கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம் என்னும் தமிழ் வைத்திய நூல்

Page 1

தையா ஜோன்

Page 2
  

Page 3

சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
ஓர் குறிப்பு வழிகாட்டி
டாக்டர் கே. எஸ். கார்த்திகேசு தலைமையில்
வடமராட்சி தமிழ் வைத்திய சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது
க்கம்: L.-ar ä L—i V. முத்தையுசஜோன் இளைப்பாறிய ஆசிரியர் கற்கோவளம்-பருந்தித்துறை. 1-10-72

Page 4
முதற் பதிப்பு 1-1-ெ72
உரிமைப் பதிப்பு
csek
அச்சுப்பதிப்பு: கலாபவன அச்சகம்-பருத்தித்துறை.

அமலனருள்
காப்பு
ஆதி உரை ஆவிபரன் ஆன சரு வேசுபரன் ஞானகுரு தேசிகனும் நம் கிறீஸ்த்தின்-பாதமலர் அர்ச்சித்துச் சித்தரடி பணிந்தேன் அருள் ஈசா இச்சிக்க ரட்சிப்பா யீங்கு.
X k
பாருலகிற் பாவிகளைப் பாழடிக்கும் ரோகவகை காலடியில் வந்து கழிவதற்கு-நேரடியாய் ஆன சிகிச்சை அதிகிரம மாயெழுத ஆர்வமருள் வாயென் னகத்து
sk 兴
வேறு
படிமிசை மாந்தர்ரோகம் பார்த்தினிதறிந்து நன்கு வடிவுறு சிகிச்சைதன்னைக் கிரமமாயாய்ந்து கண்டு மிடிதரு கருவில்ரோகம் மிகக்கொடுரோகம் மேகம் குடிகொழு வாதசேடக் குறைதீர்க்க அருளுவீரே.

Page 5
(y) ଅ. ର ଘୋ) !
"குணம் நசடிக் குற்றமுந்நாடி அவற்றுள்
மிகைநாடி மிகக் கொளல்."
--குறள் "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' -குறள்
இக் நூலானது பொதுமக்களுக்கும் வைத்தியர் களுக்கும் வைத்தியங் கற்போர்களுக்கும் பெரிதும் பயன் படுமாறு என் அறிவுக் கெட்டியவரையில் எளிதில் விளங் கத்தக்க அரிய செந்தமிழ் நடையில் விளக்கமாக எழுதப் பட்டுள்ளது. இதிற் பலருமறியாதவையும் அவசியம் அறிய வேண்டியவையுமான பல விஷயங்களேயும், எனது ஜீவிய கால ஆராய்ச்சி அனுபவங்களிற் கண்ட அரிய சிகிச்சை முறைகளேயும் சுலபமான முறையில் எழுதியிருக்கிறேன். இதில் எழுதிய ஒவ்வொரு விஷயத்தையும் அனுபவத்திற் கண்டவர்களுக்கு இப்புத்தகத்தின் பயன் நன்கு விளங்கும்.
நம் நாட்டிற் சித்த வைத்தியம் நாளுக்கு நாள் குறை வடைந்து வந்தபோதிலும், கிராமப்புறங்களிலாவது நன்கு விருத்தியடைந்து வருவதை நாமில்லை என்று மறுத்து விடமுடியாது. ககரமக்களுக்கோ பற் பல வைத்தியமுறை களிலுள்ள வைத்திய வசதிகள் கிடைக்கின்றன. ஆனல் நாட்டுப்புறங்களிலோ என்ருல் வேறுவைத்திய முறைகளைக் கையாளுபவர்கள் குறைவாயுள்ள காரணத்தால் அனேகர் சித்தவைத்திய முறைகளேக் கற்அறு ஆங்காங்கு செயலாற்று கின்றனர்.
ஆனல் அவர்களெல்லோரும் ஒரேவிதமாய் ஒழுங் கான சிகிச்சை ரகூைடி செய்வதைக் காண முடிகிறதில்லை ஏனெனில் மற்ற "அல்லோபதி’, கோமியோபதி வைத்திய முறைகளில் சிகிச்சை கிரமமென்ருென்றிருப்பதும் சித்த

Vy
வைத்தியரிடையே சிகிச்சைக் கிரமமென்றென்றில்லாமை யுமே முக்கிய காரணமென்று கொள்ளலாம். 5மக்குமோர் சிகிச்சைக் கிரமமிருக்க வேண்டுமென்பதின், அவசியத்தை நம் தமிழ் வைத்திய சங்கங்களில் பலதடவைகளில் முறை யிட்டுச்சொல்லிவந்தும், அதற்காகிய ஒழுங்குகளைச் செய்து கொள்ள எவரும் முன்வந்திலர்.
இப்படியே நாளாவட்டத்தில் தாமறிந்து அநுபவித் துவந்த அபூர்வமானவற்றை, மற்றவர்களுக்கும் வெளிப் படுத்தாது மறைத்துவைத்துத் தாமும் மறைந்து விடுமி யல்பினரான தம்முன்னுேரைப் பின்பற்றி இதையிட்ட நட வடிக்கை எதுவும் எடாமல் விடுபட்டிருக்கலாமென நம்பப் பட்டமையாலும், இப்படியே பல அரிய அபூர்வமான வைத் தியச் சுவடிகள், மறைந்தும் திரிந்தும் உறுபூழிந்தும் போயின என்ற காரணத்தினுலும், வைத்திய சாஸ்திரம் வழக்கத்தி லுள்ள, தொன்றே அது பல்லோருக்கும பயன்தரக் கூடி யது, பயன் தரவேண்டியது என்ற காரணத்தினுலும், அடி யேனுவது அதை என் அனுபவமறிவு ஆற்றலுக்குத் தக்கவாறு சுருதி யு க் தி அனுபவத்திற்கிசைவாகச் செய்து கிறைவேற்ற வேண்டுமென விரும்பி இந்நூலே எழுத மூனவங்தேன்.
இதை எழுதும்போது, ஒரு விஷயம் என் ஞாபகத் திற்கு வந்தது அஃதாவது சித்தர்கள் ஆராய்ச்சி முறை களில் சிறந்த கிபுணர்களாயிருந்தனரென்பது; இயற்கைத் தத்துவங்களைப் பற்றி அவர்கள் எழுதுஞ் சமயங்களில் அவர்களுக்குள்ள (Science) விஞ்ஞான அறிவின் ஆராய்ச் சியும், மூலிகை, நோய், கிதானம், மருந்து, செய்முறை இவற் றை நுணுகி கோக்குமிடத்து அவர்களின் விஞ்ஞான ஆராய்ச்சியின் முதிர்ச்சியும் தெளிவாக விளங்குகின்றன. ஆகவே, அசைக்கமுடியாத நம் சித் த விஞ்ஞானிகளின் சாஸ்திரங்களின் தத்துவங்களை ஆதாரமாகக் கொண்டும்

Page 6
vi
டாக்டர். சந்திரசேகர், கும்பகோணம் வைத்திய வித்துவான் கண் ணுச்சாமிப்பிள்ளை, வைத்திய பூபதி கிருஸ்ணராவ், வைத்திய மேதை டாக்டர். ஹரி, டாக்டர், மே. மாசிலாமணி ஆகியோ ரின் கொள்கைகளே அனுசரித்தும் கல்வி, வைததியன், அமுது முதலாம் பத்திரிகைகளின் உதவியைக் கொண்டும் மற்றும்பல வைத்தியமேதைகளின் கட்டுரை, கவிதைகளின் உதவியைக் கொண்டும்; கலாநிதி டாக்டர் ஏ. வி. ஜீவநாயகம் எம். பீ. பீ எஸ் அவர்களின் மேற்பார்வையில் சிற்சில அறிவு ரைகளின் உதவியைக் கொண்டும; டாக்டர் கே. எஸ். கார்த் திகேசு அவர்களின் தர்க்கரீதியான - விஞ்ஞானரீதியான அறிவுரைகளே க் கொண்டும், என் ஐம் பது வருட அனுபவ த்தைப் பின்னணியாகக் கொண்டும் அடியேன் இந்நூலை எழுதியுள்ளேன்.
இதிலுள்ள குற்றங் குறைகளே எழுதி எனக்குநேரில் அறிவிபயின் எனக்கேயன்றி என்போன்ற பலர் க்கும் மிக்க நன்மை பயக்கும் என்று தங்கள் பால் விகயத்துடன் வேண்
டிக் கொள்ளுகிறேன்.
'அரியகற்று ஆகற்றர் கண்ணும் தெரியும்கால்
இன்மை அரிதே வெளிறு.” ー●Aper
டாக்டர் W. முத்தையா யோன்
ஆசிரியர்

ப தி கம்
சித்த வைத்திய தேசிகன் வ. ஜோன் முத்தையா
ஆக்கம்: கற்கை சரவணஞர் (J. W. சரவணமுத்து)
கார்கொண்ட கண்டத் தரன்பணி கொண்டு கலைகளெண்ணெண் பேர்கொண் டிலங்க வைத்தான் தமிழ்தந்தபே ராழியுண்டோன் சீர்கொண்ட சித்தர்கள் ஈரெண் பதின்மர்கள் சிந்தைகொண்டு பார்கொண் டிடவளித் தார்கள் வைத்திய பாசுரமே.
சித்தர்க ளோதிச் சிறந்துள சித்த வைத்தியத்தில் மெத்திய சேவை பரம்பரை யாக மிளிரவைத்த உத்தமர் தம்வழி உற்றமுத்தைய உயர் வைத்தியன் புத்தகமா யளித் தான்சிகிச் சைக்கிர மப்புவிக்கே.
ஆன்ற அறிஞர் அருங்கவி வாணர்கள் ஆட்சிநெறி சான்றசிங் காரியர் தம்வழிச் சார்ந்தநற் சால்பினர்கள் தோன்ற வுயர்வுறு கற்கோ வளமெனுந் தொல்பதியோர் ஈன்றபெருந் தகையாளன் தலைமை உபாத்தியனே.
தேகத் திறமவை செய்தொழில் அவ்வழிச் செய்திலதேல் ஆகப் பெறும்பிணி அப்பிணி நீக்கும் அருநெறிகள் யூகத்தொடு பிணி ஊற்றிவை யாவும் துணிந்துணர பாகப்பட வுரைத்தான் தமிழ்மக்கள் பயன்பெறவே.
வாடும் பயிருக்கு மாமழை போலவும் வாட்டுமிடி
நீடுங்கதியற்கு நீணிதி போலவும் நின்றிலங்கக்
கூடும்பிணியர்க் குடற்சுகங் கூட்டிடுங் கொள்கைகளைத்
தேடும்படி தெரித்தான் சித்தவைத்திய தேசிகனே.

Page 7
அணிந்துரை
பண்டைக் காலக் கொட்டுப் பண்பாடு, கலே, சாஸ்திரம் என்பவற்றால் பிரசித்தி பெற்று விளங் குவது பாரக நாடு; மேனுட்டு விஞ்ஞான மேதைக ளும், கலாரசிகர்களும், கத்துவ சாஸதிரிகளும், சமய விற்பன்னர்களும் அவற்றை இன்றும் பலபடப் பாராட்டிக் கொண்டே இருக்கிருரர்கள். அவற்றுள் வைத்தியசாள்திரம் பாரத காட்டின் பழங் கருவூ லம்; இன்று, கேற்றுப் பெற்ற புதுச்சரக்கன்று அது; சதுர்யுகங்களுள், முகல்யுகத்தில் கிகழ்ந்த கா கக் கருதப்படுஞ் சரித்திரங்களிலும் வைத்தியசாஸ் திரத்தின் மகிமை ஆண்டாண்டுக் காணப்படாமல் இல்லை;
பாரத நாட்டு வைத்திய சாஸ்திரம் சித்கர்களா லும், முனிவர்களாலும் உலகுக்கு அருளப் பெற் றவை; இறைவன் அருளால் உண்மையறியப் பட் டவை; சித்தத்தை ஒருமுகப்படுத்தி ஞானத்தைப் பெற்று உதவப் பெற்றவை; மலைகசூகைகளும், காடுகளும் தனியிடங்களுமே அவர்களின் ஆராய் ச்சி நிலையங்கள்; அனுபவரீதியாலும் சரிபார்க்கப் பட்டவை; காலம் பல கடந்தும் கைவிடப்படாதவை; இன்றைய மே னட் டு விஞ்ஞானிகளாலும் அறிய முடியாத பல அரிய இரகசியங்களைப் பொதிந்துள் esse
நாகரிகம் அல்லாதவற்றை சாகரிகம் என்று கொண்டாடித் தடுமாறுவது இ ன்  ைறய உலகம்: கானல் என்னும் பேய்த்தேரைத் தண்ணீர் என்று விபரீதமாக எண்ணிக் குடிப்பதற்கு ஒடும் மான் போல, ஓடுகின்றது இன்றைய உலகு, அதனுல், வைத்திய சாஸ்திரத்திற் சிறந்த சித்த வைத்திய முறைகளும் கவனிப்பாாற்றுக் கை விடப்பட்டு வரு வனவேயன்றி இகழப்பட்டு வருதலும் கவலைக்கும் வெட்சத்துக்கும் இடமான தொன்றே.

ix
மூலிகைகளுட் பல குறைவடைந்து வருகின் றன. சில மூலிகை களின் பெயர்களையேயன்றி அவற்றை நன்கறிந்து கொண்டவர்களும் இன்று அருகி வருகின்றனர். போலி சக் களத்திப் பூண்டு களைக் கையாளுவதும சித்த வைத்தியம் மங்கிப்போ வகற்கு ஒரு காரணமாகும். பாஷாணங்களைப் பதஞ் செய்தல் நன்கறியப் படாமையாலும் சித்தவைத் தியப் பெயருக்கு இழுக்கு உண்டாகிறது. ஏற் கனவே கயாரிககப்பட்ட (Ready made) மருந்துகள் இன்மையாலும, சித்த வைத்தியம் கேய்வு பெறுகின் றது: பழமையை இகழ்ந்து, புதுமையைப் புகழ்ந்து கொண்டாடுவோரும் சித்த வைத்தியச் சிறப்பைச் சிதைப்பகற்கு உதவுவோர் எனச் செப்புதலும். மிகையாகாது.
சிக்க வைத்தியம் அழியாமற் பாதுகாப்பதே பெரிய க ர் ம ம் ஆகும்; பண்டையோர் பலகால மாய்த் தம் வாழ்நாளையே அர்ப்பணித்து ஆராய்ந்து, எமக்கென்று தேடி வைத்துள்ள உண்மைகளைப் பாராமுகமாய் அழிய விட்டால், நாம் முதுசொத்தை அறிவின்மையால் அழித்துக் கொண்ட மூடர்கள் ஆவோம் அன்ருேர? இவற்றை உயிர்ப்பிகக பல அறிஞர்களும் இன்றைய அரசாங்கமும் முன் வங் திருப்பது வரவேற்கத்தக்கதும் பாராட்டப்படத் திக்கதும் ஆகும்;
சிங்கைநகர் எனப் பண்டைக்காலத்திற் சிறந்து விளங்கியது. இன்று கற்கை நகர் எனப் போற்றப் படும் கற்கோவளமும் அதனை அடுத்துள்ள பாகல் களுமே என ஆராய்ச்சியாளர்கள் இன்று கருதுகின் னர். அதற்கான ஆதாரங்களையும் அவ்வாராய்ச்சி யாளர்கள் சிங்கைநகரைத் தலைநகராகக் கொண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வைத்தியம், சோதிடம் என் அனும் கலைகளை வளர்த்து வந்தமை யாவராலும் அறி யப்பட்ட உண்மையே,

Page 8
Χ
அந்நகர் வாசரும், தலைமையாசிரியராக ஈழத் திருநாட்டிற் பலவிடங்களில் கலைப்போதனையாகிய அரிய சேவையைச் செய்த வரும் மேட்ைடு வைத்திய முறையில் கல்விகற்று வல்ல வைக்கியகிபுணர் பல ரும் கைவிட்ட பல பிணியாளர்களின் , பிணிகளே உள்ளவாறறிந்து குணப்படுத்திச் சிறந்த கொண் டைச்செய்கவரும், வைத்திய நால்களிலேயே தம் காலம் எல்லாம் போக்கி, அவற்றில் ஊறிக் கிடந்து, கனிந்து காடனம் செய்து அவற்றை ஆராய்தலையே பொழுது போக்காகக் கொண்டவரும், முக மலர்ச்சி யாலும், உவகை நகைப்பாலும் கள்ளங் கபடமில் லாத உள்ளத்தை என்றும் காட்டி எம மிடையே உலாவுபவரும் வைத்திய பூஷணம் எனக் ககுதி வாய்ந்தவரும் ஆகிய பெரியார், திரு ஜோன் முத்தையா ஆசிரியர் அவர்கள், சித்த வைத்தியம எனும சிறந்த பொக கிஷத்தை அ பூழிய விட 1ா து பேணுதற்கு * சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்” எனப் பெயரிய இந்நூலை இன்று வெளியிடுகின் ரூரர் வைக்கியர்களி டத்து மாத்திரமேயன்றி, ஒவ்வொருவர் வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய நூல் இது; இவரது இத் தெ ர ண்  ைட ப் பாராட்டுவதே மடமையாது, இன்னும் பல அரிய நூல்களே வெளியிட்டு உல கிற்கு அளிக்க, பல்வகையாலும் உகவுகல் தமிழு லகிற்கும், அரசாங்கத்திற்கும் உரிய பெருங்கடப் பாடாகும்.
வாழ்க ஆசிரியர் வாழ்க சித்த வைத்தியம்!! வாழ்க தமிழ் மொழி!
தும்பளை வித்துவான் பண்டிதர் 28-9.72 க. கிருஷ்ணபிள்ளை

LI T Lu J D
டாக்டர் கே. எஸ். கார்த்திகேசு
L.M.S. &M.D., A Y.U.R.LRC.P. (Cal.) Regd. Medical Practitioner. F.F.B.A. London Astrologer Student Ajlawetc Etc பண்டை நாட்டொடங்கி ஜீவர்கள் தமக்குறும் பல வகைப்பட்ட பிணிகளால் நலிவுருது திடகாத்திரமு.ை யோராய் வாழு தற்கு மகரிஷிகளும், சித்தர்களும் இணையற்ற அருளும் புகழும் பெருமையும் பெற்று உலகSெங்கணும் உள்ள கலியுங், கிலியுங் நீங்க விளங்குவது சித்த ஆயுள் வேதமென்னும் அரியசித்தாந்தமே. அவர்கள் தேககூறு பாட்டையும் நோய்களின் பாகு பாட்டையும் மாறுபாட்டை யும் அனுபவ சித்தமாயறிந்து உலகுக்கு அளித்துள்ளார். இத்துணைப் பெருமைவாயந்த ஆயுள்வேத இரகசியங்களைத் தேகதேச பராயகால பேதங்களுக்கிணங்க தக்கோரும் மற் ருேருங் கற்ருேரும் ப யி ன் ருே ரும் 5ெறிமுறையாக உணர்ந்து இவ்வரும் பெரும் நூலே எழுதிற் கையாளுமாறு இவ்வாக்கியோன் இனிது முடித்துள்ளார்.
பெரும்பாலானுேர் தற்போது நம் தொன்மையைப் பாராட்டிச் சீராட்டாது போலிஆங்கில Bோகத்துக்குட் பட்டு பிறநாட்டுமுறைகளே கையாண்டுவருவது வருந்தத் தக்கதே. ஏனேயோர் சிலர். எதையுமே உணரமுடியாது ஆன்ருேர் நூல்களை அறியாது அனுபவமென்பதை அடையாது கற்றறிந்தோர் பாற்கணமேனுக் தரியாது தவறேதென்று செயலாற்றுவதை கிராகரித்தெழுதப்பட் டிருப்பது வரவேற்கற் பாலதே. சித் த  ைவ த் தி யம் அகத்தியர் ஆதிசித்தர் காலந்தொட்டு இந்நாள்வரை நம் 5~ட்டிலே நிலவிக் குலவி வருகிறது. அகத்தியர் புலத்தி யர் மகரிஷிகளாலருளப்பட்டுப் பின் பதினெண் சித் தர் சளாற் பாகுபாடு செய்யப்பட்ட அரியநூலைப் பொன்னே

Page 9
xii
போற் போற்றி மின்னே போன்ற காயத்திற்கு நீண்ட ஆயுளுங் குறைவற்ற சுகமும் ஒவ்வொருவரும் அடைய ஆண்டவனருளைப் பெரிதும் வேண்டி எனது B ன் பர் திரு வீ முத்தையாயோன் அவா கள் எவெருமெழுதிலுணருமாறு செய்துள்ளார். இது சித்தவைத்திய தேர்ச்சிபெற்ற வைத் தியரனே வருக்கும் சிகிச் சாஞானத்தை மேற்படுத்தற்குரிய தாயமைந்துள்ளது. இது சிகிச்சைக் கிரமத்தையே பெரு நலனுகக்கருதி வைத்தியருக்குக் கீர்த்தியையும் ரே ர கி களுக்குச் சாந்தியையும் தருவதாயு மமைந்தது. வைத்தி யர்களுக்கோர் ஒப்பற்ற குறிப்புவழிகாட்டியாகவும் மிளிர் வது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் கம்போன்ற சித்தவைத்தியரனே வரும் தேகக்கூற்றுத் தத்துவங்களே யேயன்றி உடலுறுப்புக் களையும் அவைகளின் தொழில்களேயும் அவ்வக்கருவிகள் தத்தம் தொழில்களேப் புரிய முடியாமை காரணமாயேற் படும் வியாதிகளையும் அவ்வியாதிகளுக்காகிய சிகிச்சை முறைகளையும் நன்கறிக் து செயலாற்ற வேண்டுமென்னும் பெருந்தன்மையும் பரந்தகோக்கையும் பொது கற் சேவை யையுமடக்கியிருப்பதையுங் காண்பது பெரிதுஞ் சந்தோ ஷிக்கத் தகுந்தது. இக் ஆாலேத் தமிழுணர்ந்த ஒவ்வொரு வரும் வாங்கிவாசிக்க வேண்டியதவசியம். இது அவர்கள் தங்கள் நோயிருாறு (கிலி) நீங்கி ஆறுதலடையப் பெரிது முதவியாயிருக்கும் என்பது எனது அபிப்பிராயம். இப்பிர பந்தம் சித்தவைத்தியரிடையேயிருந்த ஒரு பெருங்குறை யை நீக்குமென்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இது இரவி மதியுள்ளளவும் கிலவப் பரம்பொருள் அருள் புரிவாராக!

பொருளடக்கம்
சித்தர் பெருமிதம் is சிங்கைநகரிற் சித்தவைத்தியம் X அண்டபிண்ட அமைப்பு ••• . தமிழ்வைத்திய நூலாசிரியர் பதினெண்மர் திருமூலர் தமிழ் செய்தமை உடலமைப்பு a எலும்புக்கூடு உடற்கூறுகள் தலை (Head) a மூளை, பெருமூளை, கண் L. uu gf 6)u rasu D (Parlysis) } sep சீரண உறுப்புகளும், தொழிலும்
9657 (60) guld (The Stomach) st (563rudud (Sancer of The Stomach) A grg/gju-6) (Small Intestine) Y. P. GE am 6oof? (Dysentery) பித்தாசயம், கல்லீரல், பித்தப்பை . G)ғѣјфиотћ (Јаттdice) Ke g : செங்கமாரிச் சிகிச்சை dis t?ở đ56)Jtru! (DeyShepsia)
தலைவலி (Headriche) சூரியகபாலம் as உப அங்கம், பீலிகை (Appendia) பெருங்குடல் (Colom) குடகிரி குடல்வாதம் va குடல்ப்பிதுக்கம (Hermega) அண்டவாயு
560Orub (Pancreas) 蛤 够德 fu pay (Diabetes) 8 மேகம் மேகரணம் ஆரம்ப மேகரணம் அல்லது கொறுக்கு 6igjä&ib (Kidneys)
Fapirafuti (Bladder) as is e (3) Tassir-Fulb (The Heart) LD TO Godlity ... இரத்த ஓட்டம் 80 A
DIT JT60) L Luty
சுவாசா சயம் (Lumgs) is a அசுத்த நிவாரணிகள் சம்பந்த நோய் .
学影,够
Yx
O 12 17 22 24 3O 32 22-33 36 38 O 50 58 68 65 68 7 ?5 77 80 81 83.85 86 82 92 97 08 110 12 1.15 119 125 127 129

Page 10
xliv,"
சபுரோகம் குணங்குறிகள் தொய்வு (Asthm) இருமல் ரோக ஆரம்ப சிகிச்சை ரவாதம், சளிச்சுரம் (Pri) . frtif (The Sri.)
சிநோஷ்னம் | ()
நோய்களி ஒடுக்கம் Tfi (See) (35 pri:55, gyda'r disgyrn (Blood Proesi'r dire) இரத்திவாதம், இரத்தபித்தம் புற்று வல்மீக (Tr) புற்றின் வகை புற்றுரோக நிவாரணம்
ਜਸ வாதம் நுமாற்றிசம் சோர்வாதத்துக்கு எரிதைலம் உதிரிவாதங்கள் பஞ்சகர்மங்கள்ாவா பிடரி வாதம் தோள் பட்டை வாதம்
இடுப்புவாதம் ல் Foಿ இடுப்புபிடிப்பு it it? [...] வாதத்திற்கும் திே:
நடுக்குவாதம் மனத்திற்கு மகாவல்லாதி குதிவாதம் ... ஆழல்வாதம் விறைப்புவாதம் கைகால் எரிவிற்கு மகாவாத தைலம் . பெர்சிகேயப் பொட்டளி : விதி ਸੰਯ, 3CI- பார்ை வபெற _ಿಗ್ವಿ: #oint_!_!_!àf-Filf நோயனுகாதிருக்க
=வடி
13
B3 B. 3. 14 14)
I
B i.
13 1T1
187 1. 20
| 2 1} 214 冕15
21
21芷
21 218
31 1
() II :

சித்தர்கள்
சித்தவைத்திய சிகிச்சைக் கிரமமென்னும் நூலுக்குச் சிந்தர்களே மூலகாரண கர்த்தாக்களாதலின் சித்தர்களே யிட்டுச் சிறிது கூறவேண்டியது தவிர்க்க முடியாததே,
சித்தத்தை அடக்கி சிவத்திடம் ஒப்படைக்கும் வாழ்க்கைமுறை நடைபெற்ற பாவ மறியாத கிருதாயுகத் திலே வாழ்ந்தவர்களே ஆதிசித்தர்கள்.
இவர்கள் எவரும் செய்தற்கரிய பல சித்துக்களேயும் செய்தார்கள். தம் சுய சொரூபத்தையே சமயத்துக்கேற்ப தாம் விரும்பியபடி மாற்றித் தாம்விரும்பிய ரூபமெடுப்பார்
էEETT
சூரனுமொரு சித்தன்தான். அவன் தான் விரும்பிய ரூபமெடுத்துச் சுவாமியோடு யுத்தஞ்செய்து அழிந்தான் இக்காலத்திற் த ர் ம தேவ பி ைத கான்கு கால் குத்தி இருந்ததாம். இது வேதகாலமென்று சொல்லப்படுகிறது. ஆயுர்வேதமும் அப்போ சித்தர்களால் ஒர் உபவேதமாக எழுதப்பட்டது. அக்காலமிருந்த வேதங்களில் ஆயுள் வேதமுமொன்று.
மனிதருற்பத்தியான காலமுதற்தொட்டு சிந்தவைக் நியமுமிருந்துவருகிறது. இந்தயுகத்திற்தான் சூரபத்மனுக் கும் சுவாமிக்கும் யுத்தம் நடந்ததாக அறியக்கிடக்கிறது. அ டு க் து வருவது திரேதாயுகம். இக்க புகக்திற் சீர்ம தேவதை மூன்று கால்களில் இருக்ததாம். ராம ராவன யுத்தம் கடந்த காலம். அப்போது சஞ்சீவிமூலி கொண்டு வரச்சென்ற அனுமாருமொரு சித்தன்தான். மேற்படி சஞ் சிவியை எடுத்துவரப் பணித்தவருமொரு சித்தன்தான்
. 1

Page 11
2 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
அடுத்து வருவது துவாபரயுகம். தர்மதேவதை இர ண்டுகால்களில் இருந்தகாலம். பஞ்சபாண்டவர் துரியோ தன்னதியோர்காலம் நச்சுப்பொய்கையில் பாண்டவர் மூர்ச் சித்தபோது சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவந்து எழுப்பி யவரும் சித்தர்தான். வேதகால ரிஷிகளும் சித்தர்களும் தேவரருளாற் தெரிந்து சொன்னவை சித்தவைத்திய மெனப்படுகிறது. அக்காலத்திற் பதஞ்சலிமுனிவர்களால் யோக சாஸ்த்திரமுமெழுதப்பட்டது.
ஆகவே பாரதநாட்டுச் சித்த வைத்தியம் தொன்மை வாய்ந்ததே. ஆதிசித்தர்கள் தென்கயிலை எனப்படும் பொதி கைமலை காவிரிப் பிரதேசங்களையடுத்தும் வடக்கே வடக யிலே என்றழைக்கப்பட்ட இமயமலைச் சாரல்களே அடுத்தும் சஞ்சரித்து வந்ததாய் அறிகிருேம். அவர்கள் ஒருநாளி லேயே இரு இடங்களிலும் சஞ்சரிக்கவும் கூடிய சாதன பெற்றவர்கள். அவர்கள் தம் காவை வளைத்து உள்ளே தொண்டைக்குட் செருகிவைத்து சுவாசத்தை அடக்கித் தாம் கினைத்த இடத்துக்கு கினைத்தநேரமே ககனமார்க்கமா ய்ச் சென்று வருவர். நினைத்தவுடனேயே பரகாயப்பிர வேசமுஞ் செய்வர். இவர்கள் இந்துக்கள் அதாவது இங் துமதத்தவர்-சிவபக்தர்கள். அவர்கள் தம்மைச் சிவத்திடம் ஒப்படைத்துத் தாம்விரும்பிய வரங்களைப்பெற்று வாழ்க் தவர்கள். இவர்களிருந்த பூமி இந்துதேசமென்றழைக்கப் tilt--gil.
சித்தர்கள் எதையுஞ் சித்தத்தால் அறிய வல்லவர்கள். (Accul) ஆத்ம சக்தி பெறறவர்கள். ஒலியும் ஒளியும் ஒன்று சேர ஓங்காரத்துள கின்று அஞ்ஞானமாகிய இருளகலப் பெற்று மெஞ்ஞானமாகிய ஒலி, ஒளியை அடைந்து அந்த மெய்ப்பொருளோடு கலந்துறவாடிப்பெற்ற உண்மைத் திரு வடி அருள வடிவாற் தம்மிலுண்டாய தெய்வீக சக்தியாற் கண்டு தூண்டப்பெற்று உருவாக்கியதே சித்தவைத்திய

சித்கர்கள் 3
மெனுமரிய பொக்கிஷமாகும். அவர்கள் தம் ஞான திருஷ் டியால் எதையும் கண்டார்கள். உள்ளுறுப்புகளிலுள்ள குறைபாடு வேறுபாடுகளேயெல்லாம் தம் சொந்த எக்ஸ்றே (X-Ray) ஆகிய ஞானக் கண்ணுற் பார்த்தறிந்தார்கள். தங் கள யோக சக்தியை உபயோகித்து மற்றெவரும் கேரிற்கண் டறியமுடியாத பலவித உண்மைகளையும் சித்தவைத்திய ஆசிரியர்களான ரிஷிகளும் சித்தர்களும் கண்டுபிடித்துள் ளார்கள். பிந்து நாதமே மூலப்பொருள. பிந்து நாதத்தை அனுபவிப்பதே காயசித்தியெனக் கண்டார்கள். பிந்து என்ருல் பழச்சாறு. நாதமென்ருல் இலைச்சாறு. பிந்து என்றல் இரதம். நாதமென ருல் கெந்தகம். பிந்து ஒளி நாதம் ஒலி எனக்கண்டார்கள், இலேச்சாறுகளும் பழச் சாறுகளுமே உலகத்திலுள்ள லோகப் பொருள்களையும் பாஷாணங்களையும் மாரணம் பண்ணி வேருென் ருய் மாற் அறும் திறமை உடையதென அறிந்தார்கள்.
மனிதர் நீடித்த ஆயுளையும் சுகதேகத்தையுமுடைய வர்களாயிருப்பதற்கேற்ற மருந்துகளையும் அவைகளின் குண விசேடங்களையும் நோய்களுக்குக் கொடுக்கவேண்டிய முறைகளையும் அவர்கள் வியாதிகளின் மூல காரணங்களை யும் எவ்விதம் அடியோடகற்றும் என்பதையும் தெட்டத் தெளிவாக அறிந்து கண்டு எழுதி வைத்துள்ளார்கள்.
சித்தருள்ளத்தில் சிவனடக்கமென்பர். சித்தர் முடிவே சித்தாந்தமென வும் கூறப்படுகிறது. அவர்கள் தேகத்தைப் பற்றிக் கூறும்போது தேகத்துக்கு ஆதாரமாயிருப்பவை எவை, எவை; அவற்றின் தன்மைகள் எவை, அவற்றல் உருவானவை எவை; அவற்ருல் நடைபெறுங் கிரியைகள் எவை, அவற்றைச் சமனப்படுத்த வேண்டிய மார்க்கங் களெவை என்பவைகளே யிட்டு வெகு விரிவாகவும் அதுணுக்க மாகவும் அறிவித்துள்ளார்கள்.

Page 12
4. சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
அதில் தேகம்: மனித உடலானது முக்குணங்களின் பிரதிபலிப்பும் திரிதோசங்கள் சப்த தாதுக்கள் மும் மலங் களேயுமாதாரமாயுள்ள தென்றும் விரித்து விளக்கியுமுள்
Garmriiif.
திரிதோஷங்கள்: வாத, பித்த, கபம்
சப்த தாதுக்கள்: இரசம் அதாவது வெண்குருதி, இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, உட்கரு மேதை, உயிரணுக்களென்னும் ஏழும்.
மும்மலங்கள்: மலம், சிறுநீர், வியர்வை. பொதுவாய் நோக்குமிடத்து தோஷங்கள் ஊட்டப் பொருள்களாகவும் தாதுப்பொருள்கள் அணு அல்லது அணுக்கூட்டங்களாக வும் மலம் கழிவு பொருளாகவும் விளங்குகின்றன. இம்மூன் றின்மிகுதி குறைவால் ஏற்படுவதே நோயெனப்படுமென வும்சிகிச்சையின் நோக்கம் அவற்றின் நிலைமையைச் சரிப் படுத்துவதே என்றுங் கூறியுள்ளார்.
ஆயுள்வேத முறைப்படியும் மனித தேகம் ஊட்டப் பொருள்கள், அணுக்கள், மலங்கள் என மூவகையாய் வகுக் கப்பட்டுள்ளன. தோஷமென்பவை அணுக்களேச் சுற்றியு ள்ள ஊட்டப்பொருள்கள். இவை அணுக்களின் உள் நுளே ந்து பிராணவாயு உட்பட எல்லா உணவுப்பொருள்களையும் தந்து அவற்றைப் போசிக்கின்றன.
தாதுக்கள் என்பன அணுக்களும் அணுக்களின் கூட் டுறவாலுணடாகும் சப்ததாதுக்களுமாகும். மலமென்பது அழிபொருளாகும். அதாவது உடலிலிருந்து வெளித்தள ளப்பட வேண்டிய கழிபடு பொருள்களாகிய அழிவடைந்த அணுககளாகுமி,
ஊட்டப் பொருள்கள் வாதபித்தகபமென மூன்று வகைகளாகும். தாதுக்கள், இரசதாது, இரத்ததாது, மாமிச

சித்தர்கள் 5
தTஅது, மேதோதாது, அஸ்ததி தாது, மச்சைதாது, சுக்கில தாது (உயிரணு) என ஏழுவகைகளாகும். கழிவுப் பொரு ளகளாவன சிறுநீர், வியர்வை, மலம் என்னும் மூன்று பிரிவுகளாகும்.
பிருதிவி-மண், அப்பு-ஜலம், தேயு- அக்கினி, வாயு. காற்று, ஆகாயம்-வெளி என்று சொல்லப்படுகிற பஞ்ச பூதங்களும் சரீரத்திற்கு ஆதாரமாயிருப்பவை என்றும் வாதம் வாயுவின் தன்மையையொத்தும், பித்தம் தேயுவின் தன்மையை யொத்தும், சேடம் அப்புவின் தன்மையை யொத்தும் இருப்பதையும் சுரோணிதத்துடன் சுக்கிலம் சேரும்போது வாதபித்த சிலேற்பனங்களில் எவை அதி கரிக்கிறதோ அது சிசுவுக்குப் பற்றி வாததேகம், பித்த தே கம், சிலேற்பன தேகமென்று மூவகைத் தேகம் உரு வாகிறதென்றும், நமது தேகம் 72000 நரம்புகளையுடைய தென்றும், அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நோயாக எழுபத்தீராயிரம் நோய்களே மக்களுடையரென்றும் இவை யாவும் 4448 நோய்களிலடங்குமென்றும் அதில் மிருத்து ரோகம் 700 என்றும், கொடு நோய்கள் 800 என்றும் வைத் தியத்தாற் தீர்வன 2500 என்றும் அவர்கள் கண்டு கூறி யுள்ளார்கள்.
உடல் நிலைக்க சித்தர்கள் மூலிகைகளுடன் பாஷாணங் கள் உப்பினங்கள் (Nalamens) சத்துக்கள் கற்பகங்கள் முத லியவற்ருல் செய்யப்பட்ட மருந்துகள் மிருத்து நோய்களே யும் கொடுநோய்களையும் போக்கி உடம்பை நிலைக்கச் செய் வதறகும,
உயிரை நிலைக்கச் செய்ய: இயமம், நியமம், ஆசனம், பிராணுயாமம், பிரத்தியாகரம், தாரணை, தியானம், சமாதி, ஆகிய எண்வகை யோகாப்பியாசங்களையும் கூறியுள்ளார். அன்றியும் இரசவாதம், ஜாலம், மந்திர யந்திரம், தந்திரம் முதலியவை களும் இவர்களால் அருளப்பட்டவைகளே.

Page 13
6 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
நோய் நீக்க மார்க்கம் கருவிலே அழிக்கும் நோய்களே கருவுற்பத்தியாகு முன்னும் கொடு நோய்களேத் தொடங்கு முன்னும் அல்லது ஆரம்பத்திலும் நீக்கப்பட வேண்டு மென்றும் ஒருவனுக்கு வியாதிகண்டும் தக்க பரிகரிப்பு செய்யாதுவிடின் நோயொருபோதும் நீங்காது விருத்தி யடைந்து பிரான சேதமேற்படுத்துமென்பதும் அவர்கள் هلإ6 ح1p)
ஆத்ம சுத்தியாலடையுங் காயசித்தி என்பது வியாதி கள் உறுப்புகளில் அக்கிரமம் நடத்த இயலாதிருத்தல் ஆனல் ஆத்மா அல்லது பிராணனே யாக்கையினிடமாக யறிந்தோமேயன்றி வேருய்க் காணமுடிகிறதில்லை. ஆகவே வியாதிகளின் பலனைத் தேகத்தின் பிரிவுகளால் ஆன்மா அனுபவிக்கின்ற தென்பதே தீர்ப்பு ஆகையால் தான்,
'உடம்பாரழியின் உயிராரழிவர்
திடம்பட மெஞ்ஞானம் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கு முபாயமறிந்தே உடம்பை வளர்த்தேனுயிர் வளர்த்தேனே.”
என்று திருமூலநாயனரும் தம் திருமந்திரத்திற் கூறியுள் ளார். ஆகவே மேற் சொல்லிய கொடுநோய்கள் தேவமருந் துகள் என்று கூறப்படும் சிந்துாரம், பதங்கம் பற்பம், சுண்ணம் முதலாம் சித்த மருந்துகளாற் தீர்த்தாலன்றி அவற்றை என்ருவது எவற்ருலாவது தீர்த்தல் அரிதென் நுங் கூறியுள்ளார். கொடு நோய்கள் பலவருடகாலம் உடம் பிலிருந்து பின்னரே தோற்றப்படுவன என்றறிந்து நோய் வருவதற்கு முன்னமே அதாவது பட்சம், மாதம், வருடங் களுக்கு முன்னரே அறிந்து கொள்ளுல் மார்க்கங்களையும் மந்திரங்களேயும் கூறியுள்ளார். அட்டவித ரீட்சை அதி லும் பிரதானமாய் நாடிகளின் மூலம் திட்டமாய்க் கண்டறி யும் விதத்தையும் கூறியுள்ளார்.

சித்கர்கள் 7
நாடி இது ஒரு அபூர்வமான வித்தையெனலாம். இன் அறும் 'நரம்பொன்றில் நாடி மூன்றே. என்னுஞ் சுலோ கத்தை கேட்டவுடன் பிரமிக்கிருர்கள். மேல் நாட்டு வைத் தியர்கள் என்ரு லுமவர்கள் நாடியைப் பரிசோதித் தறியாம லுமில்லை பார்க்கவே செய்கிறர்கள் அதில் நிமிஷத்திற்கு எத்தனே துடிப்பு: எத்தனே சுவாசம் என்று தவருது பார்த்தே தீருகிருர்கள். ஆனல் நம்சித்தர்களோ வென்ருல் அந்தளவில் கின்றுவிடாது வெகு நுணுக்கமாய்
'நாடி என்ருல் நாடி அல்ல நரம்பிற்தானே
நலமாகத் துடிக்கின்ற துடிதானுமல்ல
நாடி என்ருல் வாதபித்த சிலேற்பன முமல்ல
நாடி எழுபத்தீராயிரந் தானுமல்ல
நாடியென்றலண்ட பகிரண்ட மெல்லாந் நாடி எழுவகைத் தோற்றத்துக்குள்ளாய் நின்ற
நாடியதை ஆராய்ந்து பார்ப்பாராகில்
நாடியுறும் பொருள் தெரிந்து நாடுவாரே'
என்று அதாவது குருவை நாடிக் கேட்டறி என்று சொல்லி வெகு விரிவாகவும் நுணுக்கமாகவும் பாடிவைத்
துப் போயுள்ளார்.
இவ்வகை நாடிப் பரீட்சையை ஒருவன் தக்க குரு விடங் கற்க வேண்டுமென்றும் குருநாடி ஒன்றிருக்கிறதென் ஆறும் அதற்கும் மற்ற நாடிகளுக்குமுள்ள பேதாபேத நுணுக்கங்களேக் குரு மூலமாகவும் அனுபவ மூலமாகவும் தெரிந்து கொண்ட லன்றி நோய் கிதானங்களேச் சரிவர அறிந்து கொள்ள முடியாதென்றும் வகையறுத்துக் கூறி
யுள்ளார்.
சித்த வைத்திய மருந்துகளின் ரகசியம்: சித்தமருந்து களில் ஒரு அரிசி எடை 5ெல்லெடைப் பிரமாணம் கொடுப்

Page 14
8. சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
பதால் எவ்வகையான நோய்களும் தீர்வதுமன்றி உடலு ரமும் பெற்று கோயாளியின் சீவியகாலம் வரை அங்கோய் மீண்டும் வராது கிரந்தர குணத்தை அடைய முடியுமென் ஆறும் அணுசக்தி முழுவதுமுள்ள முப்புக்குரு, ரசகுரு இரா சேந்திரகுரு, கருவழக்லக்குரு போன்ற குருமருந்துகளும் சில கூறியுள்ளார்.
*முப்பைக் கண்ட்சர் மூப்பைய கன்ருர்
முப்பைக் கண்டார் மொய்வினை யற்றர் முப்பைக் கண்டார் மோனக முற்ருர் முப்பைக் கண்டார் மொழிபரனுரே.”
என்று கந்தி ஞானத்திற் கூறியுள்ளபடி கரை, திரை, மூப்பு, பிணி முதலியவைகளின்றி சுகானந்தராய் நீடூழி காலம் தெய்வத்தன்மை பெற்று வாழ்வார்களென்பதாம்.
அவர்களெழுதி வைத்த கிரந்தரங்களில் விஞ்ஞான வித்தையுமொன்ருகும். அது இன்று எங்கும் பரந்து வேறுவேறு ரூபங்களில் பல விதத்திற் பலன் தந்து கொண்டிருப்பதை உலகமெங்கணுங் காண் கி ருே ம். உலகில் விசேஷமாய் வல்லரசுகளிடையே கூட முன் னேற்றமடைந்து வரும் விஞ்ஞான வித்தைகளும் நம் சித்த விஞ்ஞானிகளால் முன்பு ஏற்கனவே தயாரித்து அவர்க ளேடுகளில் எழுதிவைக்கப்பட்டவைகளே. அவர் க ள் இனனமும் இமாலயப் பிரதேசங்களில் புற்றுட் புதையுண்டு ஜீவன்முக்தராய் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன ரென்றும் சில ஆராய்ச்சியாளர்களும் தெய்வீக பக்தர்களும் கூறுவதுண்டு. அடுத்த படியாகக் கலியுகம் இப்போ 15டப் பது கலியுகம் . இதில் தர்மதேவதை ஒற்றைக்காலில் கின்று நடமிடுகிருள்.

பெருமிதம்
உன்னதமான சித்த வைத்தியத்தைக் குறித்து, உத் தமமான, உச்சிதமான வாக்குகளில் உலகுக்கெடுத்தியக் பிய சித்தர்களின் பெயர்களையும் அவர்கள் யாத்துத் தங் துள்ள நூல்களின் பெயர்களையும் கினைத்துப் பார்க்கும் போதே புனிதமுங் கம்பீரமுங் கொண்ட ஆனந்த முண்டா கிறது. ஆகா! நாம் இப்படிப்பட்ட சித்தவைத்திய முதல் வர் க ளின் வாரிசுகளா? என்று எண்ணிப் பெருமிதங் கொள்ள வைக்கின்றது. வேதகாலங் தொட்டு இச்சித்த வைத்தியத்தை உலகுக்களித்த மகான்கள் யாவரையும் பற்றியும் இந்நூலிற் குறிப்பாகக் காண்கிருேம். சித்த வைத்தியத்தையிட்டு எவ்வளவோ நூல்கள் புத்தக வடி விலும் ஏட்டுச் சுவடிகளிலும் வாழாவிருக்கின்றன. இவ ற்றை விளங்கிக் கொள்ளும் அறிவுத்திறமையும் அறிந்த வற்றை அனுபவத்திற்குக் கொண்டு வருமாற்றலும் அதைப் பலருமறியச் செய்யும் பரோபகார சிங்தையுமுடை யோரைக் காணமுடியாதிருப்பதுமே தற்போதுள்ள குறை பாடெனலாம்.
அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி அரும்பசி எவற்கு மாற்றி மனத்துளே பேதாபேதம் வஞ்சனை களவும் பொய்யும் சினத்தையுந் தவிர்ப்பாயாகில் செய்தவம் பின்வேறுண்டோ உனக்கிதை உறுதியாக உபதேசித்தேன் கண்டாயே.
مســـــــــــــسیحملکحســـــــس سے
KYF

Page 15
சிங்கை நகரிற் சித்த வைத்தியம் -mWV-ccyxGYad-WWW-r
நம் நாட்டு வைத்திய சாஸ்திரங்களெல்லாம் அகஸ் தியராற் செய்யப்பட்டதென்றல் அதற்கு அக்காலத்தில் ஓர் தனி மதிப்பிருந்து வ ங் த து யாழ்ப்பாணத்திலும் முதன் முதல் பருத்தித்துறைக்கும் வல்லிபுரத்துக்கும் இடையிலிருந்த கற்கோவளம் தெற்கே வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கும் கடலுக்குமிடையிலிருந்த பாகம் சிங்கை நகரென்னும் பெயரால் அழைக்கப்பட்டு வந்தது.
அவர்களப்பகுதியில் நன்னீர்ச் சுனேயுள்ள நிலப்பரப் பைத் தெரிவு செய்து சிங்கை நகரைக்கட்டி கனகசிங்க ஆரியன் தலைமையில் அரசாண்டனர். அவர்கள் சந்ததி யினரே ஆரியச்சக்கரவர்த்திகளென அழைக்கப்படுவர்.
அக்காலத்திலங்கு வசித்துவந்தோர் வைத்தியத்திலும் சோதிடத்திலும் இலக்கண இலக்கியங்களிலும் வல்லு கராய் இருந்தன ரென்பதை இன்றுமதன் பக்கலிலுள்ள அனவரும் ஒத்துக்கொள்கின்றனர். தற்பொழுதும் அழி யாப் புகழோடு கம்பாவனையில் வாழ்ந்து கொண்டிருப் பதே பிறிதோர் சிறந்த எடுத்துக் காட்டாகும். இன் ஆணும், அங்கு காலகதியிற் கண்டெடுக்கப்பட்ட மணிமுடி யும், அணி மணிகளும் அவர்கள் விருது பொறிக்கப்பட்ட பழைய நாணயங்களும், கட்டிடச் சிதைந்த உதிரிப்பாகங் களும் போதிய சான்றுகளாகும்.
கற்ற அரசர்கள் வளம்படுத்தி வாழ்ந்த இடம் கற் கோவள மென்று வளங்கப்பட்டு வந்தது. அப்போ இங்கு சகல கலை வல்லுநரும் வாழ்ந்து வந்தனர். அவர்களா
லும் வைத்தியங்கள் செய்யப்பட்டும் சேகரித்தும் சேர்க்கப்

சிங்கை நகரிற் சித்த வைத்தியம் 11
பட்டும் வந்தன. அதுவே தற்போதும் நம் பாவனையில் கிற்பது, யாழ்ப்பாணத்திற் சிங்கை நகரிற்தான் சித் த வைத்தியம் முதன்முதல் அபிவிருத்தி அடைந்து வந்தது.
பின்பு நல்லூரை இராசதானியாக்கிய பின் சிங்கை நகர் அங்கே ஸ்தாபிக்கப்பட்டு அங்கு தமிழ் வைத்திய பண்டித சபையும் ஸ் த ர பி க் க ப் பட் டு அவர்களாற் தொடர்ந்து வைத்திய சாஸ்திரங்களைத் தேடி அவை களே ஒருங்கு திரட்டிச் சேகரித்துச் சேர்க்கப்பட்டு அவ் வக் காலத்து அரசு புரிந்த மன்னர் சபையில் அவர்கள் நாமத்தில் வைத்திய சங்கத்தாராலியற்றப்பட்டு அரங் கேற்றப்பட்டு வழி நூலாய் வந்தவைகளே பரராசசேகரம் செகராசசேகரம் என்னும் பிரபல தமிழ்வைத்திய நூலென அறியப்படுகின்றது. இவ்வரசர்கள் காலத்தில் வெளிவக் தமையால் அவர்கள பெயர்களே அந்நூலுக்குமிடப்பட்ட தென்பது வெள்ளிடைமலை.
இச் சரித்திர விரிவைப் போர்த்துக்கீசரின் பாஷை யைக் கற்று, அவர்களது றிப்போட்டுகளே ஆராய்ந்து வெளியிடப்பட்ட யாழ்ப்பாண வைபவ விமர்சனத்திற் காணலாம். டிை வைத்திய சாஸ்திரங்கள் நம் தமிழர் களுக்குக் காலத்துக்காலம் நடைபெற்று வந்த யுத்தத் தில் உதவி செய்துதவி வந்த தஞ்சாவூர் சிவாசி மகாராசா வின் வைத்தியசாலைக்கும் அனுப்பப்பட்டதென அறியக் கிடக்கிறது.

Page 16
அண்ட பிண்ட அமைப்பு
பழமை அறிவிப்பது:-
ஈழமுஞ் சேர்ந்த இந்து தேசமே பூர்வகாலங் தொட்டு கல்வி, அறிவு, ஒழு க் கம், மதம், கமத்தொழில், கைத் தொழில், வாணிகம், வீரம் முதலியவைகளில் மேம்பாட மைந்திருந்தது ஜீவகாருண்யம், நீதி, சாந்தம், பொறுமை. முதலிய குணசீலங்களுக்குப் பிறப்பிடம் இந்த இந்துதேசமே மற்றெந்த ஒரு நாட்டிலும் இங்கிருப்பதுபோல் அன்பும் அறனும் இருந்ததில்லை. எல்லாச் சமயத்தவர்க்கும் எவ் வித இடரும் விளைவிக்காது எம்மதமும் சம்மதமாய் ஏற்று கடத்துவதும் தமிழ் மரபின் பண்பே எல்லா நாகரீகங் கட்கும் பிறப்பிடமுமிதுவே. கேஷத்திரம், சாத்திரம், குத்திரம், யோகம், வாதஞ்ஞானம், ஜாலம், மக்திரம் தந்திரம் முதலிய சகல திறன்களுமுள்ளது. பண்டைக்கால இந்துதேசமே என்பர். அவர்கள் செய்தற்கரிய பல சிகிச் சைகளேயும் பலசாதனைகளையும் செய்துள்ளனர். பண்டைக் காலத்திற் தேவர்களே வைத்தியத்தை செய்து வந்ததாக அறியக்கிடக்கிறது.
பொருப்பவும் நினைப்பவும் கொல்லும் நோயுங் குணமும் மருந்துடன் வல்லி கேட்ப வகுத்தனராதியே.
ஆதி அம்பிகைக்குரைப்ப அதைநந்தி கேட்டுவந்து வேதனுக்குரைப்ப வேதன் மேகநாதனுக்குச் சொன்னுன் போதிலிந்திரனும் வாசி மகவுக்குப் புகன்ருன் பின்னும் கோதிலா அசுவர்தன் மந்திரர்க்கு நினைத்ததினைக் கூறும்

அண்ட பிண்ட அமைப்பு 13
கூறுமாயுர் வேதத்தைக் குறுமுனி குறித்து நோக்கி மாறுபாடில்லா வண்ணம் வளர்திராவிட மதாக்கி வீறுயர் புவியில் மாந்தர்ப் பயிர் தழைத்திடமேகம் போல் ஊறிய சாரந்தன்னை உலகினுக்குதவச் செய்தான்.
செய்ய தேனுமே தொந்திகள் கவிசில சேர்த்தான் வையtதினில் பூஞ்ஞைப்பாதரும் வகுத்ததுண்டே தூய வெண்மலர் மாது தோற்ற நாவலர்கள் சாற்ற வைய மிச்சுருதி நூலை அறைந்தனருலகுக்கம்மா.
வெண்பா
மன்னுயிர்கட் கெல்லாம் வைத்திய நூற்கருத்தைச் சொன்ன முனிவனடி தொழுது - பொன்னனையார் முன் உரைப்போர் பொருள் முற்றும் பெலத்திடுமே தேரையுரை பெற்றர் மற்றீங்கு
பாயிரமு தலாதாரத்தினுெடு வாயுவும் பத்து நாடி வரிசையிப்படியே, நோய் வரும்படி செயல் சாத்தியம் மசாத்தியம் காயசூரணம் மதுவர்க்கம் தூயலேகியம் நைய மாத்திரை துலங்கு செந்துரமுஞ் சொல்வாம்.
சொன்னதோர் தைலமிக்க சுவாச வருக்கமல்லால் அன்னபூ அட்டை கொம்பு அரிய சத்திரத்தினுேடு இன்னமுஞ் கேளாயரட்சை இதுமுதல் நயன ரோகம் முன்னமே சர்ப்ப சாஸ்திரம் முதலிய மொழிகிறேனே.
செய்ய மாதுக்கிறைவன்முன் செப்பிய துய்யவாயுள் மறையுட்டுலங்கிய மெய்யை மாதவர்க்கோதிய மெய்ப்பொருள் ஐயன் தன் மந்திரற்கருள் கூறினுன்.

Page 17
14 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
இவ்வேட்டுப் பிரதிகளைப் பார்ப்பதிலிருந்து பண்டைக் காலத்தில் தேவர்களே வைத்தியத்தைச் செய்துவந்ததா கவும் அறியக்கிடக்கிறது.
ஆதி அம்பிகைக்கு உரைப்ப அதை நந்திகேட்டிருந்து பிரமனுக்குரைப்ப பிரமணிந்திரனுக்குக் கற்றுக் கொடுக்க இந்திரன் சூரியனுக்குக் கொடுக்க அவர் தம் மைந்தர்க ளாகிய அஸ்வினி தேவர்களுக்குக் கற்றுக்கொடுக்க அவர் களிருவரும் வைத்தியமுணர்ந்து தேவ வைத்தியரானர்கள். அவர்கள் பிரமன் தலையை ஒட்டியும் இந்திரனின் பாரிச வாதத்தைக் குணப்படுத்தியும் அ சுர ர் தேவர்களுக் கிடையே நடந்த யுத்தத்திலுண்டான காயங்களே அந்த கூஷணமே குணப்படுத்தியும் இன்னும் அனேக அற்புத சிகிச்சைகளைச் செய்தும் கீர்த்தியையும்புகழையும் அ09டக் தனர். இதை அறிக் த தெய்வேந்திரன் அவர்களிடத்தில் ஆயுள்வேதத்தைக் கிரகித்துக் கொண்டான். இஃதிவ் வாருக
இப்பூலோகத்தில் மனுஷர் வியாதியாற்படும் கஸ்டத்  ைத ரிஷிகளறிக் து பெ ரி தும் விசனப்பட்டு அவர்கள் கூ டி ய சபையிற் தீர்மானித்தபடி பரத்வாச முனிவரை இந்திரனிடம் சென்று ஆயுள்வேதத்தைக் கற்றுவருமாறு அனுப்பினர். அவர் இந்திரனிடம் சென்று ஒ! தேவ ராஜனே! மனிஷரை இரட்சிக்கப் பிறந்தவரே! உம்முடைய சகாயம் வேண்டி ரிஷிகளென்ஃன உம்மிடம் அனுப்பினர் கள். மனமிரங்கி ஆயுள்வேதத்தை எனக்கு உபதேசிக்க வேண்டும் என்று வினயமாய்க் கேட்க இந்திரன் மன மு வந்து வைத்தியசூத்திரங்களைக் கற்பித்தானெனவும் பின் ரிஷிகளிடஞ் செ ன் அறு அவர்களுக்குப் பரத்வாச முனிவரே அந்த வைத்தியத்தைக் க ற் ஆறு க் கொடுக்க அவர்கள் சி கி ச்  ைச செய்ய ஆரம்பித்தார்களென்றும் பழைய கிரந்தங்கள் அறிவிக்கின்றன.

அண்ட பிண்ட அமைப்பு 15
இப்படி நடந்து வருங்காலத்தில் ஆந்திரேயர் தமது சிஷ்யர்களிற் சி ற ந் த அக்கினிதேவர், பிலர், ஜலகர்ணர் முதலியோருக்கு வைத்தியத்தைக் கற்றுக் கொடுக்க அவர் கள் ரோகநிதானம், குணபாடம் முதலியவைகளே நன்கு கற்றுப் பிரபல வைத்தியர்களாகிப் பின் அவர்கள் தத்தம் பேர்களுடனே நூல்க்ளேச் செய்தசர்களென்றும் அந்நூல் களே ரிஷிகள் முன் கொணர்ந்து அரங்கேற்றினரென்றும் அவர்கள் கொணர்ந்துள்ள ஆறு கிரந்தங்களுள்ளும், அக் கினிவேஷ தந்திரம் என்னும் நூலே மிகச் சிரேஷ்டமான தென்றும் பிரகடனஞ் செய்தனர். இந்நூலைச் சரகமுனி வர் திருத்தி "சரகம்" என்னும் ஒரு நூலைச் செய்தாரென் அறும், இச்சரகமே ஆயுள் வேதத்துக்குப் பூர்வத்திற் சிறந்த கிரந்தமாகுமென்றுஞ் சொல்லப்படுகிறது.
இரண்டாக் நூற்ருண்டில் தானே தமிழ் சிறப்புற் றிருந்தபோதிலும் நாலாம் நூற்ருண்டளவில் சமஸ்கிரு தமே தலைசிறந்து விளங்கியது. ஆதலாற் சகல சாஸ்திரங் களும் சமஸ்கிருத பாஷையிலேயே எழுதப்பட்டு வந்தன என்றலும் அகத்தியர் ஆயுள்வேதத்தை எவ்வித மாறு பாடுமினறித் திராவிடத்தில் வெளிப்படுத்தினரென்று கூறப்படுகிறது. அக்காலத்திலிருந்த சமஸ்கிருத ஆாலா சிரியர்கள் அறுபத்தொருவரென்றும் அவர்களெழுதிய ஆயுள் வேதம் எட்டுப்பிரிவுகளாய் இருக்கலாம் என்றும் கூட அறுவா. அவை:
1. & 665ug5 s is 6iog fuh Surgery
2. ஊர்த்துவாங்க ஸாலக்கியம்-இதிற் கழுத்துக்கு மேற் பட்ட உறுப்புகளேயும் அவைகளுக்கு கேரி டும் வியாதிகளையுமறியலாம்

Page 18
16 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
3. sirudgigi Practice of Elixir
இது சரீரத்திலெழும் வியாதிகளைத் தெரி விக்கும்.
. பூதவைத்தியம்-இது பேய் முதலியவைகளாலானதென்
நும் மனுேரோகங்களேத் தெரிவிப்பது.
4
5. Gas GTLDrty is fiš 5uth Diseases of infancy
இ தி ல் குழந்தைகளின் வியாதிகளே அறி
այ6ծուb,
6. அகததந்திரம் - இது விஷங்களைக் குறித்துச் சொல்வது
7
. 9ợ GIIu60ĩ g, 5 gìTứ, Alchymy
இ தி ல் வாதஞ் செய்கிற முறைகளையும் ஆயுசை விருத்தி செய்கிற முறைகளையும் அறியலாம்.
வசீகரணதந்திரம்-இது ஜன னேந்திரிய வியாதிகளேயும் வீரிய விருத்தி செய்து கொள்ளும் மார்க் கத்தையும் தெரிவிப்பது.
 

தமிழ் வைத்திய நூலாசிரியர் பதினெண்மர்
பார்த்திடவே நத்தீசர் மூலத்தீசர்
பண்பான அதத்தீசர் சட்ட்நாதர் கார்த்திடவே இடைக்காடர் சண்டிகேசர்
கனராமர் போகர் சிவவாய்க்யசித்தர் சேர்த்திடவே கோரக்கர் புண்ணுக்கீசர்
சிறப்பான மச்சமுனி பூனைக்கண்ணர் வார்த்திடவே யூகி முனி கொங்கணர்பாணி
வரரிஷிகள் மலர்பதமும் காப்பதாமே.
இவர்களே சித்த வைத்திய முதல்வராவர். அகத்தியர் திருமூலர், தர்மசெளமியர், காலாங்கிகாதர், போகர், கொங் கணர், சட்டமுனி, இராமதேவர், கமலமுனி, ரோமரிஷி கருவூரர், கோரக்கர், இடைக்காடர், சுத்தானந்தர், பாம் பாட்டிச்சித்தர், அகப்பேய்ச் சித்தர், ஏற்றச்சித்தர், தேசை
யர் என்பவர்.
முற்கூறிய இருதிறத்தாரும் மானிடர்களுக்குண்டாகும் நோய்களை அசாத்தியம், சாத்தியம், கஷ்டசாத்தியம் என்று மூன்று வகுப்புகளாகக் கூறியிருக்கின்றனர். அவற்றுள் அசாத்தியமெனக் கூறியதே கர்மரோகங்களென்றும் அது தெய்வகடாட்கூடித்தால் அன்றி வேறு எவ்வகையாலும் தீராதென்றும் சாத்தியம் கஷ்டசாத்தியம் எனக் கூறப்பட் டுள்ள இரண்டுவித நோய்களுமே மனிதமுயற்சியால் தீரக் கூடியன என்றுங் கூறியுள்ளார்கள். இவ்விதம் வாசஞ் செய்யும் தமிழ்தேசத்தில் பூர்வத்தில் ‘சித்த ஆயுள்வேத வைத்தியங்கள மிகவும் பிரபலமடைந்திருக்கின்றன. அக் காலத்தில் சித்தவைத்தியர்களும் சீவித்திருந்தனர்.

Page 19
C சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
இத்திவ்விய வைத்திய வித்தையை அக்காலத்தில் அரேபியர், யூதேயர் கிரேக்கர், எகிப்தியர், சினேவியர், வெனிசியர் முதலானதேசத்தார் இவ்விடம் வந்து கற்றுத் தெளிந்ததாகச் சில சரித்திராசிரியர் கூறுவர். இவரன்றி சாலொமோன்ஞானி, கிறிஸ்து முதலானவர்கள் கூட இவ் வைத்தியத்தை கற்றவர்களென்றும் அமெரிக் க சாஸ் திரியும் ஆராய்ந்து எழுதியுள்ளார். முன்னரே இங்கு சொல்லியுள்ள வடமொழி தென்மொழிகளில் சிறந்த கர்த்தாக்களால் வரையப்பட்டுள்ள வைத்திய கிரந்தங்கள் சிறந்த செந்தமிழ் வசனநடையில் மட்டும் எழுதப்படாது விருத்தம், வெண்பா, தருகொச்சகம், அந்தாதி வர்ணம் முதலிய செய்யுள்களாலும் வரையப்பட்டிருப்பதை அவர் கள் பிரதிகளில் காண்கிமுேம்.
இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன் மேல்நாட் டாருக்கு இந்தச்சாத்திரங்களேனும், விஞ்ஞான வித்தை களேனும் ஏதுக்தெரியாது தந்தி, தபால், நீராவியந்திரங்கள் கைத்தொழில் முதலியவைகளைத் த ர ங் க ளே கண்டு பிடித்துள்ளோமெனக் கொட்டமடித்து வருமிவர்கள் நம்ம வர்கள் எழுதிவைத்துள்ள "சூரியசித்தாந்தம்’ என்னுக் நூலைப் பார்த்தால் தருக்கடங்கி வாயிழந்து  ெம ள ன ம்
சாதிப்பர்.
அந்தக் காலத்தில் மின் தபாலென் ருென்றிருந்தது. ஆனலதற்குத் தந்திக்கம்பிகளேனும் தூண்களேனும் இர சாயனப்பானேகளேனும் கிடையாது. (பற்றி) அன்றியுமிந்துக் கள் முற்காலத்தில் ஆகாயத்திற் பிரயாணஞ் செய்தார்கள். ஆகாயரதமுங் நடத்தினர்கள். ஆகாயத்திற் சண்டைகளுஞ் செய்தார்கள். அதுமட்டுமா? இன்னுமிவர்கள் பரகாயப் பிரவேசம் முதலிய கலைஞானங்களேக் கற்றுச் சாதனையிலும் அவற்றைக் காட்டியுளளனர். இவைகள் போலியுரைக 6iᎢ ᎧuᎩ ᎧbᎩ .

தமிழ் வைத்திய நூலாசிரியர் பதினெண்மர் 19
மகாபாரதத்திற் கூறப்பட்டுள்ள மாயா சபையில் பூதக் கண்ணுடிகள் துTரதிருஷ்டிக்கண்ணுடிகள் கெடியாரயந்திரங் கள், நாளிகை வட்டங்களும், பாடுஞ் சூத்திரப் பட்சிகளும் பேசுஞ்சூத்திர மிருகங்களும் இருந்தன என்று சொல்லப் படுகிறது. வேறு நம்மவர் அட்ட வித்தியா என்று வேருேரர் வித்தையுங் தெரிந்திருந்தார்கள். அவ்வித்தையிற் பாண் டித்தியமுள்ளவர்கள் சத்துருக்களுடைய சேனேகளே விஷ முள்ள வாயுக்களாலும் திகிலுண்டாக்கத்தக்க சத்தங்களா லும் கிறைந்த ஆகாயத்திற் சூழ்ந்துகொண்டு அழித்துப் போடுவார்கள். இன்னும் எத்தனையோ விதமான அற்புத வித்தைகளே யெல்லாம செய்துவந்தனர். இப்படியே நம் இந்து தேசத்தில் பல தொழில்களும் பிரகாசித்து வந்தது போல நம் ஆயுள்வேதமும் சித்தவைத்தியமும் சிறப்புற்று விளங்கின. பிணங்களை அறுத்துச் சோதித்து சரீரக்கூறு பாட்டையும், வேறுபாட்டையும் அறிந்து கொண்டதாகவும் *சுஸ்ருதம்’ முதலிய நூல்கள் கூறுகின்றன. அதுவுமன்றி போசராஜனுடைய சிரசில் வியாதி ஏற்பட்டதால் நம் சித் தர்கள தம் சொந்த எக்ஸ்றே' யாகிய ஞான திருஷ்டியால் மூளேயின் ஒர் பகுதியிற் தசைவளர்ந்திருப்பதைக் கண்டு சத்திர சிகிச்சை செய்ய வேண்டி மண்டையைத் திறக்க * சம்மோகினி? எ ன் னு ம் மூலிகையினல் மயக்கமுண்டு பண்ணி கபாலத்தைத் தி ற ந் து மூளையிலேற்பட்டிருந்த தசை வளர்ச்சியை அப்புறப்படுத்திப் பின் கணப்பொழுதில் மாற்றக்கூடிய மூலிகையாற் குணப்படுத்திப் பின் கபா லத்தை மூடிச் "சந்தான கரணியா’ற் பொருந்த வைத்து *சஞ்ஜிவகாரணியால்’ உயிரடையச் செய்து அதாவது உணர்ச்சி வரச்செய்து 'சல்லிய கரணியா’ற் பொருந்த வைத்து "சாவல்யகரணியால்? மண்டையை முன்போல் வரப்பண்ணிக் குணப்படுத்தியதாகவும் அறிகின்ருேம்.
இந்துக்கள்தான் முதன் முதல் கண்ணக் குத்திக் காசைேர எடுத்ததாகவும் கெற்பப்பையிலிருந்து வெளி

Page 20
20 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
யேற முடியாத பெண்ணின் வயிற்றை வெட்டிச் சிசுவை வெளியே எடுத்ததாகவும் அறியக் கிடக்கிறது. மேற்படி மருந்துகளில் உயிரைப் பிழைப்பிப்பதே முக்கியமாகையால் அதனைப் பாராட்டு முகமாக ***ன்றவரிறப்பினுமாவிஈயும்? எனக் கூறியுமுள்ளார். மூவுலகையும் படைத்த பிரமதே வணிறந்தாலும் உயிர் கொடுக்குமென்கிருர்,
1. சல்லிய கரணி- அஸ்திர சஸ்திரப் புண்களை ஆற்றும்
மருந்து.
2. சந்தானகரணி-சல்லியத்தை நீக்கியபின் மூட்டு விட்டி ருந்தால் சஸ்திர அஸ்திர அடையா ளங்களைப் புலப்படாமல் முன்போலச்
சருமத்தைச் சேரப் பண்ணுவது.
3. சஞ்சீவகரணி-உயிரைத்தருவது.
4 சாவர்ணியகரணி-அடிபட்ட வடுவிருந்தால் அவ்வடு வை நீக்கிஉடலை முன்போலாக்குவது
பரகாயப் பிரவேஷமென்பது பலருக்குப் புரியாதிருக் கலாம். ஆகையால் அதையிட்டு சிறுகதை ஒன்றை இங்கு தருவாம்.
அந்தக்காலத்தில் சகல கலை ஞானங்களுமுணர்ந்த ஞானி அதாவது அறிஞரொருவரிருந்தார். அவர் மேற்படி சாதனைகள் பலவற்றிலும் ஈடுபட்டுப் பயின்று பலவித சாதனைகளையுஞ் செய்துவந்தார். ஆலைவர் முதிர்ச்சி
யடைந்து தளர்வடையும் காலமாயிருப்பதை உணர்ந்து

தமிழ் வைத்திய நூலாசிரியர்பதினெண் மர் 21
இளமைபெற (விரும்பினர்) நினைத்தார். அதற்குதவியாக ஒரு வாலிபனுடலை எதிர்பார்த்த வண்ண மிருக்கலானுர், சிறிது காலஞ் செல்ல அவர் விரும் பி ய ப டி ஒரு இஸ்லாமாள் இறந்து விட்டதை அறிந்து அதைப் பார்வை யிட்டு அவ்வுடலிற் தம் உயிரைப்புகுத்தி இன்னுஞ் சில காலமிருந்து தாம் கற்ற வித்தைகளைத் தெரிவிக்க விரும் பித் தமது திட்டங்களைத் தம் சீடரிடக் தெரிவித்துத் தம் பூசைக்குரிய யாவுக் தருவித்து வேண்டியதைச் சீட ரிடஞ் சொல்லித் தாமின்று இர வு மயானத்திற்குச் சென்று பரகாயப்பிரவேசம் செய்ய விருக்கும் நிகழ்ச்சியில் தன்னுடல் செத்து மற்ற உடல் உயிர்பெற்று வாயைத் திறக்குமென்றும் அத்தருணம் பூசையில் வைக்கப்பட் டிருக்கும் பாலை அதன் வாயில் சிறிது சிறிதாக ஊற்றி விடும்படியும் அங்கு நடைபெறும் எதையும் கண்டு பயந்து விடக்கூடாதென்றும் கட்டளையிட்டார். அவர் சொல்லிய படி அன்று இரவு பன்னிரண்டு மணிக்குப் பூசாதிரவியங் களுடன் மயானம் சென்றனர். அங்கு அன்று புதைக்கப் பட்ட இளமுடலை வெளியே எடுத்து வைத்து அதற்குரிய பூசாவிதிகளே எல்லாம் முடித்து அதனருகில் நெருங்கித் தாமும் படுத்து மந்திரித்துக் கொண்டிருந்தார். அத்தரு ணம் அவர் சொல்லி வைத்தபடியே குருவினுடம்பு செத்து மடிவதையும் மற்ற உடம்பு உயிரடைவதையும் கண்டு கொண்டிருந்த சீடன் அவர் கட்டளைப் பிரகாரம் மேற்படி பாலைச் சிறிது சிறிதாக அதன் வாயிலிட அவ்வுடல் உயிர் பெற்றுப் பல வருடகாலஞ் சிவித்ததாய் அறியக் கிடக் கிறது.

Page 21
திருமூலர் தமிழ் செய்தமை
பரகாயப்பிரவேசம்:-
சித்தவைத்திய முதல்வர்களிற் சிறந்தவரான திரு மூலஞரும் பரகாயப்பிரவேசம் செய்தாரென்று அவர் திரு மந்திரத்திலறிகிருேம். அவர் மூலனுடைய உடலுட் புகு முன் சுந்தரகாதரென்பது அவர் பெயர். இவர் வடகயிலை யிலிருந்து பொதிகையை நோக்கி ஆகமஞ் செய்ய அதாவது தமிழ் செய்யச் சென்று கொண்டிருந்தார். அப்போ இறை வன் சுந்தரநாதரைத் திருவாவடுதுறையிலேயே ஆகமத்தை வெளிப்படுத்த வேண்டு மென்று திருவருளாலுணர்த்தவும் அவர் பொதிகை மலையைநோக்கிச் செல்ல எத்தனித்தார். இறைவனவரைத் தடுத்துகிறுத்தித் தமிழ் நூலாகிய திரு மந்திரத்தை இங்கு வெளியிடச் செய்தார். எவ்வாறெனில் அவர் திருவாவடுதுறையைக் கடந்து காவிரி நோக்கிச் செல்ல அங்கே எதிர்க்கரையிலுள்ள சாத்தனூரில் கிரை மேய்க்குமிடையன் மூலனென்பவன் அகஸ்மாத்தாயிறந்து பட ஆக்களெல்லாம் அவனைச் சுற்றிச் சுற்றி கதறும்படி செய்தார். அப்பசுக்களின் துயரினைக் கண்ட சுந்தரநாதர் அவைகளின் துயரினே நீக்கக் கருதி தம்முடலைக் காவிரிக் கரையிலிருந்த ஒரு மரப்பொந்திற் பத்திரப்படுத்தி வைத் துவிட்டு மூலனுடைய உடலிற் தம்முயிரைப் பவன வழியா கப் புகுத்தி மூலன த எழவே ஆக்களின் துயரம் நீங்கியது. அன்று அவர் ஆக்களுடன் சாங்தனுார் சென்று பசுக்களே அவ்வவ்விடங்களில் விட்டு மறுநாள் வந்து தம்முடலைத்

திருமூலர் தமிழ் செய்தமை 23
தேடினர். அது இறையருளால் மறைந்துவிட்டது எனக் கண்டு அவர் திருச்சித்தம் இஃது என உணர்ந்து திரு வாவடுதுறை சென்று திருக்கோவிலின் வடக்கு மூலையில் இருந்த ஆலமரத்தின் கீழ்த் தங்கி மூவாயிரமாண்டு தவஞ் செய்து;
"என்னை நன்முக இறைவன் படைத்தான் தன்னை நன்ருகத் தமிழ் செய்வதற்கே? தந்திர மென்பது சார்பு மூவாயிரம் சுந்தரனுகமஞ் சொல் மொழிந்தானே.
ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப்பாடி "தமிழ் மூவாயிரம்” எனப் பெயரைச் சூட்டித் தம் மாண
வர் எழுவருக்கும் அந்நூலைப் போதித்து வந்ததாக அறி கின்ருேம்.

Page 22
1.
2,
உடலமைப்பு
மேல் நாட்டார் இந்த உலகத்தை பொருள் Matter சக்தி Energy
என இருபிரிவுகளாகப் பிரித்துப் பொருள்களை;
alo
b.
Co
திடப்பொருள் Solid திரவப்பொருள் Liguid வாயுப் பொருள் gass பதார்த்தங்கள் என்றும்
gy of $65th Fág Moving Energy
உஷ்ண சக்தி Heat 3 ஒளிச்சக்தி Light ஒலிச்சக்தி Sound s காந்த சக்தி Magnetism , ,
மின்சக்தி Electricity y
அத்துடன் சமீப காலத்தில் வெளியுலகி லிருந்து வருங் கிரண சக்தி Ray Energy
-eyang) tig atomic Energy 6T6a uso) ay களையும் கண்டுபிடித்திருக்கிருரர்கள்.

உடலமைப்பு 25
மேலும் நமது சரீரத்தை: -
1. எலும்புக் கூடு Skeleton 2. இரத்தகோசம்* Circulatory System 3. சுவாசகோசம் Respiratory System 4. சீரணகோசம் Digestive System 5. ரசகோசம் Alimentary System 6. தசைக்கோசம் Muscular System 7. நரம்புக் கோசம் nervous System
8. மலகோசம் yr 9. சல உற்பத்திக் கோசம் 8 Excretory System
எனப் பல கோசங்களாகப் பிரித்திருக்கிருரர்கள்.
ஆனல் நம் சித்த ஆயுள் வேதங்களில் சித்தர் மகரிஷிகளாலாக்கப்பட்ட சாஸ்திரங்களில் அண் டத்தையும் பிண்டத்தையும் ஆராய்ந்திருக்கும் விதம் இதைக் காட்டிலும் எளிதாகவும் நுணுக்கமாவும் விரிவாகவும் விளக்கமாகவும் இருப்பதைக் காண
ods e.
இவ்வுலகத்தை ஐந்து விதங்களாகப் பிரித்து அவற் றிற்குப் பஞ்சபூதங்கள் அல்லது மூலப்பொருள்களென்றும்
பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயமென்னும் பஞ்ச பூதங்களே அம் மூலப்பொருள்கள். இவ்வுலகம் நமது புலன்களால் அறியப்படுகிறது. நமது புலன்கள் ஐம்பொ றிகளாலும உணரப்படுகிறது. ஆகவே நமது புலன்களும் ஐந்தாகியது.
* கோசம் - உறை

Page 23
26 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
அவையாவன:
1. சத்தத்தை அறிதல் 2. பரிசவுணர்ச்சி 3. ரூபம் ஒளி அறிதல் 4. ரசம் சுவை அறிதல் 5. கந்தம் காற்றமறிதல் அவ்வைந்து புலன்களாலும் அறியப்படுவது:-
1. ஆகாயம்: செவிப்புலனல் அறியப்படுவது அதன்
குணம் சத்தம்
2. வாயு: இது பரிச உணர்ச்சியால் அறியப்படுவது
அதன் குணம் சத்தம் பரிசம்
8. தேயு: கட்புலனுலறியப்படுவது அதன் குணம் சத்தம், பரிசம், ரூபம்
4. அப்பு: சுவையினலறியப்படுவது அதன் குணம்,
சத்தம், பரிசம், ரூபம், ரசம்.
5. பிருதிவி: இது மூக்கினல் அறியப்படுவது அதன் குணம் சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம், என்பன.
"சுவை ஒளி யூருேசை நாற்ற மென்றைந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு’
- என்ருர் திருவள்ளுவப் பெருந்த ைக.
இந்திய விஞ்ஞானிகள், இவ்வுலகம் பிருதிவி, அப்பு தேயு, வாயு, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களாலாய தெனக் கணடார்கள். இவ்விதமே உலகத்தை ஐந்து

உடலமைப்பு 27
விதங்களாகப் பிரித் து இவற்றிற்கு மூலப்பொருள்கள்
எனப் பெயரிட்டனர்.
இவ்வுலகப் பொருள்கள் ஒவ்வொன்றையும் சந்திர அம்சம், சூரிய அம்சம், அக்கினி அம்சமெனப்பிரித்து, கம் சரீரத்தையும் சுவாசம் நாடிகளையுங்கூட இடைகலை, பிங்கலை, சுழிமுனை என மூன்ருகப் பிரித்துள்ளார். இதன் விபரங்களே நம் நாடி சாஸ்திரத்திற் காணலாம்.
பஞ்ச பூதங்களின் சேர்க்கையாலுருவாய நம் உடலை யும் காரண தேகம், சூக்கும தேகம், துரலதேகம் என மூன்று பிரதான பிரிவுகளாகப் பிரித்து விரித்துள்ளார்
காரண தேகம்: அட்டகாய மெனப்படும் மனம், புத்தி, சித்த மென்னும் முக்குணங்களும் சுவை, ஒளி, ஊ று, ஓசை, நாற்ற மென்னும் பஞ்ச தன்மாத்தி ரைகளும் சேர்ந்த கருவுடம்பே காரண தேகமெனப்
படும்.
2. சூக்கும தேகம்: முப்பத்தாறு தத்துவங்களும் சேர்ந்த
நுண்ணுடம்பே சூக்கும தேகம் என்றும்.
3. தூல தேகம்: தொண்ணுாற்ரு று தத்துவங்களுஞ் சேர்ந்த பேருடம்பே தூல தேகமெனவுங் கூறி அதையும் உறுப்பியல், கர்ம பேதவியில், கருவுற் பத்தியியல் எனவும் விரித்து விளக்கியுள்ளார்
1. உறுப்பியல்: அதாவது அங்காதிபாதம், இதில் நமது சரீரத்தில் வேலை செய்யும் பற்பல உறுப்புகளையும்
தனித்தனியாக கணக்கிட்டுக் கூறியுள்ளார்.

Page 24
28 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
கர்மபேதவியல்: அதாவது பரிணுமவிபாகம்? இதில்
காமுண்ணும் ஆகாரங்களுடம்பில் பல அம்சங்க ளாக எப்படி மாறுதலடைகிறது என்பதைத் தெளிவு படுத்திக் கூறியுள்னார்.
8. கருவுற்பத்தியியல்: அதாவது உற்பத்திவிபாகம்’ இதில் நமது சரீரத்தின் ஒவ்வொரு பாகமும் கர்ப் பத் தி லெப் படி உண்டாகிறது என்பதையும் விப்ரித்துள்ளார்.
மேலும் மனித உடலானது திரிதோஷங்கள், சப்த தாதுக்கள், மும்மலங்களையும் ஆதாரமாகவுடையது.
(1) திரிதோஷங்கள்: வாத, பித்த, கபமாகும்.
(ii) சப்ததாதுக்கள்: என்பவை இர சம் அதாவது வெண்குருதி, இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு உட்கரு அதாவது மேதை உயிரணுக்கள் அதா வது சுக்கிலம் என்பன.
(i) மும்மலங்களாவன: மலமென்பது தே கத் தி லி
ருந்து க பூழி யும் அசுத்தப் பொருள்கள் - இவை
மூன்று பிரிவின அவை: A வாயுக்கழிவு, B. ர்ேக் கழிவு, C. திடருபக் கழிவு
A. வாயுக்கழிவு: கரியமலவாயு, அபானவாயு, தும்மல்
வாயு, கொட்டாவி, செருமல் முதலியன.
B. நீர்க்கழிவு: சிறுநீர், வியர்வை, மூக்குர்ே, கண்ர்ே,
நாசிநீர், செவிர்ே முதலியன.

உடலமைப்பு 29
C. திடருபக்கழிவு: அபான மலம், நாமலம், சளி, கண்
பீளே காதுக்குடுமி, மேகஊறல், இந்திரியம், கரோ ணிதம், காதுச்சி, ஊத்தை முதலியன.
பொதுவாய் நோக்குமிடத்து தோஷங்கள் ஊட்டப் பொருள்களாகவும், தாதுப் பொருட்கள் அணு அல்லது அணுக்கூட்டங்களாகவும், மலங்கள் கழிவுப்பொருள்களா கவும் விளங்குகின்றன. இம் (1, 2, 3 ) மூன்றின் மிகுதிக் குறைவால் ஏற்படுவதே நோயெனப்படும். சிகிச்சையின்
நோக்கம் அவற்றின் நிலையைச் சரிப்படுத்துவதே
மேல் தக்சவங்கள் பஞ்ச சக்தியும், கவஒளிகளு
மாம்,
1. பஞ்சசக்திகளாவன: சிவன், சக்தி, நாதம், விந்து
ஜீவன் முதலியன.
2. நவ ஒளிகள்: பிருதிவி, அப்பு, தேயு, வாயு,
ஆதித்தன், சந்திரன், கட்கூடித்திர கிரகங்கள், மின்னுெளி முதலியன.
ஆகவே இவைகளிலிருந்து நம் சித்த விஞ்ஞானிகள் எவ்வளவு நுணுக்கமாகக் கண்டறிந்திருக்கிருரர்களென்பது புலனுகிறதல்லவா?
ܘ
ዪይZ9 s Sー

Page 25
எலும்புக்கூடு
அஸ்திமண்டலம்:- s
எலும்புகள், மாமிசம், நரம்பு, தோல் இவைகளாலிசி ძვri?ეrub அமைக்கப்பட்டிருக்கிறது. மூளையும் அதற்குச் -g சம்பந்தமான நரம்புகளும் இரத்த கோசமும் அது சம்பந்தமான நாடி களும், ஈரல்களும் அது சம்பந்த மான ஏனைய கருவிகளும் தங்குவ தற்கும் தொழிற்படுவதற்கும் பத் திரமான அதன் அதன் அறைக ளில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
தேகத்திலுள்ள சப்ததாதுக் களில் எலும்புகள் கெட்டிபலமாக வும் அமைந்துள்ளது. இதுவே NÀ சரீரத்துக்கு அஸ்திபாரமாகும்.
அந்தத்தப்பாகத்தை அனுசரித்து எலும்புகள் வேறுபடும் சில நீண் டும் சில குறுகியும் சில தட்டையா ܔܛ܊ ཙུའི་ யும் வளைந்தவையாயும் உருண்டை யாயும் இருக்கின்றன. மாமிசங்க ளும் நரம்புகளும் இவைகளேமுடி யிருக்கும்.இவைகளின் உதவியால் எலும்புகளும் ஒன்ருெடொன் அறு சேர்க்கப்பட்டு சரீரத்தின் உருவை பெறுகின்றது.
தலையும் முகமும்:-
தலை எலும்புகள் எட்டும் முக எலும்புகள் பதின் கான்கும் ஆக இருபத்திரண்டு எலும்புகளைக் கொண்டு தலையும் முகமும்கிர் மாணிக்கப் பட்டுள்ளது. உள்ளிருக்கும் மூளை நரம்புகள்
 
 

எலும்புக்கூடு 31
கவசங்கள் ரத்த நாடிகள் இவைகள் தமது தொழி லைச் செய்வதற்காக அந்த அந்த ஸ்தானங்களில் உருவத் திறகு தக்கவாறு வளைக்கப்பட்டுள்ளன. தலைக்குள்ளே சுத்த ரத்த நாடிகள் பிரவேசிக்கவும் அசுத்த ரத்தம் வெளி வரவும் எலும்புட்குட் துவாரமுண்டு. முன்புறத்தில் இரு கண்களும் இரு புறங்களில் இரு காதுகளும் தங்கும்படி மேற்படி எலும்புகள் வளைந்துள்ளன. மூக்குக்கும் வாய்க் கும் தகுந்தபடி மூன்று எலும்புகளும் இரு தாடை எலும்பு களும் அமைந்துள்ள கீழ்த்தாடை எலும்பு ஒன்றே. அது மேல்தாடையோடு சேர்ந்து அசையும், வாய் திறந்து மூடும் போது மேல்தாடை அசையாது. கீழ் தாடை மட்டும் அசையும்.
பின்புறத்தில் தலை முள்ளந்தண்டின் மேல் கிற்கிறது. இந்த எலும்பின் சகாயத்தினலும் மார்பு, கழுத்து, முதுகு இவைகளுக்குள்ள மாமிச கோசங்களின் உதவியுமே தலை யை முன்னும் பின்னும் பக்கங்களுக்கும் அசைக்கவும் திருப்பவும் கூடியதாக இருக்கிறது.
மற்றைய எலும்புகளின் கணக்கு விபரங்களே அங்கா பாதத்திற் காண்க.

Page 26
உடற் கூறுகள்
தலை (Head)
"எண் சானுடம்புக்கும் சிரசே பிரதானம்" என்று சொல் இவார்கள். ஆணுல் அது சாதாரணமான மொழியல்ல. அது மிகவும் அர்த்த புஸ்டியானதே. ஏனெனில் அது சரீரம் முழுமைக்கும் தலைமைக் காரியாலயமாய் அமைக் அதுள்ளது. அங்கிருந்துதான் சரீரம் முழுவதற்கும் கட்ட ளேகள் பிறப்பிக்கப்படுகின்றன. அதற்கு உணர்ச்சி நரம் புகளும் விசை நரம்புகளும் உதவுகின்றன. த லே யி ல் முகமும் எலும்புகளாலாகிய ஒரு பெட்டியும், இவ்வெலும் புப் பெட்டியுள் மூளேயும் வைக்கப்பட்டிருக்கின்றன.
உடலானது உட்புறத்தில் விதானம் (Diaphragm) என்னுமோர் தசைத்தடுப்பினுல் மேலறை கீழறைகளாய் முறையே அமைந்துள்ள நெஞ்சறை வயிற்றறை என இரு பாகமாய்ப் பிரிக்கப்பட்டி ருக்கின்றன. அதன் மேல்ப் பாகமாகிய நெஞ்சறையில் சுவாச கோசங்களும் (Lungg.) இருதயமும் (Heart) ஆகாரக் குழாயுமிருக்கின்றன. கீழ்ப் பாக அறையில் வயிறும் (Stomach) சிறுகுடல், பெருங் குடல் (Intestine) கல்லீரல் (Liver) பித்தப்பை (Gal B)- dder) so:TILL (Pan Creas) g67-diide Tiffi Gr (Kidneys) மண்ணீரல் சலப்பை (Bladder) சுக்கிலாசயம் ஜன னேந்திரியம் முதலியவைகளுமுண்டு.
சீரணம், சுவாசம் அ சு க் த கிவாரணம் முதலான
சரிரத்துக்கு இன்றி அமையாத வே இலகள் ஒன்றுே

டொன்று ன்கு இனக்கப்பட்ட பல உறுப்புகளால் நடை
। T
ਹੈ । தேகத்தைப் பெலப்படுத்தும் வேலேயில் வாய், அன்னக் குழாய் வயிறு, சிறுகுடல், பித்தாசபம், சுனேயம் (Pan= rெeas) முதலிய சீரண உறுப்புக்கள் ஈடுபடுகின்றன்"
ep2in The Brain
ஆாே சரீரத்தின் மிகமுக்கியமான அதாவது மேலான பாகம். இது கிரேனியமென்னும் கபாலத்தினுள்ளே இருக்கிறது. ஒரு வாலிபரின் முளே முன் பின் 50 அ.ை நிறையிருக்கும். முளோபின் மேற்புறத்தில் மூன்று முடிகள் இருக்கின்றன. இம்மூனறில் எல்லாவற்றிற்கும் மேலே இருப்பது கெட்டியான கார்களாற் பின்னப்பட்ட "வைற்ருயிர் என்பது இதற்கு ":սի", Լr rլ լr* (DլլTamater) என்று பெயர் அதற்குக் கிழி இருக்கும் மூடிக்கு சிலங்கி வலேச் சள் அரெக்ஸ் நாயி' (Asia) என்று பெயர் இது இடையிலும் அதற்குக் கீழே மென் ரயி "பாமாட்டர்' (Pamate) என்னும் திசையுமிருக் சின்றது. இதுதான் மூக்ளக்குச் சமீபமாயுள்ளது. இதில் அநேக இரத்தக் குழாய்களிருக்கின்றன. மூாேயிற் பெரு மூளே சிறுமுளே "பாண்ஸ்வரேலி? பஞ்சாமுகம் என்பன
சேரும்,
GLI (5epT (Cerebrum) । ।।।। இதுதான் மூஃாயின் பெரும்பகுதி. இதில் இச் சாசக்தி, கிரியா சக்தி, ரு சக்தி என அநேக சுருள்களிருக்கின்றன. இதுதான்
B

Page 27
34 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
புத்திக்கு இருப்பிடம், அதுவன்றி ஞாபகம் இஸ்டம், விருப்பு, வெறுப்பு, சிந்தித்தல், நினைத்தல், சித்தசுயா தீனம், நடத்தை அபிப்பிராயம் ஆகிய இதெல்லாம் இத ஞந்தான் நடைபெறுகின்றன. இதன் பல பாகங்க ள் வேறு வேறு பல வேலைகளுக்காக ஏற்பட்டவை அதா வது சில விஷயங்களைக் கி ர கி க் கும் இடங்களாகவும் வேறு சில உத்தரவிடுமிடங்களாகவும் இருக்கின்றன.
éopol påTT (Cerebellum)
இது பெரு மூளையின் பின்பாகத்தில் சற்றே கீழாக (3штаб брбy(3таб (Ponsvaroli) இது சிறுமூளையின் வலது பாகத்துக்கும் இடது பாகத்துக்கும் நடுவே ஒரு பாலம் போல அமைந்துள்ளது.
LDSo Farp Sud ( Medulla Oblongata) Sg Luar 637 6ño வரே லிக்குக் கீழே அதை முள்ளந்தண்டுடன் சேர்த்துக் கொண்டிருக்கும் பாகம். இது ஒரு ஸ்தம்பவடிவமுள்ள நரம்பு மண்டலம் அதாவது ஸ்தானம். இது சிறுமூளைக்கு நடுவே அதை வலது, இடது என்று பிரித்துச்சென்று கொண்டிருப்பது. முள்ளந் தண்டிலிருந்து எல்லா நரம்பு களும் இதன் வழியாயே மூளைக்குப் போவதால் இது ஒர் முக்கிய பாகமாகும். உடலின் அதிமுக்கிய விஷயங்களா கிய சுவாசம் இரத்தோட்டம் ஆதியன இதனுல் ஆளப் படுகின்றன. அதுவன்றி உடலின் பலபாகங்களிலுமுள்ள த  ைசக ளி ன வேலைகளையும் இப்பாகமே ஆளுகிறது ஆகவே இதற்கு ஏதும் ஆபத்து நேரிடில் மர ண மே சம்பவிக்கும் இதையே உயிர் முடிச்சென்றுஞ் சொல்வ துண்டு.

உடற் கூறுகள் 35
சரீரத்தின் ഖങg' ப்ாகத்தை மூ&ளயின் இடது பாக மும் அப்படியே இடது பாகத்தை வலது பாகமும் 9 ©25 கின்றது ஏனெனில் சரீரத்திலிருந்து வரும் நரம்புகள் ஸ்பையினல் கோட் (Spinal Cord) அதாவது முள்ளக் தண்டு வழியாகத்தான் மூளேக்குச் செல்லுவதால் அதற்கு ஆபத்து நேரிடின் எந்த இடத்திற் கோளாறு ஏற்படுகி றதோ அதற்குக் கீழேயுள்ள அவையவங்களே அதாவது தசைகளே நம் இஸ்டப்படி அசைக்க்வோ ஆட்டவோ முடி கிறதில்லை,
இப்பாகத்திற் தான் உடலின் சகல பாகங்களிலுமி ருந்து மூளைக்கு வருஞ் செய்திகள் கிரகிக்கப்படுகின்றன. எல்லா உத்தரவுகளும் இங்கிருந்துதான் கொடுக்கப்படு கின்றன. அதற்காகத்தான் நமது சரீரத்தில் அநேக உணர்ச்சி நரம்புகளும் அநேக *மோட்டோர்? அதாவது விசை நரம்புகளும் இருக்கின்றன. இ ைவ க ளி ற் சில உணர்ச்சி மோட்டோர்? என்னும் இரு தொழில்களை யுஞ் செய்யும் நரம்புகளுக்கு கலப்பு நரம்புகளென் அறு
பெயர்.
மேற்படி இவ்விரு நரம்புகளும் ஒழுங்காக வேலே செய்தாற்தான் நமக்குச் சரீரத்திலேற்படும் உணர்ச்சி களும் அதிர்ச்சிகளும நன்கு புலப்படும் ஆனல் அவை செயலற்றுப்போக நேரிட்டால் அவ்வங் நரம்புகள் செல் லும் பாகங்கள் முழுமையும் செயலற்றுப் போகின்றன. அப்பொழுது ஊசியாற் குத்தினுலும் நமக்குத் தெரியாது. அதுபோல் ஒரு மோட்டோர் 5ரம்பு செயலற்றுப் போய் விட்டால் அந் நரம்பு செல்லும் பாகமுங் கெட்டுவிடும். அது செல்லும் பாகத்தை அாக்கவோ இஷ்டப்படி உப

Page 28
36 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
யோகிக்கவோ முடிகிறதில்லை. பாரிசவாய்வு என்னும் (Paralysis) பட்சவாத வியாதியில் மோட்டோர் நரம்புகள் செயலற்றுப் போகின்றன.
பகூடிவாதம் (Paralysis)
இது பட்சவாதம் அதாவதுபக்கவாதம், பாரிசவாதம் (Paralysis) “பறலிசிஸ்? என ஆங்கிலத்திலும் சொல் லப்படுகின்றது. பட்சவாத மென்பது தேகத்தின் மூளை ாரம்புகள் சம்பந்தமான ரோகம் விசேஷமாய் உணர்ச்கி 6ரம்புகளும் விசை நரம்புகளும் ஒத்துழையாமை அல்லது வேலே கிறுத்தங் காரணமாகவே இவ்வியாதி ஏற்படுகின் றது. உணர்ச்சி நரம்புகளும் மோட்டோர் அல்லது விசை நரம்புகளும் மூளேயில் இருபிரதான சேவகர்களெனலாம்.
உணர்ச்சி நரம்புகள் தேகத்துக்கு ஏற்படும் அதிர்ச்சி களே உணர்ந்து சடுதியாய் மூளை க்குத் தகவல் கொடுக் கும் சேவகன். மோட்டோர் நரம்புகள் மூளைக்குத் தகவல் கிடைத்தவுடன் தேகத்துக்கு உத்தரவு அல்லது தகவல் களேக் கொண்டு சென்று அறிவிக்கும் சேவகன். அதா வது கட்டளே இடுகின்ற சேவகனேனலாம். இன்னும் தெளிவான முறையிற் கூறப்புகின், மூளைக்கு அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவிப்பது உணர்ச்சி நரம்பு மூளையிட்ட கட்டளேகளைத் தேகத்துக்கு அறிவிப்பது மோட்டோர் நரம்பு; ஆகவே இவ்விரு நரம்புகளும் ஒழுங்காக வேலை செய்வதாற்தான் நமக்குச் சரீரத்திலேற்படும் உணர்ச்சிகள் நன்கு தெரியும், அவைகள் செயலற்றுப் போக நேரிடில் அந்நரம்பு செல்லும் பாகமும் செயலற்றுப் போகிறது. ஏதோ ஒரு மோட்டோர் நரம்பு செயலற்றுப் போனுல்

உடற் கூறுகள் 37.
அந்த நரம்பு செல்லும் பாகமுஞ் செயலற்றுப் போகிறது அப்பாகத்தைத் தூக்கவோ, துடைக்கவோ, ஆட்டவோ அசைக்கவோ அதாவது இஷ்டப்படி உபயோகிக்கவோ முடியாது. பாசிச வாய்வு என்னும் பக்கவாத வியாதியில் விசை நரம்புகள் செயலற்றுப் போகின்றன. அதில் மூளை யின் வலது பக்க நரம்பு செயலற்றுப் போனுல் இடது பாரிசமும் இடது பக்க நரம்பு செயலற்றுப் போனல் வலது பாரிசமும் (வழங்க முடியாமற் போகிறது) செய லற்றுப் போகிறது.
பகூடிவாதம் ஏற்படக் காரணம் அதிர்ச்சியை உண்டாக்கக் கூடிய மனவருத்தம், முக் கியமானதுமோர் விஷயத்தை இட்டதுமான ஆழ் க் த யோசனை, பயம், கோபம், ஆற்றலுக்கு மிஞ்சிய தாம்பத் திய உறவு, கண்டபடி ஊசிகளைப் போட்டு (injections) நரம்புகளைக் கெடுத்துக் கொள்வது போன்ற காரணங்க
ளாற் பட்சவாத மேற்படலாம்.
சிகிச்சை
இலிங்க செந்தூரம், ஆறுமுக செந்தூரம், நாராயண செந்தூரங்கள், பஞ்சகுதம், பட்டுக்கறுப்பு, பிரசண்டவாலே, வான் மெழுகு கனக லிங்க மெழுகு, வாலை மெழுகு, வீர மெழுகு, அஸ்வகெந்திச் சூரணம், மேகாதி அல்லது வாத ராச சூரணம், தாளங்காய் கிரந்தி எண்ணெய், தாளங்கா யெண்ணெய், வீரமாணிக்க எண்ணெய், மகா வாத தைலம், வாதக் கஷாயங்கள், பூ ச் சு, ஒத்தணம் முதலியனவும் பொசினேகப் பொட்டளி முதலியவைகளும் உபயோகிக்கத் தகுந்தவை.

Page 29
சீரண உறுப்புகளும் அவைகளின் தொழிலும்
d0-d dedded04
மனிதயந்திரத்தில் நாளாந்தம் நடைபெறும் நிகழ்ச்சிகளி லெல்லாம் மேலான நிகழ்ச்சி சீரண உறுப்புகளில் நடை பெறும் தொழில் களென்றே சொல்லலாம். இச்சீரணத் தொழில் நாமுண்ணும் வாய்தொடக்கம் கழியும் அபானம் வரை இரவு பகல் எப்பொழுதும் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. மே ற் படி தொழில்கள் நடைபெறுவது தடைப்பட நேர்ந்தால் அதுவே கோயுறுவதற்குக் காரண மென்று சொல்ல வேண்டும். ஆகவே சீரண மென்ருல் என்ன? சீரண உறுப்புகள் எவை? அவைகளின் தொழில் நிகழ்ச்சிகள் எவ்வகையில் நடைபெறுகின்றன. அவை தந்தங் தொழில்களை முறைப்படி செவ்வனே செய்ய முடி யாது போவதேன்? அவை காரணமாக ஏற்படக் கூடிய ரோகங்கள் எவை? அவற்றைக் குணப்படுத்துவதற்கேற்ற சிகிச்சைக் கிரமங்கள் எவை? எவை என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
வாய், தொண்டை, அன்னக்குழாய், இரைப்பை, சிறு குடல், கல்லீரல், பித்தப்பை, கணயம், பீலிகை, (Appendix) பெருங்குடல் (Colon) குதம், அபானம், முதலியன வயிற்றறையில் இன்னும் மிகுதியாயிருப்பவை விருக்கம் (Kidneys) அதாவது குண்டிக்காய், சலப்பை (Bladder) மண்ணீரல், அதாவது பிளிகம் சுக்கிலாசயம் (Speen) முதலியன.
மேற்படி அவயவங்களே ப்பற்றிய விளக்கம் சிறிது கூற வேண்டியிருக்கிறது. கழுத்துக்கும் அபானத்துக்கும் இடையிலுள்ள பாகம் மு ன் ட ம் எனப்படுகின்றது, இதன் (bடுவேயுள்ள விதானம் இதை மார்புக்கூடு வயிற் நுக்கூடு என இரு பிரிவுகளாகப் பிரிக்கிறது,

சீரண உறுப்புகளும் அவைகளின் தொழிலும் 39
வயிற்றுக் கூண்டின் மேற்புறத்தின் வலது பக்கத் தில் கல்லீரலும் இடது பக்கத்தில் மண்ணிரலும் இவை களுக்கு மத்தியில் இரைப்பையும் இவைகளின் பின்புறத் தில் இடுப்புக்கு நேராய் இரு மாங்காய்களும் (கிற்னிகளும்) கீழப்புறம் கணயமும் இருக்கின்றது.
இவைகளுக்குக் கீழ்ப்புறம் சுற்றிலும் சிறு குடலும் பெருங்குடலும் இருக்கிறது. அடி வயிற்றின் முன்புறத் தில் மூத்திர கோசமும் இதன் பின்புறத்தில் மலகோச மும் இருக்கின்றது. ஸ்திரிகளின் அடிவயிற்றில் மூத்திரப் பைக்கும் மலப்பைக்கும் மத்தியில் கெற்பாசயமும் இருக் கின்றது.
வாய்தொடுத்துக் குதம் வரையிலுள்ள பாகம் மேகா சுரோதஸ்? இதை ஆங்கிலத்தில் (Alimentary Canal) அலிமென்றறிக்கனல் என்று அழைக்கப்படுகின்றது.
61sti (Mouth) மனிதயந்திரத்தின் முகப்பில் ஆறுவாயில்கள் இருக் கின்றன. அவற்றில் வாயே பெரிய வாயிலாக அமைக் அதுள்ளது. இது இரு தாடை எலும்புகளிற் கட்டப்பட் டுள்ளது. இதிற் கீழ்த்தாடை எலும்பு மாத்திரம் அசை யும். மேலத்தாடை எலும்பு அசைவதில்லை. வாயைத் திறக்கவும் மூடவும் தோல்களும் நரம்புகளும் உதவியாக இருக்கின்றன. இவைகளின் முன்புறத்தில் உ த டு கள் இருக்கின்றன. இது அன்ன பானங்கள் அருந்துவதற் கும் பேசவும் உதவுகிறது. இவ்வுதடுகள் பேசுங்கருவிக ளில் ஒர் பாகமாகும். உதடுகளுக்கு நோய் வந்தால் பானம் பண்ணவும் போசன-மருந்தவும் பேசவும் முடியாது.
நாக்கு இது ஞானேந்திரியங்களிலொன்று. இதன்
உதவியினுற்ருன் ருசியை அறியக் கூடியதாயிருக்கிறது. காக்கினுதவி கொண்டுதான் பேசவும் வேண்டும். நாக்கின்

Page 30
AO । ਜੇ ਪੁਰੀ
கர்ட்ெடால் ருசியை அறியமுடியாது. பேச முடியாது । க்கள் தடைப்படும், நாங்கிள் ॥ਜi זה חלקם கன் இந்திரியர்கள் கெட்டாலும் சுெங்கட்டதென அறிய வேண்டு,
உமிழ்நீர் வாயின் அடிப்பாகத்தில் மூன்று விதமான கோளங்களுண்டு, மேற்படி கோளங்களிலுள்ள உமிழ்ருேஞ் (Diyalth டயலின் சேர்த்து மாப்பொருள்களேச் ரைத் தன்மை அடையச் செய்கிறது,
வாயிலேற்படும் வியாதிகள், கடவைக்கட்டு, வாய் விசனம், பல்வலி, முரசு தடித்து விங்கிக் கரைதல், பல்ப் பேக்தை பறியா முதலியா பல்வியாதிகளிற் பயறியாவே கொடியது.
கூவைக்கட்டு (Mumps)
அதாவது கோளங்கள் பெருந்து விக்கர் கண்டு டன்டாவது, இதிற் சொற் Tਹ டி யில் அந்தப்புண் டாக்கி வரும் -ਜੰਤਰ , ரிக்கர் படிப்படியாய் பரவும், நாலாங் நாள் அமரத் தொடங்கும். இங்நோய் பெரும் பாலும் ஒரு பக்கத்தில் வரும் பின் மற்றப் பக்கங்தாவும் இது ஒரு தொற்று நோயாகக் கருதப்படுகின்றது. இதற்குச் சிகிச்சை=
ਜਨ அறக்கீரை அவித்த ர்ே பாங்கட்டி கட்ட்டிக் கொடுப் பது அன்றேல் அதன் கடையல் கொடுக்கலாம். இலகு விரேசனாகாரி கொடுப்பதும் நன்று. கூடிய வேதனே செய் தால் கீழேயுள்ள an iii
சுவைக் கட்டுப் பூச்சு:
ਲੇ, ਸੰਗiਕ, எலுமிச்சம் பழச் சாற்ருலரைத்துப் பூர்வும் கட்டிகரையும்.

சீரண உறுப்பு ஞம் அ ைவச எளின் தொழிலும் 41
இதற்குக் கஷாயம்:
கடுக்காய், கருஞ்சீரகம், நாயுருவி வேர் வகை சம ஒய் எடுத்து பெரியோருக்கு வகைகள் 4 ன்னிரண்டு களஞ்சுக்கு ஒருபடி நீர்வைத்துக் காற்படி எடுத்துப பங் கட்டி கூட்டிக் கொடுக்கவும். இதற்கு வயிற்ருலே போய் சுரமுங் தனிந்து அழற்சியும் நீங்கிக் தனமாகும். சிறு வருக்குப் பாதி,
sa I ay Girir (Sore mouth)
வாயினுள்ள்ே சிவந்து தடித்து நாவினருகுகள் சிவந்து அவியலாய் இருப்பது வாய்விரணம் எனப்படும், இஃது உஸ்னங் காரணமாகவும் வாயிலரிப்பு உண்டாகக் கூடிய பொருள்களே வாயிற்போட்டுச் சுவைப்பதாலும். மலபந்தம், சீரணக் கோளாறுகா காரணமாகவும் சில சம பம் இரசம் வீரம், பூரம், சேர்ந்த மருந்துகளே உட் கொண்ட கேடுதலாலுற்ேபடலாம்.
இதன் சிகிச்சைக் கிரமம்:
1. rேற்படி சோகத்துக்கு வெங்கார பற்பத்தை ஆல் லது (Fr) போரூக்ஸ்’ சைத் தேளிற்கரைத் துப் பூசிவர வாய்வினம் நீரும்.
2. வெங்காரம் ஒரு "டிருமோடு தேன் أولئك الله التي تت * கிட்ட்டி ாேலுக்குப் போட வாய்விரணம், அதுக் நிரோகம், ஆக்கி இவை திரும்.
3. நாலு டிரும் வெங்கார பற்பத்தை எட்டவன் சு சுத்த ஆலத்திற் சிறிது தேனுங் கூட்டிக்கலந்து வாய் கொப்பளிக்க வாய் விரனம் இரசவேகம்
தீரும்.

Page 31
42 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
4. இதேபோல் "குளோறயிட்” அத்துடன் சிறிது கொண்டிஸ் ஒரு போத்தல் ஜலத்துடன் ஒரு மேசைக்கரண்டி தேனுங்கூட்டி நன்கு கலக்கி வாய் கொப்பளிக்க வாய் விரணம் திரும் என் பாருமுளர். -
5. கருவேலம்பட்டை 12 அவு. அல்லது மாயாக்காய் 12 அவு. ஒரு போத்தல் கொதி நீரிற்போட்டு ஆறவிட்டு 2 டி ரும் படிகாரத்தூள் சேர்த்து வாய் கொப்பளிக்க வாய்விரணம், ஈறு கரைதல் தொண்டைப்புண் உண்ணுக்குத் தளர்ச்சி முத லியன தீரும். அத்துடன் சிறிது தேனுங் கூட்டி வாய் கொப்பளிப்பது உசிதம்.
Li) is gir (Tooth)
நாம உண்ணு முணவை அரைப்பதற்குப் பற்கள் உத வுகின்றன. இது கீழ்த்தாடை அசைவினுல் நடைபெறு கின்றது. சிறுவருக்குப் பாற்பற்கள் 5 வயதுககும் 7 வய திற்கும் இடையில் விழுந்து 10 வயதிற்கும் 12 வயதிற்கு மிடையில் அவைகளுக்குப் பதிலாக ஸ்திரப் பற்கள் முளைத் துக் கொண்டிருந்து 14 வயதிற்குள் முளைத்துவிடும். கட சிக் கடவாய்ப் பற்கள் மட்டும் 20, 22 வயதில் முளேக்கும், இவைகளுக்கு விவேகப்பற்கள் என்று பெயர். ۔۔۔۔
பல்வலிக்கு இது சீதோஷ்ண மாறுபாட்டாலும் சீரண அவை யவங்களினதும் நரம்புகளினதும் கோளாறுகளிலுைம் மல பந்தம், செரத்தைப்பல், வாயு முதலியவை காரணமாகவும் பல்வலி, பற்கொதி, முரசு தடித்து வீங்குதல் ஈறுகரை தல் முதலிய வியாதிகளேற்படலாம்.

சீரண உறுப்புகளும் அவைகளின் கொழிலும் 43
சிகிச்சைகள்
இவ்வியாதியிற் பல்வலியை உடனே நிறுத்துவதற்கு கறுவாத்தைலம் 'கிறிசோல்ற்’ "பிளாட்டககோ? கராம்புத் தைலம் முதலிய ஆங்கில மருந்துகளில் ஏற்ற ஒன்றைப்
பாவித்தாற் குணமடையலாம் என்பர் சிலர். எனினும்
நம் சித்தமருந்துகள் மிக நன்று.
I.
பல்வலிக்கு
வராகி மூலமென்ற நிலப்பனைக் கிழங்கைக் குப் பைமேனிச் சாற்றிலரைத்து அதை நல்லெண் ணெயிற் காய்ச்சி பல்வலிக்கும் பக்கங்களிற்துளி துளியாய் விட்டால் பல்வலிதீரும. பற்புழு சாகும் குணமுண்டாம்.
காசுக்கட்டி, படிகாரம், கொட்டைப்பாக்கு, இவை களேச் சம எடை எடுத்து இடித்து வஸ்திரகா யஞ் செய்து காலை மாலை பல்துலக்கி வெங்கீரால் வாய் கொப்பளித்துவர பல்நோய் தீரும்.
செயங்கொட்டை பலம் 10, கறிஉப்பு பலம் 5 ஒரு கலசத்திற் போட்டு அவை முழுகும்படி எருக்கலம் பால்விட்டு வாயிலோடு போ ட் டு முடிச்சீலை மண்செய்து முளப்புடம் போட்டெ டுத்துப் பொடித்துப் பல்துலக்கிவர தந்தசூலை தந்த வாய்வு பயறியா இவை தீரும். பல்நோய்க்குத் தைலம்: கண்டங்கத்தரிப்பழத்தை உமிக் காங் தலிற் சுட்டு பாகலிலச் சாற்றலாட்டி நல்லெண்ணையிற் போட்டுச் சூரியபுடம் வைத் துப பல்லிற் தடவப் பூச்சிமாளும்
பல்வலி, பல்அசைவுக்கு அடசுமரக்காரம் பழத்  ைத யும் செம்முள்ளி வேரையும் சூரணித்து

Page 32
44 சித்த வைத்திய சிகிச்சைக் கியமம்
வேண்டும்போது கரண்டியிற் சிறிது நல்லெண் ணெயூறறி அதிற் சிறிதளவு தூக்ளப் போட்டுக் கொதிக்க வைத்து பல வலிக கும் பாகத்தில் அடைக்கவும் பல்வலி நீங்குவதுடன் பல் இறுகும.
தந்ததலை (பற்பேத்தை) இது பல்லுக்கும் சொக்குக்குமிடையிலேற்படுங் கட்டு அல்லது விக்கம்.
1. இதற்கு அரசந்துளிர் உப்பு, கொறுக்காய் 1. வீதங்கூட்டி அரைத்துத் தூதுளங்காய் அளவுருட்டி மெல்லிய வெண் துணியிற பொட் டளிகட்டி கல்லெண்ணெயிலூறப்போட்டு அட சிவர வீக்கங் கரைந்துடைந்து குத்து வலி சாந்த மாகும் பின மருத்து கெய், மருந்தெண்ணெய் அடசிப் பூசவும.
சீனக்காரம், துரிசு, கறியுப்பு, கொறுக்காய் சம யை எடுத்து மெழுகுபதாய் அரைத் அது அாது ளங்காயளவு பொட்டளிகட்டி நோயுளள இடத்தி லடசிவர வீக்கங்கரைந்து குத்துவலி சாந்தமா கும். கட்டுடைந்து விரணமிருந்தால் கடுக்காயை அவித்துச் சீனக் காரப் பொடியுமிட்டுக் குலுக்கி
2
வாய் கொப்டளிக்க விர ண ந்திரும்
ஈறு கரைதல் 2. வணங் காரணமாகவோ மேக நீர் சம்பந்தமாகவோ பச மருந்து காரணமாகவோ ஈறு அவிந்து கரைந்து அதிக வலியும் விண் விண் எனற தெறிபபு, சீழ்பிடித்தல், இரத் தக்கசிவு முதலிய குணங்களுமேற்படுகின்றன. அதற்குமருந்து:
1. வெக்கிளுவம் பட்டை, கருவேலமபட்டை களிப்

சீரண உறுப்புகளும் அவைகளின் தொழிலும் 45
பாக்கு, சீனக்காரம், கைம்பு இவை சரிசமன் எடு த்து ஆாள் செய்து பல்துலக்கவும் மேற்படி ஈறு
கரைதல் குணமாகும். மேற்படி சரக்குகளே எட் டொன்ருய்க் கஷாயஞ் செய்து வாய் கொப்பளிக்க பல்கோய், பல்வலி, முரசு கரைதல் சீழ் இரத் தக்கசிவு இவைதீரும். பல் - இறுகும்.
முரசு வளரப் பற்பொடி
2. இருபத்தைந்து அல்லது 50 கடுக்காய்களேக் குத்தி அல்லது சிவிப் பொடித்து அதிற்போ திய காட்டாமணக்கம் பால் விட்டுக் குள்ே த் து வில்லை தட்டிக் காயவைத்து பொடித்து இப்ப டியே பத்துமுறை செய்தபின் அத்துடன் கறி யுப்புச் சீனக்காரம் அளவாய்க்கூட்டிப் பல் துலக்
சிவரத் தப்பாது முரசு வளரும்.
பயறியாவுக்கு 3. ஒருபடி தண்ணிரில் அரைகால் இருத்தல் புங்கம் பட்டையை இடித்து அதிலிட்டு (3) காலாய்க் கஷாயம் பண்ணி நாலு களஞ்சு கடுக்காய்த் தூளும் போட்டுக் ‘’ படி கல்லெண்ணெயிற் காய்ச்சி வாய் கொப்பளித்துவர பயறியா உண்டா காது.
தொண்டை நோய் தொண்டை இது வாயினுள் பின்புறமாக உடலுக்கு அன்னபான ஞ் செல்கிற புனர் போன்ற ஒரு வாயிலாகும். இதனிரு பக்கங்களிலும் இரு கோளங்களிருக்கின்றன. இதி லேற்படும் வளர்ச்சியைக் கோள வளர்ச்சி அல்லது தசை வளர்ச்சி என்பர். அ ஃ  ைத gy, i3Ra),556) (Tonsillitis)

Page 33
46 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
ரொன்சில் என்றழைக்கப்படுகிறது. இவ்வளர்ச்சி பெரும் பாலும் சிறுவர் சிறுமிகளே அதாவது குழந்தைகளேயே பெரிதும் பாதிப்பதைக் காணலாம். அதிக உஷ்ணம் கணம், ம ல ப ங் த ம் முதலிய காரணங்களால் மேற்படி கோளங்கள் அழற்ச்சியுற்று வீங்கிப் பெருத்துக் கட்டியாகி அதாவது கட்டாகி சீழ்பிடிக்கவுஞ் செய்து விடுகிறது. அத்துடன் சிறிது காய்ச்சலுமிருக்கும். இதுதொடக்கத்தில் தொண்டை நோகின்றது அன்னபானம் விழுங்க முடிவ தில்லை. மெல் லிய காய்ச்சல் இவ்வளவுதான். ஆனல் வைத்தியர் வாயைத் திறந்து உள்த் தொண்டையைப் பார்த்தால் மேற்படி கோளங்கள் சிவந்து வீங்கி சிலருக்குச் சிறிய தேசிக்காயளவு பெருத்து சில சமயம் வெழுத்துமி ருப்பதைக் காணலாம. சில ரு க் குத் தொண்டையுள் மென்தசைகளிற் சளிகொண்டு விங்கிச் சில சமயம் முட் பருக்கள் போட்டு உபத்திரவமடைவதையும் காணலாம். அதுகண்டக் கிரந்தியாகவும் கூடும்.
கண்டக் கிரந்திக் குணம் கண்டக்கிரந்திக் குணம் கேளீர்
காது மடைக்கும் வாய்மெலியும் மண்டை முழுதும் பரந்தேறும்
வருத்த மிகவே உண்டாகும் தொண்டை கணத்துச் சறளி கொள்ளும்
சொறியுங் கண்டம் வீங்கிடுமே. என்ருகி விடுகிறது. இதற்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை செய்து வந்தாற் சில தினங்களிற் கு ண மடை ய லா ம். அசாக்கிரதையாயிருந்து நோய் முற்றிய கிலைக்கு வந்துவிட் டால் தொண்டையுட் கட்டாக்கி சீழ்ப்பிடித்து தொண்டை யிலிருந்து காது வரை நோவலிப்பு, காதடி வீக்கம், தலைவலி முதுகுவலி, வாயில்காற்றம், தொண்டைக் கம்மல் தண்ணிர் கூட விழுங்கமுடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது இதில்

சீரண உறுப்புகளும் அவைகளின் தொழிலும் 47
நாக்குத் தடித்து வீங்கினுல் மூச்சேவிட முடியா மல் அகால மரணமுஞ் சம்பவித்து விடுகிறது. ஆனல் அத் தறுவாயில் மருதம்பட்டைத் தைலம் பூசி அடச உடனே நாக்குத் தடிப்பு எடுபட்டு விடுகிறது. கண்டம் விஷ கலை யின் இருப்பிடம் கண்டத்திலு மடிநாக்கிலும் பருக் கள் போட்டு கபமதிகரித்து இருமலுமேற்பட்டு சளி ஒட்டுக்கோ ளேயாகி மாந்தையாவது முண்டு. இரும ஒட்டுக்கோளே வெளிவராது. மூச்சு முட்டி அவஸ்த்தைப்படுவதுமுண்டு. அது நாளடைவில் கிரந்திவாதம், ஆமம் விஷ கலையிலுள்ள விஷம் அது வறண்டு கான் சருகி ஆபத்துக்குள்ளாவது முண்டு.
தொண்டை நோநெய்
சீந்தில் பனரைப்பழம் இருசீர் சுக்கு காயம் உள்ளி அதுத்தம் துரிசு தி ற் பலி மிளகு வெண்காரம் வகை களஞ் சு க. வெற்றிலைச்சாறு பசுநெய் வகைபடி கால்கொடி பதங்காய்ச்சி பூசவும் அடசவும் மிடற் று கோ, சளி, இருமல் அவியல் சேடந்தீரும். முரசு வளர்தல் குறையும் ருென்சில் கரையும்.
மிடற்று கோவில் வாந்திக்க புனரக்காயை உரைத்து பனங்கட்டி கூட்டிக்குடிக்க உவாந்தி உண்டாகி சளிக் கட்டு வெளியாகும். மிடற்று கோவுக்கு அடச காரரிசி பட்டுக் கொட்டை கடுக்காயிவை மூன்றையும் பொடித்துப் பொட்டளி கட்டி அடச கண்டமாலே, கழுகண்டமாலே, கண்டக்கரப்பன் முதலியன தீரும்.
மிடற்று நோப் புகை.
கார்போகியும் கடுக்காயுஞ் சமன் குரணித்து சுங்கா னிலிட்டுத் தணல் போட்டுப் புகைகுடிக்கவும். இப்படி நாள் 3, 4 முறை குடித்து புகையை விழுங்க தொண்டை கோ அதிசயிக்கும்படி குணமாகும். கிரந்தி சளி காரணமாயின் 2, 3 தினத்திற் தீரும்.

Page 34
48 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
கண்டமாலே மிடற்று நோவுக்கு வெள்ளறுகு காட்டாவச்சு செருப்படி புங்கம்வேர் இடித்துத் துTளாக்கி அத்துடன் கோட்டம் மதுரம் பீனுறி செஞ்சங் சனம் நற்சீரகம் வெழுத்தல் உள்ளி வசம் பு அாளாக்கிப் பசுநெய் கொதிக்கவைத்து வெடிபதத்தில் முன்வேர்த்தூள் பின் சரக்குத்தூள் போட்டு வடித்து உள் ளே அடசவும் வெளியே பூ சவும் மிடற்றிலுண்டாகும எவ்வித வியாதியும் தீரும்.
தொண்டை நோ நெய் கெல்லிக்காய் வசுவாசி கராம்புதான்றி இருசீர் ஏலம் இலவங்கம் அக்கருகோரோசனை களிப்பாக்கு மாயக்காய் ஓமம் உலுவாமதுரம் சதகுப்பை கோட்டம் மல்லி செவ் வள்ளி செஞ்சந்தனம் நாகம்பூ உள்ளிவகை கள. க. கெய் படி ஒன்று வெற்றிலே வெடிபதம் வடித்து அடசப் பூச மிடற்றுகோ முட்டைப்பன் கண்டமாலை எவ்வித கட்டும்
தொண்டை வியாதி சகலதும் தீரும்.
மிடற்று நோவுக்கு வேப்பெண்ணெய்,
கொதி எண்ணெய்
காண்டை காற்ருேட்டி பெருமருந்து தூதுவ&ள வட்டு ஆடாதோடை முருங்கை சீக்தில் கொடிவேலி இவைவேர் சீரகம் ஓமம் மதுரம் துத்தம் துரிசு கைப்பு களிப்பாக்கு வெண்காயம் வெளுத்தல் மல்லி உலுவா கெ ங் த க ம் அக்கருபனரைப் பழம் வகை சமன் வேப்பெண்ணெயில் வெடி பதங்காய்ச்சி அடசப்பூச மிடற் றுகோ சகலதும்
தீரும்.

சீரண உறுப்புகளும் அவைகளின் தொழிலும் 49
கன்னக் கட்டு காதடி வீக்கந்தீர தேற்ருக் கொட்டை புற்ரும்பழம் கோழிமுட்டை வடம்ஞ் சல் ஊ ர் ம ஞ் ச ல் தேற்ருக் கொட்டையை அவித்து
o ge. ' கோழிமுட்டை விட்டரைத்து பின் இருமஞ்சலுங் கூட்டி பசுச்சாணியைப் புளிந்தெடுத்த சாற்றிலரைத்து கொதி பண்ணிப் பூ ச வும் கன்னக்கட்டு காதடி வீக்கம் தீரும்.
வாய்க்குள் சொக்கிற் தடிப்புக்கு புகையிலே கஞ்சாஇலை சமன் கூட்டி முடிதும்பைச் சாற்ருலரைத்து ருெட்டி தட்டி மேற்படி தடிப்பிலடசவும் தடிப்புக் கரைந்து சுகம் உண்டாகும். இந்நோயைத் தொடக் கத்திற் கவனியா து அசாக்கிரதையாயிருந்து விட்டாற் கொடுப்புப்பீறி "கான்சர்” (Cancer) முதலியனவு முண்டா
56).
கொடுப்புப் பீறி பல்லடி வியாதி ஆருத புண்ணுக்கு
துத்தம் துரிசு கைப்புக் களிப்பாக்கு இந்துப்பூ கடுக் காய் மதுரம் வேம்பாடல் வ்கை கள. 2. செங்கத்தாரி மருதம்பட்டை குமிளம்பட்டை ஒதியம்பட்டை கோடக சாலே இலே (ஆ வர சம் இ லை) இவை எல்லாமிடித்துப் பிளிங்து வகைபடி கால் வேப்பெண்ணெய் நல்லெண் ணெய் அரை கூட விட்டுக் காய்ச்சி அடசப் பூசவும் கொடுப்புப் பீறிபல்லடி வியாதி ஆருதபுண் சகலமும்தீரும்.
அன்னக் குழாய் இதன் வழியாகவே நாமுண்ணும் ஆ கா ராதி க ள் அன்சையத்தை அடைகிறது. இதன் முன்னுல் மூச்சுக் குழாயும் உ ட ன் செல்கிறது. ஆனல் ஆகாரம் அன்னக் குழாய் வழியாகச் செல்லும்போது அது காற்றுக் குழாய்க் குட் சென்று விடாது எ பிக் கி ள |ா டி ஸ் (Epglots)

Page 35
50 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
என்னும்மூடியால் காற்றுக் குழாயின் வாய் மூடப்பட்டு விடுகி றது. தவறிச் சிறிது ஆகாரம் சுவாசக்குழாய்க்குட் சென்று விட்டால் மூச்சு முட்டாக்கி இருமலோ, தும்மலோ, செரு மலோ ஏற்பட்டு அவ்வாகாரம் வெளியேறி விடுகிறது. இதையே புரைக்கேறுதல் அ ல் லது புரைக்கடித்தல் என்கின்ருேம்.
gör sp)3FuUid (The Stomach)
இது ஒரு பைபோல் இருப்பதால் இரப்பை என் அறுஞ் சொல்லப்படுகிறது. இது வயிற்றறையின் இடதுபாகத்திலி ருக்கிறதெனலாம். இரைப்பைக்குளோருட்கவச (amine) மிருக்கிறது. இஃது ஆமாசயம் மியு கஸ் மென ருே ன் (Muec0us Menorame) என்று சொல்லப்படுகிறது. இது மடிப்பு மடிப்பாய் இருப்பதால் நாமாகாரமுண்டதும் விரிந்து சுருவகித் தன் வேலையைச் செய்கிறது. அன்னப்பையின் உட்பாகத்தைப் பூதக்கண்ணுடியாற் பார்த்தால் அதிற் பல துவாரங்கள் இருப்பதைக் காணலாம், அவை வழியாகவே ஆமாசயப்புளிப்புநீர் (Gastric Juice) இரைப்பைக்கு வந்து உப்புத்தன்மையான வஸ்த்துகளைச் சீரணிக்கச் செய்து உணவை அன்னப்பாகாக்குகிறது. அன்னப்பையின் தசை களில் நுண்ணிய இரத்தக்குழாய்களும் நரம்புகளுமிருக் கின்றன. அவைவழியாகச் சில சத்துப்ப்ொருள்கள் கிரகிக் கப்பட்டு நரம்புவழியாக உடலுக்குச் செல்கிறது. அண்ணுச யத்திலுண்டாகும் பிரதான ரோகம குன்மம் எனப்படுகிறது.
(56i Lct (Cancer of the Stomach) குன்மம் வரக் காரணம்:-
அவரவர் செயுங் கர்மங்கள் காரணமாயும் கடுஞ்சூடு
ஆகாஉணவு ஆகாரமுண்ணுங் காலபேதம மதுபானம் கடுங்கோபம் பிடிவாதம் அதர்மசிந்தை இவை காரணமா

சீரண உறுப்புகளும் அவைகளின் தொழிலும் 51
கவும் உண்டாகலாம் அன்னசயம் ஈரல் சிறுகுடல் ஆகிய மூன்று உறுப்புக்களிலுமேற்படும் நீர்ச்சுரப்பு ரணவீக் கங்கள் காரணமாகவும் வயிற்றுவலி ஏற்படலாம்.
இரைப்பைக்கும் கல்லீரலுக்குமிடையிலுள்ள பாகத்தி லும் இரப்பைக்கும் சிறுகுடலுக்குமிடையிலுள்ள "டியூட னத்திலும்” அதாவது முன் சிறுகுடலிலுமேற்படும் நீர்ச் சுரப்பு ரணவீக்கங் காரணமாகவும் குன்மமேற்படுவதாய் அறியக்கிடக்கிறது. ஈரல் வீங்குதல் ரணமுண்டாகுதல் கார ணமாகவும் இரைப்பைவிக்கம் இரணமுண்டாகுதல் காரண மாகவும் குன்மமேற்படலாம். இவைகாரணமாய் அசீரணம் புளித்தேப்பம் நெஞ்செரிப்பு உவாந்தி வயிற்றுவலி வயிற் றெரிவு ஓங்காள ம முதலிய குணங்கள் அவ்வப்போது தோன்றிமறையும். இவைகளே குன்மத்தின் ஆரம்பகுணங் குறிகள்.
இதில்வாதகுன்மம் பித்த குன்மம் சேடகுன்மம் வலிகுன் மம் எரிகுன்மம் கொலைகுனமமெனப்படும். இவை வலப்புறத் திற் காணப்படின் ஈரலைப்பற்றியதென் அறும், இடப்புறத் தில் வலி காணப்படின் இரப்பை குடல் வியாதிஎன்று அறிந்து கொள்ளவும். குன்மமுண்டாவதின் பி ர தா ன காரணம பட்டினி எனலாம். பெரும்பாலும் வேளைக்கு ஆகா ரம் ஒழுங்காக உண்ணுமல் பசிகிடக்து ஒருகாக்ளக்குப் 10 மணிக்கும் மறுநாளைக்கு 4 மணி க்கும் பசி அடங்கியபின் அனும ஆகாரங்கொள்ளல்.
இப்படியாக ஆகாரங்கொள்ளுங் கால பேதத்தால் இரணமேற்பட்டு சில ஆண்டுகளாக இருந்து ரணமதி கரித்தபின்தான் கொடிய வயிற்றுவலி ஏற்படுகிறது அதினு ற் தான் குன்மவியாதியைக் குணப்படுத்துவது (நீக் குவது) சுலபமல்ல என்பர். மேற்படி குணங்களைத் தொடக் கத்தில் குணப்படுத்திக் கொள்ளாது விட்டால் ஒறுக்க

Page 36
52 சித்தவைத்திய சிகிச்சைக் கிரமம்
முடியாத ஓங்காளம் எ தி ரெ டு ப் பு பொறுக்கமுடியாத வயிற்றுவலி அடக்க முடியாத தாகம் மே ல் வ யி ற் றி ல் வியர்வை ஏப்பம் நெஞ்செரிப்பு சாப்பிட முடியாமை பெலக் குறைவு முதலியகுணங்கள் உண்டாகிப் பெரிதும் வருங் துவர். இதுவே குன்ம மென்றும்சொல்லப்படுகிறது.
இரைப்பையின் பிரதான வியாதி குன்மம் இரப்பைக் குங் கல்லீரலுக்கு மிடையிலுள்ள உறுப்பின் கீழ்ப்பாகத் தில் இரணமேற்பட்டிருப்பின் (Pepticaleer) அன் ன வர் களுக்கு ஆகாரமுண்டவுடனே வயிற்றுவலி காணும், சில ருக்கு வாந்தியுமேற்படும், மேல்பாகத்தில் ரணமேற்பட்டி ருப்பின் உண்ட அன்னஞ் சீரணிக்கும் காலத்தில் வயிற்று வலிக்ாணும் சிலருக்கு வாந்தியுமேற்படும்.
குன்மம் (8) எட்டுவகைகளுண்டென்று சித்தர்கள் வெகு விரிவாயுக் தெளிவாயுங் கூறியிருப்பதை நாமறிவோம். அவைகளிற் பித்தகுன்மம் ஈரலிலேற்படுவது:
உண்டியை மறுக்கையாலும்
உவட்டி நெஞ்செரிக் கையாலும் மண்டி நின்றெதிரெடுத்து
வயிற்றையே வலிக்கை யாலும் பண்டுமுன்பழ மலத்தை
பயித்தியஞ் செய்கை யாலும் விண்டுதான் பித்தகுன்மம்
இதுவென வியம்பினுரே.
கொலை குன்மம் மேல்வயிறநனில் வந்து மிடைபடவயிறெந்து சாலவே வாய் நீகுறித்தறு கிடாதேப்பமுண்டாய் சிலமார் குழலினுளே சிறுக உள்வெதுப்புமென்னில் கோலமாங் குழலிற்ளே கொலைகுன்மவாயுவாமே.

சீரண உறுப்புகளும் அவைகளின் தொழிலும் 53
ஆகாரமுண்டவுடன் வயிற்றுவலி காண்பவர்களுக்குக் கெதி யிற் சுகப்பட்டுவிடும்.ஆனல் உண்டபின் 4மணி நேரங்கழி த்து வயிற்றிலாகாரங் குறைந்த காலத்தில் ஏற்படும்வயிற் அறுவலியை நீக்குவது கஷ்டமாகும். இவர்களுக்கு ஏற்படும் இரணமானது ஆருத மேக ரனமாகும், இதை ஆங்கிலத் Gaio (Cancer of the Stomach) 6T 6ởT Jif. 9y6ör (EO) Fu ujë,5669 ருந்து குடலுக்குப் போகும்வழியில் "டியூடனத்திலும்' விரணமேற்படுவதுமுண்டு அதற்கும் வயிற்றுவலி உண்டு.
6.
சாதாரண மருந்துகளால் இவ்விரணத்தை மாற்றிவிட முடியாது ஆகையார்தான் இதைக் கஸ்டசாத்திய ரோக மென்றும் கர்மசோகமென்றும் மதிக்கின்றனர். இதைக்ேக கம்சித்தர்கள் எண்ணிறந்த மருந்துகளை இங்கோய்க்காகக் கூறிவைத்துள்ளார். அவற்றுள் முக்கியமாக ஆருத ரணத் தையும்மாற்றக்கூடிய மருந்துகளே சிறந்தவை. அவையா வன மயில்துங்தபஸ்பம், தாம்பிரபஸ்பம், சிந்தூரம் உப்புசி சுண்ணங்கள் பூ நீற்று ச்சு ன் ணம் கொமட்டிக்காயுப்பு கல்ச்சுண்ணும்பினுப்பு நவச்சார உப்பு அயகெந்திபற்பம் அல்லது ரணத்தைச் சீக்கிரம் மாற்றக்கூடிய மூலிகைக ᎧYᎢᎸᎢᏰ1Ꮧ மருந்துகளாலும் இந்நோய்தீரும். அவற்றிற்சில:
குன்மத்துக்கு. "குமட்டிவேர் கற்ருளை சுக்கு குலக்கடுகு ரோகணியும் சமமுறக் குளத்தின்பாலை அதிகமாய் மதுரங் கூட்டி அமரிருநாழிநீரும் உனக்கதாய்க் காய்ச்சி உண்டால் குமுறியே குடல்மதுங்கும் குன்மங்கள் பலவம்போமே.”*
அயகெந்தி பஸ்ப்பம் சுத்திசெய்த அரைபொடியுங் கெந்தகமும் சரிசமன் வகை கள, க எடுத்து குமரிச்சாற்ருலரைத்துப் பற்பமாக்கி

Page 37
54 சித்தவைத்திய சிகிச்சைக் கிரமம்
வெய்யிலில்வைத்துப்பின்அதிற்புகை எழும்பினுல் அதுவே பதமென்றறிந்து எடுத்து அதைப் பற்பமாக்கி வைத்து ஒரு காளைக்கொரு நேரம் வெருகடிகொள்ள புளித்தேப்பம் பீலிகை குடற் புரட்சி பாண்டுரோகம் முதலின தீரும்,
குன்மமெட்டுந் தீரச் சூரணம் பன்னிய வாதபித்த பகர்ஜய குன்மமெல்லாம் நன்னிய சத்திகுன்மம் நலத்திடுவாய் நீர்க்குன்மம் கன்னிய எரியின்குன்மம் கதித்திடும் பிரட்டுகுன்மம் குன்னிய குன்மந்தீரக் கூறக்கேள் மருந்துதானே. கூறிய நாவிததம் கொடிய வெங்காரந்தாரம் தேரிய இருஷலிங்கம் திகள் மனுே சிலையுங்காரம் காறிய கெந்தகந்தான்கள் திரிகடுகு கூட்டி ஆறிய பொடியதாக்கி அதிற்தேன் விட்டருந்துவயே.
அருந்திட வாதபித்த ஐயமோடிதற்குச் சத்தி வருந்து வாதத்தில் நாலும்வளர்கல பித்தந்தானும் பொருந்து மையத்திற்பத்தும் போகுமே இவைகளெல்லாம் திருந்தியவாத பித்த சேடமுந் தீரலாமே
மயில்த் துத்தபஸ்பம்
மயில்துத்தம் ஒரு பலம் வேப்பில நாலு பலம், கூட்டி அரைத்துப் பில்லை செய்து ஒரு குடுவையிலிட்டு வாய் மூடிச் சீலைமண்செய்து (20) இருபது விருட்டியிற் புடமிட் டெடுத்து அத்துடன் மறுபடியும் (4) நாலுபலம் வேப்பிலே சேர்த்து முன்போலரைத்துப் பில்லே தட்டி உலர்த்தி (2-ம்) இரண்டாம் முறையும் புட்ம்போட்டெடுத்து நெய் தேனிற் சாப்பிட தீரும். இக் கருமையாயிருக்கும் பற்பத்தைப் பத னம்பண்ணிக் கால மாலே 5ெய்யில் அல்லது தேனில் ஒரு அரிசி எடை கொடுத்துவரச் சில வாரங்களில் ரணம்மாறி மேற்படி நோய்கள் நீங்கும். இப்பஸ்பத்தை எங்கு ஏற்பட்ட ஆருத ரணமாயிருந்தாலும் உபயோகிக்கலாம்.

சீரண உறுப்புகளும் அவைகளின் தொழிலும் 55
இந்துப்பு பற்பம் இக்துப்பு ஒகு இருத்தல் ஒரு பாத்திரத்திலிட்டு ஒரு படி தேசிப்புளியில் (3.) மூன்று நாளூறியபின் எடுத்து அரைத்து தண்ணிர் காய்ச்சிப் பழகிய மட்பாண்டத்திலிட்டு நீர்சுண்ட வறுத்தரைத்து வைத்து அதில் ஒரு வெரு கடிவாயிலிட்டு ரோகாரம் சாப்பிடவும். எரிகுன்மம் பித்த குன்மம் வாத குன்மம் இவை தீரும். பசிதீபனமுண்டாம்.
குரு பஸ்பம் கடற்கற் சுண் ண ம் (கடற்கரையிலொதுங்குவ் கல்) இதை ஒரு பாண்டத்திலிட்டு சீலைமண்செய்து கரிஅடுப் பில் ஒரு மணி நேரம் வைத்து ஊதி எடுத்துக் கொள்க. இது சமுத்திரத்திலிருந்து விளையும் ஒருவித உப்பு. இக் கல்லேயே குருஉபபு என்று தெரிந்து கொள்ளவும். இது தான் அண்டக்கல்
பூ நீற்றுப்புச் செய்யும் விதம்
சித்திரை வைகாசி மாதங்களில் களர் பூமியில் உளமண் விளேயுமிடத்தில் பெளர்ணமி தினத்தன்று அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் கதிர்போல் ஒரு அங்குலம் முதல் 6 அங்குலம் வரை பூத்துக் கிளம்பியிருக்கும் பூைேர ஒரு பீங்கானில் மண்படாமல் எடுத்துக் கொண்டபின் அதை ஒரு பாத்திரத்திலிட்டு குருபஸ்பத்திலொரு சிட் டிகை எடுத்து அதிற்போட்டுக் கலந்து பகலிற் சூரியனிலும் இர விற் சந்திரனிலும் காயவைக்க அதிலிருந்து எண்ணெய் போன்ற ஒரு வஸ்து வெளிப்படும். அதை ஒரு புட்டியிற் பத்திரப்படுத்து க. மிகுதியான உப்பை இரண்டு5ாட் காய வைத்து மறுபடியும் அதில் ஒரு சிறுசிட்டிகை குருபஸ்ப மிட்டுச் சேர்த்துச் சாய்வாய் வைத்து ஒரு பாத்திரத்தில் விழும்படி சந்திரனில் வைக்க வேறு வித வர்ணத்தோடு நீர்பிரியும், மீண்டும் மிகுதி உப்பை இரண்டுநாட் காயவைத்

Page 38
56 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
அதுக் குருபஸ்பம் போட்டுச் சந்திரனில்வைக்க வேறுவர்ண நீர்பிரியும் அதைப் பத்திரப்படுத்தவும் இப்படியே ஏழு முறை வைத்தல் வேண்டும். ஒவ்வொரு முறையும் ஒவ் வொரு வர்ணத்தில் நீர் பிரியும. ஏழாவது முறை பிரியுக் நீர் சுத்தமான நீராகக் காணப்படும், இதைச் சாஸ்திரங் களில் சுத்தகங்கை என்று கூறப்படுகிறது.
பூமியில் இருந்தெடுத்த பூநீர்உப்பை எதுவுங்கலக்காமல் அடுப்பிலேற்ரும்ல் குருபஸ்பததை மாத்திரம் கலக்கி சூரிய உஷ்ணத்திலும் சந்திரபிரகாசத்திலும் சூரியபிரகாசத்தி லும் வைத்தெடுக்கும் ஏழுவர்ண நீருமே ஜெயெேரனப் படும்.
எழுமுறையும் சுத்தநீரைப்பிரித்தபின் உள்ள நீருனது கசிவற்ற காரமுள்ள கோடா ைேறப்போற் காணப்படும் அந்த உப்பே பூநீறுப்பு என்று சொல்லப்படுவது.
குன்மவியாதிகளுக்கு ஒருபலம் மேற்சொன்ன உப்பும் ஒருவிராகனெடை வீரமுஞ்சேர்த்துக் கீழ்காய் நெ ல் லி கையாக்தகரை போன்ற சுண்ணஞ் செய்யக் கூடிய எம் மூலிகைச் சாருவதொன்ருலரைத்து பில்லை தட்டி உலர்த்தி 50 விருட்டியிற் புடம்போட்டெடுத்து மீண்டும் ஓர் வராக னெடை வீரத்தைச்சேர்த்து மூலிகைச் சாற்ருலரைத்து பில்லை தட்டி 50 விருட்டியிற்புடம போடவும். இப்படியே ஒவ்வொரு மு  ைற யு ம் ஒவ்வொரு விராகனெடை வீரஞ் சேர்த்து அரைத்து (10) பத்துத்தடவை புடமிட்டால் உயர்ந்த பூற்ேறுச் சுண்ணமாகும்.
இத்தகைய சுண்ணத்தால் சகல வித குன்மங்களும் நீங்கும். இவ்விஷயத்திற் சில வாதிகள் முப்பு என்பது மூன்றுப்பு என கிஃனத்து அதில் இதொருப்பென்றுங்
ക്ക-ഖi •

சீரண உறுப்புகளும் அவைகளின் தொழிலும் 57
கொம்மட்டி உப்பு
ஆற்றுத் தும்மட்டியைக் கொண்டுவந்து இரண்டாக அறுத்து வயிற்றிலுள்ள சோற்றை நீக்கி அதனுள் இந்துப்பை வைத்து மூடிக்கட்டி ஒரு குடுவையில் வைத்து 50 விருட்டியிற் புடம்போடப் பஸ்பமாகிவிடும். மறுபடியும் இந்துப்பைக் குமட்டிச்சாற்ருலரைத்துத் தும்மட்டியின் வயிற்றில் வைத்துச் சிலைமண்செய்து புடம்போடவேண் டும், இப்படியே நாலைந்து தடவை புடம்போட்டபின் பஸ் பத்தை எடுத்து வேளைக்கு ஒரு குன்றுமணிமுதல் மூன்று குன்றுமணி எடை பெரியோருக்குக் கொடுக்கலாம். இது குன்மநோயை போக்குவது மன்றி பெண்களுக்குக்க்ாணும் சூதகவாய்வு என்னும் உதிரச்சிக்கலையும் போக்கும், மார்பு வலிதீரும். மலத்தைப் போக்கும், வயிற்றுவலிக்குமாகும். வெந்நீரிலும், மார்புவலிக்கு நெய்யிலும் சூதகக் கட்டுக்குத் தேனிலும் கொடுக்கவும்.

Page 39
Sopi(p) L6) (Small Intestine)
சிறுகுடல்:-
இது சுமார் 20 அடி நீளமாக இருக்கிறது. வயிற்றின் பெரும்பாகத்தில் இக்குடல்கள் தங்கியுள்ளது. இங்கு சீரணத்திற்கு வேண்டிய சமான வாயு தங்கும். இது மூன்று பாகங்களையுடையது:- 1. பக்குவாசயம், 2. மத்தி யாந்தரம், 3 தேசாந்தரம் என்பன. மேற்படி இரைப்பை யிலிருந்துவரும் அன்னப்பாகாணது பக் குவா சயத்தை அதாவது (Duodemam) டியூடனத்தை அடைகிறது இந்த முன் சிறுகுடலுக்கு அக் கினி ஆசயமென்றும் பெய ருண்டு. அங்கு பித்தநீரும் அக்கினேர சம், மதுரசம் பங்கிரி யாஸ் என்றழைக்கப்படும் கணையருேஞ் சேருகிறது.
இதிற் பித்தநீர் வியாதிக்கிருமிகளைக் கொன்று உணவிலுள்ள கொழுப்புப் பொருள்களேயும் சீரணிக்கச் செய்கிறது. கணையகீர் என்ன செய்கிறதென்ருல்; பித்த நீர் ஆமாசயப்புளிப்புநீர் உமிழ்நீராகிய மூன்றின் கிரியை களேயும் ஒருங்கே செய்து பக்குவப்படுத்தி 2-ம் பாகமாகிய மத்தியாந்தரத்தை அடைகிறது. அங்கு உ 8ண் டா குங் குடல் நீரானது உடலில் இதுவரை சீரனரியாத எஞ்சிய பாகங்கள் அனைத்தையும் சீரணிக்கச் செய்து அன்னரச மாக்கி 3-ம் பாகமாகிய கிரகணிக்கனுப்புகிறது கிரகணியில் உள்ள உறிஞ்சிகள் அன்னரசத்திலுள்ள சத்துப்பொருள் களே உறிஞ்சித் தேகத்துக்கு வலுவைக் கொடுக்கிறது அதில் எஞ்சியபாகமும் சீரண உறுப்புகளிலிருந்து வெளி யாகும் காரிரத்தமுங்கலந்து பிரதிகாரணி என்னும் நாளம் வழியாக ஈரலை அடைகிறது. இரைப்பையிற் சீரணமாகும் ஆகாரம் சிறுகுடல் வழியாகச் செல்லும்போது ஆகாரத் திலுள்ள சத்துப்பொருள்கள் கி ர கிக் கப்படுகின ற ன. * ைகல்” அல்லது அன்னரசம் திரவரூபத்திலிருப்பதால்

சிறுகுடல் 59
சிறுகுடலின் உட்புறத்திலுள்ள மிகமிக நுண்ணிய பில்லேக ளென்னும் உறுப்புகள் வாச னே யை அறிந்து நீட்டிக் கொண்டிருக்கும் இந்தப் பில்லைகள் குடல்வழியே செல்லும் அன்னரசத்திலுள்ள உடல்வளர்ச்சிக்கும் *ககன’ சக்தி ஆகியவற்றிற்கும் உதவக்கூடிய பகுதிகளை உறிஞ்சி எடுத் துக் கொள்ளுகின்றன. இப் படி உறிஞ்சப்படும் பகுதி இரசதாது அல்லது வெண் ரத்தம் எனப்படும். உறிஞ்சி எடுக்கப்பட்ட சத்துப்பொருள்கள் நிறைந்த ரசதாதுவா னது அதற்கெனவுள்ள நுண்குழாய்கள் மூலம் தேகத்திற் சென்று பின் இரத்த அம்சமாக மாறி இரத்தக்குழாய்கள் மூலம் தேகம் முழுவதும் வியாபித்துக் குன்ருத வலிமை
யைக் கொடுக்கிறது.
ஜீவ அணுக்கள்.
இரத்தத்திற் பிராணவாயுவைக் கொண்டு செல்லும் செஞ்ஜிவ அணுக்கள் இருக்கின்றன். அவை அன்றி வெண் ஜிவ அணுக்களுமிருக்கின்றன. அவை தோட்டி வேலை முதல் உடலைக்காக்கும் சிப்பாய்த்தொழில் வரை யுஞ் செய்கின்றன. சரீரமாகிய கோவிலுக்குள் அசுத்த வியாதிக் கிருமிகள் புகாது உள்ளும் புறமும் சுத்தமாய் வைத்துக்கொள்ள அதற்காக வேலைசெய்யும் வெண் ஜிவ அணுக்கள் சிலசில வகையுள. சரீரத்தில் வியாதிக்குக் காரணமேற்படும்போது அவற்றைத் தடுத்துச் சரீரத் துட் புகாதும், புகுந்தாலும் கிலைத்துகில்லாதும் நாட் டைக் காக்கும் சிப்பாய்கள் போல் உடனே அவைகளே விரட்டி அடிக்கப் பணி ஆற்றும் வெண் ஜிவ அணுக்களும் சில சில வகையுள.
 ெச ஞ் சிவ அணுக்களோவென் ருல் தேகவளர்ச்சிக் குரியன. வேலேமுதலியனவற்ருற் தேய்வுறும் பாகங்களுக் குச் சத்துப் பொருள் க ளே ரசதாது மூலங் கொண்டு செல்கின்றன. -

Page 40
60 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
உயிருக்கு இன்றியமையாத அமிர்தம்போன்ற பிராண வாயுவை நாம் சுவாசிக்குங் காற்றிலிருந்து கிரகித்து தம் முடன் கொண்டு சென்று அங்கங்கே கொடுத்துதவுகின் றன. இவ்விதம் உடலுக்கும் உயிருக்கும் ஊட்டமும் உரமும் ஒருங்கே அளிக்கவல்ல சக்தி ரசதாது அடங்கிய ரத்தத்திற் தானிருக்கிறது. ஆகவே சிறுகுடலில் நீட்டிக் கொண்டிருந்து அங்குசெல்லும் அன்னரசத்தின் சத்துப் பொருளான ரசதாதுவைக் கிரகிக்கும் உறிஞ்சிகள் எவ்வளவு மகத்தான செயலை ஆற்றுகின்றன.
சிலசமயமிக் த உறிஞ்சிகள் தமது செயலைப் புரியாது இருந்துவிடுகின்றன. இந் நிலையைத்தான் உறிஞ்சிகளின் ஒத்துழையாமை அல்லது வேலைநிறுத்தம் என்று சொல் வது. அப்போது அன்னர சத்திலுள்ள சத்துப்பொருள் கிரகிக்கப்படாமற் போகிறது. அதனுல் உடல் மெலிவு உண்டாகிறது. முன்சொன்ன மூன்று கிரியைகளாலுக் தான் சீரணம் பரிபூரணமாகிறது.
இதில் முதலிரு கிரியைகளாலும் ஆகாரஞ் செமியா விட் டா ல் அசீரணமும் பசிஇல்லாமையும் அதிசார மென்னும் வயிற்றுப்போக்கும் ஏற்படுகிறது. இன்னுெரு கிலேயில் இரைப்பையிற் சீரணமாக வேண்டிய அன்னம் சரியாகவே செரியாது. ஆனல் அதிற் தொடர்ந்து நடை பெற வேண்டிய சீரணக்கட்டத்தின் திறமைக்குறைவினுல் ஆகாரம் ஒரளவு செரித்தும் ஓரளவு செமியாமலுமிருக்கும். ஆகாரஞ் சரிவரச் சீரணமாகாது நொய்ப்பும் நுரையும் கட்டியுஞ் சில்லியுமாய் செரித்துஞ் செமியாமலும் மலம் பல தடவைபோகும். இங்கிலையில் உறிஞ்சி கள வேலே செய்யா. பசித்துச் சாப்பிட்டாலும் உடம்பில் ஒட்டாது சரீர மெலிவும், பலக்குறைவுமேற்படும். இக் கிலேயிற் பட்டினி போட்டாலும் பசியும் பலக்குறைவுமதிகரிக்கும் ஆல்ை வயிற்றுப்போக்கு நின்று விடும். இ ைதத்தான்

சிறுகுடல் 61
கிருணி என்பர். உறிஞ்சிகள் தத்தமக்குரிய செயல் ஆற்றும் வாய்ப்பில்லாமற் போகின்றன.
சீரண கோசத்திலுள்ள அழற்சி காரணமாக இரைப் பையில் ஆகாரம் போதுமான காலக் தங்குவதில்லை. சாப் பிட்டதும் சாப்பிடாததுமாக (மலங்கழிக்க) வெளிக்குப் போகப்பறப்பார்கள். இது காரணமாகவும் சத்துப்பொருள் கள் கிரகிக்கப்படுவதில்லை. உடல்மெலியும் அல்லது மெலி ந்த உடல் புஸ்டியாகாது தடைப்படும்.
இதற்குச் சீரணகோசஞ் சரிவர இயங்குமாறு செய்து ஆகாரத்தில் கின்று சத்துப்பொருள்களேச் சரிவரக் கிரகிப் பதற்கு வேண்டிய வசதிகளேச் செய்துகொடுத்த பிறகு தான் மற்றுமுள்ள சிகிச்சைகளைச் செய்யவேண்டும் அப்போதுதான் ஆகாரம் தன் முழுப்பலனையுமளிக்கும். மருந்தும் உள்ளே சென்று சுகத்தையும், ஊக்கத்தையும் கொடுக்கும்.
கிருணி (Dysentery) வயிற்றுளைவு
இதைச் சிறுகுடல் வியாதிகளில் உச்சமான ரோகம் என்றே சொல்லலாம். சிறுவயதில் மாந்தம் முற்றி அக்கர மாகி வேறு அத்துடன் நெருப்புக்காய்ச்சல் முதலியவை களாலும் சீரண உறுப்புக்கள் வலுவிழந்து, பெலவீனப் பட்டுக் கிருணி உண்டாகிறது.
இருந்தாற்போல் 5, 6 முறை செமியாக்குணத்தோடு அசீரணப்பேதியாய் வயிற்ருலேபோய் அடுத்தநாள் கின்று In pւյգ պմ இப்படியே இடை இடையே போவதும் நிற்பது மாகி சில தருணங் கடுஞ்சுரங்கண்டு; மூலச்சூடு, வயிற்றுப் புண் காரணமாய் குடலில் அழற்சி உண்டாகிக் கடுத்து உழைந்து வயிற்றுளேவு ஏற்பட்டு வயிற்றுக்கடுப்போடு சிதம் இரத்தம் வீழ்வதையே "கிருணி’ என்று சொல்வர்.

Page 41
62 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
அதுபின் மூலக்கிருணி என்று சொல்வர். ரத்தக்கிருரணி
j9|Lôlúlš 1, Qssi pól (Amoebic Dysentery)
போன்ற ஆங்கிலப் பெயர்களையும் பெறுகிறது.
மேற்படி ரோகத்திற்கு சிகிச்சைக் கிரமம்
1. முதலாவது: சஞ்சீவித்தைலத்தை ஒருநாட்காலே, தேவைப்படின் மூன்றுநாட் காலை கொடுக்கலாம். மாலை அட்டசூரணமும் தேனிற்கொடுக்கலாம். 2. பின் அட்டசூரணத்தையே தொடரலாம். 3. கடுப்போடு சீதம், ரத்தம் விழில் வயிற்றுளேவுச் குரணங் கொடுக்க வேண்டும். 4. வில்வப் பழத்தைத் தேன் கூட்டிக் கொடுப்பது 5. பின்னுங் கூடிய வயிற்றுப்போக்கிருப்பின் அதைக் குறைக்க கிருணிவேலாயுதம்; கோரக்கர்சிந்தாமணி நந்தி சிந்தாமணி போன்றவற்றுள் ஏற்ற ஒன்றை நோட் களுக்குமட்டும் கொடுக்க நல்லகுணஞ் செய்யும், சஞ் சீவித்தைலம் கைவசமில்லாவிடில் 3 கடுக்காயைக் குத்தி காப்படி நீர்வைத்து நாளொன ருயவித்து அதை ஏழு தரம் வடித்து அத்துடன் ஒரவுன்சு ஆமணக் கெண்ணெய் கொடுக்கலாம்.
அட்டதுரணம்.
சீரிய ரிருவரும் சிறந்த மூவரும் கூரிய நெருப்பருங் கொடிய காயரும் ஆரிய வடகரை அமர்ந்த மோதரும் நேர்படி லெண்மருந் நெருப்பொ டொப்பரே.
ஆஃதாவது: இருசீரகம், திரிகடுகு இந்துப்பு, பெருங் காயம் ஓமம் ஆகிய 8 மருந்துச்சரக்குகளுமாம். பெருங்கா யத்தைச் சிறு சிறு துண்டுகளாய் நறுக்கி ஒரு சொட்டு நெய்யிட்டுப் பொரித்துக் கொள்ளவேண்டும். இந்துப்பை யும் வறுத்துப் பொடித்துக்கொள்ளவேண்டியது. மிகுதி

சிறுகுடல் 63
யானசரக்குகளையும் இடித்து அரித்துக் கொள்ளவேண்டி
யது. இ தி ற் குழந்தைகளுக்கு ஒரு சிட்டிகை குரண மெடுத்து தேனில் அல்லது நெய்யில் கொடுக்கவும்.
ஆகாரத்துக்கு முன் ஒரவுன்சு மோரிற் கல க் கி சாப்பிடலாம். பெரியோருக்கு நேரம் வெருகடிவீதம் காலே மாலை மதியம் திேனிற்கொடுக்கலாம். சாப்பாடு நன்கு சீரண மாகும். உறிஞ்சிகள் வேலை செய்யும் சத்துப்பொருள்கள் கிரகிக்கப்படும். வயிற்றுழைவுகளைப் போக்கும், வெங்கீரி லுண்ண வயிற்றிலுள்ள கரிவாயு கோஸ்? எல்லாம் வெளி யாகி குணமுண்டாகும்.
அட்ட துரணம் வேறு
கடுஞ்சீரகம் கள2, 15 ற் சீர கம் 6, சுக்கு 6, மிளகு 9, திற்பலி 5, இந்துப்பு 5, காயம் 8, ஓமம் 9 களஞ்சுகள் வீதம் மேலே உள்ள சூரணப்படி இதையும் இடித்து வஸ்த்திர காயம் செய்து மேற்படி அனுமானங்களில் உபயோகிக் கலாம்.
இரத்தக்கிருணிதீர வயிற்றுளைவுத்தூள்:- சாதிக்காய் சீரகம், திற்பலிமூலம, ஓமம், இந்துப்பு, அதிவிடையம், கராம்பு, வகை கள. க மாங்கொட்டைப்பருப்பு களர்ச்சிப் பருப்பு, விளாம்பிசின் வில்வங்காய் இவை வகை கள. 4 (அல்லது 8 களஞ்சாயெடுத்து) இடித்து பற்பமாக்கி நேரம் வெருகடி எருமைமோரில் அல்லது சீரகம் வறுத் த வித் த நீரிற் தேனுங்கூட்டிக்கொடுக்க மூலக்கிருணி, மூலக்கடுப்பு, மூலவாய்வு, அக்கினிமாந்தம், இரத்தக்கழிச் சல், பலவகையான சகலகழிச்சலும் காய்ச்சல் உவாந்தி வயி ற்றழற்சி தாகம் வயிற்றுவலி மயக்கம், வயிறு கூப்பிடு தல் எதிரிட்டவாய்வு எல்லாங் தீரும்.

Page 42
64 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
சஞ்சீவித்தைலம்
ஏரண்ட்த் தைலத்தோடே யின் மணித்தக்காளிச் சாறு ஒரொன்றேர் நாழிகூட்டி யுருமுறையாகக் காய்ச்சி பார்மெழுகாம் பதத்தில் பதனமாய் வடித்தாருமுன் நேர்வரு நால்வராகனெடை கோரோ சனைத்தூள் துாவே, தூவியோர் நாழியிட்டுத் துய்த்திடும் வகையைக்கேளு மேவுறவோர் கரண்டி விடியற் காலத்திலுண்டே பாவனையாக இச்சாயத்தியத் துடனே எண்ணெய் ஓய்வற மண்டலந்தான் உண்டிட ஒழியுநோய்கேள் மூலத்தின் வெட்டை பித்தமுதிர் வயுற்றுக்கடுப்பு காலனேரென்புருக்கி கயம் பெரும்பாடு காந்தி - மேவு நீரழிவுடற்புண் மிக்க வக்கரப்புண் போக்கும் வாலையாமுடலுந் தேறும் வலுவுண்டா மிருமலும்போம். கண்முத லங்கமெல்லாம் கவின் பெறக் குளிருமிக்க புண்கணைக் காய்ச்சல் மேகம்போய்விடும் பேதியாகும் எண்ணுறு சிறுவராதி எவர்களும் புசிக்கலாகும் தண்மை சேரிதனி நாமம் சஞ்சீவித் தைலம்ாமே. பிள்ளைக் கற்றுளைச்சாறு முன்பேசிய விதியேவிட்டு எள்ளலின் முன்னே சொன்ன வியல்வதாய்க்காய்ச்சி உண்டால் பிள்ளை களாதியாகப் பெரியவர் தமக்குமாகும் விள்ளவே முடியாதிந்த மேம்படு மவுள் த மேன்மை
கிருணிக்கு வெற்றிவேலாயுதம் சுக்குடன் சாதிக்காயும் துகளுறு கஞ்சா இஞ்சி மிக்குட ன பிணுேரொன்று மிகாமலேசர் களஞ்சு கூட்டித் தக்கவெந்நீரரைத்துத் தறுகிடாக் குளிகை யாக்கி ஒக்கவெந் நீரிற்கொள்ள ஓடிடும் வியாதிகேண்மோ உண்டிடிற் சுரங்களிச்சல் உறுசன்னி சிவாதம் வெப்பு மிண்டிடுங் கிருணி எல்லாம் விடுமீதிற் கந்தன் கைவேல் விண்டதாங் குளிகைதன்னை விரும்பியே முத்தற்காசு கொண்ட சீரகத்திலூட்டக் கடுப்பொடு வலிப்புப்போமே.
一*ーascmSo-*ー

பித்தாசயம்.
(Bile Duct & Gall Bladder)
ーエニ落 =ー
1. கல்லீரல் 2. பித்தப்பை assissi Jais (Liver)
இது சரீரத்தின் விசேஷித்த இராசகருவிகளில் ஒன்று. இது வயிற்றறையின் வலப்பாகத்தில் அமைந்து 7-ம் 11-ம் விலா எலும்புகளுக்கிடையேயுள்ளது. இதன் மேற்பாகங் குவிபாகவும் கீழ்ப்பாகங் கவிவாகவும் அளுத்த மாகவுமிருக்கிறது. இதிற் தகஷ்ணபிண்டம் வாமபிண்ட மென இருபாகங்களுண்டு. இதில் இடதுபிண்டம் சிறிது, இது இரைப்பையின் வலப்பாகத்தின் முன்புறத்தைச் சிறிது மூடுகிறது. இது தினமும் 2 பைந்து பித்தநீரைச் சுரக்கிறது. ஒரு வாலிபனின் ஈரல் 50 அல்லது 60அவுன்சு நிறையுள்ளது இதன் நீளம் 18 அங்குலம் அகலம் 6 அங் குலம் தடிப்பு 6 அங்கு லம் சிரணஉறுப்புகளிலிருந்து வெளியாகுங் காரிரத்தமும் அன்னரசமுங் கலந்து பிரதி காரணி என்னும் நாளம் வழியாய் ஈரலே அடைகிறது.
ஈரலின் தொழில் ஈரலின் தொழில்கள் (3) மூன்று
1. அன்ன ரசத்தைச் சுத்திசெய்கிறது.
. சர்க்கரைத் தன்மையைச் சேர்த்துவைக்கிறது. 3. தினமும் 2. பைந்து பித்தநீரைத் தயார்செய்கிறது.
ஈரலுக்கு ஆகாரப்பரீட்சாதிகாரி என்னுமோர் பெயரு முண்டு. இது காரணமாகவே பிரதிகாரணியிலிருந்து வரும் இரத்ததா துவைச் சுத்திகரித்து சுக்கிலதாதுவுக்கு அனுப் புகிறது. ஈரல் தன் தொழிலைச் சரிவரச்செய்ய முடியாதநிலை ஏற்படின் சுக்கிலாசயம் சலா சயம் பித்தாசயமெனும் பிறிது

Page 43
66 சித்தவைத்திய சிகிச்சைக் கிரமம்
மூன்றுறுப்புகளும் பாதிக்கப்படநேரிடும். கல்லீரல் சம்பந்த மான வியாதிகளெல்லாம் பொதுவாகச் சுரீரத்தின் வலது பக்கத்தைத்தான் பாதிக்கிறது.
முக்கியமான ஈரல் வியாதியின் குணங்குறிகள்.
வலது தோழ்பட்டையில் உழைவு வயிற்றின் வலது பாகத்தில் கல்லீரலுக்குமேலாக வயிற்றில்வலி பொறுக்க முடியாதகுத்து வயிறுகல்லுப்போலிருத்தல் தொடமுடி யாத நோ வயிற்றில்முட்டு முதலியகுணங்களேற்பட்டு வருந்துவர்.
இதிற் சிலதருணம கல்லீரல்பருத்து வீங்கிக்கட்டியா கிச் சீழ்கொள்வதாலும் Lஸ்er Upset ஏற்படுகிறது (இதை அசாக்கிரதையாய் விட்டுவைத்தால் ஈரல் புற்று ஏற்படவுங் கூடும்.) வேறுபித்தப்பையில் கற்கள் தோன்றுவதாலும் ஏற்படலாம். aெl Stones ஈரலைப்பற்றிய வியாதிகள்: எகுத்து கோபிச்சூரை, பீத்தகுரை, சுரோணிதம், அகுவை, கவுசி என ஆறு என்றும் சில பிரதிகளில் எகுத்து அகுவை கவுசி எனவுங் கூறப்படுகிறது.
எகுத்தின் குணம். உற்றிடுமுலேயின் கீழேஉன்னி அங்குலந் நால்விட்டு மற்ருெரு பழவூடாகி மயங்கிடக்குத்தி விம்மி பற்றறவலித்துப்பின்னையையவுன்கெடுத்துச்சோரில் முற்றுமே இதனை நீயும்மூன்றெகுத்தென்றுகூறே. இப்படி மூன்றெகுத்து மிருபழுச் சேருமாகில் மெய்ப்படு பெலமுங்குன்றி மேனியுமெரிவு காட்டும் மைப்படு குடலைக்கெளவி மரணமே யாகச்செய்யும் தப்பறமருந்து செய்யச் சாற்றினுச் முனிவர்தானே.
அகுவையின் குணம். கல்லென ஈரலோடே கனத்திடும் புகைந்துகாட்டும் புல்லிய அசனந்தானும் குறைந்திடும் பொருமலாகும் பல்லவலியேயாகும் பசிஇன்றி மந்தம் பற்றும் வல்லியே மலமுந்தீயும் அகுவைn1ாம் வாயுவாமே.

பித்தாசயம் (37
கவுசியின் குணம். ஈரலிற்கனத்தே உந்திஇருவிலாப் புதைய வீங்கி கூரிய ஊதைமூலத் துள்ளினுங் குறுகிக்காணும் சீரியஅகனந்தானும் வெறுத்திடும் வலியே வாங்கும் மார்பது குளிந்துகாட்டும் கவுசியாம் வாயுவாமே.
இருபுற மார்புபற்றி எழுநரம் புதரமீது பொருமிடும் வயிறுதானும் புடைத்தெழு நாபிச்சுற்றில் மருவியவிலா விரண்டில் வருந்திடக் குத்திநோவாம் இருகரங்காலும் வீங்கும் கவுசியின் குணமிதாமே. ஈரலிலுண்டாகும் கட்டியைக்கரைக்க நாகபஸ்பம் சிறந்தது.
aia, isol. (Gall Bladder)
இது ஈரலின் வலப்பக்கத்துக் கீழ் அமைந்திருக்கிறது. கல்லீரலிலுண்டாகும் திரவத்திற்கு (Bile) பித்தர்ே என்று பெயர். இங்கீர் பித்தப்பையிற் சேகரிக்கப்படுகிறது. வேண் டியபோது இந்நீர் ஒருசிறு குழாய் மூலம் (Duodenum) டியூடனத்துக்கு அதாவது முனசிறுகுடலுக்கு வருகிறது. உணவிலுளள கொழுப்புப் பொருள்களைச் சீரணிக்கச் செய்வதும் வியாதிக்கிருமிகளைக் கொல்லுவதுமே பித்த நீரின் பிரதான தொழில்களாகும்.
பித்தரோகங்கள்.
பித்தமே கதித்தபோது பெருந்திடும் வாதமுண்டாம் பித்தமே கதித்தபோது பெருத்திடும் வயிற்றில்வாய்வு பித்தமே கதித்தபோது பிதற்றிடும் பித்தேகேளு பித்தமே கதித்தபோது பிறந்திடும் பிணிஅநேகம்.
கூறிடவே பித்தமது மீறிற்றணுல்
கொடுங்காந்தல் உடல்வரட்சி நடுக்க முண்டாம்
மீறிடவே அரோசியந்தான் நாவரட்சி
மேலான சோபமது விக்கல் மூர்ச்சை

Page 44
68 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
துறிடவே கிறுகிறுப்புக் காதடைப்பு
தொந்தமாங் கசப்புடனே மண்டைக் குத்து
மாறிடவே நெஞ்செரிவு அக்கினிமாந்தம்
மகத்தான குளிர்சுரமுங் காந்தலாமே.
ஆமேதான ஸ்திசுரம் பாண்டு சோகை
அழலான விடாச்சுரமும் பிரமேகந்தான் போமேதான் காமா?ள, பித்த வெட்டை
பொல்லாத பாண்டுடனே சிவந்தநீராம் தேமேதான் சிவபாயும் மஞ்சளாயும்
சிறுசிறுத் திருண்டு வரும் குளிவிழுந்து நாமேதான் சொன்னுேமே பித்தக்கூறு
நவின்றிட்டாச் வாசமுனி நவின்றிட்டாரே.
பித்த ரோகங்களுண்டாகக் காரணம். மேற்படி பாட்டுகளின்படி பித்தமே கதித்தபோது பிறந்திடும் பிணி அநேகம் எனச்சித்த வைத்திய ஆசிரிய ரான அக த் தி ய ர் கூறியிருப்பதையும்; வாசமுனிவரதை விபரித்திருப்பதையும் நாம் காண்கிருேம் ஆனல் இவற் றில் முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கு விபரித்துக் கூறுவாம்.
அதிக சூட்டிலுைம் மிதமிஞ்சிய தேகமுயற்சியாலும் வேறுநோய்களினதிர்ச்சி காரணமாகவும் பித்தம் பிரகோப மடைந்து கல்லீரலைத்தாக்கி பித்தநீர் ரத்தக் குழாய்களில் கலக்கநேரிடில் (Jandice) செங்கமாரி என்னுங் கொடிய வியாதி ஏற்படுகிறது. இதனதிர்ச்சி கணையநீர்ச்சுரப்பிகளை யும் கிதானமாயியங்க முடியாத கிலேமையையும ஏற்படுத்தி விடுகிறது. இது காரணமாய் நீரழிவு இரத்தக்கொதி முத லிய ரோகங்களேற்படவுங் கூடும்.
(செங்கமாரி Jaundice செங்காமா?ள.) இதிற் சிறுநீர் மஞ்சளாகவோ தேநீர்நிறமாகவோ சிவக் தோ நிறம்மாறிப் போகத்தொடங்குவதே முதற்தொடக்க

பித்தாசயம் 69
அறிகுறி எனலாம். சிறுநீர் மஞ்சலாகப் போகத்தொடங் கிய சில நாட்களால் கண்களும் நகங்களும் நாக்கும் பொது வாய்த் தேகமடங்கலுமே மஞ்சள் வர்னமாகக் காணப்படும். இதையிட்டு "காமாளைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்? என்பார்கள். அதுபோலப் பார்க்கும்பொருட்க ளெல்லாம் மஞ்சலாகவே காட்சியளிக்கும். இது ஆரம்பத் திற் க ச ய்ச்சலோடு ம் சிலருக்கு காய்ச்சலில்லாமலும் தொடங்குகிறது. காய்ச்சலோடு தொடங்குவது சற்று உக்கிரமமாகவே இருக்கும். காய்ச்சல் கின்றுவிட்டபோதும் மாலைநேரங்களில் மெல்லியகுடும் தேகக்கடுப்புமுளைவும் சாப் பாட்டுவெறுப்பும் வயிற்றெரிவு உடலழற்சி சிலருக்குக் கண்ணெரிவு உவாந்தி தலைக்கணம் தாகமென்பனவுமிருக் கும். கணேச்சூடுளள குழந்தைகளுக்கும் மேகச் சூடுள்ள பெரியவர்களுக்கும் வெகுசுலபமாய் இந்நோயேற்படுகிறது நோய் முதிர்ச்சி அடைந்துவிட்டால் இரத்தங்கெட்டு வீக்க முண்டாகி,
'முகமுங் வீங்கிக் கண்வெளுத்து மூச்சு நடக்க வெரட்டாது அகமுங் விம்மி நாவறண்டு
அணுகுந்தாது கெட்டு விடும் மிகவு மசனஞ் செல்லாது
மேனி வறண்டு வெளுப்பேறும் ஜெகமே சொன்னுேங் காமானை
செய்யுங் குணங்களிதுவாமே. " என்ருகி உயிருக்கே உலைவைத்து விடவுங்கூடும்.
இங்நோயுண்டாகிய சிலருக்கு தாங்கமுடியாத தினவு தோன்றும். இச்சொறிவு இரவுபகலாயிருந்து கித்திரைப் பங்கஞ் செய்வதால் சொறிவு கின்றலேபோதும் என்ருகி விடுகிறது கோயாளி தவிப்பான, சிலருக்கு வயிறுகல்லுப் போலிருக்கும். வயிறுமுகம் தேகமடங்கலும் வீக்கம் இடுப்

Page 45
70 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
பிற் கடுமையான உழைவும் நெஞ்சிற் குத் தும் நோவும் முட்டுமிருப்பதாகக் கூறி மகோரதம்போல் வேதனேப்படு வர். சில தருணம் வயிற்றில்வலி வயிற்றிற்தொடமுடியாத நோ இருமலாகிய உபத்திரவங்களுமுண்டாகின்றன. இவர் களுக்குப் பித்தப்பையிற் கற்கள் காணப்படுவதுமுண்டு அது நாளடைவிற் கான்சர்? (Cancer) புற்றுநோயாகவும் பரிணமிக்கலாம்.
செங்கமாரி வந்தவர்களுக்குச் சலம்வெண்மஞ்சலாகவும் தேயிலைச்சாயம்போலும் மாவுகரைத்ததுபோலும் போவது மல்லாமல் நீரிறங்கும்போது எரிச்சலோடு கழிவதுமுண்டு. இது குண்டிக்காய் கணயம் சலப்பை முதலியஉறுப்புகளே பாதிக்கச்செய்துவிடுவதால் சலத்தையுமதிகமாய்க் கழியச் செய்து தேகத்தையும் மெலியப்பண்ணித் தலைச்சுழற்சி மயக்கம் தாகம் கடும் பசி ஆகியகுணங்களையுமுண்டு. பண்ணிச் ச ல ரே ரீ க ம் இரத்தக்கொதி முதலியனபோற் காட்சியளித்து செங்கமாரிச் சிகிச்சைக்கே வசப்படுவது முண்டு,
காய்ச்சலோடு கூடிய செங்கமாரிக்கு காய்ச்சல் நன்கு குணப்பட்டபின்பே குளித்து எண்ணெய்வைத்து வார மொருமுறை முழுகவேண்டும். ஆனற் காய்ச்சலிருக்கும் போது தண்ணிரிற் தலைமுழுகப்பண்ணுதல் இளநீர்மூலி கைச்சாறு முதலியன குடிக்கச்செய்தல் ஆபத்தாய்முடியும, பொதுவாய்க் குளிர்மையான உணவுகளே உபயோகிப்பதி இலும் குளிர்ந்தஜலத்திற் குளிப் பதிலும் வெகுஜாக்கிரதை யாயிருககவேண்டும். இளவெந்நீரிற் குளிப்பது நனறு நோய் விக்கினமின்றிக் குணப்பட அது உதவியாயிருக்கும். பத்தி யம்:- உப்பு காரசாரமுள்ள வஸ்த்துக்கள் நெய்ப்புள்ள பொருட்கள் இந்நோய்க்கு ஆகா. பாசிப்பயறு, சிறுநெல் அரிசி, கோதுமை, பொன்னுங்காணி, வல்லாரல், அறக் கீரை, தேசிக்காய் சீனிசர்க்கரை, குளு க் கோஸ் இவை பத்தியத்துக்கு நன்று. •

பித்தாசயம் 71
செங்கமாரி சிகிச்சைக் கிரமம்.
1. வசதிகண்டு ஓர் இலெகுவிரேசனகாரி கொடுக்கலாம்
அது பித்தசாந்திப் பேதியாயிருக்கவேண்டும். மூலிகைக் குடிமருந்துகளில் ஏற்றஒன்று செங்கமாரித்தூள் நிலவாகைச் சூரணம் கீழ்காய் நெல்லித்தைலம் அ ல் ல து சீரகத்தைலம் பின் கீச்சுக்கிட்டச் சூரணம், அயகாந்த செந்தூரம் இவைகளிலொன்றைக் கொடுத்துவர எவ்விதகெடு தலுமின்றிக் குணமடையலாம். 6 இருவியைக் கோசலத்தில் இரண்டு நாளூறவைத்து இடித்து அரைத்துப் பற்மமாக்கி வேஃளக்கு 2 பேன் பிடி தேனிற்கொள்ள ஈரலைப்பற்றிய வியாதிகள் தீரும். பித்தப் பேதி பாசிப்பயறு நற்சீரகம மிளகு கோட்டமிரதம் வகை கள. 1. கெற்பொரி கன. 2. பாசிப்பயறு நற்சீரகமிரண்டை யும் சூரியகெவுளி இளநீரிலூறபபோட்டு மறுநாள் விடியம் காலை எடுத்து அரைக்கவும. இரதத்தை கெடுத்து கெம் பொரியை பசும்பாலில் ஊறப்போட்டு எடுக்கவும். தேசிய புளிவிட்டரைத்துச் சினி அல்லது சர்க்கரையும்சேர்த்துத் தேசிப்புளியிற் கொடுக்க செங்கமாரி பித்தவாயு பித்தப்பயித் தியம் உவாந்தி இவைதீரும். இத்துடன் சுத்திபண்ணிய வாளம் 2. களஞ்சுகூட்டி அரைத்துச் சிறியதுTதுளங்கா யளவுருட்டி இஞ்சியுஞ்சினியுங் கூட்டி எவர் க்கும் பேதிக்கக் கொடுக்கலாம். பித்தசாந்தி அடைந்து பித்தவாயு பித்தத் தலையிடி தலை அம்மல் இவை குணமாகும் டிை ரோகிகளுக் குத் தேசிப்புளி குணந்தரும்.
:
குடிமருந்துகள் 1 கொவ்வமிலையை அரைத்து கடுக்காயளவு கெல்லிக்காய ளவுசிறிது தயிருடன் ஒரவுன்சு தயிருடன் தினமுங்காலை
யில் 3, 5 நாட்கள் கொடுக்கச் சாந்தியாகும்.

Page 46
72 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
2 கீழ்காய் நெல்லியைப் பசுப்பாலிலரைத்து ஒரு கொட் டைப்பாக்களவு சிறிதுபாலுடன் 8 நாட்காலை முழுகிக் குடிக்கவும் குணமாகும் மோருஞ்சோறும் சாப்பிடவும், 8 கையாந்தகரையும் இப்படியே உபயோகிக்கலாம். 4 - இயங்கந்துளிரை மெழுகுபோலரைத்து ஒரு கெல்லிக் காயளவு சிறிது பசுப்பாலிலரைத்து ஒரு கிறேயின் கஸ்தூரியும் கூட்டி 3 நாட்காலை தோய்ந்து குடிக்கவும். 5 செவ்விளநீரை வெட்டி (சூரியகெவுளி) சிரட்டைமூடியைச் சிறிது திறந்து அதிற்சிரகம் பாசிப்பயறு இரண்டையுங் களஞ்சுவீதம் சிறிதளவு போட்டுமூடி இரவிற்தழலடுப் பிற் சுட்டுவைத்து விடியனடுத்து அரைத்து ஒரு கொட் டைப்பாக்களவு அவ்விளநீரிற் கரைத்துச் சர்க்கரையு மிட்டு 3 நாள் காலே தோய்ந்து குடிக்கவும் செங்கமாரி குணமாகும்.
செங்கமாரித் தூள் கன்னுரி, கார்போகி, சுக்குமிழகு, வாய்விளங்கம், ஓமம், இந்துப்பு, கீழ்க்காய்கெல்லி இவை வகை கள. 4. நிலவாகை அரைருத்தல் உலர்த்தி இடித்துத் தூள் பண்ணி வெருகடி காலை மாலை சர்க்கரைகூட்டி உண்டுவர செங்கமாரி தீரும். தேனிற் சசப்பிடவலுவுண்டாம் முதுகெலும்பு பெலப்படும் கற்கண்டிற் சாப்பிடசரீரம் பெலமாகும். தயிர்மோரிலுண்ண மலங்கழியும் பசுமபாலிலுண்ண நெஞ்க5ோ தீரும். வெள் ளாட்டுப் பாலிலுண்ண வல்லமை உண்டாகும் மாதுளம் பழத்திலுண்ன நெஞ்செரிவுமாறும் பழச்சாற்றிலுண்ணக் கிருமி தீரும். சீனியிலுண்ணச் சூதகமவரும் தெங்கின் பாலிலுண்ண சூதகமவராது.
துாள் வேறு சாற்றிய மருந்துகோட்டம் தகுந்திரி கடுகுரலம் போற்றிய நெல்லிமாஞ்சில் பூரஞ்சத்தங் கராம்பு மாற்றிய கந்தத்தோடே மருவிலவங்கஞ் சீந்தில் பார்த்தசர்க்கரையுங் கூட்டிபரிந்து மண்டல மருந்தே,

பித்தா சயம் 73
சேங்கமாரிக்கு அயகாந்த பற்பம்.
ஊசிக்காந்தம் கிட்டம் அரைபொடி வெங்காரமிவை சரிநிறை எடுத்துப் பசுவின் மூத்திரத்தில் ஒரு சாமமூற வைத்து அரைத்துப் பில்லை தட்டிக் காயவைத்துப் பின் சட்டியுள் வைத்துமூடி ஏழு சிலைமண்செய்து பின் அதைப் பசுச்சாணியாற் பொதிந்து சுட்டெடுத்துப் பற்ப மாய் அரைத்தெடுத்து ஒருபங்கும், பிரண்டையைநறுக்கிக் காய வைத்து இடித்தரித்ததுTள் இருபங்கும் கூட்டிவெருகடி காலை சீனிகூட்டிச்சாப்பிடவும். தீரும்நோய்கள் உடம்பு மஞ் சளாய்போவது உடற்சொறிவு, காமnளே, சோகை இவை தீரும். இரத்தசுத்திஉண்டாம் பத்தியம்: பசுப்பால், ஆட் டுப்பால், தோடம்பழம், இரதைவாழைப்பழம் முதலியன சாப்பிடவும். -
கீழ்காய்நெல்லித் தைலம்.
கீழ்காய்நெல்லிசமூலம் காத்துலாம் எடுத்திடித்துப் பாண்டத்திட்டு 8 படி ஜலம்விட்டு ஒருபடி கஷாயமெடுத் துப் பசுப்பால், நல்லெண்ணெய் வகை. படி 2 விட்டு ஒரு பலஞ் சீரகத்தைப் பாலிலரைத்துக் கரைத்து மெழுகுபதம் வடித்து இருதினங்கட்கொருமுறை வைத்து ஸ்நான ஞ் செய்துவர மஞ்சட்காமாளே, பித்தவெட்டை, வெள்ளே வாய் நீரூறல், மயக்கம், வாந்தி, தாகம், தாபம் கைகால், கண் ணெரிவு, அத்திசுரம், அவயங்களில் நடுக்கம் முதலியன தீரும்.
வேறு கீழ்காய்:நெல்லித் தைலம்.
காற்றுலாம் கீழ்காய்5ெல்லியை உலர்த்தி இடித்துத் தூணிநீர் விட்டு எட்டொன்ருயெடுத்து அத்துடன் கல் லெண்ணெய் படி 2 விட்டு சர்க்கரை பலம் 5. கடுக் காய், வேப்பம்பிசின் வகை, கள. க. ஆவின் பால் விட்டரைத்துக் கியாழன் செய்து காய்ச்சிவடித்து முழுகிவர பித்தக்கிறு கிறுப்பு, வாய்நீரூறல், இரத்தப்பித்தம், எய்ப்பிளேப்பு, கை

Page 47
74 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
கால்காந்தல் உடல்வெளுப்பு, பித்தத்தாலெழுந்த சகலரோக மும் தீரும். (பஞ்சசீததைலம் கன்று)
19.j59.JTu-I. (Deyspepsia) உடலிலுள்ள பூந்தசைகளே அதாவது "மியூகஸ்மென் ருேன்’ களே காற்றை உற்பத்தி செய்கின்றன. பித்தவாயுக் கோளாறுகள் பிரதானமாய் நமது சீரண உறுப்புகள் சரிவர வேலைசெய்யாமலும் பித்தவாயுவை உண்டாக்கக் கூடிய பதார்த்தங்களே அதிகமாயுட்கொள்வதாலும் ஏற்படுகிறது. மேற்படி வாயுவின் குணம். பசிமந்தம், வயிற்றுப்பிசம், சத்திக்கவருதல், ஓங்கா ளம், ஏப்பம், கசப்பு, புளிப்பு, உப்பு முதலியகுணங்களேற் படல் நாக்குத்தடித்தும், அழுக்குபடிந்துமிருத்தல், வாயு வுஞ் சுவாசமும் நாற்றமாயிருத்தல், ஒவ்வொருமுறையும் ஆகாரமுண்டவுடன் வயிற்றுப்பிசம், மலப்பிரவிருத்தி சரி வர ஆகாமை, தலைவலி, ப லக் குறைவு, ஒருவேலையுஞ் செய்யமுடியாமை, சிற்சிலருக்கு மார்புபடபடத்தல், ஆங் காங்கு இரத்தக்குழாயகளில் துடிப்பு முதலியகுணங்களு மேற்படும்.
பித்தவாயு தலைக்கேறினுல். தலைவலி மயக்கம் உன்மத்தம் சித்தப்பிரமை முதலிய குணங்களையுஞ் செய்யும். பித்தம் வீறுகொண்டால் பித்தப் பைத்தியம், பிதற்றல், மாருட்டம், அதிகாரமாய்ப்பேசல் முதலிய குணங்களே யுஞ்செய்யும்
பித்தவாயு சிகிச்சைக்கிரமம், 1 பித்தப்பேதி அல்லது கொம்மட்டிக்காய் பற்பம்
பித்தவாயுக் கஷாயங்களிலேற்றவை. 3 பித்தவாயுச் சூரணங்கள் சஞ்சீவச்சூரணம், சீரகச் சூரணம் கொத்தமல்லிச் சூரணம, கிலவாகைச்சூரணம்
2
போன்றவை, 4 பித்தவாயுத்தைலங்களிற் தகுந்ததை உபயோகித்தல்

பித்தா சயம் 75
டிெ சிகிச்சை, பித்தவாயுதீரக் கஷாயம், இஞ்சி, மல்லி, சீரகம், வகை. கள, 4 முடக்கொத்தான், எலுமிச்சமிலே வகை. பிடி. க. கூட்டி 2 படி நீர் வைத் து காற்படியாய்எடுத்து 3 நாட்காலை மாலை மதியம் 3 வேளே யும் கொடுக்க பித்தவாயு, பிதற்றல், வெறிபித்தமிவை தீரும். சர்க்கரை அல்லது தேன் கூட்டிக் குடிக்கவும்.
பித்தவாயுக் கஷாயம் மல்லி, நெல்லி, சீரகம், மிளகு, பயறு வகை கள. 2 முடக்கொத்தானெ லுமிச்சமிலை வகை. பிடி, 1 கூட்டி 2 படி நீர்வைத்து காலொன் ருய்க் காய்ச்சி காலை, மாலை, சர்க் கரை அல்லது தேன் கூட்டிக் குடிக்கவும். பித்தவாயு பித்தப்பயித்தியங் தீரும்.
பித்தவாயு மாறட்டம் பிதற்றல் தீரக் கஷாயம்
சீந்தில் கீழ்காய்நெல்லி திற்பலி சிறுதேக்கு செவ்வி யஞ் சுக்குக் கடுக்காய் மிளகு தூதுவளை கண்டங்கத்திரி ஆடாதோடை வகை. கள. 2 இரண்டு படி நீர் வைத்து அரைப்படி எடுத்து 3 நாள் 9 நேரங்குடிக்க பித்த வாயு மாருட்டம் பிதற்றல் முதலியன தீரும். இத்துடன் அமிர்த சஞ்சீவி, பெரிய கோரோசனை மாத்திரை, மகாஏலாதி, இவை களில் ஏற்றஒன்றைக் கூட்டிக் கொடுக்க மூர்ச்சை மயக்கம் பிதற்றல் அறிவுகேடு முதலியன தீரும்.
பித்தசாந்திச் சூரணம். பஞ்சதாரை நாற்களஞ்சு பருத்தமதுர மெண்களஞ்சு இஞ்சிதிற்பலி இருகளஞ்சு ஏலந்தானு மிருகளஞ்சு அஞ்சுமொன்முய்த் தான் கூட்டி ஆவின் பாலிற் க்ொள் வீரேல் மிஞ்சும்பித்தம் நாற்பதுவும்விட்டே ஓடிப்போய் விடுமே.
(பஞ்சதாரை - சர்க்கரை)

Page 48
76 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
கொத்தமல்லிச் சூரணம். தீரவேசகல நோய் தீரக்கேளு
சீரகத்தோட திமதுரம் கராம்புகருஞ்சீர் சாரமாஞ்சன்ன லவங்கம் சதகுப்பை
வகைபலத் தானுென்று கூட்டேன் கூரவேசரக்கெல்லா மாறுபலங் கூட்டு
கொத்தமல்லி பலமாறு பலமாக்கெ2ள்ளே சேரவே இவைவகைகள் பன்னிரசண்டாச்சு
சீனிற்கற்கண்டு பலம் பன்னிரண்.ே
பண்பாக இடித்ததனைப் பதனம்பண்ணி
பாங்கான காசிஎன்னை மேருவிலே அடைத்து உன்னியே வெருகடி தூளந்திசந்தி
உடனே கொள் ஒருநேரவெந்நீர் கொள்ளு உண்டாக்கற் சரீரமது பெலமதாகும்
குலைஎரிவு நெஞ்சு வலி நெஞ்சு திடமதாகும் உள்ளவே சிரநோய்க ளெல்லாந்தீரும்
ஒடுமே பித்தமுடன் பிதற்றல்நீங்கும். கண்ணில் நீர்ப்பாய்ச்சலறும் பிரகாசமாகும்
கலங்காது புத்தியொடு துர்மாங்கிஷமுந்தீரும் தீருமே நித்திரையுஞ் சுகமுண்டாகும்
தீராதபுழுக்கிருமி சோகம் போகும் வாருமே இடுப்புவலி கல்லடைப்பு
வாய்கோணல் வாய்குன்றல் இரண்டுந் தீரும் தீருமேசெவிநோயும் செவிடுமை சேட்டுமமும் பில்லியொடு வஞ்சனையுந் தீரும் மாறுமே தொண்டைப்புண் கண்டமாலை
சரீரத்தில் நீர்க்கட்டுச் சாந்தமாமே. இத்துடன் மகிழங்கொட்டையும் தேற்றக்கொட்டையும் வகைக்கு அரைப்பலங்கூட்டி இடிக்கச் சஞ்சீவியாகும்.

பித்காசயம் 77
sova 65 sL Tavj(gšg, (Headache)
தலையிற்காணும் வலிக்குத் தலைவலி என்று பெயர் இதுவும் பித்தவாயுவினுெரு பிரிவேதான் நெற்றியில் ஒரு புறத்தில் மட்டும் சங்கமப் பிரதேசத்தில் அதாவது சுளிப் பில் உண்டாகும் வலியை ஒருத்தலைவலி என்று சொல்வது வழக்கம். இருபக்கமுமிருப்பின் அதைத்தலைவலி என் அறு மட்டுங்கூறுவர். நடுநெற்றியில் புருவங்தொடங்குமிடத்தில் ஒருபுறத்தில் மட்டுமேனும் இருபுறத்திலேனும் ஒருவகை வலிஉண்டாகும் இதைத்தான் பொதுவாகத் தலைவலி
என்பர்.
சூரிய கபாலம்.
இதே தலைவலியில் பொழுதேறுசூரியன் குத்துஎன்னு மொருவகையுண்டு, காலையிற் சூரியனு ைதயமாகுங் நேரத் தை அடுத்து இத்தலைவலி தொடங்கும் வெயிலேறஏறத் தலைவலியும் அதிகரித்துக்கொண்டேபோகும் உச்சிவேளைக் குத் தலைவலியின் கடுமை உச்சநிலையை அடைந்து மூர்ச் சையுமாகலாம் பிறகு மேற்குத்திசையிற் சூரியன் இறங்க இறங்கத் தலைவலியின் கடிமையும் படிப்படியாகக் குறைந்து மாலை 4 5 மணிவரையில் இல்லாது நின்றுவிடும். மறுபடி யும் மறுநாட்காலை இப்படியேதொடங்கும் இதைத்தான் பொளுதேறு சூரியன் கபாலக்குத்து என்பர்.
தலைவலி பல காரணங்களாலும் வருவதுண்டு. 1 காப்பித்தலைவலி வழக்கமாய்க் காலையிற் காப்பிசாப்பிடு பவர் தவறி ஒருநாட்குடியாது விடுவதாலேற்படுவது இது காப்பி சாப்பிட கின்றுவிடும். 2 அளவுமீறி வெயிலிலலைவதாலும் தலைவலி வருவதுண்டு இதற்கு ஒய்வெடுத்துக் கொள்வதுதான மருந்து. 8 முழுக்குத்தவறுவதால் வருக்தலையிடி வாரந்தோறு மப் பியங்ங்ணஞ்செய்பவர் முழுக்கைத் தவற விடுவதாலேற்

Page 49
78
சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
படுவது. இதற்குமிழகாய்த்தைலம் அல்லது மிழகாய்ப் பழமும் சாப்பிருணியுமிட்டுக் காய்ச்சியளண்ணெயை முன் சொல்லியபடி தேய்த்துக்குளித்து மேலேசொல்லியச் பத்தியப்படி செய்ய இத்தலைவலி தீரும்.
உற்சவகால நெருக்கடி கும்பல் புகை தூசி உள்ள இடங் களிற் பழகுவதாலேற்படுங் தலைவலி இதற்குநல்ல சுத் தமான காற்றுள்ள இடத்தில் ஒய்வெடுத்து உறங்குவ தாற் குணமுண்டாகும். இரவில் உறக்கங்குழம்பிய காரணத்தால் ஆகாரமுஞ் செரியாது விடுவதாலேற்படுந் தலையிடி இதற்குக் காலை புசியாது வெறு வயிருய்க்கிடந்து தூங்கி எழுந்து வெக் நீரிற்குளித்து உடலைப்பேணிக் கொண்டாற்போதும்.
பனி மழைகளில் நனைந்த காரணத்தால் ஜலதோஷம் சளி இருமல் சுரம் முதலியவைகளேற்பட்டுக் கடுந்தலை வலியுமேற்படுவதுண்டு. இதற் குச் சாம்பிருணி, கருஞ் சீரகம், மஞ்சள், புற்று மண் கூட்டியரைத்து நெற்றி
பொட்டு இவைகளிற் பற்றிடுக. சுரத்துக்குச் சொல்லப்
பட்ட கஷாயம் மருந்துகளுங் கொடுக்கலாம்.
டிை கஷாயம் மிளகு, கடுக்காய், மதுரம், சித்தரத் தை, சுக்கு, மல்லி, அாதுவளே, கண்டங்கத்தரி துளசி சமன் வகை கள 2. கூட்டி ஒருபடி நீர்வைத்து காளொன் ருய்க்காய்ச்சி கற்கண்டு கூட்டிக் குடிக்கச் சுரங்ங்ேகிக் குணமுண்டாகும். மருந்துகள். சி. சிவப்பு,பெ. சிவப்பு, புேைன வேர்க் குளிகை, அகத்தியர் கோரோசனை மாத் திரை, இவற்றில் ஏற்ற ஒன்றை மேற்படி கஷாயத்து டன் கொடுக்க கபசுரம் முதலாய் நீங்கும். இவ்விதமில்லாமல் திடீரென்று ஒருவகைத் தலைவலி வருவதுண்டு எப்போது வரும என ன காரணத்தால் வரும என்று கிச்சயிக்கமுடியாது. மிகக்கடுமையான கலேவலி 5ோவாயிருக்கும் சில சமயம் ஒருபக்கமும் சில

பித்கா சயம் 9
சமயமிருபக்கமுமித் தலைவலி இருக்கும் அன்றுமுழுமை யும் படுத்தபடுக்கையாயிருப்பர் மற்றநாள் பச்சையாய், மஞ்சலாய், வெள்ளையாய்க் கசப்பாய்ச் “சத்தி எடுப்பர் பின் மற்ற காட்படிப்படியாய்க் குறைந்து சமனமடைவ துண்டு.
சிலருக்கு வசந்திவரும் போலிருக்கும் வராது. வாந்தி எடுத்தாற் சுகமாகுமென்று தோன்றும் வயிற்றிலொரு விதஅழற்சியும் உமிழ்நீர்சுரப்பும் குமட்டலுமாக இருக் கும் வாந்திவராது பல வந்த மாய் வாந்தி எடுத்தால் ஊரையே கூப்பிடுஞ்சத்தத்துடன் சிறிது மஞ்சல்கிறப் பித்தநீரும் வெளுத்தளச்சியும் வெளிப்படும் இது காரண மாய்த்தலைவலி சிறிது குறையும் இன்னமுங் கன்ருயெ டுக்கவிரும்புவர் ஆனல் உவாந்தி எடுத்தால் தொண் டைபுண்ணுனதுபோலும் வி லா ப் புற மெல் லாங் கொழுக்கிபோட்டு விட்டதுபோல் வலிப்பும் பிடிப்புமேற் பட்டுச் சொல்லமுடியாது கஷ்டப்படுவர் இ த நீ கு ப் பித்தநீருங்கபழம் பித்தவாயுவின் காரணமெனலாம். இவைகளில் எவ்விததலைவலி யாயிருந்தாலும் அவை பித்தம், பித்தாசயம் பித்தவாயு ஆகியவற்றின் கோள ர றினலேயே ஏற்படுகின்றன.
டிை சிகிச்சைக் கிரமம் இதற்குத் தண்மையும் இனிப்புச் சுவையுமுள்ள மருந்து களாற் பேதிக்கச்செய்து அதாவது பித் த ப் பேதி கொடுத்து மலமிழகச்செய்தாற் தீரும். பித்தசாந்திக்கு மல்லிச்சூரணம் நிலவாகைச்சூரணம் இஞ்சி ச் சூ ர ண மிவைகளிலொன்றைக் கொடுக்கக் குணமாகும்.
தலைக்கு கபாலகுத்துப் புளிஎண்ணெய், சிரகத்தைலம், கீழ்காய்நெல்லித்தைலம், மிளகாய்யெண்ணெய், மெழுகு சந்தன தி இவைகளிலேற்றஒன்றைத் தலையிற்தேய்த்து முழுகத் தீரும். lą

Page 50
80 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்,
பித்தக் கொதி.
பித்தம்மிதமிஞ்சிபிததசசூடும் பித்தவாயுவுமதிகரித்து
இரத்தக்குழாய்களிற் துடிப்புமேற்படுவதால் உண்டாகிறது இதனுற் தலைசுற்றல், தலை அம்மல், மயக்கம், தலைவலி, உவாந்தி, முதலிய குணங்களேற்படுகின்றன. இதில் பித்தக் கொதி, இரத்தக்கொதி என இருவகைளுண்டு. இதைப் பித்தசாந்திக்குச் செய்யுஞ் சிகிச்சைகளினலேயே நிற்பாட்டி விடலாம் இதுதற்காலிகமானதே. அது இரத்தக்கொதி யானுல் இரத்தமாகவே சத்திக்கவுஞ்செய்யும் அதுஉடனடி யாக நிற்பாட்டப்படவேண்டும்.
'இன்பூற விருப்பதை அறியாமல்
இரத்தம் கக்கிச் செத்தானும்?
இன்யூறவென்னும் மூலி ஓர்ரத்ததம்பணகாரி இதை அவித் தோ இலையைப் பிளிந்தோ வேறுமருந்துகளோடு துணை மருந்தாகவோ கொடுப்பதால் இரத்தவாந்தியை நிற்பாட்டி விடலாம். இதன் சாற்றை பசுபபால் சர்க்கரை கூட்டிக் குடிப்பதும் நன்று.
உப அங்கம் (Appendix) பீலிகை
இது சிறுகுடலும் பெருகுடலும் சந்திக் குமிடத்தில் தொங்கிக் கொண்டிருக்குமோர் குடல்வால்போன்றது. இத னுட்சிலசமயம் சோற்றுக்கல் சிறிய எலும்புத்துண்டு முட் டைஓடு நெல்லுமி தலைமயிர் தகரத்துண்டின் சிறியபாகம் நண்டோடு இவைபோன்ற சிறிய கடின வஸ்துக்கள் உட் புகுந்து தங்கியிருந்து கிருமிகளை உண்டாககி விடுவது கார ணமாக அழற்சி ஏற்பட்டு அதன் மேற்பாகத்திலுள்ள மென்தசைகளிலும் அழற்சி ஏற்படுவதால் அப்பென்றிக்? உண்டாகிறது. அப்படியானுேர்க்குச் சடுதியாய் வயிற்றிற் பிடிப்புப்போன்ற பொறுக்க முடியாத குத்து, வலி ஓங்கா ளம், சத்தி, சிறிதுகாய்ச்சல் வயிற்றை அமத்தினுல் நோ மலடந்தம் முதலிய குணங்களுடன் காடியுஞ் சற்றுத் தீவி

கூடிய இஞ்சிக்குளிகை Tä عقيل இக்கச் செய்வ தாற் சமனமடையலாம் அது விழித்தினுள்ளிருக்குங் கடி னவஸ்த்துக்களும் வெளியேறிச் சமண மடையலாம்.
சிகிச்சைக் கிரமம், 1 குலைபோட்ட வாழையின் உள்த்தண்டை எடுத்துக் கறி ஆக்கி 3 நாட்சாப்பிட்டுவர உப அங்கத்தினுள்ளிருக்குங் கல் மண் ஒடுகள் யாவும்வெளியாகிக் குணமுண்டாகும் உப்பு ஆகா. 2 வாழைத்தண்டைச் சிறிது சிறிதாக நறுக்கி இடித்துப் பிளிந்தசாற்றில் வேளே க்கு ஒரவுன்சு அல்லது 2 அவுன் ஸ்சு வீதம் 6, 7 நாட்கள் குடித்துவர கல் மண் முதலிய ைகரைந்து வெளியாகிக் குணமடையலாம். 3 தித்திப்புக்கொவ்வை அல்லது இனிப்புச்சீந்தில் எனப் படுங் கொயிலாக்கிழங்கை மெல்லியதாய்ச்சீவிக் காய வைத்திடித்த துரளே நெய்தேனிவைகளிற் சாப்பிடக் குணமுண்டாகும். 4 மேற்படி கொயிலாக்கிழங்கைக் கறிசமைத்துச் சாப்பிடு
வகாற் குணமுண்டாகும். 5 செந்நெல் அரிசியோடு மேற்படிகிழங்கைச் சேர்த்திடித் துக் களி, பிட்டாக உபயோகிப்பதாலும் அப்பென்றிக் குணமடையலாம. -
மேற்படிநோயை ஆரம்பத்திற் கவனியாது அசாக்கிச ஒதயாயிருந்துவிடுவதால டிை உறுப்பு வீங்கிச் சீழ்பிடித்து விடநேர்ந்தால் அது ஆபத்தானதே மேலுமது அப்செற் ஆகி (Upge) வெடிக்க நேர் க் தால் சடுதிமரணமுமேற் படலாம் அந்தநிலையிற் தான் சத்திர சிகிச்சை ‘ஒப்பிறேசன்’ அவசியமாகிறது.
பெருங்குடல். (Colon)
சிறுகுடலிலிருந்துவருங் கழிவுபொருட்கள் இருகுடல் களுக்குமிடையிலுள்ள கபாடம் வழியாய்ப பெருங்குடலே

Page 51
8. சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
அடைகிறது. பெருங்குடலும் சிறுகுடலைப் போலவே மூன்று பாகங்களையுடையதாயிருக்கிறது.
அவை: 1. ஆரோகணம் அதாவது ஏறுகுடல் 2, அனுப் பிரஸ்தம் அதாவது குறுக்கேசெல்லுவது 3 அவரோகணம் "இறங்குகுடல்’ இப்பாகத்தில் "பிருகரந்திரம்” மலப்பை அதாவது குதம் அபான மென்பன அடங்கும். பெருங்குடல் விரிந்து சுருங்குவதால் கழிவுப்பொருட்கள் குதத்துட் சென் அறுதங்கிப் பின் குதவழியாய் அபானவாயிலை அடை ந்து மலமாகவே வெளிக்கழிகிறது.
வயிற்றிலு5ண்டாகுக் நோய்கள் 108 அதில்வாததோஷ மதிகரித்துண்டாகுக் நோய்கள் 56 இவற்றிற் பிரதான வியாதிகள்; மலபந்தம், மலவரட்சி, மூலவாயு, குடகரி? குடல்வாதம், குடற்பிதுக்கம், அண்டவாயு குடலிறக்கம், அதாவது "கேணியா?, கெற்பவாயு, சரோணிதவாயு, மேகம முதலியவுமடங்கும்.
சிகிச்சைக்கிரமம்,
"வகுத்தமுறைப்பாடு மந்தத்தால் வாய்வாம்" என்பத ணு,லும் மலமதுசிக்கி நின்ருல் வாதமே அதிகமாகும். என் றவிதிப்படியும் வாததோஷ மதிகரித்துண்டாகும் எவ்வித ரோகமாலுைம் மலசுத்திசெய்வதால் சமனமடைவது சகச மே. ஆகவே;
1 மலபந்தம்; நீக்கப்பட பேதி அவசியமாகிறது
2 மலவரட்சி இதற்கு அறுவடைச்சூரணம், சிவதைவேர்ச் குரணம், நிலவாகைச்சூரணம், சூரத்தாலரைக்கஷாயம் போன்ற மலமிளக்கிப் பேதியாக்கும் மருந்துகள் கொடுப் பது நன்மைபயக்கும்.
3 மூலவாயுவுக்கு:- மூலவாயுப்பொடி, வேற்கொம்புச்சூர ணம், மிளகு சூரணம், பஞ்சதீபாக்கினிச்சூரணம், அட்ட குரணம் போல்வன, ܫ

பித்தாசயம் 83
4 குடகிரி:- உண்டாவதற்குரிய காரணங்கள்) தேகவரட்சி அதிககுருணமுள்ள உணவுகளை உட்கொள்ளல் பரம் பரையான மூலச்சூடு, கித்திரைக்குறைவு, பசி இருத்தல் ஆகாஉணவுகளை உட்கொள்ளல் முதலியகாரணங்க னால் இந்நோயேற்படுகிறது.
இதன் பூர்வ ரூபம். இந்நோய் தோற்றுவதற்கு சிலகாலங்களுக்கு முன் னதாகவே வயிற்றின் கீழ்ப்பாகத்தில் இன்னதென்று சொல்லமுடியாத ஒருவிதவேதனை காணப்படும். பின்,அபா னத்தின்மேல் இடப்புறமாவுள்ள மலப்பையை அடுத்து சுருக் சுருக்கென்ற குத்துவலிகாணும் இவற்றுடன் மலக் கட்டும் உணவில் வெறுப்பும் தேகவெழுப்பு முண்டாகும்.
குடகிரியின் குணம்.
கடைக்குடல் முள்ளந்தண்டில் கலந்து கையடியிற்குத்தி மிடைப்பட வலித்துப்பின்னும் மிக அடிவயிற்றில் நின்றே புகைந்துற எரிந்தழன்று புரண்டிடும் மறுகிநோகும் இடப்புறந்தன்னில் நிற்கும் இதுகுடகிரி என்ருேதே.
கடைக்குடல் முள்ளந்தண்டில் வலி குத்து உழைவு அழற்சி புரட்சி நோ வீக்கம் முதலிய குணங்களுண்டாகும் பின் இதுமேல் நோக்கிப் பரந்துசென்று இடப்புறத்தோள்ப் பூட்டில் உளைவு முதலிய வேதனைகளைச்செய்யும் சிலவேளை இப்படி உபத்திரவஞ் செய்து பின்னர் கீளிறங்கி முள்ளக் தண்டிலும் அடிவயிற்றின் இடதுபுறத்திலுக் நிற்கும் சாப் பிட்டவுடன் சிலருக்கு வேதனை அதிகரிக்கும் மலமிறுகிக்கட் டிக்கொளஞம் மலத்தை வெளிப்படுத்தினுல் இவ்வேதனை சிறிது சாந்தியாகும் அபான வாயு வெளிப்பட்டாலும் கொஞ் சம் சாந்தியாகும் நாளடைவில் நோயாளி இஃளத்துப்போவா ன் இவ்வருத்த காலத்தைத் திட்டமாய் வகுத்துச் சொல்ல முடியாது. சிலருக்குச் சிகிச்சைக் குறைவினுல் இரண்டு

Page 52
84 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
மூன்று வருடகாலம் இந்நோய் தோடர்ந்துகின்று உபத்தி சவஞ் செய்வதுமுண்டு இக்குடகிரி வாயுவைச் சிலர் குன்ம கோயின்பாற் படுத்திக் கூறுவதுமுண்டு அப்படியுங் கூறு கின்ருர்கள். ஆனற் குன்மத்துக்கு இரைப்பையில் வீக்கம் கட்டி அல்லது விரணமுண்டாகும், வாந்தி அசீரணமுண் டாகும். குடகிரியில் அவை உண்டாகா. குன்மம் இரைப்பை யிலேற்படுவது குடகிரி கடைக்குடலிலுண்டாவது குன்மத் தில் இரைப்பை சிறுகுடல் ஈரல் இவைகளிலுமுவத்திரவ முண்டு. ஆனுற் குடகிரியில் அடிவயிற்றினி-துபுறமும் முள்ளந்தண்டும் கையின் மேற்புறமும் இவை களில் வேதனே இருக்கும் இவை காரணமாய்க் குடகிரி வேறு குன் மம் வேறு என்று எழிதில் அறிந்து கொள்ளலாம்.
குடகிரியின் சிகிச்சைக்கிரமம்
இங்கோயினுல் எரிவு, வலிப்பு, வயிறு கல்லுப்போலி ருத்தல், நாரியைச் சுற்றிவலி இவைகளதிகரித்தால், களற்சி மாத்திரை மேற்படி குளம்பு, கொடிக்களற்சிகுரணம், இத் சிக்குளிகை, அகத்தியர் குளம்பு, வாதசஞ்சீவி இவைகளில் ஏற்ற ஒன்றைப் பேதிக்கக்கொடுத்து பின்:.
1. சர்க்கரை கள, 4, இந்துப்பு கள. 2 இவைகளுடனுேர் பெரிய காண்டிதேனுங்கூட்டி அரைத்து மூன்று கூறு கள் செய்து கொடுக்க அபான வாயு பறிந்து சில தரு ணம் மலமுங்கழிந்து சுகமடைவர்.
2 உள்ளி, சுக்கு, இந்துப்பு வகை. கள 2 எடுத்து ஒருபடி நீர்வைத்துக் காலாய்க் கஷாயஞ் செய்து நேரமோர வுன்சு வீதம் நாள் 3 வேளகொடுக்கத் தீரும். இதை துணையருந்தாகவுமுபயோகிக்க நன்று.
3. இந்துப்பு, கடுகு, உள்ளி வகை கள. 1 இததுடன் முடக்கொத்தானிலேயும் ஒருபிடி கூட்டி முன்போல அவித்துக்குடிகக மாறும். மேற்படி மருந்துகளுக்கு வசப்படாது விடில்;

பித்தா சயம் 85
4. கறிமுருங்கைப் பட்டை, கொடிவேலிவேர், உத்தமா காணி வேர், சாறணை, சுக்கு, காவிளாய்வேர் வகை கள. 8 எடுத்து 2 படி நீர்வைத்துக் காய்ச்சி வேளேக்கு ஒரு அவுன்சு வீதம் 3 குன்றி. எடை பெருங்காயப் பொடியும் போட்டுக் குடித்துவரக் குடகிரி தீரும்,
இதற்கு எண்ணெய் கொடிக் களர்ச்சிப் பருப்பு, இந்துப்பு, உள்ளி, காயஞ், சுக்கு, மிளகு, வாளம் வகை கள. 8 ஆமணக்கெண்ணெய் ஒருபோத்தல் விட்டு எண்ணெயை வெடிபதமாய்க் காய்ச் சிச் சரக்குகளைப் பொடித்துத் தூவி 4 நாள் ஊறவிட்டுப் பின் முறுகாமல் சூடுகாட்டி வடித்துக் காலையில் ஒர் பெரிய கரண்டிவீதம் 5 நாட்குடித்துவர சூ%ல, குன்மம், குடகிரி முதலிய வாயுக்கள் எல்லாம் தீரும். பின் கொடிக்களற் சிச் சூரனம் கொடுத்துவரத் தீரும்.
குடல் வாதம் உடலிடை யோடி மீண்டே உழைந்து கால் சந்து கைகள் குடலிடை கூப்பிட்டோடிக் குமுறிடுங் குடலிற் தங்கும் கடலிடைத் திரையேபோலக் கலக்கிடுங் கலங்கி நிற்கும் நடமிடுகுடல் வாதத்தின் குணமென நவில்வதாமே. இதுவும் குடகிரிக்கு அடுத்தபடியாக அதிலுங் கூடிய குணங்களேயுடையது. இது கடைக்குடலிலும் 15ாபிக்குக் கீழ் நடுப்பெறவும் சிலசமயம் வயிறு முழுவதுமே குத்து, உளவு, எரிவு, அழற்சி, புரட்சி, நோ, வயிற்றுாதல், வயிறு கல்லுப்போலிருத்தல் முதலிய குணங்களுடனும், பின் இது மேல்நோக்கிப் பரந்து இடப்புறத் தோள் பட்டையில் உளே யும், பேசமுடியாது இளேக்கும், காதடியில் நோவும், கைச் சிப்பிலுஃளவு முதலிய உபத்திரவங்களேயும் செய்யும். சில சமயம் கீழ் இறங்கி இடது முளங்காலிலும, முள்ளக் கண்.ை ப்பற்றி முதுகிலும், அடிவயிற்றின் இடது பு)க்கிலும் இருந்து உபாதைசெய்யும் பசி இராது, மலங்கட்டும் சில, சமயம் உடலுக்கே உலே வைத்துவிடும்போலிருக்கும். அதா

Page 53
86 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
வது மரணவேதனை போலிருக்கும். நாளடைவில் நோயாளி பெலவீனப்பட்டு இளைத்துவிடுவான்; சிலருக்கு இது சிகிச் சைக்குறைவால் வருடக்கணக்கில் தொடர்ந்து கி ன் அறு உபாதை செய்யும்,
 ைசிகிச்சைக் கிரமம் 1. கொடிக்களர்ச்சி வடக்குவேரைப் பிடுங்கி ஒரு தேசிக் காயளவு அரைத்தெடுத்து பசுப்பாலில் கரைத்து 8 நாட்குடிக்கக் குடல்வாதக் தீரும், 2. முருங்கை, வெள்ளுள்ளி, சாறணை, கொடிக்களர்ச்சிப் பருப்பு, சுக்கு, கொள்ளு வ  ைக கள. 2 இருபடி நீர் வைத்துக் காற்படி எடுத்து அவுன்சு வீதம் குடிக் கத்தீரும், 3. களர்ச்சி, உள்ளி, இந்துப்பு, முடக்கொத்தான் சாறு நொச்சியிலேச்சாறு இவைகளைக் கூட்டி அரைத்துக்
காய்ச்சிக் குடிக்க குடல்வாதம், அண்டவாயு தீரும்.
களர்ச்சிமாத்திரை
திரிகடுகு, இருசீர், இந்துப்பு, உள்ளி, காயம் வகை, கள. 1 கொடிக்களற்சிவிரை வாளம் வகை. கள. 2 முடக் கொத்தான் சாற்றில் மெழுகுபோலரைத்து தூதுளங்காய ளவு கொடுக்க நன்கு பேதியாகும். வயிற்றுவாதம், குடல் வாதம், குடலெரிவு, அண்டவாயு, கழலேறுவாயு இவை தீரும்.
குடற்பிதுக்கம் (Herneya) அண்டிவாயு
இந்நோய் குடற்பிதுக்கம், அண்டவாயு கேணியா" என அழைக்கப்படுகிறது. இதுகுடகிரி, குடல்வாதங் கார ணமாக குடலிலோர்பகுதியில் இசிவுண்டாகி அது கார ணமாகக் குடலிலோச்பகுதியில் பிதுக்க மேற்பட்டு நாபிக் குக் கீழ்நடுப்பெறவோ ஒரு பக்கமாகவோ சில சமயம் இரு
பக்கமும் கூடவோ கின்று உபாதைசெய்யும். சிலசமயமிது

பித்தா சயம் 87
களலேறுவாயுவாய்க் குடற்பிதுக்கமும் இறங்கு வாயுவாய் விதையிலுமிறங்கி குடலிறக்கமுமேற்படுகிறது. இது மல சலக்குடல்களே அழுத்தி மல சலங்களேத் தடைசெய்து குத்து, உழைவு, எரிவு, அழற்சி, புரட்சி, கோ. வயிற்றுாதல் முதலிய குணங்களே உண்டுபண்ணி மனிதரை வதைசெய் யும் ஓர் கொடிய வியாதியாகிறது. இது மரணுவஸ்தை யை உண்டுபண்ணிவிடுவது மல்லாமல் சடுதி மரணத்தை யும் உண்டுபண்ணி விடுகிறது. ஆகையால் இதில் அதிக கிதானமாகவும் தீவிரமாகவும் சிகிச்சை ரட்சை செய்யமுடி யாதோர் ரோகிகளை நேர காலத்தோடு சத்திர சிகிச்சை வல் லுனரிடம் ஆஸ்பத்திரிகளுக்கனுப்பிவிடுவது சாலச் சிறந்த முறையாகும். “கொடுநோய்களே ஆரம்பத்திலேயே ஆரா ய்ந்தறிந்து கண்டு குணப்படுத்த முடியுமென்பது? சித்த விஞ்ஞான கியதி.
ஆனல் மேற்படி குணங்கள் ஒர் கஸ்டசாத்திய நிலை யாகும். இதையிட்டு நம் சித்த வைத்திய முதல்வர்கள் திட்டவட்டமாய் தெரிந்து ஆராய்ந்தறிந்து அதற்குத் தகுந்த சிகிச்சைமுறைகளையும் அருளியுளளார். கஷாயம், பூச்சு, ஒத்தணம் முதலாம் துணை மருந்துகளேயும் தைலம், மெழுகு, சூரணம், பற்பம், செந்தூரம் முதலாமிணை மருங் துகளேயும் தம் ஏடுகளில் எழுதிவைத்துப் போயினர்,
அப்படியிருந்தும் அவற்றைக் கையாளவேண்டிய வைத் தியர்கள் குருவிடஞ் சென்று விளங்கிக் கொள்ளும் முறை யை விட்டு அதையிட்ட பூரண விளக்கமின்மையால் சிகிச் சை செய்யத் தயங்குகின்றனர். அதற்குத்தகுந்த ஊக் கங்கொடுக்க எவருமின்மையே காரணமென லாம். இதற்கு அரசியலாரும் தகுதிவாய்ந்த அறிவாளிகளுமிதுவிஷயத் திற் கவனமெடுக்கக் கூடுமாயின் சித்தவைத்தியரால் இந் நோயைத் தீர்க்கமுடியுமென்பது எனது துணிபு.

Page 54
88 சித்தவைத்திய சிகிச்சைக் கிரமம்
அண்டவாயுவுக்கு ஆரம்பசிகிச்சை
கஷாயம்:- 1. முருங்கைப்பட்டை களர்ச்சி இலை-வேர்-கொட்டை சாற
ணை முடக்கொத்தான் இவ்வாறும் சரிசமன் வகைகள.4 கூட்டி 2 படி நீர்வைத்து அரைப்படி எடுத்து 3 நாட் குடிக்க அண்ட வாயு கழலேறு வாயு தீரும். குடகிரி, குடல்வாதம் இவைகளுக்குமேலே கூறப்பட் டிருக்கும் கஷாயத்திலேற்றதையுங் கொடுக்கலாம்.
பூச்சு:- கழற்சி இலை, பிச்சுவிழாத்தி இலை ஒவ்வொருபிடி கஸ் ஆாரிமஞ்சல், உள்ளி வகை கள. 1 வெந்நீரிலரைத்து இளஞ்சூடாய்ப் பூசவும். பெருங்காயம், உள்ளி, உலுவா, களர்ச்சிப்பருப்பு, கரிய பவளம், வேற்கொம்பு, விளைவுகற்பூரம், சாம்பிருணி இவை வகை கள, 1 கோழிமுட்டை வெண்கரு விட்ட ரைத்துப்பூசவும். இதற்குங் குணமடையாவிடின்; குளவிந்தமஞ்சல் குக்கில், வேப்பம்பிசின், இவைகளை வெந்நீர்விட்டரைத்துப் பூசவும். ஒத்தணம்:- களர்ச்சியிலே 4 பிடி, எருக்கன் பூ ஒருபிடி, கஸ்த்தூரி மஞ்சல், உள்ளி, சுக்கு, சுழற்சிப்பருப்பு, வகைகள. 1 சர க்குத்தூளை பொடிசெய்து மேற்படி இலை.பூ சேர்த்திடி த்து 3 பொட்டளிகள் செய்து வேடு கட்டி அவித்து சாங்கக்கூடிய சூட்டுடன் நோக்கணட இடத்தில் ஒத் தணமிட வலிப்பு, உழைவு, எரிவு முதலியன சாந்தி யாகும்.
களர்ச்சிச் சூரணம் கொடிக்கழற்சி, அஸ்வகெந்தி, முடக்கொத்தான்,
நன்ஞரி, மாவிலங்கை, சாறணை இவை வேர்; பெருங்காயம், முக்கடுகு, மாஞ்சில், சிறுதேக்கு, காகம்யூ, ஈ ர ரத்  ைத,

பித்தாசயம் 89
உலுவா, வசுவாசி, உள்ளி, ஏலம், சாதிக்காய், வெளுத்தற் பிசின், காந்தம், இந்துப்பு, கல்நார், திரிபலை, செண்பகப்பூ கராம்பு, செஞ்சந்தனம்,கல்மதம், தாளிசபத்திரி வகை. கள. 2. கொடிக்களர்ச்சி விரை பலம், க. வாளம் 15. கொட்டை வறுத்திடித்துச்சூரணமாக்கி வெருகடி காலை மாலை தேனிற் சாப்பிட்டுவர விரைவாயு வாதம், பக்கவாயு, குடல்வாதம் இவை 7 நாட்களிற் சாந்தியடையும். 40 நாள் ஒரு மண் டலஞ் சாப்பிடத் தீரும்.
அண்டவாயுக் குளிகை.
நொச்சி, களர்ச்சி, சாறணை, ஆடாதோடை, தயிர்வளை, வேலிப்பருத்தி,கோளியவரை, இவைகொழுந்து, எருக்கம்பூ வகை. பிடி. க. வசம்பு, சித்திரமூலம், மிளகு, திற்பலி. ஓமம், வகை. கள. 3 கொடிக்கார்ச்சிப் பருப்பு, வெள்ளுள்ளி, வகை. கள. b , காயங். கள. க. இவைகளே வேலிப்பருத்திச் சாற்ருலரைத்து ஒரு களஞ்சு வீதம் உருண்டை செய்து கிழலிலுலர்த்தி இயங்கு, ஞெச்சி,உத்தமாகாணி, முருங்கை, சாறணை, கொடிவேலி வகை. பலம். இ. எடுத்துக் கியாள மிட்டு அதிலோருருண்டை கொடுக்கவும். இப்படிப் 13 நாள் புளி தள்ளிச் சாப்பிடவும்.
வேறு குடிநீர்: கொடிக்களர்ச்சிக் கொடிப்பருப்பு, முடக் கொத்தான், கொடிபருப்பு, சுக்கு வகை. கள. 8 இடித்து எட்டொன் ரூயவித்து நேரமொரு சிறங்கை வாதாரிகூட்டிக் கொடுக்கவும் நன்று.
3, 2, I Luo. (Pancreas) இது முன்சிறுகுடல் வளைவில் இரப்பைக்குக் கீழாக முன் சிறுகுடல் அதாவது "டியூடன” த்திலிருந்து மண் னிரல் வரையுந்நீண்டு ஒர் குழந்தை படுத்திருப்பதுபோல் காணப்படுகிறது. கணையத்திலுண்டாகும் ஆக்னேர சம் அதாவது "இன்குலின்’ என்னுந்நீர் நாமுண்ணும் உண வுப்பொருள்களிலுள்ள சர்க்கரைச்சத்தை உடம்பிற்சேரும்

Page 55
90 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
படி செய்கிறது இப்பொருள் உற்பத்திக் குறைவினலேயே சர்க்கரைச்சத்து உடம்பிற்சேர்க்கப்படாமல் சிறுநீருடன் கலந்துவிட நேரிடுகிறது. அறுசுவைகளில் இனிப்புச்சுவை தான் உடலுக்குப்புஸ்டியையும் தாதுக்களுக்குச் சகிப்புத்தன் மையையும் அதிகபலத்தையும் கொடுக்கிறது. இவ்வினிப் புச்சுவை சரீரத்துக்குதவாது கழிவுப்பொருள்களாகிய சிறு நீரிற் கலந்து கழியுமாயின் சரீர புஸ்டியை எப்படிஉண்டாக்க முடியும். நீரழிவு என்னும் மது மேகத்தில் இப்படித்தான கிறது.
உணவுகளிலிருந்து கிரகிக்கப்படும் இனிப்புச்சத்து ரசதாது மூலம் இரத்ததாதுவுக்குச்சென்று அதில் நின்று மாமிசதாதுவுக்குச் செல்கின்றன சர்க்கரைச்சத்தை அடுத்த தாதுவுக்கு அனுப்பாததால் அது ரத்தத்திற் தங்கிவிடு கிறது. அல்லது அனுப்பியதைச் சேமித்துவைத்துக் கொள்ளும் தன்மை மாமிசதாதுவுக்குப் போதாதிருப்பதால் இரத்தத்தில் நின்றுவிடலாம்.
இந்தகிலையில் இரத்தத்திலிருந்து குண் டிக்கா யிற் பிரிக்கப்படும் சிறுநீரில் இச் சர்க்கரைச் சத்துச் சேர்ந்து விடுகிறது. இரத்தத்திலுங் கூட இது காணப்படும். இவற றை முறையே மூத்திரத்திலிருக்குஞ் சர்க்கரை என்றும் இரத்தத்திலிருக்குஞ் சர்க்கரை என்றும் சொல்வர்.
ஈரல் மேற்படிசத்துப் பொருளைத் தம்முள் வைத்துக் கொளள முடியாமல் மேதோதாதுவிடங் கொடுத்துவிடு வதால் மேதோதாது அதிகரித்து தேகந்தொள தொளத்து ஊதி தன்னுடலே தனக்குப்பாரமான கிலே ஏற்பட்டுவிட்டால் மனிதன் ஊதிவிட்ட பலூனபோல அல்லது ஆனைக்குட்டி போல ஆகிவிடலாம். இந்நிலையில் மூத்திர மதிகமாயிறங் குவதும் அதில் இனிப்புக் கலந்துபோவதும் சிறுநீரைக் கட்டெறும்புகள் மொய்த்துக் கொள்வதுமாகிய அறிகுறி 6 காணப்படும். இதைத்தான்முறையே வெகு மூத்திரம்

பித்தா சயம் 91
மதுமூத்திரம் என்றுசொல்லுவர். இதில் மது மூத்திரமிே இடர்தரும் வியாதி இது ஈரல் குண்டிக்காய் கணையம் முதலிய உறுப்புகள் வியாதி உறுவதாலும் அளவுக்குமிஞ்சிய தாம் பத்தியஉறவு சரீர உழைப்பு மதுபானம் கோபம் முதலியன அளவுமீறியிருப்பதாலும் தேகபயிற்சியில்லாமை இனிப்புப் பண்டங்களை அதிகமாயுண்ணல் முதலியகாரணங்களாலும் பரம்பரை காரணமாகவும் இந்நோய் ஏற்படுகிறது.
சுகதேகி ஒருவன் தினம் 40, 50 அவுன்சு வரை சிறுநீர் கழிக்கினருன் ஆற்ைகுடிக்குந்நீர் கழிக்கும் வியர்வையைப் பொறுத்தும் இவ்வளவுகளில் வித்தியாசமேற்படலாம். ஆனல் மதுமே கவியாதியால் பீடிக்கப்பட்ட ஒருவன் தினங் தோறுக் நூற்றியிருபது (120) தொடக்கம் 400 அவுன்சு வரை சிறுநீர் கழிக்கின்ருரன்.
சர்க்கரையின்றி அடிக்கடி சிறுநீர் அதிக அளவிற் கழிக் 5 rad - 935, ið 25 ‘ulu 9 fih f3 año 3537 R49 - ř” (Diabetes Insi pedar) என்று ஆங்கிலத்தில் கூறுவர். மற்றது நீர் கனதியாகவும் சிறிதுமணமாகவும் சர்க் கரைச்சத்து கலந்ததாகவும் வெளிப் LJOом ј 35 pog (Diabetes Meletus) “L-u 19. додбор மெலிற்றஸ் என்றுங்கூறுவா.
மதுபோகம் அல்லது நீரழிவினுல் ஏற்படுவன.
நீரிழிவுக்கு அதிகமாக நீர்த்து ஒழு குதல் என்று பொருள். தேகத்திலுள்ள அதிமுக்கிய சாரமான வஸ்த்துக் கள் மூத்திரத்தோடு கலந்து மூத்திரத்தை அதிகரிக்கச் செய்து அதோடுவெளிப்படுகிறது. தேகத்தில் கொழுப்பும் மாமிசமும் அதிகரித்து உடம்பு இறுக்காது நொய்க் து தொள தொளத்து விடுவதால் ஏற்படுகிறது. மேலுமதிகப் படின் பெருந்தாகம், பெரும்பசி, நடந்தாலும் வேறு சரீர சேஸ்டைகள செய்தாலும் பெருமூச்சுவாங்குதல், தாக்கக் குறைவு, பெலவீனம், தலை சுற்ற ல், இரத்த அமுக்கம் முதலிய தவறுகள் நீரிழிவுரோகத்திலேற்படுகின்றன. இன்

Page 56
92 சித்தவைத்திய சிகிச்சைக் கிரமம்
னமுந் நோய்முற்றிவிட்டாலோ சத்துப்பொருள்கள் அதிகங் கழிவதால் பலவீனம், உடல்வாட்டம், உள்ளங்கால் உள்ளங் கைகளில் எரிவு சிலசமயங்களில் உடம்புமுழுவதுமே கூ-- எரிச்சல் சிலதருணம் எறும்பு மொய்ப்ப அது போன்ற உணர்ச்சி அல்லது கைகால்கள் விறைத்து இயற்கையான பரிசஉணர்ச்சியே இல்லாது போய்விடுதல் ஒய்ச்சல், உடம்பு கனத்தல், சோம்பல் முதலிய அறிகுறிகள் காணப்படும். நீக்கப்படாவிடில் இரத்தக்கட்டி, சூலை, பிளவை, தேகமழு குதல், முதலியனஏற்படும்.
மக்கள் சுகாதாரவாழ்க்கையை கவனியாது தம்மிஷ் டப்படி நவநாகரீக வாழ்க்கையில் ஈடுபடுதலாலிவ் வியாதி ஏற்படுகிறது. இதுகாரணமாய்த் தற்காலமக்களிற் பெரும் பாலோர் நீரழிவு என்னும் வியாதியாற் பீடிக்கப்பட்டு அவதியுறுகின்றனர்.
ëffiso (Diabetes)
கீரழிவுவென்பது சிறுநீர் சம்பந்தமான ரோகங்களேயே இதிற் பிரமேகநீர் அடிக்கடி போதல், அதிகமாய்ப் போதல், நீரிறங்காமை, கடுத்துபோதல், சிறுநீரிலினிப்பு, இரத்தத் திற் சர்க்கரை முதலிய குணங்களேற்படலாம் இதையே ரேழிவு, மதுமேகம், (Diabetes) டயபிற்றிஸ் என்பர் இதில் நீர் மேகம், மோர்மேகம், மதுமேகம், பிறமேகம், முதலிய 21 வகைகளுண்டென சித்தரேடுகள் கூறுகின்றன.
நீரழிவுக்கு ஆரம்ப சிகிச்சை,
1 சிறுகுறிஞ்சா அல்லது சர்க்கரை கொல்லி என்று சொல்லப்படும் பச்சிலையின் சூரணத்தைப் பசுப்பால் தேன்கூட்டிச் சாப்பிட குணமாகும்
2 இந்திற் சர்க்கரை அல்லது குடூசியாதிக் கஷாயந் தேன்
கூட்டிச்சாப்பிடலாம்.
3 கருவேலங்காயின் குரணம் மேற்படி அனுபானங்களிற்
சாப்பிடலாம்.

பித்தாசயம் 93
அகத்திவேர் கஷாயமுட்கொள்ள மதுமேகந்தீரும். மதுமேகம் முற்றியகிலையிலுண்டாகுங் கைகால் தேக எரிவு, நீர்பிரியும்போதுண்டாகும் எரிச்சல், பெருந்தாக மிவைதீரும் என்று அகத்தியர் குணபாடம் தெரி விக்கிறது.
நல்லகத்தி வேராதனை நாடுங்கமல் மேகமெனும் செல்லகலுந் தாக்மறும் சோம்கபோம் மெல்லமெல்ல மெய்யெரிவு கையெரிவு மேகத்திலுள் ளெரிவு ஐயெரியும் போமென்றறி; இதை ஒர் 'ஸ்பெசிபிக்” என்கி ருர்சித்தர்.
சிந்திற் சர்க்கரையைத் தேன்நெய் இவைகடனுட்கொண் டு வரக் கூடியபலனளிக்கும். "அமுதவல்லிக்கொடி அக்கார முண்டிடில் திமிருறுமே கநோய் தீதெலாந் தீருமே” என் கிரு ர் குஅறுமு னி.
மேகமெனு மாதவத்தால் வெந்த உயிர்ப்பயிரை தாகமடங்கத் தணித்தலால் - ஆகம அமரரென இருக்க ஆதரித்தலாலே அமுதவல்லி சஞ்சீவியாம். (அமுதவல்லி - சீந்தில்) நீரிழிவிலுண்டாகுக் பெரும் தாகத்தைத் தணிக்கும் அமரர்களே பபோல் கிலையாய்வாழ உதவிபுரியும் அதா வது 'சந்ததமுமிளமை யோடிருக்கலாம்’ என்றவாறு.
கோவைக்கிழங்கின் சாற்றை 1, 2, 3, உச்சிக்கரண்டி வீதம் குடித்துவர மதுமே கந் தீரும். 'இனிப்புநீரத்தனே யும் கூட்டோடகற்றும்’ என்பது அகத்தியர் குண பாடம், மேலேகூறியவைகளைக் குடித்துவரத் தீரும். அல்லது அனுபானம் அல்லது துணை மருந்துகளாக உபயோகித்தாலுந் தீரும்.

Page 57
94 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
7 ஆவரை இலை பூ, பட்டை, வேர்காய், இவை ஐந்தையும் ஆவரைப்பஞ்சாங்கம் அல்லது பஞ்சதாரை என்பர் இவைகளே இடித்துச் சூரணித்து கஷாயமாக்கிப் பாலு டன் குடித்துவர நீங்குமென்சிருர் தேரையர்.
சொல்லுதற்கு மட்டுமோ தொலையாத மேகநீர் "எல்லா மகற்றுமெரி வகற்று மாவாரை? என் கிருர் அகததியர்.
சலரோகக் கஷாயம். 8 ஆவரைப் டஞ்சாங்கம் 3. சீந்திற் பஞ்சாங்சம் 2 பங்கு அபபடியே தில் லேப்பஞ்சாங்சமும் ஒரு பங்கு கூட்டி வெதுப்பிப்பொடித்து அதில் ஒரு பிடிக்கு ஒருடடி நீர் விட்டு 2 சாலாய் வற்ற வைத்து அத்துடன் டசும்பாலுங் கூட்டிக காலை மாலை குடித்துவர நீரழிவு தீரும். சர் கக 60) J պւD (Փ60» (DպԱ).
நீர்க்கடுப்பு நீரழிவு தீர.
கடுக்காய், பச்சிலை, சிறு காஞ்சோன்றி, சிறுநெரிஞ்சி, சிறு பீ&ள, சிறு கிரை வகை சள. 2 நறுக்கி ஒரு ட டி நீர் விட்டு காற்படி எடுத்து 3 நாள 9 நேரங் குடிக்கவும இத் அதுடன் சுவாசத்துப் பறபமும தே னிற்சாப்பிட நல்ல குணஞ் செய்யும், N. '
சலங் கழிய,
இரேவல்ச்சின்னி , சருகாவி, சிறு நாகம் பூ, இலவங்கம், பறங்கிபபட்டை ஏலம், சீரகம், வெடியுப்பு, படிகாரம், சலோ தரக்கல் ஒருபடிநீர் விட்ட வித்து காற்படி எடுத்து உப்பை வறுத்துப் போடவும் கல்லே உரைத்துக் குடிக்கவும ஐலம் தாராளமாயிறங்கிக் குணமடையலாம.
நீரழிவுக்கு குடி நீர். அத்தியுடனே நாவல் கடலிருஞ்சி
அதனிரட்டி கொன்றை ஆவரையின் பட்டை

பித்தா சயம் 95
இத்தனையுமிரா அடுப்பி லுறவைத்து
இதமாக அசனஞ்செய் திருக்கும் போது மைதவழுங் குழலாளே சற்றுச் சற்றே
வடித்து வார்த்துக் குடிப் பிரேல் கொத்த விழும் பரமனுர் விதித்த நாளிற்
கொல்வதன்றி நீரழிவு கொல்லாதப்பா. மேலேகூறிய கஷாயங்களுடன் கோமூத்திர சலாசத் அதுப்பற்பம், வங்க பற்பம், முறையான அப்பிரகசெந்தூரம் முதலியன சமயோசிதமறிந்து கொடுக்க மிகுந்த நற்பலன ளிக்கும். மருந்துகால் 'மதிமுக்கால்’ அல்லவா?
சிலாசத்துப் பற்பம்.
கேளப்பா சீலாசத்தை யார்தான் காண்பார் கிருபையுள்ள கர்ப்பூரச்சத்து வாங்கி நாளப்பா சுத்திசெய்து கல்வத் திட்டு
நன்மை சிறு செருப்படியின் சாற்றலாட்டி கேளப்பா லேசாக பில்லை செய்து
குணமாகக் காயவைத்தே யோட்டில் வைத்து தாளப்பா சீலைமண் பலமாய்ச் செய்து
தன்மையுடன் ஐம்பதெருப் புடத்திற் போடே போட்டுமே ஆறவிட்டு முன் போற் போடு.
புண்ணியனே மூள் 1றுவிசை யரைத்துப்போடு நாட்டுமே வெண்மையதாய்ப் பற்பமாகும்
நன்மையுடன் மேலெரிவு பித்தவெட்டை பட்டுமே பசுவெண் ணெய் தண்ணிலீய கனமான நீர்க்கடுப்புக் காணுதோடும் பாடுமே பத்தியங்க ளுண்டோ இல்லை
பாலகனே பற்பமுறை பரிந்துபாரே. வேண்டிய அளவு சிலாசத்தை எடுத்து சுத்தித்து கல் வத்திட்டுப் பொடித்து சிறுசெருப்படியின் சாற்ருல் நன்

Page 58
96 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
ரூக அரைத்து சிறுசிறு வில்லைகளாகச் செய்து காய வைத்து ஒட்டிவிட்டு சீலைசெய்து காயவைத்து 50 விருட்டி யிற் புடம்போடவும். இவ்வாறு மும்முறை செய்யப் பற்ப மாகும். இதைநோயினளவு கண்டுகொடுக்க உடலெ ரிவு, பித்தவெட்டை, நீர்க்கடுபட, இவையாவுக் தீரும். டத்திய மில்லை ஆஞல் இச்சாபத்தியம் வேண்டும்.
நீர்கடுப்புச் சூரணம். பாரப்பா முந்திரிகை பேரீச்சம் பழமும்
பகருநெல்லி அதிமதுரம் ஏலங்கல் நார் நேரப்பாதிற் புலியுஞ் சிறுபிளைவேரும்
நேரான சந்தணமுங் கொத்த மல்லி பேசப்பா வெள்ளெரியின் விரையுங்கூட்டி
மீருமற் சமமாகச் சூரணித்து வசமப்பா வெருகடி தூள் வெந்நீரிற் கொள்
மைந்தனே கடுப்பெரிவு கிறீச்சனமுந்தீரும் ஆமப்பா அறிந்து சொல்வார் சித்தர் முத்தர்
அப்பனே மற்றேர்க்குத் தெரிந்திடாதே.
சலக்கழிச்சற் குளிகை.
துத்தநாகம்பற்பம், கற்காந்தம், விளாம்பிசின் வகை கள 4 இரசம் சாதிலிங்கம வகை. க. 2 அபின் கள, க. ஒக்கக்கூட்டி மோர்வார்த்தரைத்து தூதுளங்காயளவுருட்டி ஆவரசுவேர்ப்பொடியும் குளிகையும் பொடித்துக் கூட்டி 7. காட் தின்னவும் சலக்கழிச்சல் பிரமியம் 20- ங் தீரும். வெகுசலம், மூத்திரக்கிரீச்சனம், கல்லடைப்பு, இவையாவுக் திரும். இவையே அன்றி நெரிஞ்சிமுட் சூரணம், சந்தன ச் சூரணம், சலக் கழிச்சல், நெய் முதலியனவும் கவனத்திற் குரியவை நல்ல குணங் தரும்,

GDJ5D. (Gonorrhoea)
மேகம், ஜலம், பிரமேகம், சலரோகம், இதில்வகை மேகம், மச்சைமேகம், அஸ்த்திமேகம், மதுமேகமென நான்குவகைகள் பிரதான மென்று வடநூலோர் கூறுவர். இவை சலாசயம், சுக்கிலாசயம், குண்டிக்காய், கணையம் ஆதியாம் உறுப்புக்களப்பற்றி உண்டாவது. தாதுக்களி லெல்லாம் முக்கியமானது இந்திரியமே. அதாவது சுக்கில மே, சுக்கில அழிவினலேயே எல்லா மேகரோகங்களுமேற் படுகின்றன எல்லாரோகங்களுமென்றே கூறிவிடலாம் இதினலேயே குருநாடியுஞ் செயலற்றுப் போகவேண்டி ஆகிறதெனலாம் சுக்கில அழிவினலேயே வெள்ளை, வெட் டை, மது மேகம், பிற மே கம், பிரமியம், அதாவது *கொணுேறியா’ கான் சர், புற்று, முதலியபயங்கர நோய்கள யாவும் ஏற்படுகிறதாயறியக்கிடக்கிறது. அதையே புருஷ ரத்தினம் ஜீவரத்தினம் அமிர்தமென்று சொல்லப்படுகி றது. ஆகவே இதையிட்டுச் சிறிது ஆராயவேண்டியது அவசியமாகிறது. இந்நோயொன்றையே உலகிற் பெரிய நோயாகக் கருதல்வேண்டும் ஏனெனில் இந்நோயில்லாத மனிதர்களோ நாடோ இல்லை என்றே கூறலாம்.
மதுமேகம் நீரிழிவு என்பன ஒரு பொருட்சொற்கள் நீரிழிவு என்ருல் நீர்த்துஒழுகுதல் என்று பொருள். எந்த வியாதி ஏற்படினும் வியாதிகளுக்கு முக்கியகாரணமாகிய வாத, பித்த, சேடம் மூன் அறு தோஷங்களிலும் ஓர் குறிப்பிட்ட மாறுதல் ஏற்படவேண்டும் பிரமேகம், வாதப்பிரமேகம் பித் தப்பிரமேகம், சேடப்பிரமேக மென்று மூன்றுவகை களாக வகுக்கப்பட்டு (21 ) இருபத்தொன்ருக விரிவடை கிறது.
இதில் பித்தமேகநீர் தித்திப்பும் துவர்ப்புங் கலந்து வரட்சியாயும், வெழுப்பாயும், போவதோடு டிை ர்ேஅடிக்கடி

Page 59
98 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
போதல், அதிகமாய்ப்போதல், நீரிறங்காமை, கடுத்துப் போதல், சிறுநீரில் இனிப்பு, இரத்தத்திற் சர்க்கரை, முத லிய குணங்களேற்படலாம். இதையே நீரிழிவு மதுமேகம் (Diabetes) *டயபிற்றிஸ்? என்பர்.
இதில் மனிததேகத்தின் கொழுப்பும் மாமிசமுமதிகமாகி உடம்பு ஊதி இறுக்கமின்றி நீர்த்து தொழதொழத்து விடு வதால் உண்டாகிறது. ஆகையால் உடம்பில் கொழுப்பும் மாமிசமும் இறுகக்கூடியதாக அவரவர் தேகநிலைக்குத் தக்கபடி சிகிச்சை செய்யப்பட வேண்டும் சுவாசத்து அப் பிரகம், பொடுதலே, கொன்றை, வல்லாரல் போல்வன உடம் பை இறுக்கத்தகுந்தவை.
பிரமேகமானது வாத பித்த கபங்களின் ஏற்றத்தினு லேயே ஏற்படுவதாகையால் அவற்றைச் சமப்படுத்துவ தே சிகிச்சை எனலாம். இதற்கு மூன்றுவித சிகிச்சைகள் சரகத்திற் சொல்லப்படுகிறது. அவை: சேதனம், சமணம் காரணம்.
சேதனம்: தோஷத்தை உடம்பிலிருந்து வெளிப்படுத் தல் வாதமிகுதியை வஸ்த்தி (Enema) க்களாலும் பித்தமிகு திய்ை: பேதிகளாலும், கபமிகுதியை வாந்தியினலும் நீக்குதல் வேண்டும். -܉
சமணம்:- மெலிந்தவர்களுக்குப் புஸ்டியை விரித் தி செய்தும் பருத்தவர்களுக்குப் புஸ்டியைக குறைத்தும் சமனப்படுத்த வேண்டும. அதிகமாயுளள தோஷத்தை மருந்து ஆகாரம் முதலியவைகளாற் குறைத்தும் சமனப படுத்துவது.
காரணம்: நோயுண்டாகுங் காரணகிரமத்தை வில்க் குவதுமே இதற்குரிய சிகிச்சைகளாகும் என்கிருர் யூகிமுனி வர். வைத்திய சிந்தாமணி என்னும் நூலில் பிரமியம் 21. வகை தனியாகவும், சலரோகம் 20. வகை வேருகவும் பிரித் துவகுத்து அவற்றின் குணங்கள் விபரிக்கப்பட்டிருக்கிறது.

யூகிமுனி வைத்திய சிந்தாமணிப்படி பிரித்து வகுத்தவை
பிரமியம் 21:-
l.
10.
11.
12.
13.
14.
15.
16.
17,
18.
19.
20.
2.
வாதப்பிரமியம் பித்தப்பிரமியம்
சேடப்பிரமியம்
வாதபித்தப்பிரமியம் பித்தசேற்பம்
தொந்தப்பிரமியம்
கட்டிப்பிரமியம்
ஜலப்பிரமியம்
நாறுதந்தப்பிரமியம் இரத்தப்பிரமியம் சீழ்ப்பிரமியம் ஒழுக்குப்பிரமியம் அரித்திரப்பிரமியம் மூத்திரக்கிரீச்சனம்
கரப்பன் பிரமியம்
கல்ப்பிரமியம் கீரிச்சனம்
தாதுப்பிரமியம்
நிச்சயப்பிரமியம்
வலிபபிரமியம்
மதுப்பிரமியம்
விரணப்பிரமியம்
Fs) (3 asb 20 வாதத்தினுல் வருவது 4
1.
2.
3.
4.
10.
12.
18.
14.
15.
16.
17,
18.
19.
20.
ஆச்சியமேகம் சுத்தமேகம்
பிரமியமேகம் மாங்கி சசிறவிமேகம்
(பித்தத்தால்வருவது) அப்பியம்
அபிரபிரமியம்
சாமாம்பிறினமேகம் மதுமியமேகம்
சாத்தியமேகம்
ஆவிருதமேகம் வாசாமேகம்
மச்சமேகம்
ஆகிகமேகம் சுராரிமேகம்
சுக்கிலமேகம்
உதகமேகம் பினுணிமேகம்
லவனமேகம்
தைத்தியமேகம் உத்தம மேகம்

Page 60
100 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
பிரமேகத்தின் முதலறிகுறிகள் தண்ணிர்விடாய், வாய் கா, தொண்டைவரட்சி, கால் கை எரிவு, தேகமடங்கலுங் காந்தல், ஆங்கங்கள் விறைத்தும் மரத்தும்போதல், உடம் பில் எறும்பூருவதுபோன்ற உணர்ச்சி, மூத்திரத்தில் எறும்புமொய்த்தல், உடம்பில் நாற்றம், ஒய்ச்சல், உடம்பு கனத்தல், சோம்பல் முதலிய அறிகுறிகள் காணப்படும், இதைத் தொடக்கத்திற் கவனியாது விடின் சூலை, பிள வை, இரத்தக்கட்டி சீழ்க்கட்டி, தேகமழுகல் முதலியன ஏற்படும்.
பெண்களின் ஜனனேந்திரியங்கள்.
மேகத்தை இரு பிரதான பிரிவுகளாகப் பிரிக்கலாம் அவை உள்ளுறுப்பு மேகம், வெளியுறுப்பு மேகமென்பன பெண்களின் ஜனனேந்திரியங்கள் இருக்குமிடங்களே பொறுத்தவரை உள் அவயவங்கள், வெளி அவயவங்கள் என இருவகைகளாகப் பிரிக்கப்படலாம். அவயவங்கள் ஸ்தனம், கடிதடம் (Paus), கிதம்பம், உதடு (Labia), மூத்திர தாரை (Ureathra), பூநரம்பு (Chlors), யோனித்துவாரம், (Vulva) 6T6ðir Lu6OT.
உள் அவயவங்கள் கருப்பை, (Utrus) சினைப்பைகள், (Operies), யோனி (Wagena), முதலியவைகளாகும். ஆகவே மேகத்தையு மிடங்நோக்கி இருபிரிவுகளாக பிரிக்கலாம், அவைமுறையே உள்ளுறுப்பு:மேகம், வெளிபுறுப்புமே கம். என்பன. உள்ளுறுப்புமேகம் சலசுக்கில சுசோணித சம்பந் தமானவை எனவும், வெளியுறுப்புமீேகம் வாய், லிங்கம், யோனி, தனம், சருமம் சம்பந்தமானவை எனவும் இருபிரி வுகளாகப் பிரிக்கப்படலாம்.
மேகமுண்டாகக் காரணம். உற்பவிக்கும் பால்நெய்யால் இறைச்சி கள்ளால் உரிசியசம் மீன்தன்னுல் அருவருத்த

மேகம் 10.
மற்பலிக்கும் பதார்த்தத்தால் மதுர வஸ்த்தால்
மந்தங்கள் தனிற்பொசித்தல் வே காப்பண்டம் குற்பலிக்குங் குளிர்ந்தஅன்ன மங்கைகோஷ்டி
குறித்த நித்திரை தவிர்த்தல் அக்கினிமந்தம் உற்பவிக்குஞ் சரீரந்தான் மிகப்பருத்தல்
சஞ்சலந்தான் பயப்படுத்தல் தரிக்குந் நோயே. மேகரோகத்தில் பித்தக்கொதியுஞ் சம்மந்தமானதே ஏனெனில் உக்கிரவெப்பம் கடுஞ்சூடு காரணமாகவும் மேக ரோகம் ஆரம்பமாகிறது மேகம்சம்பந்தமான ரோகங்கள் 20, 21 எனச் சித்த ரேடுகளில் சொல்லப்படுகிறது. அவற் றில் முக்கியமானவை வெள்ளே, வெட்டை, பிரமியம், நீர் மேகம், மோர் மேகம், மதுமே கம், மேகவெட்டை என்பன. இவை அனேத்தும் சலசுக்கில சுரோணித சம்பந்தமானதே. மேலுமிவை சம்பந்தமாய் மேகரணம், மேகலுறல், மேகப் படை, குஸ்ட்டம், சூலை, விற் புரு தி, புற்று, (Cancer) 'கான் சர்? முதலியனவும் சரும சம்பந்தமாகவுண்டு.
வெள்ளை. பித்தமேகமானுல் மஞ்சள் போலவும் வாதசம்பந்த மானுல் வெள்ளேயாயும் சேடசம்பந்தமானல் மயிலிறகு நிறம்போலவும் உடுதுணிகளிற் காணப்படும் வாதமதி கரித்திடில் வெள்ளே அபரிமிதமாயிருக்கும்.
வெட்டை வெட்டையின் குணமுரைக்கில் மிகுதந்தம் போலவெள்ளை பட்டிடுமதனில் நீரும்பாயுங், கோசத்திற் குத்தி முட்டவே வலிகடுப்பு முதிந்திடு மெரிவுகட்டி திட்டமாயுண்டாகுந் நாட்செல்லிற் கோசத்தின் நின்றே. இரத்தமாய் விழுமிரத்தப் பிரமியமென்று முன்னுேர் உரைத்தன ரிதனிநாம மொக்கநாட் கழியிற்கோசம் பெருத்துவீங் கிடுமுகப்பில் பேசரும்புண்ணுய் மிக்க வருத்தமாமிதனுக் கேற்றமருந்து சீரகத்திற் செய்யே.

Page 61
102 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
சிகிச்சை, செய்யுநோய் கண்டபோதே சீரகச் சூரணன் நற் துய்யசஞ் சீவியாகும் சூரணமப் பேர்பெற்ற பொய்யிலாத் தைலம்மொன்றைப் பொசுபிக்கமாறு மென்றே ஐயுருச்சல ரோகத்தை அகற்றுசஞ்சீவி நெய்தான். வல்லையில்கற்றும் புற்றுமுக சிங்கி மருவிக்கேளு சொல்லரு னுேதயப் பேர்சூரண மந்திதிசந்தி வெல்லுந் நல்லனுபானத்தில் விரும்பியே பத்துப்போது மெல்லவே யுண்ணமாறும் வெட்டைக்குப் புசிக்கநன்றே.
மோர்மேகம் அல்லது மாவுமேகம்,
இக்கோயுள்ளோர் சலங்கழித்த இடத்தில் உலர்ந்து போனதும் வெள்ளே நிறத்தில் மாபோலக் காணப்படும் அதாவது சிறுநீரில் மாச்சத்துக் கலந்தது போலிருக்கும் "அல்புமின்யூரியா? 'கயில்பூரியா? என்றும் மேல்நாட்டு வைத்திய சாஸ்த்திரத்தில் தெரிவித்துள்ளதுவே. மோர் மேகம், இந்த மோர்மேகத்தில் சிறுநீர் குறைந்த அளவில்த் தான் கழியும் இந்தநோய் முற்றமுற்ற இரத்த அமுக்கமுமதி கரிக்கும, உடலில் வீக்கமுமேற்படும். இவ்வீக்கம் முதன் முதல் முகத்திலும் அதிலும் கண்களின் கீழ்ப்புறத்திலேற் பட்டுச் சிறிது சிறிதாக உடல் முழுவதுமே பரவும் சொல்ல முடியாத அசதியும் ஆகாரத்தில் வெறுப்புமேற்படும். இரத் த அமுக்கமதிகரிப்பதோடு தலைசுற்றல், மயக்கம், துரக்க மின்மை முதலியனவுமேற்படலாம்.
இவ் வியாதியஸ்தரினுகாரங்களில் உப்பையுங் கொழுப் புள்ள வஸ்த்துக்களையும் நீக்க வேண்டியது அவசியம் இதற்குக் குளிர்ச்சியானதும் நீர் பெருக்கிகளுமான ஆகா ரம் மருந்து முதலியன உபயோகிப்பது சாலச்சிறந்ததா கும், இதற்கு அமுத சர்ககரை, சந்தனச்சூரணம், சக்த ஞதிச் குரணம் போல்வன நன்று.

மேகம் 103
அமுதசர்க்கரைச் சூரணம்.
சிந்தில், ஆவரைச் ச மூ ல ம் வகை. பல. க. அத் திப்பிஞ்சு, தாமரைப்பூ, சிவனுர்வேம்பு, நீர்ப்புலாவேர், வகை. பல. , திரிகடுகு சந்தன பில்லை, சாதிக்காய், கராம்பு, வசுவாசி, கர்ப்பூரம், குளவிந்தம், வகை, பல, 4 கூட்டி இடித்து வஸ்த்திரகஷாயஞ் செய்து வெருகடி வெண்ணெ யிலாவது பாலிலாவது காலை மாலை உட்கொண்டுவர மேகம் (21) இருபத்தொன்றுந் தீரும், பயித்தியம், பிரமியம் இளநீரிற் தீரும். பெரும்பாட்டிற்கு ஒதியம்பட்டைச் சாற்றி லிடவும், வெள்ளை வெட்டைக்கு அத்திப்பட்டைச் சாற்றிலி டவும் துவாலைக்குத் தேனிலிடவும், சலரோகம் ஊறுமூத் திரத்துக்கு ஈருள்ளிச் சாற்றிலிடவும், எலும்புருக்குக்கு பட்டுக்காவி சீனக்காரம் பொடிபண்ணிக் கூட்டவும், கிருணிக்குக் கோழிமுட்டை வெண்கருவிற் கொடுக்கவும்.
சந்தனச் சூரணம்.
ஒருபலம் சந்தனம், இலாமிச்சு, ஏலம், சீரகம், சோம்பு, மதுரம், திரிமலை, தாளிசபத்திரி, இலவங்கபத்திரி, கச்சோ லம், சித்தரத்தை, சடாமாஞ்சில், செண்பகப்பூ, சதகுப்பை கோட்டம், கூகை நீறு, அகில்கோரோசனை வகை. சமன் கள. க. கூட்டி இடித்து வெ ரு க டி சீனியுங் கூட்டி வெண்ணெயிலாவது ஆவின் பாலிலாவது கொள்ள நீர்க் கடுப்பு, வெள்ளே வெட்டை, தாகம், தொண்டைவரட்சி, இருமல், தேககாங்கை, அத்திச்சூடு, பிரமேகம், உட்காய்ச் சல், தாதுாட்டம், நெஞ்செரிவு, கெற்பச்சூடு முதலியன தீரும்,
சந்தனுதிச் சூரணம். சந்தன பில்லை, அகில், ஏலம், இலவங்கம், கராம்பு, சோம்பு, மதுரம், கார்புகா, வெட்பாலே, தேற்ருவிசை, வெள்ளறகு, சிற்றமட்டிவேர் வகை ருத்தல் வீசம் கூட்டி

Page 62
104. சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
இடித்து வஸ்த்திரகாயஞ் செய்து வெருகடி காலைமாலை சீனி கூட்டி உண்டு ஒரவுன்சு பால்குடிக்கவும் பித்தவகை யால் வந்தமேகமெல்லாம் தீரும். இரத்தம் சலத்தோடு போதல் தேகளரிவு, கைகாலெரிவு, தேகஉழைவு, முதலிய மேகம்யாவுக் தீரும்
மேகங்கள்யாவு முயர்விண் நீங்கி வேசையர்தம் தேகங்களில் வாசஞ் செய்கையால் மேகமிசையால் ஆசைக்குங் கார்கானுேமஷ் வேசையார் கொடுப்பார் காசைக் கொடுப்பாற்கே காண்ப என இதையிட்டோர் சிலே (டைப்பாவுமுள மேகவெட்டை. இதுஒரு தொற்று வியாதி இவ் வியாதி ஒரு ஸ்த்திரி பல்புருஷர்களுடன் போகிப்பதாலும் அல்லது ஒரு புருஷன் பலபெண்களுடன் போகிப்பதாலும் விஷநீருண்டாகி மேக நோயுண்டாகிறது. இங்நோய் பலவாகப்பிரிந்து பலமாறு தல்களடைந்து பலபெயர்களே ப பெறுகிறது.
இந்நோய் ஒன்றையே உலகில் பெரிய நோயாகக் கரு துதல் மிகையாகாது. ஏனெனில் இந்நோயில்லாத மனிதர் களோ நாடோ இல்லை என்று கூறிவிடலாம் ஆகையாற் தான் எல்லா நாடுகளுமே இந்நோய்க்கு மருந்து கண்டு பிடிப்பதில் ஈடுபட்டுளளன. இந் நோயை தடைசெய்து கொள்வதற்கு போகஞ்செய்யுங் காலத்துக்கு முன்னும் போகித்த பின்னும் வயிறு நிறையக் குளிர்ந்தநீரைப் பருகிக் கொள்வதால் ஓரளவு தடைசெய்து கொள்ளலாமென அறி யக்கிடக்கிறது.
வேட்டை வியாதி. இவ்வியாதியானது நீரெரிச்சலையும் வெள்ளே நிறமான இந்திரியத்தையும் சிலசமயம் இரத்தத்தையும் வெளிப்படுத் துவதுந்தவிர நீர்த்து வாரத்தையுமடைக்கும் சிறுநீரடிக்கடி

மேகம் 105
குறைந்த அளவாக இறங்கும், இறங்கும்போது தாங்கமுடி யாத எரிச்சலையுமுண்டுபண்ணும் மலத்தைக் கட்டும்.
இது உக்கிர வெப்பம் கடுஞ்சூடு காரணமாய் இரத்தங் கெட்டுப் பெலவீனப்பட்டு ஒருமுறை வந்துவிட்டால் சீவிய காலம் முழுவதும் தொந்தரவுசெய்து உபாதிக்கும் வியாதி வகுப்பைச் சேர்ந்தது. இது அதிகமாய் வியாதிஉற்ற ஒரு வருடன் வியாதி அற்ற ஒருவர் சம்போகஞ் செய்வதால் இக் கோய் பரவுகிறது.
இதன் குணங் குறிகள். இந்நோய் முதன்முதல் சிறுநீர் விடும்போது வலி ஏற் படும் ஆண்குறிதுனியிற் சொறிவு அதாவது தினவுஉண் டாகும் மேற்படி குறியிலிருந்து பால்போன்ற வெள்ளே ஒழுகும் அல்லது மஞ்சள் வெள்ளேயுங் கலந்து சீழ்போற் கழியும் நாளடைவிற் பச்சை மஞ்சலாகவும் மாற்றமடையும். இந்நோய் திரும்பத் திரும்பவும் வந்து நீர்போலவும் ஒழுகும் இதற்குத்தான் 'நீண்டவெள்ளே வெட்டை? என்று பெயர் (tெeet) *க்கிளிற்? என்று ஆங்கிலத்தில் கூறுவர். சில வேளேகளிற் பொறுக்கமுடியாத அடிக்கடி ஆண்குறியில் விறைப்புமுண்டு அத்துடன் ஆண்குறி வளைந்துமிருக்கும் இதற்குத்தான் “கார்டி’ என்று ஆங்கிலத்தில் கூறுவர். சிலவேளை ஆண்குறியில் வீக்கங்கண்டு அதறுதட்டை விரிக்கவுஞ் சுருக்கவும் முடியாமற்போவதுமுண்டு. இதற்கு ஆங்கிலத்தில் 'பைமோசிஸ்” என்றுபெயர் இதற்கு பீச்சு
மருந்துகளும் மேகரணக் களிம்புகழுமுண்டு.
மேற்படி வியாதியஸ்த்தர் தன் குறியைத் தொட்டு கைகழுவாமல் தன் கண்ணைத் தொட்டால் கண்களில் வேக் காடும் வலியும் உண்டாவதுமன்றி அவிந்து சீழ்வரவுங் கூடும். இவர்கள் சிலசமயம் பார்வையை இழக்கவேண்டி வரும். ஆகவே இவ்வியாதிக்குரிய சிகிச்சையை விரைவிற்

Page 63
106 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
செய்து குணப்படுத்த வேண்டும் அப்படிச் செய்யாது விடில் எலும்புகள் மூட்டுகளையுந்தாக்கி வலியும் வீக்கமுமுண்டா கும் இவை அன்றி இடைஇடுக்குத் தொடை விசை இவை களிலுந் தாவும் இதற்கான சிகிச்சையை உடனடியாகச் செய்யாது கவலையீனமாக இருந்துவிட்டாலோ மூன் அறு வாரஞ் செல்ல ஆபத்தில் முடியவுங்கூடும். சிலசமயம் சடுதி மரணத்தையுங் கொண்டு வர லாம் பெண்களுக்குமிதே போன்ற தொங் தரவுகளுண்டு அத்துடன் கெற்பப்பையின் வாயில் இக்கிருமிகளிருந்து கெற்பமுண்டாகவும் விடா தவறி உண்டுபடினும் கருஅழிவு ஏற்படும். இது சீக்கிரம மாருத ஒரு கள்ளவியாதி.
மேற்படி ரோகச் சிகிச்சைகள் - ஆரம்ப வெள்ளைக்கு 1 ஒன்றுமுதல் ஐந்து துளிவரையில் நாளொன்றுக்கு மூன்றுமணிக் கொருமுறை சந்தனத்தைலம் சர்க்கரை யுங் கலந்துசாப்பிட ஆரம்பவெள்ளே குணமாகும். 2 வெள்ளறுகு சமூலத்தை மூன்றுபல் சிறிதுஉள்ளி சேர்த்தரைத்து நேரம் தேசிக்காயளவு மோரிற்கலக்கி தோய்ந்து மூன்று நாட்காலை சாப்பிடத் தீரும், உப்பில் லாப்பத்தியம். இதுபோலவே பழம் பாசி, கீழ்க்காய் நெல்லி சிறு அம்மான் பச்சரிசி,  ைக யாங் த கரை முதலியவைகளாகும்.
நீர்க்கடுப்புக்கு, சந்தனம் பசுவின்வெண்ணெய் தக்கதோர் கலையின் கோடு முந்திய தேற்ருவித்து அரைத்தெலா மொக்கக்கொண்டல் சுந்தரஞ் செறிந்ததெங்கின் துலங்கிடு மிளநீர்தன்னில் நிந்தியாதுள்ளே கொள்ள நில்ை கெடுந்நீர்க் கடுப்பே.
நீர்க்கடுப்பு வெள்ளை தண்டு வீக்கம் தீர. இலங்தை, மருது, ஆவரை இவை துளிர் வகை பிடி ஒன்று இடித்துப் பிளி ங் த சாறு சிறங்கையுடன் அதே

மேகம் 107
அளவு பசுவின்பாலும் ஏழுநாட் தப்பித்தோய்ந்து குடிக் கவும் கூட்டிலிருந்து பிடிசோறு சாப்பிடவும். பின் பசுகெய் பால்கூட்டி பத்தியம் முறிக்கவும்,
ைெடி கஷாயம் ஓரிதழ்த்தாமரை நெரிஞ்சில் வகை பிடிஒன்று வால் மிளகு கள. மூன்று கூட்டி ஒரு படி நீர்வைத்து கால்ப்படி எடுத்து மூன்று நாள் 9 நேரங்குடிக்க நீர்க்கடுப்பு நீரழிவு தீரும்.
இலிங்க வீக்கத்துக்கு பீச்சுக்கழுவ மருந்து.
மாயாக்காய், கடுக்காய், நெல்லிக்காய் துத்தம் துரிசு, சீனுக்காரம் வகை. பலம் கால் எல்லாங் தூ ஸ் பண் ணி தண்ணிரில் மூன்றுநாள் ஊறவைத்து தெளிந்தைேர இறுத்துக்கழுவப் பீச்சதுணியிற் தோய்த்துச் சுற்றிவிட இலிங்க வீக்கம், வெள்ளை வடிதல், அரிப்பு, தினவு முதலி யன எல்லாங் தீரும். பெண்பாலருக்கும் அப்படியே சீலையிற் தோய்த்து கடிதடத்தின் மேற்போட்டுகழுவப் பீச்ச தீரும்
உட்டணம் வெள்ளை வெட்டைக்கு பாகு
கோட்டம் கராம்பு, சாதிக்காய், ஏலம் வகை. கள 2. மிளகு, மஞ்சள், எளஞ, உழுந்து, சிறுநெல், வேலம்பட் டை, வேங்கைப்பட்டை, சித்திரப்பாலாவி இவை மா. சீனி யுஞ்சேர்த்து தேங்காய்ப்பால் விட்டடித்துப் பாகுசேர்த்து மெழுகுபதமாயெடுத்துப் பெலங்கண்டு தூதுளங்காய், நெல் லிக்காய் வீதீம் காலைமாலை உட்கொள்ள காட்பட்ட உட்ட ணம், வெள்ளை வெட்டை தீரும். கையாட்சி இவையன்றி சீரகச்சூரணம், சீ ர க த்  ைத லம், மேகனலாதிச்சூரண.ை அமுதசர்க்கரைச்சூரணம் மேற்படி லேகியம், சந்தனச்சூர ணம், சந்தணுதிச்சூரணம் மேகசஞ்சீவிக் குளம்பு, இவைக ளில் ஏற்றஒன்றைப் பாவித்தாலும குணமடையலாம்.

Page 64
108 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
மேகரோக எண்ணெய்,
கெச்சைக்காய்ப்பருப்பு (களற்சிவிரை) இருசீர்பறங்கிக் கிழங்கு, இரசகர்ப்பூரம், கடுகுரோகனி, வகை. கள. க. ஆமணக்கெண்ணெய் காற்படிவிட்டுக் காய்ச்சிப் பதத்தில் வடித்து ஏழுநாட் காலைமாலை உதயத்தில் ஒரு மேசைக் கரண்டி வீதம் உட்கொள்ளத்தீரும்,
மேக எண்ணெய்.
பூவரசம்பட்டை, கலியாண முருக்கம்பட்டை, மருதா ணிப்பட்டை, புங்கம்பட்டை வகை. பல 5. எடுத்திடித்து 4 படி நீர் வைத்து 2 படியாக காய்ச்சி வடிகட்டி 6 போத் தல் ஆமணக்கெண்ணெய் கூட்டி ஒரு பலம் பூரம் ஆாள் செய்து கலந்து காய்ச்சி மெழுகுபதம்வடித்துக் காலையில் ஒரவுன்சு பசுப் பால் அல்லது பழைய சாதகீருடன் மூன் அறு நாட் கொடுக்க நீங்கும். இச்சாபத்தியம் அவசியம்.
மேகரோக எண்ணெய், வேப்பெண்ணெய், புங்கெண்ணெய், வகை படி அரை கெந்தகம் 5 பலம் வீரம் பலம் லிங்கம் ஒரு பலம் பூரம் ஒரு பலம் எடுத்து நன்ற க ஒருசாமமரைத்து சுடர்த்தைலம் வாங்கிவைத்து ஒன்றுமுதல் 5 துளிவரை காலை மாலை
சாப்பிட்டுவர நாட்பட்ட வெள்ளே வெட்டை தீரும்.
ஆரம்ப மேகரணம் அல்லது கொறுக்கு.
அல்குலில் அதாவது கடிதடம் முதலாம் வெளி உறு ப்புகளில் மேகரணங்கள் ஏற்படுவதுண்டு இதைத்தான் கொறுக்கு, மேகரணம், பறங்கி வியாதி எனப் பலபடக் கூறுவர். மேகவெட்டை உள்ளவரின் தகாத கலவியாலே கடிதடத்தின் தோலிலும், உதட்டிலும் அல்லது ஒர் பகுதி யில் பருக்கள் தோன்றும் அதுவே ஆரம்ப மேகரணம் இவர்கள் சேர்க்கையின்போது அங்குள்ள மேகரண விஷ நீரானது சேர்ந்தவரின் ஆண்குறியில் எந்த இடத்தில் படு

மேகம் 109
கிறதோ அந்த இடத்தில விரணமேற்படுகிறது. அது புணர்ந்த 3.ம் நாள் முதல் 10-ம் நாட்களுக்குள் விரணங் தோன்றக் கூடும். சிலருக்கு அதன்பின்னும் காணப்பட லாம். பெண்பாலாரை இவ்வியாதி அதிகமாய்ப் பாதிப்ப தில்லை. உதட்டினுள்ளிருந்தால் தோற்றவும்மாட்டாது .ஆனலது விருத்தி அடைந்து சில தருணம் ரணத்தின் கீழ் நெறிகட்டித் திரண்டு கட்டியாகி (கட்டாக்கி)க் கல்லுப் போலிருப்பதுமுண்டு. நாளடைவில் இதிற் சீழ் பி டி த் து வெடித்துப் புண்ணுக்கும் அப்புண் இடிந்து இடிந்து புண்ணுக்கிப் பெரிதாக்கிக் கொண்டேவரும் ரோகியின் தேகம நாற்றமெடுக்கும் டிை உறுப்பினுணர்ச்சி அற்று விடும் பார்ப்பவர்களுக்குப் பயங்கரத்தை உண்டுபண்ணக் கூடிய விகாரத்தோடு காணப்படும் இதேபாங்கில் இலிங் கத்திலும் கட்டி உண்டாய்ச் சீழ்ப்பிடித்து அழுகத்தொடங் கிவிட்டால் புற்ருகிவிடும். மேற்படிவியாதிகள் சம்பந்தமா கவே யோனிப்புற்று லிங்கப்புற்று ஏற்படுகிறது என்றறிக
கொறுக்கு.
இது மே கரோகத்தில் வெளிமேகரண வகுப்பைச் சேர்ந்த ஓர் விரணம், மேகரண விஷநீர் சம்மந்தமாயேற் படுவது. மர்மஸ்தானங்களிலேற்படும் ர ண த்  ைத யே கொறுக்கு, மேகரணம், பறங்கிவியாதி எனப் பலபடக் கூறுவர். இதை அசாக்கிரதையாய் விட்டுவிடுவதால் இலிங்கப்புற்று, யோனிப்புற்று, முதலாம் பயங்கரரோகங் களுக்கு ஆளாகவேண்டி நேரிடுகிறது. மேகரண விஷநீர் மிக மிக ஆபத்தானது அதுபட்ட இடங் தொட்டஇடமெல் லாம் பாழாக்குவது இது பரம்பரை வியாதியல்ல தொற்று வியாதி. இதை ஆரமபகிலேயிற் குணப்படுத்தாதுவிடின் புண்புரையேற்பட்டு அழுகி ஒழுகி உறுப்புகள் உணர்ச்சி அற்று விறைத்து மணங்கொண்டு இலிங்கம் துண்டு துண் டாய் விழவும் யோனி இடிந்திடிந்து புற்ருகியும் விடுகிறது
வெள்ளே நோயின் முதிர்ச்சிகாரணமாய் இலிங்கத் தின் முன்பாகப் பூந்தசை புண்பட்டு விடுகிறது இதையே கொளுக்கு என்பர். இதற்கு மர்மஸ்தானப் பீச்சு மருந்து அதாற் கழுவி சீலேயிற தோய்த்துச் சுற்றிவிடவும் குண
மாகும.

Page 65
விருக்கம்-குண்டிக்காய்கள் (Kidneys)
இதுவயிற்றறையின் மேல்பாகத்தில் முள்ளத்தண்டின் இரு பக்கங்களிலும் அவரை விரை ரூபத்தில் பக்கத்துக் கொன்ருயிருக்கிறது. இதன் கிறம் கருஞ்சிவப்பு நீளம் 4 அங். அகலம் 2 அங் தடிப்பு 1 அங்குலமாயுள்ளது. சரீரத் தின் கெபி அதாவது அணுக்கள் மாற்றத்தினுல் ஏற்ப டுங் கழிவுபதார்த்தங்களே வெளியேற்றுவதே இக்குண்டிக் காய்களின்வேலை அதாவது இரத்தங் குண்டிக்காய்களுக்கு வரும்போது அதிலிருக்கும் (Urea) "யூறியா” (Ureacid "யூறிக்கசிற்’ என்னுமுப்பு (Nitrogen) 'நைற்றொஜன்? என்னும்வாயு முதலிய கழிவுபதார்த்தங்களை மூத்திரக் குழாய்கள் மூலம் மூத்திரப்பைக்கு (Badder) அனு ப் பு கிறது. இதுபெலவீனப்பட்டு குண்டிக்காய்கள் சிறுநீரைப் பிரிக்கமறுப்பதால் கல்லடைப்புரோகம் உண்டாகிறது. ஆங்கிலத்திற்கு (Supperessiom) என்றுபெயர் இரத்தத் திலிருந்து மூத்திரம் பிரிக்கப்படும் அது மூத்திரப்பையிற் தங்கி வெளிவராமலிருப்பதற்கு நீரடைபயு என்றுபெயர். (Retention of Urine) 67 65T gy (outuff. F it as it it 6twr id it 60T நீரில் அல்புமின் (Albumene Ura) சர்க்கரைச்சத்து (Glucose) முதலியவை இருப்பதில்லை ஆனற் சில தருணம் இருக்கவுஞ் செய்கிறது, அவைகளிருப்பின் அதுவியாதியினறிகுறி எனப்படலாம். மதுமேகம் ஆரம்ப மா கி ற து என்று கூறலாம.
3 d6dso' L. (Grorel of Stonein Urin) சிலருக்குச் சிறுநீருடன் சிறிய கற்க ள் போன்ற வஸ்த்து வெளிப்படுவதுண்டு 2. 3. சிறிய கற்கள் சேர்ந்து பெரியகற்களாகி சலலாயிலை அடைத்துக் கொண்டால் அடிக்கடி சிறுநீர் சொட்டுச் சொட்டாய் போவதும் போக வருவதுபோலுமிருந்து உபாதை செய்யும் அடிக்கடி இரத்

விருக்கம், குண்டிக்காய்கள் 1.
தங் கூடவெளிப்படலாம் சலப்பையில் கற்களால் இரணமு மேற்பட்டுச் சிலசமயம் சீளும்வெளிப்படும் இது சிறுநீரி லுள்ள சரீரத்துக்கு வேண்டாத உப்புகள் கரையாமலிருப் பதால் இந்நோயேற்படுகிறது.
சிகிச்சைக்கிரமம்-கல்லடைப்பு. (Caleuli) 1 சிறுகீரை, சிறுபீளே, சிறுநெரிஞ்சி, நீர்முள்ளி, முன்ன இவை வகை. பிடி. நற்சீரகம், 2. கள. கூட்டி 2 படி நீர் விட்டுக்காய்ச்சி 1, 2. அவுன்சு வீதம் சிறிது தேனுங் கூட்டி குடித்துவர குண்டிக்காயிலுள்ள அடைப்பு நீங் கிசி சுத்தமாகும் குக்கில அழிவு தீரும். சலந்தாராள மாயிறங்கும் குணங்கண்டு சலாசத்துப் பற்பம், கெருட. பச்சைக்கற் பற்பம், நண்டுககல் முதலியனவும் சேர்த் துக் கொள்ளலாம். 2 மேற்படி கஷாயத்துடன் நாயுருவி சுட்டசாம்பல், முள் ளுக்கீரை சுட்டெடுத்தசாம்பல், முதலியனவுஞ் சேர்த் துக் கொடுக்கலாம். 8 மேற்படி கஷாயத்துடன் சலோதரக்கல், நண்டுக்கல்
முதலியனவும் உரைத்துக் கொடுக்கலாம். 4 இயங்கிலை, வெங்காயம், பச்சைநெல்லுமி இவைகளே ஓர்கிறையாய் இடித்துப்பிளிந்து நாளொன்றிற்குக் காற் படி இருநேரங்கொடுக்க கல்தெறித்து விழும். 5 ஒருபலம் வெடிஉப்பைச் சட்டியிலிட்டு ஒரு படி நீர் விட்டு அரைப்படியாய்க்காய்ச்சி அதிற் கொவ்வைத் தண்டை இடித்துப்போட்டு நாளொன்றிற்குக் காற்படி இருநேரங் கொடுக்க கல்தெறித்து நீரிறங்கும்.
மூத்திரப்பையின் எரிச்சலுக்கு(trritability of Bladder)
கடுக்காய், பச்சிலை, செந்தோட்டி, செப்புகெரிஞ்சி, சிறு பீளே, சிறுகீரை, வகை. கள. 2. எடுத்து 5றுககி ஒருபடி ர்ேவிட்டுக் கலாய்க்காய்ச்சி 3 நாட் குடி க்கவும்

Page 66
112 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
நீரெரிச்சல், நீர்க்கடுப்பு நீங்கி சலவிருத்தி உண்டாகும். இத்துடன் சலாசத்து பற்பமும் தேனிற் சாப்பிட்டுக்குடிக்க பெரிது நல்லகுணஞ் செயயும்.
(56.st I.i.5 Tcf Gyrd, tr. (Albumin Urea) மாசிக்காயுப்புக் கிடையாவிட்டால் மாசிக்காய்ப் பவுட
ருடன் சமன் அன்ன பேதி சேர்த்தரைத்த கு ர ண ம் வேளேக்கு 5 முதல் 10 கிறேயின் வரை நாள் 8 தடவை கொடுக்கவும் இது பிராணவாயுவை நன்குகிரகித்து வைத் துக் கொள்ளுங் தன்மையுள்ளது மூத்திரத்துடன் குண்டிக் காயிலிருந்து வரும். இரத்தப்போக்கைத்தடுக்கும் பொது வாயிது ஒாரத்த தம்பன காரி.
படிகாரத்தூள் 2 டிரும் ஒருபைண்டு பசுப்பாலிற் போட்டு 10 கிமிஷங்கள் கொதிக்க வைத்துவேளைக்கு 2அவு ன்சு வீதம் நாள் 2, 8 தடவை கொடுப்பது நன்று.
மேலே சொல்லிய கஷாயங்கள் சூரணம் குளிகை குளப்பாலை நெய் முதலியன சாலச்சிறந்த விக்கினமில்லா மருந்துகளாகும்
சலாசயம் (Bladder) மூத்திரப்பை குண்டிக்காய்களிலிருந்து பிரிக்கப்பட்டு வரும் மூத் திரம் வெளிக்கழியும்வரை மூத்திரப்பையிற்தான் தங்குகி றது. ஒவ்வொரு குண்டிக்காயிலிருந்தும் ஒவ்வொரு மூத் திரக்குழாய் மூத்திரபபைக்கு வருகிறது இதன் வழியாக மூத்திரம் மேற்படி பைக்கு வந்து சேருகிறது. குண்டிக் காயிலிருந்து மூத்திரம் சதா சொட்டுச் சொட்டாய் மேற்படி குழாய்கள் மூலம் மூத்திரப் பைக்குவந்துகொண்டே இருக் கிறது. பைநிரம்பியவுடன் அதன் சுருக்கத்தினுல் (Urethra) "யூரித்ரு’ வழியாக வெளிக்கழிக்கப்படுகிறது. சைநார் களாலாக்கப்பட்ட வளையமான தசைகளின் இறுக்கத்தினுல் மூத்திரமார்க்கம மூடப்பட்டிருக்கிறது. இது சிறுநீர் வெளி யாகும்போது இவ்வட்டமான தசைதளர்ந்து கொடுக்கும் இறுக்கியுமிருக்கும்.

மூத்திர காரை 118
மூத்திரதாரை (Urethra)
இது மூத்திரப்பையின் அடிப்பாகத்தில் கின்று ஆண் குறியின் நுனியில் சிறுநீர் வெ6ரிப்படும் துவாரம்வரையுள்ள குழாயாகும். இக்குழாயின் வழியாக மூத்திரப்பையிலிருந்தும் நீர் வெளிக்கழிகிறது. ஒரு மனிதனின் நீர்த்தாரை சுமார் 8 அல்லது 9 அங்குலம் வரையில் நீளமிருக்கும். ஆண் குறி விறைப்பாய் இருக்கும்போது இந்தர்ேத் தாரை ஒரே வளைவாகவும் சுருங்கும்போது இரட்டை வளைவாகவும் இருக்கும்
கீர்த்தாரை 3 பிரிவுகளையுடையது நீர் பையிலிருந்து ஆரம்பமாகும் முதலாவது பாகத்திற்கு சுக்கிலபாகமென்று பெயர். இது சுமார் ஒரு அங்குல நீளமாக நீர்ப்பையின் அடிப்பாகத்தில் இருக்கிறது. இப்பாகந்தான் அகலமா னது. இதைச்சுற்றிலும் சுக்கிலாசயம் (Prasate Gards) என்னும் கோளம் இருக்கிறது. இப்பாகத்தில் ஓர் நரம் புண்டு. அது வெளிப்பட சுக்கிலமுள்ளே செல்லாமற் தடுப் பது அதன் வேலை.
இரண்டாவது பாகத்திற்கு சவ்வுபாகமென்று பெயர் (Membraneous Portion) என்றும் மூன்ருவது பஞ்சுபாகம் என்றும் பெயர். நீர்த்தாரையின் பாகம் நீளமான பாகம் இதுவே. இது சுமார் 6 அங்குல நீளம் இருக்கும் இதுசவ்வு பாகத்தின் மூடியில் இருந்து ஆண்குறியின்நுனியில் இருக் கும் பிளவுபோன்ற வெளித்துவாரம் வரையிலும் உண்டு. இந்நுனிப்பிளவை ஆங்கில த்தில் (Aleatus Urnarious Urethra) மீடஸ் ‘யூறினேறியஸ் யூறித்தா? என்று சொல்வர்.
சுக்கிலாசயம்,
இதில் மேற்படி மூத்திர தாரையின் முதற்பாகத்தை சுற்றி சுக்கிலகுமிழ் என்னும் கோளம் இருக்கிறது. இக்கோளத்தின் முக்கியவேலை பால்போன்ற ஒரு வி த

Page 67
l4 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
நீரை உற்பத்தி செய்வதாகும். சவ்வுபாகத்தின் முன்பாக த்தின் அடியில் பட்டாணிக்கடலை போல் மஞ்சள் நிறமுள்ள இருகோளங்கள் இருக்கின்றன.
இவைகளுக்கு சுக்கிலகோளங்கள் என்றுபெயர் ஆங்கி லத்தில் (00:0pers) என்று பெயர். இந்த இரண்டுவகையான கோணங்களிலும் சுக்கிலத்தின் "ஸ்பைனல்ப்ளுயிட்” (Spinalfluid) என்னும் சத்தின் பெரும்பகுதி உற்பத்தி செய்யப்படுகிறது.
(Semen Fluid) Jr is death. மேலே கூறியவற்றில் இருந்து நமதுசரீரத்திற் சுக்கி லம் உற்பத்தி செய்வதற்கு மிகவும் சிக்கலான பல இயங் திரங்கள் வேலைசெய்கின்றன என்று தெரிகின்றதல்லவா? சுக்கிலம் தடிப்பான வெள்ளே கிறமுள்ள நீர்போன்ற வஸ்த்து. சுக்கிலத்தை பூதக்கண்ணுடியால் பார்த்தால் முட்டைபோன்ற பருத்ததலையையும் நீண்டவால்களுமுள்ள நூற்றுக்கணக்கான கிருமிகள் ஒருவிதநீரில் முனனுேக்கி நீந்திக்கொண்டிருப்பது போல் தெரியும். இச்சீவராசிகள் தான் சிசுஉற்பத்திக்கு மூலகாரணம் அவை இருக்குமிடத் தைவிட்டு வெளியே கொண்டுவரப்பட்டால் 5 நிமிடங் களுக்குமேல் உயிருடன் இருக்கா குளிர்ந்த அல்லது புளிப்புள்ள பதார்த்தங்கள் இவைகளின் மேல்பட்டாலும் இவை இறந்துவிடும்.
எழுவகைத் தாதுக்களிலும் முக்கியதாது இந்திரியமே அதாவது சுக்கிலமே, சுக்கில அழிவினலேயே எல்லா மேகரோகங்களும் ஏற்படுகிறது. இதனுலேயே குருநாடியும் செயலற்றுப் போகவேண்டி ஆகிறதெனலாம் மேலும் சுக்கில அழிவினுலேயே வெள்ளே வெட்டை, பிர மியம், புற்று முதலிய பயங்கர ரோகங்களும் ஏற்படுவதாய் அறி யக்கிடக்கிறது அதுவே புருஷரத்தினம் சிவரத்தினம் அமிர்தம் என்றுங் கூறப்படுகிறது.

SD55 Tguio (The Heart)
இருதயம் இரத்தாசயம் உருத்திரபுரம் எனப்பல நாமங் களாலும் அழைக்கப்படுகிறது. இது மார்புக்கூண்டின் டுே வில் சுவா சகோசங்களுக்கு மத்தியில் சற்று இடப்புறமாய் விரிந்து சுரு5 கி ஆடிக்கொண்டிருக்கிறது ஒவ்வொருவரு டைய இருதயத்தின் அளவு சுமார் அவர்களின் கைமுஷ்டி அளவே யாகும்.
இது சுருங் கி விரிவதால் சரீரத்தின் சக ல பாகங்கட்கும் இரத்தத்தை அனுப்புகிறது இதின் அகன்ற பாகம் (Base) இருதயகமலம் இது மேற்புறமாகவும், குறு கிய நுனிப்பாக இருதயம் கீழ்ப்புறமாகவும் இருக்கிறது. இருதயத்தைச் சுற்றி இரட்டை மடிப்புள்ளதும் மெல்லிய பைபோன்றதுமான ஓர் கவசம் இருக்கிறது இதற்கு பெரி கார்டியம் (Percardium) என்று பெயர். இது எப்பொழுதும் ஒரு பசைபோன்ற நீரை உற்பத்தி செய்து இருதயத்தை ஈரபபசையுள்ளதாய் வைத்துக்கொண்டிருக்கிறது. இதல்ை இருதயம் அசைந்து கொண்டிருப்பதற்கு உதவியாய் இருக் கிறது. இருதயததின் உட்பாகம் வலது இடது என இரு பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு பிரிக்கப் டட்ட ஒவ்வொரு பாகமும் மேல் அறை கீழ் அறை என இவ்விரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. மேலறைக்குச் சிரவம இருதயகமலம் ஆங்கிலத்தில் ஆரிக்கிள் (Aurce) என்றும் கீழ் அறைக்கு சடரம் அல்லது வென்றிக்கிள் (Ventrcle) இருதயம் என் அம் பெயர். வலது ஆரிக்கிளுக்கும் வலது வென் சிக்கிளுக்கும் இடையில் ஒரு கபாடம் அதா வது பொறிவாயில் இருக்கிறது. அதுபோல் இட அது ஆரிக்கிளுக்கும் இடது வென் சிக்கிளுக்கும் நடுவேயும் ஒரு வழி இருக்கிறது. இவ்வாயில்களில் ஓர் வசைத்தசை மூடி (Tate) இருக்கிறது. இதன் உதவியால் ஆரிக்கிளிலுள்ள இரத்தம் வென் ரிக கிளுக்குப போகமுடியுமே தவிர வென்ரி கிளில் இருந்து ஆரிக்கிளுக்குப் போகமுடியாது.

Page 68
16 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
ஆரிக்கிள்கள் சுருங்கும் போது அவைகளில் உள்ள இ ர த் தம் வென்ரிககிளுக்கு அதாவது இருதய கமலத் துக்கு (Value) வால்வுகளின் வழியே செல்லுகிறது. வென் ரிக்கிள்கள் சுருங்கும்போது அவைகளில் உள்ள இரத்தம் அங்கிருந்து செல்லும் இரத்தக் குழாய்களின் வழியே செல் லுகிறது. வலது வெனரிக்கிளில் இருந்து செல்லும் இரத் தக்குழாய்க்கு பல்மனறியாட்டரி (Pulmonary arterg) என்று பெயர். இடது வென்ரிக்கிளில் இருந்து கிளம்பும் இரத் தக் குழாய்க்கு (aorta) நாடித்தொடக்கம் ஏஓர்டா அதாவது மகாதமணி என்று பெயர். இந்த இரத்தக் குழாய்களுக் கும் வென்ரிக்கிள்களுக்கும் இடையில் (Wales) வால்வுகள் கபாடங்களில் இருக்கின்றன. இவைகள் இரத்தக்குழாய் களுக்கு இரத்தத்தை விடுமே தவிர இரத்தக்குழாய்களி லிருந்து வென்ரிக்கிளுக்கு இரத்தத்தை வரவிடா.
இருதயத்துக்கு கார்ரத்தத்தை கொண்டு வரும் குழாய் களுக்கு நாளம் அல்லது அசுத்த ரத்தக்குழாய் ஆங்கிலத் தில் (Weins) சிரைகள் என்று பெயர். இருதயகமலம் காளத்தின் முடிவு. இருதயகமலத்திலிருந்து இரத்தத்தை கொண்டு செல்லும் குழாய்களுக்கு நாடி அல்லது சுத்த இrத்தக்குழாய்கள் (Arteres) என்று பெயர். சரீரத்தின் பலபாகங்களிலிருக்கும் அசுத்தஇரத்தத்தை இருதயத்தின் வலது ஆரிக்கிளுக்கு இரண்டு குழாய்கள் கொண்டுவருகின் றன. இருதயகமலத்துக்கு இவைகளுக்கு மேல்பக்க பெரு நாளம் ஆங்கிலத்தில் (Superor oena caca) மேல்பக்க விஞ காவா என்றும், கீழ்ப்பக்க பெருநாளம் (Inferior gend capa) கீழ்ப்பக்க வீனகாவா என்றும் பெயர். இவ்வாருக வலது ஆரிக்கிளுக்கு வந்துசேரும் கார்இரத்தத்தை வலது வென் ரிக்கிளுக்கு அனுபடிகிறது. வலது வென்ரிக்கிள் சுருங்கு வதால் மேற்படி அசுத்த இரத்தம் பல்மநெறி ஆட்டரி வழியாகச் சென்று அதன் இருபிரிவுகள் வழியாக இரு சுவாச கோளங்களேயும் அடைகிறது. அங்கே அது சுத்தி

இருதயம் 17
கரிக்கப்பட்டு பல்மனறி வழியாகவே இடது ஆரிக்கிளுக்கு வந்து அங்கே சுத்திகரிக்கப்பட்ட இரத்தம் இடது வென்ரி கிளே அடைகிறது. இடது வென்ரிகிள் சுருங்குவதால் அதிலுளள இரத்தம் ஏஓர்டா? என்னும் பெரிய முக்கிய இரத்தக்குழாய் மூலம் சரீரத்தின் பல பாகங்களுக்கும் செல் கிறது. நாடியின் தொடக்கம் இருதயம். நாளத்தின்முடிவு இருதயகமலம். இப்படியே இருதயம் விரிந்து சுருங்குவதால் ஆட்டரிகள் இரத்தத்தை கொண்டுசெல்கின்றன. ஒரேசம யத்தில் ஆரிக்கிள் இரண்டும் சுருங்க வென்ரிக்கிளுக்குப் போகும். வென்ரிக்கிள் இரணடும் சுருங்க ஆட்டரிகளுக்கு இருதயகமலத்துக்கு இரத்தம் செல்கிறது.
இப்படியே வயதுவந்த மனிதனின் இருதயம் ஒரு நிமி டத்திற்கு 72 தடவைகள் சுருங்குகின்றன இடது வென்சி கிளின் ஒவ்வொரு சுருக்கத்திலும் மகாதமணிக்கு அதிக இரத்தம் செல்கிறது. இப்படியே செல்லும் இரத்தமானது குயீர் குயீர் எனப் போவதால் இரத்தம் நாடிகள் வழியாக அலை அலையாகச் செல்லுகிறது. இவ்வித அலைகளால் ஆட்டரிகளில் (Artery) ஏற்படும் துடிப்பையே நாம் நாடி என்கிருேம். எந்த இடத்தில் ஒரு ஆட்டரி தோலின் சமீபத் தில் இருக்கிறதோ அங்கேதான் நாடிப் பதைப்பை பார்த்தறிவது எளிதாய் இருக்கும். சாதாரணமாக மணிக் கட்டுக்களில் நாடிபார்ப்பது எளிதாய் இருக்கிறது. ஆகை யால்தான் நம் சித்தர்கள்;
தாது முறைகேள் தனித்தகுதிச் சந்தோடு ஒதுறுகாமியம் உந்தி நெடு மார்பு காது நெடுமூக்கு கண்டங்கரம் புருவம் போதுறு முச்சிபுகல் பத்தும் பாத்திடே." என் ருர்! மேலேகூறிய திருமூலநாயனர் திருவாக்கின் படி குதிச்சந்து, காமியம், உந்தி, மார்பு, காது, மூக்கு, கண்டம், கரம், புருவம், உச்சி என்னும் பத்திடங்களிலும் ஆட்டரி (Artery) கள் அதாவது நாடிகள் தோலின் சமீபத்

Page 69
118 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
தில் இருப்பதாகக் கண்டு அவ்விடங்களில் காடியைப் பார்த் தறியலாம் என்று கூறியுள்ளார். எனினும் கரமேசிறந்த தாகலானும் பெரும்பான்மையும் கரமே நாடிக்குரிய இடமாக வகுத்துள்ளார். ஆகவே "அல்லோபதி? யாராலும் அது அங்கீகரிக்கப் பட்டுவருகிறது. ஆதலின் பெருவிரல் பக்க மாக ஆரையெலும்பின் மேல்தோலுக்கு சமீபமாய் செல் லும் நாடியை மணிக்கட்டுக்கு ஒருவிரல் தள்ளி மூன்றுவிரல் களாலும் சமமாக மெல்லென அமர்த்தியும் தளர்த்தியும் பார்க்க ஆள்காட்டிவிரலில் உணர்த்துவது வாதம் எனவும் நடுவிரலில் உணர்த்துவது பித்தம எனவும் பெளத்திர விரலில் உணர்த்துவது ஐயமெனவும் உணர்க.
முத்தோஷம். மலமது சிக்கிநின்றல் வாதமே அதிகமாகும் பலமாதஞ் சூடுகொண்டால் பகர்பித்த மதிகமாகும் சலமென உடல்குளிர்ந்தால் சதிசேட மதிகமாகும் நலமுறை இதுவேஎன்பர் நரம்பொன்றில் நாடிமூன்றே.
தேகத்தினெல்லா உறுப்புகளிலுஞ் சிறந்தது இரு தயமே; இதன் மூலமாகத்தான் பெரும்பான்மையான தாதுக்கள் போஷிக்கப்பட வேண்டும். இதுவே தேகம் சுக கிலேயிலிருப்பதற்கும் இல்லாமைக்குங் காரணங்காட்டுவது இதன் தொழில் வேறுபாடுகளை நாடிகளுணர்த்தும் பிரம புரம், உருத்திரபுரம், விஷ்ணுபுரம் என முப்புரங்களாகவும் இச்சரீரத்தைப் பிரித்துள்ளார். ஆகவே இருதயத்தைப் பற்றிய வாயுக்களேக் குறிக்குமிடத்து உருத்திரவாயு, தமாக வாயு, மாரடைப்பு, நெஞ்சடை வாதம (Angina Pectors) என்று நம்சித்தமுதல்வர்கள் கூறியிருப்பதை அவர்களேடு களில் பலவிடங்களிலும் காண்கிருேமல்லவா?
ஆகவே வைத்தியத்துறையில் எம்மை எதிர்நோக்கி யிருக்கும் மகாமுக்கியமான பிரச்சினேகளில் இரத்தசசயத் தைப் பற்றியவியாதிகளே மிகவும் முக்கியமான தெனலாம்.

இருகயம் 119
இது இருதயக் கோளாறிேைலா இருதயத்தைக் கொழுப்பு மூடுவதாலோ இருதயத்திலிருந்து ஆரம்பிக்கும் "ஆட்டரி? களிலேற்படும் அடைப்பினலோ இரத்தந் தடித்துவிடுவ தினுலோ ஏற்படலாம். இது பொதுவாய் 50 வயதுக்கு
மேற்பட்டவர்களேயே பீடிப்பது சக சம்,
இவ்வியாதி காரணமாக இறக்கநேரிடும் மக்கள்தொகை காளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதிலும்மிகவும் வருத்தப்படக்கூடியது இளவயதுள்ளோர் களிலும் அனேகர் இவ்வியாதிக்குப் பலியாவதே. ஆகை யால் இருதயவியாதி என்னும் ஆட்கொல்லியின் பிடியிலி ருந்து மக்களே விடுவிக்க வைத்தியரனே வரும் முயலவேண் டும். ஆகவே அவ்வியாதி சம்பந்தமாய் நம் சித்தவிஞ்ஞானி களால் கூறப்பட்டுள்ள ஒளடதங்களை விஞ்ஞான ரீதியில் ஆய்ந்து தெரிவுசெயது தகுந்தசிகிச்சை செய்ய சித்த
வைத்தியராகிய நாமும் முன் வர வேண்டும்.
இவ் வியாதி சம்பந்தமாக ஆராய்ச்சி செய்துவரும் நிபுணர்கள் இரண்டுவழிகளில் இவ்வியாதி ஆராயப்பட வேண்டும் என்கின்றனர். அதாவது இரத்த சம்பந்தமாக வும் இரத்தோட்ட சம்பந்தமாகவும் ஆராய்வதாக அறியப் படுகிறது. உட்கொள்ளுமுணவுகளில் அளவுக்கு மிஞ்சிய கொளுப்புப்பதார்த்த மிருப்பதுபற்றியும் இரத்த நரம் பு களில் இரத்தோட்டத்தின்போது தடையை உண்டாக்கும் வாயுமுதலிய தடையங்கள் பற்றியும் ஆராயப்படுவதாயறி கிருேம்.
இரத்த ஓட்டம். இது விஷயமாய் மேல்நாட்டு வைத்தியர் இற்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்புதான் "ஹார்வீ” என்பவர் இரத் தம் உடலில் சுற்றுகிறதாகத் தெரிந்து சொன்னர். அவர், மூலம்தான் இரத்த ஓட்டத்தையும் அதன் சு ற் ற லை யும் தெரிந்து கொண்டனர். ஆனல் நமது சாஸ்திரங்களில்

Page 70
120 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
சொல்லியிருப்பதோவென்ருல். சாஸ்திரம் பிறந்த நாளி லிருந்தேயுள்ளது.
நமது சரீரத்திலுள்ள பலபாகங்களின் தசைகளுக்கு வேண்டிய தாதுப்பொருள்களேயும் பிராணவாயுவையும் கொண்டு போகவும் அவ்வவ்விடங்களிலிருந்து அசுத்த பதார்த்தங்களே வெளியேற்றவும் இரத்த ஒட்டம் ஏற்வட் டிருக்கிறது. இரத்தம் சுவாசகோசங்களுக்கு வரும்போது அவ்விடமே இரத்தத்திலுள்ள கரியமலவாயு வெளியேற றப்பட்டு அத்துடன் பிராணவாயு சேர்க்கப்படுகின்றது. அவாசாசயத்திலேயே இரத்தம் பொதுவாய்ச் சுத்திகரிக் கப்படுகிறது.
இரத்தச் சுழற்சி (Blood Circulation) இருதயத்தின் வென்றிக்கிளிலிருந்து புறப்படுகிறது. இதிலிருந்து பல கிளைகள் பிரிகின்றன. அம்மாதிரி பிரிந்து செல்லும் ஒவ் வொரு ஆட்டரியும் ஒவ்வொரு அவயவத்துக்குச் சென்று அங்கங்கே பல கிளேகளாகப் பிரிந்து சிறிய சிறிய இரத் தக் குழாய்களாக மாறிக் கடைசியில் பல மிகச் சிறிய இரத்தக் குழாய்களாகி வ லே க ள ர ற் பின்னப்பட்டது போலாகி விடுகிறது. இவைகளேத்தான் நுண்குழாய்கள ஆங்கிலத்தில் கோபில்லரிகள்” என்றும் அல்லது மயிர் போன்ற நுண்குழாய்களென்றும் சொல்வது. இவைகளை பூதக்கண்ணுடியின் உதவியிற்ைதான் காண முடிகிறது. இவைகளின் வழியே நிணநீரெனப்படும் இரத்தநீர் கசிந்து தசைகளே கஃனத்து உணவூட்டுகிறது.
இப்பொழுது கெபிகள் (lெands) அதாவது கோளங்கள் இரத்தத்திலுள்ள தாதுப்பொருள்களே கிணநீரிலிருந்து எடுத்துக்கொள்ள எஞ்சிய இரத்தம நாளங்கள் வழியாக இரத்தாசயத்தை அடைகிறது. இது வென்றிக்கிளின் சுருக் கக்தில்ை அவ்விடமுள்ள சுத்தரத்தம் த மணி க்கு ச் சென்றுகொண்டே இருக்கிறது. தமணிவழிமேலே சென்று

இருதயம் 121
உடனே இடதுபக்கமாக வில்போல்வளைந்து கீழே இறங்கு கிறது, தமனியின் வளைந்தபாகத்தில் 3 ஆட்டரிகள் கிளம் புகின்றன. இவைகளிலொன்று இருபாகங்களாகப் பிரிந்து வலப்பக்கப் பிரிவு வலதுபக்கத்துத் தலை, கழுக்கு இ°வி களுக்கும் இடப்பக்கப்பிரிவு இடப்பக்கத் தலை, கழுதி அது இவைகளுக்குஞ் செல்கின்றன. இவைகளுக்கு (Corolas Arteres) “கருேடிஸ் ஆட்டரிஸ்’ நாடிகள் என் அறு பெயர். மற்றஇரு ஆட்டரிகளுக்கும் (Sub capion) "சப்கிளேவியன்’ ஆட்டரிஸ் என்றுபெயர். இவைகளில் வலதுபக்கத்து காடி வலதுகைக்கும் இடதுபக்கத்துநாடி இடதுகைக்குஞ் செல் கிறது. இந்தச் "சப்கிளேவியன்’ நாடி முழங்கையில் வந்த வுடன் "றேடியஸ்” (Radius) அல்லன’ (Una) என இரு பிரிவுகளாகப் பிரிகின்றன. சாதாரணமாய் நாம் நாடி பார்ப்பது இந்த ஆட்டரியிற் தான் இதுவன்றி மேற்படி பெருநாடியிலிருந்து இன்னும் பலநாடிகள் பிரிந்து சரீரத் தின் பலபாகங்களிலுமுள்ள அவயவங்களுக்குஞ் செ ல் லு கின்றன.
மேற்படி ஆட்டரிகளிலொன்று (Diaphram) "டயாப்ரம்’ என்னும் படுதாவுக்கூடாக வயிற்றினுள்ளிருக்கும் பல உறுபயுகளுக்குஞ் செல்கின்றன. ஒரு சிறிய கிளை 3 பிரிவு களாகி அன்ன கோசத்திற்கும் கல்லீரலுக்கும் மண்ணிர லுக்குஞ் செல்கின்றது.
இரு சிறிய ஆட்டரிகள் குண்டிக்காய்களுக்குச் செல் லுகின்றன. கடைசியில் ஏஓர்டா? அதாவது பெருநாடி நரம்பு இரு பெரிய பிரிவுகளாகி வயிற்றின் கீழ்ப்பாகத்திற்கு கிளைகளை விட்டுவிட்டு இருகால்களின் வழியேயும் கிளிறங் குகின்றன. அவைகளுக்குக் கால்களில் பலகிளைகள் ஏந் படுகின்றன.
சரீரத்தின் பல பாகங்களுக்குஞ் செல்லும் "ஆட்டரி அதாவது நாடி பல கிளைகளாகப்பிரிந்து, முடிவில் காபில்

Page 71
122 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
லரிகளாக மாறிவிடுகின்றன. அவை தசைகளுக்கும் கெபி களுக்கும் வேண்டிய சத்துப் பொருள்களைக் கொடுத்து விட்டு, அவற்றிலுள்ள அசுத்த வஸ்த்துக்களே யும் கரிய மலவாயுவையும் பெற்று மீளும். அப்போ இரத்தம் சிவப் பிலிருந்து நீலமாக மாறிவிடுகிறது. பல காபில்லரிகள் ஒன்று சேர்ந்து பல சிறிய வெயின்களாகி அவை பெரிய வெயின் களைச் சேருகின்றன. இவ்விதமாகவே சரீரத்தி லுள்ள எல்லா அசுத்த இரத்தமும் இருதயத்தின் வலது ஆரிக்கிளுக்கு வந்து சேருகின்றன. இருதய கமலத்தை வந்தடைகின்றன நாளங்களின் முடிவு இருதயகமலம்,
இரத்தாசயம் இர த் த ஓட்டம் ஆகிய இரண்டின் கோளாறுகளாலும் உருத்திரவாயு, மாரடைப்பு தமரகவாயு நெஞ்சடை வாதம் முதலிய ரோகங்கள் ஏற்படுகின்றன என்று கண்டோம். இதில் உருத்திரவாயு அதாவது மாரடைப்பு வாயு மிகவும் ஆபத்தான தென் அறு அனுபவ மார்க்கமாயும் அறிகிருேம். இதைக் கருவி உலாவுதல் என்றும் சிற்சில இடங்களிற் கூறப்பட்டிருப்பதைக் காண ᎧᏇfir t Ꭰ.
மூளேக்குத் தங்கம் கபத்துக்குத் தாம்பிரம் நரம்புக்கு வெள்ளி (வயிற்றுக்கு) குடலுக்கு இரும்பு முக்கியமாய் வேண்டப்படுகிறதென்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்க இவைகளே சுருதிகளிற்காண்க,
இது முன் வரவேண்டும்:-
சித்தர்கள் கூறும் இருதயம், இதற்கு இரு சுவாசக் குழாய்களுண்டு வலது சுவாசக் குழாயாலிமுக்கப்பட்டு அங்கு சுத்திகரிக்கப்பட்டு இடது சுவாசக்குழாய்மூலம் வெளிவருகிறது இதையே சுவாசம் ட்டுவாங்கல் "றெஸ்ப்பறேசன்’எனக் கூறுவர். இச்செய லால் உயிர்வாழ்வதாலிதனைப் பிராணனென்பர்.

இருதயம் 123
சுவாசக் குழாயாலுட் செல்லுங்காற்றுப் போய்த்தங்கு மிடத்தை இருதயமென்பர். இவ்விடமானது பதிநான்கு இதளோடு கூடிய தாமரைப்புஸ்பம் போல் விளங்கும் அங்கு வந்த இரத்தம் சுத்திகரிக்கப்பட்ட கரியமலவாயுவுடன சுத்திகரிக்கப்பட்ட இரத்த மும் வெளிக்கிளம்பி முன் சொன்ன இருதயவாயிலால் வெளிப்போகும் ரத்தம் சுவா சத்தை உள்ளிளுக்கும்போது கீழே இறங்கமாட்டாது. என வே இந்த இடத்தை நம்சித்தர்கள் இருதயம் என்றும் உயிர் வாழ்விற்கு முதன்மை ஸ்தானமென்றும் இரட்சகஸ்தான மென்றுங் கூ அறு வர். இரு சுவாசக்குழாயின் முடிவும் அசுத்தஇரத்தஞ் சே ரு மி டமும் தாமரைப்புஸ்பத்தைப் போல் பதிநான்கு இதளோடு கூடிய இடமுமாகியவை சேர்ந்த ஒன்றையே இருதயமெனக்கூறியுள்ளார். இந்த இடமானது இரத்தக்குழம் போலிருப்பதால் இதை தடாகமெனவும் அத் தடாகத்தை வந்தடையுங்காற்றை இர ட் சக னென்றுங் கூறியுள்ளார். நமது சரீரத்தை நிலைபெறச்செய்வது பிரா ணனென்னுங் காற்றேயாதலால் பிராணவாயு என்னுங் காற்றையே இரட்சகனெனக் கூறியுள்ளார்.
காற்றின் செயலால் இருதயகமலத்தை வந்தடைந்த அசுத்தஇரத்தம் சுத்திகரிக்கப்படுவதாலும் பரிசுத்த இரத் தம் ஆட்டறியில் செல்லுவதாலுமே சரீரஞ்சுகமாயிருக்கி றது தவறி இருதயகமலத்தை வந்தடைந்த அசுத்த இரத் தம் சுத்திகரிக்கப்படாமல்; அசுத்த இரத்தமாகவே மாங் காய்வடிவ இருதயத்துட் சென் அறு "ஆட்டரி? அதாவது நாடியில் ஓடுமாயின் ஆபத்தாய்முடியும். "காட்பெயிலியர்? நோயினுற் துன்பத்தை அடைந்து சடுதிமரணமுஞ் சம்ப விக்கலாம்.
இதை அவதானிக்கும்போது மாங்காய்வடிவ இருதயத் திலும்பார்க்க தாமரைக் கமலவடிவ இருதயம் எவ்வளவு முக்கியமானதென்று அறியக்கிடக்கிறதல்லவா? இக்கார ணத்தாலே சித்தர்கள் கூறுமிருதயம் முக்கியமானதா

Page 72
l24 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
கிறது. வலது சுவாசக் குழாய்மூலம் விடுங்காற்று சரீரத் அதுக்கு உஷ்ணத்தைத் த ரு வ தா ல் சூரியகாடிஎனவும் இடதுகாசியின் மூலம் விடுங்காற்று தேகத்துக்குக் குளிர்ச் சியைத் தருவதால் சந்திரநாடி என்றுங்கூறினர்கள். சுவா சத்தை இழுப்பது இடதுகாசியும் விடுவது வலதுகாசியு மானுல் அது சூரிய நா டி. இதேபோல் வலதுநாசியால் இழுத்து இடதுகாசியால் விடுவது சந்திரநாடி
இயற்கையிலேயே நமது சுவாசம் 23 நாளிகை இடது காசியிலும் இரண்டரைநாளிகை வலது காசியிலும் போய்க் கொண்டிருப்பதால் நம் சீதோஸ்ணநிலை சமமாய் காணப் படுகிறது.
சிகிச்சை:- இருதய வீக்கத்துக்கு வெளிப்பாக வீக். கத்துக்கு அமுக்கிராய்க்கிழங்கும், பச்சரிசியும் அரைத்துப் போட வெளிவிக்கந்திரும்,
இருதயகமல வீக்கந்தீர:- அமுக்கிராய் லேகியம்
(10) பத்துப்பலம் அமுக்கிராய்கிழங்கு (2) இரண்டு பலம் பூமிசர்க்கரை கிழங்கு, திரிகடுகு, திரிபலை, ஓமம் வகைக்கு ஒரு பலம் இவைகளைப் பாலில்வேகவைத்து ஒரு வீசை சர்க் கரைசேர்த்து நெய்போதுமான அளவு லேகியம் பதத்துக் களவாய் விட்டுக்கிளறிவைத்துக் காலை மாலை கழற்சிக்கா யளவு கொடுத்துவர இருதய வீக்கம் தீரும்.
சோகார்பிளெக்சஸ் -'இருதயகமலம்” இருதய வீக்கம் பெரும்பாலும் போகம் அதிகரித்தலினுலும் அமிதக்குடியி ஞலும் உண்டாகிறது.
இருதயம் சுருங்கல். இருதயம் சுருங்கிவிடுமாயின் கல்லீரல் செயலற்று விடும் அதாவது கல்லீரல்வேலை செய்யமாட்டாது இதைக் *கான்ஜெஷன் ஒவ் தி ஹாட்" என்பர். இவ் வியா தி வங்

தோர்க்கு கால்வீங்கும், வயிறு விங்கும், நீரிறங்கம லுக்கும் இதைக்ேகுவது கஷ்டசாத்தியமாம். இருதயவியாதி எஆ வானுலும் கல்லீரலையும், மூளையையும் பாதிக்கவே செய்யும் இமமூன்றுக்குங் நெருங்கியதொடர்பு இருக்கிறதென் அறு உணரவேண்டும்.
மாரடைப்பு நோயின் குணம் அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக்கொடியாளொடு மய்தனம் செய்தார் இடப்புறமே இடைநோகுதென்ருர் கிடக்கப்படுத்தார் கிடந்தொழிந்தாரே. --திருமூலர் மார்பு விரிவது போலவும் பிளக்கப்படுவது போலவும் சிதைக்கப்படுவது போலவும் கடுமையான நோவுண்டாகும். அவயவங்கள் நடுங்கும் மனச்சோர்வுண்டாகும். தேகத் தில் வியர்வை, குளிர், இருமல், நெஞ்சில் சளி முதலிய குணங்களுண்டு. கருநிறமாகவும் துர்க்கந்தமாகவும் மஞ் சள் நிறமாகவும் கட்டி கட்டி யாகவும் இரத்தக்கலப்புள்ள தாகவும் கபம் வெ6ரியாகும். சிலருக்குச் சிலசமயம் மார்பு மிகக் கடுமையாய் நொந்து இரத்தங்கக்கல், சலம் இரத்த மாய்ப் போதல் முதலிய குணங்களுமுண்டாகும். இது அசாத்தியமானது. இதையே கருவியுலாவுதல் என்பர். இதிற் சடுதிமரணமுமேற்பட்டுவிடுகிறது.
நெஞ்சடைவாதக் குணம் நெஞ்சினிலடைத்துக் குத்தி நீண்டதிற் சேடமுண்டாய் கஞ்சிநீரருந்த விக்கிக் கடினமாய் வனசில்தள்ளி ஒஞ்சவே அன்னந்தானும் ஒறுத்தொறுத்து வாந்திசெய்யும் வஞ்சநெஞ் சடைக்கில் வாதகுணமென வகுக்கலாமே. இதயமேற்கண்ட மட்டும் எதிரிட்டு ஊதைவிம்மி புதையவே வீங்கிமார்பிற் புண்ணென நோவுமுண்டாம் பதைபதைத் திடிக்குந்நெஞ்சு பழமலமுலர்ந்து காட்டும் நிதமலர்க்குழலினுளே நெஞ்சடை வாதமென்னே.

Page 73
126 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
சிகிச்சைக்கிரமம்
இரத்தங்கக்கல், சலம் இரத்தமாய்ப்போதல் முதலியன ஏற்பட்டால் இன்யூறலிலேயின் சாற்றை பாலுடன் கலந்து சர்க்கரையும் கூட்டிக் கொடுக்க குணமுண்டாகும்.
"இன்யூறலிருப்பதை அறியாமல் இரத்தங்கக்கிச்
செத்தானும்” என்ருேர் முதுமொழியுமுண்டல்லவா? இது ஓர்ரத்ததம்பன காரி இதன் வேரைக் கஷாயம்பண்ணித் துணை மருந்தாகவும் உபயோகிக்கலாம். எவ்வித இரத்தப் போக்கிலுமிது பயனளிக்கவல்லது. இதுவேயன்றி வெற்றி வேலாயுதம், அருணுேதயம், வாதாரி, அக்கினிகுமாரன், உதையாக்கினி, செந்தூரம், ஆறுமுகசெந்தூரம், வான் மெழுகு, நெஞ்சடைவாதக்குளிகை முதலியனவும் குணங் தரத்தக்கவை.
நெஞ்சடை வாதக்குளிகை
திருகடுகு வசம்புலுவா சீரகமிரண்டு
நறுவிலகில் இஞ்சி வசை நாவிநிறுவிஷமும் நறை விரிகராம்பு நல்லகாயமரிதாரம்
கறையகல சூதசீலை ஒவ்வொருகளஞ்சே சேரவரையீர் பழையசீத புளி நீரால்
நேர்குளிகை ஓரளவு நேர்பயறதாக சீரககஷாயமொடு தேனிலிவை உண்ண
மார்பிலடை வாயுபல வாதமிவைபோமே.
வாதாரி
இரசங்கெந்தகமே நோய் கட்கினிய சாதிலிங்கமொடு வருகாந்த மிரும்புத்தூழும் வரன்முறை சுத்திசெய்தே வருமுறை ஒன்றிரண்டு வழங்குமூன்ருெரு நான் கெட்டாய் தருடங்கு சேர்த்துக் கையான் தகரையின் சாறு தன்னுல் ஆறுநாளரைத்துக் குன்றியளவதா யுருட்டிப் பின்னர் கூறிடு நோய்கட்கேற்ற குணவனுபானஞ் சேர்த்து மாறின்றிக்கொடுக்க வாதம் மந்தாரகாசஞ் சூலை நாறிடுங்குட்டங் குன்மம் நவில் மகோதரமேகோளை

இருதயம் 127
பேசருங் கயமுட்குத்துப் பிறவீச்சுப் பெருவியாதி ஆசில்காமாளை நாட்செல் ரருஞ்சுரங் குமரகண்டன் கூசுபீலிகையே மந்தம் கொடு மலசலவடைப்பு நாசமாம் புடையன்வண்டு நாகத்தின் கடியினுேடே,
எலி புலிமுகச்சிலந்திக்கடி சேட மிருமல்தானும் வலி ஒருபன்னிரண்டும் வலுத்திடு மண்டவாதம் கொலுங்கண்டமா?ல வாயு கோதரிகழ்ச்சல் தீமை மலிஉருத்திரமாம் வாயு முறைச்சுரம் மற்றுநோயும்
சுடர்கண்ட பனியேபோலத் தொலைந்தஞ்சி ஓடிப்போகும் படரும் வாதாரிஎன்று பன்னுமிம் மருந்துதன்னை மடமலிமகளிர் பிள்ளைப்பெற நொந்து வருந்துவாரேல் அடைவுறு மனுபானத்தில் அருந்திடப்பெறுவாள் பிள்ளை.
சுவாசாசயம்-சுவாச உறுப்புகள் (Lungs) 1. சுவாசக்குழாய் 2. சுவாசகோசம் என இருபாகங் களாகும். மனிதனுணவின்றிப் பல நாட்கள் சீவிக்கலாம். ஆனல் சுவாசிக்காமல் சில கிமிடங்கள் கூடச் சீவிக்கமுடி யாது. ஆகவே சுவாசகோசங்களைப் பற்றி அறியவேண் டியது’அத்தியாவசியமாகிறது.
சுவாசக்குழாய்
இது அன்னக்குழாய்க்கு முன்பக்கத்திற் செல்வது. 5. அங்குல நீளமுள்ளதாயும் கெட்டியான குருத்தெலும்பு வளையங்களேக்கொண்டதாயுமுள்ளது. ஆகாரம் அன்னக் குழாய்க்கு செல்லும்போது அது காற்றுக்குழாழக்கு சென்றுவிடாது காக்கத். தொண்டைக் குளி அதாவது "எபிக்கிளாஸ்டிஸ்’ (Epgots) என்னும் முடியால் காற்றுக் குழாயின் வாய் மூடப்பட்டுவிடுகிறது. என்ருலும் சிறிது ஆகாரம் தவறுதலாய்க் காற்றுக்குழாய்க்குட் சென்று விட் டால் திக்கு முக்காடித் தொண்டை அடைப்பும் ஏற்படு

Page 74
28 சித்தவைத்திய சிகிச்சைக் கிரமம்
கிறது; அப்போது இருமலோ, தும்மலோ ஏற்பட்டு வெளி ஏறியபின்தான் சமனமடைகிறது. இதையே புரைக்கேறுதல் என்றும் சொல்வர் இதை முன்னமே படித்துள்ளோம் மேற்படி குழாய் மார்புப் பக்கத்தில் இரு கிளைகளாகப் பிரிந்து நுரையீரலை அடைகிறது இப்பிரிவுகளுக்கு ஆங் கிலத்தில் புருேங்கியல் (Broncha tubes) குழாய்களென்று பெயர் மேற்படி குழாய்கள் பல சிறு-சிறு நுண்குழாய்கள வழியே சென்று காற்றுக்குழாய்களில் முடிகிறது.
சுவாசகோசம் (Lungs) இது நெஞ்சறையில் இருதயத்தினிருபுறமும் அமைக் திருக்கிறது. இது அனேகமடிப்புகளைக் கொண்டதாய் பல் லாயிரக்கணக்கான தேனீகூண்டில் இருப்பதுபோன்ற சிறிய தோற்பைகளால் ஆக்கப்பட்ட பஞ்சுபோன்ற அவயவம். நாம் சுவாசிக்கும் காற்று இப்பைகளே வந்தடைகிறது. இக் காற்றிலுள்ள பிராணவாயு இரத்தத்திற் கலப்பதும் இரத் தத்திலுள்ள கரியமலவாயு காற்றுடன் கலப்பதுமாகிய தொழில் இங்கு நடைபெறுகிறது. இவ்வாறு சுத்திகரிக் கப்பட்ட ரத்தம் நாளங்கள் வழியாக இருதயத்தின் இடது ஆட்டரியை வந்தடைகிறது. ஒவ்வொரு சுவாசகோசத் துக்கும் வெளியே ஈரப்பசையுள்ள இரட்டைத்தசையாலாக் கப்பட்ட பை போன்ற மூடி இருக்கிறது.
இப்பைக்குத்தான் சளிச்சவ்வு Pluraப்ளுளூரு என்று பெயர். இது சுவாசகோசமசைந்து கொடுக்க உதவுகிறது. இவ்வ ை? வினுற் கரியமலவாயு வெளியேற்றப்படுகிறது. இதற்குச் சுவாசம் விடுவதென்று பெயர். அதை கிரப்ப வெளியே உள்ள காற்று உள்ளே வருகிறது. இதையே சுவாசமிழுப்பது என்று சொல்லுகிருேம்.
ஒருமுறை உள்ளே இழுப்பதும் வெளியே விடுவதும் சேர்ந்து ஒரு சுவாசமாகும். இப்படியே ஒரு சுகமுள்ள மனி தன் ஒரு நிமிஷத்துக்கு 16 முதல் 18 வரையிற் சுவாசிக்

சுவாசகோசமும்-நோய்களும் 29
கிருன் குழந்தைகள் 25 தடவை வரையிலும், சிசுக்கள் 40 தடவை வரையிலும் சுவாசிக்கிருச்கள். இதன் மூலம் அசுத்த நிவாரணமும் நடைபெற்றுக் கொண்டே வருகி
J۰نی fD
அசுத்த நிவாரணிகள்.
சுவாசாசயம், குண்டிக்காய், வாய், சருமம், அபானம் முதலிய 9 வாயில்களாலும் நிணநீர்க் கோளங்களிலுைம் சரீரத்திலுள்ள அசுத்த நிவாரணவேலை சதா நடைபெற் அறுக் கொண்டேவருகின்றன. சுவாச அவயவங்கள் நம்மு டைய முயற்சி இல்லாமலே இயங்குகின்றன. மூளையில் *மெடுல்லா ஒவ் ப்ளேங்கேற்ரு” விலுள்ள 62CD இடத்திலி ருந்து நரம்பு உணர்ச்சிகள் அவ்வப்போது கீழேஉள்ள தடுப்புத்தசைக்கும் மார்புத் தசைகளுக்கும் அனுப்பப்படு கின்றன. வ ய தா ன ஆண்பிள்இள ஒவ்வொரு சுவாச மிழுக்கும்போதும் சுமார் 30. கன அங்குலங்கள் கொண்ட காற்றை உட்கொள்ளுகின்றன். மூச்சுவிடும்போதும் அதே அளவு காற்றை வெளிக்கழிக்கிருன். ஒரு சுவாசம் விட்ட பின் சுமார் 200 கன அங்குலங்கள் கொண்ட காற்று சுவாச கோசங்களில் இருக்கின்றன, நிரந்தரமாக அங்கு இருக்க வேண்டியதும அவ்வளவேதான்.
சுவாசாசய சம்பந்தமான வியாதிகள். பருவகால மாற்றங்களின் காரணமாகவும் தேகத்தி லுள்ள சகிப்புத்தன் மைக் குறைவு காரணமாகவும் T. B. *ஈசிபிைேபயில்? போன்ற வெண் ஜீவ அணுக்கள் சில சில தேகத்தில் அதிகரிப்பதினுலும் சுவாசாசய வியாதிகள் ஏற் படுகின்றன. -
ஜலதோஷம் அதாவது தடிமன், சளி, இருமல், அதும் மல் முதலியன அவ்வப்போது தோன்றிமறையும் வியாதி கள். ஆலிைவை சிலசமயம் பெரியவியாதிகளுக்கு ஆரம்ப மாயுமிருக்கலாம். தொடக்கத்திலிதற்கு மூக்கினுள்ளிருக்

Page 75
130 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
கும் பூந்தசை அதாவது "மியூகஸ்மென்றேன்? களிற் குளிர்பிடித்து அழற்சி உண்டாகி இவ்வழர்ச்சி உட்புறஞ் சென்று காற்றுக்குழாய்களைப் பாதிக்கக்கூடுமானுல் இதை மார்ச்சளி அதாவது 'புருேங்கயில் கற்றரு? (BronchaiCatarrh) என்பர். இதிற் பலவீனம், குளிர்பிடித்தல், அதிக குடு முதலியவை காரணமாய்த் தலைக்கணம், நாசி அடைப்பு, மூக்கு, கண், இவைகளால் நீர்வடிதல் முதலிய குணங்க ளேற்படும். இங்கிலையிற் குணமடையாது அசாக்கிரதையா யிருந்துவிட்டால் நோய்முற்றி வறட்டிருமல், தொண்-ை* கம்மல், தொண்டையில்விரணம், சுரம், ப சி யில் லா  ைம முதலிய குணகளுண்டாய்க் கடுமையாக்கி புருேங்கயிற் றிஸ்? 'இன்புளு அன்சா? கியூமோனியா, சன்னி முதலிய நோய்களாய்ப் பரிணமிக்கவுங் கூடும்.
சுவாசாசய ரோக நிதானம். மேற்படி சுவாசாசய ரோகங்களிற் பிரதானமாய் மூன்று வகைகளுண்டு எனலாம். அவையாவன: 1. ஐயரோகம் (T. B.) 2. கா சரோ க ti. 8. சுவாசரோகமென்பன. T. B. கிருமிகளால் கசமும் காச மும், ஈசினே பயில் போன்ற கிருமிகளால் சுவாசரோகம அதாவது தொய்வு, உள மாந்தை முதலியனவும் ஏற்படு கிறது, இரத்தத்திற் செஞ்சீவ அணுக்கள் குறைந்து வெண் சீவ அணுக்கள் அளவுக்குமிஞ்சி அதிகரிப்பதால் நெஞ்சிற் கொற கொறப்பு, இளப்பு, முட்டு ஏற்படுகிறது. 1 இதில்வைத்திய சிந்தாமணிப்படி:-
1 ஜயரோகம் - கசம 12 என்றும்
2 காசரோகம் 爱梦 3 சுவாசரோகம் 5 罗影 4 உளமாங்தை 4 கூறப்பட்டுள்ளது
2 சரகத்திற் கூறியபடி ஜயம், காசம், மந்தாரகாசம்
பீன சகாசம், ஈளே , இருமல், நெஞ்சடைப்பு அதும் மல் முதலியவைகளே உண்டாக்குவது என்கிருர்.

சுவாசகோசமும்-நோய்களும் 13.
ஜயரோகத்தின் குணங்குறிகள்.
சயரோகத்தின் பிரதான காரணம் இந்திரிய அழிவே, இதில் இந்திரியம் இரவு படுக்கையின் போது சொப்பனத்தில் அவரால் இச்சிக்கப்பட்ட பெண் மோகினிவடிவில்வந்து சல் லாபித்துச் சயனிப்பதுபோற் தோற்றமளிப்பதால் அவரின் விக் து ஸ்கலிதமாகிறது. இப்படியே கித்தம் ஸ்கலிதமாகி காலக்கிரமத்திற் தொடர்ந்து இச்சையை அடக்கி மனதிை. கட்டுப்படுத்திக் கொள்ளத் தவறுவதால் பெலவீனப்பட்டு நரம்புத்தழற்சி ஏற்பட்டு, நோயாளியின் உடம்பு மிகவும் மெலிந்துநலிந்து எலும்புக்கூடாகி இருமக் கண்கலங்கிக் கடமும் தண்ணிர் போற்காணப்படும். கோளேயோடு இரத்த முங் கக்கும், தேகங்குளிர்ந்திருக்கும், சில தருணம் அடிக்கடி இருமலுண்டாகி தலை, நெஞ்சு, விலாப்புருங்களில் பொறுக் கமுடியாத நோ, வயிறு, இடுப்பு, தொண்டைகளில் 5ே7, சில தருணங் த லே வலி, விலா, சந்து, முள்ளந்தண்டு முதலியவைகளிற் கடுப்பும் உண்டாகி மிகவும் வருந்த கேரி டும் இவைக்குத் தகுந்த சிகிச்சை செய்யப்படாவிடில் ஆபத் தாய் முடியும்.
சயமுண்டாகக் காரணம்.
அகத்தியர் காமகாண்டப்படி சயசோகம் வரக் கார ணம் மூன்று வகைப்படும். அவையாவன:- 1. இழைத்தல் 2. அடிபடல் 8. உழைப்பு என்பன
வாகும. இழைத்தல்-விந்து இழத்தல்; அடிபடல்-தேகத்தின பிர தான பாகங்களில் கடுமையாய் நோகஅடிபடல்; உழைப்புஅளவுக்குமிஞ்சிய சரீர உழைப்பு: இழைத்தல், அடிபடல். உழைப்பு இம்மூன்று காரணங்களாலேயும் சயரோகமுண் டாகலாமென்று அகத்தியர் கர்ம காண்டங் கூறுகிறது.

Page 76
132 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
ஜயரோகம், தானுன ஜமயமதுவும் பன்னிரண் டேயாகும்
தாக்கான பிரமனென்ற சயனந்தானுென்று வாகான ராசசயம் வைசிய சயந்தான்
மருவுசூத்திர சயந்தான் வாதசயமாகும் பூணுன பித்தசயம் சேற்பத் தோடு
பிரண்டதோர் வாதபித்த சயமுமாகும் காணுனவாத சேட்டும சயந் தான்
கரும்பபித்த சேடமதின் சயமுமாமே.
இதற்குச் சிகிச்சை, இதிற் பலவீனப்பட்டுச் சீனித்து மெலிவடைந்துள்ள தாதுக்கள் பெலமடையக்கூடிய "விற்றமின்’ சத்துள்ள ஆகாரங்களேயும், தாதுக்களைப் பலப்படுத்தி விருத்திபண் ணக் கூடிய மருந்துகளையும், கிரமமாய்எடுக்கச் செய்வதே (உபயோகிக்கச்) செய்வதேமுக்கிய பரிகரிப்பெனலாம். இது வன்றி வேறு மருந்துகளான அரிதார பற்பம், தாளகம் காக பற்பம், நாகசிந்துாரம், பூரண சந்திரோதயம், அமுதசர்க்க ரை, வெள்ளி, தங்கம், தாமிரபற்ப சிந்தூரங்களும், ஜயகு லாந்தகன் மாத்திரை முதலியனவும் வசதிகனடு கால மறிந்து தேகமறிந்து உபயோகிப்பதால் நற்பலனளிக்கு மென்பர். (காசத்துக்கு வெள்ளியும்-கசத்துக்குத் தங்கமும் கன்று.)
டிை சயரோக நிதானம், 1 இவ்வியாதி உள்ள சிலருக்கு கபமுண்டாகி இருமல் இளேப்புடன் தேகம் வற்றி முகம்வெழுத்து வாய்நீரூறும் நெஞ்சுவிலா புண்போல் நோகும். 2 சிலருக்கு இருமலிளேப்புடன் கபஞ்சிவந்துவிழும் வாந்தி பண்ணும், வயிறு கழியும், நீர்கடுக்கும், சாப்பிடமுடி
աTֆJ.

சுவாசகோசமும்-நோய்களும் 133
8 சிலருக்கு இருமலுடன் நெஞ்சிற் புண்ணுக்கிக் கபத் துடன் இரத்தம்விழும் நாசிதணல் போலெரியும், தேகம் வெதுப்பும் வற்றும், கடுக்கும், முறுக்கும் தலைவலிக்கும், வாயு அதிகரித்து வயிறுநோகும்.
4 சிலருக்கு இருமல், இளைப்புடன், நெஞ்சும் விலாவும் வலிக்கும், மந்தாரகாலங்களில் இந்தநோய் அதிகப்படும் பசிமந்திக்கும், வயிறுபொருமும், தேகமதைக்கும், கிஅறு கிறுக்கும்.
5 சிலருக்கு வளர்பிறைதோறும் கபமதிகரிக்கும், கினேவு தெரியாமலிருமும் அலுப்புக்கண்டு பித்தமதிகரித்தால் செமியாமலிருக்கும் அலுப்புக்கண்டு பித்தம் கொஞ்சம் மட்டுப்பட்டால் வியாதிகொஞ்சம் லே சா கும், கிறு கிறுத்துவரும், சுரம்காயும், தொண்டை, கெஞ்சு, விசை புண் போல் நோகும் அன்னஞ்செல்லாது.
GJ5 Tuu). (Asthma) இது சுவாசாசயத்தைப் பற்றிய கொடிய பரிதாபகரமா னநோய். தாயானவள் சேடசம்பந்தமான அல்லது மேகம் சம்பந்தமான நோயுற்றிருக்கும் போது கருவுற்ருல், அது கிரந்தியா யவிந்து அதுமாறி இழுப்பிருமலாயிருந்து பின் கிரந்தித் தொய்வாகி அது கணைகாலத்திற் கணைஇருமல் இழுப்பிரும லாயிருந்து தெய்வாகலாம்.
சிலருக்குச் சிறிது வறட்டிருமலா யிருந்து, பொடி இருமல் தொடரிருமல் (Hooping Cough) அ த ர வ அது மூச்சுவிடமுடியாது திணறுதல், சுவாசம்முட்டுதல் அதே சமயம நெஞ்சிற்சளி உறைந்துபோவது காரணமாக பூனே கீச்சிடுவது போலவும் சப்தித்து உட்சுவாசம், கிற்சுவாசம் விடத்திணறல், இளேப்புக்களை ப்புக் காரணமாய்ப் பேச முடியாது கஷ்டப்படுவர். பசி, ருசியில்லாமை, படுக்கவேமுடி யாமை, உட்கார்ந்தபடி கித்திரையின்றி இருத்தல், மலபக் தம் இப் படி யே எல்லாமதிகரித்துக் கொண்டுபோய்க்

Page 77
134 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
கொடியதொய்வு (Asthma) சுவாசகாசம், சயம்காசம் ஆதி யனவாய்ப் பரிணமித்து அவஸ்த்தையில் முடிவடைகிறது"
ஆகவே அதிககுட்டினலேற்படும் வறட்டிருமல் ஆரம் பமாகையிலே செய்யவேண்டிய சிகிச்சைகளைக் கீழேகாண்க.
இருமல் ரோக ஆரம்ப சிகிச்சைகள்
1 வறட்டிருமலுக்கு:
அதிமதுரம், கடுக்காய், மிளகு, இவற்றை ஓரளவா யெடுத்து இளவறுப்பாக வறுத்துப் பொடிசெய்து வெருகடி தேனிற்கொடுத்துவர வரட்சில்ேகி கபமிளகி இருமல் சாந்தியாகும். சித்தரத்தை, அதிமதுரம் திற் பலி, தாளிசபத்திரி இவை வகை கள. க. எடுத்து வெண்ணெய் போலரைத்து காற்படி ஜலம்விட்டுப் பொங்கக்காய்ச்சி ஆறவிட்டு வேளைக்கு ஒரு பெரிய கரண்டி வீதம் தேனுங்கூட்டி நாள் 3, 4 வேளைகுடித்து வர இருமல், கோளேக்கட்டு, குத்திருமல், தலையிடி காய்ச்சல், உடம்புவலி இவை தீரும்.
2 இரைத்த இளைப்பிருமல் ஆடாதோடை இலையைச் சிறு துண்டுகளாய நறுக்கி பிட்டவித்துப்பிளிந்த ரசத்தில் 10, 12 துளிகளைச் சிறிதுதேனுங் கூட்டி 2 முதல் 4 வேளை கொடுத்துவர மேற்படி நோய்கள் தீருவதுடன் குறிப்பாக இரைத்தல், இளப்பு, சுரங் காமாளை தீரும்.
3 இரைப்பிருமல்:- நாலைந்து ஆடாதோடை இலைகளை சிறிது பொடிகளாயரிந்து புதுச்சட்டியிற் சிறிது தேனும் விட்டு நறுமணம்கொளள அத்துடன் மதுரம், தாளி சபத்திரி, சித்தரத்தை வகை கள. 15 நூறு க் கி ப் போட்டு அரைப்படி நீர்விட்டு அரைக்காற்படியாயெ டுத்துவடித்துக் காலைமாலை கொடுத் துவ ர கோளை யுடன் கூடிய இருமல், இரைப்பு, சுரந்தீரும். கோளேக் கட்டகலும், எழிதிற் துப்பமுடியும்,

சுவாசகோசமும் - நோய்களும் 135
4 இரத்த வெளிச்சலிருமல். இன் பூறலிலே ஒரு பங்கு அரிசி மா இருபங்கு கூட்டியிடித்து அதை அடைதட்டிச் சுட்டு இரைப்பு, ஈளே, இரத்தஎரிச்சலுள்ளவர் சாப் பிட்டுவர இரைப்பு, இரத்தம்போதல் இருமல் குணமா கும்.
5 தடிமனிருமல்:- உத்தமாகாணிவேரிலை கொடி இவைக ளேக் கஷாயம்பண்ணி தேன் அல்லது கற்கண்டு கூட்டி ஒருமண்டலங் கொண்டால் ஜலதோஷத்தினுல் விளை யும் சகல சிக்கல்களுங் தீரும். ܗܝ
6 இரைப்பிருமல்:- எருக்கம்பூ ஒருபங்கு, மிளகு இருபங்கு கராம்பு கூட்டி ஆட்டுப்பாலாலாைத்து மிளகளவு மாத் திரைசெய்து வேளைக்கு 3, 4 மாத்திரை வெள்ளாட்டுப் பால் கற்கண்டு கூட்டிக் கொடுக்க இரைப்பு உடனே
தணியும்.
7 தொய்விருமல்:- ஓமம் 8 பலம், ஆடாதோடைச்சாறு, இஞ்சிச்சாறு எலும்மிச்சம்பழரசம் புதினுரசம் இவை வகை 4 பலம் இந்துப்பு ஒருபலம் இவைகளேச் சேர்த்து ஊறவைத்து உலர்த்தி அரைத்து வேளேக்கு மொச்சை அளவுகொடுக்க இருமல் சுவாசகாச மென் னும் "அஸ் மா? தொய்வு இவற்றுடன் கூடிய அசிரண மாதியன தீரும்.
8 புகைச்சலிருமல்:- எலங், கடுக்காய், திரிகடுகு, சித்தரத் தை, அக்கரு, மோடி அதாவது திற்பலிமுலம் (நறுக்கு மூலம்) இவைகளே ச் சமனடை எடுத்துச் சூரணித்து வெருகடிவீதம் கற்கண்டிற் சாப்பிடப் புகைச்சலிருமல் தீரும்.
மஞ்சட்கரி சாலை அல்லது பொற்றலைக் கையான் சாறு நல்லெண்ணெய் வகை படி அரை கூட்டிக் க ச ய் ச் சி ய
தைலத்தில் ஒரு துட்டிடை காலைமாலை சாப்பிட்டுவர இரு

Page 78
136 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
மல், இரைப்பு, ஈஃள முதலியன தீரும கற்பூரவள்ளிச் சாற் அறுடன் கற்கண்டும் பொடி கூட்டிக்கொடுக்க கு ழ க்  ைத களுக்குண்டாகும் இருமல் கபக்கட்டுந் தீகும்.
காசமிருமல் கதித்த வைசூரி க்ஷயம் பேசுபிற நீர்க்கோவை பேருங்காண்-வீசுசுரம் கற்பாறை ஒத்தநெஞ்சிற் கட்டுடனே வாதமும்போம் கற்பூர வள்ளி தனைக்கண்டு. என்றர் அகத்தியர். * கற்பூரவள்ளியின் கழறிலையைத் தின்ருல் நற்பாலர் நோயெலாஞ் நாசமாய்ப் போகுமே? என்று தேரையருங் கூறுவதால் துளசியைப் போல வே கற்பூரவள்ளியையும் ஒவ்வொரு வீட்டின் கொல்லையி லும் பயிராக்கிக் கொள்வதுமிகவுங் நன்று.
அமிர்த சஞ்சீவி மாத்திரை" தானென்ற அரிதாரம் பலந் தானுென்று
சமர்த்தான லிங்கமது அரைக்கால்வீதம் தேனென்ற சூதமது பாதி சேரு
திறமான சவ்வீரம் கால்தான் கூட்டு கூட்டியே குமரியுடை சாறுதன்னுல்
குணமாகக் கல்வத்திலிட்டு நீயும்.
ஆட்டியே குன்றிபோ லுண்டை செய்து
அடைவுடனே அனுபானமறிந்து ஈந்தால் நாட்டிலே ஈளையோடு சுவாச காசம்
நலமான ரத்தபித்தம் மூலரோகம் காட்டிலே காணுமலோடிப் போச்சு
கனஅமிர்த சச்சீவிக் குளிகைதானே. இத்துடனே முற்கூறிய கஷாயங்களைத் துணை மருந்தா கவும வேறு கபகர காரிகளை இணைமருந்துகளுக்கு அனுபா னமாகவும் பாவிக்கலாம். இவைக்கு வசப்படாத ரோகங் களில் தாம்புராதிமாத்திரை, வாதாரிமாத்திரை, வெற்றி

சுவாசகோசமும்-நோய்களும் 13.
வேலாயுதன் காண்டாபிகேஷகம், பெரியபூபதி நவரத்தின பூபதி, தாளகபஸ்பம், அரிதார பஸ்பம் முதலியவை வெகு மேலான நற்பலனை அளிக்குமென்பதுறுதி. இவைகளே யன்றி அகத்தியர் 7000 ஏழாயிரத்திற் கூறிய அஸ்வகெங் தாலேகியம் போல்வனவும் கற்பலனளிக்கும்.
மேலும் தங்கபஸ்பம் சொர்ணசிந்துாரம், தாம்பிரசிந்துா ரம், சக்திரோதயம் முதலியமருந்துகளை துரதுளைக்கிருதம் ஆடாதோடைக் கிருதம், கண்டங்கத்தரிச் சூரணம், மகா ஏலாதிச்சூரணம், மகாஏலாதிக்கடுகம் முதலியவைகளுடன் சேர்த்துண்ணக் கொடுப்பதும் மேலான நற்சிகிச்சை ஆகும். இதில்பிரதானமாய் வாதத்தையுங், கபத்தையும் சமப்படுத்தி அதனதன் கிலைக்குக் கொண்டு வருவதே மேலான நற்சிகிச்சையாகும்.
மேலும் தேரையர் கூற்றுப்படி தாம்பிரசிந்தூரத்தைக் கஸ்தூரி கூட்டி உத்தமாகாணியை வாட்டிப்பிளிக்த சாற் றிலிடச் சுவாசகாசமென்னும் தொய்வு (Asthma) நோய்நீங்கிக் குணமடையலாம்.
சுவாதம் - சளிச்சுரம். (Pneumonia)
இதற்கு ஆரம்பத்தில் நாசியிலுள்ள மென்தசைகளிற் குளிர்பிடித்து ஜலதோஷம், மூக்குத்தடிமன், இருமல், சுரம், முதலியகுணங்கள் ஏற்படுகின்றன. இம்மூன்று குணங்களுஞ் சேர்ந்தகிலேக்கு (Influenza Feper) அதாவது சளிச்சுரமென்று பெயர். சளி அழற்சி காரணமாய்ச் கவாசக் குழாயையும் பற்றினுல் நெஞ்சுத்தடிமன், மூச்சுமுட்டு, அதாவது (Bronchitis) அத்துடன் வாயுவுஞ்சேரில் சுவா தம் அதாவது (Broncho Pneumonia) ஆகிறது. பின் சளி நூரையீரலைத்தாக்கி மூடிக்கொண்டால் ஈரற்சளிக்காய்ச் சல் அதாவது (Lumரs Pneumonia) ஆகிறது. அப்போ மெல்லிய சுரமுமிருக்கும் நோயாளி மூச்சேவிடக் கஷடப்படு

Page 79
188 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
வான் சுவாசப்பையைச் சளி மூடிவிட்டால் மூச்சேவிடமுடி யாது நெஞ்சு கடுமையாய் கோகும், குத்தும் இதை ஆபத் தான நிலமைஎனலாம். சளி இருபக்கச் சுவாசப்பைகளை யும் மூடிக்கொண்டால் கபவாதசுரம் அதாவது (Double) கியூமோனியா என்றழைக்கப்படுகிறது இதிற் சுரம் 101 டிக்கிரிக்கும் 104 டிக்கிரிக்குமிடையிலே ஏறுவது மிறங்கு வதுமாயிருந்து கொள்ளும் ஒற்றைப்பட்ட நாட்களிலேற் றமும் இரட்டைப்பட்ட நாட்களிற் இறக்கமுங் காணப்படும் 3, 5, 7 இக்கோயின் கடுமையான காலமெனலாம். சரியான சிகிச்சை செய்யப்பட்டால் 9-திற் படியத்தொடங்கிவிடும் 11 கழிந்தால் அபாயமில்லை. சுவாசயநோய்களிற் சடுதி யில் அபாயகரமான நிலையைஉருவாக்கி ஆபத்தை உண் டாக்கக்கூடிய நோய்களிற் சிவாதமுமொன்றே எனலாம். அது பாலியம், வாலிபம், வயோதிபமென்றே பேதமின்றி யே எவரையும் பீடிக்கிறது. அகிலும் வாலிபம் பெரிதும் ஆபத்தானதே ஆகையாற்தான் "பொன்னே அந்தக் காலத் தில் ..?அந்த விரோதம் பொல்லாததே" என்றும் கூறப் பட்டுள்ளது. இது கபவாதசுரம், சளிச்சுரம், சுவாதம் அபின்னியாசசுரமெனப் பலபடக் கூறப்படுகிறது.
கபம்=நீர் வாதம்= காற்று இரண்டுங்கூட்டிப் பலஞ் செய்தால் பிர&ள யமே உண்டாகிவிடுகிறது. இரண்டுஞ் சேர்த்து குருவழியாகி பூமியில் எவ்விதம் அழிவுசெய்கிற தோ அவ்விதமே தேகத்தினுள் வாயுவும் கபமும் கொங் தளிக்கத் தொடங்கிவிட்டால் பேசவும்வேண்டுமா? பரராச சேகரத்திற் கூறியுள்ளபடி,
மின்னியர் மருங்குழாய் விளம்பு காற்றுடன் பின்னிய சிலேற்பனம் பெலத்து நின்றிடில் உன்னி சஞ்சீவி நீஉதவி செய்யினும் அன்னர் பிழையா ரென்றறிந்து கொள்ளுவாம். என்ருகி விடவுங் கூடும். ஆகவே இதற்குடனடியாகச் செய்யவேண்டிய சிகிச்சைக்கிரமங்களே அறிந்துகொள்ள வேண்டியது அத்தியாவசியமாகிறது.

சுவாசகோசமும்-நோய்களும் 139
இந்நோய் கண்டாலே பெரிதும் பீதி அடைந்துவந்த மேனுட்டுவைத்தியர்கள் இரசம், கெந்தகம், அரிதாரம், இவை களின் மகிமைகளேச் சிறிது கண்டபின்தான் சற்றுச்சாந்தி அடைந்துள்ளார் M de B.க் களால். ஆனல் நம் சித்த வைத்திய முதல்வர்களோ என்ருல் ஏலவே இரசம், கெந்த கம், அரிதாரம், லிங்கம், தாமிரம் இவைகளின் மகத்துவங் களே நன்கறிந்து தாம்புராதி, மூச்சுக்கம்பி, வெற்றிவே லாயுதம், காண்டாபிஷேகம், பெரியபூபதி, நவரத்தினபதிபதி குருராசன், பெரியசிவப்பு, புன்னை வேர் குளிகை முதவிய மருந்துகளே வெகு அழகாக எழுதிவைத்துப் போயுள்ளார்.
சிவாதம் பத்து காப்பு படரொளி கயிலைமீது பரம்பொருளாதி காலம் இடரொளி நந்திகாண இயம்பிய ஆயுன்வேதம் அடரிடு சிவாதம்பத்தும் அடுத்திடு குணமும்பேரும் சுடரொளி கயிலைமீதில் அறிந்திவை சொல்லலுற்ரும்.
முற்றிய சிலேற்பனத்தால் முடுகியசிவாதம் பத்தும் இற்றிட வந்ததாகும் ஏறிடும் மூன்றிலந்தில் சுற்றிய ஏழில் ஒன்பான் பதினென்றில் சொற்றிடுமின் நாள் விட்டுச் சுகம்பெற மருந்துசெய்மின்.
சிவாதம் 10 அவற்றின் பெயர். சொல்லியமுதற் சிவாதம் உட்டணத்தோர்க் குண்டாம் புல்லிய சுரமிரண்டாம் பொருந்திய விஷமேமூன்று கல்லியபித்தந் நாலாம் கதித்திடு கோளை ஐந்தாம் கொல்லிய ஈளை ஆரும் கொடும் விஷ காசமேழே.
காசமாஞ் சுவாத.ெeட்டாம் கதித்திடு சேடமொன்பான் ம்ேசமாம் நமசிவாதம் நல்கியசருவ சேடம் காசமாஞ் தசசிவாதம் கிலேத்திடு சிவாதமாகும் பாசமாஞ் சிவாதம்பத்தும் அடுத்திடு குணமுஞ்சொல்வாம்.

Page 80
140 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
சிவாதம் பத்தின் அவகுணம், கந்தமார் சிவாதம்பத்தும் கடினமா யிருமினுலும் சந்தமாய் வருமேஓன்றில் சார்ந்திடு மிரண்டுமூன்றில் பந்தமார் காவிலைந்தில் பகர்ந்திடு மாறேளெட்டில் தொந்தமாய் நவசிவாதம் தொடுத்திடில் மரணமாமே.
உட்குத்துச் சிவாதம். அடுத்தடுத் தெதிர்த்துக்குத்தி அதிகமாய் விறைத்து படுத்த காத்தடக்கிப் பேசிபல்லது கிட்டிநெஞ்சில் (வேர்க்க அடுக்கவே கட்டிச்சீறி அங்கமும் பிறகேவிழில் திடுக்கிட பிறவீச்சென்று செப்பினர் முனிவர்தானே.
சுவாதக் குணமும் மருந்தும். கொடியதாஞ் சிவாதக்குத்துக் கூற்றுடன் நோக்கமாகி முடியவே தோன்றுமென்று முனிவர்கள் சொல்வர்பத்தின் கடியதாங் குணங்கள் குத்துக்கழிச்சல் நாவரட்சிமூச்சு மடிவதாஞ் சுரமேதாகம் தலைவலி உழலைமற்றும்.
இருமலு மிகவுண்டாகு மியம்பிய சிலகுணத்திற் குரைசெயும் விக்கந்தானும் உண்டாகு மதனேநீக்க மருவிய அவிடதந்தான் வாகுறஉரைப்பக் கேள்மோ தரியசுக் கரைத்துகல்ல சாராயமதிற் கலக்கி.
இளஞ்சூடாய்க் கொதித்துப்பூசு இதுவன்றி மிளகினுேடு விளம்புதிற்பலி வேர்க்கொம்பு மிகாமலோ ரளவெடுத்து வளம் பெறுகின்ற வுத்தமாகாணிச் சாறு தன்னுல் தளம்பிடாதரைத் தேபின்பு தழலிடை கொதிக்க வைத்தே.
எடுத்ததைப் பொறுத்த சூடாய்ப்பூசவே ஏகுமென்பர் கொடுத்திடு குடிநீர்கேளு கூவிலை வேரினுேடே அடுத்திடு மிரண்டரத்தை யசமோதகம் மட்டிரெண்டு விடுத்தவி ரத்திப்பட்டை வானவர் தாகுவின்னும்

சுவாசகோசமும்-நோய்களும் 141
கெற்பொரி விடையமோடு நிகழ்த்து மாம்பழப்பருப்பு பொற்புறு தேற்ருக்கொட்டை புகலிலவங்கப் பட்டை சொற்றவோ ரளவாய்க்கூட்டி தொகுத்தி ளவறுப்பதாக உற்றிட வறுத்துப்பின்னர் உரைபுதுப் பாண்டந்தன்னில்
நீர்விட்டுக் குடிநீர்காய்ச்சி நேர்பெறவடித் தெடுத்து நேரிட்ட தேனுங்கூட்டி திகள் கோரோசனையின் துTளும் சீரிட்டமுன் நாளாறு நேரமுஞ் செவ்விதாக
பார்திட்ட மாகவூட்டப பகர்நோய்போம் போகாதாகில்,
மிருதசஞ்சீவினியே மிகுந்த காண்டா பிஷேகம் பொருவில் சக்திரோதயம் நற்பூரண சந்திராதி வருகோரோசனை என்ருேதும் மாத்திரைகளில் ஒன்றை தெரியுமுன் குடிநீர்தன்னிற் சீருடன ருந்துவாயே.
தாம்புராதி மாத்திரை, மானேகேள் சிவாதத்தின் கிரைசொன்னேன் வகை
சொன்னேன் குணங்கள் சொன்னேன் வயதுசொன் மானே கேள் சூரணமுங் கஷாயம் சொன்னேன் (னேன்
வகையான எணுதிகுடிர்ே சொன்னேன். மானேகேள் சிவாதமொரு பத்துக்குத்தான்
வகையான சிவாதமூச்சுக் குளிகை கேளே. மானே கேள் குதம் வெங்காரங் கெந்தி
மைேசிக்லயும் திற்பலியும் உள்ளி தானே.
தானே துரிசு சாதி லிங்கம்
த&ள சேர் பற்படாகம் கடுக்காய் மானே உருத்திராட் சமரிதார மிவை
வகையாங் களஞ்சு ஒவ்வொன்று தானே தாம்பிர அரைபொடி தான்
சிறக்கக் களஞ்சு பன்னிரண்டே pளனே நொச்சிச் சாற தனில்
உறவாய் மூன்றுபொழுது தரையேன்.

Page 81
142 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
அரைப்பாய் சண்டங் கத்தரியின்
ஆன இலையின் சாறதனல் அரைப்பாய் நல்லிஞ்சிச் சாறு
ஆடாதோடை இலேச்சாறு அரைப்பாய் சாறு ஒவ்வொன் அ ஆன பொழுது மூன்ருக அரைத்தே கயிறு போலுருட்டி
ஆன மாத்திரை செப்பிலிடேன்.
வைத்த மாத்திரை தானெடுத்து
வடிதேன் முலைப்பால் வேப்பெண்ணெய் உற்றாறு நெய் காலுடனே
உள்ளே கொடுக்கிற் குத்துடனே மெச்சும் சிவாதமூச்சும் போம்
மீறும் வலிகளெட்டும்போம் பொருந்துங் கச்சற் தோடையிலே
புகழுமா டாதோடையிலே.
வறுத்து கிலவேர் முயிற்றுமுட்டை
வண்டுகட்டிப் பொட்டணியாய் திருந்து வேப்பெண்ணெய் முலைப்பாலும் சேரக்கலந்து குளிகைகொள்ளே கொள்ளும் பிள்ளைத் தாச்சிக்கு
குலவுஞ் சிவாதமிவைதீரும் நள்ளும் பூனைக்களர்ச்சி இலை
நறுக்குஞ் சாற்றிற் கொடுத்திடவே.
JF(budúd —G5 Taid (The Skin) நமதுசரீரம் முழுமைக்கும் பாதுகாப்பாக சருமம் அல் லது தோல் மூடிக்கொண்டிருக்கிறது. கழிவுப்பொருள் நிவாரணிகளில் இதுவுமொன் ருகும். சரீரத்துக்கு உபயோக மற்ற பொருள்களை வியர்வையாக வெளிக்கழிப்பதும் சரீ ரத்தின் சிதோஷ்ணகிலையைச் சரிபடுத்தி வைத்துக்கொள்

சருமம் 143 - ܗܝ
வதும் இதன் பிரதானதொழில்களாகும் உடம்பின் வெப் பத்தில் ஆறிலைந்துபங்கும் தோல்வழியாகக் கழிகிறது.
JF(budúd — Gud siji, G5 Tid (Epidermis) உள்த்தோள் (Dermis)
என இருவகைத் தோல்களாலாகியது. வெளித்தோல் சீதள தேசத்தவர்க்கு மெல்லியதாகவும் உஸ்ணப்பிரதே சத்தவர்க்கு சற்றுக்கனமானதாகவும் உஷ்ணத்தைத் தாங் கும்சக்தி உள்ளதாகவும் இருக்கிறது. வெளித்தோலில் இரத்தக்குழாய்கள் கிடையாது. ஆனல் உட்தோலிலுள்ள இரத்தக்குழாய்களிலிருந்து வெளியாகும் கி ண நீரின ல் அது போஷிக்கப்படுகிறது. இதைப் பூ த க்க ண் ணு டி கொண்டு பார்த்தால் மேற்தோலிற் பல துவாரங்கள் இருப்பதைப் காணலாம்.
முழுத்தோலிலும் (33) மூன்றரைக்கோடி துவாரங்க ளுண்டு எனச்சொல்லப்படுகிறது. ஒரு சதுர அங்குலத் தில் (2000) இரண்டாயிரக் துவாரங்கள் உண்டெனக் கணக் கிடப்பட்டிருக்கிறது. இவைகள் தான் வியர்வைக் கோளங்க ளிலிருந்து வருங் துவாரங்கள் இவைவழியாகவே வியர்வை வெளிக்கழிகிறது. எல்லா உள் அவயவங்களுக்கும் மே லாக விருக்கும் "மியூகஸ் மென்றேன்? அதாவது பூந்த சைகள் இங்கு உதடுகளிலும், கண்களின் ஒரங்களிலும், அபானத்திலும், மர்மஸ்த்தானங்களிலும், பூந்தசைகள் தோலுடன் சேருகின்றன. தண்ணிர்முதலிய திரவபதார்த் தங்களில் கரைந்திருக்கும் பொருள்களே இவை கிரகித்துக் கொள்கின்றன. ஆகையினுற் தான் 6ம் சித்தர்கள் கழுவு மருந்துகள், பீச்சுமருந்துகள், பூச்சுமருந்துகள் முதலிய வைகளாகவும் கூறியுள்ளனர்.
உள்த்தோல் கிசமான தோலாகும் இந்த உள்த்தோ
லில் அ5ேக நரம்புகளும் இரத்தக்குழாய்களும் அத்து டன் உணர்ச்சிக் கெபிகளுமிருக்கின்றன. சரீரத்தின் எப்

Page 82
144 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
பாகங்களில் உணர்ச்சி அதிகமாயிருக்கிறதோ அவ்விடங் களில் அதிகமான உணர்ச் சிக் கெபிகளுமிருக்கின்றன அ வ் விட முள் ள மேற்தோலும் மிகமெல்லியதாகவே யிருக்கும். தோலில் மயிர்க்கால்கோளம், வியர்வைக்கோளம் என இருவகைக் கோளங்களிருக்கின்றன. இங்குள்ள காபில் லரிகளில் இரத்தம் வரும்போது அதிலிருந்துதான் வியர் வே பிரிக்கப்படுகின்றது வியர்வை நீரில் சோடியங்குளோ றயிட்' என்கின்றஉப்பும் "யூறியாவும்” அதாவது சிறுநீரும் வெளிக்கழிகிறதுவியர்வையின் முக்கிய உபயோகம் நமது சரி ரத்தின் சீதோ ஸ்ணத்தைச் சமநிலையில் வைத்திருப்பதே.
சரீரத்தின் சீதோஸ்ணம்.
சரீரத்தில் உஷ்ணமேற்படுவது முக்கியமாகத் தசைக ளிலும் நீர்களை உற்பத்திசெய்யுங் கோளங்களிலும் நரம்பு ஸ்தானங்களிலும் உண்டாகும் பெளதிக சக்தியினுலேற் படுகிறது. அதாவது கெபிகளில் பிராணவாயுவைக் கிர கித்துக் கொண்டு கரியமலவாயுவை வெளியே விடும் போது அதிகஉஸ்ணம் உண்டாகிறது தசைகள் எவ்வளவு வுக் கெவ்வளவு கூடுதலாய் வேலைசெய்கின்றனவோ! அவ் வளவுக் கவ்வளவாய் உஸ்ணமும் அதிகரிக்கிறது. இப்படியே உஸ்ணமுண்டாகிக் கொண்டிருப்பது போலவே உஷ்ண சாந்தியும் உண்டாகிக் கொண்டேயிருக்கிறது இம்மாதிரி யாக உஸ்ணஉற்பத்தியும் நஸ்டமுமாகிக் கொண்டே இருப் பதால் உள்வெப்பநிலை ஒரு சுகதேகிக்கு கிரந்தரமாயிருப் பது 98. 4 டிகிகிரியாகும் சரீரத்திலுள்ள உஷ்ணங் குறை வடைவதற்கு இருவழிகளுண்டு.
ஒன்று குளிர்காற்றின் பரிசம் மற்றது தேகத்தில் வியர்வை உண்டாவது, இப்படியே சரீரத்தின சீதோஷ்ண சமநிலை நம்முடைய முயற்சி இல்லாமலே இயற்கையாய் கடைபெறுகிறது. சருமத்தில் இரத்த ஓட்டத்தை உண் டாக்க முளயினெரு பாகத்திலிருந்து உத்தரவுண்டாகிச்

சுரம் . 145 ܫ
சரீரமதிக உஷ்ணமானல் இரத்த ஓட்டத்தை விருத்தி செய்து வியர்வையினல் உஷ்ணசாந்தி ஏற்படும்படி செய்து சரீரஞ் சீதோஷ்ண சமநிலை அடையுமபடி செய்து இரத்தஓட்டத்தை கட்டுப்படுத்துமிடம் மூளையின் "மெடுல் லா ஒப்ளங்கேற்ரு? அதாவது மூளையின் மைய விளயத் திலிருக்கிறது. அதிக உஸ்ணத்தின் தாக்குதலினுல் இந்த இடம் சரியாக வேலைசெய்யாவிடின் உடனே 108 டிகிரி வரை உஷ்ணமதிகமாகி சடுதிமரணமு மேற்படலாம். இதைத் தான் சூரிய இடி அதாவது (Sumstroke) "சன்ஸ்ருேக்? என் கிருேம்.
சரீரத்தின் உஷ்ணத்தை தேமாமீற்றர்? என்னும் கருவியால் அளந்தறிகிருேம் இம்மீற்றருக்கு உஷ்ணமானி என்றுபெயர் தே மா மீ ற் றர்க ளில் பலவகைகளுண்டு ஆனற் சரீரத்தின் உஷ்னத்தை அளக்கும் உஷ்ணமானி க்கு 1க்கிளிணிக்கல் தேமாமீற்றர்? (Clemical Thermometer) இதனுதவியைக் கொண்டு 95% டிக்கிரிமுதல் 110% டிக்கிரி வரை சேகஉஷ்ணத்தை அளக்கலாம் சுகசரீரமாயிருக்கும் போது ஒருமனிதனின் சராசரி உஷ்ணம் 98, 4 டிக்கிரி.
J Jib. (Fever) சுரமென்ப வியாதிக்கெல்லாம் தோற்றிய வித்ததாகும் சுரமென்ப மானிடர்க்குத் துயர்மிகவே யுண்டாக்கும்"
என்றும் எமக்கு வரும்நோய்கட்கெல்லாம் ஆதிநோய் சுரம் என்றும வியாதிக்கு அரசு வெப்பு” என்றும் சித்தர் கள் தம் ஏடுகளில் கூறியிருப்பதைக் காணலாம்,
சுரம் வருவதற்குக் காரணம். பண்டையின் மலத்தினுலும் பழகிய சீதத்தாலும் உண்டியிற் பொல்லாங்காலு மொண்டடி வருத்தத்தாலும் கண் துயிலாமையும் கடுகிய நடையினுலும் மிண்டிய சுமையிலுைம் வெதுப்பு வந்தனுகுமென்றே.

Page 83
146 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
கடுவெயில் மழையினுலும் கதறிய குரலினலும விடமது படிதலாலும வெருவிய வேகத்தாலும் முடிமுசை எண்ணெய்தேய்த்து முழுகியும் போகாதாலும் தடி அடி படுக்கையாலும் வெதுப்பது சாகுங்காணே.
சுரத்தினுலாகக் கூடிய ரோகங்கள். சுரமதே கன லதாகும் சுரமதே தோஷமாகும் சுரமதே சோகமாகும் சுரமதே வேகமாகும் சுரமதே ரத்தமாகும் சுரமதே கபமுமாகும் சுரமதே நீரதாகும் சுரமதி சாரமாமே,
சுரமதே வரட்சியாகும் சுரமதே பிரேதமாகும் சுரமதே நீருமாகும் சுரமதே சீயுமாகும் சுரமதே மச்சையாகும் சுரமதே கணமதாகும் சுரமதே சீதமாகும் சுரமதே இருமலாமே.
சுரமதே ஐயமாகும் சுரமதே பொருமலாகும் சுரமதே சூலையாகும் சுரமதே இளைப்புமாகும் சுரமதே விரணமாகும் சுரமதே சூறையாமே சுரமதே வாதமாகும் சுரமதே கபமுமாகும்.
சுரமதே நடுக்காலத்தில் சுரமதே நாளுமத்தி சுரநடு நாடியாகும் சுரஞ்சுமை சுமப்போன்மத்தி சுரமதே வாதபித்தம் தோன்றிய சேற்பனத்துக் குரமதா மென்று முன்னேர் கூறியதுண்மைதானே.
சுரத்தினுல் உண்டாகக் கூடிய நோய் எவ்வளவு? சுரம் (64) அஆறுபத்திநான் கென்று ஆசிரியர் கூறுகின்றர். சொல்லிய வாதபித்த சேற்பனத் தொந்திப்பாலே அல்லல் செய்வியாதி நாலாயிரத்துக்கு மப்பால் எல்லை.ஆயுறு வேதந்தான் 448 வியாதிக்கு மிறையேவெப்பு நல்லியல் பாகமுன்னுேர் நாடியே யுரைத்ததாமே

சுரம் 147
ஆகுமிச் சுரந்தான் வாதபித்தஐயத் தொந்தத்தாலே மேவியன்ட் டொன் ருகி விரிந்திடு மொன்பாநூலோர் வாகடமமைத்து சாத்யம் அசாத்தியம் மறுகுணங்கள் வாகென மருந்துதானும் பகர்ந்தனர் பரிந்துதானே. தானமாம் வாதங்தன் னில் இருபதுதளர் சேர்பித்தம் தன்னிலஅறு நான்காகும் உறும் ஐயத்திலிரு பதாகும் பான லங்கண்ணுய் முன்னேர் பரிந்துறு வாதங்தன்னில் ஈன மாமெட்டு வெப்புள் அசாத்திய மென்னலாமே. ஏற்றிடும் பித்தந்தன் னில் இயற்றிருபத்து காலில் வெற்றியாம் பத்துவெப்பு மேவிய சேற்பனத்தில் ஒன்றுமோர் பதுவுந்தானே சாத்தியமுண்மை யென்று மன்றலங் குழலார்க்கீசன் வகுத்துரை செய்தவாறே.
வாதசுரங்கள் 20 தில் 12 சாத்தியம் பித்தசுரங்கள் 24 லில் 10 சாத்தியம் ஐயசுரங்கள் 20 தில் 10 சாத்தியம் 64 சுரங்களை யு மெழுதவிரிவடையு மாகையால் அவற் றிற் சிலதைமட்டும் இங்கு கூறுவாம்.
1. வாதசுரகுணம். வாதசுரத்தின் குணங்கேளாய் மயிர்கூச்செறிதல் உடல் குளிர்தல் போதநடுங்குங் கை கால்கள் பொருத்துத் தோறுமுழைவாகும் பேதமுக மினுமினுக்கும் பிறந்தாழதைத்து வெழுத்திருக்கும் ஊதைமிகுமே மலம்வறழும் உடனே நீரு முறுத்திடுமே.
2. வாதபித்த சுரம் வாதபித்த சுரமானுல் வருத்துங்குணத்தை மானே கேள் காதமிகுந்தே இரைச்சலுமாய் நாவுங்கண்ணும் மஞ்சனிக்கும் ஊ தைமிகவே விடாச்சுரமாய் ஒங் காளித்துக் கண்தூங்கும் சிதமிகுந்தே பிரமையுமாய்ச் செய்யுங்குணத்தைத் தேர்க் - (தறியே. 3. வாதசேட சுரம், ஊதையுங் கபமும்பொங்கி உவாந்தியுள் மூச்சுமுண்டாய் பாதமும் கரமும்வீங்கி இருமலோ டிஃளப்பும்பற்றி

Page 84
148 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
காதமுமடைத்துக் காய்ந்து நடுக்கமும் சுரமும்மாரு வாதை செய்வாத சேற்பசுரமென வகுக்கலாமே.
4. பித்தசுரம், பித்தசுரத்தின் குணங்கேளாய் பிதற்றும்பேசும்வாய் வெரு ஒத்தகயனஞ் சிவந்துவரும் உடனேவயிறு கழிந்துவரும் (வும் மெத்தத் தண்ணிர்தாகிக்கும் வெதுப்பிகாவுக் தடுமாறும் சுத்தி அடங்கி முகங்கறுக்கும் சொல்லுமிடறும் புண்ணுமே.
5. பித்தவாத சுரம். அந்தப்பித்த மகிரண்டும் வாதமொன்றுஞ் சுரமானுல் முந்தக்காயும் முகமவேர்க்கும் மொழிதடுமாற்றம் கண்மஞ்சல் கொந்தங்குளேயும் உவாந்திபண்ணும் நோக்குங்கண்ணும் (வெளுத்திருக்கும் மந்தம்பற்றி ஊதைமிகும் வழுத்துங்குணங்க ளறிவீரே.
6. பித்த சேடகரம். பித்த சேடகரந்தன்னை பேசக்கேளாய் மனமுழன்று புத்திமாருட்டம் பண்ணும் புகைந்தே இருமும் மென்மேலும் சத்தியும் விடாமற்காயும் சலமலம் மஞ்சணிக்கும் கித்திரைதானும் வாரா துழலையும் நெருக்குக் தானே.
7. சிலேற்பன சுரம். அறயக்கேள் சிலேற்பனத் தினடைவை உடம்பு கொங் நெறியஇருமலிழைப் புண்டாய் நெஞ்சுமிறுகி மன (துழன்று கிறைவுகினவு கெடாதுமயங்கி உடனே உழலும் (ந்தழரும் உறையும் சலக் தானும் உரைக்கில் விரிகுழலே. விரைவிலே துயில்வதாகும் வழி துஞ்சாது மிகக்காயும் பிரைசேருடம்பு குமைந்திருக்கும் புகுந்து ட் குளிருமுடல்நோகும் சிரையோர்புவியிற் சிவனடியார் சிந்தைகலங்குமவர் மண் விட் உரையோர் விறலிவனத் துழன்று திரியுமவர் போலுழலேயுண்டே,
8, சிலேற்பன பித்தம். செப்பாரும் முலேமடவீர் சேற்பபித்தசுரத்தின் செய்கைகே [ளாய்
வெப்பாகி வேகமுமாய் வெந்தூறுங்காவு வெழுத்திருக்கம்

சுரம் 49
அதுப்பா தடைத் திருமும் தொண்டைகட்டி காக்கசக்கும் மெய்பார் சடைமுடியான் உமையாட் குரைத்தமொழியாமே.
9. சிலேற்பன வாதசுரம் ஊதைக் கபசுரந்தான் செய்குணத்தை ஒதிடுவேன் மோதித் தலைவலிக்கும் மோகித்துடன் விரைந்து காதித்திருமல் கரம்பாதம் மெய் குளிர்தல் பேதித்திடுங் குணங்கள் பேணி அறிந்துகொள்ளே.
10 ஆவது வாத அத்திசுரம்
11. வாதகணசுரம்
12 வாதநாளே மாறற்சுரம் 13. sy மந்தசுரம்
14 ** வாதசோகசுரம்
15. சன்னிபாத சுரம். சிரமிடிக்கும் பற்கடிக்கும் சிறுமிருமும் வாந்திக்கும் கரமுங்காலு மெடுத்தடிக்கும் கண்ணுமடையாதே வெதுப் உரமுந் துடிக்கும் நாவரழும் ஒயாச்சுரமும் பிரமையுமாய் (பும் சரீரங்கடுங்கும் தழற்சியுமாம் சங்கிவாத சுரமிதுவே.
15.  ைசன்னிபாத சுரம். (வேறு)
உடல்சேர் சன்னிவாத சுரத்துண்டாங்குணத்தை உரைத்திடுகில் பிடர்நோம் தலநோம் அறிவுகெடும் பிதற்றுமிரும லிளேப்புண்டாம் அடரும் புண் பேச அலுடல் நோவாம் தண்ணீர்த்தாகம் மிகவுண்டாம் விடமேபோல் வாய்கைப்பாகும் மிகவும் வெதுப்ப முழலையுண்டே. உண்டேகழிச்சல் நாஷ் ரட்சி ஒது மிதற்கு வாய்நாசி விண்டேபுண்ணும் தரக் கறுக்கும் மிகவும்மூச்சுத் தொய்வுண்டாம் தண்டேன் மொழியாய் சக்தியுண்டாம் தள்ளிப்பரிகாரஞ் செய்யில் கண்டேவணங்கும் கணபதி கண்களிக்கப் பூகனிந்திடுமே.
16. ஆவது சீதவாத சுரம் (சன்னி)
17. குருதிவாத சுரம்
18. s பித்த அதிசார சுரம்
19. 99 இரத்ததாக சுரம்
20. 9yy பித்தவிஷ சுரம்

Page 85
150 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
21 ஆவது பித்த அதி சுரம்
22. 梦魏 பித்தமாறற் சுரம் 23, பித்தஅசீரண சுரம் 24. பித்த உதிரச் சுரம் 25. s பித்ததே சுரம்
26 s பித்தசன்னி கரம் 27. 9 மந்தபித்த சுரம்
28. இரத்த பித்த சுரம், நெஞ்சின் மேலுடம்பு காய்ந்துநீறிடும் நீர் சிவக்கும் பஞ்சதில் முகமுங்கண்ணும் பாண்டமும் மஞ்சல்போலாம் எஞ்சவேரத்தம மென்மேலு வாந்தியுமிளேப்பு முண்டாம் பஞ்சடி நல்லாய் ரத்தபித்தத்தின் சுரமாம் பாரே.
29. பித்தமேக சுரம் 30 இரத்தகணபித்த சுரம் 31. பித்தபிரதாப சுரம் 32. விர ணபித்த சுரம் 33. இரத்தப்பிரமேக சுரம் 34. கபாலப்பித்த சுரம் 35. தாக சுரம் 36. மந்த சுரம்
37. விஷசுரம், அவஞ்சேர் விஷசுரத்தின் அடைவைக்கேளுங் கைகாயும் நலஞ்சேருங் கால்காயாது நாவுவறளும் உவற்றுவிக்கும் வந்தபேரைக் கட்டியழும் ஐயேயிழையே னென்றலறும் வருந்தச் சந்து மொழிகழறும் வந்து காயும் மாந்தமாந்த,
அமரும்விட்டு விட்டு எழும் அதிகமாகவே வெதுப்பும் தமரும் விசன முறமயங்கும் தானே தெளியக் குத்தக லும் பொருத்தும் வெப்பம் கடுக் காய்த்தேச ல் சீந்தில் புடோ லும் வேற்கொம்பு திருந்து மருந் தோடே.நில வேம்பு இங்கிவை ஒவ்வொன் ருெரு களஞ்சு,
38. இரத்தசுரம்.
*மேலிரக் நீ கன்ஃ 3ܖ
பார்மேலிரத்த சுரந்தன்னை பகரக்கேளுங் தலை சுழற்றும் சீர்வாய்கைக்கும் பற்கடிக்கும் சிவக்கும் விழியுஞ் சிறுநீரும் நீர்தான் மூக்கில் வருமூறி நிமிர்க்குஞ் சரீரங் தானுழற்றும் கார்சேர்கண்ணிற் பிளே யுண்டாம கலையைமறைக்கும் வேர்
39. அந்தி சுர ம 40. ஆமசுரம (வெழுமே.

«9f uruíb 151
41. பூதசுரம். பூதசுரத்தின் குணங்கேளாய் புலம்புங் கோபித்தேபேசும் சீதத்துடனே சுரங்காயும் சீறும்முகமும் உடல் கனக்கும் பேதப்படவே வார்த்தையுமாம் பெருமூச்சார்தல் தலைநடுக் ஊதைமிகுந்து சிரமிடிக்கும உணர்வுமின்றி மயங்கிடுமே.1கல் 42 பிரேதசுரம் - 43 அதிமாங்கிஷஇரத்த சுரம் 44 விரனவாத சுரம் 45 சல சt)சுரம் 46 ஈேற்பமாங்கிஷ உதிரசுரம் 47 சேற்பசலகண சுரம் 48 சேற்பநீர்த் தோஷசுரம் 49 சிலந்திகாரமாஞ் சுரம்
50 சேற்பஅதிசார சுரம் 51 சேற்பபிறமேக சுரம் 52 சேற்பசன் னி சுரம் 53 மாங்கிஷசய சுரம் 54 மச்சிய சுரம் í55 (b)3) sr. Júb 56 சலப்பிரதாப சுரம் 57 சேற்பசலகண சுரம் 58 சேற்பசோக சுரம் 59 சேற்பதொந்தசோகசுரம் 60 திறிவிதமாறற் சுரம் 61 இரத்தசய சுரம் 62 அசீரண சுரம் 63 இரத்த அதிசார சுரம்
64. நாலா முறைச்சுரம். சுரம் வரும் நடுங்கும் கூதல் சுறுக்குடன் குலேப்பன் வெப்பு சிரம் வந5ண்டிருக்கும் குத் துண்டாய் தியங்கிடும் மயங்கிவேற்கும் உரம்பெறத் தாகம்மிஞ்சி உடல் முட்டாப் வலித்து வாங்கும் திறம பெற எரியும் மேனி தீயென அழலுண்டாமே. உண்டிடுமன்னஞ் செல்லா உள்மூச்சுத் தொய்வுண்டாகும் கண்டிடுங்கணம் போற காயும் கடினமாயிரும லுண்டாம் மிண்டிடும் வயிறு கை கால் வீங்கிடும் நாலு மாதம கொண்டி டு மெட்டு மாதம் குறித்தனர் வருடமொன்றே. ஒன்றிடுங் நாலுநாளேச் சுர மது கடினமாமே நின்றிடுந் நாலுநாளைக் கொருதி  ைங் நெருபபாய்க்காயும கொனறிடா நீழகிற்கும் குறித்ததேவதையு முண்டாம் சென்றிடுங் நாலுநாளைச் சுரமிது செப்பினுரே.
அதிசார சுரம்,
வாட்டதி சாரக்காய்ச்சல் வன் குணமும் மருந்தும் காட்டுவன் கழிச்சல் நீங்காக் காச்சலோடிருமல் வேர்வை

Page 86
152 சித்தவைத்திய சிகிச்சைக் கிரமம்
மூட்டுநா வரட்சியோடு முதிர்ந்திடுங் கையில் காடி சேட்டுமமிரட்டிப் பித்தம் ஒன்றதாய்ச் சேர்ந்துகிற்கும்.
முழுத்தசுரம், பார்மேல் முழுத்த சுரந்தன்னைப் பகரக்கேளாய் தலே சுழற்றும் சீர்வாய்கைக்கும் பற்கடிக்கும் சிவக்கும் விழியுஞ் சிறுநீரும்
நீர்தான் மூக்கில் வருமூறி நிமிர்க்குஞ் சரீரமுள்ளுளற்றும் கார்சேர்கண்ணிற் பீளை உண்டாம் கலயைமறைக்கும் வேர்வெழுமே
வேர்க்கும் முறுக்கும் வயிறழியும் வீணேப கருந் த&லநோகும் பார்க்கும் வெறிபோலேமயக்கும் பகர்நாப்புண்ணும் சிவாதமுண்டாம் ஏர்க்கும் இளநீர் உலேயிற்சேர்த்து ஏழுநாளளவு மதை உண்ணே.
நாடிப் பரீட்சை, தடையிலா தூன்றிப்பாரு தற்சனி விரலில்வாதம் அடையு மத்திமையிற் பித்தமஞதிகை தன்னிற்சேடம் வடுவிலா bடையதாகும் மைந்தற்கு வலக்கைபாரு இடுகிடை அரிவைமார்க்கு இடக்கையில் நாடிபாரே. வாதம்வைகறையிற் தோன்றும் மத்தியானத்திற் பித்தம் சீதமார் மாலைதன்னிற் சேடமே பிரவேசிக்கும ஒதுநன் முறையதாகும் உறுமுறைபிறழ்ந்து தோன்றில் காதுநோய் சேர்ந்ததென்னக் கருதியே அறிந்துகொள்ளே. புரந்தனில் மூவர்விடும் புகலுதும் பாதக்தொட்டு வரம்பெறு முந்திமட்டும் வாதத்தினிருக் கைமேலே பொருந்திய மார்புமட்டும் பித்தத்தினிருக்கை அப்பால் சிரமுடிவாக எங்கும்சேட்டுமத் திருக்கை யாமே. மண்ணிற் கொடியதாக வளர்சன்னி சுரமேயாதி திண்ண மாய நோய்கள் தம்மைச் செப்புங் கைநாடியாதி பண்ணிடுங் குணங்கள் தம்மாற் பார்த்தறிவதி லும்பார்க்க நண்ணிடு மரியகாவின் குணத்தினு லறிதல்கன்றே. நாவுள்ளே பலாமுட்போல நண்ணுகாமற் றிடத்தில் தாவில் பாலாடை போலச்சார்ந்து செங்கிறத்தினுேடு மேவிடிற் கருமைபீதம் விளங்கிடு மதனுக்கேற்ற ஆய்வுலார் மருந்தால்மாறும் அக்குறி விளப்பக்கேளே.

Furub 53
நாக்கினில் நுனிசிவப்பு நண்ணியே புள்ளிதோன்றும் தாக்குநாள் வரையிற்தானே தான் சிவந்திருக்கும் காக்கு தேக்குகல் வைத்தியத்தைத் திருத்தமாய்க் கற்றமேலோர் ஊக்குமிக்குறிகள் தம்மைஉறுதியாய்ப் பார்ப்பர் நாளும். சுரரோகத்தின் சிகிச்சைக் கிரமம். முச்சுரக் குடிநீர். வாதத்திற் பித்தந்தன்னில் வளர்தரு கபத்திலுற்ற தீதுறுசுரங்கள் தீரச் சீரகமிரண்டு சுக்கு மேதகு கொத்தமல்லி வெங் தய மீரரத்தை சீதமார் கடுக்காயெட்டும் சேரொவ்வொன் ருெருகளஞ்சாய். இடித்ததைத் தூளதாக்கி யின் புதுப்பாண்டத் திட்டு வடித்தநீர்படி நான் கிட்டு வற்றவோா படியாய்க்காய்ச்சி வடித்தொவ்வோர் சிறங்கை நீர்தான் வளமுட நந்திசந்தி கொடுத்திட மூன்றுநாளும் குலைந்திடுஞ் சுரங்களெல்லாம்.
வாதசுரத்தின் குணம். வாதசுரத்தின் குணங்கேளிர் மலர்ேக்கட்டும் தேகமுடல் பாதம்பாணி பொருத்துக்கள் கோகுஞ்சோம்புக் தினவுண் (டாம் வேதையாக உடல்பொங்கும் மிகவேகுத்துமுடல் புரட்டும் சீதமுண்டாய் உடல்பதறும் தித்திமறுக்கும் காப்புளிக்கும்
இதற்குக் குடிநீர் வாதமாஞ் சுரத்துக்குச் செய்மருந்து நற்கராம்புநோயை காதுமுக் கடுகினேடு கருஞ்சிருங் கொத்தமல்லி ஒதுமிவ் வாறுந்தானே யோரள வுறத்தூளாக்கி சீதர்ேபடி நான்கிட்டுச் செப் புமோர் படியாய்க்காச்சேன். காச்சியே மூன்றுநாளுங் களவின்றி அக்திசந்தி பாச்சுவாய் சிறங்கையாக பகர்வாத சுரந்தான்தீரும் தீச்சுரங் நீங்காதாகில் செப்பிய சரக்கினுேடு கூச்சமில் சுத்திசெய்த கொடிவேலிவேரும் பின்னர்,

Page 87
154 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
விட்டினு கிராந்திவேரும் விளம்புமோ ரளவாய்க்கூட்டி திட்டமாய்க் காய்ச்சி முன்போல்செப்பிய மூன்றுநாளும் 15ட்டமில் லாறுநேர முண்டிடகாடா தோடும் கெட்டிடா தாகிலுரட்டு மருந்தினைக் கிழற்றக்கேளே.
5ல்ல சாதிலிங்கக் கட்டுநவில் சறுவாங்க மாத்திரை சொல்லுமிவ் விரண்டிலொன்றை தோற்றுமுற் குடிநீர்தன்னில் செவ்வனே உரைத்தருந்தத் தீர்ந்திடு மிவையேயல்லால் எல்லையில் வாதக்காய்ச்சற் கிசைந்தகன் மருந்துகேளே.
தொந்த மாமிந்தவாத சுரத்தினுற் தோஷஞ்சன்னி வந்திடில் முன்னுரைத்த மருந்து வாதரிநோயை சிந்தருணுே தயப்பேர் சூரண மாத்திரையாதி கந்தலிலனு பானத்தி லருந்திட நாடாதோடும்.
பித்த சுரத்தின் குணம். பித்தசுரத்தின் குணங்கேளிர் பிதற்றிப்பேசுங் கிறுகிறுக்கும் சத்திதலைக்குத் துண்டாகும் சாதம்வெறுக்கும் தாகமுறும் மெத்தவற்றி வெளுவெளுத்து விரணத்தோடு மெய்நடுங்
புத்திபோம் வாய்நீரூறும் பொமைபோம் வாய்கைப்பாமே.(கும்
சிகிச்சை, கரியசீரகம் வேற்கொம்பு கடுக்காய் முப்பிணிதீர்தேவர் தருசதகுபபை நற்சிர் சரிவர எடுத் திடித்து புரிபுன லெட்டொன் ருக்கி புகட்டினுற் பித்தக்காய்ச்சல் வெருவியே யோடுங்கிற்கில் வேர்வகை கூட்டிக்காய்ச்சே
சீந்தில் பேய்ப்புடலே சித்தமட்டியும் பேரமட்டி காந்திகன்னுரி எல்லாங் கருதி ஓரளவதாக ஆய்ந்த நற்புதிய பாண்டத்திட்டதை அந்தி சக்தி மாந்தம்போம் போகாதாகில் மன்னுமிக் குடிநீர்தன்னில்.
பூரணசந்திர சதி பொருவில் சந்திரோ தயத்தோ பேர்காண்டா அவிள்தமென்ன இயம்புமாத்திரைகள் தன்னில் சார்வுறு மொன்றையூட்டத் தணிந்திடும் பித்தக்காய்ச்சல் பாரிய சடைமுடித்த படிகச் செய் முறையிதாமே.

gir rub 155
சேடகரத்தின் குணம். சேடகரத்தின் குணங்கேளிர் சிரஞ்நெஞ்சுடனே விலா நோகும் வாடும் சோம்பு மிரும லுண்டாம் மன்னும்வியர்வை நா வினிப்பாம் கூட்டிக்குறைத்து வருங்குணங்கள் கூட்டிக்குறைத் துச் செய்மருந்து நாட்டிஞற்கு முகக்குறிகள் காடித்திறத்தோ டினி திருந்தே.
சிகிச்சைக் கிரமம், சேற்பன சுரத்துக்கேற்ற குடிநீர்கேள் தேவதாரு வேற்றிலக் கடுக்காய்சுக்கு விளம்புமீரரத்தை யோடு தேற்றமாய்க் கருமையுள்ள சீரகம்வகை ஒவ்வொன் அ ஏற்ருெரு களஞ்செடுத்தே இடித்ததைத் தூள தாக்கி. ஆக்குநீர் படி நான்கிட்டே யரிதொரு படியதாக்கி தாக்குவாய் சிறங்கை நீர்தான் தவறின்றி அந்திசந்தி நீக்கமிம் மூன்று நாளும் சென்றபின் நீங்காதா கில் மாக்கிளர் முன்புசொன்ன சரக்குடன் வட்டுவேரே. இத் துட னடாதோடை யிலாமிச்சு இனியகண்டங் கத்தரி சிறுகாஞ்சோன்றி தூதளே காட்டும் வேர்கேள் ஒத்திடு மளவெடுத்தே உறுதூளாய் நறுக்கிமுன்போல் சித்தமாய்க் காய்ச்சி உண்ணத் தீர்ந்திடாதெனிலின் நீரில். சந்திரோ தயமே கோரோசனையின் மாத்திரை - அந்தமில் லாதகாண்டா அவுடத மற்றுமேற்ற நந்தலில் குளிகையூட்ட கழுவிடுஞ் சேடக் காய்ச்சல் இந்தவாறு ரைத்தாரம்மா தென மலையிருக்கு மேலோன். சொல்லுமிப் பித்தசேட சுரங்களிற் தோஷங்கண்டால் வல்லதா மிருதசஞ்சீவி கோரோசனையின் மாத்திரை நல்லதாமிரண்டி லொன்றை நவில்தோஷஞ் சன்னிதன்னே வெல்லுநல்லனு பானத்தில் கொடுத்திட மீழுமன்றே.
அதிசார சுரத்தின் குணமும் மருந்தும், வாட்டதி சாரக்காய்ச்சல் வன்குணமும் மருந்தும் காட்டுவன் கழிச்சல் நீங்காக் காய்ச்சலோடிருமல் வேர்வை மூட்டிடு நாவரட்சி முதிர்ந்திடு வகையிடிை சேட்டும மிரட்டிப்பித்த மொன்ரு தாய்ச் சேர்ந்துகிற்கும்.

Page 88
156 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
அடிகாவிற் பலாமுட்போ மன்றிமற்றிடம் பாலாடை வடிவதாமதற்குச் சுக்கு மன்னிலவங்கப் பட்டை விடையமே தேவதாரு மிகுகுரு சாணிதேற்ரு படுவிரை அசமதசகம் பகர்சிறுதேக்கிவ் வெட்டும்.
இடைசம ஞயெடுத்தே இடித்து வெவ்வேறதாக வடிவுறு மிளவறுப்பாய் வறுத்துச்சேர்த்தொன்ருய்கான்கு படிசலம் விட்டுக்காய்ச்சி பகரொரு படியாய்வற்ற திடமுடனிறுத்த நீரிற்தேன் கோரோசனையின் தூளும்.
சிறுகவே விட்டருந்தத் தீர்ந்திடும் தீராதாகில் மறுவில் கோரைக்கிழங்கு மாதுளம்பழத் தோல்மாவின் வெளியுறு பழப்பருப்பு மேலத்திப் பட்டையோடு அறையிரு மட்டிவேரோடா வரைவேரின் பட்டை.
விட்டுணு கிராந்தியெல்லாம் மிகாமலோ ரள வாய்க்கூட்டி இட்டுமுற் சரக்கினேடு ஈரிருபடி நீர் விட்டே மட்டொரு படியாய் வற்றிவந்திட வழுத்தக்கேளே விட்டொரு சிறங்கைவிதம் விரைந்தெடு மாசில்லாமல்,
மாசிலாப் பூரண சந்திராதி மாத்திரையாதல் நற்கோரோ சனையின் மாத்திரையே யாதல் உரைகாண்டா அவின்தமா ஒ ைசமிக்குலவு சந்திரோதய மாதலொன் நுரைத்து (தல் கூசிடாதந்தி சந்திகொடுத்திட வொழியு மன்ருே.
சுரத்தில் வீங்கினுல். மண்டிய சுரத்தில் வீங்கி வாயுவும் மலமுங்கட்டில் கண்டதிற்பலி மரீசம்கடுகு ரோகணி கடுக்காய் எண்டருஞ் சிற்றறத்தையே கருஞ் சீரகத்தோ டண்டுநீர்முள எரி வீனியருகில பாகல் தானும்
சாற்று நா யுருவிவேரும் சரியதா யெடுத்திடித்து வேற்றுமையில் லாழுச்சேர் வெள்ளாட்டுச் சலத்தைவிட்டு எற்றநற் பாண்டத்திட்டே இயம்பொரு படியாய்க்காய்ச்சி போற்றியே வடித்த நீரில் பொரிகாரம் பொரித்ததூளும

gir srub 157
மேற்பொடியாக விட்டேமேலு நற்சறுவாங்கங் நோய் ஆற்றுவாதாரிஎன்ன அறையு மாத்திரை இரண்டில் ஏற்றமாத்திரை கொடுக்கில் ஏகிடும் விக்கமெல்லாம் மாற்படு சுர மேவாயு மலசலந் தானும்போமே.
மந்த சுரத்தின் குணம். மந்தசுரத்தின் குணந்தாகம் மருவும்பொருமல் தலைக்குத்து பக்தஞ்சோம்பர் முழங்கால் கூர்பாதத்தளவுஞ் சூடின்றி. எந்தவிடமுஞ் சூடுண்டாம் இதற்குமருந்து திரிகடுகோ டந்தக்கடுக்காயுடன் கடுஞ்சீரகமே கடுகு ரோகணியும்
இஞ்சிஅரத்தை சாறணை வேரிவைகள் சமய்ைநறுக்கியதில் மிஞ்சாதளவாய்ப் புனல்விட்டுவேக வெட்டொன் ருய் காய்ச்சி அஞ்சாதருந்த வெருண்டோடும அகலாதேலக் குடிநீரில் கொஞ்சமரு ணுேதயக்குளிகை கொடுக்கவகலுங் கொடுஞ் (சுரமே.
பித்த சிலேற்பன சுரம், பூவின் மேல் கொடியதாகப் புகல்பித்த சேடமென் அறு மேவியசுரத்தின் தன்மை விளங்கிடிற் சேடமோர்பங் கோவிலாப் பித்தந்தானு மோரிரண்டான பங்காய் நாவினிலடியிடத்தில் நண்ணிடும் பலாமுட்போல.
நாவினில் மற்றமற்ற விடந்தோறும் நல்லபாலியின் மேவிய ஆடை.போல விளங்கிடும் வேர்வைகாணும் ஓய்வில் நாவரட்சிதாகம் உழலையே தலைக்குத்துண்டாம் தாவு5ாவதிலரோசி சார்குண மின்னு முண்டே. இடையின்றி மெதுவாய்க் காய்ச்சலிருந்திடு மிருமலுண்டாம் தடையின்றிக் காதிரைச்சல் தங்கிடுஞ் சரீரதாக்கம் அடையுமே மருந்திதற்கு வெட்பாலை அரிசிசுக்கு நடைபெறு மரத்தைாண்டு நவிலு சீரகமிரண்டு. தேவர்கள் தாருவோடு சிறுதேக்குக் கறுவாவெல்லாம்
மேலவோரளவாய்க் கொண்டு மிருது வாய் நறுக்கிப்பின்னர்

Page 89
158 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
தாவிலாப்புதுப் பாண்டத்தில் சலமெட்டுப்படி விட்டப்பால் ஆவலாய்க் காய்ச்சிநேரம் ஆருெரு மூன்று நாளும்.
குடித்திட மாரு விட்டால் கோரையின் கிழங்குநோயை அடக்கிய விலாமிச்சம்வேர் அரியநன் மட்டிரண்டு கிடைக்குநெற் பொரியுநன்மை கிளர்ந்தபேப்பு டோலின்வே (ரும் அடுத்தியாய் முன்னர்சொன்ன அருஞ்சரக் கவைகள்தாமும் கூட்டிஎண் படிநீர்விட்டு கூறுநாலொன்ருய்க் காய்ச்சி மாட்டினுலன் நோய்மாறும் மாருதே வருந்தவத்தை கூட்டிய முனிவர் யாருங்கன்றெனச் சொல்லுகின்ற கோட்டமில் மருந்துதன்னைக் கொடுத்திட நன்றதாமே,
அந்தகல் மருந்து சந்திராதி பூரண சந்திராதி கந்தில்காண்டா அவிள் தம் நவில்கோரோசனை என்றென் Lனும் இந்தமாத்திரைகள் நன்ரு மின்னு நோய்க் கேற்றமற்றும் தந்திடப் போகுமிதே தவறிலா முறையதாமே.
சுரவகை எதற்கும். சுரவகை எதற்கும் மேற்படி மருந்துகளேயன்றி சின்னச்சிவப்பு பெரியசிவப்புப் புன்னை வேர் ஏலாதி வகை தங்கரலாதி மகாஏலாதி இராசசேகர வடிவு குருக்கள் பூபதிசந்தனுதி. மிருத்தியாதி வகைபோன்றவை மிகவுஞ் சிறந்தவை. இவைகளிற் சில வருமாறு:-
குருக்கள் குளிகை. மாயாக்காய், இருசீரகம், திற்பலி, அக்கரு, சுக்கு, பூடு, காந்தம், சீனக்காரம், மதுரம், இந்துப்பு, பொரிகாரம், காவி மண், சிறுதேக்கு, கராம்பு வசுவாசி, சாதிக்காய், அரிதாரம், காயம், கோட்டம், துத்தம், துரிசு, பொன்ன ரிதாரம், முருங் கைக்கொட்டை, கடுகு, ரோகணி, வெங்காரம், கார்போகி

éfi Tüb . 159
வெள்ளை பாஷாணம், நாவிசந்தனம், இவை வகை களக லிங் கம், செஞ்சந்தனம், வகை கள. 3. தோடம்பழரசம் முலைப் பால் விட்டரைத்து மிளகளவுருட்டி வேளேக்கு 2, 3 குளிகை வீதம்; சுரத்துக்கு இஞ்சிச்சாறு கற்கண்டு சுவாதத்துக்கு முருங்கைப்பட்டை, இஞ்சி, வெற்றிலை, கற்கண்டு கடுமை யாய் வாயுசுரமிருமலிருப்பின் இஞ்சி, உள்ளி, முரு வகைப்பட் டை, வெற்றிலை, சித்தரத்தை ஒமங்கூட்டி அரைத்துப் பிழிந்து கற்கண்டுப் பொடியுங் கூட்டிக் கொடுக்க எவ்வித குத்துக்கொழுவல் காய்ச்சலிருமல் யாவும் தீரும்.
வலிசன்னிஇவைகளுக்கு இஞ்சி, உள்ளி, தயிர்வளை, முருங்கைப்பட்டை கூட்டிக் கொடுக்கவும் குணமாகும். மேல் மூச்சுக்கழிச்சல் குத்துக்கு:- முலைப்பால், தோ ட ம் பு விரி, கரும்பு, தேன், நெய் கூட்டிக்கொடுக்கவும். வயிற்றுவலிக்கு வசம்புத்தண்ணி நெஞ்சடைவாதத்துக்கு:- வெற்றிலேச் சாறு, சன்னிக்கு:- வேப்பெண்ணெய், வேப்பம்பட்டை, பக்கவாயுவுக்கு: கொடிக்களர்ச்சிப் பருப்பும் பெருங்காயம் அவித்தரிேலும், அண்டவாயுவுக்கு:- முடிதும்பை, நொச்சி, வசம்பு, உள்ளி சுக்கு கூளாயரைத்துப் பிழிந்தரிேல் கொம் புத்தேன் கூட்டி உண்ணக் குணமதாகும் சேட்டுமவாயு வுக்கு:- உள்ளிச்சாறு. நாலாமுறைச் சுரத்துக்கு:- இஞ்சி, மல்லி, திடீர் வயிற்றுப் பொருமலுக்கு:- மிளகவித்தர்ே. காதுக்குத்துக்கு: எருக்கலமிலை வாட்டிப்பிழிந்த நீரிற் குளிகை இரண்டுரைத்துக் காதில் விடத் தீரும்.
தோஷரத்னுதி. அக்கரு காரங்காவி அரிதாரஞ் சாதிலிங்கம் சுக்குடன் கெந்தகம்தான் திற்பலி மிளகுகுதம் ஒக் கமனுேசிலை இவைதான் ஒரொரு களஞ்சதாக இக்கண மிஞ்சிச்சாற்றில் இருசாமமரைத்த பின்பு.

Page 90
160 சித்தவைத்திய சிகிச்சைக் கிரமம்
எடுத்ததை இளவறுப்பாய் வறுத்துப்பின் பழச்சாற்றலே ஆட்டுவா யிரண்டுசாமம் மிளகளவிரண்டு உண்டை மிக்கதோர் நோய்கட்கெல்லாம் வாசமாந்திரி கடுகு அரைத்த வளராடா தோடை சீதுளாயிவை தான் வேடிட் (இஞ்சி டவித்துப் பிழிந்து கொடுக்கவும்
திரிகடு கிஞ்சிச்சாற்றில் மாத்திரை மூன்றுநாளும் வகைபட இடுவீராகில் நாசமாஞ் சன்னிதோஷம் நால்வகைச் சுரமும் தீரும் தோஷரத்ணுதி என்று சொல்லுவார் வைய மீதே,
புன்னை வேர் குளிகை. காந்தஞ் சுக்குமிளகுஉள்ளி கருதுங் காயங்திற்பலியும் ஏந்தும் முத்தற்காகிரதம் இசையுங்கல்நார் சந்தணமும் போந்தோர் புகழுமிந்துப்பு பொற்பாங்கோட்டம் கல்மதமும்
மாந்த கோரோசனை இலிங்கம்மருவுங் குங்குமப்பூச்சேரேன்.
சேர்த்தோர் நிறையாய்த் தானெடுத்து செய்யபுன்னை வேர்ச்சாறு வார்த்தே இரண்டுசாமமுற வாகாயரைத்து மிளகளவாய் பாத்தேசுக்கு முலைப்பால் தேன் பரிந்தே குளிகை இடுவீரேல் போர்ந்தேகிடந்த சிலேற்பrைமும் போகும்சிவாதம் பின்
(னிடுமே.
பின்னிட்டோடு முட்குத்து பெருத்தஇருமல் தெண்டலும்
(போம் மன்னும்பித்த சேற்பனத்தில் வந்தசுரமும் மாண்டுவிடும் துன்னும் பெரியகோளே யுடன தொய்வுமுட்டு மூச்சகலும் மின்னும்கொடிய நேரிழையாய் மிக்கபுன்னவேர்க் குளிகை
யிதுவே.

dሹ ፪rub 161
குத்துக் குளிகை. (பெரிய புன்னை வேர்) ஆதிபரனுமைக் குரைக்க கும்பமுனி
அன்பாகவே கேட்டு இன்பமுறவே ஒதுகிறேன் குத்துக் குளிகைதன்னே
உலகத்து மானிடற்கு உறுதுயரால் காந்தமொடு திற்பலியும் வெண் காரம் கனத்தமிளகுடனே முத்தற் காசு வீசுமணமுடைய நல்ல பெருங்காயம்
மிகுத்த இரதங்கல்நார் வகுத்தெடுத்தே
கோலமுறு சந்தனமும் இந்துப்பு
குலவுறு கோட்டம் கல்மதம்பெரிய ஆனதோர் சரக்கை எல்லாம் புன்னைவேர்சாற்றில் அரைத்துப் பருத்திவிரை அளவுருட்டேன் உருட்டிடுங் குளிகைதன்னை ஒன்றெடுத்து
உபாயமதாய் மேதிச்சிமிளில் வைத்து வைத்திடுங் குளிகைதன்னை மூன்றெடுத்து
மங்கையர் முலைப்பால் தேன் இஞ்சிச்சாற்றில்
கொடுத்திடத் தீரும் நோய் தன்னை
கூறுகின்றே னிந்தக் குவலயத்தில் குத்திருமல் சிவாதமுடன் பிற வீச்சு
கொடிய உட்குத்துவகை உணர்வரிய ஆகமிடுங் கொழுவல்தெண்டல் தொய்விளைப்பு
அடர்ந்து படர்ந்து நாவறண்டதெல்லாம் தேகமதிலே எழுந்த கோளேயும்
தீருமென்ருேதினர் சிவமுனிவர்.
சின்னச் சிவப்பு.
பொன் பொலி கோட்டன் காவிபொருந்து சாதிலிங்கம்சுக்கு மின்பொலி சித்தரத்தை விளங்கு திற்பலிகராம்பு

Page 91
162 சித்தவைத்திய சிகிச்சைக் கிரமம்
தென்பொலி ஓமம் நல்லசீரகம் வசம்பினேடு கன்பொரி காரந்தானும் நயந்தொரு நிறையிற்கூட்டே
கூட்டியே இஞ்சிச்சாற்ருற் குணம்பெற அரைத்துளுந்தின் நீட்டிய பருமனுக இலங்கவேயுருட்டி 5ெஞ்சின் பூட்டியே யடைவதாகப் பொருந்து வெற்றிலையிலுள்ள தீட்டிய இஞ்சிச்சாற்றிற் சிறந்துண்ணத் தீருந்தானே.
தீருமே இருமல்குத்து சேர்த்திடுங் கொழுவல்கோவும் சேருமேல் மூச்சுக்காய்ச்சல்திகழ் சுரஞ்சன்னி பித்தம் ஆறுமே சொறிவுவாத கரப்பனுங் கெற்பவாய்வும் ஆறுமே கெற்பக்கிரந்தி பாலகர்கிறுகை போமே.
போகுமே பயங்கரங்கள் பொலிசூலை மாதராகில் வாகுசேர் திங்களேந்தி வருந்தும் நீர்க்கடுப்பும்மாறும் மாகொடு யோனிச்சூலை வருத்திடு யோனிக்குத்து ஒகைரேழிவு தீருமுண்மை யென்றுரைத்தார் மேலோர்.
நோய்களின் ஒடுக்கம். 1. சுரம்:- 64 அறுபத்திருசலுவகை
தோஷம்:- சுரம் வாயுவும் கூடியது திறிதோஷம். சுரம், வாயு, கபம் மகாதோஷம். வாயு, கபம், குளிர் 磐罗
சன்னி. சளியோடுஉட்குளிர் 爱参
மகாசன் னி:- ஆங்கிலத்தில் கோமா என்பது குளிர், கபம், வாயுவும் பிரஞ்ஞை இன்மை
அதாவது அறிவுகேடு இவைகளோடு , 7. சீதாங்கசன்னி: அடங்கலுங்குளிர் 臀列 8. கண்டகுச்சம்:- கண்டவீக்கத்தோடு 多姆
9. பக்க6ேத்திரம்:- கண்கள் பக்கம் சாய்தல் ,

«ğF Tüb 63
காய்ச்சல் விடும் நாடி, சென்றுதான் பிடித்த கைக்குள் சீதமாய்ப் பித்தம் கிற்கில் அன்று போயடுத்த நாளில் அகன்றிடுஞ் சுரங்க ளென்க.
LD5ióT GJofysis. (Spleen)
இது ஆமாசயத்தின் இடதுபக்கத்தில் கோழிமுட்டை வடிவமான ஓர் ஆசவம். நிறம் கரும்சிவப்பு. இது 5 அங் குல நீளமும் 3 அங்குல அகலமும் ஒன்றரை அங்குலத் தடிப்பும் 6 முதல் 8 அவுன்சு கிறையுமுடையது. இதைச் சூடடக்கி என்றுஞ் சொல்லப்படுகிறது தேகத்துக்கு நாளாந்த தேவைக்கு மிஞ்சியசூட்டை ஏற்றுவைத்துக் கொள்வதால் மேற்படி பெயரை அடைகிறது, காய்ச்சற்கட்டி அது பெருத்து வீங்கிக் காய்ச்சற்கட்டி, வெப்புக்கட்டி, வெப் புப்பாவை முதலாம் பெயர்களைப் பெறுகிறது. இது உண்ட உணவு செமிக்குமுன் ஸ்நானஞ் செய்வதாலும் இராக்காய்ச்சல்கணை சம்பந்தமாகவும் தாபிதங்கொண்டு பெருத்து வீங்குவதுண்டு. இதைச் செஞ்ஜீவ அணுக்க ளின் சுடலை என்றும் சொல்லப்படுகிறது. இது காரணமாய் இரத்தம்கெட்டு சுயநிறம மாறிக் கண், காக்கு, தேகம் முத லியன வெளுத்து மூச்சுமுட்டு, இளப்புக்களைப்பு அசீரண மிவைகளுமேற்பட்டு வயிறு பருத்து விம்மிமுட்டி காய்ச்சலு முண்டாய் வருந்துவர். நினைத்த நேரம் ஒழுங்கற்ற காய்ச்சலு மேற்பட்டு வருந்துவர். இங்கே செஞ்ஜிவ அணுக்கள் அழிக் கப்படுகிறது. வெண் ஜீவ அணுக்கள உற்பத்தியாகிறது.
இதன் சிகிச்சைக் கிரமம்.
டிை ரோகிகளுக்கு மூன்று நாட்களுக்கு கொம்மட் டிக்காய் பற்பமோ மேற்படி குளம்போ கொடுத்துச் சுத்தம் செய்து கொண்டு பின் சிறு சந்தனுதிக் குளிகையை 7 நாட் கொடுத்துப் பின் மண்டூரசெந்தூரம், அயசெந்தூரம் முத லியன கொடுத்துவரக் குணமாகும்.

Page 92
இரத்த அமுக்கம் (Blood Pressure)
நம் சித்த வைத்தியர்களிடையே பிளட்பிறசரையிட்ட அபிப்பிராய பேதங்களடிபடுவதைக் காண்கிருேம். சிலரி தை இரத்தபித்த மென்றும் சிலர் இரத்தவாத மென்றும் வேறுசிலர் மரணவாதமென்றும் கூறுகின்றனர். இதி லிருந்து இன்றையவரை "பிளட்பிற சர்? "எதுவென்று திட்டமாயறியாது தவிக்கின்றனரென்றே கூறவேண்டிய கிற்பந்தமேற்படுகிறது.
இது இப்படி இருக்க பொதுமக்களிடையேயும் ஓர் தப் பபிப்பிராயம் மண்டியிருப்பதையுங் காண்கிருேம். தமிழ் வைத்தியருக்குப் பிளட்பிற சரென்ற வருத்தங் தெரியாது. அது இப்போ சமீபகாலத்திற் தான் விஞ்ஞானிகளாற் புதிதா கக் கண்டுபிடிக்கப்பட்டது என்ற ஓர் தப்பபிராயமும் அடி படுகிறது. இதற்கோர் கிவிர்த்தி காணுமுகமாகவே இதை ஓர் கட்டுரையாக எழுதலானேன்.
பிளட்பிறசரின் பூச்வரூபம்,
கடவுளாற் சிருட்டிக்கப்பட்ட மனித யங் தி ரத் தி ன் இராசகருவிகளான இரத்தாசயம், சுவாசாசயம் என்னுமிரு உறுப்புகளேயுமனுசரித்தே பிளட்பிற சர் உண்டாகிறது. முன்பு கூறியுள்ள இரு உறுப்புகளும் சம்பந்தப்பட்ட ரோக மே பிளட்பிற சர்.
அங்காதி பாதத்திற் கூறிய படி மனிதயந்திரத்தி லுள்ள கிலையான ரத்தம் 86 பலம் அதாவது முன்பின் 14 ருத்தல் அல்லது 8 போத்தல் அப்படியிருந்தும் இரத் தாசயமோ வென் ருல் நாளொன்றுக்கு 18 தொன் ரத்தத் தை சுவாசாயத்துக்கு சுத்திகரிப்பிற்கு அனுப்பிக் கொண் டே இருக்கிறது. அதிற் (Carbon) காபனுஞ் சேருமானல் அது எப்படி வேலைகிஅறுத்தம் செய்யாதிருக்கமுடியும். அது காரணமாகவே அது தன் வேலையைச் சரிவரச் செய்யமுடி யாத கிலேயேற்படுகிறது.

பிளட்பிறசர் 165
حث.
அப்போ சாதாரண அளவிலுங் குறைந்தஅளவு துடிப் பிருக்குமாயின் அதுவே (Lou Blood Pressure) எனப்படும். கூடுதலாயிருப்பின் (High Blood Pressure) கைபிளட்பிறசர்’ எனப்படும். ஆகையால் ரத்தத்திலுள்ள (Carbon) அதா வது கரியமலவாயுவின் அதிகரிப்புக் காரணமாகவே பிளட் பிmசர் ஏற்படுகிறது. ஆகையாற் கரியமலவாயுவை நம் தேகத்திலதிகரிக்காது பாதுகாக்க வேண்டும், பாதுகாக்க
6Os TLD.
15ாமுண்ணுமுணவுகளில் எண்ணெய் அ த ரவ து கொழுப்புச்சத்தில் கிறையக் காபனிருப்பதை அறிவோம் உப்பு இரத்தநரம்புகளில் அரிப்பை உண்டாக்கி விடுகிற தென்பதுங் தெரிந்ததே! ஆதலாலதற்கு எண்ணெய்ச் சத்து அதிகமில்லாமலும் உப்பைக் குறைத்துங் கொள் வதால் இரத்தத்திலேற்படும் அசுத்தங் குறைவடைகிறது. அதல்ை இருத்தாசயத்துக்கும் சுவாசா சயத்துக்கும் சுத்தி கரிப்புத் தொழில் குறைந்து இலகுவாகிறது. மேற்படி இரு உறுப்புகளின் வேலையும் குறைய பிறசரின் வேகங்களும்
குறைந்து சமனமடையும் அல்லவா?
பிளட்பிற சர் எல்லார்க்கும் உண்டு. அது இன்றேல் நாடித்துடிப்பே கின் றுவிடும் ஆலைது கொதிப்பதாகவும் அமுக்கமாகவும் பிறசராகி வாதிக்கும் போதுதான் மேற்படி ரோகமென்று அவதானிக்கப்படுகிறது. இதை என்னரோக மென்று அறியாமையாலே பிரசவஸ்திரீகட்குங் கூட இரத் தோட்ட மதிகரிப்பதைக் கண்டு அதையும் பிறசரென்று கூறி அச்சமுண்டாக்கிவிடுவது விசனிக்கத்தக்கதே. ஆணு லிதையிட்டு நம் சி த் த விஞ்ஞா னி க ள் செய்துள்ள ஆராய்ச்சி மிகவு மெளிதாகவும் தெளிவாகவும் விரிவாகவு மிருப்பதைக் காண்கின்ருேம். அவர்களதை இரத்தபித் தம், இரத்தவாதமென இருவகைகளாகப் பிரித்து இரத்த பித்தம் கைபிளட்பிற சர், இரத்தவாதம், லோபிளட்பிறசர் எனவுமவதானித்து அதற்குச் சிகிச்சைகளுங்கூறி இருப்

Page 93
166 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
பதை அவர்கள் செப்பேடுகளின் வாயிலாகக் காணக்கூடிய தாயிருப்பது பெரிதும் பாராட்டற்குரியதே.
இரத்தபித்தம்-இரத்தவாதம் (Blood Pressure)
இரத்தபித்தம் கைபிளட்பிறசர் இரத்தக்கொதி awan High Blood Pressure இரத்தவாதம் (லோபிளட்பிற சர் இரத்த அமுக்கம் * Dap Louw Blood Pressure ஆகவே இரத்தக்கொதி இரத்த அமுக்கமென இருவகை களுண்டென்பது புலனுகிறதல்லவா?
பிளட்பிறசர் உண்டாகக் காரணம்.
அாக்கங்கெடுதல், பசி இருத்தல், போதியளவு உறக்க மில்லாமை, குறித்தநேரத்துக்குச் சாப்பிடாமை, பித்தம் வாதம் அதிகரித்தல், ஈ ர ல் சரி வர வேலை செய்யாமை, அசீரணம், கோபம், பயம் முதலிய காரணங்களாலும் இரத் தக்குறைவு இரத்தத்தின் அமைப்பில் ஏற்படும் மாறுதல் இரத்த அமுக்கத்திலேற்படும் மாறுதல் முதலிய காரணங் களாலேயும் பிளட்பிற சரேற்படுவதாயறியக் கிடக்கிறது.
35i, 2,1152, td. (High Blood Pressure) பித்தம்மிஞ்சி பித்தவாயுவுமதிகரித்து இரத்தக்குழாய் களில் துடிப்பு மதிகரிப்பதால் ஏற்படுவது. இவ்வதிர்ச்சி காரணமாக குண்டிக்காய்களிலுண்டாகுஞ் சூட்டினுல் இரத் தம் லேசாகிவிரிவடைந்து இரத்தஓட்டம் துரிதமடைகிறது. இதுவே கைபினட்பிறசர்.
இதனும் தலேசுழற்றல், த*ல அம்மல், மயக்கம், தலை வலி, வாந்தி முதலியகுணங்கள் ஏற்படுகின்றன. இது பித்தக்கொதி, ரத் த க் கொ தி எனவுங் கூறப்படுகிறது. இதைப் பித்தசாந்திக்குச் செய்யும் சிகிச்சைகளிலேயே நிறுத்திவிடலாம். இது தற்காலிகமானதே! அது ரத்திக்

பிளட்பிறசர் ' 167
கொதியானல் இரத்தமாகவே சத்திக்கவுஞ் செய்யும். அது உடனடியாக கிற்பாட்டப்பட வேண்டும்.
"இன்பூற லிருப்பதை அறியாமல்
இரத்தங் கக்கிச் செத்தானும்” இன் பூறலென்னும்மூலி ஓர் ரத்த தம்பன காரி இதை அரைத்தோ பிழிந்தோ வேறுமருந்துகளோடு துணை மருந் தாகவோ கொடுப்பதால் இரத்தவாந்தியை நிற்பாட்டி விடலாம். இதன் சாற்றுடன் பசுப்பாலுஞ் சர்க்கரையுங் கூட்டி 8 தடவைகள் கொடுக்கவும் குணமாகும்.
Sy is 5 a T5 d. (Low Blood Pressure) இதுவே இரத்த அமுக்கமென்பது இதிலிரத்தம் வாதகுளிரினுற் சிறிது சுருங்கித்தடித்து இரத்தஓட்டஞ் சிறிது கெதிகுறைந்து நாடித்துடிப்புஞ் சிறிது மந்தகதி அடைவதால் இரத்த அமுக்கமேற்படுகிறது. இதில் இரத் தங் கூடுதலாய்த் தடிக்க நேரிட்டால் மாரடைப்பு ரோக
முண்டாகலாம்.
இதன் குணங் குறிகள் வருமாறு:- தலைச்சுழற்றல் மயக்கம், தலைவலி, நெஞ்சுவலி, தூக்கமின்மை சோர்வு நடைதள்ளாடல், வாய், மூக்கு, முதலாம் அவயவங்களிலிருந் தும் இரத்தம்வருதல் முதலிய குணங்களுடன் காடித்துடிப் பும் மந்த கதி அடைந்து அதில் அமுக்கமுங் தோன்றும். இதுவே பிளட்பிறசரென அறியக்கிடக்கிறது. அதுவன்றி மூளை நரம்புகளில் இரத்தக் தடித்து இரத்தஓட்டம் தடைப் பட்டு நரம்புகளில் வெடிப்பேற்படுமாயின் பாரிசவாதம், முகவாதம், மரணவாதம் முதலியவு மேற்படலாம். இத் துடன் சேடகுளிருஞ்சேர்ந்து திறிதொஷ தொந்தமாகி இரத்தக் தடித்து இரத்தஓட்டமும் தடைப்படுமாயின் சடுதி மரணமுமேற்படலாம். ܫ

Page 94
புற்று-வல்மீகம் (Cancer)
இது மனிதவர்க்கத்தைப் பீடித்து வதை செய்யுமோர் கொடியவியாதி. இதற்கு மேற்படி பெயர்களிட்டு வழங்கப் பட்டு வருவதை நாமறிந்துள்ளோம். பஞ்சபூதங்களிற் பிருதுவி என்பது மண். மண்ணிற் சில இடங்களில் கறை யான் முதலிய பூச்சிகளின் சேர்க்கையால் புற்றுவளர்வது போல் நம் தேகத்திலுள்ள பிருதுவியிலும் சில வெண்ஜிவ அணுக்களின் சேர்க்கையால் புற்று ஏற்படுகிறது.
புற்று நோயெனக் காரணம்: இது ஒரு காரண இடு குறிப்பெயரே தான். ஏனெனில் மேற்படி விரணங்கள் புற் அறுப் போல் வளர்வதாலும் நிலக்கறையான் புற்ரும்பழ அறைகள் போலும் உட்புகுந்து அரித்துக்கொண்டு போவ தாலும் அயற்பக்கங்கள் நெகிழ்ந்து புற்றுபோற் பல துவா ரங்களே யுடையதாதலாலும் இடிந்திடிந்து காணப்படுவ தாலும் சிகிச்சையின்போது மாறி மீண்டும் மீண்டும் அதே இடத்திற் துர்மாமிச சதைகள் புற்றுபோல் வளர்வதாலும் புற்றுநோயென்னும் பெயரைப் பெற்றிருக்கிறது.
புற்று நோய் வரக் காரணம்
1 அசுத்தம்:- அசுத்தவாயு, அசுத்தநீர், அசுத்தஉணவு
முதலியவைகளே மிகுதியுமுட் கொள்வதாலும்
2 அழுக்கு. பலவித அழுக்குகளேயும் உடம்பிற் படவிடு
வதாலும்
3 கொழுப்பு மிகுதமுள்ள மாமிசங்களே விரும்பியுண்பதா
லும்
4 மிதமிஞ்சிய தாம்பத்திய உறவு காரணமாகவும்
கு?ல விற்புருதி முதலியரோகங்களின் சார்பாகவும் இங்
5
நோயுண்டாகலாம்,

பு ற் று 169
இந் நோயின் பூர்வரூபம். புற்றுரோகத்துக்கு முக்கிய ஏது மே க ரே ரீ க மே (Weneral Diseases) காரணமென்பதை இந்திய சித்த ஆயுள் வேத யூனிை, கோமியோபதி முதலிய வைத்திய சாஸ்த்திரங் களும் வற்புறுத்திக் கூறுகின்றன.
இதுவே நம் சித்தவைத்திய முதல்வர்களான மேதை களின முடிவுமாகும். பின்னுமிக்கொடிய புற் று கே ச ய் தொடங்குவது எப்படிஎன்று ஆராயுமிடத்து பொதுவாகப் பெண்கள் பூக்குங்காலத்தில் அதிலும் மேக விரணமுள்ள பெண்கள் பூக்குங்காலத்தில் ஆண்களின் அதர்மசேர்க்கை யால் அங்குண்டாகிற ரத்தசுரோணிதங்கள் ஆண்குறியின் நுனியிலுள்ள பூந்தசைகளால் அப்சோவாகி (Absorb) அதா வது உறிஞ்சப்பட்டு அது காரணமாய் மனிதனுடைய ரத் தங் கட்டியாவது இயற்கைகியதி = (நேச்சர்) இயலுகை இது காரணமாய்ச் சரீரத்தில் எங்காவது ஒரு பகுதியில் தடித்துவிறைத்து தொடக்கத்தில் கோவற்ற கட்டியாகி ற அது. அது தடித்துப் பரிணமித்துச் சூலேஎனப்படுகிறது" அது முற்றிச்சிலந்தி, பவுந்திரம், பிளவை, கொறுக்கு பறங்கிவியாதி முதலிய பெயர்களைச் சிலசில இடங்களில் பெற்று அவைகளிற் புண்புரைகள் ஏற்படின் விற்புருதி
எண்றழைக்கப்படும்
அது முற்றிப் பல துவாரங்களையுடையதாய் வீங்கி விறைத்து அழுகி ஒழுகி வேதனே மிகின் புற்று அல்லது வல்மீகம் அல்லது (0ancer) என்றழைக்கப் படுகிறது. இது மிகவும் பயங்கரமான வியாதி புற்றுரோகமானது கர்மரோக மென்றும் கர்மகிவிர்த்திசெய்து மருந்தும்செய்தாற் தீர்க்க லாம் என்றும அகத்தியர் கர்மகாண்டங் கூறுகிறது.
சிகிச்சை ஆரம்ப உரை.
இதை கர்மரோகமென்றும் தீராதகோயென்றும் சொல்
ざエう/
வர். இதற்குப் பிரதான காரணம் நோயாளிகளே! ஏனெனில்

Page 95
170 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
ஆரம்பநிலையிலேயே இதற்கு அதாவது கொ டு நோய் களுக்கு வைத்திய உதவியை நாடவேண்டுமென்பது விதி: ஆனலவர்கள் கிவிர்த்தி செய்யமுடியாதநிலையில் வைத்திய உதவியை நாடுவதுதான் பிரதான காரணமென்பதை காமெவரும் மறந்துவிடக்கூடாது. ஆகையாற்ருன் கறன்ற் *றேடியம்? “டீப்றே” ஒப்பிறேசன் என்று நீட்டிக்கொண் டே போகவேண்டி ஏற்படுகிறது.
ஆகையால் வியாதியைத் தாமதமின்றி இயன்ற அளவு விரைவில் தெரிவிக்க வேண்டியது நோயாளியின் முக்கிய கடமை. நோயின் மூலகாரணகதைக் கண்டுபிடித்து வியா தியை முற்றவிடாது பாதுகாவல்செய்து சிகிச்சைசெய்ய வேண்டியது வைத்தியரின் முக்கியகடமை. ஆரம்பத்திற் சரியானமுறையிற் சிகிச்சை செய்யப்பட்டால் நூற்றுக்கு 80% வீதமாைேர் கிரந்தர குணத்தை அடையலாமென்பது எனது அபிப்பிராயம்.
ஏனெனில் ஆரம்பத்திற் குறித்த சோகத்தை கிதா னித்துச் சரியான சிகிச்சை பெற்றபலர் சுகப்படுவதையும் காண்கிருேம், அனுபவத்திற் காண்கிருேம். நோய்முற்று முன் ஆரம்பத்தில் இப்புற்றுரோகத்தைச் சரியான படி கிதானம் பண்ணுவதிலேயே (டயக்கைேசிஸ்) குணப்படுத் துவதின் மூல காரணம் அடங்கியிருப்பதாய் தெரிகிறது.
புற்றின் வகை.
புற்றின் வகையும் சிலவற்றின் குணங்களும் பிரதான மாய்ப் புற்று நான்குவகைகனென்றும் அவை வன்புற்று, மென் புற்று, பூங்குப்புற்று, கரும் புற்று என்பவைகளென் அறும் உறுப்புகளின் பேதத்தினுல் பலபெயர்கள் பெற்று 82 உறுப்புகளேயும் பற்றி வருவதால் விரிவடைகிறதாகவும் அறியப்படுகிறது. அவை மண்டைப்புற்று, கேத்திரப் புற்று,5ாசிப்புற்று, கன்னப்புற்று, (கொடுப்புப்பீறி) உதட்

புற் று 17
டுப்புற்று, தந்தப்புற்று, நாக்குப்புற்று, தொண்டைப் புற்று அறிஞர் அண்ணுவுக்கு வந்தது நேஞ்சுப்புற்று.
பரோதயப்புற்று, (தனப்புற்று) குடற்புற்று, சலப் புற்று, யோனிப்புற்று, லிங்கப்புற்று, மூலப்புற்று, அபானப் புற்று, முதலியவைகளே. இவைகளேயன்றிக் கண்ட மாலை, அபசிகண்டமாலைகளும் புற்றுடன் சேர்க்கப்படலாம். இவைகளே மட்டுமிங்கு விபரிப்போம். முன்னைய நான் குவகை களேயும் அவைகளின் பதார்த்த மூலம் அறிக.
1 மண்டைப்புற்று:- இது மூளையை மூடியிருக்கும் சவ்வி இரண்டாவது. இந்தரோகிக்குத் தலைபாரமாயிருக்கும். சில ருக்குத் தலைவலியும் நோவுங்காணும். மனமாற்றம், குண பேதம், தேகச்சோர்வு இவை படிப்படியே அதிகரித்துச் சடுதியில் உயிருக்கே உலை வைத்துவிடும்.
2 நேத்திரப்புற்று:- இது கண்ணின் கோளையிலுள்ள சவ் விற் பெரும்பாலும் உண்டாகிறது. தொடக்கத்திலோர் முஃள போலுண்டாகி பின் பல துவாரங்களை யுடையதாய் அதிலிருந்து நீருஞ் சீழும் வடிந்துகொண்டிருக்கும். கழுத் தில் நெறிகட்டிவீங்கும். அதில் நோவுண்டாய்த் தலைவலி காணப்படும். பின் அயல் உறுப்புகளேயுந்தாக்கி உயிருக்கே ஆபத்து விளைவிக்கும்.
8 நாசிப்புற்று:- இதை உடையவர்களின் காசி அடியிடக் கில் ஒர் பருவளர்ந்து மூச்சு விடக் கஸ்டமாயிருக்கும். இடை யிடையே அதில்கின்று உ தி ர ம் வ டி யு ம். இதைச்சிலர்
இரத்தபீளிசமென்றும் நாசிகாபீடமென்றும் தவறுதலாக வுஞ் சொல்லக்கூடும். ஆகையால் ஆராய்ந்து அறியக்கூடிய வைத்தியரை நாடிச்சிகிச்சைபெற வேண்டியதவசியம். இதற் குச் சத்திர சிகிச்சையும் காரமருந்துகளும் நசியங்களுஞ் சு கஞ் செய்யக் கூடியவை.

Page 96
T. சித்த வைத்திய சிகிச்சைக்கிரமம்
4. கன்னப்புற்று தாடை பற்குளி, சொக்கு அதாவது கன் னத்தசை முதலிய இடங்களிலுண்டாகிப் பரவுகிறது. இது தொடக்கத்தில் நாசிவிற்கனமும் அடைப்புமுண்டாகி சில சமயம் நாசியால் இரத்தமும் வடிந்து அது தடைப்படுவதால் அல்லது தடைப்படுத்தப்படுவதால் கன்னத்திற் தடிபபுண் டாகி விங்கிச் சிறிது காலத்தால் மெதுமெதுப்படைந்து கன் காத்திலாவது வாய்க்குள்ளாவது சிறுசிறு முளேகளுன் டாரி நோயாளிக்கு வேதனேயை உண்டுபண்ணும் விரணத்திலிருந்து துர்நாற்றமுள்ள நீரும் மிகுதியாய்ப்பாயும் கண்விழிபிதுங்கும். நோயதிகரித்துவரின் இரண்டுமூன்று வருடத்துக்குள் நோயாரி மரணத்துக்குள்ளாவான். ותיו, חיוניח தமிழ்வைத்திய மு ைற களி ல் அனேகமருந்துகள் இங் நோயை ஆரம்பத்திற் குணப்படுத்தியிருப்பதை அனுபவ வாயிலாக அ றிந்துள்ளோம். 5 உதட்டுப்புற்று:- இது தொடங்கும்போது உதட்டில் வெண்ணிறக் கட்டிகளுண்டாய் உதடுவெடித்துப்பிளக்கும். அது நாளடைவிற் புண்பட்டு அழகில் காவி வேதனே உண் டாகும். சிலருக்குக் கிழுதடு முழுவதும்பரங்து புண் விருத்தி அடைந்து புற்றுண்டாய் பார்ப்பவர் பய ங்கரப்படக்கூடிய நிலயை உண்டுபடுத்திவிடும். இதற்குக் காரமருந்துகளும் சத்திர சிகிச்சையுமேற்றவை. b தந்தப்புற்று:- இது ஆரம்பத்தில் கிரூகட்டிற்கும் பல் லுக்கும் இடையிலுள்ள் முரசுகளிலிருந்து புற வெளிப் படும். இது உண்டானவர்க்கு நீடித்ததடிமன், மூக்கடைப்பு நெல்லியகாய்ச்சல் முதலிய குனங்களுண்டுபடும். புற்று வளர்ர்சி அடைய பல்கோ, பல்வலி, மண்டையிடி (Pதலியன் உண்டாகி வருத்தும். சிலருக்கு காசியால் இரத்தம்போவது முண்டு.
7 நாக்குப்புற்று. காக்கினுேரங்களிற் தடித்துப்
ாக்கிாருகுகளிற் கட்டிஎப்பட்டு காக்கினருகுகள் ஒழுங்கி பட்டுறிருக்கும். பின் துவெளுத்து அழுக்குப்பிடித்துப்

עץ, מ), (L
புண்பட்டு அழற்சியுங் குத்துமுண்டாகி அன்னபானுதிகளே புமருந்த முடியாது செய்து அவஸ்த்தைப்படுத்தி மரண திசையை அடையவுஞ் செய்யும்.
8 தொண்டைப்புற்று:- இது உண்டாகும்போது கொண் டையினுட் புறத்திலுள்ள சன் வுகள் விங்கி அவிச்ச லுண்டாகும். உணவுகளே விழுங்கமுடியாது வேதனேசெய் பும் காய்ச்சலுண்டாம். தொண்டையுட்கட்டி நெறிகளே ப் பற்றி கழுத்தின் வெளிப்புறத்திலுள்ள சருக்காத அரிதி து விரணமுண்டாக்கி சீழும் நீரும் வடிபப்பெறின் அதைக் கண்டப்புற்று என்பர். இது பார்ப்பவரே வருந்தத்தக்க
கொடியரோகம்,
9 நெஞ்சுப்புற்று. இது இரைக்குழலிலுண்டாகிப் பரவுகி றது. இரைக்குழல் தாபிதங்கொண்டு நடித்து குழாயொ டுங்கி அடைப்பாயிருக்கும். உண்வு முதலியவைகளே விழுங் குவது மிகவும்பிரயாசமாகும். இது நாளுக்குநாள் மேற்புற மாய்ப்பருத்து நெஞ்செலுபின் மேற்பாகத்திற் பரவி ஆகி லோர் துவாரமுண்டாகி அதில் நின்றும் சீழ் முதலியன் வெளிப்பட்டு மிகவும் வேதனே செய்யும். சிலசமயமோங்காள ரண்டாகி வாய்வழியாகவும் வருவதுண்டு. இது மிகவும் கொடியது.
10 பரோதயப்புற்று:- இது ஆரம்பத்தில் கோவற்றி கட்டி யாப் வட்டித்து அசைவுள்ள திரட்சியாயம் முஃயிேற்தொடங் கும். சிறிது காலஞ் செல்ல ஆது வளர்ந்து மேற்பக்கத்திரி கட்டிக் கட்டாவது முண்டு மூலக்கண்களால் இரத்த நிறநீர் வரும் அதாவது பொசியும் இடைஇடை ஆதிசுள்ளொக் குத்தும். மாதவிடாப் காலத்தில் ஆக்குத்துக் கூடுதலாய் இருக்கும். சில தருணம் முலேபிலுள்ள கினமும் அமைச்சன் வுங் குறைந்து சுகமானது போலிருக்கும். ஆணுல் TuTTurn - வில் இம்முலே சிறுத்துவிடும். அதைச் சுற்றிலுமுள்ள தசை

Page 97
174 சித்த வைத்திய சிகிச்சைக்கிரமம்
பதிந்து பள்ளமாகும். சிலசமயம் முலைக்காம்பு உள்ளுக்கிழு படவுங் கூடும். இதற்கு முன்பே அதற்குகந்த சி கி ச்  ைசி அடையாவிட்டால் ஆபத்திலே முடியும்.
11 குடற்புற்று:- இது தொடக்கத்தில் கடைக்குடலின் பக்கங்களில் ஒரு திரட்சியாகவோ அல்லது பரவியோ உண் டாகும். இது அபானத்துக்கு இரண்டு மூன்றங்குலம் மேலாகத் தோன்றும் இங்நோய் தொடங்குஞ் சமயத்தில் அவ் விடத்தில் அழற்சி உண்டாகும் வியாதி அதிகரிக்கும் போது குடலடைப்பட்டிருப்பது போலத்தோன்றும் மலங்கட்டும். உதரம் ஊதும் கடைக்குடலுக்கருகில் விற்புருதிஉண்டாகிச் சிலசமயம சலப்பைக்குள்ளாவது யோனிக்குள்ளாவது பரவிஉடைக்கவுங்கூடும். அவ்விடத் தி லி ருந்து உதிரங் கலந்த துர்நாற்றமுள்ள சீழ் அபான வாயிலால் வெளிப்படும். குடற் தாபிதத்தினுலாவது குடல் வெடிப்பினு லா வ து ஈற்றில் மரணமேற்படும்.
12 சலப்புற்று:- இது ஆரம்பத்தில் மூத்திரப்பையின் கழுத்திலுள்ள சளிச்சவ்வில் வீக்கக்தொடங்கும். அது கார ணமாய் அடிக்கடி கொஞ்சமாய் சலஞ்சொட்டும். அக்குழாய் தடித்துப் புண்பட்டுவிடுவதால் மூத்திரம் வெளியான பின் வேதனே இருக்கும. மூத்திரம் நிறம் மாறிக் கலங்கலாய்ப் போகும் அதை ஒரு கிளாசிலெடுத்து இரண்டு மூன்று மணி நேரம் கழித்துப் பார்த்தால் சளி அடைந்திருப்பதை கான லாம். உடனே அதில் (Lig polash) ஐ ஊற்றிப்பார்த்தால் சளி கட்டியாயிருப்பதைக் காணலாம். இதற்கு தற்கால சாந்தி செய்யலாமொழிய முற்ருய்மாற்றி நிரந்தர சிகிச்சை யை அளிக்கமுடிாாதென்பர்.
13 கருப்பைப்புற்று. சில பெண்களுக்கு அடிக்கடி பெரும்
பாடுண்டாகிக் குடலவிந்து புண்பட்டு அழற்சி அதிகரிக் கும். கருப்பையின் வாயில் சவ்வுவளர்ந்து தடித்து அது காரணமாகச் சில சமயம் தீட்டுக்கட்டுப்பட்டு வயிற்றில் வலி

புற்று 1 5
யுண்டாய் அசுத்தமான கூழ்போன்ற தடிப்புவெள்ளை நீர் வடியும். அதுமிகவுங் துர்நாற்றமாயிருக்கும், குடலிற்புண் கள் வளர்ந்து நோவும்வலியுமதிகரித்து முட்டுண்டாகும் அதைத்தொடக்கத்திற் கவனித்து ஏற்ற சிகிச்சை செய்தாற் குணமடையலாம். அன்றேல் ஆபத்துக்குள்ளாக்கும்.
14 யோனிப்புற்று:- இந்நோயாரம்பத்தில் மேகவெட்டை உள்ளவர்களின் தகாத கலவியால் அல்குலில் அதாவது கடிதடத்தின் தோலிலும் உதட்டிலும் பருக்களுண்டா கும். அது சொறிவெடுத்து வீங்கி அழற்சியுந் தினவு மேற் பட்டு வருந்துவர். இதையே மேகரணம், கொறுக்கு, குய்யர் ணம், பறங்கிவியாதி எனப்பலபடக்கூறுவர். இதற்கு ஆரம் பத்திலேயே தகுந்த சிகிச்சைசெய்யத் தவறுவதால் இது விருத்தி அடைந்து சில தருணம் விரணத்தின் கீழ் நெறிகட் டித் திரண்டு கட்டியாக்கிக் கல்லுப்போற் கெட்டியாயிருந்து நாளடைவில் இதிற் சீழ்பிடித்து வெடித்துப் புண்ணுக்கி அபபுண் இடிந்து இடிந்து பெரிதாகிக் கொண்டேவரும். உ அறுப்பே அற்று விழுந்துவிடவுங்கூடும். ரோகியின்தேகம் நாற்றமெடுக்கும். மேற்படி உறுப்பின் உணர்ச்சி அற்று விடும். பார்ப்பவர் பயப்படக்கூடியநிலையில் ஆகிவிடுகிறது. இதுவே யோனிப்புற்று எனப்படுகிறது.
15 இலிங்கப்புற்று:- இந்நோயாரம்பத்தில் ஆண் குறியின் மணிக்கும் தோலுக்குமிடையிற் சிறுசிறு பருக்களுண் டாய்ப் பரவுகிறது. சில தருணம் மணிமுழுவதும நீர்பற்றி வைரித்து மேற்படி உதட்டைச் சுருங்கவோ விரிக்கவோ முடியாது கடினமாயிருந்து கட்டாகிஉணர்ச்சி அற்று விடும். மணமுள்ள வெள்ளே ஒழுகும். அசாக்கிரதையா யிருந்துவிட்டால் யோனிப்புற்றுக்கு நேர்ந்த கதிதானி தறகு மேற்படலாம். உறுப்பு இற்றுத் துண்டுதுண்டாய் விழுந்து குறிஇருந்தவிடமே தெரியாது அற்றுவிடவேண்டி நேரிடும். இதற்கு ஏலவே உடனடியாகத் தகுந்தசிகிச்சை

Page 98
176 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
செய்து குணப்படுத்திக்கொள்ள வெட்கப்படுவோர் அல் லது பயப்படுவோர் அகாலகதி அடைவது திண்ணம்.
16 முகசிங்கிப்புற்று:- மேற்படி லிங்கத்தின் பருக்க ள் மணியின்முகப்பில் பலபல துவாரங்களேற்பட்டு அது நுங்கு போற் பளபளத்துக் காட்சி அளிக்கிறது. பார்க்கமிக வும் பயங்கரமாயிருக்கும். அதுவே அதுங்குப்புற்று, முகசிங்கி, வல்மீகம் என்றழைக்கப்படுகிறது. இதிற் சிழ்பிடித்து அழு கத் தொடங்கிவிட்டால் மேற்படி உறுப்புத் துண்டு துண் டாய் புற்றகி இற்று விழுந்து ஆணே பெண்ணுே என்ற உரு வமே தெரியாது பெரியபயங்கர விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது இதற்கு உடனடியாகச் சத்திர சிகிச்சை செய்து குணப்படுத்திக் கொள்ளவேண்டும். இதற்கு இராமபாணம், இராசகெந்தி, வல்லாதி தாம்பிரபற்பம் மேற்படி சிந்துாரங் களேயே உபயோகித்துக் குணப்படுத்தியுள்ளார் சித்தவைத் திய வல்லுனர் என அறியக்கிடக்கிறது.
17 கண்டமாலை! - இதில் இரு வகை களுண்டு அவை கண்டமாலை, அபசிகண்டமாலை, இவை இரண்டும் மாமிசம் மேதஸ் என்னுந் தாதுக்களிலுண்டாகும் பிழைகள் காரண மாய் ஏற்படுகிறது. இவை கழுத்துப் புறத்திலேற்படும் கிரந்திகளின் வீக்கம் எனப்படுகிறது. அப? என்பது *காய்டர்’ கிரந்தி வீங்கிப் புடைத்தல் என்பது. இது வாழைக்காய்போல் ஓரளவுக்குப் பருத்துவிடுமாயின் கழுத் தை அசைக்க்வே முடியாது. அன்ன பானம் விழுங்கமுடி யாது. தொட்டுப்பார்த்தாற் கல்லுப் போற் கெட்டியாயிருக் கும். முதலிதற்கு கோ, எரிச்சல், குத்துவலி, எரிவு, அழற்சி எதுவுமிருக்காது. ஆனற் போகப்போக விருத்தி அடைந்து மேற்படி குணங்களேற்படும்.

ld fi D'
18 கண்டமாலை. இது கண்டத்தைச்சுற்றி கழுத்துக்கும் மார்புக்குமிடையே ஓர் சரப்பணிபோல் கட்டிமுஸ்டியாயேற் படுமோர் கிரந்தி, இதில் 5, 7, 9 க்கு முன்பின்னுன திரட்சி களேக் காணலாம். இது சாதாரணமாய்ப் பெண்பாலருக்கே பல திரட்சிகளுண்டாய் மாலைபோற் காட்சி அளித்ததைப் பார்த்ததுண்டு. இதைத்தொடக்கத்திற் கவனியாது அசாக் கிரதையாயிருந்து விடுவதால் மார்பகம் முழுவதுமே வெட்டி அழிக்கவேண்டிஆகிவிடுகிறது இவகைளு மிருபுற்றுகளே.
புற்று ரோக நிவாரணம்
மேல்கசட்டு விஞ்ஞான மேதைகளோ இன்றுமிதம் கேற்ற கிரந்தரசிகிச்சையைக் கண்டுகொள்ள வெகுயிரயா சை எடுத்துக் கொண்டே வருகின்றனர். ஆனுலுமவர்கள் öfðćourg (Current) uf6 677 - 3y &ao đë áF iš GB (Radio graphed Energey), ?Lü 903 pp F6ðr, (Operation) - (3 Apiņuif, (Radium) டீபறே (Deeprag) முதலாம் சிகிச்சை முறைகளாற் சிகிச்சை அளித்துக் குணப்படுத்தியும் வருகின்றனர். ஆனலுஞ் சிகிச்சையின் போது மாறி மீண்டும் மீண்டும் அதேஇடத் தில் துர்மாமிசச் சதைகள் வளர்ந்து வாதைகள் செய்து வரு வதையுங் காண்கிருேம்.
ஆல்ை நாம் முன்னர் கூறியபடி நம் சிக்க வைத்திய முதல்வர்களான விஞ்ஞான மேதைகளோவென் ருல் ஒலி யும், ஒளியுமொன்றுசேர ஓங்காரத்துள் கின்றவர்களே கம் சித்தவைத்திய முதல்வர்கள. அவர்களே தெய்வ அருள் பெற்று இப்புற்றுரோக கி வார ண ங் களை த் திறம்பட அமைத்தும வெளிப்படுத்தியுள்ளார். இப்பெரியார்கள் எதையும் யந்திரசாதனங்களோ எதுவுமின்றித் தம் ஞான திருஷ்டியால் ஆராய்ந்தறிந்து எதையும ஊடுருவிப்பார்க் கக்கூடிய ஞானக்கண்ணுன சொந்த இயற்கை (எக்ஸ்றே) யினுற் தாமே தம்ஞானக் கண்க ளாறக ண் டு காயகற்பங் களுண்டு, காயசித்திஅடைந்து வச்சிரகாயம்பெற வழி
கண்டு வாழ்ந்தவர்கள்.

Page 99
178 சித்த வைத்திய சிகிச்சைக்கிரமம்
அவர்களே இந்நோய் (சிவம்=ஆண்) (சத்தி = பெண்) அவ்விருபாலாரின் சேர்க்கை வேறுபாடுகளால் உற்பவித்த தெனக்கண்டு இதன் சிகிச்சையும் சிவத்திலும் சத்தியிலுக் தான் தங்கிஉள்ளதென அறிந்து அதில் பிந்துநாதமே மூலப் பொருள் பிந்துநாத ததை அனுபவிப்பதே காயசித்தி எனக் கண்டனா இலைச்சாறுகளும் பழச்சாறுகளுமே உலகிலுள்ள லோகப் பொருள்களையும், பாஷாணங்களையும மாரணம் பண்ணி வேருென்ருய் மாற்றுந்திறமையுடையன எனக் கண்டு செப்பியுளளார். (செப்பினர்)
இவ்விரண்டையும் மூலப்பொருளாகக் கொண்டு தான் தற்கால விஞ்ஞான ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன பிந்துஎன்ருல் இரதம். மாதமென் ருற் கெந்தகம. இவ்விரண் டையுங் தொந்தித்து சம்பந்தப்படுத்தி பலவித செந்துாரங் களேயும் பஸ்பசுண்ணங்களையும் பதங்கம் மெழுகு முதலாய காயகற்பங்களேயும் செய்து காண்பித்து வைத்துப் போயுள் 6ቨFበፕff`•
ஆணும் தற்போது இவைகளேத் தகு ந்தமுறைப்படி அறிந்து செய்து கண்டு நடைமுறைக்குக் கொண்டுவரத் தவறிய காரணத்தால் அவைவாழா விருக்கின்றன. ஆற்ை சிற்சிலர் மறைமுகமாயிவைகளைச் செய்து அனுபவியாமலு மில்ல. ஆணுலவைகள் பகிரங்கமாய் 5 டைமு ைற க்கு வெளிவர முடியாதிருப்பதே தற்போதுள்ள குறைபாடாகும்.
டிெ சிகிச்சை, கம் சித்தவைத்திய முதல்வர்களாலருளப்பட்ட இரச கெந்திமெழுகு, புற்றுப்பதங்கம், இராமபாணம், இராசா ங்கம், தாமிரபற்பம் முதலியவைகளும், விசேஷமாய் இரசம் கெந்தகம், பாஷாணம், தாளகம், வீரம், பூரம், தாமிரம் வங்கம், நாகம் இ  ைவக ளே நன்கு சு த் தி செய்து சேர்த்த ம ரு ந் து க ஞ மே சிறந்தவை. முதற் ஜெயநீர்

புற் று 79
வகைகளாலரைத்து உலர்த்தி ஏழுமுறை மடக்கிமடக்கிப் பதங்கமாயெரித்த மருந்துகளும் மேகத்தைப் போக்கும் படி யான சின்னி, கிரந்தியள் நாயன், இயங்குகொடிவேலி, பூவர சம்பட்டை, வேப்பம்பட்டை, வேங்கைப்பட்டை ஆத்திப் பட்டை முதலாம் மூலிகைப்பட்டை ரசங்களாலரைத்துப் Hலமுறை புடமிட்ட மருந்துகளும் அத்துடன் தங்கம், காங் தம், அப்பிரகம், அயசெந்தூரங்களும் சேர்த்துக்கொடுக்
கும் மருந்துகளாலும் சுகமடையலாம். இவை அன்றி ச்
சிவன் வேம்பு, நீர்வெட்டிமுத்து, கார்போகி, செயங்கொட் டை, எட்டி, ஐங்கோலம் முதலியவைகள் சேர்த்துக் குளித் தைலமெடுத்துச் செய்யப்பட்ட ரசகெந்திமெழுகு, வான்மெ ழுகு, சித்திரவல்லாதி, சீனப்பாற்பற்மம் கார்போகிச்சூர
ணம், இவைகளும் மேகரோகங்களுக்குத் தகுந்தவை, என் பதையும் முன்னரே ஏற்படுத்திவைத்துள்ள அன்பும், அற ணும், அகிம்சையும், ஜீவகாருண்யமும் முற்றறிவும் ஒருங்கே அமைந்த அருளாளரான நம்சித்தர்களின் சிகிச்சைமுறை களே அலகூழியஞ்செய்து எள்ளிநகையாடி ஒதுக்கிவிட்டு ஆங்கில விஞ்ஞானிகளின் மோகத்திற் சிக்கி பயங்கரமான
இராட் கூடித சிகிச்சையிலகப்பட்டுத் தம் ஆவியையும் உயி
ரையு மற்பணிப்பதையுங் கண்டு ஆழ்ந்த மனவருத்தத்தில்
அமலனே வேண்டி அமிழவேண்டியதுதான்.
இப்படியான வன்முறைச் சிகிச்சைகளால் குணப்பட்ட போதிலும் அதால் இயற்கைகெட்டு அவர்களறிவுஞ் சுபாவ மும் குணமும் இயற்கைக்கு மாருய் மாறுதலடையவுங் கூடும. ஆகவே வெகுஜாக்கிரதையுடன் இம்மனிதய்ந்திரத் அதுடன ஊ சாடப்படல் அவசியம்.
இரசகெந்தி மெழுகு சுத்திசெய்த இரசம், கெந்தகம், பறங்கிக்கிழங்கு செயங் கொட்டை வகை, பல. ஒன்று; பூரம், தாளகம், காந்தம், துரிசு துத்தம், மிகுதார சிங்கி, சுக்கு, ஓமம், மஞ்சள், திற்பலி

Page 100
180 சித்த வைத்திய சிகிச்சைக்கிரமம்
சித்தரத்தை, கோட்டம், வாலு ஒருவை, சோம்பு, ஏலம் சாதிக்காய், மிளகு, சீரகம், கார்போகி, மாசிக்காய், தேசவசம, வாய்விளங்கம், வசம்பு, கராம்பு, கடுக்காய், கருஞ்சீரகம், காட் டுச்சீரகம், சிறுதேக்கு, தாளிசபத்திரி, பிரப்பன்கிழங்கு எட்டிவித்து, தேற்ற வித்து, நீாவெட்டிமுத்து, எள்ளுக் கொளஞ, கொப்பரு, சின்னிவேர், இயங்கம்வேர், அமுக்கி ராய், கெல்லன்கோவை, கொடிவேலிவேர், முந்திரிவற்றல், வகை. கள. ஒன்று கோழிமுட்டைக்கரு இரண்டு, பனே வெல்லம், பலம். ஒன்பது. செய்பாகமுறை:- முதன்முதல் கெந்தகத்தைக் கல்லத்திலிட்டரைத்து அத்துடன் இரசக் தைவிட்டுக் கறுக்கும்வரை நன்கரைத்து பின்னர் பூரம், தாளகம், காந்தம், துத்தந்துரிசு, மிருதாரசிங்கி, முதலிய கற்சரக்குகளை முறையே ஒன்றனபின் ஒன்ருய்ச் சோத்து அரைத்து எல்லாம் உறவான பின் சம்பச் சரக்குகளையெல் லாஞ் சூரணித்துச் சேர்த்து பின் செயங்கொட்டையிலுள்ள கட்டை கவிந்துகளை நீக்கி முன் சித்தப்படுத்திய சரக்குகளு டன் கலந்து மீண்டுங் கல்லுரலிலிட்டுப் பூனில்லாஉலக் கையாலிடித்து அத்துடன் பனை வெல்லத்தையும் முட்டைக் கருவையும்சேர்த்து முன் போற் பூணில்லா உலக்கையாற் சுமார் மூன்றுதினங்கட்குக் குறையாமற் புரட்டிப்புரட்டி இடித்து எல்லாமுறவாகும்படி செய்து பின் அதை எடுத்து ஒரு பாண்டத்திலிட்டு மூடிச் சிலை மண் செய்து பூமியிற் புதைத்து இருமாதஞ் சென்றெடுத்து உபயோகிக் கவு ம வேளைக்குத் தேற்றக்கொட்டைப் பிரமாணம் 7; 10, 20 நாட்கள் சாப்பிட்டுவர புற்றுரோகம், குஸ்டம், கண்டமாலே, திமிர்மேகசூலை, கிரந்தி, அரையாப்பு குளிப்புண், பவுக்திரம், தொடைவாழை, அழுகண்ணி, ஆலங்காய்க்கிரந்தி, இலிங் கப்புற்று, யோனிப்புற்று இவையாவுக் தீரும்.
இராசாங்கம் - புற்றுப் பதங்கம் சுத்திசெய்த இரசம், கெந்தகம், இலிங்கம், தாள கம், மனுேசிக்ல, வெண்பாஷாணம், பூரம், காந்தம், சாதிக காய்,

புற் று 18
இவ்வொன்பதும் வகைக்குச்சமனெடை குப்பைமேனிசாற்ரு லரைத்து அதை மெல்லியதுணியிற் தடவிக்காயவைத்து ஈரமில்லாத இரண்டுபடி உப்பை வறு த் த ைரத் துப் பாதியை ஒருசட்டியிலிட்டு அதன்மேல் சித்தப்படுத்திய மருந்துச்சிலையைச் சுருட்டிவைத்து மேலேயுமுப்பிட்டு மூடிச் சிலைமண் செய்து அடுப்பேற்றி முத்தீயால் மூன்றுசாம மெரித்து ஆறவிட்டு மேலேயுள்ள பதங்கத்தை எடுத்துப் பத்திரப்படுத்தி அதில் வேளேக்கு கால் அரைக்குன்றி காலைவேளை மட்டும் தேவைப்படிற் காலை மாலை இருவேளை யும் கொடுக்க கன்னப்புற்று, மார்ப்புற்று, வாய்ப்புற்று, இலிங்கப்புற்று, யோனிப்புற்று, கபாலப்புற்று, கண்டமாலே வெண்குஸ்டம், பறங்கிபபுண், சூலை, கை கால் முடக்கு? புடைகரப்பன், முகசிங்கி, குடற்புற்று, அரையாப்பு சகல புற்றுகளும் தீரும,
மேற்படி புற்றுகளுக்குப் பூச்சு வேப்பம்பட்டை, பூவரசம்பட்டை, முள்ளில கம்ப்ட்டை பீறிை, செஞ்சந்தனம், சமன் இடித்துத்தூள் பண்ணி வெக் நீரிலரைத்து எலுமிச்சம்புளிவிட்டு குளத் துப் பூ சவும். தொடக்கப்புற்று, வீக்கம், கனதி, முதலிய எல்லாங் தீரும், எவ்வித மேகரணக்கட்டியும் சாந்தமாகும்.
விற்புருதி கண்டமாலே இவைக்குப் பற்று
மருதோனறி, நீலி கார்த்திகைக்கிழங்கு, குன்று மணி எட்டி, கஞ்சா, வசம்பு, காயம், உள்ளி, பெருமருந்துப்பட்டை இவைகளே வெந்நீரிலரைத்துப் பற்றிடுக. மேற்படி கட்டிகள கரையும். நோ, விக்கம், கனதி, விறைப்பு முதலியன தீர்ந்து குணமடையும்
விற்புருதிக்குச் சிதழ் வெளிவர
வேப்பம்பிசினேப் பொரித்துத் தூள் பண்ணி முடிதும் பைச் சாற்ருலரைத்து கட்டுவாயை விட்டு வீக்கமுள்ள இடங்களிற் பூச சிதழ் வெளிவரும்.

Page 101
182
சித்த வைத்திய சிகிச்சைக்கிரமம்
இராமபாணம் இடிமருந்து இடிமருந்து அரிதாரம் காந்தம் யெள்ளு
எட்டிவிரை செயங்கொட்டை சித்ர மூலம் வடிமருந்து ரசம்கெந்தி மஞ்சள் ஓமம்
மாசில்லாச் சாதிக்காய் வசம் பீருள்ளி குடிமருந்து கொளஞக்காய் துரிசுதுத்தம்
கோழிமுட்டை இந்துப்பு கோட்டங்கார் கோல் அடிமருந்து தற்கோலம் அக்கராகாரம்
அமைத்திடித்துக் கலசமிட்டு அறையக்கேளு.
அறையக்கேள் யோனிதனில் லிங்கந் தன்னில்
அண்டத்தின் புடைகரப்பன் புரையின்புண்கள் விரையக்கேள் மூக்கெரித்தல் கரப்பான் சூலை
வெடிப்புற்று குலைப்புற்று ஈரல்புற்று விறையக்கேள வெண்குட்டம் குறைநோய்க் குட்டம்
விழித்திருப்பன் வீணுத்தண்டின் விஷநீர்ப்புற்று முறையக்கேள் முடியாத முடக்குசூலை
மூட்டோடே வியாதிஎல்லாம் போமுண்பீரே.
உண்பீரே பத்தியங் தானிதற் கேயில்லை
உயிரான இடிமருந்து ராமபாணம் உண்பீரே சிறுகண்டை அளவிலேதான்
உற்றதொரு மோருஞ்சோறுண்டு முன்னே உண்பீரேல் அடுத்தடுத்து மூழ்கி மூழ்கி
உள்ளபடி மண்டலமே செல்லுமட்டும் உண்பீரேல் தேகமது பொன் போலாகும்
உள்ளபடி பூவையரைப் புணர்ந்திடாதே.
புருஷருக்கும் பூவையர்க்கும் சொல்லுவேன் கேள்
புணர்ச்சி தள்ளியிருக்கட்டும் மூன்றுமாதம்
இருடருக்கும் பிணி எது இராமபாணம்
எந்தெந்த நோய்களிலும் எமன் வந்தாலும்

பும் அறு 183
திருடருக்கும் பலிக்குமது ராமபாணம்
சித்துவிளையாடு மடாசிவன் தன்னுணை
குருடருக்குஞ் செய்முறையால் ஜெயமே யாகும கோதண்ட ரெகுராம பாணந்தானே.
சித்திர வல்லாதி சித்திரமூலம் வெள்ளறுகு நல்ல
சிவனுர்வேம்புட னியங்கம் வேர் முற்றிய தேங்காயின் வித்துநல்ல
மூலமாங்கெருடன் அமுக்கிராய் கிழங்கு புற்றில்விளைந்த நன்னுரி நல்ல
போதவே சின்னிகிளா அத்திகுமிழ்வேர் சத்தி மிளகறனை வேரும்கல்ல
சாதமாஞ் செங்கத்தாரி கெய்ச்சுண்டி,
உச்சித வெட்பாலை வித்துகல்ல
உறவான நீர்வெட்டி பிரப்பங்கிழங்கு சித்திரமூலங் கருஞ்சிர் நல்ல
சிறப்பான கானகச் சீரகந்தானும் முற்றிய பூதவிருட்சம் கல்ல
மூலமாம் வாதகரப்பனும் பட்டை சத்தியாங் கந்தகங் துரிசுகல்ல
சுதியான சூதமும் முத்தமுஞ்சேர்த்து.
சித்திரமாக எடுத்து நல்ல
சிறப்பான வகைகண்டு பலமாய்கிறுத்து
வித்தாரமான பனவெல்லம் நல்ல
விளக்கிய தோரெள்ளுவகை சேரிரண்டு
முற்றிய செயங்கொட்டை நூறுகல்ல
முதிர்பறங்கிப் பட்டைஐந்து கண்டிரே,

Page 102
84 சித்த வைத்திய சிகிச்சைக்கிரமம்
தேத்தளவுஉண்டை மண்டலங்கொன்
சூலைகிரந்தி திகழ்சூலை தீருங்கிரந்தி
முரட்டுப் பிடிப்பு திமிர்ப்புக்கடுப்பு
மேக வாதங்களொடு மேனிவெழுப்பு.
உடல் வற்றல் சிரங்கொடு
புளு வெட்டுக் குட்டம்
அத்திக் கிரந்தி ஆருக்கிரந்தி
அழுகுங்கிரந்தி இவை அகலும் பொருந்தி.
பத்தியம்:- பாசிப்பயறு, துவரம்பருப்பு. கத்தரிப்பிஞ்சு முருங்கைபபிஞ்சு, அவரைப்பிஞ்சு, பசுப்பால், மோர், தயிர் வெள்ளாட்டிறைச்சி, விரால், சுருeன் கருவாடு முதலியன கூட்டவும். கைப்பு, புளிப்பு, இனிப்பு இவை நீக்கவும்.
வான்மெழுகு - நாதகுருதைலம் (Pi Mass) பரநாதம் பலம்பூதம் சுவையா தீதம்
பாங்கான வெடியுப்பு வினையேசேரு கிரகசாரங் களஞ்சு சேவியே வாங்கு
கிருபையுள்ள மால்தேவி களஞ்சுமூன்று திர சாதி சூரனுமஷ்விடையே நட்சத்
திரங் களஞ்சு நவநீதக் திக்குமாகும் உரமான சரக்கதனை நவநீதத்தோடு
உண்மையாக் கல்வமதில் மைபோலாட்டே.
உண்மை யாயரைத்த பின்பு கலசத்திட்டு
உத்தமனே குளித்தைலம் வாங்கிக்கொள்ளு கன்னியாக் நாதகுரு தைல மாச்சு
கருவான தைலமிது கிடையாதப்பா பண்ணுகிற மருந்து வகைக்கெல்லா மாகும்
பண்பான இதிற் கொஞ்சமிட்டுப் பார்த்தால் மண்ணில்வருங் குருமுப்பு இதற் கொவ்வாது
மானிலத்தோர் பிளேப்பதற்காய் விளம்பினேனே,

புற் று 185
அரும்பதவுரை
பரநாதம்-கெந்தகம், பலம் பூதம்-ஐந்துபலம் சுவை யாதீதப் பாங்கான வெடியுப்பு-வெடியுப்பு வினேயேசேரு (நல்வினை தீவினை) இரண்டுசேரு கிரகசாரம் - (நவக்கிரகமா கையால்) நவச்சாரம், செவி என்பது - இ ர ண் டா கும். மால்தேவி - அரிதாரம், தி ர சா சூ ர ன் - வீரம், நட் சத்திரம்-பூரம், நவனிதம் - வெண்ணெய், திக்கு - எட்டு எனபது.
செய்பாகம்
கெந்தகம் பலம் 5. வெடியுப்பு பலம் 2. தாரம் கள 3 வீரம் கள. 3. பூரம், கள. 1. பசுவின் வெண்ணெய் பலம் 8 -ஆகிய இந்த ஆறு சரக்குகளையும் கல்வத்திட்டு பசுவெண் ணெய் சேர்த்தரைத்துக் கலசத்திலிட்டுச் சீலைமண்செய்து குளித்தைலமிறக்குக. அத் ைத லமே நாதகுருதைலமா மென்றறிக.
a Tai GD(g (Pill Mass) விக் துவிந்து செந்தூர நாதமிகு
வீரதார சிவ காமியும் வெள்ளை சிங்கி நட்சத்திரம் புசர்
வீறு மாண்குறியு வெட்டுபின் தொந்த மாரமுருகன் புராணமொடு
தூப தீப பரி சமனிடை சுத்தியாவதிலையிலே பாருபாருடரி
சுத்தமான கலு வத்திலே.
சிந்தை கொண்டு பதினறு மொன்றுபடச்
சேர்த்தரைத்து விடு தூளதாய்
சிக்கிரத்தி லெடு நாத மாமதனை சேரு நாதகுரு தைலமே

Page 103
86 சித்த வைத்திய சிகிச்சைக்கிரமம்
முந்திவிட்டு மொருசாமந் நாலு மரை
முற்றுமே மெழு குழுந்ததாய்
மோச மின்றிப் பனவெல்ல தன்னிலிடு
முறிவு பத்தியமு மில்லையே,
இல்லை இல்லைக் கபவாத சன்னிசுர மெட்டுக் காசமுடன் குட்டமும் ஏறுகின்ற விரைவாத சூலை ரணம்
மீளாதோஷ மட்ட குன்மமும் சொல்லு குன்மவலி மாரடைப் பினெடு
சூதகத் தொடு மகோதரம் சோகை மஞ்சட் காமாளை சத்தியும்
வயிற்றுப் போக்கொடு பவுந்திரம்.
கல்லடைப்புச் சூலை வளர்கிரந்தி புரை
கண்டமாலே சல தாரையிற் காணுக் ரேழிவு குத்தலான முகில் காச ரோக முதலானதும் எல்லை விட்டு ஏழுகடல் கடந்துபிணி என்ன பாடுபடு மறிகிலோம் இந்த வான்மெழுகு எந்த5ாழு முயிர்
ரென்னலாகு மிது திண்ணமே.
அரும்பத வுரை விக்கு - இரசம், விந்துசெந்தூரம் - இர சசெந்தூரம், நாதம் - கெந்தகம், சிகாமி - கெளரி, வெள்ளே - வெண் பாஷாணம், சிங்கி - மிருதாரசிங்கி, நட்சத்திசம் - பூசம், புகர் - வெள்ளி, வி ஆறு மாண் குறி - லிங்கம் எட்டு பின் - அபின், முருகன் புராணம் - காந்தம், அாபம் - சாம் 1 მფითეჩ, தீபம் - பச்சைக்கர்ப்பூரம், பரி - தங்கம்,

பு ற் ஆறு 187
செய்பாகம்
இரசம், இரசசெந்தூரம், கெந்தி, வீரம், தாரமகெவுரி, வெள்ளைப்பாஷாணம், மிருதாரசிங்கி, பூரம், வெள்ளிலிங்கம், அபின், காந்தம், சாம்பிருணி, சூடன், தங்கம் ஆகிய இச் சரக்குகள பதினறும் சமனிடை வீதம் வெற்றிலைச் சாற்றதி ஞல் சுத்திசெய்து முற்கூறிய நாத குரு  ைதலம் விட்டு நான்கு சாமமரைத்து மெழுகுபதத்திலெடுத்து உழுந்து பிரமாணமுருட்டி பனவெல்லத்திற் கொடுக்க மேற்கூறிய படி கடைசி இருபாட்டுகளிலும் கூறியபடி சகலரோகளுக் தீர்ந்து குணமடைவர்.
கிரந்தி சூலப் புகை ஒளிச் சிகிச்சை
வெள்னேக்குங்கிலியம், இ லிங் கம் வகை, பலம், 1. வெள்ளிக் காடிக்காரம் அதாவது (Silver Netrate) சில்வர் நையிற்றேற் வராகணிடை ஒன்று. பசுவின்வெண்ணெய் பலம் இரண்டு. இவைகளைப் பசு வெண் ணெய் சேர்த்த ரைத்து சுத்தமான வெள்ளேத்துணியிற் பூசித் திரியுருட்டி அதாவது திரிசெய்து பசுகெய்விட்டுத் தீபமேற்றி நோயா ளியை மூடிமுக்காடிட்டு மேற்படி தீபத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்படி செய்ய தேகமடங்கலும் வியர்வையுண் டாகும். பின் முக்காட்டை நீக்கி வியர்வையை துடைத்து மூக்கிலும் புகைபிடித்து காய்ச்சாத பசும்பால் காற்படி கொடுக்க போகாத நோய்களெல்லாம் புலம்பிப்போமே.
பார்த்தபின்பு தீருகின்ற ரோகங் கேளு
பரவுகின்ற ரணங்கிசக்தி பாண்டுசோகை சீர்த்தியுளள கால் தடிப்பு வற்றிப் போகும்
திறமான சூலையெல்லாங் காணுதோடும் நேர்த்தியுடன் பிளவை கண்டமாகல நீங்கும் நீங்காத சொறிசிரங்கு கிலேகெட்டோடும் ஆர்த்தியுடன் கூற்றுவன் போல்வர் த ாோய்கள் அகன்ருேடுங் கல்லாட மொழியீதாமே.

Page 104
88 சித்த வைத்திய சிகிச்சைக்கிரமம்
மேக விரண மலம்ப
பெருங்கடுக்காய் பத்து இரண்டுபடி நீர்வைத்து ஒரு படி எடுத்து அதிற் துரிசு விளைவுகர்ப்பூரம் வகை. கள. இரண்டெடுதது மேற்படி கஷாயத்திலரைத்துக் கரைத்து வைத்து ஒரு நாளைக்கு 3 வேளை 7 நாட்கழுவிவரக் கிருமி களுள்ள, நாற்றமெடுத்த, எலும்பைப்பற்றிய புண்கள்யாவும குணமாகும்.
சீனப்பாச்சூரணம் புற்றுக்கு
சினப்பா மூன்று பலம். மிளகு, சுக்கு, இருசீர்கோட்டம், சென் னகரம்பழம், கராம்பு, விடையம், வசுவாசி, மதுரம், வகை. கள. இரண்டு. சாதிக்காய், இயங்கு, சிறுகுறிஞ்சா, சீக்தில், கத்தைச்சூரி, இவை வகை, கள. நாலு உரலி லிட்டிடித்து வஸ்த்திர காயஞ் செய்து காலைமாலே வெரு கடி வெந்நீரிலொரு மண்டலங் கொள்ள செங்கிரந்தி முதற் சகல கிரந்திகளும் மேகஊறல், வெட்டை, கைகால்கடுப்பு, புண்புரைகள், புற்று இவை தீரும்.
வேறு முறையில் வெண்பசுப்பால்கெய் முருங்கை தூதுவளை, சிறுநெல்லரிசி, பத்தியங்கொள்ளத் தீரும்நோய், மேகவகை பதினெட்டும் குட்டவகை பலதும் செங்கிரந்தி காக்கிற்புற்று, நாக்கறணை, கெற்பசூலை எட்டும் சொறிபடர் தாமரை, பவுந்திரம, உட்டணம், அழுகுசொறி, அரிபிள வை, கன்னத்தில் வரும்புற்று, கைகால்பிடிப்புளைவு, புடை வெடிகரப்பன், காதுநோய்கிருமிகள், அழு குமுக சிங்கி, புருடர் கிரந்திகளும் ஆரு தகரப்பன் 'புண் மாறுமென்று சொல்லப்படுகிறது. நாலுகாட்களுக்கொருக்கால் ஆமணக கெண்ணெய் வைத்து முழுகவும்.
கார்போகிச் சூரணம் சுவித்திரம் தீர:- சுவித்ரமென்பது இவ்வியாதியாற் சருமத்திலுள்ள சுயநிறம் மாறி வெண்மை நிறமாகிவிடுவது. அதையே சுவித்ரம் என்று சொல்லப்படுகிறது. மேற்படி

சித்த வைத்திய சிகிச்சைக்கிரமம் 189
குரணத்திற்கு கார் போகி அரிசி ஒரு றத்தல் வாங்கி வேங்கைவைரம் ஒரு ருத்தலை அவித்த கஷாயத்தில் ஊறவைத்துக் காயவைத்துப் பின் கருங்காலி வைரத்தில் ஒரு ருத்தலை அவித்த கஷாயத்திலு மூறவைத்துக் காய வைத்திடித்து ஒரு வருடஞ்சாப்பிட முற்றுங்ங்ேகிக் குண மடையலாம். ஆனல் ஒரு மாத ஞ் சாப்பிடக் குணங் தெரியும் (கையாட்சி)
கெந்தக ரசாயனம் ஆதிபரனேயே தினமும் மிக அன்பாகவே போற்றி அடி பணிந்து மேதினியிலுள்ள பேர்கள் வெகுமேன்மை அடைக் திடவே நானும்.
நெல்லிக்காய்க் கெந்தகமாம் நல்ல
நிதியான ரசாயனஞ் சொல்லுகிறேன் அந்தமுடன் பணிப்பார் ஒளி
வாங்கிக் கெந்தக மிரண்டுபலம் வாங்கியே ஆவின்நெய் விட்டுஅதி
பாங்கா யுருக்கியே ஏழுதரம் வெங்காயச் சாறு தனில் அதை மீளவு மேழுதரஞ் சாய்த்து பசுப்பால் படிவார்த்து வேடு
பாங்காகக் கட்டி அது மேலே உசும்பாமற் சுத்திசெய்த கெந்தி
யை வைத்து மேற்சட்டிமூடி.
பானையின் வாய்மூடி அதைப்
டாரினிற் புதைத்துவைத்துப் புடம்போடு
தீயாறித் தானெடுத்து அங்கு
சேர்ந்து கிடக்கும் மருந்தையெல்லாம்

Page 105
190
சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
நேர்மை யதைநானும் வெகு
நேரில் நிதானமாய்ச் சொல்லுகிறேன்
குக்கில் விராகனிடை எட்டு
கூசாமற் தூக்கி முடிந்துகொண்டு.
சர்க்கரை கொள்ளுடனே நீயும்
குக்கிலைப் போட்டு அவித்தெடுத்து இரசம் பூரமது மூன்று காணும் விராகனிடை தான் தூக்கி
திற்பலி மிளகுசுக்கு நல்ல சேருங் கராம்பு ஏலமுடன்
சாதிக்காய் சாதிபத்திரி யுடனே சரிகிகரில வங்க பத்திரியும்,
மானே நற்சீரகமும் மணஞ்
சேர்கார் போக அரிசியதுவும் கோனே நெய்படி வீசம் அதிற்
கூட்டிடு தேனும் படிவீசம் சிறுகச் சிறுகவிட்டு அதைச்
சேர்த்து அரைத்து மெழுகாக்கி உறுதியாய்த் தானெடுத்து அதை
உண்பது நேரம் அரைக்களஞ்சு,
கொள்ளச் சடத்திலுள்ள பிணி
கூறுவேன் சூஃலகள் மூவாறும் கள்ளமாய் வருமேகம் அதைக்
காணவே மூவேழும் போய்விடுமே அரிகருங் கிரந்தி முதல் சொறி
ஆன கிரந்திகள் தானேடும் வருகள்ளிப் பூக்கிரந்தி அதுவும் வாடாத காலிற் கிரதிகளும்.

191 . יש מן, וL
வம்புசெறி கிரந்திகளும் அதை
வாங்கியே ஊரை விட்டோடிவிடும்
முடர்க்குங் திமிர்பிடிப்பு முக
வாதக் கோளோடு படர்தாமரை
கால்க்கடுவன் கைக்கடுவன் இந்நுங்
கழுத்தடி விஷமுமோடி விடும்.
விற்புருதி கண்டமாலே புற்றுக்குப் பற்று மருதோன்றி, நீலிகார்த்திகைக்கிழங்கு, குன்றுமணி, எட்டி, கஞ்சா, வசம்பு, காயம், உள்ளி, பீனறிப்பட்டை, இவைகளைத் தூள் செய்து துவைத்து அளவாயெடுத்து வெந்நீரிலரைத்துப்பூச மேற்படி கட்டிகள் கரைந்து கோ வீக் கம், கனதி இவையாவுக் தீர்ந்து குணமடையலாம்.
மேகரணக் கழிம்பு வெள்ளேக்குங்கிலியம் தேன்மெழுகு வகைக்குப் பலம 8 இரண்டையும் சிறுதீயிற் காய்ச்சி ஒருபடி நல்லெண்ணெய் கூட்டிப் புகையுஞ்சூடாக இருக்கும்போதே இறக்கிச் சடு தியில் வடித்து ஆறியதுங் களிம்பாகும். இதைப்பூசிவர குணமாகும்.
மெழுகுவர்த்திக் கழிம்பு அரைப்படி தேங்காயெண்ணெயில் இருபெரிய மெழுகு திரியை இட்டுச்சூடாக்கிக் கரைந்ததும் வெள்ளைக்குங்கிலி யம் அவல் அரக்கு வகை கள. ஒன்று துரள்செய்து ஆாவிக் கலக்கக் கழிம்பாகும் அதைப் பூசவும, சீலையிற் தடவியும்
போடலாம்.
மேகரணத்துக்கு லேகியம் சாதிக்காய், ஏலம, வால்மிளகு, இலவங்கம் வகைக்கு ஒரு பலம். சீர கம் அக் கரு வகை. பலம். 6. பறங்கிக் கிழங்கு பலம் 12, மாச்சினி பலம் 20 மேற்படி சரக்குகளைச்

Page 106
192 சிக்த வைத்திய சிகிச்ச்ைகிரமம்
சூரணித்து வைத்து ஒருபடி எலுமிச்சம் பழரசத்தில் சீனி யைக் கரைத்து வடிகட்டி ஓர் சட்டியிலிட்டுப் பாகுபதமாய்க் காய்ச்சி மேற்படி சரக்குகளைக் கொஞ்சங் கொஞ்சமாய்த் தூவிப் போதியஅளவு நெய்விட்டுக்கிண்டிப் பதமாயிறக்கி அதிற் குங்குமப்பூ பலம். கால். கோரோசனை பலமரை பொடித்துத் தூவிகதிளறிச் சிறிதளவு தேனும்விட்டுப் பிசைந்து வைத்துக்கொள்ளவும் அதிற்கழற்சி விதைப்பிர மாணம் காஃலமாலை சாப்பிட்டுவர வெள்ளே வெட்டை, பிர மியம், மேகரணம் முதலிய சகலமேகமுங் தீர்ந்து குணமடை
6)fTD.
மேக சஞ்சீவிக் குழம்பு கற்ருஃள சீந்தில் சாத்தாவாரி கவலரிய சிற்றமட்டி சீதேவியாரிவை சாறு கவல்கின்ற படிஅரையதாம் சித்தான கற்கவகை வேர்வகைகள் தன்னைத்திறமாகச் சோல்லுவேன் கேளுமயிலே சீரான வட்டுவேர்.
சிறுகுறிஞ்சாவின் வேர்செய்ய லாமிச்சு வேரும் அழகான முந்திரிகை பேரிந்து சாம்பல்வாழைப்பழம் முந்துபுணரையின் பழங் கேள் வித்தான நற்சீர்கருஞ்சீர் வறலான ஓமம் வெண்கோட்டம் வால்மிளகோடு.
வரும்பிய குரு சாணியும் சீர்மேவு சதகுப்பை கற்கடக சிங்கியொடு செப்பிய பெருங்காயமும் திறமான கல்மதம் கூகைறேக்கரு சீரானதேவதாரு பார்மேவு கற்கடுக்காய் நெல்லி தாண்டியும்
பகருஞ்சடா மாஞ்சிலும் பரிவான அரவின் பூ ஒரொன்று சேரவே பரிவாக இருகளஞ்சாய் ஏர்மேவு நற்சரக்கெல்லாம் கிறுத்துரலிலிட்டு கொண்டுவடி கொண்டபின இயைவாயரைதது முன் சொன்ன.

பு ற் ஆறு 193
சாகத்திற் கூட்டியே அடுப்பில் வைத்துத் தார்மேவு கற்கண்டு சீனி பனவெல்லமும் சமனக ஓர் பலமதாய் தானிட்டு நெய்பசுப்பாலி கொடு தேனிவைகள் சமனுக ஒருபடிவிடேன்.
விட்டேஎரித்துக் குழம்பாய்த்திரட்டி விரைவாய் யிறக்கி வைத்து வீரமுடனே காலைமாலை தனிலனுதினம் வெருகடி அருந்திவரவே தொட்டெழு மகோதரம் பிறமியம் வாதமொடு சொல்லரிய பிறமேகமும்.
கஷ்டமிகவேசெய்யும் மூலக்கடுப்புடன் கன அத்தி மூலவெட் நல்குமூலக் கொதிகள் நாறியமலச்சிக்கு 15ளிர் 60குளிர் முறைக்காய்ச்சலும் குட்டமொடு சொறிகருங் குட்டம் வெண்குட்டமும் கூறவரு சூலையுடனே.
குத்திருமலிஃள யுங் கொடிய கயரோகமும் கொடிய கயரோகமும் காயசிவாதம் கூறரிய மருத்தீடுகள் குக்கலொடு நெஞ்சுநோ கொடியதொரு மூத்திரக்கிரியை கற்பிரமியம் பகரரியமுகசிங்கியும் மருவுதல் மிகுத்திடு.
வருபிளவையொடு பறங்கியும் பற்றச்சூலை முதலாய் வடிவு நீர்ப்பிரமியம் இருதலை மணியன் கல்லடைப்புப் படுவன் பவுந்திரம் கூபருதசை வளர்ச்சியுங் குடிகொண்ட எய்ப்பிளைப்பு கூறரிய பக்கசூலை பேட்ட முடக்கம்பிடிப்பு ஆகவே பருதிமுன்பனி என அகற்றிடும் அழகான சஞ்சீவியே.
முறிகிரந்தி வெட்டை பவுந்திரந் தீரமெழுகு
காந்தமொடு கோட்ட மரிதாரமேலம்
கல்நார்கல்மதம் வசுவாசி கராம்புதுத்திம்
போந்த சாதிலிங்கமொடு துரிசு உப்பு
புளியிவை யோரொருகளஞ்சு சேரக்கொண்டு

Page 107
194 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
சொன்னபடி சூத மொன்றரைக்களஞ்சு
செயங்கொட்டை பத்துடனே செருப்படிவெற்றிலை
நேர்ந்தபடி கூட்டாதே வெள்ளறுகு மர விலங்கை(முருக்கில்
கீழ்பிரமி ஒரேபிடி நிதானங்கொள்ளே,
கொண்டிவைக ளிடித்தபின்பு குழம்புபோலாம் கூட்டுபனை வெல்லமது மூன்றுக்கொன்று அண்டர்பிரான் சொன்னபடி பத்துநாளும்
அந்திசந்தி தூதுளங்காயளவு கொள்ள மிண்டிஎழுகிரந்தி முறிகிரந்தி வெட்டை
மேலெழுந்த குட்டம்புண் பவுந்திரங்கள் கண்டித்த பழம்புண்கள் ஒடுவு புற்று
காலொழுகும் பறங்கிமுதற் கலந்துபோமே.
குறிப்பு: உப்பு - கறியுப்பு: புளி - பழப்புளி, சரக்கு கள் வகை. களஞ்சு க. இலைகள் காய்ந்தது வகை. கள. 2 பச்சையானுல் வகை. கள 4 சேர்க்கவும்.
வாதம்
மிகினுங் குறையினும் நோய்செய்யும் நூலோர் வழிமுதலர யெண்ணிய மூன்று.
- திருவள்ளுவர் தேகம், தேசம், காலம், வயது, முதலிய பேதங்களுக்கு எற்றபடி அளவு, சுவை, குணம், வீரியம் முதலியவை களுக்கு பொருந்தாத உணவுகளும் அப்பேதங்களுக்குப் பொருந்தாமல் மனம் வாக்குத்தேகஞ் செய்யும தொழில் களும் கூடிக்குறைவதனுல் (ஆயுள்வேத) சித்தவைத்தியர் வாதம், பித்தம், சிலேற்பன மென்று கருதும் நோய்களுண் டாகும். இதில் வழிஎன்பது காற்று, வாயு, வாதமெனப் பொருள்படும் ஈண்டு மேலே கூறியுள்ள வாதபித்த கபமா கிய மூன்றுதோஷங்களில் வாத தே ச ஷ த்  ைத ப் பற் றிச் சிறிது ஆராய்வாம்.

வ:ா த ம்
195
வாதமே வாதமே வாதமே வாதமே
வாதமே வாதமே வாதமே
வாதமே
வாதமே வாதமே வாதமே
வாதமே
வாதமே வாதமே வாதமே வாதமே
வாதமே வாதமே வாதமே
வாதமே
வாதமே வாதமே வாதமே வாதமே
வாதரோகங்கள்
கதித்தபோது கதித்தபோது கதித்தபோது கதித்தபோது
கதித்தபோது கதித்தபோது கதித்தபோது கதித்தபோது
கதித்தபோது கதித்தபோது கதித்தபோது கதித்தபோது
கதித்தபோது கதித்தபோது கதித்தபோது கதித்தபோது
கதித்தபோது கதித்தபோது கதித்தபோது கதித்தபோது
கதித்தபோது கதித்தபோது கதித்தபோது கதித்தபோது
(அகத்தியனுர்) வாயுவுமெழும்புங் கண்டீர் வந்திடுஞ் சனனிதோஷம் வந்திடும் வியாதிமேலும் வல்லுடல் மெலிந்துகொல்லும்.
வருந்திமிருளேவு குத்து வாய்கயங் திணித்திருக்கும் வலிப்புடன் முடக்குவீச்சு வதைரோகங் களுண்டாம்.
வாங்கலுக் திமிருமுண்டாம் வரும்பிற வீச்சுக்குத்து வரும்பெருவயிறு சூலை வரும்பெருங்கிருணி குன்மம்.
வரும்மகோதரம் நீராமை வருந்திமிர் வாதசன்னி வந்திடுங் குத்துக்கட்டு வந்திடும் பெருவியாதி.
வயிற்றினி லடசிக்குத்தும் வயிற்றினிற் பசியுண்டாகா வரும்பக்கவாத குஃல வரும்வாதகரப்பன் குட்டம்
வரும்முகவாத ரோகம் வருங்குடல் வாதம் விக்கம் வந்திடுங் கபாலசன்னி வாதபித்த சேற்பம்.

Page 108
196 சித்த வைத்திய சிகிச்சைக்கிரமம்
வாதமே கதித்தபோது வசமறக் காதுகேளா வாதமே கதித்தபோது வரகூழி நாவிறைப்புத்தாகம வாதமே கதித்தபோது மலம்சலம் கறுப்புண்டாகும் வாதமே கதித்தபோது வந்திடும்பல வாதங்கள்.
வாதமே கதித்தபோது வரும்புத்தி கேடதாகும் வாதமே கதித்தபோது வருங்காரி வா தகுலே வாதமே கதித்தபோது வலியதத்துவங்கள் கேடாம் வாதமே கதித்தபோது வந்திடும வருத்தந்தானே.
வாதமே விறுமாவிண்டு மண்ணுடன் நீருமாகும் வாதமே கதித்தபோது வரும்பிணி எல்லாமுண்டாம் வாதமே கதித்தபோது வரும்பிணி வீடாங்காயம் வாதமே கதித்தபோது வருந்துய ரனேகமுண்டாம்.
வலித்திடு மிடுப்புநாரி வாங்கலும் பிடிப்புமுண்டாம் கலித்திடுஞ் சரீரக்தன்னை காடொறுங் துயரஞ்செய்யும் சலித்திட வோயுங்கால்கை சலமலங் கடுத்துவீழம் மெலித்திடும் வாதஞ்செய்யும் விக்கின மனேகமுண்டே.
பிடித்திடுங் கடுக்குந் நாரிபெலத்திடக் குத்திவீங்கும் கெடுத்திடும் பொருத்திற் குத்திக்கிடத்திடும் முடக்கிவாங்கும் அடுக்கிட நடுக்கிவீழ்த்தும் அவலமாய் கடுத்துக்குத்தும் படுத்திடும் வாதஞ்செய்யும் படுகுணம் பகரொணுதே.
சொல்லவே வாதமது மீறிற்ருனல்
சோர்வடைந்து வாயுவினுற் தேகமெங்கும் மெல்லவே கை கால்க ளசதியுண்டாம்
மெய்முடங்கும் கிமிரவொண்ணுத் திமிருண்டாகும் வெல்லவே யுடல்பொருமும் வயிறுளேக்கும்
விரும்பி அன்னஞ்செல்லாது விந்து நஷ்டம் கொல்லவே காப்புளிக்கும் கழிச்சலுண்டாம்
கூறினர் மலையமுனி கூறினுரே.

வா த ம் 197
திருமூலநாயனுர் அறியவிம் மூன்றின தாண்மை சொன்னரென் 15ந்தி எறிய நல்வாத மெறிக்குங் குணங்கேளு குறிஎனக் கைகால் குழச்சு விலாச்சந்து பறிஎன நொந்துடல் பச்சைப் புண்ணுகுமே.
புண்ணுய் வலிக்கும் பொருமுங் குடலோடி தண்ணுய் மலத்தை தம்பிக்கும் போக்காது ஒண்ணுன ஆசனம் உறவே சுருங்கிடும்
பண்ணுர் குளிர்சிதம் பருத்திடும் வாதமே.
தசவாயு பத்தில் அபானன் வாதத்திலும், பிராணன் பித்தத்திலும் சமானன் சிலேபனத்திலும, வியானன் இரத்தத்திலும் சமானன் சப்ததாதுக்களிலும் இருக்கும்.
வாதமானது அபான வாயுவைச் சேர்த்து இருப்பிடமா கக் கீளிறங்கி காமக்கொடிகளைப்பற்றி அங்கேஒடுங்கிப் பின் ணும் வியாபித்து என்புகளுக்கு மேலேயுள்ள எழுபத்திரா பிரம் நரம்புகளின் வழியாய் ரோமத்துவாரங்கள் தோறும் புகுந்து மாங்கிஷத்திற் படர்ந்து விந்துநீர் மலம், வியர்வை முதலியவற்றைக் கழியச்செய்கிறது. இதனிருப்பிடம் உங்தி.
முத்தோஷங்களின் இருப்பிடம் புரந்தனில் மூவர்வீடும் புகலுதும் பாதக்தொட்டு வரம்பெறு முந்திமட்டும் வாதத்தினிருக்கை மேலே பொருந்திய மார்புமட்டும் பித்தத்தினிருக்கை அப்பால் சிசமுடிவாக எங்கும் சேட்டுமத் திருக்கையாமே
வாதகுணம் வாதமென்பது நரம்பைப்பற்றிய (ரோகம்) வருத்தம் மனித யந்திரத்திலுள்ள சிரை அதாவது நரம்புகளின்

Page 109
198 சித்த வைத்திய சிகிச்சைக்கிரமம்
நீளம் 2 மைல் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தசவாயுக் களின் பிரதான பகுதிகளான பி ரா ஞ தி பஞ்சவாயுக் களின் கோளாறுகளே வாதமென்று வடநூலார் கூறுவர். ஆனல் நம் சித்த விஞ்ஞானிகள் தசவாயுக்களுங் கோளா றடைந்து அனிலர் தன் சலனமிழந்து குளிர்ந்து மந்தசலன மடைவதே வா த  ெம ன் பர். 'அனிலத்தா லெழுந்த நோய் ஐம்பத்தாறு" பஞ்சவாயுக்களின் (கோளாறினுல்) விகற்பத் தால் ஏற்படுவது 56 வாதமென்று கூறியுள்ளார். ஆனல் அவர்கள் வாதம் எண்பது என்று பிரித்து வகுத்துள்ளார். நரம்புகளின் நீளம் 2 மைல் என்றுங் கூறியுள்ளார்.
வாயு, கீல்வாயு, மு ட் டு வா யு என்னுமிங்கோயில் பொருத்து அல்லது பூட்டுக்குப்பூட்டு வீ க் கம், வலி, தொட்டாலும்வலி, தொடாவிட்டாலும்வலி, தெறிப்பு, எரிச் சல் முதலியன. நீட்டவோ, முடக்கவோ, அசைக்கவோ முடியாத கிலே சும்மாஇருந்தாலும் வலி, எரிச்சல், குத்தல், சுரம், இப்படி பலவித உபாதைகளின் சேர்க்கையை இக் கோயிற் காணலாம். இவ்வாதைகளுக்கு முக்கியகாரணம் மனிதஇயந்திரத்தின் இரத்தஓட்டமானது இ ய ல் பா ன வேகத்தை இழந்து தாமத கதியை அடைவதில்ை ஏற்படு கின்றதென அறியக்கிடக்கிறது.
(மேல்நாட்டு விஞ்ஞானிகளின் பிளட்பிறசர்) இரத்த அமுக்கம் லோபிளட்பிற சர் என்பதுமிதுவே. வ ச த பம் எண்பது என்று நம சித்தவைத்திய நூல்கள் தெளிவுபடுத் திக் கூறுகின்றன. எனவே ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சிகிச்சை செய்வது கஷ்டசாத்தியமாகையால் நம்சித்தவைத் திய விஞ்ஞானிகள் சிறப்பாக ஒவ்வொன அறுக்கும் சிகிச்சை செய்வதோடு விட்டுவிடாது எ ன் ப து வாதங்களுககும் பொதுவான கஷாயங்களோ, சூரணங்களோ, ஒத்தணங் களோ, மாத்திரைகளோ, பூச்சுக்களோ, பற்பசெந்தூரங்

வாதம் 99
களோ, மெழுகுதைல வர்க்கங்களோ பலதெளிவுபடக் கூறி யிருப்பதையுங் காண்கிருேம். அவை விரியத்திற் குறைக் தும் படிப்படி மிகுந்தும் இருப்பசையுங் காண்கின்ருேம். எந்ததெந்த கிலைபரத்திலும் நோயின் வன்மை மென்மைக் குத் தக்கதாய் மருந்துகளை உபயோகிக்கவும் மசர்க்கங்காண் பித்துள்ளார்.
வேறு கல்கி பத்திரிகையிற் கண்டபடி பண்டிக மணி DR. பூரீ ஹரி தாமெழுதிய கட்டுரையில் வாதசோகங் கஃளப் பிரதானமாய் இரண்டுவகைகளாகப் பிரித்து அறி வதுதான் சிகிச்சை விஷயத்தில் செளகரியமானது. அதா வது லேசானது எனக் கூறி அவை ஆமவாதம், ரத்தவா தம், என்றும் அதில் இரத்தவாதத்துக்குச் சிகிச்  ைச செய்வது சற்று லேசானதென்றும் ஆமவாதம் அவ்வளவு எளிதல்ல வென்றும் கூ றி யு ள ள ஈர். அதன் விபரம் சிகிச்சை முதலியவற்றைக் கீழேகாண்க.
இரத்தவாத குணம்
இதற்கு முதனமுதல் கால் அல்லத கை யி ல் ஓர் பூட்டிற்தான் வலி, வீக்கக் தொடங்கும். சிலருக்குச் சுரமு மிருக்கும். பிறகு ஒவ்வொரு பொருத்துக்களுக்கும் இந்த வீக்கமும் வலியும் ஏற்படும். சில ச ம ய ம் பூட்டல்லாத தொடை போன்ற சதைப்பற்றுள்ள இடங்களிலும் இவ்விக்க மேற்படலாம். வீக்கமுள்ள இடத்தில் இரத்தஓட்டம் ஒர ளவு ஸ்தம்பிப்பதுதான் அதன் எரிச்சல், அதிற் சிவப்பு கிறந் தொட்டால் சூடு தொடமுடியாத வலி முதலியன ஏற் படும். இது சிகிச்சைக்கு வசப்படாமற் போகுமானல் கட் டாக்கிப் பழுத்து சிழுமிரத்தமும் வெளிப்பட நேரிடும். இது நேரிடாமல் சிகிச்சை செய்யவேண்டியது அவசியம். இங்
நோயாளிக்கு நாக் கசக்கும்.

Page 110
200 சித்த வைத்திய சிகிச்சைக்கிரமம்
ஆமவாத குணம் இது இரத்தவாதத்துக்கு மிகவும்மாறனது. இதன் வீக் கம் வெழுத்தோ, கறுத்தோ இருக்கும். ஆனல் இரத்தவா தத்தில் இருப்பதுபோல் சிவப்பாயிராது கை காலை மடக்கி நீட்டும் போதுதான் வலி இருக்கும், பசிஇராது, மலபந்தம் உண்டு. வாயில் இனிப்பு அல்லது உப்புச்சுவை இருக்கும்.
சிகிச்சைமுறை
ஆமவாதத்தில் நெய்ப்புள்ள தைலங்கள் ஒத்தணங்கள் இளஞ்சூடுள்ள நிலையில் மேலுக்கு உபயோகிக்கலாம; அதா வது உபயோகிக்கவேண்டும். ஆனல் இரத்தவாதத்தில் சூடு காட்டக்கூடாது தன்மைக் குணமுள்ள மருந்துகளாற் தயாரித்த பூச்சோ தைலங்களோ தான் பாவிக்கப்பட வேண் டும். ஒத்தனம் வேது போன்ற சூடான சிகிச்சை கூடவே கூடாது ஆகவே இருவாதங்களுக்கும் இடையே சிகிச்சை விஷயத்தில் நேர்விரோதங்கள் உண்டென்பது வெளிப் படையாகிறதல்லவா?
ஆமவாதப் bis Jr (Paint) அகத்தி, ஊமத்தின்வேர் இரண்டையும் வெந்நீரில ரைத்துப் பூசலாம். இத்துடன் காயமும், வசம்பும், அகத்திக் கீரையுடன் அரைத்துப் பூசலாம். கீல்வாதங் தீரும்.
இரத்தவாதப் பூச்சு அகத்தியிலையைப் புளித்தகாடியிலேனும் எலுமிச்சம புளியிலேனும் அரைத்துப் பற்றிட வீ க் க ங் தீரும். இத் துடன் காயமும், வசம்பும அரைத்துப் பூசவும் வீக்கங் தீரும்.
ஆமவாதத்துக்கு ஒத்தணம்
ஆமணக்கமிலையைச் சிறுக நறுக்கி மேற்படி எண்ணெ யிட்டு வதக்கிச் சூட்டுடன் வலிப்போடு கூடிய பொருத்து

வா த ம் 20l.
வாயுக்களுக்கும், வீக்கங்களுக்கும் ஒத்தணமிடலாம். அதிற் செவ்வாமணக்கு நன்று (வேறு) இரண்டு உத்தமாகாணி வாதமடக்கி நொச்சி இவைகளை அவித்துக் கழுவலாம் 3 உத்தமாகாணியும் சுண்ணும்பும் இளைத்துக் கால்வீக்கங் களுக்குப் பூசலாம்.
ஒத்தணம்
எட்டி இலையை இடித்துேேர்விட்டவித்து ஒத்தணம்
இடலாம்.
பூச்சு
எலுமிச்சமில்யை வெந்நீர் விட்டரைத்துப் பூசிஞலும்
கீல்வாயுவின் வீக்கம் வலி முதலியன குறையும்.
வாதத்துக்கு எண்ணெய் கரூமத்தைச்சாறு அரைப்படி தேங்காயெண்ணெய் ஒருபடி சேர்த்துக்காய்ச்சி ரசஞ்சுண்டும்போது ஆறுகளஞ்சு ஓமப்பொடியை இட்டுக் கிளறி மெழுகுபதமானதும் 6 கள ஞ்சு கற்பூரப் பொடியை இட்டுக் கரைத்துக் கொள்ளவும் இத்தைலத்தை மேலுக்குத் தடவி வெந்நீர் விட்டுரு க் குத்தல் குடச்சல், வலி, வீக்கம் ஆகியவை தீரும்.
சிகிச்சைக் கிரமம் வெளிப் பிரயோகங்களாகிய ஒத் தண ம் பூச்சுவேது தைலங்கள் முதலியன. தோ ஷ ங் க ள் சாந்தி அடையத் துணை புரிகின்றன. ஆனல் அததற்கேற்ப உள்மருந்துகளும் கொடுபடவேண்டும் அவசியமான போதெல்லாம் பேதிக்கக் கொடுக்க வேண்டும்.
வாததைலம் - (இரத்தவாதத்துக்கு) நன்னரி, மஞ்சிட்டி வகை. பல. அரை, சீந்திற்கொடி, புளியமிலை, நல்லெண்ணெய் வகை. சாறு படி அரை கூட்டி மெழுகுபதமாயிறக்கி ஒரு பாத்திரத்தில் வெள்ளைக்குங்கிலி யம், விளேவு கற்பூரம் சிறுசிறு துண்டுகளாக்கி தேன்

Page 111
202 சித்த வைத்திய சிகிச்சைக்கிரமம்
மெழுகும் அரைப்பலம் போட்டு அதற்குள்ளே எண்ண்ெ யை வடித்துச் சூடாயிருக்கும்போதே க ற ண் டி ய ர ற் கரைத்து விட வேண்டும். இதுதான் இரத்தவாத பிண்ட தைலம். இதைத் தினமும் உடம்புக்குத் தடவி அந்திக்குக் குளிக்கலாம். வாதம், கோ, உழைவு முதலியன தீரும்,
சிற்ருமுட்டித் தைலம்
சிற்ருமுட்டிவேர் அரைருத்தலுக்கு 8 படி ஜலம்விட்டு 2 படி எடுத்து அத்து டன் 2 படி நல்லெண்ணெயுங் கூட்டி கால்ருத்தல் சிற்ருமுட்டிவேரை வெண்ணெய போலரைத்து அத்துடன் நாலுபடி பசும்பால் சேர்த்துக் காய்ச்சி மெழுகுபதம்வடித்து இதைமறுபடியும் கஷாயம் கிற்கம்பால் கூட்டிக் காய்ச்சினுல் மடக்கிக் காய்ச்சிய சிற்ரு முட்டித் தைலமர்கும். இப்படி நூற்ருெருதரம் மடக்கி மடக்கிக் காய்ச்சினல் சிலதுளிகள் வீ த ம் உள்ளுக்குக் கொடுத்து கசியமுஞ் செய்யச் சகல வாதங்களுங் தீரும்.
உழுந்து தைலம்
இரண்டு ருத்தலுழுந்தை எட்டுப்படி ர்ேவிட்டு 2 படி யாக்கவும். இப்படியே சிற்ருமுட்டி இரண்டு இருத்தலேயும் கஷாயமாக்கி வடித்து நாலுபடியுடன் ஒருபடி நல்லெண் ணெய் சேர்த்து அத்துடன் நிலப்பூசினிக்கிழங்கு, சாத்தா வாரி, கிலப்ப&ன, அமுக்கிராய், நாய்வேளே, நல்லவேளே, சதகுப்பை, சித்தரத்தை, இந்துப்பு, பூனே க்காலிவிரை திரிகடுகு, நெரிஞ்சிமுள்ளாகிய 15 சரக்குகளும் வகைக்கு அரைப்பலம் எடுத்தரைத்து ஒருபடி பசுப்பாலும் விட்டுக் கற்கம் மணற்பாகம்வர இறக்கிப் பூசவும். சகலவாதமுக்
தீரும்.
வசதரோக சிகிச்சைக்கிரமம்
மேற்படி வாதரோகத்துக்கு நம் குடும்பபரம்பரை வைத் தியமுறைப்படி'எனது ஐம்பதுவருட அனுபவத்தை யொட்
டிய சிகிச்சைக்கிரமத்தை இங்கே காண்க.

Giv (r 5 ub 203
மேலமதுசிக்கிநின்றல் வாதமே யதிகமாகும்”
என்றபடி இந்நோயிற் பெரும்பாலும் மலச்சிக்கல், மல வரட்சி இருக்கவே செய்யுமாகையால் முதலாவது சட்டம் பியார்குளிகை, பூலோகசஞ்சீவி, வாதராட்சதன், வாதசிக் தாமணி (வாதாரி) இவைகளில் ஏற்றஒன்ருற் பேதிக்கவும்: அல்லது தாளங்காய்க்கிரக்தி எண்ணெயை மட்டும் 8 நாட் காலை கொடுத்து விரேசனஞ் செய்ய வேண்டியதவசியம் பின் வாதகஷாயங் கொடுத்துச் சமப்படுத்திவிட்டு மேகாதி என்று சொல்லப்பட்ட மேகவாதராசகுரணம் ஏழு நாட் கொடுத்து எட்டாக் காள் ஒமத்தைப் பசுப்பாலிலரைத்துத் தலையிற்தப்பித் தோயவேண்டியது. அடுத்தநாட் குளிப்பு இப்படியே ஏழுநாட் தோய்ச்சலும் ஏழுநாட் குளிப்பும் மாறி மாறிச் செய்து முடித்ததும். அஸ்வகெந்திச்சூரணம் 48 நாள் (ஒரு மண்டலஞ்) சாப்பிட்டுவர மேகவாதம், உஷ்ணவாதம், காரிப்பிடிப்பு, கை கால்பிடிப்பு, பிரமியகாந்தி முதலிய சாதா ரண வாதமெல்லாங் தீரும்.
இவையேயன்றி பாரிசவாதம் அல்லது சோர்வாதம், முக வாதம், சிப்புவாதம், பிடிப்புவாதம், இடுப்புவாதம், நடுக்கு வாதம், மெளனவாதம் போல்வனவும் சிறப்பாகஉண்டு என் பதுங் கவனத்துக்குரியதே.
பூலோக சஞ்சீவிக் குளிகை
இரதம், சாதிலிங்கம், காந்தம், துரிசு, காவிக்கல் நாவி இவை வகை. கள" 1 வாளம் கள. 2 வேப்பிலைச் சாற் ருலரைத்துக் குன்றியளவுருட்டி திரிகடுகுக் கஷாயத்திலி டப் பக்கவாதம், திமிர்வாதம், இளம்பிள்ளே வாதம், இடுப்பு வாதம், முடக்குவாதம், முகவாதம், களல்வாதம், குடல் வாதம், அனல்வாதம், காமாளை, சோகை, பாண்டு, சூலை, கீளைக் கசிவு, மேலைக்கசிவு, விஷவாதகரப்பன், பெருவயிறு, ரோமை, பேராமை, பித்தகுன்மம், வாயுகுன்மம் இவை யாவும் தீரும்.

Page 112
204 சித்த வைத்திய சிகிச்சைக்கிரமம்
வாதகஷாயம் (Decoction)
பேய்ப்புடல், இலாமிச்சு, நன்னுரி, செங்தொட்டி, சீந்தில், கோரை, சக்கு, கடுகுரோகணி, நெல்லிவற்றல், இந்துப்பு, காயம், வகை, கள. க. 2 வெள்ளரசந்துளிர் ஒரு சிறுபிடி இஞ்சி 1 தேறுகூட்டி 2 படி நீர்வைத்து அரைப்படி எடுத்து மூனஅறு நாட்காலை மட்டுங்குடிக்கவும் இந்துப்பு காயம்வறுத் அதுப் பொடிபண்ணிப் போடவும். அல்லது முடிச்சுக்கட்டிப் போடவும். வயிற்ருலே போகாவிட்டால் ஒரு தேக்கரண்டி ஆமணக்கெண்ணெயுங் கூட்டிக் கொடுக்கவும் பேதியாகும் முகவாதம், பிடரிவாதம், முடக்குவாதம், முதலிய பலவாதங் களுஞ் சமனமடையும். பலவாதங்களும் குணமடையும்.
வாதப் பூச்சு குமரிகத்தாளையை வாட்டிப்பிளிந்து சாற்றில் புளியம் பொருக்குச் சுட்டசாம்பல், கரியபவளம், புற்ரும்பழம், இவை களே மேற்படி சாற்ருலரைத்துச் சுடவைத்துப் பூசவும் முழங்கால்வாதம் விக்கம், உளேவு, குத்து, முதலியன தீரும்
பூச்சு (வேறு) சதகுப்பை கடுகு பூடு, முத்தாமணக்கம்முத்து, நீர்வத் தற்தேங்காய் வகை கள 4. இவைகளே ஒன்ருயிடித்துத் திரட்டி எடுத்துத் தேவைக்கப் போதிய அளவு எடுத்துப் பசுப்பாலிலரைத்துப் பூசவும் உளேவு, குத்து வீக்கம், முகவா தம், இரத்தவாதம், கழுத்துவாதம், முதலியபலவுங் தீரும்.
டிெ வேது வேப்பிலே ஒருபிடியும் எலுமிச்சமிலபிடியும் ஒரு தேறு இஞ்சியும் ஒரு குடுகையிற்டோட்டு நீர்விட்ட வித்து வேது பிடிக்கத் தலைக்கனம், முகக்கனம் முகவாதம் இவைதீரும்.

வா க ம் 205
கெண்டை வாதப்பூச்சு
திருகுகள்ளியை வாட்டிப்பிளிந்தசாறு பூசவுங் தீரும். இத்துடன் கரியபவளமும் புத்தாம்பழமும் சேர்த் துப் பூசலாம்.
ஆமவாதப் பூச்சு
வாதமடக்கி, நொச்சி, உத்தமாகாணி, எ ரு க் கம் பூ, இவை சமன் வகை. பிடி. 1 கூட்டி இடித்துப் பிளிந்தசாற் றில் அமுக்கிராய்பறங்கி, கடுகு, உள்ளி, பெருங்காயம், கரிய பவளம் வ*ளயலுப்பு சமன் கூட்டி அரைத்துக் காய்ச்சிப் பூசவும். கடுமையானகுத்து, உழைவு, வீக்கம் தீரும். (வேறு) ைேடி பூ இலைகளேயிடித்து வேப்பெண்ணெய், தேங்கசயெண் ணெய் இலுப்பெண்ணெய் கிடைப்பதில் ஒவ்வொரு தேக் கரண்டி விட்டுப் பிசறிவேடுகட்டி அவித்து ஒத் த ண ம் போடலாம். எவ்வித வாதஉழைவு, பிடிப்புக்கடுப்பு, வீக்கம் முதலியன தீரும்.
வாதத்துக்கு ஒத்தணம் (Fomentation)
நொச்சி, ஆடாதோடை, களற்சி பற்பாடகம் வகை. பிடி. 1 திரிகடுகு, இருவேலிலாமிச்சு இவைகளை இடித் துத் தேவைகண்டு எண்ணெய்கள் விட்டுப்பிசறி வேடு கட்டி அவித்து ஒத்திடவும். சகல வாதஉழைவு, பிடிப்பு: குத்து, வீக்கம் முதலியன கீரும்.
a IT 5 Jf3 JJ63)rů (Powder) கடுகு, மதுரம, குருசாணி, கோட்டம், சாதிக்காய், பொன்னரிதாரம், அதிவிடையம், சாளியாவெட்பால் ஏலம் காயம், கடுக்காய், இந்துப்பு, பொரிகாரம், உலுவாதண்டி’ பூலாகாவி, செவ்வள்ளி, கல்மதம், கல்நார், சுக்கு, அகில் நெல்லி, ஓமம், கறுவா, அக்கரு, கைப்பு இருசீர், சோம்பு, மல்லி, தே தாரு, மிளகு, இஞ்சி, துத்தம், துரிசு, காாபுகா,

Page 113
2O6 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
வாய்விளங்கம், திற்பலி, சீனக்காரம், லிங்கம், வகை. கள. 1 சீனப்பா பலம். க. பூவரசு, இயங்கு, முத்தற்காசு, நன்னுரி முருங்கை, இவை வேர்வகை கள. 13 கூட்டி இடித்து வெருகஷப்பிரமாணம் 1-ம் நாள் சீனி 2-ம் நாள் வாழைப்பழம் 3-ம் நாள் தேன், 4-ம் நாள் தித்திப்பனங்கட்டி, 5-ம் நாள் குறுணலரிசிப்புக்கை, 6-ம் நாள் கரும்பு, 7-ம் நாள் மாதுளம் பழரசம் இப்படி 7 நாட் காலைமாலே சாப்பிட்டு 8-ம் நாள் ஓமம் பாலிலரைத்துப் பாலிற்கரைத்துத் தலைக்குவைத்துத் தோயவும், அடுத்தநாட் குளிக்கவும். இப்படியே 7 ாேட் தோய்ந்து 7 நாட்குளித்துவரத் தீரும் நோய். வாதம் 80-ம் மேகம் 21-ம் கிரந்திகள் 18-ம் இவைபோற் பலவியாதி களும் தீரும்.
பத்தியம்: மூருங்கைஇலை, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப் பிஞ்சு, புடல், துவரம்பருப்பு, வறுத்துக்குத்திய பாசிப் பயறு, விரால்கருவாடு, முதலியன ஆகும். உப்புவறுத்துக் கூட்டவும். புளி, பு  ைக யி லை நீக்கவும். இச்சாபத்திய காக்கவும்,
அஸ்வல்கெந்திச் சூரணம் கொள்ளவே அஸ்வகெங்திச் சூரணங்கேள்
கூறுகராம் பொன்று நாகம்ரெண்டு தெள்ளவே ஏலம் நால் மிளகோரெட்டு திறமான திற்பலி ஈரெட்டுச்சுக்கு விள்ளவே முப்பதோடிரண்டு கூட்டி
வயன சுவகெங்தி அறுபத்திநான்கே. வேறு சிலமுறையில் இவைகளோடு இயங்கும் சீனப்பாவும் வகைக்குக் கால் ருத்தல் சேர்ந்துள்ளது
நள்ளவே சுத்தி செய்திடித்துக் கொண்டு (யே கண்ணு மிளவறுப்பாய்ச் சூரணத்தைச் செய்

வ ச த ம் 2O7
செய்யப்பா சர்க்கரையைச் சமனுய்க்கூட்டி
நிறமான ஆவின்பால் கெய்யிற்கொள்ள கையப்பா அளவுவெருகடியே யாகும்
கனமான மேகவகை எல்லாந்தீரும் மெய்யப்பா அஸ்திசுரம் அஸ்திவெட்டை மேலான சுவாசமொடு ஈளேபோகும் செய்யப்பா மேகத்தின் பாண்டுபோகும்
தளமான ஊறலெல்லாஞ் சாந்தமாமே.
நவநாச மெழுகு
இலிங்க்ம், தாளகம், மிருதாரசிங்கி, மனுேசிலை, கெவுரி வெள்ளே, குதம், கெந்திவிரம், பூரம், துரிசு வகை. கள. 1 வாளங் கள, 11, மேற்படி சரக்குகளை அன்னக்காடியா லரைத்துச் சீலையிற்பூசி இரும்புக்கம்பியிற்சுற்றி ஒருபடி கெய்யில் மடக்கிமடக்கி மூன்றுமுறை எரித்தபின் அத்தை லத்தை எடுத்து அதில் ஒரு களஞ்சுக்கு வேற்கொம்பு,பனங் கட்டி வகைக்குப் பலம். மூன்று, சூடன் கள. க. கூட்டி மெழுகாயரைத்து சுண்டக்காய் வீதம் 7 நாள் 10 நாள்ச் சாப்பிட எண்பது வாதமும் தீரும்.
atij Gin(uggj (PillMass)
சுத்திசெய்த ஒரு பலம். வீரத்தை புதுமண்ணுேட்டில் வைத்து கரி அடுப்பின்மீது ஒட்டைவைத்து ஒட்டிலிடப் பட்ட வீ ர த் து க் கு கொட்டைபிடியாத வேப்பம்பிஞ்சை இடித்துப்பிளிக் த பால்படி ஒன்று இதை வீரம் புகையாமல் சிறுகச் சிறுகப் பால் முழுவதையும் சுருக்குக்கொடுக்க முடி வில் வீரம்மலர்ந்து மெழுகாகிவிடும். பின் ஒட்டினை நெருப் பை விட்டிறக்கி 16ன்ருயாறியபின் மெழுகை வழித்தெடுத் துக் கல்வத்திலிட்டு நல்லதேன் சேர்த்து இரண்டுமணி நேரமரைத்து வழித்துச்சிமிளில் வைத்துக்கொள்ளவும்" இம் மெழுகைச் செய்துமுடித்து மூன்றுமாதங்கள் சென்ற

Page 114
208 சித்த வைத்திய சிகிச்சைக்கிரமம்
பின் தான் கொடுக்கலாம். அப்போமிகவும் கல்ல பலனைக் கொடுக்கும்.
எவ்வித குற்றமுமின்றிச் சுகஞ் செய்கிறது. இதை நோயுள்ளோருக்குக் கொ டு க் கு மு ன் நோயின் பலம் நோயுற்ற ஆளின் பெலம் முதலியவைகளைக் கவனித்துக் கொடுத்தால் இதன் செயல் வியப்புக்குரியதாயிருக்கும். இம் மெழுகுக்கு சகலவாதமும், பட்ஷவாதமும், குன்மரோகம் அண்டவாதம், விரைவீக்கம், வலி முதலியன ஆச்சரிய யப்படத்தக்க முறையில் குணமாகும்.
நசியம் - ஆக்ராணம் (Insutthation) நிம்பம்பருப்பு முதலிவித்து நெகிழ்ந்தமிளகு பெருங்காயம் அன்புற்றிருக்கும் பெருமருந்து அதில்வேற்கொம்பு சரிசமனுய் இன்புற்றிருக்கும் எருக்கலம்பால் இசையஅரைத்து நசியமிட கும்பிட்டோடுஞ் சன்னிஎல்லாம் கொடியவாத மெண்பதுமே.
சோர்வாதத்திற்கு எரிதைலம் துத்தந்துரிசு மனுேசிலையும் துய்யநாவி ரசத்துடனே தத்துங்குதிரைப் பாஷாணம் தாரங்கெந்தி கெளரியதும் முற்றுமோரோர் விராகனிடை முதியமேனிச் சாறரைத்து மற்றும்பாதி உண்டைசெய்து மறுபாதி சீலையிற்பரப்பேன்.
பரப்பிஉருட்டித் திரியாக்கிப் பகரைந்தெண்ணெய் தனிற்தோய்த்து எரித்ததைலந்தனை எடுத்து இதமாயுடம்பு தனிற்பூச மரித்தேகைகால் விழுந்ததுவும் வளரும் வாதமெண்பதுவும் தெரித்தே பருதிமுன்பணிபோல் சேராக்குலைந்து போய்விடுமே.
காளமேக நாராயண செந்துாரம்
வித்தகற்கு வேதமுனிசெப்பிய காளமேக நாராயணசெந்து கெந்தகமெண்பது விராகனிடை அதுநேர் குதம் [rúid கெடிதான சாதிலிங்கம் விராகனிடை மூன்று
அந்தமுள்ள மால்தேவி வரா கனிடை எட்டு.

வா த ம் 209
ஆன மனேசிலையு மிரண்டரை யதாகும் பந்தமுடன் சுத்திசெய்தரைத்துக் கொண்டு பாங்காகக் கலவத்தி லேத்துவாயே ஏத்துவாய் எருக்கலம்பால் பொற்றலையின் சாறு.
இனிய தும்பைச்சாறு கரணிச் சாறு பூத்தமாதுளேயின் சாறு புகள் முருக்கம்பூச்சாறு புனிதமாக ஏத்தியே சாமமொன்று அரைத்துப் பின்பு கினைவாகக் குப்பிக்கு மண்ணேள் செய்து வாய்த்தர விதனிலு லர்த்திமருந்தை யூட்டி வளமாகக் கலவை கொண்டுமண் செய்வாயே செய்தபின்பு தளலைவாய்ச் சட்டி தன்னில் சேரவே நால்விரற்கு மண்ணைக் கொட்டி.
பையவே குப்பிதனே நடுவே வைத்து பரிவாகக் கொண்டமட்டும் மண்ணைக் கொட்டி ஐயமற அடுப்பேற்றி ஏழ்சாம மெரித்துத் தீர்ந்து பையவே வயிரவற்குப் பூசை செய்து வேண்டியே குப்பிதனை எடுத்து டைத்தால் ஒப்பிலா முருக்கம் பூ கிறமேயாகும் இடித்த திரிகடுகுத்துTள் கண்டங்கத்தரி ஆடாதோடை திடமுடனே பிட்டவித்துப் பிளிந்து தேனில்.
சிந்துாரம் பணம்பாதி திவசம் பத்து பரிந்து ரெண்டுநேர முண்ணத்திரும் நோய்கேள் ப்கருவேன் காசமென்ற தெல்லாம் போகும் பாங்கான எலிக்கடி தான் சுவாசகாசம், பொருளான மனிதற்கு மூர்ச்சை தாகம் மோகமென நின்று கொல்லு மிளைப்புச் சன்னி மூர்ச்சையுடன் சயகாசம் முறிந்து போகும் வாய்ப்புள்ள திற்பலி தேனிற் கொள்ள,

Page 115
210 சித்த வைத்திய சிகிச்சைக்கிரமம்
வண்டுகடி பொன்பூசல் பதிணென் குட்டம் தேகமெல்லாம் புள்ளி தோன்றல் நோவுவிக்கம் செவ்வண்டு கடிவிஷமும் சிதறிப் போகும் சிதறிவிடு மரையாப்பு நெஞ்சு நோவு தீராதகண் நோவு கபால சூலை உதிரமுடன் கடி சிரங்கு முன்னிட்டோடும் உத்தமனே பீனசங்கள் ஓடும் பாரே முசுறுமுட்டை வெள்ளுள்ளித் தைலங் தன்னில்,
முகியாமற் பணவிடைதான் 'பத்துகாட் கொள் பற்றுசன்னி தொண்ணுரற்றறும் வாத மெண்பதும் பக்கவலி தனுர்ஹாதம் போகும் பாரே. பாருமிந்த மிளகுசுக்கு பாங்கான வெங்காரஞ்சமனதாக சேருமிந்தச் செந்தூரம் முருங்கைப்பட்டைச் சாற்றில் கினேவாக லோகசெந்தூரம் பணவிடை தான் கூட்டிச்சேர்த்து இருபோ துண்ணத் தீரும் சக்தின் வாதம் பக்கவாதம் தீருமிந்த முகவாதம் குத்து வாதம் மந்தவாத மகலுக் தானே.
வாலேமெழுகு (பிரசண்டவாலை)
வாலேரசமும் கண்டக்கத்தரிப் பழமுந்தான் வாலே சத் துக்குச் சுத்தி இல்லை இரண்டு களஞ்சு. வாலோசத்தை 24 அவுன்சு கண்டங்கத்திரிப் பழச்சாற்ருலரைத்து மெழு காக்கிக் கல்க்கார்க்குப்புட்டியில் வைத்திருந்து சுண்டைக் காயளவு 5, 7 நாட்கள் உண்டுவர குட்டம், மேகம், கிரந்தி பவுந்திரம், அண்டவாதம், மூலவியாதி, கு ன் 12 ம், ஐயம, சன்னி, மாற்சுரம், முயற்கண்டன முதலிய எல்லாங் தீரும். விடத்தல் வேர்ப்பட்டையை மெழுகுபோலரைத து அதற் குள் வைத்துக் கொடுக்கவும் இதுவே பொது அ2று பா 30 ம
பத்தியம்: மாமிசமாகாது, குரிெப்பாகாது, இச்சாபத் தியம். நீரழிவுக்குப் பொன்னுவரைப் பூவை மெழுகுபோல
ரைத்து அதனுள் வைத்துக்கொடுக்கவும் தனியேயுங்

வ ச த ம் 2.
கொடுக்கலாம். மேற்படி வியாதிகள் கருடனைக் கண்டபாம்பு போலோடும் இது போகர் சப்தகாண்டம் அகத்தியர் 4000 த்திலும் பரிபூரணத்திலுமுண்டு. வாயிறு அவியாது.
தாளங்காய்க்கிரந்தி எண்ணெய்
கேளப்பா தாளங்கா யெண்ணெ யொன்று
கெட்டியாய்ச் சொல்லுகிறேன் கிரந்திக்கெல்லாம் வாளப்பா தாளங்காய்ச் சாறு நாழி
வா கான முருக் கினிலைச்சாறு நாழி குழப்பா இயங்கினுடைய சாறு நாழி
சுழலான குக்கிடத்தி னிலையுக்நாழி வீழப்பா பீச்சு விழாச்சாறு நாழி
விரவியதோர் குன்றுமணிச்சாறு நாழி.
சொல்லக்கேள் துரிசுடனே துத்தங் தானும் துடியான கெந்தகமுஞ் சாதிலிங்கம் அல்லக்கேள் ரசத்துடனே நீரின் வெட்டி ஆனதோர் சரக்காறுங் களஞ்சுநாலு வெல்லக்கேள் இரு சீரகங்கள் ரெண்டும்
விதமாக ஒசொன்று பலமேபாதி மெல்லக் கேள் செயங்கொட்டை நாற்பத்தைந்து மேலான நேர்வாளம் நூறுகொட்.ை
தானுன திம்பலியுங் களஞ்சு ஐந்து
தழராதே கிருமிசத்துருவு மைக் து தேனு ன வெள்ளைப் பாஷாணம் ரெண்டு
தெளிவான வேப்பெண்ணெய் தேங்காயெண் மேலே கேள் வகை வகைக்கு காழிகூட்டி (ணெய்
மெழு குடதாய் வடித்து உள்ளே கொண்டால் தோணுதகிரங்தி முதற்குட்ட மெல்லாம்
தொலைந்துவிட வெகு சுருக்கிற் சொல்லிவிட்
(டேன்.

Page 116
212 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
சொன்னதொரு எண்ணெய் காசிடையே கொண்டால்
சோராமல் நாலுதரம் பேதியாகும் அன்னமொடு பால் கூட்டிக் கொண்டாயானல்
அளவற்ற நோய்களெல்லாம் மகன் அறு போமே நன்கயமாய் நாள் மூன்று கொள்வாயாளுல்
நாடிவரு கிரந்தி பதினெட்டு மோடும் வன்னமொழி மடமயிலே சொல்லக் கேளாய்
வலிமைமிகு மெண்ணெயுடை பெருமைதானே"
பெருமையுடனே உண்ணக் கண்ட மாலை
போகாத குரலடைப்புக் காதிரைச்சல்
அருமையுறு செவ்வாப்புக் கருவாப் போடு
ஆனதொரு கெற்பனியின் வீக்கந்தீரும்
கருமமாம் முடக்குடனே பிடிப்புத் தீரும்
கால்கையிலுள்ள விறைப்பகலுந் தானே.
உதிரி வாதங்கள் (சிறப்பாக கவனிக்க வேண்டியவை) வாதரோக மெண்பதிலும் சில வாதங்கள் நீடித்தவை யாயும் மிகவும் ஆபத்தானவை யாயுமுள்ளன. அதாவது பாரிசவாதம், அல்லது சோர்வாதம், நடுக்குவாதம், முகவா தம், பிடரிவாதம், தோள்ப்பட்டைவாதம், இடுப்புவாதம், விறைப்புவாதம், அடிஎடுத்து வைக்கமுடியாது நோகும் வாதம் அல்லது குதிவாதம், கெண்டைவாதம், மெளன வாதம், அழல்வாதம், ஆனேக்கால்வாதம் போல்வன,
பாரிசவாதம் இது முன்னரே மூ&ளயிற் கூறப்பட்டிருப்பதால் கூறி யது கூறல் என்னுங் குற்றத்துக்கஞ்சி விடப்படுகிறது.
முகவாதம் குட்டினுல் மலச்சிக்கலேற்பட்டு சாப்பாட்டை ஏற்க ஏலாது. பெலவீனமுற்றவர்களுக்கு குளிரான வேளைகளில் ஒரு பக்கத்துக்குமட்டும் குளிர்கடுமையாய்த் தாக்குவதால் இக்கோய் ஆரம் ப ம 7 கி முகத்தில் ஒருபக்கம் வீங்கி

வா த ம் 213
விறைத்து கண், வாய், காக்கு, மூக்கு முதலிய உறுப்புகள் கோணி விகாரமடைந்து தலைநோ, தலைக்கனம் முதலிய குணங்களோடு சிலசமயங் காய்ச்சலுங்கண்டு வருந்துவர். இதை உடனடியாகக் கவனித்து ஏற்றசிகிச்சை பெருது அசாக்கிரதை யாயிருந்துவிட்டால் முகத்திலொருபக்கம் கோணலாகத்திறங்கும், பேசமுடியாது, கொன்னிக்கும், ஒருகண் மூடமுடியாமல் சதா ஒரளவு நீர்வடிந்து கொண் டிருக்கும், நாவைப் புரட்டிக் கொன் னிப்பாயன்றிப் பேசமுடி யாது, சாப்பிட்டால் ஒருபுறக் கடைவாய்^பழியாய் ஒழுகும் எச்சியைச் சரியாய் விழுங்கவோ துப்பவோமுடியாது அவஸ் 60.5L - Gib FG td. (35 (Half Face Paralysis) “ds to Guaro பர லிசிஸ்’ என்று சொல்லப்படுகிறது. இதற்குப் பஞ்சகர்ம சிகிச்சைகளுமவசியம் கையாளப்பட வேண்டும்,
பஞ்சகர்மங்களாவன
1. உவாந்தி 2. பேதி சலபேதி மலபேதி 3. கசியம் ஆக்ராணம் 4. கலிங்கம் அல்லது கலிக்கம் 5 வஸ்த்தி ஒத்தணம் பூச்சு மலசலப்பீச்சு,
இதற்கு ஆரம்ப சிகிச்சை
முதல் தயிர்வளை, முருங்கைப்பட்டை, இஞ்சி வெற் றிலே முதலியவைகளைச் சமமாயெடுத்து வெதுப்பி அரைத் துப் பிளிந்து வாதசிந்தாமணி, வாதாரி, குரு ரா சன் போன்ற வாய்வையுங் குளிரையும் பெலமாய்க் கண்டிக்கக் கூடிய மருந்துகளிலொன றை 3 நேரங் கொடுத்து வாத கஷாயம் முகவாதப்பூச்சு இவைகளை 3 நாட் காலைமாலை பாவிக்கவும் தலைக்கலம் தலகோ அல்லது வி  ைற ப்பு இருப்பின் ஒருபிடி வேப்பிலிேயும் ஒரு தே அறு இஞ்சியு பவித்து வேதுபிடிக்கிக் குணமாகும். பின் பேதி கொடுக்க வும். முனனேயே பூலோக சஞ்சீவி, வாதராட்சதன், வாதாரி போன்ற மருந்து எதையுங்கொடுத்து மலசுத்திசெய்து கொள்வதுந் நனறு. முன்னுே பின்னே வசதிகண்டு செய்

Page 117
214 சித்த வைத்திய சிகிச்சைக்கிரமம்
யவும் தவறின் பாரிசவாதத்துக்குச் சொல்லப்பட்ட மருங் துகள் பாவிக்க வேண்டியுங் நேரிடலாம்.
பிடரிவாதம்
இது கழுத்து நரம்பைப்பற்றியது கழுத்தை ஒருபக்க முக் திருப்பமுடியாது அண்ணுந்து பார்க்கவும்முடியாது பக்கத்திலுள்ளவர்களை பார்க்கவும் முடியாது கிமிர்ந்துகிற் பதும் நடப்பதும் மணவறையிலிருக்கும் புதுமாப்பிள்ளே யைப் போலத்தானிருக்கும். ஆகையாலிதை மாப்பிள்ளை >ாதம் என்றும் சொல்வர். இது மாமிசம் மேதஸ் இவை களிலேற்படும் மாறுபட்டாற் கிரந்திகள் தடித்து வாழைக் காய் போல் வீங்கி தொட்டுப்பார்த்தாற் கல்லுபோற் கெட்டி யாயிருக்கும் போகப்போகக் குத்து, வலி, எரிவு, அழற்சி முதலிய குனங்களேற்பட்டு வேதனை செய்யும். இதற்கு மூலகாரணம் மேகநோய் தானென்று சித்த ஆயுள் வேத யூனுனி சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. இது முகவாத ஆரம்பசிகிச்சைகளுக்கு வசப்படாவிடில் ஆறுமுகசெக்துர ரம் இரசகெந்திமெழுகு, நந்திமெழுகு, பிரசண்டவாலே, நீலகண்டவாலே இவற்றில் ஏற்ற ஒன்றை 3, 5, 7 15ாட் கொடுத்து மேலே பற்றிடவும்.
 ைபூச்சு 1 வேப்பம்பட்டை, பூவச சம்பட்டை, பீனுறி, செஞ்சக்த7 ம் சமனிடித்துத் தூள் பண்ணி வெந்நீரிலரைத்து எலுமிச் சம்புளி விட்டுக் குழைத்துப்பூ சவும். பிடரிவாதம், வீக் கம், உளே வுகுத்து, விற்புருதி தொடக்க வீக்கம் இவை தீரும்.
2 சதகுப்பை, கடுகு, பூடு, எள்ளு, முத்தாமணக்கம் முத்து நீர்வத்தற்தேங்காய் இவை சமனெடுத்துச் சேர்த்தி டித்து பசுப்பாலிலரைத் துப் பூச மேற்படி குணங்கள் சாந்தியாகும்.

a) IT * Ib 215
8 மருதோன்றி, நீலிகார்த்திகைக்கிழங்கு, குன்றுமணி, எட்டி, கஞ்சா, வசம்பு, காயம், உள்ளி, பீனுறிப்பட்டை
இவைகளே வெந்நீரிலரைத்துப் பூச மேற்படி கட்டிகள் கரையும் நோ, வீக்கம், கன தி குணமாகும்.
தோள்ப்பட்டை வாதம்
இக் கோய் ஒரு தோள்ப்பட்டையில் குறிப்பிட்ட இடத் தில் சிறிது வலியுண்டாகும் தொடக்கத்தில் கையை அசைத்தால் மட்டும்வலிக்கும். பின் சும்மாயிருந்தாலும் வலிஏற்படும் மறுபடி இந்தவலி அதிகமாகி தோள்முழு வதும் பரவி கைமுழுவதுமே வியாபித்தக் கையை ஆட்ட வோ அசைக்கவோ முடியாதநிலையில் வந்துவிடும் காலக் கிரமத்தில் தோள்பட்டை மெலிவடைந்து பூட்டுத்தளர்ந்து நெகிழ்ந்துவிட்டதுபோற் தோன்றும். இது மிகவுமாபத் தான வாதரோகம். ஆரம்பத்திற் தக்கசிகிச்சை செய்யாவிட் டால் முகவாதத்தைப்போல் அ வ் க வீ ன மேற்படவுங்
கூடும்.
இடுப்புவாதம் அல்லது இடுப்புப்பிடிப்பு
இடுப்பிற் பிடித்துக்கொள்ளும் இப்படி அப்படி திரும்ப 1ழடியாது படுக்கமுடியாது தவறிச்சிறிது அசைந்தால் ஒரு மின்லால் மின்னுவதுபோல் சகிக்க முடியாது இடுப்புக் குங் தொடைக்குமுள்ள பூட்டில் ஏற்படுமிந்த வாதத்தினுல் நடத்தல், இருத்தல், கிற்றல், கிடக்தல் முதலியன செய்ய முடியாமல் அவஸ்த்தைப்படநேரிடும். இது சில சமயம் காரி வாதகுலயாகி முள்ளந்தண்டு நேரே திரண்டு சூஃலயாவது முண்டு அதிற்சிழபிடிக்க நேரிடில் அது மிகவுமபாயகரமா னது அது சிலசமயம் கூன2லயும் உண்டாக்கிவிடுவது மன்றி முள்ளந்தண்டு மெடுக புற்ருகிப் (Cancer) பரிணமிக்
கவுங் கூடும்.

Page 118
26 சித்த வைத்திய சிகிச்சைக்கிரமம்
எண்பது வாதத்திற்கும் சிகிச்சை
முன் கூறியபடி தாளங்காயெண்ணெய் கொடுத்து,
பின் வாத சமன கஷாயம் பிரம்பு மூலக்கஷாயம் ஏதேனு மொன்றைக் கொடுத்துச் சமப்படுத்திவிட்டு,
ரோகத்தின் வன்மைமென்மைக்குத்தக்கபடி சூரணமோ பற்பமோ செந்தூரமோ மெழுகோ த கு தி க ண் டு கொடுக்க வேண்டியது,
பாரிசவாதத்துக்கு; 1. லி ங்கசெந்தூரம் 2. ஆறுமுகசெக் தூரம் 3. பஞ்சசூதம் 4. பிரசண்டவாலை 5. கன கலிங்க மெழுகு 6 வான் மெழுகு 7. மகாவல்லாதி 8. வீரமெழுகு 9. நாராயணசெந்தூரம் 10. வாலைமெழுகு 11. ரசகெந்தி மெழுகு முதலியன எவ்வித வாதங்களே யுக் தீர்க்கக்
கூடியவை.
அவை அன்றி வாதகுரணம், வரதராக்ஷதகுரணம்,
வாதராசாங்கம், மே காதி, அஸ்வகெந்திச்சூரணம், பறங்கிக்
கிழங்குச் சூரணங்களும் நடைமருந்துகளாய்ப் (பாவிக்கத் தகுந்தவை) என்பது நம் சித்தவிஞ்ஞானிகளின் தீர்ப்பு அதை நம் அனுபவத்திலுங் காணமுடிகிறது.
லிங்கசெந்தூரம் வெகுவிரைவிற் சுகங் கொடு க் க க்
கூடியது.
ஆறுமுக செந்தூரம்: ஒரு நாளைக் கொருநேரம் 12 நாட் களுக்குத் தேனிற்கொடுக்கத் தீரும் இது நரம்பைத் தளர்ச்சி அடையாமற் செய்யும் நரம்பைப் பெலப்படுத் தவுமுதவுகிறது.
பஞ்சகுதம்: இதிலும் வேளே க்கு அரிசி எடை 12 நாட் களுக்கு வெண்ணெய வெல்லம் இவற்றிற் கொடுக்க த் தீரும் , VK.

வ ச த ம் 217
4. கனகலிங்கமெழுகு இம்மெழுகை 15 நாட் களு க் கு க்
கொள்ள 80 வாதமுங் தீரும்.
5 வான்மெழுகு, இதில் வேளைக்கு உழுந்தளவு 5, 6 வேளே
கொடுக்கக் குணமாகும்.
6 வாலைமெழுகு: இதை வேளைக்குச் சுண்டைக்காய் விதம்
5, 7, 16 நாட்கள் கொள்ளக் குணமாகும்.
7 வீர மெழுகு. இதில் வேளைக்குக் குன்றி அளவு 75ாள் உட்கொள்ளத் தீரும். நோயின் பெலம், ஆளின்பெலம் முதலியன கவனித்துக் கொடுத்தால் இதன் குணம் வியப்புக்குரியதாயிருக்கும்.
8 நாராயண செந்தூரம்: 10 நாட் காலை, மாலை நெற் பொரி, ஓமம், சுக்கு, மிளகு இவைகளே வெதுப்பிப் பொடித்த சூரணம் வெருகடியுடன் 31 குன்றி செந்தூரம் கூட்டி முருங்கைப்பட்டைச் சுரசம் சேர்த்துண்ணச்
சகல வாதமுங் தீரும்.
9 நீலகண்டவாலே, விடத்தல் வேர்ப்பட்டையை மெழுகு போலரைத்து சுண்டைக்காயளவு அதனுடன் வைத் துண்ண 5, 7, 16 நாட்களுண்ண சகல வாதம், குட்டம்
மேகம் முதற் சகலதும் தீரும்,
நடுக்குவாதம் கடுப்புட னுளேந்துகுத்தி கையினை நடுக்கும்மேனி துடித்துடல் நடுநடுங்கித் துணிக்தொன்றை எடுக்கொணுது வடுப்புற வளையுங்கண்கள் வகிர்மருப் புரவுமின்னே இருப்பிற் கைநடுக்குவாத குணமிது புகலலாமே.

Page 119
218 சித்த வைத்திய சிகிச்சைக்கிரமம்
மவுன வாதம் பேச்சில்லைக் காதுங்கேளா பெலத்திடு மெளனவாதம் மூச்சில்லைப் பசாசுபோல முகையா யிந்துசோம்பும் வீச்சில்லை உழைந்து குத்திவெருகுண வீனஞ்செய்யும் காச்சில்லை மெளன வாதக்கடுங்குணங் களறுங்காலே.
மகாவல்லாதி நாக்கு வழங்காத வாதத்துக்கு:- திரிகடுகு, கடுகு காயம், ஓமம், இந்துப்பு, உள்ளி, வசம்பு, கருஞ் சீரகம் வெளுத்தற்பிகின், கடுகுரோகணி, சன்னியள் நாயன் இவை சமன் பொடிசெய்து நாரத்தம்பழ ரசத்தில் அ ல் ல அது தேனிற் குழைத்து நாக்கிற் தடவவும். தடவிச் சாப்பிடவும்
குதிவாதம் குதிக்காலை கிலத்திலூன்றி நடக்கமுடியாது நோகும் வாதம் குதிவாதமெனப்படும், இதில் குதிக்கால், கெண்டை, முழங்காற்பூட்டு, இடுப்புவரை கோ, உளைவு, விறைப்பு, வலி முதலிய குணங்களுண்டாய் வருத்தஞ்செய்யும்.
கால்மிதிக்க முடியாது நொந்தால் பூச்சு:- ஆஃன வணங்கி த யிர் வளை, உத்தமாகாணி, மொசுமொசுக்கை ஒரளவு எடுத்து இடித்துப்பிழிந்து அச்சாற்றுடன் நிலப்பனே உள்ளிகூட்டி அரைத்துச் சூடாக்கிப்பூச படம் அடிஎடுத்து வைக்கமுடியாமல் கோகும். வாதம் அழல்வாதம் முதலியன தீரும்.
ரை சிகிச்சை மலகத்திசெய்து சமப்படுத்தற் கக்ஷாயங் கொடுத்து பின் அஸ்வகெந்திச் சூரணத்தை பால் கற்கண்டிற் காலை மாலே சாப்பிட்டுவரக் குணமாகும். மேற்படி பூச்சு இதற்கு முக்கியமான பூச்சென்பது,

வா த ம் 219
அழல்வாதம் விரலினிரண்டு காலும்மிகுந்த வுள்ள டியுக் கொந்து எரியினில் வைத்தாற்போலே யெலும்புற யுலர்த்தியங்கம் புரை தனிற் புழுக்களூர்தல் போலவே நடைகொடாது கிருதிடு மெரிவாதத்திற் கண்டிடு குணங்கள்தாமே,
கால் கை பாதத்தின் உள் அடி இவைநொந்து நெருப்புப் போலெரியும் சொறிவுமிருக்கும். இது பெரும்பாலும் பெண் களுக்கு வருவதை நாம் காணலாம். சிலருக்குப் பெற்றவீட் டில் கால்எரிவு, குத் து வலி முதலிய குணங்களோடு வரு வஆண்டு குழந்தையைத் தூக்கவோ அணைக்கவோ வருங் அதுவர். எரிவு, அழற்சி அதிகம், கால் நடக்கமுடியாது, கை எடுக்கமுடியாது சில தருணம் கைவிரல் கால்விரல்களை முடக்கி விடவும் கூடும்.
விறைப்பு வாதம்
இது மேகச் சூடு காரணமாய் ஏற்படுவது. இதில் உணர்ச்சி நரம்புகள் செயலற்றுப் போகிறது.
கை கால் எரிவிற்கு அமுக்கிராய் பலம 3, சீனப்பா பலம் 4 இடித்துசி சூரணித்து பசுப்பால் அல்லது நெய்யில் 40 நாட் சாப்பிட்டு வர வயிற்றெரிவு, கை கால் எரிவு, விறைப்பு முதலியன தீரும்.
மகா வாத தைலம் வேலிற் பருத்திச் சாறு படி , எருக்கிளை, குப்பை மேனி, தயிர்வளை, விளி, நொச்சி, நாயுருவி, தூதுளே, கண் டங்கத்தரி, இயங்கு, கொடி வேலி, துளசி, ஊமத்தை, மருதோன்றி, கழற்சி, மிழகறன, திருகுகள்ளி இவைக ளின் சாறு வகை படி 3. வேப்பெண்ணெய் படி 12, ஒன்றே கால், சரக்கு திற்பரி, திற்பலி மூலம், ஆனேத் நிற்பலி, ஓமம், அரத்தை, தாளிச பத்திரி, சுக்குக் கண்ட

Page 120
220 சித்த வைத்திய சிகிச்சைக்கிரமம்
திற்பலி, சிறுநாகம்பூ, கடாமாஞ்சில், குருசாணி, வசம்பு உள்ளி, இஞ்சி, வெழுத்தற்பிசின் இவை வகை. பலம். வெள்ளேப்பூடு ஒரு வீசை, மயிலிறகு சுட்டசாம்பல் பலம். 1
செய்பாகம்:- ஒரு தைல பாத்திரத்தில் சாறுவகை எண்ணெய் இவைகளே முற்ருய்விட்டு கலந்து அதிற் கற்க வகைகளே இடித்தரித்து வெள்ளாட்டுச் சலத்தில் அரைத் துப் போட்டு வெள்ளேப்பூட்டையு முடைத்து அரைத்துப் போடவும். மயிலிறகு சுட்டகரியுமத்துடன் போட்டு அடுப் பேற்றிச் சிறுதீயாலெரித்து வண்டல்மணற் பதத்தில் வடித்து ஆறவைத்து 25 கோழிமுட்டை மஞ்சட்கருவிலிருக் தெடுத்த தையத்தையும்விட்டு யாவையும்கன்று உறவாக் கிக் கொள்ளவும். இதுவே மகாவாததைல மெனப்படும். இதை வாதரோகங்கள், சூலை, முடக்கம், பிடிப்பு, சன்னி, மரணவாதசன்னி, மீறிய கபம் இவையாவுக் தீரும்.
பொசிநேயப் பொட்டளி
அணிஞ்சில்விரை, சணல்விரை, கொள்ளு, கடுகு, முருங்கை விரை, பூனைக்களர்ச்சி ஆமணக்கு, புங்கம் விரை சதகுப்பை,வெள்ளுள்ளி, வாலுளுவை கருஞ்சீரகம், வேப்பம் விரை வசம்பு, சுக்கு, எள்ளு, நீர்வத்தற்தேங்காய், உழுந்து, வகை. கள. 8. எல்லாங்கூட்டி இடித்து பழத்தேங்காய் ஒரு பாதி திருவி சேர்த்திடித்து கடுகெண்ணெய், புங்கெண் ணெய், இலுப்பெண்ணெய், ஆமணக்கெண்ணெய், வேப் பெண்ணெய் ஆகிய ஐந்தெண்ணெயும் ஒவ்வொரு தேக் கரண்டி வீதம் சேர்த்துப்பிசறி ஒத்திடவும்.
இவைகளுடன் எட்டுக்கோழிமுட்டை மஞ்சட்கருவும் வறுத்து அத்தைலமுங் கூட்டவும், உச்சி, பிடரி, கழுத்து நரம்புகளுக்கும் வழங்காத பக்காரம்புகளுக்கும் ஒத்திடவும். பாரிசவாயு முதலாஞ் சகலவாதமுங் தீரும் (கை கண்டது)

கண்
(நயனவிதி) காண உதவுவது கண் உடலின் தலைசிறந்த ஒண்
பொருள் அவனிதனிற் சீவன்கள் எதையும் பார்க்கவோ படிக்கவோ சிங் தி க் க வோ உதவியாயிருப்பது கண். கண் கெட்டுப்போனுல் இவைகளொன்றும் செய்யமுடி யாது. ஊனக்கண் ஒழியாயிருந்தாற்தான் ஞானக்கண் ணைப் பற்றிய சிந்தனைகளு முண்டாகலாம். கண்தெரியா விடில் எல்லா மொரே இருள் மயமாகவே இருக்கும். இதுவே மனிதயந்திரத்தின் கெற்லைற்’ (Head Light) எனலாம். கண்ணே உடலுக்கு ஒளியைக்கொடுப்பது கண்ணிலான் என்னுளான்” என்று த மி பூழி லோ ர் பழமொழியுமுண்டு. "கண்ணிரண்டும் விற்றுச் சித்திசம்வரங்கினுல் கைகொட்டி நகையாரோ? என்று ஒர் தமிழ்ப்பாடலுமுண்டு.
நேத்திரரோக நிதானம்
நாம் உட்கொள்ளும் ஆகாரங்களில் அதிகக்கசப்பு, காரம், புளிப்புள்ள ஆ க ச ரங் க ளே உட்கொள்வதால் தோஷங்கள் கோபமடைந்து பித்தத்தை அனுசரித்து * இஸ்ரோதஸ்? அதாவது கண்ணுக்குச் செல்லும் நரம்புக் குழாய்கள் வழியாக மேல்நோக்கிச் சென்று கண்ணில் வியா பித்து அனேக வியாதிகளே உண்டுபண்ணுகின்றன. அதிற் 'கற்ருர்’ காசரோகமென்பது இருட்டடிப்புச் செய் வதில் முதன்மைபெற்றது. அதற்கு “சுஸ்ருதர்’ ஒப்பிறே ச னும் அதற்காக வேண்டிய கருவிகளும் அதன் படங்களும் தாமெழுதிய ஏட்டில் பொறித்துள்ளார்.
நல்ல கண்ணின் இலட்சணம்
வெள்ளே விழியில் எவ்வித நிறமுமில்லாமல் நல்ல படி கம் போன்ற வெண்ணிறத்தோடும் சோதி என்று சொல் லப்படும். தாரையானது கருகிறத்தோடும் பார்ப்பவர் முக

Page 121
222 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்
மானது அதில்நன்கு தெரியக்கூடிய தாயுமிருந்தால் அங் தக் கண் நல்லகண்ணென்று தெரிந்துகொள்வாயாக.
விழியின் அளவு கண் விழியின் நீணம் இரண்டங்குலம் அகலம் அரை அங்குலம், ஆழம் ஓரங்குலமென அறிந்துகொள்வாயாக. கண்ணிலுள்ள கருவிழியானது முழுக்கண்ணின் மூன்றி லொருபங்காகும் சோதி எனப்படும் தாரையானது கருவிழி யின் ஏழிலொரு பங்குமாகும்.
கண் வேறுபாடடையுங் காலம்
மனிதனுக்கு முப்பத்தைந்து வயதுவரை கண்ணில் ஒருவகையான பார்வைவித்தியாசமும் உண்டாகமாட்டாது அதற்குமேல் பார்வை சிறிது புகைச்சலாயிருந்து காற் பத்தைந்து வயதுக்குமேல் விலகிவிடுவதுமுண்டு அதற்கு மேல் அாரத்துப்பார்வை ஐம்பத்தேழு வயதுவரை புகைச் சலோடிருந்து அதற்குமேல் பார்வை கொஞ்சங் கொஞ்ச மாய்க் குறைவுபட்டுக் கொண்டேவங்து அாறுவயதான பிறகு பார்வை இருண்டுவிடும்.
கண்ணின் வியாதித் தொகுப்பு
திறிதோஷங்களின் கெடுதியால் நால்வகைக் காசசோ கங்கள் ஏற்படுவதா லறியக்கிடக்கிறது, அவற்றில் வாத தோஷத்தால் நாற்பத்தைந்தும் கபதோஷத்தா லிருபதும் பித்தகோபத்தால் முப்பத்தொன்றுமாக தொண்னுTற்கு அறு வியாதிகளுண்டென்றும் வேறு சோதி என்று சொல்லப் பட்ட பாவையில் இருபத்தேழும், கறுப்புவிழியிற் பத்தும், வெள்ளே விழியிற் பதின்மூன்றுமாக மொத்தம் தொண்ணுாற் ருறு வியாதிகளுண்டென்று அகத்தியர் நயன விதி 500-ல் சொல்லப்படுகிறது. இருண்ட கண்களுக்கு அலைகளின்

கண் 223
மாசுகீக்கி சுகமடைவதற்கேற்ற சிகிச்சை கிரியைகளையும் நம்சித்த புருஷர்கள் ஏற்கனவே கூறியிருப்பது வியத்தற் குரியதே. அதில் அகத்தியரும், நாகமுனிவரும் நயம்படக் கூறியிருப்பது மேல்.
மருந்திடுங் காலம்
ஆனி, ஐப்பசி, கார்த்திகை இம்மாதங்களில் காலை யிலும் மார்கழி, தை, மாசி, பங்குனி இம் மாதங்களில் மத்தியான நேரங்களிலும் மற்றச் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, புரட்டாதி இம் மாதங்களில் பதினெட்டு நாழிகைக் குள்ளும் மேலோர் கண்ணில் மருந்திடுவர். மருந்துகுத்தல் சஸ்திரஞ் செய்தல் இவைகட்கு காலைநேரமும் கொம்பு வைத்து இரத் தம் வாங்குதற்கு மத்தியான நேரமும் அட்டைவிட்டு இரத்தம் வாங்குதற்குச் சாயங்கால நேரமும் ஏற்றவை என்று கூறப்பட்டுள்ளது.
சிகிச்சை முறைகள் சில (ஒர் புற வளையம்)
இரும்பது வேகக்காய்ச்சி எலுமிச்சம்பழ நீர்விட்டு உரம்பெறு கடுக்காய்சுக்கு இவை அந் நீராலுரைத்து கிரம்பவே நெற்றிகண் சுற்றுமதனுல் நீர்வளேயம்பூசி லரம்படு மருவிநீரும் அனலுறுசிவப்பும் போமே.
இரும்பை வேகும்படிகாய்ச்சி எலுமிச்சம்பழ நீர்விட்டுக் கடுக்காய், கக்கு இரண்டாலு முரைத்து கண்ணைச் சுற்றி யும்நெற்றியிலும் பூச கண்ணில்,உண்டாகும் பரு கண்ணில் நீர்வடிதல் கண்ணி லுண்டாகுஞ் சிவப்பு இவை நீங்கும். சொறிவிருந்தால் சீனக்காரமும் கடுக்காயும் உரைத்துப் புறவளேயமிடவும், கண்ணுள்ளுஞ் சற்றுத் தடவிவிடலாம்.
கண் காசத்துக்கு
சங்கு, சுக்கு, மிளகு, திற்பலி, அரிதாரம், அதிமதுரம், புங் கங்கொட்டை, பீதரோகணி, துத்தம், மனே சிலை

Page 122
224 சித்த வைத்திய சிகிச்சைக்கிரமம்
இவை வகை. சமன். நந்தியாவட்டம் பூச்சாற்ருல் அரைத்து தேனிற் சேர்த்துவைத்து விழிகளிற் பூசிவரக் கண்காசக் தீரும்.
கருடப் பிரகாசம் வர புங்கின் விதையை நெல்லிக்காய் ரசம் ஜாதிப்பூ ரசம், இவைகளாலரைத்துக் கண்ணிலிடக் கருடனப்போற் கண் பிரகாசிக்கும்.
துரிய பிரபை சங்தனம், இந்துப்பூ, லோத்திரப்பட்டை அரிதாரம், மனேசிலை இவைகளைக் குளிகை செய்துபோட 96 எல்லா வியாதியுங் தீரும்.
பனைமட்டைரசம், பற்படக கஷாயம, சிறிது பச்சைக் கர்ப்பூரமுஞ் சேர்த்துத் தாரைசெய்ய எல்லா வியாதியுக் தீரும்.
கண்ணிற் பூவுக்கு சங்கு, கடல்நுரை, இவைகளே ஆட்டுமூத்திரத்தில் அரைத்துக் குளிகைசெய்து கண்ணில் இட ஆாறுவருடத் அப் பூக்கூட மாறும்.
கண் காசந் தீர வெல்லம், கடல்நுரை, அஞ்சனக்கல், திற்பலி, மிளகு குங்குமப்பூ, இவைகளைச் சமமாகனடுத்து பொடித்து தேன் விட்டரைத்து மைபோலச் செய்து கண்ணிலிட காசக்
துத்தாஞ்சனம் கோமூத்திரம், ஆட்டின் மூத்திரம், காடி, தாய்ப்பால், கெய், ஐலம், தேன் இவை ஒவ்வொன்றிலும் ஏழு தடவை, காய்ச்சித் தோய்த்துச் சுத்தடிாக்கிய துத்தத்தைப் டொடி செய்து தேனிற்குழைத்துக் கண்ணிற்போட எல்லாவித கண் வியாதிகளும் தீரும். இதை உபயோகிப்பதால் கருட னைப் போலக் கண்பார்வை ஏற்படும்.

கண் 225
அருந்ததி காண சுழல்வண்டு சுட்டசாம்பல், வெள்ளுள்ளி, மிளகு, இவைகளே ஒர் நிறையாய்க் கல்வத்திலிட்டு வெற்றிலைச் சாறும் நீர்முள்ளிச்சாறும் அரைத்து நல்லெண்ணெய் விட்டுக் களிமபுபோலரைத்து அந்திசந்தி மூன்றுநாள் கண் ணிற்தீட்டி விளக்கெண்ணெயைத் தலைக்குத் தேய்த்து காலைக் துநாள் முழுகிவர அருந்ததி கண்ணிற் தோன்றும்,
நேத்திரபேதி
ஈணுத எருமைச்சாணிப் பாலில் சி ற் ரு ம ன க் கம் பருப்பை இளைத்துக் கண்ணிற்தடவ நீர்வடிந்து மாசுநீங்கி கேத்திரஞ் சுத்தியாகும்.
கண் மாசு நீங்க
நவச்சாரத்தை முலைப்பாலிலிளேத்து கண் இரைப்பை களிற் தடவினுல் கண்ணிர் வடிந்து கண் ம ன சு க ஃள அஅறுக்கும்.
கண் சிவப்புக்கு
படிகாரம் காலணுஎடை, சுகர்வெட்டு அதே அளவை யும் ஆறு அவுன்சு சுத்தசலத்திற் கரைத்து மெல்லிய துணியில் நனேத்து கண்களே துடைத்துவர கண்சிவப்பு, கண்களில் நீர்வடிதல், கண் அருவருப்பு இவை தீரும்,
குருடனும் பார்வைபெற
(சுஸ்ருதம்)
பதினறு லிட்டர் அல்லது 24 போத்தல் பசுப்பாலில் இறந்த ஒரு கிருஷ்ண சர்ப்பத்தையும் நான்கு தேள்களையும் போட்டு இருபத்தொருகாள் வைத்திருந்து அ  ைத க் கடைந்து வெண்ணெயை எடுத்து ஒரு கோழிக்கு அதை மாத்திரம் உணவாகக் கொடுத்து அக்கோழியின் மலத்தை எடுத்துக் கண்களிலிடக் குருடனுக்கும் பார்வைஉண்டாகும்.
(16 லிட்டர் = 24 போத்தல்)

Page 123
226 சிக்க வைத்திய சிகிச்சைக் கிரமம்
படலம் , அரிப்பு, குத்து இவை தீர
மிளகு 12 கிராம, நெல்லிக்காய் 24. கிராம், புங்கம் விரை 36 கிராம் இவைகளை எலுமிச்சம பழரசத்தாலும் கரிசலாங் கண்ணி * Fாற்றலும் அரைத் துப்போட படலம் , அரிப்பு, குத்துவலி, அற்புதம் முதலியன எல்லாங் தீரும் ஒரு கிரும் 83 குன்றி. மேலும் மிளகு சந்த திை, கர்ப்பூ சக்த ஞதி, குருத்தோலைச்சந்ததிை, இளநீரென ணெய், நயன் விதி எணணெய், சிரரோக சஞ்சீவி, நெல்லிக்காய்த்தைலம், கீழ்காய்நெல்லித் ைதலம் மு த லா ம் தைலங்களும் சிறந் தவை இவைகளைத் தொடக்ககாலத்தில் உபயோகிதது வருவதால் கண்ணிலுண்டாகும் கொடுநோய்கள் வ0ாது தப்பித்துக் கொள்ளலாம்.
அறுசுவைப் பயன்கள்
தித்திப்பினுல் Na அதிக சுக்கில முண்டாம் கரிபபினுல் --- மேதையுண்டாம் துவர்ப்பினுல் wana உதிரம்பெருகும் கசப்பினுல் எலும்புவலுக்கும் உறைப்பினுல் மாமிசம்வளரும் புளிப்பினுல் -- எலும்பு நரம்புகள் தசை
(வளரும்.
உண்ணு மாகாரங்களில் உப்பு அதிகமானுல் பித்த மும் புளிப்புத்துவர்ப்பு அதிகமானுல் வாதமும், தி த்திப்புக் கசபபு அதிகமால்ை கபமும் அதிகரிக்கும்.
கண்ணுெளிக்கு வலிமை கொடு க்கும் ஆகாரங்கள்:- நெல்லிக் காய், குங்குமப்பூ, வெள்ளி, தங்கம், கடுக்காய், வாதுமைப் பருப்பு, கஸ்த்தூரி முதலியன எனபர். -
கண்விழிக்கு வலிமை கொடுக்கும் பநார்த்தங்கள்: நெல்லிக் காய், குங்குமபபூ, வெள்ளி, தங்கம், கடுக் காய், வாதுமைப்
பருப்பு, கஸ்த்துTரி முதலியன.

சு ன 227
நோயணு காதிருக்க நிலமிசைமாந்தர் நோய்கள் நீங்கிடத் திங்களாறில் சலமறச் சுத்திசெய்க தக்க தாம் திறிமாதத்தில் மலமறப் பேதிசெய்க" மாதமொன்றினில் நசியம் பல முற மூன் ருக்நாள் அஞ்சனமிடப் பகர்ந்த தாமால்.
ஆ று மாதத்துக் கொ ரு மு  ைற வாங் திமருந்தும், இரண்டு மாதத்துக் கொருமுறை பேதி மருந்தும், மாதக் துக்கொருமுறை மூக்கிலே நசியமும் மூன்று நாட்களுக் கொருமுறை கண் மருந்தும் உபயோகிக்க வேண்டும்.
மேற்படி நான்கு உபாயங்களிலும் பேதி செய்வதால் வாதமும், வாந்திசெய்வதாற் பித்த மும், நசியஞ் செய்வதால் கபமும் குறைவடையும் கண்ணில் மருந் திடுவதால் கண் களில் ஒப்பற்ற ஒளியுமுண்டாகிறது.
முதலாம் பாகம் முற்றிற்று.

Page 124
சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம் (2-ம் பாகத்தில்) கீழ்க்காணும் தலையங்கங்களை உள்ளடக்கிய நூல்
விரைவில் வெளிவருகின்றது.
MsKSIFYSGYNors
கெற்பாசயம் கெற்பரோகம், விவாகம், கரு உற்பத்தி பிரசவ நிர்வாகம்,
பாலவாகடம்: பார்சோகம், கிரந்தி, தோசம், மாந்தம் கணம்.
உதிரிப்பாகங்கள்: மருத்தீடு, மனநோய், முறிவு, தறிவு
நோ.
தலைப்பொடுகு முகமினுக்கு, இஸ்நானப்பொடி, கூந் தல் உதிர்தில், வளர்தல், கரை, வழுக்கை தீர, முடி வளர, இளநரை தீர.
புடவகை: பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயப்புடம் முதலியன.
எரிப்புத்திட்டம் விறகுப்புடம், எருப்புடம், கரிப்புடம் திரிப்புடம்,
சாதாரண அளவுகள்
சர்ப்ப சாஸ்த்திரம்
மூலிகை மர்மம்

அட்டவணை பெயர்
9|
அண்டபிண்ட அமைப்பு அன்னுசயம் அயகெந்தி பஸ்ப்பம் அன்னக்குழாய் அட்டகுரணம்
ബ அகுவையின் குணம் அண்டவாயு அண்டவாயுவின் ஆரம்பசிகிச்சை அ8ண்டவாயுவுக்குக் குளிகை அமிர்தசஞ்சிவி மாத்திரை அமுதசர்க் கரைச் சூரணம் அஸ்வகெங் திச் சூரணம் அமுதசர்க்கரைலேகியம் அமுக்கிராய்லேகியம் அசுத்தநிவாரணிகள் அதிசாரசுரத்தின் குணம் அருந்ததிகான அறுசுவைப்பயன்கள் அழல்வாதம் அதிசாரசுரம்
ஆத்மசுத்தி ஆயுள்வேதம் 8 பிரிவுகள் ஆ7 ம்பவெள்ளைக்கு
ஆரம்பமேகரணம் அல்லது கொறுக்கு.
ஆமவாதகுணம் ஆமவாகபூச்சு ஒத்தணம்
0 0
பக்கம்
12 50 53
49 62 63
66 86-88 88 89 136 103 206 124
124 129
55
225 226 219 151
6 15 106
108 200
... 200-205

Page 125
ií
இ
இரண்டாம் நாலாம் நூற்ருண்டு un S ! O 15 இகதுப்புப்பற்பம் •oo 8 55 இரத்தக்கிருணி வயிற்றுளே வுத்தூள் . s as 63 இரத்தாசயம் s pro e Op. 115 இரத்த அமுக்கம் O dia 6 8 O. A 164, இரத்தபித்தம் இரத்தவாதம் op a · · 1.65 இரத்தபித்தம் a do 6 A gy 166 இரத்தவாதம் sh a o e O 67 இரத்தஓட்டம் O Y 119 இரத்தச்சுழற்சி elp • 0 AO 120 இருதயகமலவிக்கந்தீர ( 124 இருமல் ரோக ஆரம்பசிகிச்சை a O 134 இரத்தவாதப்பூச்சு ab () sh 220 இரத்த இளைப்பிருமல் be a 134 இரைப்பிருமல் w U U 134 இரத்தவெரிச்சலிருமல் o e e ge 185 இரத்தபித் தசுரம் e dy (b. 150 இரத்தசுரம் use O te 150 இருதயஞ்சுருங்கல் to 8 9 KU 124 இலிங்கவீக்கத்துக்குப்பீச்சு o os o b O7 இலிங்கப்புற்று to 175 இரசகெந்திமெழுகு on dS e A 179 இராசாங்கம் புற்றுப்பதங்கம் Vo « O be 180 இராமபாணம் இடிமருந்து se es 182 இரத்தவாதகுணம் O 9 199 இடுப்புவாதம் அல்லது இடுப்புப்பிடிப்ட I O O 215 இரத்தவாதம் up 90. A 167 இரத்தவாத குணம் 199
r
ஈறு கரைதல் o o 8 Ag) 44

iF roi (Liver) ஈரல்வியாதியின் குணங்குறி
ஈரலின் தொழில்
9. உயிரைநிலைக்கச்செய்ய உடலமைப்பு உடற்கூறு கள உப அங்கம் உட்டணம் வெள்ளே வெட்டை உட்குத்துச்சிவாதம் உதட்டுப்புற்அறு உழுந்தெண்ணெய் உதிரிவாதங்கள்
எலும்புக்கூடு எகுத்து எண்பதுவாதத்துக்கும்சிகிச்சை
69 ஒளிச்சிகிச்சை கிரந்திகுல கிரந்திசூலைப்புகை
கருணிகள் கண்டக்கிரந்திக்குணம் கண்டமசலை மிடற்றுகோவு கன்னக்கட்டு கல்லீரலின்தொழில் கவுசியின் குணம் a.30tub (Pancreas) கல்லடைப்பு
கன்னப் புற்று
65
66
65
24
80 107
40 72 202 22
30
66 26
18 187
20
46
48
49
67
89
110 12

Page 126
iv
கருப்பைப்புற்று கண்டமாலை கண் (படும் காலம்) கண் வேறுபாடடையுங் காலம் கண்ணின் வியாதித் தொகுப்பு கண்காசத்துக்கு கருடப்பிரகாசம்வர கண்ணிற்பூவுக்கு கண்காசந்தீர கண்மாசு நீங்க கண்சிவப்புக்கு கண் விழிக்குவலிமைகொடுக்கும் கழற்சிச்சூரணம் கழற்சிமாத்திரை கருஉற்பத்திஇயல்
é务[门 காப்பு காயசித்தி கார்போகிச்சூரணம் காளமேக நாராயணசெந்தூரம் காய்ச்சல் விடும்மாடி காய்ச்சலோடுகூடிய செங்கமாரிக்கு கால்மிதிக்கமுடியாது நொந்தால்
கி
ଶିଓy ୫୦of கிருணிக்கு வெற்றிவேலாயுதன் கீழ்க்காய் நெல்லித்தைலம்
ம் (ğ3 குனமம குன்ட8ம்வரக்காரணம் குன்மத்துக்கு குருபஸ்ப்பம்
iš «»
as
够级●
& ts.
fa
Yes
4. 176 22 222 222 22ጻ
224
224
224
225 225 226
88
86
28
188 20S 163
O
218
6.
64
73
50
50
53
äs5

குன்bமெட்டுந்தீரச்சூரண்ம் குடகிரி குடகிரியின் பூர்வ ரூபம் குடகிரியின் குண்ம் குடகிரியின் சிகிச்சைக்கிரமம் குடல்வர்தம் குண்டிக்காய்ரோகம் குருக்கள் குளிகை குடற்புற்று குத்துக்குளிகை குருடனும்பார்வைபெற் குதிவாதம் குடற்பிதுக்கம் (Hermega)
85)
கூவைக்கட்டு (Mutips) கூவைக்கட்டுகஷாயம் கூவைக்கட்டுப்பூச்சு r
ിs கெபிகள் அல்லது கோளங்கள் கேந்தகரசாயனம் கெண்டைவாதப்பூச்சு
6ö● கைகால்எரிவுக்கு
(olет கொடுப்புப்பீறி பல்லடிவியாதி கொத்தமல்லிச்சூரணம் கொறுக்கு கொலைகுன்மம் கொமட்டிஉப்பு
கோ கோரோசனை மாத்திரை
is s
is a sis
è s áš s
wis a sås s
is is a ás se
is is dheace
is a is is
54 83
83 83
84.
85 2 158
74,
6.
225
29 86
40
41
40
120 189
2O5
宠19
49
76 108:00 52
5.
58

Page 127
vi
சய ரோகத்தின் குணங்குறி சயமுண்டாகக் காரணம் சஞ்சீவித்தைலம் சலாசத்துபஸ்பம் சலக்கழிச்சற் குளிகை (f6) stafulf (Bladder). சந்தனச்சூரணம் சந்தஞ)திச்சூரணம் சயரோகம் சயரோகசிதானம் சருமம் தோல் (The Skin) சருமமேற்தோல் சரும உட்தோல் சன்னிபாதசுரம் சரீரத்தின் சீதோஸ்ணம் சலப்புற்று சலங்கழிய சலரோக கஷாயம்
引 சித்தர்கள் சிறுமூளை சிங்கை நகரிற் சித்தவைத்தியம் சிலாசத்துப்பற்பம் கித்தர்கள கூறும் இருதயம் சின்னச்சிவப்பு சித்திரவல்லாதி சிறுகுடல் சிற்ருமுட்டித்தைலம் சிலேற்பனவாதசுரம்
131 131.
64
95
96
12 103
103 132 132
142
48 143 149 14. 174
94.
91,
34. 10
65 122 161 183
282 149

சீரண உறுப்புகளும் அவைகளின்) தொழிலும் சீவஅணுக்கள் சீனப்பாச்சூரணம் புற்றுக்கு
r
சுக்கிலாசயம்
சுக்கிலம் சுவாசாசயம் (Lungs) சுவாச2. நூறுப்புகள் சுவாசக் குழாய் சுவாசகோசம் சுவாசா சய சம்பந்தமான வியாதிகள் சுவாசா சயரோகநிதானம் சுவாதம் பத்தும் சுவாதம் 10-ம் அவற்றின் பெயரும் சுவாதி ம்பத்தின் அவகுணம் சுவாதக்குணமும் மருந்தும்
சுவாதத்துக்கு தாம்புராதி மாத்திரை ,
சுரம் 145
சுரம்வரக்காரணம் சுரத்தினுலாகக் கூடிய ரோகங்கள் சுரத்திலுைண்டாகக்கூடிய 64 நோய் எவ்வளவென்பது } சுரரோகத்தின் சிகிச்சைக்கிரமம் சுரத்தில் வீங்கினுல் சுரவகை எதற்கும் சுவாதம் சளிச்சுரம் (pneumonia)
கு
சூரியகபாலம் சூரியப் பிரபைக்கு
as
vii
38
59
188
18 114 127 127 127
128
129
30 89 139 140
140 141
145
45
46
14
153 156
58 137
77
224

Page 128
`yiii
செ
Gag-iisuntif (Jaundice) செங்கமாரித்துரள செங்கமா ரிக்கு அயகாந்தபற்பம் செங்கமாரிச் சிகிச்சைக்கிரமம்
ઉe; சேடகரத்தின் குணம்
சேன சோர்வாதத்துக்கு எரிதைலம் சோகார்பிளக்சர்
5
3.2 (The Head) தமிழ்வைத்திய முதல்வர் தந்தசூலை (பற்பேக்தை) தலைவலி பல காரணங்களாலும் தலைவலி (கபாலக்குத்து) டிை சிகிச்சைக்கிரமம் தந்தப்புற்அறு தமிழ் சிறப்புற்றகாலம் தடிமனிருமல்
தா தாம்புராதி மாத்திரை தாளங்காய்க் கிரந்திஎண்ணெய்
திருமூலர் தமிழ் செய்தமை திரிதோஷம்
ģ
துத்தாஞ்சனம்
/ 8(U–
e 44
de S 6
os as pe
A
68 72
73
71
155
208 194
32
17
44
7ף
77
79 172
135
141 21
22
224

தொண்டைநோய் தொண்டை நோநெய்
தாண்டை நோ நெய் தொய்வு (Asthma)
தொண்டைப்புற்று
தோ தோஷரத்ணுதி தோள்ப்பட்டைவாதம்
நவஒளிகள் நவகாசமெழுகு
கசியம் வாதம் எண்பதுக்கும் நடுக்குவாதம் நல்லகண்ணின் இலட்சணம்
நாலாமுறைச்சுரம் நாடிப்பரீட்சை காசிப்புற்று நாதகுருதைலம் நாக்குவழங்கா வாதத்துக்கு
端
நீரழிவு (Diabetes) நீரழிவிற்கு ஆரம்பசிகிச்சை நீர்க்கடுப்பு நீரழிவுதீர நீரழிவுக்கு குடிர்ே நீர்க்கடுப்புச்சூரணம் நீர்க்கடுப்புக்கு நீர்க்கடுப்புத் தண்டுவிக்கம் நீர்க்கடுப்பு வெள்ளே தண்டுவீக்கம்
X
1 Χ
45
4.
48
133
13
1.59
25
2) 2O7 208
2.
221
51
152
172
184 218
92
92
94.
94.
96 O6
106 1(f6

Page 129
Χ
நாக்குப்புற்று
நெ நெஞ்சடைவாதகுணம் நெஞ்சடைவாதக்குளிகை நெஞ்சுப்புற்அற
நே
நேத்திரப்புற்அறு நேத்திரோகிதானம் நேத்திரபேதி
நோ நோய்களின்ஒடுக்கம் கோயணுகா திருக்க
பரகாயப்பிரவேசம் பஞ்சசக்திகள் பட்சவாதம் பற்கள் பல்வலிக்கு பழமை அறிவிப்பது பயறியா பஞ்சகர்மங்களாவன படலம்அரிப்பு குத்துத்தீர பரோதயப்புற்று
U
பாரிசவாதம்
பித்தகுன்மம் பித்தாசயம் பித்தப்பை பித்தரோகங்கள்
172
125 26 13
17. 22. 225
162 227
20 29 39 42 42 12
45 23 226 173
212
52
65
67
67

பித்தரோகங்களுண்டாகக் காரணம் பித்தப்பேதி
பித்தவாயு பித்தவாயு தலைக்கேறிஞல் பித்தவாயு சிகிச்சைக்கிரமம் பித்தவாயு தீரக் கஷாயம பித்தவாயுக் கஷாயம் பித்தவாயுமாருட்டம் பிதற்றல் தீர பித்தசாந்திச்சூரணம் பித்தக்கொதி பித்தசுரத்தின் குணம் பித்தசிலேற்பன சுரம்
பிடரிவாதம்
பித்தசுரம் பித்த வாத பித்த சிலேற்பனசுரம் 96tl 9 sps if (Blood pressure) பிளட்பிறசரின் பூர்வரூபம் பிளட்பிறசர் உண்டாகக் காரணம்
나 புன்னைவேர்க்குளிகை புன்னை வேர்க்குளிகை (பெரிது புற்று வல்மீகம் (Cancer) புற்றுநோயெனக் காரணம் புற்றுநோய் வரக்காரணம் புற்றின் வகைகள் புற்றுரோக கிவாரணம் புற்றுப்பதங்கம்
ولما பூநீறு செய்யும்விதம் பூலோகசஞ்சீவி மாத்திரை பூதசுரம்
Χi
68 7 74 74
Pry
75
75 75 75
80 154. 157 214 148 148 164, 164, 196
160 161
168 168 168 10 177 180
55
151

Page 130
xii
பெ
பெருமிதம்
பெருமூஃள
பெருங்குடல் பெண்களின் ஜனனேந்திரியம்
Glut
பொசினேகப் பொட்டளி
D
மயில்த்துத்தபஸ்பம் மதுமேகம் அல்லது நீரழிவு மந்தசுரத்தின் குணம் மண்டைப்புற்று மவுன வாதம் மகாவல்லாதி மகாவாததைலம் LosobТ62of Job (Spleen) மருந்திடுங்காலம்
மாரடைப்பு நோயின் குணம்
L6) மிடற்றுநோப்புகை' மிடற்றுநோவுக்கு வேப்பெண்ணை
முத்தோஷங்களின் இருப்பி முரசுவளரபபொடி முக்கியமான ஈரல்வியாதி முத்தோஷம்
முக சிங்கிபபுற்று முகவாதம் ஆரம்ப சிகிச்சை
(u ut ur GB56à À
100
220
54
91. 157 171 218 218 29 168
223
125
47
48
197
45
66 118 176 212 28

முழுத்தசுரம் முச்சரக்கு குடிநீர் முறிகிரந்தி வெட்டை பவுந்திரந்தீர
eup மூளை மூத்திரப்பையின் எரிச்சலுக்கு மூத்திர தாரை
மெ
மெழுகுவர்த்திக் கழிம்பு
(8LD
மேகம் மேகம் எத்தனை (யூகிமுனி) மேகமுண்டாகக் காரணம் மேகவெட்டை மேகவியாதி மேகரே ரக எண்ணெய்கள் மேகரணம் (கொறுக்கு) மே கரணக் கழிம்பு மே கரண லேகியம் மேகசஞ்சீவிக்குளம்பு
மேகர னமலம்ப
மோ மோர்மேகம்
யோ யோனிப்புற்று
6T
வாய்
வாயவிரணம் வாய்க்குள் சொக்கில் தடிப்புக்கு வாதாரி மாத்திரை
வான் மெழுகு
0 OP
Q90 A
xiii
152 158 193
83 111 113
191
97
99 00 104. 104 08 108 . 161 191 192 188
102
, 175
89
41
49
126
... 184-185

Page 131
xiv
வாதசுரகுணம் பித்தசேடம் வாதசுரத்தின் குணம் வாதம வாதம் (அகத்தியர்) திருமூலர் வாதகுணம வாதத்துக்கு எண்ணெய் வாததைலம் (இரத்தவாத தைலம்) வாதரோக சிகிச்சைக்கிரமம் 6ursség.ruutö வாதப்பூச்சு வாதத்துக்கு ஒத்தணம் வாதராசசூரணம் வாலேமெழுகு
வி
விற்புருதி கண்டமாலை விற்புருதி கண்டமாலை புற்று விழியின் அளவு விருக்கம் குண்டிக்காய் (Kidnegs) விஷசுரம்
விறைப்புவாதம்
ഖ് வீரமெழுகு
வெ வெட்டைவியாதி
வுெள்ளே வெட்டை
147 153 194 195 197 197 201
201 202
204 20 205 205 210
181 19 222 110 150 219
207
104. 1()

10.
1.
12、
13.
பொருளடக்கம் 2ம்- பாகம்
செற்பாசயம்: கெற்பரோகம், விவாகம், கற்பு, கருஉற் பத்தி, பிரசவகிர்வாகம் பாலவகடம்: பாலர்ரோகம், கிரந்திதோஷம், மாந்தம் Φ 6οστιb.
உதிரிப்பாகங்கள், வைத்தியம், பிணி, சிகிச்சை,
கோயென்ப தென்ன?
சிகிச்சை என்பதென்ன?
சுகமென்ப தென்ன? ஆராய்ச்சியின் விளைவு என்ன? சுகமாக்குவது எது? ஓர் அபூர்வமுறை வாலேயாக மருத்தீடு, மனநோய், முறிவுதறிவு, நோ. தலைப்பொடுகு, முக மினுக்கு, இஸ்ணுனப்பொடி கூந்தல் உதிர்தல், வளர்தல், நரை, வழுக்கை தீர, முடிவளர, இளநரை தீர புடவகை பிருதுவிப்புடம், அப்பு தேயுவாயு ஆகச யப்புடம் முதலியன. எரிப்புத்திட்டம்: விறகுப்புடம், எருப்புடம், கரிப்புடம் திரிப்புடம், சாதாரண அளவுகள் சர்ப்பசாஸ்த்திரம்
மூலிகை மர்மம் விஷமுறிவு.

Page 132


Page 133
}អ៊u
இவர் சிங்கை நகராங் கற்ே பல பயின்று தலைமை ஆசிரியர் சி த் த வைத்தியராகவும் பணிபுரிந்தவர் கற்  ைக நகரிற் கால் கொண்டு விள ங் கி ய சித்த வைத்திய গ্রুtr2%9.5 தலைவர். பலரும் அறிந்த பரம்பரை வைத் தியர் சிவ காருண் யம், பொதுநல சேவை, பரோப காரசிந்தை, முதலாம் சிரிய குணங்களைத் தாரகமாகக்
கொண்டவர். தற்ப்ோது
சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம் என்னும் இத் தமிழ வைத்திய நூலையும் எழுதித் லோகோபகாரத் தொண் {ژگیها اگر யிலும் மிக்க சிறப்புற்றவர். இத் இதை ஆக்கியதற்கும் இன்னு வதற்கும் தளராத ஊக்கத்தை தந்துதவும் எம்பெருமானுக்ே ணிப்போமாக, *
தம்பசெட்டி, 蕊、。 பருத்தித்துறை
 
 
 

ாவளத்தில் பிறந்து கலகள் ாகவும்; பதியப் பெற்ற சிறந்த
டாக்டர் 'முத்தையா ஜோ
பதிவுபெற்ற வைத்தியர் r6O). Lytið முடித்து @@ 31 AD. தள்ளாமையான காலத்திலும்
மொரு நூலை வெளிட முனே பும், உறுதியையும் திறனையும் க தோத்திர மலர்களே அர்ப்ப
。
திரு. சி. சின்னத்துரை 0 பிரபல வைததியர்