங்களையும், சித்த மருத்துவர்களின் ஆலோசனையுடனே எமது மக்கள் செய்வார் கள். தற்போது கூட இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் தமிழ் மக்கள் தமது குழந்தைகளுக்குக் கோரோசனை மாத்திரை, கிரந்தி எண்ணெய் முதலியவற்றை யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற சித்த வைத்தியர்களிடமிருந்து வாங்கிச் செல்வதைக் காணக் கூடியதாகவுள்ளது. கோரோசனை மாத்திரை, முக்கூட்டு மாத்திரை, பாலசஞ்சீவி மாத்திரை, பிரமி நெய், வல்லாரை நெய், மாதுளை நெய், வடி கிரந்தி எண்ணெய், கொதி எண்ணெய், கோழியாவாரைச் சாற்றெண்ணெய், செவ்வரத்தம்பூக்கிரந்தி எண்ணெய், அக்கரசஞ்சீவி மாத்திரை என்பன யாழ்ப்பாணச் சித்த வைத்தியர்கள் குழந்தை வைத்தியத்தில் பயன்படுத்தும் முக்கியமான மருந்துகளிற் சிலவாகும் , பரராசசேகரம் நூலில் பாலரோக நிதானம் என்னும் பிரிவில் சிறுவர் நோய்களுக்கான சிகிச்சை முறைகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. பிற்காலத்தில் யாழ் ப் பா ண த் தி ல் வெளிவந்த பாலரோகம் சம்பந்தமான நூல்கள் யாவும் அதன் தழுவலாகவே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2. Göff GJI 5É, Q5 fût (og T5û):
(Siddha Gynaecology & Obstetrics)
இவ்விருதுறைகளிலும் தனித்து பாண்டித்தியம் பெற்று சிகிச்சை யளித்தவர்கள் இங்கு இருந்ததாகத் தெரியவில்லை. பொதுச் சிகிச்சை வைத்தியர்களிற் சிலரே இத்துறையிலும் தேர்ச்சி பெற்று பெண் களுக்குச் சிகிச்சையளித்து வந்துள்ளனர். பரராசசேகரத்தில் இவ்விரு. துறைகளும் ஒரேபிரிவின் கீழ் அதாவது கெர்ப்பரோக நிதானம் என்ற பிரிவில் கூறப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
9

Page 13
தமிழ்ப்பெண்களை பொறுத்தவரையில் அவர்களிற் பலர் பிற ஆடவரிடம் தமது உடம்பைக் காண்பித்து வைத்தியம் செய்விக்கும் வழக்கம் அக்காலத்தில் அதிகம் இருந்திருக்கவில்லை என்றே தோன்று கிறது. தமிழ்ப் பெண்களிற் பலர் பாட்டி வைத்தியத்தையே பெரிதும் பின்பற்றினர். அக்காரணத்தால் அவர்களுக்கு ஏற்படும் நோய்கள் பற்றியோ, அவற்றுக்கான சிகிச்சை முறைகள் பற்றியோ, அதிகமாக அறிந்துக்கொள்ள முடியாதிருந்தது. அந்நிலை காலப்போக்கில் மாற்றமடைந்தது. பெண்கள் சுதேசமருத்துவர்களிடமும், ஆங்கில மருத்துவர்களிடமும் சிகிச்சை பெற முற்பட்டனர். பெரும்பாலான பெண்கள் பாட்டி வைத்தியத்துக்கு அடுத்தபடியாகத் தமது நோய் களுக்கு சித்த வைத்தியர்களிடம் சிகிச்சையும், ஆலோசனையும் பெறுவதையே பெரிதும் விரும்புவர். முக்கியமாக வொளைபடுதல்" மாதவிடாய்க் கோளாறுகள், கர்ப்பாசய சம்பந்தமான ஏனைய பிரச்சினைகள், மலட்டுத்தன்மை போன்றவற்றிற்குச் சித்த மருத்து வர்களையே பெரிதும் நாடுவர். பெரும்பாலான சித்த மருத்துவர்கள் இத்துறையில் சிறந்து விளங்கியதுடன் குடும்ப ஆலோசகர்களாகவும் இருந்து வந்துள்ளனர். வெண்பூசணி நெய், வெண் பூசணி லேகியம், கெர்ப்பரத்தினாதிச் சூரணம், மதிகாந்தச் சூரணம், பூங்காவி செந்தூரம், காந்த செந்தூரம், அயகாந்த செந்தூரம்,கறுப்புத்தூள், சிவப்புத்தூள், கெற்பரத்தினாதி எண்ணெய், சூலைவாய்வுக்குளிகை முதலியன இத்துறையில் பயன்படுத்தப்படும் சில சிறப்பு மருந்து களாகும்.
பாட்டிமார்களை நம்பி வீடுகளில் மகப்பேற்றை வைத்துக் கொண்டிருந்த தாய்மார்கள் படிப்படியாக ஆங்கில மகப்பேற்று வைத்தியசாலைகளை நாடியதைப் பின்வரும் பாடல் நகைச்சுவை யுடன் எடுத்துக் காட்டுகிறது.
"II6 päöl. 6 I66 gp6i 6rt
LIB60T ag îsir 606:Tr Gubp If அன்று வருத்தம் இல்லை
ஆஸ்பத்திரி போனதில்லை இன்றுபார் இணுவிலிலே G6356 Gj6Ds Gior Gracter year 666.08.'
இப்பாடல் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இணுவில் மகப்பேற்று வைத்தியசாலை தொடங்கப்பெற்ற பின்னர் தமிழ்ப் பெண்
களிடையே ஏற்பட்ட மனமாற்றத்தை எடுத்துக் காட்டுகிறது. இப்

பாடலைப் பாடிய புலவர் கல்லடி வேலுப்பிள்ளை என்பவராவார். அவர் அக்காலச் சித்த வைத்தியம் பற்றியும் நன்கு அறிந்திருந்தார் என்பது இருபாலைச் செட்டியார் வைத்திய விளக்கம் என்னும் நூலுக்கு அவர் வழங்கிய சிறப்புப்பாயிரம் மூலம் அறியக்கிடக்கிறது. எனவே பதினாறு பிள்ளை பெற்றும் பெண்கள் ஆரோக்கியமாக ஒரு காலத்தில் இருந்தனர் என்ற புலவரின் கூற்று அர்த்தம் நிறைந்த ஒன்று என்பதையும் மறுப்பதற்கில்லை.
தற்போது கூட யாழ்ப்பாணத்தில் சித்த மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவோரில் பெண்களே அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது. எனவே, பெண்ணோயியல் என்னுந் துறையினை விருத்தி செய்து, அதற்கென நிபுணத்துவம் பெற்ற சித்த மருத்துவர்களை வருங்காலத்தில் உருவாக்குவது அவசியமானதொன்றாகும்.
3. EMI6yIH Fiststad f : (Siddha Rhumatology)
வாதரோகங்களுக்குரிய சிகிச்சை முறைகள் பொதுச்சிகிச்சை முறையில் அடக்கப்பட்டுள்ளபோதிலும் இந்நோய்களின் எண்ணிக்கை, (வாதநோய்கள் - 80) தாக்கம் , நாட்பட்ட தன்மை என்பன காரணமாக இச்சிகிச்சை எமது சமூகத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது. அதன் விளைவாக வாத  ைவ த் தி யம் எமது பிரதேசத்தில் சிலரால் சிறப்பாகக் கையாளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக ஆவரங்கால், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் வாழ்ந்த வைத்தியர்களில் சிலர் இத்துறைகளில் நிபுணத்துவம் பெற்று விளங்கியுள்ளனர். பரராசசேகரம், செகராச சேகரம் என்பனவும் வாதரோக சிகிச்சைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. மூட்டுவாதங்கள், முகவாதம், பாரிசவாதம் மற்றும் பல்வேறு வகையான வாதநோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் மேற்படி வைத்தியர்கள் கைதேர்ந்தவர்களாக விளங்கியுள்ளனர். தாழங்காய் எண்ணெய், நாராயணத்தைலம் , மாவிலங்கம்பட்டை எண்ணெய், வீரமாணிக்கன் எண்ணெய், முடக்குச் சூரணம், வெள்ளலுகுப்பற்பம், தெசமூலச் சூரணம் என்பன இவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் சில சிறப்பு மருந்துகள் என அறியக் கூடியதாகவுள்ளது.
4. କ୍ଷୌରi $1! ଘ) ରାj#IId':
(Siddha Toxicology)
நஞ்சியல் பற்றிய வைத்தியத்துறை ஒரு கா ல த் தி வ யாழ்ப்பாணத்தில் சிறப்புற்றிருந்தபோதிலும் தற்போது மிகவும் அழிந்து கொண்டுவருகிறது. விஷக்கடி வைத்தியர்கள் என்று நிபுணத்துவம் பெற்றோர் முக்கியமாகப் பாம்புக்கடி, தேட்கடி
11

Page 14
கொடுக்கன்கடி, சிலந்திக்கடி, ... போன்ற ஜந்துக்களால் ஏற்படும் விஷங்களுக்குச் சிகிச்சையளிப்பதில் மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தனர். இன்னொரு விதமாகச் சொல் வ தாயி ன் அதற்காகவே, மக்கள் அவர்களிடம் செல்வர். தாவர, தாது நஞ்சு களைப் பொறுத்தவரையில் அவற்றிற்குப் பொது ச் சிகிச்  ைச வைத்தியர்களிடமே சிகிச்சை பெறச் செல்வர். உதாரணமாக அலரிக்கொட்டை, எ ட் டிவிதை, பாஷாண நஞ்சுகள் முதலியவற்றை இங்கு குறிப்பிடலாம். விஷக்கடி வைத்தியத்தில் பார்வைபார்த்தல், நூல் கட்டுதல், மந்திர ஜபம் என்பனவும் முக்கிய இடத்தைப்
பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சித்த மருத்துவ நூலான பரராசசேகரத்தில் நஞ்சுகள், விஷக்கடி பற்றி எதுவும் கூறப்பட்டில்லை. செகராசசேகரத்தில் விஷம் பற்றிக் கூறப்பட்டுள்ளதாக கலாநிதி ப. சிவகடாட்சம் எடுத் துக் கூறியுள்ளார். எனினும் நஞ்சியல் பற்றி யாழ்ப்பாணத்தில் வெளிவந்த முதல் நூலாக அமுதாகரம் கருதப்படுகிறது. வட்டுக் கோட்டையைச் சேந்த இ. நாகேசையர் என்பவர் அமுதநுணுக்கம் என்னும் விஷவைத்திய நூலை எழுதியுள்ளதாக அறியக் கிடக்கிறது.
5. மனநேய் வைத்தியம்
சித்த மருத்துவ மூல தத்துவங்களில் உடலைப்போலவே மனமும் நோய்வாய்ப்பட கூடியது என்று கூறப்பட்டுள்ளது. உடல் நோய்கள் மனத்தையும், மனநோய்கள் உடலையும் பாதிக்கச் செய்யவல்லன . திருமூலர் எண்ணாயிரம் என்னும் நூலில் மருந்து பற்றி க் கூறுகையில்.
* மறுப்பதுடல் நோய் மருந்தெனலாகும்
ID JIIlIII6II6ă Il II (55656 65 Igii மறுப்பதிணி நோய் வராதிருக்க D půl 3606). Boj65606) Top" |
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சாதாரண உ ள த் தாக் கங்க ள், உணர்ச்சிக்கோளாறுகளால் உண்டாகும் நோய்கள். (உ , ம் பயசுரம்) முதலியவற்றிற்குப் பொதுச் சிகிச்சை வைத்தியர்களே சிகிச்சை யளிப்பர். ஏற்கனவே கூறியது போல குடும்ப சித்த வைத்தியர்களுக்கு நோயாளியின் குடும்பம், ஊர், சுற்றுச்சூழல் சம்பந்தமான பூரண விபரமும் தெரிந்திருக்குமாதலால் அவர்கள் உளரீதியான பாதிப்பு களுக்குக் தகுந்த ஆலோசனைகள் வழங்கி வழிகாட்டக் கூடிய நிலையிலிருந்திருக்கிறார்கள்.
12

பித்து அல்லது உன் மாதம் போன்ற இலகுவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியாத நோய்களையே மனநோய் என்று கருதுவர். பொது மக்களின் மொழியில் விசர், பனி, பைத்தியம், வலதுகுறைவு போன்ற சொற்கள் மனநோய்க்கு பிரயோகிப்படும். இவர்களுக்கான சிகிச்சை முறையில் பேர் பெற்று விளங்கியவர்கள் சுதுமலை, காரைக்கால் போன்ற இடங்களில் வாழ்ந்து வந்துள்ளர். புளி எண்ணெய், பருத்தியிலைச் சாற்றெண்ணெய் முதலியன இவர்களால் பயன்படுத்தபபட்ட முக்கிய மருந்துகளாம், நசியமிடல் (நையம்), பார்வை பார்த்தல், நூல் கட்டல், மந்திரித்தல், பேயோட்டுதல், கழிப்புக்கழித்தல் முதலியனவும் இதில் அடக்கப்படுவதுணடு. மேலும் கரவிஷம் அல்லது இடுமருந்து எனப்படும் மருத்தீட்டிற்கும் இவர் களிற் சிலர் சிகிச்சையளித்து வள்துள்ளனர். மனநோய் வைத்தி யத்தைப் "பூதவைத்தியம்" என்றும் கூறுவர். மனநோய் சம்பந்தமான யாழ்ப்பாணத்துச் சித்த மருத்துவ நூல்கள் ஏதும் காணக்கிடைத்திலது.
6. Spa G D (3.556) (Siddha Surgery)
சத்திர சிகிச்சை விதிமுறைபற்றிப் பரராசசேகரத்தில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஆயினும் இத் துறையானது எமது பிர தேசத்தில் அதிகம் வளர்ச்சியடையவில்லை என்றே கூறலாம். போல்டேயஸ் பாதிரியாரின் கூற்றும் அதனை உறுதிப்படுத்துகிறது. எனினும் சத்திர சிகிச்சையின்றி பற்பம், செந்தூரம் சுண்ணம், கட்டு, களங்கு போன்ற அதிக வீரியமுள்ள மருந்துகளைப் பாவித்து நோய்களை நீக்குவதிலேயே வைத்தியர்கள் அதிக கவனம் செலுத்தி யுள்ளனர் போல் தோன்றுகிறது. சத்திர சிகிச்சை தேவைக்கேற்ப திரிபடைந்து கட்டு வைத்தியம், முறிவு நெரிவு வைத்தியம் என்ப னவாக வளர்ச்சி கண்டுள்ளது போல் தோன்றுகிறது. சொக்கநாதர் தன்வந்திரியம் என்னும் நூலில் அரக்கர் வைத்தியம் என்ற பிரிவில் அறுவை மருத்துவத்துடன் தொடர்பான கட்டுகள், பிளவை, புற்றுநோய் முதலான அநேக வியாதிகளுக்கான சிகிச்சைமுறைகள் கூறப்பட்டுள்ளன.
அ) கட்டுவைத்தியம்
கட்டு என்று கூறும்போது அது பொதுவாக சீழ்க்கட்டியையே குறிப்பிடுகிறது. ஆனால், கட்டு வைத்தியமானது பல்வேறு விதமான கட்டிகள், கட்டுகள், விரணங்கள், பிளவை, பகந்தரம், புண்கள் முதலிய பல்வேறு வியாதிகளுக்கான சிகிச்சை முறைகளைக் கூறுகிறது.
13

Page 15
எனவே, இதனை விரண சிகிச்சை என்று கூறுவதே பொருத்த முடையதாக இருக்கும் . இத்துறையில் தேர்ச்சி பெற்ற வைத்தியர்கள் இணுவில், பருத்தியடைப்பு (ஊர்காவற்றுறையில் உள் ளது), இளவாலை போன்ற இடங்களில் வாழ்ந்து வந்துள்ளனர். இந் நூலாசிரியரிடம் யாழ்ப்பாண கட்டு வைத்தியம் சம்பந்தமான ஏட்டுப் பிரதி ஒன்று கிடைத்துள்ளது. அது விரைவில் அச்சிடப் படவுள்ளது.
ஆ) முறிவு நெரிவு வைத்தியம்
(Siddha Orthopaedics)
நாயன்மார்க்கட்டு. ஒட்ட கப் புல ம், மூளாய் ஆகிய இடங்களில் முறிவு நெரிவு வைத்தியத்திற் சிறந்த வைத்தியர்கள் இருந்திருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் பழம் பெரும் சித்த வைத்திய சாலை நாயன்மார்க்கட்டிலேயே அமைந்துள்ளது. தற்போதும் அங்கு முறிவு நெரிவுகளுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. முக்கியமாக எலும்பு முறிவுகளுக்கு, விழுந்த, அடிபட்ட நோவுகள் (Traumatic Pain) முதலியவற்றிற்கு இத்துறையில் தேர்ச்சி பெற்ற வைத்தியர்கள் சிகிச்சையளிப்பர். புக்கை கட்டுவது, பத்துப் போடுவது, நோவெண்ணை பூசுவது முதலியன இவ்வைத்திய முறை யில் முக்கிய இடம் பெறுகின்றன. இவ்வைத்தியம் சம்பந்தமாக யாழ்ப் பாணத்தில் நூல்கள் ஏதும் இதுவரையில் வெளிவரவில்லை என்பது வருத்தத்துக்குரிய விடயமாகும்.
7. கண்வைத்தியம்
(Siddha Ophthal Mology)
தமிழ் வைத்தியத்தில் கண்வைத்தியமும் சிறப்பிடம் பெற்றுள்ளது, ** நயனவிதி குணமும் மருந்தும்" என்னும் நூல் கண்வைத் தியம் சம்பந்தமாக யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ஒரே யொ ரு நூலாகும். பருத்தித்துறை. அளவெட்டி, கொல்லங்கலட்டி. நுணாவில், போன்ற இடங்களில் இத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற வைத்தியர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். நயனவிதி எண்ணெய், பொன்னாங்காணித் தைலம், சந்தனாதித் தைலம் என்பன இவர் களால் பயன்படுத்தப்பட்ட சில சிறப்பு எண்ணெய்வகைகளாகும். கண் சம்பந்தமான பல்வேறு வியாதிகளுக்கு இவர்கள் சிகிச்சையளித் துள்ளனர் என்றும் அறியக் கூடியதாக உள்ளது.
E. N. T என்று தற்காலத்தில் கூறப்படும் காது, மூ க்கு தொண்டை வைத்திய முறையானது சற்று விரிவுபட்ட நிலையில் கழுத்தும், அதற்கு மேற்பட்ட உறுப்புக்களான வாய், முகம், கண், நாசி, கபாலம், மூளை, செவி மு த லா ன வ ற் றில் ஏற்படும்
14

நோய்களை உள்ளடக்கியதாக "சிரரோகம்" என்ற பெயரில் பரராச சேகரத்தில் இடம் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்கூறியவற்றை விட, தோல்வியாதிகள், பறங்கிப்புண்கள் எனப்படும் மேகப்புண்கள், மே க நோய் கள் முதலியவற்றை மாற்றுவதில் தேர்ச்சி பெற்ற வைத்தியர்கள் மா ரீ சங் கூட ல் சில்லாலை போன்ற இடங்களிலும், செங்க மா ரி எனப்படும் காமாலைக்குச் சிகிச்சையளித்த வைத்திய பரம் ப ைர யி ன ர் அளவெட்டியிலும் வசித்ததாகக் கூறப்படுகிறது. விசர்நாய்க்கடிக்கு வைத்தியம் செய்த சிலரும் ஒரு சில இடங்களில் இருந்திருக்கிறார்கள்
மேலும் யாழ்ப்பாண வைத்தியர்களில் கணிசமானோர் வர்ம வைத்தியத்திலும் (மர்ம ஸ்தானங்கள் பற்றியது) தேர்ச்சி பெற்று விளங்கியுள்ளனர். முக்கியமாக இரண வைத்தியத்துடன் தொடர் பாய் வர்ம சிகிச்சையும் வளர்ந்திருக்கிறது. பரராசசேகரம் ஐந்தாம் பாகத்தில் வர்மக்கலைப்பற்றி தெளிவாக எடுத்துக் கூறப்பட்டிருப்பது இதற்குச் சான்றாக அமைகிறது. மர்ம ஸ்தானங்கள் அல்லது வர்ம ஸ்தானங்களைப் பற்றிய அறிவு இல்லாமல் இரண வைத்தியம் செய் யக்கூடாது என்பர். தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போதும் வர்ம வைத்தியத்தில் சிறந்த வைத்தியர்கள் பலர் இருப்ப தாகக் கூறுவர். ஆனால், யாழ்ப்பாணத்தில் இக்கலை தற்போது, மிகவும் அருகிவிட்டது என்றே கூறலாம். வர்ம வைத்தியம் சம்பந்த மான யாழ்ப்பாணத்து ஏடுகள் பல தீண்டுவரின்றிச் சிதைந்து போய் விட்டன என்பது வருந்தற்குரிய ஒரு விடயமாகும். சீனடி, சிலம்படி, வித்தை பயிற்றுவிப்போரும், காவடி எடுப்பவர்களுக்கு செதில் அல்லது ஊசி குத்துவோரும் மட்டும் மர்மஸ்தானங்களை பற்றி ஒ ர ள வு தெரிந்து வைத்துள்ளனர். ஆயினும் இது வைத்தியத்தினின்று விலகிய ஒரு கலையாகவே உள்ளது. எனவே, வர்மக்கலை சம்பந்தமான எச்சமிச்சங்களை சேகரிக்க முயற்சிகள் மேற்கொண்டால் அதிலுள்ள அபூர்வ மருந்துகள் பற்றியும் அறிந்து கொள்ள வாய்ப்புண்டாகும்.
இங்கு குறிப்பிட்ட சிறப்பு மருத்துவத்துறைகளில் தேர்ச்சிபெற்ற பல வைத்தியர்கள் எமது பிரதேசத்தின் பல பா க ங் களி லும் வாழ்ந்து தமது சேவைகளை வழங்கியுள்ளனர். ஆனால் அவர்களில் பெரும்பாலோரின் பரம்பரையினர் அவ்வத் துறைகளில் நிபுணத் துவம் பெற்று அவற்றைத் தொடர்ந்துள்ளார்கள் என்று கூறு வதற்கில்லை. அதனால் அவர்கள் கையாண்டு வந்த பல சிறப்புச் சிகிச்சை முறைகளைப் பற்றி அறிவதற்கும், ஆராய்வதற்கும் வழி யில்லாதுள்ளது. இக்காரணத்தினால் எமது பிரதேசத்தில் சிறப்புற்று விளங்கிய சித்த மருத்துவத்தின் பல்வேறு பிரிவி க ளிலும் உள்ள
15

Page 16
குறைபாடுகளைச் சீர்செய்வதும் சிரமமான ஒரு காரியமாகவே உள்
ளது. போல்டேயஸ் பாதிரியார் காலத்திலேயே (அதாவது 17 ஆம் நூற்றாண்டுப் பகுதியிலேயே) எமது வைத்திய மு  ைற க ள் அரச
ஆதரவை இழந்து சீரழியத் தொடங்கியிருக்க வேண்டும். அந்நிலை
யானது அவர் காலத்துக்குப் பின்வந்த இரு நூற்றா ன் டு களில்
மேலும் மோசமடைந்து பத்தொன்பதாம் நூற் றா ண் டி ல் இவ்
வைத்திய அறிவு நிரம்பப் பெற்றோர் மிக வும் அருமையாகவே
காணப்பட்டிருக்க வேண்டும். அதனாற்றான் பத்தொன்பதாம் நூற். றாண்டின் நடுப்பகுதியில் இங்கு வருகை த ந் தி ரு ந் த டாக்டர்.
சாமுவேல், எஃப். கிறீன் அவர்கள் இங்குள்ள  ைவத் தி யர் க ள்
14-15 ஆம் நூற்றாண்டிற் சொல்லப்பட்ட மருத்துவ அறிவு டன் இருந்தார்களென்றும் உண்மையான (நவீன) விஞ்ஞா ன அறிவு
அவர்களுக்குச் சிறிதளவேனும் இல்லாதிருந்தது என்றும் குறிப்பிட் டுள்ளார். அதனை நிவர்த்தி செய்யும் நோக்குடன் அவர்களுக்கும். தமிழில் மருத்துவ விஞ்ஞானத்தைக் கற்பிக்க முற்பட்டார். அதன்
மூலம் சித்த வைத்தியத்திலுள்ள நல்ல அம்சங்களை விஞ்ஞான ரீதியாக வளர்த்தெடுப்பது கிறீனின் நோக்கமாக இருந்திருக்கலாம் ,
கிறீன் அவர்களால் அக்காலத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்
பட்ட வைத்திய நூல்களில் தமிழ் மருத்துவ கலைச்சொற்கள் பல இடம் பெற்றிருப்பதையும் இங்கு குறிப்பிடலாம். இந்து பதார்த்த சாரம் என்னும் நூல் சுதேச மருத்துவர்கள் பயன்படுத்தும் தாவர
தாது, பிராணி வர்க்க மருந்துப்பொருட்களை விஞ்ஞானக் கண்
கொண்டு நோக்கியுள்ளது. கிறீன் அவர்களால் மொழிபெயர்க்கப் பட்ட அங்காதி பாதம் என்னும் உடற்கூறு நூல் தமிழ்நாட்டிலுள்ள
அரசினர் சித்தமருத்துவக் கல்லூரிகளில் பாட நூலாக அங்கீகரிக்கப் பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. பரராசசேகரம் முதலிய சித்த மருத்துவ நூல்களைப் பதிப்பித்த ஜ. பொன்னையா கிறீனின்
மாணவ பரம்பரையில் வந்த ஒருவர் என்று கூறப்படுவதும் கவனத்.
திற் கொள்ளத்தக்கது.
இன்னொரு கோணத்திலும் இதை விளக்கிக் கொள்ள வேண் டியுள்ளது. அதாவது கிறீனின் காலத்தில் சு தே ச வைத்தியர்கள் 14-15 ஆம் நூற்றாண்டுக்குரிய மருத்துவ அறிவைக் கொண்டிருந் ததாகக் கூறப்பட்டாலும் முறையான சித்த வைத்திய அறிவு நிரம்பப் பெற்றவர்களும் ஆங்காங்கே இருந்துள்ளனர். உதாரணமாக "எல்லோரும் கைவிட்டால் சில்லாலைத் தம்பி" என்று கிறீனின் காலத்திலேயே சில்லாலையைச் சேர்ந்த இன்னாசித்தம்பி பரம் பரையினர் சித்த வைத்தியத்தில் சிறந்து விளங்கியுள்ளனர். ஏனைய வைத்தியர்களால் மாற்றமுடியாத பல வியாதிகளை அவர் கள்
16

மாற்றியதைக் கிறீனும் அவதானித்திருக்கிறார். அது போ ல வே ஆங்கில வைத்தியர்களுக்குச் சவால் விட்டு நோய்களை மாற்றியதில் சித்த மருத்துவர்களில் இருபாலைச் செட்டியாரும் ஒருவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சித்த வைத்தியத்தில் கூறப்பட்டுள்ள உடல் தத்துவம், சைவ சித்தாந்தக் கோட்பாடுகள் முதலியன மெய்ஞ்ஞானத்துடன் சம்பந்தப் பட்டவை. அவற்றைக் கிறீன் போன்றோரால் விளங்கிக் கொள்ள முடியாத காரணத்தால் அவர்கள் சுதேச வைத்தியர்களுக்கு அறிவியல் ரீதியான அறிவு அல்லது விளக்கம் இல்லை என்ற முடிவுக்கு வந்திருக்கக் கூடும்.
மாணிப்பாயில் ஸ்தாபிக்கப்பட்ட கிறீன் அவர்களின் தமிழ் மொழி மூல ஆங்கில வைத்தியக் கல்லூரி சொற்ப காலத்தில் மூடப்பட்டு விட்டது. அது போலவே சித்த வைத்தியத்திலும் விஞ்ஞான ரீதியான வளர்ச்சி என்பது கணிசமான அளவிற்கு மேல் தொடரவில்லை. ஒரு வேளை கிறிணின் வைத்தியக் கல்லூரி வளர்ச்சி கண்டிருக்குமா னால் அதனுடன் இணைந்து யாழ்ப்பாணச் சித்த மருத்துவமும் விஞ்ஞான ரீதியாக மேலும் வளர்ச்சியடைந்திருக்கக் கூடும்.

Page 17
3. சித்த மருத்துவக் கல்வி
இலங்கையில் சித்த மருத்துவம் சரித்திர காலந்தொட்டு விரிக்கிலிருந்து வந்துள்ள போதிலும் அக்காலச் சித்த மருத்துவக் கல்வி பற்றித் தெளிவாக விபரங்களைப் பெற முடியTதுள்ளது . பெரும்பாலும் குரு சிஷ்ய முறைக் கல்வி நிலையே அக்காலத்தில் இருந்து வந்தது. சிலர் தென்னிந்தியாவிற்குச் சென்றும் சித்த மருத்துவத்தைக் கற்று வந்தனர். சித்த மருத்துவம் கற்பதற்கென்று தனியான பாடத்திட்டங்கள் ஏதும் அக்காலத்தில் இல்லாத போதிலும் வைத்தியத்துறையில் ஈடுபடுவோர், அத்துறை சார்ந்த நூல்களில் மட்டுமன்றி சமூகத்திற்குப் பயன்படும் சமயம், சோதிடம், சைவ சித்தாந்த சாத்திரங்கள் முதலிய நூல்களிலும் தேர்ச்சியுடையவராய் இருத்தல் வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
“சோதிடம் பஞ்ச பட்சி துலங்கிய சரநூல் மார்க்கம் கோதறு வகார வித்தை குருமுனி ஓது பாடல் தீதிலாக் கக்கிஷங்கள் செப்பிய கன்ம காண்டம் ஈதெலாங் கற்றுணர்ந்தோர் இவர்களே வைத்தியராவார்"
என்று பதினெண் சித்தர் நாடி நூலில் வைத்தியரிலக்கணம் பற்றி வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது. பரராசசேகரம் அங்காதிபாதத்திலும் வைத்தியனிலக்கணம் பற்றி எடுத்துக் கூறப்பட்டுள்ளது. -4, மட்டுமன்றி யாழ்ப்பானத்தில் வெளியிடப்பட்ட கிறிஸ்தவ பண்டிதர் வைத்திய நூற்றிரட்டு என்னும் நூலில் வைத்தியன் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களும் நடைமுறைகளும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
B

"கருவழித்திட மருந்து கொடுக்கலாகT
சனமயக்கஞ் செய் மருந்து காட்டலாகா வருபெல்லி சூனியத்தை நம்பலாகா
LDT ) JE GAI TIE 5D 5 LI FT JI RI uji TFM TFITT’’’ பெருமுழக்கிட்டஞ்ஞானக்கிரியை செய்வார் G II j58) H. J. F. g)IJJ) r. J.L.III. TFT Jy blu TE) JI GLI 55 T5 til al FJ37 IÑlf II (GII TÕRJI
குற்றமறு மோட்சமதிற் குலவுவாரே' சொக்கநாதர் தன் வந்திரியத்திலும் வைத்திபனிவீக்களம், வைத்தியன் அறிந்திருக்க வேண்டியவை பற்றி நன்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தரசர் காலத்தில் சித்த மருத்துவக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது. யாழ்ப்பாணத்து ம ன்னர் வைத்திய நூல்களைத் தொகுத்து வெளியிடுவதிலும், மூலிகைத் தோட்டங்கள் அமைப்பதிலும் பெரும் ஆர்வம் காட்டியுள்ளனர். எனவே, அக்காலச் சித்த மருத்துவக் கல்வி நிலையும் மேம்பட்டதாகவே இருந்திருக்க வேண்டும். செகராசசேகரன் என்னும் மன்னன் போர்க்களத்தில் இறந்த வீரர்களின் உடல்களை வெட்டி உடலுறுப்புகளைப் பற்றி ஆராய்ந்தான் என்று கூறப்படுகிறது.
'இயம்பிய குடலு முனு மென்பு நாடிகளு மற்றுஞ் செயப்பொறு சிங்கை நடன் செகராசசேகரன்றா ணுயர்ந்தவாள் வடக்கராக முருட்டிய களத்தின் மீதே அபஞ் சிறுதுளது திர அளந்து கண்டறிந்ததாமே"
உடலுறுப்புகளைப் பற்றிக் கற்க உதவும் அங்காதிபாதம் என்னும் நூல் பரராசசேகரத்தில் அடங்கியுள்ளது.
இவ்விதம் யாழ்ப்பான மன்னர் காலத்தில் சித்த மருத்துவக் கல்விநிலை சிறப்பாக இருந்த போதிலும் அந்நியரான போர்த்துக்கேயர் வருகையின் பின் சீரழியத் தொடங்கியது. குருசிஷ்ய முறையில் தொடர்ந்த கல்வி நிலையும் பாதிக்கப்பட்டு தந்தைக்குப் பின் மகன் வைத்தியன் என்ற குடும்ப பாரம்பரிய முறை தலை
9

Page 18
தூக்கியது.(அதாவது மகன் தந்தையிடமோ, பிறரிடமோ வைத்தியம் கற்றிருந்தாலும் சரி, கற்காதிருந்தாலும் சரி, தந்தை வைத்தியன் என்றால் த ந்  ைத க் கு ப் பிறகு மகனும் வைத்தியனாகக் கணிக்கப்பட்டான் அல்லது வைத்தியம் செய்ய முற்பட்டான்) இந்நிலையில் ஒரு புறம் வைத்தியம் அழியாது பாதுகாக்கப்பட்டது என்றும் கருதலாம். மறுபுறம் குடும்ப இரகசியமாக வைத்திய முறைகள் பல மறைக்கப்படவும் அழிந்து போகவும் வழிகோலியது என்றுங் கூறலாம். இங்ங்ணம் வைத்தியமானது குடும்பங்களுக்குள் முடங்கிப் போய்விட்ட சூழ்நிலையில் வைத்தியர்களிடையே சிகிச்சை முறையில் பொதுமைப்பாட்டை (Uniformity) காண்டல் இயலாததாயிற்று. அனுபவ அறிவும், சொந்த கையாட்சி மருந்துகளுமே முக்கியத்துவம் பெற்றிருந்தன.
இத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே கிறீன் அவர்கள் இங்குள்ள வைத்திய முறைகளைக் கண்ணுற்றிருக்க வேண்டும். முறையான பாடத்திட்டத்திற்கமைய அறிவியல் ரீதியிலான அணுகுமுறையை அவர்கள் பின்பற்றினால் சிறந்த சேவையை மக்களுக்கு வழங்க முடியும் என்று அவர் கருதினார். கிறீன் அவர்கள் 1850 ஆண்டு காலப்பகுதியில் மானிப்பாயில் நிறுவிய தமிழ்மொழி மூலமான வைத்தியக் கல்லூரி (இலங்கையில் நிறுவப்பட்ட முதலாவது ஆங்கில மருத்துவக் கல்லூரி) சுதேச வைத்தியர்களின் கல்வி நிலையையும் மேம்படுத்துவதாக அமைந்தது. சுதேச மருத்துவர்கள் அக்கல்லூரியில் கல்வி பயில்வதற்கும் கிறீன் சந்தர்ப்பம் வழங்கினார்.
கிறீனின் வைத்தியக் கல்லூரியில் கல்வி பயிலாத சித்த வைத்தியர்களும் அக்கல்லூரியினால் மறைமுகமாகவேனும் பயன்பெற்றனர். குறிப்பாக கிறீனால் மொழிபெயர்க்கப்பட்ட அங்காதிபாதம், இந்து பதார்த்த சாரம், இரணசிகிச்சை முதலான நூல்கள் அவர்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தின என்று கருதுவதில் தவறில்லை. அறிவியல் ரீதியாக சித்த மருத்துவம் வளர்க்கப்படல் வேண்டும் என்ற எண்ணமும் அதனால் முளைவிட்டது. கிறீனின் மாணவர்களில் ஒருவரான மானிப்பாயைச் சேர்ந்த C. W. சுப்பிரமணியபிள்ளை என்பவர் 1889 இல் வெளியிட்ட பாலவைத்தியம் என்னும் நூல் சித்த மருத்துவ முறைகளையும் ஆங்கில வைத்தியமுறைகளையும் தழுவி எழுந்த ஒன்று என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
20

இது ஒருபுறமிருக்க, ஆங்கிலேயர் காலத்தில் பொதுக்கல்விக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தாலும், வேலைவாய்ப்புகளாலும் சித்த வைத்தியர்களிற் பலர் தமது பிள்ளைகளை அரசாங்க் வேலைகளுக்கு அனுப்பி வைக்க முற்பட்டனர். அதனால் தந்தைக்குப் பின் மகன் என்ற குடும்ப பரம்பரை வைத்தியமுறையும் ஆட்டங்காணத் தொடங்கியது. சித்த வைத்தியர்களிடம் மூலிகை சேகரித்துக் கொடுத்தல், மருந்தரைத்தல் போன்ற உதவிகளைச் செய்து கொடுத்துக் கொண்டிருந்த பலர் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு தாமும் வைத்தியஞ் செய்ய முற்பட்டனர் அதனால் சித்த மருத்துவத்தின் தரம் மேலும் சீரழிந்தது.
இந்நிலையில் சித்தமருத்துவத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் சித்த வைத்தியக் கல்லூரி ஒன்று அவசியம் என்ற எண்ணம் பலரிடையே எழுந்தது. அதன் பயனாக சுதேச வைத்தியக் கல்லூரிகள் காலப்போக்கில் தோற்றுவிக்கப்பட்டன. அவை பற்றிய விபரத்தை இனி நோக்குவோம்.
1. இலங்கா ஆயுர்வேத சித்த வைத்தியக் கல்லூரி
இலங்கையில் நிறுவப்பட்ட முதலாவது சுதேச வைத்தியக் கல்லூரி இதுவாகும். 1925 ஆம் ஆண்டு வைகாசி மாதம் வைத்திய கலாநிதி ஜே. பஸ்தியாம்பிள்ளை என்பவரால் யாழ்ப்பாண நகரில் இக்கல்லூரி நிறுவப்பட்டது. அரசு உதவியோ, பொதுசன உதவியோ இன்றி அவர் தனது சொந்தப் பணத்தில் இக்கல்லூரியையும் அதனுடன் தொடர்பாக ஒரு வைத்தியசாலையையும் அமைத்தார். இக்கல்லூரியை நிர்வகிப்பதற்கு வட இலங்கை சுதேச வைத்திய at Gou (Northern Board of Indigenous Medicine) 6Tar scs சபையை அமைத்து அதற்கு சேர். வைத்திலிங்கம் துரைசாமி அவர்களைத் தலைவராக நியமித்தார். சிலகாலம் ஸ்தாபகரே கல்லூரி அதிபராகக் கடமையாற்றிய பின் இந்தியாவிலிருந்து வைத்திய கலாநிதி H. S. ஐயங்கார் DASC அவர்களை அதிபராக நியமித்தார். இந்தியாவிலிருந்தும், யாழ்ப்பாணத்திலிருந்தும் தெரிந்தெடுக்கப்பட்ட சில வைத்திய அறிஞர்கள் விரிவுரையாளர் களாக நியமிக்கப்பட்டனர்.
2

Page 19
அரசாங்கத்திலிருந்தோ அல்லது பொதுமக்களிடமிருந்தோ ஸ்தாபகர் ' பண உதவி எதனையும் பெறவில்லை. கல்லூரியுடன் இணைக்கப்பட்ட வைத்தியசாலையில் இருந்தே செலவுக்காகிய பணத்தைச் சம்பாதித்துக் கொண்டார். அவர் தயாரித்த மருந்துகளுள் "ஒம வாட்டர்' மாந்த எண்ணெய், மூத ன்ட செந்தூரம், கோரோசனை மாத்திரை என்பன யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரசித்தி பெற்றவை. மாணவர்களின் வருடாந்திரப் பரீட்சையை நடாத்துவதற்காக இந்தியாவில் இருந்து சில Lurflig giri 3,60)@Tulb 5ut 555 sti. gigsfig5 Indian Board of Examiners என்று பெயரிட்டார். காலஞ்சென்ற பண்டிதர் மே. துரைசுவாமி ஐயங்கார், AVS வேப்பேரி, சென்னை அவர்கள் அச்சபைக்குத் தலைவராக இருந்தார்.
1951 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இக்கல்லூரியை அரசாங்கம் அங்கீகாரம் செய்து அரசாங்க வர்த்தமானியில் பிரகடனஞ் செய்தது. அதன் பயனாக இக்கல்லூரியில் சித்தியடைந்த சகலபட்டதாரிகளும் ஆயுர்வேத திணைக்களத்தில் எவ்வித பரீட்சையுமின்றிப் பதிவு செய்யப்பட்டனர். எனினும் 1962 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆயுர்வேத மசோதாவினால் இக்கல்லூரியின் அங்கீகாரம் நீக்கப்பட்டது. கல்லூரியில் சில குறைபாடுகள் இருந்தமையே அதற்குக் காரணமாகும். அதன் பிறகு இக்கல்லூரியின் பட்டதாரிகள் பதிவு பெற்றுக் கொள்வதில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கினர். முகாமைச் சபையிலுள்ள சில அங்கத்தவர்கள் ஆயுர்வேத ஆணையாளரைப்பேட்டி கண்டு அது பற்றி எடுத்துக் கூறினர். அதன் பயனாக மாணவர்களின் இறுதிப் பரீட்சையை ஆயுர்வேத திணைக்களம் நடாத்தி அதில் சித்திபெற்ற பட்டதாரிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட வைத்தியப் பதிவு செய்யப்படுகிறது.
. பரம்பரை வைத்தியர்களின் பிள்ளைகள் வைத்தியம் கற்பதற்கு இக்கல்லூரியில் முன்னுரிமை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இக்கல்லூரியில் கற்றுத் தேறிய மாணவர்களுக்கு (Diploma in Ayurvedic Medicine) DAM Grairg) b Lill lub Gupił 35 luQ6pg" இங்கு 4 கல்வி பயின்ற நூற்றுக் கணக்கான சித்தவைத்தியர்கள் நாட்டின் பல பாகங்களிலும் தமது சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக சித்த வைத்தியத்துறைக்கு இக்கல்லூரி அரிய சேவை வழங்கி வந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது.
22

இக்கல்லூரியானது தரமுயர்த்தப்பட வேண்டியது அவசியமான தொன்றாகும்.
2. சுதேச வைத்தியக் கல்லூரி-திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
(College of Oriental Medicine)
இக் கல்லூரியானது 1935 ஆம் ஆண்டு தை மாதம் தைப்பூசத்தன்று திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியில் அக்கல்லூரி அதிபர் திரு. எஸ். நடேசபிள்ளை பி. ஏ. பி. எல். அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக் கல்லூரி அதிபராக வைத்திய கலாநிதி எஸ். எம். பொன்னையா, LM (Madras) அவர்கள் நியமிக்கப்பட்டார். விரிவுரையாளராக டாக்டர் எஸ் 3) Tiridib Tssir. LIM (Madras), litálff Tib. குணரத்தினம் LIM / Madras), Täri 6 tav. Gourgira030ruur FRCS, டாக்டர் ஆ. வைரமுத்து, டாக்டர், பொ. கந்தசாமி, டாக்டர் வி. கனகசபை ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
சிறிது காலம் தாவரவியல், இரசாயனம், பெளதிகம், விலங்கியல், ஆகிய பாடங்களும் கற்பிக்கப்பட்டன. 30 மாணவர்கள் வரை இங்கு கற்று வந்தனர். இக்கல்லூரி விரிவுரையாளர்களின் வேதனம் சரியாகக் கொடுக்கப்படாமையினால் அவர்களில் சிலர் தாமாகவே நின்று விட்டனர். மாணவர் வரவும் படிப்படியாகக் குறைந்து விட்டது. கல்லூரி நிர்வாகம் சரிவர நடத்த முடியாமல் போனதால் 1936 ஆம் ஆண்டு புரட்ட்ாசி மாதத்துடன் இக்கல்லூரி மூடப்பட்டு
விட்டது.
3. சுதேச மருத்துவக் கல்லூரி
இக்கல்லூரி 1929 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10ஆம் திகதி கொழும்பில் பொரளை என்னும் இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட்து இக்கல்லூரி அமைக்கப்படவேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியவர் கெளரவ கே. பாலசிங்கம் அவர்களாவார். (இவரே 1926 ஆம் ஆண்டு சுதேச் வைத்திய சபையை அமைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்க்து இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே அங்கு சித்த ஆயுர்வேத, யுனானி மருத்துவ முறைகள் மூன்றும் போதிக்கப்பட்டன ஆரம்பத்தில் இக்கல்லூரி சுதேச வைத்திய a Goluut ay b (Board of Indigenous Medicine) பின்னர் சுத்ேச வைத்தியத் SGD BOOTá 35 GMT355aTayib . (Department of Indigenous Medicine) பராமரிக்கப்பட்டு வந்தது.
23

Page 20
1931 ஆம் ஆண்டு பொரளையில் தற்போது ஆயுர்வேத வைத்தியசாலை அமைந்துள்ள இடத்தில் வெளிநோயாளர் பகுதியுடன் வைத்தியக் கல்லூரியும் வைத்தியசாலையும் கட்டுவதற்கான நிதி உதவியையும், காணியையும் அரசாங்கம் வழங்கியது. கால நீரோட்டத்தில் இக்கல்லூரி பல மாற்றங்களுக்குட்பட்டு வளர்ந்தது. 1941 ஆம் ஆண்டு S. W. R. D. பண்டாரநாயக்காவின் காலத்தில் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1951 ஆம் ஆண்டு Dr. R. B. Lenora 56) atfiğ தலைவராக இருந்தபோது பாடத்திட்டம் ஐந்துவருடங்களுக்குரியதாக மாற்றியமைக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டு கலாநிதி பதியுதீன் முகம்மது அவர்கள் கல்வியமைச்சராக இருந்த காலத்தில் சித்திரைமாதம் இரண்டாம் திகதி இக்கல்லூரி இலங்கைப் பல்கலைக்கழகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் ஒரு அங்கமாக மாறியது. தற்போது உயர்கல்வி அமைச்சில் ACT - No. 16 of 1978 என்ற சட்டத்தின் கீழ் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்நாட்டு மருத்துவக் 366 filo 6.5Lorrasă (Institute of Indigenous Medicine) Gafutibul Gs) வருகின்றது.
எனவே, கொழும்பு உள்நாட்டு மருத்துவக் கல்வி நிறுவகமானது இலங்கையின் மூன்று முக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களினாலும் கட்டியெழுப்பப்பட்ட ஒன்றாகும். இங்கு பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களின் குறைந்தபட்ச கல்வித் தகைமையானது க. பொ. த. உயர்தர வகுப்பில் (G. C. B. (AIL) விலங்கியல், தாவரவியல், இரசாயனவியல், பெளதிகவியல் ஆகிய நான்கு பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தி பெற்றிருக்க வேண்டும் என்பதாகும். ஐந்து வருடப்பட்டப் படிப்பும் ஒரு வருட மருத்துவமனைப் பயிற்சியும் அளிக்கப்பட்ட பின்னர் மாணவர்களுக்கு D. A. M. S. (Diploma in Ayurvedic Medicine and Surgery) என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
1980 ஆம் ஆண்டு பட்டமாணிப்படிப்பிற்கான் ஒரு பாடவிதானம் தயாரிக்கப்பட்டு அது 1982 இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இப்பாடத்திட்டம் அமைப்பதில் முக்கிய பங்காற்றியவர் உலக சுகாதார மையத்தில் ஆயுர்வேத ஆலோசகராகப் பணிபுரியும் பேராசிரியர் குரூப் ஆவார். (Prof. P. N. W. Krup, Advisor on Ayurvedic Medicine of the WHO புதிய பாடத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாவன.
1) இலங்கை சுதேச மருத்துவ பட்டப்படிப்பை இந்தியப் பல்கலைக்கழக சுதேச மருத்துவக் கல்லூரிகளின் தரத்துக்குக் கொண்டு வருதல்,
2) இதில் பயிலும் மாணவர்கள் தேசிய சுகாதார சேவையில் தமது பங்களிப்பை வழங்க வழிவகுத்தல் என்பனவாகும்.
24

41 umge@ofi) gnu.opmērķ99 - ựseqiu@seg 1,9%) ș$411, ori (g. į urmgoodfi)
(əỊ qeņ839A) (pospəW es Joye W)
pro uogąstelusog) ogļ919 (quaerello)qi-Turīnseo) (I(qiritteluo) qı-ı LTT 1999@ (†
·əị31ənneųɔ - KốoIossKųā ueun H (8 smų8į IAA uosuubS - Koosos sÁųā pəỊddw (z(KosofossÁųā) -qıfles@@@ qø-ı-ā (Iqørngosfi ușo) (p-1-s (g. Kutoļeu V sį sųIIGI (g.必,多 Áuuoyeuvy s Keus) (g.os otsioooo !“ (kutosauç) q1@lung uorņiko (I1ļososīvo ąs-ı-a (g. ( 140 #49-ı urı ự qĒĢư3) 19:offirm(9ș09ųoĒĢeo (g. quaerte lygiae (fÐI@fằe - qi logo o șae(§ đigis († qi quae gło sąs@ơn - iga'??@@ (sÇs -qi d©jąjung)($ 4,9điề%) G (g.(į sue L pəɔue:Apy) qī£rmlug reggos) - IŤ Ľgorífe mċ3ș69$ đỉgno ( Iđių71$ 4ırm-ae ( 1 sxooq qxəJ,qɔəțqns 1ļeoqo UȚ—ı urı —ı~ırısıso şụogrşıl@qı-ı urı
@ıņsfề quaes@fi)
zş6 I - ĮTJĘțıın 191șợgụần sự,91mTņm “S "W 'S '8

Page 21
oso y una 199 (fi)
soș41 un aestfī)
§ıęsĩ, qılınışmae
q3eue3eue.ACI "O - esųxsqɔ eKeys on uoņɔnponus (g. 电m4日间喝日-9的电图的曲的通ue??a时间g(z
ueĀeqeW X - q - shtropnús seospow! 103 soļoss 184s-osq us spoqqaw (g. uesequnyw. • W • S -əɔuesos os uos meio I us - uJeunueųjųnys pases (g. 1çoreog) luogi ‘a ‘ W ‘L qirmat o £ą (§ ( 1
sənss! que AələYI - \ov epəAin Kw (g. soluriuo@s@reg) - suae nie stesso Qaqoqoso (g. ‘npeN IĮ tue L jo o qaop Jo uos seostqnd-ọus os pəW eqppỊS jo Krogsyss (1 刮sxsooq \xəL 1,9oqo los - ur. --Trīņspęųoggio
(qī£feruo) q-ī urī1999 @ qømsgosfi ușo) qø-i-a gesosffwę tę-i-a
đîşno grmos
(II -osdįouţia Ļeņuəurjopung) II q.ressoas(f)
(I 9Ị địous jaIeluotuopuna) I qıfless șoceđì)
(əuļospəW jo səIdsous ja pue Aloys! H) qi@sergifte są o ș-agentatiso qīsī udødre fles@@@an
199fqns qı-ı urı
(ș (o (g.
( 1
(4
(9
(g.

KoosoqueaJo xooq pubH (z uļnw - Koosoqhed jo sooq \xəL ( I
(qī£ređĐứī)) qi 119 eg)o u 11 úra (g. qi nuo pri soț¢ £ © ®©orn 11@g)(† ựssonuosermg@fte «o ụco (f)egfī (£ 6), og go-ilogo ofi) smuigig) qø-ı Ugirnugī?) (g.
gern u donos-a ‘o qięșo), posgutes@@@qi offeg (I
o p g uri 199đī) @ışsfề quaĵışøđì 6) i d© Ę Ģ—ıhøło ong@fego oog) o (z
* - -©şmų ortolo) - 19?? 1009 02@ grepph'? - qış úgiĝis ĝ-isteko @ seg (i
1ņ983 u do urng også:- - (Hırıs@rte reg - IỆu@) qi-Turī1999 ( 1
(Koosoņţselea pue
Koosoțuosoɛɛ əpnļou!
Koosoquea)
qofm@ ựcesi († 吧! (gコ・
(quɔuuse3.J.L.) (qıfles@@@a0ff) o £ (99 #35
(ouļospɔw) (qıressoas fo) qø-ı mugi si Ligig)
đứng 4 m-a i
(ksouoooouureqa pub koosoobtuleqa) @go o un Ģ-Theko
(uoỊ102S Įeiou! W eospəW es 194 eVN) (§ 11@) qi-Turī1,9%)
sxooq \xɔJ, ipseq2 Is-i uri. --Trıņos ļoggio
10ạțqnS
qı-ı urı

Page 22
solido nomoj - poasoofi) mgons go ngạirio de sg 19șigioudg) soortigi Iso sorțio.ung) đư3 -gbs*Qsbb」「 (例
sƏseọsțcţ (put ĐÃg off • L • N • SI)
Ġejo Igormgi 4ırmgaseoko ( 1q1115 gjo mėgę udou o (g. go dooɓo ŋŋ ŋra - qış udgas un (g. @ smų sfee) o úko(soļiņeļpəea) 6) ug đgio - q-Tours œur (r.«pressoạos)ơn ựasgırı ustao 1,950 ťy uosdurss qaox-ouļospəW ossuolog ( tquesos)ơi ggs (g)
•ș4, un aesofi)II ogłosoɛɛ - ș-i ugi snugig) (g. osp Jura tạo đi)I soos ?§6-(p-T ug smugī?) (I 9)ượsfè quæış»ugi ÁãoĪooÁXOL us spuəı I. uuəpow (g. @ smų,9190) o dło(soolooÁxo L) | (3) Lossigis - qe is eos@gi ( 1germŐ #4@qi ( 9 tubuļļow-uoņsuņn N tipun H (g.(ou sospəW Kų unutuoɔ) qīhnegge uorgĒko qimos) sū soņi u-assolo ( 1mugig) qitf)rn(gọlungsfă” (g. SXooo 3x0 L4ɔɔțqnS upoqo is-ılırı -1 ―rīņogļiogrşıkoqi-Taun

soș41.urtagođĩ)
eksioosesorwoņuw - osnąound nowy teoțuţţo qirnĝștto co 1999 1 4/rngjasooko 电muán闽崛引O-pn9河咽907resesso
pueqqț¢D • soļiņ0\sqo so xooq \xəL 1.1oqS V suəųɔɛɔ L uæ L-soțJ19|sqO
qnoads)nrı yoso) - Igoaïoedfi) mēs reco 11@simg) 11: gsbトD57たもG 1gトgもQ*bbトコ
(£ (g. ( t
(g ( I
(g. ( 1
oș4, un rødf)
oș4, un 49đì)
@ượssử quoq:8
și eșuego msg $news 4 m/mtnonosc) ș.aecouri@@ ©on_deg g-theo ngqoftewe oogjo (qī£ređìdì)) qi doogoo u dari
(ɛ ( 2 ( t
ginae喻ഐ door gıdrı (Kuo8uns) qiftet?? @tri reges@ko
(sɔŋŋə\sq.O) qirtos@@@qi q2%)
(KoosooəeuÁÐ) 1ļosomugig) 41@ujqi
Is eosoɛɛ - go-i ugi smuigig)
I osoɛɛ - Ģ-Tugi smugg)
(əuțospɔw neuoțıype1 L) qine $@ @ơn 40erıqları
( 9
(g.
(#
(ae (a.
( 1
( 9
*행*羽町
8XOog 1x0 L upoqo uff -ī un -- Trīņoş yogiglio
10^{qnS gJbJ

Page 23
இப்பட்டமாணிப்படிப்பிற்கு 198* - 83 ஆம் கல்வியாண்டில் முதல்தடவையாக மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதில் சித்த, ஆயுர்வேத, யுனானி, மருத்துவங்களைக் கற்கும் மாணவர்களுக்கு அவர்கள் தமது கல்வியைப் பூர்த்தி செய்யும் போது முறையே B. S. M.S., B. A. M. S. B. U. M. S. என்னும் பட்ட்ங்கள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இப்பாடத்திட்டத்தில் தற்போது பின்வருமாறு சிறுமாறுதல்கள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம ஆண்டு
1. மூல தத்துவம் 2. மருத்துவ வரலாறும் இந்து தத்துவமும் 3. உடற்கூறியல் 4. உடற்றொழிவியல் 3. குனபாடம் (தாவரம்)
இரண்டாம் ஆண்டு
1. உடற்கூறியல் 3. உடற்றொழிலியல் பீ. துன்பாடம் (தாவரம்) li li li 4. குணபாடம் (தாது - சீவ வகுப்பு) 5. அவுடது பாகவிதி
மூன்றாம் ஆண்டு
1. நோய் நாடல்
3. பிணியியல் 4. சித்தர் தத்துவங்களும் இலக்கியமும் 5. நீதிமருத்துவமும் நஞ்சியலும் !,
நான் காம் ஆண்டு
1. நோய்நாடல் சிகிச்சை (பொது) 2. நோய் நாடல் சிகிச்சை (சிறப்பு: 3. சாலாக்கிய தந்திரம் * குழந்தை மருதிதும் 5. ஆரோக்கியமும் நோய் அணுகாவிதியும்
O

ஐந்தாம் ஆண்டு டி . . . . . "
நோய் நாடங் சிகிச்சை (பொது) . 2. நோய் நாடல் சிகிச்சை (சிறப்பு) 3. மகப்பேற்றியல்
மாதர் நோய்கள்
அறுவை மருத்துவம்
சித்த மருத்துவப் பிரிவானது ஆரம்பத்திலிருந்தே பொரளை உள்நாட்டு மருத்துவக் கல்வி நிறு வகத் தி ல் செயற்பட்டு வந்த போதிலும் அதன்ை யாழ்ப்பா ணத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கருத்தும் பல கால மாசி இருந்துவந்தது. ஏனெனில் சித்த மருத்துவர்களும், சித்த மருத்துவ பாரம்பரியமும் யாழ்ப்பாணத்தில் அதிகமிருந்ததனால் என்க. எனவே, சித்த மருத்து வமான து கொழும்பிலும் பார்க்க யா ழ்ப் பாண மண்ணில்தான் நன்கு வளர்ச்சியடையும் என்ற கருத்து பலராலும் முன் வைக்கப்பட்டது ஆயினும் இதைச் செயற் படுத் துவ தில் தாமதம் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது.
1983 ஆம் ஆண்டு யூலை மாதத்தில் ஏற்பட்ட கலவரங்களை
அடுத்து யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்த சித்த மருத்து வ
மா ன வ் ர் க ரூம், விரிவுரையாளர்களும் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாகவும், அப்போதைய யாழ்ப்பானப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன், சித் து மருத்துவத்துறைத் தலைவர் சித்த மருத்துவ கலாநிதி சு. பவானி, யாழ் பல்கலைக்கழகப் பதிவாளர் எள், சி வ ரா சா ஆகியோரின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளினாலும், பொரளை உள்நாட்டு மருத்துவக் கல்வி நிறுவகத்தின் பரிபாலன சபையின் சிபார்சின் பயனாகவும் '' III I rr li, iiii Girl அமைச்சின் அனுமதியுடன் 1984 ஆம்
ஆண்டு ஆடிமாதம் இரண்டாம் தேதி சித்த மருத்துவத்துறையானது
கொழும்பு தன்நாட்டு மருத் துவக் கல்வி நிறுவகத்திலிருந்து யாழ்ப்பாண்ப் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டது. புதிய ரிவை யாழ் பல்கலைக்கழக முதவையும், பேரவையும், அங்கீகரித் தன். சித்த மருத்துவத்துறையானது யாழ் பல்கலைக்கழகத்தின் ஓரங்கமாகக் சுதடியில் செயற்பட ஆரம்பித்தது. எனினும், கைதடி சித்த மருத்துவத்துறையில் விரிவுரைகள் 1985 ஆம் ஆண்டு தை மாதம் 21ம் திகதியே ஆர ம் ப மாகின. 1983ம் ஆண்டு
ஜூலையில் கொழும்பிவிருந்து இடம்பெயர்ந்த சுமா ர் 50 சித்த
மருத்துவ மாணவர்கள் ஒன்றரை வருட காலம் பொறுமையுடன் காத்திருந்து தமது சித்த மருத்துவக் கல்வியைத் தொடர்ந்தனர்.
31

Page 24
1989ம் ஆண்டு சித்திரை மாதம் நடைபெற்ற மூ த லா #ெ து B. S. M. S இறுதிப் பரீட்சையில் தோற்றிய ஐந்து மாணவர்கள் B. S. M. S பட்டம் பெறும் தகுதியைப் பெற்றனர். அதன் பின்னர் 1997 வரை ஏழு தொகுதி மா ண வர் கள் இத்துறையிலிருந்து B. S. M. S பட்டதாரிகளாகப் பட்டம் பெற்றுள்ளனர்.
B. S. M. Sபட்டமாணிக் கற்கைநெறியே தற்போது இலங்கையி லுள்ள அதியுயர் சித்த மருத்துவக் கற்கைநெறியாக உள் ள து . இப்பட்டம் பெற்றோரில் கணிச மா னோ ர் சித்த மருத்துவ அதிகாரிகளாகவும் பணிபுரிகின்றனர். ஏறத்தாழ ஐம்பது சதவீதத் தினர் (எவ்வித வேலை வாய்ப்புகளுமின்றி) தனிப்பட்ட முறையில் வைத்தியத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சித்த மருத்து வத் தி ல் LJL'll - Glasvlug-uil (Post Graduate Studies). GLD/öQ65 frait Québsiógyfuவசதிகள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.
எனவே, இவர்கள் தமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயற்படும் பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரியையே தமது பட்டமேற்படிப்பிற்கு நம்பியிருக்க வேண்டியுள்ளது. வருங்காலத்தில் சித்த மருத்து வ பட்டமேற்படிப்புத் துறைகள், ஆராய்ச்சிப் பிரிவு க ள் என்பன இங்கு ஏற்படுத்தப்படும்போது சித்த மருத்துவக்கல்வி வளர்ச் சி துரித கதியில் நடைபெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இலங்கையில் சுமார் எழுபத்தைந்து ஆண்டுகளாக புகழ்பெற்ற இருகல்லூரிகள் சித்தமருத்துவர்களை உருவாக்கி வந்துள்ளன. அப்படி இருந்தும் சித்தமருத்துவ வளர்ச்சி பற்றி அடிக்கடி கவலையுடன் பேசப்பட்டுவரும் ஒரு நிலையையும் காணமுடிகிறது. இக்கல்லூரிகள் எதிர்நோக்கும் முக்கியமான சில பிரச்சனைகள் பற்றி இங்கு எடுத்துக் கூறுவது டொருத்த முடையது. முதலாவதாக, சித்த மருத்துவ மாணவர்களுக்கு GL stgau பாடநூல்கள் இல்லாதிருப்பது பெருங்குறைபாடாகும். மா ன வ ர் க ளின் பாடத்திட்டத்தில் கூறப்பட்டுள்ள நூல்களிற் பல கிடைப்பதற்கு அரிதாகவுள்ளன. நூலகத்திலுள்ள ஒரு சில நூல்களை வைத்துக் கொண்டு அனைத்து மாணவர்களும் பயன் பெறுதல் இயலாத காரியமாகும். எனவே, தமிழ்நாட்டு சித்தமருத்துவப்பாட நூல்களை மாணவர்களுக்குப் போதியளவில் கிடைப்பதற்கு வழி செய்தல் வேண்டும், அத்துடன் ஈழத்துச் சித்தமருத்துவ நூல்களான பரராசசேகரம், செகராசசேகரம் முதலியன பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்தும் அவையும் காண்பதற்கே அரிதாகப்
32

போய்விட்டன. அதிஷ்டவசமாக இலங்கா சித்த ஆயுர்வீேதி வைத்தியக்கல்லூரி இவ்விடயத்தில் எடுத்துக் Gossstrator L. பெருமுயற்சியினால் பரராசசேகரம் நூலின் சில பாகங்கள் 1999 ஆம் ஆண்டில் மறுபதிப்பாக வெளிவந்துள்ளன.
தென்னிலங்கையில் ஆயுர்வேத வைத்தியர்கள் சுறுசுறுப்புடன் செயற்பட்டு நூல்களை எழுதுவதாலும் ஆயுர்வேத வைத்தியத் திணைக்களம் அவற்றை அச்சிடுவதில் உதவி செய்வதாலும்' சிங்களமொழியில் ஆயுர்வேத வைத்திய நூல்களிற் பல வெளிவந்து ஆயுர்வேத மாணவர்களுக்கும் வைத்தியர்களுக்கும் பெரிதும் பயன்படுகின்றன. சித்த மருத்துவத்தைப் பொறுத்தவ  ைரயில் அண்மைக்காலத்தில் "ஏட்டுவைத்தியம்' என்ற ஒரு நூல் மட்டுமே ஆயுர்வேத வைத்தியத் திணைக்களத்தின் உதவியுடன் அச்சில் வெளிவந்துள்ளது. ஏட்டுப்பிரதிகள் அச்சில் வெளிவருவது மட்டுமன்றி புதிய நூலாக்கங்களும் இடம்பெறுதல் அவசியமாகும். இது பற்றியும் பின்னர் விரிவாக ஆராயப்படும் .
அடுத்து பல்கலைக்கழகச் சித்தமருத்துவத்துறைக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படும் விடயத்தில் மாறுதல் செய்தல் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். தற்போது சித்த மருத்துவம் ஒரு பட்டமாணிப் பயிற்சி நெறியாக இருக்கின்றபோதிலும் தனிப்பட்டமுறையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டே ம f ன வ ர் க ஸ் தெரிவு செய்யப்படுகின்றனர். இந்நிலையை மாற்றி பல்கலைக்கழகத்தின் ஏைைய துறைகளுக்கு மாணவர்களைதெரிவு செய்யப்படுவது போன்று பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு ஊடாக (உயர் கல்வி அமைச்சு) தெரிவு செய்யப்பட்டால் இன்னும் கூடுதலான மாணவர்கள் இத்துறையில் கல்விபயில முன்வருவர். தமிழ்நாட்டில் பல்கலைக்கழக புகுமுகத்தேர்வில் சித்தி பெற்ற மாணவர்களில் பெரும்பாலோர் அலோபதி மருத்துவத்துக்கு அடுத்தபடியாக சித்த மருத்துவக் கற்கை நெறியையே தெரிவு செய்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அதுபோலவே சித்தமருத்துவத்துறைக்கு விரிவுரையாளர்கள் நியமனம் பெறும்போது "சித்த மருத்துவத்தில் விரிவுரையாளர்" என்று பொதுவாகவே தெரிவு செய்யப்படுகின்றனர். ஆனால், சித்த மருத்துவத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ள தா ல் அவ்வத் துறைக்கென விரிவுரையாளர்களைப் பிரத்தியேகமாகத் தெரிவு செய்வது விரும்பத்தக்கது. உதாரணமாக மருத்துவம், குணபாடம் எலும்பு முறிவு நெரிவு துறை, நஞ்சியல், நோய்தாடல், குழ ந் தை மருத்துவத்துறை விரிவுரையாளர் எனத்தெரிவு செய்யப்படலாம்.
33

Page 25
இத்துறைகளில் நிபுணத்துவம் பெற்ற விரிவுரையாளர்கள் இல்லாவிட்டால் புதிதாகத் தெரிவுசெய்யப்படும் விரிவுரையாளர்கள் அவ்வத்துறைகளில் நிபுணத்துவம் பெறும் வகையில் அவர்களுக்கு பட்டமேற்படிப்பு வசதிகளைச் செய்து கொடுக்கலாம்.
மேலும் த ந் போது சித்த மருத்துவத்துறையானது யாழ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரின் கீழ் ஒரு தனிப்பிரிவாகவே செயற்பட்டு வருகிறது. இப்பிரிவானது சித்தமருத்துவப் பீடமாக வளர்ச்சி பெற்று, பல் வேறு சிறப்புச் சித்தமருத்துவப்பிரிவுகளும் தனித்தனி Departments ஆக வளர்ச்சி பெறுவதும் அவசியமாகின்றது. மாணவர்களினது தொகையை அதிகரிப்பதன் மூலமும் ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் பெற்ற விரிவுரையாளர்களை நியமிப்பதன் மூலமுமே இவை சாத்தியமாகும்.

4. சித்த போதனா வைத்தியசாலை
ஈழத்துச் சித்தமருத்துவ வளர்ச்சியிலும், யாழ் பல்கலைக்கழகச் சித்த மருத்துவத் துறையின் வளர்ச்சியிலும் சித்த போதனாவைத்திய
சாலையின் முக்கியத்துவத்தையும், பங்களிப்பையும் எடுத்துக் கூறுவது அவசியமாகின்றது. நோயாளர்களுக்குச் சிகிச்சையளிப் பதுடன் நின்றுவிடாது மக்களின் சுகாதாரம், நல்வாழ்வு
என்பவற்றைப் பேணுவதிலும் இவ்வைத்தியசாலை செயற்படுகிறது. சித்தமருத்துவ மாணவர்கள் தமது வைத்தியசாலைச் செய்முறைப் பயிற்சி அனுபவங்களைப் பெறுவதற்கும், சித்த மருத்துவப் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த மாணவர்கள் தமது ஓராண்டுகால உள்ளகப் பயிற்சியினைப் பெறுவதற்கும், சித்த மருத்துவத்துறை விரிவுரையாளர்களும், சித்தமருத்துவர்களும் இத் து  ைற யி ல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் சித்தபோதனா வைத்தியசாலை முக்கிய இடம் பெறுகிறது.
கைதடியில் அமைந்துள்ள அரசினர் ஆயுர்வேத வைத்தியசாலை யானது இலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரதேசத்துக்குரிய ஒரேயொரு சுதேச சித்த வைத்தியசாலையாகும். இவ்வைத்திய சாலையின் வெளிநோயாளர் பிரிவானது 1973 ஆம் ஆண்டு ஆனிமாதம் 29 ஆம் திகதி அப்போதைய சுகாதார அமைச்சர் கெளரவ W. D G, ஆரியதாச அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் 1978 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 2 ஆம் தேதி ஆயுர்வேத ஆணையாளர் திரு. B : P. வேரகொட அவர்களால் உள்நோயாளர் சிகிச்சைப் பிரிவானது திறந்து வைக்கப்பட்டது. அது 150 படுக்கை வசதிகளையும், மகப்பேற்று விடுதியையும் கொண்டதாக அமைந் திருந்தது. ஆரம்ப காலங்களில் மகப்பேற்று விடுதியிலும் சாதாரண பெண் நோயாளர்களே அனுமதிக்கப்பட்டனர். எனினும் 1990 ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து மகப்பேற்று விடுதியானது அதன் பெயருக்கு ஏற்ப இயங்க வைக்கப்பட்டது. பிரசவத்திற்காக கர்ப்பிணிப் பெண்கள் இதில் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன்
35

Page 26
கர்ப்பிணித்தாய்மார்களுக்கான கிளினிக்கும் (Ante natal Clinic) தொடக்கி வைக்கப்பட்டது. மேலும் 1990 ஆம் ஆண்டிலிருந்து இரண்டாம், மூன்றாம் விடுதிகள் பல்கலைக்கழக விடுதிகள் என்ற அந்தஸ்தைப் பெற்றன.
1993 ஆம் ஆண்டு ஆடிமாதம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு, பஞ்சகர்ம சிகிச்சைப் பிரிவு என்பன ஆரம்பிப்பதற்கு ஆயுர்வேத ஆணையாளரின் அனுமதி பெறப்பட்டது. அதில் பஞ்சகர்ம சிகிச்சைப் பிரிவை விடுதி ஒன்றுடன் இணைத்து, குழந்தைகள் சிகிச்சைப் பிரிவை விடுதி நான்குடன் இணைத்தும் தொடங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் நடைமுறைச்சிக்கல்கள் காரணமாக அவற்றைச் செயற்படுத்த முடியவில்லை. 1993 ஆம் ஆண்டு இவ் வைத்தியசாலை சித்தபோத னா வைத்தியசாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. எனினும் இலங்கை மத்திய அரசாங்கத்தில் ஆயுர்வேத திணைக்களத்தின் கீழ் இவ்வைத்திய சாலை நிர்வகிக்கப்படுவதால் அரசினர் ஆயுர்வேத வைத்தியசாலை என்ற பொதுப் பெயரும் வழக்கிலுள்ளது.
1985 ஆம் ஆண்டு முதல், யாழ் வல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையானது இவ்வைத்தியசாலைக்கு அடுத்துள்ள கட்டடத்தில் இயங்கத் தொடங்கியதுடன் இவ்வைத்தியசாலையின் முக்கியத்துவம் நன்கு உணரப்பட்டது. சித்த மருத்துவ மாணவர்கள் தமது வைத்தியசாலைப் பயிற்சியினை இங்குதான் பெறுகின்றனர். சித்தமருத்துவப் பட்டதாரிகள் தமது ஓராண்டுகால மருத்துவமனைப் பயிற்சியினை பெறுவதற்கும் இவ்வைத்தியசாலை பேருதவியாக இருந்து வருகிறது.
GQ 6f 656ff fidi Qafi nilay
தமிழ் மக்களிற் கணிசமானோர் சுதேச வைத்தியத்தில் கொண்டுள்ள நம்பிக்கையைப் பல இடங்களிலிருந்தும் இங்கு சிகிச்சைபெறவரும் நோயாளர்களைக் கொண்டு அறிந்து கொள்ள முடியும். யாழ் குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மட்டுமன்றி அதற்கு அப்பால் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பல இடங்களிலிருந்தும் நோயாளர்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். எனினும் யாழ் குடாநாட்டை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் யாழ் கடல் நீரேரிப்பகுதி 1990 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பிரயாணத்திற்குத் 560- செய்யப்பட்ட பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, போக்குவரத்துப் பிரச்சினைகளும் ஏற்பட்டதால் நாட்டின் ஏனைய
36

பாகங்களிலிருந்து இங்கு சிகிச்சை பெறவரும் நோயாளர்களின் எண்ணிக்கை மிகவும் வீழ்ச்சி அடைந்தது. அதே சமயம் யாழ்குடா நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் யுத்த அனர்த்தங்களினால் இடம் பெயர்ந்த மக்களிற் பலர் இவ்வைத்தியசாலையை அண்மித்த பகுதிகளில் வந்து தஞ்சமடைந்ததால் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் தொகை இன்னொரு விதத்தில் அதிகரித்தது.
1989 ஆம் ஆண்டிலிருந்து 1996 ஆம் ஆண்டு வரை வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற நோயாளர் விபரத்தை அட்டவணை 1 லிருந்து அறிந்து கொள்ளலாம்.
9 LG 686OT வெளிநோயாளர் பிரிவு வருகை
ஆண்டு முதல்வருகை தொடர்வருகை மொத்தம் 1980 l, a . a 27,422 1981 a . ... as 22,987 1982 a . ... a . 21,556
1983 a П. . a ... o
1984 a . in a . a .
1985 7,947 4, 298 卫2,24节 1986 7,460 6,646 14, 106 9 8 7 5, 100 V 4,939 10,039 988 5,813 6,552 12,365 989 6,915 6.353 13, 268 1990 9, 26. 6,902 6, 164 1991 2,328 9,047 21,375 1992 10,434 5,435 15,869 1993 11,064 17,909 28,976 1994 20,971 9,418 30,389 J995 27, 584 20,173 47,757 996 24,367 9,088 43455
m.a. - Data not available
37

Page 27
புதிய நோயாளர்கள், தொடர்சிகிச்சைக்கு வரும் நோயாளரும் கணிசமான அளவில் உள்ளனர். முக்கியமாக வாதரோகங்கள் (மூட்டுவாதம் முதலியன), பீனிசம், தொய்வு, சர்ம நோய்கள் போன்றவற்றிற்குத் தொடர்ந்து சிகிச்சை பெறுவதற்காகத் தொடர் நோயாளர்கள் வருகின்றனர். ஆயினும் அவற்றுக்கான சிறப்புச் சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவுகள் எதுவும் வெளி நோயாளர் பிரிவில் இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
வெளிநோயாளர் பிரிவைப் பொறுத்த வரையில் பால், வயது வேறுபாடுகளின்றிப் பலதரப்பட்ட நோயாளர்கள் சிகிச்சை பெற வருகின்றனர். பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். எனினும், மூட்டுவாதம், பாரிசவாதம், அழல்வாதம் , பாண்டு, முகவாதம், இளைப்பிருமல், மதுமேகம், கிருமி, வாதசுரம், பீனிசம், மூலநோய், சர்மநோய்கள், சுவாச நோ ய் க ள், வெள்ளைபடுதல், பெரும்பாடு, இரைப்பை அழற்சி, கிரந்தி, கரப்பான் போன்ற நோய்களுக்குச் சிகிச்சை பெறுவதற்கே அதிக ள வில் நோயாளர்கள் வருகின்றனர். அண்மைக்காலங்களில் யுத்த, அனர்த்தங்களினால் ஏ ற் பட்ட உளநெருக்கீடுகள் (Stress) மெய்ப்பாட்டு நோய்கள் (Somatization), மனவடு (PTSD) மற்றும் உளநோய்களுக்குள்ளான நோயாளர்கள் கணிசமான அளவில் வருகின்றனர். அவர்களிற் பெரும்பாலோரை யாழ். போதனா வைத்தியசாலை உளமருத்துவ சிகிச்சைப்பிரிவுக்குச் செல்லுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. மெய்ப்பாட்டு நோயாளர்களுக்கு உடல்தேற்றி, நரம்புரமாக்கி செய்  ைக யு ள் ள மருந்துகளும் வெளிப்பிரயோக எண்ணெய்களும் வழங்கப்படும்போது கணிசமான முன்னேற்றம் காணப்பட்டது. ஆயினும் இது தொடர்பான மேலாய்வுகள் அவசியமாகின்றன.
1995 கார்த்திகை மாதத்தில் ஏற்பட்ட வலிகாமம் பெரும்புலம் பெயர்வினை அடுத்து இவ்வைத்தியசாலையில் சிகிச்சை பெறவரும் நோயாளர்களின் எண்ணிக்கை என்றுமில்லாதவாறு அதிகரித்தது. 1995 கார்த்திகை மாதம் முதல் 1996 மாசி மாதம் வரையான நான்கு மாத காலப்பகுதியில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 17,473 ஆகும். (பிரச்சினைகள் காரணமாக இக்காலத்தில் வெளிநோயாளர் பிரிவு காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தினமும் மூன்று மணித்தியாலங்களுக்கு மட்டுமே செ யற் பட் ட து இங்கு குறிப்பிடத்தக்கது) 1995 ஆம் ஆண்டின் மொத்த நோயாளர் தொகையுடன் ஒப்பிடுகையில் இது ஏறத்தாழ அரைவாசியாகும். இங்ஙனம் நோ யா ள ர் தொகை அதிகரித்தமைக்கு ஆங்கில
38

மருந்துகளுக்கு நிலவிய தட்டுப்பாடும், ஆங்கில மருத்துவமனைகள் சரிவர இயங்காத நிலையும் மட்டும் காரணம் என்று கூறிவிட முடியாது. ஏனெனில், சாவகச்சேரி, மந்திகை அரசினர் ஆங்கில வைத்தியசாலைகளுக்கு அருகில் வசித்தவர்கள் கூட வெகுதூரம் பிரயாணஞ் செய்து இவ்வைத்தியசாலைக்குச் சிகிச்சை பெற வந்திருக்கிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. உண்மையில் ஆங்கில மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவியது போலவே சித்த ஆயுர்வேத மருந்துகளுக்கும் இ க் கா லத் தி ல் தட்டுப்பாடு நிலவியது. சித்த வைத்தியத்தில் மக்களுக்கிருந்த நம்பிக்கை போர்ச்சூழலில் மேலும் அதிகரித்ததே ' அதிக எண்ணிக்கையில் அவர்கள் சித்தவைத்தியத்தை நாடக்காரணம் எனலாம்.
வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைபெறவரும் நோயாளர்களைப் பொறுத்தவரையில் அவர் க ள் தமது நோய்களுக்குப் பொது வைத்தியர்களிடமே சிகிச்சைப் பெறவேண்டியவர்களாகவுள்ளனர். நிபுணத்துவ சேவைகளோ, சிறப்புச் சிகிச்சைப் பிரிவுகளோ, இங்கு இல்லை என்றே கூறலாம். 1990 ஆம் ஆண்டிலும் 1992 ஆம் ஆண்டிலும் முறிவு நெரிவு வைத்தியம், விஷக்கடி வைத்தியம் என்பவற்றுக்கான பரம்பரை வைத்தியர்களின் சிகிச்சைகளுக்கென்று தனியான பிரிவுகள் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் நேர்முகத் தேர்வின் போது சிறப்பு மருத்துவம் செய்யும் வைத்தியர்களில் பலர் சமுகமளிக்கத் தவறியமையாலும், தெரிவு செய்யப்பட்ட இருவர் ஒழுங்காகத் தமது கடமைகளுக்குச் சமுகமளிக்காமையாலும், அவர்களின் சிகிச்சைகளுக்கு அவசியமான மருந்துகள் செய்வதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டாமையாலும் இம்முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
குழந்தைகள் சிகிச்சைப்பிரிவு:
வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைபெறவரும் நோயாளர்களுள் 15 - 20% வீதத்தினர் குழந்தைகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 1993 ஆம் ஆண்டு ஆனிமாதம் முதல் 1994 ஆம் ஆண்டு வைகாசி மாதம் வரையுள்ள பன்னிரண்டு மாத காலப்பகுதியில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற குழந்தைகளின் விபரத்தையும் (14 வயதுக்கு உட்பட்ட) அதே காலப்பகுதியில் வெளிநோயாளர் பகுதியில் சிகிச்சை பெற்ற மொத்த நோயாளர்களில் குழந்தைகளின் வீதத்தையும் அட்டவணை II எடுத்துக் காட்டுகிறது.
39)

Page 28
9: 『s'[] s);£; IĘ钓岛割흑55 T臨」edg & II.g Fif월Is]?s sis『F5 『巨us屬劑區 읽”『IP 0 핵§ 5 I0!?# sisi I『Q』「」 [] I፳ይ ፭90Ts; o I†† 5. I『는 덕T 归T: []f할{} I I[] si Es책 『r FIT崛度 9崎6母# '. IIT 的對匈tāTJiog LTT ! I9田町읽 MJ 젊웹 R IT的sg ge園『」g #IETA' £Fi혁 IT##을 읽.፵ fኛ[ኛ IgrTrn記 に』喃剔崎잃 젊 활T08፵፫ 5 I園」JJ』「」 È IT母怕阳时昭阳圈s's; si Iргыз пеf3I I읽 T:P:IĘ IT母T的母函T-fr:#= M. I岭f「にFú豹FāfTựsso m國國民21岛胡u日任ஈடியிருபசிகு*taessns (g.g.dī)역明um -
ニ』コg EEヨ」は『ココ風E園』Q
II Kotto IGTIG
- .
40

தோல்வியாதிகள் சுவாசநோய்கள், கிரந்தி, ஜீரணக்கோளாறுகள் போன்ற பல்வேறு வியாதிகளுக்குச் சிகிச்சை பெறுவதற்காக குழந்தைகள் இங்கு அழைத்து வரப்படுகின்றனர்.
விரண சிகிச்சைப் பிரிவு:
விரன சிகிச்சைக்கெனத் தனியான பிரிவு ஏதும் இல்லாதி போதிலும், வெளிநோயாளர் பிரிவின் ஒரு பகுதியில் நோயாளர்களின் நன்மைகருதி 1994 -, i. ஆண்டிலிருந்து விரவாசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பல்வேறு வகையான விரனங்கள், நோவு (Traumatic Pain), கட்டு, புண்கள் முதலியவற்றிற்கு இப்பிரிவில் சிகிச்சையளிக்கப்படுகிறது. இதில் பயன்படுத் தப்படும் மருந்துகள் யாவும் வைத்தியசாலை மருந்த கத்திலேயே தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக் கி து. இப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டதும், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைபெறவரும் நோயாளரின் தொகை அதிகரிப்பதற்கு ஒரு காரணம் என்று கூறலாம். 1995 கார்த்திகை மாத வலிகாமம் இடம்பெயர்வின் போது பல வழிகளாலும் காயப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிப்பதில் இப்பிரிவு சிறந்த சேவையாற்றியுள்ளது. (அட்டவனை 111 பார்க்க) எதிர்காலத்தில் சிறு அறுவைச்சிகிச்சைப் பிரிவாக (Minor Surgery) இதனை விருத்தி செய்வது மிகவும் நன்மைபயப்பதாக அமையும்.
9 CLGIFOGYAT II l
விரன சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற நோயாளர் விபரம்
ஆண்டு 1994 1995
மாதம்
தை 器屿 Η
மாசி 岛四 壘壘
பங்குனி
சித்திரை
வைகாசி 齿星
ஆணி
부 『
ஆவணி
புரட்டாதி
ஐப்பசி Ej
கார்த்திகை 6星 24
மார்கழி O 了皇
மொத்தம் Կլ է 5
41

Page 29
எனவே, சிறப்புச் சித்தமருத்துவ சிகிச்சைப் பிரிவுகளை அமைத்து நிபுணத்துவ சேவைகளை நோயாளர்களுக்கு வழங்குவதன் மூலம் இவ்வைத்தியசாலையின் தரத்தை மேலும் உயர்த்த முடியும். அதுமட்டுமன்றி சித்த மருத்துவம் பயிலும் மாணவர்கள் ஒவ்வொரு துறையிலும் சிறந்த பயிற்சிகளைப் பெறவும் இது வழிவகுக்கும். யாழ். பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத்துறை செயற்படத் தொடங்கி பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் அதன் வளர்ச்சி கணிசமான அளவிற்கு மேல் அதிகரிக்காமல் இருப்பதற்கு மாணவர்களுக்கு இத்தகைய சிறப்பு மருத்துவத் துறைகளில் போதுமான அளவிற்குச் செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படாமையும் ஒரு காரணம் எனலாம். ஏனெனில் சித்த மருத்துவத் துறையின் வளர்ச்சியை மதிப்பிடுவதற்கு அங்கிருந்து வெளியேற்றப்படும் சித்த பட்டதாரி மருத்துவர்களே முக்கிய அளவுகோலாக விளங்குகின்றனர். அவர்களிடமிருந்து மருத்துவ சேவையைச் சமுகம் அதிகளவில் எதிர்பார்க்கின்றது. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு வேண்டிய அறிவும், அனுபவமும் அவர்களுக்கு மாணவப் பருவத்திலேயே வழங்கப்படல் வேண்டும். அதற்குப் போதனா வைத்தியசாலை சகல வசதி க ஞ டனும் செயற்படல் அவசியமாகும். எனவே, இவ்வைத்தியசாலையில் நோயாளர்களின் தேவைகருதி ஆரம்பிக்கப்படவேண்டிய முக்கிய சிகிச்சைப் பிரிவுகள் வருமாறு.
குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு பெண்ணோயியல் சிகிச்சைப் பிரிவு கண்வைத்திய சிகிச்சைப் பிரிவு சிறு அறுவை மருத்துவ சிகிச்சைப் பிரிவு முறிவு நெரிவு சிகிச்சைப் பிரிவு விஷவைத்திய சிகிச்சைப் பிரிவு வாதரோக சிகிச்சைப் பிரிவு நீரிழிவு சிகிச்சைப் பிரிவு சர்ரோக சிகிச்சைப் பிரிவு உளநோய் சிகிச்சைப் பிரிவு
町
உள்நோயாளர் சிகிச்சைப் பிரிவு
வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவைப் போலவே உள்நோயாளர் சிகிச்சைப் பிரிவிலும் சிகிச்சை பெறுவரும் நோயாளர்களின் எண்ணிக்கை 1990 ஆம் ஆண்டிற்குப் பிறகு படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது (அட்டவணை IV, V பார்க்க). முக்கியமாக பெண் நோயாளர்களின் தொகை இக்காலத்தில் கணிசமான அளவில் அதிகரித்துள்ளமை
4艺1

o swepgor Normē Elisë seų 57 Jusurmugt.4e-원 노rgene 역高에는 덕 ng &66I 居地연 gPU%r년*七역się įsiūn , owego 4 lo g 55 I
aeggeggn園 『ミ』ag」もョg『ee
KJYYSL0Y KKKS KK LLL LLL LL LLLL YYY TYYYKJ KJKSK 000L-: HחJT56(
「日E II코 " |LT己 口፴ 5ü I 归*岛5. Ē T읽 g 젊헬 5院哈66T 劉』』園 『哈习时† ĝisf FIF II に』」됐w ITü圈鹫与的 FIF T 的时归6T好动TĒ. Is현 []] []] [ F 버』[] sĩ ID si IĘI Ė Ė Į Fü好E I90舒R』 역[] 55 || IT & 제해-[]] 위 젊T望圈sī£'s I 司崎T=培崎T的[[Ꭶ Ꭶ Ꮾ I 읽 fi I -Ėjs'岛崎Tに 『」 归函P 읽 읽 『动的£; £'s I 읽 & 웨----的 # f0F爵哈86T @tesfē
11패成uungugopolītīņ*Isso Irssilsē,Isso lựssè| Įılsımı sú5)
gmun& Mum院)ignó Eu軍學園g 정ggg도 5m w上5mnu國的)도事과
AI lī£ ($IETJIĠ
43

Page 30
குறிப்பிடத்தக்கது. உள்நோயாளர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெறும் நோயாளர்களுக்கு விடுதி வைத்தியர் (Ward Physician) விதிப்பதற்கு இணங்க தைலம் பூசுதல் (Oil application), ஒத்தடம் (Fomentation), உடற்பயிற்சி (Physiotherapy) என்பன கொடுக்கப்படும். ஆனால் இவற்றில் பயிற்சிபெற்ற ஊழியர்கள் இருவர் மட்டுமே இங்கு தற்போது கடமையில் உள் ளனர். மேலும் சில ஊழியர்கள் இத்துறையில் பயிற்சியளிக்கப்பட்டால் நோயாளர்களுக்கு மிகுந்த நன்மைகிட்டும். அத்துடன் வெளிநோயாளர் பிரிவைப் போலவே உள்நோயாளர் பிரிவிலும் சிறப்பு மருத்துவ சிகிச்சைப் பிரிவுகளை ஆரம்பித்து நிபுணத்துவ சேவைகளுக்கு வழிசெய்து கொடுக்கப்பட வேண்டியுள்ளது.
9IL6Q68)600 V
உள்நோயாளர், வெளிநோயாளர் பிரிவுகளில் சிகிச்சை பெற்றோர் விபரம்
ஆண்டு வெளிநோயாளர் பிரிவு உள்நோயாளர் பிரிவு
980 27422 806 1981 22987 613 1982 之 556 834
፲ 983 . ΙΩ - 3
1984 2 In a 1985 及2245 482. 1986 141 06 496 1987 1 ዐ 089 92 1988 23.65 59 1989 丑3罗68 46 1999 卫6丑64 504 1991 2I375 729 1992 15869 633 1993 289 76 702 1994 3.0389 702 1995 47757 845 1996 43455。 2
Di 6 ) p. 6ấG
1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து இவ்வைத்தியசாலையில்
மகப்பேற்று விடுதியானது செயற்பட ஆரம்பித்தது. வைத்தியசாலைச்
சுற்றாடலில் வசித்து வரும் மக்களுக்கு மட்டுமன்றி தென்மராட்சியின்
44th

பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களுக்கும், இடம்பெயர்ந்து அகதிமுகாங்களில் வாழும் மக்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றே கூற வேண் டும். ' அதுமட்டுமின்றி சித்த மருத்துவ இறுதியாண்டு மாணவர்கள் தமது மகப்பேற்றுப் பாடத்தைக் கற்பதற்கும் நேரடி அனுபவம் பெறுவதற்கும். வாய்ப்பாக அமைந்துள்ளது.
இவ்விடுதி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 1996 ஆம் ஆண்டுவரை இங்கு பிரசவத்திற்கு வந்திருந்த தாய்மார்களின் விபரத்தையும் ANC க்கு வருகை தந்த கர்ப்பிணிகளின் விபரத்தையும் அட்டவரை VI எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக 1996 ஆம் ஆண்டு குடா தாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இடம்பெயர்ந்து வைத்திய சாலைக்கு அருகாமையில் குடியேறிய கர்ப்பிணிப் பெண்களுக்கும் 1995 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் வலிகாமம் இடம்பெயர்வின் போது இன்னலுற்று வந்த கர்ப்பிணிகளுக்கும் இவ்விடுதி சிறந்த சேவையாற்றியுள்ளது. 1995 ஆம் ஆண்டு கார்த்திகை, மார்கழி மாதங்களில் உள்நோயாளர் பிரிவில் மகப்பேற்று விடுதி மட்டுமே செயற்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வருடத்தின் கடைசி மூன்று மாதங்களில் நடைபெற்ற பிரசவங்களின் எண்ணிக்கை 72 ஆகும்.
L66)60 V
ஆண்டு முதல் வருகை தொடர் வருகை பிரசவம்
990 48 62. .8 99. 20 760 ·盈{}0 1998 1.6A 600 重量9 1999 79 356 04 1994 14 370 ፲08 1995 78 が22 199
மருத்துவ ஆய்வுகூடம்
நோய்களை நிதானிப்பதில் மருத்துவ ஆய்வுகூடத்தின் உதவி இன்றியமையாத ஒன்றாகும். விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தி நோய்களை நிதானிப்பது காலவிரயத்தைத் தடுத்து, உடனடியாகவே தகுந்த சிகிச்சைகளை மேற்கொள்ள வழிவகுக்கும். அதுமட்டுமன்றி சிகிச்சையின் போது ஏற்படும் முன்னேற்றம் அல்லது முன்னேற்றமின்மையை மதிப்பிடவும் ஆய்வுகூட அறிக்கைகள் துணை நிற்கும். இவ்வைத்தியசாலையில் சிறந்த ஆய்வுகூடமொன்றும், நன்கு பயிற்றப்பட்ட ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர் (M. L. Ty
45

Page 31
ஒருவர் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் இவ்வாய்வு கூடத்தின் பல தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டியுள்ளன. அப்போது தான் இவ் ஆய்வுகூடத்தின் பயனை நோயாளர்கள் முழுமையாகப் பெறமுடியும்.
முக்கியமாக பினியியல் glia allo (Pathology Laboratory 56ò7gg9uifiudiò gli 6 al lib (Microbiology Laboratory), X di grf, பிரிவு முதலியவைகளை நிறுவுவதும் அவசியமாகும். B. C. G. Ultrasonic scan முதலிய வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதும் அவசியமாகும்.
இவற்றையெல்லாம் சித்தமருத்துவர்களால் ப யன் படுத் த முடியுமா? விளங்கிக்கொள்ள முடியுமா? என்ற கேள்விகள் சிலருக்கு எழலாம். எல்லாவற்றுக்கும் மேலாக சித்தமருத்துவர்களுக்கு இவை அவசியந்தானர் என்று கூடச் சிலர் கேள்வி எழுப்பக்கூடும். சித்தமருத்துவத்தை விஞ்ஞானரீதியில் வளர்ப்பதற்கு இவையெல்லாம் அவ்சியம் என்பதே எமது கருத்து. மேற்படி விஞ்ஞானக் கண்டுபிடிப்பின் பலாபலன்களைப் ப யன் படுத் த எவருக்கும் உரிமையுண்டு. இவற்றைப் புரிந்து கொள்வதற்காகவே பிணியியல், நுண்ணுயிரியல், உடற்றொழிலியல் போன்றவற்றின் அடிப்படைத் தத்துவங்கள் B. S. M. S பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன . மேலும் Xray, E. C. G, Scan முதலிய பரிசோதனை அறிக்கைகள் பெரும்பாலும் அவ்வத்துறையில் தேர்ச்சி பெற்ற வர் க ளால் எழுதப்படுகின்றன. எனவே, அவற்றின் உதவியுடன் தோயை நிதானித்து அறிவதும், உரிய சிகிச்சைமுறைகளை மேற்கொள்வதும் இலகுவானதாகின்றது. அதுமட்டுமன்றி மருந்து கொடுப்பதற்கு முன்னுள்ள நோயின் நிலை, மருந்து கொடுத்தபின்னர் அதாவது சிகிச்சைக்குப் பின்னர் நோயின் நிலை எவ்வாறுள்ளது. அதாவது குணம்டைந்துள்ளதா? குறைந்துள்ளதா? அப்படியேயுள்ளதா? அல்லது கூடியுள்ளதா? என்பன போன்ற விபரங்களை அறிந்து கொள்வதற்கும் ஆய்வுகூடப்பரிசோதனைகள் உதவுகின்றன. எனவே Clinical research, சரிவர நடாத்துவதற்கும் மருத்துவ ஆய்வுகூடங்கள் பேருதவியாக அமையும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பெரும்பாலான இடங்களில் தனியார் Diagnostic Centres உள்ளன. இவை சகல வசதிகளுடனும்
செயற்படுகின்றன. அத்துடன் அரச மருத்துவமனைகளிலும் ஆய்வுகூடவசதிகள் பெருமளவில் உள்ளன. அவற்றையெல்லாம்.
46

பயன்படுத்தக்கூடிய வாய்ப்பை அங்குள்ள சித்தமருத்துவர்கள் பெற்றிருப்பதனால் அங்கு சித்த மருத்துவ வளர்ச்சி குறிப்பிடத்தக் சளவில் முன்னேற்றங் கண்டுள்ளது.
எமது நாட்டைப் பொறுத்தவரையில் குறிப் பாக யாழ்ப்பாணத்தில் தனியார் ஆய்வுகூடதிலையங்கள் மிகமிகக்குறைவு, அவற்றில் பரிசோதனைக்கான கட்டணமும் அதிகமாக உள்ளது. எனவே, சித்த போதனா வைத்தியசாலையிலாவது முதல்கட்டமாக போதிய ஆய்வுகூட வசதிகளை ஏற்படுத்தினால் அது அரசாங்க சேவையிலுள்ள சித்தவைத்தியர்களுக்கு மட்டுமன்றி ஏனையோருக்கும் பிரயோசனமுடையதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
மருந்தகம்
இவ் வைத்தியசாலையின் உயிர் நாடியாக விளங்கும் மருந்தகத்தைப் பற்றியும் இங்கு குறிப்பிடுவது அவசியமாகும். மருந்தகமானது கொழும்பிலிருந்து அனுப்பி வைக்கப்படும் ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபன மருந்துகளையும், மருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருட்களான தாது, தாவர, விலங்கு முதலியவற்றின் மூலப்பொருட்களையும் (Raw Drugs) கொண்டதொரு களஞ்சியமாக விளங்குகிறது. அத்துடன் உள்நோயாளர் பிரிவில் சிகிச்சைபெறும் நோயாளர்களுக்கான குடிநீர் வகைகள், அனுபானங்கள், வெளிப்பூச்சு வகைகள் முதலியன தினமும் இங்கு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
நோயாளர்களுக்குத் தேவையான சிறப்பு மருந்துகள் பலவும் காலத்துக்குக் காலம் இங்கு த யா ரிக் க ப் படு கி ன் ற ன. வைத்தியசாலையில் மருந்துத் தட்டுப்பாடு நிலவிய வேளைகளில்
6T dial) stub சளைக்காது மருந்துகளைத் தயாரித்து வழங்கிய பெருமை இதற்குண்டு. இவ்வைத்தியசாலையில் பணிபுரியும் சில ஊழியர்களுக்கு மருந்து தயாரிப்பதில் 969) all அறிவு
உள்ளபோதிலும் அவர்களுக்கான மருந்தாளர் பயிற்சிநெறி (Pharmacist Course) எதுவும் இல்லாதிருப்பது பெருங்குறைபாடாகும். இலங்கையில் சித்த மருந்தாளர் பயிற்சிநெறி இதுவரை முறையாக அறிமுகப்படுத்தப்படாத நிலையிலுள்ளமை வருத்தத்துக்குரிய விடயமாகும். எனவே, பயிற்றப்பட்ட சித்த மருந்தாளர்களை உருவாக்கினால்தான் மருந்தகத்தை மேலும் அபிவிருத்தி செய்ய முடியும். அதன் மூலம் சித்தமருந்துகளைப் பெருமளவில் இங்கு தயாரிப்பதற்கும் வாய்ப்பு ஏற்படும்.

Page 32
இவ்வைத்தியசாலையின் வளர்ச்சியில் அரசாங்கமும் ஆயுர்வேத. ஆணையாளரும் காட்டும் ஆர்வம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அதனை யாவரும் நல்ல முறையில் பயன்படுத்தினால் வருங்காலத்தில் சித்தமருத்துவத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்யமுடியும்.
நன்றி:- இக்கட்டுரைக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதற்கு மகிழ்ச்சியுடன் அனுமதி வழங் கி ய சித்த போதனா வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி டாக்டர் (திருமதி) இந்திரா சத்தியநாதன் அவர்களுக்கும், தேவையான விபரங்களைத் தந்துதவிய வைத்தியசாலைப் பிரதம விகிதர் திரு. எஸ். செல்லத்துரை அவர்களுக்கும், மற்றும் திருவாளர் க. பேரின்பம், சி. புவனேந்திரன், வி. புவனேந்திரன், எம். பற்பராஜா திருமதி மங்களேஸ்வரி, திருமதி ம. செல்வமணி ஆகியோருக்கும் கட்டுரையாசிரிய ரின் நன்றிகள். V

5. அரசாங்க சித்த மருத்துவ சிகிச்சை நிலையங்கள்
வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு ஒரேயொரு சித்த போதனா வைத்தியசாலை மட்டுமே உள்ளது என்று சென்ற கட்டுரையில் எடுத்துக் காட்டினோம். இவ்வைத்தியசாலையானது மத்திய அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் 83 அரசினர் சித்த மருத்துவ சிகிச்சை நிலையங்களும் செயற்படுவது குறிப்பிடத்தக்கது. (1995 ஆம் ஆண்டு வடக்குகிழக்கு மாகாணசபை சுற்று நிருபத்துக்கமைய) இவற்றுள் ஒன்பது மத்திய சித்த மருத்துவ 8656og isoavusä 5antgjub (Central Dispensaries). இவை அனைத்தும் வடக்குக் கிழக்கு மாகாண சபையின் சுகாதார மகளிர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் அந்தந்தப் பிரதேசத்துக்குரிய உதவி அரசாங்க அதிபர்களினாலும் மாநகரசபை ஆணை பாளராலும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. எனவே, இவற்றின் நிர்வாகத்தில் அரசாங்க அதிபர், உள்ளூராட்சி ஆணையாளர் , உதவி அரசாங்க அதிபர்கள் ஆகியோருக்கும் முக்கிய பங்குள்ளது.
1990 ஆம் ஆண்டு வடக்குக் கிழக்கு மாகாண சுகாதார மகளிர் விவகார அமைச்சின் கீழ் வடக்குக் கிழக்கு மாகாண ஆயுர்வேதப் பணிப்பாளர் (சித்த வைத்தியர்) ஒருவர் நியமிக்கப்பட்டதை அடுத்து இச்சிகிச்சை நிலையங்களை நிர்வகக்கும் பொறுப்பு அவரின் கீழ் ஒருநிலைப்படுத்தப்பட்டது என்று கூறலாம்.
அரசாங்க சுற்றறிக்கைகளில் வடக்குக் கிழக்கில் அமைந்துள்ள சித்த மருத்துவ சிகிச்சை நிலையங்கள் ஆயுர்வேத சிகிச்சை நிலையங்கள் (Ayurvedic Dispensaries) என்றே குறிப்பிடப்படுவதால் சிலருக்கு அது பொருள் மயக்கத்தைக் கொடுக்கக் கூடும். ஆயுர்வேத என்பதன் அர்த்தம் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது
49.

Page 33
என்பதை மீண்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். ஏனெனில் இவ்வைத்தியசாலைகளில் ஒரு சிலவற்றைத் தவிர ஏனையவற்றில் சித்த மருத்துவர்களே பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. போலவே வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் அரசினர் ஆயுர்வேத வைத்திய சிகிச்சை நிலையங்களில்
சில சித்த மருத்துவர்கள் பணிபுரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இச் வித்த மருத்துவ சிகிச்சை நிலையங்களும் நோயாளர்களுக்குச் சிறந்த சேவையாற்றி வருகின்றன. ஆயினும் இச்சித்த வைத்திய
சிகிச்சை நிலையங்கள் பலவற்றில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையையும் காண முடிகின்றது போதுமான இடவசதி,
மருத்துவ உபகரணங்கள், தேவையான கருத்துகள், ஆளணிகள் என்பன இவற்றில் பலவற்றில் இல்லை. இங்கு கடமை புரியும் மருத்துவர்களே நோயாளரைப் பரிசோதிப்பதிலிருந்து மருந்தாளர்
முதலியோரின் கடமைகளையும் செய்ய வேண்டிய நிலையிலுள்ளனர்.
இச்சிகிச்சை நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களின் அறிவு, அனுபவம் என்பவற்றை மேம்படுத்துவதற்கு வழி செய்து
கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது. பயிற்சிக்
கருத்தரங்குகள் பட்டமேற்படிப்பு வசதிசள் என்பன இவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும்.
எனினும் சித்த போதனா வைத்தியசாலைக்கும், சித்த மருத்துவ சிகிச்சை நிலையங்களுக்கும் இடையில் நிர்வாக ரீதியாகவோ அல்லது வேறு எவ்விதமாகவோ தொடர்புகளேதும் இல்லாதிருக்கிறது. குறிப்பாக யாழ் குடாநாட்டில் மாத்திரம் 46க்கும் மேற்பட்ட
சித்த மருத்துவி சிகிச்சை நிலையங்கள் இருக்கின்றன. இவற்றுக்கும், யாழ் குடாநாட்டிலேயே உள்ள சித்த போதனா வைத்தியசாலைக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லா
திருக்கிறது. இது சித்த மருத்துவ வளர்ச்சியைப் பாதிக்கும் ஒரு விடயமாகும். ஏனெனில், சித்த மருத்துவ சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு மேலதிக சித்த மருத்துவ சிகிச்சை தேவைப்படுமிடத்து அவர்களை சித்த போதனா வைத்தியசாலைக்கு முறைப்படி அனுப்பி வைக்க நடைமுறைகளேதும் இல்லை (Retrol System). அது மட்டுமன்றி, சித்த மருத்துவ சிகிச்சை நிலையங்களில் பணிபுரியும் சித்த மருத்துவர்கள் தமது அறிவை வளர்த்துக் கொள்வதற்கும், ஆய்வுகளை மேற்கொள்வதற்கும். சித்த போதனா வைத்திய சாலையை அணுக முடியாத நிலையிலுள்ளனர். பாரம்பரிய சித்த மருத்துவர்களும் இதே விதமான பிரச்சனைகளையே எதிர்நோக்குகின்றனர்.
50
 
 
 

மேலும், சித்த போதனா வைத்தியசாலையிலுள்ள மருத்தகம் நல்ல முறையில் செயற்பட்டு, மேற்படி சித்த மருத்துவ சிகிச்சை நிலையங்களுக்கும், சித்த மருத்துவர்களுக்கும் ஒரே விதமான மருந்துகளைச் சீராக வழங்ாக் கூடிய நிலை ஏற்படுமே பானால் நோயாளர்களுக்குச் சிகிச்சையளிப்பதிலும் ஒரு ஒழுங்கு முறையை (UNFORMITY) ஏற்படுத்த முடியும். அதன் மூலம் சித்த மருந்துகள் சம்பந்தமான ஆய்வுகளையும் விரிவுபடுத்த முடியும்
இலங்கையின் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களிலுள்ள சித்த மருத்துவ சிகிச்சை நிலையங்களின் விபரம் வருமாறு.
Djöf III fiffF)) F JŠFDGAV LI TŘIG FĪT (Central Dispensa rics)
அம்பாறை மாவட்டம்
1 நவமிகம
2) பூரீபுர 3) சிந்துன்புர 4) அம்பாறை
மட்டக்களப்பு மாவட்டம்
3) புதுக்குடியிருப்பு 6) மஞ்சத்தொடுவாய் 7) மட்டக்களப்பு நகரம்
வவுனியா மாவட்டம்
8) படுக்கத்தை 9) வவுனியா
66)) &JI LTI fñ cf55f8)) J 58)) GAYLII IÄi J, siI (Free Alternative DispeInsaries maintained dy respective Local Authorities)
பாழ்ப்பான மாவட்டம்
10) அனலைதீவு (ஊர்ாவற்றுறை பிரதேச சபை) 11) எழுவை தீவு s r 12) நயினாதீவு (வேலனை பிரதேச சபை) 13) புங்குடுதீவு if 14) வேலனை
51

Page 34
I5) IG) I 7 ) 8) 9) 1
31 23) 23) 骂星星 &5月 岛屿上 27) ) )
3 ) * I 巽
品、儿 3) - i. 3
39
s
!
{{{ d۔ [[#|= آئی
! J
事了月 *昌J 唱粤具 5t) 岳星川
EJ
யாழ்ப்பாணம் (யாழ்ப்பாணம் மாநகர சபை) நல்லுரர் (நல்லுரர் பிரதேச சபை)
அரியாவை
nਨ । (வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை)
சண்டிவிப்பாய் ( 画丁醇
சுழிபுரம் (வலிகாமம் மேற்கு பிரதேச சபை)
|Frill, religiT ( 曜画 ஆராவி 画”画、 வட்டுக்கோட்டை ( if di ஏழாலை (வலிகாமம் தெற்கு பிரதேச சபை) உடுவில்
தாவிடி T iii 匣 画 மாபிலிட்டி (வலிகாமம் விடக்கு பிரதேச சபை) அளவெட்டி
। 匣疆 தென்விப்பனை அச்சுவேலி (வலிகாமம் கிழக்கு பிரதேச சபை) நீர்வேவி 星 画 } தெரவத்தை ( 画”町 if ) உரும்பிராய்
டடுப்பிட்டி வடமராட்சி தென்மேற்கு பிரதேசசபை)
ப்ேபுத்துரர் ( " ' உடுப்பிட்டி தெற்கு ( ! துன்பாலை தெற்கு ( ' " நெல்லியடி ■ ■ 萌 証 கட்டைவேலி ( " ' புவோ வி (பருத்தித்துறை பிரதேச சபை) நாகர்கோவில் செம்பியன் பற்று ( கற்கோ வளம் ( " '
酥 里醇
வியாபாரிமூலை சுருவில் வல்லிபுரக்குறிச்சி ( "
வர விரி சாவகச்சேரி பிரதேச சபை y ffigyrru'r 画 画
மிருசு வில் கொடிகாமம்
画 邨
।
far all i L – fi,
at [[Talt || To hello!
画、
தனங்கிளப்பு

கிளிநொச்சி மாவட்டம்
56) புலோப்பளை (பச்சிலைப்பள்ளி பிரதேச சபை)
57) இயக்கச்சி r 睦 画 ' ' ) 58) முகமானல " " ) 59) கிளாவி 60) பூநகரி (பூநகரி பிரதேச சபை)
பல்லவராஜன் கட்டு ( 鄱 62) கரைச்சி (கரைச்சி பிரதேச சபை) 68 ) உருத்திரபுரம் 64) வட்டக்கச்சி . "
முல்லைத்தீவு மாவட்டம்
65) முள்ளியவளை (மருதம்பட்டு பிரதேச Fil LT | 66 ஒட்டுசுட்டான் (புதுக்குடியிருப்பு பிரதேச சபை) 87) ஒலுமடு 量 曜 )
மன்னார் மாவட்டம்
68) எருக்கலம்பிட்டி (மன்னார் பிரதேச சபை) 69) நானாட்டான் (நானாட்டான் பிரதேச சபை) 70 முசவி வடக்கு (முசலி பிரதேச சபை) 71) முசலி மேற்கு (மாந்தை மேற்கு பிரதேச சபை
alեlլ வியா மாவட்டம்
73) சின்னச் செட்டிக்குளம் (வெண்சுவச் செட்டிக்குளம்
பிரதேச சபை)
73) கிழக்குமோலை வடக்கு (வவுனியா பிரதேச சபை)
74) உடயவூர் (வவுனியா வடக்கு பிரதேச சபை
திருகோணமலை D II. iii
75) சீனன்குடா (திருமலை நகர சபை) 76) நடப்புவெளி ( " ' 77) சாம்பல் நீவு if ) 78) ஆண்டான் குளம் 79) மடத்தடி J 30) சேருவில (சேருவில பிரதேச சபை) 81) கந்தளாய் (கந்தளாய் பிரதேச சபை)
53

Page 35
அம்மாறை மாவட்டம்
2ே) கல்முனை (கல்முனை பிரதேச சபை) 83) அக்கரைப்பற்று (கருங்கொடித்தீவு பிரதேச சபை),
குறிப்பு:- வடக்குக் கிழக்குப் பிரதேச சித்த மருத்துவ சிகிச் சை நிலையங்கள் பற்றிய விபரங்க  ைளக் கொடுத்துதவிய வடிக்குக் கிழக்கு மாகாண முன்னாள் ஆயுர்வேத பணிப்பாளர் சித்த மருத்துவ கலாநிதி பூரண உரோ மகேசுவரன் அவர்களுக்கு எமது நன்றிகள். 1995 ஆம் ஆண்டிற்குப் பின் மேலும் சில சித்த மருத்துவ சிகிச்சை நிலையங்கள் புதிதாகத் திறப்பதற்கு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

8. ஈழத்துச் சித்த மருத்துவ நூல்கள்
ஈழத்துச் சித்தமருத்துவ வரலாற்றையும், அதன் வளர்ச்சிப் போக்கையும் எடுத்துக் காட்டும் ஆவணங்களில் இங்கு வெளிவந்த சித்த மருத்துவ நூல்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இலங்கையின் பல பாகங்களிலும் சிதறிக் காணப்படும் சித்த வைத்தியம் சம்பந்தமான ஏட்டுச்சுவடிகள் இங்கு சித்த மருத்துவம் ஒரு காலத்தில் செழிப்புற்றிருந்ததை எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், தற்போது இச்சுவடிகளிற் பல கவனிப்பாரற்று அழிந்து கொண்டிருப்பதையும் காண முடிகிறது தமிழ் மருத்துவ ஏட்டுச் சுவடிகளைச் சேகரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும், ஆராய்வதற்கும், அச்சிற் பதிப்பிப்பதற்கும் ஏற்ற நடவடிக்கைள் எடுக்கப்படாதிருப்பது வருந்தற்குரியது. 1994 ஆம் ஆண்டில் ஏட்டு வைத்தியம் என்னும் நூல் அப்போதைய சித்த மருத்துவத் துறைத் தலைவர் சித்த மருத்துவ கலாநிதி சு. பவானி அவர்களின் முயற்சியினால் ஆயுர்வேதத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. (இதைவிட 1980 இல் சித்த அவுடத சங்கிரகம் என்னும் சித்த மருந்துகளின் தொகுப் நூல் ஆயுர்வேத வைத்தியத் திணைக்களத்தினா வெளியிடப்பட்டதும் ' குறிப்பிடத்தக்கது) யாழ்ப்பாண்ம் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள தமிழ் வைத்திய ஏட்டுக் சுவடிகளின் பெயர்ப் பட்டியலொன்றை அதன் பிரதம நூலகர் திரு. சி. முருகவேள் 1992 ஆம் ஆண்டில் தொ குத் து வெளியிட்டுள்ளார். ஆனால், அதில் கூறப்பட்டுள்ள எந்த ஏட்டுப் பிரதியையும் அச்சில் பதிப்பிப்பதற்கான நடவடிக்கைகள் இதுவரை, எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனிப்பட்ட வைத்தியர்களிடமும், வைத்திய பரம்பரையினரிடமும் எஞ்சியுள்ள ஏட்டுச் சுவடிகளின் எதிர்காலத்தைப் பற்றி யாது கூறமூடியும்?
கி. பி. 12 - 15 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத் தமிழ் மன்னர் காலத்தில் பரராசசேகரம் செகராசசேகரம், இலங்கைச் சிங்கை மன்னன் நயனவிதி முதலான
55

Page 36
நூல்கள் தோற்றம் பெற்றன. இவை யாவும் தொகுப்பு நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் கூறப்பட்டுள்ள மருந்துகளிற் பல தற்போதும் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் வழக்கிலுள்ளன. கி. பி. 17, 18 ஆம் நூற்றாண்டளவில் அமுதாகரம், இருபாலைச் செட்டியார் வைத்திய விளக்கம், பதார்த்த சூடாம ணி, சொக்கநாதர் தன்வந்திரியம் போன்ற நூல்கள் உருவாக்கப்
பட்டுள்ளன .
இந்நூல்கள் பலவற்றையும், யாழ்ப்பாணத்தில் வெளிவந்து வேறு பல சித்த மருத்துவ நூல்களையும் இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் அச்சு வாகனம் ஏற்றிய பெருமை ஏழாலையைச் சேர்ந்த சுதேச வைத்தியர் ஐ. பொன்னையா அவர்களையே ச்ாரும். செக்ராசசேகரம் நூலை அச்சுவேலியைச் சேர்ந்த ச. தம்பி முத்துப்பிள்ளையும், அமுதாகரத்தை திருகோணமலையைச் சேர்ந்த சு. தம்பையாபிள்ளை என்பவரும் பதிப்பித்துள்ளனர்.
ஈழத்துச் சித்த மருத்துவ நூலாக்கத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வைத்தியர்களும் பெரும்பணியாற்றி யுள்ளனர். திருகோணமலையைச் சேர்ந்த வைத்தியர் சி. ஆறுமுகம் பிள்ளை என்பவர் இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரசோற்பத்தி வருடத்தில் (1931) நோய் நிதானங்கள் என்னும் அரிய தமிழ்மருத்துவ நூலைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். சித்த மருத்துவ நோய் நாடல் சம்ப ந் த மா க எமக்குக் கிடைத்த முதலர்வது நூல் இதுவென்றே கூறலாம். ஆயுர்வேத வைத்திபத்தில் மாதவன் நிதானம் போன்ற நோய் நிதான நூல்கள் பல இருப்பினும் சித்த மருத்துவத்தில் நோய் நிதானத்துக்கு என்று தனியான நூல் எதுவும் இலங்கையில் இல்லாதிருந்தது. அக்குறைபாட்டைப் போக்கும் நோக்குடனேயே தாம் இதனைத் தொகுத்ததாக நூலாசிரியர் தமது முகவுரையில் குறிப்பிட்டுள்ளார். அங்காதிபாதம் என்னும் பெயரில் இதே நூலாசிரியர் எழுதிய ஒரு நூல் இற்றைவரை கையெழுத்துப் பிரதியாகவே உள்ளது. அதுபோலவே, திருகோணமலையைச் சேர்ந்த ப. சின்னத்தம்பி என்பவர் 1906 இல் எழுதிய அங்காதிபாதம் என்னும் நூலும் கையெழுத்துப் பிரதியாகவே இருந்து வருகிறது.
இந்நூலாசிரியரின் பார்வைக்குக் கிடைத்த ஈழத்தில் வெளிவந்த சித்த மருத்துவ நூல்களின் பட்டியல் இங்கு அகர வரிசையில் தரப்படுகிறது.
56

1. 95 russ
(வாகட தத்துவத்துடன்) - பரராசசேகரத்தைச் சார்ந்தது. ஐ. பொன்னையா (பதிப்பாசிரியர்) 1936 (இரண்டாம் பதிபபு)
இந்நூல் 2 பதிப்புகள் வந்துள்ளது. சித்த அங்காதிபாதம் பற்றி இலங்கையில் அச்சில் வெளிவந்துள்ள ஒரேயொரு நூல்\ இதுவாகும். 96 தத்துவங்கள், கருவுற்பத்தி, Ք-ւ-%vaծ)ւունւփ: உடலியக்கம், அதில் முத்தாதுக்களின் செயற்பாடு, பிரகிருதி பேதங்கள், வாதாதி தேகிகளுக்குரிய உணவு வகைகள், நோய்களின் எண்ணிக்கை, நோய் வரும் வழி, நடத்தைப் பிழையால் வரும் நோய்கள், சுகவாழ்விற்கு இன்றியமையாதன, மருந்துகளின் செய்முறை , மருந்துகளின் பாவனைக்காலம், கருவிகளின் விபரம். போன்ற விடயங்கள அடங்கியுள்ளன. இந்நூலில் கூறப்பட்டுள்ள கருவுற்பத்தி விபரங்கள், மு. துரைராசன் எழுதிய கருவுற்பத்தி நூலிலும், சித்த மருத்துவாங்கச் சுருக்கம் (டாக்டர். க. சு. உத்தமராயன் எச். பி. ஐ. எம்.) சித்த மருத்துவ நோய் நாடல், நோய் முதல் நாடல் திரட்டு (டாக்டர். ப. சண்முகவேலு எச். பி ஐ. எம்.) முதலான தமிழ்நாடு அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பாட நூல்களிலும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.
2. 9 p5 Idiy
அ. வரதபண்டிதர் (நூலாசிரியர்), சு. தம்பையாபிள்ளை, (பதிப்பாசிரியர்) விக்டோரியா ஜுபி அச்சுக்கூடம், சென்னைப் Lul.g60o 1892.
சுன்னாகத்தைச் சேர்ந்த அ. வரதபண்டிதரால் இயற்றப்பட்டது. நஞ்சியல் பற்றிய நூல், சித்தர ரூடத்தைத் தழுவி எழுதப்பட்டதாகக் கூறப்ப்டுகிறது. இதில் பாம்புக் கடி, தேள் கடி, புலிமுகச்சிலந்திக்கடி முதலான பல்வேறு ஐந்துக்களினால் ஏற்படும் விடங்களுக்கர்ன சிகிச்சைமுறைகள் கூறப்பட்டுள்ளது .
3. 99) 6My6ÎIGIT 5126f Q805567
ஏ.சி. இராசையா வெளியீடு-வைத்தியகலாநிதி வேலாயுதபிள்ளை குகமூர்த்தி, கந்தர்மடம், யாழ்ப்பாணம் 1985
இதில் ஆசிரியர் அனுபவத்தில் கண்டதும், யாழ்ப்பாணம் வைத்தியர்களின் பயன்பாட்டிலுள்ளதும் பல்வேறு நோய்களுக்குப் பயன்படுவதுமான குடிநீர் வகைகளைத் தொகுத்தளித்துள்ளார். இக்குடிநீர்களுடன் சேர்த்து வழங்க ப் படும் மாத்திரைகள் முதலியவற்றையும் குறிப்பிட்டிருப்பது சிறப்பான அம்சமாகும்.
5f

Page 37
4. இலக்கியத்தில் மருத்துவக் கருத்துக்கள்
கலாநிதி இ. பாலசுந்தரம், நாட்டார் வழக்கியற்கழக வெளியீடு யாழ்ப்பாணம் 1991
பண்டைத் தமிழ் இலக்கிய நூல்களில் இடம் பெற்றுள்ள சித்த மருத்துவக் கருத்துக்களை வெளிக்கொணரும் முயற்சியில் இந் நூல் துணை நிற்கிறது. குறிப்பாக சங்ககாலம், சங்க மருவிய காலத்தில் எழுந்த இலக்கிய நூல்களில் தமிழ் மருத்துவக் கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றிருந்ததை தொல்காப்பியம், திருக்குறள் திருமந்திரம், ஏலாதி, ஆசாரக்கோவை, சிறுபஞ்ச மூலம் முதலான பல நூல்களின் துணை கொண்டு ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார்.
5. இருபாலைச் செட்டியார் வைத்திய விளக்கம், பதார்த்தகுடாமணி
ஐ. பொன்னையா ( பதிப்பாசிரியர் ) யா ழ் ப் பா ன ம் சைவப்பிரகாச யந்திர சாலை, 1927
இருபாலைச் செட்டியார் என்பவரால் இயற்றப்பட்டது. இதில் வைத்திய விளக்கத்தில் நாடிகளின் தோற்றம், தொழில் முதலியனவும் பல்வேறு நோய்களின் குணங்குறிகள் அவற்றுக்கான சிகிச்சை முறைகள் என்பனவும் கூறப்பட்டுள்ளது. பதார்த்த சூடாமணியில் தாவர, தாதுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் பற்றியும் உணவு வகைகள், பருகும் நீர் வகைகளின் மருத்துவ குணங்கள் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது,
6. ஈழத்து சித்தமருத்துவ நூல்கள் ஓர் அறிமுகம்
சித்த மருத்துவ க லா நிதி சே. சிவசண்முகராஜா, சித்த மருத்துவ வளர்ச்சிக்கழகம், 1993
இலங்கையில் வெளிவந்துள்ள சித்த மருத்துவ நூல்கள் பற்றியும், லங்கையின் சித்த மருத்துவ வரலாறு பற்றியும் ஆய் செ ய் யம்
应 LA) et a Ավ நூலாக இது அமைந்துள்ளது.
7. ஏட்டு வைத்தியம்
ஆயுர்வேத திணைக்கள வெளியீடு, 1994
பல்வேறு தோய் களுக்கு ரிய மருந்துகள் இதில் இடம்பெற்றுள்ளன.
8. aspicip56N IIGin 125 f 606) 53u. Spplys:(6
அச்சுவேலி ஞானப்பிரகாச யந்திரசாலையிற் பதிப்பிக்கப் பெற்றது.
58

இதில் (1) வயலை பூரீ பிரான்சிஸ் பண்டிதர் இயற் றிய தும் திருத்தியதுமான நூல் (2) பண்டத்தரிப்பு பூரீ பெரிய சமரக்கோன் முதலியார் இயற்றிய நூல் (3) இராசரிஷி வீரமாமுனிவர் இயற்றிய நசகாண்ட வெண்பா ஆகிய மூன்று நூல்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் முக்கியமாக நாடி விதி, பண்டிதரிலக்கணம், சென் மக்குறி (தேவ தத்துவம்), முத்தோஷக்குறி, மரணக்குறி முதலியனவும், பல்வேறு நோய்களுக்குரிய மருந்துகளும் கூறப்பட்டுள்ளன.
9. ffli65 96 Llyb (ffids J85 ft)
எஸ். எம். பொன்னையா ஐ. சபாபதிப்பிள்ளை, ஆயுர்வேத திணைக்கள வெளியீடு,
இது முக்கியமாக சித்த வைத்தியம் பயிலும் மாணவர்களுக்கு, மருந்தியல் பற்றிக் கற்பதற்கு உதவும் ஒரு நூலாகும். மருந்துகளின் செய்முறை விதிகள், அளவைகள் என்பனவும் ப ர ராச சே க ர ம், இருபாலைச் செட்டியார் வைத்திய விளக்கம், வைத்தியத் தெளிவு. சுதேச வைத்திய அவுடதத் திரட்டு, ஏட்டுப் பி ர தி க ள், சித்த வைத்தியத் திரட்டு, தேரையர் தைல வர்க்கச் சுருக்கம் போன்ற நூல்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மருத்து களும் இதில் அடங்கியுள்ளன.
10. சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
(ஒரு குறிப்பு வழிகாட்டி) வி. முத்தையா ஜோன், 1972
இதில் யாழ்ப்பாண வைத்திய மு  ைற க  ைள யும் தனது அனுபவத்தையும் தொகுத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
11. சுதேச வைத்திய அவுடதத் திரட்டு
யாழ்ப்பாணம், வயாவிளான் ஆனந்தக்குமரன் அச்சுயந்திர சாலையிற் பதிப்பிக்கப்பெற்றது, 1945
யாழ்ப்பாணம், தி ரு கோ ண ம  ைல், மட்டக்களப்பு, வைத்தியர்களால் பரம்பரையாகக் கையாளப்பட்டு வந்த பல அரிய கையாட்சிமருந்துக ள் அடங்கிய தொகுப்பு நூல் இது வாகும். இதில் இடம் பெற்றுள்ள சிவகரந்தைச் சூரணம் கொத்தமல்லிச் குர்ணம், பஞ்ச தீபாக்கினிச் சூரணம், தச மூலச்சூரணம், பெரிய
59

Page 38
வேர்க்கொம்புச் சூரணம், நந்தீசுர சிந்தாமணி, சின்னச் சிகப்புக் குளிகை, சி ன் ன ப் புன்  ைன வேர்க்குளிகை, சிவன் குளிகை (ஈசுர குளிகை) பெரிய சிகப்புக் குளிகை) நயன விதி எண்ணெய் போன்ற மருத்துகள் தற்போது யாழ்ப்பாண சித்த மருத்துவர்களின் கைகண்ட மருந்துகளாகும். இலங்கையில் வெளிவந்த முதலாவது Siddha Pharmacopoeia வாக இந்நூலைக் கருதி னால் அது
தவறாகாது.
12. சுதேச மருத்துவ மூலிகைக் கையகராதி
சித்த மருத்துவ கலாநிதி சே. சிவசண்முகராஜா, சித் த மருத்துவ வளர்ச்சிக் கழகம், கைதடி 1997
இந்நூல் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதற் பகுதி மூலிகைகளின் சமஸ்கிருத - தமிழ்ப் பெயர்களை அறிய உதவுகிறது. சித்த மருத்துவ நூல்களில் சமஸ்கிருதச் சொற் களி ல் இடம் பெற்றுள்ள மூலிகைகளின் தமிழ்ப் பெயரை அறிவதற்குதவுமுகமாக இது தொகுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பகுதி பரராசசேகரம், செகராசசேகரம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ள மூலிகைகளை அறிவதற்குரிய முறையில் அகராதி வடிவில் தொகுத்தளிக்கப் பட்டுள்ளது. மூலிகைகளின் த ரா வர விஞ்ஞானவியற்பெயர்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளமை சிறப்பான அம்சமாகும்.
13. Gäf & J. F6F5Js -
த ம் பி முத் துப் பிள்  ைள (பதிப்பாசிரியர்) அச்சுவேலி ஞானப்பிரகாச யந்திரசாலை, 1932
இந்நூலில் வியாதி வரும் வகை, சலமலப்பகுப்பு, அங்காதிபாதம், உணவு வகை, நாடி விதி, சுரவிதி, சன்னி, மூலரோகம், விக்கல், சுவாதம், வாதரோகம், சலரோகம், காசம், குட்டம், கரப்பன்வகை, வலி, உதரரோகம், உட்குத்து, புறவீச்சு, நீரிழிவு, முதுகுப் பிளவை, பித்தம் 42 இன் குணமும் மருந்தும் என்பன இடம்பெற்றுள்ளன.
60

14. QðIðå Is S6Í6jöflu)
ஐ. பொன்னையா (பதிப்பாசிரியர்) ஏழாலை திருஞானசம்பந்தர் அச்சுயந்திரசாலை, 1933. V
மாவிட்டபுரம் சொக் க நா த க் குரு க் கள் என்பவரால் இயற்றப்பட்டது. இந்நூல் உக்கிரகாண்டம், செளமிய காண்டம் என்னும் இரு பிரிவுகளையுடையது. இவ்விரு காண்டங்களுக்கும் முன்ப்ாக வைத்தியனிலக்கணம், பதார்த்த குணவிளக்கம் என்பனவும் கூறப்பட்டுள்ளது. உக்கிரகாண்டத்தில் மானிட சிகிச்சை, தேவ வைத்தியம், அரக்கர் வைத்தியம் ஆகிய மூன்று வகைச் சிகிச்சை முறைகளும் கூறப்பட்டுள்ளது. இதில் தலை முதல் பல் வேறு அங்கங்களில் ஏற்படும் வியாதிகளுக்குரிய சிகிச்சை முறை கள் முக்கியமாக காதடைப்பு, கரப்பன், உதட்டு ரோகம், நாசிகாபீடம், பீனிசம், தும்மல், நாசியரிப்பு, பற்புழு, நாப்புற்று, அரோசகம், விக்கல், விற்புருதி, கொட்டாவி, இருமல், கண்ட க் கரப் பன், சயரோகம், காதுக்கட்டு, கூவைக்கட்டு, மாந்தை, கண்டவாயு, மார்பு வலி, நாவரட்சி, முலைக்கட்டு, இதயசல்லியம், உட்குத்து, வரள் வாயு, காசம், விஷஅசீரணம், அட்டகுன்மம், உதர வாயு, மேகரோகம், வண்டுக்கடி, நிதம்ப சூலை, மலட்டு ரோ கங்கள், பெரும்பாடு, மூலரோகம், சிரகணி, பெரு வியாதி, நக ச் சுற் று, சிலந்தி, சன்னி - 13, வெட் டு க் காயம் போன்ற பல்வேறு வியாதிகளுக்குரிய சிகிச்சை முறைகள் கூறப்பட்டுள்ளன. செளமிய காண்டத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள், மு தி யோர், உடல் இளைத்தவர்கள் போன்றவர்களுக்கான எளிய சிகிச்சை முறைகள் கூறப்பட்டுள்ளன,
15. நயரை விதி குணமும் மருந்தும்
அச்சுவேலி ஞானப்பிரகாச யந்திர சாலையில் 904 do பிரசுரிக்கப்பட்டது.
இஃது அகஸ்திய மகா முனிவர் (தரகமுணி) பரராசசேகரர் ஆகியோர் நாமங்களால் நம் நாட்டில் வழங்கிய பல ஏட்டும் பிரதிகளிலிருந்து தொகுக்கப்பட்டது. என்ற குறிப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதற்பகுதி நாகமுனிவர் (அகஸ்தியர்) அருளிச் செய்த நயனவிதி என்ற பெயரில் 216 செய்யுட்களைக் கொண்டதாயும், இரண்டாம் பகுதி இலங்கைச் சிங்கை மன்னன் நயன விதி என்னும் பெயரில் 28 செய்யுட்களையுடையதாகவும்
6.

Page 39
மூன்றாவது பகுதி பரராசசேகர நயனவிதி என்னும் பெயரில் 25 செய்யுட்களையுடையதாகவும். அமைந்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பல செய்யுட்கள் பின்னர் ஐ. பொன்னையா அவர்களின் பரராசசேகரம் 6ầ0r(&grfrg, நிதானப் பதிப்பில் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கண் வைத்தியம் சம்பந்தமாக இலங்கையில் அச்சில் வெளிவந்துள்ள முதலாவது சித்த மருத்துவ நூல் இதுவாகும். யாழ்ப்பாணத் தமிழ் மன்னர்கள் முதலில் கந்தரோடை என வழங்கும் கதிரைமலையையும், பின்னர் சிங்கை நகரையும், இறுதியில் நல்லூரையும் இராசதானியாகக். கொண்டு ஆட்சி புரிந்ததாக வரலாற்றறிஞர்கள் கூறுகின்றனர்.
பரராசசேகரத்தில் பலவிடங்களிலும் கதிரைமலை என்ற சொற்பிரயோகம் இடம்பெற்றிருப்பதைக் காண முடிகிறது. கதிரைமலை என்பது கதிர்காமத்தைக் குறிப்பது என்று ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ளோம். அது மட்டுமன்றி புராதன யாழ்ப்பாண இராசதானிபான கதிரைமலையையும் அது குறித்து நிற்கிறது என்பதும் ஏற்புடையதே. செகராச சேகரம் மருத்துவ நூலில் கதிரை மலை என்ற சொல் குறிப்பிடப்படாத போதிலும், அதே காலப்பகுதியில் வெளிவந்ததாகக் கூறப்படும் செகராசசேகரமாலை என்னும் சோதிட நூலில் *கந்த மலை" என்ற சொல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
*கந்த மலை ஆரியர் கோன் செகராச சேகர மன் கங்கை நாடன்"
எனவே, கதிரை மலையைத் தலைநகராகக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தரசர்களும் சித்த வைத்திய வளர்ச்சிக்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள் என்று கருத இடமுண்டு. நாம் ஏற்கனவே, எடுத்துக் கூறியது போல யாழ்ப்பாணத்தில் சித்த வைத்தியத்தில் பாண்டித்தியம் பெற்ற வைத் தி யர் க  ைள நாடி வந்து மாருதப்புரவீகவல்லி தனது குன்ம நோயை நீக்கிக் கொண்டார். அது மட்டுமன்றி, அவ்விளவரசி, பின்னர் கதிரை மலையை ஆண்ட மன்னனொருவனையே (உக்கிரசேனன்) திருமணம் செய்து கொண்டாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கதிரை மலை மன்னர்கள் காலத்தில் யாழ்ப்பாணத்தில் சித்த வைத்தியம் செழிப்புற்றிருந்தது என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.
கதிரைமலைக்குப் பின்னர் தமிழ் மன்னர் இராசதானி சிங்கை நகருக்கு மாறியது. சிங்கை நகரை ஆண்ட தமிழ் மன்னர்களும் சித்த மருத்துவ வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். அதனால் தான் "இலங்கைச் சிங்கை மன்னன் நயனவிதி" என்று ஆழ்மன்னர்களில் யாரோ ஒருவரின் பெயரைத் தாங்கிய சித்த மருத்துவ நூல் வெளிவந்திருக்க வேண்டும். . ܙ
62

இந்நூலில் கண்நோய்களுக்கான காரணங்கள், 96 வகையான கண்நோய்கள், அவற்றின் குறிகுணங்கள், சிகிச்சை முறைகள் என்பன பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்நூலிலுள்ள நயன நோய்கள் சிகிச்சை முதலியவற்றில் பல, தமிழ்நாடு அரசினர் சித்த மருத்துவக் கல்லூரிப்பாடநூலான அறுவை மருத்துவத்தில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (சித்தர் அறுவை மருத்துவம் - க. சி. உத்தமராயன், இரண்டாம் பதிப்பு, 1984, தமிழகஅரசு வெளியீடு)
16. G35 Tf 5 6T 66
வைத்தியர் சி. ஆறுமுகம்பிள்ளை, பருத்தித்துறை கலாநிதி யந்திரசாலையில் பதிக்கப் பெற்றது. 1931
இந்நூலில் சுரரோகம், சூலை, சன்னி, வலி, குன்மம் சுவாதம், பெருவாய்வு, வாய்வு, பாலர் நோய்கள், கணை, குத்து வாய்வு, வைசூரி, ஊழிக்காற்று நிதானம், சிரரோகங்கள், பாண்டு, காமாலை, கரப்பன், கெற்பரோகங்கன் , வாதரோகங்கள் பித்தரோகங்கள், சிலேற்பன ரோகங்கள், தொய்வு, ஈளை காசம், மேகரோகம், உதரரோகம், பீனிசம், கழிச்சல், சிங்குரோகம், (நாக்கு ரோகம்) சத்தி, கிருமி, தோஷம் முதலான அநேக நோய்களை நிதானிப்பதற்குரிய குறிகுணங்கள் பல்வேறு நூல்களில் இருந்தும் தொகுத்துக் கூறப்பட்டுள்ளது.
17. பண்டைய மருத்துவமும் பயன்தரு மூலிகைகளும்
கலாவதி பா. சிவகடாட்சம், பேராதனை 1979
மருத்துவ வரலாறும், அதில் பயன்படும் மூலிகைகள் பற்றியும் இதில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
18. u JJIF (GFS JÓ
ஐ. பொன்னையா (பதிப்பாசிரியர் 1928-36 காலப்பகுதியில் வெளியிடப்பட்டது.
முதல் பாகம் - சிரரோக நிதானம் இதில் உச்சி (கபால) ரோகம், அமுத (மூளை) ரோகம், செவிரோகம், நாசிரோகம், நயனரோகம், வாய், கழுத்து ரோகங்கள் பற்றியும் அவற்றிற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது இதிலுள்ள பல விடயங்கள் தமிழ்நாடு அரசு சித்த மருத்துவக் கல்லுரரி பாட நூலான அறுவை மருத்துவம் என்ற நூலில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
63

Page 40
go 6LD to unstb
மூன்றாம் பாகம்
நான்காம் பாகம்
ஐந்தாம் Tsib


Page 41
இதில் எண்வகைத் தேர்வு (அட்டவித பரீட்சை)கள், இலங்கண விதி, கஷாயவிதி, சரக்குச் சுத்தி முறைகள், பற்ப செந்தூர விதி, மாத்திரை விதி, குரண விதி, கிருத (நெய்) விதி, இரசாயன விதி, கற்ப விதி என்பவற்றின் கீழ் அவ்வவற்றுக்குரிய விளக்கங்கள், மருந்துகள் என்பன பற்றிக் கூறப்பட்டுள்ளதுடன் தைலங்கள், கண் மருந்துகளும் கூறப்பட்டுள்ளன.
23. வைத்தியத் தெளிவு - அனுபந்தத்துடன்
ஐ. பொன்னையா, (பதிப்பாசிரியர்) செட்டியாரியற்றியது, திருமகள் அச்சுயந்திரசாலை, சுன்னாகம், 1930
200 செய்யுட்களைக் கொண்ட இந்நூலில் நாடிகள் முத்தோடங்கள், சில பொதுவான நோய்கள் பற்றியும் அவற்றுக்கான மருந்துகள், பத்தியாபத்தியம் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
24. வைத்திய பூரணம் - 205 (அகத்திய முனிவர் அருளிச் செய்தது)
(அகத்திய முனிவர் அருளிச் செய்தது) ஐ. பொன்னையா பதிப்பாசிரியர், திருஞானசம்பந்தர் அச்சுயந்திர சால்ை மல்லாகம் 1938
அகத்திய முனிவரருளிய சித்த மருத்துவ நூல்கள் யாழ்ப்பாணத்தில் பெரிதும் கையாளப்பட்டு வந்துள்ளமைக்கு இந்நூலும் சான்றாக அமைகிறது. இதில் கூறப்பட்டுள்ள பல பற்ப செந்தூரங்கள், தைலங்கள், நீறுகள் என்பவற்றை யாழ்ப்பாண மருத்துவர்களிற் பலர் கையாண்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவற்றை விட கொழும்பு சுதேச மருத்துவக் கல்லூரி, யாழ். பல்கலைக்கழகச் சித்த மருத்துவக் கல்விப் பிரிவு, லங்கா சித்த ஆயுர்வேத வைத்தியக் கல்லூரி என்பனவற்றிலிருந்து வெளிவந்த சித்த மருத்துவ சஞ்சிகைகளும், பல்வேறு சித்த மருத்துவச் சங்கங்களும், தனிப்பட்ட வைத்தியர்களும் காலத்துக்குக் காலம் வெளியிட்ட சித்த மருத்துவ சஞ்சிகைகள், நினைவு மலர்கள், அனுபவக் குறிப்புகள் என்பனவும் ஈழத்துச் சித்த மருத்துவ வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சுருக்கமாகக் கூறு வ தாயி ன் இருபதாம் நூற்றாண்டில் கணிசமான சித்த மருத்துவ நூல்கள் அச்சுவாகனம் ஏறியுள்ளன. அநேக ஒலைச்சுவடிகள் அச்சு வாகனமேற வேண்டியநிலையிலுள்ளன. அச்சில் வெளிவந்த நூற்களிற் பல இரண்டாம் ugliaoli
66

எதிர்நோக்கியுள்ளன. மேலும் அச்சில் வெளிவந்த நூல்களை ஏனைய ஏட்டுப் பிரதிகளுடன் ஒப்பு நோக்கிக் செப்பனிடவும், காலத்திற்கேற்ப திருத்தி வடிவமைப்பதற்கும் நடவடிக்  ைக க ள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. அவற்றில் கூறப்பட்டுள்ள மருந்துகள் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளுக்குட்படுத்தப்பட வேண்டியுள்ளன. அவற்றில் கூறப்பட்டுளள நோ ப் க ளி ற் பல நன்கு இனங் காணப்பட வேண்டியுள்ளன. சில நோய்கள் தற்போது வழக்கிலில் லாெ தாழிந்து விட்டன. அவ்விதமே மூலிகை மருந்துகளின் நிலையும் ஆகும்.
எனவே, ஈழத்துச் சித்த மருத்துவ நூல்களைத் திருத்தி அமைத்தல் அவசியமானதொன்றாகவுள்ளது. அவ்விதம் திருத்தி gy 30 LD55th Guts (Revised Edition ) 15ft LD ஏற்கனவே சுட்டிக் காட்டியது போன்று பொது மருத்துவம், சிறப்பு மருத்துவம் என்ற பிரிவுகளில், தொகுப்பது பிரயோசனமுடையது. அதுமட்டுமின்றி தற்கால விஞ்ஞானமுறைகளையும், தேவைக்கேற்ப சே ர் த் து க் கொள்ளுதல் அவசியமாகும். இவற்றை நாம் துரிதமாக மேற்கொண்டால் தான் இருபத்தோராம் நூற்றாண்டில் சித்த மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு வித்திட்டவர்களாவோம். ஏனென்றால் எந்தவொரு ஆராய்ச்சிக்கும் அடிப்படையாக உள்ளது நூலாய்வேயாகும். (Literary research) gTLDs or நூல்கள் இருந்தால் தான் அவற்றின் துணையுடன் மருந்து பற்றிய ஆய்வுகளையும் (Drug research ) மருத்துவ ஆய்வுகளையும்
(Clinical research) Gudi) soa5(tail 6Typlguth.

Page 42
7. சித்த வைத்தியர்கள்
இலங்கை அரசாங்க ஆயுர்வேத வைத்திய சபையில் தம்மை பதிவு செய்து கொண்ட ஒருவரே சுதேச வைத்தியம் செய்வதற்கு உரித்துடையவராவார். ஆயுர்வேத வைத்திய சபையில் ஆயுர்வேத வைத்தியர், யுனானி வைத்தியர், சித்த வைத்தியர் என்றே பதிவுகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இதில் தமிழ் வைத்தியர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் பரம்பரை வைத்தியர்களாக இருந்தாலென்ன, பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற வைத்தியர்களாக இருந்தாலென்ன தனியார் வைத்தியக் கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களாக இருந்தாலென்ன, அவர்கள் அனைவரும், சித்த வைத்தியர்கள் என்றே பதிவு செய்யப்படுகின்றனர். அவர்களின் தராதரத்தில் எவ்வித ஏற்றத்தாழ்வும் காட்டப்படுவதில்லை. (இவ்விதமே ஆயுர்வேத, யுனானி வைத்தியர்களும் ஏற்றத்தாழ்வுகள் இன்றிப் பதிவு செய்யப்படுகின்றனர்). 1972 ஆம் ஆண்டளவில் சுமார் 10,000 சுதேச வைத்தியர்கள் தம்மை ஆயுர்வேத வைத்திய சபையில் பதிவு செய்துள்ளனர். 1995 ஆம் ஆண்டளவில் பதிவு செய்யப்பட்டோர் எண்ணிக்கை ஏறத்தாழ 15,000 ஆகும். இதில் சுமார் 2000 பேர் வரையில் சித்த வைத்தியர்களாவர். இவர்களை விட பதிவு செய்யாத பலநூற்றுக்கணக்கானவர்கள் தம்மைப் பரம்பரை வைத்தியர் என்று முத்திரை குத்திக் கொண்டு வைத்தியம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுள் போலிவைத்தியரும் அடங்குவர்.
இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் சுதேச வைத்தியர்களைப் பதிவு செய்வதற்கு அரசாங்கம் ந ட வ டி க்  ைக எடுத்தது. அக்காலத்திலேயே வைத்தியர்களை அவர்களின் தராதரங்களுக்கேற்ப வகைப்படுத்தி பதிவு செய்யப்படல் வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. அது தொடர்பாக அரசாங்கம் ஒரு விசாரணைச் சபையை அமைத்தது. அச்சபையின் அறிக்கை 1947 ஆம் ஆண்டு மார்கழி மாதத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி சுதேச மருத்துவர்களை மூன்று பிரிவாகப் பிரித்து அரசினால் அங்கீகரிக்கப்பட்ட வைத்தியக்
68

கல்லூரிகளில் கற்றுத் தேறியவ்ர்கல்ள A பிரிவிலும், ப்ரம்பரையாக்வும், குரு சிஷ்ய முறைப்படியும் த னிப்பட்ட கல்லூரிகளிலும் வைத்தியங் கற்று க் கொண்டவர்களை "B" பிரிவிலும், சிறப்பு மருத்துவ முறைகளான் கண் வைத்தியம்,முறிவு நெரிவு வைத்தியம், விஷக்கடி வைத்தியம் முதலானவற்றில் மட்டும் அனுபவமுள்ளவர்களை "C" பிரி விலும் பதிவு செய்யும்படி ஆலோசனை கூறப்பட்டது.
எனினும், மேற்படி விசாரணைச் சபை உறுப்பினர்களில் ஒருவராக இருந்த திரு. எஸ். நடேசன் அவர்கள் தமது தனிப்பட்ட கருத்தையும் பின்வருமாறு எடுத்துக் கூறி யிரு ந் த r iர். "வைத்தியர்களை முதன் முறையாக அரசாங்கம் பதிவு செய்யும், போது வைத்தியக் கல்லூரிகளில் பட்டம் பெறா விட்டாலுங்கூட சகல விதங்களிலும் தக்க அனுபவமும், உயர்ந்த அறிவும் உடைய வைத்தியர்கள் பலர் இருப்பதால் அவர்கள் யாவரையும் எவ்வித பாகுபாடுமின்றி பதிவு செய்ய வேண்டும்". இக்கருத்தைச் சுதேச வைத்தியர்களிற் பெரும்பாலோர் ஆதரித்ததும் குறிப்பிடத்தக்கது. எனினும் அரசினர் வைத்தியக் கல்லூரிகளில் கற்றுத்தேறியவர்களை. ள்வ்வித பரீட்சையுமின்றி பதிவு செய்ய வே ண் டு ம் என்றும், ஏனையோரைத் தகுந்த வைத்தியர்களைக் கொண்ட சபையில் நேர்முகத் தேர்வு நடத்தி பதிவு செய்ய வேண்டும் என்ற கருத்துக் சிலரால் முன்வைக்கப்பட்டது.
திரு. நடேசன் போன்றோரின் கருத்துக்கள் அக்காலத்துக்குப் பொருத்தமுடையனவாக இருந்த போதிலும் தற்காலத்துக்கு ஏற்புடையதாக மாட்டா என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். அக்காலத்தில் இருந்தது போல த நிற் கால த் தி ல் பரம்பரை, வைத்தியர்களின் தரம் உள்ளதா என்பது கேள்விக் குறியாக உள்ளது. இலங்கையில் கல்வித் தரம் பல வழிகளிலும் உயர்ந்துள்ளதுடன் ஒத்த மருத்துவம் கற்பதற்குரிய இரண்டு கல்லூரிகளும் சுமார் முக்கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக சே  ைவ யா ற் றிக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக யாழ், இலங்கா சித்த ஆயுர்வேத வைத்தியக் கல்லூரி பரம் ப ைர வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு கல்வியில் முன்னுரிமையும் வழங்கி வந்துள்ளது. எனவே, சித்த மருத்துவப் பரம்பரையைத் தொடர விரும்பும் பரம்பரை வைத்தியர்கள் தமது பிள்  ைள களு க் கு முறையான மருத்துவக் கல்வியை வழங்குவதற்கு போதிய சந்தர்ப்பங்களும், வழங்கப்பட்டுள்ள இந்நிலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லைமறை காயாக உள்ள ஒரு சில பரம்பரை வைத்தியர்களைத் தவிர பெரும்பாலோர் போலி வைத்தியர்களாகவே உள்ளனர். இவர்கள் தம்மை வைத்தியர்களாகப் பதிவு செய்தோ அல்லது
69

Page 43
செய்து கொள்ளாமலோ  ைவத் தி யம் செய்து வருகின்றனர். இவர்களால் ஏற்படும் தவறுகள் யாவும் முழுச் சித்த மருத்துவ
சமூகத்தையுமே பாதிப்படையச் செய்கிறது. எனவே, பரம்பரை வைத்தியர்களைப் பதிவு செய்யும் விடயத்தில் அரசாங்கம் அடுத்த நூற்றாண்டின் ஆரம்பத்திலாவது குறிப்பிட்ட காலக்கெடு விதித்து
அத்துடன் முடிவுக்கு கொண்டு வருதல் வேண்டும். அப்போது தான் சித்த மருத்துவப் பட்டப்படிப்பை ஏற்படுத்தியதன் நோக்கத்தை அடைய முடியும் ,
இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஈழத்துச் சித்த மருத்துவ வளர்ச்சியில் பரம்பரை வைத்தியர்களுக்கு முக்கிய பங்கு. இருந்து வந்தது. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளிலிருந்து வைத்தியர்கள் உருவாகத் தொடங்கியதும் இவர் க ளின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது எனலாம். எனினும் விரல். விட்டு எண்ணக்கூடிய பரம்பரை வைத்தியர்கள் இன்னமும், அதிசயிக்கத்தக்க விதத்தில் பல நோய்களைக் குணப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. u LT id tu 60 Ur வைத்தியர்களிடம் அபூர்வமான, அனுபவ பூர்வமான சித்த வைத்திய முறைகள் இருப்பதாக ஒரு கருத்துப் பரவலாக நிலவுகிறது. எனவே, அவற்றை வெளிக் கொண்டுவர வேண்டும். அவற்றை எல்லோரும் பயன்பெறச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் சுதேச வைத்தியக் கல்லூரிகளில் கற்றுத் தேறிய இளைய தலைமுறையினரிடம் எழுந்துள்ளது, (இந்நோக்கத்திற்காகவே B.S. M.S. பாடத்திட்டத்தில் பரம்பரை மருத்துவம் என்று ஒரு பாடத்தை 4 ஆம் 5 ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது). அதற்கான பல முயற் சி க ள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவை அதிகம் பயனளிக்கவில்லை என்றே கூறவேண்டும். அதற்கான காரணங்களிற் சில வருமாறு:-
1. வைத்தியக் கல்லூரிகளில் கற்றவர்களுக்குச் சித்தர் தத்துவங்களை விளங்கிக்கொள்வதற்குரிய பக்குவம் (Maturity) போதாது என்று பரம்பரை மருத்துவர்கள் கருதுவது.
2. தமக்குத் தெரிந்த வைத்திய இரகசியங்களைப் பிறருக்குச் சொன்னால் தமது வைத்தியம் பலிக்காது: குருவின் சாபத்துக்கு ஆளாகிவிடுவோம் என்ற அச்சம்.
3, தமக்குத் தெரிந்தவற்றைச் சொல்லிக்கொடுத்தால் அதன் மூலம் மற்ற வைத்தியர்கள் பயன்பெறும் வாய்ப்பு அதிகரிக்கும். அதனால் தமது வருமானம் பாதிக்கப்படும் என்ற தொழில் ரீதியான அச்சம்.
70

எனவே, இவற்றை நீக்குவதற்கு நடவடிக்கைகள் எடுத்தாலொழியப் பரம்பரை வைத்தியர்களிடமிருந்து வைத்தியி சம்பந்தமான அறிவைப் பெறுவது சிரமமானதொன்றாகும்: பரஸ்பர ம் நம்பிக்கையுணர்வை வளர்த்தெடுப்பதே இதில் முக்கியமாகும், அரசாங்கம் பரம்பரை வைத்தியர்களின் நலன் கருதி கருத்தரங்குகள் நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இக்கருத்தரங்குகள் மூலம் பரம்பரை வைத்தியர்களுக்கு அறிவு வழங்கல், அவர்களிடமிருந்து அறிவைபி பெறுதல் ஆகிய இருபக்க நன்  ைம க ள் விளையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. சித்த 19ருத்துவ பரம்பரை வைத்தியர்களுக்கான கருத்தரங்கு ஒன்று 1996 ஆம் ஆண் மார்கழி மாதம் சித்த போதனா வைத்தியசாலையில் அதன் பொறுப்பதிகாரியாக இருந்த சித்த மருத்துவ கலாநிதி திருமதி இ. சத்தியநாதன் தலைமையில் நடாத்தப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சில பரம்பரை வைத்தியர்களிடம் எ வ் வி த aՋւ-ա(Մ)ւն இல்லாதிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்கள் தான் கூடுதலாக் * குரு சாபம் * அது, இது என்று கூறித் தம்மிடம் ஏதோ விடயம் இருப்பது போலவும், அவற்றை வெளியிற் சொல்ல முடியாது என்றுங் கூறி வாய்ச் சவாடல் விடுவர். இறைத்த கிணறுதான் ஊறும் அது போல சொல்லிக் கொடுக்க, சொல்லிக் கொடுக்கத்தான் அறிவு வளரும், எனவே உண்மையான வைத்திய அறிவுள்ளவர்கள், சித்த மருத்துவ வ ள ர் ச் சி யி ல் அக்கறையுள்ளவர்கள் தமக்குத் தெரிந்தவற்றைப் பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதற்குப், பின்னிற்க மாட்டார்கள். அதனை உண்மையான ப ர ம் ப  ைர வைத்தியர்களும் பின்பற்றுவார்கள் என எதிர்பார்ப்போமாக,
அதே வேளை பரம்பரை வைத்தியர்களிடமுள்ள இரகசியங்களில் தான் சித்த மருத்துவத்தின் எதிர்காலமே தங்கியுள்ளது என்று, கருதாமல் எம் மத்தியில் கிடைத்துள்ள நூல்களையும் ஏட்டுச் சுவடிகளையும் ஆராய்ந்து அவற்றிலுள்ள உண்மைகளை மீண்டும், நிலை நாட்டுவதில் ஈடுபடுவதும் மிக வும் பிரயோசனமான தொன்றாகும். பரம்பரை வைத்தியர்களின் கரங்களிருந்த சித்த வைத்தியம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சித்த மருத்துவப் பட்டதாரிகளின் கரங்களுக்கு மாறியுள்ளது. அதற்கேற்ப அதன் வளர்ச் சி  ைய இருபத்தோராம் நூற்றாண்டில் தொடரவேண்டியது அவர்களின் கடமையாகும்.
அடுத்து, இலங்கையில் ஆங்கில ம ரு த் து வர் க ளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது சுதேச மருத்துவர்களின்
7堑”

Page 44
எண்ணிகை பலமடங்கு அதிகமாகவே உள்ளது. எமது மக்களைப்
பொறுத்தவரையில் அவர்களிற் பெரும்பாலோர் (சுமார் 70-80 வீதத்தினர்) சுதேச மருத்துவத்தையே பெரிதும் நாடுகின்றனர். கிராமப் புறங்களில் இவ்விகிதம் இன்னும் அதிகமாகும். அவசியம் ஏற்பட்டாலொழிய ஆங்கி ல மருத்துவத்தை பெரும்பாலோர் நாடுவதில்லை. இந்த "நூற்றாண்டின் நடுப்பகுதிக்குப் பின்னர் ஆங்கில மருத்துவமனைகளினதும் ஆங்கில மருத்துவர்களினதும் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. தற்போது இலங்கையிலுள்ள பல்வேறு பல் கலைக் கழகங்களிலிருந்தும் வருடந்தோறும் நூற்றுக் கணக்கானோர் ஆங்கில மருத்துவம் கற்று வெளியேறுகின்றனர். இருந்த போதிலும் சுதேச மருத்துவர்களின் சேவை இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இதற்குக் காரணங்கள் பல உள்ளன.
1) ஆங்கில மருத்துவத்தில் பட்டம் பெற்ற பலர் வெளிநாடுகளுக்குச்
செல்வதில் நாட்டங் கொண்டுள்ளமை.
2) ஆங்கில மருத்துவர்களுக்கு அரசாங்க நியமனம் உடனடியாகக்
கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளமை.
3) குடும்பம், பிள்ளைகளின் கல்வி போன்ற பல்வேறு காரணங்களால் ஆங்கில மருத்துவர்களிற் பலர் நகர்ப்புறங்கனில் தொழிலாற்றுவதில் நாட்டங் கொண்டுள்ளமை,
ஆனால் சுதேச மருத்துவர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்குத் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவாகவே உள்ளது. அதே நேரம் அரசாங்க வேலை வாய்ப்புக்களும் அவர்களுக்கு அதிகம் இல்லை. பெரும்பாலோர் தனிப்பட்ட முறையில் தொழில் புரிய வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே உள்ளனர். இருந்தபோதிலும் ஆங்கில மருத்துவ மனைகள், ஆங்கில மருத்துவர்கள் இல்லாத பெரும்பாலான இடங்களில் இச்சுதேச வைத்தியர்களே மக்கள் நல்வாழ்விற்குப் பொறுப்பாக உள்ளனர்.
1972 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்த ஆங்கில, சுதேச மருத்துவர்களின் விபரத்தைப் பின்வரும் அட்டவணை எடுத்துக் காட்டுகிறது. மேலும் இந்த ஆய்வின்படி தனிப்பட்ட முறையில் தொழில்புரியும் ஆங்கில மருத்துவர்களிலும் பார்க்க ஏறத்தாழ 12 மடங்கு தனிப்பட்ட முறையில் தொழில் புரியும் புதிவு செய்யப்பட்ட சுதேச வைத்தியர்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
72

a Doctor / Population Ratio S.H. S. Division Per 100.000
Western Ayurveda
இலங்கை 6.7 77.5 அநுராதபுரம் 2.1 90.5 பதுளை 3.1 33.6 மட்டக்களப்பு 3.1 32.0 கொழும்பு 16.5 67.6 காலி 4.9 71.6 யாழ்ப்பாணம் 0.0 95.4 கழுத்துறை 5.4 104.5 கண்டி 4.8 59.9 கேகாலை 2. l. 14.6 குருனாகலை 2.7 15.5 மாத்தளை 3.1 68. மாத்தறை 3, 4 840 புத்தளம் 8.2 80.6 இரத்தினபுரி 3.0 79.5 வவுனியா OO 39.2
Estimated Doctor 1 population Ratio by S. H. S. Division for Western and Ayurvedic Doctors, 1972.
(National Manpower Study)
இலங்கையின் வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரையில் 1983ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட போர்ச் சூழ்நிலை காரணமாக பெருமளவில் ஆங்கில மருத்துவர்கள் வடக்குக் கிழக்கிற்கு வெளியே இடமாற்றம் பெற்றுச் சென்றதாலும் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டதாலும் அரசாங்க மருத்துவமனைகளிற்கூட ஆங்கில மருத்துவர்களுக்குப் பற்றாக்குறை நிலவியது. மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற தியாக சிந் தையுடைய மருத்துவர்கள் மட்டுமே பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சேவையாற்றினர்.
இக்காலப்பகுதியில் வடக்குக் கிழக்குப் பகுதியில் வைத்திய சேவையை வழங்கியதில் சித்த மருத்துவர்களின் பங்களிப்பும்
73

Page 45
குறிப்பிடத்தக்க ஒன்றாகும். வைத்தியசாலைகள் சரிவரச் செயற்படாமை, ஆங்கில மருத்துவர்களின் பற்றாக்குறை, போக்குவரத்துப் பிரச்சினைகள் போன்ற இன்னோரன்ன காரணங்களால் மக்களிற் பலர் சித்த மருத்துவத்தை நாட ஆரம்பித்தனர். சித்த போதனா வைத்தியசாலை, சித்த மருத்துவ சிகிச்சை நிலையங்கள் என்பவற்றிற்கு வருகை தந்த நோயாளரின் தொகையிலிருந்து இதை நன்கு அறிந்துகொள்ள முடியும் . அதுமட்டுமன்றி தனிப்பட்டமுறையில் தொழில் புரிந்த சித்த மருத்துவர்களிடமும் பெரும் எண்ணிக்கையிலானோர் சிகிச்சை பெற்றனர்,
“அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவை போல்
உற்றுறித் தீர்வார் உறவல்ல - அக்குளத்தில் கொட்டியும் ஆப்பலும் நெய்தலும் போலவே 9ttg 2-gal ri 2-pal”
என்ற பாடலுக்கிணங்க இங்கு சித்த மருத்துவர்களிற் பலர் மக்களோடு மக்களாக வாழ்ந்து, அவர்களின் சுக துக்கங்களில் பங்குபற்றித் தம்மாலியன்றளவு சேவை புரிந்து வருகின்றனர். இவர்களின் சேவையை மேம்படுத்தினால் எமது சமூகமும் நாடும் மேலும் பல நன்மைகளைப் பெறமுடியும்.
சித்த வைத்தியர்களைப்பற்றி இங்கு எடுத்துக் கூற முற்பட்டாலும் சித்த வைத்தியச் சங்கங்கள் பற்றியும் எடுத்துக் கூறினாற்றான் இவ்வத்தியாயம் நிறைவு பெறும் என்று கருதுகிறோம்.
சித்த வைத்தியச் சங்கங்கள்
இருபதாம் நூற்றாண்டில் இலங்கையில் சித்த வைத்தியத்தை வளர்ப்பதற்காகப் பல சித்த வைத்தியச் சங் க ங் க ள் தோற்றம் பெற்றுள்ளன. அவையனைத்தினதும் குறிக் கோள் க ளில் முக்கியமானவை:
1) சித்த மருத்துவர்களை ஒன்றிணைத்தல்
2) சித்த மருத்துவத்தின் தனித் தன்மையைப் பேணி வளர்த்தல்
என்பனவாகும். இக்குறிக்கோள்களை அ  ைட வ த ர் காக அவை பெரும்முயற்சிகளை எடுத்துள்ளன. ஆயினும், சித்த மருத்துவர்களை ஒன்றிணைப்பதில் அவற்றால் L: g 600ז LD 9 זח வெற்றியைப் பெறமுடியவில்லை என்றே கூறவேண்டும். சித்த மருத்துவர்களிடையே
74

இருந்த தலைமைத்துவப் போட் டி கள், நாட்டின் அரசியற் சூழ்நிலைகள் என்பன இதற்கு முக்கிய காரணங்கள் எனலாம்.
இருபதாம் நூ ற் றா ண் டி ல் சித்தமருத்துவ வளர்ச்சியின் வேகத்தைக் கட்டுப்படுத்திய காரணிகளில் சித்தமருத்துவர்களிடையே நிலவிய ஒற்றுமையின்மையும் ஒரு முக்கிய காரணியாகும் என்பதை இங்கு ஒப்புக் கொண்டு தானாக வே ண் டு ம் , பரம்பரை வைத்தியர்களிடையேயும், பட்டம் பெற்ற வைத்தியர்களிடையேயும் நிலவிய ஒற்றுமையின்மை; பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற வைத்தியர்களிடையேயும் தனியார் வைததியக் கல்லூரியில் பட்டம் பெற்ற வைத்தியர்களிடையேயும் நிலவிய ஒற்றுமையின்மை அரசாங்கத்தில் தொழில்புரிந்த வைத்தியர்களிடையேயும் தனிப்பட்ட முறையில் தொழி ல் புரிந்த வைத்தியர்களிடையேயும் நிலவிய ஒற்றுமையின்மை முதலியன இங்கு குறிப்பிடத்தக்கன.
"வேசியரும் HTம்பும் வீதிநூல் வைத்தியரும்
JJ IIb fi G35 Tf)5 guy5 fi QTI T6jr 60 60)6)I LI T - 6 Ludf 6 u T (05 đ6H76}}IjjT6Î6ÎIì8III đ56ÎILQL86)I II8)5'IITÎ காரணந்தா னப்பிறப்புக் காண்’
என்ற பாடல் வரிகள் நிதர்சனமாவதையே இன்றுங் காண்கிறோம்.
அகில இலங்கைச் சித்த ஆயுள்வேதச் சங்கம், மட்டக்களப்பு சித்த ஆயுள்வேதச் சங்கம், ஆயுர்வேத சம்மேளனம், சுதேச வைத்திய அபிவிருத்திச் சங்கம், சித்த மருத்துவ அபிவிருத்திச் சங்கம் ஆயுர்வேத பாதுகாப்புச்சபை, சித்த மருத்துவ பட்டதாரிகள் சங்கம், சித்த மருத்துவ மாணவர் மன்றங்கள் என்பன இக்காலத்தில் தோன்றிய சில சித்த மருத்துவச் சங்கங்களாகும்.
சித்த மருத்துவ வளர்ச்சியில் இச்சங்கங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒருவிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன எ ன் ப ைத யும் மறுப்பதற்கில்லை. சித்த மருத்துவம் சம்பந்தமான மகாநாடுகள், கருத்தரங்குகள் என்பவற்றை நடாத்தியும் சித்த மருத்துவ நூல்களையும், சஞ்சிகைகளையும் வெளியிட்டும் சித்த மருந்துகளின் உற்பத்தியை ஊக்குவித்தும் சித்த மருத்துவர்களின் அடிப்படை, உரிமைகளுக்குக் குரல்கொடுத்தும் இச்சங்கங்கள் தமது பணிகளைச் செய்துள்ளன.
75

Page 46
8. சித்த மருத்துவ வளர்ச்சிக்குத் தேவையான காரணிகள்
எந்த ஒரு துறையும் தனித்து நின்று வளர்ச்சி காணமுடியாது. ஒரு துறையின் வளர்ச்சிக்குப் பல துணைக் காரணிகள் அவசியமாகின்றன. உதாரணமாக மேலைத்தேச ஆங்கில மருத்துவத்தை எடுப்போமேயானால் அதன் வளர்ச்சியில் நவீன அறிவியற்றுறைகள் பலவும் துணை நிற்பதைக் காணக்கூடியதாக உள்ளது. அது மட்டுமன்றி ஆங்கில மருத்துவம் கற்றோருக்கும், கற்போருக்கும் தேவையான நூல்கள் (Standard text books) புதிது புதிதாக ஆக்கம் பெற்ற வண்ணமுள்ளன; தேவையான மருந்துகள் தாராளமாகக் கிடைக்கின்றன; தேவையான உபகரணங்கள் இலகுவில் பெறக்கூடியதாக உள்ளது; நோய்களை நிதானிப்பதற்கு வேண்டிய ஆய்வுகூட வசதிகள் உள்ளன; பயிற்றப்பட்ட துணை ஆளணி வசதிகள் உள்ளன; எல்லாவற்றுக்கும் மேலாக இவை யாவும் உலகளாவிய ரீதியில் ஒருமுகப்படுத்தப்பட்ட நிலை காணப்படுகிறது; எனவே அவர்களால் நோயாளர்களுக்குச் சிறந்த சேவையாற்ற முடிகிறது. அத்துடன் தமது மருத்துவத் துறையில் அவர்கள் தமது சிந்தனை, அறிவு முதலியவற்றை மேலும் விரிவுபடுத்த முடிகிறது.
இதை நாம் சித்த வைத்தியர் விடயத்தில் கருதுவோமாயின் அவர்களிடம்
1) எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஏட்டுச் சுவடிகளின் பிரதிகளும், எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் அச் சிடப்பட்ட திருத்தியமைக்கப்படாத நூல்களுமே பெருமளவில் உள்ளன.
76

2) தேவையான மருந்துகளை ஒவ்வொரு சித்தவைத்தியரும் தமது சொந்த முயற்சியினாலேயே த யா ரி க் க வேண்டிய நிலையிலுள்ளனர். அவற்றிற்குத் தேவையான மூலிகைகள், தாதுக்கள், விலங்குவர்க்கப் பொருட்கள் என்பவற்றை அவர்களே சேகரிக்க வேண்டியுள்ளது; அவற்றைப் பாதுகாக்க (Preservation) Gal airlguirangi; 3,53 (Purification) Gosful tu வேண்டியுள்ளது. மருந்து தயாரிப்பதற்காக உபகரணங்கள், மருந்துக்கூடம் அமைத்தல் முதலியவற்றிற்கும் அவர் பெருந்தொகையான பணத்தை முதலீடு செய்ய வேண்டியுள்ளது.
3) இவற்றிற்கிடையில் தான் அந்த மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளைப் பரிசோதித்து மருந்துகளும் ஆலோசனைகளும் வழங்குகிறார். w
4) இத்தகைய சூழ்நிலையில் அவரால் நோயாளர்களுடன் அதிக நேரம் செலவிட முடியாத நிலையும் ஏற்பட்டு விடுகிறது,
மேற்குறிப்பிட்ட காரணங்களால் ஒரு சித்த மருத்துவரின் மருத்துவ ஆய்வுத்திறன் பெரிதும் பாதிக்கப்படுகிறது. சித்த மருத்துவம் வளர்ச்சியடைவதைத் தாமதப்படுத்தும் காரணிகளாக இவை அமைந்துள்ளன எனலாம். எனவே, இவற்றை நீக்கினாற்தான் அடுத்த நூற்றாண்டில் சித்த மருத்துவத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல முடியும். அதற்குத் தேவையானவை 1. 355 LDCIbjga g6) 6007 26r6v56i (Para Siddha Medica
Staffs)
2. gigs LDC5 is 5i digit (Siddha Pharmacies)
S. eup6560) 55 G57 Lillian air (Herbal gar deas)
4. சித்த மருத்துவ ஆய்வு Goldulb (Siddha Medical
Research Centre)
இவையாவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. சித்த மருத்துவர்களின் சுமையைக் குறைத்து, அவர்களின் சிந்தனையை சித்த மருத்துவ ஆய்வில் முழுமையாக ஈடுபட உதவக் கூடியன. அவை பற்றி இனிச் சுருக்கமாக நோக்குவோம்.
துணை ஆளணிகள்
சித்த மருத்துவர்களின் பணிகளைப் பன்முகப்படுத்தவும் அவர்களின் (குறிப்பாக வைத்திய சாலைகளில் பணிபுரிவோரின்) வேலைப் பளுவைக் குறைக்கவும் துணை ஆளணிகள் பெரிதும் உதவ
77

Page 47
முடியும். உதவி மருத்துவர்கள் (AMP), யோகாசனம், பிராணாயாமம் முதலியவற்றில் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றவர்கள் . எண்ணெய் பூசி உடல் பிடித்து விடுதல் முதலியவற்றில் தேர்ச்சி Gôl u fib GBADIT iř (Siddha Physio therapists ), SF iš Goray - G36V TF střásait (Nutritients) , மூலிகை ஆய்வாளர்கள் (Herbalists), மருந்தாளர்கள் (Pharmacists) முதலியோரை இங்கு விசேடமாகக் குறிப்பிடலாம். இவர்களின் தேவையும் சேவையும் அவசியமானதாகும்.
சித்தமருத்துவர்களின் வேலைப்பளுவைக் குறைப்பதில் உதவி மருத்துவர்கள் நேரடியாக உதவ முடியும். குறிப்பாக வெளிநோயாளர் பிரிவுகளில் இவர்களின் உதவி இன்றியமையாதது. உள்ளக நோயாளிகளைப் பொறுத்தவரையில் (Ward Patients ) மருத்துவ நிபுணர்கள் விதிக்கும் முறைகளுக்கேற்ப நோயாளிகளுக்குத் தேவையான யோகாசனப் பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள் என்பவற்றை அளிப்பதற்கு அவ்வத்துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிப்பது சிறந்தது. அதுபோலவே சிலநோய்களுக்கு 676ö7G6Iöruf 46 2-L-6v L?1955 6G)56o (Massage theraphy) ஒத்தடம் கொடுத்தல் அதனுடன் தொடர்பான பயிற்சிகளை நோயாளிகளுக்கு வழங்குவதற்கும் உரியவர்களை நியமிப்பது அவசியமாகும்.
அடுத்து சித்த மருத்துவத்தில் 'உணவே மருந்து' என்ற உயரிய தத்துவம் உள்ளது. ஒருவர் சாதாரணமாக எவ்வித உணவுகளை உட்கொள்ள வேண்டும்; எந்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது; எவ்விதம் உணவுட்கொள்ள வேண்டும்; எப்போது உணவுட்கொள்ள வேண்டும் என்பன போன்ற பல விடயங்களைச் சித்த மருத்துவ நூல்கள் எடுத்துக் கூறியுள்ளன. ஒருவர் தமது தேக அமைப்பிற்கு ஏற்ப உணவுகளைத் தெரிவுசெய்து உட்கொண்டு வருவாரேயாயின் அவரை நோயணுகமாட்டாது என்பதே சித்தர்களின் கருத்தாகும். ஆனால், இன்றைய வேகமான உலகில் உணவுப் பழக்க வழக்கங்களை ஒழுங்காகக் கடைப்பிடிக்க அநேகம் பேரால் முடியாதுள்ளது. அதன் விளைவாகவே பல்வேறு நோய்களும் ஏற்படுகின்றன. எனவே நோய் ஏற்பட்ட பின்னருங்கூட மருந்துகளிலும் பார்க்க தகுந்த உணவு முறைகளைப் பின்பற்றி அந்நோய்களிலிருந்து விடுபடமுடியும். அதுமட்டுமன்றி நோய்க்கு மருந்து சாப்பிடும்போது எவ்வெவ்வுணவுகளைச் சாப்பிடவேண்டும் , எவ்வெவற்றைச் சாப்பிடக்கூடாது (பத்தியா பத்தியம்) என்றெல்லாம் வைத்தியர்கள் விதிப்பதுண்டு. தற்கால மேலைத்தேச விஞ்ஞான உலகம் குறிப்பிடும் உணவுப் பழக்க வழக்கங்களிற்கும் சித்த மருத்துவம் கூறும் கீழைத்தேச விஞ்ஞான ரீதியிலான உணவுப் பழக்க
78

வழக்கங்களிற்கும் இடையில் கணிசமான வேறுபாடுகளுண்டு எனவே, சித்த மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகளுக்கு வைத்தியர் விதிக்கும் முறைப்படி உணவுகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்குப் பயிற்றப்பட்ட உணவு ஆலோசகர் இருப்பது பிரயோசனமானது,
சித்த மருந்தகம்:
சித்த மருத்துவம் வளர்ச்சியடைய வேண்டுமானால் சித்த மருந்துகளின் பாவனை அதிகரிக்கப்படல் வேண்டும். சித்த மருந்துகளின் பாவனை அதிகரிக்கப்படவேண்டுமானால் சித்த மருந்துகள் தாராளமாகக் கிடைக்க வேண்டும். சித்த மருந்துகள் போதியளவில் கிடைக்க வேண்டுமானால் அவை
தயாரிக்கப்படுவதற்குச் சித்த மருந்தகங்கள் தேவை. இலங்கையில் சித்த மருத்துவ வளர்ச்சியில் பிரச்சினையாக இருப்பது சித்த மருந்தகங்களின்மையேயாகும்.
அரசாங்கமானது 1969ல் ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனம்ஒன்றை நிறுவி ஆயுர்வேத மருந்துத் தயாரிப்புக்கு ஊக்கமளித்துள்ளது. இக்கூட்டுத்தாபனத்தின் முக்கியநோக்கங்களாவன:
1) ஆயுர்வேத மருந்துகளைத் தயாரித்தல், அவற்றை நியாய
விலையில் விற்பனை செய்தல்,
2) ஆயுர்வேத, சித்த யுனானி மருந்துகளையும், மருந்து மூலப்பொருட்களையும் இறக்குமதி செய்தல், விநியோகித்தல்
3) ஆயுர்வேத மருந்துகளின் ஆராய்ச்சி
4) உள்தாட்டு ஆயுர்வேத மூலிகைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்தல், மூலிகைச் செய்கையை ஊக்குவித்தல், அவற்றை கொள்வனவு செய்தல்.
ஆயினும், ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனமானது ஆயுர்வேத மருந்துகளை உற்பத்தி செய்த அளவிற்கு சித்த மருந்துகளின் உற்பத்தியில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றே கூறவேண்டும். எனவேதான் வடக்குக் கிழக்கிலுள்ள அரசாங்க சித்த வைத்திய சிகிச்சை நிலையங்களில் அரசாங்கத்தால் ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்திலிருந்து கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்படும் ஆயுர்வேத மருந்துகளையே சித்த மருத்துவர்கள் பயன்படுத்தவேண்டிய நிலையிலுள்ளனர். இது எந்த வகையில் சித்த மருத்துவ வளர்ச்சிக்கு உதவியாக அமைய முடியும்? சித்த
79

Page 48
மருத்துவர்கள் சித்த மருந்துகளைப் பயன்படுத்தினால் மட்டுமே சித்த மருத்துவ வளர்ச்சிக்கு வழிகோல முடியும்.
யாழ்ப்பாணத்தில் சில தனியார் சித்த மருந்தகங்கள் சித்த மருந்துகளை உற்பத்தி செய்து வருகின்ற போதிலும் அவை தயாரிக்கும் மருந்துகள் தர நிர்ணயம் செய்யப்படுவதில் பல பிரச்சினைகள் உள்ளன. மேலும் அவை குறிப்பிட்ட சில மருந்துகளையே தயாரிக்கக்கூடிய நிலையிலுள்ளன. தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் வியாபார நோக்கில் செயற்படுவதால் அவற்றால் தயாரிக்கப்படும் மருந்துகள் தரம் குறைந்தவையாக இருக்கும் என்றதொரு பொதுவான கருத்தும் பலரிடையே நிலவுவது தவிர்க்க முடியாததாகவுள்ளது. ஆனால், சித்த மருத்துவர்களின் மருந்துத் தேவையை இவைதான் கணிசமான அளவில் நிறைவேற்றி வருகின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது.
இதைவிட, பெரும்பாலான சித்த மருத்துவர்கள் தமக்குத் தேவையான சித்த மருந்துகளைத் தாமே தயாரிப்பதில் திருப்தி அடைகின்றனர். தரமான மருந்துகளைப் பெற முடியாதிருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும் யாழ் . பல்கலைக்கழகச் சித்த, மருத்துவத்துறை, யாழ். மாநகரசபை. இலங்கா சித்த ஆயுர்வேதக் கல்லூரி, சித்த போதனா வைத்தியசாலை, முதலியன சித்த, மருந்துகளின் உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சியுடன் செயற்பட்டு வருகின்றன யாழ். அரசாங்க அதிபர் செயலகமும் சித்தமருந்துகளின் உற்பத்தி தொடர்பாக பல திட்டங்களைச் செயற்படுத்த முயற்சி எடுத்துள்ளது. 1980களின் பிற்பகுதியில் கனேடிய நிறுவனத்தின் உதவியுடன் கிளிநொச்சியில் சித்த மருந்தகம் ஒன்றை அமைப்பதற் கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அத்திட்டம் பின்னர் அமூல்படுத்தப்பட முடியாமல் போய்விட்டது.
சித்த மருந்தகமானது அரச அங்கீகாரத்துடன் நிறுவப்படுவதே வரவேற்கப்படத்தக்கதாகும். அதன் மூலம்:-
1. தரமான மருந்துகளைத் தயாரிக்க முடியும். 2. மருந்து தயாரிப்பதில் நவீன முறைகளைப் புகுத்த முடியும்,
3. அரச அங்கீகாரத்துடன் நிறுவப்படும் போது வெளிநாட்டிலுள்ள சித்த மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் இலகுவில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
4. அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சித்த மருத்துவ சிசிச்சை நிலையங்கள் அனைத்திற்கும் சீராக சித்த மருந்துகளை
8O

விநியோகிக்க முடியும். அதன் மூலம் சித்த மருந்துகளின் பாவனையில் ஓர் ஒழுங்குமுறையை ஏற்படுத்த முடியும். சித்த மருந்துகளின் Clinical research gig g5 6.5 alb முக்கியமானதாகும்.
5. தனிப்பட்ட முறையில் தொழில் புரியும் சித்த மருத்துவர்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகளை வழங்க முடியும்.
6. சித்த மருத்துவபட்டதாரிகள் பலருக்கு வேலைவாய்ப்பை
வழங்க முடியும்.
இவ்விதம் மருந்தகம் ஒன்றை அமைப்பது உடனடித் தேவையாக இருந்த போதிலும் அவ்விதம் மருந்தகத்தை அமைப்பதற்கும் அது சரிவரச் செயற்படுவதற்கும் சிறிது காலம் எடுக்கும். அதுவரைக்கும் அரசாங்கமானது தென்னிந்தியாவிலுள்ள அரச சித்த மருந்தகங்களில் இருந்து தேவையான சித்த மருந்துகளை இறக்குமதி செய்து நியாயவிலையில் சித்த மருத்துவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும். ஆங்கில மருந்துகளின் இறக்குமதிக்குப் பெருந்தொகைப் பணத்தைச் செலவிடும் அரசு சுதேச மருத்துவங்களில் ஒன்றான சித்த மருத்துவத்துக்குத் தேவையான மருந்துகளின் இறக்குமதிக்குக் கணிசமான பணத்தைச் செலவிட முன்வரல் வேண்டும். சித்த மருந்துகள் தாராளமாகக் கிடைக்குமிடத்து சித்த மருத்துவர்களிற் சிலர் சில ஆங்கில மருந்துகளைப் பயன்படுத்துகின்ற நிலையும் நீங்கு தற் கு வழியேற்படும்.
p660 hj Gjö ÜLÖ)
மூலிகைகள் இன்றிச் சித்த மருத்துவம் இல்லை எனலாம். சித்த மருத்துவ சிகிச்சைக் கிரமத்தைப் பொறுத்தவரையில்:
"வேர்பாரு தளைபாரு மிஞ்சினக்கால்
மெல்ல மெல்ல பற்ப செந்தூரம் பாரே' என்று அகத்தியர் சில்லறைக்கோவையில் தெளிவுபடக் கூறப்பட்டுள்ளது. எனவே மூலிகைகளைப் பற்றிய அறிவு சித்த மருத்துவத்தில் முதன்மை பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தரசர்கி மா மூலிகை வளர்ப்பில் மிகுந்த அக்கறை காட்டியுள்ளனர். பரராச சேகர மன்னன் காலத்தில் கல்வியங்காடு என்னும் இடத்தில் பெரியதொரு மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டிருந்ததாகத் தெரிய வருகிறது. நாயன்மார்க்கட்டு, பிராமண வளவு (தும்பளை) போன்ற இடங்களில் பழைய மூலிகைத் தோட்டங்களின்
8.

Page 49
எச்சமிச்சங்கள் காணப்படுகின்றன். முற்காலத்தில் ஒவ்வொரு வைத்தியனின் இல்லமுமே மூலிகைத் தோட்டங்களைக் கொண்டவையாக அமைந்திருந்தன வைத்தியவிளக்கம், பதார்த்த சூடாமணி முதலிய வைத்திய நூல்களை இயற்றிய இருபாலைச் செட்டியார் பற்றிய கர்ண பரம்பரைக் கதையொன்று இதற்கு எடுத்துக் காட்டாகவுள்ளது. மேற்படி செட்டியாரிடம் வைத்தியத்திற்குச் செல்லும் நோயாளர்களை அவர் பரிசோதித்த பின்னர் அவர்களை வீட்டுத் திண்ணையில் உட்கார வைத்துவிட்டு, அவர் தமது வீட்டு மனையைச் சுற்றி வருவாராம். அவ்விதம் வரும்போது அவர்களது மருந்துக்குத் தேவையான மூலிகைகளைப் பறித்து வந்து கொடுப்பாராம். இஃது அவரது வீட்டைச் சுற்றி மூலிகைகள் நிறைந்திருந்ததை எடுத்துக் காட்டுகிறது.
வைத்தியர் இல்லங்களைத் தவிர திருக்கோவில் நந்தவனங்களும் சிறந்த மூலிகைத் தோட்டங்களாக விளங்கியுள்ளன. அபூர்வமான பல மூலிகைகள் திருக்கோவில் நந்தவனங்களில் வளர்க்கப்பட்டன. எனவே, யாழ்ப்பாணத்து மூலிகை வளங்கள் பற்றி ஆராய்பவர்கள் திருக்கோவில் நந்தவனங்களில் உள்ள மூலிகைகள் பற்றியும் கவனத்திற்கொள்வது அவசியமாகும். அநேகமாக யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் கோவில் உள்ளது. ஒவ்வொரு கோவிலிலும் வசதிக்கேற்ப நந்தவனங்கள் (பூந்தோட்டங்கள்) அமைக்கப்பட்டிருக்கும். அவை இறைவனுக்குரியதாக புனிதமாகப் பேணப்படும். கோவில் சொத்து என்பதால் அம்மூலிகைகளை யாவரும் அழியவிடாது பாதுகாக்க முற்படுவர். இங்ங்ணம் கோவில்களை அடுத்து மூலிகைத் தோட்டங்கள் அமைக்கப்படுவதால் அங்கிருந்து வரும் மூலிகைக் காற்றானது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது. அத்துடன் கோவில் போன்ற பொது இடங்களில் - மககள் பலர் கூடும் இடங்களில் இங்ங்ணம் மூலிகைகள் வளர்க்கப்படுவதால் சாதாரண பொது
மக்கள் கூட அவற்றை அடிக்கடி பார்த்து அடையாளங் (Identification) கண்டு கொள்ளவும் வழி ஏற்படுகிறது. கோவில் தல விருட்சங்களாக ஒவ்வொரு மூலிகை மரங்களை
குறிப்பிட்டுப் பாதுகாப்பர். எனவே, கோவிலுக்குச் சென்று கடவுளை வணங்கும் ஒருவருக்கு உளரீதியான அமைதியும் ஆரோக்கியமும் ஏற்படுவதுமட்டுமன்றி புறத்தூய்மையும் உடல் ஆரோக்கியமும் ஏற்படவும் வழி ஏற்படுத்தியுள்ளனர் எமது முன்னோர். எனவே தான் "கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்று கூறி வைத்துள்ளனர் போலும்,
மேலும் யாழ்ப்பாணத்தில் எந்தப் பிரதேசத்தில் எந்த மூலிகை செழித்து வளர்ந்ததோ அந்த இடத்தில் அந்த மூலிகையின் செய்கை
82

ஊக்குவிக்கப்பட்டது; பாதுகாத்துப் பராமரிக்கப்பட்டது. சில ஊர்கள்
அங்குள்ள முக்கிய மூலிகைகளின் பெயரினாலே அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்மக்களின் இல்லங்கள் தோறும் அன்றாட வாழ்வுடன் சம்பந்தப்பட்ட பல மூலிகைகள் வளர்க்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. கர்ப்பூரவள்ளி, தூதுவளை கறிமுல்லை, முசுட்டை, வாதநாராயணி, கறுத்தப்பூக்கொடி,சித்தரத்தை , இஞ்சி, வல்லாரை, கறிவேப்பிலை, மூடக்கொற்றான் முதலியவற்றை இங்கு உதாரணமாக எடுத்துக் காட்டலாம். அது மட்டுமன்றி இந்த மூலிகைகளைக் கண்ணும் கருத்துமாக அவர்கள் பராமரித்து வருவர். எனவே, இம்மூலிகைகளை வீட்டிலுள்ளோர் தவிர ஏனையோர் தன்னிச்சைப்படி பறிக்க முற்பட்டால் அந்த மூலிகை இனம் முற்றாக
அந்த வீட்டில் அழிந்து போய்விடுவதும் உண்டு. குறிப்பாக குழந்தை வைத்திய சிகிச்சையில் பேர் போன கர்ப்பூரவள்ளியை இங்ஙனம்
வேற்றவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் பறிக்கும் போது அது முற்றிலுமாக அழிந்து போவதை பலவிடங்களிலும் அவதானித் திருக்கிறோம். விஞ்ஞானம் விளக்கங் கூறமுடியாத நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும். வைத்தியர்கள் மருந்து தயாரிக்கும் போது தமக்குத் தேவையான பச்சிலை மூலிகைகளை மக்களிடமிருந்து பெற்றுக் கொள்வதுமுண்டு.
ஆனால் தற்போது வீடுகளில்  ைக  ைவத் தி ய மாக ப் பயன்படுத்தத்தக்க மேற்படி மூ லி  ைக க  ைள க் கூட அநேகர் வளர்ப்பதில்லை. நாகரீகம் என்ற மாயையில் புற அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குரோட்டன் செடிகள் முதலியவற்றையே அநேக வீடுகளில் காண முடிகிறது. மூலிகைகளின் முக்கியத்துவம் புறக்கணிக்கப்பட்டதால் அவற்று ஸ் பல பாதுகாக்கப்படாமல் அழிந்து போய் விட்டன. வைத்திய நூல்களில் கூறப்பட்டுள்ள பல மூலிகைகளை அடையாளங் காண்பதே சிரமமான தொன்றாகி விட்டது. சாதாரண மூலிகைகளைக் கூட பலரால் இனங்காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மூலிகைகளை இனங்காண்பதற்காகவும், அ வ ற்  ைற ப் பாதுகாப்பதற்காகவும், பயன்படுத்துவதற்காகவும் மூலிகைத் கோட்டங்கள் அமைக்கப்படல் வே ண் டு ம் என்ற விழிப்புணர்ச்சி இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே எழுந்து வந்துள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபை, இலங்கா சித்த ஆயுர்வேத வைத்தியக் கல்லூரி, யாழ்பல்கலைக் கழகச் சித்த மருத்துவத்துறை, வடக்குக் கிழக்கு மாகாணசபை என்பனவும் தனிநபர் சிலரும் இவ்விடயத்தில் அக்கறை காட்டிவருவது குறிப்பிடத்தக்கது. கல்வியங்காடு கைதடி, கிளிநொச்சி முதலிய இடங்களிலும் மூ லி  ைக த் தோட்டங்கள் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
83.

Page 50
யாழ்ப்பாணத்தில் சித்த மருத்துவத்தையும், சித்த மருத்துவ மூலிகைகளையும் பே னி ப் பாது கா ப்ப தி ல் முன்னின்று உழைத்தவர்களில் மில்கவைற் தொழிலதிபர் சிவதர்மவள்ளல் அமரர் க. கனகராசா அவர்களின் பணியைபும் நினைவு கூர்தல் அவசியமாகின்றது சித்த மருத்துவம் சம்பந்தமான செய்திகளைத் தமது "மில்க்வைற் செய்தி" என்னும் சஞ்சிகையில் வெளியிட்டுப் பரப்பியதுடன் நாட்டின் பல பாகங்களிலும் மரம் நாட்டும் இயக்கத்தை ஊ க்கு வித் து மூலிகை மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
மூலிகை, மூலிகைத் தோட்டம் என்று கூறினால் அவை நாட்டு வைத்தியர்களுடன் தொடர்புடைய ஒரு சமாச்சாரம் என்றே பலரும் கருதுகின்றனர். உண்மையில் இது தனிமனிதரிலிருந்து, குடும்பம், சமூகம், கிராமம், நகரம், நாடு அ  ைன த் தி ற்கு மே பல்வேறு விதங்களிலும் நலம் தரும் ஒரு விடயமாகும். கிராமங்கள் தோறும் மூலிகைத் தோட்டங்கள் அமைப்பதால் ஏற்படக்கூடிய tla) நன்மைகளுள் சில வருமாறு,
1) கலப்பட மற்ற தூய மூலிகை மருந்துப் பொருட்களை
இலகுவாகப் பெறமுடியும்
2) காடுகளிலும் வேறு பல இடங்களிலும் அலைந்து திரிந்து மூலிகைகளைச் சேகரிக்கும் சிரமம் குறையும் செலவு மிச்சமாகும்.
3) மூலிகைகள் ஒழுங்காகவும், நிரந்தரமாகவும் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் எனவே, மருந்து தயாரிப்போருக்கு இது பேருதவியாக அமையும் .
4) குடிநீர்கள், எண்ணெய் வகை, நெய்வகை, சுரசம் போன்ற மருந்துகள் தயாரிப்பதற்கு சாறு முதலியன எடுப்பதற்குத் தேவையான மூலிகை வகைகளைப் பச்சையாகப் பெறும் aunt till Saol-digilb. (Fresh - raw drugs)
5) மூலிகைகள் தாராளமாகக் கிடைக்க வழியேற்படுவதனால்
மூலிகை மருந்துகளின் விலை குறையும்,
6) இயற்கை மூலிகை மருந்துகளின் தொகை அதிகரித்தால் செயற்கை மருந்துப் பாவனையைக் குறைக்க முடியும்" அவற்றின் பக்க விளைவுகளினின்றும் நோயாளர்கள் பாதுகாக்கப்படுவர்.
84

7) போதிய அனுபவமில்லாதவர்களைக் கொண்டு காடுகளிலும் பிற இடங்களிலிலும் இருந்து மூலிகைகளைச் சேகரிப்பதிலும் பார்க்க மூலிகைகளைப் பற்றிப் போதிய அனுபவமும் கல்வி அறிவும், பயிற்சியுமுள்ள தா வர வி ய ல |ா ள ர் க ள், விவசாயத்துறை சார்ந்தோர் முதலியோரின் துணைகொண்டு மூலிகைத் தோட்டங்களை அமைப்பதன் மூலம் தரமான மூலிகைகளைப்பெற வாய்புண்டாகிறது.
8) வேலையற்ற சித்த மருத்துவப் பட்டதாரிகளுக்கும் மற்றும் பலருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க முடியும்
9) சாதாரண மக்களுக்கு மூலிகை மருந்துகள் சம்பந்தமான
விழிப்புணர்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்த முடியும்.
10) மேலதிகமாக மூலிகைகள் பயிரிடப்படுவதால் அவற்றை
ஏற்றுமதி செய்ய முடியும். அதன் மூலம் பொருளாதார அபிவிருத்தியும் ஏற்படும்.
மூலிகைத் தோட்டங்கள் பற்றி கவனத்திற்கொள்ளும் அதேவேளை கடல்தரு மருத்துவப் பொருட்களின் பயன்பாடு பற்றியும் கவனத்திற்கொள்ளுவது பிரயோசனமானது.
கடல்தகு மருத்துவப் பொருட்கள்:
சித்த மருத்துவத்தில் ஜங்கமப் பொருட்கள் 6T6ärp சொல்லப்படும் சீவப் பொருட்களும் (Animal Products) கணிசமான அளவில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் பெரும்பாலானவை கடலிலும், கடலை அண்மிய பிரதேசங்களிலும் வாழும் விலங்குகளில் இருந்து பெறப்படுகின்றன. முத்து, பவளம், சங்கு, ஆமை ஒடு, நண்டுக்கல், நத்தை, சோகி, அம்பர் முதலியவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். மேலும் இந்துப்பு பூநீறு, கடல்நுரை முதலியனவும் கடற்கரை ஓரங்களிலிருந்து பெறப்படுவனவாகும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் அது கடலால் குழப்பட்டி ஒரு தீவாகும். சித்த மருத்துவம் வளர்ச்சி கண்டிருக்கும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பெரும் பகுதி கடலை அண்டியே அமைந்துள்ளன. எனவே, கடற்றொழில் அபிவிருத்தியில் ஆர்வம் காட்டும் நாம் மேற்படி மருத்துவப் பொருட்களை சேகரிப்பதிலும் அக்கறை எடுத்துக் கொள்வது அவசியமாகும். மருந்தாகப் பயன்படும் இக் கடல்தரு பொருட்கள் போதியளவு உள்ளூரிலேயே கிடைக்கும்*
85

Page 51
வாய்ப்பு ஏற்பட்டால் சிறந்த மருந்துகள் பலவற்றை குறைந்த விலையில் தயாரிக்க முடியும். அதன் மூலம் நோயாளர்கள் பயனடைவர்.
உதாரணமாக முத்து, பவளம் போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பற்பம் சுவாசநோய்களிலும், சங்கு பற்பம் இரைப்பை அழற்சியிலும், ஆமைஒட்டுப் பற்பம் - கழிச்சல் மற்றும் குழந்தைகள் நோய்களிலும், சோகிபற்பம் - தோல் வியாதிகளிலும் தண்டுக்கல் பற்பம் - சிறுநீரக கற்களைக் கரைப்பதிலும் பயன்படுகின்றன.
இம்மருந்து மூலப்பொருட்களில் பல தற்போது இறக்குமதி செய்யப்பட்டே பயன்படுத்தப்படுவதால் அவற்றின் விலையும் மிக அதிகமாக உள்ளது. அந்நியச் செலாவணியும் விரயமாகிறது.
தற்போதைய யுத்த சூழல் கடல் தரு மருந்துப் பொருட்களை பெறுவதில் தடையாக இருப்பினும், வருங்காலத்தில் இத்தடை நீங்கும் என எதிர்பார்ப்போம்.
சித்த மருத்துவ ஆய்வு மையம்:
சித்த மருத்துவத்தை அறிவியல் ரீதியாக வளர்ப்பதற்கு சித்த மருத்துவ ஆய்வு மையம் ஒன்று மிகவும் அவசியமாகும். அவ்வாய்வு மையம் சித்த மருத்துவர்கள் செறிந்து வாழும் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் அமைதல் வேண்டும். அடுத்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இத்தகைய ஆய்வு மையம் ஒன்றை அமைப்பதற்கு அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போமாக.
சித்த மருத்துவ சுவடிக்காப்பகம்
இலங்கையில் சித்த மருத்துவ நூல்களிற்பல ஏட்டுச்சுவடிகளாகவே இன்னமும் வழக்கிலுள்ளன. ஏட்டுச் சுவடிகளிற்பல அழிந்தும் போய்விட்டன. ஏனையவை அழிந்து கொண்டுமிருக்கின்றன யாழ்ப்பாணம் நூலகத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பல நூற்றுக்கணக்கான சித்த மருத்துவம் சமபந்தமான ஏட்டுச்சுவடிகள் யாவும் அந்நூலகம் 1981 இல் தீக்கிரையாக்கப்பட்டபோது எரிந்து அழிந்து போய்விட்டன.
இந்நிலையில் சித்தமருத்துவ ஏட்டுச்சுவடிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வெறும் பேச்சளவிலேயே உள்ளது. சில பரம்பரை வைத்தியர்கள் மிக்க அருமையுடன் பாதுகாத்து,
86

பொது நூலகங்களுக்கு வழங்கிய அரிய பல ஏட்டுச்சுவடிகள் சரிவரக் கவனிப்பாரின்றி அச்சுவாகனமேறாது சிதைந்து கொண்டிருக்கின்றன. மேலும், யாழ். பல்கலைக்கழக பிரதான நூலகத்திலும், யாழ். பல்கலைக்கழகச் சித்த மருத்துவத்துறை நூலகத்திலும் கணிசமான ஏட்டுச்சுவடிகள் அச்சுவாகனமேறாத நிலையில் உள்ளன.
இந்நிலையில் பரம்பரை வைத்தியர்களிடம் உள்ள ஏட்டுச் சுவடிகளைப் பெற்றுக்கொள்வது சிரமமானதொரு பணியாகவே புள்ளது. அவர்களுக்கு நம்பிக்கையூட்டுவது மிகவும் அவசியமான தொன்றாகும். அதாவது அவர்களினால் வழங்கப்படும் ஏட்டுச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் என்பன உரியமுறையில் அச்சு வாகனமேற்றப்படும் என்ற நம்பிக்கையுணர்வை ஏற்படுத் தினாற்தான் அவர்கள் தம்மிடமுள்ள மருத்துவ சுவடிகளை வழங்கு வதற்கு முன்வருவர். "சித்தமருத்துவ சுவடிக்காப்பகம்’ ஒன்றை அமைத்து, சித்தமருத்துவ ஏட்டுச் சுவடிகளையும் கையெழுத்துப் பிரதிகளையும் சேகரித்து, அவற்றை ஆராய்ந்து அச்சில் பதித்து வெளியிடுவதற்கும் உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க யாவரும் முன்வர வேண்டும்.

Page 52
9. சித்தமருத்துவமும்
ஆங்கிலமருத்துவரும்
கடந்த இருநூற்றாண்டுகளில் ஆங்கில மருத்துவமானது எமது நாட்டில் நன்கு வேரூன்றிவிட்டது. இருந்த போதிலும், ஆங்கில மருந்துகளின் எண்ணிக்கையிலும் பார்க்க பாரம்பரிய சுதேச மருத்துவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருந்து வந்துள்ளது. ஆங்கில மருத்துவர்களிற் சிலர் சுதேச மருத்துவங்களால் கவரப்பட்டு, அவற்றின் வளர்ச்சிக்குத் தம்மாலான உதவிகளைச் செய்துமிருக்கின்றனர். அவர்களில் 19 ஆம் நூற்றாண்டின் தடுப் பகுதியில் இங்கு வாழ்ந்த டாக்டர் சாமுவெல் எஃப் கிறீன் அவர்களுக்கு முதலிடமுண்டு. எமது பிரதேச சுவாத்தியத்துக்கு அமைய விஞ்ஞான ரீதியிலான மருத்துவமுறை ஒன்றை அவர் வளர்க்க முற்பட்டார் என்று கருதலாம். கிறீன் அவர்கள் அக்காலத்திலிருந்த சுதேச வைத்தியர்களின் விஞ்ஞானபூர்வமான கல்வியறிவு பற்றித் திருப்தியடைந்திருக்கவில்லை. என்பது உண்மையே. அதற்காக அவர் அவர்களைப் புறக்கணித்துவிடவில்லை தமது நூல்கள் சுதேச வைத்தியர்களுக்கும் அறிவூட்டுபவையாக அமைய வேண்டும் என்றே அவர் விரும்பினார் (அதுபற்றி ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது) மேலும் இந்து பதார்த்த சாரம் என்னும் நூலின் முகவுரையில் த. வி. சப்மன் வைத்தியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். "கிறீன் வைத்தியராற் பிரசுரஞ் செய்யப்பட்ட நூல்களுக்கு இது முக்கியமான வாகடம். கிறீனிடம் வைத்தியம் கற்ற வைத்தியர்களும், நாட்டு வைத்தியர்கள் பலரும் இதை ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்."
ஈழத்தில் முதன் முதலில் மருத்துவ நூல்களைத் தமிழ்மொழியில் அச்சிடுவித்த பெருமை கிறீன் அவர்களையே சாரும். 'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் இடம்பெற வேண்டும்" என்று
88.

அமரகவி பாரதி அறைகூவல் விடுப்பதற்குச் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே கிறீன் என்னும் இவ் அமெரிக்க வைத்தியர் தமது நாட்டு (ஆங்கில) மொழியில் இருந்த வைத்திய சாஸ்திரத்தைத் தாமே முன்னின்று தமிழில் வெளியிட்டு விந்தை புரிந்துள்ளார். கிறீன் அவர்கள் 1848 இல் மானிப்பாயில் நிறுவிய ஆங்கில வைத்தியக் கல்லூரியில் வைத்திய பாடங்களைத் தமிழில் கற்பித்தற் பொருட்டு இவ்விதம் ஆங்கில மருத்துவ நூல்களைத் தமிழாக்கம் செய்து வெளியிடும் முயற்சியைத் தொடக்கிவைத்தார். அவர் தமது இரணவைத்தியம் என்னும் மொழிபெயர்ப்பு நூலில், "இ. புத்தகம் தமிழ்ப் பாஷையில் இருக்கிறது. எவ்வளவு தேவையோ அவ்வளவாய்த் தமிழ்த்தேச வழக்கங்களுக்கும் ஏற்றதாக இருப்பதும் அவசியம்' என்று விளக்கிக் கூறியுள்ளார்.
அவ்விதம் கிறீன் அவர்கள் ஆங்கில வைத்திய நூல்களைத் தமிழாக்கம் செய்தபோது தமிழ்ச் சுதேச வைத்திய வழக்கிலிருந்த மருத்துவ கலைச் சொற்களையே பெரிதும் பயன்படுத்தியுள்ளார். அதுமட்டுமன்றி அவர் தமது நூல்களுக்குப் பெயரிடும் போதும் சுதேச வைத்திய வழக்கிலிருந்த நூற்பெயர்களையே தாமும் பயன்படுத்தியுள்ளார். உதாரணமாக சுதேச வைத்தியத்தில் மனித உடலுறுப்புகள் பற்றிக் கற்க உதவும் நூலுக்கு "அங்காதி பாதம்" என்று பெயர். கிறீன் அவர்களும் தமது Anatomy நூலின் தமிழாக்கத்திற்கு அங்காதி பாதம் என்றே பெயர் குட்டியுள்ளார். அவ்விதமே இரண வைத்தியம், வைத்தியாகாரம், சிகிச்சா வாகடம் என்பவற்றையும் குறிப்பிடலாம்.
கிறீன் அவர்களாலும் அவர்தம் மாணவர்களினாலும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட வைத்திய நூல்களின் விபரம் பின்வருமாறு:
1) கல்வின் கற்றரின் "அங்காதிபாதம், சுகரணவாதம், உற்பாலனம்" பக் 1852, 258, 1857
2) யோன் சயின் "பிரசவவைத்தியம் - பக் 2 58, 1857 3) துருவிதரின் "இரணவைத்தியம்" - பக் 504 , 186ፕ‛ 4) கிரேயின் * அங்காதிபாதம்* ܢܣܗ tfà 838, 187 ge 5) கூப்பரின் *வைத்தியாகரம்" - பக் g 17, 1872 6) வெல்சின் * கெமிஸ்தம்” - Erds 5 16, 1875 7) டால்தனின் "மனுஷ சுகரணம் - பக் 590, 1883 8) வாறிங்கின் " சிகிச்சா வாகடம் - பக் 574, 1884 9) இந்து பதார்ந்த சாரம் --~ Luis 574, 1888 10) மனுஷ சுகரண கலைச்சொற்கள் - பக் 134, 1872 11) அருஞ்சொல்லகராதி - பசி 161, 187s
89

Page 53
கிறீனின் அடிச்சுவட்டைப் பின்பற்றி இருபதாம் நூற்றாண்டில் கணிசமான ஆங்கில வைத்தியர்கள் சுதேச வைத்திய அபிவிருத்தியில் அக்கறை காட்டியுள்ளனர்.
சுதேச மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களின் விஞ்ஞான ரீதியிலான மருத்துவ அணுகுமுறையை வளர்க்கு முகமாக ஆங்கில மருத்துவப் பாடங்கள் சிலவும் அவர்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றன. உடற்கூறியல், உடற்றொழிலியல், பிணியியல், மகப்பேற்றியல் முதலியவற்றை இதற்கு உதாரணமாகக்கூறலாம். இப்பாடங்களைக் கற்பிப்பதில் ஆங்கில மருத்துவர்கள் பெரிதும் உதவினர். சித்த மருத்துவத்துறை யாழ். பல்கலைக்கழகத்தில் செயல்பட ஆரம்பித்ததும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட பேராசிரியர்களிற் சிலர் இவ்விடயத்தில் சித்த மருத்துவத்துறை மாணவர்களுக்கு கல்வி போதிக்க முன்வந்தனர். எனினும் மருத்துவ பீடத்தில் நிலவிய விரிவுரையாளர் பற்றாக்குறை இதனைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியது. மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து கைதடிக்குப் போக்குவரத்துப் பிரச்சினைகள் காரணமாகவும் இவ்விரிவுரைகள் பாதிக்கப்பட்டன.
தமிழ்நாட்டிலுள்ள சித்த மருத்துவக் கல்லூரிகளில் மேலைத்தேச மருத்துவப் பாடங்களைக் கற்பிப்பதற்காக அத்துறை சார்ந்த பேராசிரியர்களை விரிவுரையாளர்களாக நியமிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், வருகை விரிவுரையாளர்களாகப் பேராசிரியர்களை ஒழுங்கு செய்வதற்கும் போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் தமிழ் நாட்டில் அரசபணியில் உள்ள சித்த மருத்துவர்களுக்கும் ஆங்கில மருத்துவர்களுக்கும் சம அளவிலான ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது, தமிழ் நாட்டிலுள்ள ஆங்கில மருத்துவர்களிற் களிைசமானோர் தமது தாய்வழி மருத்துவமான சித்தமருத்துவத்தில் மிகவும் நம்பிக்கை கொண்டவர்களாக விளங்குகின்றனர். சித்த மருந்துக்ள் தாராளமாகக் கிடைப்பதன் காரணமாகவும், அவற்றுட்
பல நல்ல பயனளிப்பதன் காரணமாகவும் அவர்கள் தேவைப்படுமிடத்துத் தமது நோயாளிகளுக்கு சித்த மருந்துகளையும் வழங்கத் தயக்கம் காட்டுவதில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக சித்த மருத்துவர்களுடன் ஆய்வுகளை மேற்கொள்வதிலும் அவர்களிற் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்' நாட்டில் அரச சித்த மருத்துவ நிலையங்களும், ஆங்கில மருத்துவ நிலையங்களும் அருகருகே அமைந்துள்ளன. எனவே நோய்ாளிக்ள் தமது இஷ்ட்த்துக்கேற்ப ஆங்கில மருத்துவரையோ
90

அன்றி சுதேச மருத்து வரை யோ அணுகும் வாய்ப்பு இலகுவாக்கப்பட்டுள்ளது.
இதே போன்ற நிலையை மற்றொரு தென்னிந்திய மாநிலமான கேரளாவிலும் காணக்கூடியதாக உள்ளது. அங்கு iள அரசினர் ஆயுர்வேத வைத்தியசாலையின் பிரசவ, குழந்தைப்பிள்ளை வைத்திய விடுதிகளும், ஆங்கில மருத்துவ பிரசவ, குழந்தைப்பிள்ளை வைத்திய விடுதிகளும் அருகருகே அமைக்கப்பட்டுள்ளன. இத் த  ைக ய நிலையானது இருசாராரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் தேவைப்படுமிடத்து ஒருவருக்கொருவர் மருத்துவரீதியாக உதவிடவும் வழிவகுப்பதாக உள்ளது.
இப்படியொரு நிலை இலங்கையில் ஏற்படுமானால் இரண்டு மருத்துவ முறைகளும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்துக் கொண்டு முன்னேறும் வாய்ப்பு ஏற்படும். அது மட்டு ம ன் றி எமது கலாசாரத்துக்கமைய ஆங்கில மரு த் துவ த்  ைத மேலும் மாற்றியமைக்கவும் முடியும்.
ஆங்கில மருந்துகள் பலவற்றால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை நீக்குதற்குச் சித்த மருந்துகளால் பரிகாரங்காணவும் முடியும். சித்த மருந்துகள் தொடர்பான ஆய்வுகளைத் துரிதப்படுத்த முடியும். மூலிகைகளிலிருந்து புதிய மருந்துகளைக் கண்டறியவும் முடியும்.
இவையெல்லாம் இருபத்தோராம் நூற்றாண்டில் கை கூடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Page 54
10. நிர்வாகக் கட்டமைப்பு
சித்தமருத்துவ நிர்வாகக் கட்டமைப்பு பற்றி எழுத முற்படின் இந்நூல் மிகவும் நீண்டதாகிவிடும். அதுமட்டுமன்றி "ஆயுர்வேத" என்பதனுள் அடக்கப்பட்டுள்ள சித்தமருத்துவ நிர்வாகக் கட்டமைப்புப் பற்றி விளங் கி க் கொ ள் வ தும் சிக்கலான ஒரு விடயமாகும். எனவே, அதுபற்றி சந்தர்ப்பம் கிடைக்கும்போது தனிக்கட்டுரையாக எழுத எண்ணியுள்ளோம். இந்நூலைப் பொறுத்த வரையில் சித்தமருத்துவ நிர்வாகக் கட்டமைப்புப் பற்றிய ஒரு மேலோட்டமான விளக்கத்தை மட்டுமே எடுத்துக்கூற விரும்புகிறோம்.
இருபதாம்நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே இலங்கை அரசாங்கமானது சுதேச வைத்தியத்துறையை அபிவிருத்தி செய்வதில் அதிக ஆர்வம் காட்டிவந்துள்ளது. குறிப்பாக இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் பதவிக்கு வந்த அரசாங்கங்கள் யாவும் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தி வந்துள்ளன, 1977 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சுதேச வைத்தியத்துறைக்கு என்று தனியான ஒர் அமைச்சும் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வமைச்சின் கீழ் ஆயுர்வேதத் திணைக்களம் செயற்படுகின்றது. ஆயுர்வேத திணைக்களமானது சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவங்களையும் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் செயற்பட வைக்கிறது. அதன் தலைவராக ஆயுர்வேத ஆணையாளர் இருப்பார். ஆயுர்வேத ஆணையாளருக்கு அடுத்தபடியாக ஆயுர்வேத உதவிஆணையாளர் இடம்பெறுகிறார். எனினும் சித்த, ஆயுர்வேத யுனானி மருத்துவங்களுக்கென்று தனித்தனியாக ஆணையாளர்களோ, அன்றி உதவி ஆணையாளர்களோ ஆயுர்வேதத்திணைக்கள மட்டத்தில் இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
92

ஆயுர்வேத ஆணையாளரின் அதிகாரத்தின்கீழ் ஆயுர்வேத வைத்தியசாலை, ஆயுர்வேதக் கல்வி மற்றும் வைத்தியசாலைப் பரிபாலன சபை, ஆயுர்வேத ஆராய்ச்சிக் குழு, Formulary Committee முதலியன செயற்படுகின்றன. இவற்றில் சித்தமருத்துவத்துக்கென்றும் பிரதிநிதி ஒருவரும் இடம்பெறுவர்.
கைதடி சித்த போதனாவைத்தியசாலையானது ஆயுர்வேத% திணைக்களத்தின் (அதாவது மத்திய அரசாங்கத்தின்) நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் நிர்வகிக்கப்படுகின்றது. இவ்வைத்தியசாலையின் தலைமை அதிகாரியாக வைத்திய அத்தியட்சகர் ஒருவர் செயற்படுவார்.
அதேவேளை வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள சித்தமருத்துவ சிகிச்சை நிலையங்கள் ஆரம்பத்தில் அந்தந்த பாகாண அரசாங்க அதிபர்களினதும், உதவி அரசாங்க
அதிபர்களினதும் (பிரதேச செயலர்கள்) உதவியுடன் ஆயுர்வேதத் திணைக்களத்தினால் நிர்வாகிக்கப்பட்டுவந்தன. வடக்குக் கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்ட பின்னர் 1990 ஆம் ஆண்டில் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு என்று சுதேச மருத்துவத்துறைப்
பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் வடக்குக்கிழக்கு சித்த வைத்திய சிகிச்சை நிலையங்கள் யாவும் அவரின் அதிகாரவரம்புக்குட்படுத்தப்பட்டு ஆயுர்வேதத்
திணைக்களத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவக் கல்விப் பிரிவானது 1984 ஆம் ஆண்டிலிருத்து பல்கலைக்கழக கலைப்பீடத்தின்கீழ் செயற்பட்டு, தற்போது துணைவேந்தரின் நேரடி நிர்வாகத்தின்கீழ் தனி அலகாகச் செயற்பட்டு வருகின்றது. பல்கலைக்கழகமானது உயர்கல்வி அமைச்சின் அதிகாரத்தின் கீழ் செயற்படுகின்றது.
எனவே, சித்தமருத்துவ வளர்ச்சியில் மத்திய, மாகாண அரசுகளின் பங்களிப்பு முக்கிய இடத்தைப் பெறுகின்றது.
சுதேச வைத்திய அபிவிருத்தியில் பதவியிலிருந்த அரசாங்கம் ஒவ்வொன்றும் பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளன. அவற்றுட்பல ஏற்கனவே உரிய இடங்களில் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. அவைதவிர, சுதேச வைத்தியர்களின் தரத்தை உயர்த்துவதற்காகவும் சுதேச வைத்தியத்தைப் பரப்புவதற்காகவும் எடுக்கப்பட்ட சில முயற்சிகள் வருமாறு:
93.

Page 55
,
5.
9.
பாடசாலை மட்டங்களில் சுதேச மருத்துவம் சம்பந்தமான கருத்தரங்குகளை ஊக்குவித்தல்.
இலைக்கஞ்சி முதலான போசாக்குணவுகளை அறிமுகம் செய்து, வைத்தல் ,
அரசாங்க சுதேச வைத்திய சிகிச்சை நிலையங்கள் தோறும் மூலிகை வளர்ப்பு மருந்து தயாரிப்பு என்பவற்றை ஊக்குவித்தல்.
அரசாங்க சேவையிலுள்ள சுதேச வைத்தியர்களை பொது, சிறப்பு, ஆராய்ச்சி வைத்திய உ த் தி யோக த் த ர் எனத் தரம்பிரிக்க முற்பட்டுள்ளமை,
அரசாங்க சேவையிலுள்ள சுதேச வைத்தியர்களுக்குப் பட்ட மேற்படிப்பு அவசியம் என ஊக்குவித்தல்.
புத்தாக்கங்களை ஊக்குவித்தல்.
பரம்பரை வைத்தியர்களின் அறிவை மேம்படுத்துமுகமாக பயிற்சிக் கருத்தரங்குகளை நடாத்துதல்,
ஆயுர்வேத சுகாதார வைத்திய அதி கா ரி க  ைள நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளமை. (எனினும், துரதிர்ஷ்டவசமாக வடக்குக் கிழக்கு மா கா ணங்க ளு க் கென சித்த வைத்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் எவரும் நியமிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது)
தேசிய சுதேச வைத்திய நிறுவகம் ஒன்றை 1996 இல் அரசாங்கம் நிறுவியுள்ளமை.
இவைபோன்ற அரசாங்கத்தின் செயற்றிட்டங்கள் வரவேற்கக்
கூடியன என்ற போதிலும் அரசாங்க சுற்று நிரூபங் களி ல் பெரும்பாலானவை சிங்கள மொழியில் அனுப்பப்படுவதாலும், வடக்குக் கிழக்குப் பிரதேச யுத்தச் சூழ்நிலை காரணமாக இச்சுற்று நிரூபங்களிற் பல காலந்தாழ்த்தியே சித்தமருத்துவர்களுக்குக் கிடைக்கநேர்வதாலும் அவற்றினால் சித்த மருத்துவர்களுக்கு அதிக பயன் கிட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
94

(Աplգ வுை T
இருபதாம் நூற்றாண்டின் ஆ ர ம் ப த் தி ல் tu UTuhu 60) još வைத்தியர்களின் கரங்களில் தங்கியிருந்த சித்த மருத்துவம் அந்நூற்றாண்டின் இறுதியில் பட்டதாரிகளின் கரங்களுக்குழு மாறியுள்ளது. இருபதாம் நூற்றண்டின் ஆரம்பகாலங்களில் சுதேசி மருத்துவர்களுக்கு அரசாங்க ஆதரவு போதியளவில் இருக்கவில்லை : சித்தமருத்துவ கல் விக் கூடங்க ள் இருக்கவில்லை. ஒவ்வொரு வைத்தியரும் குருமூலமாகவும், ஏட்டுச்சுவடிகளின் துணையுடனும் தான் தமது கல்வியை மேற்கொள்ள வேண்டி இருந்தது. அவர்களுக்கு நவீன விஞ்ஞான மருத்துவ சம்பந்தமான கல்வியறிவு, அதிகம் இருக்கவில்லை ஒவ்வொரு வைத்தியரும் தமக்குத்தேவையான மருந்துகளைத் தாமேதான் தயாரிக்க வேண்டியிருந்தது. அப்படியிருந்தும் கூட கணிசமான வைத்தியர்கள் ஆங்கில வைத்தியர்களுக்குச் சமமாக, இன்னும் சொல்லப் போனால் சிலர் ஆங்கில வைத்தியர்களிலும் மேம்பட்டு பல்வேறு வியாதிகளையும் சிகிச்சையளித்துக் குணப்படுத்தியுள்ளனர். சிலர் ஆங்கில வைத்தியர் களால் குணப்படுத்த முடியாது விட்ட வியாதிகளைக்கூட குணபடுத்தி சாதனைபுரிந்துள்ளனர். (அதனாற்றான் தற்காலத்தில் கூட ஆங்கில மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத அல்லது கைவிடப்பட்ட நோயாளிகள் அதற்கு சித்தமருத்துவத்தில் பரிகாரம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் சித்தமருத்துலுர்களை நாடுவதைக் காண முடிகிறது)
பட்டதாரி மருத்துவர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு அரசாங்க ஆதரவு அதிகளவில் உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டங்களுக்கு அமைய அவர்கள் கல்வி பயின்று பல்கலைக் கழகப் பட்டம் பெற்றவர்கள், ஏட்டுச்சுவடிகளுக்குப் பதிலாக அச்சிடப்பட்ட நூல்களை பயிலும் சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைத்துள்ளது. நவீன மருத்துவ சம்பந்தமான கல்வியறிவும்
95

Page 56
அவர்களுக்குண்டு. நவீனமருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்து வதிலும் அவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் அதேவேளை சித்த மருந்துகள் போதியளவில் புழக்கத்தில் இல்லாதகாரணத்தால் ஒரு வித தேக்கநிலையும் உள்ளது. காலத்திற்கேற்ப Literary research, Clinical research, Drug research 6Tairua ibagi PrGul G. S.55 மருத்துவ வளர்ச்சியை அவர்கள் தொடர வேண்டியுள்ளது.
அதியுயர் சித்தமருத்துவ கல்வி ஸ்தாபனமாக சித்த மருத்துவத்துறை யாழ், பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது: அதியுயர் சித்தமருத்துவ சிகிச்சை நிலையமாக கைதடி சித்த போதனாவைத்தியசாலை அமைந்துள்ளது. இவை இரண்டும் ஒருமித்து சித்த மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். சிதறிக்கிடக்கும் சித்தமருத்துவர்களை ஒருங்கிணைத்து அபிவிருத்திக்கு வழிகாண வேண்டும் சித்தமருத்துவ உயர் கல்விக்கு (Post. graduate Studies) வழிவகுக்க வேண்டும். தமிழகத்திலுள்ள சித்த மருத்துவக் கல்வி நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கல்விப்பரிவர்த்தனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். வடக்குக் கிழக்கில் சித்த வைத்தியசாலைகள் பல தோற்றம் பெறச் செய்தல் வேண்டும். சித்தமருந்தகம் ஒன்றை அரசாங்க ஆதரவுடன் அமைக்கப் பாடுபடல் வேண்டும், தேவையான சித்த மருந்துகளைத் தமிழ்நாட்டிலிருந்து இறக்குமதி செய்திட முயற்சிக்க வேண்டும். சித்தமருந்தாளர் பயிற்சி நெறியினை ஆரம்பிக்க வழிசமைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தேசிய சித்த மருத்துவ நிறுவகம் ஒன்றை அமைப்பதற்கு வித்திடப்படல் வேண்டும். இவையனைத்தையும் கவனத்திற் கொண்டு செயற்பட்டால் தான் இருபத்தொராம் நூற்றாண்டில் சித்த மருத்துவத்துக்கு பிரகாசமான எதிர்காலம் அமையும்.

உசாத்துணை நூல்கள்
அங்காதிபாதம் - பரராசசேகரத்தைச் சார்ந்தது - ஐ. பொன்னையா, ஏழாலை திருஞானசம்பந்தர்
அச்சுயந்திரசாலை -1938
அபிதான சிந்தாமணி - ஆ. சிங்காரவேலு முதலியார்
இருபாலைச் செட்டியார் வைத்திய விளக்கம் - ஐ. பொன்னையா, (பதிப்பாசிரியர்) யாழ்ப்பாணம் சைவப்
பிரகாச யந்திரசாலை - 1927
ஈழத்துச் சித்தமருத்துவ நூல்கள் ஓர் அறிமுகம் - சே. சிவசண்முகராஜா, சித்தமருத்துவ வளர்ச்சிக் கழக
வெளியீடு - 1993
கல்லடிவேலன் தகைச்சுவைக் கதைகள் - விஜஜேந்திரன், நயினார் பிரசுரம், மாவிட்டபுரம் - 1975
கிறிஸ்தவ பண்டிதர் வைத்திய நூற்றிரட்டு (பதிப்பு - அச்சுவேலி ஞானப்பிரகாச யந்திர சாலை,
சித்தமருத்துவம் - சிறப்பு - டாக்டர் ஆர். தியாகராஜன், இந்திய மருத்துவம் மற்றும்
ஓமியோபதி இயக்ககம் சென்னை - 106, 1995
சித்த மருத்துவாங்கச் சுருக்கம் - க. சு. உத்தமராயன், தமிழ்தாடு அரசு சித்த அறிவியல்
மேம்பாட்டுக்குழு வெளியீடு - 1983
97

Page 57
10.
1.
2.
13.
4.
15.
6.
17.
18.
9.
செகராசசேகரம் - ச. தம்பிமுத்துப்பிள்ளை (பதிப்பாசிரியர்), அச்சுவேலி
ஞானப்பிரகாச யந்திரசாலை . 1932
சொக்கநாதர் தன்வந்திரியம் - ஐ பொன்னையா (பதிப்பாசிரியர்), ஏழாலை திருஞான
சம்பந்தர் அச்சுயந்திரசாலை - 1933
நயனவிதி குணமும் மருந்தும் - அச்சுவேலி ஞானப்பிரகாச யந்திரசாலை - 1904
நோயில்லா நெறி - டாக்டர் கோ. துரைராசன், இந்திய மருத்துவம் மற்றும்
ஓமியோபதி இயக்கம், சென்னை - 106, 1993
பண்டைய மருத்துவமும் பயன்தரு மூலிகைகளும் - பா. சிவகடாட்சம் பேராதனை - 1979
பதார்த்தகுணபாடம் - மு. செளரிராஜன் தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின்
சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர் - 1993
பரராசசேகரம் (ஏழு பாகங்கள்) - ஐ. பொன்னையா (பதிப்பாசிரியர்), ஏழாலை திருஞான
சம்பந்தர் அச்சுயந்திர சாலை 1928 - 36
பாபாசி போகர் கண்ட யோகம் - சா. அ. அ. ராமய்யா (பதிப்பாசிரியர்), 1982
பால வைத்தியத்திரட்டு - க. வே. கந்தையாபிள்ளை (தொகுப்பு) அக்ஷயவருஷம்
பால வைத்தியம் - C. W. சுப்பிரமணியபிள்ளை, அச்சுவேலி ஞானப்பிரகாச
யந்திரசாலை - 1931
மருத்துவத்தமிழ் முன்னோடி டாக்டர் கிறீன் - அம்பி, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த
நூற்பதிப்புக் கழகம் வி. சென்னைம் 18
ན་98

ቆQ•
21.
罗2。
23.
24。
மருத்துவத் தாவரவியல் - எஸ். சோமசுந்தரம், இளங்கோவன் பதிப்பகழ்,
பாளையங்கோட்டை 02, - 1997
யாழ்ப்பாண சமூகத்தை விளங்கிக்கொள்ளல் - கா. சிவத்தம்பி, தர்ஷனா பிரசுரம் - 1993
யாழ்ப்பாணத்தரசர் வரலாறும் காலமும் - பொ. ஜெகந்நாதன். யாழ். இலக்கியவட்டம் - 1987
யாழ்ப்பான ராச்சியம் - சி. க. சிற்றம்பலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத
வெளியீடு - 1992
யாழ்ப்பாண வைபவமாலை - குலசபாநாதன் (பதிப்பாசிரியர்). 1949
as Gaby Gir
25。
26.
27.
28.
29.
ஈழத்துத் தமிழ் மருத்துவநூல்கள் - ஓர் ஆய்வு - இ. பாலசுந்தரம், சித்தமருத்துவம் - 1986 யாழ். பல்கலைக்
கழக சித்த மருத்துவ மாணவர் மன்ற வெளியீடு
வடிக்குக் கிழக்கில் சித்த மருந்துகளின் பாவனையை
அதிகரிக்கச் செய்தல்
- சே. சிவசண்முகராஜா, சித்தமருத்துவம் 90-91 சித்த
மருத்துவ மாணவர் மன்ற வெளியீடு
வளர்ச்சிப் பாதையில் சித்தமருத்துவத்துறை - சே. சிவசண்முகராஜா, சித்தமருத்துவம் - 1985 சித்த
மருத்துவ மாணவர் மன்ற வெளியீடு
காக்கும் கரங்கள் - சில்லாலை இன்னாசித்தம்பி பரம்பரை ஞாபகார்த்த மலர்
வைத்தியன் மாத சஞ்சிகை (1949 - 52) - அகில இலங்கைச் சித்த ஆயுள்வேதச் சங்க வெளியீடு
99

Page 58
30.
3.
3&。
33.
54。
The Changing Role of the Ayurvedic physician in the National Health Care System - P. B. Wanninayaka-Kalamana, January - march 1982, Publication Sri Lanka Institute of Development Adminis - tration.
A History of Medicine in Sri Lanka From
earliest times to 1948.
- C. G. Uragoda A Centenary publication, Sri Lanka.
Medical Association Colombo - 1987.
Ayurveda in Sri Lanka - P. B. Wanni nayaka, Ministry of Health, Sri Lanka,
1982.
Dr. Chapman Vaithilingam – A. Sinnathamby, Daniel Chapman Vaithilingam Comme
moration Committee, 1982.
Studies in Hinduism - K. Navaratnam, 1963
The Ramayana
- Lady Ramanathan, Printed and Published by
W. E. Bastian Co. Colombo - 1931
OO

ஆசிரியரின் பிறநூல்கள்
ஈழத்துச் சித்த மருத்துவ நூல்கள் ஒர் அறிமுகம் (சாகித்திய மண்டலப் பரிசு, கொழும்புத் தமிழ்ச் சங்கப் பரிசு பெற்ற நூல்)
சுதேச மருத்துவ மூலிகைக் கையகராதி (இலங்கை அரச கரும மொழித் திணைக்கள்ப் பரிசு பெற்ற நூல்)
உளநெருக்கீடுகளும் மனநலனும்
கட்டுவைத்தியம்
இருபதாம் நூற்றாண்டில் ஈழத்துச் சித்த மருத்து வம்
வெளிவரவுள்ள நூல்கள்
LLLLLLLL00LL LLLLTTT T00T 0S00TT LLTT LTLTTTTOT சித்த மருத்துவமும்
jš5 Dg5 II)
Siddha System of Medicine in Sri Lanka
O1

Page 59
பாரதி பதிப்பகம், 430 காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம். தொலைபேசி இல; 021 . 3081


Page 60


Page 61
爵
நூலாசிரியரும் ப
தமிழ் ந மருத்துவப்பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ள நூலாசிர் மறுமலர்ச்சியையே தனது பல்கலைக்கழகத்தில் பயின்ற ே மாணவர் சஞ்சிகையை வகித்ததுடன் அதன் முதல் மல இவரது முதல் நூலான "ஈழத்து அறிமுகம்” இலங்கை அரசின் சா தமிழ்சங்கப்பரிசு என்பன வழங்கி
"சுதேச மருத்துவ மூலிை இலங்கை அரச கரும மொழித்தி கெளரவிக்கப்பட்டது. மிக்க இளம் தமிழில் தந்துள்ளார் என்று ஆணையாளரினால் இந்நூல் ஆ ஓர் அகராதிக்குரிய அத்தை காணப்படுகின்றன என்று த
ஆய்வாளர்களினால் இந்நூல் பார
காலத்தின் தேை "உளநெருக்கீடுகளும் LD 6Ö தமிழ்மக்களினால் வரவேற்கப் மருத்துவ முறைகள் அச்சுவாகன "கட்டு வைத்தியம்” என்னு பதிப்பிக்கப்பட்டது.
கடந்த நூற்றாண்டின் சி அதில் ஏற்பட்ட தேக்கநிலைகள் நோக்குடனும் "இருபதாம் நூற்றா என்னும் இந்நூல் மிகுந்த சிர வெளிவருகிறது.

下弱
டைப்புகளும்.
T (B டாக்டர் எம்.ஜி.ஆர் கீழ் பாளையங்கோட்டை அரசினர் குழந்தை மருத்துவத்தில் M.D யர் ஈழத்துச் சித்தம்ருத்துவ இலட்சியமாக கொண்டவர். பாதே சித்தமருத்துவம் என்னும் உருவாக்கியதில் பெரும்பங்கு ராசிரியராகவும் பணியாற்றியவர். நுச் சித்தமருத்துவ நூல்கள் ஓர் கித்திய மண்டலப்புரிசு, கொழும்பு
೧.ಹಾಲನ್ನು:
)கக் கையகராதி" என்னும் நூல் ணைக்களத்தினால் பரிசு வழங்கி வயதில் தரமான ஓர் அகராதியை அரச மொழித்திணைக்கள ஆசிரியர் பாராட்டப் பெற்றுள்ளார். ன அம்சங்களும் இந்நூலில் மிழ்நாட்டு சித்தமருத்துவர்கள், ாட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
வ கருதி வெளிவந்தநூல் என்று நலனும்” என்னும் நூல் பட்டது. ஏட்டுச்சுவடிகளிலுள்ள மேறவேண்டும் என்ற நோக்கில் வம் நூல் நூலாசிரியரால்
த்தமருத்துவ வளர்ச்சி பற்றியும், )ள இனம்" கண்டு சீர்செய்யும் ண்டில் ஈழத்துச் சித்தமருத்துவம" மத்தின் மத்தியிலும் தற்போது