கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சித்த ஆயுர்வேத மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான கை நூல்

Page 1
出、
颚
翰 盟 சித்த ஆய மருத்துவ உத்தியோ
s 葱 6ᏡᎠᏮ5 Ᏸ is 叛 HAN D E FOF SDDHA AYURVEDIC
臣 菇 தொகுத்து ஆ 裘 வைத்தியக பொன்னம்பலம் இராமந
Kay Grieg லகை சித்த ஆயுர்வேத un PT dů UN f
சித்தி 194
R i,3e, Yfi,3e2»3£. SñAe2şAge:Fi
 
 

Iர்வேத கத்தர்களுக்கான
b/60
3OOK C MEDICAL OFFICERS
4485,007 6ক্ট : லாநிதி
ாதன் D. A. M. & S. Cey)
M.D. As IDDHA
*(??
மருத்துவக் கல்லூரி 『雷獻
இர
e5 tu 197: 5O - OO
翠i、

Page 2

சித்த ஆயுர்வேத மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான
கை நூல்
HAND 3O(OK FORSIDDHAAYURVEDIO MEDICAL OFFICERS
தொகுத்து ஆக்கியோன் வைத்தியகலாநிதி GelUmsätsord U6ob இராமநாதன் M. D. (SIDDA) பிரதம வைத்திய அதிகாரி, சித்த மருத்துவ நிலையம்
Zunrib. Lorrp5s prar Goku.
அதிதி விரிவுரையாளர் லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி
யாழ்ப்பாணம்
Gaterflu 969 லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி யாழ்ப்பாணம், சித்திரை 1994

Page 3
முதற் பதிப்பு ஜப்பசி 1987 வெளியீடு:ஐகீத ஒத்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி
" யாழ்ப்பாணம்.
இரண்டாம் பதிப்பு: ஏப்பிரல் 1994
பதிப்பு ரீகாந்தா அச்சகம், யாழ்ப்பாணம்
பதிப்புரிமை: ஆசிரியருக்கே

சமர்ப்பணம்
கொழும்புதமிழ்ச்சங்கம்
கருவும்
乓A、活 சித்தவைத்தியர் ஆறுமுகம் பொன்னம்பலம் (பரமர்)
அமரத்துவம் அடைந்த எனது தந்தையார் பிரபல சித்தவைத்தியர் ஆறுமுகம் பொன்னம்பலம் (பரமர்) அவர்கட்கு இந்நூற் தொகுப்பினைச் சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்

Page 4

இரண்டாம் பதிப்பின் அணிந்துரை
வைத்தியக் கலாநிதி பொன்னம்பலம் இராமநாதன் M. D. அவர்களால் மீண்டும் சில புதுவிடயங்கள் புகுத்தப்பட்டு மறுபிரசுர மாக அச்சு வாகனமேற்றப்படும் சித்த ஆயுள் வேத மருத்துவர்களுக் கான கையேடு என்ற நூலுக்கு அணிந்துரை வழங்கும் வாய்ப்பிளை எனக்கு அளித்தமைக்காக ஆனந்தமடைகிறேன்.
இப்பிரசுரமானது எம்மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்ய மடைந்து அவர்களுக்கு வைத்தியத் தொழிலினைத் திறம்பட செய்வ தற்கு உதவி செய்கின்றது. ஆகவே வைத்தியத் துறையைச் சார்ந்த வர்கள் இக்கையேட்டினை கை விளக்குக்கிணையாக பாவிப்பர் என்பது எனது நம்பிக்கை. இந் நூலினை வெளியிடுவதற்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்
வைத்திய கலாநிதி பூ, உரோமகேசுவரன்
B. Sc; Dip Social Service, D. A. M. & S. மாகாண ஆயுள் வேதப் பணிப்பாளரி சுகாதார மகளிர் விவகார அமைச்சு
வடக்கு, கிழக்கு மாகாணம் 0-4-994 திருக்கோணமலை,

Page 5
இரண்டாம் பதிப்பின் முன்னுரை
"சித்த ஆயுள் வேத மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான கைநூல்" என்ற இத்தொகுப்பு நாளினே சித்த மருத்துவம் பயிலும் பல மாணவர்களதும் வைத்திய நண்பர்களினதும் வேண்டுகோளுக் கமைய இரண்டாம் பதிப்பாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடை கின்றேன். இக்கை நூலின் முதற்பதிப்பு இலங்கா சித்தாயுள்வேத மருத்துவக் கல்லூரியின் முதல் வெளியீடாக 1987ம் ஆண்டிவே வெளியிடப்பட்டது. 1988ம் ஆண்டு நான் பட்டமேற்படிப்பினே மேற்கொண்டு அரசாங்க விடுமுறையிலே இந்தியா சென்று பாளேயங் கோட்டை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரியில் எனது உயர்கல் வியை முடித்துக்கொண்டு 1991ம் ஆண்டு தாய்நாடு திரும்பி மீண்டும் கட மையில்சோந்தேன். அச்சமயக்கவே பல அன்பர்களும், நலன் விரும்பி களும் சேர்ந்து இக்கைநூலின் தேவைபற்றியும் அதனே மறுபதிப்பாக வெளியிடவேண்டும் எனவும் வற்புறுத்தி வந்தார்கள் அத்தேவையினே நிறைவு செய்யும் பொருட்டே இக்கை நூலானது எமது வெளியீடாக மீண்டும் வெளிவருகின்றது இதற்கு எல்லாம் வல்ல இறைவனின் பெரும் திருவருளே முதற்காரணமாகும் என்பதனையும் நான் உணர்கின்றேன்.
இந்த இரண்டாம் பதிப்பிலே நான் குறிப்பிடக் கூடியளவு திருத் தங்கள் எதனேயும் மேற்கொள்ளவில்லே. 3ம் பகுதியிலே ஆயுர்வேத முறையில் உள்ள சில கஷாயங்கள் "என்னும் பகுதியிலே 13 வது கஷாயமாகச் செங்கண்மாரிக் குடிநீர்" என்பதனை மட்டும் புதிதா கச்சேர்த்துள்ளேன். அடுத்து நூலின் இறுதிப் பகுதியிலே மருந்துக எரின் பாவனே அளவுகள் என்பன மிகப் பழைய நூல்களின் பழைய முறைப்படி கூறப்பட்டவற்றை அந்த அளவுகளுக்கேற்ப, தற்கால புதிய அளவு முறைகளின் பெயர்களேப் பொருந்தும்படியாகக் கொடுத்துவி ளேன்.
தற்போதய அமைதியற்ற கஷ்டங்கள் பல நிறைந்த சூழலிலும் சித்த மருத்துவ மாணவர்கள் பலருக்கும் இக் கைநூல் ஒரு வழிகாட் டியாகப் பயன்பட வேண்டும் என்ற காரணத்தினுல் மிகக் குறைந்த விலையிலேயே இதனை வெளியிட முன்வந்துள்ளேன். இக் சநாள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

iii
தொகுப்பின் இரண்டாம் பதிப்பி3 மிகவும் நல்ல முறையிலே அது சிட்டு விரைவிலே வெளியிடுவதற்கு உதவியும் ஒத்துழைப்பும் வழங்கிய அரீகாந்தா அச்சக உரிமையாளர் அவர்கட்கும். அதன் ஆழியர்கு கும் ஒப்பு நோக்குதலில் உதவி செய்து யாழ் மாநகர சபை சித்த மருத்துவ நிலேயத்தில் டமையாற்றும் எனது மாவரவி இல் இராமசாமி அவர்கட்கும் எனது உளம் நிறைந்த நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கின்றேன்,
தாவடிச் சந்தி, கொக்குவில், வைத்திய கலாநிதி பொ, இராமநாதன் யாழ்ப்பாணம், பிரதம வைத்திய அதிகாரி
குரீ லங்கா. 1994 ாழ் மாநகர சபை

Page 6
iV மதிப்புரை முதற் பதிப்பு வைத்தியகலாநிதி அ. வி. இராசரத்தினம் D. A. M. (Cey) அதிபர், லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி யாழ்ப்பாணம், யாழ்; லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் பகுதி நேர விரிவுரையாளராகிய வைத்தியகலாநிதி பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் தொகுக்கப்பட்ட சித்த ஆயுர்வேத மருத் துவ உத்கியோகத் தர்களுக்கான கைநூல் என்னும் ஓர் பிரதியைப் Lurrri bu95lib es mirestoy சந்தர்ப்பம் ஏற்பட்டதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
அவர் தாம் கற்ற வைத்திய சாஸ்திர அறிவைக் கொண்டும் தாம் செய்யும் வைத்தியத் தொழிலின் அனுபவத்தைக் கொண்டு இந்நூலைத் தொகுத்துள்ளார். இந்நூலிற் குறிப்பிட்ட மருந்துவகை ள், குடிநீர் வகைகள் ஆகியவற்றின் செய்கைகளையும் குணங்களையும் அளவுகளையும் அனுபானங்களையும் மருத்துவ o LuQurras lisburuquib Lóla விளக்கமாகத் தொகுத்துள்ளார். மேலைத்தேச வைத்திய அறிவுள்ள வர்களும் இந்நூலை வாசித்து இலகுவில் விளங்கிக் கொள்ளும் பொருட்டு ஆங்கில சொற்பதங்களையும் இடையிடையே கையாண் டுள்ளார். வடமொழிப் பதங்களுக்கும் தமிழ்க் கருத்துக்களையும் கொடுத்துள்ளார். ஆகவே எமது நாட்டில் உள்ளூராட்சி மன்றங்க ளால் நடாத்தப்படும் இலவச சித்த ஆயுர்வேத வைத்தியசாலைகளில் மருத்துவத் தொழில் புரியும் வைத்தியர்களுக்கு சிறப்பாக இந்நூல் பெரிதும் பயன்படும் எனக் கருதுகிறேன். அங்ங்ணமின்றி வைத்திய சாஸ்திரத்தைக் கற்கும் மாணவர்களுக்கும் தொழில் புரியும் வைத்தி யர்களுக்கும் இந்நூல் பெரிதும் உபயோகமாகும்.
அரசாங்க ஆயுர்வேத மருத்துவக் கூட்டுத்தாபனத்தால் தயா ரித்தனுப்பும் மருந்துகளின் பெயரே இந்நூலில் பெரிதும் கையாளப் பட்டிருக்கின்றன. ஆகவே இது மருந்துகளின அட்டவணை (Catalogue) போன்று மருத்துவர்களுக்குப் பெரிதும பயன்படும் ஓர் நூலாகும் வைத்திய கலாநிதியவாகள் பல வைத்திய நூல்களையும் ஆராய்ந்து மிகச் சிரமப்பட்டே இம்மருத்துவக் கை நூலைத் தொகுத்து சிரமம் பாராது வெளியிட்டுள்ளார் எனத் தோன நறுகின்றது. ஆகவே சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இவருக்கு நன்றி செலுத்த வேண்டிய கடமைப்பாடு உடையவர்களாவோம். இந்நூல் எங்கள் மருத்துவ கல்லூரி வெளியீடாகையினலும் நாங்கள் பெருமிதமடைகின்ருேம் இவரின் தொண்டு மேலும் தொடர இறைவன் ஆசிபுரிவானுக!
அ. வி. இராசரத்தினம்
அதிபர்.

V
முதற் பதிப்பு 1987
இக் கைநூல் பற்றிச் சில வார்த்தைகள்.
எமது உள்ளூராட்சிமன்ற சித்த ஆயுர்வேத வைத்தியசாலைக ளில் அாசாங்க ஆயுர்வேதக் கூட்டுத்தாபனத்தால் அனுப்பப்படும் ஆயுர்வேத மருந்துகளையே பெரும்பாலும் உபயோகிக்கவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதென்பது சித்த ஆயுர்வேத மருத்துவ உத்தியோ கத்தர் யாவரும் அறிந்ததே. அரசாங்க ஆயுர்வேத மருந்துக் கூட்டுத் தாபனத்தால் நாவின்னை என்ற இடத்தில் தயாரிக்கப்படும் மருந்துகள் ஆயுர்வேத மருந்துகளாகவே அமைகின்றமையினலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதெனலாம். இதனுல் சித்த மருத்துவம் பயின்ற மாணவர் கள் உள்ளூராட்சிமன்ற ஆயுர்வேதவைத்தியசாலைகளில் கடமையாற்றும் போது ஆயுர்வேத மருந்துகளைக் கையாளுவதில் சில கஷ்டங்கள் ஏற் படுவதுண்டு; இதனைக் கருத்திற் கொண்டு அரசாங்க ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனம் தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துகளில் முக் கிமான சில மருந்து வகைகளைச் சித்த மருத்துவத் துறையில் உள்ள வர்களும் உபயோகிக்கக்கூடிய முறையில் சில விளக்கங்களை எனக்குத் தெரிந்தளவில் விபரமாக இகி கைநூல் தொகுப்பிலே தருவதற்கு முயன்றுள்ளேன்.
இங்கு குறிப்பிடப்படும் மருந்து அட்டவணை அரச ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தால் 1981ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விலைப்பட்டி யலின் ஒழுங்கு முறையின்படியே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இங்கு கூறப்பட்டுள்ள சில மருந்துகளின் செய்கைகள் (Actions) அவர்களு டைய பிரசுரத்தினின்றும் சேர்த்துக் கொள்ளப்பட்டவை ஆகும். சில பஸ்பங்களின் செய்கைகள் "ஸ்ஹரசித்த யோகம்" (இரண்டாம் பாகம்) என்னும் நூலிலிருந்தும் சேகரிக்கப்பட்டுள்ளன. மருந்துகளின் செய்கைகளைப் பற்றி விளக்கம் கொடுக்கும்போது அனுபவம் மிகுந்த எனது மதிப்பிற்குரிய யாழ்ப்பாணம் லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி அதிபர், வைத்தியகலாநிதி அ. வி. இராஜரட்ணம் அவர்க ளின் ஆலோசனைகளையும் சில விடயங்களில் பெற்றுக் கொண்டேன். இது விடயத்தில் அதிடர் அவர்கள் மிகவும உதவியாக இருந்தமைக்கு நான் என்றும் கடப்பாடுடையேன். குறிப்பாக இக் கைநூலுக்கு அவர் ஒரு வழிகாட்டியாகவும் விளங்கினர் என்பதை அவசியம் நான் இவ்விடத்திற் குறிப்பிட விரும்புகின்றேன். தவிர எனது பத்துவருட ஆயுர்வேத மருத்துவ உத்தியோகத்தர் அனுபவத்தையும் எனது தந்தையாராகிய காலஞ் சென்ற பிரபல சித்த வைத்தியர் ஆறுமுகம் பொன்னம்பலம் அவர்களின் அனுபவ வைத்தியக் குறிப்புகளிலிருந்தும் இங்கு குறிப்பிடப்படும் மேலதிக விளக்கங்களைச சேர்த்துள்ளேன்

Page 7
v i
இதனிற் குறிப்பிடப்பட்ட சில செய்கைகளும் அவற்றிற்கு முக்கிய மாக உபயோகிக்கப்படும் மூலிகைகளையும் என்னுல் இயன்றாவு ஒழுங்குபடுத்தித் தந்துள்ளேன். இவற்றில் பெரும்பாலானவை கொழும்பு கொட்டா வீதி, ஆயுர் வேத மருத்துவக் கல்லூரியில் நான் கல்வி பயின்ற காலத்தில், எமக்கு அன்புடனும் பண்புடனும் அறிவு புகட்டிய எமது முன்னுள் விரிவுரையாளராக விளங்கிய வைத்திய கலாநிதி பீகாந்தா அருணுசலம் அவர்களால் உருவாக்கி நாவின்னை ஆயுர்வேத ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட பிரசுரத்தில் இருந்தும் தொகுக்கப்பட்டவை என்பதையும் நன்றியுடன் அறியத் தருகின்றேன்
இவற்றிலே குறிப்பிடப்படும் அனேகமான கஷாயங்கள் கொழும்பு கொட்டா வீதியிலுள்ள மத்திய ஆயுர்வேத ஆரோக்கிய சாலையில் உபயோகிக்கப்பட்டு வருவதும் இவற்றின் முக்கியத்துவத்தை யும் சிறப்பினையும் மேலும் விளக்குவதாயுள்ளதெனலாம்.
இத்தொகுப்பிலே அடங்கியுள்ள விஷய அட்டவண்ணகளை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கூறியுள்ளேன். முதலாம் பசுகி சில செய் கைகளையும் அதற்குரிய ஆங்கிலப் பதங்களையும் சிரமமின்றி விளங்கிக் கொள்வதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் தமிழ்ப் பெயர்ப் பதங்கள் என்னுல் இயன்றளவு சரியாகத் தரப்பட்டுள்ளன. அத்துடன் மருத்துவர்களால் உபயோகிக்கப்படும் சில குறியீடுகளையும் தந்துள் ளேன். இவற்றினை மேனுட்டு வைத்தியர்கள் மட்டும் உபயோகிக் கின்ருர்கள் என்ற கருத்துத் தவருனதாகும். சித்த ஆயுர்வேத மருத் துவப் பட்டதாரிகளாக உள்ளவாகளும் இவற்றினத் தினசரி பழக் கத்திற் கொண்டுவரவேண்டுமென்பதே எனது பெருவிருப்பமாகும்.
இரண்டாம் பகுதியிலே பிரதான மருந்துவகைகள் ஒழுங்கு படுத்தித் தரப்பட்டுள்ளது. இவற்றின் அளவுப் பிரமாணத்தில் ஏதும் மாற்றம் விரும்பினால் மருத்துவர்கள் நமது அனுபவத்திற்கு ஏற்ற வாறு கூட்டியும் குறைத்தும் அளவுகளை உபயோகிக்கலாம். ஆனல் நான் இங்கு பொதுவான அளவுப் பிரமாணங்களையே தற்கால முறைப்படி கொடுத்துள்ளேன். இவற்றிலும் அனுபவம் மிகுந்த வைத்தியர்கள் வேறு அனுபானங்களையும் மாற்றி உபயோகிக்கலாம். லேகியங்களின் அளவுகளைக் கூறும்போது "நெல்லிக்காய்ப் பிரமாணம், என்பதற்குப் பதிலாக "இரு தேக்கரண்டி" என்ற அளவு இங்கே என்னுல் தரப்பட்டுள்ளது. சில மருந்துகளின் அனுபானங்களைக் கூறும்போது வேண்டிய கஷாயத்தில் கொடுக்கலாம் எனக் குறிப் பிட்டுள்ளேன்

Wii
இதனை மூன்ரும் பகுதி விளக்கியுள்ளது. இப்பகுதியிலுள்ள கஷாயங்களைக் கவனித்து வேண்டியவற்றைத் தெரிந்தெடுப்பது உங்கள் கடமையாகும். மூன்ரும் பகுதியில் குறிப்பிடப்படும் கஷாயங்கள் ஆயுர்வேத முறையான கஷாயங்கள் என்றும், இவை மிகுந்த பலனை அளிக்கக்கூடியவை என்பதும் எனது அனுபவத்தால் பெற்றுள்ளேன். இறுதியாக மூலிகைகள் தரப்பட்டுள்ளன. மிக முக்கியமெனக் கரு தும் மூலிகைகளை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளேன். சித்த ஆயுரி வேத மருத்துவர்கள் அனைவரும் இதனுல் பெரும் பயனடைய வேண் டும என்பதே இக்கை நூல் தொகுப்பின் முழு நோக்கமும் குறிக் கோளுமாகும்.
இக் கைநூலேத் தொகுத்து வெளியிடுவதற்கு எனக்குப் பலரும் உதவி அளித்துள்ளனர். இத்தொகுப்பிற்குப் பெரிதும் ஒத்துழைப்பு வழங்கிய யாழ்/லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி அதிபா வைத் தியகலாநிதி அ. வி. இராஜரட்ணம் அவர்கள் முதற்கண் எனது நன் றிக்குரிய முதல்வராவார். அடுத்து இந்நூற் தொகுப்பினை விரைவாக வேளியிடுவதற்கு ஊக்கமளித்த யாழ்/லங்காசித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிப் பதிவாளராக விளங்கும் வைத்திய கலாநிதி (திருமதி கமலாதேவி பரமசிவம் அவர்கட்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித் துக்கொள்கின்றேன். எனது மாணவியும் தற்போது யாழ் மாவட்ட அபிவிருத்திச்சபை ஆனக்கோட்டை உப அலுவலக ஆயுர்வேத வைத்தியசாலையில் தொழில் பயிலுகராக இருக்கும் வைத்திய கலா நிதி செல்வி சிற்றஜினி துரைராஜா, வைத்தியகலாநிதி செல்வி பூணூதேவி கணபதிப்பிள்ளை எனபவரும், எனது வைத்தியசாலையில் தொழில் பயிலுநராக விளங்கும் இறுதிவருட மாணவியாகிய செல்வி இந்துமதி என்பவரும், இந்நூற் தொகுப்பினைப் பிரதிபண்ணித் தந்து தவினர். அவர்கட்கும் எனது நன்றிகள்.
இறுதியாக இக்கைநூலினைப் பிழையறத் தட்டச்சிற் பொறித் துதவிய திருமதி நிர்மலா தனபாலசிங்கம் அலர்கட்கும், இத் நூலை செம்மையுற அழகாக அச்சிட்டு உதவிய சாந்தி அச்சகத்தாருக்கும் அதன் நிர்வாகிக்கும் ஏனைய வழிகளிலும் எனக்கு உதவி ஒத்தாசை புரிந்த மற்றும் எல்லோருக்கும். எனது மனைவி திருமதி கலைவாணி இராமநாதனுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியறிதலைத் தெரி வித்துக் கொள்கின்றேன். மேலும் எனக்கு வாழ்வில் பல்லா ற் முலும் வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் விளங்கும் மதிப்பிற்
ரிய அமரத்துவமடைந்த என š6945unronš ச்சிறுெ
తెd தந்தையாருக்கு இச்சிறுதொகுப் கனக தாரா" தாவடிச் சந்தி, பொன்னம்பலம் இராமநாதன் கொக்குவில், 2-10-1987.

Page 8
Viii
வெளியிட்டுரை
முதற் பதிப்பு 1987 வைத்திய கலாநிதி திருமதி க. பரமசிவம் D A. M. S. (Hons) (Cey) பதிவாளர், லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, யாழ்ப்பாணம்
"சித்த ஆயுர்வேத மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான கைநூல்" என்னும் இந்நூற்ருெகுப்பினை எங்கள் நண்பரும் சக விரிவுரையாள ராகவுமுள்ள வைத்திய கலாநிதி பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் எமது ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மூலம் வெளியிட முன்வந்ததையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன், வைத்திய கலாநிதி பொ. இராமநாதன் அவர்கள் எங்கள் மருத்துவக் கல்லூ ரியில் கடந்த பதின்மூன்று வருடங்களாக விரிவுரையாளராகக் கடமை யாற்றி வருபவர் மூன்ரும் வருட இறுதிவருட மாணவர்களுக்கான செய்முறைப் பயிற்சினையும் அளித்து அம்மாணவர்களைத் திறமையான வைத்தியர்களாகப் பிரகாசிக்கச் செய்யும் பொறுப்பான வேலையையும் செய்து வருகின்றார்.
உள்ளூராட்சிமன்ற ஆயுர்வேத வைத்தியசாலையிற் கடந்த பத்து வருடங்களாக ஆயுர்வேத மருத்துவ உத்தியோகத்தராகக் கடமை யாற்றும் வைத்திய கலாநிதி அவர்கள் ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் தயாரிக்கும் சகல மருந்துகளின் தன்மைகள் பற்றியும் அனுபவவாயிலாக அறிந்துணர்ந்தவர். ஆகவே இக்கை நூலை வெளியிடுவதற்கான முழுத் தகுதியையும் உடையவர் என்பது எனது கருத்தாகும் சித்த மருத்துவத் தில் மேற்படிப்பை மேற்கொள்வதற்காக வெகு விரைவில் தென்னிந் தியா செல்லவுள்ளார்.
சித்த ஆயுர்வேக மருத்துவர்களுக்கும் மாணவர்களுக்கும் இக்கை நூல் நற்பயனை அளிக்குமென நான் உறுதியாக நம்புவதுடன், இதே போன்ற பல படைப்புகளை எதிர் காலத்திலும் எமக்குத் தந்து தவுவதுடன், வைத்திய கலாநிதி அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் சகல பணிகளுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வைத்திய கலாநிதி அவர்களது கைநூற்ருெகுப்பு எமது கல்லூரி வெளியீடாக மலர்வது எங்கள் கல்லூரிக்கும் மாணவர்களுக்கும் மேலும் பெருமை சேர்ப்பதாகவுமுள்ளதெனலாம். எனவே இக்கை நூற்ருெகுப்பினை வெளியிட்டு வைப்பதில் நாமும் எங்கள் கல்லூரியும் உவகையடைவதுடன் எங்கள் அனைவரினதும் சார்பில் எமது நன்றி ளையும் வைத்திய கலாநிதி அவர்கட்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்
வைத்தியகலாநிதி (திருமதி) க. பரமசிவம்

விடய அட்டவணை
zéSh இரண்டாம் பதிப்பின் அணிந்துரை இரண்டாம் பதிப்பின் முன்னுரை ii மிதிப்புரை-முதற் பதிப்பு iv முன்னுரை-முதற் பதிப்பு V' வெளியீட்டுரை vlii விஷய அட்டவணை іх
பகுதி I
(i)
(ii)
வைத்திய சாத்திரங்களிற் குறிப்பிடப்படும் செய்கை (565th (Actions அவற்றிற்குப் பொருத்தமான ஆங்
கிலச் சொற்பதங்களும்
வைத்தியர்களால் உபயோகிக்கப்படும் ஒல குறியீடுகள் 01-0
liggs II
பிரதான மருந்து Mladésser fa 0 3 ----25 حس (1) ஆசவ அரிஷ்டங்கள் 0-09 (i) தைலங்கள் 09 =13 سم (i) குவாதங்கள் -- } (iv) குளிகைகள் , 14-15 (W) சூரணங்கள் 15-9 (w) பஸ்பங்கள் l3-20 fvii) கல்கங்களும் லேகியங்களும் 20一罗3 viii) grafi சேர்ந்த மருந்துகள் 234 ۔۔۔۔
uG III
(ர்) ஆயுர்வேத முறையில் உள்ள சில கஷாயம்கல் 488 ـ 25ے )ே சில குறிப்பிடத்தக்க செய்கைகளுக்குரிய மூலிகைகள் 28-32 மருத்துவ அைெவகள் 3 -94 -س விட முறிவுக்கு நம்நாட்டு PGA auh 3 -سمح
தொகுப்பிற்கு உதவிய நூல்களிற் சில

Page 9

l.
பகுதி
சில செய்கைகளும் அதற்குப் பொருந்தக்கூடிய
ஆங்கிலப் பதங்களும்
Antacid அம்லநாசினி வயிற்றில் உள்ள புளிப்பை நீக்கும்.
3, Anthelmintic குடற்புழு நாசினி
5.
0.
ll.
I 2.
குடலில் உள்ள பூச்சிகளை அகற்றும் மருந்து Antidote ofовтеarf
விடத்தை முறிக்கும் மருந்து,
Aphrodisiac காமவிருததினி, அல்லது இன்பப் பெருக்கி. காமத்தைப் பெருக்கும் t'G5f5 gó1
Astringent சங்கோசனகாரி அல்லது துவர்ப்பி * நரம்பு முதலியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்து Carminative உதிரவாத ஹரகாரி அல்லது அகட்டு வாய்வு அகற்றி,
வயிற்றில் உஷ்ணத்தை உண்டாக்கி வாயுவைப் போக்குவிக் கும் மருந்து, உணவைச் சீரவிக்கத் செய்யும் மருந்து. Diaphoretic சுவேதகாரி *ல்லது வியர்வைப் பெருக்கி.
வியர்வையை உண்டாக்கும் மருந்து.
Diuretic Gypraig ff ; பெருக்கி,
சிறுநீரை அதிகமாக வெளியேற்றும் மருந்து Emetic வமனகாரி
வாந்தியை உண்டாக்கும் மருந்து.
Expectorant கபஹரகாரி அல்லது கோளையகற்றி. கபத்தை வெளியாக்ஓ இருமலைத் தணிக்கும் மிருந்து Ante Pyretic சுரமகற்றி.
*ரத்தை (காய்ச்சல்) நீக்கும் மருந்து.
Stimulant உற்சாக காரி.
57பி தடையையும் சார பலத்தையும் அதிகரிக்கும் மருந்து,

Page 10
l3.
14,
I5.
2
Analgesic வேதஞசாந்தினி நோயின் வேதனையைத் தணிவிக்கும் மருந்து, Sedative உறக்கமுண்டாக்கி நித்திரையை உண்டா சகும் மருந்து Tranquillizer Gum S-8ðr SysfösÚ) வீண் மன உளைச்சலை அகற்றி ஆறுதலாவ இருக்கச் செய்யும்
மருந்து.
வைத்தியர்களால் உபயோகிக்கப்படும் சில குறியீடுகள்
C - சாப்பாட்டுக்கு முன் pc - சாப்பாட்டுக்குப் பின் bd - ஒரு நாளைக்கு இரண்டு நேரம்.
tds - ஒரு நாளைச்கு மூன்று நேரம். qd - ஒரு நாளைக்கு நான்கு நேரம்.
(ஆறு மணித்தியாலத்திற்கு ஒரு முறை) od - ஒவ்வொரு நாளும், om - ஒவ்வொரு நாள் காலையும் Ο - ஒவ்வொரு நான் இரவும். noct - g) Ir6y stat - O L 6trigtunts Rep or Rept - முதல் கொடுத்த மருந்துகளை திருப்பிக்
கொடுக்கவும். SOs - தேவையேற்படின்
பகுதி !
[I ஆசவ அரிஷ்டங்கள் அரவிந்தாசவம் Aravindasawa (தாமரை)
பொதுவாக குழந்தைகளுக்குப் உபயோகிக்கப்படும் Tonic ஆகும்; உணவுப் பாதையில் ஏற்படும் அஜீரனம் போன்ற சகல வியாதிகளுக்கும் உபயோகிக்கலாம். இது பசித்தூண்
டியாகவும் தொழிற் படும். பெரியவர்களுக்கு வயிற்றெரிவு. தேக
காங்கை போன்றவற்றிற்குப் பித்தசமணமாகவும் உபயோ கிக்கலாம்
பிரமாணம் - 4 அவு, - 1 அவு: (15 - 30 ml) மூன்று நேரம் ச்ாப்பாட்டுக்கு முன். &F is (69&Faith Chandanasawa (Fiss607 lb)
இது சிறுநீர் பெருக்கியாகவும். சிறு நீர் பாதையில் ஏற் படும் தொற்றுக் கிருமிகளை அகற்றும் தன்மையையும் கொண்டு

3.
உள்ளது; (கொனேரியா Genorrhoea) சிறு நீரில் விந்து வெளி வருதல் (Spermatorrhoea) போன்ற வியாதிகளுக்கு இதனை உபயோகிக்கலாம். இதனில் கிருமி கொல்லித்தன்மை இருப்ப தனல் உடம்பில் ஏற்படும் கிருமி சம்பந்தப்பட்ட சகல வியா திகளுக்கும் உபயோகிக்கலாம். அத்துடன் குளிர்ச்சி gd Gior டாக்கி செய்கையும் இதில் உண்டு. ஆகையால் வயிற்றெரிவு' தேகளரிவு, குன்மம் போன்ற பித்த சம்பந்தமான வியாதிக ளுக்கும் உபயோகிக்கலாம். பாலர்களின் கிரந்திகளுக்கும் உப யோகிக்கலாம். வாயவியலுக்கும் உபயோகமானது. பிரமாணம் - அவு. - 1 அவு. (15 - 30 m1) மூன்று நேரம் சாப்பாட்டிற்கு முன். கனகாசவம் Kanakasawa (கரு ஊமத்தை)
சுவாசப்பாதை சம்பந்தப்பட்ட வியாதிகளுக்குக் உபயோ Sisson h. (Bronchitis) GQigo sulfissv (Bronchial Asthma) ஈளை போன்ற வியாதிகளுக்கும் சிறந்தது;
பிரமாணம் - அவு. - அவு. (5 - 15 ml) மூன்று நேரம் சாப்பாட்டிற்கு முன். G36njmraisiraF6)u uis Louha savmva (~9y uuuÉ6)
சகல பாண்டு, காமாளை, சோகை போன்ற வியாதிகளுக் கும் உபயோகிக்கலாம். இரத்த உற்பத்திக்கு ஏற்ற மருந்து களுடன் இதனைச் சேர்த்தும் உபயோகிக்கலாம்.
பிரமாணம் - அவு. - 1 அவு. (15 - 30ml) மூன்று நேரம் சாப்பாட்டிற்குப் பின், (அயம் சேர்ந்த மருந்துகளை வெறுவயிற்றில் உபயோகிப் பதை தவிர்க்கவும்) Garris 5 m Falls Lodhrasawa (Gaunts sprlb)
இது பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு நோயில் (Menorrhagia போன்றவை) உபயோகிக்கலாம். இது துவர்ப் பியாகத் தொழிற்படுகிறது.
பிரமாணம் - அவு, - 1 அவு. (15 - 30m) மூன்று நேரம் சாப்பாட்டிற்கு முன், பிப்பிலியாசவம் Pippalayasawa (திற்பலி)
உணவுப் பாதையில் ஏற்படும் சகல அஜீரண வியாதிக ளுக்கும் உபயோகிக்கலாம். பசித்தீதுரண்டியாகவும் தொழிற் படும். சுவாசம் சம்பந்தப்பட்ட வியாதிகளில் சாதாரண தடி மன், இருமல், தொண்டைக்கரகரப்பு, தொண்டைநோ.

Page 11
7.
8.
0.
4
இன்வுளுவன்சா (1nfluenza) போன்ற வியாதிகளிலும், ஈளை
வியாதிக்கும் பீனிசம் (Caucrrha) மூலல யாதி போன்றவற்
றிற்கும் உபயோகிக்கலாம்.
பிரமாணம் - அவு. - 1 அவு: (15 - 30mர்) மூன்று நேரம் சாப்பாட்டிற்கு முன்.
புனர்னவாசவம் Punarnavasawa (வெள்ளைச்சாறணை)
இது சிறுநீர் பெருக்கியாகத் தொழிற்படும், ஆகையால் உடம்பில் ஏறபடும் வீக்கங்களை கி குறைக்கவல்லது. கை, கால், வீக்கம், ஜலஉதரம் (Ascitis) மண்ணிரல், கல்லீரல் வீக்கம் (Spleen, Liver Enlargemont) d600regai as couldeiraoud (Anorexia) போன்றவற்றிற்கு உபயோகிக்கலாம். இது சிறு நீரக, கல்லீரல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும் உபயோகிக்
savnydh.
பிரமாணம் அவு. - 1 அவு. (15-30ml)
மூன்று நேரம் சாப்பாட்டிற்கு முன்
agF mr if Lu rr ş5 -gağF6)J líb Sharibadyasavva (நன்னரி)
இது சர்ம ரோகங்களுக்கு உபயோகிக்கலாம். இரத்தத்தை
சுத்திகரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் ஈசினேபில்
தொகையை (Oesonophil Count) குறைக்கும் தன்மை உள்ளது. பாலர்களுக்கு ஏற்படும் கிரந்தி, ரோகங்களிலும், கிரந்தியால் ஏற்படும் சுவாசாசய வியாதிகட்கும் உபயோகிக்கலாம். இது பித்தசமணமாகவும் உபயோகிக்கலாம்.
l9?utLDmT68asr lib — 35; ay6!. -“ i 9y6nj . (l 5—30 ml ) மூன்று நேரம் சாப்பாட்டிற்கு முன்.
உசிராசவம் Ushirasawa (இலாமிச்சு)
பாண்டு வியாதியில் ஏற்படுகின்ற சோகை, இரத்த பித் தம், குஷ்டம், ஆகியவற்றிற்குப் பாவிக்கலாம். சிறுநீர்ப் பாதை வியாதிகளிலும், கிருமி ரோகங்களிலும் உபயோகிக்க லாம். தேகத்தைக் குளிர்மைப் படுத்தும் தன்மை உள்ளது சுரகரகாரியாகவும் வேலைசெய்யக் கூடியது: 9grupmansub - ) ay ay . - I ay6y ( l5 - 30 ml)
மூன்று நேரம் சாப்பாட்டிற்கு முன்.
அமுர்தா அரிஷ்டம் Amurtharishta (சீந்தில்)
சகல சுரங்களுக்கும் பாவிக்கலாம், ஆமவாதசுரம், தேக உளைவு, வாதப்பிடிப்புக்கள், தேக எரிவு, தலையிடி போன்ற

l2.
l4
வற்றிற்கும் பாவிக்கலாம். நீரிழிவு'rதுமேகம்) நோய்க்கும் e-L GBuu nr 8s) ji;i ass6) nruħ .
பிரமாணம் - அவு. - அவு. (15-30 ml) மூன்று நேரம் சாப்பாட்டிற்கு முன்,
96) a G5 is st syifa Lih Aswaganda Arishta
(அமுக்கிராய்)
நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு உபயோகிக்கலாம்: வாதம், அழல வாதம் (Neuritis) தேகப்பிடிப்பு, உளைச்சல் (Aching Pains) Gunr6örp6u pibg3, ffô syth பாவிக்கலாம். நரம்புச் சோர்வால் ஏற்படும் விந்து வெளிவருதல் (Premature Ejaculation) போன்றவற்றையும் தடு (சம் தன்மை உள்ளது, தேகாரோக்கியத்தையும் குறிப்பாகப் பலப்படுத்த உகந்தது.
பிரமாணம் - அவு. - 1அவு. (15-30 ml)
மூன்று நேரம் சாப்பாட்டிற்கு முன்3
அர்ஜ"னு அரிஷ்டம் Arjunarishta (மருது)
இருதயம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு சிறந்ததாகும் Cardio Topic காக தொழிற்படும் இருதயத்தின் தொழிலைச் சீராக்க வல்லது. (Rhythms) இருதயச் சோர்வு வியாதிக்கு இதனைத் தொடர்ந்து உபயோகிக்கும்போது நாட்சென்ற நிலையில் சுகத்தைக் கொடுக்கக்கூடியது. மது மேகத்திலும் உபயோகிக் d956) f7 t A0
பிரமாணம் - அவு. - 1 அவு. (15 - 30 m1) மூன்று நேரம் சாப்பாட்டுக்கு முன
அபயா அரிஷ்டம் Abayarishta (கடுக்காய்)
மலமிளக்கியாகத் தொழிற்படும். சாதாரணமாக உணவுப் பாதையில் ஏற்படுகின்ற மலக்கட்டு, அஜீரணம் போன்றவற் றிற்கு உபயோகிக்கக்கூடியது. இதனைப் பாலர்களுக்கும் மல மிளக்கியாகக் குறைந்த பிரமாணத்தில் உபயோகிக்கலாம்.
தேக பலத்திற்கும் உகந்தது. இது மூலரோகத்திலும் உபயோ கிக்கலாம்.
பிரமாணம் - அவு. - 1 அவுஸ் (15-30 ml) மூன்று நேரம் சாப்பாட்டிற்கு முன்.
அசோகா அரிஷ்டம் Ashokarishta (அசோகா)
பெகம்பாடு, இரத்த பித்தம், போன்ற வியாதிகட்கும் உபயோகிக்கலாம் ஒழுங்காக மாதவிடாய் வருவதற்கும், அதிக

Page 12
5.
I6。
.
18. 5órepa 37 figi; Lb Dashamoolarishta
枋
குருதிப்பெருக்குக்கும் உபயோகிக்கலாம். (Menorrhaாக, Metro. Thagia) மாதவிடாய் சம்பந்தப்பட்ட வியாதிகளில் 40 நாள் இதனேத் தொடர்ந்து உபயோகித்தால் இதனுடைய நற்பயனைப் பெறலாம்:
பிரமாணம் - அவு. - 1 அவு. (15-30I) மூன்று நேரம் சாப்பாட்டிற்கு முன்.
பலா அரிஷ்டம் Balarishta (சிற்ருமட்டி)
இது நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளில் உபயோகிக்கலாம். (Netwoப8 Disorders) பாரிசவாதம், வாதக்குற்றுண்வுகள், இர வில்விந்து ஸ்கவிதமகழிதல் ஆகியனவற்றிற்குப் உபயோகிக்கலாம் நரப பு மண்டலத்தை ஸ்திரப்படுத்தக் கூடியது. குறைந்த உறக்கமுண்டாக்கியாகவும் பயன்படுத்தவாம். இது சுரஹரகா ரியாகவும் தொழிற்படும்:
பிரமாணம் - அவு. - அவு. (15-30 ml) மூன்று நேரம் சாப்பாட்டிற்கு முன்.
திராட்சா அரிஷ்டம் Draksharisha (திராட்சை)
இருமல், தடிமல் போன்ற நிலைமைகளில் உபயோகிக்கலாம். சுவாசப் பாதையில் ஏற்படுகின்ற அரிப்புத் தன்மையை (Irritation) குறைக்கும் தன்மை வாய்ந்தது. மேற் சுவாசப் பாதை தொற்று வியாதிகளிலும் (Upper Respiratory Infection) உபயோகிக்கலாம். மலம் இழக்கியாகவும்தொழிற்படும் பாண்டு வியாதியிலும் இதனேப் உபயோகிக்கலாம்.
பிரமாணம் - அவு. - அவு. (15-30 m) மூன்று நேரம் சாப்பாட்டிற்கு முன்.
தந்தி அரிஸ்டம் Danthy Arishta (நேர்வாளம்)
மலக்கட்டை நீக்கக்கூடியது, மூலரோகம் உள்ளவர்கட்கும் இது உபயோகிக்கலாம். வயது சென்றவர்களுக்கு ஏற்படுகின்ற மலக்கட்டிற்கு இது சிறந்ததாகும். உணவுப் பாதையில் ஏற்படு கின்றஅஜீரண நிலக்குப உபயோகிக்கலாம்நிலைமக்கேற்ப பிர மாணத்தைக் கூட்டிக் கொள்ளலாம்.
பிரமானம் - அவு. - அவு. (15-30 I) மூன்று நேரம் சாப்பாட்டிற்கு முன்,
இது பொதுவாக தேகத்திலுள்ள இதயம், நரம்பு மண்ட லங்களேயும் ஸ்திரம்படுத்தக் கூடியது (General Tonic) சுவாசா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சீயம் இருதயம் ஆகியனவற்றில் ஏற்படுகின்ற வியாதிகளில்
இதனே உபயோச்ெசுவ, தேக உ2ளவுகளையும்குறைக்கக்கூடியது
9.
器上。
22.
பிரமாணம் - அவு ட -AFI - [15 - 50 ml) மூன்று நேரம் சாப்பாட்டிற்கு முன்.
5 Felip G.) gyrfahl Lib Dashamoolarishta with MLSk.
(கஸ்தூரி சேர்ந்தது)
மேற்குறிக்கப்பட்ட செய்கை: கொண்டதுடன் தேகத்தில் வீசியத்தைக் பீட்டும் தன்மையுள்ளது. இதனில் கஸ்தூரி அடையசெய்கையும் சேர்ந்து காணப்படும். உற்சாக காரியாது El Edisir L(G) iš Garri.
பிரமாணம் - 1 சிவு - 1 ஆவு 15 - 30 1) முன்று நேரம் சாப்பாட்டிற்கு முன்,
சீரகாதி அரிஷ்டம் (Jeera kad yarishte (நற்கீரகம்)
இது உடம்பிற்கு குளிர்மை அன்ட்டுகிறது. வயிற்று எரிவு எரி குன்மம், தேக எரிவு, தேக காங்கை, அழல்வாதம், தலேயிடி போன்ற நிலமைகளில் உபயோகிக்கலாம். நித்து வாய்வு சம்பந் இப்பட்ட வியாதிகளிலும் உபயோகிக்கக் fill. Nase Womiting and Neuriis. குமட்டல், வாந்தி, அழில்வாதம் போன்றவற்றிற்கும் உகந்தது.
L FT LIET GOING -a", - 1 -al r15-0 IIIl)
மூன்று நேரம் சாப்பாட்டிற்கு முன்,
குடஜா அரிஷ்டம் Guitajarishta (வெட்பாலே)
உணவுப் பாதையில் ஏற்படுகின்ற அஜீரணம் போன்றவற் றிற்கு உபயோகிக்கலாம். குறிப்பாக வயிற்றுகளவு Baciliary Dysenfery) வயிற்ருேட்டம் போன்ற நிலைமைகளில் உபயோகித்து உகந்தது, உணவில் ஏற்படுகின்ற நஞ்சுத் தன்மையிஞல் உண்ட கும் வயிற்ருேட்டத்திற்கு (Food Роіноп) உபயோகிக்கத் Arist, Layar கொடுக்கும்.
Loự Trì TGüự th- ! -ଞଲy. --} יesh15-30) •וף Tnl(
மூன்று நேரம் சாப்பாட்டிற்கு முன்.
கதிரா அரிஷ்டம் Kadirarishta (agistri)
சொரி, சிரங்கு போன்ற சர்ம ரோகங்களில் உபயோதிக்
சுக் கூடியது. கிருமிகண்க் கொல்லும் தன்மை உள்ளது.
(Fungus Gustair panor Eczeema ரோகத்தில் சிறந்த பல:

Page 13
கொடுக்கும், குடலில் உள்ள புழுக்களையும் கொல்லக்கூடியது
பிரமாணம் - அவு. - அவு. (15-30 மl) மூன்று நேரம் சாப்பாட்டிற்கு முன்.
முஸ்தகா அரிஷ்டம் Musthake Arishta (கோரைக் கிழங்கு)
இது எவ்வகையான சுரத்திற்கும் உபயோகிக்கலாம். உன வுப் பாதையில் ஏற்படும் அஜீரணம், வயிற்றுப் பொருமல் செரியாமை போன்ற நிலமைகளில் ஏற்படுகின்ற சுரத்திற்கு YLLTTTTTTS LLLLmLLLCS LLLLLLLlLlLlCCCS STTS TTYz S LLLLa னேக் கொடுக்கும்.
பிரமாணம் - அவு. - அவு. (15-30 ml) மூன்று நேரம் சாப்பாட்டிற்கு முன்.
நிம்ப அரிஷ்டம் Nimbarishta (வேம்பு)
பொதுவாக சர்ம ரோகங்களுக்கு உபயோகிக்கக் கூடியது. குருதியில் உள்ள ஒவ்வாமையை (Alegic Conditions) நீக்க வல்வது. விஷம சுரத்தில் (மலேரியா) சிறந்த பலனேக்கொடுக் கும். குழந்தைகளின் குடலில் உள்ள பூச்சிகளே அகற்றுவதற் கும் உபயோகிக்கலாம். விஷங்களேயும் போக்க வல்லது.
பிரமாணம்- அவு. - அவு. (15 - 30 ml)
மூன்று நேரம் சாப்பாட்டிற்கு முன்.
கற்பூா அரிஷ்டம் Karpoorarishta (விளைவு கற்பூரம்)
உணவுப் பாதையில் ஏற்படும் வேதனேகளே (Colic Pain) குறைக்க வல்லது. வேதஞசாந்தினியாகத் தொழிற்படுவதோடு உறக்கமுண்டாக்கியாகவும் தொழிலாற்றுகின்றது. சீதபேதியில் ஏற்படுகின்ற வயிற்றுக் கடுப்புக்கு சிறந்த பலனேக் கொடுக்கும் SLLCLCCC LL0LLLLLLSJSS TTTTTTS TTT KKTT S HLCCCCCC LS TTLS டுப்படுத்த வங்லது. சுவாசா சயத்தில் காணப்படும் வறட்டு இருமலால் (Dry Cough) ஏற்படுகின்ற நெஞ்சு நோவிற்கு உட் பிரயோகமாகக் கொடுக்கும் ஒளசதங்களில் இதனேயும் கலந்து உபயோகித்தாவ் சிறந்த பலன் கிடைக்கும்.
பிரமாணம் - ஒரு அவுன்சுக்கு 10 - 20 துளிகள்)
மூன்று நேரம் சாப்பாட்டிற்கு முன். (இதனுடைய தயாரிப்பை பொறுத்து பிரமாணம் மாறுபாட GI LJGUTLi)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

.
பாணி அல்லது மணப்பாகு Syrup
ifig gair 17 lá i 95 th Siddhajeevannrutha
பொதுவாக தேசத்தை பலமாக வைத்திருப்பதற்கு உப யோகிக்கலாம். நரம்பு மண்டலத்தை ஸ்திரப்படுத்தக்கூடியது. இரவில் ஸ்கலிதம் கழிதல் (Noeturnal Emission) மூளையை விருத்தி செய்யக் கூடியது. ஞாபக மறதி. மூளே உளச்சல் Mental Fatigue) போன்றவற்றிற்கு சிறந்த பலனேக் கொடுக் கும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளே படுதல் போன்ற வியாதி சளுக்கும் உபயோகிக்கலாம். பாலூட்டும் தாய்மாரும் இதனே உபயோகிக்கலாம்.
பிரமாணம் - 1 மேசைக் கரண்டி (1 ml) 3 நேரம் சாப்பாட் டிற்குமுன் பாலுடன் கலந்தும் உபயோகிக்கலாம்.
GI TSFAG IT FAJT) Lù Syrup Vasaka (= LTG 5T 5M) L.)
சுவாச ரோகங்களில் உபயோகிக்கவல்லது. Bronchiectasis Bronchitis Bronchial Asthma (Farr) (3 urgito Gurra, irasslag, உபயோகிக்கலாம். சளியை வெளியேற்றுவது மட்டும் அல்லா மல் (Expectorant) சுவாசப்பாதையில் ஏற்படுகின்ற நமைச்சலேயும் fாitation) சாந்தப்படுத்துகின்றது. சிறுகுழந்தைகளுக்கு ஏற்படு கின்ற சளி, இருமல், இழுப்பு போன்றவற்றிற்கு உபயோகிக் (Th.
பிரமாணம் - 2 - 5 ml மூன்று நேரம் சாப்பாட்டிற்கு முன். (குழந்தைகளுக்கு அளவைக் குறைக்கலாம்)
சாரிபாதி சிறப் Syrup Sariba (நன்னுரி)
சிறுநீர்பாதையில் ஏற்படுகின்ற தொற்று வியாதிகளுக்கு உபயோ கிக்கலாம். (Uretheral Infection) சிறுநீர் பெருக்கியாகவும் தொழிற்படும். தேகத்தை குளிர்மைப்படுத்தக்கூடியது. குழந்தை களில் ஏற்படுகின்ற கிரந்தி வியாதிகளுக்கும் நல்ல பலனைக் கொடுக்கக்கூடியது.
பிரமாணம் - 2-5 ml மூன்று நேரம் சாப்பாட்டிற்கு முன், (குழந்தைகளுக்கு அளவைக் குறைக்கலாம்)
(ll) தைலங்கள் syaijau Gas 55 aga ib Ashwagandha Thaila
(அமுக்கிராய்)
வாதரோகங்களுக்கு வெளிப்பிரயோகமாக உபயோகிக்கக் கூடியது, அழல் வாதம், தசைகளில் நோ, கைகால்களில் பிடிப்பு --

Page 14
4.
లీ
0
உளைவு ஆகியவற்றிற்கு உபயோகிக்கலாம். Sciatica போன்ற வாத ரோகங்களில் சிறந்த பலனைக் கொடுக்கும்.
19ОЂrija. Ti blsoj, so 5 svib Brungamalaha . Thaila
கண்காசம், மாலைக்கண் போன்ற வியாதிகளிலும் கண் எரிவு, தேக அழற்சி, கைகால் எரிவு போன்ற பித்த சம்பந்த மான வியாதிகளிலும் எலும்புச் சூடு. உஷ்ண நோய்கள் ஆகிய னவற்றிலும் உபயோகிக்கக் கூடியது. மூளை சம்பந்தப்பட்ட ஞாபகமறதி தடுமாற்றம் போன்றவற்றிற்கும் மூளையைப் பலப் படுத்தவும் சிறந்தது. குருதி அமுக்க நோயையும் நாளடைவில் குறைக்கவல்லது,
gfiji (5 fig5 600T Gosalb Hingu Thriguna Thaila (பெருங்காயம்)
காது நோய்களில் உபயோகிக்கக்கூடியது. காதுகுத்து, காத டைப்பு, காது இரைச்சல் போன்ற நிலைமைகளில் 2 அல்லது 3 சொட்டு விட்டு பஞ்சினல் அடைத்துவிடவும். கூடிய அளவில் காதுக்கு விடுவது உகந்தது அல்ல. சிறிது சூடாக்கியும் உபயோ கிக்கலாம். வாயு சம்பந்தப்பட்ட காது ரோகங்களிலும் சிறந்த பலனைக் கொடுக்கும்.
இருமேதாதித் தைலம் rimedadi Thaila
முரசு கரைதல், முரசு வீங்குதல், முரசு கொதித்தல் பல்ல றண போன்ற நிலைமைகளில் இதனைப் பூசிவிடலாம். முரசில் உள்ள தொற்றுக் கிருமிகளை இது அகற்றவல்லது, முரசு கரைந்து பல் ஆடுவதை நிறுத்தக் கூடியது. முரசைப் பலப்படுத்தக்கூடியது.
கரப்பான் தைலம் Karappan Thaila
சர்ம ரோகங்களில் உபயோகிக்கக்கூடியது, தேகத்தில் உண் டாகும் சொறி, சிரங்கு, குட்டம் போன்றவற்றிற்கும் உபயோ கிக்கலாம். Eczyma ரோகத்தில் நீர் வடியாத நிலைமையில் சிறந்த பலனைக் கொடுக்கும். படர்தாமரை ரோகத்திலும், Ring Worm Scabies g6u 69untSaefaytä olUGun 6ä86ost ib.
கோல சிலேஷ்மாதி தைலம் Kolaselesma Thaila
தொண்டைத் தாபிதம் (Tonsilitis) Bronchitis வலிப்பு ஆகி யவைகளில் வெளிப் பிரயோகமாகவும் உள்பிரயோகமாகவும் உபயோகிக்கலாம்.

Z
7 லசுநேரண் தைலம் Lashunueranda Thaila
(உள்ளி ஆமணக்கெண்ணை)
இது அண்ட வாதம் அல்லது விதை வாதரோகங்களில் வெளிப்பிரயோகமசகவும் உட்பிரயோகமாகவும் உபயோகிக்கலாம் கிருமிகள் é51757’oport bffég ஏற்படுகின்ற விதை வீக்கத்திலேயே இது சிறந்த முறையில் பலன் அளிக்கின்றது.
உட்பிரயோகம் அளவு - ஒரு தேக்கரண்டி (50) வீதம் தினம்
இரு வேளைகள்.
8. நாராயண * 65) tð Narayana Thaila
வாத ரோகங்களில் உபயோகிக்கக் கூடியது. பாரிசவாதம், மொழி வாதம், முடக்கு வாத Gurracãro வியாதிகளில் 2- Gun
காட்டியும் பூசலாம்.
* நீலியா தி தைலம் Neely Thaila (gay n)
இது தேகத்தை கேளிர்மைப்படுத்தக் கூடியது. தலையிடி, *79க்குத்து, நித்திரையின்மை போன்றவற்றிற்கு உகந்தது. தலையில் சொடுகு உள்ளவர்களுக்கும் இது சிறந்த LV av&ork கொடுக்கின்றது. விஷநீர்களுக்கும் சிறந்தது.
10. நிர்க்குண்டியாதித் "95°0 Lb Nirgundyadi Thaila
(வெண்நொச்சி)
இது பீனிச ரோகங்களுக்கு உபயோகிக்கக் tgugi. eup inra நீர்வடிதல், மூக்கு எரிதல், எடுத்தல், கண்ணுல் நீர் சொரிதல் போன்றவற்றி மிகு உபயோகிக்கலாம். Sinusitis வியாதியிலும் உபயோகிக்கலாம். சீரது ரோகங்கள் நாட்பட்ட விரனம் (Chronic Ulcers Arthritis, Rhumatic Swelling ஆகியனவற்றி இம் உபயோகிக்கத் சிஷ்டியது.
24. பீனிசத் தைலம் Reensa Thaila
பீனிச ரோகங்களில் சிரசிற்கு உபயோகிக்கக்கூடியது. மூக் கீால் நீர்வடிதல் தலையிடி, தலைப்பாரம், கண்ணுல் நீர்வடிதல் போன்ற நிலைமைகளில் உ யோகிக்கலாம். இதனை மூக்குத் திவாரத்தில் (Nas Dropsy ஒன்று, இரண்டு சொட்டுவிடலாம்.

Page 15
12
2. umri “L-Isr Pata Thaila
பீனிச ரோகங்களில் உபயோகிக்கலாம். மேற் குறிப்பிட்ட பீனிசத் தைலத்திற்குப் பதிலாக இதனையும் உபயோகிக்கலாம். தொடர்ந்து ஏற்படுகின்ற தும்மல். குளிர் காலங்களில் ஏற்படு
இன்ற தும்மல்(மந்தார காசம்) ஆகியனவற்றிற்குச் சிறந்த பலனைக் கொடுக்கும்.
3. a 6õ?56vib Pinda Thaila
வாத ரோகங்களில் உபயோகிக்கக் கூடியது. அத்துடன் சர்ம ரோகங்களுக்கும் உபயோகிக்கலாம் சாதாரணமாக Фт фил09 ன்ெற தேமலுக்கு வெளிப் பிரயோகமாக உபயோகிக்கலாம். அடிகாயங்களினல் ஏற்படுகின்ற நோவுகளுக்கும் (Traumatic Pain) உபயோகிக்கலாம்.
பீனிச epišs 6osev b Peenoasa Murtha Thaila .
பீனிச ரோகங்களுக்கு உபயோகிக்கக் கூடியது. மூக்கால் Ᏸif வடிதல் தலையிடி போன்றவற்றிற்கு சிரசிற்கும் உபயோகிக்கக் கூடியது. மூக்கால் குருதி வெளியேறுதலுக்கும் உபயோகிக்கலாம்:
த ேேதாதக GOÐgsavih Seethodaka Thaila
திருமிகளினல் ஏற்படுகின்ற கட்டுகள் (Septic Ulcers) aépy னங்கள், எரிகாயங்கள் போன்றவற்றிற்கு வெளிப்பிரயோகமாக யோகிக்கலாம். இது பொதுவாக காதைச் சுற்றி ஏற்படு இன்ற கரப்பான் போன்ற விரணங்களில் சிறந்த பலனைக் கொடுக்கும்.
ggau 13 68o956ablub Sarshapadi Thaila ره 16
தேகத்தில் ஏற்படும் வேதனைகளைச் சாந்தப்படுத்தக் கூடியது சுவாச ரோகங்களில் ஏற்படுகின்ற நெஞ்சு நோவிற்கு வெளிப்பிர யோகமாக உபயோகிக்கலாம். தசைகளில் ஏற்படுகின்ற வேதனை களையும் உளைவுகளையும் குறைக்க வல்லது. குழந்தைகளுக்கு ஏற்படும் சளிபோன்ற சுவாச ரோகங்களில் இது வெளிப்பிரயே தமாகப் உபயோகிக்கலாம்.
17 மகா சித்தார்த்த 60)56). Maha Siddhartha Thaila uă așarsth (Hemiplegia) அதே போன்ற வியாதிகள் (Similar Disease) p5pb. மண்டலம் சார்ந்த வியாதிகளிலும்

l3
உட்பிரயோகமாகவும் வெளிப்பிரயோகமாகவும் மருத்துவ ஆலோ சனையின் பேரில் உபயோகிக்கலாம்.
அளவு - 1/8 - 4 அவு. (4 - 8 m
8. திரிபலா தைலம் Thiripala Thaila
ep&T அழற்சி, மண்டைச் குடு ஆகியவற்றைக் (560 AD. வல்லது. உறக்கத்தை கொடுக்க வல்லது. பொதுவாக tபினை குளிர்ச்சியடையச் செய்கிறது.
(i) குவாதம் Quatha
1. பத்தியச் ஷா தாத்திரி 5 நிம்பாதி குவாதம்
Pathyaksha Dathree Bhunimbadi Ouatha
இதனே தலைவலி, ஒற்றைத் கலேவலி, கண்பாரமாக இருப்பது போன்ற உணர்ச்சி, கண்குத்து, த&ல சிறுகிறுப்பு ஆகிய கண்டத் திற்கு மேற்பட்ட வியாதிகளுக்கு உபயோகிக்கலாம்.
பிரமாணம் - ମୁଁ ୬ର! -1 e96! ( l 5 — 3om1 )
சாப்பாட்டிற்கு முன் மூன்று முறை தேன் அல்லது சீனியு டன் கலந்து உபயோகிக்கலாம்.
* தான்ய பஞ்சக (56unts th Dhanya Panchaka Ouatha
இது வயிற்ருேட்டம், வயிற்றுவலி, அஜீரணம், மற்றும் storati i Gurrratisfai வேதன சாந்தினியாகவும் உபயோகிக்கலாம் பசித்தீதுாண்டியாகவும் வேலை செய்யும்
பிரமாணம் - த - 1 J6) (15 - 30 ml)
தேனுடன் அல்லது வேறு உகந்த *DIEUW GOWšiusir உபயோகிக்கலாம்.
.ே புணர்ணுவஸ்ரக &ooo""35th Punarwastaka Ouataha
இது வீக்கம், 296 arrasp (Ascites) | unraddaw (g) போன்ற நிலை Saduroasoniai உபயோகிக்கலாம். சிறு நீர் பெருக்கியாகவும் 2-LIGun கிக்கலாம்.
பிரமாணம் - * அவு - 1 s96I (15 — 3oml)
தேன் அல்லது தேவைக்கேற்ப அனுபானத்துடன் உங்யோகிக்கலாம்)

Page 16
4
(ίν) குளிகைகள் Vatika and Guggulu
1 சந்திரப் Lour Lur Gaulq- Chandrapraba Vatee
இது சிறுநீர்ப் பாதை ரோகங்களுக்கு உபயோகிக்க வல்லது. குறிப்பாக சிறுநீர்க் கற்கள் (Calcui) விதை வீக்கம் (கிருமியால்) ஆகியனவற்றிற்கு உகந்தது. சர்ம ரோகத்திலும் இது உபயோகிக்க Gor b .
அளவு: 1 - 2 குளிகைகள் மூன்று வேளை சாப்பாட்டிற் குப் பின்,
அனுபானம் வெந்நீர் அல்லது நோய்க்கேற்ப கஷாயத்திலும் கொடுக்கலாம்
2. கோக்சுராதி குக்கு அலு Gokshuradi Guggulu
இது சிறுநீர்ப் பெருக்கியாகவும் சிறுநீர்ப் பாதையில் ஏற் தொற்றுக் கிருமிகளை அகற்றுவதாசவும் தொழிற்படுகின்றது. உடம்பு வீக்கத்தையும் குறைக்க வல்லது.
அளவு 1 - 2 குளிகைகள்: மூன்று வேளை சாப்பாட்டிற்குப் பின்,
அனுபானம்: வெந்நீரில் அல்லது வேறு அனுபானத்துடன் (வெள்ளைச் சாறணை, நன்னாரி) கொடுக்கலாம்.
3. கிருமி காதினி categ. Krimigathani Vatee
இது குடல் புழுக்களை அகற்ற வல்லது. அத்துடன் குடலில் மேலும் புழுக்கள் ஏற்படாமல் தடுக்க வல்ல த. அளவு 1 - 2 குளிகைகள், மூன்று நேரம் சாப்பாட்டிற்குப் பின்,
அனுபானம்! துவரம்பருப்பு அவித்த நீரில் கொடுக்கலாம். அத்துடன் திருமிக்கசாயத்துடனும் உபயோகிக்கலாம்.
கைசோரக குக்கு அலு Kaishor Guggulu
இது நாட்பட்ட சர்மரோகங்களில் சிறப்பாக வேலைசெய்யும் அத்துடன் (Gout) வாதரக்தம், கட்டிகள் (Boils) Gólur Goor iš 356ît (Ulcers)ஆகியனவற்றிற்கும் உபயோகிக்கலாம். இது பசித்தீதாண்டி யாகவும் வேதன சாந்தினியாகவும் வேலைசெய்யும்.
அளவு 1 - 2 குளிகைகள் மூன்று வேளை சாப்பாட்டிற் குப் பின்.
அனுமானம் வெந்நீர் அல்லது வேண்டிய கஷாயம்.

5.
5
es rii’ u Golas fö5 Guq Sarpagandha Vatee
இது அதி குருதி அமுக்க நோயில் உபயோகிக்கக் கூடியது. அதி குருதி அமுக்கத்தினுல் ஏற்படும் விகற்பங்களையும் தடுக்கவல்லது இதனை உபயோகிக்கும்போது குருதி அமுக்கத்தை இடைக்கிடை பரீட்சித்துக் கொள்ளுதல் சிறந்தது.
அளவு: 1-2 குளிகைகள் மூன்று வேளை சாப்பாட்டிற்குப்பின் அனுபானம்: வெந்நீர் அல்லது வேண்டிய கஷாயம்,
GFS ITJTAT Davg. Seetharama Vatee
இது எந்த வகையான சுரத்திலும் உபயோகிக்கவல்லது. அத் துடன் வயிற்ருேட்டம், வலிப்பு போன்ற நிலைமைகளிலும் வேண் டிய அனுபானத்துடன் உபயோகிக்கலாம்.
அளவு; 2 - 4 குளிகைகள் மூன்று வேளை சாப்பாட்டிற்குப் 96it.
அனுபானம் மல்லி அவித்த நீர் அல்லது வேறு சுரத்திற்கு உபயோகிக்கும் கஷாயம்.
யோக Timog CS5 i 562 Jogaraja Guggulu
இது வாத ரோகங்களில் உபயோகிக்கக்கூடியது. தசைகளில் ஏற்படும் உளைவு, குத்து ஆகியனவற்றிற்கு பொதுவான மருந் தாக உபயோகிக்கலாம்.
அளவு 1 - 2 குளிகைகள் மூன்று வேளை சாப்பாட்டிற்குப் loit . ܫ
அனுபானம் வெந்நீர் அல்லது வாத ரோகங்களுக்கேற்ற கஷாயத்தில் (ராசனதி) உபயோகிக்கலாம்.
(v) (gặ76ờơI tì. Choorana
egy 6ív6) Go)5f55 (3J 600Tub Ashvvaganda Choorana
இது வாதரோகங்களில் உபயோகிக்கக் கூடியது. நரம்பு சம்பந் தப்பட்ட உளைவு, குத்து, பிடிப்பு போன்றவற்றிற்கு உபயோகிக்க லாம். அழல்வாதம் போன்றவற்றிற்கும் (Neuritis) உபயோகிக்க லாம் சர்ம ரோகங்களிலும் உபயோகிக்கலாம்.
அளவு; மூன்று விரல் பிரமாணம். இருவேளை சாப்பாட் டிற்குப் பின். (500 mg - 1g )
அனுபானம்: தேன்

Page 17
罗。
6
Lum Gil) sg apan) 6007 b Baskara Lavanam
இதனை உணவுப் பாதையில் ஏற்படும் அதி அமிலத்தன்மை
s Hyper Acidity) 67 fl (56ürudub, 6Tifloy, gus maru 69ur60aTLà (Gastric Ulcer) போன்ற விவாதிகளில் உபயோகிக்கலாம். இது அமிலத் தன்மை யைக் குறைக்கும். (Antacid) வேலையை செய்யும் தன்மையுள்ளது. இது ஒரு பசித்தீதாண்டி, மண்ணீரல் வீக்கம், ஜலோ தரம், மூலரோ
கம், (Sprயe) நாட்பட்ட மலக்கட்டு ஆகியனவற்றிற்கும் உகந்தது.
அளவு: (500 mg - 1 g) மூன்று வேளை சாப்பாட்டிற்குப்
Gilaör.
அனுபானம் வெந்நீர் அல்லது பசுப்பால்
5rš8ih 3sp60TubDhathri Choorana
இது மலக்கட்டை நீக்கி பசிபிசயத் தூண்டக்கூடியது. இது இலகு மலகாரியாகவும் (Laxative) வேலை செய்யக் கூடியது சர்ம ரோகங்களிலும் விரேசனத்திற்கு உபயோகிக்கலாம் இது இரவு படுக்கைக்குப் போகும்போது உபயோகிக்கலாம்.
அளவு 5 - 10 கிரும்ஸ்.
அனுபானம் சர்க்கரை அல்லது பனங்கட்டி அல்லது சீனி கலந்து வாயில் போட்டு வெந்நீர் குடிக்கவும்.
srTuq. LDT6v55 (EESTGOorth Dadimashtaka Choorana
இது அதிசாரம், வயிற்றுளைவு போன்ற நிலைமைகளில் வயிற் Gopš 5 di.g. uģ. g) Amoebasis, Ulcerative Colitis Gunt திகளின் பின் நாட்பட்ட நிலையில் உள்ள அடிக்கடி மலம் கழி வதை கட்டக்கூடியது. இதனை வேறு பஸ்பங்களுடனும் (சிங்கி, நாக) சேர்த்து உபயோகித்தால் குடவில் உள்ள நாட்பட்ட விரணம் மாறும்.
அளவு: மூன்று விரல் பிரமாணம். இருவேளை சாப்பாட்டிற் Gaz u'ül96ö7. ( ö 00 mg — l g)
அனுபானம்: தேன்,
QD)ñg56ur6ñol "Les g5T60tuó Hinguwastaka Choorana இதனில் அகற்றுவாய்வகற்றி தன்மை (Carminative)உண்டு குன்ம ரோகங்களிலும் உபயோகிக்கலாம். இது பாண்டு ரோகங்க ளில் அதாவது உணவுப் பாதையில் ஏற்படும் அசாதாரண நிலை யால் ஏற்படும் பாண்டு ரோகங்களில் உபயோக்கிக்கலாம்.
அளவு: மூன்று விரல் பிரமாணம் இருவேளை சாப்பாட்டிற் e5 t'bl96ör. (500 mg — 7hg 1 அனுமானம்: தேன் அல்லது வெந்நீர்.

6.
17
மாணிபத்திரி சூரணம் Manibadra Choorana
இது சர் மரோகங்களில் உபயோகிக்க வல்லது. சிவகரந்தை சூரணத்திற்குப் பதிலாக உபயோகிக்கலாம். Scabies போன்ற உமிச்சிரங்கு வியாதிகளில் உபயோகிக்கலாம். அத்துடன் இலகு மலகாரியாகவும் (Laxative) வேலை செய்யக்கூடியது. இது மூல ரோகங்களிலும் உபயோகிக்கலாம்.
அளவு: மூன்று விரல் பிாமாணம் இருவேளை சாப்பாட்டிற்
குப்பின், (500 mg-1 g)மலம் இளக்ககூடுதலாகக் கொடுக்க வேண்டும்.
7.
அனுபானம்: வெல்லம் அல்லது சீனி கலந்து வெந்நீருடன் சாப்பிடவும்.
L{6} LJm69)J 3 (957.6007 từ Pusyanuga ChoOrana
இது மாதர்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சம்பந்தப்பட்ட (Menorrhagia, Metrorrbagia) a9unt 5) sejš3 b Gajgitěkt JFirů தல் வியாதிக்கும் (Leucorrhoea) நாட்பட்ட வயிற்ருேட்டத்திற் கும் உபயோகிக்கலாம்
அளவு: (500 mg-1g) இருவேளை சாப்பாட்டிற்குப் பின்,
அனுபானம்: தேன் அல்லது அரிசி கழுவிய நீர்.
சீதோபலா திச் சூரணம் Seethopalathy Chocorana
g)57 senta Gurrrs isoflá) (Upper Respiratary Tract Infection) பொதுவாக உபயோகிக்கக்கூடியது. இருமல், தடிமன் காய்ச்சல் (Acute Coryza) நிலையில் சிறந்த பலனைக் கொடுக்கும். சுவாசப் பாதையை சாந்தப்படுத்தும் (Sedative) தன்மையுண்டு.
அளவு மூன்று விரல் பிரமாணம் இருவேளை சாப்பாட்டி குப் பின், (500mg-1g)
அனுபானம்: தேன் அல்லது வெந்நீர்.
sm Gif?F mrf (TGDØTub Thalisadi Choorana
இது சுவாச ரோகங்களில் முன் குறிப்பிட்ட சீதோ பலாதி சூரணத்தைப் போல் உபயோகிக்கலாம். இதனில் கோளையகற்றி செய்கை அதனை விடக் கூடுதலாக உண்டு. (Expectorant) இதனை
Acute Bronchitis, Influenza) போன்ற சுவாசப்பாதை தொற்று வியாதிகளில் துணை மருந்தாகவும் உபயோகிக்கலாம்.
அளவு. மூன்று விரல் பிரமாணம். இருவேளை சாப்பாட்டிற் குப் பின், (500 mg-1g)
அனுபானம் தேன் அல்லது வெந்நீர் அல்லது இஞ்சிச்சாறு

Page 18
1ờ
10, 6 fuaver 6 (gr6O3Th Thiripaladi Choorana
இது சுவாச ரோகங்களில் உபயோகிக்கலாம். ஆனல் இதனில் பசித்தீதுாண்டி குணமும் சேர்ந்து காணப்படுகின்றது. ஆகையால் சுவாச ரோகங்களில் ஏற்படுகின்ற உணவுப் பாதை ஒழுங்கீனங் களுக்கு இதனை உடயே கிக்கலாம். அளவு: மூன்று விரல் பிரமாணம் இருவேளை சாப்பாட்டிற்குப் l976ör. (500 mg — 1g)
அனுபானம் தேன் அல்லது வெந்நீர்
11. SSf6rösar Grö007üh Sudarshna Choorana
இது சகலவித சுரங்களுக்கும் உபயோகிக்கலாம். (விஷமசுரத் திற்கு விசேடம்) அத்துடன் asaj & 50 51 g , Li (Giddiness). தலைச்சுற்று (Vertig0) நாவரட்சி, இருமல போன்ற நிலைமைகளி லும் உபயோகிக்கலாம். அத்துடன் பாண்டு. காமாளை (Anaemi? and Jaundice) வியாதியிலும் உபயோகிககலாம்.
அளவு 500 mg - g மூன்று வேளை சாப்பாட்டிற்குப் பின்,
அனுபானம் வெந்நீர் அல்லது வேண்டிய கஷாயம்.
12. afgś6; rur gradarth Vajrakshara Choorana
இது சிறுநீர் பெருக்கியாகவும பசித் தீதுரண்டியாகவும் வேலே செய்யும், வீக்கத்திற்கும் வயிற்றில் ஏற்படும் சூலைக்கும் (Abdominal Colic Pains) g36unts prá5)fû 5 à (Ascites)2-uGuT6)& # Gurrub.
அளவு 500 mg வரை இருவேளை சாபபாட்டிற்குப் பின்.
அனுபானம் வெந்நீர் அல்லது வேண்டிய கஷாயம்.
18. கட்பலாதி குரணம் Katpaladi Choorana
இது தொண்டைக்கு மேற்பட்ட ரோகங்களில் நஸ்யமாக உபயோகிக்கப்படுகின்றது. இதனுல் சிரசில் உள்ள நீர் வெளி யேறும். இதனைப் பீனிச ரோகங்களில் உபயோகிக்கலாம்:
14. 56vršis Gaju Dasanga Lepa
இது வீக்கம், நீர் கொப்புளங்கள் (Bisters) நாட்பட்ட விர ணங்கள் (Ulcers) குஷ்ட ரோகங்கள், சர்மரோகங்கள் ஆகிய னவற்றில் வெளிப் பிரயோகமாக போடலாம்.
இதனை தேன் அல்லது வேண்டியவற்றில் கலந்து உபயோ கிக்கலாம்

9
15. Glaisa, g) те тисти, Gandaka Rasayana
Cho orana.
இது சர்ம ரோகங்களுக்குச் சிறந்தது. சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற வியாதிகளுக்கு உபயோகிக்கலாம். இம்மருந்து உபயோகிக் கம்போது விட்டு விட்டு சிறுநீர் பெருக்கி மருந்து களை சேர்த்து உபயோகிக்க வேண்டும். அத்துடன் பசுப்பால் மற்றும் குளிர்மைய" ன பானங்கள் கட்டாயம் அருந்த வேண்டும்
அளவு: மூன்று விரல் பிரமாணம் இருவேளை சாப்பாட்டிற் குப் பின், (500 mg - 1 g)
அனுபானம்: பால் அல்லது நெய்.
(vi) udouis cit (Bhashma)
u. Gavrres L 6ň u Lh Logha Bhashma
இது பாண்டு வியாதியில் இரத்த விருத்திக்கு உபயோகிக்க லாம் அத்துடன் காமாளை, சோகை போன்ற நிலைமைகளில் உய யோகிக்கலா: .
அளவு: 5 கிறெயின் இருவேளை சாப்பாட்டிற்குப் பின், (325 mg sy60ør)
அனுபானம்; தேன்.
2. LD6ắar GBIT Lu6iv tu ô Mandura Bhashma
இது பாண்டு, காமாளை, சோகை போன்ற இரத்த கெடு தியினல் உண்டாகும் வியா 4, 4ளில் உபயோகிக்கலாம்:
அளவு: 5 கிறெயின் இருவேளை சாப்பாட்டிற்குப் பின் (325 mg au60er)
அனுபானம் தேன்.
s. grafi 600T Ld7 åøst u L16svulb Svvarnamakshika
Bhashinna. (பொன் நிமிளை)
இது வயிற்றேட்டம், சீதபேதி போன்ற வியாதிகளில் உப யோகிக்கலாம்; குடலில் ஏற்படும் விரணங்களுக்கும் உபயோகிக் 6th
அளவு: 5 கிறெயின் இருவேளை சாப்பாட்டிற்குப் பின், 【325 mg ausms)
அனுபானம்: தேன்.

Page 19
20
4 தாம்பிர Lugouth Thambra Bhashma
இதற்கு உடம்பின் உள் உறுப்புக்களில் ஏற்படுகின்ற ear ணங்களை ஆற்றும் தன்மையுள்ளது. பொதுவாக குஷ்டம், குன்மம் சூலை வாதரோகம் ஆகியனவற்றில் உபயோகிக்கலாம் சுவாசா சயத்தில் ஏற்படுகின்ற கூடிய (T. B) ரோகத்தினல் உண் .ாகும் விரணம் (caseation) ஆற்றும் தன்மை இதற்குண்டு இதனை அளவுக்கு கூடுதலா உபயோகித்தால் கல்லீரல் சேத மடையும்.
அளவு 1 கிறெயின் வரை இருவேளை சாப்பாட்டிற்குப்பின். { 65 mg )
அனுபானம் தேன் நெய்
த, சங்கு பஸ்பம் Sanku Bhashima
இது வயிற்றில் ஏற்படுகின்ற அமிலத் தன்மையைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது. அமிலத்தன்மை சம்பந்தமான சூலை, வயிற் றுவலி, குன்மம் பித்த வாய்வு ரோகங்களில் உபயோகிக்கலாம். ஆமாசயவிரணங்களையும் ஆற்றும் தன்மை வாய்ந்தது.
அளவு: 5 கிறெயின் இருவேளை சாப்பாட்டிற்குப் பின் (s25 mg 6QI60) U)
அனுபானம் பழச்சாறு அல்லது பனை வெல்லம் அல்லது இஞ்சிச் சாறு அல்லது மோரி
பொதுவாக நெய் அல்லது பாலில் கொடுக்கலாம்.
0. வங்கபஸ்பம் Wanga Bhashma
இது சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் நாட்பட்ட வியாதிக
ான வெள்ளை, சதையடைப்பு கல்லடைப்பு முதலிய நோய்களை அகற்றும் தன்மை வாய்ந்தது.
அளவு: 5 கிறெயின் இருவேளை சாப்பாட்டிற்குப் பின். (325 mg 6u60) U)
அனுபானம்: வெண்ணெய் அல்லது நெய் அல்லது urco அல்லது சீனி,
(wi) கல்கம் லேகியம் Kalka and Lehar
1. புத்தராஜ saivasuh Buddharaja Kalka.
இதனை சுவாச ரோகங்களில் உபயோகிக்கலாம் ஆனல் குறிப்பாக ஈளே GgTiras iš São (Bronchial Asthma) மகரந்த அலு பானத்தில் கொடுக்க உடனே நிவாரணம் கிடைக்கும்.

2
மகரந்த அனுபானம்: ஆடாதோடை இலைச்சாறு, இஞ்சிச்சாறு தேன், புளித்தோடை அல்லறு தேசிப்புளிசாறு:
அளவு: 250 mg வரை இருவேளை சாப்பாட்டிற்குப் பின்.
2. ślughart'. 1975 Ta' Gou ślub Chavanaprakhasawa
Leha.
இது தேகபுஷ்டியை உண்டுபண்ணக்கூடியது. அன்றியும் காசம், சுவாசம், ஷயம் முதலிய ரோகங்களிலும் உபயோகிக்க லாம். வீரிய விருத்தி செய்யும் தன்மையுள்ளது.
அளவு: இரு தேக்கரண்டி பிரமாணம் இரு வேளை சாப் பாட்டிற்குப் பின்,
அனுமானம்: பசுப்பால் . 3. தச துன் கல்க Desadunkakaya
இதனை சிறுவர்களுக்கு ஏற்படும் சுரத்திற்கும் வலிப்புகளுக் கும் உபயோகிக்கலாம். குருதியை சுத்திகரிப்பதற்கும் சிறுவர்க ளுக்கு உகந்த மருந்தாகும்.
அளவு: 50 mg-250 mg வரை இருவேளை சாப்பாட்டிற்குப் பின்,
அனுமானம்: வெந்நீர், சீனி.
4. să 5Tu bar GupT955 Kankayana Modaka
இதனை மூல ரோகங்களுக்கு உபயோகிக்கலாம். உள் மூலம் வெளி மூலம் ஆகிய இரண்டுக்கும் நாட்பட்ட மலக்கட்டுக்கும் உபயோகிக்கலாம். இலகுவாக மலம் வெளியேறுவதும் குடலைக் குளிர்ச்சியடையவும் செய்கின்றது.
அளவு 2 தேக்கரண்டி இருவேனை சாப்பாட்டிற்குப் பின்.
அனுபானம் வெந்நீர் அல்லது பால். -
5. குஷ்மாண்ட லேகியம் (நீற்றுப் பூசினி)
Kusmanda Leha. M
இது உடம்பு குளிர்மைக்கு உபயோகிக்கும்.தஞ்நீது; சிறுநீரிப் பாதையில் தொற்றுக் கிருமியால் ஏற்படும் வெப்பு நோய்க்கு சிறந் தது.வெள்ளை சாய்தல் (Leucorrhoea) வாய் அவியல், வயிற்று எரிவு போன்ற பித்த ரோகங்களிலும் சிறந்த பலனைக் கொடுக்கும்.
அளவு 2 தேக்கரண்டி இருவேளை சாப்பாட்டிற்குப் பின் அனுபானம் பசுப்பால் w

Page 20
6.
نے
நவர்ட்ன கல்க Nevaratna Kaka
இது உணவுப்பாகை ரோகங்களில் ஏற்படும் குமட்டல் வாந்தி, அஜீரணம் வயிருேட்டம், வபிற்றுப் பொருமல், சுரம் போன்றவற்றிற்கு உபயோகிக்கலாம். அக்தடன் வாதி ரோகங் களில் ஏற்படும் குத்துளைவு, வேதனே ஆகியவற்றிற்கும் p u GitLr இக்கலாம்.
அளவுே 25-1.25 கிரும்ஸ், இருவேளை சாப்பாட்டிற்குப் Gr. ( 2 50mg -- 1 kg)
அனுபானம்! உணவுப்பாதிை ரோகங்களில் இஞ்சிச்சாறும் தேனு வாத உளைவுசளில் உள்ளியுடன்.
7 தர்கரா தி கல்சி Sharkaradi Kalkaya
இது பாலர்களுக்கு உபயோகிக்கும் மருந்து. இது றுேவர்க ளுக்கு ஏற்படும் சுரம், இருமல், சளிசுரம் (Bronchitis. Influenza ஆகியனவற்றிற்கு உபயோகிக்கலாம் அத்துடன் சிறுநீர் பெருக் கியாகவும்: இலகுமலகாரியாகவும் கோளையகற்றியாகவும் வேலை செய்யக் கூடியது?
ബ്ദ: '125-90 கிரும்ஸ். இருவேளை சாப்பாட்டிற்குப் ሠgemr • ( 50 mg— 500 mg)
அனுபானம் மல்லி அவித்த நீர் அல்லது தேவையான அணு unrootb.
airs at Gal) 5 Vasawa Leha.
இது நாட்பட்ட சுவா ரோகங்களில் உபயோகிக்கலாம். prl Lull- சுவாசப் பாதை தொற்று Chronic Bronchitis Bronchiectasis போன்ற ரோகங்களில் சிறந்த பலனைக் கொடுக் th. (Pulmonary T. B) சுவாசாசய ஷய ரோகத்தின் tair இதனை உபயோகித்து வந்தால் விகற்பங்கள் ஏற்படாமல் சுவாசா சயத்திற்குப் பலத்தைக் கொடுக்கும்
அளவு: 3 தேக்கரண்டி இருவேளை சாப்பாட்டிற்குப் பின்.
அனுபானம் வெந்நீர்
வெள்ளை வெண்காய Gas Wellawengaya leha
இது உணவுப் பாதையில் ஏற்படும் பசியின்மை, அஜீரணம்? வயிற்று வேதனை மலக்கட்டு போன்றவற்றிற்கு உபயோகிக்க லாம். குருதி அமுக்கம் உள்ளவர்களுக்கும் Hypertension) -gton Gramarið 1 Gastric Ulcer) உள்ளவர்களுக்கும் உபயோகிக்கலாம்
அளவு: 2 தேக்கரண்டி இருவேளை சாப்பாட்டிற்குப் பின்,
அனுபானம் வெந்நீர்.

23
i 0 GO?56of 5 maj, Rogani Kash
இது வீக்கம், சீழ் கட்டி (Absess) கட்டு (Boils) போன்ற தாபிதங்களுக்கு வெளிப் பிரயோகமாக உபயோகிக்கலாம். இது கட்டுகளைப் பழுக்கவைத்து உட்ைப்பதுடன் வேதனசாந்தினியா வும் வேலை செய்கின்றது.
வெளிப் பிரயோகம் மட்டும்.
l l. Gavint i Fint í GavLu Lakshadi Lepa
இது முறிவு நெரிவு நோ போன்ற நிலைமைகளில் வெளிப் பிரயோகமாக உபயோகிக்கலாம், தாபித நிலைகளில் (Inflammatory Conditions சிறந்த பலன் அளிக்க வல்லது. உராய்வு (Bruises) கண்டல் Contusions) போன்றனவற்றிற்கும் உபயோகிக்கலாம். இதனை தேனில் குழைத்து பூசி லேபமிடலாம். வெளிப்பிர யோகம் மட்டும்.
Il 2 s GðIT L. šis 555 ff (?avs Kandakari Leha
இதனை சுவாச ரோகங்களில் உபயோகிக்கலாம். மேற்குறிப்
பிட்ட வாசவ லேகத்திற்குப் பதிலாக இதனை உபயோகிக்கலாம்.
இதனில் கோளை கற்றி (Expectorant) தன்மை அதிகம் இருக்கின்
றது. இதனை Broncheatasis நோயில் உபயோகித்தால் ஏராள
மான சளிகளையும் வெளியேற்றி நோயாளிக்கு இருமலைச் சாந்தப்
படுத்தும் தன்மையையும் தர வல்லது இதனில் சுவாசக் குழாயை
6îiflai; gosb g56ŵr60) to i Broncho "Dialator) o leialog (6),
அளவு: 2 தேர் கரண்டி இருவேளை சாப்பாட்டிற்குப் பின். அனுபானம்: வெந்நீர்.
(viii) 9 Jas (Rasa) . LÐ SS nr Fršys Guq Mahasanka Wati
g?Qğ5I -g24 ud-rtaFuu 6ß?gr6oor lib, (eğ5 L—6ñ) l-j6öar (Peptic Ulcer) -ga,6Run u னவற்றில் விரணத்தை ஆற்றக்கூடியதும் அதஞல் ஏற்படும் கோளாறுகளையும் குணப்படுத்தக் கூடியது.
அளவு: 1-2 வில்லை. இருவேளை சாப்பாட்டிற்குப் பின். அனுபானம். பசுப்பால்.
2. Li) di se59u g)T f Murthunjaya Rasa
இது சகலவிதமான சுரங்களுக்கும், குளிர்ச்சுரங்களுக்கும் உகந்தது. அத்துடன் சுவாசா சய ரோகங்களில் ஏற்படும் சுரங்க ளில் சிறப்பாக செயலாற்றும் தன்மையுள்ளது மலேரியாபோன்ற கரத்திற்கும் உபயோகிக்கலாம்.

Page 21
24
அளவு 2-4 மாத்திரைகள் இருவேளை சாப்பாட்டிற்குப்பின் அனுபானம்: இஞ்சிச் சாறு அல்லது மல்லி அவித்தநீர் அல் லது வேண்டியகசாயம்
3. Síf? - Glu6OT 8aři G) UTF Thribuwana Kirthi Rasa
இதுவும் முன் குறிப்பிட்ட மிறுத்திஞ்ய ரசவிற்கு பதிலாக உபயோகிக்கலாம். சகல சுரங்களுக்கும் வேண்டிய அனுபானத் தில் கொடுக்கலாம்:
அளவு 2-4 மாத்திரைகள் இருவேளை சாப்பாட்டிற்குப் பின், அனுபானம்: இஞ்சி, தேன் அல்லது மல்லி அவித்த நீர்
4 groun Goor Ira Ramabana Rasa
இதுவும் சகல சுரங்களுக்கும் உபயோகிக்க வல்லது. இது முன்குறிப்பிட்ட இரு சுர மாத்திரைகளுக்குப் பதிலாக உபயோ கிக்க கூடியது.
அளவு: 2-4 மாத்திரைகள் இருவேளை சாப்பாட்டிற்குப் air. அனுபானம்: வேண்டிய அனுபானம் முன்னையதுபோல்
5. L607 rio 63r Qurrás LD 6öö7 GBJr FPunarnavade Mandura
இதனை இரத்த சோகையால் ஏற்படும் வீக்கத்திற்கு யோகிக்கலாம், இதனில் இரத்த விருத்தி செய்யும் தன்மை யும் சிறுநீர் பெருக்கி தன்மையும் இருப்பதால் மகோதரம் போன்ற வியாதிகளிலும் உபயோகிக்கவல்லது.
அளவு 2-4 மாத்திரைகள்
அனுபானம் வெந்நீர் அல்லது வேண்டிய அனுபானம்.
6. Staunter g(3Lri utar Swasa Kootara Rasa
இது சுவாசாசய ரோகங்களிம் உபயோகிக்கலாம் சுவாசக் குழாய்களை விரிக்கும் தன்மையுள்ளமையால் நரம்புத் தூண்டல் களால் (Broncheal Spasm) ஏற்படுகின்ற ஈளை (Bronchiall Asthma) நோயில் தகுந்த அனுபானத்தில் கொடுக்கலாம் இதற்கு கோளையகற்றி தன்மையும் உண்டு.
அளவு 2-4 மாத்திரைகள்.
அனுபானம் வெந்நீர் அல்லது தாவிசமத்திரி கஷாயம்.

どう
u(eg5 ĝ5 ill (i) ஆயுர்வேத முறைப்படி உபயோகிக்கப்படும்
சில கஷாயங்கள்
கஷாயம் தயாரிக்கும் முறை:
பொதுவாக கஷாயத்தில் குறிப்பிடும் சரக்குகளின் அளவு குறிப்பிடப்படா விட்டால் சம எடை எனக் கொள்க. எட்டில் ஒன்ருக சுண்டக் காய்ச்சி வடித்து உபயோகிக்கலாம். தயா ரிக்கும் கஷாயத்தை அன்றே உபயோகிப்பது நன்று. அடுத்தநாள் வைத்து உபயோகிப்பது உகந்ததல்ல.
I. rošTLF5 66 ub Eranda Sapthaka Ouatha
ஆமணக்கம் வேர் புளித் தோடை வில்வம் வேர் பீளை சாறி வட்டுக்கத்தரி வேர் நெருஞ்சி கண்டங்கத்தரி
இது பொதுவாக வாத ரோகங்களுக்கு உபயோகிக்கலாம். கிருத்தரிசி (Sciatica) நோயில் சிறந்த பலனைக் கொடுக்கவல்லது.
2. இராசன FLÜ 3535 5 6 Tuulub Rasana Sapotheka Ouatha
சித்தரத்தை சீர்தில்,
சரக்கொன்றை தேவதாரு
சாறணை ஆமணக்கு நெருஞ்சில்
இதுவும் பொதுவாக வாத ரோகங்களில் உபயோகிக்கலாம் அத்துடன் சிறுநீர்ப்பாதை தொற்றுக்கும் உபயோகிக்கலாம்.
3, FIT iš 5 (rGyarih (č srTLu 356iv uunt E 6 Tujuh Sathavariya
Gopakanya
சாத்தாவாரி மஞ்சிஸ்ட்டி தன்னுரி முந்திரிகைப்பழம் வெண்சந்தனம் இருவேலி, இலா மிச்சு நிலப்பனங்கிழங்கு அதிமதுரம் அல்லிக் கிழங்கு
இது உடம்பின் சகல மண்டலங்களையும் குளிர்மையடையச் செய்யும் குணம் உண்டு5 குறிப்பாக வெள்ளை சாய்தல் (Leucorrhoea) வியாதியில் சிறந்த பலனைக் கொடுக்கும்.

Page 22
26
4. L6)sprep slot 5 as a Tuth Puskaramoolathy
வெண்கோட்டம் அதிமதுரம் சுக்கு கண்டங்கத்தரி சிறுதேக்கு ஆடாதோடை ஜடாமாஞ்சில் நாயுருவி
இது சுவாச ரோகங்களில் உபயோகிக்கக் கூடியது குறிப் Lura (Bronchial Asthma) +2m Garréž8d) 8pis Lavčar அளிக்கும்.
55 GT Givaunt 60 s6irruulub Chira Bilvvathiya
சிவகரந்தை வேர் திற்பவி alaroi இஞ்சி சாறனை இந்தும்பு கடுக்காய்
இது மூல ரோகங்களில் உபயோகிக்கலாம். இது மலமிளக்கி யாகவும் வேலை செய்யும்.
6. LH607 j56lin Gig és say Tu Jub Punarnavvastaga
சாறணை பேப்புடல் வேம்பு இஞ்சி
கடுகுரோகணி தேவதாரு சீந்தில் கடுக்காய்,
இது சிறுநீர்ப் பெருக்கியாக வேலை செய்யும் பாண்டுநோயில் (Anaemia) ஏற்படுகின்ற வீக்கத்திற்கு சிறந்த முறையில் வேலை செய்யக் கூடியது. இரத்தத்தையும் விருத்திசெய்யக்கூடியது.
7. uı” G3Lnräu as (34.65 m ü l94p Pattola Katuka Beeru
6ուIձ» கடுகுரோகனி சீந்தில் சாத்தாவாரி பேய்புடல்
இது நாட்பட்ட சர்ம ரோகங்களில் Eczema) சிறந்த பணி னைக் கொடுக்கும். அத்துடன் Oesinophilia வைக் குறைக்க வல்லது.
8. uGort sabay si Gigg, as ang Tub Bala Bilva Sunti
வில்வை இஞ்சி சிற்ருமட்டி இது பாரிசவாதத்தில் பொதுவாக உபயோகிக்கும் கசாயம் குருதி அமுக்கத்தையும் சமப்படுத்தும்

27
9. 55 sGésT5u sopTub Thrikadukkathya Kasaya
இஞ்சி கொத்தமல்லி,
மிளகு 6ն ծւծւյ
திற்பலி கடுகுரோகிணி
கடுக்காய் வேம்பு தாண்டிக்காய் சீந்தில்
நெல்லி கோரை
இது பாரிசவாதத்திற்கும் குருதி அமுக்கத்திற்கும் உபயோ கிக்கலாம். இது முன்னையதைவிட வீரியம் கூடியது.
10. && (eg 6u) 20:5) i G5 856)} (Tulu teb Thikulu Hingu Kashaya
இஞ்சி கொத்தமல்லி மிளகு பெருங்காயம் திற்பலி
gig Bronchitis, Bronchial, Asthma ad sysbuGSaivio al6ay வுப்பாதை இலட்சணங்கள்.வயிற்றுப் பொருமல், குமட்டல்போன்ற élőkva)Lo46fiai alu Sujmálássaem lib.
l1. ang Lial u a Goah asog nauub Shadanga Panaya Kahsya
கோரைக்கிழங்கு பற்படாகம் செஞ்சந்தணம் இலாமிச்சு வெட்டிவேர் சுக்கு
இது பித்த சுரத்திற்கும் (Jaயமdice போன்றவை) நாவரட் சிக்கும் சிறநதது. இதனை நெருப்புக்காய்ச்சல் (Typhoid Fere) உள்ளவர்களுக்கு உபயோகிக்கலாம்.
12, கிருமி கஷாயம்
கிருமிசத்துரு துவரம்பருப்பு வாய்விடங்கம் கறிவேம்பு கூர் வேப்பங்கூர் முருங்கைக்காப் தோல் மாம்பிற்து மாதுளம்வேர்
இவை வகைக்கு கழஞ்சு-3(15 கிராம்)
கராம்பு கழஞ்சு 3 (3 கிராம்) பெரியவர்களுக்கு (6 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு) ஈச்சங்குருதது. ஆடு தீண்டாப்பாலை சேர்க்கலாம்.
13. செங்கண்மாரிக் குடிநீர்
சிற்ருமட்டி சிறுபயறு, லிலவவேர் மல்லி

Page 23
28
முறுநெருஞ்சில்வேர் சுக்கு தொமரைக் கிழங்கு நெற்பொரி
நதஏரகம் வகைக்கு கழ, 4 (20 gm) செவ்விளநீர் ப4 (5 G፡ Jffፏ፰® ) சேர்த்து கால்பங்காக
வற்ற வைத்து
நேரம் 30-60 மிலி நாளொன்றுக்கு ஆறுமுறை
கொடுக்கவும் இக்குடிநீருடன் சந்திராதி மாத்திரை பூரணசந்
ஓராதி மாத்திரை கொடுத்தல் விசே!- பலன் தரும் .
(ii) ஒசெய்கைகளுக்காவி" பிரதான மூலிகைகள்
1. Antipyretics சுர ஹரகாரி (பொதுவானது)
பற்படாகம் பேய்ப்புடோல் நிலவேம்பு தன்னுரி விஷ்ணுகிராந்தி வெட்டிவேர் சித்தரத்தை கோரைக் கிழங்கு மல்லி மரமஞ்சள் வேம்பு பெருமருந்து 2. Antimalarial pGafurあ5『夢* )● (விஷமசுரம்)
நிலவேம்பு விஷ்ணுகிராந்தி வேம்பு ஏழிலம்பாலே பெருமருந்து அதிவிடயம் 3. Anthelmentic குடற்புழுக் கொல்லி
பலாசு மிளகு ஆடுதண்டாப்பாலே ஈச்சம் குருத்து
Faoard வல்லாரை முருங்கை துவரபபருப்பு வாய்விடங்கம் நீற்றுப்பூசணி கிருமி சத்துரு குப்பைமேனி 4. Aphrodislac இன்பம் பெருக்கி
அமுக்சரா எள்ளு வெண்காயம் வெற்றிலை மதன காமப்பூ வாதாம்பருப்பு
5. Astringent துவர்ப்பி
Gasrard’’ அத் வில்வம் @击蜀 சாதிக்காய் கருவேலம்
நாவல் மாயாக்காய்

49
6. Carminative அகட்டு வாய்வகற்றி
சுக்கு திற்பவி மிளகு கோரை சீரகம்
அதிவிடயம் 2-ଜitଗf
ஏலம்
9թԼուհ பெருங்காயம்,
7. Diuretic சிறுநீர் பெருக்கி
சிறுநெருஞ்சி
ளைசாறி நீர்முள்ளி
கீழ்க்காய்நெல்லி
சாறரை
சிரைக்கர வெள் ளரிக்கரப் நன்னாரி
8. Expectorant 85 UGnog srf
தூதுவரை , திற்பவி
ஆடாதோடை
இக்கிரி துளசி
ற்ேகடகசிங்
கண்டங்கத்தரி
அதிமதுரம் குப்பைமேனி தும்பை
கற்பூரவள்ளி தாளிசபத்திரி
அதிமதுரம் 10. Antidyspnoeic சுவாச கஷ்டத்தை தீக்குபவை
மிளகு கோட்டம்
நிர்விஷம் சிறுதேக்கு
பூலாங்கிழங்கு கறிமஞ்சள்
4ஷ்கரமூலம் கண்டங்கத்தனி I 1. Antidysenteric சீதபேதியை grouGasuna
வெட்பா ஆல தாயுருவி
இருவேலி 696ht
பொதஆல Dnrðar for Diarrhoea வயிற் சீருட்டத்தைத் தடுப்பவை
கோரை சாதிக்காய்
வெட்பாஜல Gጫ'ፅፊ ዚub
இருவேலி சீரகம்
வில்வம் ֆւDւծ
omrðar frautranry

Page 24
30
13. For Haernorrholds மூலநோய்க்கு உபயோகிப்பவை
கருணைக்கிழங்கு குமரி கத்தாளை நிறுநாகம்பூ சூரத் தாமரை GastróevrT சிவதை தாரைக்கிழங்கு வில்வம் பழம் 13 Anti Diabetic மதுமேகத்தில் உபயோகிக்ககூடியவை
பொன் ஆவரச் நாவல் பாவல் கடல்ருஞ்சி வெந்தயம் அத்தி இறுகுறிஞ்சா கறிமஞ்சல் சிந்தில் பட்டிப்பூமரம் 15 Purgative and Laxatives Guš9uHth மலமிளக்கியும்
இவதை சூரத்தாமரை நேர்வாளம் நாக தந்தி சரக்கொன்றை கடுக்காய்
6. Blood Purifiers and for Skin Disorders
இரத்த சுத்திக்கும் சர்ம ரோகத்திற்கும் உபயோசிப்
65 as
கடுக்காய் தாண்டிக்காய் suT8+ நெல்லிக்காய் பேய்ப்புடல் இந்தில் கறிமஞ்சள் மஞ்சிஷ்டி ஒவநார்வேம் காசுக்கட்டி ஊசித் தகரை வண்டுகொல்வி ஆடாதோடை வேம்பு 17, Anti Pruritics நமைச்சலைக் குறைப்பவை
வேம்பு சரக்கொன்றை, புங்கு (3а толи" நீர்பிரமி வெட்பாலே வெண்சந்தனம் கையாந்தகரை வெட்டிவேர்
8. Healing of wounds விரணமாற்றி
புங்கு செங்கழுநீர் சிதேவியார் சூரியகாந்தி

* Cardio Tonie இருதய உரமாக்கி
மிருது வில்வம்
ருேஜரப்பூ அம்மான் பச்சைய9தி 编ற்றாமட்டி sydia
Լ0(56ո மாதுளை
கோரை கஸ்தூரி
வல்லாரை
O. Hypotensive குருதி அழுத்தத்தை குறைப்பவை,
அமல் பொரி (பாம்புக்களா) குக்கில்,
உள்ளி பொற்றிலைக்கையாந்தகரை புன்னை பெருங்காயம் PGogs சங்கங்குப்பி 88-ft torr (65 Sai தொட்டாற்சுருங்கி 2 l. For Renai Calculi சிறுநீர் கற்களுக்கு உபயோ
கிப்பவை.
மாவிலங்கு முள்ளங்கி சிறுபீரை பேய்பீர்க்கு சிறு நெருஞ்சி Gor நீர்முள்ளி வெள்ளரிவித்து கொள்ளு
2. Throat infection தொண்டை அழற்சிக்கு
பேரரத்தை esGálkasTruit வசம்பு வெண் நொச்இ மிளகு அதிமதுரம் காசுக்கட்டி விக்கராகாரம்
8. Anti Arthritic "தரோகத்தில் உபயோகிப்பவை
அமுக்கிராப் சிற்ருமட்டி பறங்கிக்கிழங்கு சிற்ருமணகு சித்தரத்தை (PCE fitareas அாவிலங்கு உள்ளி
சுக்கு Frridor நொச்சி தேவதாரு பெருங்காயம் சீரகம்
சேங் கொட்டை,

Page 25
32
4. For Obesity gift தேகி உபயோகிக்கலாம்
நெல்லிக்காய் கோரை கொள்ளு தாண்டிக்காய் ஊசித்தகரை பேய்ப்புடோல் கடுக்காய் வாய்விடங்கம்
25. For Tranoui lizers and Sedatives
போசன அகற்றியும் உறக்கமுண்டாக்க 2. Quum 品击函áóL}山°°·
o66f சங்கங்குப்பி a fibly நொச்சி சாதிக்காய் தகரை adore மஞ்சிஸ்டி 26. Anti Epileftic காக்கை வலிப்புக்கு உபயோகிக்கக்
கூடியவை.
வசம்பு வாலுளுவை உள்ளி
27, For cancer lib (9 நோய்க்கு பயோகிக்கக்
கூடியவை
சேங்கொட்டை- படிப் பூ செ4

90
கிறேயின்
is
640 .
էJւգ,
தோலா துரோணம் நாழி ஆழாக்கு போத்தல்
ק6לé"ח עורC
2 RVDr/Té56ôr
(Difsir
தோலா
1607 Gavgols
மருத்துவ அளவைகள்
at 65 A, G, = 1.30, = 260 . . = 5200 L6). கி. = 41600 மி.ல
- 2蜀 இரு. = 3 (3)ცუ2. கள. 32 3)ფp. st 20 a Gy.
· 2 ayay. = 24 அவு,
yoy,
4 sprinth
களஞ்சு 4 களஞ்சு
= 10 கிரெயில் '76grb -
488 Ló). Orri
= 1ஞன்றி - 1 மஞ்சாடி == களஞ்சு - = 8 களஞ்சு . களஞ்ச க
5 LÍS? -- வி பலம் 20 மஞ்சாடி
* I 65 unr எடை
600 6ت ۰ که I محت=
s Il 6 Lusavuh
க 2 பலத்
E Io i Luavu
24 களஞ்சு

Page 26
34
பாசிப் பயறு பிரமாணம்
- 0 கிறேயின்ஸ் - 33 மீ. கி.
மிளகு அல்லது உழுந்து பிரமாணம் -01 - 65 குன்றிப் பிரமாணம் -180 - 2 0-س , தூதுவளம் பழப் பிரமாணம் -04 p. - 260 வெருக!டி -10 p - 650 , ,
Nauru
fl. dr, typrintub fl. oz. ayesire) min. galw ef?
wa 669 3. 20 4. 瑟 240 6 o 360 480
| fl. dr. 4-Unrih || fl. oz. a6lyeireil Jnl kó). sé. Litre, absorf
8 damas
6 aA I25
48 us 64 8 250
ஒரு தேக்கரண்டி (Tea Spoonfயி)
கருதலாம்.)
== 4ml uń, Gó, es 1 dr. ஒரு மேசைக் strgia ig-Table Spoonfull se 15ml, lól.6ó)= } oz (உச்சிக் கரண்டியையும் மேசைக் கரண்டியையும் சமனுகக்

ں نہ
விடமுறிவுக்கு நம்நாட்டு மருத்துவம்
நஞ்சு முறிவு மூலிகை ANTI - DOTE HERBs
-୭ରy if Indigofera Tinctoria p565& Oluntair Qas Tig Tylophora Asthmatica Fpólu. T Gir BĚ GTD s Polygala Grinersis குப்பை மேனி Acalypha Indica அறுகம் புல் Cynodion Dactylion மூக்கிறட்டைக் கீரை Boerhaavia Diffusa
மட்டைத்தேள், தேனி குளவி, போன்றவை கொட்டினால்
I
IV
V
கடிவாயில் போடுவது
சுண்ணாம்பு பூசுதல் அல்லது நாயுருவிக் கொழுந்து அரைத்துப் பூசுதல் அல்லது வெங்காயம் அரைத்துப் பூசுதல் அல்லது உருளைக்கிழங்கு அரைத்துப் பூசுதல் அல்லது மண்ணெண்கின பூசுதல்
புலிமுகச் சிலந்தி கடித்தால் கடிவாயில் போடுவது
(1)
(8) (3)
(l) (2) (3)
உப்பு, புளி, மிளகு ஏலம் இவற்றை ஒன்று சேர்த்து அரைத்து பூசிவிடுக. அல்லது
பலாக்காய்ப் பால் அல்லது பழப்புளி, சுண்ணும்பு ஒன்று சேர்த்துப் பூசுக
உட்கொள்வது. தென்னை மட்டைச் சாறு Pyagi ஈச்சமிலைச் சாறு அல்லது
துத்தி இலைச் சாறு
தேள் கொட்டினல் கடிவாயில் போடுவது
(IJ) (2) (3)
வெண்காயத்தை அரைத்து போடுதல் அல்லது பழம்புளி, சுண்ணும்புடன் சேர்த்து போடுதல் அல்லது தும்பை இலை, துளசி இலை சேர்த்து அரைத்து போடுதல் உட்கொள் 6صممه التي ته
தேங்காய்பாலில் அவுரிவேரை அரைத்து உண்ணுதல்

Page 27
தொகுப்பிற்கு உதவிய நூல்களிற் சில
Sri Lanka Ayurvedic Drugs Corporation Price List - 1981, Navinna, Maharagma.
Indigenous Ayurvedic Herbs Used in Sri Lanka. By Dr. Srikantha Arunachalam, Research Officer, Bandaranaike Memorial Ayurvedic Research Institute. Navinna, Sri Lanka. 1975.
ஆயுள்வேத ஒளடத சங்கிரகம் சித்த ஒளடத செய்முறை
ஆயுர்வேத இலாகா, கொழும்பு.
2š6)Guntrř Dr. S. M. Gurreiratrunt, L. I. M. (Madras)
Dr.. I. Funtus their 2T L. I. M. (Madras)
சுதேச வைத்திய ரத்தினம் மூன்ருவது பதிப்பு Dr. S. சந்திரசேகர், கும்பகோணம்.
சித்த வைத்திய பதார்த்த குண விளக்கம் (மூலவர்க்கம்) Materia Medica (Vegetable Kingdom) ஆசிரியர் சி. கண்ணுச்சாமிப்பிள்ளை, சென்னை, 1979
ஆஸ்வாரிஷ்ட கல்பம் என்னும் மதுவரிக்கம் ஆசிரியர் வைத்தியபூபதி எஸ். கிருஷ்ணுராவ்
ஆயுர்வேத ஸித்தாச்சிரமம், சென்னை, 1929.
ஸஹஸ்ர ஸித்தய்ோகம் (இரண்டாம் umraSubj) ஆசிரியர்: வைத்தியபூபதி எஸ். கிருஷ்ணராவ், சென்னை, 1933. (இவ்வாசிரியரைப் பதிப்பாசிரியர் எனக் கருதுவோருமுண்டு)


Page 28
பூg இாந்தா அச்சக

வீதி, ராஜா தியேட்டரி அருகாமிை,
೩17pLLle Cಷ್ರ ೬.