கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குலசேகரம்

Page 1
- ¬¬ -- ܢ ̄-- ܓ
C 斐上
பெரியவரிகாரியார் பரம்ப விடிவைத்
தண்டிகை குல (Dr. K. ւIra) *ւնւից լooooհամ Տ. |
செயலாளர், ஞா
தலைவர், இலங்கா தமிழ் வை
 
 
 
 

FUHULD
அனுபவ 55) ամo
Uf
M.C. யா, அ. ச. மயிலிட்டி)
பகார்த்த சித்த வைத்திய சங்கம் த்திய ஆராய்ச்சி மன்றம்
டு - 3 ர் ஞாபகார்த்த
1985
விலே ரூபா 10/-

Page 2

fl. லசேகாப்
பெரியபரிகாரியார் பரம்வரையினரின் JSON)JLI au விடிவைத்தியம்
ஆசிரியர்
தண்டிகை குலசேகரம்பிள்ளை (Dr.K.பாலசுப்பிரமணியம் S. M. O, யா. அ. ச., மயிலிட்டி)
செயலாளர், பெரியவரிகாரியார் ஞாபகார்த்த சித்தவைத்தியர் சங்கம் தலைவர், இலங்கா தமிழ் வைத்திய ஆராய்ச்சி மன்றம்
வெளியீடு - 3 பெரிய பரிகாரியார் ஞாபகார்த்த சித்த வைத்திய சங்கம் 25-O6-1985

Page 3

。 *
நூல் வாயில்
நம் நாட்டில் தினமும் இரண்டு அல்லது மூன்று பேர் விடக் ஈடியினுள் மரணமடைவ:ை Garazio film lué 5) filosofoak aurren garraio அறிகிருேம். நமது இாத்தார்கள் இவ்வாறு அநியாயமாகர் துரது விதத் துடுப்பதற்காகவே வைக்கிய ஆராய்ச்சியாளரான Dr. K : சுப்பிரமணியம் "தலசேகர என்ற நூலே எழுதியுதவிஞர். உலக சிாேதார தாபானத்தின் கணிப்பின்படி சர்வதேச ஒரு T புக்கடியிஞல் இறப்பவர் அகிாமுள்ள நாடுகளில் எங்கள் இவங்கை மூன்றுவது இடத்கை வகிக்கிறதாக அறிகிருேம். வருடாந்தம் நூற் Trai airii, Tanrhair இறப்பதற்கான காரணங்களாவன, எல்லா விசு விடப்பாம்புகளும் வெங்ை Tio foro Ferroli " Li (F#Fais, arrenj Grif an... யோகிக்காது கிராமப் பகுதியில் வேலே செப்தங், ரெவின் வெளிச் மின்றியும், புங் பற்றி"), வயல், காரிசுளி, ாவனமின்றியும் வேலை செய்தல், பாரம்பரிய விடமாற்று சிகிச்சை முறைகள் அருகிவரு கலும் ஆகும். பெரும்பாலான வைத்தியதுஜால் நவீன சிகிச்சை வசதிகாரிருந்தும் இறப்பு விகிதம் ஓர் காளப்படுவது சிந் திக்க வேண்டிய விடயமாம். வைத்திய அறிவில்லாக மந்திரவாதி களிஞல் விடத்தை குரமாக் முடியாது எல்லாப் பாம்புகளும் விடமுள்ளவை அல்ல; கடின விடமுடைய பாம்புகள் கடித்தாலும், காலதாமதமின்றி உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்ட (கனமாக்க முடியும். விடப்பாம்புக3ளக் கண்டறியக் கூடியதாகவும், விடங்களே இனங்கானக் கூடியதாகவும், முதலுகவி விடம்பரவு வகைக் தடுக்க ஆரம்ப சிகிச்சை ஒளி: எல்லாவற்றையும் சகலருக்கும் விளங்கக் கூடிய விதத்தில் -III LT I ரீதியாக -g|fi|)ि பாது ஆராய்ச்சிகளேயும் சேர்த்து எழுகப்பட்டுள்ளது. ஒரடுகளில் உள்ளவாறு இன்று விட செத்துக்கள் காணப்படுவதில்ஃப், நவீன ஆராய்ச்சிகளில் பாம்புளின் பெர்ள் வேறு படுகின்றன. ப்ாம்பு களே அடித்துக் கொள்ளு லும், இறப்பதில்வே, சுட்டுப் E ஆக்க வேண்டும். கடந்த 23 கிலோற்றைாள்ாக எம்மால் LLIGir 고 பட்டு வந்த மருந்துகளையும் எழுதி வெளியிடுகிருேம், இந் நூ&லப் பயன்படுத்தி நம்மக்கள் நீண்ட நாள் வாழ வைத்தியநாதனருள் வேண்டுகிறேன். இந்நூலு எழுதிய அணிந்துரை வழங்கிய , அச் சிட்ட எல்லாருக்கும், எங்கஜ என்றும் ஆதரிக்கும் தமிழ் அன்பர் சுளுக்கும் எமது வணக்கமும், நன்றியுமுரித்தாகுக.
வைத்தியர் து. தெய்வராணி (பெ. கு. ஒ வை. சங்கத்திற்காக)
எனது குருவாகிய வைத்திய விரிவுரையாளர் Dr. W. R. விசுவவிங்கம்
அவர்களுக்கு இந்நூல் 2. "Firsi TLANTL: ஆசிரியர்

Page 4
புலவர் திரு. கா. வேல்முருகன் B. O. L. அவர்கள் வழங்கிய
அணிந்துரை
தொல்லுலகம் போற்றுமுயர் சுழிபுரம்சேர் ஐயன் தொல்லரக்கர் குலமறுத்த ஐங்கரனை வாம்த்தி எல்லையிலாப் புகழகவே எண்டிசையும் விளங்க ஈழத்கக் குலசேகர ராசாவழித் தோன்றல் பல்கலைசேர் தண்டிகைக் குலசேகரம் பிள்ளை
பாங்குசெறி தண்டிகைக் குலசேகர முதலியார் வல்லவரா6 தண்டிகைச் சத்துருக்குல சேகரனுர்
வழியில்வரு வைத்தியனுர் பெரியபரி காரியார்
செந்திருசேர் ஆறுமுகம் பிள்ளை அவர் வம்சம்
சிறந்தோங்க வந்துதித்தோன் குலசேகரம் பிரபு அந்தமிலாச் சிறப்புடனே பண்டத்தரிப் பூரில்
ஆண்டாண்டாய் வைத்தியர்க்கோர் வைத்தியணுய்
வாழ்ந்து வந்தபெரு நோய் துன்பம் போக்கி மக்கள் வாழ
வழிவகுத்தோன் விடகடியை நீக்கி உயிர் காத்தோன் நந்தாநற் புகழ் கொண்டோன் கீர்த்தியதை விளக்க
நாடியவன் வழிநின்று ஏடுபல ஆய்ந்து
கல்விவளம் அனுபவங்கள் கற்றறிந்தோர் ஏத்தும்
கலைமரபாம் மருத்துவத்தின் உயிர்நாடி கண்டு சொல்லரிய உடன் மரணம் தருகின்ற கொடிய
செந்துக்கள் விடமதனைப் போக்கிடவே தக்க நல்லியல் சேர் ‘குலசேகரம்’ நூலொன்றை ஆக்கி
நமக்களித்தான் முன்னவரின் வழிவந்த மூளாய் வெல்லரிய கந்தசாமிப் பெரியோன் தன் மைந்தன் வேங்கைநிகர் பாலசுப்ர மணியன் பேர் வாழி:

அகில இலங்கை சித்த வைத்திய சங்கத்தின் நல்லாசிகள்
பெரிய பரிகாரியார் ஞாபகார்த்த சித்த வைத்திய சங்கத்தின் மூன்ருவது வெளியீட்டிற்கு எமது நல்லாசிகள். “நான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக’ ன்ன்று நினைப்பவரும், பொதுநல உணர்வு உள்ளவர்களும் தமத இரகசிய மருந்துகளை என்றும் மறைக்க மாட்டார்கள் அதற்கொப்ப எமது நண்பரும் வைத்திய ஆராய்ச்சி யாளருமாகிய வைத்திய கலாநிதி க. பாலசுப்பிரமணியம் அவர் கள் தமது பரம்பரை இரகசியங்களையும் தனது அனுபவங்களையும் சேர்த்து குலசேகரம் என்ற நூலை எழுதியுள்ளார். இலங்கையில் மசித்திரமல்ல வெளிநாடுகளிலும் மக்களின் அவச்சாவைத் தடுத்து அவர்களுக்குப் புத்துயிர் அளிப்பதற்கும் அமுகம் போன்று நஞ்சை நீக்கி உயிர்காக்கக் கூடியதான பெரிய பரிகாரியார் பரம்பரையின ரின் அரிய அநுபவ விடவைத்தியத்தை நவீன ஆராய்ச்சிகளுடன் ஒப்பு நோக்கி, தனது ஆராய்ச்சியையும் சேர்த்து இலகுவில் யாருக் கும் விளங்கக் கூடிய முறையில் அவர் எழுதியதற்காகவும் பெரிய பரிகாரியார் ஞாபகார்த்த சித்த வைத்திய சங்கம் தமது மூன்ரு வது வெளியீடாக குலசேகரம் என்ற தங்கள் குடும்பப் பெயரில் வெளியிட்டமைக்காகவும் ஆசிரியரையும், சங்கத்தையும் தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்த்திப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளது.
இந்த நாட்டின் குலசேகர பேரரசரின் வழிக்கோன்றலாகிய அரசப்பிரபு தண்டிகை குலசேகரம்பிள்ளை அவர்கள் சோழிய புரத் தில் யாழ்ப்பாண அரசப்பிரபு கதிர்காம சேகரமுதலி மகளை 16-ம் நூற்ருண்டின் முற்பகுதியில் மணந்து வைத்திய சேவையை ஆரம்பித்தார். இவருடைய சந்ததியில் 17-ம் நூற்ருண்டில் பிரபு தண்டிகைக் குலசேகர முதலியார் ஒல்லாந்தர் ஆட்சியில் தளபதிக் கும் வைத்தியம் செய்து பெருமை பெற்றவர். 18-ம் நூற்ருண் டில் பிரபு கண்டிகை சத்துருக் குலசேகர முதலியார் வைத்தியத் துறையில் பெயர் பெற்று விளங்கிய தோடல்லாமல் தமது விநா யகர் கோயில் தேர்த் திகுப்பணியையும் நிறைவேற்றியவர் 19-ம் நூற்ருண்டில் பிரபு ஆறுமுகம் பிள்ளை அவர்கள் பெரிய பரிகாரியார் உலகப்புகழ் வைத்திய மாமேதையாகத் திகழ்ந்தவர். 20-ம் நூற்ருண்டில் பிரபு தண்டிகை குலசேகரம்பிள்ளை தலை சிறந்த வைத்திய நிபுணர்; விடவைத்தியத்தில் கருடனை அழைத்து நோயா ளியை உயிர் பெறச் செய்தவர். குலசேகரம் என்ற பெயரில் பல வைத்திய மேதைகள் இக் குடும்பத்தில் தோன்றி ஒளி பரப்பியுள் ளார்கள். அவர்களுடைய ஞாபகார்த்தமாக வெளியிடப்படும் இந் நூலை தமிழினம் ஆவலுடன் வரவேற்கும்.
குலசேகரன் வைத்திய பரம்பரை பல்லாண்டு வாழ்க! வளர்க.
வைத்திய கலாநிதி ஆ குணரத்தினம் கெளரவ செயலாளர் அ. இ. சி. வை. சங்கம் (1925)

Page 5
விடமென்ருல் என்ன - 1
உடலுக்கும், மனதுக்கும் துன்பம் விளேவித்து அமிக்கக்கூடிய *茜爵 வாய்ந்தவை விடங்களாகும். ஒரு பதார்த்தத்திலேயே அமு தமும் விடமும் கலந்திருக்கின்றன. உதாரணமாக அடுக்காய் அமுத மாகும், விதை நஞ்சாகும் பார்பு விடக்கைக்சுட வைதியர்கள் அன்று தொடங்கி மாந்தாக பயன்படுத்தி வருகிருர்கள், மருத்து வத்தில் பதார்த்தங்களிலுள்ள நச்சுப் பகுதியை நீக்கி அல்லது வேறுவிகமாக சுந்தி செய்து பயன்படுத்துகிறுேம். விடங்கள் பல விதமாகும்; அதாவது உடன் மானத்தைக் கொடுக்கக் கூடியவை பாபிள் விடம், பாடாளர், அவரிர்காப் போன்றவை சில விடங் சுள் மாணக்கையோ வே சுசீரயையோ உண்டாக்ராமல் உடம்பிலி ருந்து பலவித நோய்களே உண்டார்கி உடலே வருத்தும் இன்னும் சிவ வேகஃாாய அசுெம் கொடுத்து த்ெதிரவதை செய்து பின்ன நம் கொடர்ந்து நோயை உண்டுபண்ணும். ஆனல் மரணத்தை ஏற்படுத்தாது. விடங்கள் உற்பத்தியாகர் இடத்தைக் கொண்டு தாது, சாார, சீவ, விடங்கள் என ப் பிரிக் காலா ம், தாது விடங்கள் பெரும்பாலும் தவருக உபயோகப்படுத்துவாாலேயே நஞ்சாசின்றன. தாவர விடங்கள் சுெரிந்தும் கெரியாமலும் சம் பக்கம் ஏற்படுவதாள் உண்டாகின்றன. சிலர் ைெவகளேத் தற் ரொக்ராகப் பயன்படுத்துகிருர்ர்ள். சீவ விடங்களில் பாம்புகளே ஆபத்தானவை கற்கால ஆராய்ச்சிகளின்படி பெரும்பாவன பாம்புகள் உயிராபத்ளக உண்டு பண்ணும். விடம் இல்லாதவை சில அற்ப விடமுள்ளவை. தீவிரமான விடமுள்ள பாம்புகளில் உலகில் இள்ாறு ப தி னெ ட் டு வகையே கானப்படுகின்றது. தீவிரமான விடமுள்ள பா ம் புக ளு ம் கடிக்கும் போது அதன் நிலே, கடியின் அளவு விடம் உடலில் செறிந்த அளவு ஆகிய வற்ருல் பாம்பு சுடித்தவுடன் மரணம் நிச்சயமென்றில்லே. பாம்பு இரையுண்டால், தோல் உரித்தால் விடசக்தியிருக்காது. ஆகவே விடம் தீண்டப்பட்டவர் மனத் தைரியத்துடன் விடமாற்றுக் சிகிச் சைகளேச் செய்விப்பதிலும், வைத்தியன் விரைவாகவும், புத்திய கவும் விடத்தைச் சரியாக அறிந்து அதற்குரிய சிகிச்சையைத் தாமதமின்றிச் செய்வதாலும் பெருமளவு நோயாளிகளே உயிராபத் தினின்றும் காப்பாற்ற முடியும் என்பது எனது திடமான நம்பி 777) AT BLI FT GELD.
மேற் கூறப்பட்ட விடங்களேத் தவிர வேறு விதமான விடங் களும் உண்டு விடப் பொருட்களில் சிலவற்றைச் சேர்த்து மருந்து போல் தயாரித்து விரும்பிய சிலரைத் தம்வசப் படுத்தவும், விரும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

H2
Ta on Lorra, P2 அழிக்கவும், உணவிலே கலந்து ஊட்டப்படுவது இடுமருந்தாகும். இவை பயன்படுத்திய நோக்கம் நிறைவேறிஞலும், நிறைவேரு விட்டாலும், இவற்றின் நஞ்சு அதன் தொழிலச் செய்து தீய விளேவுகளே ஏற்படுத்தும்
தூசி விடமானது தன்னுடைய அற்ப விடந்திஞல் நோய்களே உண்டாக்கித் தொல்லே கொடுக்கும் தூசி எவ்வளவு அற்பமோ அதுபோல இவ்விடமும் அற்பமாகும்:
நாட்பட்ட விடங்கள் சில நோய்க் குறி குணங்களே உடலிலே உண்டாக்கும் வேதனையோ. உயிராபத்தோ இல்லாத விடங்கள் உடலில் சேரும்போது உடன்தெரிவவில்லே, வேதனையோ, ஆபத்தோ ஏற்படுத்தாததால் அதில் விடமில்லே என்று அசட்டையாகச் சிசிச்சை செய்யாது விடுதலினுல் உடலில் செறிந்து விடம் நாட்ரெல்ல தன்னுடைய உருவத்தை வெளிப்படுத்து கிறது.
அமுத குளமுள்ள உணவு சுடப் பதனழிந்து போவதால் விட மாகிறது. ஒன்றுக்கொன்று விரோத குனமுள்ள உணவுப் பொருட்கள் ஒன்ருகக் கலக்கும் பொழுது நஞ்சாகின்றது. உணவுப் பொருட்கள் உரிய முறையில் பாதுகாக்கப்படாமல் விடுவதால் பூஞ்சணங்களா லும், நுண் பூகங்களிலுைம் நஞ்சாகின்றன. மேலும் அலுமினியம் போன்ற உலோகங்களில் புளி சேர்ந்த உண்வு வகைகளைச் சமைப் பதாலும், வைத்துப் பரிமாறுவதாலும் அவற்றில் நஞ்சுண்டாகின் 『) -
இவற்றைவிட நாக்குப் பெரும் தீங்க விளேவிக்கும் நஞ்சுகள் நாம் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், உணவுப் பொருட்களில் ாலக்கின்றன. வளர்ந்ா வரும் தொழில் நுட்பமும், ஆன்மீக அறி வற்ற விஞ்ஞான வளர்ச்சியும், மனித சமுதாய நலனில் அக்கறை யின்மையுமே இந்த ஆபத்துக்குக் காரணமாகும்.
விடத்தின் தன்மைகள்
விடமானது உடலில் வெகு சீக்கிரத்தில் பரவும் பற்றும்; தன்னுடைய தொழிலேயும் துரிதமாகச் செய்யும் வெப்பத்தை உண்டாக்கும்; வரட்சியை ஏற்படுத்தம் எரிவை உண்டுபண்ணும்: லேசாக மேலேறும் நுண்மையாகச் செறியும் தேசும் முற்றிலும் வியாபிக்கும் விறைப்பை உண்டாக்கும் நிறங் மாறுகளிடையச் செய்யும் முடிவில் மரணத்தை உண்டுபண்ணும் குணமுடையதாகும்.

Page 6
மாம்புகளின் விடம் பல்
இது ஒரு விடப் பையுடள் இகணக்கப்பட்டு மேல் வாயில் உள்ளது நச்சுப் பாம்புகளிடம் மட்டுமே இவை உண்டு முக்கோன வடிவிலமைந்த இப்பை அதன் கண்களுக்குப் பின்னுலும், அதற்குள் கீழ்ப்புறமாயும் அமைந்துள்ளது. இது ஏனேய பற்களே விடப் பரி தாய் மேல் வாயில் இருக்கும். விடப்பல்லின் வேரடியில் வேறு விடப்பல் முஃளகளிருக்கும். தற்செயலாக விடப்பல் உடைந்து விட் டால் உடனடியாக மற்ற விடப்பல் முளைகளிலொன்று இரண்டு அல்லது மூன்று வாரங்களில் பெரிதாக வளர்ந்து விடும். 鷺
டிக்கும் போது இவ்விடப் பையிலிருக்கும் விடமானது மெல்விய குழாய் நாடாக விடப்பல்லே அடைந்து அதன் துவாரத்தினூடாக கடிபட்டவனின் உடலில் செல்கிறது.
பாம்புகளின் விடம் :
தற்கால ஆராய்ச்சிகளின்படி பாம்பு நஞ்சுகள் ஏற்படுத்தும் குறி குனங்களைக் கொண்டும் பாடுக்கும் உறுப்புகளேக் கொண்டும் நான்கு ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கிறர்கள். முற்காலத்தில் பாம்புகள் இனத் துக்கினம் வேறு வேறு விதமான நஞ்சுகளக் கொண்டிருந்த காசு பல்வேறு பிரிவுகள், நூல்கள் குறிப்பிடுகின்றன. காலம் செங்வச் செல்ல பரிணும மாற்றங்களில்ை பல பிரிவுகளாக இருந்த நஞ்சுகள் மாற்றமடைந்து விட்டன. நவீன முறையில் பிரிக்கப்படும் பாம்பு களிலும் ஒன்றுக்கொன்று நஞ்சுகள் வேறுபடுகின்றன: முதலாவ தாக நரம்புகளேத் தாக்கி, நரம்பு மண்டலங்களே முதலில் செய விழக்கச் செய்யும் நஞ்சுகள் (Neurotoxic Poison) நாசு பாம்புகளில் இந் நஞ்சு காணப்படுகின்றது.
இரண்டாவது வகையாக இரத்தத்தை முறித்து, ரெக்க அணுக் சுளே அழித்து அதனுல் உயிரைப் போக்கும் 1555 r.a Gir (Haem citoxic pson) விரியன் பாம்புகளில் இந் நஞ்சு காணப்படுகின்றது. மூன் வதாக இரத்தோட்ட சிறு குழாய்களின் சுவரை அரித்து இரத் கத்தை இழையங்களுக்குள் அனுப்பும் இரக்கத்ளிக அதிகம் வெளியேற செய்யும். இரக்கம், மயிரிக்கால்கள், நாசி, வாய் வழியாக Claja யேறும். கடிவாய் சிவப்பாக இருக்கும். இந் நஞ்சு (Hylarudina se இரத்த விரியன், இரத்தப் புடையன் இரத்தி மண்டலி பாம்புகளி தானப்படுகிறது.
நான்காவது வகை நஞ்சு அதிகவலி, வீக்கம், சுற்றிலும் பரவும் நிறமாற்றம், கடிவாயில் செந்நீர் தொடர்ந்து விடாது கசியும் உடல் விறைப்பு ஏற்படாது. இருதயத்தைப் பாதிக்கும். மூளே
 
 
 
 
 

இரத்தச் சுற்ருேட்ட மையத்தை (Circulotory Centre) stagi இரத்த உறைவிற்கு எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. இரத்தம் கடகடவென ஓடும். இந் நஞ்சு புடையள் பாம்புகளில் காசுரப்படு கிறது.
மற்ற வகையான நஞ்சு இரத்தத்தை உறையச் செய்யும், வழலேப் பாம்புகளில் இந் நஞ்சு காணப்படுகிறது. ஆனூல் துெ நஞ்சுகள் கலந்து சில பாம்பினங்களில் காணப்படுகின்றன.
பாம்புக் கடிக்கு முதலுதவி பாம்பு கடித்தவுடன் சுகுந்த முதலுதவி செய்யப்பட்டால் தீவிர மான விடமுள்ள பாம்பு சுமத்தாலும் மரணம் விளேவதைத் தடுக்க முடியும். எந்தப் பாம்பு கடித்தாலும் உடாே கடிபட இடத்தி விருந்து எவ்வளவு விடத்தை வெளியேற்ற முடியுமோ அவ்வளவுக் குக் கூடுதலான அளவு வெளியேற்ற வேண்டும். சுடிவாயிலிருந்து மற்ற இடங்களுக்கு விடம் பரவாது உடனே தடுக்கப்பட வேண்டும்.
1. கடிவாய்க்கு இரண்டு அங்குலம் அல்லது மூன்று அ ங் குல ம் மேல் உடன் இறுக்கிக் கட்ட வேண்டும். இதற்கு உடனே ஆசுப் படக்கூடிய கயிற்றையோ வயர், இறப்பர், சேலத் துண்டு போன்றவற்றையோ உபயோகிக்கலாம். இப்படிக் கட்டுவதனுல் விடமும், இரத்தமும் கலந்து மேலே சென்று பரவி நீங்கு உண்டாவது தடுக்கப்படும்
2. கடிவாயைக் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும். நீர் கிடைக்கா விடில் சிறுநீரால் கழுவலாம். கூரான துருப்பிடிக்காக கத்தியை நெருப்புச் சுவாலேயில் வாட்டித் தொற்று நீக்கியபின் கடிபட்ட இடத்திலுள்ள பல் அடையாளங்களை சிறிது கீறி இரத்தத்தை அவ்விடத்தில் அமுக்கி பிதுகல் வெளியேற்ற வேண்டும்.
3. விடம் நீண்டியவருக்கு மதுபானம், கோப்பி போன்ற விடத்தின் செயலேத் தூண்டக் கூடிய பானங்களை அருந்தக் கொடுக்கக் கீடடாது.
4. தன்னம்பிக்கையை உண்டாக்கக் கூடிய பேச்சு செயல்களிகுல் நோயாளிக்குத் தெம்பை ஏற்படுத்த வேண்டும். பயத்தைப் போக்க வேண்டும்.
5. நாடித் துடிப்பை அதிகரிக்கக் கூடிய செயல்கள், எரிச்சல் நாட்டும் செயல்கள், உடற் பயிற்சி நடத்தல்) செய்யக்கூடாது. அதே

Page 7
-5-
நேரம் தகுந்த வைத்தியரிடம் சிகிச்சை செய்வதற்கு துரித ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் அல்லது விடமாற்றுச் சிகிச்சைகளைப் பற்றி நன்கு தெரிந்திருந்தால் உடன் தாங்களே கிெச்சை செய்ய வேண்டும்.
விடிமில்லாதவை
ஒலைப் பாம்பு, சாரைப்பாம்பு, பச்சைப் பாம்பு, ரீர்ப் பாம்பு, (வயற் கோவியன், தண்ணீர்ச் சாரை) பச்சோந்தி விடமில்லை. மற்றப் பாம்புகள் பூரான், பல்லி, எலி, நட்டுவாக்காலி, அரனே, பெருச் சாளி, தேள் மூஞ்சூறு, செய்யான், சிலந்தி, சொறித்தவளை, நாய், ஒநர்ய், மரநாய், வண்டு, குழவி, தேனீ, உண்ணி, சம்பு (மணிகக் குரங்கு) குரங்கு, பூனை, கீரி, நாவி விடமாகும் என்று விஷ வைத்திய ஏடுகளும் ஆரூடங்களும் கூறுகின்றன.
விடம் அதிகரிப்பது எதளுல்?
பசி, தாகம், துக்கம், பயம், கோபம், அதிக சிரிப்பு, அடுப்பு வெக்கை, சூடான நிலத்தில் படுத்தல், எதிர்க் காற்றில் திரிகல் அலரிப் பூவின் வாசனை ஆகியவற்றிலுைம் நோயாளி ஏற்கனவே அஜீரணம், பெலயினம், பேதி, பித்தவாயு, சரீர வரட்சி, ஆகிய வற்ருல் பீடிக்கப்பட்டு மெலிவடைந்து இ கூந் தாலும், இடிமுழக்கம், யானையின் பிளிறல் சத்தம், எலிகள் கீச்சிடுகல் முகலிய சத்தங்கள் நோயாளிக்குக் கேட்கும் பொழுது நோயாளி அச்சக்கங்களை உற்றுக் கேட்பதலுைம், அற்ப விடமும் கால விடமாக அதிகரிக்கும். ஆகவே விடம் தீண்டியவருக்கு இந்த சந்தர்ப்பங்கள் சம்பந்தப்படாது பாது காத்து முதலுதவி செய்யும்போதும், சிகிச்சை செய்யும்போதும் விடத்திலிருந்து நோயாளி முற்ருக நீங்கும் வரையிலும் பேணிக் காப்பாற்ற வேண்டும்.
பாம்புகளின் பிரிவும் விடமுள்ளவைகளும் - 2
பாம்புகள் அறுபத்திநாலு வகை என்று விடசங்கார ஆரூடம் கூறுகிறது. ஆனல் வேறு நூல்களில் அவை பின்வருமாறுள்ளன.
படம் விரித்தாடும் நாகங்கள் 8 சிறுநாகம் eSiflusir 16 பச்சைப் பாம்பு 1 வழலை 04 மண் நுளி மூர்க்கன் O2 சவடு 2 சுருட்டை 04 புடையன் சாரை 05 மண்டலி 16
கொம்பேறி O2 இருதலை மணியன் 1

-6-
பாம்புகளுக்கு எல்லாம் அரசன் இராச நாகமாகும். நாக பாம்புகளில் உருவத்தில் பெரியதும், பாம்புகளின் எதிரிகளால் கொல்லப்படுவதற்குக் கஸ்டமானதும் இராச நாகமாகும். நல்ல நாகம் வெள்ளை நிறமுடையது. இராச நாகத்திலும் பார்க்க உரு வத்தில் சற்றுச் சிறியது. செட்டி நாகம் மஞ்சள் நிற மா ன து. கரும் புள்ளிகளைக் கொண்டது. பறைநாகம் கடும் மண்ணிறமும் புள்ளிகளும் கொண்டது. இவற்றிற்கு மட்டுமே தலையில் படமும், சங்கு சக்கரமும் காணப்படுகிறது. இவையெல்லாம் தமிழ் வைத்திய அறிஞர்களால் இற்றைக்கு 5000 - 15000 வருடத்துக்கு மு ன் எழுதப்பட்ட அல்லது பாடப்பட்ட நூல்களிலும், பாட்டுக்களிலும் இருந்து தற்காலம் பிரசுரிக்கப்பட்ட புத்தகங்களின் கூற்ருகும். ஆனல் இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் இந்தப் பாம்புகள் எவ்வளவோ பரிணும மாற்றங்களை அடைந் தள்ளன. இப் பரிணும வளர்ச்சியி ஞல் ஏற்பட்ட மாற்றங்களினல் சில பாம்புகள் மாற்றமடைந்து விட்டன, அழிந்துவிட்டன. புதுப் பாம்புகள் தோன்றியுள்ளன. இதனல் விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களின் தற்கால பாம்புகள் பற்றிய கண்டு பிடிப்புகளும், பழைய நூல்களில் காணப்படும் பாம்பு களின் கூற்றுக்களும் சாதாரண மக்களிலே வழக்கத்திலுள்ள பாம்பு களின் பெயர்களும் அடையாளங்களும் ஒன்றையொன்று முரண் பட்டதாகக் காணப்படுகின்றது. இவற்றை ஒப்புநோக்கி ஆராய்ந்து மக்கள் வழங்கும் பெயர்களையும் அப் பாம்புகளுக்கு ஆராய்ச்சியாளர் இட்ட பெயர்களையும் தொகுத்து விபரிக்கப்படுகிறது. உலகத்திலேயே தீவிர நஞ்சுள்ள பாம்புகள் பதினெட்டு வகையாகும். அவற்றில் இலங்கையில் ஆறு வகை காணப்படுகிறது. அந்த ஆறு வகைப் பாம்புகளைப் பற்றியும் பார்ப்போம்.
பாம்புகளின் குடும்பங்கள்
பாம்புகளை அடையாளம் காண்பதில் உருவம், நிறம், நீளம், இவற்றிலும் பார்க்க அவைகளில் காணப்படும் செதில்கள் மிக முக்கியமானவை. இச் செதில்கள் தலைச் செதில்கள், முதுகுச் செதில் கள். விலாச் செதில்கள், வயிற்றுச் செதில்கள், மலத்துவார செதில் கள், வால் செதில்கள் எனப் பிரிக்கப்படும். தலையில் அமைந்த செதில்கள் பெரிதாகவும், ஒன்றுடனென்று பொருந்தக் கூடியதாக வும் அடுக்கப்பட்டிருக்கும். கண்ணுடி விரியனிலும் சுருட்டைப் பாம் பிலும் மாத்திரமே தலைச் செதில்கள் சிறிதாக அமைந்திருக்கும். உடலின் எப்பாகங்களில் இச்செதில்கள் காணப்படுகின்றனவோ அப் பகுதியின் பெயரால் அச் செதில்களுக்கு பெயரிடப்பட்டிருக்கின்றன. இலங்கையில் எண்பத்து மூன்று வகையான பாம்புகள் உள்ளதாக நவீன ஆராய்ச்சியாளர்களினல் சமீப காலம் வரை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அவர்களின் கூற்றுப்படி கடின விடப் பாம்புகளின் வகையைப் பற்றிப் பார்ப்போம்:

Page 8
--سس7 --
(II) sreoirí Gi gGúbniúb (Ellapidae)
1. pnta, Lurribly (Cobra) 2. unia teggio Gr'a56u6io Bungorus Coeuleus 966ug
கண்டங் கருவிரி நாகம் 3. பங்காருஸ் ஸிலோனிகஸ் ஸிருலியஸ் அல்லது
வரிப்புடையன்.
பங்காருஸ் ஸிலோனிகஸ் கரவிலா அல்லது மூர்க்கள்
கல்லியோ பினங்மெலானுருஸ் அல்லது இலங்கை முருகைப்பாம்பு.
1. நாகபாம்பு : இகன் முக குப்புற நிறம் தடித்க கபில நிறக் திலிருந்து இளம் பச்சை வரை வேறுபட்டிருக்கம். ஆனல் இகன் மத்தியில் மிகத் தெளிவான தனித்த அல்லது இரட்டை வெள்ளை வரி வளையங்கள் அமைந்திருக்கும்; அடிப்பகுதியில் வ்ெவளையங்கள் கறுப்பு நிறம் பெற்றிருக்கும், இத்தகைய வளையங்கள் சுமார் 28 வரை இருக்கும். வயக போகப் போக வளைய அடையாளங் ஈள் மறைந்து விடும் படமெடுத்து ஆடக் கூடியவாறு சப்பையானதும் கூரை போன்று வளைந்திருக்கக் கூடியதுமான கலையமைப்பு நாக பாம்புக்கு மாத் கிாமே உண்டு. அது விரிக்கப்படும் போது அதில் ஒரு கண்னடி போன்ற படம் அமைந்திருச்கும். இதன் மிகப் பெரிய பாம்பு 7 அடி நீளமான தாயிருக்கும். ஆஞல் 6 அடி நீளத் திற்கு மேலான பாம்புகள் மிக அரிதாகும்.
2; கண்ட்ங் கருவிரி நாகம் இதன் முதுகுப்புறம் கருநீல நிறம். சோடி சோடியாக அமைந்த வளையங்கள் இதன் உடலில் காணப் படும் வயது போகப் போக இவை குறுகி முதுகுப்புறமாக ஒரு புள்ளியாகக் குறைந்துவிடும். அடிவயிற்றுப் பக்கம் வெள்ளை நிறம். இதனல் கடியுண்டவர் எட்டடி தூரம் தன்னும் நகர முடியாமல் மரணித்து விடுவர் என்று நம்புகிருர்கள். இதன் முதுகுப்புறம் அகன்று விரிந்திருக்கும். இது பெரும்பாலும் யாஎலைப் பிரதேசத் தில் காணப்படுகிறது. இதன் ஆகக் கூடிய நீளம் 3 அடிகளே.
3. வரிப்புட்ையன் இதன் முதுகுப்புறம் கறுப்பு நிறமானது. (கிரிம்) வெண் மஞ்சள் நிறத்தினலான எண்ணெய் வளையங்கள் உடலிலிருக்கும்; இவையும் வயோதிப காலத்தில் மறைந்துவிடும். முதுகுப்புற செதில்கள் அகன்றதாகவும் இருக்கும் சுமார் மூன்று அடி நீளமானது.
4" கரவலா இப் பாம்பும் வரிப்புடையன் போன்றே தோற்றமளிக்கும். அதிக வேறுபாடில்லை.

--8-سن
5.இலங்கை முருகைப்பாம்பு : இதன் ஒவ்வொரு செதில்களும் கருமண்ணிறமான புள்ளிகளைக் கொண்டிருக்கும், தலையும் கழுத்தும் முற்ருகக் கறுப்பு நிறம். வாற் புறத்தில் இரு பூரண கறுப்பு வளை யங்கள் இருக்கும். பாம்பின் தலையும், கழுத்தும், உடலும், வாலின் இறுதிப்பகுதி வரையும் ஒரே அளவினதாயும், ஒரே சீரான அள வாகவும் இருக்கும். இது கிடைப்பது அரிது. பாற் காலங்களில் உடலின் ஒரு பகுதியை மண்ணிலோ அல்லது கீழே கிடக்கும் இலை களினுள்ளோ மறைத்துக் கொண்டிருக்கும். இதன் சராசரி நீளம் ஒரு அடி. இது அதிகமாய் மனிதரைக் கடிப்பதில்லை. எனினும் இது கடின விடமுடையது.
(II) as Lib ) Tubiš (356úd Uub (Hydrophidae)
வாழைக் கடியான் என்ற கடற் பாம்பு உட்பட மொத்தம் 12 வகை கடற்பாம்புகள் இதில் அடங்கும். உலகில் 1926 - 1968 வரை 52 வகை கடற் பாம்புகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இதில் இலங்கையில் 12 வகையே உள்ளன. அனைத்தும் ஒரே இயல்பின. இவை கரையோரங்களிலும், ஆற்று வாய்களிலுமே வாழ்கின்றன பல மைல் தூரங்கள் நீந்திச் செல்லக் கூடியவை. கடலிலிருந்து ஆறு களுக்கூடாக உட்பகுதிக%ள அடைகிறது. ஒரு துளி விடம் ஐந்து பேரைக் கொல்லக்கூடியது.
கடின விடமுடைய கடற் பாம்புகளை அடையாளங் காணல்
(அ) முதுகுப் புறமாக நெருக்கமாய் அமைந்த உடல்
(ஆ) தட்டையாக அமைந்த வால். நீந்துவதற்கு சுவும்.
(இ) இதன் சுவாச வாய்ப் பகுதி முதுகுப்புறமாக அமைந்
திருக்கும்.
வாழைக்கடியான் கன்ஹைட்ரினு திஸ்டோஸ்
குட்டியில் சாம்பல் நீல நிறத்தினதாயும், நன்கு தெரியக்கூடிய கறுப்பு வளையங்கள் கொண்டதாயும் காணப்படும். பக்கவாட்டில் மஞ்சள் நிறமாயும், அடி வயிற்றுப்பகுதி வெள்ளை நிற மா யு ம் இருக்கும். வயது ஏறஏற இதன் கறுப்பு வளையங்கள் ம  ைற ந் து விடும். இதன் மூக்குப்பகுதி முதுகுப்புறமாய் இடுப்புப் பகுதிக்கும் இழாய் அமைந்திருக்கிறது. ஆழமற்ற நீரில் காணப்படும். சுமார் ஒரு அடி ஏழு அங்குல நீளமுடையது. ஆற்று வாய்களில் அதிக மாகக் காணப்படும்.
III) sa Muisit (56úitiuib (Wiperidae)
1. கண்ணுடி விரியன் அல்லது ரஸல்ஸ் வைப்பர்
{முத்திரைப் புடையன்)

Page 9
حسسسس=9-سس
2. சுருட்டைப் பாம்பு (புடையன்) எசிஸ் I sprCfb list இவை விடம் கொண்டவை எனினும், இவற்றினல் கடிக்கப்படும் சிறுவர், வயோதிபர், உடல் வலிமை குன்றியோர் அபாயகர நிலை மைக்கு ஆளாவாராயினும், ஆரோச்கியமுள்ள வயது வந்தவர் களுக்கு ஆபத்தானதல்ல.
1. GasTarpuq afflu Gör (Vipers Russelli Puchella) cupá5 Renyo புடையன் : ஒருவிக கபில மஞ்சள் நிறத்தைக் கொண்டதாயும், மூன்று வரிசைகளிலைான கறுப்புப் படலங்களை நீளப் பக்கமாகக் கொண்ட காயுமிருக்கம். முதுசுப்புறமாகக் கறுப்புப் புள்ளிகளுமிருக் கும். கலை மக்கோண வடிவினதாயிருக்கும். முன் பக்கத்தை நோக் கித் தலையில் V என்ற எழுத்துப் போன்ற ஒரு அடையாளம் இருக் கம். கண்களைப் போன்று, மூக்குத் துவாரமும் பெரிய துவாரமாக இருக்கும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் காணலாம். மலைப் பிரதேசங்களில் அதிகமாக உண்டு: ஐந்து அடி நீளம் வரை வளரக்
Jin. q. 57.
27 gr(sé sng.ú umúbu (Echis Carinata Sinhakvus) Lsötusör : இது கபில நிறமுடையது. முதுகுப்புறமாக வெளிறிய வெள்ளை நிறக்கில் வரிசையாய் அமைந்த அழகான படம் போன்ற புள்ளி கள் அமைந்திருக்கும். தலை சுருங்கியதாய் இருக்கும். த லை யின் அ9 ப்பாகத்தில் ஒரு பறவையின் கால்களைப் போன்ற வெள்ளை நிற அடையாளம் ஒன்றும் இருக்கம், லெங்கையின் மணற் பிரதேசங் களில் விசேடமானக் காணப்படும். யாழ்ப்பாணத்தில் அதிகம் காண anè ஆகக் கூடிய ferið ஒரு அடி எட்டு அங்குலம்,
(TV) குரடிலாடே குடும்பம் (Crotiladee) குழி விரியன்கள் 1. பச்சை விரியன் அல்லது ரிமேரிஸுருஸ் ரிகோநூபள்ளுஸ் 2. விரியன் அல்லது அக்கிஸ்ரோடன் கிப்நேல்
3. அக்கிஸ் ரோடன் நேபா எனப்படும் விரியன்
இவை மெல்லிய விடங் கொண்டவை
இக் குடும்பத்தினைச் சேர்ந்த பாம்புகளுக்குக் கண்ச்ளுக்கும் மூக்குப் பகுதிக்குமிடையில் ஒரு குழி போன்று அமைந்திருக்கும். இந்க உறுப்பினைக் கொண்டு நுகர்ந்தறியும் சக்தி அதிகமாயுண்டு. இலங்கையில் இதேபோன்று குழியுள்ள மற்ற ஒரே ஒரு பாம்பு மலைப் பாம்புதான். ஆனல் மலைப்பாம்புக்குக் குழியின் பக்கமாய் அமைந் திருக்கும் இக்குழியிறுகரும் சக்தி காரணமாக இரவில்கூட தனது எதிரியை, இரையை இவைகளினல் தாக்க முடியும்:

س-10--
1: பச்சை விரியன் (Green Pit Wiper) புல்விரியன் இது முதுகுப் புறம் தடித்த பச்சை நிறமாயும், கறுப்புப் புள்ளிகள் உடையதாயும் இருக்கும். அடிப்பக்கமாக இளம் பச்சை நிறமாகவும், மஞ்சள் நிற ஒரமொன்றைக் கொண்டதாகவுமிருக்கும். உடல் தட்டையானது. தலை முக்கோண வடிவிலானது. வாற் பக்கம் சிறிது கறுப்பு நிற மாகவும், கட்டையாகவும் இருக்கும். ஆருயிரம் அடி உயரத்தில் மலைப் பிரதேசங்களில் அதிகம் காணலாம். இது நாலு அடி நாலு அங்குலம் வரை வளரக் கூடியது:
(Y) கொலுபிரிடே குடும்0ம் (Colubridae)
இலங்கையில் மிகக் கடின விடம் கொண்டதாக நம்பப்படும் மாபில்லா வகையைச் சேர்ந்த ஐந்து பாம்புகள் இதில் அடங்கும். இதனைப் பூனையினப் பாம்புகள், சிங்கிப் பாம்புகள் என அழைப்பர். இக் குடும்பத்தைச் சேர்ந்த பாம்புகள் பயங்கர தோற்றத்தைத் தரக்கூடியனவ்ையாயினும் அதிக விடம் கொண்டவையல்ல. இவை அதிகமாக எங்கும் சோடி சோடியாகவே போகும். சிங்க பாம்பு அல்லது மாபில்லா என அழைக்கப்படும்:
ifi5osúil uiríon (Forstenic Catsnake) 9,ítia uirtel II : 3).tiuirthi. I களுக்கு நிச்சயமான ஒரு நிறமில்லை. அதிகமாய் மண்ணிறத்திலேயே இவை தோற்றமளிக்கும். தலை ஓரளவு முக்கோண வடிவிலாயிருக் கும். ஆணுல் கழுத்துப் பகுதி நன்கு தெரியக்கூடியதாய் சுருங்கி இருக்கும். வாற் பக்கம் உருண்டை வடிவமாக இருக்கும். மூன்று அல்லது நாலு அடி நீளமாக இருக்கும்.
பாம்புகள் விடமுள்ளனவா?
பாம்புகள் மாறுபட்டாலென்ன பெயர்கள் மாறுபட்டாலென்ன இனங்கள் மாறுபட்டாலென்ன பரவாயில்லை. நாங்கள் முக்கியமா கத் தெரிந்து கொள்ள வேண்டியது பாம்புகள் நஞ்சுள்ளனவை களா? நஞ்சு எவ்வகையானது? என்பதே ஆகும். அவற்றைப் பின்வரு மாறு பாம்புகளைப் பரிசோதித்து அறிந்து கொள்ளவும்.

Page 10
பாம்புகள்
|
|
„trów użaevirl: uşov Lil’ sol–uns &&*&docurrá, o ogsåvæl-uits @@*$to
கடற் பாம்பு - நஞ்சுள்ளவைநிலப் பாம்புகள்
-:|
--| இறு செதில்கள் வயிற்றுப்புறத்திலும்•••••செதில்கள் குறுகி引Gypopovosib முதுகிலும் காணப்படும்-நஞ்சுண்டுaco, ĝaj sou wosử sólu Tıpå窗gyé的色 ****செதில்கள்
·இருக்கும் - நஞ்சற்றவைகாணப்படும். -. |
| g5?svussü**Gos@å skir gæslugŝuoả Gol-o ở osztową, G& Lwġ @*$ și șosசெதில்கள்காணும். இருக்கும். கண்ணிற்கும்eựä.offsejů,- Ģa číslo Loral sự ĝošejử குழிவிரியன் - நஞ்சுண்டு.
| goto & op Gießávæði snøstừußử விரியன் - நஞ்சுண்டு
|| (1) Gudo o g56 opsis (opnioj ĉe Luả(2) முதுகின்|ီ#.၅း၆၅:ဂံrarQsgagm1), 2)-, ofreww isilji-o o Gaeso, a sŵn aeiuļúp,_ou šeň ·『pe QugョgePur『សពិújörð gew išle sit sisieure) Ĝss uġ @æĝ??suuqử Qg5sl@šகளுடனும் இருக்கும்.வால் புறச்gyjuż osi, lurru Lło sĩwun sự tồ கொண்டிருக்கும்.©gašsir sĩșísųŭınıpė QC55 €5ủoநஞ்சற்றவை. |sı6 offslusöm – s5ể556(108
|{ søns unu qasir gae, såso.syonluun smississirunismů ums ussit eius sög)iù u@5$uosouaistrů 2. qui uliwatan også@so e ain@ - spėjosirotonoபுள்ளிகள் உண்டு : நஞ்சுண்டு
@GiorgdQaegà aðst 40 riüğ& uirii Hżejšop@jā sủi l-m? „eggs cīä Laas njih osoifovno ucă**அறிந்து கொள்ளமுடியும்,
Qgatョ* ggsgés**Geoff sögð

-2-
சிவ விடங்களுக்குச் சிகிச்சை - 3
பாம்புக்கடி : தீண்டியது பாம்புதாஞ என்பதை கடிபட்ட இடத்திலேற்படும் பின்வரும் அடையாளங்களைக் கொண்டு அறிய வேண்டும் 1. பற்கடி அடையாளம் ஒன்று அல்லது இரண்டு சிறு துவாரம் இருக்கும். துவாரங்களுக்கிடையில் முக்கால் அல்லது ஒரு அங்குல இடைவெளி காணப்படும். 2து இரத்தம் தொடர்ந்து கசிந்து கொண்டிருக்கும். 3. கடிவாயில் நிறமாறுபாடு காணப்படும். 4. வீக்கம், தடிப்பு என்பன ஏற்படும்,
இவ்வடையாளங்கள் காணப்படாவிட்டால் விடக்கடி அல்ல என்று நிச்சயமாகக் கூறலாம். ஒருவேளை பாம்பு கடிக்காதிருக்கலாம் அல்லது கடித்த பாம்புக்கு நஞ்சில்லாமல் இருக்கலாம்.
விடத்தினுல் கடியுண்டவருக்கு ஏற்படும் மாற்றங்கள்:
படிப்படியாக சோர்வு உண்டாகும் தன்னறிவுடன் சிறிது தூரம் நடக்க முடியும். முகம் படிப்படியாக நீல நிறமடையும். திணறிக்கொண்டு மூச்சு விடப்படும். நாடி தெளிவாக இருக்கும். தேசத்தின் வெப்பநிலை மாருது,
பாம்பு கடித்துவிட்டது என்ற பயத்தினுல் ஏற்படும் மாற்றங்கள்.
. திடிரென்று சோர்வுண்டாகும்.
தன்னறிவு அற்று நிற்க முடியாமற் போகும் முகம் திடீரென்று வெளுக்கும் சாதாரணமாக மூச்சு விடப்படும். தாடி தெளிவாக இருக்காது. தேகம் குளிர்ந்து விடும்.
உண்மையில் பாம்பு கடிக்காவிட்டாலும் இம் மாற்றங்கள் பயத்தில்ை ஏற்படலாம். பாம்பு கடித்திருந்தாலும், பயற்த சுபாவம் உள்ளவருக்கு, பயத்தினுல் உண்டாகும் மாற்றங்களும் ஏற்படலாம். விடப்பாம்பு கடித்துவிட்டது என்ற பயம், விடத்தைவிட ஆபத் தானது. ஆகவே முடிந்த அளவில் பயத்தைப் போக்கித் தைரியத்தை ஏற்படுத்த வேண்டும். நோயாளிக்கு இருக்கும் தைரியம் சிகிச்சையை இலகுவாக்கும்.

Page 11
--13 سے
நாகபாம்புக் கடி : நாக பாம்பின் நஞ்சு இழையங்களைப் பாழ் படுத்துவதுடன் மூளை நரம்புகளையும் பாதிக்கும். அந் நஞ்சிலுள்ள வேறு சில பொருட்கள் இரத்தம் உறைதலைத் தடுக்கும். உடல் முழுவதும் வலி ஏற்படும். கடிவாயில் இரத்தம் தொடர்ந்து வரும் கடித்து முப்பது விநாடிக்குள் இரத்த உறைவைத் தடுக்கும் பொருள் விடத்துடன் இரத்தோட்டத்தில் பரவும். இழையங்களை அரிக்க ஆரம்பிக்கும். இதற்கிடையில் நரம்பைத் தாக்கும் விடம் Gauà) செய்து கை, கால்களை நகர்த் தவிடாமற் போய்விடும். கண்களும் இமைகளும் உள் இழுக்கப்படும். நா குழற ஆரம்பித்துப் பேச முடியாது. மூச்சு விடுவது கடினமாகும்: இருதயம் வேலே செய்யாது நின்று இறுதியில் இறக்க நேரிடும். எல்லா தாகங்களுடைய விடமும் (Neurotoxic Poison) ஒன்றுதான். நஞ்சானது பின்வரும் குணங்களை உண்டாக்கும். கடித்க இடத்தில் வீக்கம், காதடைப்பு, வியர்வை, வாயினல் நுரைதள்ளல், கண் பஞ்சடைதல், வாய் பிதற்றல், நெஞ்சடைத்தல், அறிவு மாறி மயக்கமுண்டாதல், பற்கிட்டுதல், சன்னி உண்டாதல் ஆகியனவாம்.
ஆரம்ப கிசிச்சை
X
முன் விபரிக்கப்பட்ட முதலுதவிகளைச் செய்ய வேண்டும்
விடம் உறுஞ்சும் கல்லக் கடிவாயில் வைக்க வேண்டும்.
3. (அ) வாழைப் பட்டைச்சாறு ஆறு அவுன்ஸ் குடிக்கக் கொடுக் கவும் இது கிடைக்காவிட்டால் வேப்ப நெய் குடிக்க லாம் அல்லது கஞ்சாங் கோரைச்சாறு கொடுக்கலாம்.
(ஆ) பெரு மருந்து வேரை வாயில் வைத்து s-L5)Ly & Gerstdije)
வும்:
2.
Ring: 1. கெருடன் கிழங்குச் சூரணம், வெருகடி, பசுப்பாலில் கொடுக்
கவும், அல்லது அழிஞ்சில் வேர் சூரணம் கொடுக்கவும். 2. அவுரி வேர்ச் சூரணம், வெருகடி மிளகவித்த நீரில் கொடுக்க
லாம், அல்லது
சஞ்சீவிக் குழம்பு பயறளவு வெற்றிலேயில் கொடுக்கலாம். ெே கண்டங்கருவிலி நாக விடத்திற்கு - பொடிவேலி, தலைவிரிச்சான்
வேர்த்தூள், வெருகடி வெந்நீரில் கொடுக்கவும்.
இம் மருந்துகளிலொன்றை ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று, நான்கு முறை முற்ருக விடக்குணங்கள் நீங்கும் வரை கொடுக்க வேண்டும்.

-4-
பற்கிட்டி மயக்க நிலையில் இருந்தால்? (ால்லா விடங்களுக்கும் பொதுச் சிகிச்சை)
I.
சஞ்சீவிக் குழம்பை வெந்நீரிலுரைத்து வாயில் அல்லது நாக்கில் தடவுக. அல்லது வாழைப் பட்டையை உரித்துப் பரவி அதன் மேல் படுக்க வைக்கவும். அத்துடன்
நசிய கலிக்க கர்ண சிகிச்சைகளின் மூலமும் மயக்கத்தைத் தெளிய வைக்கலாம்; இவை எல்லாவிடங்களுக்கும் பொது 6 froðfC)6} .
(அ) வெற்றிலை, மிளகு, உப்பு அல்லது (ஆ) எகக்கிலை, முடிதும்பை, முருக்கமில அல்லது (இ) முடிதும்பை இலை. காநம்தளசி ைெல, மிளகு, உப்பு இவற்றிலொன்றைச் சேர்த்த கட்டி கசக்கிப் பிழிந்து நாசியில் காதில் சில சொட்டுகள் விடவேண்டும். கண்ணில் விடுவதானல் முதலில் கண்ணுக்கு மு?லப்பால் விடவேண்டும். (மலைப்பால் விட்டபின் ஒரு சொட்டு மாத்திரம் கண் கோளையில் விட வேண்டும்.
உடல் வலிக்க ஒற்றடம் : உத்தமாகாணி, த யிர் வேளை, முருங்கைப்பட்டை, குப்பைமேனி, பூமத்தையிலை, வெற்றிலை, எ/நக்கிலை துவைத்துப் பிட்டவியலாக அவித்து எல்லாவிடங் கட்கும் ஒற்றடம் பண்னவேண்டும். சகல விடத்திற்கும் பொது வானது
துவளை (பூச்சு) ; பேய்ச் சுரை, பேய்க்குமட்டி, அழிஞ்சில, பேய்ப் பீர்க்கு, சிறு நீர் விட்டு இடித்து சாறு பிழிந்து உடல் முழுவதும் பூசவேண்டும். அல்லது கீழா நெல்லியிலை, முருக் கிலை, துளசியிலை, புங்கமிலையில் அவ்வாறு செய்ய வேண்டும். இது எல்லா விடங்கட்கும் பொதுவாகும்.
விடக்கல்: முற்காலத்தில் இந்தியாவில் விடத்தை உறுஞ்சக் கூடிய பளிங்குக் கற்கள் விளைந்தன. தற்பொழுது நரிக்கறவர் கள் விடமுறிவான சில மூலிகைகளை அரைத்து கல்லைப்போல் தட்டி, உலர்த்திப் பாம்புக்கடிக்கு உபயோகிக்கிருர்கள். விட வ்ைத்தியர்கள் பின்வருமாறு விடக்கல்லைத் தயாரித்தும் உப யோகிக்கிருர்கள். இரசம், நேர்வாளப்பருப்பு, கெளரி பாடா ணம், நாவி, நெய்க்கோட்டான்பழம், இவற்றை சமனுக எடுத்து எலுமிச்சம்புளி விட்டு அரைத்து ஒன்றேகால் அங்குல நீளம் அரை அங்குல அகலம் மிளகளவு கணத்தில் உருண்டை யாகச் செய்து உலர்த்தி எடுத்து உபயோகிக்ப்பர். ஒருமுறை

Page 12
-15
அங்கி உபயோகித்தால் முலேப்பாவில் மூழ்ாவிட்டுப் பதினேந்து நிமிடத்தில் பின் எடுத்து உலர்த்த வேண்டும். இவ்வாறு செய்வது கிரகணத்தின் போது அல்லது அமாவாசையன்று செய்தல் வேண்டும்.
நவீன மருந்துகள் :
SKuT TTTMMuu MT S S TTLT SLDLCLLHHH LLLLHHHHH SSDLTLL LLHTTYS S S S MOYSYY விருந்து த ப ா ரிக் சுப் பா ம் ஈஞ்செரிெ, மிகவும் நல்ல பார். OLTLTaTTMMT S TTT S SLaHLLLLHH LLLLHH TL SD SuKSTT T YS YY HHHS பாம்பு விடங்களுக்கப் பாவிக்கப்பாடும் மாந்தாகர்,துர்கர்சுப் பாம்புக் ாாகாங்க அவற்றை உபயோகிப்பகான் ஈல்ல பயன் கிளிடப்பது LC uuS LO S TS uu uOuHHSTHa THGD D D LTTT T uu LLLLLL LL DD LLLH LYS L LLu MHHL T HH YTTS சான்ோளிலும் கிடைப்பவில்லோ ர்ெசு பாவசினயிலுள்ள ம்ெ மருந் து.ாள் சும் தாட்டிங் கானப்படும் பாம்புகளின் விடங்ாளிலிருந்து சுயாரிக்கப்பட்டவை துல்ல. பாம்பு ஈஸ்ரீம் விடங்களும் ஒரே ளெ TLLL LLu MuH LH LL L SYDLSKTKSS ODT SSSY L SaaS aHS S SY TOSTSaT ST S S TT TOMLLH S TaS விரியர் சிலும் விக்சியாசப்படுகின்ா, ஆகவே காள் ரவிா பார்து LLMuT S TLLLLSS0YSTTY OtTtS TTYL TKKSKS TTHL tY S uuD HH STMTSTS u TTuttST LLS நமது நாட்டுப் பாம்புகளின் விடக்கை எரிக்க நன்செகிரி மாந்து கள் தயாரிக்க துப் பார்பு எளின் ஈக்குப் பயன்பரிச்சின்ை நாரா விசு வெற்றி சிட்டும். மேலும் அன்ரிசிறர்கள் (Anti Serum) சில ாண்டா டுரக்கத்தில் எதிர் விளேரைகளே உள்_ாக்கலாம். அப்படி TTT LL S CMuT OHHHLHYLLLL S LLLL SLTSTuBDST L S LOBY uTT Y S L HHH HH HMtltES S T L விடச்னெல் ஆபத்து ஏற்படாவிட்டாலும், ம்ெ மார்னெல் பேரா பத்து ஏற்படலாம். ஆகவே எந்த விதமான நிாத்தம் உடையவ ருக்க ம்ெ மருந்துகள் எதிர் விளைவுகளே ஏற்படுத்துகின்றன என்பகை அராபர் ஈரிவது எல்லோார்கர் நன்மை பயக்கும், த்ெதுடன் குளுக்கோஸ் விற்றமின் ரி, கல்சியம், கொருமின், அற்றினனின் மருந்துகளேயும் நோயாளியின் நிலக்குத் தச்சுபடி உபயோகப்படுத்த கின்ீர்கள். பாம்பு விடக்கிவிாந்து இரத்த உறைவைத் தடுப்ப தற்கு அர்வின் (ATwin) மருநீதையும் பயன்படுத்துகின்ருர்கள்.
கண்ணுடி விரியன் கடி:- (முத்திரைப்புடையன் - Russels Wiperபொதுவாக எல்லா விரியன்களும்) கடிவாயில் வலி, வீக்கம் எர் படும், வாந்தி, வயிற்றுக்காப்பு, கழிச்சங், மயக்கம் உண்டாகும். இவ் விடம் நரம்பைத் தாக்கும். நரம்புகளெல்லாம் வலிக்கும். இழையங்களே அழிக்கும். இரத்தம் உறையாது வெளிவந்து கொண் டிருக்கும். கடிபட்ட இடம் புண்ணுகி விடாத எரிவு, நீல நிறமாகும் தோம் எரிச்சல் காணும். விக்கல் உடற் கணப்பு காணப்படும் வாயில், மூக்கில் சிறுநீரில் இரத்தம் காணப்படும். இரத்த அழுத்தம் இறங்கும் இருதய அடைப்பு ஏற்படும்.
 
 
 

H-6
ஆரம்ப சிகிச்சை = நாள் பாம்புக் கடிக்குள் கூறப்பட்ட மூன்று ஆரம்ப சிகிச்சை முறைகளையும் முறைே செய்யவும். வேப்) நெய் நன்று:
நீரிச்ரர 1. மிளகு சூரணம், வெருகடி ஆறு அவுன்ஸ் பாவலில்ேச் சாற்றில் கொரிக்கவும், அல்லது பெரு வாகைப் பட்டைச் ניהול- ועו"חתו( அவன்ஸ் நெய்யுடன் கலந்து மிளகு சூரணமும் சேர்த்து நட் கொள்ள வேண்டும்: அல்லது,
* கொடி வேலி ரிே: சூரணத்தை பசுப்பாவில் அருந்த வேண்
டும். அல்லது,
3. Wi'r fwy egwyr" am y Gref (Fairf, Gnr air Fort i rrrrrrrrrrannar வேர்
சிறுநீர் விட்டு அரைத்து கலக்கிக் ஈடிக்கவேண்டும்.
4. GMT; A : I AF Fan Feirst för "littiä, வெள் வேலம்பட்டையை மோர் விட்டு இடித்துப் பிழிந்த சாத்தில் புத் தாம் பழம் சாறு போட்டுக் குடிநீர் வைத்துக் குடிக்க வேண்டும்.
* பூச்சு அவுரி பங்க, தக்ாாளி வேர் சிறுநீரிலரைத்துப் பூசுக அல்லது பெருங்காப் சிறுவின் வம்பு அவ்வாறு அரைத்துப் பு: அல்லது கொள்துை இலேச் சாறைப்
ਯ ஈட்டுவகற்கு - கோழி சாங், வைத்துக் "L-arrin: aria) și Lirn-n- ேெ, அவித்துக் கழுவி ஈரத்தைக் துடைத்து பாகா இளேயை வசுக்க்ெ கட்டுக ஐக்காறு நாள் தினநம் கட்டவும்.
LITLU FiT: (Saw Scald Viner), HTT5'TIL FAMILLJEST (Echis Cal Tinate ) இதன் விடமும், விரியன் விடத்த போன்றது என்று தற்காது ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அக்துடன் விரியன். புடையன் இரண்டும் ஒரே குடும்பத்ள சுச் சேர்ந்தவை என்றும் சுறுகின்ருர்கள் புடையன் வகைகளில் முக்கிசைப் புடையன் வரிப் புடையன். இரண்டினதும் விடம் தீவிரமானது. அல்ை இந்தப் பரம்பு அவற்றைவிட சற்று விடம் குறைந்தது. ஆகவே தொன் ar; q. f:„TL"r i y 1) ?i r.Ldñ1 rn raßlarn i r குன்றியோர், சிறுவர், வயோதிபர் மட்டுமே அபாயகர நிலக்கு ஆளாவர். கரவாயில், உடலில் வளி அதிகமாகக் காளப்படுத் விக்கம், வியர்வை தோன்றும், விரியன் விடத்தின் குணங்களும் தோன்றும்,
ஆரம்ப சிகிச்சை நாகபாம்புக் கடிக்கக் கூறப்பட்ட மூன்று ஆரம்ப சிகிச்சை முறைகளையும் முறையே செய்யவும், வேப்ப நெய் நன்று.

Page 13
a
1. கருடன் கிழங்குச் சூரணம், வெருகடி அல்லது உத்தமாகாணி இலேயை அரைத்து நெல்லிக்காயளவு பசுப்பாவில் குடிக்கவும் அல்லது
2 விழிப்பூவை அரைத்து நெல்விக்காயளவு விழுங்கவும் அல்லது,
3 பத்து வெள்ளெருக்கம் பூவை அல்வி நீக்கி ஒரு வெற்றிலேயில்
சுருட்டி உண்ண வேண்டும் அல்லது,
விரி வேரை வெந்நீர் விட்டு அரைக்கப் பிழிந்த சாற்றில் மிளீசு வச"பு, உள்ளி, சுக்கு, சிற்பலி அரைக்துக் குடிக்கவேண்டும்.
5 வரம்பைச் சுட்டுப் புகையை நாலாம். அல்லது மயக்கம் ானப்பட்டாங் பிசாசு, பெருங்ாயம், எமர்சிக்ாாப் பன்றி மரிமம் பாப்பு நீர் விட்டரைக்க சமக்கில் ஐந்து சொட்டு for Lif ith:
זה חוז ("rahrה; ח' זווחה נולדה" (66, וקJrו ז'וnhוה#) וח", והיה ולי. ווינה, וה%ור" חווה ול. ה6
விடரைக் ரக் கடிவாயில் ஈட்டலாம்.
7. காட்ரிக் ஈரனே புகை மாறல், ரொட்டைக் கார்கை, அரப்பு
சிறு சீர்விட்டரைத் துப் பூசவும்.
CTltt LLLLL LHLLllLS S LTT0KTTLLSLLLS S S TTtHH TT TTTH SuH H HHH HHS பகளுக்கும் விடம் ஒன்று தான். மரக்கம் உடல் சில்வென்று சொக் ஈர், வாயில்ை நாைாள்ளும், வயிற்றுப்பிரம் சோன்றும், சுடிவாய் தடுக்கம், காசிங்கம், உடல்வாவிக்கம் கண்மூக்கர் காரும், வாய் எரித்து வழவழக்கும், மருந்து குமட்டும். ஆரம்ப சிகிச்சை சமுள்ள யும் செய்தல் வேண்டும் (நாசுபாம்புக் கடியில் கூறப்பட்டுள்ளது)
சிகிச்சை; நீலியிலே, அவுரி வேர், வெள்ளச்சாானே வேர், வெள்ளேச்சாரனே சிெல, வேலிப்பாடுக் பிெலே, உக்கமாகாணி வேர், பொருங்காயம் அரைக்து ரெல்லிக்காய்ப் பிரமாணம் உள்ளுக்கும் கொடுத்துக் கடிஸ்ாயிலும் பூசுகா அல்லது அவுரிவேர் சூானம், வெருக, பசுப்பாவில் அல்லது வெந்நீரில் கொடுக்க வேண்டும் ஒரு நாளேக்கு இரண்டு அல்லது மூன்றுவேளே ஒரு கிழமைக்குக் கொடுக்கவும்.
பூச்சு உத்தமாகாணியிலே, அவுரி இலே, பெருங்காயம், சிறு நீர்விட்டு அரைத்துக் கடிவாயில் பூசி தேசத்திலும் பூசவும்
மயக்கரவு கடி: தேகம் எல்லாம் விறுப்பாயிருக்கும். கடித்த இடத்தில் எரிவுண்டாகும். ஆரம்ப சிகிச்சை மூன்றையும் செய் பவும்
 
 
 
 

சிகிச்சை அவுரி, வசம்பு, வெங்காயம், வெந்நீரிலரைத்து. தினம் இருவேளே ஒரு கிழமைக்கு உட்கொள்ளவும்,
செவிட்டுப் பாம்புக்கடி கடிப்பதில்லே, முகரும் எச்சில், சுவா சம் படுவதஞல் வியர்வை உண்டாகும். வாய்நீர் ஓடும்:
ஆரம்ப சிகிச்சிை ஆரம்ப சிகிச்சை மூன்றையும் செய்யவும்: விகிச்சை அவுரி, வெந்நீரிலரைத்துக் கொடுக்கவும் அல்லது
நற்சாப்பாஞ்சான் விதையை அரைத்துப் பாக்களவு உட்கொள்ளவும் தினம் இருவேளே உட்கொள்ளவும்.
zTTTTT TY0uTLS SSLLLL LLLLLLa LLLLCLLLLSS SS TTTTTT எறும்ப கடித்தது போன்றிருக்கும் எந்தச் சுருட்டைப் பாம்பு கடித்தாலும் ஒரேமாதிரி விடர்தான் நக்கிலுைம் அப்படியே கடிக்கும் போது கவனியாது எநம்பு என்று நினைத்து அப்படியே விட்டுவிட்டால் உடம் பிற் தடிப்பு ஏறும், ரூட்டம் போல் கை கால்களில் தோல் ஏற்படும். தடித்துக் கை கால் முடங்கி அது புண்
ணுகி .הf(hub ,
ஆரம்ப சிகிச்சை: பாம்புக் கடிக்குக் கூறப்பட்ட மூன்றையும் ரெசு
1. உசிரம் பட்டையைப் பால் விட்டு அரைத் துப் பிழிந்து ஆறு
அவுன்ஸ் வீதம் ஏழு நாள் குடிக்கவும். 2. எருக்கம்பாலே சுடிவாயிற் பூசுக.
Il'on pû LITib Lik BEL) : (Frух Conicus) கடித்தால் எறும்பு கடித்தது போல கருக்கென்று தெரியும். பின்ப கை அால் சுளே விழும் படங்கும். குட்டம் போன்ற தோல் வியாகி தோன்றும்,
ஆரம்ப சிகிச்சை ஆரம்ப சிகிச்சை மூன்றையும் செய்யவும். சிகிச்சை அருடன் விழங்குச் சூரணம், பார்களவு வெந்நீரில் ஒரு கிழமைக்குக் கொடுக்க வேண்டும். கடும் பத்தியம் இருக்க வேண் டும்.
மண்ணுளிப்பாம்பு (Bild Snake) எந்த வகை கடித்தாலும் உடம்பில் அடிப்பேறும், தேமன் போல் கை, கால்களில் விம்மித் தடிக்கும், சொறிவு கடி உண்டாகும், புண்ணுகும், கண் மயக்கும் சோகை காணும்.
ஆரம்ப சிகிச்சை
முன்பு கூறப்பட்ட மூன்று சிகிச்சைகளேயும் செய்யவும்.

Page 14
--119 =
岛鲇帽醇 12 சுருடன் கிழங்குச் சூரனம், வெருகடி தினம் இருவேளை வெற்
நீரில் ஒரு மாதம் கொடுக்க வேண்டும் அல்லது. எருக்கம் வேரரைத்துப் பாக்களவு உண்ணக் கொடுக்க வேண் டும் அல்லது. சஞ்சீவிக்குழம்பு உழுந்தளவு வெற்றியிேல் ஏழு நாளேக்குக் கொடுக்கவும். சஞ்சீவிக் - குழம்பு இரசம், கெந்தி, வாளம், மனேசிலே, வெள்ளப் பாடானம், (சுத்தி செய்யப்பட்டவை) வகை சுழ -1, பெருங்ாாயம், வேப்பம் பிந்து காற்பலம் எாக்கம் பால் விட் ஒரு சாமம் அரைத்துப் பின் வெண்னெ யில் போட்டு ஒரு சாமம் அரைத்து சிமிளில் வைக்கவும்: 4. எருக்கலம் பாறேக் கடிவாயில் பூசவேண்டும்
இருதலே மணியன் (Black earth Boa) அடிக்கால் எறு ம்பு கடித்தது போல சுறுக்கென்று இருக்கும் உடல் கடிக்கும், குட்டம் போலக் கை கால் முடங்கும்
ஆரம்ப சிகிச்சை: பாம்புக் கடிக்குக் கூறப்பட்ட ஆரம்ப சிகிச்சை
அளே செய்யவும்.
விகிச்சை குப்பைமேனி இல், மலேசாங்கி வேர் பேரிப்பீர்க்சின் நா பிடி, புங்கம் விகை சகள், பாகவிளச் சாறு விட்ரி அாைக்கப் பாக்களவு வெந்நீரில் இருவேளே ஒரு கிழமைக்கக் கொடுக்கவும்:
கொம்பேறிமுக்கன் இப் பாம்பு கடித்தால் க% சுற்றும். வாகம் போல் சங்க கை கால் காவிக்கும் காவாபில் நீர் விசயம். கண், சிறுநீர் சிவக்கம், மலங்கமியும், வாய் நீர் ஓடும், சொறியும், வியர்வை குரல் நெரிவு, மயக்கம் உண்டாகும் சானுசு மூக்கன் கடிக்க வாரால் நுரை தள்ளும்.
ஆரம்ப சிகிச்சை முன் கூறப்பட்ட ஆரம்ப சிகிச்சையைக் அடைப்பிடிக்கவும். ார வள்ளி இஃலயை காடி விட்டரைத்து ஆறு அவுன்ஸ் சாறெடுத்து உள்ளுக்குக் கொடுத்து உடம்பிலும் பூசுக, அல்லது வள்ளிவேர் பிரண்டைவேர் அரைத்துப் பாக்களவு எடுத்து ஆறு அவுன்ஸ் காடியில் கரைத்துக் குடிக்கவும், அல்லது நிலவேம்பு வேரை அரைத்து பாலுடன் உள்ளுக்குக் கொடுத்து உடம்பிலும் பூசுக 23 சாணுக மூக்கன் கடிக்கு அவுரி, புங்கு, தக்காளி வேர், சிறுநீரில் அரைத்துப் பாக்களவு உள்ளுக்கும் கொடுத்துக் கடிவாயிலும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Frrønyå urdu (Dhaman's Zamenis Spp) - al-Asbåv. QGå
அாலும் அதனுலேற்படும் சிறு தொந்தரவுகளே நீக்குவதற்கு,
ஆரம்ப சிகிச்சை ஆரம்ப சிகிச்சைகளேச் செய்யவும்:
சிகிச்
3.
அவுரி இலச் சாற்றை உடம்பிலும், கடிவாயிலும் பூசவேண்டும் அவுரிவேகம், மிளகும் சேர்த்தரைத்துப் பாக்களவு உட்கொள்
ாவும்.
தண்ணீர் சாரை (Tronidontus Picator) :- இதுவும் விடமற்ற
"பாம்பாகும். ஆரம்ப சிகிச்சையைச் செய்து கடிவாயில் சுண்ணும்
பைக் கடவினல் போதுமானது.
மலேச் சிறு பாம்புக்கடி ஆரம்ப சிகிச்சைகளேச் செய்யவும்: சிகிச்சை பேரீச்கரை, பேய்க்குமட்டி, பேய்ப் பீர்க்கு அழுகு
வில் டுலே, சிறுநீர் விட்டரைத்து சுப வாயிலும் பூசி, உடவிலும் 晶亭亭雷
மண்ட்லி (சாட்டை, பண்பன், விரியன் இவற்றின் கலப்பினப்
பாம்புகள் :- இந்த இனப் பாம்புகளில் ரெந்த மண்டலியின் விடமே தீவிரமானது. வ்ெவகைப் பாம்புகள் கடித்தால் கடிவாய் காாறும் எரியும், மயிர்க்காம்பில் இர க் சு h அடியும், செவி ஈேளாக தேசம் சோரிவு அடையும் வாய் எரியும். நாக்குலாம். கண் உகடு சறுக்கும் சீகமண்டலக்ாடியில் தேகம் களிரும். அதிகம் குளிர்ந்தால் ஆகாது.
ஆரம்ப சிகிச்சை ஆரம்ப சிகிச்சைக்ளேச் செய்யவும்.
屁车ü卓:-
.
அவுரி குன்றி இல், சொப்படை டிெத்துப் பிளிர்சு சாறு  ேஅவுள்ள் வீதம் 3 தரம் ஒரு கிழமைக்கு உட்கொள்ளவும்.
கல்வது,
அவுரி புங்க வீழி இலே, செருப்படை அரைத்து சிறு பரிக்கனவு உட்கொள்ளவும் அல்லது, கோவை இலே சுயிர்விட்டு அரைத்து உட்கொள்ளவும். அல்லது தேகம் குளிர்ந்தால் சூரை, கோவை இலே, மிளகு, வசம்பு, பெருங்காயம், தும்பை, துளசி, அரைத்துக் கொதிப்பித்துப் பூசுசு அல்லது அவுரி தவசு முருங்கை, தகரை எலுங்கிலேச் சாற்றில் அரைத்துக் கொதிப்பித்து உடலில் Ամ ա: இரத்தக் கசிவு இருப்பின் சுனேவனங்கிலேயை அ ஐ ரத் து தேசிக்காப் பிரமானம் உண்ண வேண்டும்.

Page 15
இரத்தவிரியன், இரத்தமண்டிலி, இரத்தப் புடிையன்
இரத்தம், நாசி, வாய், காது, மயிர்க்கான், கடிவாய் எல்லா வழியாலும் சுசியும், சிறுநீரிலும் இரத்தம் கலந்து காணப்படும், அத்துடன் இவ்வகைப் பாம்புகளுக்குரிய விடக் குணங்குறிகளும் கானப்படும்.
ஆரம்ப சிகிச்சை மூன்றையும் செய்யவும். 岛穹醇莓: 1. வெள் வேலம்பட்டையை பசுமோர் விட்டிடித்துப் பிழிந்து புத்தாம் பழஞ்சோறு போட்டுள் கசாயமிட்டு ஆறு அவுன்ஸ் வீசும் தினம் இரு வேளே ஒரு விழமைக்குக் கொடுக்கவும், அல்லது ஒ: ஆனே நெரஞ்சி இலயை சிறுநீரில் விட்டிடிந்துப் பிழிந்து ஆறு அவுன்ஸ் வீதம் உள்ளுக்கும் கொடுத்து உடலிலும் பூசுக, அல்வது 3 சிறுசெருப்படையாவது, கொள்வங் கொவ்வை இலேயாவது
இடித்துச் சாறெடுத்து உடலில் பூசுக. 4. சஞ்சாக் கோரைச் சாற்றை ஆறு அவுன்ஸ் வீதம் குடிக்கக்
கொடுக்கவேண்டும். 5. அழுக்கிரா, சூரை, புங்கு இண்டு, சுக்காளி, இலுப்பைப்பட்டை சிறுநீர்விட்டரைத்துக் கடிவாய் விக்கமுள்ள இடத்தில் பூசவும்:
மரப் பாம்புகள் (Tree Snakes) :- இப் பாம்புகள் பெரும்பாலும் மரங்களில் ஆடிக்கொண்டும், ஒடிக்கொண்டும், தாவிக் கொண்டும் திரிவன. பச்சை பழுப்பு நிறமுடையன, உடல் மெலிந்து வாங் நீள்மா னது. வயிற்றுச் செசில்கள் keel ஆக இருக்கும். துெ மரத்தில், கொப்பில் ஏறத் தாவ உதவியாக உள்ளது. இவற்றில்,
1 கோட்ரிப் பாம்பு (சாட்டைப் பாம்பு Whip Snakes): இவை ஒரளவுக்கு விடமுள்ள பாம்புகளே. இவை அடித்தால், கடிபட்ட இடக்கில் வீக்கம், எரிச்சல் ஏற்பட்டுப் புண்ணுகும்.
2. கண்குத்திப் பாம்பு (oேmman Green Whip) கடித்தால் இவைகளுக்கு ஆரம்ப சிகிச்சையைச் செய்யவும் 岛呜车壹):- 1 சஞ்சீவிக் குழம்பு, பயறளவு வெற்றிலேயில் மூன்று நாட்களு
குக் கொடுக்கவும் அல்லது 3. சுக்கு, மிளகு அரைத்து பாக்களவு வெந்நீரில் ஏழு நாட்களுக்கு
கொடுக்கவும். சுண்ணும்பு கடிவாயில் பூசவும்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

H22
நாவி, குரங்கு, பூனை, பன்றி, நரி, முதலே, உடும்பு, சுணங்கன்
இவை கடித்தால் அவுரி வேர்ச் சூரனம் பசுப்பாலிஸ் மூன்று
வேளை வீசும் மூன்று நாட்கள்தொடு வேண்டும். அல்லது வீழிச்ச மூலத்தை அரைத்துப் பாக்கள்வி மூன்று நாள் சொடுக்கவும்.
கடித்த இடத்தில் கள்ளி நெருப்பில் வாட்டிப் பிழிந்தால் விாளம் விட ரெண்டு நீரும்:
சுருடக் கொடியரைத்து தேகத்தில் பூசவேண்டும்.
எலிக் கடிக்கு சிகிச்சை :
L'AFGANGSTLI"s) C7H in rrat grafia உண்டு. இவை கடித்தார். உடள் ரெக்கத்தைப் பிதுக்கி வெளியேற்ற வேண்டும், கடி வாயைத் துப்புரவாகக் கழுவ வேண்டும். அவுரி இஃப்  ைய அரைத்துக் கடிஷாரிங் வைத்துக் கட்டவும்.
ஆடுண்ேடாப் பாலச் சமூலத்தை அரைத்துத் தேசிக்காய் அளவு பசப்பாவில் கால் மாலே ஒரு கிழமைக்குக் குடிக்க வேண்டும் அல்லது அழிஞ்சில் பட்டையை அரைத்த பாவில் தேசிக்காய் அளவு உண்ண்வும்,
இருமல், இரைப்பு, வாந்தி, சளி GFL TFT (T) GEST Tiran Gir gravior" பட்டால் அழிஞ்சி வேர்ச் சூான்ம், வெருகி டி வெந்நீரில் காங் மாவே ஒரு கிரிமக்கு உண்னவேண்டும்.
உடலில் ஈரிவு, பங் கருநிறமடைதல் இருந்தால் அவுரிவேர் சூரணம், வெருசுடி பசுப்பாவில் ஒரு கிழமைக்குக் கொடுக்கவும். சொப்புள்ம் ஏற்பட்டாங் ககர விதையைக் காடிவிட்டரைத்
பூசவேண்டும். பெருமரப்பட்ா 3ெ, வேர் உவர்த்தி இடிந்த தூள் வெருகடி பா வெண்ணெயில் பிரண்டு கிழமைக்கு உள்ளவும்.
ஈரிரத்தில் வலிப்பு, எரிச்சல் இருந்தால் சித்திரமூலம், சிவஞர் வேம்பு. குளப்பான், வெள்ளதுகு வை கழ = 3, துளசி 24 கழஞ்சு சேர்த்திடித்த தூள் வெருசுடி வெண்ணெயில் பதினூறு நாள் சாப்பிடவும்.
ஆட தோடை இலே, ஆடா தோடைப்பட்டை அழிஞ்சில் பட்டை, சித்திரமூலம், வகை ஒருபிடி இடித்த தூள் சுழற்சிக் ாளவு வெள்ளாட்டுப் பாவில் அரைத்து உருட்டி இரண்டு வேளே ஒரு கிழமைக்கு உண்ணவும் கடிவாயிலும் கட்டவும் அல்லது

Page 16
R.
함.
.
23
கருடன் கிழங்குச் சூரணம் வெருக வெள்ளாட்டுப் பாவின் மூன்று நாள் காலே, மாஃபி உண்ண்வும், சுண்ணும்பும், உப்பும் அரைத்துக் கடிவாயில் சுட்டலாம். உள் குருக்குக் கண்டி சவ்வு சுட்டியிருந்தால் நன்ருகப் பழுத்த கதவி வாழைப்பழத்தைப் பிசைந்து வைத்துக் கட்டவும். பின்னர் அமுக்கினுல் அண்டலும், சவ்வும் வெளியேறும், பிறகு மருந்தைக் அட்டவும் அல்லது வாகைப்பட்டை, மஞ்சள், கோட்டம், ஈங்குமப்பட்டை ந்ேதிற்கொடி அரைத்துப் பூசுக. பெருச்சாளிக் கடிக்கு அப்பிரசுபஸ்பம், ஃபேமிலச் சாற் றில் ருெவேளே ஒரு கிழமைக்கு உண்ணவும். மூஞ்சூறு கடித்தால் சுண்ணும்பு, உப்பு, மஞ்சள் அரைத்து தோள் நினர் பற்று போடுக LTTTLS u YYSYS TMLEaK S HTTuT T T TuL S CLaaHLLLL LLLLCLL S TTT மருந்சுை போடுவித்துக் கொள்ளவேண்டும்,
நாய்க் கடிக்குச் சிகிச்சை :
உடன் இரத்சுக்சுைப் பிதுக்சி வெளியேற்ற வேண்டும். கடி
வாயைத் துப்புரவாகக் கழுவிக் துகடக்கவேண்டும்: கடித்த டெத்துக்குப் புவிநெய் போட்டு தணலால் சுடவேண் டும், அல்லது செருப்புத்தோவே வாட்டி கா வாயில் சுட்டபின் வெங்காயம், பிராடை, நைபோல் அரைக்கக் கடிவாயில் விவத்து அதன் மேல் வெற்றிசீலயை வைத்து சுட்டவேண்டும். புண் ஆறும்வரை திரமும் கட்ட்ண்ேடும். அல்லது மணிக்கக்காளி இலே, உப்பு, கொள்வையில், துண்டையிலே அரைத்துக் கடிவாயில் கட்ட வேண்டு வெற்றிலேச் சாறு ஆறு அவுன்ஸ் வீதம் மூன்று நாள் கொடுக் கவும். அல்வது இறங்கு அழிஞ்சில் பட்டை வெங்கடி தூள் துளசி சாற்றில் அரைத்து வெந்நீரில் மூன்று நாள் குடிக்கவும். ஏற்புத் தடுப்பு ஊசியும். விசர்நாயென்ருல் அதற்குரிய தடுப்பு நாசியும் Anti Rabit Serum போடுவித்துக் கொள்ள வேண்டும்.
பூனக்கடிக்குச் சிகிச்சை :
I
E.
உடன் இரத்தத்தைப் பிதுக்கி வெளியேற்ற வேண்டும். கிடி
வாயைத் துப்புரவாகக் கழுவித் துடைக்கவேண்டும்.
சுண்ணும்பு, மஞ்சள், உப்பு மைபோலரைத்துக் கடிவாயில் வைத்து மேல் வெற்றிளேயை வைத்துத் தி ன மு ம் கட்டுக.

-2'-
அல்லது குப்பைமேனி இவ, அவுரி வேர்ப்பட்டை அரைத்துக் கட்டி உடலிலும் பூச்சு, அங்வது நீருடன் கிழங்கைத் துளசிச் சாற்றில் அரைத்துக் கடிவாயில் கட்ட வேண்டும்.
3. குப்பைமேனிச் சமூலத்தை பால்விட்டரைத்து சுழற்சிக்காயளவு காலே, மாகி ஒரு கிழமைக்கு உண்ணவும், அல்லது சுெருடன் கிழங்குச் சூரணத்தைத் துளசிச் சாற்றிலரைத்து வெந்நீரில் குடிக்கவும்.
பூரான் கடிக்கு (கொடுக்கன்) :
நூறு காங்கள் பக்கவாட்டில் இருக்கும். ஐந்து தொடக்கம் ஏழு அங்குலம் வரை நீளமுடையது. கடித்துவிட்டு ஓடி மறைந்து விடும். சிலவேளே கடிக்கும்போது வலி தெரியாது. கடித்தவுடன் எரிச்சலும் அரிப்பும் காணும். பின்னர் கடியும், தடிப்பும் பல இடங்களில் காணப்படும்:
கிர்ோர:- 1. வெற்றிலேச் சாறு ஆறு அவுன்சில், மிளகு துரள் வெரு காடி கலந்து காலே மாலே மூன்று நாள் குடிக்கவும், அல்லது சிறுசின்னி யிலேச் சாற்றில் சுருடன் கிழங்குச் சூரணம் வெருகடி கலந்து மூன்று வேளே வீதம் மூன்று நாள் உட்கொள்ளவும் 2 குப்பைமேனியிலே உப்பு, மஞ்சள் அரைத்து தடிப்பு நோவு
வலி காணப்படும் இடங்களில் பூசிவிடவும் மூன்று நாட்கள் செய்து, பின் குளிக்கவும். 3. பனே வெல்வத்தை உண்ணக் கொடுக்கவும். நன்றது எவ்வா
உணவுப் பொருட்களுடனும் கொடுக்கவும்,
செய்யான் (பூரானைப் போலப் பெரியது):
ஏறத்தாள ஒன்பது அங்குல நீளமிருக்கும். இதில் பலவகை உண்டு. பூரானேவிட விடம் அதிகம். கடித்தால் தடிப்பு, அரிப்பு கூடுகடுப்பு, அவதி அளிக்கும்.
சிஇச்ருது :
1. தும்பை இலே அரைத்து விழுங்கவும். அதையே கடிவாயிலும் பூசவும். அல்லது கையாள்தகரை இலையை அரைத்துப் பாக்கு அளவு பசுப்பாவில் காலேயில் மூன்று நாள் உட்கொள்ளவும். கொவ்வை இலை, வெற்றிலை, பருத்தியிலே, கொழுஞ்சியின், உத்தமாகாணியிலே, முடக்கொத்தான் இலே துவைத்துப் பிழிந்து சாற்றைக் கொதிக்க வைத்து சுடிவாயிலும் தேகத்திலும் பூசி விடவும்:

Page 17
-25 H
ச, சுருடன் கிழங்குச் சூரணம் அல்லது அவுரி வேர்ச் சூரணம், திருசுடி பசுப்பாலும் கால் மாலே மூன்று நாள் உட்கொள்ள வும்
அறனேக்கடி
வாயில் நுரை தள்ளும், உடல் நடுங்கும் நாக்குத் தடித்து
வாய் குழறும்.
Tħin
1. பாம்புக் கடிக்குக் கூறிய ஆரம்ப சிகிச்சையைச் செய்யவும்,
ஜ. ராஜா வோர். ராசிச்சாறு விட்டனரத்துப் பசுப்பாவின் பாக்களவு உட்கொள்ளவும், கடிவாயிலும் வைத்துக் கட்டவம்
3. கருடன் சிமங்கர் கானம் அல்லது அவுரிவேர்ச் சூரணம் அங்கர நிராக தோனம் வெகடி பசுப்பாவில் அல்லது சஞ்சீவிக் குழம்ப பயறளவு வெற்றிலேயில் மூன்று நாளேக்குக் கொடுக்கவும்.
. .
சிலந்திக்கடிக
தி கா சி லீ சிசள் நன்ரி ஃாேளிடமான லும் இனத் தக்க இனம் வெவ்வேறு குளங்கள் சேர்ந்த சானப்படும் சிவங்கி பின் சுவாச பல், மூத்திாம். மலப் விர்து வாய், எச்சில் ... li. பட்டாலும் விடமாகும். சிலர் சிம் சரயில் சில இன்ங்களின் விடம் ਲ" | கொடுக்கும். சில் மிடங்கள் ஆபத்தானவை.
ஆரம்ப சிகிச்சை: பாம்புக்கடிக்குக் கூறப்பட்ட ஆரம்ப சிகிச்சை ார்ேச் செய்பவும்.
in E: 1. மிளகு, டுயங்கம் வேர்ப்பட்டை சமன் சூரணித்துச் துளசி ாற்றில் துரத்துப் பாக்தளவு எரிக்க பசு நெய்யுடன் கலந்: நன்ாவும். அல்லது அவுரி சர்வத்தை சிவாழமிட்டு ெ வேளே ஒரு வாரம் குடித்து வாவும். 25 ஆடாதோடையிலே, பச்சை மஞ்சள், மிளகு அனாத்துக் க
வாயில் ஈவந்துக் கட்டவும். 3. தேகத்தில் தடிப்புகள், திரட்சிகள் கண்டால் அவுரி உத்தம
அானி, ரப்பைமேன்சி இ வேகளே சமன் எடுத்து அரைத்து பாக்கான பசுமோரில் பருக வேண்டும் ஆர்வது நிவபாவ குரணத்தை பருத்தியிலேச் சாற்றில் கலந்து தெளிவெண்னெ சேர்த்துக் குடிக்க வேண்டும்.
தேகத்தில் கொப்பளங்கள் ஏற்பட்டால் சுண்ணும்புத் தெளி நீர், தேங்காய் எண்ணெய் சமன் கலந்து வெண்காரபற்ப
臺
 
 
 
 
 
 
 

H-26
சிறிதளவு சேர்த்துக் கலந்து குவிக்கி வரும் பாணியை கோழி
பிறகால் தடவிவிடவேண்டும். 5. கெருடன் கிழங்கு சூரணத்தை அல்லது அவுரி வேர் சூரனத்தை
முன்று வேளே பசுப்பாவில் கொடுக்கவும்.
ஒனுன் கடிக்கு :-
இது கடித்தால் பிறை போன்ற அடையாளம் காண்ப்படும். வீக்கம், வலி, சுளே ஏற்படும். பல நிறத்தில் பேதியாகும்,
អ៊, ។ 1. புண்னேக் கழுவிச் சுத்தம் செய்து கருடக்கொடியை அரைத்துக்
அட்டவும். 2. மிளகு சூரணத்தை வெருகடி எடுத்து மூங்கில் குருத்துச் சாற்றில்
ாஃப் மாவே மூன்று நாள் உண்ணவும்
தவளேக்கடி = (நீர்ப்படுதலும்)
சோம்பன், நித்திரை, மேனி அழகு கெட்டு சுறுப்பு நிறமான
சொறியேற்படும்:
FEFeng :
ஒட்டறை, உப்பு உத்தமாகாணி வேர் சமன் சிறுநீர் விட் டரைத்துக் கடிவாயிலும் சரீரத்திலும் பூசித் தேய்த்து இரண்டு மணி நேரத்தின் பின் குளிக்க வேண்டும்.
8. சித்திர மூலம், வெள்ளேக் காக்கனவன், அவுரி வேலிப்பருத்தி வேர் சூாளித்து வெருகடி வெந்நீரில் இருவேளே ஒரு கிழமைக் குப் பாவிக்கவும்,
பல்லிக்கடி :
வியர்வை, வீக் அம், எரிச்சல், ஆயாசம் சிரங்கு உண்டாகும். சிகிச்சை : 1. நீவி வேர், சிவ கரந்தைவேர், பாவலிவேச் சாறு
விட்டரைத்து சுழற்சி விதையளவு காலே மாலே 3 நாஃாக்குக் கொடுக்கவும். அல்லது 2 அவுரி வேர் சூரனம், பாவவிலேச் சாற்றில் கொடுக்
Jiayuh, தேன்குழவி கொட்டுதல் :
சுடுக்கும் கொட்டிய இடத்தில் அதன் முள் உன்னேயும், அதனுடன் சேர்ந்து விடப்பை போன்ற பகுதி வெளியேயும் இருக் கும். கொட்டின இடததை தேய்க்கக்கூடாது, தேய்த்தால் விட்ம் வேதனே அதிகரிக்கும். மலேகளில் வசிப்பவற்றிற்கு விடம் அதிகம் காணப்படுகிறது.

Page 18
முள்ளே உடைத்து அல்லது உடையாது விடப்பையை மேலே எடுத்து விடவேண்டும். பின்னர் 3. வெங்காயத்தை இரண்டாக வெட்டித் தேய்க்க
வேண்டும். 3. பளப்புளியும், சுண்ணும்பும் மத்திமத்துச் சூட்டுடன் பற்றுப் போடவும், அல்லது நாயுருவியிைேய அரைத் துக் கொட்டிய இடத்தில் வைத்துக் கட்டவேண்டும்.
வண்டுகடி : (தென்னேமர வண்டு, ஆறு புள்ளி வண்டு)
உடன் கறுத்து அல்லது மஞ்சளித்து வீங்கித் தடிக்கும் அரிப்பு
நோ, அவதியைக் கொடுக்கும், வண்டுகள் 18 வகையாகும். 蠱訂醇,
.
குரங்கு (மனிதர்) கடி:
வண்டுகொல்லி மரப்பட்ட்ைனய அரைத்து பாக்களவு 8 நாள் உண்ணவேண்டும் கடித்த இடத்திலும் நோ, விக்க முள்ள இடத்திலும் பூசவேண்டும். சிறு சின்னி இலேயை அரைத்துக் களற்சிக் காயளவு பசமோரில் 1 மண்டலம் குடிக்ாவும். அல்வது ஆடுதின்னுப்பா வேரை அரைத்து சுண்டங்காயளவு பசுமோரில் ஒரு வாரம் குடிக்க வேண்டும் பப்பாசியிலேயைச் சாறு பிளிந்து தடிப்பாகப் பூசுக. காயங்காய மூன்று நாள் பூசவும்:
கடிவாயில் இரத்தம், கடுகடுப்பு, எரிச்சல், வீக்கம் உண்டாகும்.
Affryng :
1
3.
கருடன் கிழங்குச் சூரணத்தை உள்ளுக்குக் கொடுத்து, அரைத் துக் கடிவாயிலும் கட்டவும், அல்லது அவுரிவேர், நன்னுரிவேர்ச் சூரணத்தை பசுப்பாவில் கலக்கிக் குடிக்கவும். அவ்வது சிறுகுறிஞ்சாப்பூ இலவம் வேர், நிலப்பனேயிலே, சுயிர்வேளே இவே, சுக்கு சமன் எடுத்து வறுத்து ஒத்தடம் கொடுத்து அதையே கடவாயில் கட்டவும். ஏர்ப்புத் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும்.
குதிரைக் கடி : விக்கம், வலி, கடுப்பு, வேதனே, கலேவலி, சுரம் குளிர் உண்டாகும். கை கால் அசைவற்று இருக்கும். சிகிச்சை - அவுரி சமூலத்தை அரைத்துப் பூசிக் கடிவாயில் வைத்துக்
 
 

H-2S
கட்டவும். அதையே கொட்டைப் பாக்கிளவு பகப்பாவில் மூன்று நாட்களுக்குக் கொடுக்கவும். உடும்புக் கடிக்குச் சிகிச்சை கருடன் கிழங்குச் சூரணத்தைச் சிறுநீர் விட்டரைத்துக் காஃ. பாக நெல்விக்காயளவு மூன்று நாள் உண்ணவும்,
மூதலேக் கடிக்குச் சிகிச்சை; நீலிவேர், உத்தமாகாணி இலேயும் பசுப்பால் விட்டரைத்துப் பாக்களவு காஃப், மாலே ஒரு கிழமைக்கு உண்ணவேண்டும். அதையே கடிவாயிலும் பூசுக, புலிக் கடிக்குச் சிகிச்சை அவுரிவேர் வீழியிலே, L கிழங்கு சமன் எடுத்தாைத்து கொட்டைப் பாக்களவு தாலே, மாலே மூன்று நாட்களுக்குக் கொடுக்க வேண்டும். கடிவாயிலும் வைத் துக் கட்டவேண்டும். கீரிக் கடிக்குச் சிகிச்சை சிறியாநங்கை இவயை அரைத்து உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். மூன்று நாளேக்கு ஆவாரை இலேயை அவித்துக் கடி வாயில் சுட்ட வேண்டும்.
மாட்டுக் கடிக்குச் சிகிச்சை: பருத்தியிலே, தும்  ைபயிலே ஆவாரை இலே, புளியமில் பான்விட்டிடித்து சாறு மூன்று அவுன்ஸ் உட்கொள்ளவும் மிகுதியைக் கொதிப்பித்துக் கடிவாயில் கட்டுக" கழுதைக் கடிக்குச் சிகிச்சை கருடன் கிழங்குச் குரணம், வெரு ாடி வெந்நீரில் மூன்று நாட்களுக்குக் கொடுக்க வேண்டும். சுருடன் இவயை சிறுநீர்விட்டு அரைத்துக் கடிவாயில் பூசுக நரிக் கடிக்குச் சிகிச்:ை வெற்றிலச் சாறு ஆறு அவுன்ஸ் ாஜயிங் மூன்று நாட்களுக்குக் கொடுக்கவும் பருத்தி இலே. தும்பையிலே, ஆவாரை இலே, புளி இலை சிறுநீர் விட்டு அரைத்து வெதுப்பிக் கடிவாயில் கட்டுக. உண்னிக் கடிக்குச் : குப்பைமேனி இலே, உப்பு அளிரத்துப் பூச்சி தேன் கடி கடித்த இடத்தில் சுடுப்பு தேகநோ, எரிச்சல் விறைப்பு நாத்தடித்தல், வியர்வை, வாய் உலர்தல், மூர்ச்சை புண்டாம்.
靛証圣
ஒன்பது மிளகை ஒரு வெற்றிலேயில் வைத்துச் சப்பி விழுங்கி மூன்று அவுன்ஸ் தேங்காய்ப் பால் குடிக்கவும்: 2. வெங்சாயத்தைக் குறுக்காக வெட்டி, பாதியை கொட்டு Gaiung In Fidia வைத்து அழுத்தி சில நிமிடங்கள் தேய்க்க வேண்டும். இவ்

Page 19
سہ 29-سے
வாறு வலி மாறுமட்டும் வெங்காயப் பாதிகாக் கொண்டும் தேய்க்க வேண்டும்.
3. பழப்புளியும், சுண்ணும்பும் மத்தித்துச் சூட்டுடன் பற்றுப் போட வேண்டும். அல்லது, பத்து துணசி இலையையும், ஒன் பது மிளகையும் மைபோல அரைத்துக் கடிவாயில் பற்றுப் போடுக. அல்லது, கருநாவியை அரைத்துக் கடிவாயில் பூசுகி. அல்லது குறிஞ்சாய்சாறு, உத்தமாகாணி சாறு, சமன் கலந்து கொதிப்பித்துப் பூசுக.
நண்டுவாய் காலி: கொட்டினல் வியர்வை, நெறிகட்டல்,
வீக்கம், கடுப்பு, குடைச்சல், எரிச்சல், வாயினுல் நுரை தள்ளுதல்
ஏற்படும்.
ஆரம்ப சிகிச்சைகளைச் செய்யவேண்டும்:
8ầ6ềẳsing:
1 கத்தரிக்காயைச் சுட்டுக் கடிவாயில் வைத்துக் கட்ட வேண்டும்.
2. முற்றின தேங்காயை சப்பித்தின்னக் கொடுக்க வேண்டும். அல்லது, மூன்று உள்ளிப்பல், ஒன்பது மிளகு சிறிதளவு பெருஞ் செருப்பட்டை சேர்த்து அரைத்து நெல்லிக்காயளவு கா9ே, மாலை மூன்று நாட்களுக்கு உண்ணவும். அல்லது.
3. எட்டி வேர்ப் பட்டையை அரைத்து நெல்லிக்காயளவு வெத்
நீரில் மூன்று நாளைக்கு உண்ணவேண்டும்:
மீன் கடி மீன், நீர்வண்டு, பாசிவண்டு, முதலியவை கடித்தால் வீக்கம், கடுப்பு, நோ, தேகத்தடிப்பு, பேதி ஏற்படும். சிகிச்சை: பச்சை நன்குரி வேரை, கற்ருளம் சோறும் சமன் அரைத்துப் பாக்களவு தினம் இருவேளை நாற்பது நாள் உண்ண வேண்டும், அல்லது, அவுரி வேர், மிளகு, சூரணம் நாற்பது நாள் தின்னவும் இச்சாபத்தியம் இருக்கவும்.
விடிம் இறக்க மந்திர சிகிச்சை: மந்திரம் கற்றுக்கொள்ள வேண்டியவர் முறை:
குளித்து, கரையில்லாத வேட்டிகட்டி மந்திரம் செபிக்க வேண் டும். செபித்தபின் குளித்து விட்டுத்தான் சாப்பிட வேண்டும். பூசணிக்காய், புடலங்காம், முருங்கைக்காய், நண்டுகளை, பூவரசம் இலை, குச்சிகளில் சாப்பிடுவதை நீக்கவேண்டும். சாப்பிட்டுக் கொண் டிருக்கும் போது யாராவது பாம்பு என்று சொன்ஞல் பின் சாப்பிடக் கூடாது. பிறகு சாப்பிடவேண்டி ஏற்பட்டால் மறுபடி குளித்து வேறு சாப்பாட்டை சாப்பிட வேண்டும். தான் வசிக்கு மிடத்தில் (ஊர்) பிரேதமிருந்தால் சாப்பிடக்கூடாது. நோயாளி யிடமிருந்து காசு பணம் கேட்டு வாங்கக்கூடாது.

--ۓ 30-س۔“
மந்திரம் பயிற்சி, செய்முறை:
மந்திரப் பயிற்சிக்கோ, செபிக்கவோ முன்பு 'நமசிவாய' என்ற மந்திரத்தை ஐந்து முறை செபிக்க உடற்கட்டாகும். மந் திரம் செபிக்கமுன் குளித்து வெள்ளை வஸ்திரம் அணிந்து விபூதி பூசி மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வெற்றிலை பாக்கு வைத்து விளக்கு சாம்பிராணிப்புகை கற்பூரம் காட்டி மந்திரத்தை நூற்றெட்டு முறை கிரகணம் உள்ள நேரத்தில் செபிக்க வேண் ம்ெ கோயில், கடற்கரை, அல்லது தனிவீட்டில் பூசை செய்ய வேண்டும். அன்று தொடங்கி நாற்பத்தெட்டு நாள் தொடர்ந்து செபித்துப் பயிற்சி பண்ணிய பின் விடக்கடிக்கு மந்திரத்தைப் பிர யோகிக்கலாம்.
கெருடத் தியானம்
**ஒம் தாராயணு நாகேந்திரா ஆதிசேடா நீர் கடித்த விடம் நீலமேகமாச்சு அத்தி கெருடன் ஆகாச கெருடன் மும் மூர்த்திகள் பெயரைச் சொல்லி மூன்று முடிபோட்டேன் கெருடன் வட்ட மிட்டு வாருன். திக்கு, திக்கு ஓம் சுவாய விடமிறங்கு”
விடம் இறங்குவதற்கு மந்திரங்கள்: 1 கெருட பஞ்சாக்கரம் - அருட் "சிவ ஓம் சுல்ாகா" ஆயிரத்து எட்டு முறை வேப்பியைால் பார்க்க வேண்டும். சிவனை மன தில் தியானித்து ஆசார சீலராய் தினமும் ஒரு லட்சம் உரு ஒரு மண்டலம் கொடுக்க வேண்டும் 29 மூன்று எழுத்து மத்திரம் - சிவபெருமானை நினைத்து "புரோம் நிரீம் டம்" என்ற மந்திரத்தை நூற்றெட்டு உரு செபிச்சால் சகல விடமும் இறங்கும். சீ. எட்டு எழுத்து மத்திரம் - "ஒம் நீல கண்டாய நம" 42 கெருட தியான மந்திரம் - கெருடனை அழைக்கும் மத்திரம்.
**ஒ:ம் அரிவாகனே கெருடாய வாவா" 55 கெருட மந்திரம் - "ஓம் பட்சி, வாபட்சி அங்குசபட்சி ஒம்
என்று வாவா என்று தொடeளும்"
தாது, தாவர நஞ்சுகள் - 4 தாது, தாவர நஞ்சுகளுடன் அறிந்தோ, அறியாமலோ சம் பந்தமேற்படுவதால் அல்லது வேண்டுமென்றே உட்கொள்ளுவ தால் உடலுக்கும். உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். சாதாரண மாகக் காணப்படும் இந் நஞ்சுகளுக்கான மாற்று மருந்துகள் பின்னல் விபரிக்கப்படுகின்றன. விடக்குணங்குறிகள் நீங்கும் வரை மருந்தை கொடுக்க வேண்டும்.

Page 20
-31
தாது நஞ்சுகட்கும், தவார நஞ்சுகளில் (தற்கொலைக்காக உண் டிருத்தால்) எட்டி, அபின், கஞ்சா, நேர்வாளம், அலரிக்காய் நாபி உண்டவுடன் தானுக வாந்தியாகா விட்டால் வாந்தி செய்விக்கவும். பகப் பாலும் நெய்யும் கலந்து குடிக்க கொடுத்து வாந்தி செய்விக்க லாம். அல்லது வெந்தயம், மிளகு சமன் அரைத்து வெண்ணெ யும் கலந்து இளவெந் நீரில் கலக்கி நிரம்ப குடிக்க கொடுத்து வாந்தி செய்விக்கவும். சோர்வாயிருந்தால் கோப்பி கொடுக்கலாம். கை கால் குளிர்வு இருத்தால் குடான ஒத்தணம் கொடுக்கலாம் sy19sir நஞ்சு போன்றவைகளில் கவ்ாசக்கஷ்டமிருந்தால் செயற்கை சுவாசம் அளிக்க வேண்டும். வாந்தி செய்வித்தபின், மாற்றுமருந்துகளை ஒழுங்காக கொடுக்க வேண்டும். தகுதிவாய்ந்த வைத்தியர்கள் தான் சிகிச்சையளிக்க வேண்டும்.
பாசாணங்களுக்கு முறிவு : மிளகு அரைத்து நீரில் கலக்கிக் கொடுக்க வேண்டும். சுண்ணும்புக்கு முறிவு: மஞ்சன் அரைத்து திரில் கரைத்துக் குடிக்கவும். கற்பூரத்துக்கு முறிவு: காசுக் கட்டியை எலுமிச்சம்பழச் சாற்றில் அரைத்து மோரில் கலக்கிக் குடிக்கவும்.
கந்தகத்துக்கு மூறிவு: மிளகு, சீரகம், அவுரிவேர் கசாயம் வைத்துக் கொடுக்கவும்.
துருசுக்கு முறிவு: தேசிப்புளி, தேன். சர்க்கரை கலந்து குடிக்கவும், செம்பின் களிம்பிற்கு முறிவு:
தேசிப்புளி குடிக்கவும். காஞ்சூரங் கொட்டைக்கு முறிவு: (எட்டி) நாவற் பட்டையை அல்லது அவுரிவேர் வட்டையை அரைத்து தேசிக்காயளவு உட்கொள்ளவும். அல்லது மிளகு கசாயம் குடிக் கவும்.
ஊமத்தைக்கு முறிவு: தாமரைக்கிழங்கு அரைத்து உட்கொள்ளவும் அல்லது அழிஞ்சி வேரை தேசிக்காப்புளி விட்டு அரைத்துப்பாக்களவு உட்கொள்ளவும்
மருதோன்றிக்கு முறிவு as Arairólåtas fruiù assFir Buah gugšasanyuh.

m32a
பனை நுங்குக்கு முறிவு:
பெரும்காயம் உட்கொள்ளவும்.
எருக்கம் பாலுக்கு முறிவு: TTTTT LLLTTTT TTTTTLLLLSS S S LLeLTLLLLLTTT CLaTL LLTTLLTLTT TLLL S லாம். எருக்கம்பால் பட்டால் அவ்விடத்திற்கு ஆமணக்கம் எண்னெ யைப் பூசவும்
அபினுக்கு முறிவு: தேசிப்புளி, அல்லது வெங்காயச்சாறு அல்லது நெய் குடிக்கக் கொடுக்கவும்:
நாபிக்கு முறிவு:
கடுக்காய் கசாயத்தைக் கொடுக்கவும்.
தில்லைப் பாலுக்கு முறிவு: கொவ்வை இலைச்சாறு அல்லது விளக்கெண்ணெய் உபயோகிக்கவும்
வேர்க் கடலைக்கு முறிவு (கச்சான்)
சர்க்கரை (வெல்லம்) உண்ணக் கொடுக்கவும்.
தேங்காய்க்கு முறிவு: Lušanumar gyrf6 GassmrGaišasoquià
கோழி முட்டைக்கு முறிவு: gdariół4 śpies 26ówGwayth
நெய்யுக்கு முறிவு:
பகப்பால் குடிக்கக் கொடுக்கவும்g
உழுந்துக்கு முறிவு கொள்ளுகாய்வேளை வேர், மிளகு சீரகம் கசாயமிட்டுத் தேன் விட்டுக் கொடுக்கவும்:
பலாப்பழத்திற்கு முறிவு தேன் குடிக்கவும் அல்லது பலாக் கொட்டையைச் சுட்டுத் தின் careյան.
பாலாடைக்கு முறிவு: மோர் குடிக்கவும்.
கஞ்சாவுக்கு முறிவு: தேசிப்புளி, அல்லது வானழப்பட்டைச் சாறு அல்லது சக்குக் குடிநீர் குடிக்கவும்.
புகையிலைக்கு முறிவு: குறிஞ்சா. வெங்காயம், சீரகம் அவித்துக் குடிக்கவும்,

Page 21
سس.33
சதுரக்கள்ளிப் பாலுக்கு முறிவு: ஆவரசமிலையை அரைத்து உண்ணவும்:
குண்டுமணிப் பருப்புக்கு முறிவு: W பொலிகாரத்தைப் பொரித்து வெந்நீரில் கலக்கிக் குடிக்கவும்.
கொடிக் கள்ளிப் பாலுக்கு முறிவு:
மிளகாய்க்கு முறிவு: கொத்தமல்லி அல்லது நெய் பாவிக்கவும்.
அலரிக் காய்க்கு முறிவு:
குடிக்கவும்.
மது விடத்துக்கு முறிவு: தேசிப்புளி, அல்ல்து வாழைப் பட்டைச்சாறு குடிக்கவும்.
சகல ஈஞ்சிற்கும் முறிவு: வெந்தயம் கரி வெந்நீர் விட்டரைத்து வெண்ணெய் கூட்டிக்
கலந்து கொடுக்கவும். அல்லது அவுரிவேர், மிளகு குடிநீர் போட் டுக் குடிக்கவும்.
இடு மருந்து அல்லது மருத்தீடு - 5
வசியத்துக்காகவும், மாரணத்துக்காகவும் உணவு பானுதிகளு டன் சேர்த்துக் கொடுக்கப்படும் மருந்தாகும். இம் மருந்து விடப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் இதனுல் இதை உட்கொண்டவருக்கு விடக் குணங்குறிகள் ஏற்பட்டு உடனேயோ அல்லது நாள் சென்ருே மரணமும் சம்பவிக்கலாம் இதை உட் கொண்டவடன் வாந்தி, பேதி, பிரமை,உடலில் வேதனை மயக்கம் அழற்சி ஏற்படலாம். விடம் குறைவாயிருந்தால் அல்லது இடப் பட்ட மருந்து வாந்தியிலோ, பேதியோ வெளியேறிவிட்டால் எஞ்சியிருக்கும் மிகுதி விடம் குடலிலோ, இரைப்பையிலோ தங்கி யிருந்து சிறிது சிறிதாக உடலில் சேர்ந்து நோய்களையுண்டாக்கி மரணத்தை ஏற்படுத்தும், வசியத்துக்கெனப் பயன்படுத்தும் பொழுது வசியம் ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும் விடம் தன்னுடை வேலையை மாற்று மருத்து உண்ணும் வரை செய்து கொண்டேயிருக்கும். இதனுல் நாட்செல்லச் செல்லச் சுரம், இரு மல், இரைப்பு, உடல்வெளுப்பு களைப்பு, அசீரணம், குரல்கம்மல், சோர்வு, வீக்கம், கல்லீரல், மண்ணீரல் வீக்கம், ஏப்பம், விக்கல்,

سحسست 4 سے
பெருவயிறு, கை, கால் மெலிதல், புத்திதடுமாறல், சிரிப்பு. மடமை, ஆடல், பாடல், தாகம் ஆகிய குணங்கள் ஏற்படும். இக் குணங்குறிகளைக் கொண்டும் அல்லது உள்ளங்கையில் பாவலிலைச் சாற்றை விட்டு அதில் உறைவு ஏற்பட்டால் மருந்து உடலில் உள் ளது என்பதை அறிந்து கொள்ளவும்:
Sims:
மருந்து இடப்பட்ட உடன் வாத்தி செய்விக்க வேண்டும். மருத்து குடலில் சேர்ந்து விட்டால் பேதி செய்விக்க வேண் டும். வாந்தி செய்விப்பதற்கு மருக்காரையை அரைத்துக் கலக் கிப் பருகக் கொடுக்கலாம். அல்லது உப்புத் தண்ணிரைப் பருகக் கொடுக்கலாம் பேதி செய்விப்பதாய் இருந்தால் நீற்றுப் பூசணிக்காயைச் சிறு பயறுடன் கறி வைத்து உண்ணக் கொடுத்தால் மருந்து உட வில் இருந்தால் பேதியாகும். அல்லது முருங்கை இலைச்சாறு ஆறு அவுன்ஸ் குடிக்கலாம். வாந்தி அல்லது பேதி செய்வித்தபின் மருந்நிஞலும், வாத்தி பேதியிஞலும் ஏற்பட்ட களைப்பு பெலவீனத்தைப் போக்கு வதற்கு உடலுக்குப் பலத்தைக் கொடுக்கக் கூடிய அன்ன ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும். பசுப்பால், பசுமோர், நெய். பாசிப்பயறு, நீற்றுக்காய், எலுமிச்சம்பழம், முடக் கொத்தான், சாமிஅரிசி, மொசு மொசுக்கை, விடத்தல், வல் லாரல், மிளகு, சோம்பு இவற்றைக் கூடுதலாய் பாவிக்க வேண்டும். பசியைத் தூண்டுவதற்காகவும், விடத்தை முறிப்பதற்காகவும் பின்வரும் சரக்குகளைச் சூரணித்து உண்ணலாம்; வாய் விடம் கம், வசம்பு, சீந்தில், கோரைக்கிழங்கு பேய்ப்புடோல், சவ் வியம், திற்பலி, தகரை, பெருங்குகும்பை, சித்திர மூலம் சமன், இச் சூரணத்தை மூவிரல் பிரமாணம் வெண்ணெய் எடுத்த மோரிலாவது, தேசிப்புளியுடனுவது வெந்நீரிலாவது உட் கொள்ள வேண்டும். வல்லாரல் சமூலம் பாலில் அரைத்துத் தேசிக்காயளவு எடுத்து பாலில் கலக்கி ஒரு மண்டலம் உண்டுவரவும் அல்லது ஒரு விளாம்பழமும் சர்க்கரையும் சேர்த்து அரை மண்டலம் உண்டு வர நஞ்சு முறிந்து விடும். அல்லது, நன்ஞரி வேர்ச் சூரணம் அதிகாலையில் வெருகடி தண்ணிரு டன் குடித்தால் மருந்து உடலில் இருக்கும் வரை வாநதி, அல்லது பேதியாகும். அவ்வாறு பேதியாகா விட்டால் தொடர்ந்து கொடுப்பதை நிறுத்த வேண்டும். -

Page 22
-35
அற்ப விடம்:
உடலில் ஏற்பட்ட விடத் துக்கு முற்ருக நீங்கும் வரை சிகிச்சை
செய்யாது அலட்சியமாக இருந்து விட்டாலும், விடம் திண்டும் போதே அற்பமாக ருெந்தாலும் அற்ப விடமாகும். விடம் அற்ப மாக இருந்தாலும் சிகிச்சை செய்ய வேண்டியது அத்தியாவசிய மாகும். அல்லது ஒருவருடத்துக்கு உடலில் இருந்து சோர்வு, குரல் கம்மல், சாப்பாடு வெறுப்பு, வாந்தி, தாகம், வாயினுல் அல்லது மலத்துடன் இரத்தம் வெளியேறல், தோலில் நிறமாற் றம் மயிர் உதிர்தல், தோல் வியாதி, நரம்புகள் பாதிக்கப்படுதல் ஆகிய தொந்தரவுகளே ஏற்படுத்தும்,
நாட்பட்ட விடம்:
சரியான முறையில் விடம் முற்ரூக நீங்கும் வரை சிகிச்சை செய்யாதுவிடுதல், அல்லது அறவே சிகிச்சை செய்யாமல் விட்டு விடுதல், இதஞல் உடனே ஆயுளேப் போக்காவிட்டாலும் உடவில் சேர்ந்த விடம் பல விதமான தொந்தரவுகளேக் கொடுக்கும். விடம், அற்பவிடம், ஆகியவற்றின் குனங்கள் கானப்படும். 1 அற்பவிடம், நாட்பட்ட விடம் ஆகிய வற்றிற்கு அவுரிவேர்ச் சூரணம், அவுரிவேர் மிளகு சூரனம், கருடன் கிழங்குச் சூர னம் ஏதாவது ஒன்றை இருவிரல் பிரமாணம் பசுப்பாவில் அல்லது வெந்நீரில் உண்டு வரவேண்டும். அல்லது. 2 வெள்ளேக் சாக்சுனாவன்வேர், சிறியாள் நங்கைக்கொடி, வெள் ளெருக்கம்வேர் சமன் துரைத்துப் பாக்களவு, வெல்லம் கூட் டிக் காலே, மாவே ஆறு வேளே கொடுக்கவும் குணுவை அரி சிக் சோறும், மிளகு நீரும் சேர்க்கவும் உப்பில்லாப் பத்தி யம் இருக்கவும். அல்லது 3 வல்லாரை, கொட்டைக்காந்தை, கையாந்தகரை, அவுரி இலே, பொற்றில்ேக் கையாள் காரை, குப்பைமேனி செருப்படை கடித்த சாய கற்ப சூரணம் மூவிரல் தேனுடன் ஒரு மண்ட லம் உண்ணுக.
நவீன நஞ்சுகள் - 6
வளர்ச்சியடைந்த விஞ்ஞானத்திலும், வளர்ந்து விட் தொழில் நுட்பத்திஞலும் சாதாரண பாவனைப் பொருட்கள் தொடக்கம், உணவு மருந்துப் பொருட்கள் வரைக்கும் நச்சுப் பெருட்களின் கலப்பு பரந்த அளவில் பெரும்பாலும் கானப் கிறது. நமது உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்குள் பயிர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-36
பாதுகாப்புக்கும் பாவிக்கப்படுகின்ற ரசாயன மருந்துகளெல்லாம். அபாயகரமான உயிர் கொள்விகளே. இவற்றின் பாதிப்புகள் கூடிய அளவில் செறிந்தால் உடன் தெரியும். சிறுகச் சிறுக உட வில் செறியும் போது, ஆபத்தான நிலக்குச் சென்ற பிறகே தெரியவரும். மேலும் டும் மருந்துகளும், உரங்களும் நீருடன் கலந்து நிலத்துக் கடியில் சென்று நாம் குடிக்கும் நீரை மாசு படுத்துகின் நண் நாம் அடிக்கும் மருந்துகளில் ஒரு பகுதி உணவுப் பொருட் களில் செறிந்து விடுகிறது. அவற்றை நாம் உண்ணும் போது அதனுங் பாதிப்புகள் ஏற்படும். மேலும் உணவுப் பொருட்களேப் பாதுகாப்பதற்கும் இந்த ரசாயன மருந்துகள் பயன்படுத்தப்படுவது தற்பொழுது கடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பாதுகாக்கிப் பட்ட உணவுப் பொருட்களே உண்பது உடலில் பாதிப்பை ஏற்ப டுத்தும், இவற்றைத் தடுப்பதற்கு நாம் நமது பாரம்பரிய முறை களப் பயன் படுத்துதல் சாலச் சிறந்ததாகும் என்று நவீன விஞ் ஞானிகளும் ஏற்றுக் கொள்ளுகிருர்கள்
நோய்களைக் கனமாக்குவதற்காகக் கண்டுபிடிக்கப்படும் நவீன ரசாயன மருந்துகள் பெரும்பாலும் தீயபக்கத்தின் விசிரவுகளே ஏற் படுத்துகின்றன என்பதை தற்பொழுது அண்டறிந்துள்ளார்கள் உயிர் கொல்லி மருந்துகளும் நமது உடலிலுள்ள உயிரணுக்களேயும் கொல்லவல்லன. ஆகவே சரியான வைத்திய ஆலோசனேயின்றி அம் மருந்து கண்ப்பாவிப்பது பெருந்திய விளைவுகளே ஏற்படுத்தும். சமீபத்திய ஆய்வுகளின்படிவளர்ச்சியடைந்த நாடுகளில் தடைசெய் யப்பட்ட பெருந்தொகையான மருந்துகள் நமது நாடுகள் போன்ற மூன்றும் மண்டல நாடுகளில் பாவனையிலுள்ளன. இத்தகையதான பாதிப்புக்கண் நீக்குவதற்காக உலக சுகாதார தாபனம் தீயவிள வுகளே ஏற்படுத்தாசு மூலிகை மருந்துகளின் பாவனையை உலகெங் கும் பரப்பி வருவது வரவேற்கத்தக்கதாகும். ஜேர்மனி, பிரான்ஸ் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மூலிகை மருந்துகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. நாமும் மூலிகை மருந்துகளே உபயோகிப்பதன் மூலமும் தகுந்தி வைத்திய ஆலோ சண்யுடன் அத்தியாவசியமான நேரங்களில், ரசாயன மருந்துகளே. உயிர்கொல்வி மருந்துகளே உபயோகிப்பதன் மூவமும் பெருமளவில் இவற்றின் பாதிப்புக்ஃளத் தவிர்த்துக்கொள்ளலாம்.
தொழிற்சாஃவகளின், கழிவுகள், புகைகள், டிசல் emir ITR, GTI TTF விருந்து வெளியாகும் கருநீலமான துர்நாற்றமான புகிைகள் தொடர்ந்து சுவாசிப்பது மயக்கத்தை ஏற்படுத்தும் முளே நரம்பு களப் பாதிக்கும். ஆனுகுண்டுகள் வெடித்தால் குறிக்ளிப்பட்ட தூரத் துக்குள்ளிருக்கும் உயிர்களே அழிப்பது மட்டுமல்லாமல் அவற்றின்

Page 23
கதிர்த்தாக்கம் சிதறிய நஞ்சுகள் அப்பகுதியிலுள்ள மள், கட்டி டங்கள், தாவரம்கள், மிருகங்கள், காற்று மண்டலம், நீர், இவற் றில் செறிந்து கொள்ளுகிறது. பல வருடங்களின் பின் மேற்குறிப் பிட்டவற்றுடன் மனிதர் சம்பத்தப்படும் போது அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களின் உயிரையும் மாய்த்து விடுகிறது. அணு உகைளிலிருந்து வெளியேறும் கழிவுகளும் இவ்வாறு பாதிப்பை ஏற்படுத்த வல்லன. இவற்றைத் தடுப்பதற்காக உலக சுகாதார ஸ்தாபனமும், நமது அரசாங்கமும் பாடுபட்டு வருகின்றன. தனிமனி தல்ை இவற்றைத் தடுக்க முடியாது. ஆளுல் இவற்றுடன் சம்பந் தப்படாத இடங்களில் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். மேலும் நமது இல்லங்களுக்கருகில் பாரம்பரியமாக வளர்க்கப்படும் மரங்களை வளர்ப்பதன் மூலம் இவற்றின் பாதிப்பு களைத் தடுக்க மூடியும். மேலும் சமுதாய ரீதியில் ஆன்மீக அறிவு களே வளர்த்தால் இவற்றின் உற்பத்திகள் குறையும்.
ஒன்றுக்கொன்று விரோதமான குணமுள்ள உணவுகளை உண் பதும் உணவில் வாசனைக்கம். நிறத்துக்கமாகப் பயன்படும் பல ரசாயனப் பொருட்களைச் சேர்த்துக் தயாரிக்கும் உணவுகளை உண்ப தும் உடம்பில் பாதிப்பை ஏற்படுத்தவல்லன. சமைக்கும் பாத்திரங் களில் (அலுமேனியம், பித்தளை, செம்பு) உண்டாகும் கழிம்பு போன்ற ரசாயன மாற்றங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. குறிப் பாகப் புளிப்புள்ள கறிவகைகள், பசுப்பால் போன்றவற்றை மேற் கூறப்பட்ட லோகங்களால் செய்யப்பட்ட பாத்திரங்களில் சமைக் கவோ வைத்துப் பாதுகாக்கவோ கூடாது. மண்பாத்திரங்கள், களிமண் பாத்திரங்கள் (Clay) கண்ஞடி, எளுமல் பூசப்பட்ட பாத்திரங்களைப் பாவிக்கலாம்:
எத்தனையோ விதமான மதுபான வகைகள், புகை வகைகள், பாவனையிலுள்ளன. இவற்றை உபயோகிக்கும் பொழுது இவற்றின் நஞ்சுகள் நமது வாழ்நாளை நிமிசக்கணக்கில் குறைக்கின்றன. இவற்றை நாம் பாவிக்காதிருப்பது எல்லோருக்கும் நலம்
விஉங்களுக்கான பத்தியம் - 7
நஞ்சை முறிக்கக்கூடிய பதார்த்தங்கள்:
மிளகு, வேப்ப நெய் அவுரி, அழிஞ்சில், கருத்துளசி, முடி தும்பை, நெய், பசுப்பால், பேய்ச்சுரை, சிவனர் வேம்பு பேய்ப் பீர்க்கு, குப்பைமேனி, பேய்ப்புடோல், வெள்ளெருக்கு, பேய்க்கு மட்டி, ^மேைவம்பு வெள்ளைக்காய்கனவள், வெள்ளணுகு, சோம்பு,

--38-س
பாம்பிளுல் கடியுண்டவனுக்குப் பத்தியம்:
"ஐயோ பாம்பு கடித்து விட்டதே. என்ன ஆகுமோ' என்று பாம் பினல் கடியுண்டவன் கேட்கத்தக்கதாகப் பேசக்கூடாது. அவனை பயப்படாமல் மனத் தைரியத்துடன் இருக்கும்படி செய்ய வேண் டும். பயத்தை உண்டாக்கக் கூடிய, கூட்டக்கூடிய விதத்தில் நட கக் கூடாது. விடத்திலிருந்து நீங்கும் வரையும் பகலிலோ, இர விலோ நித்திரை கொள்ளக்கூடாது. தீவிர குணங்கள் நீங்கிய பிறகே ஆகாரம் கொடுக்க வேண்டும். ஆகாரம் கொடுக்கு முன் பசுப்பால், ஆறிய வெந்நீர் சீனிபோட்டுக் கொடுக்கலாம். அல்லது மினகுநீர் ப்ோன்ற குடிநீர்களை ஆறிய வெந்நீருடன் கலந்து சீனி சேர்த்துக் குடிக்கலாம். முதலில் ஆகாரம் கொடுக்கும் Gurupsi கறுத்த சாமி அரிசிக் கஞ்சி, அல்லது பச்சை அரிசியை, பயத்தம் பருப்பும், பசுப்பாலும் சேர்த்து சஞ்சிபோலக் கரையலாகக் காய்ச்சி மூன்று நாளைக்கு உண்ணவும். இவ்விடக் குணங்கள் நன்ருகக் படிந்து விட்டது என்பதைத் தெரிந்தபின் தனிய மோரும், சோறும் கொடுக்கலாம். உப்பு, புளி, கடுகு, நல்லெண் ணெய், கரப்பான்பண்டம் இவை பாவிக்கப்படாது. இவ்வாறு நாட்கள் சென்று முற்ருக குணமானவுடன் விடத்தை நீக்கக்கூடிய சேதி, கொடுக்கவும். சில மருந்துகள் விடத்தை முறிக்கக் கொடுக் கும் போதே பேதியாகும். அவ்வாறு மலம் கழிந்தவருக்கு மீண் டும் பேதி கொடுக்கக் கூடாது. விரியன் வகைக் கடிக்கு நாட்சென்ற வரகரிசியும், பிராய்ப்பட்டையும் இடித்து மாவாக்கி வெள்ளாட் டுப் பாலில் கழிகிண்டியும் சாப்பிடலாம்; பின்னர் குருவை அரி சிச்சோறும், மிளகு நீரும் சேர்க்கலாம். புடையன் வகைக்கும் இவ்வாறு கொடுக்கலாம்:
குளிப்பு:
ஆட்டுக்கால் அடம்பு அவித்துக் குளிக்கலாம். அல்லது வேப் பம் கொழுந்தும், சீத்தில் வேரும் அரைத்துக் காய வைத்து உலர்த் திப் பொடியாக்கித் தண்ணீருடன் சேர்த்து, தேகத்தில் தேய்த்து முழுக விடம் தீரும்.
ாலிக்கடி சிலந்திக் கடிக்கு மேற்கூறப்பட்ட உப்பிலாப் பத்தி யத்தைக் கடைப்பிடிக்கவும்.
அம்பிகா அச்சகம், குரும்பசிட்டி,

Page 24


Page 25

།