கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சித்த மருந்தியலும் மருந்தாக்கவியலும்

Page 1
独
 


Page 2
ஆசிரியரின் பிறநூல்கள்
ஈழத்தச்சித்த மருத்துவ நால்கள் ஓர் அறிமுகம் (சாகித்திய மண்டலப்பரிசு, கொழும்பு தமிழ்ச் சங்கப்பரிசு பெற்ற நால்)
சுதேச மருத்தவ மூலிகைக் கையகராதி (இலங்கை அரச கரும மொழித்திணைக்களப் பரிசு பெற்றநால்)
உளநெருக்கீடுகளும் மனநலனும்
கட்டுவைத்தியம்
இருபதாம் நாற்றாண்டில் ஈழத்தச் சித்த மருத்தவம்
பிள்ளைப்பிணி மருத்துவக் கைநால்
சித்த மருந்தியலும் மருந்தாக்கவியலும்

மருந்தியலும் مؤها
மருந்தாக்கவியலும்
சித்த மருத்துவ கலாநிதி G33F.F6D3F6Osór(pabysTegn B.s.M.s (s.L), M.D (India) (குழந்தைகள் நலமருத்துவம்)
சிரேஷ்ட விரிவுரையாளர், சித்த மருத்துவத்துறை, யாழ். பல்கலைக்கழகம்.
சித்த மருத்துவ வளர்ச்சிக்கழகம்

Page 3
BBLOGRAPHICAL DATA
Tittle of the book : Siddha Marunthiyalum ' Marunthakka Viyalum
Author : Dr. S. Sivashanmugarajah B.S.M.S. (S.L), MD (India)
Publisher : Siddha Medical Development Society (S.M.D.S)
442, K.K.S. Road, Jaffna.
Computer Printing : Bharathi Pathippakam, 430, K.K.S. Road Jaffna.
Copyright : Author
Edition : First, September, 2001
Price Rs... 200/-
நாற்பெயர் : சித்தமருந்தியலும் மருந்தாக்கவியலும்
நாலாசிரியர் : Drea.éosasoigbayng B.S.M.S (S.L), M.D (India)
வெளியீடு : சித்தமருத்துவ வளர்ச்சிக் கழகம்,
442, காங்கேசன்தறை வீதி, யாழ்ப்பாணம்,
அச்சிடுவோர் : பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்தறை வீதி,
கணனிப்பதிவு, யாழ்ப்பாணம்.
பதிப்புரிமை நாலாசிரியருக்கு
முதற்பதிப்பு புரட்டாதி 2001
რიზეთ6vა : Фил: 200/-
-ܢܠ
- I -

என்னுரை
நான் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் கீழ் பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரியில் குழந்தை மருத்துவத்தில் பட்டமேற்படிப்பை மேற்கொண்டி ருந்த வேளையில் நவீன மருந்தியல் (Modern Pharmacology), உயிரி ரசாயனவியல் (Bio Chemistry) என்பன எமது பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருந்தன. அவற்றைப் போதித்த அத்துறைசார்ந்த விரிவுரை யாளர்கள் சித்தமருத்துவத்தை தற்கால நிலைக்கேற்ப வளர்ச்சிய டையச் செய்யவேண்டும் என்ற கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தனர். குறிப்பாக, நவீன மருந்தியலை எமக்குப் போதித்த திருநெல் வேலி மருத்துவக்கல்லூரி மருந்தியல்துறைப் பேராசிரியர் டாக்டன் சுப்பிரமணியம் அவர்கள் அடிக்கடி பின்வருமாறு கூறுவார். “நாங்கள் உங்களுக்கு நவீன மருந்தியலைக் கற்பிப்பதன் நோக்கம் இதன் துணை கொண்டு நீங்கள் சித்த மருந்துகள் பற்றி விஞ்ஞான ரீதியி லான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு வழியேற்படுத்திக் கொடுப்ப தற்கே’
இவ்விதம் கூறியதுடன் அவர் நின்றுவிடாமல், "ஒவ்வொரு வருடமும் 30 - 40 பேருக்கு என்று நாம் நவீன மருந்தியலைக் கற்பித்து வருகிறோம். உங்களில் ஒரு சிலராவது முயற்சி செய்து சித்தமருந்தி யல் பற்றி புத்தகம் எழுதினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். என்னைப் போன்ற சித்தமருத்துவம் பற்றி அதிகம் தெரியாத ஆனால் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலுள்ள பலருக்கும் ஓரளவிற் காவது உங்கள் மருத்துவத்தில் உள்ள மருந்துகள் பற்றி விளங்கிக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்” என்றும் கூறி உற்சாகப்படுத்திவருவார். அதன் விளைவாக என்னுள் ஏற்பட்ட தாக்கத்தின் விளைவே இந்
நூலாகும்.
لم

Page 4
r
இன்று ஆங்கில மருந்துகள் பற்றி சாதாரண பாமரமக்கள்கூட
ஓரளவிற்காவது தெரிந்து வைத்திருக்கிறார்கள். பரசிற்றமோல், அம்பி சிலின், ரெற்றாசைக்கிளின், பனடோல், அல்டோமற், நிப்பிடிப்பின். என்று பல மருந்துகளின் பெயர்கள், அவை பாவிக்கப்படும் நோய்கள், அந்தமருந்துகளைச் சாப்பிட வேண்டிய காலநேரங்கள் பற்றியெல்லாம் பலருக்கும் தெரிந்திருக்கிறது.
ஆனால், எமது பாரம்பரிய சித்தமருந்துகள் பற்றி பெரும்பாலோ ருக்கு எதுவும் தெரியாதுள்ளது. ஏதோ, சூரணம், கஷாயம், பஸ்பம், செந்தூரம், லேகியம், எண்ணெய் என்று பெயரளவில் தான் அதிகம் பேர் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இவை பற்றி தனிப்பட்ட முறை யில் தெரிந்துகொள்ள அவர்களுக்கு வசதிகள், வாய்ப்புகள் எதுவும் இல்லாதுள்ளது. சித்த மருத்துவர்களிடையேகூட மருந்துகள் பற்றி தெளிவான கருத்தொற்றுமைகிடையாது. உதாரணமாக, கோரோசனை மாத்திரையைக் கருதின், அது பாலவாகடத்தில் உள்ளதா? பரராச சேகரத்தில் உள்ளதா? சித்த வைத்தியத்திரட்டில் உள்ளதா? ஏட்டில் உள்ளதா? கைமுறையாக? என்றெல்லாம் குழப்பிவிடுவோரும் உள்ள னர். இப்படியான குழப்பங்கள் எல்லாம் தீரவேண்டுமானால் சித்த மருத்துவ நூலாய்வு, மருந்தாய்வு என்பன துரிதப்படுத்தப்படல் வேண்டும். அது மட்டுமன்றி இது தொடர்பான நூல்கள் பல அச்சில் வெளிவரவேண்டும். அதன் மூலம் சாதாரண பொதுமக்கள்வரை தெரிந்துகொள்ளக்கூடிய ஒரு நிலையை ஏற்படுத்தமுடியும். அப்போது தான் சித்தமருத்துவம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வளர்ச்சிய 60)LULD.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, நான் படித்த நவீன மருந்தியில், உயிரிரசாயனவியல், சித்தமருத்துவ நூல்கள் என்பன வற்றின் துணைகொண்டு “சித்தமருந்தியலும் மருந்தாக்கவியலும்” என்னும் இச்சிறுநூலினை உங்கள் கரங்களில் சமர்ப்பித்துள்ளேன்.
சிலவிடயங்களை கேள்வி - பதில் வடிவில் தெரிவிக்கும் போதுأص
- V — -

Y அவை மனதில் இலகுவில் பதிந்துவிடும். அந்த அடிப்படையில்
இந்நூலும் வினா - விடை வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நூலின் பகுதி (1) நவீன மருந்தியலைச் சிறிது சார்ந்ததாக அமைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு நவீன மருந்தியலுடன் சித்த மருந்தியலை அப்படியே ஒப்பிடவைப்பது நூலாசிரியரின் நோக்கமல்ல. சித்த மருந்தியலை நவீன மருந்தியல் போன்று ஒழுங்கு படுத்தி காட்டவே முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அடிப்படைத் தத்துவங்களில் பல வேறுபாடுகள் உள்ளன. அவைபற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதத் திட்டமிட்டுள்ளேன். சித்த மருத்துவ மூலதத்துவத்தில் பிரமாணங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. பிரமாணவியல் / அளவையியல் என்று கூறும்போது ஒரு பொருளைப் பற்றி அறி வதற்கு (காண்டல் / பிரத்தியட்சம்) (கருதல் / அனுமானம்) உவமானம், உரை (சப்தம் அல்லது சான்றோர் வாக்கு) யுக்தி என்பன துணை நிற்கும் காரணிகளாம்.
சித்த மருந்தியல் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படாத நிலை, ஆய்வுகள் செய்வதற்கான வசதிகள் இல்லாத நிலை என்பன காரண மாக மேற்படி பிரமாணங்களின் துணையுடன் இந்நூலாக்கப்பட்டுள்ளது. சித்தமருந்தியல் தற்சமயம் முக்கியமாக குணபாடம், மருந்தாக்கவியல் ஆகிய துறைகளிலேயே பெரிதும் தங்கியுள்ளது. ஏனையதுறைகள் மருத்துவரின் அனுபவ அறிவையே பெரிதும் சார்ந்துள்ளன என்று கூறலாம். எனவேதான் இந்நூலுக்கு சித்தமருந்தியலும் மருந்தாக்க வியலும் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படியொரு நூலை எழுதவேண்டும் என்ற எண்ணக்கருவை என்னுள் ஏற்படுத்திய திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருந்தியல் துறைப் பேராசிரியர் டாக்டர் எஸ். சுப்பிரமணியம் அவர்கட்கும், பாளையங்கோட்டை அரசினர் சித்தமருத்துவக் கல்லூரி பட்டமேற் படிப்புத்துறை மருந்தியல்துறை விரிவுரையாளர் டாக்டர் ஜே.ஜோசப்
தாஸ் 96). T85L(35LD, لم۔
. V -

Page 5
r
சுன்னாகம்.
ר சித்த அவுடதபாகவியலை (மருந்தாக்கவியலை) எனக்குக் கற்பித்த
சித்த மருத்துவத்துறை முன்னாள் விரிவுரையாளர் எஸ்.திருநாவுக்கரசு அவர்கட்கும், யாழ்பல்கலைக்கழகச் சித்தமருத்துவத்துறையில் நான் மருந்தாக்கவியலை கற்பித்த வேளையில் மருந்து செய்முறைப்பயிற்சி யில் எனக்கு உறுதுணையாக நின்று வழிகாட்டிய டாக்டர் எஸ்.
| குஞ்சிதபாதம் அவர்கட்கும்,
பாளையங்கோட்டை அரசினர் சித்தமருத்துவக் கல்லூரி குழந் தைகள் நலமருத்துவத்துறைப் பேராசிரியர் டாக்டர் டி.ஜே.செளந்தர ராஜன், விரிவுரையாளர் டாக்டர் ஆர்.பட்டவராயன், சிறப்பு மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் என்.செல்லமுத்து, விரிவுரை யாளர் டாக்டர் எம். அழகேசன் ஆகியோருக்கும்,
இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய யாழ்பல்கலைக்கழகச் சித்த மருத்துவத்துறைத் தலைவர் டாக்டர் (திருமதி) மியூரீகாந்தன் அவர்கட்கும்,
எனது பட்ட மேற்படிப்பு நண்பர்கள் டாக்டர் மீனாட்சி சுந்தரம், டாக்டர் செல்வின், டாக்டர் சித்திக்அலி ஆகியோருக்கும்,
இந்நூலாக்கத்திற்கு சகலவழிகளிலும் உறுதுணையாக நின்ற டாக்டர் (திருமதி) பிரேமா சிவசண்முகராஜா, எனது சகோதரன் சே.சிவசுப்பிரமணியசர்மா ஆகியோருக்கும்,
இந்நூலை சிறந்த முறையில் கணனியில் பதிப்பித்து தந்த பாரதி பதிப்பக உரிமையாளர் இ.சங்கள் மற்றும் ஊழியர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
so
நன்றி.
சே.சிவசண்முகராஜா. கந்தரோடை,
أصـ - VI

யாழ். சித்தமருத்துவத்துறைத் தலைவரின் வாழ்த்துச் செய்தி
டாக்டர் சிவசண்முகராஜாவின் சித்தமருந்தியலும் மருந்தாக்க வியலும் என்னும் நூலுக்கு வாழ்த்துரை வழங்குவதில் மகிழ்ச்சியடை கிறேன். சித்த மருந்தாக்கவியல் பற்றி பல நூல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. ஆனால், சித்தமருந்தியல் இனிமேல்தான் வளர்ச்சிய டைய வேண்டிய ஒரு துறையாக உள்ளது. நூலாசிரியரின் இம்முயற்சி அதற்கு ஒரு முன்னோடியாக அமைந்துள்ளது. இந்நூல் கேள்வி பதில் வடிவில் யாவரும் இலகுவில் விளங்கிக்கொள்ளும் வகையில் அமைந் துள்ளமை குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். சித்தமருத்துவம் பயிலும் மாணவர்களுக்கும், மருத்துவர்களுக்கும் ஏனையோருக்கும் பயனு டையதாக அமைந்துள்ளது என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.
சித்த மருத்துவ மாணவனாக இருந்த காலத்திலிருந்தே நூலா சிரியரை நான் நன்கு அறிவேன. சித்தமருத்துவம் சம்பந்தமான பல நூல்களை அவர் ஏற்கனவே வெளியிட்டுள்ளார். டாக்டர் சிவசண் முகராஜா அவர்களின் இந்த நல்ல முயற்சியை வெகுவாகப் பாராட்டி வரவேற்பதுடன், அவர் தனது தொண்டினில் மேம்பட்டு விளங்கிப் புகழுடன் வாழ்க என வாழ்த்துகிறேன்.
டாக்டர் (திருமதி) மிதிலைச் செல்விழறிகாந்தன் M.D.(S)
தலைவர் - சித்தழருத் துறை,
யுரிழ்சில்கலைக்கழகம்.
— V —

Page 6
O.
O2.
O3.
O4.
OS.
O6.
O7.
O8.
O9.
IO.
II.
I2.
பொருளடக்கம்
பகுதி 1 பொது சித்தமருந்தியலின் பிரிவுகள்
மருந்துகளின் இருக்கை
சித்தமருந்துகளின் குணம்
சித்தமருந்தகள் செயற்படும் முறை
6tojóbD66........................
சித்தமருந்தகள் பிரயோகிக்கப்படும் மார்க்கம் .ty ësa0g a po
சித்தமருந்தகளின் அகத்தறிஞ்சல்
சித்தமருந்துண்ணும் விதி
சித்த மருந்துகளின் பெயரீடு e onea yeso es a se
சித்தமருந்தகளின் வகைப்படுத்தலும் ஆயுட்காலமும் .
சித்தமருந்துகளின் அளவு
சித்தமருந்தகளின் நச்சு விளைவுகள்
O
... 04
O7
II
3
3.
2.
23
25
26
... 28
3.
- V —

பகுதி 11 சிறப்பு
01. பற்ப செந்தாரங்கள் 36 02. எரிப்புத் திட்டம், புடம் 47 03. உருக்கு 50 O4. 6 (6 ...... 5. 05. களங்கு 52 06. சுண்ணம். 52
07. காயகற்பம் . S3 08. சத்த, குருகுளிகை 53 09. ஜெயநீர், திராவகம், தீநீர் S4 10. பதங்கம் S5
11. உலோகங்கள் 57
12. பஞ்சசூதங்கள் 6. 13. பாடணங்கள் 67
14. காரசாரங்கள் סך
15. உயரசங்கள் 73 16. சுரசம் 78 17. குடிநீர் 80 18. சூரணங்கள் 83 19. மாத்திரை 88 20. தைலம் / எண்ணெய். 9. 21. நெய் / கிருதம். O4 22. இலேகியம் /இளகம் OS
23. வெண்ணெய் ܀ kv- O9
24. ിഥഗ്ഗത്ര O 25. பொது ܥܐ

Page 7
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12。
சுருக்கக் குறிப்பின் விரிவாக்கம்
இ.செ.வை.வி. .
56 (6)6.
கு.தா.சி.வ
குதா.வ.
605. (Up.
&P・@l。5F。
சி.வை.தி.
தேதை.வ.சு.
ப.சே.பா.நி.
ப.சே.வா.நி.
LT• 6fT•
வை. சி.
இருபாலைச் செட்டியார் வைத்திய விளக்கம்.
கட்டுவ்த்தியம்
குணபாடம் (தாது சீவவகுப்பு)
குணபாடம் (தாவர வகுப்பு)
கையெழுத்துப்பிரதிமுறை
சித்த அவுடத சங்கிரகம்
சித்த வைத்தியத்திரட்டு
தேரையர் தைலவர்க்கச்சுருக்கம்
பரராசசேகரம் பாலரோக நிதானம்
பரராசசேகாம் வாதரோக நிதானம்
பாலவாகடம்
வைத்திய சிந்தாமணி

01.
02.
1. சித்தமருந்தியலின் பிரிவுகள் சித்தமருந்தியல் என்றால் என்ன? சித்த மருந்துகளைப் பற்றி அதாவது அவற்றின் வரலாறு, குணம், செய்கை, அகத்துறிஞ்சல், விநியோகம், அனுசேபம், வெளியேற்றப்படல் (கழிவகற்றல்) என்பன பற்றிய முழுமையான அறிவு சித்த மருந்தியல் எனப்படும்.
மருந்து என்றால் என்ன?
"மறுப்பதுடல் நோய் மருந்தெனலாகும் மறுப்பதுள நோய் மருந்தெனச்சாலும் மறுப்பதினி நோப் வாரதிருக்க மறுப்பது சாவை மருந்தெனலாமே”
- திருமுலர் எண்ணாயிரம் அதாவது உடல், உள நோய்களை நீக்குவதும், நோய்வரா திருக்க உதவுவதும், உரிய வயதுக்கு முன்னர் மரணத்தைத் தவிர்ப்பதும் (காய கல்பம்) ஆன பொருள் எதுவோ அதுவே மருந்து எனப்படும்.
தற்கால மருந்தியலின்படி மருந்து என்பது நோய்க்குச் சிகிச்சை யளிக்க உதவுவதும், அல்லது நோய்வராமல் தடுக்க உதவுவதும் அல்லது நோயைக் கண்டறிய உதவுவதுமான பொருள் எதுவோ அதுவே மருந்து என்று கூறப்பட்டுள்ளது.
03. சித்தமருந்தியலின் பிரிவுகளை விளக்குக
é9. e56omZub - (Materia Medica)
இது மருந்து மூலப்பொருட்களின் இருக்கை (Sources), விவர ணம் (description), தயாரிப்பு (Preparation)என்பவற்றுடன் தொடர் புடையது. ஆரம்பத்தில் குணபாடமே மருந்தியலின் மூலாதார மாக விளங்கியது. இதிலிருந்தே நவீன மருந்தியல் 1950 களில் விருத்தியடைந்தது எனலாம். சித்தமருந்தியல் அதன் தோற்ற நிலையில்தான் தற்போதும் உள்ளது என்று கருத வேண்டியுள்ளது.
صر۔
- 01 -

Page 8
ශිෂ්
2a. Dejasuei (Toxicology)
N Duriaudiasti (Pharmacodynamics)
அதாவது மருந்து உடலில் என்ன செய்கிறது என்பது பற்றிய விபரங்களை அறிவதாகும். அதாவது, மருந்தானது உடலி லுள்ள வாத, பித்த, கபம் மற்றும் சப்ததாதுக்கள் முதலிய வற்றில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுடன் தொடர்பானது. இன்னொரு விதத்தில் சொல்வதானால் உயிரி ரசாயன, உடற்றொழிலியல் விளைவுகள், மருந்தின் செய்கை என்பவற்றுடன் தொடர்புடையதாகக் கருதலாம்.
IDUsia,6DLupub (DILiott (Pharmacokinetics) அதாவது உடலானது மருந்துக்கு என்ன விளைவுகளைக் காட்டும் என்பதுடன் தொடர்பானது. அதாவது, உடலிலுள்ள வாத, பித்த, கபம் முதலியன மருந்தில் என்ன மாற்றத்தை அல்லது விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுடன் தொடர் Լյ60)ւ եւ 15l.
இன்னொரு விதத்தில் சொல்வதானால் மருந்தானது சுவை, குணம், வீரியம், விபாகம், பிரபாவம் என்பவற்றுக் கமைய உடலில் எவ்வித மாற்றங்களுக்கு உள்ளாகிறது என்பதுடன் தொடர்புடையது.
a stras IDulalues (Clinical Pharmacology) இது நோயாளிகளிலும், சாதாரண மக்களிலும் மருந்து என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றிய அறிவியல் கற்கை முறையாகும்.
uppsiguá afa5%f6aDaF (Phamacotherapeutic) இது மருந்தானது நோய் நீக்குவதிலும், குறி குணங்களை நீக்குவதிலும் எவ்விதம் பயன்படுகிறது என்பதுடன் தொடர் பானது.
இது மருந்துகளினால் ஏற்படும் நச்சுவிளைவுகள், நச்சுவிை வுகளைக் கண்டறிதல், அவற்றிற்கான சிகிச்சை என்பவற் றுடன் சம்பந்தப்பட்டது.
- 02

04.
05.
6.
குறிப்பு - சிலர் சித்த மருந்துகளில் பக்கவிளைவுகளோ, நச்சுவிளைவுகளோ இல்லை என்று கூறுவர். இது முற்றிலும் தவறான கருத்தாகும். சித்த மருந்துகள் சரிவரச் சுத்திசெய் யப்படாமலோ அல்லது அளவிற்கு அதிகமாகவோ அல்லது நீண்டகாலத்திற்கோ பயன்படுத்தப்படும்போது நச்சுவிளைவு களை ஏற்படுத்தவே செய்யும். இதுபற்றி சித்தமருத்துவ நூல்களில் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மருந்தளவையியல் (Posology) இது மருந்துகளின் பிரமாணம் அல்லது அளவு (dosage)டன் சம்பந்தப்பட்ட பிரிவாகும். elayLas LTasafua or IDUsia/TaSasafue (Pharmacy) இது மருந்துகளின் தயாரிப்பு முறையுடன் சம்பந்தப்பட்ட துறையாகும். a/Tu as65LIti (Science of Longevity and kalpa medicine) நோயின்றி நீடித்த ஆயுளுடன் வாழ்வதற்குரிய மருந்துகள் பற்றிய பிரிவாகும். அதிகாரபூர்வ மருந்துக் குறிப்பேடு (Pharmacopoeia) இது பொதுவாக யாவரும் பயன்படுத்துவதற்கென்று அங்கீ கரிக்கப்பட்ட மருந்துகளின் தயாரிப்பு, சுத்தத்தன்மை, செயல் முதலியனவற்றைக் கொண்ட குறிப்பேடு ஆகும்.
மருந்தியல், குணபாடம் இரண்டிற்கும் இடையிலுள்ள முக்கிய வேறு பாடு யாது? குணபாடம் மருந்தியலின் அத்திபாரமாகும். எனினும் தற்கால மருந்தியல் வேகமாக வளர்ச்சி கண்டுள்ளதால் அதில் குண பாடம் மருந்தியலின் ஒரு பிரிவாக உள்ளது.
சித்தமருந்தியல் துறையை வளர்ப்பதற்கு எத்துறைகளின் ஒருங் கிணைப்பு அவசியம்? உயிரிரசாயனத்துறை, உடற்றொழிலியல்துறை, உயிரியல், தாவர வியல், இரசாயனவியல், விவசாயவியல் போன்ற பல துறைகளி னதும் ஒருங்கிணைந்த செயற்பாடு அவசியம்.
- 03 -

Page 9
r
06.
07.
08.
01.
மருந்தியலின் வளர்ச்சியில் வரலாறு அல்லது சரித்திரத்தின் பங்களிப்புད། யாது? மருந்து பற்றிய வரலாறு தெரிந்தால்தான் அதிலிருந்து புதிய LDOBb35156061T6 ab60ölgiu (new drugs) 9.606 g5 6.6lifrérifuj60)Lujé செய்ய (development) முடியும். மருந்து ஆய்விற்கு வரலாறு மிக இன்றியமையாதது.
மருந்தியல் வளர்ச்சிக்கு இரசாயனவியல், உயிரிரசாயனவியல், உடற்றொழிலியல் என்பவற்றின் பங்களிப்பு யாது? மருந்துப் பொருட்கள் தம்மகத்தே பல இரசாயனப் பொருட்களைக் கொண்டுள்ளன. அந்த மருந்தை நோயாளிக்குக் கொடுக்கும் போது அவரில் பல உயிரிரசாயன மாற்றங்கள் (Biochemical Changes), உடற்றொழிற்பாடுகள் ஏற்படுகின்றன. எனவே, இத் துறைகள் அவற்றைக் கண்டறிய உதவும்.
மருந்து உடலில் ஏற்படுத்தும் முக்கிய விளைவு அல்லது செய்கை urg? மருந்துகள் உடலில் ஏதும் ஒரு உடற்றொழில் செய்கையைக் கூட்டலாம் அல்லது குறைக்கலாம். ஆனால் புதிதாக ஒரு செய் கையை ஏற்படுத்தமாட்டாது.
உதாரணமாக மருந்தானது வாதம், பித்தம், கபம் இவற்றில் ஒன்றின் அல்லது பலவற்றின் செயலாற்றலைக் கூட்டக்கூடிய விதமாக அல்லது குறையக்கூடிய விதத்தில் செயற்படலாம்.
2. மருந்துகளின் இருக்கை
சித்தமருந்துகளின் இருக்கைகளைக் கூறுக. சித்தமருந்துகளின் இருக்கைகளாவன:- அ. தாவரங்கள் - தாவர வர்க்கம் ஆ. விலங்குகள் - சீவவர்க்கம் இ. தாதுப் பொருட்கள் - தாதுவர்க்கம் ஈ. காள7ண்கள்
முதலியனவாகும்.
- 04 -

r
02. தாவர இருக்கைகள் எவை?
அ. பூண்டுகள்
ஆ கொடிகள்
இ. செடிகள்
ஈ. மரங்கள்
முதலியனவற்றின் வேர், கிழங்கு, பட்டை, கட்டை, இலை, பூ,
கனி, விதை, பிசின் முதலிய பல்வேறு பாகங்கள் மருந்தாகப்
பயன்படுகின்றன.
சித்த மருத்துவத்தின் மூலாதாரமே மூலிகைகளாகும். மூலி
கைகளால் குணமேற்படாதபோதுதான் ஏனைய மருந்துகளை
நாடவேண்டும். இதனையே,
"வேர்பாரு தழைபாரு மிஞ்சினக்கால் மெல்ல மெல்ல பற்ப செந்தூரம் பாரே”
என்று கூறியுள்ளனர்.
ep65608b.856sg)6from Alkaloids, Glycosides, Glucosides, Oils, Fixed
Oils, Essential Oils, Tannin, Resin, Gums (BUTGirls (SJSFTuj6016.ju6b
பொருட்களே அவற்றின் செய்கைக்கு முக்கிய காரணமாயுள்ளன.
03. சித்தமருத்துவத்தில் பயன்படும் தாதுப் பொருட்கள் எத்தனை
வகை?
அ. உலோகங்கள் = 11
ஆ, காரசாரம் = 25
9. UITLIT600TLb a 64
ஈ. உபரசம் = 120
மொத்தம் 220
04. சித்தமருந்தியலில் பயன்படும் சிவப் பொருட்கள் பற்றிக் கூறுக.
விலங்குகளும் அவற்றிலிருந்து பெறப்படும் பொருட்களும் இதில்
அடங்கும்.
உதாரணம்:-
அ. விலங்குகள் - மண்புழு, ஆமை முதலியன.
ஆ. விலங்குப் பொருட்கள் - கஸ்தூரி, கோரோசனை, புனுகு,
கொம்புகள், என்புகள் முதலியன.
مصر ܢܠ
- 05

Page 10
r
05.
06.
O7.
08.
N சித்தமருத்துவத்தில் பயன்படும் சிலகாளான்களைக் குறிப்பிடுக.
அ. புற்றுக்காளான் (புற்று மாங்காய்) ஆ நகக் காளான் இ. கற்பாசி
காளான் சேர்ந்த மருந்து ஒன்று கூறுக. நகக்காளான் மாத்திரை (க.வை.)
சித்தமருத்துவத்தில் பயன்படுத்தப்படும் சில பிசின்களுக்கு உதா ரணம் தருக.
வெளுத்தல் பிசின்
விளாம்பிசின்
வேலம்பிசின்
மருந்தாகப் பயன்படும் இரெசின்களுக்கு உதாரணம் தருக.
குங்கிலியம் (கடின இரெசின்) சாம்பிராணி (ஒலியோ இரெசின்) குக்குலு (பிசின் இரெசின்)
பரங்கிச்சாம்பிராணி (பிசின் இரெசின்)
09. தனின் (Tannin) அதிகமுள்ள சில முலிகைகளைக் குறிப்பிடுக.
10.
LDIITafä585'Tu'u
கடுக்காய் மாதுளை வேர்பட்டை, கோது மங்குஸ்தான் கோது
Alkaloids அதிகமுள்ள சில முலிகைகளைக் குறிப்பிடுக. SƏ(pä5aÉJT (Somni ferin Alkaloid)
அபின் (Morphine Alkaloid) UTibLis856ITT (Reserpine Alkaloid)
11. Glycoside அதிகமுள்ள சில முலிகைகளைக் கூறுக.
நரிப்புகையிலை (Digitoxin என்னும் கிளைக்கோசைட்டு உள்ளது) பிள்ளைக் கற்றாளை (Aloes என்னும் கிளைக்கோசைட்டு
உள்ள أص )து ܢܠ
- 06 -

12.
13.
01.
02.
וי நரிவெங்காயம் (Scillaren என்னும் கிளைக்கோசைட்டு உள்ளது)
Glucoside அதிகமுள்ள சில முலிகைகளைக் கூறுக. கடுகு (Sinigirin என்னும் குளுக்கோசைட்டுள்ளது) அப்பிள் (Phloridzin என்னும் குளுக்கோசைட்டுள்ளது)
மருந்துக்குப் பயன்படும் எண்ணெய் வகைகள் பெறப்படும் முலி கைகள் சில கூறுக. இலுப்பை, கராம்பு, வேம்பு, ஆமணக்கு, எள்ளு, தென்னை, புன்னை, புங்கு.
3. சித்தமருந்துகளின் குணம்
சித்தமருந்துகளின் குணம் என்பதால் விளங்கிக்கொள்ளப்படுவது யாது? சித்தமருந்தின் குணம் என்பது அதன் இயல்பாகும். பஞ்சபூத அம்சங்களால் ஆன குணம் சுவையில் கலந்திருக்கும் உலகி லுள்ள சுவையானது 6 வகைப்படும்.
குனபேதங்கள் யாவை? 20 வகைப்படும். அவை 10 நேரிடையான குணங்களாகவும் 10 எதிரிடையான குணங்களாகவும் கருதப்படும் அவையாவன:
மூலகுணங்கள் எதிரிடையான குணங்கள் 1 | LITJLb (heavy) இலகு (Light) 2 மந்தம் (Sluggish) தீக்ஷணம் (Active) 3 குளிர் (Cold) உஷணம் (Hot) 4 சினிக்தம் (Soothing) வரட்சி (Dry) 5 6J(p6) (up (Smooth) கரகரப்பு (Rough) 6 திண்மம் (Solid) திரவம் (Fluid) 7 மிருது (Soft) கடினம் (hard) 8 |நிலையானது (Immobile) அசையக்கூடியது (Mobile) 9 சூசுஷ"மம் (Subtle) ஸ்துலம் (Gross) 10 தெளிவு (Clear) தெளிவின்மை (Slimy)
آمر
- 07 -

Page 11
03. அறுசுவைகளின் பஞ்சபூத அம்சங்கள் யாவை?
Ց6)6) பஞ்சபூதம் 1 இனிப்பு பிருதுவி + அப்பு 2 | புளிப்பு பிருதுவி + தேயு 3 உப்பு அப்பு + தேயு 4 துவர்ப்பு பிருதுவி + வாயு 5 கைப்பு வாயு + ஆகாயம் 6 கார்ப்பு வாயு + தேயு
04. முத்தோடங்களின் பஞ்சபூத அம்சங்களையும் குணங்களையும் கூறுக.
தோடம் பஞ்சபூத அம்சம் குணம் வாதம் வாயு + ஆகாயம் இலகு, சூக்ஷ"மம், அசையக்
கூடியது, சினிக்தம்.
பித்தம் அப்பு + தேயு நெய்ப்பு, உஷ்ணம், தீக்ஷணம்,
திரவம். 85ulb பாரம், குளிர், மிருது, சினிக்தம்,
பிருதுவி + அப்பு
ஸ்திரம் (நிலையானது), பிச் சிலம் (தெளிவின்மை)
குறிப்பு - குணங்கள் பஞ்சபூத அம்சங்கள், சுவைகளுக்கும், முக் குற்றங்களுக்கும் உள்ள தொடர்பு என்பவற்றை நன்கு விளங்கிக் கொண்டால் சித்தமருந்தியல் பற்றியும் சித்தமருத்துவ சிகிச்சை பற்றியும் இலகுவில் விளங்கிக் கொள்ளமுடியும்.
05. எவ்வெச்சுவைகள் முத்தோஷங்களை அதிகரிக்கச் செய்யும் அல்லது
சமப்படுத்தும் என்று கூறுக.
தோஷம் வாதம் பித்தம் கபம் 8606)
இனிப்பு சமணம் 8LD60TLD மிகுதல் புளிப்பு 8FLD60Tub மிகுதல் மிகுதல் 9-ÜL 8LD60TLD மிகுதல் மிகுதல் கைப்பு மிகுதல் ᏭᏞᏝ60Iub afLD60Tib துவர்ப்பு மிகுதல் 3LD60TD 8D60Tib கார்ப்பு மிகுதல் மிகுதல் 8FLD60Tib
- 08

r
06. சுவையை அடிப்படையாகக் கொண்டு ஒப்புரையாகவும், எதிருரை
யாகவும், கலப்புரையாகவும் மருந்துகள் வழங்கப்படுவதை உதா ரணத்துடன் விளக்குக. ஒப்புரை என்று கூறும்போது கேடடைந்த தோஷத்தை அல்லது குற்றத்தை விருத்தி செய்யக்கூடிய சுவையுள்ள மருந்தினைக் குறைந்த அளவிலும் (கூடிய அளவில் கொடுத்தால் வேற்று நிலை வளர்ச்சியை ஏற்படுத்திவிடும்) கேடடைந்த தோஷத்துக்கு எதிரி டையான சுவையுள்ள அனுபானம், துணைமருந்துடனும் வழங்க வேண்டும். இது பொதுவாக தன்னிலை வளர்ச்சியடைந்த தோஷத் தைத் தன்னிலைக்கும் கொண்டுவர உதவும்.
எதிருரை என்று கூறும்போது கேடடைந்த தோஷத்துக்கு நேர் எதிரிடையான சுவையுள்ள மருந்தினை அதிக அளவிலும் அதே சுவையுள்ள அனுபானம், துணைமருந்துடனும் வழங்கவேண்டும். இது வேற்றுநிலை வளர்ச்சியடைந்த தோஷத்தைத் தன்னிலைக் குக் கொண்டுவர உதவும்.
கலப்புரை என்று கூறும்போது கேடடைந்த தொந்த தோஷங் களில் ஒன்றுக்கு எதிரிடையான சுவையுள்ள மருந்தினை வழங் கும்போது, எதிரிடையான அனுபானத்தை மற்றொன்றுக்கு நேரி டையான சுவையுள்ள மருந்தினை குறைந்த அளவிலும் வழங் குதல் வேண்டும்.
உதாரணமாக இனிப்புச் சுவையுள்ள ஒரு மருந்தை வய
துக்கும், தோஷங்களின் பொதுவானகாலம், விருத்தி என்பவற்றைப் பொறுத்து பின்வருமாறு வழங்கலாம்.
- 09

Page 12
r N
ந்தின் செயல்படும் முத்தோடி காலம் பலம் பெறும் தோஷம் மருந்தின் ékstea அனுபானம் 1வாதகாலம் வாதம் இனிப்பு எதிருரை
(1.33 வருடங்கள்) அ வாதத்தில் வாதம் 1. வாதநோய் இனிப்பு எதிருரை 水 தேன்
(1-11 வருடங்கள்)
2. பித்த நோய் இனிப்பு எதிருரை 事 வெந்நீர்
(வாத பித்தம்)
3. கபநோய் இனிப்பு கலப்புரை 本 事 பசுப்பால், (வாத கபம்) சர்க்கரை ஆ வாதத்தில் பித்தம் 11. வாதநோய் இனிப்பு எதிருரை 750 - 1500 கிராம் இந்துப்பு
(12-2 வருடங்கள்) (வாத பித்தம்)
2. பித்த நோய் இனிப்பு எதிருரை 750 - 1500 மி.கி. சீரகக் குடிநீர்
(வாதபித்தம்)
3. கபநோய் இனிப்பு கலப்புரை 300 - 400 மி.கி. திரிகடுகு சூரணம்
(வாத பித்த கபம்) இ. வாதத்தில் கபம் 1. வாதநோய் இனிப்பு கலப்புரை 500拉iá。 மிளகு குடிநீர்
(23-33 வருடங்கள்) (வாத கபம்)
2. பித்த நோய் இனிப்பு கலப்புரை 500 uી.ઈી சுக்கு குடிநீர்
(வாதபித்த கபம்)
3. கபநோய் இனிப்பு கலப்புரை 500 மி.கி திப்பிலிக் குடிநீர்
(வாத கபம்) I பித்த காலம் பித்தம் இனிப்பு எதிருரை
34-66 வருடங்கள்
1. வாதநோய் இனிப்பு எதிருரை 1 - 2 கிராம் ஆமணக்கு நெப் அபித்தத்தில் வாதம் (பித்த வாதம்)
(3444 வருடங்கள்)
2. பித்த நோய் இனிப்பு எதிருரை 1 - 2 கிராம் இஞ்சிச்சுரசம்
(பித்த வாதம்)
3. கப நோய் இனிப்பு கலப்புரை 500 LEd. திரிகடுகு சூரணம் (பித்த வாத கபம்) سمبر ஆ, பித்தத்தில் பித்தம் 11. வாதநோய் இனிப்பு எதிருரை 1 - 2 கிராம் இச்சிச்சரசம்
45-55 வருடங்கள் (பித்த வாதம்)
2. பித்த நோய் இனிப்பு எதிருரை 1 - 2 கிராம் சீரகக்குடிநீர் 3. கப நோய் இனிப்பு கலப்புரை 500 lists. பசுநெய்
(பித்த கபம்) இ. பித்தத்தில் கபம் 1. வாதநோய் இனிப்பு கலப்புரை 500uáš. மிளகுக் குடிநீர்
56-66 வருடங்கள் (பித்தகய வாதம்)
2. பித்த நோய் இனிப்பு கலப்புரை 500 மி.கி. வெண்ணெய்
(பித்த கபம்)
3. கபநோய் இனிப்பு கலப்புரை 500 மி.கி. அரத்தைக் குடிநீர்
(பித்த கபம்)
- 10
『ノ

Iகயகாலம் கபம் இனிப்பு ஒப்புரை
67.99 வருடங்கள்
1. வாதநோய் இனிப்பு கலப்புரை 500Lá母。 பக நெய் அ. கபத்தில் வாதம் (கயவாதம்)
67.77 வருடங்கள்
2. பித்த நோய் இனிப்பு கலப்புரை 500 a. பனைவெல்லம்
(கயவாத பித்தம்)
3. கபநோய் Ganu கலப்புரை 500 sodo). UGLJrroio
(கபவாதம்)
ஆ, கபலத்தில் பித்தம் : 1. வாதநோய் இனிப்பு கலப்புரை 500 soléâ. உருத்திராட்சக்
78-88 வருடங்கள் (கபவாத பித்தம்) குடிநீர்
2. பித்தநோய் Su assu6 500 ft. நெல்லி வற்றல்
(கய பித்தம்) குடிநீர்
3. கபநோய் இனிப்பு கலப்புரை 500 uf.éf. தூதுவளைக்
(கய பித்தம்) குடிநீர்
இ. கயத்தில் கபம் 1. வாத நோய் இனிப்பு கலப்புரை 500ü由 தேன்
89.99 வருடங்கள் (கய வாதம்)
2. பித்த நோய் இனிப்பு கலப்புரை 500 li கோரைக்கிழங்கு
(கய பித்தம்) குடிநீர்
3. கப நோய் இனிப்பு ஒப்புரை 500 if முள்ளங்கிச் சாறு
(திராது)
குழந்தையின் வயதுக்கேற்ற முழுப் பிரமாணம் "குழந்தையின் வயதுக்கேற்ற பிரமாணத்தில் பாதியளவு
4. சித்த மருந்துகள் செயற்படும் முறை
01. சித்தமருந்துகள் அவை தொழிலாற்றும் வீரிய அடிப்படையில் எவ்
விதம் பேதப்படுகின்றன?
அ. தீட்சண வீரியம் (தொழிலாற்றும் தன்மை கூடியவை) ஆ. மிருது வீரியம் (தொழிலாற்றும் தன்மை குறைந்தவை) இ. மத்திம வீரியம் (இடைத்தரமாக தொழிலாற்றும் தன்மையுள்ளன)
இன்னொருவகையில் அ. சமனம் (கூடியுள்ள நிலையைக் குறைத்தல்) ஆ. சோபனம் (குறைந்திருப்பதைக் கூட்டுதல்)
இ. சுவஸ்தம் (குறிப்பிட்ட நிலையை அப்படியே பேணுதல்)
என்றும் இரண்டு முறையில் பேதப்படுகின்றன.
- 11 -

Page 13
r
03.
ר 02. சித்த மருந்துகள் மனித உடலில் செயற்படும் விதத்தினை விளக்குக
சித்த மருந்துகள் அவற்றின் சுவை, குணம், விபாகம், வீரியம், பிரபாவம் என்பவற்றைப் பொறுத்து மனித உடலில் செயற்படு கின்றன. சுவை என்பது மருந்து நாவிற்படும்போது உணரப்படு வது. இது முதற்சுவை அல்லது பிரதான சுவை எனப்படும். விபாகத்தின் இறுதியில் உணரப்படும் சுவை அனுசுவை எனப் படும். குணம் என்னும்போது மருந்துகளின் பாரத்தன்மை, இலேசான தன்மை, திண்மநிலை, திரவநிலை முதலியனவாக இருக்கலாம். விபாகம் என்னும்போது உணவுக் கால்வாயிலும், ஈரலிலும் அடையும் மாற்றங்களைக் குறிக்கும். (First order Matabolism?) வீரியம் என்பது மருந்து அகத்துறுஞ்சப்பட்டு இரத் தத்தினால் எடுத்துச் செல்லப்படும்போது குறிப்பிட்ட தாதுக்களில் அது செயற்படும் விதமாகும்.
பிரபாவம் என்பது எதிர்பார்த்ததற்கு மாறாக நடைபெறும் விபாகமாகும். உதாரணமாக தேனை எடுத்தால் அது இனிப்புச் சுவையுள்ளது. விபாகத்திலும் அது இனிப்பாக இருக்கவேண்டும். ஆனால் கார்ப்பாக மாறுவது அதன் பிரபாவத்தன்மையாகும்.
சித்த தத்துவ அடிப்படையில் மருந்துகளின் செய்கை எவ்விதம் வேறுபடுத்திக் கூறப்பட்டுள்து? அ. ஒப்புரை (சாமானியம்) - இதில் ஒரே தன்மையுள்ள மருந்துக் களை வழங்கும்போது அவை குறிப்பிட்ட சில செயற் பாடுகளைத் துண்டும் அல்லது அதிகரிக்கச்செய்யும் (Stimulant) ஆ எதிருரை (விசேடம்) - இதில் காரணத்துக்கு எதிரிடையான தன்மையுள்ள மருந்துகளை வழங்கும்போது அவை குறித்த செயற்பாடுகளை குறைக்கும் விதத்தில் (Depression) செயற்படும் இ. கலப்புரை முக்குற்றங்களின் தொந்த நிலையைப் பொறுத்து மருந்துகள் ஒப்புரையாகவும் எதிருரையாகவும் வழங்கப்படு தல் / செயற்படுதல். ஈ. உறுத்துணர்ச்சியை ஏற்படுத்தல் (iritant) இதில் பயன்படுத் தப்படும் மருந்துகள் குறித்த இடத்தில் உறுத்துணர்ச்சியை ஏற்படுத்தும். உ-ம்- கடுகுப்பற்று, முருங்கைப்பட்டைப்பத்து
- 12 -

YA உ. பிரதியீடு செய்தல் (Replacement) - பஞ்சபூத அம்சங்களில் எது அல்லது எவை குறைவதால் நோய் உண்டாகின்றதோ
அவற்றை மருந்தாக வழங்குவதன் மூலம் நோயைத் தணித்தல்
ஊ. நோயெதிர்ப்புச் சக்தியை (ஓஜஸ்) அதிகரிக்கச் செய்தல்.
(Alters immune system) (BTGuiu (8 Tg5 D FITg5TU600T 35Too களிலும் பயன்படுத்தப்படும் சில உணவுவகைகள், லேகியங் கள், காயகல்பமருந்துகள் முதலியன உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை வளர்ப்பதில் உதவுகின்றன. குழந்தைகளுக்கு வழங்கப்படும் கோரோசனை மாத்திரை, உரை மாத்திரை, கிரந்தி எண்ணெய் முதலியவற்றையும் இதில் அடக்கலாம்.
05. கழிவகற்றல்
சித்த மருந்துகள் எவ்விதம் உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன? LD6), b
சிறுநீர்
வியர்வை
56.JTEFLib தோல் என்பன மூலமாக மருந்துகள் அல்லது அவற்றால் உட லில் உண்டான விளைபொருட்கள் வெளியேற்றப்படுகின்றன.
6. சித்தமருந்துகள் பிரயோகிக்கப்படும் மார்க்கம்
01. சித்தமருந்துகள் பிரயோகிக்கப்படும் மார்க்கங்களைக் கூறுக.
அ. குறிக்கப்பட்ட ஒரு ஸ்தானத்தில் மட்டும் மருந்தைப் பிர யோகித்தல். (Local application) இதில் நச்சு விளைவுகள்
குறைவு.
உதாரணம -
1. வெளிப்பிரயோகம் - களிம்புகள்
பூச்சுகள் ஒற்றடம்
85 (6 (dressing)
- 13

Page 14
2. கண்ணிற்கு இடும் மருந்துகள்
- கலிக்கம்
8560ö60) D g56sup(55g) (eye drops)
3. மூக்கிற்கு இடும் மருந்துகள்
- g56sup(C5bg5 (nasal drops)
நாசிகாபரணம் புகை வேது பொடி
4. காதிற்கு இடும் மருந்துகள்
- எண்ணெய்கள்
Gyin (6 LDGBb35.13b6ft (eardrops) 02. வாய்வழிப் பிரயோகம்
பொதுவாக மருந்து பிரயோகிக்கப்படும் வழி இதுவாகும். குடிநீர், சூரணம், மாத்திரை, பற்பம், செந்தூரம், லேகியம், நெய் முதலியன இவ்வழியாக வழங்கப்படலாம். மேலும் வாயிலிடும் மருந்துகள், நாக்கில் தடவும் மருந்துகளையும் இதில் குறிப்பிடலாம்.
வாயிலிடும் மருந்துகள் - கண்டுஷங்கள் (வாய் கொப்பளிக்கக் கொடுக்கும்
6T60i Gó00Tusi (519,5ft (upg565u GOT) (Mouth wash) களிம்புகள் - சப்பிச் சாப்பிடும் மருந்துகள் (Lgengாes)
உ+ம் - தாளிசாதி வடகம் - பூச்சுக்கள் உ+ம் - வசம்பு + மிளகு Paste
நாக்கில் தடவும் மருந்துகள் (ஏனாதி) இவை சிறுவர், வயோதிபர், நினைவிழந்தோர் முதலியோரில் பயன்படக்கூடியவை இவை. Systemic effects ஐக்காட்டும். உ-ம் 1. சாதிசம்பீரக் குளம்பு - வாந்தியை நிறுத்த நாக்கிற்றடவுவது. 2. அருணோதய செந்தூரம் - நினைவிழந்த நிலையிலுள்ள .வருக்கு வெற்றிலைச் சாற்றில் குழைத்து நாவில் தடவல் -ܠ
- 14
أص

r ܕܠ
3. உரை மருந்து - 1 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு தாய்ப்
பாலில் உரைத்துத் தடவுவது.
03. gabay (Rectal Route)
2 +b - 9. S9IgDI6IIT&60I 6u6rögs (retension enema)
S. 5535 6J6ðgó (evacuvative enema)
அ. அனுவாசன வஸ்தி
இதில் வழங்கப்படும் குடிநீர் முதலிய திரவ அம்சங்கள் குடலில் சிறிதுகாலம் தங்கி இருந்து செயற்படவேண்டும். எனவே, பால், எண்ணெய் சேர்ந்த குடிநீர்கள் இதில் கூடுதலாக உபயோகிக்கப்படும். உபயோகிக்கப்படும் குடிநீரளவு = 100 - 200 மி.லி. அளவில் இருக்க வேண்டும். பயன் - வாதம் பிரகோபமடைவதைத் தடுக்கும்.
ஆ. நீருக வஸ்தி
இது உடனடியாக மலம் முதலியவற்றைவெளியேற்றுவதற் காக வழங்கப்படுகிறது. இதில் உபயோகிக்கப்படும் குடி நீரளவு 600 மி.லி. வரை இருக்கலாம். சவர்க்கார நீர்க்கரை
சலும் வழங்கலாம்.
மலக்கட்டை நீக்கவும் அறுவைச்சிகிச்சை, பிரசவம் என்ப வற்றுக்குச் சிறிது முன்னரும் வஸ்தி சிகிச்சை வழங்கப் படலாம். சிறுவர்கள், வயோதிபர்கள், வாயால் மருந்து வழங்கமுடியாத நிலை, வாதம் பிரகோபித்தநிலை என்பவற் றில் குதவழி மருந்துப் பிரயோகத்தை மேற்கொள்ளலாம்.
04. குடோரி
இரத்தக் குழயைக் கிறி அதில் மருந்தைச் சேர்ப்பது குடோரி யாகும். நினைவிழந்த நிலையிலுள்ள நோயாளிகளுக்கும், வாய் வழியாக மருந்துப் பிரயோகம் மேற்கொள்ள முடியாத நிலைமைகளிலும் இவ்விதம் மருந்துப் பிரயோகம் மேற்கொள் ளலாம். இவ்விதம் மருந்துப் பிரயோகம் மேற்கொள்ளும்போது கிருமித்தொற்று ஏற்படாமல் முன்னெச்செரிக்கை (Aseptic
conditions) 6T06556b solidu ILDIT(35b.
تص۔
- 15

Page 15
r
02. மருந்துகளைக் குடிநீரிட்டுக் கொடுப்பதன் அனுகூலம்,பிரதிகூலங்
களைக் கூறுக.
அனுகூலங்கள்
1. வாய்வழியாக இலகுவில் பிரயோகிக்கலாம்.
2. சுற்றுப்புறச் சூழலில் கிடைக்கக்கூடிய பசுமையான மூலிகை
களைப் பயன்படுத்தலாம்.
3. வீட்டில் இலகுவில் தயாரிக்கலாம்.
4. திரவநிலையில் இருப்பதால் உணவுக் கால்வாயில் இலகு
வில் அகத்துறிஞ்சப்படும்.
5. செலவு குறைந்த முறை.
6. பக்க விளைவுகள் குறைவு. 7. சூரணம், மாத்திரை முதலியவற்றிற்கு அனுபானமாகக் கொடுக்
556) D.
பிரதிகூலங்கள் 1. கசப்புச் சுவையுள்ளதால் எல்லோரும் விரும்பமாட்டார். 2. தேவையான மூலிகைகள் கிடைக்காமல் போகலாம். 3. உடனுக்குடன் தயாரிக்க வேண்டியிருக்கும். 4. வாந்தி, வயிற்றோட்டம் உள்ள நோயாளிகளுக்கு பிரயோ
கிக்க முடியாது. 5. நினைவிழந்த நிலையிலுள்ள நோயாளிக்கு பிரயோகிக்க
(LPL9UTg5l.
6. தீவிர நோய்நிலைகளுக்கு உடன் பரிகாரமாக அமையாது. 7. சிறுவர், வயோதிபரில் பிரயோகிப்பது சிரமம்.
03. வாய்வழியாகப் பிரயோகிக்கப்படும் மருந்துகளின் அனுகூலங்கள்,
பிரதிகூலங்களைக் கூறுக. அனுகூலங்கள் 1. ஒருவர் தானாகவே மருந்தை உட்கொள்ள உகந்தவழி
Sgl6)IFT(5b. (Self medication) 2. செலவு குறைவு (economical) 3. தவறான அல்லது ஒத்துக்கொள்ளாத மருந்தை உட்கொண் டிருந்தால் அதை வாந்திபண்ணச் செய்வதன் மூலம் உடனடி uJTG5 G66ńG3u 3m3 (pọuqub. (Withdrawal possible) لم - ܠ - 16

P N பிரதிகூலங்கள்
1. நினைவிழந்த நிலையில் உள்ள நோயாளிகளிலும், ஆபத் தான நிலையிலுள்ள (emergency cases) நோயாளிகளிலும் இம் முறையைப் பிரயோகிக்க முடியாது.
2. கசப்புச் சுவையுள்ள மருந்துகளைப் பிரயோகிப்பதுகடினம்.
(நோயாளி உட்கொள்ள மாட்டார்)
3. உணவுக் கால்வாயில் அகத்துறிஞ்சப்படாத மருந்துகளை
இவ்வழியாகப் பிரயோகிக்க முடியாது.
4. ஓங்காளம், வாந்தியை உண்டாக்கும் மருந்துகளைப் பிர
யோகிப்பது கடினம்.
5. உணவுக் கால்வாயில் அழற்சியை அல்லது உறுத்தலை (iritants) ஏற்படுத்தும் மருந்துகளை இவ்வழியாகப் பிர யோகிக்க முடியாது.
6. சிறுவர், வயோதிபரில் இம்முறையைப் பிரயோகிப்பது கடினம்.
(ஒத்துழைக்க மாட்டார்கள்)
ஏனாதி மருந்துகளின் சிறப்பியல்புகள் யாவை? இவை உரைத்து நாக்கிற்றடவும் மருந்துகளாகும். நாக்கிலுள்ள சளிச்சவ்வினால் அகத்துறுஞ்சப்படும். (Absorption by muဂ္ဂိs: membrane of the tongue) எனவே, இரைப்பை அமிலங்களால் பதிப் புறாது உடனடியாக இரத்தத்தில் சேர்ந்து செயற்படும்.
சிறுவர், வயோதிபர், நினைவிழந்தோர் முதலியோருக்கு இலகுவாகப் பிரயோகிக்க முடியும்.
உ+ம் -
அ. சாதிசம்பீரக்குளம்பு - வாந்தியை நிறுத்த நாக்கில் தடவுதல்.
ஆ. அருணோதய செந்தூரம் - மூர்ச்சை, மயக்க நிலையில் உள்ளவர்களுக்கு தேன் அல்லது வெற்றிலைச் சாற்றில் குழைத்து நாவில் தடவல்.
இ. உரைமாத்திரை - குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு முலைப்பால் அல்லது தேனில் உரைத்து குழந்தையின் நாவிற்றடவல்.
ஈ. இராசபேதிமாத்திரை - ஆமணக்கெண்ணையில் உரைத்து
நாக்கிற்றடவப் பேதியாகும்.
لم
- 17

Page 16
rー
05.
06.
07.
மருந்துகள் உண்ணுைம்முறை அடிப்படையில் எவ்விதம் பேதப்படு கின்றன?
அ. இலேகியம் - நாக்கால் நக்கிச் சாப்பிடும் மருந்து. ஆ. சோவழியம் - உறிஞ்சி விழுங்கும் மருந்து. இ. பேயம் - குடிக்கும் மருந்து.
ஈ. காதியம் - சப்பித்தின்னும் மருந்து.
மாத்திரை கல் என்றால் என்ன? சில சரக்குகளைத் தனியாகவாவது, பற்ப செந்தூரங்களாகச் செய்தாவது கூட்டி சாறுகளாலாவது முலைப்பாலாலாவது அரைத்து உருட்டிக்கொள்வது மாத்திரைக்கல் அல்லது உரை மாத்திரை எனப்படும்.
இவை தேன், முலைப்பால் முதலியவற்றில் உரைத்து நாவில் தடவப்படும்.
குடோரி என்றால் என்ன? தலை உச்சியில் அல்லது வேறு முக்கியமான இரத்தநாளத்தைச் சிறிது கீறி அதிலுள்ள இரத்தத்துடன் மருந்தைக் கலக்கவைக் கும் ஒருமுறையாகும். சன்னி, மூர்ச்சை நிலையிலுள்ளவர்களுக்கு இம்முறை பிரயோகிக்க உகந்தது.
08. நாசிவழியாக வழங்கப்படும் மருந்துகளின் அனுகூலங்கள்,
பிரதி கூலங்கள் யாவை?
அனுகூலங்கள்
அ. நேரடியாக சுவாசாயத்துக்கு மருந்தைச் செலுத்த முடியும்.
ஆ. நாசியிலுள்ள சளிச்சவ்வினால் (mudis membranes) மருந்து
KM (W RA ܓܐ
இலகுவில் அகத்துறிஞ்சப்படும்.
S). Local and Systemic effects Sib(5 S6660)u Ljuj6öru(65
தலாம்.
ஈ. வாய்வழியாகக் கொடுக்கமுடியாத சில மருந்துகளை இவ்
வழியாக வழங்கலாம்.
உ. நாசிவழியாகச் செய்யப்படும் நசியம் “சிரோவிரேசனம்" எனப்
படும் கழுத்துக்கு மேற்பட்ட பாகங்களில் ஏற்படும் தோடங்
களை, குறிப்பாக கபதோடத்தைச்சமநிலைக்குக் கொண்டு
வருவதற்கு இது உதவும். لم
- 18

O9.
நாசிவழியாகப் பயன்படுத்தப்படும் சில மருந்துகள்
வருமாறு:- 1. சூரணங்கள் - வேர்க்கொம்புச் சூரணம் (சி.அ.ச.)
கற்பலா சூரணம் (கை.மு.)
2. பதங்கம் - நவாச்சார ஆக்கிரணம் (கு.தா.) 3. DITg5560) - பேதிசிமாத்திரசம் (வை.சி)
- ஆக்கிரண பேதி மாத்திரை
(வை.சி.) இவற்றை மணக்க பேதியாகும். 4. எண்ணெய் - நீர்க்குண்டித் தைலம்
- சுக்குத் தைலம் (சி.வை.தி) - பீனசத் தைலம் (சி.வை.தி) 5. தூமபானங்கள் - வேது முதலியன.
பிரதிகூலங்கள் அ. நாசி மூலம் சரியான அளவில் மருந்தை வழங்கமுடியாது. ஆ. பிரயோகிக்கப்படும் மருந்தினால் நாசி, மற்றும் சுவாசக்குழல், சளிச்சவ்வுகள் அழற்சி அல்லது உறுத்தலடையலாம். இ. சுவாசாசயத்தை அடையும் மருந்துகள் சுவாசப்பை நாளம் மூலம் இருதயத்தை அடைந்து பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
வஸ்தி சிகிச்சையின் அனுகூலங்கள், பிரதிகூலங்கள் யாவை? அனுகூலங்கள் a அ. சிறுவர், வயோதிபரில் இலகுவாகப் பிரயோகிக்கலாம்.
(வாய்வழியை இவர்கள் எதிர்க்கக் கூடும்) ஆ வாய்வழியாக மருந்து கொடுக்கமுடியாத நிலைகளில் இவ்
வழியைக் கையாளலாம். இ. இரைப்பை நொதியங்களால் தாக்கமடையாது. ஈ. நீருக வஸ்தி Localaction ஆக உடனடியாக மலத்தை வெளி
யேற்ற உதவும். உ. அனுவாசன வஸ்தி சிறிதுகாலம் குடலில் (Rectum) தங்கி
செயற்படும். எனவே Systemic effects ஐக் காட்டும். ஊ. வஸ்தி சிகிச்சை முக்கியமாக வாதத்தைத் தன்னிலைக்குக் கொண்டுவருவதற்காகச் செய்யப்படும் சிகிச்சை முறையாகும்.
1
- 19 -

Page 17
10.
11.
வாதமே பித்த கபங்களையும் சரிவரத் தொழிற்படக் காரண மாக உள்ளது. மேலும் வாதத்தால் நேரடியாக உண்டாகும் வியாதிகளின் எண்ணிக்கை 80 ஆகும். வஸ்தி சிகிச்சை மூலம் (முக்கியமாக அனுவாசன வஸ்தி மூலம்) இவற்றைக் கட்டுப்படுத்த முடியும். எனவேதான் வஸ்தி சிகிச்சையை அர்த்தசிகிச்சை (அர்த்த - பாதி) அதாவது சிகிச்சை முறை யில் பாதிசிகிச்சை வஸ்தியால் செய்துவிடலாம் என்று கூறுவர். பிரதிகூலங்கள் அ. நீருக வஸ்தியை அடிக்கடி பயன்படுத்தினால் தேகத்தில் நீரிழப்பு, வரட்சி முதலியன ஏற்படும். அதன் பயனாக வாதம் வேற்றுநிலை வளர்ச்சி (பிரகோபம்) அடைய நேரிடும். ஆ கருவிகள் ASeptic ஆகப் பயன்படுத்தப்படல் வேண்டும்
இதற்குச் செலவும், சிரமமும் ஏற்படும். இ. பயிற்சிபெற்றவர்களால்தான் வஸ்தி சிகிச்சை செய்யமுடியும்.
மெழுகுகளை எவ்விதம் உண்ணக் கொடுக்க வேண்டும்?
மெழுகுகளை மிளகுப்பிரமாணமாக எடுத்துச் சர்க்கரை அல்லது வாழைப்பழத் துண்டினுள் பொதிந்துகொடுக்கவேண்டும். வாயில் அதிகநேரம் வைத்திருக்காமல் விழுங்கவேண்டும். ஏனெனில் மெழுகிலுள்ள உலோக, பாடாணம் முதலியவை வீறானவை யாக இருப்பதால் வாய்க்குழி, தொண்டை உணவுக்குழல் முதலிய வற்றிலுள்ள சளிச்சவ்வில் அழற்சியையும், புண்ணையும் ஏற்படுத்தும் மேலும், இரைப்பையிலுள்ள அமிலத்துடன் சேர்ந்து இரைப் பையழற்சி, இரைப்பைப்புண் முதலியவற்றை உண்டுபண்ணும் இவற்றைத் தவிர்க்கவே வாழைப்பழம் அல்லது சர்க்கரையுள் வைத்து விழுங்கப்படுகிறது. மேலும் பழம், சர்க்கரை என்பன முக்கியமாக Carbohydrates ஆக இருப்பதால் இரைப்பை அமி லத்தால் சமிபாடடையாமல் மருந்தை குடலுட் கொண்டுசெல்ல உதவும்.
சித்த மருந்துகளை முக்கியமாகக் குளிகைகளை அனுபானத்தில்
உரைத்துக் கொடுக்குமாறு கூறப்படுவதேன்?
ஒரு மருந்தை அனுபானங்களில் உரைத்துக் கொடுப்பதால் அதன்
கரையுந்தன்மை (Solubility) யும் செயலாற்றலும் அதிகரிக்கிறது.لم
- 20

12.
01.
அதனால், இலகுவில் உணவுக் கால்வாயில் அகத்துறிஞ்சப்பட்டு இரத்தத்துடன் சேர்ந்து தொழிற்பட வாய்ப்பு ஏற்படுகிறது. குளிகை யாக விழுங்கினால் அதன் கடினத்தன்மை காரணமாக உணவுக் கால்வாயில் எவ்வித மாற்றத்துக்கும் உள்ளாகமல் மலத்துடன் வெளியேற நேரிடலாம். அதனால் நாம் எதிர்பார்க்கும் விளைவு கள் ஏற்படமாட்டாது. If the tablet is very hard, it may pass out with out being dissolved in gastrointestinal tract, and may fail to produce the therapeutic effects.
வாய்வழியாக மருந்து கொடுக்கும்போது எவ்விதிகளை மேற் கொள்ள வேண்டும். (SBITUIT6floo)u 2 BTU606).g5gs (Upright or sitting position) 966)g நிற்க வைத்து (Standing Position) மருந்து கொடுப்பதே இலகுவில் இரைப்பைக்கு மருந்தைச் செலுத்தும் வழியாகும். மாத்திரை, சூரணம் முதலியவற்றை விழுங்கும்போது சிறிது வெந்நீர் அல்லது சொல்லப்பட்ட அனுபானத்தில் விழுங்குவது மருந்துமுழுவதை யும் இரைப்பையுட் செலுத்த உதவும்.
7. சித்த மருந்துகளின் அகத்துறிஞ்சல்
சித்த மருந்துகளின் அகத்துறிஞ்சலில் கவனிக்க வேண்டியவை
uT606?
அ. பெளதிகநிலை (Physical State) அதாவது திரவ வடிவிலுள்ள மருந்துகள் திண்ம நிலையிலுள்ள மருந்துகளிலும் பார்க்க 6,6056), T35 s),355gblioidiu(6b. Liquid medicines can easily absorped than solid medicines 9 -- DITEB (5.9556i LDiBib Sj6. அனுபானங்களில் கொடுக்கப்படும் மருந்துகள் இலகுவில் அகத்துறிஞ்சப்படும்.
s updfigus giva.ofsaasasafi Luapai (Size of the particles)
மிருதுவான மருந்துகள் (fine powders) கடினமான மருந்து களிலும் (roughpowders) பார்க்க இலகுவில் அகத்துறிஞ்சப்படும் உ-மாக பற்ப, செந்தூரங்கள் மிவும் மிருதுவானவையாக
مـ
- 21 -

Page 18
செறிவு (Concentration) மருந்தின் செறிவு அதிகமாக இருந்
\ இருப்பதால் மிகமிகச் சிறிய அளவில் கொடுக்கப்பட்டாலும்
விரைவில் அகத்துறிஞ்சப்பட்டு செயற்படும். கரைதிறன் (Solubility) நீர் அல்லது கொழுப்புகளில் கரையக் கூடிய மருந்துகள் இலகுவில் அகத்துறிஞ்சப்படுகின்றன. Water and lipid soluble drugs can easily absorped.
எனவே வெந்நீர், நெய், தேன் போன்ற அனுபானங்களில் மருந்து கொடுப்பது அதன் அகத்துறிஞ்சலைத் துரிதப் படுத்தும்.
தால் அதன் அகத்துறிஞ்சலும் அதிகமாக இருக்கும். உ-மாக மருந்தின் செறிவை அதிகரிப்பதற்காகவே குடிநீர் முதலியன % ஆக வற்றக் காய்ச்சப்படுகின்றன. வெறுவயிற்றில் (empty Stomach) மருந்தை உட்கொண் டால் அது கூடுதலாக அகத்துறிஞ்சப்படும். எனவே, பேதி மருந்துகள், கிருமிக்குக் கொடுக்கப்படும் மருந்துகள் போன்ற வற்றை சாப்பாட்டிற்கு முன்னர் கொடுப்பதே நன்று. ஆனால், வாந்தி, ஓங்காளம் முதலியவற்றை ஏற்படுத்தும் மருந்துகளை யும், அயம் (இரும்பு) சேர்ந்த மருந்துகளையும் சாப்பாட்டிற்குப் பின்னர் கொடுப்பதே விரும்பத்தக்கது. அயம் சேர்ந்த மருந்துகளை தேசிப்புளியுடன் சேர்த்துக் கொடுத்தால் அது இலகுவில் அகத்துறிஞ்சப்படும். காரணம் அயம் இரைப்பையில் பெரிக்கு (Fe") என்ற நிலையில் இருந்து பெரசு (Fe2") என்ற நிலைக்கு வந்தால்தான் அதன் கரைதிறன் அதிகரிக்கும். அப்போது அது இலகுவில் அகத்துறிஞ்சப்படும். தேசிப்புளியில் உள்ள விற்றமின் C ஆனது Fe"ஐ Fe" ஆக மாற்றுவது குறிப்பிடத்தக்கது. உ-மாக பாண்டு நோய்க்குக் கொடுக்கப்படும் அயசம்பீர கற்பம் என்ற மருந்தில் அயம், தேசிப்புளி என்பன முக்கிய இடம் பெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது. அயம் சிறிது துவர்ப்புச் சுவையுடையது, எனவே, அயம் சேர்ந்த மருந்துகளை சாப்பாட்டிற்குப் பின்னர் கொடுப்பதே நல்லது. மேலும் சாப்பாட்டிற்குப் பின்னர் கொடுக்கும்போது அகத்துறிஞ்சப்படுவதும் கூட.
گھر۔ - 22

1.
2.
ஏ. பாகற்காய், பழப்புளி முதலியன மருந்துகள் அகத்துறிஞ்சப் படுவதைக் குறைக்கின்றன. எனவேதான் அவை மருந்துண் னும் காலங்களில் விலக்கப்படுகின்றன.
மருந்துகள் சீரணமடைந்து அகத்துறிஞ்சப்படும் கால9ளவுகளைக்
கூறுக.
மருந்து அகத்துறிஞ்சப்படும் காலம்
1. குடிநீர் 1 - 1/2 மணித்தியாலம் 2. பற்பம் 2 - 3 tᏝ600fl
3. காடி 2 LD60f
4. கற்கம் 3 மணி
5. செயநிர் 3 LD60s
6. சூரணம் 4 - 5 ᏞᏝ600fl
7. லேகியம் 4 - 5 LD600s
8. நெய் 4 - 5 மணி
9. தைலம் 4 - 5 மணி
8. சித்த மருந்துண்னும் விதி
மருந்துண்ண ஆரம்பிப்பதற்கு உகந்த நாட்களெவை? ஞாயிறு. செவ்வாய், வியாழன்
வமனம், நசியம், பேதி, கண்மருந்துகளை அடிக்கடி உபயோகிக்க
6TDTP
அடிக்கடி உபயோகிக்கக் கூடாது
* வாந்திக்கு = 6 மாதத்துக்கு ஒரு தடவையும் * பேதிக்கு = 4 மாதத்துக்கு ஒரு தடவையும் * நசியத்துக்கு = 3 மாதத்துக்கு ஒரு தடவையும் * கண்ணுக்கு = 2 மாதத்துக்கு ஒரு தடவையும்
சாதாரணமாக மருந்துகளை உபயோகிக்கலாம்.
- 23 -

Page 19
4.
5.
ーい எந்தெந்த மருந்துகளை எவ்வெப்பொழுதுகளில் வழங்க
வேண்டும்?
* பேதிக்குரிய மருந்துகள் = காலை வேளையில் * கழுத்துக்கு மேற்பட்ட உறுப்புகளுக்
குரிய மருந்துகள் = மாலை வேளையில்
* மலமிளக்கி மருந்துகள், தூக்க
முண்டாக்கி மருந்துகள்
இரவு படுக்கப்போகும்
முன்னர். * பசியுண்டாக்கி மருந்துகள் = சாப்பாட்டுக்கு
முன்னர். இரும்புச்சத்துள்ள மருந்துகள், சீரணத்தையுண்டாக்கும் மருந்துகள் = சாட்பாட்டுக்குப்பின்னர். பொதுவாக காலையில் சூரியன் உதித்துச் சிறிது நேரத்துக்குப் பின்னரும், மாலையில் சூரியன் மறைந்த சிறிது நேரத்தின் பின்னரும் மருந்துண்ணல் வேண்டும்.
முக்குற்ற அடிப்படையில் எந்நேரங்களில் மருந்து வழங்கல் நன்று?
வாதநோயாளிகளுக்கு = சாப்பாட்டுக்கு முன்னரும் பித்த நோயாளிகளுக்கு = சாப்பாட்டுக்கு இடையிலும் கப நோயாளிகளுக்கு = சாப்பாட்டு முடிவிலும் மருந்து
கொடுத்தல் நன்றாம்.
அதிக வீரியமுள்ள மருந்துகளை எவ்விதம் கொடுக்க வேண்டும்? அதிக வீரியமுள்ள மருந்துகளை நீண்ட நாட்கள் தொடர்ந்து கொடுக்கக் கூடாது. நோயாளியின் உடல்வன்மை, நோயின் வன்மை என்பவற்றைப் பொறுத்து 3 அல்லது 5 அல்லது 7 அல்லது 9 அல்லது 10 நாட்கள் வரை கொடுத்து நிறுத்திட வேண்டும். அவசியம் ஏற்பட்டால் அதே அளவு இடைவெளிவிட்டு மீண்டும் ஒரு தடவை கொடுக்கலாம்.
- 24

சித்த மருந்துகளின் பெயரீடு சித்த மருந்துகள் பெயரிடப்பட்டுள்ளமுறை பற்றித் தெளிவாக வரையறுத்துக் கூறமுடியாதுள்ளது. ஒவ்வொரு நூலாசிரியரும் தமக்குத் தோன்றியவாறு மருந்துகளுக்குப் பெயர் சூட்டியுள்ளார் கள் என்றே தோன்றுகிறது. எனினும் பின்வரும் முறையில் கணி சமான மருந்துகள் பெயரிடப்பட்டுள்ளன என்பது கவனத்திற்கொள் ளத்தக்கது. அ) முக்கிய மூலிகைகளின் அடிப்படையில்
உ-ம் ஏலாதி மாத்திரை (சி.வை.தி) தாளிசாதிச் சூரணம் (சி.அ.ச) பிரமி நெய் (சி.அ.ச) இஞ்சி லேகியம் (சி.அ.ச.) சாதிசம்பீரக் குளம்பு (சி.வை.தி)
ஆ கூட்டுச் சரக்கு அடிப்படையில்
உ-ம் திரிபாலச் சூரணம்
ஐங்கூட்டெண்ணெய் பஞ்ச தீபாக்கினி ல்ேகியம் (சி.வை.தி) தசமூலக் குடிநீர் (சி.அ.ச)
இ) செய்கை அடிப்படையில்
உ-ம் கல்லுடைக் குடோரி (சி.வை.தி)
பாலர் கிருமிநாச மாத்திரை (ப.சே.பா.ரோ.நி) கட்டுவாதி மாத்திரை (மலத்தைக் கட்டுவது (சி.அ.ச) வாதநாசத் தைலம்
ஈ) காரணப் பெயர் அடிப்படையில்
உ-ம் பாசுபதாஸ்திரம்
இராம பாணம் (சி.வை.தி) சண்ட மாருத செந்தூரம் (சி.அ.ச)
உ) நிற அடிப்படையில்
உ-ம் சின்னச் சிவப்பு மாத்திரை (சி.அ.ச)
கறுப்புத் தூள் (கை.மு) பச்சை எண்ணெய் (சி.அ.ச) வெள்ளை எண்ணெய் (சி.அ.ச)
- 25 س

Page 20
ஊ) நிறம், முக்கிய மருந்துப் பொருள் அடிப்படையல்
உ-ம் கஸ்தூரிக் கறுப்பு (கு.தா)
தாளகக் கறுப்பு (கு.தா)
எ) செய்யப்படும் உபகரணம், மூலிகை அடிப்படையில்
உ-ம் சிவனார் வேம்புக் குழித்தைலம் (கு.தா)
ஏ) நோய் அடிப்படையில்
உ-ம் பெருநோய் நெய் (கு.தா)
இருமல் மாத்திரை (சி.வை.தி)
ஐ) சிறப்புச் சரக்கு, நெய், கருவி அடிப்படையில்
உ-ம் கந்தக சுடர்த் தைலம் (சி.அ.ச) ஓணான் சுடர்த் தைலம் (கு.தா)
ஓ) உவமை, செய்கை அடிப்படையில்
உ-ம் பூரண சந்திரோதயம் (சி.வை.தி)
(பூரண சந்திரனைப்போல வளர்ச்சியை ஏற்படுத்துவது) சாந்த சந்திரோதயம் - (சி.வை.தி) (பித்தத்தைச் சாந்தப்படுத்துவது) வசந்த குசுமாகரம் (சி.வை.தி) - (வசந்தத்தை ஏற்படுத்துவது)
ஒ) தனிப்பட்ட பெயர் அடிப்படையில்
உ-ம் சிவன் குளிகை (சி.அ.ச)
வீரமாணிக்கன் எண்ணெய் (ப.சே.வா.ரோநி) சந்திரசேகரன் தைலம் (ப.சே.வா.ரோ.நி)
10 , சித்த மருந்துகளின் வகைப்படுத்தலும்
1.
ஆயுட்காலமும் சித்த மருந்துகள் எவ்விதம் வகைப்படுத்தப்பட்டுள்ளன? அவற்றின் ஆயுட்காலத்தைக் குறிப்பிடுக. gj55 LDOBib58B6it 95LD(Bib5I (Internal administration) =32 616ërgjLib புறமருந்துகள் (External administration)=32 என்றும் வகைப்படுத்தப் பட்டுள்ளன. எனினும் அகமருந்துகளிற்சில உள் வெளிப்பிரயோக
- 26 -
لم

2
மாகவும் (உ-ம் திரிபாலக்குடிநீர், எண்ணெய்கள்), புறமருந்துகளிற் சில உட்பிரயோகமாகவும் (உ-ம் நசியம், வேது, புகை, பயன்
படுத்தப்படுவதும் உண்டு. மருந்துகளின் ஆயுட்காலம் வருமாறு:
ーい
அகமருந்து ஆயுட்காலம் புறமருந்து ஆயுட்காலம் சுரசம் 3 மணித்தியாலம் கட்டு . éFII[pl 3 மணித்தியாலம் பற்று . குடிநீர் 3 மணித்தியாலம் ஒற்றடம் . கற்கம் 3 மணித்தியாலம் பூச்சு . உட்களி 3 மணித்தியாலம் வேது . 96.O. 3 மணித்தியாலம் பொட்டணம் . சூரணம் 3 மாதங்கள் தொக்கணம் . h' (6 3 மாதங்கள் L j60ᎠèᏏ | ...... 6)L85ub 3 மாதங்கள் 6D 1 ஆண்டு வெண்ணெய் 3 மாதங்கள் பொடிதிமிர்த்தல் 1 ஆண்டு மணப்பாகு 3 DITg5 5.56ir கலிக்கம் 1 ஆண்டு நெய் 3 மாதங்கள் நசியம் 1 ஆண்டு இரசாயனம் 3 மாதங்கள் ஊதல் . இளகம் 3 மாதங்கள் நாசிகாபரணம் 3 மாதம் எண்ணெய் 1 ஆண்டு களிம்பு 6 DITg5b மாத்திரை 1 ஆண்டு சீலை 6 மாதம் கடுகு 1 ஆண்டு 5ft 3 மாதம் பக்குவம் 1 ஆண்டு வர்த்தி 3 மாதம் தேனுாறல் 1 ஆண்டு சுட்டிகை . தீநீர் 1 ஆண்டு F6T60), ...... மெழுகு 5 ஆண்டுகள் Ll6፴)öቻ 1 ஆண்டு குழம்பு 5 ஆண்டுகள் களி . இரசப்பதங்கம் 10 ஆண்டுகள் பொடி 3 DfI35lb செந்தூரம் 75 ஆண்டுகள் முரிச்சல் . பற்பம் 100 ஆண்டுகள் கீறல் . கட்டு 100 ஆண்டுகள் காரம்
உருக்கு 100 ஆண்டுகள் அட்டைவிடல் . களங்கு 100 ஆண்டுகள் 960)6) ...... சுண்ணம் 500 ஆண்டுகள் கொம்புகட்டல் . கற்பம் >500 ஆண்டுகள் உரிஞ்சல் . சத்து >500 ஆண்டுகள் | குருதிவாங்கல் . குருகுளிகை >500 ஆண்டுகள் | பீச்சு 1 ஆண்டு
س- 27 -

Page 21
r 10. மருந்துகளின் அளவு
01. சித்தமருந்துகள் வயதுக்கு ஏற்ப எவ்விதம் நோயாளிகளுக்கு
வழங்கப்படவேண்டும் என்பதைக் கூறுக. ஒவ்வொரு மருந்தும் எந்த அளவுப் பிரமாணத்தில் கொடுக்கப்பட வேண்டும் என்பதுபற்றி அந்தந்த மருந்தின் பிரயோகத்தில் கூறப் பட்டிருக்கும். பொதுவாக 21வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருந்து கள் கொடுக்கும்போது முழுட்பிரமாண அளவிலே கொடுக்க வேண் டும். சிறுவர்க்கும் 60வயதுக்கு மேற்பட்டோருக்கும் குறைந்த அளவிலே கொடுக்கவேண்டும். பெரியவர்களின் மருந்தளவு மட்டும் கூறப்பட்டிருப்பின் அதிலிருந்து மற்றவர்களின் அளவை பின்வரு மாறு தீர்மானிக்கலாம்.
6)ug LD((i5bğ56TT6)! 21 வயதுக்கு மேல் முழுப்பிரமாணம் 1 வயதுக்குட்பட்ட குழந்தை 1\12 பங்கு 1 - 2 வயது 1/8 பங்கு 3 - 6 வயது வரை 1/6 பங்கு 7 - 14 வயது 1/3 பங்கு 15 - 20 வயது 2/3பங்கு
02. மருந்துகளின் அளவு அல்லது பிரமாணம் என்பதனால் நீர் விளங்
கிக்கொள்வது யாது? ஒருவரில் ஏதாவது ஒரு விளைவை ஏற்படுத்துவதற்குத் தேவை யான மிகக் குறைந்த மருந்தின் அளவாகும்.
03. சித்தமருந்துகள் கொடுக்கப்படும் கால அளவு யாது?
பெரும்பாலான சித்தமருந்துகள் 1 மண்டகம் அதாவது 40 நாட்கள் கொடுக்கப்படல் வேண்டும். எனினும் பற்பம், செந்தூரம், மெழுகு, முதலியன 10 நாட்கள்வரை கொடுப்பதே நன்று. மருந்துகள் கொடுக்கப்படவேண்டிய கால அளவு நோயின் தன்மையைப் பொறுத்து மருத்துவராலேயே தீர்மானிக்கப்படுகிறது. الصـ -ܢܠ
- 28

05.
06.
07.
r
O4 தத்தில் அரைவாசியாகக் குறைவதற்கு எடுக்கும் நேரம் அந்த
மருந்தின் அரைவாழ்வுக் காலமாகும். ஒரு மருந்தின் அரைவாழ்வுக்காலம் எவ்வளவு என்று தெரிந்தால் தான் எவ்வளவு நேரத்திற்குப் பிறகு அந்தமருந்தை மீண்டும் கொடுக்கவேண்டும் என்பது பற்றி தீர்மானிக்க முடியும். உதாரண மாக, ஒரு மருந்தின் அரைவாழ்வுக்காலம் 8மணித்தியாலம் எனக் கண்டால் அந்த மருந்தை 8மணித்தியாலத்துக்கு ஒரு தடவை பிரயோகிக்க வேண்டும். அப்போதுதான் இரத்தத்தில் மருந்தின் அளவு ஒரு சீராக இருந்து நோயைக் குணமாக்க உதவும். குறிப்பு: சித்த மருந்துகளின் அரைவாழ்வுக்காலம் பற்றி தெளி
வான விபரங்கள் இல்லை.
படிப்படியாக மருந்தின் பிரமானத்தைக் கூட்டி பின் குறைத்தல் (Taill off dose or Tritrated dose) GT6isorgio GT66or? சில மருந்துகளை ஆரம்பத்திலேயே அதிக அளவில் கொடுக்க முற்பட்டால் அவற்றால் விரும்பத்தகாத விளைவுகள் நோயாளி களில் உண்டாகலாம். அதைத் தவிர்க்க வேண்டுமாயின் அத்தகைய மருந்துகளை தொடக்கத்தில் மிகக் குறைந்த அளவில் கொடுக்க ஆரம்பித்து, பின் படிப்படியாக அதிகரித்து அது உச்ச விளைவை (Maximum therapeutic effects) 6JsisLI(65gllb 96T6 g)Lb Lustir disabé சிறிது குறைவான அளவுவரை வந்ததும் மருந்தை அதேவிதமாக படிப்படியாகக் குறைத்துக் கொண்டு வந்து இறுதியில் நிறுத்த வேண்டும். உ-ம் இரசம் சேர்ந்த மருந்துகளை இவ்விதம் கொடுப் பதே நன்று.
ஒழுங்கு படுத்தும் மருந்தளவு Regulated dose என்றால் என்ன? சில நோய்களுக்கு (உ-மாக நீரிழிவு, அதி இரத்த அழுத்தம்) மருந்து கொடுக்கும்போது நோயாளியில் அந்த நோயின் தீவிரத் தன்மையைப் பொறுத்து கொடுக்கப்படும் மருந்தின் அளவைக் கூட்டி அல்லது குறைத்துக் கொடுப்பதாகும்.
நோய்களுக்கேற்ப சித்தமருந்துகள் கொடுக்கப்பட வேண்டிய நாட்கள் அல்லது கால அளவைக் கூறுக. நோயின்தன்மை, அதன் தீவிரம், அது உயிர்த்தாதுக்கள், உடற் றாதுக்கள் என்பவற்றில் ஏற்படுத்தும் பாதிப்பு, நோயாளியின்
- 29

Page 22
உடல்வன்மை, மருந்தின் வீரியம் என்பவற்றைப் பொறுத்து மருந்து கொடுக்கப்படும் கால அளவு வேறுபடும். சித்தமருத்துவ நூல்களில் சில நோய்களுக்குக் கொடுக்கப்படவேண்டிய மருந்துகளின் கால அளவு பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
நோய் கால அளவு கணம் 1 LD60öTL6)b பேதி (40 நாட்கள்) LDITb5tb வாந்தி விக்கல் வாதம் 2 LD60öTL6)b காமியம் (?) (80 நாட்கள்) மூர்ச்சை 3 மாதம் அமில பித்தம் சீத பித்தம் மந்தம் சோமரோகம் பாண்டு 3 D60öTL6)b சோபை (120 நாட்கள்) மகோதரம் சோகை பகந்தரம் மூலம் உதிரசூலை
சூலை குன்மம் கூடியம் உதாவர்த்தம் 6 மாதம் வித்திரதி மூத்திர கிரிச்சிரம் 10 DITg5tb நாட்பட்ட விரணம் கல்லடைப்பு, மேக நீர்
- 30

மருந்து கால அளவு தாது நட்டம் 1 6)(5Lib அபஸ்மாரம் சுவாச காசம் உன்மாதம்
«32/մնվ:
1. சித்தமருத்துவத்தில் 1 மண்டலம் என்பது 40 நாட்களையே
குறிக்கும்.
2. சித்தமருத்துவத்தில் இன்ன மருந்தை இத்தனை நாட்களுக் குத்தான் கொடுக்கவேண்டும் என்பதிலும் தெளிவான வரை யறை கூறப்பட்டில்லை.
12. மருந்துகளின் நச்சுவிளைவுகள்
01. மருந்துகளின் நச்சு விளைவுகள் என்றால் என்ன?
1. மருந்துகளை சொல்லப்பட்ட அளவிலும் பார்க்க அதிகளவில்
(Over dose) 6TC6JLJg5/T6)Jub 2. சரிவரச் சுத்தி செய்யாத மருந்துச் சரக்குகளைக் கொண்டு
தயாரித்த மருந்துகளை உபயோகிப்பதாலும். 3. புடம் முதலியன சரியாகப் போடாமல் தயாரிக்கப்படும் மருந்து
களை உட்கொள்வதாலும். 4. நீடித்த காலத்துக்கு ஒரு மருந்தைத் தொடர்ந்து உண்பதாலும் மருந்துகள் உடலுக்குத் தீங்கையும், உயிராபத்தையும் விளை விக்கும் விதமாகச் செயற்படுகின்றன. இதனையே மருந்து களின் நச்சு விளைவுகள் என்பர்.
02. மருந்தை அளவிற்கு அதிகமாக எடுப்பதற்குக் காரணம் யாது?
1. தற்செயலாக உ-ம் குழந்தைகள், வயோதிபர். 2. தற்கொலை முயற்சிக்காக உ-ம் தூக்கமாத்திரைகள்.
03. குழுமல் நச்சுவிளைவு (Cumilativetoxicity) என்றால் என்ன?
சில மருந்துகள் உடலிலிருந்து மிக மெதுவாகவே சிறுநீரகம் மூலம் கழிவாக வெளியேற்றப்படுகின்றன. அவ்வித நிலையில் அதே மருந்தை அடிக்கடி அல்லது மிகக் குறுகிய இடைவெளி لم ܢܠ - 3 -

Page 23
யில் மீண்டும் மீண்டும் கொடுத்தால் அது உடலுறுப்புகளில் தேங்கி நச்சு விளைவுகளை ஏற்படுத்தும். இதுவே குழுமல் நச்சு விளைவு எனப்படும்.
உதாரணமாக இரசம் எட்டிவிதை முதலியன சேர்ந்த மருந்து கள் இவ்வித நச்சு விளைவுகளை ஏற்படுத்தவல்லன. சித்தமருத்து வத்தில் தாது பாடாணங்கள் சேர்ந்த மருந்துகள் மிகமிகக் குறுகிய காலத்துக்கு மட்டுமே கொடுக்கப்படல் வேண்டும் என்று கூறப்பட்டி ருப்பதற்குக் காரணம் இவ்வித நச்சு விளைவுகள் ஏற்படாமல் தடுப்பதற்கேயாகும்.
04. நஞ்சு என்பதால் நீர் விளங்கிக்கொள்வது யாது?
உடலில் ஒன்று அல்லது பல முக்கிய உறுப்புகளைப் பாதிக் கச்செய்து உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய பொருள் நஞ்சு எனப்படும்.
05. தற்காலத்தில் உயிராபத்தை விளைவிக்கப் பயன்படுத்தப்படும்
முக்கிய நஞ்சுகள் யாவை?. 1. தாவர நஞ்சுகள் - அலரிவிதை, ஊமத்தைவிதை, எட்டிவிதை. 2. தாது நஞ்சுகள் - வெள்ளைப்பாடாணம், எலிப்பாடாணம். 3. இரசாயன நஞ்சுகள் - பூச்சி கொல்லிகள், களைநாசினிகள். 4. மருந்துகள் - தூக்கமாத்திரைகள்.
06. நஞ்சு உட்கொண்ட ஒருவரை எவ்விதம் கையாழ்வீர்?
1. நோயாளியை உடனடியாக பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து
அப்புறப்படுத்தல் வேண்டும். 2. காற்றோட்டம் உள்ள இடத்திற்கு மாற்றல். 3. நச்சுப்பொருள் யாதென அடையாளங்காணமுற்படவேண்டும். 4. நாடித்துடிப்பு, சுவாசம், இரத்தஅழுத்தம் முதலியவற்றைப்
பரிசோதித்தல். 5. வாய்வழியாக உட்கொள்ளப்பட்ட நஞ்சு ஆயின் அதை வெளி
யேற்ற வாந்தியுண்டாக்கலாம். அதற்கு அ) புளி கரைத்தநீர் ஆ) உப்பு நீர் இ) கடுகு கரைத்த நீர் என்பனவற்றில் ஒன்றை அதிகளவில் பருக்கலாம.
- 32

குறிப்பு: அழற்சியை ஏற்படுத்தக்கூடிய நஞ்சுகள், அமில, கார நஞ்சுகள் மண்ணெண்ணைய்போன்ற நஞ்சுண்டவர்களுக்கு வாந்திக்கக்கொடுக்கக்கூடாது.
6. குடலில் நச்சுப்பொருள் அகத்துறிஞ்சப்படுவதைத் தடுத்தல்
இதற்கு தற்காலத்தில் “பொதுவிடமுறி” (Universalantidote) பயன்படுத்தப்படுகிறது. அதில் அ) 2 பங்கு விலங்குக்கரி ஆ) 1 பங்கு மகனிசியம் ஒட்சைட்டு இ) 1 பங்கு தனிக்கமிலம் என்பன சேர்கிறது. இதனை 200மி.லி. நீரில் கரைத்துப் புகட்டலாம். மகனிசியம் ஒட்சைட்டுக்குப் பதிலாக மகனிசியப்பால் (Milk ofmagnesia) ஐயும், தனிக்கமிலத்துக்குப் பதில் தேயிலையும் வீட்டில் பயன்படுத்தலாம்.
07. வெள்ளைப்பாடான மாத்திரை, செம்புபற்பம் முதலியனவற்றால் ஏற்படும் உடனடி நச்சு விளைவுகளுக்கு எவ்விதம் சிகிச்சையளிப்பீர்? இவை வாய்வழியாகவே உள்ளெடுக்கப்படுகின்றன. எனவே, இவற்றை உணவுக்குழாயில் இருந்து வெளியேற்றுவதே முதலா வது சிகிச்சை முறையாக அமையும். அதற்கு - 1. வாந்தியுண்டாக்கி மருந்துகளைக் கொடுத்து இவற்றை வெளி
யேற்றல். 2. பேதி மருந்துகளைக் கொடுத்து வெளியேற்றல். 3. இந் நஞ்சுகள் குடலில் அதிகம் அகத்துறிஞ்சப்படாமல் தடுப் பதற்கான மருந்துகள், முட்டைவெண்கரு போன்றவற்றைக் கொடுத்தல். என்பனவற்றைச் செய்யலாம். ر08. சவ்வீரம் முதலியவற்றின் நச்சுவிளைவுகளின் போது கோழிமுட்டை வெண்கரு, பசுப்பால் என்பன அதிகளவில் கொடுக்கப்படுவதன் நோக்கம் யாது? கோழிமுட்டை வெண்கரு, ஆவின்பால் என்பன புரதங்களாகும். அவற்றில் NHR-COOH கட்டமைப்புள்ளது. எனவே, இவை அமில மாகவும், காரமாகவும் தொழிற்படக்கூடியன. எனவே, வீரத்தை அதிலுள்ள (Hgஐ) இவை வீழ்படிவாக்குவதால் அதன் நச்சுத்தன் மையை இல்லாமல் செய்கின்றன. .أمس
- 33

Page 24
முட்டைவெண்கரு அமிலமாகவும், காரமாகவும் தொழிற் படக்கூடியதாகவுள்ளதால் பெரும்பாலான நஞ்சுகளை அது வீழ்படிவாக்குகிறது. அதனால் அவை அகத் துறிஞ்சப்படுதைக் குறைத்து நச்சுவிளைவுகள் ஏற் படாமல் தடுக்கிறது.
éՈնմւի
09. வாங்கம், தாமிரம், இரசம், லிங்கம், இரசகர்ப்பூரம், சவ்வீரம், தாள கம் இவற்றினால் ஏற்படக்கூடிய நச்சு விளைவுகளையும் அவற்றுக்
கான சிகிச்சைகளையும் கூறுக.
மருந்து
நச்சுவிளைவு
சிகிச்சை
1 6)JÉléE5LD (Pb)
பல்ஈறுகறுத்தல், நீலமாதல் வயிற்றுவலி, மலக்கட்டு இளைப்பு இருமல், காமாலை, சொறி.
கறுப்புப்புல்லாஞ்சி இலைச்சாறு 60மி.லி
85T60)6), LDT60)6).
2. தாமிரம் (Cu)
இருமல், விக்கல், மயக்கம் வாய்நீர் அதிகமாதல், மார்பு எரிச்சல், தொண்டைகட்டல்.
எலுமிச்சம்பழச்சாற்றில் சுக்குத்துாள் கலந்து கொடுக்க.
3. 9J8FLib (Hg)
சிறுநீர் கட்டல், பாண்டு, தாகம், உப்பிசம், வாய்குழ றல், பிதற்றல், சொறி, மயக் கம், வயிறுகழிதல், இரத்தம் போதல், புத்திமாறாட்டம்.
1. அவுரிப்பட்டையை பெடித்து வெல்லத் துடன் கொடுக்க. 2. அறுகங்கிழங்கை பசுப்பாலில் அரைத்து கொடுக்க.
4. லிங்கம்
வாய்க்குழி,தொண்டைவெந்து புண்ணாதல், வாய்துர்நாற்றம் வாய்நீரூறல்.
சாதிக்காய், வால் மிளகு செம்பருத்தி வே C சமன் எடுத்து குடிநீ ரிட்டுக் கொடுக்க.

மருந்து
நச்சுவிளைவு
சிகிச்சை
5. இரசகள்புரம்
முகப்பரு, வேர்க்குரு, வாய் புண்ணாதல், பீசவிக்கம், பேதி, இரத்தக்கழிச்சல்.
நிலப்பனைக்கிழங்கு, வல்லாரைவேர், பொன் னாங்காணிவேர் குடி நீரிட்டுக்கொடுக்க.
6. சவ்வீரம்
வாயில் களிம்புச்சுவை, வாய் நீரூறல், வாய், குடல் முதலி யன புண்ணாதல், வாந்தி பேதி, இரத்தபேதி, விழுங் கக்கஷடம், முகம்வீங்கல், தோல்வெடித்தல், பக்கவலி விக்கல், மயக்கம், மூர்ச்சை, LDU600TLD.
கோழிமுட்டை வெண் கருவைத் தண்ணிர் அல்லது பாலுடன் கலந்து கொடுக்க.
7. தாளகம்
நகக் கண்களில் இரத்தம் வடிதல், புண்ணுண்டாகிச் சீழ் வடிதல், வயிற்றில் எரிச் சல், குரல் மாறுதல், மூக்கி லிருந்து இரத்தம் வடிதல், மூச்சுக்கவுடம் பிரமை, அடி வயிற்றில் வேதனை.
சித்திரமூல வேர்ப் பட்டை மிளகு குடிநீ ரிட்டு கறியுப்பு சேர்த் துக் கொடுக்க.
-35

Page 25
0.
02.
03.
04.
1. பற்ப செந்துரங்கள்
செந்தூரம் என்றால் என்ன? இரசம் பாடாணங்களை அல்லது தங்கம் முதலிய உலோகங் களை அல்லது அப்பிரகம் போன்ற உபரசங்களை முறைப்படி சுத்தி செய்து, சொல்லப்பட்ட மூலிகைச் சாறு அல்லது செய நீர் போன்றவற்றை விட்டரைத்து, வில்லையாகச் செய்து, உலர்த்தி, செந்தூரம் செய்வதற்கான சட்டியில் வைத்து, மூடி, சீலைமண் செய்து, செந்நிறமாக வரும்வரை எரித்து அல்லது புடம்போட்டு எடுப்பது செந்தூரம் எனப்படும்.
செந்தூரங்கள் தயாரிப்பதற்கு உகந்த காலங்கள் எவை? மாசி, சித்திரை, ஆவணி, புரட்டாதி, மார்கழி மாதங்கள் சிறப் புடையனவாம். சிலர் ஆடி மாதமும் உகந்தது என்பர். ஏனைய மாதங்கள் ஆகா.
பற்பம் என்றால் என்ன? இரசம் அல்லது பாடாணங்களை அல்லது தங்கம் முதலிய உலோகங்களை அல்லது அப்பிரகம் போன்ற உபரசங்களை முறைப்படி சுத்தி செய்து, சொல்லப்பட்ட மூலிகைச்சாறு அல்லது செயநீர் விட்டரைத்து வில்லை செய்து உலர்த்தி பற்பம் செய் வதற்கான சட்டியில் வைத்து மூடி, சீலைமண் செய்து, தகுந்த வராட்டியில் புடமிட்டு நீறாக்கி (வெளுப்பு நிறமாக) எடுப்பது பற்பம் எனப்படும்.
பற்பம் அல்லது செந்தூரம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் அகல் அல்லது சட்டியின் விதியைக் கூறுக. இதில் பயன்படுத்தப்படும் அகல்கள் மண்ணால் செய்யப்பட்ட தாகவும், உறுதியானதாகவும், அடிப்புறம் வட்டமாகவும், விளிம் புகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தக்கூடியதாகவும் அகலம் 9 ஆகவும் உயரம் 2 1/, - 5' அளவுடையதாகவும் இருத்தல் வேண்டும்.
أص - 36

N (0. பற்பம் ஒன்று சரிவரத் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை எவ்விதம்
சோதித்தறிவீர்?
1. சிறிதளவு பற்பத்தை எடுத்து கைவிரல்களுக்கிடையில் அழுத் திப்பார்த்தால் அதில் விரல்ரேகை பதிந்திருக்கும். மேலும், பற்பமானது விரல்களுக்கிடையில் பதிந்து காணப்படும்.
2. ஒரு சிறு பீங்கான் பாத்திரத்தை எடுத்து, அதில் நீர்விட்டு, அந்த நீரின்மேல் சிறிது பற்பத்தைத் தூவினால் அது நீரில் மூழ்காமல் மிதக்கும்.
3. அவ்விதம் மிதக்கும் பற்பத்தின் மேல் நெல்மணி ஒன்றை மெதுவாக வைத்தால் அதுவும் நீரில் மூழ்காமல் மிதக்கும்.
4. மித்திரவர்க்கத் திரவியங்களான வெல்லம், குன்றிமணி, வெங்காரம், தேன், நெய் ஆகிய ஐந்துடனும் கொடுக்கப் பட்ட பற்பத்தைச் சேர்த்து அரைத்து, மூசையில் இட்டு அவை பற்பமாகத் தேவையான வெப்பத்தில் எரித்தால் அவை தமது பழைய மூலப்பொருட்களாக உருமாறமாட்டா. (பற்ப LDIT856)(6b)
5. அங்ங்ணம் பெறப்பட்ட பற்பத்தை சிறிது வெள்ளியுடன் சேர்த்து, மூசையில் இட்டு, உலையில் வைத்து ஊதி உருக் கினால் வெள்ளி உருகும். ஆனால், அங்ங்ணம் உருகிய வெள்ளியுடன் பற்பமானது சிறிதளவிற்கூட சேராமல் தனித்து நிற்கும்.
06. பற்பம், செந்தூரம் இரண்டையும் சேர்த்து ஒரு நோயாளிக்கு வழங்
soonLDIT? பற்பம், செந்தூரம் இரண்டையும் சேர்த்து வழங்கக்கூடாது. தனித்தனியாகத்தான் கொடுக்கவேண்டும். பற்பம் கொடுக்கும் காலத்தில் செந்தூரத்தை வழங்கக்கூடாது. அவ்விதமே செந் தூரம் கொடுக்கும் காலத்தில் பற்பத்தைக் கொடுக்கக்கூடாது. இவை உணவுக்கால்வாயில் அகத்துறிஞ்சப்படல், உடலில் செயற் படும் வேகம், வீரியம் என்பவற்றில் வேறுபாடுகளுண்டு.
,llV — - ܥ
- 37

Page 26
r
07.
08.
09.
10.
11.
பற்பத்தையும் செந்தூரத்தையும் எவ்விதம் வேறுபடுத்துவீர்?
பற்பம் செந்தூரம் 1. வெள்ளை நிறம் 1. சிவப்பு நிறம் 2. 3 மணித்தியாலத்துள் 2. 1/2 மணித்தியாலத்துள் அகத்துறுஞ்சப்படும் அகத்துறுஞ்சப்படும் 3. சங்கத்திரவாகம் இதன் 3. செந்தூரத் திராவகம் இதன் செயலாற்றலைக் கூட்டும். செயலாற்றலைக் கூட்டும்
பற்ப, செந்தூரங்களுக்குரிய பொது அனுபானங்களைக் கூறுக.
பற்பத்துக்குப் பொது அனுபானம் - பால்
செந்தூரத்துக்குப் பொது அனுபானம் - தேன்
பற்பம், செந்தூரம், சுண்ணம், உருக்கு, செயல்நீர் இவற்றுக்கு ஆதிச்சரக்குகள் எவை என்று கூறுக.
ஆதிச்சரக்குகள்
பற்பம் பூநீறு, படிகாரம்
செந்தூரம் மனோசிலை, கந்தகம், தாளகம் சுண்ணம் புனுகு, சீனக்காரம், சவ்வீரம் உருக்கு சவ்வாது, படிகாரம், நவாச்சரம் செயநீள் நவாச்சாரம்
சுண்ணத்தின் வேறு பெயர் என்ன? அது பற்பத்திலிருந்து எவ்விதம் வேறுபடுகிறது?
வேறுபெயர் - கடுங்காரபற்பம் குகையிலிட்டு ஊதி எடுப்பது சுண்ணம். அது பற்பத்திலும் பார்க்க காரத்தன்மை (வீறு) கூடியது.
தயாரிப்பு அடிப்படையில் செந்தூரங்களின் வகைகளை உதாரணத் துடன் கூறுக.
1. சட்டி வைப்புச் செந்தூரம் - உ-ம் அயசெந்தூரம்.
2. குப்பி வைப்புச் செந்தூரம் - உ-ம் பூரண சந்திரோதய
செந்தூரம். 3. வறுப்புச் செந்தூரம் - உ-ம் அயவீர செந்தூரம். 4. சூரியபுடச் செந்தூரம் - 2 -i ou JLDTê5É6óiê செந்தூரம்
-38 -

12.
13.
14.
5. அரைப்புச் செந்தூரம் - உ-ம் சண்டமாருத செந்தூரம் 6. எரிப்புச் செந்தூரம் - உ-ம் ஆறுமுக செந்தூரம்.
தாளக செந்தூரம். 7. உருக்குச் செந்தூரம் - உ-ம் படிகலிங்க செந்தூரம்.
(படிகலிங்கத்துவர்) 8. நெற்புடச் செந்தூரம் - உ-ம் காடிக்காரச் செந்தூரம்.
அயகாந்தச் செந்தூரம், ஆறுமுக செந்தூரம் இரண்டிற்கும் இடை யிலுள்ள வேறுபாடுகளைத் தருக.
அயகாந்த செந்தூரம் ஆறுமுக செந்தூரம் 1. சேரும் சரக்குகள் 1. சேரும் சரக்குகள்
அயம், காந்தம், கந்தகம், இரசம், கந்தகம், காந்தம் லிங்கம், நவாச்சாரம், படி அரப்பொடி, இந்துப்பு, வெங் காரம், வெங்காரம், கர்ப்பூ காரம். ரம், இந்துப்பு, சோற்றுப்பு, பூநீறு. 2. அரைப்பு - பழச்சாறு. 2. கற்றாழைச் சோறு.
சட்டிவைப்புச் செந்தூரம். | 3. எரிப்புச் செந்தூரம்.
4. தீரும் ரோகம் - முக்கிய 4. வாதரோகங்கள், பாண்டு
மாக பாண்டு. குன்மம்.
பஞ்ச சூதங்களில் கூறப்படும் இரச செந்தூரத்துக்கும், செந்தூரங் களில் ஒன்றாகக் கூறப்படும் இரச செந்தூரத்துக்கும் உள்ள வேறுபாடுகளைக் கூறுக. செந்தூரங்களில் ஒன்றாகக் கூறப்படும் இரச செந்தூரமானது இரசத்திலிருந்து செந்தூரம் தயாரிக்கும் முறைப்படி தயாரிப்பது. இது செந்தூரங்களின் இயல்புகளைக் கொண்டிருக்கும்.
பஞ்ச சூதங்களில் ஒன்றான இரச செந்தூரம் செயற்கைச் சரக்காகும். சிவந்த நிறமாயும், கட்டியாயும் இருக்கும்.
பற்பம் அல்லது செந்தூரத்தை ஒரு நோயாளிக்கு எவ்விதம் கொடுப்பீர்? திரிகடுகுச் சூரணம் அல்லது திரிபாலாச் சூரணம் அல்லது அமுக் ل
-39 -

Page 27
15.
16.
17.
கிராய்ச் சூரணம் போன்ற சூரணங்களில் ஒன்றுடன் கலந்து (Base) கொடுக்க வேண்டும். காரணம் தனிச்செந்தூரம் அல்லது பற்பம் அளவில் மிகமிகக் குறைவாக (100 மி.கி. - 200 மி.கி) இருக்கும் என்பதால் நோயாளியால் அதை தனித்து உட்கொள்வது சிரம மாக இருக்கும். எனவே மேற்படி சூரணங்களில் (500மி.கி- 1கி. சூரணத்துடன்) கலந்து கொடுப்பது நல்லது.
பற்பம் அல்லது செந்தூரம் எந்த அளவுப் பிரமாணத்தில் எவ்வளவு நாட்களுக்குக் கொடுக்கவேண்டும்? குழந்தைகளுக்கு 25 மி.கி. - 50 மி.கி. வரையிலும். பெரியவர்களுக்கு 100 மி.கி. - 200 மி.கி. வரையிலும். காலை, மாலை இருவேளையாகக் கொடுக்கலாம்.
இவற்றை - 7 நாட்கள் கொடுப்பது உத்தமம்.
14 நாட்கள் கொடுப்பது மத்திமம்.
21 நாட்கள் கொடுப்பது அதமம்.
>21 நாட்கள் கொடுப்பது அதமாதமம். எனினும் குறித்த பற்பம் அல்லது செந்தூரத்தின் கீழ் சொல்லப் பட்ட அளவுப் பிரமாணம், சொல்லப்பட்ட நாட்களுக்குக் கொடுக்க வேண்டும்.
பற்ப செந்தூரங்களைக் கொடுக்கும்போது பத்தியாபத்தியங்களைச் சரிவரக் கடைப்பிடிக்க வேண்டிய காரணம் என்ன? பற்ப செந்தூரங்கள் அளவில் சொற்பமாயினும் வீறுமிக்க மருந்து களாகும். எனவே, இவை வேகமாக உடலுறுப்புக்களிற் செயற் படும். அதனால், அவ்வுறுப்புக்கள் (உ-ம் கல்லீரல், சிறுநீரகம் முதலியன) எளிதில் பாதிக்கப்படக்கூடும். அத்துடன், உணவுக் கால்வாயிலுள்ள சகஜ கிருமிகளும் (Commonsals) பாதிக்கப்படக் கூடும். அத்துடன் உடலின் பல்வேறு பாகங்களிலும் அழற்சி முதலியனவும் உண்டாகக் கூடும். இவற்றைத் தவிர்ப்பதற்காகவே பத்தியாத்திபங்களைச் சரிவரக் கடைப்பிடிக்க வேண்டும்.
இச்சாபத்தியம், கடும்பத்தியம், மிகுகடும்பத்தியம் என்பவற்றை விளக்குக. 1. இச்சாபத்தியம் - மாங்காய், பாகற்காய், கத்தரிக்காய், கொத்த வரைக்காய், பெரும்பூசனிக்காய், அகத்தியிலை, கடுகு, எள்ளு,
- 40

18.
19.
20.
21.
கடலை, பலாப்பழம், பலாக்காய், பயற்றங்காய், மதுபான வகை, சுருட்டுப்புகை புகைத்தல், புளி, போகம் முதலிய வற்றை நீக்கி பத்தியம் இருத்தலாகும்.
2. கடும்பத்தியம் - இது இரசமும் (சூதம்) அது சேர்ந்த மருந் துகளும் உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய பத்திய முறையாகும். இதில் மருந்துண்ணும் நாளளவும் பத்தியமிருந்து பின், அதேநாளளவு மறுபத்தியம் இருக்க வேண்டும். அதன் பின் உப்பை வறுத்துக் கூட்டிக்கொள்ள வேண்டும். அதற்குப் பின் இரண்டு நாட்களில் ஓமத்தை அரைத்து பாலிலிட்டு முழுகவேண்டும். பின் சுட்ட புளியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு இரண்டு நாட்களின் பின் பசுவின் நெய் சேர்த்துக் குளிக்க வேண்டும்.
சீ. மிகு கடும்பத்தியம் - இதில் புதுக்கலசத்தில் சோறு சமைத்து வெந்நீர்விட்டுச் சாப்பிடுதலாகும். புளி, உப்பு முதலியன அறவே நீக்கவேண்டும். இவற்றைக் கண்ணில்கூட காட்டக் கூடாதென்பர்.
கருப்பு நிறமுள்ள இரண்டு செந்தூரங்கள் கூறுக. 1. பட்டுக்கருப்புச் செந்தூரம். 2. கெளரி சிந்தாமணி செந்தூரம்.
புடமிடாமல் அரைத்து எடுக்கப்படும் பற்பங்கள் எவை? 1. இரச கற்பூர பற்பம்.
2. நண்டுக்கல் பற்பம். 3. குங்கிலிய பற்பம். (கொதிபற்பம்)
நெருப்புக்குப் போகாத செந்தூரம் இரண்டு கூறுக. 1. சுயமாக்கினி செந்தூரம். 2. சண்ட மாருத செந்தூரம்.
தாமிரபற்பம், அயசெந்தூரம், வங்கபற்பம் இவை சரிவரத் தயாரிக்
கப்பட்டுள்ளனவா என்பதை எவ்விதம் பரீட்சிப்பீர்?
1. தாமிரபற்பம் - இதில் சிறிது எடுத்து வாழைப்பழத்தினுள் பொதிந்து வைக்க அந்தப்பழம் கட்டையைப் போல கடின மானால் பற்பம் சரிவர முடிந்துள்ளது எனலாம்.
- 41 -
l

Page 28
22.
23.
24。
2. அயசெந்தூரம் - சிறிதளவு எடுத்து நீரில் தூவினால் அது
நீரில் அமிழாது மிதந்தால் சரிவரமுடிந்துள்ளது.
8. வங்க பற்பம் - இதில் சிறிதளவை ஒரு கரண்டியில் எடுத்து சிறிது எண்ணெய் சேர்த்து உருக்க குற்றம் இருப்பின் ஈயம் அடியில் தங்கும்.
செந்தூரம் தயாரிக்கும்போது சரியான நிறம் வராவிடின் என்ன செய்வீர்?
சொல்லப்பட்ட சாறு அல்லது கற்றாளைச் சோறு விட்டு அரைத்து வில்லைசெய்து உலர்த்தி மறுபடியும் புடம்போட்டு எடுக்க வேண்டும்
பற்ப செந்தூரங்கள் தயாரிக்கும்போது சொல்லப்பட்டஅளவிலும் பார்க்க 1. அதிகவராட்டி கொண்டு புடமிடப்பட்டால் 2. குறைந்த வராட்டி கொண்டு புடமிடப்பட்டால் என்ன நிகழும்? 1. அதிக வராட்டியில் புடமிட்டால் கருகிப் போய்விடும்.
(தீய்ஞ்சு போகும்) 2. குறைந்த வராட்டியில் புடமிட்டால் சரிவர பற்பம் அல்லது
செந்தூரமாகாது நச்சு விளைவுகளை ஏற்படுத்தும்.
பற்பம் அல்லது செந்தூரத்தினால் நச்சு விளைவுகள் (Toxic effects) ஏற்படுவதற்கான காரணங்களை விளக்குக. 1. சரிவரச் சுத்தி செய்யாத மூலப்பொருட்களை உபயோகித்து
பற்ப செந்தூரங்களைத் தயாரித்தல். 2. சரிவரப் பற்பம் அல்லது செந்தூரம் ஆக்கப்படாமை.
(அதாவது புடம் போடுதல் முதலியவற்றில் ஏற்படும் தவறுகள்) 3. அதிக அளவில் பற்ப செந்தூரங்களை நோயாளிக்குக்
(O35sTC6556ö. (Over dose) 4. அதிக காலம் தொடர்ந்து கொடுத்தல். 5. பத்திய முறைகளைச் சரிவரக் கடைப்பிடியாமை. என்பன நச்சு விளைவுகள் ஏற்படுவதற்கான முக்கிய காரணங் களாகும். உ-மாக செம்பு பற்பம் அல்லது செம்பு செந்தூரத் தின் நச்சு விளைவுகளாவன - இருமல், விக்கல், மயக்கம்,
தொண்டை உலர்தல், மார்பு எரிச்சல் என்பனவாகும்.
أص
- 42 -

r
25.
26.
Y
குறிப்பிட்ட ஒரு செந்தூரம் அல்லது பற்பம் தயாரிப்பதற்குப் பல் வேறு முறைகள் கூறப்பட்டிருப்பதை ஆராய்க. 1. வெவ்வேறு இடங்களில் அங்கு கிடைக்கக்கூடிய மூலிகை, மூலப்பொருட்களைக் கொண்டு இலகுவில் பற்பம் அல்லது செந்தூரம் தயாரிக்க வாய்ப்பாக உள்ளது. 2. நோய்களுக்கு ஏற்ப ஒரு பற்பம் அல்லது செந்தூரத்தைப் பயன்படுத்த உதவும். உதாரணமாக - சாதாரண அயசெந் தூரம் பாண்டு, காமாலை நோய்களுக்கு வழங்கப்படுகிறது. ஒதியம்பட்டைச் சாற்றில் தயாரித்த அயசெந்தூரம் பெரும் பாட்டினால் ஏற்படும் இரத்த இழப்பைக் குறைப்பதற்கும் அதனால் ஏற்படும் பாண்டு நோய்க்கும் வழங்கப்படுகிறது. நாவற்பட்டைச் சுற்றில் தயாரிக்கப்படும் அயசெந்தூரம் நீரிழி வைக் கட்டுப்படுத்துவதுடன் அந்நோயாளிகளுக்கு வரும் பாண்டு நோயையும் தணிக்க உதவுகிறது.
ஆறுமுக செந்தூரத்தின் சிறப்பு யாது? முருகப்பெருமானுக்கு ஆறுமுகங்கள் உள்ளது போன்று இதிலும் ஆறு அரிய மூலப்பொருட்கள் சேர்ந்துள்ளன. (இரசம், கந்தகம், அயம், காந்தம், வெண்காரம், இந்துப்பு) ஆறுமுகப்பெருமான் அக்கினிப் பிழம்புகளாகத் தோன்றி வாயுவினால் எடுத்துச் செல் லப்பட்டு, சரவணப்பொய்கையில் உருப்பெற்று ஒன்றாகி, அசுரரை அழித்து அமரருக்கு அருள்பாலித்தது போன்று இச்செந்தூரமும் ஆறு மூலப்பொருட்களின் சேர்க்கையுற்று, கடாக்கினியால் எரிக் கப்பட்டு செந்துாரமாகி, வாதம் முதலிய கொடிய நோய்களை அழித்து நோயாளியை இரட்சிக்கிறது.
27. தாமிர செந்தூரம் துரிசு செந்தூரம் இரண்டும் குன்ம நோய்க்கு
(Peptic Ulcer) வழங்கப்படுவதன் தாற்பரியம் என்ன?
தாமிரம் என்றால் செம்பு, துரிசிலும் மூலாதாரமாகவுள்ளது செம் பாகும் (துரிசிலிருந்து பிரித்தெடுக்கப்படும் செம்பைக்கொண்டு தாமிர செந்தூரம் தயாரிப்பின் அது சிறந்த பயனைக் கொடுக் கும் என்பர்.) இந்த செம்பிற்கு குன்மநோயைப் போக்கும் ஆற்றல்
உள்ளது. எனவேதான் இதனைக் குன்ம காலன் என்று வழங்குவர்)
- 43

Page 29
28.
29.
வெள்ளைநிறமல்லாத பற்பம் ஒன்று கூறுக. தங்க பற்பம் (மஞ்சள் நிறம்)
பின்வரும் செந்தூரங்களைச் சிறப்பாக வழங்கத்தக்க நோய் நிலை களைக் கூறுக. 1) BTibb (offbg|TJib - g56)y 6Juit(B665 (Acute abdominal Pain) 2) அய செந்தூரம் - பாண்டு 3) தாமிர செந்தூரம் - குன்மம் 4) வங்க செந்தூரம் - மேகநோய்
பின்வரும் மருந்துகளின் முக்கியமான செய்கை அல்லது அவற்றால் தீரும் முக்கியமான நோய்களைக் கூறுக. 1) eluj65J GeFbgöTJLb - 6lTg59TgyLb (Antivata) 2) அயகாந்த செந்தூரம் - உடல்தேற்றி (General Tonic) 3) SCB(ypat5 GafsbgbsTJub - 6JTg5FMBJib (Anti Rheumatic) 4) கெளரி சிந்தாமணி - மூலரோகம் (Pies) 5) சண்டமாருத செந்தூரம் - வாதஹரம். 6) வெடி அன்னபேதி செந்தூரம் - சிறுநீர்பெருக்கி (Diuretic) 7) Seül îJa5 GGFsbgbsTIJLb - LDg5&LDb (Anti Diabetic) 8) தாளகக் கருப்பு - இரைப்பிருமல் (Bronchial Asthma) 9) கஸ்தூரிக் கருப்பு - இருமல் 10) பட்டுக் கருப்பு - ருதுவுண்டாக்கி (Abortive) 11) சிவனார் அமிர்தம் - ஒவ்வாமை (Anti Allergic) 12) அன்னபேதி செந்தூரம் - குருதிபெருக்கி.
பற்பங்கள்: 1. வங்க பற்பம் - சிறுநீர்பெருக்கி (Urinary tractinfection) 2. கருவங்கபற்பம் - தீவிர சிறுநீரக தொற்று (Severe Urinary tract infection) g5 TLóJuiLLb - 6 Jugio.665 (Abdominal Pain) கல்நார்பற்பம் - வலிப்பு, இரைப்பிருமல் (Epilepsy) gbiT6T35uiUlb - S60) Jill (5LD6) (Bronchial Asthma) நாகபற்பம் - உடல் தோற்றி
- 44

$2。
81.
9.
10.
11.
12.
d(51,35uibulb - 606). Joi Ogbirig (Viral infection) 一 U6)3560).j Ligiblu b - (895.T6io (SBITulab6i (Skin diseases) (Psycho - Somatic disorders) 9 -6TT9 Libhp.b6 (8biTujab6f தங்க பற்பம் - உடல் தேற்றி (General Tonic) நண்டுக்கல் பற்பம் - சிறுநீரகக்கல் ஆமையோட்டுப் பற்பம் - கழிச்சல், சீதக்கழிச்சல்
முத்துப்பற்பம் - உடல்தேற்றி.
அயசெந்தூரம் அன்னபேதி செந்தூரம் முதலியன கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை யாவை?
1) குழந்தைகளுக்கு அவசியமிருந்தால் மட்டும் மிகச்சிறிய
2)
3)
4)
5)
6)
அளவில் (25மி.கி) கொடுக்க வேண்டும். பெரியவர்களுக்கு ஆரம்பத்தில் குறைந்த அளவில் கொடுத்து பின் படிப்படியாக அளவைக் கூட்ட வேண்டும். 200மி.கி இற்கும் அதிகமாகக் கொடுக்கக் கூடாது. அதிகளவில் கொடுத்தால் மலம் கறுத்து கெட்ட நாற்றம் உண்டாவதுடன் மலபந்தமும் ஏற்படும். சாப்பாட்டிற்குப் பிறகே கொடுக்கவேண்டும். (அப்போதுதான் கூடுதலாக அகத்துறிஞ்சப்படும்) பழப்புளி முதலியவற்றை நீக்கி பத்தியம் கடைப்பிடிக்க வேண்டும். இவை மலபந்தத்தை ஏற்படுத்தக்கூடுமாதலால் 10 நாட்களுக்கு ஒரு தடவை இலகுவான பேதி ஒன்று (உ-ம் திரிபாலச்சூரணம்) கொடுத்தல் நன்று.
செந்தூரங்களுக்கு ஆதிச்சரக்கு என்பதால் நீள்விளங்கிக் கொள் வது யாது? உபரசம், பாடாணம், உப்பு முதலியவற்றைச் செந்தூரமாக்கும் போது கந்தகம், வெடியுப்பு, சீனக்கரம் என்பவற்றைச் சேர்த்தால் சிவக்கும். எனவே இவற்றை ஆதிச்சரக்குகள் என்பர்.
33. நவமணிகளைக் குறிபிட்டு அவை ஒவ்வொன்றினாலும் செய்யப்படும்
பற்ப செந்தூரங்கள் உடலின் எவ்வுறுப்புகளைப் பற்றி ஏற்படும் நோய்களுக்கு விசேடமாகப் பிரயோகிக்கலாம் என்பதையும் கூறுக.
أص
- 45

Page 30
நவமணிகள் பிரயோகிக்கக் கூடிய உறுப்பு -நோய்கள் 1. வைரமணி என்பு சம்பந்தமான நோய்கள் 2. முத்துமணி பற்கள் சம்பந்தமான நோய்கள் 3. மாணிக்கமணி இரத்தம் சம்பந்தமான நோய்கள் 4. வைடூரியமணி | சம்பந்தமான நோய்கள் 5. பவளமணி தசை சம்பந்தமான நோய்கள் 6. மரகதமணி பித்தம் சம்பந்தமான நோய்கள் 7. நீலமணி கண் சம்பந்தமான நோய்கள் 8. புட்பராகம் கபம் சம்பந்தமான நோய்கள் 9. கோமேதகமணி நிணம் (மேதஸ்) சம்பந்தமான நோய்கள்
1) 2) 3) 4) 5) 6) 7) 8) 9)
34. பின்வரும் செந்தூரங்களின் நிறங்களைக் கூறுக.
காந்த செந்தூரம் - செங்கருப்பு கெளரி சிந்தாமணி - கருப்பு லிங்க செந்தூரம் - சிவப்பு சண்டமாருத செந்தூரம் - முருக்கம்பூச்சிவப்பு துரிசு செந்தூரம் - செங்கட்டிச் சிவப்பு பூரணசந்திரோதயம் - சிவப்பு
நாக செந்தூரம் - மாதுளம்பூ நிறம் ஆறுமுக செந்தூரம் - மாதுளம்பூ நிறம் அயவீர செந்தூரம் - முருக்கம்பூ நிறம்
இரசம் சேர்ந்த பற்ப செந்தூரங்களை உண்ணும்போது நோயாளி கடைப்பிடிக்க வேண்டியன யாவை? இரசஞ்சேர்ந்த மருந்துகள் வாய்க்குழிமுதல் மலவாசல் வரையுள்ள சளிச்சவ்வுகளை அழற்றக்கூடியன. எனவே, பாலுஞ்சோறும் பத் தியம் மிக உகந்தது. கடும் பத்தியம் அவசியமாகும். குடலி லுள்ள சகஜகிருமிகளை பாதுகாப்பதற்கு மோர், தயின் உபயோ கிக்கலாம். மேலும் அழற்சியின் வேகத்தைக் குறைப்பதற்கு களிப்பாக்கு, கருவேல், கடுகு கருநொச்சி, நாவல் முதலியன சேர்த்து குடிநீரிட்டு காலை, மாலை பருகிவரலாம். இதே குடி நீரினால் வாய்கொப்புளித்து வருதலும் நன்று.
أصـ - 46


Page 31
r s 象
LLED வராடடியளவு 1. காடைப்புடம் 1 வராட்டி 2. கவுதாரிப்புடம் 3 வராட்டி 3. குக்குடப்புடம் 10 வராட்டி
(சேவற்புடம்) 4. வராகப்புடம் 50 வராட்டி
(பன்றிப்புடம்) 5. கஜபுடம் 1000 வராட்டி
(யானைப்புடம்) (சிலர் 100 வராட்டி என்பர்) 6. மணல் மறைவுப்புடம் 90 வராட்டி 7. பூமிப்புடம் ஆட்டெரு நீள அகலம்
4 விரற்கிடை 03. வராட்டியில்லாப் புடவகைகளைக் கூறுக.
1. உமிப்புடம் - இதில் தயாரித்த மருந்தைக் குறித்தகாலம் வரை உமியில் புதைத்துவைத்து எடுப்பதாகும். 2. தானியப்புடம் - (நெற்புடம்) இதில் குறித்த மருந்தை குறித்த காலம்வரை நெல்லினுட் புதைத்து வைத்து எடுப்பதாகும். உ-ம் காடிக்கார செந்தூரம் (கு.தா.சீ.வ)
கொம்பரக்குத் தைலம். (கு.தா.சீவ) 3. சூரியபுடம் - (இரவிப்புடம்) - இதில் குறித்த மருந்தைச் சூரிய வெய்யிலில் காயவைத்து எடுப்பதாகும். உ-ம் வெள்ளை எண்ணெய் (சி.அ.ச)
இரசத் தைலம் (கு.தா.சீ.வ) சுயமாக்கினி செந்தூரம் (சி.அ.ச) 4. சந்திரபுடம் - (மதிப்புடம்) - இதில் குறித்த மருந்தைச்
சந்திரனுளியில் வைத்து எடுப்பதாகும். 5. அமாவாசைப்புடம் - இதில் குறித்த மருந்தை அமாவாசையன்று இரவு திறந்தவெளியில் வைத்து எடுப்பதாகும். 6. பெளர்ணமிப்புடம் - பெளர்ணமியன்று இரவில் திறந்தவெளியில்
மருந்துகளை வைத்து எடுப்பதாகும். 7. பனிப்புடம் - இதில் பனியில் மருந்துகளை வைத்து எடுப்பதாகும்
உ-ம் செயநீர் (கு.தா.சீ.வ) )நவநீதபற்பம் (கு.தா.சீ.வ ܢܠ
- 48

04.
05.
06.
8. பட்டைப்புடம் - மரத்தைத் துளைத்து அதற்குள் மருந்தை
வைத்து, குடைந்தெடுத்த தூளால் அத் துளையை மூடிவைத்திருந்து குறிப்பிட்ட நாள் கழித்து எடுப்பதாகும். − 9. பூமிப்புடம் - பூமியில் மருந்தைப் புதைத்துவைத்து எடுப்பதாகும்
உ-ம் அஜசம்பீரகற்பம் (கு.தா.சீ.வ) எருமுட்டை அல்லது வராட்டியின் வகை, அளவுகளைக் கூறுக. 2 வகைப்படும் 1) இயற்கை வராட்டி 2) செயற்கை வராட்டி 1. இயற்கை வராட்டி - இது காட்டுவராட்டி என்றுங் கூறப்படும். மாடு முதலிய பிராணிகள் மேய்ச்சல் நிலத்தில் இடும் மலம் அப்படியே காய்ந்து போவதால் பெறப்படும். இதில் கையளவு அகலமும், சுண்டுவிரல் பருமனும் உள்ளது உகந்தது. இவை ஒவ்வொன்றும் 7 கிராம் நிறையுள்ளதாக வேண்டும். 2. செயற்கை வராட்டி-இது 30சமீ (12அங்குலம்) நீளமும் 125சமீ
கனமும் (/, அங்குலம்) உள்ளதாக இருக்க வேண்டும்.
வராட்டியின் தன்மைகளைக் கூறுக. 1. பசுச்சாணத்தால் செய்யப்பட்ட வராட்டி உத்தமம். 2. ஆட்டுச்சாணத்தால் செய்யப்பட்ட வராட்டி மருந்துகளின்
வீரியத்தைக் கூட்டும். 3. எருமைச் சாண வராட்டி அதமம். 4. எருமைச்சாணத்துடன் வைக்கோல், சருகுகள் கலந்திருப்பின் அந்தவராட்டிகளினால் செய்யப்படும் மருந்துகளின் வீரியத் தைக் குறைக்கும். *
புடம் போடுவதற்கு அமைக்கப்படும் குழியின் அளவுகளைக் கூறுக.
விட்டம் (குறுக்களவு) - 22.5சமீ (9 அங்குலம்)
ஆழம் - 22.5சமீ (9 அங்குலம்)
குறிப்பு:- பெரிய புடத்திற்கு - குறுக்களவு - 90 ச.மீ. (3 அடி)
ஆழம் - 90 ச.மீ. (3 அடி)
07. துருத்தியின் வகை, உபயோகங்களைக் கூறுக.
1. ஒற்றைத் துருத்தி (1முழ ஆட்டுத்தோலால் செய்யப்படும்). 2. இரட்டைத்துருத்தி (கன்றின் தோலால் செய்யப்படும்).
உருக்கு சுண்ணம், முதலிய மருந்துகள் செய்ய உதவும். لم
- 49

Page 32
08. குகை அல்லது முசை வகைகளையும் அவற்றின் உபயோகங்களை
யும் கூறுக.
குகை உபயோகம் 1. மண்மூசை களங்கு, சுண்ணம் தயாரிக்க 2. வச்சிரமூசை களங்கு, சுண்ணம் தயாரிக்க 3. உருக்குக்குகை களங்கு, சுண்ணம் தயாரிக்க 4. பஞ்சசுண்ணக்குகை சுண்ணம் தயாரிக்க 5. பஞ்சபூதக்குகை சுண்ணம் தயாரிக்க
09. நெற்புடமிட்டு பெறப்படும் இரண்டு மருந்துகள் கூறுக.
1) காடிக்கார செந்தூரம் 2) கொம்பரக்குத் தைலம்
10. மணல் மறைவில் (வாலுகா யந்திரம்) எரித்து தயாரிக்கப்படும்
சில மருந்துகள் கூறுக. 1) தங்க உரம் (கு.தா.சீ.வ) 2) வெள்ளி உரம் (கு.தா.சீ.வ) 3) பூரணசந்திரோதய செந்தூரம் 4) இரசபூபதி மாத்திரை (சி.வை.தி) 5) பைரவ மாத்திரைகள்
3. உருக்கு
01. உருக்கு என்றால் என்ன?
பாடாணங்களையாவது, உலோகங்களையாவது கட்டிச் சரக்கு களைக் கூட்டியாவது, பகைச்சரக்குகளைக் கூட்டியாவது மூசை யிலிட்டு மேல்மூடி, சீலைமண் செய்து, கட்டைகளின் இயற்கைக் கரியிலிட்டு ஊதி இளகச் செய்து (உருக்கி) ஆறவிட்டு எடுப்பதே உருக்காகும்.
02. உருக்கினத்துக்கு ஆதிச்சரக்குகளைக் கூறுக.
சவ்வாது படிகாரம் நவாச்சாரம்
- 50

1) 2) 3) t)
2) ፵)
4. கட்டு
01. சுத்தி என்றால் என்ன? கட்டு என்றால் என்ன?
இயற்கையாக உள்ள ஒரு திரவியத்தினுள்ளே ஏற்கெனவே சேர்ந்துள்ளதான அக, புறத்தோஷங்களை நீக்குவதற்குக் கையா ளப்படும் வழிமுறைகள் சுத்தி எனப்படும். அங்ங்ணம் சுத்திசெய்த தும் நிர்மலமான அந்தத் திரவியத்துக்குச் சமமான குணமுள்ள தான தேன், நெய், பாற்சாம்பிராணி போன்றவைகளைச் சுவறச் செய்து, முன்னர் (அதாவது சுத்திக்கு முன்னர்) அத்திரவியத்தில் அடங்கியிருந்த தோஷங்களின் தன்மை மீண்டும் ஏற்படாமல் செய்யும் முறை கட்டு எனப்படும்.
02. பின்வருவனவற்றை எவ்விதம் கட்டுவீர்?
லிங்கம்
இரசகள்ப்பூரம்
வீரம் லிங்கக்கட்டு - சாதிலிங்கத்தைக் கட்டியாக எடுத்து முலைப் பாலில் ஊற வைத்து, 10ஆம் நாள் கழுவி, வெய்யிலில் உலர்த்தி சுத்திசெய்து பின் லிங்கத்தின் எடைக்குச் சமவளவு கர்ப்பூரமும், பளிங்குச் சாம்பிராணியும் எடுத்து, அவ்விரண் டையும் கல்வத்திலிட்டு நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனைப் 10 பங்காக்கி, அதில் ஒரு பங்கை ஒரு சிறுசீலைத்துணியிலிட்டு அதன் நடுவில் லிங்கக்கட்டியை வைத்து துணியைச் சுற்றிக்கட்டி, அத்துணியை எரிக்கவேண் டும். (சிலர் இதற்கு நீலநிறத்துணியைப் பயன்படுத்தவேண்டும் என்பர்) ஆறிய பின்னர் கரியைச் சுரண்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்விதமே ஏனைய 9 பங்கிலும் எரித்து எடுப்பதே லிங்கக் கட்டாகும். இரசகர்ப்பூரக்கட்டு - லிங்கக்கட்டு போலவே செய்யலாம். வீரக்கட்டு - ஓர் அகலில் 35 கிராம் கர்ப்பூரத்தை இட்டு, அதன் மேல் சுத்திசெய்த சவ்வீரக் கட்டியை வைத்து அதன் மேலும் 35 கிராம் கர்ப்பூரத்தை இட்டு மேல்மூடி சீலைமண் செய்து இலகுபுடமிட்டெடுக்க கட்டும்.
- 51 -

Page 33
01.
01.
r
03) லிங்கம், தாளகம், இரசகர்ப்பூரம் முதலியன சரியான முறையில்
தறிவீர்?
4. சரக்குகளைக் கட்டுவதற்கு அல்லது சுருக்குக் கொடுப்பதற்கு பயன்படுத்தப்படும் ஐவகை நீர்களெவை?
02. சுண்ணங்கள் தயாரிப்பதற்கு உகந்த காலங்களெவை?
பங்குனி, சித்திரை மாதங்கள்.
03. பின்வரும் சுண்ணங்கள் கொடுக்கப்படும் நோய்நிலைகளையும்
அளவையுங் கூறுக. 1. வங்க சுண்ணம் 2. வெடியுப்பு சுண்ணம் .الم -ܥܠ
Y
கட்டாகத் தயாரிக்கப்பட்டுள்ளனவா என்பதை எவ்விதம் பரீட்சித்
1) சரியாகத் தயாரித்திருப்பின் நிலத்தில் போட்டால் உடையாது. 2) நெருப்பிலிட்டு உருக்கும்போது புகையாமல் உருகும்.
1) கோழிமுட்டைவெண்கரு 2) முலைப்பால் 3) திராவகம் 4) எலுமிச்சம்பழச்சாறு 5) சுண்ணாம்புத்தெளிவுநீர்
5. களங்கு களங்கு என்றால் என்ன? பாதரசம் முதலிய சரக்குகளை இலைகளின் சாறுகளினாலாவது, புகை நீரினாலாவது சுவறச் செய்து சுருக்குக் கொடுத்து, பின் புடமிட்டு, கட்டி, கரியிலிட்டு ஊதி மணியாக்கி, உருக்கி, தங்கமும் நாகமும் சேர்த்து, ஆறவைத்து, எடுத்துக்கொள்வது களங்காகும்.
6. சுண்ணம் சுண்ணம் என்றால் என்ன? பாதரசம் அல்லது பாடாணங்களை அல்லது உலோகங்களைத் தனியாகவாவது கலந்தாவது கல்வத்திலிட்டு, சொல்லப்பட்ட சாறுகள் அல்லது செயறீர்களினால் அரைத்து, உருட்டி, உலர்த்தி, மூசையிலிட்டுச் சீலைமண் செய்து, துருத்தியிலிட்டு ஊதி எடுத்துக் கொள்வதாகும்.
- 52

04.
01.
02.
01.
2. பூநீற்றுடன் சேர்த்துச் செய்யப்படும் சுண்ணம் - இரண்டாந்
NA இவை தீவிரமான சிறுநீரக தொற்று நிலைமைகளில் 25.மி.கி. வீதம் காலை, மாலை 5 நாட்களுக்குக் கொடுத்தல் வேண்டும்.
சுண்ணத்தின் தராதரம் பற்றிக் கூறுக. 1. நெருப்பிலிட்டு ஊதி எடுக்கின்ற சுண்ணம் - முதல்தரம்.
தரம. 3. உபரசத்துடன் சேர்த்து செய்யப்படும் சுண்ணம் - மூன்றாந்
தரம்.
7. காயகற்பம்
கற்பம் என்றால் என்ன? சில இலைகளையாவது, வேர்களையாவது, சரக்குகளையாவது, உலோக உபரசச் சரக்குகளையாவது முறைப்படி பக்குவம் செய்து அவ்வவற்றிக்குக் கூறப்பட்ட நாளளவும், கூறப்பட்ட விதிப் படி உட்கொள்வதாகும்.
கற்ப வகைகளெவை?
கற்பம் 2 வகைப்படும்
1. நாள்தோறும் தயார் செய்யப்படுபவை. உ-ம். இலை, வேர்,
சரக்குகள் முதலியன.
2. ஏற்கனவே தயாரித்து வைத்து உண்ணப்படுபவை.
உ-ம் - அயபிருங்க ராஜ கற்பம்.
8. சத்து, குருகுளிகை
சத்து என்றால் என்ன? காந்தம், அரப்பொடி, உபரசம் முதலியவற்றோடு சில பாடணங் களைச் சேர்த்து வெண்கரு செயநீரால் அரைத்து, உலர்த்தி, மூசையிலிட்டு, சீலைமண் செய்து, மூன்றுமுறை ஊதி எடுத்து, தங்கமும், இரசமும், கந்தகமும் சேர்த்து அரைத்து, குப்பியி லிட்டு எரித்துச் செந்தூரமாக்கிக் கொள்வதாகும்.
أص
- 53

Page 34
r
02.
01.
02.
03.
0 *ஜயநீர் தயாரிக்க உகந்த காலங்களெவை?
$தை மாசி, பங்குனி (பனிக்காலம்)
லோவகம் என்றால் என்ன? அதன் வேறு பெயர் யாது?
N குருகுளிகை என்றால் என்ன?
இது வாலைரசத்தை சில சரக்குகளால் கட்டி மணிமணியாகச் செய்து கோர்த்துக் கொள்வதாகும்.
9. ஜெயநீர், திராவகம், தீநீர் ஜெயநீர் என்றால் என்ன? தாதுவாக்கத் திரவியங்களை - பெரும்பாலும்காரசாரத் திரவியங் களைத் திரவரூபத்தில் மாற்றி எடுப்பதே ஜெயநீராகும். தாதுவர்க் கத் திரவியங்களின் தோஷத் தன்மைகளையும், நோயின் கொடுர நிலைகளையும் எதிர்த்து ஜெயிக்கும் ஆற்றல் உள்ளதால் இது ஜெயநீர் என்ற பெயரைப் பெற்றது.
செந்தூர ஜெயநீர், அண்டனருக்கம் ஜெயநீர், சிப்பி ஜெயநீர் என்ப
வற்றின் உபயோகங்களைக் கூறுக.
1. செந்தூர ஜெயநீர் - நவமணி, நவலோகம், இரசம், உபரசம்,
இவற்றை செந்தூரமாக்க உதவும்.
2. அண்ட எருக்கம் ஜெயநீர் - கடுங்காரபற்பம் - சுண்ணம்
செய்ய உதவும்.
3. சிப்பி ஜெயநீர் - உலோக, பாடான, உபரசங்களைச்
சுண்ணமாக்க உதவும்.
ஜெயநீரின் சிறப்பு யாது? ஜெயநீர் சேர்ந்த மருந்துகள் நீண்டகாலம் குணம் கெடாதிருக் கும். குறைந்த அளவிலும், சிலநாட்கள் உபயோகத்திலும் நிறைந்த பலனைக் கொடுக்கும். அதாவது ஜெயநீரானது அது சேர்த்துத் தயாரிக்கப்படும் மருந்துகளின் வீரியத்தை அதிகரிக் கச்செய்கிறது.
ப்பு வகைகளை வாலையிலிட்டு எரித்துத் திரவமாக எடுப்பது ராவகம் எனப்படும். வேறு பெயர் - புகைநீர்.
- 54

so. செந்தூரத் திராவகம், சங்கத் திராவகம் இவற்றின் உபயோகங்
களைக் கூறுக. 1. செந்தூரத் திராவகம் - உலோக தாதுப் பொருட்களைச்
செந்தூரமாக்க உதவும். 2. சங்கத்திராவகம் - உலோக, உயரசங்களை நீராக்க உதவும்.
07. தீநீர் எனப்படுவதுயாது? உதாரணம் தருக.
சரக்குகளைச் சேர்த்து நீர்விட்டு, வாலையிலிட்டு, எரித்து, திரவ ரூபத்தில் எடுப்பது தீநீர் எனப்படும். உ-ம் - ஓமத்தீநீர் - அஜீரணத்துக்கு நண்டுத்தீநீர் - காசநோய்க்கு சோம்புத்தீநீர் - அஜீரணத்துக்கு
10. பதங்கம்
01. பதங்கமாதல் என்றால் என்ன?
திண்ம நிலையில் உள்ள ஒரு பொருள் வெப்பத்தினால் திரவ நிலையை அடையாமல் ஆவியாகி, ஒடுங்கி, பொடியாகப் படிதல் பதங்கமாதல் எனப்படும்.
02. பின்வரும் பதங்கங்களின் முக்கிய உபயோகங்களைக் கூறுக.
1. இரசப்பதங்கம் - மேநோய் 2. திரிமூர்த்திபதங்கம் - வாதநோய் 3. பறங்கிப்பட்டைப் பதங்கம் - தோல்வியாதிகள்
03. சாம்பிராணிப்பூ என்றால் என்ன? அது சேரும் மருந்தொன்று கூறுக. சாம்பிராணியைப் பதங்கமாக்கி எடுப்பதே சாம்பிராணிப்பூ எனப் படும். சேரும் மருந்து -> சாம்பிராணிப் பூக்குளிகை (சி.வை.தி)
04. சண்டரசபற்பம் என்றால் என்ன?
சாதிலிங்கத்தைச் சங்கத்திராவகம் விட்டரைத்து பதங்கமாக்கி எடுப்பதே சண்டரசபற்பமாகும். இங்கு சாதிலிங்கத்திலிருந்து உயர்தர இரசம் உண்டாகி, அதுவே பதங்கமாகிறது. எனவே, 7/ ܢܠ
- SS

Page 35
OS.
இதனை "இரசப்பதங்கம்’ என்றுங் கூறுவர்.
சாதிலிங்கம் -> இரசம் -> இரசப்பதங்கம் (சண்டரசபற்பம்)
குறிப்பு:- இரசத்தில் இருந்து நேரடியாகவும் இரசப் பதங்கம்
தயாரிக்கலாம்.
இரசம் -> இரசப்பதங்கம்
(சண்டரசபற்பம்)
இரசம் முதலியன சேர்ந்த மருந்துகளின் வேகத்தைத் தணிக்கும் மருந்துகள் எவை? 1. அவுரிவேள், பிரமி இலை, மிளகு என்பன சமவளவில் எடுத்து குடிநீரிட்டு கா/மா/3நாள் கொடுக்க மருந்து வேகம் தணியும். 2. மிளகை அரைத்து எருமை வெண்ணெய் சேர்த்துக் கொடுத்
தாலும் தணியும். 3. வெண்சந்தனத்தை அரைத்து மேலுக்குப் பூசிவருதலும் நன்று.
பறங்கிப் பட்டைப் பதங்கம் செய்முறையைக் கூறுக. பறங்கிப் பட்டையை (5 பலம்) சிறு சிறு துண்டுகளாக வெட்டி கழுதை லத்திச் சாற்றில் பிசறி உலர்த்தவும். பின், அதை குப்பைமேனிச் சாறு, பொடுதலைச் சாறு, கையாந்தகரைச்சாறு, சங்கன் குப்பிச்சாறு, பசுப்பால் என்பவற்றில் தனித்தனி பாவனை செய்யவும்.
கந்தகம் (1 பலம்), இரசம் (5 பலம்), லிங்கம் (5பலம்) இம் மூன்றையும் பொடிசெய்து, ஒரு சட்டியிலிட்டு, சட்டிவாய்க்கு சிறு கண்ணறையுள்ள தட்டொன்றை பொருந்த வைக்கவும். அதன் மேல் பாவனை செய்த பறங்கிப் பட்டையை வைக்கவும். மேற்சட்டி கொண்டு மூடி பொருத்து வாய்க்கு வலுவாய்ச் சீலைமண் செய் யவும். சட்டியை அடுப்பேற்றி 1 சாமம் எரித்து, ஆறவிட்டெடுத்து, பட்டையைப் பொடித்துக் கொள்ளவும். இதுவே பறங்கிப்பட்டைப் பதங்கமாகும்.
- 56

11. உலோகங்கள்
01. தாதுப்பொருட்களின் பிரிவையும் எண்ணிக்கையையும் தருக.
4 f?foy எண்ணிக்கை உலோகம் 11 காரசாரம் 25 UITLIT600TLD 64 9) LLJJöFLib 120 மொத்தம் 220
கங்கள் எத்தனை? எவை?
இயற்கை உலோகங்கள் | செயற்கை உலோகங்கள்
தங்கம் வெண்கலம் வெள்ளி பித்தளை செம்பு தரா உருக்கு இரும்பு காரீயம் வெள்ளியம் நாகம் மொத்தம் - 8 3
03. கருவங்கச் சத்துள்ள (காரீய) முலிகைகள் யாவை?
நல்வேளை.
04. தங்கச்சத்துள்ள முலிகைகள் யாவை?
கீழ்க்காய் நெல்லி, தவசி முருங்கை.
05. தாமிரச் சத்துள்ள முலிகைகள் யாவை?
வட்டை, பொன்னாவரை, ஆடுதின்னாப்பாலை.
- 57
02. இயற்கை உலோகங்கள் எத்தனை? செயற்கை (வைப்பு) உலோ
சிவகரந்தை, வெள்ளறுகு, செருப்படை, ஆடாதோடை, இலந்தை,
பொன்னாங்காணி, தூதுவளை, பொற்றலைக் கையாந்தகரை
அவுரி, மொசுமொசுக்கை, அந்தரத்தாமரை, கொவ்வை, நந்தியா
الصـ

Page 36
06.
07.
08.
O9.
10.
11.
12.
அயம் அல்லது இரும்பு சேர்ந்த மருந்துகளைத் திரிபலாச் சூரனத் துடன் சேர்த்துக் கொடுப்பதேன்? அயம் சேர்ந்த மருந்துகள் மலச்சிக்கலை ஏற்படுத்தக்கூடியன. அதைத் தவிர்க்க திரிபலாச் சூரணம் உதவும்.
காந்தம் எத்தனை வகைப்படும்? அவை எவை? ஐந்துவகைப்படும்.
1. கற்காந்தம் 2. ஊசிக்காந்தம் 3. பச்சைக் காந்தம் 4. அரக்குக் காந்தம் 4. மயிர்க்காந்தம்.
காந்தம் சேர்ந்த மருந்துகள் இரும்புசேர்ந்த மருந்துகளிலும் மேன் மையானவை, ஏன்?
காந்தமானது இரும்பைத் தன்னகத்தே கவர்ந்து வைத்திருக்கக் கூடியது. அத்துடன் இரும்பு சேர்ந்த மருந்துகளினால் மாற்ற முடியாத பிணிகளையும் காந்தம் சேர் மருந்துகள் மாற்றக்கூடியன.
பின்வருவன எவற்றைக் குறிக்கும்? 1. குன்ம காலன் - செம்பு 2. கரும் பொன் - இரும்பு 3. கருவங்கம் - காரீயம்
துத்த நாகத்தின் வகைகள் எவை? 1. சிறுகண் நாகம் 2. பெருங்கண் நாகம்
பின்வரும் நோய்களுக்கு வழங்கக்கூடிய பற்பங்களை கூறுக. குன்மம் - தாம்பிரபற்பம் மூர்ச்சை - நாகபற்பம்
கருந்தாது, வெண்தாது, செந்தாது எவற்றைக் குறிக்கின்றன? கருந்தாது - இரும்பு
வெண்தாது - வெள்ளி
செந்தாது - பொன்
- 58

r
13. இரச குணம் வீரிய விபாக அடிப்படையில் பொன்னின் சிறப்பியல்பைக்
கூறுக. பொன் இனிப்புச்சுவையும் வெப்பவிரியமும் இனிப்பு விபாகமும் உடையது. எனினும் இனிப்புச் சுவையுள்ள பொருட்கள் கபத்தை விருத்தி செய்வது போல பொன் கபத்தை விருத்தி செய்யாது. அதுவே இதன் சிறப்பியல்பாகும்.
14. மேற்கூறிய அடிப்படையில் இரசத்தின் சிறப்பியல்பைக் கூறுக.
இரசம் ஆறுசுவைகளையும் வெப்பவிரியம், சீத வீரியம், இரண்டை யும் உடையது. எனவே இரசம் அதனுடன் சேரும் மருந்துகளை அல்லது துணைமருந்துகளை பொறுத்து அதன் விபாகம் அமை யும். எனவே “சரக்கிற் கலந்திடு சீவன்” (யோக வாகி) என்னும் தன்மையுள்ளது.
15. அஷ்டலோக மாரணம் என்றால் என்ன?
வெங்காரம், வெடியுப்பு, வெள்ளைப்பாஷாணம், வீரம், பூரம், கந்தகம், இரசம், நவாச்சாரம் ஆகிய எட்டுச் சரக்குகளும் சேர்ந்து உலோகங்களை மாரணஞ் செய்யக்கூடியனவாக உள்ள தால் அவற்றை அஷடலோக மாரணச்சரக்குகள் என்பர்.
ஒரு உலோகத்தை மாரணமடைய (அதாவது செந்தூரமாக்க) செய்ய விரும்பினால் அந்த உலோகத்தின் எடைக்கு இந்த எட்டுச் சரக்கும் சேர்ந்த எடை சமனாக இருக்க வேண்டும். உதாரணமாக - உலோகத்தின் நிறை 35கிராம் ஆக இருந்தால் அஷ்டலோகமாரணச் சரக்குகளினதும் மொத்த நிறை 35 கிராமாக இருக்கவேண்டும்.
16. ஏகமுலம் அல்லது ஏகமுல பற்பக்கரு என்றால் என்ன?
அஷ்டலோக மாரனச்சரக்குகள் எட்டுடன் படிகாரம், பூநாதம், புனுகு ஆகிய மூன்றும் சேர்ந்தது ஏகமூலம் எனப்ப்டும். குறிப்பு: இதை ஏகாதசமூலம் என்று சொல்வதே பொருந்தும்
17. உலோகமாரணம் என்றால் என்ன? உதாரணத்துடன் விளக்குக.
ஒரு உலோகம் மாரணச்சரக்கினால் மாளுவது உலோக மாரணம்
எனப்படும். மாளவேண்டிய உலோகத்தைத் தகடு தட்டி மாரணச்
ད།
= 59 ص۔

Page 37
18.
19.
20.
21.
ר சரக்கை தேசிப்புளிச் சாற்றினால் அரைத்து தகட்டின் இருபுறமும் பூசி அதை ஒரு சட்டிக்குள் வைத்து மேற்சட்டி கொண்டு மூடி, வலுவாய்ச் சீலைமண் செய்து கஜபுடமிடவேண்டும்.
2 Gaorasub மாரணச்சரக்கு வெள்ளியம் தாளகம் காரீயம் மனோசிலை உருக்கு லிங்கம் தாம்பிரம் கந்தகம் வெள்ளி ஏமமாஷிகம் பொன் நிமிளை -
வெள்ளியின் சுவை வீரிய விபாகங்களைக் கூறுக. சுவை - அதிகபுளிப்பு, சிறிது இனிப்பு, துவர்ப்பு வீரியம் - சீதம் விபாகம் - இனிப்பு
தங்கத்தின் வகைகள் எவை? நான்குவகை 1. ஆடகம் 2. கிளிச்சிறை 3. சாதரூபம் 4. சாம்பூநதம்
தங்கஞ்சேர்ந்த சில மருந்துகள் கூறுக.
1. பூபதி மாத்திரை. 2. மகாஏலாதி மாத்திரை.
3. பூரண சந்திரோதய மாத்திரை.
4. பூரண சந்திரோதய செந்தூரம்.
5. மகா வசந்த குசுமாகரம்.
6. மகாராஜ மிருகாங்கம்.
7. கூடிய குலாந்தக செந்தூரம்.
தாங்க உரம், வெள்ளி உரம் என்றால் என்ன?
இவை வெள்வங்கத்திலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளாகும்.
1) தங்க உரம் - வெள்வங்கம், நவாச்சாரம், கந்தகம், இரசம் இவற்றை சமவளவெடுத்து வெடியுப்புத் திராவாகத்தில் மெழுகு போல் அரைத்து, குப்பியிலிட்டு, சீலைமண் செய்து, வாலுகா யந்திரத்தில் 25 மணித்தியாலம் எரித்தெடுக்கப் பொன் போல பளபளவென்றிருக்கும். இது 125 - 250மி.கி. அளவில் ஆண், பெண் ஜனன உறுப்புகள் பற்றிய நோய்களுக்கு வழங்கலாம். أصـ
- 60

N 2) வெள்ளி உரம் - மேற்படி சரக்குகளுடன் 1/4 பங்கு படிகாரம்
சேர்த்துச் செய்ய வெண்ணிறமான வெள்ளியுரம் கிடைக்கும்.
22. பஞ்சபூத உலோகங்களைக் குறிப்பிடுக.
உலோகம் பஞ்சபூதம் தங்கம் பிருதுவி காரீயம் அப்பு Glatit! 1 தேயு இரும்பு வாயு நாகம் sissTuiti
23. தாது தாவர சிவ வர்க்கப் பொருட்களைச் சுத்தி செய்து முடிந்தால் அவற்றை எவ்வளவு காலத்துக்குள் மருந்து செய்யப்பயன்படுத்த வேண்டும்? மருந்திற்குப் பயன்படுத்தும் பொருட்களை உடனுக்குடன் சுத்தி செய்து பயன்படுத்துவதே சிறந்தது. ஏனெனில் சுத்தி செய்யப்படும் போது அப்பொருளின் அகப்புறத்தோஷங்கள் நீக்கப்படுகின்றன. எனினும் அதை அப்படியே நீண்ட நாட்கள் வைத்திருப்பின் அத்தோஷங்கள் மீண்டும் அதில் ஏற்பட வாய்ப்புண்டு, அத்தகைய நிலையில் மறு சுத்தி அவசியமாகும். பொதுவாக காந்தத்தைச் சுத்திசெய்த 24நாட்களுக்குள்ளும் தாம்பிரத்தை 32 நாட்களுக் குள்ளும் உபயோகிக்கவேண்டும்.
12. பஞ்ச சூதங்கள்
01. பஞ்ச சூதங்களைக் குறிப்பிடுக.
1. இரசம் 2. இரசகர்ப்பூரம் *3. இரச செந்தூரம் 4. சாதிலிங்கம்
5. சவ்வீரம்
02. இரசத்தின் பிரிவுகள் எவை?
ஐந்துவகை 1. இரசம் - செந்நிறம் 2. இரசேந்திரன் - கருநிறம் 3. சூதம் - மஞ்சள் நிறம் 4. மிசரகம் - பலநிறம் لم பாரதம் - வெண்ணிறம் .5 ܢܠ
- 61 -

Page 38
r
03.
இரசத்தின் தோடங்களை விளக்குக. இரசதோடம் இருவகைப்படும் அவையாவன. 1) எண்வகை இரச தோடங்கள் 2) எழுவகைச் சட்டைகள்
இரசதோடம் அதனால் ஏற்படும் நோய்
உண்டீனம் சூலை
கெளடில்யம் கபாலநோய் அநவர்த்தம் பிரமை
சங்கரம் தாதுநட்டம் சண்டத்துவம் சந்தாபம்
பங்குத்துவம் தாகம், குட்டம் சமலத்துவம் சுரம், மூர்ச்சை சவிஷத்துவம் சரீர இளைப்பு
எழுவகைச்சட்டைகள் அவற்றால் ஏற்படும் நோய்
நாகம் ep6)LD வங்கம் குட்டம் LD6Db அறிவின்மை 6. Lib மரணம் அக்கினி தாகமோகம் கிரி சாட்டியம் 8Fu6)Lib வீரியநாசம்
04. தப்த கல்வம் என்றால் என்ன? அதன் உபயோகம் யாது?
இரும்பினாலாவது கருப்புக் கருங்கல்லினாலாவது செய்யப்படும் கல்வமாகும். இரசத்தின் சுத்தி இதில்தான் செய்யப்படல் வேண் டும். தனியிடத்தில் குழிதோண்டி அதில் வெள்ளாட்டு மயிரும், உமியும் போட்டெரித்து, அதன் மேல் மேற்படி கல்வத்தை வைத்து சுத்தி செய்ய வேண்டும்.
05. சுத்தி செய்வதற்கு எடுக்கப்படும் இரசத்தின் அளவு பற்றி யாது
പ്രഖ്? சுத்திசெய்ய எடுக்கப்படும் இரசத்தின் அளவு 35 கிராமுக்குக் لم.குறையாமல் இருக்க வேண்டும். அதனிலும் குறைந்தால் அதமம் - ܢܠ
- 62 -

r
O7.
08.
06. சூதத்தவளம் அல்லது சூதமா என்றால் என்ன?
இரசத்தை மாவாக அல்லது பொடியாக எடுப்பதே சூதத்தவளம் எனப்படும். அதற்கு சீனக்காரம் 350 கிராம் வெடியுப்பு - 750 கிராம், சவட்டுப்பு - 1050 கிராம் சேர்த்து வாலையிலிட்டு திராவகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அத்திரவகத்தில் 280கிராம் சூதத்தை விட்டுக்கிண்ட இரசமானது தவளமாகும். சூதத்தவளம் சவ்வீரத்தை வைப்பாக எடுப்பதற்கு உதவும்.
சாதிலிங்கத்திலிருந்து வாலைரசம் எடுக்கும் முறையை விபரிக்க. ஒரு குண்டான் சட்டியில் செங்கல் தூளைப்போட்டு, அத்துாளின் மத்தியில் ஒரு சிறுகுழி அமைத்து, அக்குழியில் உலாந்தா லிங்கத்தைப் பொடிசெய்து இட்டு (ஒல்லாந்து தேசத்திலிருந்து முன்னர் சாதிலிங்கம் கிடைக்கப் பெற்றதால் அதற்கு உலாந்தா லிங்கம் என்றும் பெயர்) அதன்மேல் செங்கொடிவேலி (சித்திர மூலம்) வேர்த்துளை இடவேண்டும். மூடுகின்ற சட்டியின் உட் புறமாக ஊமத்தை இலைச்சாறு பூசி உலர்த்தி பின் வெற்றிலைச் சாறு பூசி உலர்த்தியிருக்க வேண்டும். பின் இச்சட்டியால் மேற்படி குண்டான் சட்டியை மூடி வலுவாகச் சீலைமண் செய்து, அடுப் பேற்றி கமலாக்கினியாக எரிக்க இரசம் மேற்சட்டியில் பதங்கிக் கும். எரிக்கும் போது ஒரு சீலையை நான்காக மடித்து அம்மடிப்பு களுக்கிடையியே பஞ்சை நீரில் நனைத்து சட்டியின்மேல் வைக்க வேண்டும். ஆறிய பின்னர் இரசத்தை சுரண்டி எடுக்கவும். இதுவே உயர்ரகவாலை ரசமாகும். இது குப்பிவைப்புச் செந்தூரங்களுக் கும், உயர்ரக மருந்துகளுக்கும் மிகவும் உபயோகமானது.
வாலீைரசமும் நேர்வாளமும் சேர்ந்த மருந்துகள் ஐந்து கூறுக. அவை முக்கியமாக எச்சந்தர்ப்பங்களில் உபயோகிக்கப்படுகின்றன? 1) சிவன் குளிகை
2) சஞ்சீவி மாத்திரை
3) அட்டபைரவன் மாத்திரை 4) வைத்தியர் சொற்கேட்டான் குளிகை 5) வாதராட்சதன் மாத்திரை
வழங்கப்படுகின்றன.
இவை வாதரோகங்கள், வாதசுரங்களில் மலக்கட்டை நீக்க
- 63 -
N

Page 39
09.
10.
11.
12.
18.
14.
ר நாபி, வாலைரசம் சேர்ந்த மருந்துகளை எந்நிலையில் கையாள
லாம்? உதாரணம் தருக.
சன்னிபாத சுரங்களில்.
உ-ம் - 1. சன்னிபாத பைரவம்
2. சிந்தாமணிக் குளிகை 3. கோடாசூரிக் குளிகை
வாதசம்பந்தமாக மேகநோய்களில் பயன்படும் இரசம் சேர்ந்த மருந்துகள் சில கூறுக. காளமேக நாராயண செந்தூரம், ஜீவநாராயண செந்தூரம், அக்கினி குமார செந்தூரம்
இரசத்தைலம், இரச கர்ப்பூரத்தைலம் (வெள்ளை எண்ணெய்) இரண்டிற்கும் இடையில் உள்ள ஒற்றுமைகள் யாவை? 1. இரண்டிலும் ஆமணக்கெண்ணெய் முக்கிய கூறாகும். 2. இரண்டும் சூரிய புட எண்ணெய்கள்.
வான்மெழுகு தயாரிப்பில் அரைப்பதற்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் யாது? நாதகுருத் தைலம் சிலர் அண்டத் தைலத்தையும் பயன்படுத்துவர்.
64 பாடாணங்களில் இடம் பெறாத ஆனால் பஞ்ச சூதத்தில் இடம் பெற்றுள்ள இரச வர்க்கங்கள் எவை? இரச கர்ப்பூரம், இரச செந்தூரம்
திரிமுர்த்தி பதங்கம் செய்முறையை விளக்குக.
இரச கர்ப்பூரம், சவ்வீரம், வெள்ளைப்பாஷாணம் மூன்றையும் சறவளவில் எடுத்துச் சட்டியிலிட்டு மேற்சட்டி கொண்டு மூடி, சீலைமண் செய்து அடுப்பேற்றி கமலாக்கினியாக எரித்துவர பதங்கம் மேற்சட்டியின் உட்புறத்தில் படியும். அதைச் சுரண்டி மறுபடியும் கீழ்ச் சட்டியில் இட்டு முன்போல எரிக்க வேண்டும். இவ்விதம் 5 தடவை செய்து, அல்லது மேற்சட்டியில் பதங்கிக் காமல் அடிச்சட்டியில் பதங்கம் இருக்கும்வரை எரித்து எடுப்பதே திரிமூர்த்தி பதங்கமாகும். المـ
- 64

r
15.
16.
17.
18.
19.
20.
சாதிலிங்கத்தின் இருபெரும் பிரிவுகளைக் கூறுக. 1) உலாந்தா லிங்கம் 2) வைப்பு லிங்கம் இதில் வைப்பு லிங்கம் மேலும் 1) குப்பிவைப்பு லிங்கம் 2) சட்டி வைப்பு லிங்கம் என இருவகைப்படும். இதில் குப்பிவைப்பு லிங்கத்தையே வைப்பு சாதிலிங்கம் என்றும் சட்டி வைப்பு லிங்கத்தை இரசசிந்தூரம் என்றும் கூறுவர். உலாந்தா லிங்கத்தில் 2 பங்கு இரசமும் 1 பங்கு கந்தகமும் உண்டு. வைப்புலிங்கத்தில் இரசமும் கந் தகமும் சமவளவில் உண்டு.
சாதிலிங்கத்தை மயனமாக்க (திரவமாக்க) உதவும் பிராணி மலம்
GTä? புலியின் மலம்.
சாதிலிங்கம் பிரதானமாய்ச் சேரும் மாத்திரைகள் எவை? சாதிலிங்க மாத்திரை
இலிங்க பூபதி மாத்திரை
சிவநாயன் குளிகை சின்ன வெற்றி வேலாயுத மாத்திரை சின்னச் சிவப்பு மாத்திரை.
சவ்வீரம், வீரம் என்பவற்றுக்கிடையிலுள்ள பேதம யாது? இயற்கையாக (தாதுவாக) எடுக்கப்படுவது வீரம். வைப்பாக எடுக்கப்படுவது சவ்வீரம்.
கொச்சிவீரம், கோடாசூரிவிரம் என்பவை யாவை? சவ்வீரம் வைப்பு முறையில் தயாரிக்கப்படும் போது 3 நாள் எரித்து எடுக்கப்படுவது கொச்சி வீரம் என்றும், 5நாள் எரித்து எடுக்கப்படுவது கோடாசூரி வீரம் என்றும் கூறப்படும்.
சவ்வீரம் ரச, உயரச, உப்புச் சரக்குகளில் ஒன்றாகக் கருதப் படுவது ஏன்? சவ்வீரம் வைப்பாக எடுப்பதற்கு சீனக்காரம், வெடியுப்பு, துரிசு, பூநீறு, அன்னபேதி, நவாச்சாரம், சூதத்தவளம் முதலிய தாது)
- 65

Page 40
21.
22。
வர்க்கத் திரவியங்கள் பயன்படுகின்றன. இவை எல்லாவற்றினதும் சத்து சேர்ந்து உருவாவதே சவ்வீரம். எனவே, அது ரச, உபரச, உப்புச் சரக்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இரச கர்ப்பூரம (Caloma) பேதியாகத் தொழிற்படுவதை உதாரணத் துடன் விளக்குக. Calomel is converted into soluble form which is taken up by the epithelial cells of the gut.This produces irritation and increased peristalsis. calomel is an unreliable purgative. Sometimes it is not eliminated. So, the use of another purgative may be necessary to eliminate calomel. எனவேதான் சித்தர்கள் வெள்ளை எண்ணெயில் இரச கர்ப்பூரத்தை சிற்றாமணக்கு எண்ணெய் base இல் தயாரித்து பேதியாக வழங்கியுள்ளனர் போலும்.
வீரம் சேர்ந்த மருந்துகளின் நச்சு விளைவுகளை (Toxic effects)க்
கூறி முறிவு முறைகளையும் கூறுக.
G.I.T - களிம்புச்சுவை, வாய்நீரூறல், வாய், தொண்டை, என்பன வீங்கிப் புண்ணாதல், வாந்திபேதி, இரத்தபேதி, எச்சில் விழுங்கமுடியாமை.
Skin - தாகம் தோல் வெடித்து நீர்வடிதல்.
CNS - மயக்கம், மூர்ச்சை, வலிப்பு.
General - முகம் வீங்கல், பக்கவலி.
முறிவு - "அண்டத்தின் வெண்கருவையாவின் பாலிற்கலந்
துண்டுவர வீரனுரமகலுங் - கண்டரிவாய் ஏணற்கொடியே யிளநீரருந்திடுனு மாணற் பெருமை வழுத்து’
வீரத்தை Precipitate ஆக்கி வெளியாக்குவதற்கு Chalating agents அல்லது முட்டை வெண்கரு, பசுப்பால் (இதில் Casein என்னும் புரதம் உள்ளது) இவற்றில் அமினோவமிலம் உள்ளதால்
- 66
N
أص

வீரத்தை Precipitate ஆக்கி, absorptionஐக் குறைத்து, வெளி யேற்றும்.
23. முடுகுத் தைலம் என்பது யாது?
கருப்பு ஊமத்தங்காய் விதைக்குழித் தைலம்.
24. இரசப்பதங்கம் தயாரிக்கும்போது மேற்சட்டியின் உட்புறம் ஊமத்தை இலைச்சாறு, வெற்றிலைச் சாறு என்பன பூசி உலர்த்துவதன் காரணம் என்ன?
பதங்கமாகி மேலெழும் இரசம் ஒட்டிக்கொள்வதற்காக.
25. இரசகர்ப்பூரசுத்தி, வீரமாத்திரை, வெள்ளைப்பாடான சுத்தி முத
லியவற்றில் மிளகு வகிக்கும் பங்கினை ஆராய்க. இவை சாதாரணமாக கொடிய நஞ்சுகள். எனவே, மிளகு இதில் அவற்றின் நச்சுத் தன்மையை அகற்றுவதில் விடமுறியாக (Antidote) செயற்படுகிறது.
13. பாடாணங்கள்
01. பாடாணம் என்றால் என்ன?
பாடாணம் அல்லது பாஷாணம் என்றால் கல் என்று பொருள். அதாவது மருந்தாகப்பயன்படும் பல்வேறு வகையான கற்களும் அவ்வித தோற்றமுள்ள பொருட்களும் இப்பிரிவில் அடங்கும்.
02. பாஷாண பேதி என்றால் என்ன?
பாஷாணம் என்றால் கல், பேதி என்றால் அதை கரைத்து வெளியாக்குவது. அத்தகைய இயல்புடைய சிறுபீளை அல்லது தேங்காய்ப்பூக் கீரையையே இது குறிக்கிறது.
03. பாடாணங்கள் எத்தனை? அவை எவை?
பாடாணங்கள் 64. அதில் இயற்கைப்பாடாணம் - 32. செயற்கைப் பாடாணம் - 32. அவை வருமாறு.
- 67

Page 41
இயற்கைப்பாடானம் செயற்கைப்பாடாணம் 01. சூதம் 01. சூதம் 02. சவ்வீரம் 02. சவ்வீரம் 03. சாதிலிங்கம் 03. சாதிலிங்கம் 04. மிருதாரசிங்கி 04. மிருதாரசிங்கி 05. கந்தகம் 05. கந்தகம் 06. தாளகம் 06. தாளகம் 07. துத்தம் 07. துத்தம் 08. அஞ்சனக்கல் 08. நீலக்கல் 09. வெள்ளைப்பாடணம் 09. வெள்ளைப்பாடாணம் 10. கார்முகில் 10. கருமுகில் 11. தொட்டிப்பாடாணம் 11. திமுறுகல் 12. குதிரைப்பல் பாடாணம் 12. பவளப்புற்று 13. சங்கு பாடாணம் 13. துருசு 14. கெளரி பாடர்ணம் 14. புத்தோட்டுத்தொட்டி 15. காந்தம் 15. பொற்றொட்டி 16. மனோசிலை 16. செப்புத்தொட்டி 17. அப்பிரகம் 17. எருமைநாத்தொட்டி 18. கறடக பாடாணம் 18. ஏமசிங்கி 19. கோளகம் 19. இரத்தசிங்கி 20. வைகிராந்தம் 20. கோழித்தலைக் கந்தகம் 21. தாலம்பம் 21. வாணக்கந்தகம் 22. அமிர்தம் 22. கோடாசோரி 23. சிரபந்தம் 23. பஞ்சபட்சி 24. பலண்டுறுகபாடாணம் 24. குங்குமபாடாணம் 25. சரகண்ட பாடாணம் 25. இரத்தபாடாணம் 26. ஆவுபல் பாடாணம் 26. இரசிதம் 27. சாலாங்க பாடாணம் 27. 60)gb6)LITLT600TLb 28. கற்பரி பாடாணம் 28. (38 systus LT600TLb 29. கற்பாடாணம் 29. BITBLITL600TLD 30. கச்சாலம் 30. இலவணபாடாணம் 31. சீதாங்கம் 31. நாகபாடாணம் 32. சிலாமதம் 32. இந்திரபாடாணம்
- 68

04. இயற்கைப்பாடாணம் வைப்புப்பாடாணம் என்று கூறுவதால் an
05. பஞ்சபூத பாடாணங்களெவை?
LITL/Tawab பஞ்சபூதம் அரிதாரம் பிருதுவி சவ்வீரம் அப்பு கெளரிபாடானம் தேயு வெள்ளைப்பாடாணம் வாயு இலிங்கம் ஆகாயம்
08. பஞ்ச பாடாணங்களெவை?
அரிதாரம், வெள்ளைப்பாடாணம், கெளரிபாடாணம், சாதிலிங்கம், தொட்டிப்பாடாணம்.
07. அஞ்சனக்கல் வகைகளைக் கூறுக.
ஆறுவகை. 1) சுரோதாஞ்சன்ம் 2) நீலாஞ்சனம் 3) பூஷ்பாஞ்சனம் 4) சவ்வீராஞ்சனம் 5) ரசாஞ்சனம் 6) ரத்தாஞ்சனம்
08. கந்தகத்தின் வகைகளையும் நிறங்களையும் தருக.
நான்கு வகை 1) வெண்ணிறக் கந்தகம் 2) கிளிமூக்குச் சிவப்புநிறக் கந்தகம் 3) பொன்னிறக் கந்தகம் (நெல்லிக்காய்க் கந்தகம்) 4) கருநிறக் கந்தகம் காகநிறக் கந்தகம்)
09. ஹஜ்ஜலி என்றால் என்ன?
இரசம் கந்தகம் இரண்டையும் சேர்த்து அரைப்பதால் பெறப்படும் أص .கருநிறப்பொருள் ܢܠ
விளங்கிக்கொள்வதென்ன? இயற்கையாக பூமியிலிருந்து பெறப்படுவது இயற்கைப் பாடாணம் என்றும், தாதுவர்க்கத் திரவியங்களில் இருந்து செயற்கை முறையில் தயாரிக்கப்படுவது வைப்புப்பாடாணம் அல்லது செயற் கைப்பாடாணம் என்றும் கூறப்படும். -
- 69

Page 42
10.
11.
தாளகத்தின் வகைகள் யாவை? நான்கு வகை.
1) பொன்னரிதாரம் 2) செவ்வரிதாரம் 3) மடல் அரிதாரம் 4) கரட்டு அரிதாரம்
தாளகம் சேர்ந்த முக்கிய எண்ணெய் ஒன்று கூறுக. தாளக எண்ணெய் (விரண சஞ்சீவித் தைலம்)
12. தாளகம் சேர்ந்த முக்கியமான மருந்துகள் சில கூறுக.
கூடிய குலாந்தக செந்தூரம், வான்மெழுகு, தாளகக் கருப்பு, கஸ்தூரிக் கருப்பு.
18. பின்வருவன எவற்றைக் குறிக்கும்?
விந்து? - இரசம், பூவிந்து? - சவ்வீரம், செல்விவிந்து? - கந்தகம், மாவிந்து? - அப்பிரகம், மேகத்தின் விந்து? - இந்திரகோபப்பூச்சி, சிவன்விந்து? - இரசம்.
14. காரசாரங்கள் 01. காரசாரங்கள் எத்தனை? அவையாவை?
காரசாரங்கள் - 25. அதில் இயற்கை உப்பு - 10, செயற்கை உப்பு - 15.
இயற்கை உப்புகள் செயற்கை உப்புகள் 01. சூடன் 01. இந்துப்பு 02. சீனக்காரம் 02. வெடியுப்பு 03. பூநீர் 03. வெங்காரம் 04. வளையலுப்பு 04. துருசு 05. பச்சைக்கர்ப்பூரம் 05. எவாச்சாரம் 06. கல்லுப்பு 06. நவச்சாரம் 07. கறியுப்பு 07. சத்திச்சாரம் - -ܥ
م- 70 مم

02.
03.
0.
05.
08. பொன்னம்பர் 08. ஏகம்பச்சாரம் 09. மீனம்பர் 09. கெந்திஉப்பு 10. கடல்நுரை 10. எள்ளுப்பு
11. காய்ச்சு லவணம் 12. பிடாலவணம் 13. சிந்து லவணம் 14. காசிஉப்பு 15. கெந்திலவணம்
பஞ்சபூத உப்புக்களைக் கூறுக.
2йy பஞ்சபூதம் கல்லுப்பு பிருதுவி சத்திச்சாரம் அப்பு வெடியுப்பு தேயு சீனக்காரம் 6)IIIակ பூநீறு ஆகாயம்
பஞ்ச லவணங்களெவை?
இந்துப்பு, வெடியுப்பு, கல்லுப்பு, கறியுப்பு, வளையலுப்பு.
ஐந்தாங் காய்ச்சல் வெடியுப்பு ஏழாங்காய்ச்சல் வெடியுப்பு என்றால் என்ன? வெடியுப்புக்கு 2மடங்கு நீர்விட்டுக் காய்ச்சி வற்றி வரும்போது சிறிது தேசிப்புளி விட உறைந்து போகும். இவ்விதம் 5 தடவை செய்து எடுப்பது ஐந்தாங் காய்ச்சல் வெடியுப்பு என்றும் ஏழு தடவை செய்து எடுப்பது ஏழாங் காய்ச்சல் வெடியுப்பு என்றும் கூறப்படும்.
வெங்காரம், பொரிகாரம் இரண்டிற்கும் இடையில் உள்ள தொடர்பு யாது? வெங்காரத்தைப் பொரிப்பதால் பெறப்படுவது பொரிகாரம் (வைப்பு பொரிகாரம்) எனப்படும். இயற்கையாகவும் பொரிகாரம் கிடைக்கும். வெங்காரம் - வெண்மைநிறம். பொரிகாரம் - பழுப்பு நிறம். வெங்காரத்திலும் பொரிகாரம் உப்புச்சுவை மிக்கது.
- 71 -

Page 43
N 06. வெங்காரம், பொரிகாரம் என்பவற்றின் சிறுநீர்பெருக்கித் தன்மையை
(Diuretic action) 8JTi 35. இவற்றில் சோடியம் உண்டு (N.BO) வெங்காரம், பொரிகாரம் என்பன கோசலம், கோமயம் சேர்ந்த கரைசலில் தோலாயந்திர மாகக் கட்டி எரித்து சுத்திசெய்யப்படுபகின்றன. எனவே அவற்றி லுள்ள NHCL முதலியன பொரிகாரம் வெண்காரத்துடன் தாக்கமுற வாய்ப்பு ஏற்படுகின்றது. அதன் விளைவாக அவற்றின் சிறுநீர் பெருக்கித் தன்மை மேலும் அதிகரிக்க வாய்ப்புண்டாகிறது. குறிப்பு: பஞ்ச கெளவியம், அமுரிதாரணை என்பவற்றிலும் மற்றும் பல உலோக, உப்புக்களின் சுத்தி செய்வதிலும் விலங்குகளின் சிறுநீர் சேர்கின்றது. அதில் முக்கியமாக NHCL உண்டு. எனவே, அதன் செய்கையை பின்வருமாறு விளக்கலாம். * It (NH, cl) is sometimes used to potentiate the mercurial diuretics
(synergism)
* NH,Cl is converted to urea by the liver. This leads to an excessive presence of chloride in the plasma at the expense of bicarbonate. The chloride ion displaces bicarbonate which is converted to H,CO, and thento CO, and HO and these are eliminated. Accumilation of chloride produces acidosis. The excess of chloride is eliminated with an equal amount of sodium. This produces diuresis.
* By incresing the plasma concentration ofurea, their concentration in the glomerular filtrate can be increased. Due to osmotic activity these substances oppose thereabsorption of water from the glonmerular filtrate. This also produces more elimination of water than sodium.
07. நவாச்சாரம், இரசம் சேர்ந்த சிறுநீர் பெருக்கி மருந்துகள் எவ்விதம்
செயற்படுகின்றன. நாவாச்சாரம் NHCI ஆகும். எனவே, இது இரசமருந்துகளின் சிறுநீர் பெருக்கித் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. NHCI synergises effect of mercrial diurerics.
08. ஐங்காரங்களெவை? ー வெண்காரம், பொரிகாரம், சவுக்காரம், அப்பளாக்காரம்.
- 72

(0.
ད། சாரவகைகள் எவை? (பஞ்சசாரங்கள்)
நவாச்சாரம், எவாச்சாரம், சத்திச்சாரம், தும்பச்சாரம், சிவச்சாரம்.
10. திரிலவணங்களெவை?
இந்துப்பு, சமுத்திரஉப்பு, ஸெளவர்ச்சலவணம்.
11. பூநீறு அநேக மருந்துகளில் சேர்வதன் காரணம் யாது?
பூநீறுக்கு யோகவாகித்தன்மையுள்ளதால் மருந்துகளின் வீரியத் தைக் கூட்டும் ஆற்றலுள்ளது.
12. பூநீறுக்குத் "தீட்சை செய்தல்” என்றால் என்ன?
பூநீறு சுத்தி செய்யப்படும் முறையே தீட்சை செய்தல் எனப் படுகிறது. ஒரு பங்கு பூநீற்றுக்கு 4 பங்கு நீர் அல்லது பனிநீர் சேர்த்துக் கரைத்து இரவு முழுவதும் தெளியவிட்டு காலையில் கடைந்து, ஆடை போக்கி, பீங்கான் தட்டுகளிலிட்டு வெய்யிலில் வைக்க உறைந்து உப்பாகும். இதுவே தீட்சை செய்தல் எனப் படும். இவ்விதம் 10 முறை செய்து எடுக்கச் சுத்தியாம்.
13. பூநீற்றின் வேறு பெயர்களைக் கூறுக.
பூவழலை, உழமண்.
14. தயிர் கண்டிச் சூரணத்தில் சேரும் உப்புக்களெவை?
இந்துப்பு, கல்லுப்பு, சோற்றுப்பு, வளையலுப்பு, பூநீறு.
15. உபரசங்கள் 01. உயரசங்கள் எத்தனை?
120
02. அப்பிரகத்தின் வகைகளெவை?
பினாக அப்பிரகம், நாக அப்பிரகம், மண்டுக அப்பிரகம், வச்சிர அப்பிரகம் குறிப்பு: சிலர் வெள்ளைநிறமாக உள்ள அட்பிரகத்தை ஸ்வேத அப்பிரகம் என்றும் கருநிறமாக உள்ள அப்பிரகத்தை الصـ .கிருஷ்ண அப்பிரகம் என்றும் கூறுவர் - ܥ
- 73 -

Page 44
r
O3.
04.
05.
06.
\ அப்பிரக நவநீதம் அல்லது தானிய அப்பிரகம் என்பது யாது?
இது அப்பிரக சுத்திமுறையாகும். நெல்லுடன் (தானியம்) சேர்த்து சுத்தி செய்யப்படுவதால் தானிய அப்பிரகம் என்றும், சுத்தி முடிவில் வெண்ணெய்போல் காணப்படுவதால் அப்பிரக நவநீதம் என்றும் அழைக்கப்படும். இதில் கிருஷ்ண அப்பிரகத்தை 3நாள் புளித்தமோரில் ஊறவைத்து, 4ஆம் நாள் உரலில் இட்டு இடித்துப் பொடியாக்கி, மீண்டும் 3நாள் புளித்த மோரில் ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு, ஒரு சட்டியின் வாய்க்குக் காரிக்கன் துணி கட்டி அதன் மீது மேற்படி பொடியையும் அதற்கு அரைப்பங்கு நெல்லையும்போட்டு நீர்விட்டு நன்கு பிசைய அப்பிரகப் பொடி நீருடன் சேர்ந்து சட்டியில் இறங்கும். பின்னர் அதைத் தெளியவைத்து, நீரை ஊற்றிவிட்டு, அடியில் வெண்ணெய் போன்றிருக்கும் அப்பிரகத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
காண்டாமிருகக் கொம்பு சேர்ந்த மருந்துகள் சில கூறுக. 1) கண்டாவிழ்த மாத்திரை (இ.செ.வை.வி) 2) பூரணசந்திராதி மாத்திரை (இ.செ.வை.வி) 3) மிருத சஞ்சீவினி மாத்திரை (இ.செ.வை.வி) 4) பெரிய வெற்றிவேலாயுதம் (சி.அ.ச.)
மருந்துக்குப் பயன்படுத்தப்படும் கஸ்தூரி தூய்மையானதா என் பதை எவ்விதம் உறுதி செய்வீர்? 1) நிறம் - பழுப்புக் கலந்த கறுப்பு 2) ஸ்பரிசம் - தொடுவதற்கு மிருதுவாயும், நெய்ப்பாயும் இருக்கும். 3) மணம் - புதைத்து வைத்து எடுத்தாலும் மணம் மாறாது. 4) பெருங்காயத்தில் தோய்த்தெடுத்த நூலை, பின்னர் கஸ்தூரியில் தோய்த்தெடுத்தால் பெருங்காயத்தின் மணம் மறைந்து போகும். 5) கரைதிறன் - நீரிலிட்டால் கரையாது. 6) உருகுதல் - நெருப்பிலிட்டால் உருகி குமிழிடும்.
குறிப்பு: இவ்வியல்புகள் இல்லாவிடின் அது போலிக் கஸ்தூரி.
கஸ்தூரி சேர்த்துச் செய்யப்படும் மருந்துகளெவை?
கஸ்தூரி மாத்திரை, முக்கூட்டு மாத்திரை, கஸ்தூரித் தைலம்,
கஸ்தூரிக் கறுப்பு.
- 74

r
07.
08.
09.
10.
11. தற்காலத்தில் மனித சிறுநீர் மருந்தாகப்பயன்படும் நிலைமைகளைக்
12. குழந்தை வைத்தியத்தில் கோரோசனை அதிகம் பயன்படுத்தப்படு
வதன் அனுகூலங்கள் யாவை? புதிதாகப் பிறந்த குழந்தைகளில் கல்லிரல் நன்கு விருத்தியடைந்து -ܠ
கோரோசனையை எவ்விதம் பரீட்சித்தறிவீர்?
ஒரு சிறிய ஊசியைப் பழுக்கக் காய்ச்சி, கோரோசனையில் குத்தி எடுத்துப் பார்த்தால் மஞ்சள் நிறப்புகையுடன் ஊசியின்மேல் மஞ்சள் நிறமும் படிந்து காணப்பட்டால் அது நல்ல கோரோசனை.
கோரோசனை சேர்ந்த சில மருந்துகள் கூறுக.
கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, முக்கூட்டு மாத்திரை,
கோரோசனைப் பற்பம், கோரோசனைத் தைலம்.
சிற்றண்டம், பேரண்டம் என்பவை எவை? அவை சேரும் மருந்துகள் சில கூறுக. சிற்றண்டம் - கோழிமுட்டை பேரண்டம் - மண்டைஓடு சிற்றண்டம் சேர் மருந்துகள்:- 1) அண்ட எருக்கன் செயநிர் 2) முட்டைஓட்டுப்பற்பம் 3) அண்டத் தைலம் பேரண்டம் சேர் மருந்து
திரிஅண்டபற்பம்
அமுரிதாரணை என்றால் என்ன? சிறுநீரை முறைப்படி எடுத்து மருந்தாக உட்கொள்ளக் கொடுப் பது அமுரி தாரணையாகும்.
3in Oles. மனித சிறுநீரில் இருந்து Urokinase என்னும் நொதியம் பிரித் தெடுக்கப்படுகிறது. இது இரத்தக்கட்டியை கரைக்க வல்லது. Urokinase is an enzyme prepared from humanurine. It is a fibrinolytic agent (thrombolytic) it disolives the clot.
- 75

Page 45
13)
14。
15.
16)
N இருப்பதில்லை. அதன் விளைவாக அதனால் சுரக்கப்படும்
பித்தத்தின் அளவும் குறைவாகவே இருக்கும். எனவே, கொழுப்பு சமிபாடுசரிவர நடைபெறமாட்டாது. அத்துடன் கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்களான A,D,E,K என்பன அகத்துறிஞ்சப்படுவதிலும் பாதிப்பு ஏற்படும். மேலும் Haemorrhagic diseases இலகுவில் ஏற்படும் கோரோசனையானது பசுவின் பித்தப்பையில் இருந்து எடுக்கப்படும் பித்தஉப்பு (Bile Sait) ஆகும். மேற்படி பித்த உப்புக்களுக்கு பித்தநீர் பெருக்கிச் செய்கையுண்டு. எனவே கோரோசனை பித் தத்தை அதிகம் சுரக்கச் செய்வதால் மேற்படி பாதிப்புக்கள் ஏற் படுவதைத் தடுக்க உதவுகிறது.
பஞ்சபூத உபரசங்களைக் கூறுக.
உபரசம் பஞ்சபூதம் பூநாகம் பிருதுவி நத்தை அப்பு இந்திரகோபம் தேயு கல்மதம் 6ATԱվ சுக்கான்கல் ஆகாயம்
கடல்படுதிரவியங்கள் ஐந்தும் எவை? சோகி (பலகரை), சிப்பி, சங்கு, முத்து, பவளம்
எரிவண்டுக்களிம்பில் (கு.தா.சி) ஆட்டுக்கொழுப்பு சேர்வதன் நன்மை யாது? ஆட்டுக்கொழுப்பில் Lanolin என்னும் Sterol உண்டு. இது மனிதத் தோலினுள் விரைவாக ஊடுருவக்கூடியது எனவே எரிவண்டுக் குளம்பின் செய்கையை (Iritant) இது அதிகரிக்க உதவும்.
அண்டத் தைலத்தின் உபயோகங்கள் யாவை?
1) குழந்தைகளின் வலிப்பு நோய்க்கு 12 துளி அண்டத்தைலம் அதே அளவு ஒணான் சுடர்த் தைலத்துடன் சேர்த்துக் கொடுக் கப்படுகிறது.
2) நாக்கில் தடவி வந்தால் நாவைப்பற்றிய வாதம் நீங்கும்.
- 76

17.
18.
19.
20.
எனவே aphasia போன்ற நிலைமைகளில் (பாரிசவாதத்தில் அண்டத்தைலம் உபயோகமாகிறது. 3) வான்மெழுகு தயாரிப்பில் அரைப்பதற்குப் பயன்படும்.
பின்வரும் நிலைமைகளில் முக்கியமாக வழங்கக்கூடிய பற்ப செந் தூரங்களைக் கூறுக.
1) மூர்ச்சை - நாகபற்பம் மேகப்புண் - இரசபற்பம் (566 LDLib - தாமிரபற்பம் மருத்தீடு - அப்பிரகபற்பம் சீவவெறிக்கடி - பலகரைப்பற்பம் பிரமை - கந்தக பற்பம்
கறுப்புக்கு உதாரணங்கள் தருக. பட்டுக் கறுப்பு, தாளகக் கறுப்பு, கஸ்தூரிக் கறுப்பு, சூதக் கறுப்பு, சிவனார் அமிர்தம்.
சிவனார் அமிர்தம் பெயர்க்காரணம் பற்றி ஆராய்க.
ஆதியில் சிவனார் தேவர்களைக் காக்க ஆலகாலவிடத்தை அமிர்தமென உண்டபோது அவரின் கண்டங்ககரு நிறமானதாக வரலாறு. அவ்விதம் கருநிறமுடையது சிவனார் அமிர்தமாகும்.
தாதுவர்க்கத் திரவியங்களை குறிப்பிட்ட சாறுகள் அல்லது நீர்களில் 5,10 நாட்கள் ஒளறவைத்துச் சுத்தி செய்யப்படும்போதும், கஷாயங்களில் 7, 21 முறைகள் என பழுக்கக் காய்ச்சிப்போட்டு எடுக்கும்போதும் ஒவ்வொருதடவையும் புதிதாக அவற்றை (புதிய சாறு, கஷாயம்) தயார் செய்து பயன்படுத்த வேண்டும் என்றும் அதாவது ஒருதடவை பயன்படுத்திய சாறு, கஷாயம் என்பவற்றை மறுதடவை பயன்படுத்தப்படக்கூடாது என்றும் கூறப்படுவதேன்? சுத்தி என்றால் தாதுவாக்கங்களால் உடலுக்கு ஏற்படக்கூடிய நச்சுவிளைவுகளை - விரும்பத்தகாத விளைவுகளைக் குறைத்தல் அல்லது நீக்குதல் என்று பொருள்படும். எனவே, குறித்த ஒரு தாதுவை குறிப்பிட்ட ஒரு சாற்றில் விட்டு வெய்யிலில் வைப்பதாகノ
- 77 -

Page 46
22。
0.
02.
༄། எடுத்துக்கொள்வோம். முதல்நாள்பூராவும் வெய்யிலில் வைக்கும்
போது அந்தத்தாதுவிலுள்ள நச்சுப்பொருள் சாற்றில் இறங்கும். அடுத்தநாளும் அதே சாற்றைப பயன்படுத்தினால் ஏற்கெனவே தாதுவிலிருந்த நச்சுத்தன்மை அதில் இறங்கியிருப்பதால் மேற் கொண்டும் அதிகளவில் நச்சுத்தன்மை இறங்காது. எனவே, சுத்தியும் சரிவர நடைபெறமாட்டாது. ஆனால் தினமும் புதிய சாறு அல்லது கஷாயம் பயன்படுத்தப்பட்டால் அத்தாதுவின் நச்சுவிளைவுகள் முற்றிலும் அகற்றப்பட்டுவிடும்.
பட்டுக் கறுப்பு பெயர் ஏற்படக் காரணம்? அரக்குப் பட்டினால் சீலை மண் செய்யப்படுவதாலும் கறுப்பு நிறமாக உள்ளதாலும் இப்பெயர் ஏற்பட்டது.
செந்தூரங்களுக்கும் கறுப்புக்ளுக்கும் இடையிலுள்ள முக்கிய வேறுபாடு யாது?
செந்தூரம் - சிவப்புநிறம்
கறுப்பு - கருநிறமாயிருக்கும்
16. சுரசம்
சுரசம் என்றால் என்ன? பச்சையான இலை, பூ, பட்டை, காய், பிஞ்சு முதலியவற்றுள் ஒன்றையோ அல்லது பலவற்றையோ எடுத்து, அவற்றை இடித்தோ அல்லது அரைத்தோ, துணியிலிட்டுப் பிழிந்தோ சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் புதியமண் சட்டியொன்றை அடுப்பேற்றி அது சிவக்கக் காய்ந்ததும் மேற்படி சாற்றைச் சிறிது சிறிதாக அதில் விடவேண்டும். அப்போது ‘சுர்’ என்ற சப்தம் உண்டாகும். சாறுமுழுவதும் விட்டபின்னர் சட்டியை அடுப்பிலி ருந்து இறக்கி, சுரசத்தை இளஞ்சூடான நிலையிலேயே உபயோ கிக்க வேண்டும்.
புடபாக சுரசம் என்றால் என்ன? சாறு எடுப்பதற்குக் கடினமான இலைக்கள்ளி, நாவல் முதலான வற்றின் இலைகளை மண்ணாலேனும், வைக்கோல் முதலிய வற்றாலேனும் சுற்றி (கவசம் செய்து) தணலில் வெதுப்பி பின்னர் அவற்றிலிருந்து சாறு எடுத்துக் கொள்வதாகும்.
- 78
تھر

03. பின்வரும் சுரசங்கள் கொடுக்கக் கூடிய நிலைமைகளைக கூறுக.
1) பொடுதலைச் சுரசும் - மாந்தம் (பா.வா) 2) உத்தாமணிச்சுரசம் - போர்மாந்தம் (பா.வா) 3) காட்டாத்திப்பூச் சுரசம் - பேய்மாந்தம் (பாவா) 4) ஆடாதோடைச்சுரசம் - இருமல் (சி.வை.தி)
04. கருக்கு என்றால் என்ன?
சொல்லப்பட்ட சரக்குகளை எடுத்து சுத்தம் செய்து உலர்த்தி கருகவறுத்து பொடித்து எடுத்துக் கொள்வதாகும்.
05. கருக்குகளுக்கு உதாரணம் தந்து, அவை பயன்படுத்தப்படும்
ரோகநிலைகளையும் கூறுக. 1) ஆமையோட்டுக் கருக்கு - மாந்தம், கணம் (பாவா) 2) பூநாகக் கருக்கு - நாவரட்சி, சந்நிதோடம் (கு.தா)
06. கருக்குக் குடிநீர் என்றால் என்ன?
சொல்லப்பட்ட மருந்துச் சரக்குகளை எடுத்துச் சுத்தி செய்து, புதுச்சட்டியிலிட்டு கருக வறுத்து, பின்னர் போதியளவு நீர்விட்டு 1/4 ஆக வற்றக் காய்ச்சி எடுத்துக்கொள்வதாகும். உ-ம் - ஆமையோட்டுக் கருக்குக் குடிநீர் (கு.தா)
பூநாகக் கருக்குக் குடிநீர் (கு.தா)
07. மாந்த நோயில் சுரசம், கருக்கு, கருக்குக் குடிநீர் முதலியன
உபயோகிப்பதன் நன்மை யாது? மாந்தநோயில் குழந்தையின் அக்கினி மந்தப்பட்டிருக்கும். எனவே, சாறுகளை நெருப்பிலிட்டு சுரசமாக்குவதாலும், ஏனையவற்றைக் கருக்குவதாலும் அவற்றின் இலகு குணத்தை மேலோங்கச் செய்யலாம். அதனால் அக்கினி மேலும் மந்தமடைவது தவிர்க்கப் படும்.
08. ஆடாதோடை * கற்பூரவள்ளி இவற்றின் சுரசம் எவ்விதம் எடுப்பீர்? இவ்விலைகளை நெருப்பில் மெதுவாக வாட்டி, பின்னர் சாறு பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
لم - ܠ
- 79

Page 47
r N 09. பின்வரும் சாறுகள் கொடுக்கப்படும் நோய்நிலைகளைக் கூறுக.
1) பூமாதுளைச்சாறு - கண்ணோய் (வெளிப்பிரயோகம்) 2) ஆடாதோடை இலைச்சாறு - இருமல்
10. கள்ளிச் சுரசம் எவ்விதம் தயாரிப்பீர்? அது கொடுக்கப்படும் நோய்
கள் யாவை?
கொடிக்கள்ளியை வாட்டிப்பிழிந்து எடுத்துக்கொள்வது கள்ளிச்
சுரசமாகும். குழந்தைகளுக்குண்டாகும் கிரந்தி, குத்தல், சிரங்கு,
சொறி முதலியவற்றுக்குக் கொடுக்கலாம்.
* கற்பூரவள்ளி இலைச்சாறு 1 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு 1-2 துளி கல்கண்டு சேர்த்து வழங்கலாம். இது Staphylococcusinfection g (5.5 UTE Lungsoo 6Jsi Gub infection ஐ தடுப்பதாக கருதப்படுகிறது. மேலும் இதில் Volatile oil உள்ளதால் irritant ஆகச் செயற்பட்டு சளியை இளக்கி வெளியாக்குகிறது. கற்கண்டு Pharyngeal irritant ஐக் குறைக் d5335 (by sialagogue action)
17. குடிநீர்
01. குடிநீரின் வேறு பெயர்கள் யாவை?
கஷாயம், கியாழம்.
02. குடிநீர் என்றால் என்ன?
உலர்ந்த அல்லது ஈரமுள்ள சரக்குகளில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ சொல்லப்பட்ட அளவில் எடுத்து, நன்கு மசிய இடித்து ஒரு மண்பாண்டத்திலிட்டு 16 மடங்கு நீர்விட்டு 1/8 ஆக சுண்டக் காய்ச்சி எடுத்துக்கொள்வது குடிநீர் எனப்படும்.
03. குடிநீர் தயாரிப்பதில் கையாளப்படவேண்டிய பொது விதிகள்
எவை? 1) மண்பானையில்தான் தயாரிக்கவேண்டும் (அலுமினியப்பானை
முதலியன ஆகாது) 2) கமலாக்கினியாக எரிக்க வேண்டும்.
- 80 -

04.
05.
06.
07.
3) சரக்குகள் 1 பலம் (60கிராம்) அளவில் இருக்க வேண்டும்.
4) 16 மடங்கு நீர்விட்டு 1/8 ஆக வற்றக் காய்ச்சிக்கொள்ள
வேண்டும்.
5) இளஞ்சூடாக இருக்கும் போதே உட்கொள்ளக் கொடுக்க
வேண்டும்.
6) ஒருதினம் காய்ச்சிய குடிநீரை மறுநாளைக்கு உபயோகிக்கக்
&nLT5.
அடைக் குடிநீர் என்றால் என்ன? உதாரணம் தருக. சொல்லப்பட்ட சரக்குகளை மண்பானையிலிட்டு, போதிய நீரும் சேர்த்து சொல்லப்பட்ட அளவிற்கு வற்றக் காய்ச்சி எடுப்பதாகும். இக்குடிநீரை பாவித்து முடியும்வரை அடுப்பிலேயே வைத்திருக்க வேண்டும்.
உ-ம் - மண்டூர அடைக்குடிநீர்.
தொகுப்புக்குடிநீர் என்றால் என்ன? உதாரணம் தருக. கூட்டுச் சரக்குத் திரவியங்களைக் கொண்டு தயாரிக்கப்படு வதாகும். உ-ம் - தசமூலக்குடிநீர்
திரிபலாக்கஷாயம்
பஞ்சமூலக் குடிநீர்
ஊறல் குடிநீர் என்றால் என்ன? அதன் வகைகள் எவை? சொல்லப்பட்ட மருந்துச் சரக்குகளை எடுத்து குளிர்ந்த நீர் அல்லது வெந்நீரில் சொல்லப்பட்ட கால அளவிற்கு ஊறவைத்து வடிகட்டி எடுத்து உபயோகிப்பதாகும். வகை - 1) வென்னிருறல் குடிநீர்
2) குளிர்ந்த நீரூறல் குடிநீர்
பின்வரும் குடிநீர்கள் தயாரிக்கும்போது அதில் சேர்க்கப்படும் நீரை
எத்தனை பங்குவற்ற வைக்க வேண்டும்?
-81 -
ר
لم

Page 48
08.
10.
குடிநீர் வற்றவைக்கவேண்டிய நிரளவு பானக்குடிநீர் "/ சுவேதக்குடிநீள் /* விரேசனக்குடிநீர் /* வமனக்குடிநீர் "/, ஸ்நானக்குடிநீர் "/, வெப்பக்குடிநீர் "/, பானியக்குடிநீர் "/ கண்டுஷக்குடிநீர் நேத்திரக்குடிநீர் /* விரணக்குடிநீர் ". முகக்குடிநீர்
மாதுளந்துளி அவித்தநீர், படிகாரப்பன்னிர் முதலியன கண்ணோயில் (Conjuntivitis) uneaubei sibufuub Creio? இவை antiseptic ஆகவும் astringent ஆகவும் செயற்படுவதால்,
பஞ்சதுவர்ப்பிக் கஷாயம், மாதுளங்கோது, மங்குஸ்தீன்கோது, தாடிமாஷ்டக சூரணம் முதலியன வயிற்றோட்டத்துக்கு எவ்விதம் மருந்தாகின்றன? இவை துவர்ப்பி (astringents) செய்கையுடையன. இவற்றில் Tamin உண்டு. இது குடலில் Superficial Proteins ஐ வீழ்படிவாக்குவதால் குடலின் (Lumen) உட்புறமாக பாதுகாப்புப் போர்வை (Protective layer) ஒன்று உருவாக்கப்படுகிறது. இப்போர்வையானது குடல் மேலும் iritate பண்ணப்படுவதிலிருந்து பாதுகாக்கும். எனவே, குடல் அசைவு குறையும். வயிற்றோட்டமும் குறையும்.
மண்டூர அடைக்குடிநீர் தயாரிக்கப்படும்போது அதில் கோமுத்திரம், ஆட்டுமுத்திரம் என்பன சேர்த்து அவித்துத் தயாரிக்கப்படுவதேன்? மண்டுர அடைக்குடிநீர் முக்கியமாக பாண்டு, காமாலை நோய்க ளில் ஏற்படும் வீக்கநிலையைக் குறைக்கவும் இரத்தத்தை விருத்தி)
- 82 -

11.
12。
01.
03.
செய்யவும் உபயோக்கப்படுகிறது. மாடு, ஆடு முதலியவற்றின் மூத்திரத்தில் Urea இருப்பதால் அது Osmotic Diuretic ஆகச் செயற்பட்டு சிறுநீரை அதிகம் வெளியேற்ற உதவுகிறது. மேலும் இக்குடிநீரில் உள்ள நீர்முள்ளி, நெருஞ்சி முதலியவற்றின் சிறு நீர்பெருக்கிச் செய்கையையும் இது அதிகப்படுத்துகிறது. அதாவது கோமூத்திரம் முதலியன ஏனைய சிறுநீர் பெருக்கிகளை Synergism என்னும் செய்கையால் தூண்டுகின்றன.
ஏகாதசக்குடிநீரின் வேறு பெயர் யாது? இது எதற்கு வழங்கப் படுகிறது. வேறுபெயர் - இருவேலியாதிக் குடிநீர். இதில் இருவேலி, வெட் பாலை, இலாமிச்சை, கடுக்காய்த்தோல், மாதுளந்தோல், சுக்கு, அதிமதுரம், கோட்டம், வெள்ளிலோத்திரம், சிறுநாகம்பூ, கண்டு பரங்கி என்பன சேரும். இக்குடிநீர் ஊழிமாத்திரைக்கு அனுபான மாக வழங்கப்படுகிறது.
மண்டூர அடைக்குடிநீரில் சேர்க்கப்படும் நீரின் அளவு யாது? இதில் நீர் சேர்க்கப்படுவதில்லை. கோமூத்திரம், ஆட்டுமூத்திரம் என்பனவே சேர்க்கப்படும்.
18. சூரணங்கள்
சூரணம் என்றால் என்ன? சொல்லப்பட்ட மருந்து மூலிகைச் சரக்குகளை எடுத்து உலர்த்தி சுத்தி செய்து, தனித்தனி இடித்து வஸ்திரகாயம் செய்து, அளவுப் பிரமாணம் ஒன்று சேர்த்து நன்கு கலந்து எடுத்துக்கொள்வதாகும்.
சூரணத்தின் வேறு பெயர்கள் யாவை? பொடி, தூள்.
சூரணங்களைப் பிட்டவியல் செய்தல் என்றால் என்ன? ஒரு வாயகன்ற சட்டியில் பாலும் அதற்குச் சமன் நீரும் சேர்த்து, சட்டியின் வாய்க்குத் துணிகட்டி அதில் சூரணமாக்கப்பட்ட மருந்துச் சரக்குகளை பால்விட்டு பிசைந்து வைத்து (பிட்டுக்கு ر
- 83 -

Page 49
மாவைப்பதுபோல வைத்து) வேறொரு சட்டியால் மூடி அடுப் பேற்றி, பால் வற்றும்வரை எரித்து பின்னர் அச் சூரணத்தை நிழலில் உலர்த்தி மீண்டும் கல்வத்திலிட்டு அரைத்து எடுத்துக் கொள்வதாகும்.
04. சூரணமாக்க வேண்டிய சரக்குகளை வறுக்குமாறு கூறப்பட்டிருப்பின்
எவ்விதம் வறுத்தெடுப்பீர்? சரக்குகளை மண்பாண்டத்திலிட்டு தனித்தனி வறுத்து எடுக்க வேண்டும். சேர்த்து வறுக்க முற்பட்டால் மென்மையான சரக்குகள் கருகிப் போய்விடும்.
05. தாது வர்க்கத் திரவியங்களை சூரணங்களில் சேர்ப்பதற்கான
விதிமுறைகள் யாவை? அவற்றை நன்கு சுத்தி செய்து கல்வத்திலிட்டு நன்கு அரைத்துச் சேர்க்க வேண்டும். உலோகவர்க்கமாகில் பஸ்பம் அல்லது செந்தூரமாகச் செய்து சேர்ப்பதே நன்று.
08. எண்ணெய்த் தன்மையான வித்துக்களை சூரணத்தில் எவ்விதம்
சேர்த்துக்கொள்வீர்? இவற்றை மேல்தோல் போக்கி, நன்கு சுத்தி செய்து கல்வத் திலிட்டு அரைத்து பிறகு சூரணமாக்கப்பட்ட ஏனைய சரக்குக ளுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
07. சூரணத்தில் சேரும் எண்ணெய்த் தன்மையான சரக்குகள் சில
aiapasகசகசா, நீரடிமுத்து, சாதிக்காய், நேர்வாளம்.
08. பெரிய பற்பம் (சி.அ.ச) தயாரிப்பில் நவபுடமாக அரைக்கவேண்டும்
என்று கூறப்பட்டிருப்பதன் விளக்கம் என்ன? சரக்குகளைச் சூரணித்து, சட்டியிலிட்டு இளவறுப்பாக வறுத்து பின்னர் கல்வத்திலிட்டு மீண்டும் அரைத்து எடுத்துக்கொள்வதாகும். இதுவே நவ (புதிய) புடமாகும்.
09. பெரியபற்பத்தின் வேறு பெயர் யாது?
.பெரிய வேர்க்கொம்புச் சூரணம் ܥ
محص۔
y
- 84 -

r
11.
10. சூரணங்களின் பயன்பாடுகள் யாவை?
1) நேரடியாக நோய்க்கு மருந்தாக வழங்கப்படுகின்றன. 2) பற்ப, செந்தூரங்கள் கொடுப்பதற்கு Base ஆகப் பயன்படு
கின்றன. உ-ம் - அமுக்கிராசூரணம், திரிகடுகுச்சூரணம். 3) விரணங்களைக் கழுவுதற்கு ஊறல் கஷாயமாகப் பயன்படு
கின்றன உ-ம் - திரிபலாச்சூரணம் 4) மாத்திரை வடகம், லேகியம், நெய், தைலம் முதலிய”
தயாரிப்பில் பயன்படுகின்றன.
சூரணங்களை எவ்விதம் உட்கொள்ள வேண்டும்? சொல்லப்பட்ட அளவுப்பிரமாணம் எடுத்து தேன் முதலிய சொல் லப்பட்ட அனுபானங்களில் குழைத்து நாவினால் நக்கிச் சாப்பிட வேண்டும்.
கருவழிசூலை பற்பம், காந்த சூரணம் என்பவற்றின் மகிமை அல்லது சிறப்புகளைக் கூறுக. கருவழி சூலைபற்பத்தில் அயசெந்தூரம், காந்த செந்தூரம் என்பன சேர்க்கின்றன. எனவே இவற்றைக் கொண்டு தயாரிக்கப் படும் மேற்படி சூரணமானது அயசெந்தூரம் காரணமாக கற்பாசய உரமாக்கி, குருதி பெருக்கி போன்ற செய்கைகளையும், காந்த GeF5gst Jib &ITS600TLDITE 85friu g606) (Pain in the Uterus) (p565uu வற்றையும் நீக்கும். அவ்விதமே காந்த சூரணத்தில் காந்தசெந் தூரம் சேர்வதால் (Acute Abdomen) உதரசூலை முதலிய ரோக நிலைகளில் மிகுந்த நன்மைபயக்கும். மேலும் இச்செந்தூரங்கள் ஏனைய சூரண மருந்துகளுடன் கலந்து தயாரிக்கப்படுவதால் அவை செந்தூரங்களுக்கு Base ஆக அமையும் அதே நேரத்தில் மேற்படி செந்தூரங்களால் சூரணங்களின் வன்மையும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. அதாவது இதில் சூரணங்களும் செந்தூரங் களும் ஒன்றுக்கொன்று நன்மைபயப்பதாக அமைந்துள்ளன.
“காந்த செந்தூரங்கருதரிய உந்திவலி போந்த அதிசாரசுரம் போவதன்றி - வாந்திகப காச சுவாசவினை காமாலை பாண்டு வொடு பூசலிடும் நோயனைத்தும் போம்.”
- 85

Page 50
r
13. சூரணங்கள் சிலவற்றுக்கு பற்பத்தின் பெயர் சேர்த்து கருவழி சூலை பற்பம், பெரியபற்பம், நந்தீசுர சிந்தாமணி, வெள்ளணுகு பற்பம் என்று பெயரிடப்பட்டிருப்பதேன்? இவற்றுட் பல உலோக பாடான இரசவர்க்கத் திரவியங்கள் சேர்வதாலும் வறுத்து எடுக்கப்படுவதாலும் பற்பம் என்று பெயர் வழங்கப்பட்டுள்ளது போலும்,
14. மலமிளக்கிச் செய்கையுடைய சூரணங்கள் சில கூறுக.
1) சிவகரந்தைச் சூரணம் 2) சிவதைச் சூரணம் 3) நிலபாகற் சூரணம் 4) தாத்திரிச் சூரணம் 5) மாணிபத்திரச் சூரணம் 6) திரிபலாச் சூரணம்
15. தயிர் சுண்டி சூரணம் வயிற்றோட்ட நோயாளிகளுக்கு எவ்விதம்
நன்மை பயக்கிறது? தயிர் சுண்டிசூரணத்தில் இந்துப்பு, சோற்றுப்பு, கல்லுப்பு, வளை யலுப்பு, பூநீறு முதலிய உப்புவகைகள் சேர்வதால் வயிற்றோட் டத்தின் போது இழக்கப்படும் உப்புக்களை ஈடுசெய்யும் வகை யிலும் தொழிற்படுகிறது. (ORS போன்று) மேலும் இது தயிரில் ஊறவைத்து தயாரிக்கப்படுவதால் அதிலுள்ள Lacto Bacili வித் திகள் இதில் சேர வாய்ப்புண்டு. இது குடலில Acidicதன்மையை ஏற்படுத்துவதுடன் E.Coli போன்ற கிருமிகளையும் கட்டுப்படுத்தும்.
16. கருச்சிதைவு அல்லது சூதகவுண்டாக்கிச் செய்கையுள்ள சூரணம்
ஒன்று குறிப்பிடுக. மஞ்சள் பற்பம்.
17. நிலபாகற்சூரணம், தாத்திரிச்சூரணம் போன்ற மலமிளக்கி மருந்து
களை இரவில் கொடுப்பதேன்? 960)6) 96ug5 LD6) folT355-b6it (Softening of the stool) g606) (Oguib பட 6 - 8 மணித்தியாலம் தேவை. எனவே, இரவில் கொடுத்
1 .தால் காலையில் மலங்கழியும் ܢ
- 86 -

18.
9.
21.
23.
வாந்தி, விக்கல் போன்ற நி சூரணங்கள்
எவை?
மயிலிறகாதிச்சூரணம் (கு.தா)
ஏலாதிச் சூரணம் (சி.வை.தி)
நீரிழிவு நோயாளிகளுக்குக் கொடுக்கக்கூடிய இரண்டு சூரணங்கள்
&alples
மதுமேகச்சூரணம் அமுதுசர்க்கரைச் சூரணம் (சி.அ.ச)
சுரம் ஏற்பட்ட ஒருவருக்கு கொடுக்கக்கூடிய சூரனங்களெவை? 1) பெரியபற்பம் 2) சுதர்சன சூரணம் (சி.அ.ச)
பறங்கிக்கிழங்குச் சூரணம் வாதவியாதிகள், தோல்வியாதிகளில் நன்கு செயற்படுவதற்கு காரணம் என்ன? Lipskiisiprisis) Sarsapogenin 616 gub Corticosterones 6itGrigs.T6).
பின்வரும் சூரணங்கள் முக்கியமாகக் கொடுக்கப்படக்கூடிய ரோக
நிலைகள் யாவை?
கந்தக இரசாயனம் - தோல் வியாதிகள் கொத்தமல்லிச்சூரணம் - கபரோகங்கள்
தாளிசபத்திரிச்சூரணம் - சுவாசாசயநோய்கள் பஞ்சதீபாக்கினிச்சூரணம் - அஜீரணம் பறங்கிக்கிழங்குச்சூரணம் - தோல்வியாதிகள் முடக்குச்சூரணம் - வாதரோகங்கள் தசமூலச்சூரணம் - வாதரோகங்கள் திப்பலி இரசாயனம் - 8,6EIFITFu (8BITufugb6ft.
பின்வரும் நோய்நிலைகளில் கொடுக்கக் கூடிய சூரணங்கள் ஒவ் வொன்று கூறுக. குன்மம் - பிரண்டைச்சூரணம் (பாலில்கொடுக்க) கழிச்சல் - தாடிமஷ்டகசூரணம்.
- 87 س
ད།

Page 51
01.
04.
05.
19. மாத்திரை
மருந்துகளை அரைக்கும்போது பகற்காலங்களிலேயே அரைக்க வேண்டும் என்று கூறப்படுவதேன்? 1) பகற்காலங்களில் வெளிச்சமுள்ளதால் துப்புரவாகவும், சரியா
கவும் அரைக்கமுடியும். 2) மேலும் இரஜோகுணமுள்ள நேரத்தில் அரைப்பதால் மருந்
தின் செயலாற்றல் கூட வாய்ப்புண்டு.
மகாஏலாதிமாத்திரையின் சிறப்புகள் யாவை? இதில் காந்த செந்தூரம், இரசசெந்தூரம், அப்பிரகசெந்தூரம், தாம்பிர செந்தூரம், வங்கசெந்தூரம் என்பன சேர்வதால் இது ஒரு சர்வரோக நிவாரணி. மேலும் இச்செந்தூரங்கள் வழங்கப்பட வேண்டிய நோய்களுக்கெல்லாம் இதை வழங்கலாம்.
நேர்வாளம் சேர்ந்த மாத்திரைகள் 8 கூறுக. இவற்றை எப்போது கொடுக்க வேண்டும்? 1) சிவன் குளிகை (சி.அ.ச) 2) அவிழ்ட பைரவன் மாத்திரை (சி.வை.தி) 3) கடுகுரோகிணி மாத்திரை (சி.வை.தி) 4) காக்கணம்வேர் மாத்திரை (கு.தா.வ) 5) சஞ்சீவி மாத்திரை (சி.வை.தி)
இவை intantpurgative. காலையில் மட்டும் கொடுக்க வேண்டும்.
குடற்கிருமிக்கு வழங்கப்படும் இருமாத்திரைகள் கூறுக. முருக்கன்வித்து மாத்திரை (சி.வை.தி) பாலர் கிருமிநாச மாத்திரை (ப.சே.பா.ரோ.நி)
மாத்திரைகளை உரைத்துக் கொடுக்க வேண்டும் என்று கூறப்படு வதேன்? மாத்திரைகள் கடினமாயும், சிலவேளை கரையுந் தன்மையற்ற வையாகவும் (inSoluble) இருப்பதால் அவை G.I.Tயில் அகத்துறிஞ் சப்படாமலே மலத்துடன் வெளியேற்றப்படவுங்கூடும்.
أص
- 88

r
07.
08.
09. மாத்திரை என்றால் என்ன?
இரசம் நீங்கலாக ஏனைய தாவர, தாது, பிராணிவர்க்கச் சரக்கு களில் சிலவற்றையோ அன்றி பலவற்றையோ சொல்லப்பட்ட அளவுப் பிரமாணம் எடுத்து தனித்தனி பொடிசெய்து பின்னர் பஞ்சபூதப்பிரமாணப்படி ஒன்று சேர்த்து, சொல்லப்பட்ட சாறுகளி னாலாவது, குடிநீர், பால், பன்னிர் பழச்சாறு போன்றவற்றால் தனித்தோ அன்றி கலந்தோ குறிக்கப்பட்ட சாமம் அரைத்து, சொல்லப்பட்ட பிரமாணம் உருட்டி நிழலில் உலர்த்தி சேகரித்துக் கொள்ளவேண்டும். இதுவே மாத்திரை எனப்படும்.
குளிகை என்றால் என்ன? மேற்படி மாத்திரைகளில் இரசம் சேர்த்து அரைக்கப்பட்டால் அது குளிகை எனப்படும்.
ர் ஒன்றினுள் ஒன்று ஒடுங்கும் விதத்தைக் பிருதுவி அப்புவில் ஒடுங்கும், அப்பு தேயுவில் ஒடுங்கும், தேயு வாயுவில் ஒடுங்கும், வாயு ஆகாயத்தில் ஒடுங்கும். குறிப்பு: இவ்விதம் ஒன்றினுள் ஒன்று ஒடுங்குவதனால் அவ்வ வற்றின் பலம் குன்றும். எனவே, சரக்குகளின் பஞ்சபூதத் தன்மைகளை நன்கு ஆராய்ந்து அப்பூதத்திற்கு எதிரி டையான பூதச்சரக்கைக் கொண்டு வசப்படுத்த வேண் டும். அவ்விதமானால்தான் மருந்து சரிவரமுடியும்.
பஞ்சபூதச் சரக்குகளின் எடைவிகிதம் பற்றி கூறுக. 1) ஆகாயம் - /,
2) 6)istu - /, 3) தேயு - 1 4) அப்பு - 1 5) பிருதுவி 1붕
10. மாத்திரை அரைப்புவீதி பற்றிக் கூறுக.
1) சரக்குகளைத் தனித்தனி சுத்தி செய்து பொடி செய்துகொள்ள
வேண்டும்.
- 89
لم

Page 52
11.
12.
18.
ད། 2) தாதுவாக்கத் திரவியங்களை சுத்தி செய்து அவற்றை கல்வத்
திலிட்டு திரவம் சேர்க்காமல் நன்கு அரைத்து அவற்றின் மினுமினுப்பு முதலியன மாறி நன்கு பொடியாகும் படி அரைத்து பிறகு ஏனைய சரக்குகளை சேர்த்து அரைக்க வேண்டும். அல்லது தாதுவர்க்கங்களை பற்ப, செந்தூரம் செய்து சேர்க்க வேண்டும். 3) காண்டாமிருகக்கொம்பு, மான்கொம்பு போன்ற கொம்பு வகை களை நன்கு அராவி பொடித்து அல்லது நீற்றி சேர்த்துக் கொள்ளவேண்டும். 4) கஸ்தூரி, புனுகு போன்ற வாசனைத் திரவியங்களை கடை சியாக அரைக்கப்படும் ஒரு சாமத்தில் தான் சேர்த்தரைக்க வேண்டும். ܀ 5) நேர்வாளம் முதலிய எண்ணெய்த்தன்மையான திரவியங்
களையும் கடைசிச் சாமத்தில்தான் சேர்த்தரைக்க வேண்டும். 6) சரக்குகளை கல்வத்திலிட்டு சொல்லப்பட்ட திரவம் விட்டுக் குளப்பி கல்வத்தின் முன்கைப் பாகத்தில் வைத்துக் கொண்டு மேல்கைக்கு ஏறும்படி தள்ளித் தள்ளி அரைக்க வேண்டும். 7) சரக்குகள் கல்வத்தில் சிறிதும் ஒட்டாமல் குழவியில் புரளும் பாகத்தில் மாத்திரை பாகம் என அறிந்து எடுத்து சொல்லப் பட்ட அளவில் உருட்டவேண்டும்.
மாத்திரை அரைக்கும் காலம் எது? காலை 6 மணிமுதல் மு.ப. 1030 மணிவரை. அதாவது 1/, சாமகாலம் அரைப்பது உத்தமம்.
பைரவ மாத்திரை என்றால் என்ன? முற்கூறியவாறு சரக்குகளை மாத்திரை செய்து, குட்பியில் அடைத்து வாலுகாயந்திர முறைப்படி எரித்து எடுத்து பின்னர் சொல்லப்பட்ட அளவுப் பிரமாணம் திரட்டிக்கொள்வதாகும்.
குறிப்பு: சிலர் பித்தால் அரைக்கப்பட்ட மாத்திரைகளை பைர
வம் எனக் கூறுவர்.
பின்வரும் பைரவ மாத்திரைகளில் சேரும் "பித்துக்களை குறிப்பிடுக. 1) அவழ்ட பைரவ குளிகை - பித்து சேர்வதில்லை
أما
-90 -

14.
01.
02.
2) ஆனந்த பைரவம் (சி.வை.தி) - நல்லபாம்பு பித்து 3) கால பைரவம் (வை.சி) - நாய்ப்பித்து 4) கலியான பைரவம் (சி.வை.தி) மீன் பித்து 5) சந்நிபாத பைரவம் (சி.வை.தி) - எருமைப் பித்து, மயில்பித்து,
மீன் பித்து 6) பிரம்மானந்த பைரவம் (சி.வை.தி) - பித்து சேர்வதில்லை.
பின்வரும் பித்துக்கள் சேர்த்தரைக்கப்படும் பைரவ மாத்திரைகளை யும் அவற்றால் தீரும் ரோகங்களையும் கூறுக. 1) பூனைப்பித்து - பூதபைரவம் (வை.சி) - சன்னிவகை 2) நாய்ப்பித்து - மத்த பைரவம் (வை.சி) - அந்தகசன்னி 3) பசுமாட்டுப்பித்து - ஆனந்த பைரவம் (வை.சி) - சித்தவிட்ரமசன்னி 4) நல்ல பாம்பு பித்து - அற்புத பைரவம் (வை.சி) - சீதாங்கசன்னி 5) கழுதைப்பித்து - மனோகர பைரவம் (வை.சி) - தாந்திரிகசன்னி 6) பன்றிப்பித்து - கலைஞான பைரவம் (வை.சி) - கண்டகுட்சசன்னி 7) கலைமான்பித்து - சொாக்கானந்த பைரவம் (வை.சி) -
புக்கநேத்திரசன்னி
20. தைலம் - எண்ணெய்
எண்ணெய் என்றால் என்ன? எள்நெய் - எண்ணெய் எள்ளிலிருந்து பெறப்படும் நெய் எண்ணெய் எனப்படும். எனினும், மருத்துவத்தில் மூலிகை முதலியவற்றுடன் சேர்த்துக் காய்ச்சப்படும் பெரும்பாலான எண்ணெய்களில் நல் லெண்ணெயே முக்கிய இடம் பெறுவதால் அவையும் எண்ணெய் என்றே வழங்கப்பெறும்.
மருத்துவத்தில் தைலம்/எண்ணெய் என்றால் என்ன? ஏதாவது ஓர் எண்ணெயுடனோ, ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணெய் களுடனே சாறு, குடிநீர், பால், முதலியவற்றையோ, கற்கம், சூரணம் முதலியவற்றையோ தனித்தோ, சேர்த்தோ காய்ச்சி பதத்தில் வடித்து எடுத்துக்கொள்வது தைலம் எனப்படும்.
-91 -

Page 53
03.
0.
05.
07.
08.
09.
சுடர் தைலத்துக்கு உதாரணம் இரண்டு கூறுக. கந்தக சுடர் தைலம், ஓணான் சுடர் தைலம்.
தைலத்தின் வேறு பெயர்கள் கூறுக. எண்ணெய், இழுது
சூரிய புடஎண்ணெய்கள் முன்று கூறுக. வெள்ளை எண்ணெய்
இரசத்தைலம் செம்பருத்திப்பூ எண்ணெய்
பச்சை எண்ணெய் வெள்ளை எண்ணெய் இரண்டையும் வேறு படுத்துக.
பச்சை எண்ணெய் வெள்ளை எண்ணெய் 1. பச்சைநிறம். நிறமற்றது. 2. காய்ச்சி எடுப்பது. சூரியபுடம். 3. வெளிப்பிரயோகம். so llllig (SuTebb. 4. துருசு, ஊமத்தையிலைச் இரசகர்ப்பூரம், சுக்கு
சாறு, தேங்காய் ஆமணக்கெண்ணெய் சேரும் எண்ணெய்சேரும்.
இரசத்தைலம், இரசகர்ப்பூரத்தைலம் (வெள்ளை எண்ணெய்) இரண்டிற்கும் இடையிலுள்ள ஒற்றுமைகள் யாவை? இரண்டும் சூரிய புட எண்ணெய்கள் இரண்டிலும் ஆமணக்கெண்ணெய் முக்கியமாக சேருகிறது. இரண்டும் உட்பிரயோகமாக பயன்படுகிறது.
வான்மெழுகு தயாரிப்பில் அரைப்பதற்குப் பயன்படும் எண்ணெய்
யாது? நாதகுருத்தைலம்
எட்டித்தைலம் (விடமுட்டித்தைலம்) பாரிசவாதத்தில் எந்நிலையில் பயன்படுத்தக்கூடாது? ஆரம்ப அவஸ்தையில்
- 92

10.
11.
12.
கொதிகிரந்தி எண்ணெய், வடிகிரந்தி எண்ணெய் இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
கொதிஎண்ணெய் வடிகிரந்தி எண்ணெய் 1. சரக்குகளை இட்டு கொதிப் 1. சாறு, குடிநீர், கற்கம், பால் பித்து இறக்குவது. முதலியவை சேர்த்துக்
காய்ச்சி வடிப்பது.
2. நீர்த்தன்மை இராது. 2. நீர்த்தன்மை இருக்கலாம்
3. குழந்தைபிறந்த முதல் 6 ! 3. ஆறுமாதத்தின் பின் வைக்க
மாதமும் வைக்க உகந்தது. உகந்தது.
சிறு குழந்தைகளுக்குக் கிரந்தி எண்ணெய் அல்லது நல்லெண் ணெய் உடல் முழுவதும் பூசி சிறிது Massage செய்வதன் நன்மை யாது? G3göITGól6öIT GELDİBL uJÜLîlod Staphy Loc occi 6T6öīgoDJubLudbỮýsluuT 660dab சகஜ கிருமியாக காணப்படுகிறது. இப்பக்ரீரியா சாதாரணமாக நோயை ஏற்படுத்துவதுமில்லை. ஆனால், உடலின் நோயெதிர்ப் புச் சக்தி குறையும் போது அல்லது தோலில் புண் முதலியன ஏற்படும் போது, பெருகி, புதுதாக நோய்களை ஏற்படுத்தவல்லது. கிரந்தி எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் Unsaturated Fatty acids ஆக இருப்பதால் இவை அவற்றின் பெருக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்துவதாக நம்பப்படுகிறது. மேலும் Massage பண்ணுவ தால் உடலுறுப்புகள் பலம் பெறும்.
தைலங்களின் பேதங்களைக் கூறுக. தைலங்கள் பிறப்புவழியாக 12 வகைப்படும் ஆட்சி வழியாக 5 வகைப்படும்.
பிறப்பு எண்ணெய்கள் எவை?
- 93 -

Page 54
)
r.
|—
Jsoț¢saoirstoc) (Trogosto ȚĂ Essē; smlocoso)!!&&]olostolyosoɛ)
glabā, ĢģĶIIIIaegse
到Is白I 的過uennL出g gäl9 F但白genTT
편rm CDua (國都m&& TTTrnu호권
马T 그 AmR9 %%rn브E 땅&#道드 F활활 &편드L9도(國 활ugug中 -Isqo,los sístoso mygg,fi) qistossae 191ļosfī),saen
qTQGĦÙolgrossi '90
qiņots,Rosso /qingsstro oặ-ihmụoss ogs)
Tlogostos 15. § (+1)
TEig)그C民T트법g권(P형 ‘quaggĚtross-Tero-Isis ‘quaggĒCoğHQItog) |||||3919)
qnogāžuoqğ-ııggio ‘Insīg)
InIsraelsco19 @ostossistē
F國rnimg1 Q&도區nag드그gg1T그 결국國道ous que@gqo qosĒĢgisissig, sīITIFIs), moscop gỡ șTT||Ro sąsītogi Ilocosmisos sīlgori:TŲ FITI, |||||costoso qos@ĒĢĒĢIP @@ -TIITTIgısı Ross qosrso
K國그nGLa 的편宮)구원 &mi&ging Triggsfī) @ ₪n -I, \fî jisso, Tiscogjisoftog,
ositosfīns, TỈNoĝigo 99筑巨99写自n&Q9的阳明Q999巨点取 ĤoĝĊIĘĢĪTĪsto sīkrogistortigg@fī) Isidissoissouffs,
gings, sĒTITIŴ Ŵ Ŵ Ŵ Ŷ ŶD
├──────
gmaggüg 잃9的편 DT의 단O
冯石围居闽LED10
sağ7
ņticolescot=
qs/coaeae -a;
→
- ) -

Tm1,391,9FISIKŪRĖ TT, 1ņoņossos orniss95/isorsey]Rog)
·īņēsī£9ğı, ısp 1991 logóð ‘qiņggểwoŋ-Issos@jos
司TQ尼電田馬9 9习圆ug足出取J9图写信也归与自rnggöf司将垃过
藏T 그kg IT DLugTHR t남용들長的天的 思드rigmR홍되3남98 學F國論r仁同g &gUs司교use的d: #1TE C&u그的日子高道그 qofnīgiosophiqi@@ |#|#Toots use so-ios nos ng(of "Nos:9Ę Isottos@aesae rngɛsʊʊ ŋĐẾlır.
q'agostoo@sofoĝaeųoofisso
TErn그mit크 &aurngda그 Isījāsię łą stosto solgo& QTq. Qāsījuego 1g Qaung)長田聖守, GD니m트그g) RegmüTFlag1 的확극TLE &gl ŋ@gig) sī£9ğRomşgsĒđĩ) gaelissiųIIae q91TITIŴi:fi
內的qollstīIIIŲtrosījīEā 晤999 画母守圆且osqrgrng99f)gr
它u尼信鳴 乐也??h
stofflito qisĒĶĪNogoyooɓotooɗi sqÍLIT:
GR9海因函鸣自gg) q因nnTng@@@@gm
wu)| yIQ)与TM)
T1 19正學(& 드「15 || 1 || || |
-----
S SL S S S S S SLLSS
Tlogos, posso', '()'s
qislostroffs '60
Tlogostos, of '80
*T。 / TrÃojsTI 'LO
上
h

Page 55
r
13. பிறப்புவழியாக தைலங்கள் 12 வகைப்பட்டாலும் அவை யாவும்
செய்கை (ஆட்சி) ரீதியாக ஐவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அவற்றை உதாரணத்துடன் விளக்குக.
ད།
விரணங்களுக்கு இடு
6)lg.
தைலம் செய்கை உதாரணம் 1. முடிதைலம் தலைக்கிடும் தைலம் குமரித்தைலம், கரிசா
லைத்தைலம். 2. குடித்தைலம் உள்ளுக்குக் குடிக்க சித்தாதித்தைலம்.
கொடுப்பது. 3. பிடித்தைலம் தோள் மீது தடவிப் சிவப்பு குக்கில், அர்க்க
பிடிப்பது. வழீர்ஷதைலம். 4. துளைசிகிச்சைத் நவத்துவாரங்களுடாக பீனிசத்தைதைலம் (நாசி) தைலம் செலுத்துகிற தைலம்|சுக்குத்தைலம் (காது) வெள்ளைௗண்ணெய்(வாய்) 5. சிலைத் தைலம் புரைகளிலிருந்து குருதி, காப்பான் தைலம்,
சீழ் முதலியவற்றை|விரணசஞ்சீவித்தைலம், ஒழுகட்பண்ணும் கெட்ட பச்சை எண்ணெய்.
ஒப்பிடுக.
14. நெய், தைலம் பக்குவமாகும் போது
ஏற்படும் அறிகுறிகளை
நெய்
தைலம்
4.
நெய்க்குரிய பிரத்தியேக மணம்
வீசும்.
பக்குவமாகும்போது நுரை அடங் கித் தெளிவாக இருக்கும்
கற்கத்திரவியம் விரல்களும் கிடையில் திரிபோல உருளும்.
நெருப்பிலிட்டால் சடசடக்காது.
தைலத்துக்குரிய பிரத்தியேக மணம்வீசும்.
நுரையுண்டாகும்.
அவ்விதமே.
நெருப்பிலிட்டால் சடசடக்காது.
-96 -
أص

r
ܢ
13. தைல பாகங்களை விளக்கி, ஒவ்வொரு பாகத்திலும் தயார் செய்
யப்படும் தைலங்களின் உபயோகங்களைக் கூறுக.
தைலபாகம் கற்கத்தின் நிலை உபயோகம்
1. மிருதுபாகம் கற்கம் அற்பநீருடன் வாதரோகங்கள்
மெழுகுபமாக இருக்கும் நசியம் 2. மத்திமபாகம்/ 'கற்கம் கையில் ஒட்டிப் பித்தரோகங்கள்
சிக்குபாகம் |பிடிப்பது 3. கடினபாகம்/ 'கற்கம் மணல் கபரோகங்கள்
கரகரப்புப்பாகம் வடிவத்திலிருக்கும் முடித்தைலம்
16. நெய், தைலம் தயாரிப்பில் ஆம பாகம், தக்த பாகம் என்று கூறப்
படுவது எவற்றை?
மிருது பாகத்திற்கு முந்தையநிலை ஆமபாகம் என்றும் (இதில் நீர்த்தன்மை கூடுதலாக இருக்கும்) கடினபாகத்திற்குப் பிந்தைய நிலை தக்த பாகம் என்றும் கூறப்படும் (இதில் வரட்சித்தன்மை கூடுதலாக இருக்கும்.) இவை முத்தோடநிலைக்கும் ஆகாவாம்.
17. கீல்வாதம் போன்ற நிலைமைகளில் தைலப்பிரயோகம் எவ்விதம்
வேதனை அல்லது நோவைக் குறைக்க உதவுகிறது? கீல்வாதத்தில் தைலம் பூசுவதால் அது Counter irritation ஐ ஏற் U(655 (Nerve impulse) BJDL is 35600Tg55Tibab epLITE Hypothalamus 36) 2 6f 6ft Pain centre &g Suppressed ads(535335). 61607(36), Pain Pathway is blocked by Medicated oil. It reduces the local pain. 9 -ib Binu பூரத்தைலம், எட்டித்தைலம், சரசபாதித்தைலம்.
18. ஆமணக்கெண்ணெய், நேர்வாளம் சேர்ந்த பேதி மருந்துகளை
எப்போது கொடுக்கவேண்டும்? ஏன்? காலையில் கொடுக்க வேண்டும். ஏனெனில் இவை 2-3 மணித்தி யாலத்துள் பேதியை ஏற்படுத்தும். எனவே, இரவிலோ, மாலை யிலோ கொடுப்பது நல்லதல்ல.
19. ஆமணக்கெண்ணைய் சேர்ந்த பேதிமருந்துகளைக் குறிப்பிட்டு
அவற்றைக் கொடுக்க உகந்த காலங்களையும் கூறுக. வெள்ளை எண்ணெய், இரசத் தைலம், சித்தாதித் தைலம்.
لم
- 97
Y

Page 56
ஆமணக்கெண்ணெய் சேர்த்துச் செய்யப்பட்ட பேதி மருந்துகளை கோடைகாலத்தில் கொடுப்பதே நன்று. மழை, பனிக்காலங்களில் கொடுப்பின் எண்ணெயானது குடலில் தங்கி மந்தத்தை ஏற்படுத் தும். சரிவரப்பேதிக்க மாட்டாது.
20. நெருப்புக்கு போகாத (காய்ச்சாத) தைலங்கள் இரண்டு கூறுக.
வெள்ளை எண்ணெய், இரசத் தைலம்.
21. நெருப்புக்குப் போகாத செந்தூரம் இரண்டு கூறுக.
சுமயமாக்கினி செந்தூரம், சண்டமாருத செந்தூரம்
22. நெருப்புக்குப் போகாத மெழுகுகள் எவை?
அரைப்பு மெழுகுகள்.
23. தைலம் தயாரிப்பில் வைத்தியர் எடுக்கவேண்டிய முக்கிய கவனிப்
புகள் யாவை? 01) தைலம் தயாரிப்பதற்குரிய குடிநீர், கற்க திரவியங்கள் சரிவர
உள்ளனவா என உறுதிப்படுத்தல். 02) அவற்றை சுத்தி செய்தல். 03) அவற்றை பச்சையாகவோ, காயவைத்தோ, வறுத்தோ,
இடித்தல். 04) தூளாக்குதல் (சூரணித்தல்). 05) மதித்தல் (சரிபார்த்தல்). 06) சேர்க்க வேண்டிய குடிநீர், சுரசம், பால் இவற்றை அளந்து
எடுத்தல். 07) கற்க மருந்துகள் எத்தனை எனக்கண்டறிதல். 08) அவற்றைப்பொடி செய்தல். 09) அவற்றை நிறுத்தல். 10) அவற்றை கலந்து அரைத்தல். 11) அவற்றைக் குடிநீரில் கரைத்தல். 12) அதனை அடுப்பேற்றல். 13) எரித்தல். 14) துழாவுதல். صر۔ ܢܠ
ר
- 98

15) வாதாதி தேகிகளுக்குரிய பக்குவநிலையை அறிதல்.
16) வடித்தல். 17) சுத்தி செய்தல் (தானியப்புடம் முதலியன). 18) கருமசாந்தி செய்தல்.
24. பல்வேறு தைலத்தயாரிப்புகளில் பயன்படுத்த வேண்டிய விறகுவகை
களைக் கூறுக.
தைலப்பிரயோகம் பயன்படுத்தவேண்டிய விறகு 1. சுரரோகத்துக்குரிய தைலம் ஆவாரைவிறகு, சிற்றாமாட்டிவிறகு
2. கண் - உசிலம்விறகு
நாசி இவற்றுக்கு இலந்தைவிறகு செவி இடும்தைலங்கள்|இலுப்பைவிறகு பாதம் குடிக்கின்ற தைலங்கள் 13.உஷ்ணமான பிடிதைலங்கள்|புளியம்விறகு
óбїіц: இவை கிடைக்காவிடின் ஒரு சாதிவிறகால் (SameVariety)
எரிக்கலாம்.
25. தைலத்தயாரிப்பில் திரவியங்களைக் குடிநீர்காய்ச்ச வேண்டிய கால
அளவுகளைக் கூறுக.
திரவியங்கள் 45/Tau 40GTay 1. வைரக்கட்டைகள் 12நாள் 2. வேர்வகை 7நாள் 3. கொடி, நர்மீர் 3நாள் 4. இலை, பட்டை 1நாள்
மாமிசம், கிழங்கு தானியம்
24. தைலம் தேய்த்துக் குளிக்கும் காலங்களை கூறுக.
1) சித்திரை, வைகாசி - சூரியன் உதயமாகி 5 நாழிகைக்குள். 2) ஆனி, ஆடி - சூரியன் உதயமாகி 6 நாழிகைக்குள்.
لم ܢܠ
- 99

Page 57
27.
30. நசியமிடப்பயன்படும் தைலங்கள் சில கூறுக.
N 3) ஆவணி, புரட்டாதி - சூரியன் உதயமாகி 4 நாழிகைக்குள்.
ஐப்பசி, கார்த்திகை சூரியன் உதயமாகி 4 நாழிகைக்குள். 4) மார்கழி, தை - சூரியன் உதயமாகி 2 நாழிகைக்குள். 5) மாசி, பங்குனி - சூரியன் உதயமாகி 3 நாழிகைக்குள்.
குறிப்பு: 2/, நாழிகை - 1 மணித்தியாலம்
எண்ணெய் தேய்த்துக்குளிக்கும் நாளில் பாவிக்கக்கூடிய, பாவிக் கக் கூடாத உணவுப்பொருட்களெவை?
பாவிக்கக் கூடியன அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, தூதுவளை, மணத்தக்காளி வற்றல், சுண்டைவற்றல், பொன்னாங்காணி, சிறுகீரை, கருவேப் பிலை, துவரை, பயறு, மிளகு, சீரகம், வெந்தயம், இலவங்கம், இலவங்கப்பட்டை, ஏலம், சாதிக்காய், சர்க்கரை, பசுநெய், கவு தாரி, காடை, உடும்பு, முயல், ஏரிமீன், அயிரை, சுறா, கருவாலி, வெள்ளாடு, கத்தரிப்பிஞ்சு, மாவடு, நெல்லிக்காய், முளைக்கீரை, பெருங்காயம், உப்புசேர்ந்த மோர் சிறுபுளி, தாம்பூலம்.
பாவிக்கக் கூடாதவை நண்டு, மீன், கோழி, ஆடு, பன்றி, கடமான், வெண்பூசணி, பறங் கிக்காய், மாங்காய், கீரைத்தண்டு, சேம்பு, அறுகீரை, அகத்தி, பாகல், கொத்தவரை, கனிவகை, மொச்சை, எள்ளு, கொள்ளு, கடலை, உழுந்து, வெங்காயம், கடுகு, புளி, பால், தயிர், கசப் புத்திரவியம், புகையிலை, வெல்லம், குளிர்ந்த நீர், பகல்நித்திரை, வெய்யில், மிகுகாற்று புணர்ச்சி.
சுக்குத்தைலத்தின் செய்கைகளைக் கூறுக. பிடிதைலம்
துளைச்சிகிச்சைத்தைலம்
சிலைத்தைலம்
முடிதைலம்
பீனிசத்தைலம், சுக்குத்தைலம், நிர்க்குண்டித்தைலம், பிருங்கா மிலத்தைலம்.
أصـ
- 100

31. மிளகுத் தைலத்தின் ஆட்சி பற்றிக் கூறுக.
இதை குடிதைலமாக உள்ளுக்குக் கொடுக்கலாம் பிடிதைலமாக தடவிப்பிடிக்கலாம். முடித் தைலமாக தலைக்கு வைக்கலாம்
32. நயனரோகங்களில் பயன்படும் தைலங்கள் சில கூறுக.
நயனவிதி எண்ணெய், சந்தனாதித் தைலம், பிருங்காமிலத் தைலம் நீலியாதித் தைலம்.
33. காதுநோய்க்குப் பயன்படுத்தக்கூடிய சில தைலங்கள் கூறுக.
காது நோய்த்தைலம் பூதிகாத்தைலம் (தே.தை.வ.சு) சுக்குத் தைலம் (தே.தை.வ.சு) அஜசிருங்கித்தைலம் (தே.தை.வ.சு)
34. லசுனதாபிதம் போன்ற நிலைமைகளில் பயன்படுத்தக்கூடிய மருந்
துகள் இரண்டு கூறுக. பூண்டுத்தேன், கோலசிலேஸ்மத்தைலம்
35. அண்டவாயுவிற்கு பிரயோகிக்கக்கூடிய தைலம் ஒன்று கூறுக.
களற்சித்தைலம்
36. கருவுண்டாவதற்கும், கருவளர்ச்சிக்கும் பயன்படக் கூடிய தைலங்
கள் 2 கூறுக. கர்ப்பஇரத்தினாதித் தைலம், பாவன பஞ்சாங்குலத்தைலம் (தே.தை.வ.சு)
37. கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடிய தைலமொன்று கூறுக.
கலிங்காதித்தைலம்
38. பீநிச ரோகத்திற்குகந்த தைலங்கள் சில கூறுக.
பீநிசத்தைலம், நாசிரோக நாசத்தைலம்.
39. தோல்வியாதிகளில் பயன்படுத்தக்கூடிய சில தைலங்கள் கூறுக. கரப்பன் தைலம், விரணசஞ்சீவித் தைலம், அறுகன் தைலம், வெட்பாலைத் தைலம். ل
- 101 -

Page 58
r
40. பின்வரும் தைலங்களின் சுத்தி அல்லது புடம் பற்றிக் கூறுக.
N
தைலம் վւն 5/6) 1. சுக்குத்தைலம் நெற்புடம் 1 மாதம் 2. மிளகுத்தைலம் நெற்புடம் 1 வாரம் 3. வாதாந்தத்தைலம் நெற்புடம் 8 நாள் 4. அரக்குத்தைலம் நெற்புடம் 1 மாதம் 5. உழுந்துத்தைலம் நெற்புடம் 10 நாள்
41. பாலர்களுக்கு உள்ளுக்குக் கொடுக்கக் கூடிய தைலங்களும்
அளவும் தீரும் ரோகமும் கூறுக.
தைலம் அளவு திரும்ரோகம் 1. சிறுமாந்தத்தைலம்|1/4 பலம் மாந்தம் ! 2. வாதநாசத்தைலம் பாலடைஅளவு மாந்தம் 3. கணத்தைலம் 1/4 பலம் 85600TLD 4. மாந்தத்தைலம் 1/4 பலம் மாந்தம் 5. கிரந்தித்தைலம் 1/4 பலம் கிரந்தி
42. ஊன் வளர்ச்சி / தசைவளர்ச்சியை கட்டுப்படுத்த பிரயோகிக்கக்
கூடிய 2 தைலங்கள் கூறுக. பச்சை எண்ணைய் (மத்தன் தைலம்) ஊன்பூச்சுத்தைலம் (தே.வை.வ.சு.)
43. புழுவெட்டுக்கு பிரயோகிக்கக்கூடிய தைலம் ஒன்று கூறுக.
கிடாரித்தைலம் / கீடாரித்தைலம் (தே.வை.வ.சு.)
44. அதை எவ்விதம் தயாரிப்பீர்?
பொடுதலைச்சாறு எலுமிச்சம்பழச்சாறு, புதிய நல்லெண்ணெய் சமன் எடுத்து ஒரு பாத்திரத்திலிட்டு மிளகு 1/, பலம் உடைத் துப்புபோட்டு சாறு சுண்டுகிறவரை சூரியப்புடமிட்டு எடுக்கவும் (காய்ச்சக்கூடாது) பக்குவபதத்தில் கற்கத்துடன் எடுத்து வைத்துக் கொண்டு தினம் 3 தடவையாக 3 தினம் வரை தடவி ஊறவிட்டு 4 ஆம் நாளில் தேய்த்துக் குளிக்கவும்.இவ்விதம் ஒரு மண்டலம் لم .செய்துவர புழுவெட்டு நீங்கும் ܥ
- 102 -

45.
46.
47.
48.
49.
50.
51.
52.
r i N
மயனத்தைலத்தின் வேறுபெயர் யாது? அதனை எவ்வித நோய் களுக்கு வழங்கலாம்.
மெழுகு தைலம், வாதநோய்கள்.
பட்டிகட்டுதல் என்றால் என்ன? மெல்லிய சீலையைத் தக்க அளவில் கிழித்து, தைலத்தில் நனைத்து அவயவங்களைச் சுற்றிக் கட்டுதலாகும். இதனால் கைகால்களில் உள்ள சோர்வு, வேதனைகள் நீங்கி நோயாளி நன்கு தூங்குவார்.
பாரிசவாதத்தில் பேச்சுப் பாதிக்கப்பட்ட நிலையில் நோயாளிக்கு நாக்கில் தடவுவதற்கு வழங்கக் கூடிய இரண்டு மருந்துகள் கூறுக.
1. அண்டத்தைலம் 2, 3 துளி தினமும் 2. வசம்பு மிளகு அரைத்த Paste
துர்வாத் தைலம் என்பது எது?
அறுகன் தைலம்.
மகாவாத நோய்களில் பயன்படுத்தக்கூடிய தைலங்கள் சில கூறுக. நாராயணத்தைலம், தாழங்காய் எண்ணெய், உழுந்துத் தைலம், மகாவாதத் தைலம்.
நாதகுருத் தைலம் செய்முறையை விபரிக்குக. கந்தகம் 5 பலம் வெடியுப்பு - 2 பலம், நவாச்சாரம் - 2 கழஞ்சு, அரிதாரம் 3கழஞ்சு, வீரம் 3 கழஞசு, பூரம் 1 கழஞ்சு, பசு வெண்ணெய் 8 பலம், ஆகிய ஆறுசரக்குகளையும் கல்வத்திலிட்டு தனித்தனியே பொடித்து வெண்ணெய் சேர்த்து அரைத்து வடிக் கப்படும் குழித்தைலமே நாதகுருத் தைலம் எனப்படும்.
நாதகுருத் தைலம் கிடைக்காதவிடத்து வான்மெழுகு அரைப்ப தற்கு வேறு எத்தைலம் உகந்தது?
அண்டத்தைலம்.
விக்கத்துடன் கூடிய முட்டுவாதத்துககு உபயோகிக்கக்கூடிய தைலங்கள் சில கூறுக. மாவிலங்கம்பட்டை எண்ணெய், கற்பூராதித் தைலம், வீரமாணிக் கன் எண்ணெய், தாளங்காய் எண்ணெய். لم
- 103

Page 59
r
53.
02.
03.
04.
மாத்திரைப் பேதிகளிலும் பார்க்க எண்ணெய்ப் பேதிகள் சிறந்தன ஏன்? மாத்திரைகள் சிலவேளை கரையாமல் அப்படியே மலத்துடன் வெளியேறலாம். அதனால் பேதிக்கும் தன்மையில்லாமலும் போகலாம்.
21. நெய் / கிருதம்.
01. நெய் என்றால் என்ன?
பசு நெய்யுடன் சாறுகள், குடிநீர், பால், கற்கம், சூரணம், முத லியவற்றில் ஒன்றையோ பலவற்றையோ சேர்த்துக் காய்ச்சி பக்குவபதத்தில் வடித்து எடுத்துக் கொள்வதாகும்.
குழந்தைகளுக்கான மருந்துகள் பெரும்பாலும் நெய்களாக இருப் பதேன்? 1. Gbul (b. Lipid, Lipid Soluble drugs easily absorped in the intestine. 2. நெய் ஒரு போசாக்கு அம்சமாகவும் விளங்குகிறது. குழந்தை களுக்குத் தேவையான உயிர்ச்சத்து முன்னோடியானCarotine அதில் உள்ளது. 3. நெய் அதில் சேர்ந்துள்ள மூலிகைமருந்துகள் இலகுவில்
கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது. 4. நெய் வடிவில் உள்ளதால் இலகுவில் குழந்தைகளால்
உண்ணமுடியும் 5. Bloodbranbanierஜக் கடந்து மூளைக்குச் செல்ல வாய்ப்புண்டு.
வலிப்பு நோயாளிக்கு வல்லாரை நெய் கொடுக்கக்கூடாது ஏன்?
வல்லாரை நரம்புத்தொகுதியைத் தூண்டக்கூடியது. எனவே, வலிப்பு
நோயாளிகளில் அது மேலும் நரம்பியக்கத்தைக் கூட்டி பாதிப்பை ஏற்படுத்தும்.
மருந்துகள் கொடுக்கும் போது அவற்றை நெய், தேன், பால், குடிநீர், வெந்நீர் போன்ற அனுபானங்களில் உண்ணக் கொடுப்பது ஏன்? ஏனெனில் நெய்யானது மருந்தை LipidSoluble ஆக்குகிறது. பால்
- 104

05.
01.
02.
03.
04.
05.
N (59.5i, O6).lib.br, (pg565uj60T Water Soluble gib(535pg). As a rule
Water Soluble and Lipid Soluble drugs are absorped from the gut. (3LDgb தேன், சர்க்கரை முதலியன மருந்து இரைப்பை அமிலத்தால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கின்றன.
பின்வரும் நெய்கள் கொடுக்கக் கூடிய நோய் நிலைகளைக் கூறுக. பிரமி நெய் - வலிப்பு. வல்லாரை நெய் - இருமல், நாட்பட்ட இளைப்பு தூதுவளைநெய் - கணம் , இருமல். வெண் பூசணி நெய் - வெள்ளைபடுதல், பாண்டு.
22. இலேகியம் / இளகம்
இலேகியம் என்றால் என்ன?
குடிநீர், சாறு, பால் என்பவற்றில் ஒன்றையோ அல்லது பலவற்
றையோ சேர்த்து சீனி அல்லது சர்க்கரை சேர்த்து எரித்து தந் துப்பாகத்தில் சூரணத்தைத் தூவி கிண்டி அத்துடன் நெய்யும் சேர்த்துக் கிளறி பக்குவம் வந்ததும் இறக்கி ஆறவிட்டு, அதன் பின்னர் தேன் சேர்த்துக் கிளறி வைத்துக் கொள்வதாகும். இது இளகலாக இருப்பதால் இளகம் என்றும் கூறப்படும்.
இலேகியத்தில் சேர்க்கப்படும் நெய், சர்க்கரை அல்லது சீனி, தேன் என்பவற்றின் பொது அளவுகள் யாவை? இலேகியத்தில் சேரும் சூரணத்தின் அளவுக்கு 2 பங்கு சர்க்கரை
அல்லது சீனியும், நெய்யானது சர்க்கரைக்கு 1/2 பங்கும், தேன்
நெய்க்கு 1/2 பங்கும் சேர்க்க வேண்டும்.
இடித்து எடுக்கப்படும் இலேகியம் ஒன்று கூறுக. இடிவல்லாதி இலேகியம்
நெய், தேன் சேராத இலேகியம் ஒன்று கூழில் கருணைக் கிழங்கு இலேகியம்
தேன் சேராத இலேகியம் ஒன்று கூறுக. இம்பூரல் இலேகியம்
N ---H -
- 105.

Page 60
r
06.
07.
10.
11. வீரிய விருத்திக்குரிய இலேகியம் ஒன்று கூறுக.
கோரக்கள் இலேகியம், வாலை இலேகியம்.
12. ஆடா தோடை இலேகியம், ஆடாதோடை நெய் என்பன இருமலில்
எவ்விதம் செயற்படுகின்றன? Bromohexine is obtained from Adathodavasica. It decreases the viscosity of the sputum. This helps in easy expectoration. (It is a mucolytic agent) It decreases the viscosity of sputum by dissolving mucopolysaccharide fibres. It can be given orally.
المـ ܢܠ
N பின்வரும் இலேகியங்கள் கொடுக்கக்கூடிய ரோகங்கள் எவை?
இஞ்சி இலேகியம் - அஜீரணம் கேசரி இலேகியம் - பசியின்மை தேற்றான் கொட்டை இலேகியம் - கிருமி இடிவல்லாதி இலேகியம் - சர்மநோய்கள், AIDS
AIDS என்னும் ஆட்கொல்லி நோய்க்கு வழங்கப்படும் மருந்துகள் எவை?
R - இரசகெந்தி மெழுகு
A - அமுக்கிராய்ச் சூரணம் N - நெல்லிக்காய் இலேகியம்
வெண்பூசணி இலேகியத்தின் வேறு பெயர் யாது? அது முக்கியமாக எந்த நோய்களுக்கு நன்று? கூஷமாண்ட இலேகியம், பெண்களில் வெள்ளைட்படுதல், உட்டணம்
இலேகியத்தின் மருத்துவப்பயன் பற்றி ஆராய்க. 1) இலேகியத்தில் சேரும் நெய், தேன், சீனி முதலியனPreservative
ஆகத் தொழிற்படுகின்றன. 2) நெய்யானது அதில் சேரும் மருந்துகளின் LipidSolubility ஐ ஏற்படுத்துவதால் இலேகியத்திலுள்ள மூலிகை முதலியவற் றின் சாரம் இலகுவில் அகத்துறிஞ்ச வாய்ப்பு ஏற்படுகிறது. 3) அதில் சேரும் மருந்துகளுக்கு சிறந்த அனுபானமாகவும்,
போசாக்குணவாகவும் பயன்படுகின்றன.
- 106

13.
14.
15.
16.
17.
ஆடாதோடைநெய், இலேகியத்தில் நெய் உள்ளதால் solubility கூடும். அதனால் absorption இலகுவாகிறது. மேலும் தொய்வு போன்ற நிலைமைகளில் இத்தகைய இலேகியங்கள் நோயா ளிக்கு புஷ்டியை (Nutrition) கொடுப்பதிலும் உதவுகின்றன. ஏனெனில் தொய்வு, கணை போன்ற நிலைமைகளில் நோயாளி மிகவும் பலவீனமுற்றுக் காணப்படுவார். அத்தகைய நிலையில் புஷ்டியை ஏற்படுத்த வேண்டியதும் அவசியமாகிறது.
சூதகமுண்டாக்கிச் செய்கையுடைய இலேகியம் ஒன்று கூறுக. கலிங்காதி இலேகியம்
இலேகியத்துக்கும் இரசாயனத்துக்கும் உள்ள முக்கிய வேறுபாடு unp இலேகியம் களித்தன்மையாக இருக்கும், ஆனால் இரசாயனம் நெய், தேன் சேர்த்து அரைக்கப்பட்டாலும் சிறிது உதிரக்கூடிய பதத்தில் இருக்கும்.
இம்யூரல் இலேகியத்தில் தேன் சேர்க்கப்படாமைக்குக் காரணம் என்ன? இம்பூரல் இலேகியம் குருதியைக் கட்டுப்படுத்தக்கொடுப்பது. அதாவது இரத்த இருமல், இரத்த வாந்தி முதலியவைகளைத் தணிப்பதற்காகக் கொடுக்கப்படும். ஆனால், தேனுக்கு குருதிப் பெருக்கிச் செய்கையுள்ளது. எனவே, இதில் சேர்க்கப்படுவதில்லை.
கருணை இலேகியத்தில் தேன் சேர்க்கப்படாமைக்கு காரணம் யாது? கருணை இலேகியம் மூலரோகத்திற்குக் கொடுப்பது. தேனில் துவர்ப்பிச் செய்கையுள்ளது. இது மலத்தைக் கட்டும். மேலும் குருதிப்பெருக்கிச் செய்கையுள்ளது. எனவே இரத்தமூலம் முத லியவற்றிற்கு ஆகாது.
குழம்பு என்றால் என்ன? உதாரணம் தருக. சரக்குகளை நன்கு பொடித்து, சாறு, சர்க்கரை முதலியவற்றுடன் கலந்து சட்டியிலிட்டு காய்ச்சி குழம்பு பதத்தில் எடுத்துக் கொள் வதாகும். உ-ம்: கும்மட்டிக் குழம்பு, சாதிசம்பீரக் குழம்பு, நவஉப்பு
மெழுகு, தேங்காய்க் குழம்பு. 1
- 107 -

Page 61
18.
19.
20.
21.
N குறிப்பு:- சில மருந்துகள் மெழுகுபோல அரைக்கப்பட்டு தயாரிக் கப்பட்டாலும் மெழுகிலும் பார்க்க குழம்பு பதத்தில் பெறப்படுவதால் குழம்பு என்னும் பெயரைப் பெறுகின்றன. உ-ம் - நவாச்சாரக் குழம்பு அகஸ்தியர் குழம்பு கெளசிகள் குழம்பு விஷக் குழம்பு நவஉப்பு மெழுகு
இடிப்பு இலேகியம் என்றால் என்ன?
9 -b இடிவல்லாதி
அரைப்பு இலேகியம் என்றால் என்ன? கல்வத்திலிட்டு மைபோல தேன், வெல்லம் சேர்த்து அரைத்து எடுப்பது. உ-ம்: குன்மக்குடோரி இலேகியம் இதனைக் குன்மக்குடோரி
மெழுகு, குன்மக்குடோரி குழம்பு என்றும் கூறுவர்.
குழம்புக்கும் இலேகியத்துக்கும் இடையிலுள்ள வேறுபாடுயாது? குழம்பு திரவமாக இருக்கும். இலேகியம் சற்று இறுக்கமாக இருக்கும்.
சாதிசம்பீரக் குழம்பின் உபயோகம் யாது? வாந்தி, விக்கல் நிலமைகளில் சிறிது நாக்கில் தடவினால் உடன் நிற்கும்.
பின்வரும் இரசாயனங்கள் கொடுக்கக்கூடிய நோய்நிலைகள் எவை? கந்தக இரசாயனம் - சர்மநோய்கள். திப்பலி இரசாயனம் - இருமல். இஞ்சி இரசாயனம் - அஜீரணம், பசியின்மை.
நெய் சேராத இரசாயனம் ஒன்று கூறுக. பறங்கிக் கிழங்கு இரசாயனம்.
- 108

24.
01.
0.
04.
05.
06.
பறங்கிக்கிழங்கு இரசாயனத்தின் விரியம் எவ்விதம் அதிகரிக்கப்படு
கிறது? தூபமூட்டல்முறை மூலம்
தூபமுட்டல் என்றால் என்ன?
இது சூரணங்களின் பிட்டவியல் முறையை ஒத்தது. பிட்டவியல் முறையில் பானையில் பால், நீர், சேர்க்கப்படும். இங்கு தூய மூட்டுவதற்கான சரக்குகள் பொடித்து இடப்படும். பானையின் வாய்க்குத் துணிகட்டி அதில் பறங்கி இரசாயனம் இடப்படும்.
குழம்புக்கும் மெழுகுக்கும் இடையிலுள்ள வேறுபாடுகள் யாவை? குழம்பு திரவருபமானது மெழுகு இறுக்கமானது.
23. வெண்ணெய்
வெண்ணெயின் வேறு பெயர் யாது? நவநீதம்
முலரோகத்தில் கொடுக்கக்கூடிய வெண்ணெய் ஒன்று கூறுக. குக்கில் வெண்ணெய்
வெண்ணெயின் ஆயுட்காலம் எவ்வளவு? 3 மாதம்
வெண்ணெயை எவ்விதம் கெட்டுப் போகாமல் வைத்திருப்பீர்? வெண்ணெயை ஒரு பாத்திரத்திலிட்டு சுத்த நீர்விட்டு வைக்க வேண்டும். தினமும் அந்த நீரை மாற்றி வேறுநீர் சேர்க்க வேண்டும்.
சுத்தி செய்வதால் நவநீதம் என்ற சிறப்புப் பெயரைப் பெறும் தாது வர்க்கத் திரவியம் எது? அப்பிரகம்.
நவநீதபற்பம் என்றால் என்ன? வெண்ணெயைப் பற்பமாக்கி எடுப்பது நவநீதபற்பமாகும்.
--

Page 62
07. வெளிப்பிரயோகமாகப் பயன்படும் இரண்டு வெண்ணெய்கள் പേരി
வாங்க வெண்ணெய், அமிர்த வெண்ணெய்.
24. மெழுகு
01. நெருப்புக்குப் போகாத மெழுகு ஒன்று கூறுக.
குன்ம குடோரிமெழுகு இதை அரைப்பு மெழுகு, அரைப்பு இலேகியம் என்றுங் கூறுவர்.
02. சுருக்கு மெழுகிற்கு உதாரணம் தருக.
சாதிசம்பீரக் குழம்பு
08. மெழுகுவகைகளை எவ்விதம் உண்ணக்கொடுக்க வேண்டும்?
மிளகுப்பிரமாணமாக எடுத்து சர்க்கரை அல்லது வாழைப்பழத் துண்டினுள் பொதிந்து வாயில் அதிக நேரம் வைத்திருக்காமல் விழுங்கவேண்டும்.
04. மெழுகுவகைகளை உதாரணத்துடன் விளக்குக.
2 வகைப்படும்: 1. அரைப்புமெழுகு 2. சுருக்குமெழுகு அரைப்புமெழுகு - இது சில இரசக்கலப்புள்ள சரக்குகளை தனித்தாவது அல்லது அவற்றுடன் சில கடைச்சரக்குகளைச் சேர்த்து அல்லது உப்புக்களைத் தனித்தாவது வேறுகடைச் சரக்குகளுடன் சேர்த்தாவது தேன் அல்லது சொல்லப்பட்ட சாறுவகைகளைச் சேர்த்தரைத்து மெழுகு பதத்தில் எடுத்துக் கொள்வதாகும். ۔ ۔ ... உ-ம் இரசமெழுகு
இரசகந்திமெழுகு (இடிப்பு மெழுகு)
வான்மெழுகு
கந்திமெழுகு
சுருக்கு மெழுகு - இது சில ரசச்சரக்குகளையாவது பாஷாணங் களையாவது, சொல்லப்பட்ட சாறுகள் அல்லது தைலங்களால் சுருக்குக் கொடுத்து, அவை இளகி மெழுகுபதமாய் வரும்போது எடுத்து கல்வத்திலிட்டு அரைத்து எடுத்துக் கொள்வதாகும்.
- 110

02.
03.
04.
*வம்: dபஞ்சசூதமெழுகு
மகாவீரமெழுகு நந்திமெழுகு (நந்திமை).
25. பொது
01. தடிமன் இருமல் நோயாளிகளில் எலுமிச்சை இலை, சஞ்சீவி இலை
(Eucatiptus Leaves),நாரத்தை இலை இவற்றை அவித்து அந்த ஆவியை வேது பிடிப்பதன் காரணம் என்ன? இவற்றின் இலைகளில் ஆவியாக்கக்கூடிய நறுமண எண்ணெய் உள்ளது. நீரிலிட்டு அவிக்கும் போது இந்த எண்ணெய்கள் ஆவியாக நீராவியுடன் சேர்ந்து வெளிவரும். இவை சுவாசக் குழாய்களில் சென்று அங்குள்ள சுரப்பை அதிகரிக்கச் செய்வது டன் சளியின் ஒட்டுந்தன்மையை (Viscosity)யும் குறைத்து, சளியை இளக்கி வெளியேற்ற உதவுகின்றன.
வெங்காயப்பாணி என்றால் என்ன? அது இருமல்நிலையில் எவ்விதம் தொழிற்படுகிறது.
சொட்டுத்தேங்காய்ப்பால் (thickcoconutmilk), வெங்காயம், கற்கண்டு ஆகிய மூன்றையும் சேர்த்து கொதிக்கவைத்து பாணிபதத்தில் எடுப்பதே வெங்காயப்பாணியாகும். இது Pharyngealdemulcents ஆக ofusbuGib. It is useful in cough due to irritation of the pharyngeal mucosa. These increase the secretion of saliva (sialagogue) This produces a demùicênt effect and prevents irritation. (SLDs) b QoirisTugg56t)NH, S 606 (6. It produces mild irritation of the gastric mucosa which stimulates gastric reflexes. This helps to increase the respiratory secretions (Reflexexpectorants)
அதிமதுரத்தை வாயிலிட்டு உமிவதால் இருமல் எவ்விதம் குறை கிறது?
அதிமதுரத்தை வாயிலிட்டு உமியும்போது கூடுதலாக உமிழ்நீர்
சுரக்கப்படுகிறது. அதனால் Pharyngeademulcent ஆக அது செயற் பட்டு இருமலைத்தணிக்கும்.
அரிஷ்ட ஆசவங்கள் பசித்தீதுாண்டியாக எவ்விதம் செயற்படுகின்றன? இவற்றில் அல்ககோல் சிறிதளவில் உள்ளதால் அது நாக்கிலுள்ள
- 111 -

Page 63
05.
07.
தூண்டுவதுடன், மலவாசல் இறுக்கியையும் (Sphincters) தளர்த்
ーい சுவையரும்புகளைத் தூண்டுவதாலும், இரைப்பைச் சுரப்பைத்
தூண்டுவதாலும் பசித்திதூண்டியாகச் செயற்படுகின்றன.
குழந்தைப் பிணிகளில் கோரோசனை அல்லது கோரோசனை மாத்திரை வழங்கப்படுவதன் நோக்கம் என்ன?
கோரோசனை என்பது பசுவின் பித்தப்பையிலிருந்து பெறப்படுவது, இதற்கு பித்த நீர் பெருக்கி அதாவது பித்தத்தைச் சுரக்க தூண்டும் செய்கையுள்ளது. எனவே, கொழுப்புச்சமிபாடு, அகத்துறிஞ்சல் கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்களின் அகத்துறிஞ்சல் என்ப வற்றை இது ஊக்குவிக்கும். ஏனெனில் குழந்தைகளில் ஈரல் நன்கு விருத்தியடைந்திருப்பதில்லை. எனவே, அதன் சுரப்பைத் தூண்டுவதில் கோரோசனை உதவுகிறது. மேலும் மலமிளக்கி, கோழையகற்றி போன்ற செய்கைகளும் கோரோசனைக்குண்டு.
கொத்தமல்லி, பெருங்காயம், இஞ்சி, கறுவா முதலியன அகட்டு வாயு அகற்றியாக செயற்படுவது எவ்விதம்? இவற்றில் ஆவியாகக் கூடிய நறுமண எண்ணெய் (Volatile oils) உண்டு. இவ் வெண்ணெயானது இரைப்பை குடலசைவுகளைத்
துவதால் வாயுவை (வாய்வை) வெளியகற்ற உதவுகின்றன.
சித்தமருந்துகளில் ஒரு மருந்து பலநோய்களுக்குப் பயன்படுத்தப் படுவதை விளக்குக. Sgbibg, LD(5bglas6floit Selective action, No selective action 6T66TLIGOT பற்றி விளங்கிக்கொள்ள வேண்டும். selective action. உடலில் குறிப்பிட்ட ஒரு உறுப்பில் குறிப்பிட்ட ஒரு action ஐச் செய்வ தாகும். Nonselective action- ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளில் வேறுபட்ட actions ஐச் செய்வதாகும். பெரும்பாலான சித்த LD(5bgs6it Non-selective actions gu GETGoing(5ississip607. 616016 தான் ஒருமருந்தை பலநோய்களுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய தாகவுள்ளது. எனினும் specific action சரிவர அறியப்படாமையால் அவசரநிலைமைகளில் பயன்படுத்த முடியாத நிலையுமுள்ளது. ஒரு மருந்து பலநோய்களுக்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தக்கூடிய நிலையிலிருப்பதை பின்வருமாறும் விளக்கிக்கொள்ளலாம். சித்தل
- 112

08.
10.
11.
O).
மருந்துகளை முன்னர் கூறியதுபோல ஒப்புரையாகவும், எதிருரை யாகவும் கலப்புரையாகவும் தகுந்த அளவில், தகுந்த துணை மருந்து அனுபானங்களில் வழங்கும் போது அவை பலநோய் களைத் தீர்க்கக்கூடியனவாக செயற்படுகின்றன.
அதிமதுரம் குன்மநோயில் பயன்படுவதை விளக்குக. அதிமதுரத்தில் Glycerizicacidஉண்டு. இது antacid ஆக செயற் படுகிறது. முக்கியமாக இரைப்பை மேலணிப் புண்கள் ஆறுவதில் இது உதவுகிறது. மேலும், அதிமதுரம் இனிப்புச்சுவை சீதவீரியம் உள்ளதால் குளிர்ச்சியை (Soothing action) ஏற்படுத்துகிறது.
உ-ம்: அதிமதுரச்சூரணம்.
சித் ந்துவத்தில் தாய்ட் ட்டும் காலத்தில் தாய்க்கு அல் சேய்க்கு நோய்வந்தால் தாய்க்கும் பத்தியம் வைப்பது ஏன்? குழந்தையின் பிரதான உணவு தாய்ப்பாலாக இருக்கும் வரை தாயுண்ணும் உணவு, மற்றும் மருந்துகளின் சாராம்சம் குழந்தைக் குப் போய்ச்சேர வாய்ப்புண்டு. பெரும்பாலான மருந்துகள் தாய்ப் பாலுடன் குழந்தையை அடைந்து குழந்தைக்குத் தீங்கை விளை விக்கலாம். உதாரணமாக தாய் ஆமணக்கெண்ணெய் சேர்ந்த பேதி அருந்தினால் அது தாய்ப்பாலூடாக குழந்தைக்குப் போய் குழந்தையிலும் பேதியை ஏற்படுத்தலாம்.
சிறுநீரகக்கல்லுள்ள நோயாளிக்கு கொடுக்கப்படும் மருந்து கஷா யங்களில் அதிகளவு குளுக்கோசு அல்லது சீனி சேர்க்கப்படுவது ஏன்? இவை Osmodiuretic ஆக செயல்படுவதால் கூடுதலாக சிறுநீரை வெளியேறச் செய்யும். அதனால் Stone உம் படிப்படியாக கரைய வாய்ப்புண்டு. நிறைய Urine போனால் அத்துடன் Stone உம் படிப் படியாக கரைந்து வெளியேறிவிடும். இது மிகச்சிறிய சிறுநீரகக் கற்களுக்கே பொருந்தும்.
Antacid கொடுக்கும்போது பால் சேர்த்துக் கொடுக்கக்கூடாது
gairp காரணம் பெரும்பாலான Antacid இல் Ca* உண்டு. இது பாலு
- 113 -

Page 64
12.
13.
14.
15.
XalXVer ༄། L65 (3ăitbg5 Coagulate LJ60óI30).D. (8D9)|Lb Hypersalcaemia 6)l(5lb எனவே, சங்குபற்பம் முதலியவற்றை பாலில் கொடுக்காமல் இளநீரில் கொடுக்கலாம்.
Bronchial Asthma வில் ஊமத்தை இலையைப் பொடித்து நெருப் பிலிட்டு ஆவிபிடிப்பதேன்? w 96IILD5605 360)6Ouisi) Atropine s 605(6.. 935) Broncho Dialatation Action 9 60Luigi).
அனுபானம் ஒரு ஊக்கியாகுமா?
இல்லை. ஊக்கி (Catalyst) என்பது ஒரு செயல் அல்லது தாக் கத்தின் வேகத்தைக் கூட்டும் அல்லது குறைக்கும் விதமாக தொழிற்படுமேயன்றி தான் எவ்வித மாற்றமும் அடையாது. ஆனால் அனுபானமாகக் கொடுக்கப்படும் நெய், வெந்நீர் முதலியன மருந்தைக் கரையச் செய்து அகத்துறிஞ்சுவதிலும் உதவுகின் றன. மேலும், தேன், குடிநீர் முதலியன மருந்தாகவும் செயற் UL6)Tib.
துணைமருந்து என்றால் என்ன? பிரதான மருந்துடன் சேர்த்துக் கொடுக்கப்படும் ஏனைய மருந் துகளாகும்.
பெருநரம்புத்தாபிதம் போன்ற நோய் நிலைகளிலும், முதுகுவலி போன்ற நிலைமைகளிலும் மலமிளக்கி மருந்துகள் கொடுப்பதேன்? Spinal Pressure ஐக் குறைக்க பெருநரம்புத் தாபீதத்திலும் Pelvic Pressure ஐக் குறைக்க முதுகு வலியிலும் மலமிளக்கி மருந்து கள் உதவுகின்றன.
- 114

OI.
O2.
O3.
O4.
OS
O6.
O7.
O8.
O9.
உசாவியவை
இருபாலைச் செட்டியார் வைத்திய விளக்கம் -
ஐ.பொன்னையா (பதிப்பாசிரியர்) யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திரசாலை - 1927
கட்டுவைத்தியம் - சே. சிவசண்முகராஜா ( பதிப்பாசிரியர்) சித்தமருத்துவ வளர்ச்சிக்கழகம் - முதல் பதிப்பு மார்கழி-2000
குணபாடம் (தாத சீவ வகுப்பு) ~ ஆர். தியாகராஜன் இந்தியமருத்துவத்துறை வெளியீடு, 3ஆம் பதிப்பு - 1981.
சித்தஅவுடத சங்கிரகம் - எஸ். எம். பொன்னையா, ஐ. சபாபதிப்பிள்ளை
ஆயுர்வேத திணைக்கள வெளியீடு
சித்தவைத்தியத்திரட்டு ~ க.நா. குப்புசாமி முதலியார், க. சு. உத்தமராயன் சண்முகானந்தா புக்டிப்போ சென்னை 112
சுதேச வைத்திய அவுடதத்திரட்டு ~ வயாவிளான் ஆனந்தக்குமாரன் அச்சுயந்திரசாலையிற்
பதிப்பிக்கப்பெற்றது - 1945
தேரையர் தைலவர்க்கச் சுருக்கம் ~ சி.த.சுப்பிரமணிய பண்டிதர் இரத்தினநாயகர் அண்ட் எலன்ஸ், சென்னை
பரராசசேகரம் (ஏழுபாகங்கள்) ~ ஐ. பொன்னையா (பதிப்பாசிரியர்) ஏழாலை திருஞானசம்பந்தர் அச்சுயந்திரசாலை - 1928 - 36
பாலவாகடம் ~ க.ச. முருககேச முதலியார் (பதிப்பாசிரியர்)
கவர்ன்மெண்ட்பிரஸ், சென்னை 1933
- 115 -

Page 65
IO.
II.
12.
3.
14.
I5.
I6.
I7.
18.
மருத்துவத் தாவரவியல் ~ எஸ். சோமசுந்தரம் இளங்கோவன் பதிப்பகம், பாளையங்கோட்டை 02-1997
மூலதத்தவம் ~ Dr.கலாநாயகி சிங்கநாயகம்
நினைவு வெளியீடு - 1989.
வைத்திய சிந்தாமணி - ஐ. பொன்னையா (பதிப்பாசிரியர்) ஏழாலை, திருஞானசம்பந்தர் அச்சுயந்திரசாலை, 1932
A Concise Text Book of Pharmacology - N. Murugesh, . . . " Sathya Publishers Madurai - 625006, 3rd edition (Reprint)- 1997.
Encyclopaedia of Indian Medicine (Vol. II) S.K. Ramachandra Rao Popular prokashan, Bombay Ist edition - 1987
Fundamentals of Biochemistry for Medical students Ambika Shanmugam, 10th edition - 1996.
Glimpses of Indian Ethnopharmacology
P. Pushpangadan, ULF Nyman,
W. George, Tropical Botanic Garden and Research Institute, Thiruvananthapuram, India. 1st edition - 1995.
PharmacognosyC.K. Kolkate, A.P., Purohit, S.B. Gokhale. Nirali Prakashan, 12th edition - 1999.
Pharmacology and Pharacotherapeutics R.S. Sathoskar, S.D. Bhandarkar S.S. Ainapure Bombay Popular Prakashan, 14" edition - 1995.
- 116 r

பிழை திருத்தம்
Lub வரி பிழை திருத்தம்
Gagar Luath கோபனம்
25 8 9
26 23 9 0
26 25 Classiticalion Classification
27 இல, 14 நாசிகாயரணம் நாசிகாபரணம்
27 இல . 28 அறுகை அறுவை
27 இல. 30 7500 D 500 இல. 31 75 0 0 >500 இல. 32 7500 > 500
l 10
28 1 \ 12 1/12
岑8 மண்டகம் மண்டலம்
44 27 epilepsy என்பதை நீக்கவும்
72 29 diurerics diuretics
7ፀ . 26 diso lives disolves
2 21 No Selective Non Selective.
பக் 29 இல் வினா 04 விடுபட்டுப்போயுள்ளது.
வினா 04 மருந்துகளின் அரைவாழ்வுக்காலம் (Half Life) என்றால்
என்ன ?
விடை - உள்ளெடுக்கப்பட்டு அகத்துறிஞ்சப் பட்ட மருந்தின் அளவு 3)T33536ão (Plasma Concentration) -96) Tourréunrsi குறைவதற்கு எடுக்கும் நேரம் அந்த மருந் தி ன் அரை வாழ்வுக்காலம் எனப்படும்.
என்று சேர்த்து வாசிக்கவும்.

Page 66


Page 67
சித்தமருத்து
மருந்த
மருந்தாக்க
சித்தமரும்
அறிந்து கெ
பயன்படக்

வ மாணவர்கள்
நாளர்கள்,
5வியலாளர்கள்
ற்றும்
ந்துகள் பற்றி
ாள்ள விரும்பும்
வருக்கும்
கூடிய நூல்.