கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழர் சுகாதாரம்

Page 1
sெ
f O
*::::::::::::::::::::::333333333333333.
சித்த வைத்திய
தண்டிகை குல:ே (வைத்திய பேரறிஞர் க.
பிரதம ஆராய்ச்சியாள இலங்கா தமிழ் (சித்த) வைத்தி
- வெளியீடு இலங்கா தமிழ் வைத்திய
15 - 6 - 1
 
 

●
#&&ଞ
சுகாதாரம்- -
و ... .
堑 g 菁 ܬܐ 碧 • త్ర శ్రీ
టెక్ట్ల 1 ஜூ డ్డ ' కీ శిg - & ལོ། །
வானவை
சகரம்பிள்ளை பாலசுப்பிரமணியம்)
நம் தலைவரும், ய ஆராய்ச்சி மன்றம் জীৱন
静
ஆராய்ச்சி மன்றம் 986 s
ఎడిషు ఆ గ్రLIT 10 = 00

Page 2

முகவுரை
உலகம் தோன்றிய காலத்தில் உன்னத நாகரீகத்துடன் வாழ்ந்த தமிழ் இனம் தங்களுடைய மொழி, கலை, பண்பாடு முதலியவற்றைப் போற்றி வளர்த்தது. இதை நவீன ஆராய்ச்சியாளர்களும் ஏற்றுக் கொள் கின்றனர். பண்டிதர்களால் தமிழ் மொழியில் தமிழ் மருத்துவம் எழு தப்பட்டது. ஈழ மண்டலத்தினதும் அயன வலய நாடுகளினதும் பருவ கால சூழ்நிலைக்கு ஏற்பவும் இங்கு உண்டாகும் நோய்களைப் போக்க வும் இங்குள்ள மூலிகை முதலியவற்றைக் கொண்டே சிகிச்சைகளையும் , கொண்டுள்ளது சித்த வைத்தியம். தமிழருடைய வைத்தியக்கலை பெ ரும் பாலும் சித்தர்களாலேயே வளர்க்கப்பட்டு எங்களிற்கு உதவப் பட்ட அருங் கொடையாகும். தமிழ் மருந்துகள் வேத காலத்திற்கு முற்பட்டவை, விலையால் குறைந்தவை, திறன் மிகுந்தவை. தமிழ் மருந் துகளின் ஆற்றலைத் திருமூலர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
மறுப்பதுடல் நோய் மருந்தெனலாரும் மறுப்பதுள நோய் மருந்தெனல் சாலும் மறுப்பதினி நோய் வராதிருக்க மறுப்பது சாவை மருந்தெனலாமே.
அதாவது உடல் உள நோய்களை நீக்குவதும் இனி வராமல் காப் பதும் சாவைத் தடுப்பதும் தமிழர் மருந்தாகும். தமிழ் வைத்திய சுகா தாரத்தைப் பற்றி தமிழில் நூல் இல்லாத குறையைப் போக்க இவ் வாரம்ப சுகாதார நூல் எழுதப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாப னத்தின் நோக்கமாகிய கி. பி. 2000 ஆண்டளவில் உலக மக்கள் அனை வருக்கும் அடிப்படைச் சுகாதாரம் அளிக்கப்படவேண்டும் என்ற நோக் கத்தை நிறை வேறச் செய்யவும் தமிழ் மக்கள் பிணியின்றி வாழவும் இந்நூல் பெரிதும் உதவும். தமிழர் மருத்துவத்திற்கு கற்பிக்கப்பட்ட மாசை, ஆதாரங்களுடன் நீக்கி எனது முதனூலில் தமிழர் வைத்தி யத்தின் தொன்மையையும், தனித்துவத்தையும், சிறப்பையும் எடுத்து விளக்கினேன். நம்நாட்டில் தோன்றிய மூலிகை மருத்துவத்தின் மகத் துவத்தை மேனடுகளில் போற்றப்படும் அதே வேளையில் நமது நாட் டில் அருகிவருவதை நிறுத்த மூலிகை மருத்துவத்தின் உபயோகத்தை இரண்டாவது நூலில் வெளியிட்டேன்.
தமிழருடைய சித்த வைத்தியத்தையும் அபிவிருத்தி செய்வதற்காக சுதேசவைத்திய அமைச்சை மேன்மை தங்கிய ஜனதிபதி ஜே. ஆர். ஜெய வர்த்தன அவர்கள் உருவாக்கியுள்ளார். இந் நூலை மேற்பார்வை செய்து உதவிய பேராசிரியர் கலாநிதி. வே. இராமகிருஷ்ணன் அவர்கட்கும்

Page 3
அச்சிடுவதற்கு நிதி உதவி அளித்த நெற்கொழு கிராம அபிவிருத்திச் சங்கத்தினர்க்கும் செயற்குழுவினற்கும் செயலாளர் திரு. N. R. ஜெய குணரத்தினம் அவர்கட்கும் ஆசியுரை வழங்கிய திரு. சோ. அருணசலம் அவர்கட்கும் அச்சிட்டு உதவிய பாலா அச்சகத்தினற்கும் வெளியிட உதவி செய்தவர்க்கும், என்ன என்றும் ஆதரிக்கும் தமிழ் மக்கட்கும் எனது வணக்கங்களும், நன்றிகளும் உரித்தாகுக.
இந்நூல் எனது குருவும், இலங்கா ஆயுர் வேத வைத்திய கல்லூரி சித்த வைத்திய கலாசாலை ஆகியவற்றின் அதிபருமான வைத்திய சிரோமணி S. A. இராசையா L. 1. M.&S(Mardas) அவர்கட்குச் சமர்ப்பணம்.
தண்டிகை குலசேகரம்பிள்ளை
大
பதிப் புரை
தமிழ்ப் பெருங்குடி மக்களே!
தமிழினத்தின் பாரம்பரியத்தையும் தனித்துவத்தையும் நிலை நாட்டும் இந்நூலை வெளியிடுவதில் இலங்கா தமிழ் வைத்திய ஆராய்ச்சி மன்றம் பெருமையடைகிறது. தமிழ் இனம் அவருடைய சுகாதார நூலை ஆவலுடன் வரவேற்றுப் பயனடைய வேண்டும். வைத்திய பேரறிஞர் க. பாலசுப்பிரமணியம் அவர்களுடைய தலைமையிலும் வழிகாட்டலிலும் மன்றம் 1972ம் ஆண்டு தொடக்கம் டல ஆராய்ச்கிகளை நடாத்தியுள்ளது குலசேகரம் விடவைத்தியநூல் ஆராய்ச்சியுடன் எழுதி வெளியிடப்பட்ட போது பெரு வரவேற்பை பெற்றது. "இராசசேகரம்' அனுபவகுடிநீர் வகை ஆகியவற்றை சோதிடவிலாச புத்தகசாலை, பூபாலசிங்கம் புத்தக சாலையில் பெற்றுக் கொள்ளலாம்.
மன்ற ஆராய்ச்சியாளர்கள்
வைத்தியகலாநிதி: கா. சுப்பிரமணியம் வைத்திய இலக்கிய ஆராய்ச்சியாளர் 9 இ. கனகலிங்கம் வைத்திய வரலாற்று ஆராய்ச்சியாளர்
9 γ இ. பாக்கியநாதன் நோய் ஆராய்ச்சியாளர்
செ. சர்வேசுவரன் மருந்து ஆராய்ச்சியாளர்
செயலர் இ, த. வை. ஆ. மன்றம்,தெல்லிப்பஃt

9. சிவமயம்
அளவெட்டி பூரீ சுப்பிரமுனிய ஆச்சிரமத் தலைவர் உயர்திரு. சோ. அருணுசலம் அவர்கள்
மனமுவந்து வழங்கிய
ஆசியுரை
இலங்கையில் பல்லாயிரமாண்டுகளாகத் தமிழ்மக்கள் வாழ்ந்து வரு கிழுர்கள். தமிழரசர்கள் தங்கள் ஆட்சிக்காலங்களில் தமிழ் வைத் தியத்தைப் பெரிதும் பேணிக் காத்து வந்தார்கள். வைத்திய விற் பன்னராகத் திகழ்ந்த ஒர் யாழ்ப்பாண மன்னன் தென்னிலங்கை அரசி ஒருவரின் தீரா நோயை ஒப்பற்ற ஒரே ஒரு மருந்தினுல் தீர்த்து வைத்த வரலாறுண்டு. அந்நியர் ஆட்சியின் கீழ் தமிழ் வைத்தியம் அருகிப் போயிருந்த பொழுதும் ஒரு சில வைத்திய வித்தகர்களால் அழிந்து போகாது பேணப்பட்டு வந்தது. அவர்க ளுள் த%ல சிறந்தவர் பிரபு பெரிய பரிகாரியார் ஆறுமுகம்பிள்ளை எ ன் பவ ர |ா வ ர், அவரது மரபில் 23வது தலைமுறையில் வந்த கலாநிதி க. பாலசுப்பிரமணியம் 1969ம் ஆண்டு தொடக்கம் தமிழ் வைத்தியமாகிய சித்த வைத்திய மறுமலர்ச்சிக்காக மகத்தான பணி கள் புரிந்து வருகிருர், ஆர்வமிக்க பல வைத்தியப் பெரியார்களின் ஆதரவுடன், வைத்திய அபிவிருத்திச் சங்கங்கள் பல நிறுவி, கருத் தரங்குகள், மகாநாடுகள். எழுச்சி விழாக்கள், முதலியவற்றை நடாத்தி, சித்த வைத்தியக்கல்வி அபிவிருத்திக்கும் ஆராய்ச்சிக்கும் வேண்டிய வழிவகைகளை ஏற்படுத்தி வருகிருர், 1980ம் ஆண்டில் வெளிவந்த "சித்த வைத்திய பரம்பரை' என்ற நூலில் சித்த வைத்தியம் என்ருல் என்ன என்பதை விளக்கி ஒர் அரிய ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார். தமிழர் வைத்தியத்தில் மூலிகை மருத் துவத்தின் முக்கியத்துவத்தை நிலைநாட்ட "இராசசேகரம்’ என்ற நூலில் நூற்றுக்கு மேற்பட்ட அனுபவ மூலிகை கஷாயங்களை எழுதி வெளியிட்டுள்ளார்கள். இப்பொழுது வைத்தியத்தில் முக் கிய அம்சமான ஆரோக்கிய நெறியைத் 'தமிழர் சுகாதாரம்" என்ற தலையங்கத்தில் எழுதியுள்ளார். தமிழும், சைவசித்தாந்த நெறியும், சித்த வைத்தியமும் ஒன்ருேடொன்று இணைந்து தமிழ ரின் வாழ்க்கையை வளம் பெறச் செய்துள்ளன. ஆத்ம நோயாகிய அஞ்ஞானத்தை தீர்ப்பது சைநெறி. உடல் நோயை தீர்ப்பது சித்த வைத்தியம். இவை இரண்டையும் எடுத்து விளக்குவது அமிழ்தி னுமினிய தமிழ். சித்த வைத்தியத்தில் நோய்களைப் பற்றியும் அ:ெற்

Page 4
றைத் தீர்க்கும் மருந்து வகைகளைப் பற்றியும் எடுத்தியம்புவதற்கு முன்பாக, உடலினை நோய் வராமல் பாதுகாக்கும், இயம நியம நெறியினையும், பதார்த்தங்களின் இயல்புகளையும், உணவு வகையின் சத்து இலக்கணத்தையும், வாழ்க்கையின் ஒழுக்க நெறிகளையும் தத்து வார்த்தமாக விஞ்ஞான ரீதியாக விளக்கியுள்ளனர். நித்திய கரு மங்களையும் சமூக ஒழுக்கங்களையும் சமயத்தோடு இணைத்துக் கட் டாயமாக்கி விட்டனர். ஆரோக்கிய உடம்பு இல்லாத விடத்து அறம் பொருள் இன்பம் வீடாகிய நாற்பொருளையும் நனிது பெற முடியாது. இதனையே திருமூல நாயனர்:-
உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாய மறிந்தே உடம்பை வளர்த்தார் உயிர் வளர்த்தாரே.
என பொருள்பட பகர்ந்துள்ளார். ஆகவே நோய் வராது உட லைப் பாதுகாக்கும் உபாயநெறி புராதன காலந் தொட்டே இருந்து வருகிறது. அவற்றை ஒன்று சேர்த்து இதுவரை ஓர் சுகாதார நூலாக எவரும் வெளியிட முன் வரவில்லை. இந்த குறையினை இன்று நிறைவு படுத்த கலாநிதி க. பாலசுப்பிரமணியம் முன் வந்தது எல்லோரும் விதந்து போற்றுதற்குரியது. இவ்வரிய நூலினை தமிழ் மக்களுக்கான ஆரம்ப சுகாதார நூலாகவே எழுதியுள்ளார். தமிழில் விஞ்ஞான ரீதியான சுகாதார ஞானம் இல்லை என்ற தப்பான கொள்கையை இவரது இச் சிறந்த நூல் இல்லாமற் செய்து அறிவுடையோர் சிந்தனையைத் தூண்டுகிறது. அவர் சித்த வைத்தியத்திற்கும் கலாசாரத்திற்கும் ஆற்றிவரும் தொண்டுகள் மென் மேலும் பெருகி எல்லோருடைய பாராட்டையும் ஒத்து ழைப்பையும் அவர் பெறுவதற்கு எல்லாம் வல்ல இறைவன் தன் தண்ணருள் நல்குவானுக. பூரீ சுப்பிரமணிய சுவாமி ஆசிர்வதிப்பா print&5.
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"

சுததம
மனிதன் அழுக்கின்றி துப்பரவாக இருக்கவேண்டும். மனிதன் என்ருல் 'ஆத்மா + மனம் + உடல், ஆத்மா எவ்வாறு அழுக்கடைய முடி யும். செய்வினைகளால் ஆத்மாவுக்கு அழுக்கு ஏற்படுகின்றது. அந்த அழுக்கை ஏற்படுத்தாதிருக்க அறிவு அவசியம். மனம் புத்தி, அகங் காரம், சித்தம் ஆகிய உள்நில் நாலுக்கும் அப்பாற்வட்டது அறிவு. ஒன்றைப்பற்றிய பூரணமான, உண்மையான, நீதியான, சரியான அழிவற்ற விளக்கமே அறிவு. மனம் போன போக்கிலே போகவேண் டாம், என்பது தமிழ் மூதுரை. கண்ணுக்கினிய காட்சியில் அவா, வாய்க்கினிய உணவில் அவா இவ்வாறு எல்லாவற்றிலும் நன்மை தீமையறியாது ஆசை கொள்ளும் தன்மையானது மனம், மனத்துடன் சம்பந்தப்பட்ட நான்கு நிலைகளிலும் சுத்தமாக இருப்பதற்கும் அறிவு தான் அவசியம். உண்மையான கல்வி, இறைத்தியானம், இவற்றல் மனம் அழுக்கு ஏற்படாது காக்கவும், வந்தால் அவற்றைப் போக்க வும் முடியும். பொருமை, கோபம், காமம், ஆசை பாசம் முதலியன இன்றி உயிர்களிடத்தில் அன்பு, கருணை, இரக்கம், சாந்தம் உள்ளவ ஞக இருக்கவேண்டும். மன அடக்கம் சுகத்திற்கு இன்றியமையாதது. இதனை தாயுமான சுவாமிகள் "சும்மா இருக்கின்ற திறமரிது காண்" என்று தன்பாடலில் குறிப்பிட்டுள்ளதன் மூலம் விளங்கிக்கொள்ளலாம். சிவத்தியானம் மனதை அடக்கும் மாமருந்து. இறை நம்பிக்கையுள்ள வர்க்கே தியானம் கைகூடும். இவற்றின் தத்துவங்களை விரிவாகக் கூறி னல் பல புத்தகங்களே எழுதலாம்.
இனி இந்த உடலை எவ்வாறு சுத் த மா சு வைத்திருப்பது என்பதை ஆராய்வோம். உடலின் புறப்பகுதியை சுத்தமாக்க குளிப்பும், நலங்குப் பொடி, சுகந்தப்பொடி உபயோகிக்கலாம். மயிர் வெட்ட வேண்டும், நகம் களையவேண்டும். கண், நாசி, வாய், பல், நாக்கு, காது இவற்றின் அழுக்குகளையும் நீக்கவேண்டும். இவற்றல் மட்டும், உடலின் புறப்பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க முடியாது. சுத்தமானதும் தேச, கால, நேர, தேகத்திற்கு ஏற்றதுமான ஆடைகளையணிய வேண்டும். கந்தையானலும் கசக்கிக் கட்டு. நமது வீடு சுத்தமாக இருக்க வேண் டும். நமது கிராமம் சுத்தமாக எவ்வித கழிவுகளும் பிரயோசனப்படுத் தப்பட்டு துப்பரவாக இருக்கவேண்டும். இதனல் நமது நாடே சுத்த மாக இருக்கவேண்டும். ஒரு வீட்டில் ஒருவருக்கு ஏற்படும் நோய் அசுத் தத்தினுல் ஒரு கிராமத்திற் பரவி. நாட்டிற் பரவி பேராபத்தை உண்டு பண்ணலாம். நாட்டுப்பற்றுடன் நாம் சுத்தமாக இருப்பதுடன் ஏனை யோரும் சுத்தமாக இருக்க உதவி செய்து சுத்தமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மகாகவி பாரதியார் இதனை 'தாய்த் திருநாடுதனை பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா" என்று குறிப்பிடு கிருர்,

Page 5
-2.
குளிப்பு இது பலவிதம். ஆனல் எப்பொழும் அதி காலையில். குளிப்பதே சிறந்தது. ஊற்றுநீர், அழுக்கடையாத ஆற்றுநீர், கடல் நீர், குளிக்கலாம். பருத்த உடலுடையவர்கட்கும் சில தோல் ரோகங் கட்கும் கடல்நீர் நன்று, ஊற்றுநீர்(கிணற்றுநீர்) ஊற்றுக்களிலிருந்து தானுக கிளம்புகின்றது. அசுத்தமடையாமலும் எந்நேரமும் ஓடிக்கொண் டிருக்கிறதுமான ஆற்றுநீர் மிகநல்லது. இதனையே ஒளவை 'சனிநீராடு" என்ருர், உண்மையை உணராதவர்கள் சனிக்கிழமை நீராடு என்று அர்த்தம் கொடுத்தார்கள். இதனைப்போல எத்தனையோ முன்னேரு டைய வாசகங்களுக்கு, பாடல்களுக்கு பிழையான விளக்கங்கள் கொடுக் கப்பட்டுள்ளன. ஒருசிலர் விடும் தவறுகளால் உலகமே தவருண நடை முறைகளை கடைப்பிடிப்பதால் எவ்வளவு நட்டங்கள் ஏற்படுகின்றன. ஊற்றுநீரிலும், ஆற்றுநீரிலும் உடலுக்கு இன்றியமையாத தாதுக்கள் நிறைந்துள்ளன. நித்தம் குளிக்கில் மெத்தச் சுகம் என்பது முதுமொழி தினமும் குளிக்கவேண்டும். ஏனெனில் நமது வெப்பவலயத்தில் இரத் தத்தின் கழிவாகிய வியர்வை அதிகம். வெளிவந்த வியர்வை அழுக் காக தோலில் படிகிறது. அன்ருடம் அகற்ருவிட்டால் பின் வியர்வை வெளிவர முடியாது. மேலும் குளிப்பினல் உடற்சூடு தணிக்கப்பட்டு இரத்தஓட்டம் சீர்பட்டு ஊக்கம் உற்சாகம் உண்டாகின்றது. இந்த பெர்வை அழுக்கு அகற்றப்படாவிட்டால் அதனை ஆதாரமாககொண்டு புழுவெட்டு, சொறி, சிரங்கு, சொடுகு, பேன், வியர்க்குரு படர்தா மரை, பித்தவெடிப்பு உண்டாகின்றன. பொதுவாக குளிர்ந்த நீர்க் குளிப்பைபற்றி பார்த்தோம். மெலிந்தவர்க்கும், களைப்புற்றவர்க்கும், இருதயரோகமுள்ளவர் குளிர்ந்த நீரில் குளிக்க கூடாது.
குளிரும் சூடுமற்ற நீர்- (உடற்சூட்டை ஒத்தநீர்) ஆண், பெண் சிறுவர். கிழவர். மெலிந்தவர் பருத்த வர் எல்லாருக்கும் நல்லது. நரம்புத்தளர்ச்சி, உடற்றளர்ச்சி உள்ளவர்க்கும் நல்லது.
வெந்நீர்க் குளிப்பு:- பெண்கள், கிழவர், தீட்டுள்ளவர்கள் குறை தத்தில் பிரசவித்தவர் சமறிப்புள்ளவர், மலபந்தமுள்ளவர், கீல்வாத ரோகி நரம்புக் கோளாறுள்ளவர்க்கு நல்லது வாயு, பிடிப்பு, நோவு முதலியவற்றைப் போக்கும் சளி சம்பந்தப்பட்ட கபரோகத்திலிருந்து தேறியவர்களுக்கும். பிரசவித்தவர்கட்கும் நோயிலிருந்து விடு பட்ட உடனும் முதலில் வெந்நீர் குளிப்பு ஏற்றதாகும்.
கடற்குளிப்பு:- சுகத்தையும், உடற்பலத்தையும் தரும். கண்டமாலை பெலவீனம், தோல்வியாதி உள்ளவர்கட்கும் நல்லது. கடற்குளிப்புக்கு நல்ல வெயில் நேரமே உகந்தது. உடற்களைப்படைந்தவர்களும் தேகந் சூடடைந்ததவர்களும் கெற்பந்தரித்தவர்ளும், தீட்டு, வெள்ளை நோயுள்ள பெண்களும், கிறுதி, தலைசுற்று, இருதய வியாதி, இரத்தக் கொதிப்பு நோயுள்ளவர்களும், அழுகுணி நிலையிலுள்ள தோல்வியாதிக் காரருக்கும் கடற்குளிப்பு ஆகாது.

-3-
மஞ்சட்குளிப்பு:- பெண்களுக்கு சிறந்தது. அரைத்த மஞ்சளைப் பூசிக்குளிப்பதால் அதிவியர்வை, வியர்வைநாற்றம், முகப்பரு, தேமல் தீரும், பின்வரும் கற்கக்குளிப்புகள் குறிப்பிட்ட பலனைக் கொடுக்கும்
ஆவரசமிலக் கற்கம் - தேகசூட்டைத் தணிக்கும். எலும்பிச்சம்புளி - பித்தத்தைத் தணிக்கும். முருக்கமிலேச்சாறு - மண்டைக்கரப்பன் தணிக்கும்.
பழங்கஞ்சிக்கு:- எண்ணெய்சிக்கும் குடும் நீங்கும் இலந்தையிலை, கறுத்தப்பூக்கொடியிலை, செவ்வரத்தம் இலை, குழந்தைகள் கிரந்தி நீங்கும்.
பஞ்சகற்பக்குளிப்பு:- கஸ்த்துரி மஞ்சல், மிளகு, வேப்பம்பருப்பு கடுக்காய்த்தோல், நெல்லிப்பருப்பு சுறுத்தப் பசுவின் பால் விட்டரைத்து கலக்கி கொதிப்பித்து தட்பித் தோய்வதால் நோய் அணுகா, மூளைக் கும் பஞ்சேந்திரியங்களுக்கும் சுகமும், தெளிவும் உண்டாகும்.
மருத்துநீர்க் குளிப்பு:- வாதமடக்கி, நொச்சி, ஆம ண க்கு, வேம்பு, பருத்தி, முடக்கற்ருன், மாவிலங்கை, வீழி முதலிய குழை கள் எல்லாம் சேர்த்து அல்லது சிலவற்றைச்சேர்த்து அவித்த வென் நீரில் குளித்தல் மருத்து நீர்க்குளிப்பு ஆகும். குழை வென்நீர் என்றும் இதனை அழைப்பார்கள் வாய் வு, வாதம், சுழுக்கு, முறிவு, நோ, உள்ளவர்கட்கும், பிள்ளை பெற்றவர்களுக்கும் உகந்தது.
ஓமக் கற்பம் :- ஒமத்தை வெந்நீர் விட்டரைத்து தப்பித் தோய மருந்துச்சூடு, சூட்டுரோகம் நீங்கும். வெப்பமாற்றி குளிர்ச்சி தகும். பசுப்பாலும் விட்டரைத்து கலக்கித் தோயலாம்.
குளிக்கத் தகாதவர்கள்;- இளைத்தவர், களைத்தவர், வியர்த்தவர் வெயிற்காய்ந்தவர்கள், உண்பவர், உபவாசமுள்ளவர், முகவாதம் கண் நோய், காதுநோய் உள்ளவர்கள், கழி ச் ச ல், பீநிசம், பெருவயிறு வயிற்றுப் பொருமல், அசீரணம், முதலியவற்ருல் வருந்துபவர்களும் குளிக்கக்கூடாது இரத்தக்கொதிட்பு, இருதயநோய் உள்ளவர்களும் ஊசி மருந்து ஏற்றியவர்களும் வைத்தியருடைய ஆலோசனைப் படிதான் குளிக்க வேண்டும் குளிக்க முடியாதவர்கள் தடித்த துணியை வெந் நீரில் நனைத்துப் பிழிந்து துவட்டலாம்.
சாப்பிட்ட பின் குளிக்கில் 2 - 3 மணிக்குப் பின்னர்ே குளிக்க வேண்டும் மாலையில் அல்லது இரவில் குளிக்கவேண்டியிருந்தால் இள வெந்நீரில் குளிப்பது நலம்.
எண்ணெய் முழுக்கு எண்ணெய், பசுநெய், முக்கூட்டுநெய், மருத்துநெய், தேய்த்து சனி புதன் முழுகவேண்டும். சிரசிலிருந்து உள்ளங்கால் வரை தேய்கக வேண்டும். வாய்க்குள் விட்டு கொப்பளிக்க வேண்டும் கண், காது

Page 6
a 4
மூக்கு, தலை, உடல், உள்ளங்கால், முதலிய இடங்களில் பிரட்டித் தேய்த்துஒருமணி நேரம் ஊறவிட்டு பின்பே முழுகவேண்டும் எண்ணெய் தேய்த்து முழுகும் போது சிகைக்காயும், பசுநெய்க்கு - பயற்றம்மாவும், முக்கூட்டு நெய்க்கு சிகைக்காய், வெந்தயமும், மருத்து நெய்க்கு சிகைக் காய் அல்லது அந்த மருத்து நெய்க்கு வைத்தியர் ஆலோசனைப்படி பிரட்டி முழுகவும். சொறி, சிரங்கு, புண்கள், வரட்சி, இலுப்பைப் பிண்ணுக்கும், எலுமிச்சங் கோதும் தேய்த்து முழுகலாம் காலை 8மணி. 12மணிக்குள் முழுகுவது நன்று.
முழுகாதவர்கள்
சிலேற்பனம் அதிகரித்தவர், பேதிவாந்தி உள்ளவர், பீச்சாங்குழல் சி கிச்  ைச செய்துகொண்டவர் முழுகத்தகாது ஊசி மூலம் மருந்து ஏற்றியவர்களும் முழுகுதல் தகாது.
முழுக்கினல் பஞ்சேந்திரியங்களும், தலையும் பலம் பெறும், தெளி வுண்டாகும் தலையிடி மாறும், மயிர்வளரும்,
கண்ணுக்கு கலிக்கம் விட்டு நீரைக் கழிக்கவேண்டும் இதற்கு தேன், வெங்காயச்சாறு, எண்ணெய் ஏதாவது ஒன்றில் இரண்டு துளி கள் உபயோகிக்கலாம்.
மூக்கிற்கு நசிய மருந்து இட்டு கமத்தைக் கழிக்க வேண்டும், இதற்கு அரத்தை என்னும் சரக்கைப் பொடிசெய்து உபயோகிக்கலாம் அல்லது மருந்து தயாரிப்புக்களான மூக்குப்பொடிகளை உபயோகிக் கலாம்.
சுவாசப்பை, சுவாசக்குழல், இரைக்குழல், இரைப்பையை வாந்தி செய்து சுத்திகரிக்கவேண்டும் இதற்கு, வெந்நீர், உப்புக்கரைத்த வெந் நீர், மருக்காரைவேர் அரைத்து கரைத்த நீர் அல்லது மருந்து தயாரிப்பு கள் குடித்து வாந்திசெய்ய வேண்டும்.
குடல், மலக்குடல் இவற்றைப் பேதி செய்து சுத்தியாக்க வேண் டும் இதற்கு வைத்தியரிடம் ஆலோசனை பெற்று சிபார்சு செய்யப் பட்ட மருந்தைப் பாவிக்க வேண்டும்.
மலக்குடல், சலப்பை, குறி, முதலிய உறுப்புக்களை பீச்சாங்குழல் மூலம் சுத்தி செய்ய வேண்டும் சலாசயம், சலப்பை சலதாரை முதலி யவற்றைச் சுத்திசெய்ய வெள்ளரிப்பழம், முள்ளங்கி, சுரைக்காய் நீற்றுக்காய் உண்ணவேண்டும்.
இங்கு கூறப்பட்ட சுத்தியாக்கும் மருந்து வகைகள் உறுப்புக்களை சுத்தியாக்கும் அதேவேளையில் பலத்தையும், சுகத்தையும், Gsofana யும் கொடுத்து உறுப்புக்களை சுகநிலையில் நீண்ட வாழ்வையும் கொடுக்
கவல்லன.

நாட்கடமை - 2
நாம் அன்ருடம் செய்யவேண்டிய கடமைகளாகும். எல்லோரும் அதிகாலை 4 மணிக்கும் 5 மணிக்கும் இடையில் நித்திரைவிட்டு எழும் புதல் ஆரோக்கிய வாழ்விற்கு ஆதாரமானது. இந்நேரத்தில் வளி மண்டலத்தில் பிராணவாயு நிறைந்து காணப்படுவதாலும், தெளிந்த சுத்தமான காற்றை நாம் சுவாசிக்க கூடியதாயுள்ளதாலும், துயில் எழுந்தவர்கள் அன்று முழுநேரமும் ஆரோக்கியத்தோடும், மகிழ்ச்சி யோடும், உற்சாகத்தோடும் இருப்பார்கள். இந்த சுத்தமான நல்ல காற்று உடலுக்கு உறுதியையும் ம ன தி ற்கு உற்சாகத்தையும், புத்திக்கு தெளிவையும் கொடுக்கிறது.
மலசலம்கழித்தல்:- முதற்கடமையாக நேற்று எங்களால் உண் ணப்பட்ட அன்னபாதிைகளின் கழிவுகளை உடலிலிருந்து வெளியேற்ற வேண்டும். மலசலங் கழிக்கும்போது குந்தியிருந்து மலசலங்களைக்கழிக்க வேண்டும். நீர் கழிக்கும்போது இடக்கையால் வலதுபக்கம் அடிவயிற் றைப் பிடித்திருக்கவேண்டும். மலங்கழிக்கும்போது வலக்கையால் இடப் பக்கம் அடிவயிற்றைப் பிடித்திருக்க வேண்டும். மலமாவது, நீராவது பற்றறக்கழியும்வரை வேறுவிடயங்களில் மனதைச் செலுத்தாது இருப் பது அவசியம் மலம் தடைப்பட்டால் பிராணவாயு வலது நாசியில் ஒடச்செய்து மலசங்கற்பத்தோடு மலஉபாதியைக் கழிக்கவேண்டும் நீர் தடைப்பட்டால் பிராணவாயுவை இடதுநாசியில் வரும்படிசெய்து சலசங்கற்பத்தோடு சலஉபாதியைக் கழித்தல் வேண்டும் இவ்வாறு ஒரு நாளில் இரண்டு தடவை காலையும் மாலையும் மலமும், ஆறுதடவை சலமும் கழிக்க வேண்டும்.
பல்துலக்கல்:- தமிழராகிய நாம் தமிழ் வைத்தியமுறைப்படி அதாவது அம்முறையின் சுகாதார விதிகளுக்கேற்ப பல்துலக்குபவர்கள் இன்றும் நூருண்?காலம் பமுதற்ற பற்களுடன் வாழுவதை காணக் கூடியதாக இருக்கின்றத. ஆணுல் அதைக் கடைப்பிடிக்காதவர்கள் மிகக்குறைந்த வயதிலேயே தங்கள் பற்களை இழந்து அழகு கெட்டு சொல்வன்மையின்றி போலிப்பற்களுடன் வாழுவதையும் நாம் காணக் கூடியதாக உள்ளது. "ஆலும் வேலும் பல்லுக்குறுதி" என்பது ஒளவை வாக்கு, ஆலங்குச்சி, வேலன்குச்சி, வேப்பங்குச்சி காட்டாமணக்கம் பால், ஆலம்பால் பற்றுலக்க நல்லவையாம். மஞது, புங்கை உபயோ கிக்கலாம். குச்சியின்முனையை முரசுக்கு சிதைவுண்டு பண்ணுமல் மிரு துவாகச் செய்து பற்களை துலக்கவேண்டும். பற்கள் சுத்தமாவது மட்டு மின்றி முரசுக்கும், பற்களுக்கும் பலத்தையும், பாதுகாக்கும் சக்தியை யும் கொடுக்கின்றன. இயற்கையாகக் கிடைக்காத இடங்களில் வைத் தியமுறைப்படி தயாரிக்கப்பட்ட பற்பொடிகளையோ அல்லது இவற்றி லிருந்து தயாரிக்கப்பட்ட பற்பசைகளையோ உபயோகிக்கலாம். ஆகா

Page 7
a 6 a
ரமுண்பதற்கு முன்னும் பின்னும் இரவு படுக்கைக்கு போகும்போதும் பல் துலக்கவேண்டும்.
கண், நாசி, வாய், தொப்புள் இவைகளிலுள்ள அழுக்குகளையும், பீளை, சளி, ஊத்தை, கை கால் முதலிய உறுப்புகளிலுள்ள அழுக் குகளையும் நீக்கி அதாவது கண்பீனைகளைக் கழுவியும், நாசியைச் சீறி சளியை வெளியேற்றியும், வாயை கொப்பளித்தும், நாக்கை ஈர்க்கி ஞல் வழித்தும், உடம்புஅழுக்கைத் தேய்த்தும், கழுவி குளிக்கவேண்டும். குளிக்கும்போது தலையிலும் குளிக்கலாம், தோளிலும் குளிக்கலாம். குளிக்குமுன் எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
எண்ணெய் தேய்த்தல்:- ஒவ்வொருநாளும் எண்ணெய் தேய்க்க வேண்டும். அது சிரமத்தைப் போக்கும். கிழத்தன்மை விரைவில் உண்டாகாமல் தடுக்கும். கண்பார்வைக்கு தெளிவையுண்டாக்கும். தேகதிடத்தையும், பூரிப்பையும் கொடுக்கும். ஆயுளை விருத்தி செய்யும்" நன்கு நித்திரையுண்டுபண்ணும். சர்மத்தை மிருதுவாக்கும். சரீரத்தை திடப்படுத்தும். எண்ணெய் தேய்ப்பதற்கு தலை, காது, தொப்புள் கால்பள்தங்கள் முக்கிய இட்ங்களாகும். தேகம் முழுவதும் தேய்க்கலாம். கண்களுள்ளும் சுவறலாம். வாய்க்குள் விட்டும் கொப்பளிக்கலாம்.
குளிப்பும் நலங்குப்பொடியும்:- உடம்பில் பூசிய எண்ணெய் அகற்றவும், சரீரத்திற்கு ஒளியைக் கொடுக்கவும், தோஷங்களை சம நிலையிற் பேணவும், கூடிய பஞ்சகற்பம், பயறு, பாலும் மிளகும், கடலே, சிகைக்காயும் வெந்தயமும், அல்லது இலுப்பைப் பிண்ணுக்கும் (அரப்பு) தேசிக்காயும் தேய்த்துக் குளிக்கலாம். குளிப்பதால் அல்லது எண்ணெயிட்டு முழுகுவதால் பசிதீபனமுண்டாகும். சுக் கி லதா து விருத்தியாகும். ஆண்மை அதிகரிக்கும். ஆயுள் வளரும். உற்சாகம், உடல்வன்மை ஏற்படும். சொறி, சிரங்கு, அழுக்கு, சிரமம், வியர்வை, திமிர், நாவரட்சி, தேகஅழற்சி உடற்சூடு, பாபம் நீங்கும்.
சுகந்தப்புகைகளையிட்டு அதை முகரவேண்டும். தலைமயிருக்கும் நன்ருகப் படும்படி புகையிட வேண்டும். பாற்சாம்பிராணி சிறந்தது. கண்ணுக்கு மையிடவேண்டும். தினமும் மையிடுதல் நல்லது. அஞ்சனக் கல், கற்றழைமை போ ன் ற குளிர்ச்சியானவற்றை உபயோகிக்க வேண்டும். மேலும் கிழமைக்கொருதரம் அல்லது மாதம் ஒருமுறை யாவது கண்களை சுத்திகரிப்பதற்கும், அதிற் சேர்ந்துள்ள கபகுற்றத்தை நீக்குவதற்குமாக இரசாஞ்சனம் போன்றவற்றை உபயோகிப்பது நன்று.
குளித்தபின் துவைத்து உலர்ந்த ஆடைகளை அணிந்து சுகந்தப்
பொடி (வேண்ணிறு) சந்தனம், வாசமலர் முதலியவற்ருல் அலங்காரம் செய்துகொண்டு இறைத்தியானம் பண்ணவேண்டும்.

or 7 is
இவ்வாறு உடலும் உள்ளமும் நிர்மலமாயிருக்கையில் இறைவ னைத் தியானிக்க வேண்டும். சிவபெருமான் தமிழ்த்தெய்வம். அவரை யும் ஏனய தெய்வங்கன்யும் அவரவர் விருப்பத்திற்கு சிலநிமிடங்கள் தியானித்தபின் போசனம் உண்ணவேண்டும். இருந்து போ ச ன ம் செய்யவேண்டும். பத்ம ஆசனத்தில் இருந்து போசனம் செய்வது மிகவும் நன்று. அதாவது தமிழருடைய விருந்தில் எவ்வாறு அமர்ந்து உணவருந்துகின்ருர்களோ அவ்வாறு அமர்ந்து உணவருந்த வேண்டும். காலை 7 - 8 மணிக்குமிடையிலும் மதியம் 11 . 30 12 30 மணிக்கு, மிடையிலும் புசித்தல் நன்று.
உடலுழைப்பு:- ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழில் உண்டு அதைச் செய்வதேயாகும். தொழில் உத்தியோகம் என்று ஒன்று குறிப் பிட்டில்லாதவர்கள் தேகப்பயிற்சியையோ, விளையாட்டுகள் விளையாட வோ யோகாசனத்தையோ செய்யலாம். தொழில் முயற்சியுள்ளவர் கள் அதைச் செய்யலாம். அதஞல் உடலுக்கு போதிய பயிற்சி இல் லாவிட்டால் வீட்டுத்தோட்ட பயிற்சி கள் நல்லது. விளையாட்டுப் பயிற்சிகளும் செய்து கொள்ளலாம். யோகாசனப் பயிற்சிகளும் செய்து கொள்ளலாம். ஆனல் எல்லா ஆசனங்களையும் குடும்பஸ்தன் செய்யக் கூடாது. சிரசாசனம், சர்வாங்க ஆசனம், பத்மாசனம் போன்ற இலவற்றை செய்யலாம். நீரிறைத்தல், நிலம்பெருக்கல், களைபிடுங்கல், கொத்துதல், நடத்தல் முதலியன செலவோ துணையோ இன்றி செய் யக்கூடிய சிறந்த பயிற்சிகள். இதனல் லாபமும் உண்டாகின்றன. தமிழர்க்கே உரித்தான யோகாசனக்கக்ல இன்று பல மொழிகளிலும் பல நாடுகளிலும் கைக்கொள்ளப்படுகிறது. யோ கா சனம் ஆன்ம ஈடேற்றத்திற்கு உதவும் ஒரு சாதனம்.
உணவருந்தியவுடன் உடலுமைப்பு கூடாது. சிறிது நேரம் ஆறி ஒய்வெடுத்த பின்பு செய்யவேண்டும். அதாவது ஒருமணி நேரத்தின் பின் செய்யலாம். தேகப்பயிற்சி செய்வதால் உடல் லேசாதல், வேலை களில் விசேட திறமையும், பசிதீபனமும், மிதமிஞ்சிய கொழுப்புக்கு தணிவும் உண்டாகும். உடலுறுப்புகள், அவயவங்கள் யாவும் திரண்டு உருண்டு நன்ற கப் பருத்துப் பலங்கொள்ளும். பலசாலிகளாயிருப்பவர் கொழுப்புச் சத்துள்ள உணவுகளேப் புசித்து வந்தால் தமது சக்தியில் அரைவாசிக்கு தேகப்பயிற்சி செய்யலாம். பலங் குறைந்தவர்களும் தேகப்பயிற்சி செய்யவேண்டும். அவரவர்களுக்கு தேகசக்திக்கு ஏற்ற லாறு தேசுப்பயிற்சி செய்வதுதான் நல்லது. தேகப்பயிற்சி செய்யும் போது நெற்றி, கக்கம், மார்பு முதலிய இடங்களில் துளி வியர்வை ஏற்பட்டால் தேகப்பயிற்சி செய்வதை பின் நிறுத்திவிடலாம்.
நமது உடம்பில் இரத்தஓட்டம் சீராக நடைபெறுவதற்கும், உணவு சீரணிப்பதற்கும், அவை உடலிற் சுவறவும், தசைகள் நரம்பு கள் வலுவிற்கும், மூளைக்கு ஆறுதலுக்கும், நித்திரைக்கும் உடற்பயிற்சி இன்றியமையாதது.

Page 8
a 8 -
மதியஉணவை 11 . 30 - 12 . 30 மணிக்குமிடையில் உண்ட பின்னும் 3 மணி நேரம் தமதுகடமைகளைச் செய்யலாம். மாலேயான தும் ஒய்வெடுத்து நல்ல காற்றுள்ளதும், மனதுக்கு மகிழ்ச்சி யை கொடுக்கக் கூடியதுமான, வேலை செய்ததால் ஏற்பட்ட ஆயாசத்தைப் போக்கக்கூடியதுமான இடங்களில் உலாவ வேண்டும். அப்பொழுது நண்பர்கள், உறவினர், அறிஞர் கண்டு அளவளாவி மகிழவேண்டும். ஆலயம், வயல்வெளி கடற்கரை, பூங்கா இயற்கை காட்சி களை பார்த்து மகிழக்கூடிய இடங்களாகும்.
மாலையில் இரண்டாவது தடவையாக மலங்கழித்து கைகால் முகம் மேல் கழுவி பின்னரும் இறைத்தியானம் , செய்யவேண்டும். அதன் பின்னர் இலேசான பருகும் ஆகாரத்தை, பால், கூழ், பழவகை போன்றவைகளையே உண்ணவேண்டும்.
பகலிலென்ன இரவிலென்ன வெளியிற் செல்லும்போது குடை செருப்பு பாவிக்க வேண்டும். தலைமயிர், மீசை, தாடி, நகம் இவற்றை அளவுக்கு மிஞ்சி வளரவிடக் கூடாது. உடம்பை நேராக நிமிர்ந்து இருந்தே சாப்பிடுதல், நீரருந்துதல், சுவாசித்தல், தும்முதல் வேண்டும். அந்திசந்தி காலங்களில் உண்பது, உறங்வகுது ஆகாது.
அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் கொலை, களவு, காமம் பொய்கூறல், புறங்கூறல், பொல்லாங்கு பேசுதல், பொருமை, நன்றி யின்மை, நீதிக்குமாருக நடத்தல், பிறரைக் கெடுக்க நினைத்தல், முன்னுக்கு பின் முரணுக மொழிதல் ஆகிய இழிவான குற்றங்களை மணம் வாக்கு காயங்களாற் செய்யாதிருத்தல் வேண்டும். மேலும்துன் பப்படுபவரை ஆ த ரித் து உதவிசெய்ய வேண்டும். பெரியோர்களை பேணித்தமராக நடத்தல் வேண்டும். பழகும்போது அன்பாகவும், அள வாகவும், வெறுப்பை ஏற்படுத்தாத வசையிலும், முன்பழகியவர் போன்றும் பேசி நடந்துகொள்ள வேண்டும். ஐந்து புலன்களையும் அளவோடு நடத்தல், நல்லொழுக்க முள்ளவனுயிருத்தல், உலகத்தோடு ஒத்தும், உயிர்களிடத்தில் கருணையுள்ளவனுகவும், நடுநிலைமை கடைப் பிடித்து வாழவேண்டும். எதிர்காற்று, எதிர்வெயில், புழுதி கிழம்பி பறக்கும் பொழுதும், பனிபெய்யும் போதும் பெருங்காற்று (புயல்) அடிக்கும் போதும் இதிற் போகக்கூடாது.
நமது வாழ்நாள் சுவாசத்தினுல் கணக்கிடப்படுவதால் வீணுக அதிகம மூச்சைவிடாது. பிராணுயாமம் (சுவாசத்தை கட்டுப்படுத்தல்) செய்தல் நன்று. அதிகாலையில் ஒரு நாசியை பொத்தி மறுநாசியால் கவாசத்தை இழுத்து சிறிது அடக்கி பின்விடல். அடுத்து மற்றநாசி யைப் பொத்தி அவ்வாறு செய்தல். ஒவ்வொரு சுவாசத்திற்கு இடை வெளியை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தலாகும். பின்னா சில நிமிடங்கட்கு ஒருநாசியால் தொடர்ந்து மூச்சுவிடல், பிறகு மற்ற நாசியால் விடல்.

வெற்றிலை தரித்தல்:-
உணவருந்தியபின் தாம்பூலமுபயோகிக்க வேண் டும் . கபம், வாதம், குன்மம், உதரரோகம் கண்டிக்கும், கிருமிகளைக் கொல்லும், வயிற்றுப்பிசம், மலபந்தம் போக்கும். இரசதாதுவையும் உருசியையும் உண்டாக்கும். வாயை கண்டத்தை சுத்திசெய்து முகத்திற்கோர் ஆப ரணமாக விளங்கும். இருதயத்தைப் பலப்படுத்தும். மனதிற்கு உற்சா கமுண்டாக்கும். காமக் கிளர்ச்சியையும் விருஷ்ய தன்மையுமாக்கும். தொண்டைக்கம்மலை நீக்கி இனிய குரலோசையை தரும். வாய்நாற்றம் போக்கி சுகந்தமணம் பயக்கும். பல்நோய்க் ளைப் போக் கி கெட்டிப் படுத்தும். பசியையும் சீரணிக்கும் வன்மையையும் அதிகரிக்கும். தேகத் திற்கு அழகையும் காந்தியையும் உண்டுபண்ணும். அருவருப்பு நீக்கும், இலட்சுமி வாசம் செய்வாள்.
ஒரு வெற்றிலையை மென்று தின்று பின் முறைப்படி பாக்கு வெற்றிலைகளை உபயோகித்தல் வேண்டும். வெற்றிலையின் காம்பு, நுனி, நீண்ட நடுநரம்பு, பிற்புறதோல், சுண்ணும்பை வைத்திகுந்த வெற்றிலை நீக்கவேண்டும். உழுத்த, புழு முதலிய குற்றங்களுடன் கூடிய பாக்கு களையும், இளம்பிஞ்சு, மிகப்புதிது, அதிமுதிர்ச்சி, சுத்தப்பச்சையான பாக்குகளையும் நீக்கவேண்டும். வெற்றிலை பாக்கு சுண்ணும்பு இவற்றி&ன. வாயிலிட்டு மெல்லும்போது முதல் ஊறியநீர், இரண்டாவதாக ஊறிய நீர் இவற்றை உமிழ் த ல் வேண்டும். மூன்ருவதாக நான்காவதாக ஊறும் நீர்களை உண்ணவேண்டும். ஐந்தாவதாக ஆருவதாக ஊறும் நீர்களை விலக்கல் வேண்டும். மேலும் காக்லயில் பாக்கும், மத்தியானத் தில் சுண்ணும்பும், இரவில் வெற்றிலேயும் சற்று அதிகமாக இருத்தல் நன்று.
சுக்கு இலவங்கம் சேர்த்தகுந்துவதால் மனக்களிப்புண்டாகும். வாதக்கடுப்பு முதலிய பலநோய்கள் நீங்கும். காசுக்கட்டி சேர்த்தருந் துவதால் ஆடும் பற்கள் இறுகும். கிருமிகள் சாகும். இலவங்கம், ஏலம், பூலாங்கிழங்கு, சாதிக்காய், சாதிபத்திரி, வால்மிளகு, குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் முதலிய வாசனைப் பொருட்களை வெற்றிலையுடன் தரிப்பதால் பற்பல வாதம், பசியின்மை, பீனசம், சளியிழுப்பு, அரு வருப்பு, வயிற்றுக் கோ ளா று க ள் முதலிய பலபிணிகள் போகும். கோரோசனை சேர்த்து அருந்துவதால் கபம் கழிந்துபோம். கஸ்தூரி சேர்த்து அருந்துவதால் களை, சோர்வு, வேதனை நீங்கி புது தென்பு ஏற்படும். அதிகமாய் அல்லது அளவுமீறி பாவித்தால் ஏற்படும் கெடுதிகள்:
அதிகபசி, இரத்தக்குறைவு, வேக்காடு, எரி, பித்தம், தேகக்
கடுப்பு, அதிகவரட்சி பற்காவி, நாக்குத்தடிப்பு சுவையறியாமை, தாகம், தாபம், பித்தமதிகரித்தல், கழிச்சல் முதலிய பிணிகளுண்டாம்.

Page 9
இளைப்பாறுதலும் நித்திரையும்:
உடலுழைப்பிற்கு தகுந்த ஆறுதல் வேண்டும். அலுபிற்கு தகுந்த நித்திரை வேண்டும். உடலுக்கு உழைப்புள்ள வேலைகள், மனதுக்கு (மூளைக்கு) உழைப்புள்ள வேலைகள், மூளைக்கும் உடலுக்கும் உழைப் புள்ள வேலைகள் என்று மூவகையான வேலைகளைச் செய்கிருேம். வேல் செய்கின்ற உறுப்புக்களுக்கு அதிக இரத்தம் செல்லும், மற்ற பகுதி களுக்கு அவசியமான அளவு இரத்தம் செல்லும், மூளைக்கு எப்பொழு தும் வேண்டியளவு இரத்தம் தடையின்றி செலுத்தப்படுகிறது. மூளைக்கு செல்லும் இரத்தம் சொற்பளவில் குறைந்தால் கொட்டாவியும், சிறி தளவில் குறைந்தால் தூக்கமும் ஏற்படுகிறது. களைப்பு ஏற்படுமுன் உடலுழைப்பை நிறுத்தி இளைப்பாற வேண்டும். உணவருந்திய பின் அரைமணித்தியாலம் சென்ருல் இலேசான உடலுழைப்பில் ஈடுபடலாம். ஒகு மணிநேரம் சென்றல் உடலுழைப்பில் ஈடுபடலாம். மூளைக்கும் ஆறுதல் கொடுக்க வேண்டும். நித்திரை மூளைக்கும் உடலுக்கும் ஆறுதலைக் கொடுக்கும். நன்ருக வேலை செய்பவன் நன்முக நித்திரை செய்வான். நித்திரை செய்து எழும்பியவன் புது உற்சாகமும், தைரி யமும் பெறுகிருன். உழைப்பின் களைப்பை தாங்கும் சக்திலயப் பெறு கிருன். போதியளவு இளைப்பாறுதல் நித்திரை செய்பவன் வியாதி வராமல் தடுக்கும் சக்தியையும் வந்தால் சகித்துக்கொள்ளும் சக்தியை யும், சுகத்தையும், உடல் வளர்ச்சியையும் அடைவான். நித்திரையின் போது உடல் இறுகி திடம் பெறுகிறது, புத்தி தெளிவடைகிறது. நித்திரை குறைந்தால் பலம், ஆண்மை, அறிவு, ஆயுள் குறைந்துவிடும். இரவின் முதற்சாமத்தில் நித்திரைக்கு செல்லவேண்டும் கடைசிசாமத் தில் எழுந்திருக்க வேண்டும். அதாவது 6 - 8 மணிநேரம் தூங்கலாம். இரவில் நித்திரையின்மையால் கொழுப்புச்சத்து குறைதல், மெலிவு, நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படும். பகலில் தூங்கினல் கொழுப்பு அதிகரிக்கும், உடல் பருக்கும், கபதோஷம் கூடும். அகாலத்திலும். அதிகமாகவும், குறைவாகவும் தூங்கு வது ம் , துரங்காமலிருப்பதும் நோயையுண்டாககும். முதுவேனில் காலத்தில் மட்டும் சிறிது நேரம் பகலில் நித்திரை செய்யலாம். மேலும் பாலர், கிழவர், பலவீனர், மனேவியாதியால் பீடிக்கப்பட்டவர். சரீரம் இளைக்கக்கூடிய வேலை செய்பவர், நடந்ததால் களைப்படைந்தவர், பிரசங்கங்கள் செய்தவர் கள், கோபம் கவலே முதலியவற்ருல் இளைத்தவர்கள், அசீரணம் வயிற் றுக்கோளாறு உள்ளவர்கள், தினமும் பகலில் தூங்கி பழக்கப்பட்டவர் எல்லாப்பருவ காலங்சளிலும் பகலில் சிறிது தேரம் தூங்கலாம். அதிக மாகவும், அகாலத்திலும் நித்திரை செய்வதால் சுரம், மூக்கடைப்பு, சலதோஷம், சோம்பல், தலைவலி, இருமல், விக்கல் போன்ற வியாதி கள் ஏற்படும். விட த் தி ஞ ல் தீண்டப்பட்டவர், தொண்டையில் நோயுள்ளவர் இரவில் விழித்திருக்க வேண்டும். தூக்கமின்மையால் உடலில் கடுப்பு, பலவீனம், ஓயாத கொட்டாவி, சுறுசுறுப்பின்மை, மனச்சோர்வு, அசீரணம், ஏப்பம், பாரிசவாயு உண்டாகும். இரவில் நித்திரை விழித்தலே தவிர்க்க முடியாவிட்டால், விழித்த நேரத்தில் அரைவாசி நேரம் மறுநாள் பகல் நித்திரை செய்யலாம்.

a lao
முகப்பூச்சு:-
இதனல் முகம் சாந்தியும் அழகும் பெறும். இது அரைவிரல் கனம் இருக்கவேண்டும். அப்பியபூச்சு உலர்ந்ததும் உலராததுமாக இருக்கும்போதே மறுபடியும் ஈரமாக்கி களைவது அவசியம். இப்பூச்சுக் கள் மிகக்குளிர்ச்சியாயிருக்கும் போதுதான் முகத்தில் அப்பிக்கொள்ள வேண்டும். பூச்சுமருந்துகளை எடுத்து அரைத்து இலேசாக பூசக்கூடிய பதத்தில் தயார்செய்து ஒரு கிண்ணத்தில் வைத்து மூடி தண்ணிரில் அமிழ்த்தி வைத்திருத்து இரவிலோ அல்லது இரவில் வைத்திருந்து அதி காஜலயிலோ உபயோகிக்க வேண்டும். முகத்தை தண்ணிரில் கழுவி துடைத்து பூச்சை பூசவும். பூச்சை கழுவியபின் தைலத்தை இலேசாக பூகிவிடவும் எண்ணெய் பிறக்கும் மூகமுள்ளவர்கள் பூசத்தேவையில்&. குளிக்கும்போது பயற்றம்மாவை பூசிதேய்த்துக் கழுவலாம். சந்தனம், தாமரைக்கிழங்கு, அகில், லாமிச்சு, கஸ்தூரி, மஞ்சள் சாதாரணமாக பூச்சுக்கு பயன்வடுத்தலாம்.
முகப்பூச்சை ஒழுங்காக உபயோகிப்பதளுல் அகாலத்தில் ஏற்ப டும் நரை, திரைகளை தடுக்கலாம். உண்டானவற்றை போக்கலாம். வடுக்கள், தழும்புகள், வியங்கம் முதலிய நிறபேதங்களை நீக்கும். முகம் தாமரை மலர்போல இருக்கும். பருவகாலங்களுக்கு ஏற்றவாறு உப யோகிக்க வேண்டிய முகப்பூச்சுகளை அப்பருவகால ஒழுக்கத்தில் பார்ப் GBunTh.
முகப்பூச்சு உபயோகிக்கும் காலத்தில் பகல் நித்திரை, அதிக டிரசங்கம், நெருப்புவெக்கை, வெயில் அழுகை, கோபம் தவிர்க்க வேண்டும். பீநசம், அசீரணம் அரோசகம் உள்ளவர்கள், நசியசிகிச்சை செய்துகொண்டவர் முதல்நாள் இரவு கண்விழித்தவர் முகப்பூச்சு உபயோகிக்க கூடாது,
சூரியசக்தி:-
சூரியவெளிச்சம் எவ்வித செலவுமின்றி ந ம க்கு கிடைக்கும் செல்வம். நம் எல்லோருக்கும் சூரியஒளியின் தாக்கம் ஓரளவுக்கு நடக் கிறது. நாம் வைத்திய ரீதியாக குழந்தைகளை கிரந்தி எண்ணெய் தடவி காலை வெயிலில் படுக்க வைப்போம். பின்பும் மாலே வெயிலில் கொண்டு உலாவுவார்கள். சூரியஒளி தேகவளர்ச்கிக்கும், எலும்பு, பல், தலைமயிர் தோல் இவற்றின் சுகநலத்திற்கும் இன்றியமையாதது. இவ்வாறு வளர்கிற குழந்தைகளுக்கு கசரோகம், தோல், எலும்பு நோய்கள் வருவதில்லை. இன்று மேனுட்டார் சூரிய ஒளியின் நன்மை களை கண்டறிந்து சூரியகுளிப்பு (Sun Buth) குளிக்கிருர்கள். உட லுழைப்பின் போதோ, வெளியில் உலாவும் போதோ நமதுடலில் சூரியஒளி தெறிக்கிறது. கடுக்காயின் பயன்:-
கடுக்காயை ஆகாரத்துடனுவது, ஆகாரத்தின் பின்னுவது அருந்

Page 10
a 12
திவர புத்தி, பலம், இந்திரியங்களுக்கு தெளிவு, வா த பித்த கப தோஷங்களுக்கு சமனத்தையும், மல சலங்கள் சுகவெளியேற்றம், பசி ஆகியவற்றை உண்டுபண்ணும். கடுக்காயை இந்துப்நெய், சர்க்கரை, வெல்லம் இவற்றுடன் உட்கொண்டால் முறையே கபம், பித் தம் , வாதம், திரிதோடம் இவை நீங்கும். காலை விளாங்கனி, கடும்பகல் சுக்கு, மாலை வரிக்கடுக்காய் உண்ண உடல் நோயின்றி இளமையடை
LPմվ இங்கு கூறப்பட்ட எல்லா கடமைகளையும் சுகதேகிகள் செய்து கொள்ளலாம். ஆனல் சிலர் செய்யக்கூடாது. அவர்களை அல்லது அந்த காலங்களை, அல்லது அந்த நிலைமைகள்ை தனித்தனியாக விபரிக்கப்படு கின்றன.
பல்துலக்கக்கூடாதவர்கள்:- அசீரணம், வாந்தி, தொய்வு, இருமல், வெப்பு, முகவாதம், நாவரட்சி, வாய்ப்புண், இருதயரோகம், கண் ரோகம், சிரோ ரோகம், காதுநோய் முதலியவற்ருல் வகுந்துகிறவர்கள்
எண்ணெய் தேய்க்கத்தகாதவர்கள்:- கபம் விசேடமாய் பிரகோ பமடைந்தவனும், சோதன சிகிச்சை செய்துகொண்டவனும், வெப்பு ரோகமுள்ளவனும், குளித்த (முழுகிய) பின்பும், உடல் வீக்கமுள்ளவ னும், மூக்கடைப்பு, தொய்வு உள்ளவனும் ஆகும்.
தேகப்பயிற்சி செய்யத்தகாதவர்கள்:- வாதரோகங்களால், பித்த ரோகங்களால் பீடிக்கப்பட்டிருப்பவரும், அசீரணமுள்ளவரும், பாலர் கள், சிழவர்களும்;~ எண்ணெய்முழுக்கு, உபவாசம், நோயிலிருந்து தேறுதல், களை, பவவினம் ஆகிய நிலைமைகளிலும், இருதயரோகமுள்ள வர், கண்ரோகமுடையவர், வாந்தி, அதிசாரம், இருமல், வெப்பு, தாகம் முதலியவற்ருல் வருந்துபவர்களும் தேகப்பயிற்சி செய்யத்தகா தவர்களாம்.
குளிக்கத்தகாதவர்கள்:- முகவாதம், நயனரோகம், வாய்வியாதி, காதுநோய், வாந்தி, பேதி, அசீரணம், பீநசம், வயிற்றுப்பொருமல் உள்ளவர்களும், அப்பொழுதே புசித்தவர்களும், கபரோகம், வெப்பு உள்ளவர்களும் குளிக்கத்தகாதவர்கள்.
தாம்பூலம் தரிக்கத்தகாதவர்கள்:- நெஞ்சில் சிதைவு ஏற்பட்ட வர்கள், (இரத்தம் கக்குபவர்கள்) இரத்தபித்தம், குடற்புண், வாத ரத்தம், செவிரோகம், பல்வியாதி, பசி, பேதி, கேசமுதிர்தல், கண் வரட்சி, கண்வீக்கம், விஷம், மூர்ச்சை, வெறி, சடியம் இவற்றல் வகுந்துபவர்கட்கு வெற்றிலே நல்லதல்ல. பலம் குறைந்துள்ள, மெலிந் துள்ள, தேகம்வரண்டு ஒளியிழந்துள்ள சமயங்களிலும் வெற்றி லை தரித்தல் தகாது.
கடுக்காய் அருந்தத்தகாதவர்கள்:- எரிச்சல், தாகம், பிறவீச்சு, கண்டமாலை, புதுக்காய்ச்சல், மெலிந்துகொண்டு போதல் இவைகலால் பீடிக்கப்பட்டவர்கள் அருந்தல் தகாது. கர்ப்பிணிகள் வைத்தியர் அை மதியுடனேயே உண்ணவேண்டும்.

பருவகாலங்களும் வாழ்க்கைமுறைகளும் 3
ஒரு வருடத்தை ஆறு பருவகாலங்களாக பிரித்துள்ளார்கள். அவை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பணி, பின்பணி, காலங்களாகும். இவை முறையே சித்திரை வைகாசி, ஆணி ஆடி, ஆவணி புரட்டாதி, ஜப்சி கார்த்திகை, மார்கழி தை, மாசி பங்குணி கொண்ட இரண்டிரண்டு மாதங்களாகும். பூமி தன்னைத்தானே சுற்று வதுமல்லாமல் சூரியனையும் சுற்றுவதஞலேயே பருவகாலங்கள் உண்டா கின்றன. சூரியனுடையதும் ஏனய கோள்களுடையதும் தாக்கத்தினுல் காற்று, சூடு, நீர் மாறுபாடடைந்து மண்ணையும் விண்ணையும் பாதிக் கின்றன. இந்தபாதிப்பினல் பருவகாலங்கள் நிகழ்கின்றன. பருவ காலங்கள் மாற்றமடையும்போது முடிவுறும் பருவகாலத்தின் பின் இறுதி 7 நாளும் வருகிற பருவகாலத்தின் முன் 7 நாளும் சேர்ந்து 14 நாட்களும் பருவகால சந்தியாகும். இந்தப் பதினன்கு நாட்களிலும் முன்நடந்து வந்த அதாவது முடித்த பருவகாலத்தின் வாழ்க் கை முறையை சிறிது சிறிதாக ஒவ்வொன்முகவிட்டு வரப்போகிற பருவ காலத்திற்குரிய வாழ்க்கை முறையை ஒவ்வொன்ருக, சிறிது சிறிதாக அனுஷ்டிக்க வேண்டும். எல்லாக்காலங்களிலும் அறுசுவை உணவே சிறந்தது. பின்பணி, இளவேனில், முதுவேனிற் காலங்களில் சூரியன் வடக்கு நோக்கி செல்வதால் வாயு பலமடைந்து நெய்யைக் குறைத்து, வரட்சியையும், கசப்பு உறைப்பு, துவர்ப்பு சுவைகளையும் அதிகரிக் கின்றது. கார், கூதிர், முன்பணி காலங்களில் சூரியன் தெற்கே செல் வதால் காற்றலும் மழையாலும் தாபம் குறைந்து புளிப்பு, உப்பு, இனிப்பு சுவைகளிலும் கிரமமாக அதிகரிக்கச் செய்கின்றன,
இளவேனிற் காலம்:-
இளவேனிற் காலத்திற் கபதோஷமதிகரிப்பதால் கோழையதிக ரிக்கும். அதை தன்னிலைப்படுத்துவதற்கான நசியம், வாந்தி முதலிய சிகிச்சைகளேச் செய்யவேண்டும். அற்ப வெப்ப உணவுகளையுண்டும், அற்ப முயற்சி செய்தும், வெயிலின் வெப்பத்தைத் தணிக்கக் கூடிய இடங்களில் வாழ்ந்தும் வரவேண்டும். இனிப்பு, புளிப்பு, உப்பு சுவை யுள்ளதும், குளகுளப்பானதும், வழுவழுப்பானதும், மந்தம், கனம் ஆகிய குணங்களைக் கொண்டதும். குளிர்ச்சியானதும் ஆன உ ண வு வகைகளை தவிர்க்க வேண்டும். பகல் நித்திரையும், இரவில் விழிப்பும் ஆகாது. கசப்பு உறைப்பு துவர்ப்பு சுவையுள்ளதும், வரட்சிக்குண முள்ளதும், சூடானதுமான உணவையே உண்ணவேண்டும். அறுசுவை உணவே சிறந்ததாகையால் அறுசுவையுள்ளதும், கசப்பு, உறைப்பு, துவர்ப்பு சுவைகள் மேலோங்கியுள்ளதுமான உணவே மேன்மையானது. கடுக்காயை தேனுடன் கலந்து உண்ணவும். தர்ப்பந்தின் வேர், வெண் சந்தனம், விலாமிச்சுவேர், வாகைப்பூ, சதகுப்பை, சம்பா அரிசி; ஆகியவற்றை அரைத்து முகபூச்சாக உபயோகிக்கலாம்.

Page 11
முதுவேனிற் காலமும் ஒழுக்கமும்:-
சூரியவெப்பம் அதிதீட்சணமாய் தினந்தோறும் காய்வதால் சுவம் குறைந்து வாயு விருத்தியடையும். வாதம் பெருகி உடலைவகுத் தும். இனிப்பு கூடுதலாகவும், கசப்பு, துவர்ப்புச் சுவையுள்ளதும், நெய்ப்புள்ளதும், குளிர்ச்சியானதும், நீர்வடிவாயுள்ளதும், விரைவில் சீர விக்கக்கூடியதுமான உணவையே உண்ணவேண்டும். புளிப்பு. உப்பு, உற்ைப்பு சுவையுள்ளதும், வெப்பமுடையனவும், நா வரட் சி ைய கொடுப்பனவுமான உணவுகளை நீக்கவேண்டும். கடுக்காயை வெல்லத் துடன் கலந்து உபயோகிக்கவும். கள் குடிக்கக்கூடாது. தேகஉழைப் பைக் குறைக்க வேண்டும். வெயிலேத் தவிர்க்க வேண்டும். உடலுற வைத் தவிர்க்க வேண்டும். வெப்பத்தைத் தணிக்கத் தகுந்ததும், உள் ளத்திற்கு களிப்பை உண்டாக்கத் தகுந்ததுமான இடத்தில் வாழவும். இல்லாவிடில் அதிகரித்த பலவீனத்தினுலும், சகிப்புத்தன்மை குறைவி ஞலும் ரோகங்களுண்டாக ஏதுவாகும். தாமரைக்கிழங்கு, அ ல் லி க் கிழங்கு, அறுகம்புல், அதிமதுரம், சந்தனம் முதலியவற்றை முகப்பூச் சாக உப்யோகிக்கலாம்.
கார்கால ஒழுக்கம்:-
மாரிகாலத்தில் இயற்கையாகவே கோளாறடையும் தோஷங்க ளால் முன்னமே மந்தப்பட்டிருந்த பசித்தீயானது மீண்டும் இன்னும் அதிகமாக மந்தப்படும். தோஷங்கள் இவ்வாறு ஒன்றோடொன்று விகாரமடைந்து வருங்கால் எல்லாத்தோஷங்களையும் இயற்கை நிலை மைக்கு கொண்டுவரக் கூடியதும் பசித்தீயை தூண்டிக் கொடுக்கக் கூடியதுமான சூடான அன்னபானதிகளை உபயோகிக்கவும். வாந்திபேதி பேதி சிகிச்சைகளை மேற் கொள்ள வேண்டும். பழைய அரிசி வெந்நீர், பாவிக்க வேண்டும் மிகு மழைகாலங்களில் புளிப்பு உப்பு சுவைகளும் நெய்ப்பும் சேர்ந்துள்ளதும், உலர்ந்தும் தேன் கலப்புற்றதும், விரைவில் சீரணிக்க கூடியதுமான உணவை உட்கொள்ள வேண்டும் நன்முக உலர்ந்த மணமூட்டிய ஆடைகளை உடுத்தும் சந்தணம் மணப்பூச்சைப் பூசியும், ஈரத்தில் நடவாமலும், குளிச்சி படாமலும் சூடு பொருந்திய இடங்களில் வாழவேண்டும். நெய்ப்பகை மிகக் கலந்த மோர், ஆற்று நீர், கல் தூக்கம், வெயில் இளைப்புண்டாக்கக் கூடிய வேலை நீக்க வேண்டும். இனிப்பு, புளிப்பு, உப்பு சுவையுள்ளதும் வெம்மையுள்ள துமான உணவு நல்லதாகும், கடுக்காயை இந்து ப் புடன் கலந்து ஆகாரத்தின் பின் உட்கொண்டு வருதல் நன்ரும் சாம்பிராணி முதலிய வாசனைத் திரவியங்களால் அறை, படுக்கை, ஆடைகள் புகையூட்டி சூடாக்க வேண்டும். வீட்டினுள்ளேயும் வெளியேயும் மிதியடி, செருப்பு பாவிக்க வேண்டும். அகில், எள், விலாமிச்சு, ஜடாமஞ்சி தகரை வேர் செம்மரம் இவற்றினுல் தயாரித்த மூகப்பூச்சை பாவிக்கவும்.
குளிர்கால (கூதிர்) ஒழுக்கம்:-
மழைகாலத்தில் குளிரினல் நன்கு பழகிப்போன உடலுக்கு

15 سے
திடீரென சூரிய வெப்வத்தினல் தாபமடைய நேருவதால் பித்ததோஷ மானது பிறநில் விருத்தியடைகிறது எ  ைவே பித்ததோஷத்தை தணிவடையச் செய்ய விழேசன சிகிச்சை செய்ய வேண்டும். மேலும் கைப்பு இனிப்பு, உவர்ப்பு சுவையிள்ள வரட்சியும் குளிர்ச்சியும் கடின மற்றதுமான அன்ன பானதிகளையும் உண்ண வேண்டும். சம்பா அன்னம் பாசிப்பயறு, சர்க்கரை, நெல்லிக்கனி தேன் இவற்றின் கலப்புள்ள உணவு நல்லது. நெஞ்சிற் கலக்கமின்றி களிப்புடனிருக்க வேண்டும். மாலையில் குளிர்ச்சி பொருந்திய வெய்யில் இருத்தல் நடத்தல் நல்லது தயிர், எண்ணெய், கொழுப்பு, வெப்பவிரியமது, வெயில் பகில் தூக்கம் பனி. அதிக உப்பு, அதிக உணவு நீக்க வேண்டும் கடுக்காயை சர்க் கரையுடன் கலந்து ஆகாரத்தின் பின் உண்ண வேண்டும் தாளிபத்திரி நாமக்கரும்பு வேர் (புணடரீக), மதுரம், நாணல் வேர், தகரை வேர் அகில் முதலியவற்றை மூகப்பூச்சாக உபயோகிக்கவும்.
முன்பணிகால ஒழுக்கல்:-
மிகுதியான குளிர்ச்சியினல் மயிர்க்கால்களும் மற்றப்பாகங்களும் மறைக்கப்படுவதால் சரீரத்தின் உட்புறச் சூடு அதிகரித்து பசி அதிக மாய் கூடுகிறது. அந்தப் பசிக்குத் தகுந்த உணவு உண்ணுவிட்டால் உடலுள்ளிருக்கும் வாயுவினுல் அச்சூடு தூண்டப்பெற்று தாதுக்களை தகிக்கும் இனிப்பு, புளிப்பு உப்பு சுவையள்ளதும் நெய்ப்பும் வெப்ப முமான அன்னபானுதிகளை உபயோகிக்க வேண்டும். இரவு நீண்டிருப் பதால் அதிகாலையில் பசியுண்டாகும் அப்பொழுது காலையில் பொழுது விடிந்தவுடன் உண்ண வேண்டும் அதாவது திருவெம்பாவைக்காலம் அதிகாலையில் எழுத்து நீராடி இறைவனைத் துதித்து உணவருந்துகிற காலம் நமது வைத்திய கலாச்சாரம் சமயம் எவ்வாறு ஒன்ருே டொன்று பின்னிப் பிணைந்துள்ளன என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம் இரவிற்படுக்கும் போது குளிரைப் போக்ககூடியதும் தாங்கக் கூடியது மான கம்பளம் துப்பட்டி போர்க்கவும் மாலை வெயிலில் இருத்தல் நலம் எப்பொழுதும் மிதியடி, செருப்பு உபயோகிக்க வேண்டும் உட்புற அறைகளை அக்கினி தழலில் பரிமள பொடிகளையிட்டு புகைத்தால் குளிரைப் போக்க வேண்டும் சாம்பிராணி தசாங்கம், வேப்பமிலே உபயோகித்து புகைபோடலாம்.
கைகால் கழுவவும் வெந்நீரையே உபயோகிக்க வேண்டும். கடுக்காயை சுக்குடன் கலந்து உட்கொள்ளவும், இலந்தைவிதையின் உட்பருப்பு ஆடாதோடை வேர், வெள்ளிலோத்திரப்பட்டை, வெண் கடுகு இவற்றை தணணிரிலரைத்து முகத்திற்கு பூசவும்.
பின்பணிக்கால ஒழுக்கம்:-
பணிமிகுந்த காலம் வெப்பமுள்ள வீட்டில் தங்கவேண்டும். இதனை யுணர்த்தவே ஒளவை மூதாட்டி ‘தையும் மாசியும் வையகத்துறங்கு" என்று கூறினுர். அதாவது வைக்கோலால் வேய்த்த வீட்டில் உறங்கு மாறு மொழித்தார். வைக்கோலினுாடாக பணி செல்லமாட்டாது. முன

Page 12
பனிகால ஒழுக்கங்களையே இன்னும் அதிகமாய் கடைப்பிடிக்க வேண் இம். வெந்நீரை உபயோகிப்பது நலம். சூடான அன்னபானுதிகள் நன்று. கடுக்காயை அரிசிதிப்பிலியுடன் கலந்து உண்ணவும். கண்டங் கத்தரிவேர், எள், மரமஞ்சள், வேர்ப்பட்டை, பார்லிஅரிசி அரைத்து முகத்திற்கு பூசுக.
La
நமது நாட்டுக்கு பகுத்தி பட்டு உடைகளே சிறந்தவை. செயற் கைப்பட்டு ரெட்ருேன் துணிகளும் நல்லவையே. பொலியஸ்டர் மத்தி மம். ரெர்லின், நைலோன் துணிகள் நல்லதல்ல. கம்பளியுடைகள் மாரி, குளிர், பணி காலங்களில் பாவிக்கலாம். மேலும் சுதேச உடை கள் நல்லவையாகும். அதாவது வேட்டி, சால்வை தேசிய மேலங்கி யாகும். வெள்ளைநிற ஆடைகள் வெயில் வெக்கையிலிருந்து தணிவைக் கொடுக்கின்றன. சுத்தமான ஆடைகன் நோய்களைத் தடுக்கும். கந்தை யானுலும் கசக்கிக் கட்டு. பாதணிகளும் மரத்தினுலும் தோலினலும் ஆனவையே நல்லது. இறப்பர் பாதணிகள் வீட்டுக்குள் பாவிக்கலாம். பிளாஸ்டிக்கால் ஆன பாதணிகள் எல்லோருக்கும் பொருந்தாதாகை யால் பொருந்தக் கூடியவர்கள் அணியலாம். இதையும் வெயிலில் அல்லது சூடான இடத்தில் அணிவது ஆகாது.
கடுக்காயை இவ்வாறு பருவகாலத்திற் கேற்றவாறு உட்கொண்டு வர சகல வியாதிகளும் தீரும். நரை திரை நீங்கும். ஆயுள் வளரும். தேகம் பலமடையும்.
பருவகால மாற்றத்தினுல் ஏற்படும் வியாதிகளைத் தடுத்தல்:-
குளிர்காலத்தில் சற்று அதிகரித்த கபகுற்றத்தை இளவேனிற் கீாலத்திலும் முதுவேனிற் காலத்தில் சற்று அதிகரித்த வாதகுற்றத்தை மழை காலத்திலும், மழை காலத்தில் சற்று அதிகரித்த பித் து குற்றத்தை குளிர்காலத்திலும் விரைவில் நன்ருக வெளியேற்றும் சிகிச் சைகளால் வெளியேற்றினுல் வியாதியுண்டாகாது தடுக்கலாம்.
உணவு - 4
நாம் உண்ணும் உணவே நமது பரம்பரைக்கு அடுத்தபடியாக, நமது உடல் நலம் எப்படி இருக்கும்? நாம் எப்படி இருப்போம்? என்ன நோயால் சாவோம்? எத்தனை வயது வரை வாழ்வோம்? என்று தீர் மானிக்கிறது. இன்றும் சமையல் நிபுணர்களும் விஞ்ஞானிகளும் விதவித மான எத்தனையோ உணவுவகைகளை தயாரிக்கும் முறைகளை வெளியிட் டிருக்கிருர்கள் இவையே பெரும்பாலும் நோய்க்கு காரணமாகின்றன மேலும் இவர்களால் வெளியிடப்படும் உணவுகள் காலத்துக்கு காலம் மாற்றமடைகின்றன. அதன் தீயவிளைவுகளை வெளிப்படையாக தெரி

- 7
வித்த பின்னரே அவை நிற்பாட்டப்படுகின்றன மேலும் உணவானது அந்தந்த இடத்தின் சுவாத்தியத்திற் கேற்றதாகவும், அந்தந்த இடபருவ கால மாற்றங்களுக்கு ஏற்றதாகவும் அந்தந்த இனங்களுக்கு ஏற்றதா கவும் அந்தந்த சமயத்திற்கு ஏற்றதாகவும் பல விதத்திற் மாறுபடுகிறது ஞானிகளாலும், அறிஞர்களாலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுசஞக்கு முன் கண்டு பிடிக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்டு அனுபவத்திற் மக்களுக்கு நலமுண்டுபண்ணுவதாக இத் த னை நூற்ருண்டுகளிலும் அறியப் யட்ட உணவுமுறையே தமிழ் ம க் களு  ைடய உணவுமுறையாகும் உணவை நாம் சரியான முறைப்படி தெரிவு செய்து காலத்திற்கும் வயதிற்கும் இடத்திற்கும் உடல் வாகுக்கும் ஏற்றபடி பாவிக்க தகுந்த பாத்திரங்களில் உபயோகிக்க கூடிய விறகினுல் சமைத்து சரியான நேரத்தில் உண்ணுவோமாயின் நோயே மக்களுக்கு ஏற்படாது
மேலும் உணவானது நமது குணம் நடை, மனம் இவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது உடலைபாதுகாக்கின்ற அதே வேளையில் உள்ளத்தையும் நல்ல நிலையில் கெடா து வைத்திருக்கக் கூடிய உணவுகளையே நாம் உண்ண வேண்டும் இ ன்  ைறய இளம் தலைமுறையினரின் ஒழுக்கமற்ற, கிழர்ச்சியான நிலை க்கு காரணமே உணவு முறைதான் என்று நான் துணிந்து கூறக்கூடியதாக உள்ளது. மேலும் எத்தனையோ வியாதிகளை எதுவித மருந்துமின்றி உணவை மாற்றுவதன் மூலமே நான் குணமாக்கியுள்ளேன். ஆனல் விஞ்ஞான முறையில் முதலில் மருந்தருந்தியும் சில விதஉணவுகள் உணவுப் பொருட் கள், உண்ணும் நேரவித்தியாசங்கள் உண்ணும் நோக்கத்துமாருக உயிருக்கே தீங்கை விளைவித்து விடுகின்றன.
உணவு எவ்வாறு அமைய வேண்டும் என்ருல் மனித உடம்புக்கு ஊறுவிளைவிக்காத வகையிலும், உடலின் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையிலும், உடலின் சக்திகளுக்கு ஏற்ற அளவிலும் சமிக்கவும் சுவறவும் கூடிய விதத்தில் தயாரிக்கப்பட வேண்டும் இம்முறையில் தயாரிக்கப்படுவதே தமிழருடைய உணவு வகைகள்,
உணவானது உண்ணும் முறையைக் கொண்டு, தயாரிக்கும் முறையைக் கொண்டு உணவு அமைப்பைக் கொண்டு தயாரிக்கப்படும் திரவியத்தைக் கொண்டு பல்வேறு வகைப்படும் உதாரணமாக உண்ணும் முறையைக் கொண்டு உண்பன, தின்பன, நக்குவன, பருகு வன, கொறிப்பன என்று தயாரிக்கும் விதத்தைக் கொண்டு சோறு, அப்பம், பிட்டு, பொரியல், துவையல், சம்பல் என்றும் அமைப்பைக கொண்டு மோதகம், கொழுக்கட்டை, என்றும் மாப்பண்டம் நெய்பண்டம் என்றும் பலவிதமாக பிரிக்கப்படுகின்றன.
ஒரு நாளில் இருமுறையே உணவு உண்ணவேண்டும் அதுவும் கால் உணவு 7 - 8 மணிக்கு இடையிலும் மதியம் 11 = 30 - 12 - 30 மணிக்கும் இடையிலும் சாப்பிடவேண்டும் தேரைய மகாமுனிவர்

Page 13
- 18 -
குடும்பஸ்தன் ஒரு நாளை இருவேளை உண்ண வேண்டும் என்று குறிப் பிடுகிருர் உணவின் அளவானது இரைப்பையின் அரைப்பாகத்திற்கும் நீர் கால்பாகத்திற்கும் மீதி கால்பாகம் வெற்றிடமாக இருக்க வேண்டும் இவ்வாறு அருந்தினுல் மட்டுமே சீரணம் நன்முக நடைபெறும் குறிக்கப் பட்ட காலத்தில் அன்றி வேறு நேரத்தில் சாப்பிட்டால் சீரணம், உட்சேர்ப்பு குறைவாகவே நடைபெறும் சுகதேகிகள் உண்ணும் போது நீர் பகுக தேவையில்லை உணவின் முடிவில் அல்லது உண்டபின் பருக வேண்டும் அவசிய மேற்படின் உணவின் இடையில் ஒரு முறை நீர் அருந்தலாம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்ருல் குறிக்கப்படாத நேரத்தில் நீர் பருகு வ தும் உணவு அருந்துவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்னென்ருல் உணவு என்பது உடல் இயங் கத் தேவையான சக்தி உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்து தேய்வை சமநிலைக்கு கொண்டுவர நோயின்றி பாதுகாப்பதற்கு தேவைப்படும் சாப்பாடேயாம்.
தமிழருடைய பிரதான உணவு சோ ரு கும் இந்தச் சோறு பலவகைப்படும் அவையாவன நெல், அரிசிச் சோறு, வரகரிசிச் சோறு குருவையரிசிச் சோறு, ஆதம் அன்னம் என்ருல் சோறு திருமூல நாயனர் "அன்னம் பிறந்தது அனைத்து விதையிலும்" என்று கூறியிருக்கிருர் இவற்றைக் கலந்து உண்டுவரவேண்டும் அதாவது மாறி, மாறி எல்லா அரிசிச்சோற்றையும் நாம் உண்ணவேண்டும், தினமும் நெல்லரிசிச் சோற்றை உண்பது தவறு. இவ்வரிசிகள் கைக்குற்ருகவும் நன்முக தீட்டப்படாது இருப்பதுமே உடலுக்கு சத்தைக் கொடுக்கும். எனவே அவ்வாறு குற்றவேண்டியது மிகஅவசியம்.
சோற்றுக்கு கறிவகையைப் பாவிக்கும்போது மரக்கறிவகை எல் லாம் பிஞ்சாகப் பாவிக்கப்பட வேண்டும். முற்றியவை ஆகா. இலைக் கறிவகைகளைப் பெரும்பாலும் பச்சையாகவும் அல்லது அரை அவிய லாகவும் பாவிப்பது நன்று. மீன்வகையில் குஞ்சுகளே நல்லது. அவற்றை நன்ருக வேகவைத்து உண்ணவேண்டும் இறைச்சி வகைக்கு விடலைப் பருவத்தின் இறைச்சியே நல்லது. இ  ைற ச் சி யை சமைக்கும்போது இறைச்சி அவிந்தபின் அதிகம் வேகவிடத் தேவையில்லை. மேலும் சைவபோசனம் சிறந்தது. அரிசி, காய்கறி, மீன், இறைச்சி இவை எல்லாம் நல்ல இடத்தில் வளர்ந்ததாகவும், நோயற்றதாகவும், உண வுக்காகப் பெற்றுக் கொள்ளும்போது நச்சுக் கலப்பற்றதாகவும் இருக்க வேண்டும்.
சமைக்கும் பாத்திரங்கள் மண், இரும்பு, வெள்ளி, வெண்கலம் இவை நல்லது. ஏனையவை ஆகாது. உணவு பரிமாற அருந்தவும் வெள்ளி வெண்கலம், சளிமண் பாத்திரங்கள் மட்பாத்திரங்களே சிறந்தவை. ஏனைய பாத்திரங்களில் சமைப்பதாலும், உணவு பாதுகாக்கப்படுவதா லும் உணவு நஞ்சடைய ஏதுவாகிறது. உடன் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். அல்லாது விட்டால், சிறுக சிறுசு உடலை நோய்வாய்ப் படுத்தி சிலகாலத்தில் உயிரைப் போக்கிவிடும்.

د في 1 سم
சமைக்கப் பாவிக்கப்படும் விறகு வேம்பு, பூவரசு சிறந்தவை. புளி ஆகாது. காட்டு விறகுகளும் பாவிக்கலாம். மின்சார அடுப்பிற் சமைப்பதும் நன்று. தென்ஒலயும் விறகாக பாவிப்பது நன்றல்ல.
அசைவ உணவிலும் பார்க்க சைவ உணவே சிறந்தது. சைவ உணவை உண்பவர்களுடைய மனதை சாந்தநிலையிலும், சாந்தவீன குணத்தையும் கொடுக்கிறது. ஆஞல் அசைவ உணவு மனக்கிளர்ச்சி யையும். இரஜோகுணத்தையும், ஒருவித வெறித்தன்மையையும் உண் டாக்கும். தமிழரது உணவு வகைகள் முறைப்படி சேர்ப்பதால் நஞ்சா வதில்லே. சேதத்தை விளைவிப்பதாக மாறுவதுமில்லை. அவை பால்வித் தியாசத்திற்கோ வயதிற்கோ, தொழிலுக்கோ, உடற்கட்டு, தேகசுகத் திற்கோ, மாறுபாடானதோ, ஒவ்வாததோ அல்ல. இவை எமதுநாட்டு பருவகால நேரங்களுக்கு ஏற்றவை
உண்பதற்கேற்ற உடல்நிலை:-
அதிகாலையில் எழுந்தவுடன் உடல் இலேசாகவும், அறிவுக்கூர் மையாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்தால் சீரணம் பக்குவமடைந்துள்ள தென்று அறியவும். உடல் கனதியும், அறிவு மந்தமும், மனச்சோர்வும் உண்டாயின் சீரணம் சீராக நடைபெறவில்லை என்று அறியவும். அவ் வாறு அசீரணம் ஏற்பட்டால் அதன் குறிகள் மலக்கட்டு அல்லது மலப்போக்கு, உடல்வாட்டம், அபாணவாயு குடலில் தடைபட்டு வெளிவர முடியாமை, வயிற்றிரைச்சல், டொருமல், உடல் பாரம யிருப்பது போன்ற உணர்ச்சி, தலைச்சுற்றல் முதலியனவாம்.
உண்ணுமுன் செய்யவேண்டியன:-
முன்பு குளித்து இருந்தாலும் மறுபடியும் முகம், கை, கால் நன்ருகக் கழுவிக்கொண்டு, காகம் முதலியவற்றிற்கு உணவிட்டு, அவை அதை உண்டனவா என்றறிந்து, பின் உணவுகால விதியையும், தன் னுடல் நிலைமையையும் அறிநது, தன் உறவினர்களுடனும், உண்மை நண்பர்களுடனும் தனியிடததில் உட்கார்ந்து, பேசாமலும், பொறு மையாகவும், நல் உணவை உட்கொள்ள வேண்டும்.
உண்ணும்போது முதலில் இனிப்பும் இடையில் புளிப்பு, உப்பு, உறைப்பு, இலைக்கறி முடிவிலே துவர்ப்புப் பொருட்களும், புளிதத தயிர், ஊறுகாய் உண்பது இன்பத்திற்கிடமாம்.
உணவின் அளவு பசித்தீயின் அளவே கொள்ளத்தக்க உணவின் அளவாகும், உணவின் அளவானது திண்மை, நொய்மைத் தன்மை யுள்ள உணவுக்குத் தகுந்தபடி மாறுதலடையும். எவ்வாறெனில் திண் மைப்பொருள் அரைவயிறே கொள்ளவேண்டும். நொய்மைப் பொருட் (இலகுவில் சீரணிக்கக் கூடியதும், இலேசானதும், கடினமற்று மென் மையாகவுள்ளதும், கஞ்சி, திரவம் போன்றதும்) களை திருப்தியுண்டா வதற்கு சிறிது முந்தியே நிறுத்தவேண்டும். எவ்வகையுடலினய் இருப்

Page 14
-20 -
பினும் முக்கால் வயிறுணவே (இரைப்பை) உண்ணவேண்டும். அப்ப டிக்கொள்ளும் போது சோறு கறி முதலிய திண்ம உணவுவகை அரை வயிறும் நீர், மோர். பால், நீர்த்தன்மையதிகமுள்ள கனிவர்க்கங்களும் கால் வயிறும் ஆக முக்கால் வயிறே உண்ணவேண்டும். மிகுதி கால் வயிறும் வெறுமையாக இருந்தாற்ருன் சமான வாயு, எரிபித்தம்,கூடி உனவை செரிக்கச் செய்யமுடியும். இவ்வாறு உண்பதனுல் உடல்நலம் பேணப்படும்.
குறைந்த உணவின் தன்மை:
பசித்தீக்குத் தகுந்த அளவிலும் குறைந்த உணவை உட்கொண் டால் அது வலுவிற்கும், உடல் செழிப்புற்று வளர்வதற்கும், அழகிற் கும், நிலக்களமாயுள்ள வல்லமையை குறைத்துவிடும். வாதநோய்க் கூட்டம் முற்றும் விளைவதற்கும் காரணம். −
மிகுந்த உணவின் தன்மை:-
அளவுக்கு மிஞ்சி உண்ணும் உணவால் முககுற்றமும் உண்டா கும். இக்காரணத்தால் உட்கொண்ட உணவு செரியாமல் வாய்வு முதலியவற்ருல் நெருக்கப்பட்டு, பயனற்றதாய், நஞ்சாய், மந்தம், சீதக் கட்டு, குன்மம், வாந்திபேதி முதலிய நோய்களை விளைவித்து உயிருக்கு தீங்குண்டாக்கும்.
காலை உணவு:-
பயறு, உழுந்து, மொச்சை போன்ற பருப்பு வகைகளும், கீரை
வகைகளும் சேர்த்து செய்யப்பட்ட பணியாரம் நன்றகும். இஞ்சி, உள்ளி கலந்து உணவு தயாரித்தல் வேண்டும். இலகுவாக செரிக்கும்.
மத்தியான உணவு:-
அரிசி, நெய், பயறு, பச்சையான உண்ணும் காய்கள், மரக் கறிவகைகள், தயிர், பழங்கள் சேர்த்து மத்தியான உணவாக உட் கொள்ள வேண்டும்.
நமது வைத்திய மேதைகள் உணவை மருந்தாக பயன்படுத்தி ஞர்கள். அதாவது ஒரே திரவியங்களே இரண்டிற்கும் பாவித்தார்கள். ஆணுல் உணவாகப் பயன்படுத்தும்போது அவற்றின் நச்சுத்தன்மைகளை யும், தீயவிளைவுகளையும், நீக்குவதற்கு சில வழிவகைகளை கையாண் L-frff&6r.
1. ஒன்றின் தீயவிளைவுகளை முறியடிக்கக்கூடிய வேறு பதார்த்தங்களை சேர்த்து உபயோகித்தார்கள். உ + ம் வேர்க்கடலைக்கு சர்க்கரை யும், மிளகாய்க்கு மல்லியும் சேர்த்தே உபயோகித்தார்கள்.
2. திக்குற்றத்தை சமனப்படுத்தக் கூடிய திரவியங்களை சேர்த்து அதாவது இஞசி உள்ளி, மிளகு, ஏலம், காயம் ஆகியவற்ற்ைச்

- ܐ 28 ܒܘ
சேர்த்து உணவைப் பக்குவம் செய்தார்கள். உ + ம் பருப்பு வகைகளுக்கு மிளகு, உள்ளி சேர்த்தும், உருளைக்கிழங்கிற்கு. இஞ்சி அல்லது உள்ளி சேர்த்தும் சமைத்தார்கள்,
3. சில உணவுப்பொருட்களை பெற்றவுடன் பாவித்தலை தாமதித்தல், நெல், புளி போன்றவற்றை ஒருவருடம் தாமதித்து பாவித்தல்.
4. சில திரவியங்களை சில குறிக்கப்பட்ட காலத்தில் மட்டும் பாவித் தல். காற்ருேட்டிக்காய் ஆடிமாதத்திலும், ஊறுகாய் கோடை காலங்களிலும், வடகம், உப்புமிளகாய் மாரிகாலங்களிலும் கூடு தலாக பாவித்தல்
ஒரேவிதமான சுவை, கறி, அன்னம், பழங்கள், தானியவகை கள் தொடர்ந்து தினமும் உபயோகிக்கக் கூடாது. நெல்லரிசி எமது பிரதான உணவு. ஆஞலும் வரகு, சாமி, குரக்கன் எல்லாவற்றையும அன்னமாகவும் உபயோகித்தல். அது மட் டு மல் ல உரலில் இட்டு உலக்கையால் கையாற் குற்றியே இவற்றை அரிசியாக்கிஞர்கள். இவ் வாறு கையால் குற்றிய அரிசி மிகவும் சிறந்தது. எவ்வாறெனில் அதில் சத்துக்கள், பலம், உயிர்ச்சத்துக்கள், உருசி இவை அதிகமாக இருக் கும், தமிழறிஞர்களால் மனுேசக்தி, தேகசக்தி ஆகிய இரு போசனை களையும் கணித்தே உணவு வகுக்கப்பட்டிருக்கிறது. மது ஆனது மனே சக்தியை கிளர்ச்சியடையச் செய்கிறது. எருமைத் தயிர் மனுேசக்தியை மந்தமடையச் செய்கின்றது. அதாவது ரஜோ குணத்தையும, தமோ குணத்தையும் ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு பதார்த்தங்களும் அதன கன் தன்மைக்கேற்ப சுவை, குணம், விபாகம், வீரியம் பிரபாவம், ஆகிய ஐந்து குணங்களுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளது. ஒரே உணவுப் பொருள் தேகத்தில் பக்குவமடையும் வெவ்வேறு சமயங்களில் அவை செய்கை மாறுபாடடைகிறது. மாங்காய் ஆரம்பத்தில் துவர்ப்பும் புளிப்பும் கடைசியில் இனிப்பாக மாறுதலடைகிறது பொது வில் துவர்ப்பு, புளிப்பு சுவையுள்ளவை சூடானவையும், இனிப்புச்சுவைப் பதார்த்தங்கன் குளிரானவை. ஆனல் சில விதிவிலக்குமுண்டு. இனிப்பு சுவைப்பதார்த்தங்கள் சாத் வீக குணத்தையும், புளிப்பு, உப்பு, உறைப்பு டிதார்த்தங்கள் ரஜோ குணத்தையும், மிதமிஞ்சி கனிந்தவை களும், பழுதடைந்தவைகளும், சுத்தமற்றவையுமான பதார்த்தங்கள தமோ குணத்தையும் கொடுக்கும். உணவுகளி லுண்டாகும் மனுேகர மான வாசனை போசனையை கூட்டும். ஒவ்வொரு பதார்த்தங்களிலும் முக்குணங்கள் வெவ்வேறு விகிதத்தில் அடங்கியிருக்கின்றன. நாட்டரிசி, பால், சீனி, பருப்புக்கள், நெய், காய்கறிகள் முதலியனவும், இனிப்பு, கைப்பு, துவர்ப்பு சுவையுற்ற பதார்த்தங்களும், சாத்வீக குணத்தை விருத்தி செய்பவையாகும். மனித உணர்ச்சிகளை கிளர்ச்சி செய்யக் கூடிய இறைச்சி. மது முதலியவுைம் புளிப்பு, உப்பு, உற்ைப்பு சுவை களுள்ள பதார்த்தங்களும் ராசத குணத்தை வருத்தி செய்பவைகளா கும். மூளைக்கு மத்தத்தையும், நித்திரையை வளர்களும் புளித்தஉணவு

Page 15
29 -
கள், முதல்நரிள் சமைக்கப்பட்ட உணவுகள்,"பழுதட்ைந்த இறைச்சி, 。 மீன். மிதமிஞ்சிய கனிந்த பழங்கள். எருமைத்தயிர், பார்த்தன்மை யுள்ள உணவுகள் தாமத குணத்தை விருத்தி செய்பவைகளாகும். உணவுப்பதார்த்தங்கள் சீரணிப்பதற்கும், அதன் குணத்தைச் செய் வதற்கும், உணவின் அளவு, அதன் தன்மை; உண்ணும் காலம்,
கிரமம் முக்கியமானதாகும். -
மனதுக்கினிய இடத்திலிருந்தும், விரோதிகளற்ற சூழலிலும், அவசரமின்றியும் தாமதிக்காதும் உணவில் கருத்தைச் செலுத்தியும் அதிகம் பேசாதும், போசாக்கு சத்துக்கள் சேதப்படாமல் சமைத்த உணவை இளஞ்சூடாயிருக்கையில் குறித்த அளவு உண்வை, உண்ண வேண்டும். உண்ணுமுன் உணவை காகம், நாய், பூக்னக்கு போட்டு சட்டித்துப் பார்த்த பின்பே உண்ணவேண்டும். ஆன்ம வளர்ச்சியை தடைசெய்யும் உணவை உண்ணக்கூடாது. சீரணம் நடைபெறுகையில் மேலும் உணவை உண்ணக்கூடாது. ஆனல் உணவு சீரணித்த பின்பும் உண்ணுவிடில் உடற்பலம் குன்றிவிடும்.
வாரரிசி (கறுப்பு: சிவப்பு) தவிட்டுடன் பாவித்தால் விசேட போஷாக்கு நிறைந்தது. மாச்சத்து நிரம்பியது. பச்சைப்பயறு தசைச் சத்து நிரம்பியது இலகுவில் சீரணிக்கக் கூடியது பால்குடிகுழந்தைப் பருவம் முதல் வயோதிபப் பருவம்வரை பாவிக்கக கூடியது. சித்துவ இனமும் எல்லாச்சத்தும் நிறைந்தது. (காய்ச்சல் ரோகிகட்கு தணி யும்வரை பாவிக்கக் கூடாது.) நெய், கொழுப்புச்சத்து அடங்கிய உணவு மட்டுமன்றி புத்திக்கூர்மை, ஞாபகசக்தி, கபம், தேசுஓனி, இந்திரியம் இவற்றை விருத்திசெய்யும் இலகுவில் சீரணிக்கக்கூடியது. தேகசக்தி, மனுேசக்தியை விருத்தி செய்யும். சாத்வீககுணம் நிறைந்தது கனிவர்க்கங்களால் நெல்லிக்கினி சிறந்தது. உடலுக்குத் தேவையான சத்துகள் நிறைந்தது. வயதைக் கூட்டும் சக்தியுள்ளது. தேன் உடலுக்கு வன்மையைக் கொடுக்கும், சுபத்தைக் குறைக்கும், இரத்தத்தை **° செய்யும் சக்தியைக் கொடுக்கும்.
1. எலுமிச்சம்பழம், மிளகு, இஞ்சி, மஞ்சள், சீரகம், மல்லி, ஏலம், வெந்தயம், உள்ளி, உப்பு, சர்க்கரை, எண்ணெய், வென்காயம்,
கடுகு, பசுப்பால், மோர், நெய், தண்ணீர் எண்ணெய், தயிர் இவை கள் எல்லாவற்றையும் தினசரி உணவில் சேர்க்க வேண்டும்.'
2. உணவாக நெல்லரிசி, வரகரிசி, சாமியரிசி, கேழ்வரகு, கோதுமை முதலிய அரிசிங்கைகளுடன், பொன்ஞங்காணி சிறுகீரை வல்லாரஸ் முல்லே முசுட்டை, குறிஞ்சா, முருள்கைக் கீரை முதலிய கீரை வகைகளும், சிறுபயறு, அவரை கடலே, உளுந்து தானியவகைகளும் முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞசு சாம்பல் வாழைப்பிஞ்சுவெண்டிப் பிஞ்சு, பாகற்காய், புடலங்காய், பயற்றங்காய், காய்வகைகளும் சுருண், முள்ளங்கி, கரட், கிழங்குவகைகளும் அனருடம் சேர்க்கப் படவேண்டும் ஒரு நாளேயில் இவ்வளவு உணவுப்பொருட்களேயு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*
23- 痒
சேர்க்க முடியாது. மாறி மாறி சேர்ப்பதன் மூலும், எல்லாம் சேர்க்க
முடியும் ஒரு நாளேக்கு ஒருவித அரிசி ஒருவித கீரை தானியம் என்று
சேர்த்தல் வேண்டும் t
து. மேலும் அசவை போசள்காரர் மேற் கூறியவற்றுடன் வரால்
பன்கு குறவை, சுரு. சன்னை திருக்கை கேளி, அயிரை, நெத்தலி, காஜல் முதலிய மீன்களும் பார்க்குருவி, காடை, க்ொதாரி, ஆமை உடும்பு, காட்டெலி, வெள்ளாடு விட3லக்கோழி இவற்றின் இறச் சிகளும் உண்ணலாம்.
ஆகவே நமது உடலுக்கு தேவையான சக்தியையும், சத்தையும் இவ்வகையான உணவுப் பொருட்களில் இருந்தே பெற்றுக் கொள்ள வேண்டும். முதலாவதாக குறிக்கப்பட்டவை எல்லாம் தினமும் சுட்டாய மோசு சேர்க்கப்பட வேண்டியவை, இரண்டாவதாக கூறப்பட்ட ஐந்து வகையும் சேர்க்கப்பட வேண்டும். ஆகுல், அசைவ போசனர்களுக்கு மூன்ருவதாக கூறப்பட்ட இரண்டு வணகவும் சேர்ப்பதால் இரண்ா தாக கூறப்பட்டவை ாம் சேர்க்க வேண்டும் என்ற அவசிய மில்ல.மேலும் ஊறுகாப் வற்றங்கள் வடகம், உப்பு மிளகாய் கருவாடு போன்றவைகளும் அன்ருட உணவில் சேர்க்கக் கூடியவைகளாகும்.
ň (Gaučnys:-
இரத்த அளவு குறைவுபட்டிருக்கும் உணர்ச்சியே நீர்த்தாகம், வாயிலும் தொண்டையிலும் இது உண்ரப்படும். இதைத் தணிப் பதற்கு 岛f குடிக்கவேண்டும் - நீரின் தன்மை:
நீரானது மனதுக்கு சுளிப்பையும், நிறைவையும் உண்டாக்குவது மன்றி உட்கொள்ளும் உண்வை நன்ருக உடலிற் பரவச்செய்து உட லுக்கு வன்மையை தரும். மேலும் உண்ட கடினப்பொருட்களைச் செரிக் கச் செய்யும்,
உணவிற்கேற்ற நீர்:-
அரிசி முதலியவற்ருலான உணவிற்கும், தயிருக்கும், மதுவகைக் கும், நச்சுத்தன்மையுள்ள பொருட்களுக்கும், தேனுக்கும் உண்டால் தண்ணீர் குடிக்கவேண்டும். மாப்பண்டங்களான இடியப்பம், பிட்டு, தோசை, அப்பம் உண்டபொழுது வெந்நீர் குடிக்கவேண்டும். கீரை வகை, பயறு தயிரின் தெளிவுநீர் சாப்பிட்ட பொழுதில் மோர், காடிநீர் சிறந்ததாகும் மேலும் உண்ணும் உணவில் பசுநெய் சேர்த்து உண்டால் வெந்நீரும், எண்ணெய் சேர்த்துண்டால் தண்ணிரும் வருகி வேண்டும்.
வேறு:-'
இேஃாத்தவர்கள் கொழுப்பதற்கு மதுவும் (மருந்தாக குறிப்பிட்ட அளவில் மருத்துவ முறைப்படி தயாரிக்கப்பட்ட மிதி) மிகவும் பருத்

Page 16
a 24
தவர்கள் இனப்பதற்கு நீர் கலந்த தேனும் அருந்தலாம். இளேப்பு ரோகத்தால் மெலிந்தவர்கட்கு இறைச்சிச்சாரம் நன்ருகும். (இறைச் சியை துவைத்துப் பிழிந்து எடுக்கும் சாரம் அல்லது குறைந்தளவில் நீர்விட்டு அவித்து எடுக்கும் சாரமாகும்.) இளைப்பு ரோகத்தால் மெலிந் தவர்களும், உடற்தீ (பசி குறைந்தவர்கட்கும் முன்பு குறிப்பிட்ட மதுவும் அருந்தலாம். நோய்களாலும், நடையாலும் பட்டினியாலும், மிகுபேச்சினலும், அதிக உழைப்பாலும், வெய்யிலாலும் சோர்ந்திருப் பவர்கட்கும், கிழவர்க்கும், குழந்தைகட்கும் பசுப்பால் நன்ருகும். உணவின்முன் நீர்குடித்தால் தேகமெலிவும், பின் நீர்குடித்தால் தேகம் பகுத்தலும் ஏற்படும். உணவில் நடுவில் நீர் குடித்தல் நனழுகும். (ஒரு தரம் மட்டும்) நீர் குடிக்கத் தகாத உடல் நிலைமை:-
மார்பிற்கு மேற்பட்ட உறுப்புகளில் நோயுள்ளவர்களும் இரைப் பிருமல், பீநசம் உடையவர்களும், நீரைப்பருகுவதால் அதிகம் பயன டைய மாட்டார்கள். எனவே அத்தியாவசிய நிலைமையில் குறைந்தள வில் நீர் அருந்தலாம். மேலும் பாடி, பேசி, பிரசங்கம் செய்து தொண் டைகட்டிப்போய் இருக்கிற நிலைமையிலும் நீர் குடித்தலாகாது.
எவ்விதமான நீரும் குடிக்கத் தகாதவர்கள்:-
வியர்வைக் கழிவற்றவர்கள், மேக ரோகிகள், விழிநோயாளர், தொண்டையில் ரோகமுள்ளவர், புண்பட்டவர்கள் நீரருந்தாதிருத்தல் நன்று. அவசியமானுல் காய்ந்தாறிய நீர் கொஞ்சம் குடிக்கலாம்.
ஆகாரமருந்தியவுடனும- நீரருந்தியவுடனும் செய்யத் தகாத செயல்கள்:- பேசுவது, படிப்பது, வெயிலில் தங்குவதும், நெருப்பருகிலிருப் பதும், வண்டி, குதிரை முதலிய வானதிகள் ஏறி சவாரி செய்வதும், நீந்துவதும், வேகமாய் நடப்பதும், மாதரைக் கூடுவதும் ஆகாத செயல்களாம்.
உணவு பக்குவமாதல்:-
உண்ணுவதற்குரிய உடல்நிலையையும், காலத்தையும், நேரத்தை யும், உணவின தன்மையையும், பக்குவம் செய்யப்பட்டதையும் அறிந்து உண்ணுவதற்குமுன் செய்யவேண்டிய கடமைகளைச் செய்தும், சொல லியவாறும், நிமிர்ந்து இருந்தும், உணவிற் கருத்தாயிருந்தும், இறை வனைத் துதித்தும் உண்ண ஆரம்பிக்க வேண்டும் பாதிச்சீரணம் பல் லாலாகும். நொறுங்கத் தின்றவர் நூருண்டு வாழ்வர் ஒவ்வொரு கவளம் உணவையும் நன்முக மென்று அரைத்து, கடின உணவையும் சிறுதுணிக்கைகளாகியே விழுங்க வேண்டும. உமிழ் நீராலும், அருந்தும் நீராலும், மோர், பால் முதலிய நீர்மயமான உணவுகளாலும் மிருதுத் தன்மையடைந்து பிராணவாயுவால் உட்செலுத்தப்பட்டு ஆமாசயத தைச் சேரும். அந்த உணவை சமான வாயுவாற் தூண்டப்பட்ட அக்கினி பக்குவமடையச் செய்கிறது. விழுங்கும்போது அறுசுவையுள்ள ஆாகவிருந்த உணவு ஆமாசபதில் சேருகிற வரையும் இனிப்பாயும்

நுரையுடன் கூடியதாயும் இருப்பதுடன் கபத்தின் தன்மையை அடை கிறது. உடற் தீயால் எரிக்கப்பட்டபின்பு அவ்வுணவு புளித்தன்மைய டைந்து அதன்னஆசயத்திலிருந்து நெகிழ்த்து சிறுகுடலுக்குள் வகுகிற போது அவ்வுணவு பித்தத்திற்குரிய தன்மைகளையும் சாரத் தன்மை யையும் அடைகிறது. பின்பு சிறுகுடலில் தோன்றும் வெம்மையிஞல் பக்குவமாக்கப்பட்டு, திப்பி பிழியப்பட்டு சாரம் வேழுகப் பிரியும் முடிவில் சாரத்தன்மையையும் வாதத்திற்குரிய தன்மையையும் பெறும். சாரமானது (அன்னரசம்) ஐந்து குணங்களைப் பெற்று ஐந்துவித ஆகா ரரசங்களாக மாறுகிறது. திப்பியானது மறுபடியும் பிரிந்து நீராகவும் திப்பியாகவும் மாறும். திப்பி மலமாகவும், நீர் மூத்திரமாகவும் வெளி யேறும். ஆகாரரசமானது முறையே இரத்தத்தையும், மாமிசத்தையும் கொழுப்பையும், எலும்பையும், மச்சையையும, சுக்கிலத்தையும் தேற்றி நிரப்புகிறது. இவ்வாறு நமது உடல் உணவை ஆதாரமாகக் கொண் டுள்ளது.
உணவும் சுவையும்
தமிழ் வைத்தியக் கலையில் நோய் தடுப்பு வழிகளில் உணவே பிரதான இடம் வகிக்கிறது. உணவுப் பொருட்களுக்கு சுவையே பிர தானம். அறுசுவை உணவே சிறந்தது. பலத்தைத் தரக்கூடிய எல்லாச் சுவையும் சேர்ந்த உணவே எல்லாப் பருவகாலங்களிலும் உண்ணுவ தற்கு நலமானது. தனது தேகவாகுவிற்கும் (பிரக்ருதி, அமைப்பு), பருவகாலத்திற்கும், முக்கு ற்ற நிலைமையை அனுசரித்தும் ஏற்றதாக சில சுவைகளைக் கூட்டியும் சில சுவைகளைக் குறைத்தும் சா ப் பி ட வேண்டும். பின்பணி, இளவேனில், முதுவேனில் காலங்களில் சூரியன் வடக்கு நோக்கி செல்வதால் உடலில் வாயு பலமடைந்து நெய்ப்பைக் குறைத்து வரட்சியை அதிகச்படுத்தி கைப்பு, உறைப்பு, துவர்ப்பு சுவைகளை அதிகப்படுத்தியும் விடுகின்றன. கார், கூதிர், முன்பணி காலங்களில் சூரியன் தெற்கே செல்வதால் காற்ருலும், மழையாலும் தாபம் குறைந்து புளிப்பு, உப்பு, இனிப்பு சுவைகள் கிரமமாக அதி கரிக்கின்றன.
சுவைகளும் முக்குற்றங்களும்
சுவைகள் முக்குற்றங்களைப் எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதைக் கவனிப்போம். இனிப்பு, புளிப்பு, உப்பு ஆகிய சுவைகளி ஞல் வாதம் குறைந்து சபம் அதிகரிக்கும். உறைப்பு. கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகளினல் கபம் குறைந்து வாதம் அதிகரிக்கும். உறைப்பு புளிப்பு, உப்பு ஆகிய சுவைகளினல் பித்தம் அதிகரிக்கும். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகளினல் பித்தம் குறையும்.

Page 17
- 26
சுவைகளும் வீரியமும்
இனிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய சுவைகள் குளிர்ச்சியானவை. உறைப்பு, புளிப்பு, உப்பு சூடானவையாகும்.
சுவைகளின் குணங்களும் செயல்களும்
இனிப்புச் சுவையைப்பற்றி முதலில் பார்ப்போம். இச்சுவை பிறப்பிலிருந்தே சரீரத்திற்கு ஏற்றுக் கொள்ளத்தக்கது. இது ஏழு தாதுக்களையும், வயது, முலைப்பால், மயிர் முதலியவற்றையும் வளர்க்க வல்லது ஞானேந்திரியம், மனம், நிறம், உதடு, நாக்கு இவற்றுக்கு இதமளிக்க வல்லது. இளைத்தவன், களைத்தவன், காயமுற்றவனுக்கும் நாவரட்சி, எரிச்சல், விஷம், பித்தம், மூர்ச்சை, இவற்ருல் வருந்து வோருக்கும் உடன் சுகம் கொடுக்கக்கூடியது. உடற்பூரிப்பை ஏற்படுத் தக் கூடியது. இனிப்பு சுவையுள்ள பதார்த்தங்களை அதிகமாக உண் பதால் உடல் வருத்தல், அதிக மென்மையாதல், சோம்பல், அதிக நித்திரை, உடல் பாரம்போற் தோற்றுதல், உணவில் வெறுப்பு, பசி யின்மை, தொண்டை வாய் சதை வளர்தல், சளி, இருமல், முட்டு, அசீரணம், வயிற்றுப் பொருமல், வாயில் இனிப்புச்சுவை தோன்றுதல், குமட்டல், குரற் சம்மல், ஞாபக மறதி, தொண்டை வீக்கம், கண்ட மாலை, யானைக்கால், காளகண்டம் மலக்கிருமி, கண்வலி, பீளைசாறல், சலப்பை, ஆசனவாய் உட்பக்க தடிப்பு ஏற்படுதல், துர் மாமிச வளர்ச்சி கள் உண்டாகும் என எமது முன்னேர் கண்டறிந்துள்ளார்கள்.
புளிப்புச் சுவையைப்பற்றி இதிற் கவனிப்போம். புளிப்புச்சுவை யானது உடலுக்கு சீரண சக்திவையும், உணவில் விருப்பத்தையும், பலத்தையும், பூரிப்பையும், மனதிற்கு தெளிவையும், இந்திரியங்களுக் கும் இருதயத்திற்கும் பலத்தையும் கொடுக்கவல்லது. உடலில் வாயு வைக் குறைக்கும். மேலும் வாயில் உமிழ்நீரை அதிகம் சுரக்கச்செய்து உணவைக் கரைத்துப் பக்குவப்படுத்தி சீரணமடையச் செய்கிறது. புளிப்பு சுவையுள்ள உணவு வகைகளே அதிகமாக உண்பதால், பல் கூசுதல், நாவரட்சி கண், இமை, மயிர் கூசுதல், கபம் கரைதல், பித்தம் அதிகரித்தல் இரத்தம் கெடுதல், தசை அழற்ச்சி, உடற் தளர்ச்சி உண்டாகும். மெலிந்தவர், பலமற்றவர், காயமுற்றவர்களுக்கு வீக்கமுண்டுபண்ணும். தொண்டை மார்பு இருதயம் போன்ற இடங் களில் எரிவு ஏற்படும். பாண்டு, பார்வைக்குறைவு, இரத்தபித்தம், உடல்அரிப்பு, பிரமை, விரனம், அக்கி, விஸர்ப்பம் ஏற்படும். விர னம், விரணசோதை, அபிகாதம், நெருப்பு சுட்ட புண், முறிவு, சதை பிரிவு, விடம் தீண்டப்படுதல் ஏற்கம்டிருக்கும் நோயாளிகள் புளிப் புச்சுவை ஆகாரத்தை அதிகமூண்டால் அவ்விடத்தில் சீழ் உண்டாகும்.
உப்புச் சுவையானது பசியுண்டாக்கும். சீரண சக்தியைக் கொடுக் கும். உமிழ்நீரைப் பெருக்கும். மலத்தையும் சிறுநீரையும் வெளியாக்

a 7
கும். மேலும் விரணங்களிலும் உள்ளுறுப்புகளிலும் கசிவையுண்டாக் கும் தன்மையை இச்சுவை கொண்டுள்ளது. வாயுவைக் குறைக்கும் இவ்வுப்புச்சுவை சுபத்தை இளக்கவல்லது. உப்புச் சுவையானது எல் லாச் சுவைகளின் செயலுக்கும் எதிரிடையான செயலுள்ளது. மற்ற எல்லாச் சுவைகளுக்கும் இச்சுவை மாற்றுச் சுவையுமாகும். அவயங்க ளில் விறைப்பு, திமிர்ப்பு, கெட்டிப்பட்டு அடைபட்டு இருப்பவற்றை இளக்கி பிடிப்புக்களை நீக்கி சமநிலை ஏற்படுத்தும் சக்தியுடையது. உணவில் அறுசுவைகளுள் முக்கியமான இடத்தை வகிக்கும் இந்த உப்புச்சுவை இடைவெளியை உண்டாக்கி வழியை சரிசெய்து தாதுக் களை எளிதில் பரவச் செய்யும் தன்மை வாய்ந்தது. உப்பை அதிகம் உண்பதஞல் உடலில் பித்ததோஷமதிகரித்தல், நாவரட்சி, மயக்கம், வெடிப்பு, காயம், இரத்தம் அழன்றுபோதல், தசை அழற்சி உண் டாகும். மேலும் இரத்தபித்தம், புளியேப்பம், விஸர்ப்பம், வாதரத் தம், விசர்ச்சிகை, விடம், நரை, திரை, மூப்பு, மயிர் கொட்டுதல் ஆகியவற்றை அதிகப்படுத்துகிறது. குஸ்டம், வீக்கம், வெடிப்பை அதி கம் ஏற்படுத்துகிறது. பற்களை உதிரச்செய்யும். ஆண்மையை அழிக் கும். புலன்சளைத் தளரச் செய்கிறது.
உறைப்புச் சுவையின் குணங்கள்
உறைப்பு, காரம் மிகுந்த உறைப்புச் சுவையானது பசியை சிரணசக்தியை உணவில் விருப்பத்தை உண்டாக்கிறது. வஈயை சுத்த மாக்கும். மூக்கிலும், கண்ணிலும் கசிவை அதிகமாக்கும், புலன்களுக்கு தெளிவுண்டாக்கும். கபம். ஸ்தூலம், முலைப்பால், சுக்கிலம், கொழுப்பு இவற்றைக் குறைக்கும். அசீரணம், வீக்கம், தடிப்பு, கிருமி, காணுக் கடி, பீளைசாறல், அதிகநெய்ப்பு, அரிப்பு, வியர்வைக்கசிவு போக்கும் தன்மை வாய்ந்தது. புண்களிலுண்டாகும் தடிப்பைக் குறைக்கக் கூடி யது. தசைகளைக் கரைக்கும். இரத்தக்கட்டு நீக்கும். கட்டுகளை இளக்கி உணவு முதலியவைகளின் பாதையை விரிவுபடுத்தும் சக்தி உறைப் புச்சுவைக்கு கூண்டு.
உறைப்புச் சுவையுணவுகளை அதிகம் உண்பதால் ஏற்படும் தீமைகள்
ஆண்மையையும், பலத்தையும் குறைக்கும். உடல் வாட்டிக் களப்படையைச் செய்து குறுக்கும். நாவரட்சி, தொண்டை எரிவு, உடல் எரிவு ஏற்படும். வாயுவும், அக்கினியும் அபிவிருத்தியாவதால் மயக்கம், வீக்கம், உதறுதல், குத்துவலி ஏற்படும். கைக்ால், தோள்விலா, இடுப்பு ஆகிய இடங்களில் வாத வியாதி உண்டாகும். கண்ணிருளடையும். உணவின் சத்தை உடலில் சேரவிடாது.
கசப்பு சுவையின் குணங்கள்
இது நாவிற்கு மிகவும் வெறுப்பான சுவையாகும். உணவில்

Page 18
۔ 369 ہے
விருப்பத்தை உண்டாக்கும். ஜீரண சக்தியைக் கொடுக்கும். கிருமிக ளைக் கொல்லும். மயக்கம், எரிச்சல், அரிப்பு, குட்டம், தாவரட்சி, காய்ச்சல் நீக்கும். மலம், மூத்திரம், உட்கசிவு, ஊன் தண்ணீர், கொழுப்பு, மாமிசநீர், மச்சை, திணநீர் சீழ், வியர்வை, பித்தம், சுபம் இவற்றின் திரவத் தன்மையைக் குறைக்கும். பசித்தீயைக் கூட் டும். முலைப்பாலைச் சுத்தியாக்கும் குணமுடையது.
அதிக கசப்புணவால் ஏற்படும் தீங்குகள்
அதிக கசப்புணவானது ஏழு தாதுக்களையும் வரளச் செய்யும். இரத்த முதலியவற்றின் குழாய்களின் விரிந்து சுருங்கும் தன்மையை குறைத்து தடிப்பு ஏற்படச் செய்யும். பலத்தைக் குறைத்து மயக்கம், களை, தலைசுற்றல், நாவரட்சி ஏற்படுத்தும். மென்னிபிடிப்பு, உடல் பிடிப்பு, வலி, முகவாதம், தலைவலி, பிளப்புவலி, நாக்கில் ருசியின்மை இவையுண்டாகும்.
துவர்ப்புச் சுவையின் குணங்கள்
முக்குற்றங்களை சமநிலைப்படுத்தும். உடலின் திரவங்களை வர ளச் செய்யும், புண்களை ஆற்றும். புண்மேடுகளை அமுக்கும், புண்களை புதிய தாதுக்களால் நிரம்பச் செய்யும், கபம், பித்தம், இரத்தம் இவற்றின் வேகத்தை தடுக்கும். அசீரண உணவை மேலும் பக்குவ மாகாமல் தடுக்கும். கெட்டுங்போன தோலுக்கு இயற்கை நிறத்தைக் கொடுக்கும். அதிசாரம், பிரமேகம், நீர்வடியும் ரணம் இவற்றை நிவர்த்திக்கும்.
அதிக துவர்ப்புணவால் ஏற்படும் தீங்குகள்
மார்பில் அழுத்தம் நாவரட்சி, வயிற்றுப்பொருமல், பேச்ச டைப்பு, மென்னிபிடித்தல், உடல் துடித்தல், குழாய்களில் அடைப்பு தோல் கறுத்தல், ஆண்மைக் குறைவு, கிழட்டுத்தன்மை ஏற்படும். அபாணவாயு, மலம் மூத்திரம் சுக்கிலம் இவற்றை வரட்டி போக்கை தடைசெய்யும். உடல் திமிர்த்தல், பக்கவாதம், முகவாதம், அபதா னகம் முதலிய வாத நோய்களை உண்டாக்கும்.
உணவும் நஞ்சும் 5
விடங்கலந்த அன்னத்தின் குறிகள்:- அன்னம் கெட்டியாகப் போய் மீண்டும் மிருதுவாகச் செய்ய முடியாமற் போனலும், சமைக்கும்போது பக்குவமாவதற்கு வெகுநேரம் ஆனலும், சமைத்த பிறகு சீக்கிரத்தில் பழைய அன்னம்போல் திரிபு அடைந்தாலும், மயிலின் கழுத்தைப்

29.
போன்ற (நீல மினுக்கத்துடன்கூடிய) நிறமுள்ள ஆவி வெளிவந்தா லும், உணவையுண்டதும் மனுேப்பிரமை, மூர்ச்சை, உமிழ்நீர் சுரத் தல் என்னும் இவ்விகாரங்கள் தோன்றினலும், அன்னத்தின் இயற்கை பான திறம், மனம் முதலியன மாறுதலடைந்தாலும், சந்திரிகை என்னும் பளபளப்பான மினுக்கங்கள் ஏற்பட்டாலும் அமுது ஏதோ விடப்பொருட்கள் சம்பந்தப்பட்டதாக இருக்கவேண்டும் என்று அறிக.
விடங்கலந்த கறிவகைகளின் குறிகள்:- கறிவகைகள் ஏதேனும் விடசம் பந்தத்திகுல் சீக்கிரம் உலர்ந்துவிடும். அவை அழுக்கடைந்து வெந்து விகாரங் கொள்ளும். அவற்றை உற்றுநோக்கும்போது நமது நிழல் இயற்கையிலும் குறைந்த அளவாகவாவது, அதிக அளவாகவாவது, வேறுவிதமான கோளாறுகளுடன் கூடியது போலாவது காணப்படும். அல்லது நிழலின் உருவமே புலப்படாமலும் போகலாம். அவற்றில் நுரையும் மேலே பலதிறமுள்ள கோடுகளும் இடையிற் பல பிரிவுகளும், நூல்களைப் போன்ற விகாரங்களும், குமிழ்களும் ஏற்படக்கூடும். தானி பங்கள், சாகம் (பழுப்பு), மாம்சம் இவைகள் அதற்கு ஏற்றவாறு கெட்டியாக நில்லாமல் பலவாறு சிதறுண்டு, சுவையிலும் மாறுதல டைந்தால் அவையும் விடசம்பந்தமுள்ளவை என்றறிக.
விடங்கலந்த திரவ பதார்த்தங்களின் குறிகள்:- மாம்சரசத்தில் கருதிற மான கோடுகளும் பாலிலும், தயிரிலும், சிவத்த கொடிபோன்ற கோடு களும், மோரில் கருமஞ்சள் நிறமான கோடுகளும், நெய்யில் சலத் தைப் போன்ற கோடு முதலியவைகளும், மதுவிலும், சலத்திலும் சுத் தக்கறுப்பான சோடுகளும், தேனில் பச்சைக் கோடுகளும், தைலத்தில் சிவந்த கோடுகளும் உண்டாஞல் அவை விடசம்பந்தமுள்ளவையாம்,
விடசம்பந்தமுள்ள வேறுசில பதார்த்தங்களின் அறிகுறிகள்:- பழுக்காத இளங்காய்கள் திடீரென கனிந்திருப்பதாகத் தோன்றிஞலும், பழுத் தவை அழுகிப்போளுறலும், ஈரமான வஸ்துக்கள் வாடிப்போனுலும் உலர்ந்தவை அழுக்கடைந்தாலும், அவை விடப்வற்றுடையவையாயி ருக்கும். மிருதுவான வஸ்துக்கள் கடினமாகவும், கடினமானவை மிரு துவாகவும், பரிசத்தில் மாறுதலடைந்தால் அவையும் விடங்கலந்தவை யாகும். பூ முதலியவை திடீரென்று முனேயில் வெடித்திருப்பதும், அவை வாசனையில் மாறுதலுறுவதும் ஏதோ விடசம்பந்தத்தை குறிப்பிடக் கூடியவையாம். துணியில் அழுக்கடைந்து ஆங்காங்கு வட்டவடிவமான கறைகள் பிடித்தாலும், அவற்றின் முத்தானைகளின் நூல்கள் சிதறிப் போஞலும். தாதுப் வொருளென்ன, நல்முத்தென்ன, கட்டைகளென்ன, கற்களென்ன, இரத்தினம் முதலியவை என்ன, அழுக்கடைந்து எண் ணெய்ப் பசையுள்ளவை போல காந்தியிழந்து, பரிசத்திலும் இயற் கைக்கு மாருகக் கானப்படுமாயின் அவற்றிலும் ஏதோ விடம் சம்பர் தித்திருப்பதாய் அறியலாம்.

Page 19
سے 830 ۔
விடமுள்ள உணவு முதலியதைப் பரீட்சிக்கும் முறை
விடசம்பந்தமான அன்னத்தை அக்கினியிலிட அவ்வக்கினி ஒரு முறை சுழன்று அதிகமாய் வெடிககும். மயிலின் கழுத்தைப் போன்ற நிறத் தில் புகையும், சுவாலையும் கிளம்பும். தாங்கமுடியாத ஒருவித வாசனை புண்டாகும். ஈக்கள் தின்ருல் மரித்துவிடும்; காக்கை புசித்தால் தொண் டையின் தொனி மழுங்கிவிடும். கிளி, நச்சுக்குருவி, பெண்கிளி இவை விடங்கலத்த ஆகாரத்தைக் கண்டதும் கூக்குரலிடும். குயில், கள்ளிக் காக்கை, மாடப்புரு உண்டால் உயிரிழக்கும். பூண் அதைக்கண்டு பிரமித்து நிற்கும். குரங்கு மலங் கழியும். மயில் அதைப் பார்த்து சந்தோஷமடையும். அதனுல் இவ்வித பரிசோதனைகளால் விடங்கலந் ததென்றறித்தால் அதை ஏதேனும் சிற்றுயிர்களும் எவ்வாறு உயிரிழக் காமல் இருக்கும்படியாக விரிசரிக்க வேண்டும்.
விடங்கலந்தவற்றைப் பரிசிப்பதால் உண்டாகும் அவக்குறிகள்
தினவு, எரித்தல், அழற்சி, சுரம், வலி, கொப்பளித்தல், பரிச உணர்ச்சியிழத்தல், தகர்களும், மயிர்களும் உதிர்தல், வீக்கம் ஏற்ப டும். இவற்றில் விடகரமானதும், குளிர்ச்சியானதும் வஸ்துக்களால் அவயவத்தை நனப்பது நலம். சந்தனம், தாமரைக்கிழங்கு, கோழி முட்டை வெள்ளைக்கரு நல்லது.
விடங்கலந்தவை வாயிற் படுவதால் உண்டாகும் துர்க்குணங்கள்
உமிழ்நீர் அதிகமாக கசியும். நாக்கு, உதடு உணர்ச்சியிழந்து விடும். அழற்சி, காரல், தினவு, பற்கூச்சம், சுவையறிய முடியாமை முகவாய்க்கட்டை அசைக்க முடியாமற் போதல் ஏற்படும். வெட்டி வேர், சந்தனம், தாமரைக்கிழங்கு இவற்றின் கஷாயத்தால் வாய் கொப்பளித்தல் நன்று.
விடம் இரைப்பை குடல்களில் சேருவதால் உண்டாகும் குறிக்குணங்கள்
வியர்வை அதிகமாக கசிதல், மூர்ச்சை, வயிற்றுப்பொருமல், வாந்தி, எரித்தல், கண்பார்வை மந்தமாதல், மாரடைப்பு, உடம்பில் தழும்புகள் ஏற்படும். அநேக நிறமான வாந்தி ஏற்படும். அடிக்கடி சிறுநீர் இறங்கும், அதிசாரமுண்டாகும். சோம்பல், இளைத்தல், வெளுத்தல், மகோதரம், பலக்குறைவு ஏற்படும் உடன் வாந்தி செய் வித்தல் நன்று.
ஒன்றகச் சேர்த்துண்பதால் நஞ்சாக மாறக்கூடிய உணவு வகைகள்
ஒன்றுக்கொன்று எதிரான திரவியங்கள். மீன் வகைகளை பசுப் பாலுடன் சேர்த்துண்ணக் கூடாது. புளிப்பு சுவை அதிகமாக உள்ள
Ordsay w asseth பாலுடன் உபயோகிக்க தகாதவையாம். apes கொள்ளு, காட்டுப்பயறு, கம்பு, வல்லமென்னும் பருப்பு பாலுடன்

= 9 د
சேர்த்துண்ணக் கூடாதன. முள்ளங்கி, பசுங்கீரை, பசுமையான கீரை முதலியவற்றைப் புசித்த உடனேயும் வாலுண்ணக் கூடாது. பன்றி மாமிசத்துடன் முள்ளம்பன்றி மாமிசத்தை சேர்த்துண்ண கூடாது மணன் இறைச்சியுடனும், கோழியிறைச்சியுடனும் தயிர் சேர்த்துண்பது தவிர்க்கவும். சமைக்காத இறைச்சியை பித்தத்துடனும் உண்ணக் கூடாது. முள்ளங்கியை உளுத்தம்பருப்போடும், முளைத்த தானியத் தை தாமரைக்கிழங்கோடும் வாழைப்பழத்தை மோருடனும், அல்லது தயிருடனும் அல்லது பனம்பழத்துடனும் புசிக்கக் கூடாது. மணித் தக்காளியை திப்பிலியுடனுவது, மிளகுடனுவது, தேனுடனுவது, வெல் லத்தோடாவது உபயோகித்தல் தகாது. வெண்கலப் பாத்திரத்தில் 10 தாள் ஊறிய நெய்யை பாவிக்க கூடாது. அலுமினியப் பாத்திரத் தில் சமைத்த உணவு வகைகளும், அலுமினியப் பாத்திரங்களில் அள்ளி வைத்த நீரும் அருந்தக்கூடாது. சேங்கொட்டையோடு சூடான எப் உதார்த்தத்தையும் உபயோகிக்க கூடாது. பாயசம், கள், எள் முதலிய வற்ருலான கஞ்சியையும், ஒன்ருேடொன்முக சேர்த்து உண்ணக் கூடாது. தேன், நெய், கொழுப்பு எண்ணெய், ஜலம் இவற்றில் ஏதேனும் இரண்டையோ, மூன்றையோ, அல்லது முழுவதையுமே சம அளவாக சேர்த்து உபயோகித்தால் விரோதமான குணத்தைச் செய் யும். தேனையும் நெய்யையும் வெவ்வேறு அளவில் கலந்து உபயோகித் தாலும் காங்கோதகத்தை (மழைநீர்) அவற்றிற்கு அநுபானமாய் உட்கொண்டால் விஷமித்துவிடும் தேனும் தாமரை வித்தும் எதிரான குணமுடைங்வை. நாரைப்பட்சியின் மாமிசத்தை கன்னோடாவது, அறிது வேகவைத்த காராமணியோடாவது அல்லது பன்றிக் கொழுப் பில் பொரித்து உட்கொள்ளப்படுமானுல் முறையே கெடுதியையும் பிராணுபத்தையும் தரும், அதாவது மேற்கூறிய இவற்றை இவ்வாறு உண்ணுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அப்படியின்றி சேர்த்து உண்ண முற்பட்டால் அவை குடலில் நஞ்சாக மாறி உடலுக்கு ஊறு விளைவிக்கும்.
வேறு விதத்தில் உணவு நஞ்சாதல்
ஒன்றுக்கொன்று விரோத குணமுள்ள ஆகாரம் மட்டுமின்றி வேறு விதத்திலும் உணவு நஞ்சாக மாறலாம். மித மிஞ்சிய உணவு வகைகள், சீரணிக்க முடியாத வஸ்துக்கள், நான் சென்ற உணவும் உண்டால் ஆமவிடம் உண்டாகும். உணவில் கிருமி வளர்தல், உணவு பாத்திரங்களிலிருந்து விடம் ஏற்பட்டு உணவில் கலத்தல், பூஞ்சணம் பிடித்தல் முதலியவற்ருலும் உணவு நஞ்சடையலாம். எலி, ஈ, காகம் முதலியவற்ருல் சேதப்பட்ட உணவு, கனி முதலிய நஞ்சாம்.
தகாத உணவுகளும் அவற்றின் தீய தன்மைகளும்
மனதுக்கு அருவருப்பை தரத்தக்கதும், வயிற்றுப் பொருமல் உண்டாக்க கூடியதும், காந்திப்போனதும், பக்குவம் கெட்டதும், செமிப்பதற்கு கூடாத மிகக்கடினமுள்ள பொருட்களும் மிகு வரட்சி

Page 20
un 32
உள்ளதும், மிகு குளிர்ச்சி பொருந்தியதும், ஆன உணவுகளும், கல், மண், புல், தும்பு, உமி, மயிர் போன்றவைகள் கலந்த தூய்மையற்ற உணவுகளும் தேங்காய் தெய்யில் பக்குவம், செய்யப்பட்டவையும், நெஞ்செரிவு முதலிய அழற்சியை உண்டு பண்ணுபவையும், உலர்ந்து போனவையும், அதிகமாய் நீரிலூறிய எவ்வித சோறும், ஒருமுறை பக்குவப்படுத்தப்பட்டு குளிர்ந்து போனதை மறுபடியும் சூடாக்கற் பட்டதும், காய்கறிகள் அதிகமாய் சேர்ந்ததும், மிகக் குறைந்த குண முள்ளதும், அதிக சூடானதும், மிக்க உப்புசுவையுள்ளதும், ஆகாது ஏனெனில் இவை உடலின் சீரணிக்கும் வன்மையை கெடுத்து அசீர ணத்தை உண்டாக்குவதுமல்லாமல் உடலுக்கும் உயிருக்கும் தேவை யான பொருட்கள் செல்லும் குழாய்களைக் கெOத்து நோய்களேயுள் டாக்கும்.
பத்திய அபத்திய உணவை கலந்துண்ணுவதாலும், காலமல்லாத காலத்தில் மிகுதியாக உண்ணுவதாலும், மரணம் அல்லது கொடிய நோய்கள் உண்டாகும்.
சில பதார்த்தங்களுக்கு முறிவு
சாராயம் - வாழைப்பேட்டைச்சாறு, அல்லது முள்ளங்கிச் சாறும் படிகாரமும், அல்லது சீரகம், மல்லி, கொப்பாயில் குடிநீர்.
கள்ளு - கடுக்காய் குடிநீர் புகையிலை - அகத்திக்கீரை, அல்லது சிறுகுறிஞ்சாயிலை அல்லது சீர கக் குடிநீர் தேங்காய் - பச்சரிசி அல்லது சர்க்கரை புளி = உப்பு மிளகாய் - மல்லி எண்ணெய் - தேங்காய்
எள்ளு - சர்க்கரை வனநுங்கு - பொரித்த பெருங்காயம் Gavriäislän - Gav6ä6viä
பலாப்பழம் - தேன் அல்லது சுட்டயலாவித்து வாழைப்பழம் - முளகு மாம்பழம் - தேங்காய்
இப்பதார்த்தங்களை உபயோகிக்கவேண்டின் அதற்குரிய மாற்று மருந்துகளேயும் சேர்த்துண்பதன் மூலம் அவற்றின் தீய விளைவுகளே தவிர்த்துக் கொள்ள முடியும்.


Page 21
  

Page 22
நமது உணவிலு
-L
출S ଶ୍ରେ:
출5 昧
宝安 b= 临 택El 그r (5 இல, உணவுப்பொருட்கள்
தி9. பிர்க்கங்கரப் 95.要 O. O.B. 50. புடலங்காய் 94. 0.5 0.3 - 0.7 51. பேரிக்காய் 岛6。9 0.2 O.I.O.3 52. வாழைக்காய் Š 8 ... ይ 1.4 O. 0. 53. வாழைத்தண்டு 88.3 O. O. O. 54. வாழைப்பூ 90。器 .5 O. . பழவகைகள் 55. ஆப்பிள் 85.9 0.3 0.1 0.3 58. வாழைப்பழம் 61.4 І. 3 . 0.8 | 0.7 57. வெட்டிப்பழம் 855 O. O. " ). 58. கொய்யாப்பழம் 76.1 . D.2 O.S 59. பலாப்பழம் 77.3 . 마 , 80. மாம்பழம் 母岳.9 I. , I . 51. எலுமிச்சம்பழம் 84.8 I,5 마 . 7 62. மூலாம்பழம் 9, 7 0:1 0.2 | 0.2 63. ஆரஞ்சுபழம் 87 0.9 O. O. 64. பப்பாளிப்பழம் &0,6 O. . .. 65. அன்ஞசிப்பழம் 6.5 0.6 O. ü。岳 66. மாதுளம்பழம் W 8 . ዐ 0. O. 7 67. தக்காளிப்பழம் 94.5 O 0.5. A 68. விளாம்பழம் 69.5 7. 0,6 1.0 பாற்றுகைக 69. LILLITsi & 7.5 . 3. 6 O.7 70. எருமைப்பால் S. 4 8 8.8 ዐ.8 71. ஆட்டுப்பால் S. . 『 O3 72. தாய்ப்பால் 岛岛,0 ... O 3.9 O. I ήΕή. Η - 73. சுக்கு - ի (), g 2.3 . 74. மிளகு 12.9 11.5 - 6.8 4.4 75. சீரகம் 置罩.g I岛。置 I岳。D 岳。岛 76. வெள்ளேயூடு 台岛。岛 77. கடுகு 母.岳 22. O 39.7 0. 78. Tit 5. SS 457 - 79. செத்தல்மிளகாய் 10.0 11.g 6.2 6.1 இர பச்சைநினராய் g, 2.9 81. கொத்தமல்லி II. - 14 1 16 - I 晕。皇 82. இலவங்கம் 23.3 5. . 마 O. 83. புளி 20. 9 3. O. 3.9 84. மஞ்சள் 5. 6.3 5,岛。岳。1 85. வெல்லம் 3. 0. I 0.6 85. சவ்வரிசி 五恩。墨 0.2 0.2 0.3 நெய்வகை;- T87 வெண்ணெய் 5.
88. நெய் - , ) = 89. வனஸ்பதி m - O.O.O. 90 எண்ணெய் - =
 

|ள்ள சத்துக்கள்
.
.
.
.
.
O. O.
O. O.
O. 0.3
•5
号、 இ இே SS 鹦 薰 語 雲黒
5) இ
卫。位 I
I. 마. 『 置晕 O. 6
.
3 盛5 o 5 84 O. 5
O. 5{ቧ .. 교『
星岛
ü,墨 翌门
.
『
마,
(), 교교구
. S. 凸。曼 ” 凸置
.
岛直。凸,岛岳的 直,岛 卫星器
I7.
1 0, 5 554 盛.岛,盛星6 1. Po II 7 g 288
, )
9 285
S. III, 383
B 岔岳上
W ይዞ
- SR
[} [)
巽
தீ
፪ Ü
BO 2.
O
마
EO
S. ES

Page 23

வேகங்களை அடக்கலாகாது 6
வேகங்களை தடுத்து அடக்கிவிடக் கூடாது. வேகங்களாவன அங்ாணவாயு பிரிதல், மலம் வெளியாதல், மூத்திரம் வெளியாதல், ஏப்பம், தும்மல், நாவரட்சி, பசி, நித்திரை இருமல், பெருமூச்சு, கொட்டாவி, கண்ணீர், வாந்தி, விந்து வெளியாதல், என்பனவாம்,
அபாணவாயுவை தடை செய்வதாலுண்டாகும் தீங்குகள்:- குன்மம் உதாவர்த்தம் வயிற்றுவலி, சரீரவாட்டம், அபாநவாதமும் மூத்திர மும் மலமும் வெளிவர முடியாமல் குடலில் சேர்ந்து விடுதல், பார்வை நாசம், பசி மந்தமாதல் இருதயத்தைப் பற்றிய வியாதிகள் சம்பவிக் கும். அபாணவாயு தடை செய்வதணுலான தீங்குகளுக்கு பரிகாரம்:- வர்த்திப்பிர யோகங்கள், வாதகரமான போசன பாண வகைகள், பீச்சாங்குழல் Gàéanér. மலவேகத்தை தடுப்பதாலுண்டாகும் தீங்குகள்:- காலிலுள்ள ஆடுதசை முறுக்கிக் கொள்ளுதல், தும் மல், சிரோவேதனே, மேல்மூச்சு, ஆசன துவாரத்தில் கடுப்பு இருதயநடை தடைபடுதல், அல்லது மாரடைப்பு உதாவர்த்தம் அபாநவாயு தடைப்படுவதாலுண்டாகின்ற தீங்குகளும் சம்பவிக்கும். மலவேகத்தை தடுப்பதணுலுண்டாகும் தீங்குகளுக்குப் பரிகாரம்:- வர்த்தி க%ள பாவித்தல், ஆமணககெண்ணெய் பூசுதல், பீச்சாங்குழல் சிகிக்சை க%ளயும், மலத்தை உடைத்து வெளிப்படுத்தும் அன்னபானங்களையும் உபயோகிக்க வேண்டும்.
மூத்திரத்தை தடை செய்வதனலுண்டாகும் தீங்குகள்:- கல்லடைசல் லப்வ தொடையிடுக்கு ஆண்குறி இவற்றில் வேதன. அபாநவாயு தடைப்படுவதாலுண்டாகும் நோய்களும் ஏற்படுகின்றன.
மூத்திரத்தை தடை செய்வதஞலுண்டான தீங்குகளுக்கு பரிகாரம்ஆகாரத்திற்கு முன் உருக்கிய நெய் பருகுவது நலம் உணவு சீரண மான பிறகு கிருதத்தை உத்தமமாத்திரையாக உபயோகிக்க வேண் டும். ஏப்பத்தை தடுப்பதளுலான வியாதிகளும் அவற்றிற்குரிய பரிகபரமும்:- அரோசகம், உடம்பில் நடுக்கம் இருதயத்தில் மார்பில் அடைப்பு வயிற்றுப்பொருமல், இருமல், விக்கல், சம்பவிக்கும். இதற்கு விக்க லுக்கு ஏற்ற சிகிச்சை முறைகளைச் செய்யலாம். தும்மலைத்தடுப்பதாலுண்டாகும் தீங்குகள்:- தலைவலி, இந்திரியங்களின் பலம் குறைதல், கழுத்துப்பிடிப்பு முகவாதம் சம்பவிக்கும்.

Page 24
a 4
தும்மலைத் தடுப்பதாலுண்டாகும் தீங்குகளுக்கு பரிகாரம்:- தீட்சண வீரிய முள்ள புகைகளை (வேப்பங்கொட்டை) கண்மையிடுவது முகர்வது நசியமிடுவது, சூரியனைப் பார்த்தல், இவற்ருல் தும்மல் மீண்டும் உண்டாக்க வேண்டும்.
நாவரட்சியை தடுப்பதாலுண்டாகும் தீங்கும் பரிகாரமும்:- முகம் உலர்ந்து விடுதல், சரீர மிளைத்து விடுதல், செவிட்டுத்தனம் மயக்கம், தல் கற்றல், இருதய வியாதிகள் சம்பவிக்கும், சகலவித சீதோங்சாரமும் அனுகூலமாயிருக்கும்.
பசியை அடக்குவதானுல் தீங்கும் பரிகாரமும்:- தேகம் தளர்ச்சியுறல்,
அரோசகம், உடல் வாட்டம், இளைப்பு, தேகத்தில் வலி, தலைச்சுற்றல்,
சம்பவிக்கும். இதில் இலகுவும், சிநிக்தமும், வெப்ப வீர்ய மு முள்ள உணவைச் சொற்பமாயுப யோகிக்க வேண்டும்.
நித்திரா பங்கத்தினுலுண்டாகும் தீங்குகளும் பரிகாரமும்;- மயக்கம் தலையும் கண்களும் பாரமாயிருத்தல், சோம்பல், கொட்டாவி, உடல் எங்கும் வேதனை சம்பவிக்கும் நன்முக நித்திரை செய்வதும், உடம்பை சுகமாக பிடித்து விடுவதும் உசிதமாம்.
இருமலை தடுப்பதாலுண்டாகும் தீங்குகளும் பரிகாரமும்:- இகு மல் அதிகரிக்கும், சுவாசம், அரோசகம், இருதய வியாதி, கூடியம், விக்கல் உண்டாகும், காசகரமான சிகிச்சையே விசேடமாக செய்யவேண்டும்.
பெருமூச்சை அடக்குவதாலுண்டாகும் தீங்குகளும் பரிகாரமும்:- குன்மம், இருதயவியாதி, மூர்ச்சை உண்டாகும், இளைப்பாறுதல், வாதகரமான சிகிச்சை முறையும் அனுகூலமானவையாம்.
கொட்டாவியை அடக்குவதாலான தீங்குகளும் பரிகாரமும் :- தும்மலை அடக்குவதாலான நோய்கள் சம்பவிக்கும். இதில் ரதகரமான சகல, சிகிச்சையும் இதமாயிருக்கும்.
ண்ணிரை அடக்குவதாலுண்டாகும் தீங்குகளும் பரிகாரமும்:- பீநிசம். கண்ணுேய், தல்நோய், இருதயவியாதி, கழுத்துப்பிடிப்பு, அரோசகம், தலைச்சுற்றல், குன்மம் உண்டாகும். அதில் நித்திரை செய்வதும், வைத்திய முறைப்படி தயாரிக்கப்பட்ட உற்சாகம் தரும் வானங்களைப் பருகுவதும், மனதுக்கின்பமான கதைகளைக் கேட்பதும் அனுகூ ல மானவையாம்.
வாந்தியை அடக்குவதாலுண்டாகும் தீங்குகளும் பரிகாரமும்:-
விஸர்ப்பம், கோடம், குஸ்டம், கண்ணுேய், பாண்டு, சுரம், காசம், சுவாசம், இருதயத்துடிப்பு, வியங்கம், வீக்கம் உண்டாகும். அதில் வரட்சிக் குணமுள்ள வாய் கொப்பளிக்கும் மருந்துகளையும், சு சந்த புகைகளையும் உபயோகித்து அவவித ஆகாரத்தையும் புசித்து, அடக் கின வேகத்தையும் தூண்டவேண்டும். மேலும் தேகஉழைப்பு, இரத்தம்

- 35a
உறிஞ்சல், விரேசனம் உபயோகமானவையாம். எண்ணெய் தேய்ப் பதற்கு கூடிாரம், உப்பு இவற்றைச் சேர்த்து பக்குவம் செய்த தைலம் சிறந்த ஒளஷதமாகும்.
விந்தை தடைசெய்வதாலுண்டாகும் வியாதிகளும் பரிகாரமும்:- தாது பொசியும், குய்யவேதனை, வீக்கம், சாரம், இருதயவேதனே, மூத்திர அடைப்பு, சரீரதிறமை ஒடுங்கல், அண்டவிருத்தி, அச்மரீதபும்ச கம், சம்பவிக்கும். அதில் சம்பாஅரிசி அன்னம், கோழியிறைச்சி தேன், பீச்சாங்குழல் சிகிச்சை, எண்ணெய் தேய்த்தல், வெந்நீர் இடுப்புகுளிப்பு. மூலிகைகளை சேர்த்துக் காய்ச்சிய பாலை பீச்சாங்குழலுக்கு உபயோகிக் கலாம். அன்புள்ள பெண்களுடன் கூடி இன்பமாக காலங்கழிக்கலாம்.
வேகத்தை அடக்குவதற்கு பொது பரிகாரம்:-
வாததோஷம் பலவாருகப் பிரகோபமடையுமாயின் அதைத் தணிக் கும் அன்னபான அவுடதங்கள் உபயோகிக்க வேண்டும்.
அடக்க வேண்டிய வேகங்களாவன:- உலோபம், பொழுமை, பகைமை, பிறரது குணங்களில் வெறுப்பு, ஆசை, முதலான மானசிக வேகங்களை எப்பொழுதும் அடக்க வேண்டும்.
சிலதோஷங்களை வலிய வெளிப்படுத்துவதும் அவசியம்:- வாதாதிதோ ஷங்களை அவ்வப்போது யெளியேற்றும் சிகிச்சைகளால் பரிகரிக்க வேண் டும். மிதமிஞ்சினுல் உயிரை இழக்கச் செய்யும்.
தோஷங்களை சுத்திசெய்ய வெளியேற்றும் சிகிச்சைகளே ஏற்றவை:- லங்கனம், பாசனத்தால் இற்பகை நிலைமைக்கு கொண்டுவரப்பட்ட தோஷம், மீண்டும் பிற நிலவிருத்தியடையக் கூடும். சுத்திகரிக்கும் சிகிச்சையால் மீண்டும் கோளாறடையாது.
வேகந்தடைப்பட்டதற்காண பரிகாரமுறைகளாலான பிரயோசனங்கள்:- ஆரோக்கியம், ஜடராக்கினி (பசி) தாதுவாக்கினி உத்தீபனமடையும் புத்தி தேகநிறம், திர்மலமாகும், சுக்கிலம், ஆயுள்வளரும்.
பிணி 7
பிணி, உடலுடன் பிணைந்த ஆத்மா அனுபவிக்கின்ற துன்ப உணர்சி சியாகும். நோய், ரோகம், வினை, சுகவீனம், துன்பம் என்று பல பெயர்கள் இப் பிணித்துன்பத்திற்குண்டு. இந்தப் பிணியானது உடற் பிணி உளப்பிணி என ஏற்படும் இடத்தைக்கொண்டு இருவகைப்படும். முக்குற்றங்களின் வேற்றுமையால் வருவது உடறயிணி, முக்குணங்க ளின் வேற்றுமையாலும் வருவது உளப்பிணி. மேலும் உடற்பிணிகா ரணமாக உளப்பிணியும், உளப்பிணிகாரணமாக உடற்பிணியும் வர

Page 25
ass
லாம். எனினும் முக்குற்றங்களின் வேறு"ாடே சகல நோய்க்கும் மூல காரணமாம். உடல்போ, மனதையோ பிணிக்கும் துன்பவே பிணி. அதை அவிழ்ப்பது அவிழ்தம்.
பிணிக்காரணம்
பழவினையால் வருவது ஒழிய மற்றவை உணவு செயலாதிகளின் மாறுபாடு, ஒவ்வாமையே பிணிக்குக்காரணம். தேகம், தேசம், காலத் ஆகியவற்றிற்கு ஒத்தனவான உணவு செயல் ஒத்த அளவின்றி கூடிஞ லும் குறைந்தாலும் (தகாத உணவும்) பருவகால மாறுபாட்டாலும் வாத பித்த சுபமாகிய முக்குற்றங்கள் நிலை பிறழ்ந்து துன்பம் செய் யும். உணவானது சுவை, குணம், விபாகம், வீரியம், பிரபாவம், அளவு, நேரம் முதலியவற்ருல் பொருத்தமாக இருக்க வேண் ஒம். செயல் என்பது மனம், மொழி, உடலால் அதாவது பஞ்ச புலன்க ளாலும் பஞ்ச பொறிகளாலும் செய்யும் செயல்களாம் வேகத்தை அடக்கல் அடக்க வேண்டிய வேகத்தை அடக்காதிருத்தல் ஆகிய உட் காரணங்களாலும், வெளிக்காரணங்களாலும் பிணி உண்டாகின்றது. பூதங்கள் (நுண் கிருமிகள், மிக பெரிய உருவமுள்ள கணங்கள்) பைசா சம் (துர்க்கந்தங்கள் - நச்சுவாயுக்கன் பிராணிகள், விபத்துக்கள், குடற் பூச்சிகள், சுத்தமற்ற நீர், காமம். சோகம், சாபம், பயம், கோபம் விடப்பொருட்கள், நெருப்பு, இவை பிணிக்கு வெளிக்காரணிகளாம்.
இவற்றைவிட விஞ்ஞானத்தின் விளைவுகள் பல இன்று பல வித மான நோய்கட்கும் காரணமாகவுள்ளன. விஞ்ஞானத்தின் வளர்ச்சிய டைந்த நாடுகளில் பல வருடங்களுக்கு பின்னரே தீயவிளைவுகள் தெரி யவருகின்றன. இந்த நிலையில் வளர்ச்சியடையும் நாடுகளுக்கு அதிலும் பல வருடங்களின் பின்னரே அவை தெரியவருகின்றன. மேலும் செல் வந்த நாடுகளில் ஆராய்ச்சிகளுக்கு பல கோடி ரூபாக்கள் செலவழிக் கப்பட்டு விரைவில் நிவாரணம் தேடுவார்கள். தேடிஞலும் பல தீய விளைவுகள் இன்னமும் தீராப் பிரச்சனையாகவேயுள்ளது. அதாவது ஒரு சில விஞ்ஞானிகளின் தவருண கண்டு பிடிப்புககாக அகிலம் (9ĐQT? வதும் பாதிக்கப்படுகிறது. சுற்ருடல் அசுத்தமடைதல் உலக சுகாதார நிறுவனத்திற்கு இனறும பெரும் பிரச்சினையாகவுள்ளது. இதனல் இன்று கீழைத்தேசங்களில் இவை எவ்வாறு பாதிப்புகள் குறைவாக இருக்கின்றன என்றும் ஆராய்ச்சிகள் நடக் கின்றன. இவற்றைத் தவிர்ப்பதற்கு நாம் நமது பண்பாடுகளைப் பேணி நடக்க வேண்டும். நமக்கு விளங்காத விடயங்கள் எல்லாம் தவறு என்று நினைக்கர்கூடாது. தமிழர்களுடைய பண்பாடு, சமயம், வாழ்க்கை, உணவு, செயல்கள் எல்லாம் தமிழர்களின் வைத்தியக் கலையை ஆதாரமாக அதன் கொள்கைளுக்கேற்பவே வகுக்கப்பட்டுள்ளன. நாம் பயிர்ச்செய்கையை அதிகரிக்க அதிகமாகப் பாவிக்கும் நவீன உர வகைகள் நீரினுலும், மழை நீரினலும் மண்ணுடன் சோந்து அடியில் சென்று நீரூற்றுகளை

- 37
அடைகின்றன. இதனல் தாம் உண்ணுகின்ற நீரில் இந்த இரசாயன பொருட்கள் அதிகரிக்கின்றன. இது பல தீயவிளைவுகளை ஏற்படுத்தி இறுதியில் மரணத்தின் வாசலுக்கே இட்டுச் செல்லும். மேலும் களே கொல்லி, பூச்சிகொல்லி மருந்துகளை காய்கறி, தானியங்களில் தெளிக் கும் போது சிறிது சிறிதாக அவை தாவரத்தில் சுவறுகின்றன, இவற் றை நாம் உண்ணும் போது இந்த நஞ்சு சிறிது சிறிதாக நமது உடலில் சேர்ந்து பலவித நோய்களை யுண்டாக்கி முடிவில் மரணத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றை விட இன்னும் வேறு வழிகளிலும் இவை மனித உடலுட் செல்கின்றன. அதாவது இவற்றைத் தெளி கருவிமூலம் தெளிக்கும் போது தாம் தெளிப்பதில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு காற்ருேடு கலக்கின்றது. அக்காற்ருேடு சேர்ந்தும் அந்நஞ் சுகள் சுவாசத்தின் வழியாக உட்செல்லுகின்றன. இவற்றின் பாதிப்பு கர்ப்பத்திலிருக்கும் சிசுவிலும், குழந்தைகளிலும் விரைவில் ஏற்படு கின்றது. விஞ்ஞானம் வளர்ந்துள்ள நாடுகளில் இவற்றின் பாதிப்பை உணரத் தொடங்கியுள்ளதின் விளைவே ஒருங்கிணைந்த முறைகள் விஞ் ஞானத்தின் நன்மைகளை வியாபார நோக்கத்திற்காக விரைவில் விளம் பரப்படுத்தியும், இலவசவிநியோகத்தின் மூலமும் பிரபலப்படுத்தி சாதாரணமக்களேக் பாவிக்கச் செய்துவிடுகிறர்கள். ஆனல் அதன் தீய விளைவுகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்பும், அந்த தீயவிளைவுகளே, தீன் குகளை அவ்வாறு விளம்பரபடுத்தவோ, பிரபலபடுத்தவோ மக்களப் பாவிக்காமல் தடுத்து அதன் தீயவிளைவுகளிலிருந்து காப்பாற்றவோ விஞ்ஞான வளர்ச்சியடைந்த நாடுகளும், விஞ்ஞானப் பொருட்கண் உற்பத்தி செய்கிற, விற்பனை செய்கிற நிறுவனங்களோ முன்வருவ தில்லை. ஏனெனில் பிற நாடுகளோ பிறநாட்டு விஞ்ஞானிகளோ, பிற நாட்டு கம்பனிக்காக எங்கள் நாட்டு மக்களின் சுகவாழ்வில் அக்கறை யில்லை. மேலும் இத்தீயவிளைவுகளைக்கூட இவற்றைக் கண்டு பிடிக்கும் நாடுகளிலே அதாவது விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த நாடுகளில் தான் பெரும்பாலும் கண்டு பிடிக்கிருர்கள்; காரணம் தீயவிளைவுகளைக்கண்டு பிடிக்கக் கூடிய விஞ்ஞானிகள் வளர்ச்சியடையும் நாடுகளில் இல்ல ento ayri'Ġg5b. .
விஞ்ஞானத்தின் வசதிகளால் விளையும் தீங்குகள் இது மட்டுமா? தொழிற்சாலையின் கழிவுகள், புகைகள், நீரில் காற்றில் கலக்குவதா லும், வாகனங்கன், விமானங்கள், கப்பல்கள் வெளிவிடும் புகைகள் கழிவுகள், சுவாத்தியங்கள் மாறுபடுகின்றதுமல்லாமல் வாயுமண்ட லத்தில் அதிகரிக்கும் கழிவுநுண்துகள் பூமியைசுற்றி ஒரு புதுவளேயத் தை ஏற்படுத்துவதால் பூமியின் உஷ்ணம் கிரமமாக ஒவ்வொரு பாகை யாக அதிகரிக்கிறது. இப்படி அதிகரித்துக் கொண்டேபோஞல் உயிரி னங்கள் அதிகரித்த சூட்டினல் துடிதுடித்து இறக்க நேரிடும. கடலில் கலக்கும் நஞ்சுகளால் உயிரினங்களிலே நஞ்சு செறிந்து அழிகின்றன இவற்றை உண்ணும் மீன் வகைகளை உண்பதால் மனிதனுக்கு பல நோய்கள் ஏற்படுகின்றன.

Page 26
- 3 -
சத்தம் அதிகரித்த தொழிற்சாலைகளினதும், வாகனங்களிதும் சத் தங்களினல் மனிதன் மனஅமைதியை இழக்கிருன். செவிப்புலன்களின் நுட்பத்திறனை இழக்கச் செய்கின்றன. ஒய்வு உறக்கத்திற்கு இடைஞ் சலை ஏற்படுத்துகிறது. மேலும் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு உறு த்தப்பட்ட நிலையை அடைகின்றது. சிறுசத்தங்களைக் கேட்கமுடியாமை.
மரங்களை அழிப்பதாலும் இயற்கையின் பாதுகாப்பான அரண் அகற்றப்படுகின்றது. வாயுக்கள், வளிமண்டலம் அசுத்தமாவதை தாவரங்கள் தடுக்கின்றன. அபியிருத்தி என்ற போர்வையில் காடுகள் இடத்தேவை காரணமாகவும் மரத்தேவை காரணமாகவும் அழிக்கப் படுகின்றன. ஆணுல் இக்காடுகளுடன் சேர்ந்து எத்தனயோ தோய் களைத் தடுக்கின்ற மூலிகைகளும், நிலத்தின் ஈரத்தைக் காப்பாற்றக் கூடியதும் பருவகாலங்கள் ஒழுங்காக நடைபெறவேண்டிய மழைதருவிக் கின்ற விருட்சங்களும், வாழ்க்கையின் அன்ருட தேவைகட்கு தேவை யான உணவு, உடை முதலியவற்றை வழங்கும் மரங்களும், அழிக் கப்படுகின்றன.
இந்த மரங்களுடனும் வனங்களுடனும் சேர்ந்து இயற்கை விலங் குகளும் அழிக்கப்படுகின்றன. நாமாகவும் அழிக்கிருேம் காடுகள் அழிகி கப்படுவதால் அவற்றின் அடிப்படைத் தேவைகளான உணவு இருப் பிடம் காலநிலை அழிவதாலும் அவை தாமாகவும் அழிகின்றன. மே லும் இறைச்சிக்காகவும் மாடுகள் அழிக்கப்படுகின்றது" ஆயுள் பூரா கவும் பலன் கொடுக்ககூடிய மாடுகள் குறுகிய காலத்தில் குறுகிய மனப்பான்மையால் அழிக்கப்படுகின்றன.
தேவையற்ற ஆடம்பரப் பொருட்களின் உற்பத்தி அதிகரிப்பு, வசதியைப் பெருக்கி வாழ்வை அழிக்கக்கூடிய விபரீத தொழில் நுட்ப திறனின் வளர்ச்சி, இயற்கைக்கு எதிரான வாழ்கை, நாகரீகம் என்ற பெயரில் சீர்திருத்தமில்லாத நடைமுறைகள், பிறரை அழிக்கவேண் டும் என்ற நோக்கிற்காக நடாத்தப்படும் அணு ஆயுத உற்பத்தி ஆராச்சிகள், நல்ல நோக்கத்திற்காக அணுசக்தியை பயன்படுதத ஆராச்சி செய்தாலும், அதிலிருந்து வெளியேறும் கசிவுகள், நஞ்சுக் கழிவுகள், அவற்றின் விளைவுகள் பல ஆயிரம் ஆண்டுகள் சென்ருலும் அவை நிலைத்து திற்கும் தன்மை, இப்படி அவசியமற்ற விடயங்களி னதும் உற்பத்திகளினதும், செலவினங்களினதும், காரணமாக, அத்தி யாவசிய அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலை. தேவை கள் தடைப்படுதல் போன்ற எவ்வளவு தீங்குகளைச் செய்கின்றன. நிலைமை இவ்வாறிருக்க விஞ்ஞானிகளும், உற்பத்தியாளர்களும், வளர்ச்சியடைந்த நாடுகளும் இவற்றைத் தடுத்து நிறுத்தாமல், கைவி டாமலும் தொடர்ந்தும் கடைப்பிடிப்பது தங்கள் நாடுகளின் பொரு ளாதாரத்தை வளர்க்கும் வியாபார நோக்கமே, முக்கிய காரணம்.

a 9 on
அதிகலாபம் சம்பாதிக்கும் நோக்கில் இவற்றின் உற்பத்தியை அதிக ரிக்கிறர்கள். மேலும் கீழ் நாடுகளில் ஆத்மஞானம் இல்லாமை உயிரின ங்களிலும் குறிப்பாக மனித இனத்தின் மீதும் அன்பில்லாமை. தாங்கள் முன்னேறுகிருேம் என்ற உணர்வு பணம் ஒன்றே கருத்து, பாதும் ஊரே யாவருங் கேளிர் என்ற பரந்த அறிவு மெய்ஞானம் இல் லா  ைம குறுகிய மனப்பான்மை, மேலும் இவற்ருல் கூடுதலாகப் பாதிப்படை பவை செல்வந்த நாடுகளல்ல வளர்ச்சியடையும் நாடுகளே.
பொதுவாக இத்தகைய பாவனேப் பொருட்களாலும், வாகனங்க ளாலும், தொழிச்சாலேகளாலும் வேளியேற்றப்படுகின்ற கழிவுக ளால் உண்டாகும் நோய்களாவன:- இருதயம், மூளை, சுவாசக்கோ ளாறுசம்பந்தமான ரோகங்கள், கண்எரிச்சல், மூச்சுகஸ்டம், செவிட் டுத்தன்மை, நரம்புகோளாறு புற்றுநோய் ஈரல்வியாதி, சர்மவி யாதி சலத்துடன் சம்பந்தமான நோய்கள் ஆகும்,
இவற்றை விட குண்டு வெடிப்புகள், குண்டு வெடிப்பு பரிசோ தனகள், இவை நிலத்திற் அடியிலும், மக்கள் இல்லாத பகுதியிலும் நடத்தப்பட்டாலும் காற்றுடன் கலந்து மக்களுக்கு விதம் விதமான நோய்களைத் தோற்றுவிக்கின்றன. பெரும்பாலும் இது குண்டுகளை வெடிக்கும் நாட்டிலல்லாது வேறு நாடுகளிலேயே பாதிப்பை உண்டாக் கின்றன. நோய்களையுண்டாக்குவது மல்லாமல் காலப்போக்கில் மரணத் தையும் உண்டாக்கவல்லன. நோயை தோற்றுவிக்கிற விபரீத செப் கைகளை நிறுத்த வேண்டும்.
எத்தனையோ நவீன மருத்துக் கண்டுபிடிப்புகளும் சிலகாலத்தின் பின் தடைசெய்யப்படுகின்றன. இவற்றின் பாதிப்புகளின் அதிகரிப்பே காரணம். போதிய வைத்திய ஆலோசனையின்றி இவற்றை பாவிப்ப துமாகும். உடலுக்கு தன்மையளிக்கிற மருத்துகளைக் கூட அளவுக்கு கூடுதலாகவும், கூடுதலான காலத்திற்கும் பாவிப்பதால் எதிர்பார்த்த தன்மைகளைவிட தீமைகளே அதிகம் விளையும்.
மனிதன் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமானவை காற்று, நீர் உணவு. இந்த அடிப்படை தேவைக்குரியவை முக்கிய மூன்றும் எவ் வாறு விஞ்ஞான விளைவுகளால் பாதிப்படைகின்றன என்பதைச் சிற் நித்தால் இன்னும் உலகத்தில் எவ்வளவுகாலம் உயிரினங்கள் குறிப் பாக மனித இனம் நிலைதது இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது இனி நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் விஞ்ஞான வளர்ச்சியி ஞல் மக்கள். அனுபவிக்கும் நன்மைகளா? தீமைகளா அதிகம் என்று நவீன பாவனைப்பொருட்களும், வசதிகளும் நமது சுகத்திற்கு ஆதார மானவை போற் தோன்றினலும் அவை பெருந் தீங்கிழைக்கின்றன என்று இன்று ஆராய்ச்சியாளர் எடுத்துக் கூறியும் மக்களால் இம்ம

Page 27
0.
யைபிலிருந்து விடுபட முடியவில்லே, இதருல் இவற்றின் தீங்கம் தடுக்க உலக சுகாதார நிறுவனம் பெரும் முயற்சியும் ஆராய்ச்சியுள் நடத்தி வருகிறது.
பிணிக்குமூல காரணம் சத்துணவுள்கம, போதிய உணவின்லா மை, வறுமையும், கிடைக்கும் உணவை சரியானபடி பக்குவப்படுத்தி உண்ணுமையும் தான் சாரணம். வளர்ச்சியடையும் நாடுகளில் போ திய சத்துணவில்லாமையால்தான் நூற்றுக்குத் தொண்ணுரது வீத மான நோய்களும் உண்டாகின்றன.
தொற்றுநோய்கள்:- பலவீனமும், பொது போக்குவரத்து சாத னங்களும்,பாவனப் பொருட்களும் சுகாதார குறைவுமே தொற்று நோய்க்கான பிரதான காரணங்களாம். இவை கிருமிகளுக்கு சாதகமாக இல்லாவிட்டால் கிருமிகனால் நோயை உண்டுபண்ண முடியாது.
புகைப்பிடித்தல்:- இதஞல் பார்வைக்குறைவு இருதயரோகம், தரம்புதளர்ச்சி. நாவரட்சி, பலவீனம், சுக்கிலக்குறைவு,பித்தாதிக்கம் உண்டாம், மேலும் நீடித்துப் புகைபிடிப்பதால் சயரோகம், முட்டு சுவாசப்பைப்புற்று ஏற்பட ஏதுவாகிறது. வயதைக்குறைக்கிறது, குன் மம் அசீரணம் போன்ற கோளாறுகளும் ஏற்படுகின்றது.
மது அருந்தல்: மதுஉண்ணுதல் நஞ்சுண்ணுதலுக்கு சமம் என்கிருர் திருவள்ளுவர். ஆரம்பத்தில் உற்சாகத்தைக் கொடுத்து பின் போை தயை கொடுத்து, முடிவில் மயக்கத்தையும்" அதிக சோர்வையும் கொடுக்கிறது. இதை சுகதேகிகள் அருந்துவதால் மிகவிரைவில்ரோ பாளி ஆகிவிடுவர் மூளே. நரம்பு, ஈரன், கூடுதலாக நோய்வாப்படு கின்றன. இவற்றின் காரணமாக ஏனய உறுப்புகளும் காலகதியில் பழுதடைகின்றன. முடிவில் மரணம் சம்பாவிக்கின்றது.
மனநோய்: இளைஞர்கள், குமரிகள் முக்கியமாகவும் ஏ&னயோரும் ஒருவகை மனக்கிளர்ச்சியால் அதிகம் பாதிக்கப்படுகிருர்கள். இதற்கு பெரும்பாலும் அசைவ (மச்ச, மாமிச) உணவே காரணம். இதனுல், கட்டுப்பாட்டின்மை; கிளர்ச்சி,தவருன ஆசை ஆசை நிறைவேரு விடில் தற்கொலே, பிறரை இம்சைப் படுத்தல், மனதில் கருனே இரக்கம் குறைதல், கோபமதிகரித்தல், நீதி விரோதமானது, தவருன வழிகளில் ஆசைகளே நிறைவேற்றுதல் இதற்குரிய காரணத்தை ஆராய்ந்தால் தகாத உணவு, நீதிபோதனைகள் இல்லாமை அபாச கதைகள், படங்கள் உண்மை அறிவு (மெய்ஞானம்) இல்லாமை ஆகும் தமிழர் வாழ்க்கை முறை கலாச்சாரம் பண்பாடு - இதை அதிகமானவர்கள் கடைப்பிடிப்
பதில்லே, இறுதியாக போதைப் பொருட்களுமாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ー41ー
போதைப் பொருட்கள் (நவீன மாத்திரைகளும்) - நிரந்தரமான மூ8ளக்கேடு, புத்திக் குறைவு, ஞாபக மறதி எண்ணங்களில் தெளி வின்மை, வே3லயில் திறமையின்மை, நரம்புத்தளர்ச்சி வெட்சுமின்மை நீதிவிரோத சிந்தனைகளில் ஆர்வம், கட்டுப்பாடின்மை, பயம் குறைவு மனக்கிளர்ச்சி, மனம் சாந்தியடையாமை ஏற்படும். மனம் உடல் இரண் டும் பாதிக்கப்பட்டு இறுதியில் மரணம் சம்பவிக்கும்.
நேவே விபரிக்கப்பட்ட காரணங்களே விலக்க வேண்டும்.தமிழினத் தின் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றைப் பேணி அதன்படி ஒழுகுவது எல்லோருக்கும் சுகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
மருத்துவம் 8
நோய் ஏற்பட்டால் வைத்தியரிடம் காட்டி சிகிச்சை செய்விக்க வேண்டும். அப்படி சிகிச்சையளிக்கும் போதும் உணவு நடையுடை பாவனேகளில் நமது சாதாரண வாழ்க்கை முறைக்கு மாருக சில குறிப் பிட்ட உணவு, நடையுடைபாவனேகளே கடைப்பிடிக்க வேண்டியுள்ளது நமது உணவுப் பொருட்கள்தான் ஆகாரத்திற்கும், மருந்திற்கும் உபயோகப்படுகின்றன. இதனுல் இவை எவ்வித தீங்கையும் உடலுக்கு ஏற்படுத்தமாட்டா- உனவே மருந்தாக இருப்பதனுல் பிறிதாக மருந்து ஒன்று வேண்டியதில்லை. கிப்போகிறேட்ஸ் என்ற நவீன வைத்தியத் துறையின் தந்தை உணவே மருந்தாக இருக்கவேண்டுமென்று கூறியுள் ார். உணவு வகைகளாலேயே பிணிகளே நீக்க வேண்டில் மிளகு, சுக்கு தள்ளி, உப்பு, சர்க்கரை, வெண்காயம், மல்லி, கடுகு பசுப்பால் மோர் நெய், தண்ணீர், தயிர் எண்ணெய் இவைகளே தினசரி தன்னுடைய உடலமைப்புக்கு தக்கபடி கூட்டி குறைத்தோ (சிலவற்றை நீக்கியோ சேர்த்தோ) உண்டால் பிணிை த ஃா நீக்கி உடஃ மென்மயமாக்கும். நமது உணவு வகையால் முக்குற்றங்களான வாதபித்தகலம் நிலே பிறழா வன்னம் சரியான நிலையில் பேணப்படுவதற்கும், நோய்யுண்டாகாதிருக் கவும் அறிஞர்கள் மிளகு, சுக்கு, மஞ்சள், சீரகம், மல்லி, ஏலம், வெந்தயம், உள்ளி, சேர்த்து நல்ல கறிவகைகளை அமைப்பார்கள்.
O
பத்தியம்
நோய் வந்தவிடத்து சிற்சில உணவுப் பானங்களேயும் நடையுடை பாவண்களேயும், நீக்கவேண்டியனவற்றைத் தீக்கியும் சேர்க்கவேண்டியன வற்றைச் சேர்த்தும் வாழும் வாழ்கை முறைதான் பத்தியம். இது மனம் வாக்கு காயம் மூன்றிற்கும் பொருந்தும், பத் தி பத் தி குனுள் ஒரளவு நோயை மாற்றலாம். பத்தியம் நோய்க்கு ஒன்றும் மருந்துக்கு ஒன்றும் ஆக இரண்டு விதமாம். நோயை அதிகரிக்கச் செய்யும் பதார்த்தம்
"क

Page 28
முதலியன நீக்கி நோயை முறிக்கும் பதார்த்தம் முதலியவற்றைச் சேர்த்தலுமாகும். இவ்வாறு நோய்க்குரிய பத்தியம் ஒவ்வொரு நோய்க் கும் வேறுபடும்.
வாதநோய்க்கு:- கடலை, மொச்சை, காராமணி, தண்டுக்கீரை, பருப்புக் கீரை, ஆரைக்கீரை, உப்பு, பனி மழை படுதல், வேர்த்திருக்கும் போ நனதல், வாத்து, செம்மறி, உழுவை, கெழுறு ஆகாது.
பித்த நோய்க்கு:- வேர்க்கடலை, கஸ்கொட்டை, அதிக கோப்பி, முற் றின முருங்கைக்காய், காசினிகீரை, பருப்புக் கீரை, கீரைத் தண்டு ஆகாது கபதேகிக்கு:- அறக்கீரை, பருப்புக்கீரை, வெந்தயக்கீரை, சுக்கான்கீரை பசளி தயிர், தண்ணிர், வாழைப்பழம், இளநீர், மழையில் நனை த ல் ஈரத்தில் நெடுநேரம் நிற்றல் முதலியவை ஆகாது.
பீநசம் தொய்வுக்கு:- குளிப்பு ஆகாது
குன்மம், ஈரல் வியாதி:- எண்ணெய்ப் பதார்த்தம் கவிச்சுப்பதார்த்தம், மந்தப் பதார்த்தம் ஆகாது.
இருதயரோகம் சலாயரோகம் வாதரோகம் அதிஇரத்தமுக்க ரோகம்:- உப்பு ஆகா
செங்கமாரி, ஈரல் வியா தி, அவியற்சுரல், ஆமாசரோகம்:- புளி ஆகா எண்ணெய்வார்ப்பு ஆகா நோய் குணமடைந்து மூன்றுமாதத்தின் பின் சிறிது பாவிக்கலாம்.
ஸ்துல தேகிகட்கு:- ஈரல், கொழுப்பு, எண்ணெய், மாமிசவகை ஆகா இனிப்பு, கொழுப்பு, அதிகமான பதார்த்தம் அதிக கீ  ைர குறைக்க வேண்டும். மெலிந்தவர்கள் இளைத்தவர்கள்:- நெய் பால் முட்டை மீன் எண்ணெய் தோடம்பழம் கோதுமை முருங்கைப் பிஞ்சு சாரப் பருப்பு வாதுமைப் பருப்பு கசுக்கொட்டை வேர்க்கடலை முதலியதாது புஷ்டியானவைகளை உண்ணலாம்.
இச்சாபத்தியம் பெண் (சிற்றின்பம்) புளி நல்லெண்ணெய் புகையிலை நீக்கியது மேலும் கடுகு கடலை கள்ளு நீற்றுப்பூசணி தேங்காய் மாங் காய் பலாக்காய் (பழம்) பெருங்காயம் உள்ளி கொள்ளு பாவல் அகத் தி ஆகாது.
சேர்க்கக்கூடியவை பசுப்பால் சோறு வறுத்ததுவரை சர்க்கரை வரால் கரும்குறவை (நெல்) உள்ளான்குருவி காட்டுப்புரு காடைகலைமான் வெள்ளாடு இவைகளிள் இறைச்சி மோர் எலுமிச்சம் புளி இவைகளும் இச்சாபத்தியத்திற்கு நல்ல பொருட்களாம்

--43 سے
கடும்பத்தியல் பாலும் சோறும் உண்ணலாம் (உப்பில்லாப்பத்தியம்) இச்சாபத்தியத்திற்கு நீக்க வேண்டியவற்றுடன் உப்பையும் சேர்த்து நீக்கவேண்டும் மறுபத்தியத்தில் மாத்திரம் வறுத்த உப்பு சுட்டபுளி முருங்கைப்பிஞ்சு கத்தரிபிஞ்சு இவை சேர்க்கலாம்.
பொதுப்பத்தியம் மருந்துக்கு பத்தியம் கூருவிட்டாலும் கடைப்பிடிக்க வேண்டிய இலகுவான பத்தியம் மா பலா வாழை இவற்றின் பிரயோ சனங்களையும் புகையிலை போன்றவைகளையும் பெண் போகத்தையும் நீக்கவேண்டும் பகலில் உறங்கக்கூடாது.
மிகுகடும் பத்தியம் பழகிய அரிசியை புதுமட்கலசத்தில் உப்பின்றி உவித்து சாப்பிட வேண்டும். உப்புநீர், புளியமரநிழல், கடல்காற்று, உடலில்படக்கூடாது. உவர்மண்ணைக் கையினல் தொடக்கூடாது.
முக்கியமாக மருந்துக்கு ஆகாப்பதார்த்தங்கள் புளியம் பழம், குளிந்தநீர் வெற்றிலை, வெல்லம், மோர், கடலை பாவற்காய், ஆகும்.
கிருமிதோசபத்தியம் புடலங்காய், பாவற்காய் வேப்பம்பூ வல்லாரை துவரம்பருப்பு பச்சைப்பயறு வேப்பங்குருத்து ஈச்சங்குருத்து சக்கரவத்திக் கீரை கடுகு பழையநெய் பனங்கட்டி சேர்க்கலாம்.
பொதுவாக மருந்துக்கு ஆகாத பதார்த்தங்கள்
வாளை, இருல், கூனி, கெழுறு, விலாங்கு, கெண்டை, கயல், கா டி, கொள்ளு, குமட்டிக்காய், கோழி, பன்றி, கொக்கு, பெரியபாவற் காய், முற்றின அவரை, பயற்றங்காய், சேம்பு, பாக்கு, தேங்காய், ஈச்சு, வள்ளி, எள், மாங்காய், இளநீர், மாதுளங்காய், மாப்பண்டம் புளி, கடுகு, நெய், கிழங்கு, பழம், பெருங்காயம், சுராமது, ஈச்சங் கள்ளு, பனங்கள்ளு, புகையிலை, பாவற்காய், அகத்தி, சேம்பு, பச்சை மிளகாய், எருமையின்பால், தயிர், நெய் ஆகாது.
பத்தியப்பதார்த்தங்கள்
பொன்னி, சிறுகீரை, புதியநெய், வரால், குறவை, கோவைக காய்வற்றல், சுண்டை, அவரைப்பிஞ்சு, பன்ன, அப்பை, வெள்ளுள்ளி முருங்கைப்பிஞ் ஈ, நன்னீர் விளைந்த சிறுபயறு, நன்மாங்காய்பிஞ்சு, அத் திப்பிஞ்சு, கருவாழைப்பிஞ்சு, பூ, ஊர்க்குருவி, காடை, கெளதாரி, ஆமை, மாம்பருப்பு, சுரு, திருக்கை, கருவாடு, தேளி, அயிரை, ஊ டான், சன்னை, சதும்பு, நெத்தலி, காலை, உடும்பு, காட்டெலி, கரு வாடு வத்தல், பச்சைவெண்ணெய், இஞ்சி, அப்பைகொவ்வை, கரு வேம்பு, சீரகங்கள்.
பித்தத்தை குறைக்கும் பதார்த்தங்கள்- புளியாரை, பொன்னுங் கானி, கரிகாலை, புதின, அரக்கீரை, வெந்தியகீரை, வெள்ளைப்பூசணி,

Page 29
سے4 4 سے
மொச்சை, கடலை, உளுந்து, சிறுபயறு, ஏலம், வெந்தியம், மிளகு, சுண்டை, கொத்தமல்லி, துவரை, முள்ளங்கி, திராட்சை, மாதுளை, அப்பிள், கொய்யா, ஆரஞ்சு, ஆடு ஆகும்.
கடப்பிணிக்கு குறைக்கும் பதார்த்தங்கள்- பசுப்பால், அரத்தை, முள் ளங்கி, தாதுவளை, தேன் ஓமம், வல்லாரை, மொசுமொசுத்தை, மாது ளம்பழம், நாரத்தங்காய், மிளகு, இஞ்சி, கரிசளாங்கண்ணி, அரக் கீரை, சிறுகீரை, கலவைக்கீரை, பருப்பு வகைகள், தணிக்கும் பதார்த் தங்கள், ஆட்டிறைச்சி, கெண்டை, குரவை, புதின, சுண்டங்காய், சுக்கங்காய்.
மூலநோய்க்கு மருள், சாறணை, கருணைகிழங்கு, காட்டுக்கருணை புளி நறளை, காரக்கருணை வட்டத்திைேர, ஆமையிறைச்சி ஆகும்.
வாதநோய்க்குநல்லவை. சிறுகீரை, அறக்கீரை கலவைக்கீரை, கத் தரிக்காய், பச்சைப் பயறு, துவரை, கொள்ளு, முருங்கைக்காய், வெண் டக்காய், பீக்கங்காய், சேமைக்கிழங்கு, முட்டைக்கோஸ், கரட், முள் ளங்கி, நூக்கல், திராட்சை, ஒரஞ்சு, அன்னசி, பப்பாசி, அப்பிள், வெள் ளாடு, கோழி, சுதும்புமீன், குரவைtன், ஆராமீன் ஆகும். மதுமேகரோகிகளுக்கு சீனி, இனிப்புபண்டங்கள் கோள்மா (கோது மைமா) கிழங்குவகை, நன்முக தீட்டியஅரிசி ஆகாது, கீரைவகை, பருப் புவகை, கரட், கோவா, நல்எண்ணெய், ஆட்டாமா, வரகரிசி, குரக் கன், குறிஞ்சா, பாவற்காய், அரைத்தீட்டல் அரிசி நன்ரும்.
இருதயநோயாளர்கட்கு தேங்காய் எண்ணெய், தேங்காய்பால், கிழங்குவகை இறைச்சிவகை, இனிப்புபண்டங்கள், மந்தப்பதார்த்தம் இரவுச்சாப்பாடு, புகை, மது, உப்பு, ஆகாது. நல்எண்ணெய், குஞ்சு மீன், இலைக்கறிவகை, அரைச்சாப்பாடு, உள்ளி, ஆடைநீக்கிய பால் ஆகும். தோல்நோயாளருக்கு மச்சம், முருங்கைகாய், புடலங்காய், வெண்டிக் காய், இராசவளளி, குரக்கன், கருணைக்கிழங்கு, தக்காளி, கத்தரிக் காய், அன்னசி, பழவகை, ஆகாது. இலைக்கறிவகை, வாழைப்பிஞ்சு, பயறு, மோர், பாகற்காய், வடகம், அவரைப்பிஞ்சு, கரட், ஆகும்.
தேகத்தின் உள்ளுறுப்புகட்கு பலத்தைக் கொடுக்கும் பதார்த்தங்கள் மூளைக்கு நெல்லிக்காய் ரோசாப்பூ பன்னீர் நராத்தம்பழம் இஞ்சி
சந்தனம் வாதுமைப்பருப்பு வல்லாரல்
இருதயத்திற்கு மாதுளம்பழம் நெல்லிக்கனி செந்தாமரை ஏலம் கிச் சிலிக்கிழங்கு சந்தனம் நாரத்தம்பழம் மல்லி குங்கு طلالا

سے 45 سے
ஈரலுக்கு- சாதிக்காய் கிச்சிலிக்கிழங்கு ஏலம் திராட்சைப்பழம் கா
சனி ரோசாப்பூ மாதுளம்பழம்
இரைப்பைக்கு- மாதுளம்விதை ரோசாப்பூ மிளகு சாதிக்காய் கிச்சி
லிக்கிழங்கு ஏலம் நெல்லிக்காய்
குடலுக்கு வில்வம்பழம் வால்மிளகு இஞ்சி துவரை மிதிபாகலாய்
தூதுகங்காய்
சலசயத்திற்கு உளுந்து பயறு வெள்ளைச்சர்க்கரை கருப்பஞ்சாறு
சோம்பு ரோசாப்பூ வால்மிளகு
சுவாசயத்திற்கு- சர்க்கரை கடலை பட்டாணி இஞ்சி குங்குமப்பூ திராட்சைப்பழம் சோம்பு வெந்தயம் வால்மிளகு ரோசாப்பூ
நறுமலர்களின் வாசனையால் ஏற்படும் நன்மைகள்
மல்லிகை மலர்களின் சுகந்தத்தினல் கண் பார்வை கூர்மையடையும் கலவியில் மனம் அவாவுறும். மகிழம்பூ வாசனை கண்நோய், தலைப்பாரம், தலைவலி நீக்கும்.
செவ்வந்தி புஷ்ப மணத் தி ற்கு தலைமுடி நன்கு வளரும், கண்கள் குளிர்ச்சியடையும்.
தாழம்பூ வாசனையால் இருதயத்திற்கு பலம் போகாத வாத பித்தம் போகும்.
ஜாதிப்பூவின் சுகந்தம் கண் வலி நீக்கும்,
ரோஜா மலர் வாசனை நெஞ்சுவலி அகற்றும் இருதயத்திற்கு வலிமை கொடுக்கும்.
நோய்தடுப்பும் நீடித்த
வாழ்நாளும் 9
நோய் தடுப்பு முறைகளை நாம் கடைப்பிடித்து வந்தால் நமக்கு நோய் வராது. நோய் வராவிட்டால் உடல் சுகமாகவும் பலமாகவும் இருக்கும். உடல் பலமாகவும் சுகமாகவும் இருந்தால் நீண்டநாட்க ளுக்கு உயிர் வாழ முடியும். நீண்டநாட்களுக்கு உயிர்வாழ்வதன் மூலம்

Page 30
- 46
நாம் பிறவி எடுத்த பயனுகிய இறைவனை அடைதற்கு வேண்டிய நற் கருமங்களை செய்ய முடியும். அறம் பொருள் இன்பம் மூன்றையும் அனுபவித்தால் தான் வீடு பேற்றை அடைய முடியும். பழைய வினைக ளினலும் நிகழ் வினைகளினலும் மக்களுக்கு பிணிகள் உண்டாகும். அவற்றுள், பழவினையால் வருவது அது முடிந்த பின்பே ஒழியும். அல்லது புண்ணியம் கடவுட்பிரீதி, கிரகசாந்தி, தானம், அறம் செய்தல் வேண் டும். ஏனையவை நாம் செய்கின்ற செயல்களினலும், உண்ணும் உண விஞலும், வரும் நோய்களைத் தடுத்து வாழ்வை நீடிக்கச் செய்வதே நோய்த்தடுப்பு ஆகும். மருந்தின் இலட்சியம், கொள்கை எல்லாம் இது தான.
பிணி என்ற அதிகாரத்தில் நோய் என்ன காரணத்தினல் எப்பொழுது
எவ்வாறு வருகின்றது என்பதைப் பார்த்தோம். எனவே,
1. நாம் நோய்களைத்தடுக்க வேண்டுமானல் முதலில் நோய்க்குரிய காரணங்களை விலக்க வேண்டும். சில காரணங்களை தனி நபரால் விலக்கிக்கொள்ள முடியும். சில காரணங்களை சிலர் சேர்ந்து விலக்கிக் கொள்ள முடியும், இன்னும் சில காரணங்களை எல்லோரும் சேர்ந்துதான் விலக்கிக் கொள்ள முடியும்.
2. கடமைகளை நிறைவேற்றுதல். அதாவது மலசலங் கழித்தல் போன்ற அன்ருட கடமைகளையும், பருவகால மாற்றங்களுக்கு ஏற்ப மாறும், ஏனைய கடமைகளையும் தவருது நிறை வேற்ற வேண்டும்.
3. உணவு சாப்பிடக்கூடிய நிலை அறிந்து முறைப்படி தயாரிக்கப்பட்ட ஆகாரத்தை அதாவது காலத்துக்கும், நேரத்திற்கும், தேகத்திற் கும், தேசத்திற்கும், வயதிற்கும் உடலமைப்புக்கும் ஏற்ற உணவை அளவாக குறித்த நேரத்தில் கிரமப்படி உண்ண வேண்டும்.
4. இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும். இயற்கை இறைவனின் படைப்பு அதற்கு எதிராக நாம் செய்யும் காரியங்கள் நன்மை யளிக்க மாட்டா. இயற்கைக்கு நோய்களைத் தடுக்கவும், வயதை நீடிக்கவும், உடலை சுகமாகப் பேணவும் கூடிய சக்தி உண்டு.
5. இயற்கையின் ஆதிக்கத்தாலும், கிரகங்களிள் தாக்குதலாலும், பரு வகாலங்களினுலும் முக்குற்றங்கள் ஏற்றத்தாழ்வை யடைந்து நோய் களை ஏற்படுத்தலாம். அக்காலங்களில் சில சிகிச்சை முறைகளை முந்தியே செய்து கொள்வதால் நாம் அதனலேற்படுகிற நோய்களை தடுத்துக் கொள்ளலாம்.
6. இவற்றிற்கு மேலாகவும் சில வேளைகளில் நமக்கு நோயுண்டாகலாம் என்று அறிந்த நமது மூதாதையர்களான தமிழறிஞர்கள் சில சுகாதார வாழ்க்கை முறைகளை வகுத்துள்ளார்கள். அவையாவன நீரை கொதிக்க வைத்த பின்பே குடிக்க வேண்டும் என்பது போன்ற சில அனுசரிக்க வேண்டிய முறைகள்.

ー47ー
7. சில மருந்துகளை முற்கூட்டியே சுகதேசியாக இருக்கும் போது சாப் பிட்டுக் கொள்வது. இதனல் குறிக்கப்பட்ட சில நோய்களைப் தடுக்க முடியும்.
இன்று மேனட்டு விஞ்ஞானிகளால் பல விதமான நோய்த் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பாவிக்கப்படுகின்றன. சில மருந்துகள் நோயை சிறியளவில் தாமாகவே ஏற்படுத்துகின்றன. சில மருந்துகள் நோயுண்டான போது நமக்கு இரத்தத்தில் ஏற்படுவது போன்ற எதிர்ப் புச்சக்தியை செயற்கையாக ஏற்படுத்தி எடுத்தவை. அவற்றை நாம் ஏற்றிக் கொண்டால் அவை இரத்தத்தில் இருந்து நோய்க்கிருமிகள் தொற்றும் போது எதிர்க்கின்றன. இன்னும் வேறு வகையான மருந் துகளும் இருக்கின்றன. இவ்வளவும் இருந்தாலும் மேலும் பல ஆராய்ச் சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எனவே அவற்றை தகுந்த நேரங்களில் பாவிப்பது நோய்களைத் தடுக்குமுபாயமாகும். இன்னும் எத்தனையோ நோய்களுக்கு (தொற்றுநோய்) தடுப்பு மருந்துகள் இல்லை. கண்டு பிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் பெருமளவில் நடை பெறுகின்றன.
**நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"
நோயற்ற வாழ்வை வாழ்வதற்காக ஏழுவிதமான வழிமுறைகள் இங்கு விபரிக்கப்பட்டுள்ளன. அவையாவன நோய்க்கான காரணங்களை விலக்குதல், நமது கடமைகளை நிறைவேற்றுதல், உணவு முறை, இயற் கையோடு ஒத்துவாழ்தல், முக்குற்றங்கள் பிறழ்கின்ற நேரங்களில் அவற் றை தன்னிலையடையச் செய்கிற சிகிச்சைகள், சுகாதாரவிதிகள், நோய் தடுப்பு மருந்துகளாகும். இவற்றை நாம் எவ்வாறு கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்பதனை அவை ஒவ்வொன்றைப்பற்றியும் தனித்தனியாக விளக்கப்பட்டுள்ள அத்தியாயங்களில் கவனிக்கவும். சிகிச்சைமுறை மருந்துகள் பற்றி மட்டும் விளக்கப்படவில்லை. அவைபற்றி நீங்கள் உங்களுடைய வைத்தியரிடம் ஆலோசனை பெற்று செய்ய வேண்டிய வையாதலால் அவற்றை அப்படியே ஆலோசனை பெற்றுச் செய்யவும். பொதுமக்கள் தாங்களாக கடைப்பிடிக்ககூடிய சிகிச்சை முறைகளை மட்டும் எழுதியுள்ளேன். போதிய வைத்திய அறிவு இன்றி செய்ய முடியாத சிகிச்சை முறைகளை எழுதினல், அதை பொதுமக்கள் செய் தால் நாம் எதிர்பார்த்த நன்மைகளைவிட தீமையே சிலவேளைகளில் விளையக்கூடும். மேலும் எந்தப் பிழைகளையும் புத்திபூர்வமாக செய் யாதிருத்தல், பொறிகள் புலன்களை அடக்கி ஆளுதல், அனுபவங்களை நினைவில் வைத்திருத்தல், தேக, தேச, பருவகால தன்மைகளை அறிதல், சான்றேரது நடத்தையை அனுசரித்து ஒழுகுதல், பிணிகழிலிருந்து தப்பிக்கொள்ளும் உபாயங்களாகும்.
தமிழ் வைத்திய சுகாதார பொது விதிகள்
1 நீர் எந்தவிதமான நீர் என்ருலும் கொதிக்கவைத்து ஆறியபின் வடிகட்டித் தெளித்த நீரையே குடிப்பதற்கு உபயோகிக்க வேண்

Page 31
2
-48
டும் அப்படியான நீரையும் உணவுநேரம் மட்டும் உண்ண வேண்டும். h
ஆகாரம் நாம் ஒருநாளைக்கு இரண்டு வேளையே உண்ண வேண் டும். அவையாவன காலையும், மத்தியானமுமாகும். நன்ருகப் பசி யெடுத்த பின்பே உண்ண ஆரம்பிக்க வேண்டும். உண்ணும் போ தும், கிழங்குவகைகளை உண்ணக்கூடாது கிழங்குவகைளில் உண்ண வேண்டில் கருணைக்கிழங்கையே உண்ண வேண்டும். வாழையில் சர்ம்பல் வாழைப்பிஞ்சும், தயிர், நன்முக உறைந்ததாகவும், மோர் நன்ருக நீர்விட்டு கரைக்கப்பட்டதாகவும், நெய்யுருக்கப்பட்டதா கவும் உண்ணவேண்டும். முதனுள் சமைத்த கறிவகைகளை உண் ணக்கூடாது. பசுப்பாலுண்ண வேண்டும். வாழை யிலையில் உண்டு வந்தால் கண் பார்வை கூர்மையடையும். உண்ட பின்பு குறுநடை கொள்ள வேண்டும்.
உறக்கம் பகலில் உறங்கக்கூடாது. இரவில் உறங்க வேண்டும்" இடதுகையில் தலைவைத்தே படுக்க வேண்டும்.
வேகங்களை அடக்கக் கூடாது. ஒரு நாளைக்கு இரண்டு தடவை காலையும் மாலையும் மலங்கழிக்க வேண்டும். ஒருநாளைக்கு ஆறுத டவை சலங் கழிக்க வேண்டும். சுக்கிலம், மனுேவேகங்கள், புலன் களை கட்டுப்படுத்த வேண்டும். வேகங்கள் பற்றிய அத்தியாயித் திற் குறிப்பிட்ட எல்லா வேகங்களை அவ்வாறு சரியாக கடைப் பிடிக்க வேண்டும்.
பெண்களை பட்ச த் தி ற்கு ஒருதடவையே புணரவேண்டும். பகலில் புணர்ச்சி செய்யக் கூடாது. வீட்டுக்கு விலக்கான போ தும் கலவியில் ஈடுபடக்கூடாது. வயதிற்கு மூத்த பெண்களுடன் தொடர்பு வைத்தல் கூடாது. உண்ணும் போதும், உணவுசீரணிக் கப்படுகிற வேளையிலும், உடலுறவு, சல்லாபம், கொஞ்சல், கட் டியணைத்தல் ஆகாது. மாதத்தில் ஒரு முறையாவது கூடாமலிரு ருந்தால் நன்றல்ல.
ஏறு வெயிலைத் தவிர்க்க வேண்டும். மரத்தின் கீழ் வசிக்க கூடாது நடு இரவில் வாசனைத்திரவியங்கள், வாசனை மலர்களையும் மூக்கி ஞல் மணக்க கூடாது வீட்டுக்குவிலக்கானவர்கள் பாவிக்கும் பொ ருட்கள், உடைகளை நம்மீது படாமலும், கூட்டுவதனலும், வேறு காரணகளாலும் நிலத்திலிருந்து எழும் புழுதி மேலில் படாமலும் நகத்திலிருந்தும், தலைமயிரிலிருந்தும் தெறிக்கின்றசலம் மேனியில் படாமலும் நாம் வாழவேண்டும்.
ஒரு பட்சத்திற்கு ஒரு தடவை மயிர் வெட்டிசவரம் செய்ய வேண்டும். ஒருபட்சம் 15 நாள்

10
ill
12
13
14
- 49
நான்கு நாட்களுக்கு ஒருதரம் எண்ணெய் முழுக்கை முழுக வேண்டும் ஆண்களுக்கு சனிக்கிழமையும் புதன்கிழமையுமாகும். பெண்களுக்கு செவ்வாய்கிழமையும். வெள்ளிக்கிழமையுமாகும்.
சுத்தமான ஆடைகளையே அணியவேண்டும். இதமாகவும், மிதமா கவும் பேசவேண்டும், ஆணியும் ஆடைகள் கால, தேச தேகத் திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும் பருத்திபட்டு நன்று. சந்தியா காலங்களில் (பகல் - இரவு சந்தி) போசனம், நித்திரை, புணர்ச்சி தலைசீவுதல் நிக்கவேண்டும்.
வாந்தி செய்வித்தல் - ஆறுமாதத்திற்கு ஒருதரம் செய்ய வேண் டும். உப்பை வெந்நீரில் கரைத்து, மருக்காரை அரைத்து நீரில் கலக்கி வாந்தி செய்விக்கலாம்,
பேதிசெய்வித்தல் - நான்குமாதத்திற்கு ஒருதரம் பேதி செய்ய வேண்டும் வைத்திய ஆலோசனையுடனேயே பேதி மருந்து பாவிக் கவேண்டும்.
நசியம் செய்வித்தல் - ஒன்றறை மாதத்திற்கு ஒருதரம் நசியம் செய்ய வேண்டும். அரத்தையை பொடி செய்து நசியமாக உப யோகிக்கலாம்.
கண்களுக்கு மூன்றுநாட்களுக்கு ஒருதரம் மைதீட்ட வேண்டும். தினமும் தீட்டுவதாலும் நன்மையுண்டு கற்றழைமை நல்லது.
கலிக்கம் - கண்களுக்கு துபநிரைக்கழித்து தெளிவையும் பலத்தை யும் கொடுக்க கூடிய மருந்துகளை, தேனை, எண்ணெயை கண் ணில் இடுதல் 4 நாட்களுக்கு ஒருதடவை அல்லது கிழமைக்கு ஒருதரம் இடவேண்டும்.
அச்சுப்பதிவு: பாலா அச்சகம், காரைநகர், போன்; 24

Page 32


Page 33
|- |||-
|-
|- )
|- |
,