கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி

Page 1
  

Page 2

கல்ாயோகி
ஆனந்தகுமாரசுவாமி
ச. அம்பிகைபாகன், பி.ஏ. வைத்தீஸ்வர வித்தியாலய முன்ஞள் அதிபர்
۔۔۔کہ ، محے ۔۔۔۔۔۔۔۔ م سحبہ۔ سا۔۔۔۔۔ ۔۔@گefluرچم nupr5fiہ
سیسہ۔-س۔۔۔۔۔۔ہیے۔۔۔۔۔۔۔۔جمعہ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔

Page 3
"கலா யோசி ஆனந்தகுமாரசுவாமி" முதற்பதிப்பு: ஜூலே, 1978 ஆக்கம் ச. அம்பிசுைபாசுன் மேலட்டை ஓவியம்: ரமணி வெளியீடு வரதர் வெளியீடு, பாழ்ப்பாணம் விற்பனே! ஆனந்தா புத்தகசாலே,
238. காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பriாம்.
வி:
r.
„Sjá Sr. L' : ' >W2の - தT அச்சகம், யாழ்ப்பrrம்,
s
ܦ ܕ
d சார்ப்பனம்
எனது கல்விக்கும் சைவ வாழ்வுக்கும் வித்திட்ட, /தென்ஷிப்பழை பிரசித்த நொத்தாரிசுவாகவும் மேல்லாசும் இந்துக் கல்லூரி முகாமையாளராகவும்
""; இருந்த
འ། எனது இபரிய தந்தையாராகிய அமரர் தெ. க. துரையப்பாபிச்ஃா அவர்களுக்கு இந்நூஃச் சமர்ப்பிக்கின்றேன்.
F
 

முன்னுரை
தான் மாணவனுயிருந்த காலந் தெ ,ெ ! ஆனந்தகுமாரசுவாமியிடம் ஈடுபாடுடையவனுசு விருந்து வந்துள்ளே இன். கேம்பிறிட்ச் சீனியர் பரீட்ை சக்குத் தோற்றியபின் நூல்கள் வாசிப்பதில் ஆர்வம் ரேற்பட்டது. அக்காலத்தில் கல்லூரிகளில் நூலக வசதி குறை வாசு இருந்தது. இச் சந்தர்ப்பத்தில் சிறந்த பல நூல்களேச் சேகரித்து வைத்திருந்த கலேப் புலவர் நவரத்தினம் அவர் களுக்கு, என்னை அளவெட்டி திரு. செ. மயில்வாகனம் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்கள். கஃப்புலவர் இந்துசமயம், கஃ.தேசியம், சமயம் சம்பந்தமான விஷயங் களில் ஆர்வமுடை பவராயிருந்தார்.
இவரின் நூலகமே அக்காலத்தில் எனது அறிவுத் தாகத்தைத் தீர்த்து வைத்தது. இவரது நூலகத்திலிருந்து ஆனந்தகுமாரசுவாமியின் "கலேயும் தேசியம்': இலட்சியங்கள் பற்றிய கட்டுரைகள் என்னும் நூல்களே' படித்தேன். இந்நூல்களே என்: ஆனந்தகுமாரசுவாமி யின் பக்தனுக்கியவை. ஆனந்தகுமாரசுவாமியை அறிந்து கொள்வதற்கு முதலில் எந்த தாலே வாசிக்கவேண்டுமென்று கேட்டால், ஒருவித சந்தேகமுமின்றி "தேசிய இலட்சி யங்கள் பற்றிய கட்டுரைகள்" என்ற நூலேயே குறிப்பிடு வேன். அவரின் பிற்கால வளர்ச்சிக்குரிய வித்தை இத் நூலில் காணலாம்.
1950-ம் ஆண்டில் கலாயோகி பற்றி ஆராய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது. பரமேஸ்வராக் கல்லூரியில் நடைபெற்ற நான்க வது தமிழ் விழாவுக்கு வேண்டிய ஒழுங்குகள் செய்ய வந்திருந்த "கல்கி" கிருஷ்ண மூர்த்தி அவர்கள், இராமநாதன் குடும்பத்தார் பல்வேறு துறைகளில் ஆற்றிய அரும்பெரும் சேவைகளேக் கேள்விப் பட்டதும், அவர்களோப் பற்றி 1950-ம் ஆண்டு கத்தி தீபாவளி மலருக்கு ஒரு கட்டுரை எழுதும்படி கேட்

Page 4
v
டார்.இதற்காகப்பல்வேறு நூல்களைப்படித்து,"ஈழநாட்டுப் பெருங்குடி என்னும் கட்டுரையை எழுதினேன். அதில் கலாயோகி பற்றிய முக்கிய குறிப்புகளையும் கொடுத் தேன்.
மேற்குறித்த கட்டுரையைப் படித்த 'கலைக்களஞ்சியம்’ ஆசிரியர் திரு. பெரியசாமிதுரன், ஆனந்தகுமாரசுவாமி பற்றி கலைக் களஞ்சியத்துக்கு ஒரு கட்டுரை எழுதும்படி கேட்டார். நான் எழுதிய அக்கட்டுரை கலைக்களஞ்சிய முதல் தொகுதியில் காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இலங்கை வானுெலியிலும், பத்திரிகைகளி லும் கலாயோகிபற்றி பேசியும் எழுதியுமுள்ளேன்.
இது வரையும் இலங்கையில் ஆன்த்தகுமாரசுவாமிபற்றி கட்டுரைகளும் சிறு பிரசுரங்களும் வெளியான போதிலும், ஆங்கிலத்திலோ தமிழிலோ ஒரு நூலேனும் வெளிவர வில்லை. இது வருத்தத்துக்குரியது. இந்தியாவில் ஆங்கில நூல்கள் சில வெளியாகியுள்ளன. மலேசியா திரு எஸ். துரைசிங்கமும் ஆங்கிலத்தில் சில நூல்களை எழுதி வெளி யிட்டுள்ளார். அமெரிக்காவிலிருந்து |-fTél.-si Gí)113) என் ப வர 11 ல் எழுதப்பட்டும் தொகுக்கப்பட்டுமுள்ள மூன்று தொகுதிகளைக் கொண்ட நூலானது பிறின்சன்ரன் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பெற்றுள்ளது.
இலங்கையில் பல நூல்கள் வெளிவராத குறை, கலா யோகியின் நூற் ரு ண் டு விழாக்காலத்திலாவது தீர்க் கப்படுமென்று எ தி ர் பார்த்தேன்.இதுபற்றி இலங்கை அரசாங்கமும் மக்களும் வாளா விருப்பது கண்டு, டெயிலி நியூஸ் பத்திரிகைக்கு கடிதங்கள் எழுதினேன். இவை யெல்லாம் பயன்தராத காரணத்தால் என் சொந்த முறை யில் ஏதாவது செய்யவேண்டு மென்று துணிந்தேன்.
கலாயோகியின் மூதாதையர்களைப்பற்றி ஒர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி, யாழ்ப்பாண வளாக "தென்கிழக்கு ஆசிய வியல், ஆதரவில் படித்தேன். இக் கட்டுரை பிரதி செய் யப்பட்டு அங்கு வந்தோருக்கு வழங்கப்பட்டது. அப் பிரதி ஒன்றைப் பெற்று ‘ஈழநாடு வாரமலரில் வெளியிட் -ார்கள். ‘ஈழநாடு வாரமலர் இக்கட்டுரையை வெளி

W
யிட்டமையால், ஆனந்தகுமாரசுவாமிபற்றிய மறு கட்டுனர் களையும் இப்பத்திரிகையிலேயே வெளியிடத் தீர்மானித் தேன். ஏறக்குறைய ஐந்து மாதங்கள் வரையில் இக் கட்டுரைகள் "ஈழநாடு" வாரமலரில் தொடர்ந்து வெளி வந்தன. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், முதுபெரும் வைத்திய கலாநிதிகள், சிறந்த வழக்கறிஞர்கள் முதலி யோர் இக் கட்டுரைகளைப் படித்ததோடு, ஆனந்தகுமார சுவாமியை தமிழுலகுக்கு அறிமுகம் செய்துவரும் எனது பணியைப் பாராட்டி ஊக்கப்படுத்தினர்கள். இவற்றுக்கு மேலாக இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை அவர்களும் இக்கட்டுரைகளைப் படித்து வந்தது எனக்கு மிக மகிழ்ச்சியைக் கொடுத்தது. இக் கட்டுரைத் தொடரை ‘ஈழநாடு வாரமலரில் பிரசுரம் செய்த பத்திரா சிரியருக்கும், சிறப்பாக வாரமலரின் பொறுப்பாசிரியருக் கும், எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப் பொழுது ‘ஈழநாடு’ ஆசிரியராயிருப்பவர் எனது பழைய மாணவர் என்பதில் பெருமையடைகிறேன்.
இக் கட்டுரைத் தொடரைப் படித்துவந்த அன்பர்கள் பலர், அவற்றை ஒரு நூலாகத் தொகுத்து வெளியிட வேண்டு மென்று கேட்டார்கள். நானும் கலாயோகியின் நூற்றண்டு விழாக்காலமாகிய இந்த வருடத்தில் இந் நூல் வெளிவர வேண்டு மென்று விரும்பினேன்.
நூலை எப்படி வெளியிடுவது என்று ஆலோசித்துக் கொண்டிருந்தபோது "வரதர்" (திரு.தி.ச.வரதராசன்) ஞாப கம் வந்தது. நான் வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் இருந்த காலத்தில், இவர் ஒரு எழுத்தாளன் என்ற முறையிலும், பெற்றர் என்ற முறையிலும் என்னுடன் நன்கு பழகிய வர். இவரிடம் முதலில் தொடர்பு கொண்டபோது, இது பற்றி முடிவு தெரிவிப்பதற்கு இரண்டுநாள் அவகாசம் கேட்டார். இர ண் டு நாள் கழித்து நூலை வெளியிடும் பொறுப்பு முழுவதையும் தாமே ஏற்றுச்செய்வதாக வாக் களித்தார். எ ன க் கு ப் பெரியதோர் பாரம் நீங்கியது போல மகிழ்ச்சியாயிருந்தது. மேலும், "வரதர் வெளியீடு" என்ற பெயரில் வருவதால் இந் நூலுக்கு பெருமதிப்பு ஏற்

Page 5
νi
படுமெனக் கருதினேன். வரதருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந் நூஃப் எழுதுவதற்கு என்னிடமிருந்த நூல்களே பெரிது. உதவின. இவற்றுக்கு மேலாக தேவைப்பட்ட நூல்களே பாழ்ப்பான வளாக நூலகத்திலிருந்து பெற்றுக் கொண்டேன். :வ்விஷயத்தில் எனக்குப் பேருதவி புரிந்த யாழ் வளாக தூாலகா திரு. ஆர். எஸ். தம்பையா அவர் களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளே செப்பம் செய்வதிலும், அச்சுத்தரீன்சுஃளத் திருத்துவதிலும் எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய ஒரு தமிழ அறிஞர் பேருதவி புரிந்தார். பெயரை வெளியிட விரும்பாத அப்பெரியாருக் கும் எனது மனமார்ந்த நன்றி உரித்தாகுக.
இந்நூலுக்கு வாழ்த்துரையும் அணிந்துரையும் வழங் கிய தமிழ்ச் சான்ருேரான பேராசிரியர் தெ. பொ. மீனுட்சி சுந்தரஞர் அவர்களுக்கும், இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளே அவர்களுக்கும் எனது பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந் நூல் ஒரு புது முயற்சி. ஆதலால் இதில் குறைகள் இருத்தல் சுடும். அவற்றை எடுத்துக் காட்டினுல் அடுத்த பதிப்பில் திருத்திக்கொள்வோம்.
எனது எழுபதாவது வயது நிறைவுறுங் காலத்தில் இந் நூலே வெளிவரச் செய்த திருவருளே வாழ்த்துகிறேன்:
மணிமனே, ச. அம்பிகைபாகன் மல்வாகம், 29-7-78

வாழ்த் துர்ை
மதுரைப் பல்கலேக் கழக முன்னுள் துணைவேந்தார், பன்மொழிப் புலவர், பேராசிரியர், திரு.தெ. பொ.மீனுட்சிசுந்தரஞர் அவர்கள்
கலேப்புலவர் நவரத்தினம் அவர்கள் ஈழநாட்டு மறுமலர்ச் சிக்கு உழைத்த அறிஞர். அவர் அதில் ஈடுபடக்கூடிய இஃா ஞர்களேத் திரட்டிவினர். அத்தகைய குழுவில் சிறந்த இடம் பெற்றவர் திரு.அம்பிகைபாகனூர், கல்வித்தொண்டாற்றி ஒய்வு பெற்றபின்னரும் வாளாவிராமல் தமிழ் எழுத்தாள ாாய்த் தொண்டாற்றி வருகின்றர். யோக சுவாமிகளேப் பற்றி முன்னர் எழுதினுர், இப்பொழுது, ஈழத்தில் பிறந்து உலக அறிஞராய் ஓங்கி வளர்ந்த ஆனந்தகுமாரசுவாமி யைப்பற்றிக் கட்டுரைகள் வரைந்து நூலாக வெளியிடு கிருர், நுனிப்புல் மேய்பவர் ஆனந்நதுமாரசுவாமியை அறிந்து பாராட்ட முடியாது. கீழைப்பண்பாடு, இந்தியப் பண்பாடு, கலேயுள்ளம்-இவற்றின் நுட்பத்தை உள்ளூர அறிந்தவர்களே அறிந்து கொள்ளமுடியும். அத்தகைய வ ைகயில் தம்முள்ளத்தையும் அறிவையும் பண்படுத்திக் கொண்ட அம்பிகைபாகனூர் மிகச்சுருக்கமாக ஆணுல் மிகத்" தெளிவாக இந் நூ வில் விளக்கியுள்ளார். ஆனந்தகுமார சுவாமியின் உள்ளத்தைத் திறந்து விட்டும் திறவுகோலாக இந்நூல்விளங்குகிறது. |-
வாழ்க ஆனந்தகுமாரசுவாமியின் புசழ். வாழ்க கலே, வாழ்க அம்பிகைபாகனூர், வாழ்க இந்நூல்,

Page 6
அணிந்து ர்ை
இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள்
வேதம் வல்ல மகாமுனிவர்களின் வழிவழிவந்தது-சஞதன மானது - பாரத கலாசாரம். அவ்வாருய கலாசாரத்துக் குத் தம்மை அர்ப்பணிக்கும் ஆராமைப்பாடு மிக் க வர் ஆனந்தகுமாரசுவாமி.
தம் காலத்தில் வாழ்ந்த மகாத்மா காந்தியடிகள், இரவீந் திரநாத மகாகவி உட்பட உலக மகாமேதைகள் என்று எண்ணப்படுவார் அனைவரதும் பெருமதிப்பைப் பெற்றவர் ஆனந்த குமாரசுவாமி. மே லை த் தே ச வெள்ளை மாதரசியார் ஒருவர் வயிற்றில் உதித்து, இளம் வயதில் தந்தையாரை இழந்து, மேத்லை தேசத்தில் வளர்ந்து, அத்தேசத்துக் கல்வி கலாசாரங் களில் முழுகித் திளைத்தவராயிருந்தும், தந்தையார் திரு. முத்துக்குமாரசுவாமி அவர்களையும், அருமை மைத்துனர்களாகிய சேர், பொன். இராமநாதன் சேர். பொன். அருணுசலம் என்பவர்களையும், பாரத கலாசாரப் பண்பாட்டைத் தலைமேற் கொள்வதில் வென்றுவிட்டார் ஆனந்தகுமாரசுவாமி. மேல்நாட்டு நாக ரிகம் அவரை எட்டியும் பார்க்கவில்லை. ஒருமுறை கலைப்புலவர் திரு. நவரத்தினம் அவர்கள், கலா நிலையத்தில் ஆனந்தகுமாரசுவாமியின் படத்தைச் சுட்டிக் காட்டி
*இந்த மகாமேதைக்கு எந்தக் கலைத்துறைதான் வாராது. ஒவ்வொரு துறையிலும் அப்பப்பா! எ வ் வள வு தூரம் போயிருக்கின்ருர்’ என்று கூறித் தலைக்குமேற் கைவைத்து விம்மிதமுற்று நின்ற நிலை இன்றும்" என் மனக்கண் முன் காட்சியளிக்கின்றது.

ix :
கலைப்புலவர் அவர்களைப் பின்பற்றி திரு. ச. அம்பிகைபா கன் அவர்கள், ஆனந்தகுமாரசுவாமியின் அருமைபெருமை, களில் ஈடுபட்டு ஆராய்ந்த ஆராய்ச்சியோடு கூடிய சரித்தி ரம் பத்திரிகைமூலம் தொடர்ந்து வெளிவந்திருக்கின்றது. பத்திரிகையில் வெளிவந்தவைகள் புத்தக வடிவில் வருவது கேட்டுப் பெருமகிழ்ச்சியுண்டாகின்றது.
நாவலர் பிரபந்தத்திரட்டில் வரும் குமாரசுவாமி, ஆனந் தக் குமாரசுவாமியின் தந்தையார் சேர். முத்துக்குமார சுவாமி அவர்களே என்பது குறிப்பிட்டகட்டுரைகள் மூலம் தான் அறியத்தக்கதாயிருந்தது. கட்டுரைகளில்,
**இந்தியக் கலைகள் இயற்கையைப் பிரதிபலிப்பன வல்ல. இயற்கைக்குப் பின்னுல் இருக்கும் இறை சக்தியைப் பிரதி பலிப்பதே அவற்றின் நோக்கமாகும். *இலங்கையில் அவர் செய்த சேவை, மேல்நாட்டு நாகரி கத்தில் மூழ்கியிருந்த மக்களை எழுப்பி, சகலதுறைகளிலும் --கல்வி-சமூகம்-சமயம்-இவற்றிற்கே உயிர்ப்பு நல்கச் செய்தது.
“காந்தியடிகளுக்கு முன்பே சுதேசியத்தைப் பற்றிப் பிர சாரஞ்செய்தார் கலாயோகி அவர்கள்,
**இறுதிக்காலத்தில் தமது பொழுதைச் சம ய ஆராய்ச் சிக்கே அர்ப்பணித்தார்கள்.
**இந்தியாவில் முத்திரை வெளியிட்டு வாழ்க்கைச் சரித் திரத்தைப் படமாக்கியிருக்கிருர்கள். அமெரிக்காவில் கலா நிதி லிப்சே என்பவர் பிறிஸ்ரன் ப ல் கலை க் கழகத்தில் Ph, ). க்கு ஆராய்ச்சிக் கட் டு  ைர எழுதியிருக்கின்றர். குறித்த சர்வகலாசாலை இருபெரிய வெளியீடுகளில்ஆனந்த குமாரசுவாமியின் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. கட்டு ரைகள், சிந்தனைகள் எல்லாம் இறை சம்பந்தமானவை. இறைவனை மறந்ததினலேதான் உலகத்தார்க்குக் கஷ்டம் ஏற்பட்டது என்று ஆனந்தகுமாரசுவாமியின் நூ லு க் கு

Page 7
மதிப்புரை எழுதிய றெயின் என்ற தனியரசி குறிப்பிட்டுள் னார்" எங்கின்ற, இப்பகுதிகள், சரித்திர நாயகரின் பெருமையும், சிந் த ஃன் களின் அருமையும் ஒரளவுக்காயினும் புலப்படுதற்குஇங்கே அநுவதிக்கப்பட்டன. வருங்கால மாணவர் மனசில் திரு. ஆனந்தகுமாரசுவாமி அவர்களின் அருமந்த சரித்திரம் குடியிருக்கவேண்டும், சரித்திரம் உயர்தர வகுப்பு மாணவருக்குப் பாடபுத்தக மாதல் சாலவும் நன்று.
المي

கலாபோகி
ஆனந்தகுமாரசாமி அவர்கள்
| 22 S. 1877 — 9.9. 1947 |
枋

Page 8

கலாயோகி ஆனந்த குமாரசுவாமி
1. குடும்ப விளக்கை ஏற்றி வைத்தவர்
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது தமிழ் விழாவுக்கு ஒழுங்கு செய்யும் பொருட்டு ஆசிரியர் கல்கி அவர்கள் 1950-ம் ஆண்டு மத்தியில் யாழ்ப்பாணம் வந் திருந்தார். அப்பொழுது, சேர். பொன்னம்பலம் இராம நாதனும் அவர்கள் குடும்டத்தாரும் ஈழநாட்டுக்கு ஆற்றிய பல்வேறு பணிகளைக் கேள்விப்பட்டதோடு, சிறையிடப் பட்ட சிங்களத் தலைவர்கள் சார்பாக வாதாடும் பொருட்டு முதலாம் யுத்தகாலத்தில் இராமநாதன் இ ங் கி லாந்து சென்று திரும்பியபொழுது, அவர்களுக்கு கொழும்புத் துறைமுகத்தில் அளித்த வரவேற்பைச் சித்திரிக்கும் புடத் தைக் கண்டதும், இராமநாதனை மையமாக வைத்து அக் குடும்பத்தைப்பற்றி அவ்வாண்டு தீபாவளி மலருக்கு ஒரு கட்டுரை எழுதும்படி கேட்டுக்கொண்டார். அவர் கேட் டுக்கொண்டபடி ‘ஈழநாட்டுப் பெருங்குடி என்னும் தலைப் பில் ஒரு கட்டுரை எழுதினேன். இப்பெருங்குடிக்கு விளக் கேற்றி வைத்தவர் கலாயோகியின் பாட்டனர் குமார சுவாமி முதலியாராவர்.
குமாரசுவாமி முதலியார் பருத்தித்துறையைச்சேர்ந்த கருடாவில் என்னுங் கிராமத்தில் ஆறுமுகம்பிள்ளைக்கு இரண்டாவது புதல்வராக 1783-ம் ஆண்டில் தோன்றினர். ஆறுமுகம்பிள்ளை ஒரு பிரபல்யமான குடும்பத்தைச் சேர்ந்த வர். இவருடைய மூத்த மகனின் பெயர் வாரித்தம்பி. தகப்பனர் இற ந் த தும் குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பு வாரித்தம்பியைச் சார்ந்தது. இதனல், வியா பாரமூலம் பொருள் ஈட்டும் பொருட்டு கொழும்பு சென்று செட்டித் தெருவில் வசித்து வந்தார், அ க் கா லத் தி ல்

Page 9
2 கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி
கொழும்பு செல்லும் தமிழர் வட கொழும்பில் செட்டித் தெரு, கொச்சிக் கடை, முகத்துவாரம் முதலிய இடங்க ளில் வசித்து வந்தார்களென்பது குறிப்பிடத் தக்கது.
வாரித்தம்பி கொழும்பு வந்த காலத்தில் ஒல்லாந்தருக் கும் ஆங்கிலேயருக்கும் பெரும்போர் ஏற்பட்டது. இப் போரில் ஆங்கிலேயர் வெற்றியீட்டியதோடு, இலங்கையின் கரையோரப்பகுதிகளையும் கைப்பற்றினர். கிழக்கி நதிய கம்பனியாரின் படைகளே இலங்கையைக் கைப்பற்றியத ஞல், இலங்கையை ஆளும் பொறுப்பு முதலில் கம்பனி யாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கம்பனியார் இலங்கை யில் வரி வசூலிப்பதற்கு ஏராளமான தென்னிந்தியத் தமி ழ ரைக்கொண்டு வந்தனர். இதலேக் கண்ட வாரித்தம்பி, கருடா விலில் வசித்துவந்த தாயாரையும் தம்பியாரையும் கொழும்புக்கு அழைத்து, தம்பியாருக்கு ஆங்கிலக்கல்வி கொடுத்து அரசாங்க சேவையில் ஈடுபடுத்தத் தீர்மானித் фтт”.
கொழும்பு வந்த இளைஞர் குமாரசுவாமி-அப்பொழுது அவருக்கு வயது பதின் மூன்று-உயர் குடிப் பிள்ளேகள் படிப் பதற்கென கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள செமினரி யில் சேர்ந்து படித்தார். இவர் இளம் வயதிலேயே அழ கான வசீகரமான தோற்றமுடையவராய்க் காணப்பட் டார். இது இவரின் வழித்தோன்றல்களிடமும் காணப் பட்ட சிறந்த அம்சமாகும்.
குமாரசுவாமிக்கு முன் அந்த செமினரியில் படித்த ஒரே யொரு தமிழ் மாணவன் கொழும்புச் செட்டிவமிசத்தைச் சேர்ந்த கபிரியல் சைமன் காசிச்செட்டியாகும். அவர் அங்கு கல்வி கற்று முடிந்ததும் அரசாங்கத்தில் மொழி பெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார். கொழும்புச் செட்டி கள் 16-ம் நூற்ருண்டுவரையில் இந்தியாவிலுள்ள திரு நெல்வேலி மாவட்டத்தில் இருந்து வந்த தமிழராவர் இவர்கள் உயர்குடியைச் சேர்ந்தவர்களானபடியால் இவர் சளுடைய டெண்கள் இவர்களுடன் வரவில்லை. இந்தியாவி 1ள்ள உயர்குடிப் பெண்கள் கடல்கடந்து வேற்று நாடு

குடும்ப விளக்கை ஏற்றிவைத்தவர் ጃ
களுக்குப் போகும் வழக்கம் அக்காலத்திலிருக்கவில்லை. இதனல் இலங்கை வந்த தமிழர் அருகில் வசித்துவந்த சிங்களக் குடும்பங்களில் விவாகம் செய்தனர். இப்படி விவாகம் செய்தபோதிலும் தங்கள் மொழி, சமயம் முத லியவற்றை போர்த்துக்கேயர் வரும்வரைக்கும் கைவிட வில்லை. போர்த்துக்கேயர் வந்ததும் கொழும்புச்செட்டி களிற் பலர் கத்தோலிக்க சமயத்தைத் தழுவினர்.
கொழும்பு செமினரியில் திறமையான மாணவராகக் காணப்பட்ட குமாரசுவாமி முதன்முதலில், அதாவது 1805-ம் ஆண்டில் கொழும்புத்துறைமுக நீதிபதியின்மொழி பெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்நீதிபதியின் இபாரிசின் பேரில் 1808-ம் ஆண்டில் இவர் தொமாஸ்மெயிற் லன்ட் என்னும் தேசாதிபதியின் மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார். 1810-ம் ஆண்டில் இவர் தேசாதிபதி யின் மொழிபெயர்ப்பாளராகவும், இராச காவல் முதலியா ராகவும் நியமிக்கப்பட்டார்.
கெளரவம்
குமாரசுவாமி முதலியாருக்கு இப்பதவிகளெல்லாம் கிடைத்ததைக்கண்ட கொழும்புச் செட்டிகள் மிகவும் ஆத் திரப்பட்டனர். தங்களுக்கு ஏகபோக உரிமையாக இருந்த பதவிகள் புதிதாக யாழ்ப்பாணத்திலிருந்துவந்த ஒருவருக் குப் போவதை அவர்களால் சகிக்க முடியவில்லை. அக்கா லத்தில் அரசாங்க உத்தியோகங்களெல்லாம் உயர்குடிப் பிறந்தவர்களுக்கே கொடுக்கப்பட்டபடியால் கொழும்புச் செட்டிகள் குமாரசுவாமியின் குலத்தைப்பற்றி ஐயம் கிளப்பி, அதைப்பற்றி விசாரிக்கவேண்டுமென்று அரசரிங் கத்துக்கு முறையிட்டனர். அரசாங்கம் விசாரணைசெய்த பொழுது அவர் உயர் குடிப் பிறந்தவரெனக் கண்டனர். 1830-ம் ஆண்டு கொழும்புச் செட்டி ஒருவரோடு கொழும் புத் தமிழரின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்டு குமார சுவாமி முதலியார் வெற்றி பெற்ருர். இப்பதவிக்குரிய பத்திரத்தை குமாரசுவாமி முதலியாருக்கு வழங்கியதோடு,

Page 10
4 கலாயோகி ஆனந்த குமாரசுவாமி
அவருக்கு பொன் வேலை செய்யப்பட்டதும் முடிக்குரிய முத் திரை பொறிக்கப்பட்டதுமான ஒரு பிரம்பை அப்பதவிக் குரிய சின்னமாக வழங்கினர். இதனுல் இவரின் நிலை மிக வும் உயர்ந்தது. தமிழரின் விசேட வைபவங்களுக்கெல் லாம் இவர் அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
1815ம் ஆண்டில் ஆங்கிலேயர் கண்டி இராச்சியத் தைக் கைப்பற்றியதும், நாயக்க வம்சத்தைச் சேர்ந்த கடைசிக் கண்டி அரசனுன பூரீவிக்கிரமராசசிங்கனும், அவ னுடைய சுற்றத்தாரும் நாடுகடத்தப்பட்டபோது இரா சாவின் சுற்றத்தாருக்கும் ஆங்கிலேய அரசுக்கும் ஏற்பட்ட உடன்படிக்கையை இராசாவின் சுற்றத்தாருக்கு விளக்கி அவர்களிட்ட கையொப்பங்களை குமாரசுவாமி முதலியார் ஆங்கிலத்தில் உறுதிப்படுத்தினர். மேலும் அவர்களைக் கண்ணியமாக நடத்துவதற்கு ஆவன செய்தார். அவர் உறுதிப்படுத்திய உடன்படிக்கையின் கடைசிப் பகுதியை, பாஷையைத் திருத்தஞ் செய்யாமல் அப்படியே இங்கு தருகிறேன்.
**இதுவுய ன் னியிலெங்களை வடதேசத்திலெங்களூர்க்கு அனுப்ப ஏதுவாயிருக்கிற செய்தியையும் அவ்விடங்களில் முறைமையான வுத்தியோகஸ்தர்களுடைய மேற்பார்வை யின் கீளிருக்கும்படி மறியற் கணக்கில்லாமல் விடுதலைபண் ணப்படுமென்கிற செய்தியையும் நாங்களதிகமாகவறிந்த படியால் நாங்கள் பண்ணுமதன் வாக்குப் பிற மாணமாவது
முதலாவது
உத்தம இங்கிரேசு இராசாவுக்குச் சேர்ந்த அரசாட்சி களுக்கெதிரிகையாயென்குதல் சங்கை போந்த கொம்பனி யாருக்கெதிரிகையாவென்குதல் ஆயுதங்களெடுக்கமாட் டோமென்பது மல்லாமல் யாதொரு சண்டையல்லது யுத் தங்களைச் செய்யவதுகளிலேற்படவல்லது சேரவுமாட்டோ LDT66)|LD இரண்டாவது
உத்தம இங்கிரேசு இராயருக்குச் சேர்ந்த இலங்கை அரசாட்சியாருடைய வல்லது சென்னப்பட்டணத்துச்

குடும்ப விளக்கை ஏற்றிவைத்தவர் s
சங்கை போந்த கொவுறனதோருடையவொருவெழுதப் பட்டவுத்தாரமில்லாமல் எப்பேர்ப்பட்ட சாட்டுச் சொல் லிக்கொண்டாகுதல் இலங்கைத் தீவுக்கு திரும்பி வரமாட் டோமென்பதுமல்லாமல் அதற்குச் சேராத யாதொரு திக் குகளில் அல்லது நாடுகளிலிறங்கமாட்டோமாகவும் மூன்ருவது
சங்கைபோந்த கொம்பனியாருக்குச் சேர்ந்த அதிகர்ரி வான்களாகிய நீதிமகிஸ்திருத்துமார் மற்றும் உத்தியோ கஸ்தர்கள் சொல்லுகிற மாற்கட்டியபடியே. யவர்களாற் காண்பிக்கப்படுகிற எல்லைகளுக்குள்ளிதாக சொல்லப்பட்ட, வெங்களெங்கள் ஊர்களுக்குள்ளேயிருப்போமாகவும்"
மேற்படி உடன்படிக்கைக்குச் சிலர் தமிழிலும் சிலர் தெலுங்கிலும் கையொப்பமிட்டுள்ளார்கள். கையொப்ப மிடமுடியாதவர்கள் கைக்கீறிட்டுள்ளார்கள். குமா ர சுவாமி முதலியார் ஆங்கிலத்தில் கையொப்பமிட்டு உறு திப்படுத்தியுள்ளார்.
குமாரசுவாமி முதலியார் பிரதம நீதியரசராயிருந்த அலெக்சாண்டர் ஜோன்சனுக்கு, அடிமை முறையை நீக்க் வும் யூரிமுறையை நடைமுறைக்குக் கொண்டு வரவும் உதவிசெய்தார்.
1833-ம் ஆண்டில் இலங்கையில், ஏன், ஆசியாவில் முதல்முதலில் சட்டநிரூபண சபை நிறுவப்பட்டதும் தமி ழர் பிரதிநிதியாக குமாரசுவாமி முதலியார் நியமிக்கப் பட்டார். 1836-ம் ஆண்டு அ வர் இறக்கும்வரைக்கும் இப்பதவியைத் திறம்பட நடத்திவந்தார்.

Page 11
6. கலாயோகி ஆனந்த குமாரசுவாமி
2. தந்தையும் தாயும்
குமாரசுவாமி முதலியார் இறந்தபின் இரண்டுவருடங்க ளாக அவருடைய இடத்துக்காக ஒருவரும் நியமிக்கப்பட வில்லை. காரணம், இப்பதவிக்கேற்ற தகுதியும் ஆங்கில அறிவுமுடையவர் ஒருவர் கிடைக்காமையே. கடைசியில் 1838-ம் ஆண்டில், சிறந்த கல்விமானும் வழக்கறிஞரும் கல்பிட்டியைச் சேர்ந்தவருமான சைமன் காசிச்செட்டி நியமிக்கப்பட்டார். இவருக்குப்பின் குமாரசுவாமி முதலி யாரின் குடும்பத்தினரே இப்பதவியை நெடுங்காலம் வசித்துவந்தனர். சைமன் காசிச்செட்டிக்குப் பின் குமார சுவாமி முதலியாரின் மருமகன் எதிர்மனசிங்கமும், அவ ருக்குப் பின் முதலியாரின் மகன் முத்துக்குமாரசுவாமியும் அவருக்குப் பின் முதலியாரின் பேரன் இராமநாதனும் நிய மிக்கப்பட்டனர்.
குமாரசுவாமி முதலியார் மானிப்பாய் காராளசிங்க முதலியாரின் வம்சத்தில் தோன்றியவரும், வைரவநாத ரின் மகளுமான விசாலாட்சியை மணந்தார். இதன் பய ஞக முத்துக்குமாரசுவாமியென்னும் மகனும், செல்லாச்சி யென்னும் மகளும் தோன்றினர். செல்லாச்சி மானிப்பாய் பொன்னம்பல முதலியாரை விவாகம்செய்து குமாரசுவாமி இராமநாதன், அருணுசலம் என்னும் மும்மணிகளைப் பெற் றனர். விசாலாட்சி தெய்வ பக்தியில் சிறந்து விளங்கிய தோடு, தமிழிலும் சங்கீதத்திலும் நல்ல ஞானம் படைத் திருந்தார். இவருடைய தெய்வபக்தியைப்பற்றி சேர். அருணுசலம் தமது "முருகவழிபாடு" என்னும் நூலில் பின் வருமாறு எழுதியுள்ளார்.
**தனது மகன் முத்துக்குமாரசுவாமி சிறுபிள்ளையா யிருந்தபொழுது ஏற்பட்ட நோய் மாறவேண்டுமென்று செய்துகொண்ட நேர்த் தி க் கடனை நிறைவேற்றும் பொருட்டு எனது பேர்த்தியார் சீரானபாதையில்லாத அக் காலத்தில் கால்நடையில் கதிர்காம யாத்திரை செய்தார்."
முத்துக்குமாரசுவாமி இரண்டு வயதுக் குழந்தையா யிருக்கும்பொழுதே தகப்பனர் இறந்துவிட்டார். அதனல்

தந்தையும் தாயும்
அவருக்குச் சிறந்த கல் வியூ ட் டி வளர்க்கவேண்டிய பொறுப்பு தாயாராகிய விசாலாட்சியைச் சார்ந்தது. அவர் தமது கடம்ையை எப்படி நிறைவேற்றினரென் பதை, மகனின் பிற்கால வாழ்க்கையிலிருந்து அறிய லாம்.
முத்துக்குமாரசுவாமியே கலா யோகியின் தந்தையார். நாம் முன்பு குறிப்பிட்டதுபோல் குமாரசுவாமி முதலியா ருக்கும் விசாலாட்சி அம்மையாருக்கும் ஏக புதல்வராக 1834-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் திகதி கொழும்பு முகத்துவாரம் என்னும் இடத்தில் தோன்றினர். இவரு டைய தந்தையார் இவர் இரண்டு வயதுக் குழந்தையாக இருக்கும்பொழுதே இறந்துவிட்டபடியால் இவர் தாயா ரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். இவருடைய ஆரம் பக் கல்வி வீட்டிலேயே சிறந்த ஆங்கில ஆசிரியர்களால் கொடுக்கப்பட்டது. பின்னர் ஒன்பது வயதில், தகப்பனர் படித்த செமினரியில் -(மகன் காலத்தில் கொழும்பு அக் கடமி யென்று அழைக்கப்பட்டது.) சேர்க்கப்பட்டார். அங்கு ஆங்கிலம், த மழ், சிங்களம், பாளி, லத்தீன், கிரேக் கம் முதலிய பாஷைகளைக் கற்ருர், முத்துக்குமாரசுவாமி அந்தக் கல்லூரியில் முதல்மாணவராக விளங்கியபடியால் இவருக்கு ரேனர் பரிசு வழங்கப்பட்டது. இவருக்குப் பின் னர் இவர் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் - பொன்னம்ப லம் அருணுசலம், அருணுசலம் மகாதேவன், மகாதேவா பாலகுமார் - அடுத்தடுத்து இப்பரிசைப் பெற்றனர். பால குமார் மகனுக்கும் இப்பரிசு கிடைத்திருக்க வேண்டும். ஆனுல் காலமாறுபாட்டினல் இவருக்குக் கிடைக்கவில்லை யுென்பர். முத்துக்குமாரசுவாமி கல்லூரியில் படித்ததற்கு Gol D 6'T3, 6600T. L–Täri. LDš6) (Rev Dr. Mciver) 6T6är பவரிடம் தத்துவ சாத்திரத்தை விசேடமாகக் கற்று க் கொண்டார்.
1851ம் ஆண்டில் குடியேற்ற நா ட் டு மந்திரியின் மகன் ஸ்ரான்லி பிரபு இலங்கைக்கு வந்தபொழுது, அவ ருக்கு முத்துக்குமாரசுவாமியின் இல்லத்தில் ஒரு விருந்துப

Page 12
冷 கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி
சாரம் நடைபெற்றது. அவ்வுபசாரத்தில் தேசாதிபதி அண்டர்சன் பிரபு இலங்கை வாழ் தமிழருக்கு நல்வாழ்த் துக்கூறி ஒருரை நிகழ்த்தினர். இதற்கு விடையிறுக்குமுக மாக, பதினெட்டு வயது நிரம்பாத முத்துக்குமாரசுவாமி அரியதோருரை நிகழ்த்தினர். இதனுல் கவரப்பட்ட தேசா திபதி முத்துக்குமாரசுவாமியை "சிவில் சேர்விஸ்’ உத்தி யோகத்தராக நியமித்தார். இவர் முதலில் கொழும்புக் கச்சேரியிலும், பின்னர் முல்லைத்தீவில் நீதிபதியாகவும் கடமையாற்றினர். மிகவும் இளம் வயதில் நீதிபதியாக நியமிக்கப்பட்டபடியால் இவர் "பையன் நீதிபதி' (Boy magistrate) என்றழைக்கப்பட்டார் இவருடைய ஆற்றல் களுக்கு அரசாங்க உத்தியோகம் உகந்ததாக அமைய வில்லை. ஆக வே அவ்வேலையை விட்டு சேர் ரிச்சேட் மோர்கன் என்னும் பிரபல அப்புக்காத்தின் கீழ் சட்ட மாணவனகப் பதிவு செய்து சட்டத்தைப் பயின்று வந் தார். 1856-ம் ஆண்டில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இவருடைய பேச்சு வன்மையினுல் அப்புக்" காத்துத் தொழிலில் முன்னேறி சிறிது காலத்தில் கொழும் பில் இவரே சிறந்த அப்புக்காத்தாக விளங்கினர்.
இவர் அப்புக்காத்தாகவிருக்குங்காலத்தில் òF LD ህJ ቇ துறையிலும் அரசியல்துறையிலும் அதிக ஊக்கம் காட்டி னர். 1857-ம் ஆண்டில் - அப்பொழுது இவருக்கு வயது 23 வரையில்தானிருக்கும். இலங்கை ருேயல் ஏஷியாற்றிக் சங் கத்தின் (C. R. A. S.) ஆதரவில் "சைவ சித்தாந்தம்" என் னும் பொருள்பற்றி ஒரு கட்டுரை படித்தார். இக்கட் டுரை அச்சங்கத்தின் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பின்னர் 1860-ம் ஆண்டில் "இந்திய தத்துவ சாத்திரம்' என்னும் பொருள் பற்றி அதே சங்கத்தில் ஒரு கட்டுரை படித்தார். இவற்றிலிருந்து தமிழிலும் சம்யசாத்திரங்களி லும் இவருக்கு எ வ் வ ள வு அறிவிருந்திருக்கிறதென்பது புலப்படுகிறது. அக்காலம் சித்தாந்த சாத்திரங்கள் அச் சில் வராத காலம். அக்காலத்தில் எப்படி இவ்விஷயங்க ளைப் படித்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினரென்பது புதிராகவிருக்கிறது. ஆனல் ஒன்று நன்கறியக்கூடியதாக விருக்கிறது. கொழும்பு அக்கடமியில் படி த் த தமிழர்

தந்தையும் தாயும் g
தமிழை நன்கு கற்றர்கள். முத்துக்குமாரசுவாமிக்கு முன் தமிழர் பிரதிநிதியாக இருந்த சைமன் காசிச்செட்டியும் இவரும் அக்கடமியில் படித்தவர்கள். இருவரும் நல்ல தமிழ் அறிவுடையவராகி இருந்தனர். பின்னர் இந்நிலை மாறிவிட்டது. முத்துக்குமாரசுவாமியின் சைவசித்தாந் தம்பற்றிய கட்டுரை அவ்விஷயம்பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்த முதல் கட்டுரையாகக் கொள்ளலாம்.
இக்கட்டத்தில், பின்பு இவர் வெளியிட்ட நூல்களைப் பற்றிக்குறிப்பிடுவது பொருத்தமானதாகவிருக்கும். 1863ம் ஆண்டில் இவர் இங்கிலாந்திலிருந்த காலத்தில், அரிச்சந் திர நாடகத்தைத் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, விக்ரோறியா ராணி முன் அவரது அரண்மனை யில் நடித்துக்காட்டி அவருடைய பாராட்டைப் பெற்றர். இந்நாடகத்தில் அரிச்சந்திரனுக இவரே நடித்தாரென்பது குறிப்பிடத்தக்கது. இந்நூலை அச்சிட்டு வெளியிட் ட பெர்ழுது அதனை விக்ரோறியா ராணிக்கு அர்ப்பணம், செய்தார். 1874ம் ஆண்டில் புத்தரின் தந்தத்தின் சரித் திரத்தைக் கூறும் ‘தத்வம்சம்' என்னும் நூலை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்து வெளியிட்ட அதே ஆண்டில் புத்தரின் சம்பாஷணைகளையும், உபதேசங்களையும் கொண்ட 'சுத்த நிபாதம்' என்னும் பாளி நூலையும் ஆங்கிலத்தில் வெளி யிட்டார். கலாயோகியும் தந்தையாரின் வழியைப் பின் பற்றி "புத்தரும் புத்தரின் போதனைகளும்' 'இந்துசமய மும் புத்தசமயமும்" என்னும் நூல்களைப் பின்னர் ஆங் கிலத்தில் எழுதி வெளியிட்டார். முத்துக்குமாரசுவாமி தாயுமானவர் பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து குறிப்புகளுடனும் முன்னுரையுடனும் அச்சிடுவித்தார். ஆனல் இந்நூல் வெளிவரவில்லை. சில பிரதிகள் அரிதாகக் கிடைக்கின்றன. -
முத்துக்குமாரசுவாமி பல்திறப்பட்ட ஆற் ற ல் க ள் பொருந்தியவராக இருந்தபோதிலும் அரசியலிலேயே அவ ருடைய ஆற்றல் முழுப்பிரகாசம் பெற்றது. அரசியலில்

Page 13
10 கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி
பிரவேசிப்பதற்கு இவருக்கு 1861-ம் ஆண்டு ஒரு சந்தர்ப் பம் ஏற்பட்டது. இவருடைய மைத்துனர் எதிர்மனசிங்கம் தமிழர் பிரதிநிதியாகச் சட்டசபையிலிருந்த காலம் முடி வடைந்ததும், இவரையே நியமிக்கும்படி மக்கள் கேட் டுக் கொண்டனர். அரசாங்கமும் இதற்குடன்பட்டு இவ ரைத் தமிழர் பிரதிநிதியாக நியமித்தது. இவர் சட்ட நிரூபணசபைக்கு நியமிக்கப்பட்டதும், இவருடைய புகழ் இங்கிலாந்து முதலிய தேசங்களுக்கெட்டியது. இதனல் அந் நாடுகளுக்கு வரும்படி அழைப்புக்கள் வந்தன. இவற்றை ஏற்று 1862-ம் ஆண்டில் இங்கிலாந்து சென்றதும் இவர் பரிள் டராக வர முயன்றர். இதற்கு முதலில் பல தடைகள் ஏற்பட்டன. அக்காலத்தில் பரிஸ்டராக வர விரும்பியவர் கள் கிறிஸ்தவர் அல்லது யூதராகவிருக்க வேண்டும். இந் நிபந்தனையை முறியடித்து. எல்லாச் சமயத்தவரும் பரிஸ் டராக வர வழி வகுத்தவர் முத்துக்குமாரசுவாமியே. இவ ருக்கு பல பிரபுக்களின் நட்பிருந்தபடியால் தான் இதனைச் சாதிக்க முடிந்தது.
முத்துக்குமாரசுவாமி சென்னை நீதிமன்றத்தில் ஏற் படுத்திய ஒரு பெருமாற்றத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாயிருக்கும். 1867-ம் ஆண்டில் இவர் சென் னைக்குச் சென்றிருந்த பொழுது அங்குள்ள உயர்நீதிமன்றத் தில் அப்புக்காத்தாகச் (Advocate)சத்தியப்பிரமாணம்எடுக்க விரும்பினர். அப்பொழுது அங்கிருந்த நடைமுறைப்படி, அப்புக்காத்தாகச் சத்தியப்பிரமாணம் செய்ய விரும்பு வோர் பைபிளைக் கொண்டு சத்தியம் செய்ய வேண்டியிருந் தது. இந்து சமயத்தவரான முத்துக்குமாரசுவாமி இப்படிச் செய்ய விரும்பவில்லை. கோட்டார் கிறிஸ்தவரல்லாத ஒரு வரைப் பைபிளைக் கொண்டு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டு மென்று நிர்ப்பந்தப்படுத்தல் முறையல்ல வென்று வாதாடினர். மேலும் தாம் லண்டனில் பரிஸ்டராகச் சத் தியப்பிரமாணம் செய்தபொழுது பைபிளைக்கொண்டு சத்தி யம் செய்யவில்லையெனச் சுட்டிக்காட்டினர். அப்பொழுது நீதிபதி அவ்விஷயத்தை உயர்நீதிபதிகள் எல்லோரும் கூடித் (Full bench) தீர்க்க வேண்டுமென்ருர், அப்படியே எல்லா

தந்தையும் தாயும் 1
நீதிபதிகளும் கூடி, முத்துக்குமாரசுவாமியின் கோரிக்கை நியாயமானதெனக் கண்டு, கிறிஸ்தவரல்லாதார் சாதா ரணமாகச் சத்தியம் செய்தால் (Simple afirmation)போது மெனத் தீர்மானித்தார்கள். முத்துக்குமாரசுவாமியும் அப் படியே செய்தார். இதனுல் முத்துக்குமாரசுவாமி இந்துக் களின் சுயமரியாதையைக் காப்பாற்றினர்.
இவரது அப்பழுக்கற்ற உடையும், மேதாவிலாசமும், இனிமையான சுபாவமும், வழுவற்ற ஆங்கிலப்பேச்சும் பெரிய இடத்து நட்பையும் மதிப்பையும் இவருக்குத் தேடிக்கொடுத்தன. ஒக்ஸ்போர்ட் சர்வகலாசாலைக்கு சென்றபொழுது பெஞ்சமின்யொவெற் போன்ற மேதாவி களைச் சந்தித்தார். பின்னுல் பிரதமரான "பார்மஸ்ரன்" போன்ற அரசியல் தலைவர்களின் நட்பையும் பெற்ருர்,
இங்கிலாந்தில் தங்கியிருந்த காலத்தில் 'அதிணியம்' போன்ற பிரபல்யமான சங்கங்களில் அங்கத்தவரானுர், பிரிட்டனில் விஞ்ஞான வளர்ச்சிக்காகத் தாபிக்கப்பட்ட (Fril 555 air (British Association for the Advancement of Science) ஆதரவில் 1863-ம் ஆண்டில் 'இலங்கை வாழ் gaOTidssir'' (Ethnology of Ceylon) 6Tait gilb GLIT(56ir பற்றி நீயூகாசில் என்னுமிடத்தில் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினர். V−
இவரைப் பலருக்கு அறிமுகஞ் செய்ததோடு பலவித மான உதவிகளைச் செய்தவர் மொங்கற்றன் மில்ன்ஸ் (Monckton Mines) என்பவராவர். இங்கிலாந்தில் இவர் கடுஞ்சுகவீனமுற்றபோது. அவரின் பராயரிப்பிலேதான் உயிர் பிழைத்தார். அரிச்சந்திர நாடகத்தை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்து, விக்ரோறியா ராணிமுன் நடித்துக் காட்டியதும் இப்பிரயாணித்தின்போதே.
1865-ம் ஆண்டில் இங்கிலாந்திலிருந்து இலங்கை திரும்பியதும் மறுபடியும் சட்ட நிரூபண சபையில் அங்கத் தவராகி அரசியல் வாழ்வில் தீவிரமாக ஈடுபட்டார். சட்ட நிரூபண சபையில் நடைபெறும் முக்கிய விவாதங்களில் எல்லாம் பங்கு பற்றினர். ஒரு விஷயத்தைப் பற்றிப்பேசு

Page 14
12 கலாயோகி ஆனந்த குமாரசுவாமி
முன் அதனை நன்காராய்ந்த பின்னரே பேசுவார். ஆயத் தஞ் செய்யாமல் பேசமாட்டார். இச்சிறந்த குணம் இவ ருடைய மருமகர் இராமநாதனிடமும் காணப்பட்டது: அரசாங்கம் இலங்கையில் கல்வியை நிர்வாகம் செய்வ தற்கு ஒர் அதிகாரியை நியமித்தபோது, அவர் எதேச்சாதி காரமாக நடப்பதைத் தவிர்ப்பதற்கு ஒர் ஆலோசனைச் சபையை நிறுவுமாறு முத்துக்குமாரசுவாமி கேட்டார். ஆனல் அப்பொழுது அரசாங்கம் அதனை ஏற்கவில்லை. பின் னர் நெடுங்காலம் கல்விமான்களைக் கொண்ட ஒர்ஆலோச னைச்சபை இருந்து வந்தது. இவருடைய முயற்சியினலேயே 1865-ம் ஆண்டு ஒரு கல்வி விசாரணைச் சபை நிறுவப்பட் டது. இலங்கையில் விஞ்ஞானக் கல்வியின் வளர்ச்சிக்கு வழிலுகுத்தவர் இவரே. இ வ ரி ன் ஆலோசனைப்படியே கொழும்பு ருேயல் கல்லூரியில் விஞ்ஞானகூடம் நிறுவப் பட்டு விஞ்ஞான ஆசிரியரும் நியமிக்கப்பட்டார். கொ ழும்பு நூதனசாலை 1877ம்-ஆண்டில் ஸ்தாபிப்பதற்கு இவர் அருஞ்சேவை புரிந்தார்.
அக்காலத்தில் இலங்கையின் அங்கிளிக்கன் சபை (A tiglican Churc b) BL-5516) a fög5 g|J JFIT Iš 5 lib LIGOT 2-569 செய்துவந்தது. முத்துக்குமாரசுவாமி இதனை வன்மையாகக் கண்டித்து சட்ட நிரூபண சபையில் நீண்டதோர் சொற் பொழிவு நிகழ்த்தினர். அதில் பெளத்தர், இந்துக்கள், முஸ்லிம்கள் முதலியோரிடமிருந்து பெறப்படும் வரிப்ப ணத்திலிருந்து கிறிஸ்தவசபையை நடத்துவதற்கு பொருள் உதவி செய்வது (ாஜதந்திரத்திற்கு முரணுனது, அநீதியா னது, கிறிஸ்தவ தர்மத்துக்கு மாருனதெனச் சுட்டிக்காட் டிஞர். இச்சொற்பொழிவை படித்த குடியேற்ற நாட்டு மந்திரி, இச் சொற்பொழிவை நிகழ்த்தக்கூடியவரிருக்கும் நாடு, சுதந்திரம் பெறுவதற்குத் தகுதியுடையதெனக் கூறினராம்.
முத்துக்குமாரசுவாமி மறுபடியும் 1874-ம் ஆண்டில் இங்கிலாந்திற்குச் சென்ருர், அவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் திகதி முத்துக்குமாரசுவாமி அவர்களுக்கு விக்ரோ றியா ராணி சேர் பட்டம் வழங்கினர். இவ்வைபவத்துக்கு

தந்தையும் தாயும் iể
முத்துக்குமாரசுவாமியை முன்னுள் பிரித்தானிய முதன்மந் திரியான டிஸ்ரேலி அழைத்துச் சென்ருர். டிஸ்ரேலி தாம் எழுதி முற்றுப்பெருத நாவலில் முத்துக்குமாரசுவாமியை ஒரு பாத்திரமாக வைத்துள்ளாரெனக் கூறப்படுகின்றது.
இம்முறை இவர் இங்கிலாந்தில் தங்கியிருந்தபொழுது தான் இவருக்கு விவாகம் நடைபெற்றது. இவர் விவர் கம் செய்த பெண் அழகிலும் அறிவாற்றலிலும் சி ற ந் து விளங்கியவர். இவருடைய பெயர் எலிசபெத் பீபி. இவ ருடைய குடும்பம் இந்தியாவோடு வியாபாரத் தொடர்பு கொண்டிருந்ததோடு இந்துசமயம், இந்துகலாச்சாரம் முதலியவற்றில் ஈடுபாடுடையவராயிருந்தனர். சேர். முத் துக்குமாரசுவாமி வண. மொன்சியர் கொன்வே என்பவ ரால் நடாத்தப்பட்ட மதப்பிரிவுகளைச் சாராத பிரார்த் தனை மண்டபத்தில் இந்திய தத்துவசாத்திரத்தைப்பற்றிப் பல சொற்பொழிவுகள் ஆற்றினர். சுவாமி விவேகானந்த ரின் அமெரிக்க ஐரோப்பிய விஜயத்துக்கு ஏறக்குறைe கால் நூற்ருண்டுக்கு முன் சேர். முத்துக்குமாரசுவாமி லண் டனில் இந்திய தத்துவசாத்திரம்பற்றிச் சொற்பொழிவு கள் நிகழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சொற் பொழிவுகளுக்குச் சென்றிருந்தபோதே எலிசபெத் பீபி சேர். முத்துக்குமாரசுவாமியைச் சந்தித்தார். அப்பொ ழுது எலிசபெத் பீபிக்கு வயது 23. சேர். முத்துக்குமார் சுவாமிக்கு வயது 40. இவர்களின் விவாகம் 1875-ம் ஆண்டு மார்ச் மாதம் 18-ம் திகதி பன்கிறியாஸ் என்னுமிடத்தில் செய்யப்பட்டது. இதற்கு அக்காலத்தில் கேம்பிறிட்ஸ் சர்வகலாசாலையில் படித்த இவரின் மருமகர் அருணுசலம் சாட்சியாகக் கையொப்பமிட்டுள்ளார். இவ்விவாகத்தினு லும் இவரது பேச்சுக்களினுலும் எழுத்துக்களினுலும் அங்கு ரார்ப்பணம் செய்யப்பட்ட கீழைத்தேச மேலைத்தேச உறவு இவரதுமகன் கலாயோகியினுல் உறுதிப்படுத்தப் பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. s
விவாகஞ்செய்து இலங்கை திரும்பியதும் சேர். (முத்துக் குமாரசுவாமிக்கும் அவரது பாரியாருக்கும் ஒரு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. இவ்வரவேற்பில் ஒரு தங்கப்

Page 15
。 )
i4 க்லாயோகி ஆனந்த குமாரசுவாமி
பேன்ழயும் சங்கிலியும் இவர்களுக்கு அன்பளிப்பாக வழங் கப்பட்டன. கொழும்பில் கொள்ளுப்பிட்டியிலுள்ள 'றயின் லண்ட்" என்னும் இல்லத்தில் சிறந்த இல்வாழ்க்கை நடாத் தினர்.
இவ்வில்லத்தில்தான் இவருடைய ஒரேயொரு குழந் தையான ஆனந்தா கென்ரிஷ் குமாரசுவாமி எனப் பிற் காலத்தில் உலகப் புகழ் பெற்றவர் 22-8-1977ல் தோன்றி னர். பிள்ளையின் நாமத்தில் மூன்று பெயர்கள் இருப்பதைக் காணலாம். கடைசியிலுள்ள குமாரசுவாமி என்பது தகப் பனரின் குடும்பப் பெயராகக் கொள்ளலாம். நடுவிலுள்ள "கென்ரிஷ்” என்பது தாயின் தொடர்பைக் குறிக்கும். தாய் பிரிட்டனிலுள்ள கென்ற் பகுதி யி ல் தோன்றியவர். *ஆனந்த"என்பதுதான் சிறப்புப் பெயராகக்கொள்ளலாம். *ஆனந்த" என்பது புத்தரின் பிரதம் சீடரின் பெயரைக் குறிக்கும் என்பர். ஆனல் 'ஆனந்த" என்பது இந்துக் களாலும் கொள்ளப்படும் பெயராகும்.
இங்கிலாந்தில் சேர். முத்துக்குமாரசுவாமி ஈட்டிய புக ழைக் கேள்விப்பட்ட, பதவி நீக்கம் செய்யப்பட்ட தஞ் சாவூர் மகாராணி தமக்கும் தமது பேரனுக்கும் இழந்த பதவியைப் பெற்றுத்தரும்படி இவரை வேண்டினர். தஞ் சாவூர் மகாராசா தமக்கு ஆண்மகவில்லாதபடியால் தமது பேரனைத் தமது வாரிசாக நியமித்திருந்தார். டல் கவுசி கா லத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி ஒரு தேச மன்னர் ஆண்மகவில்லாமல் இறந்து விட்டால். அவருடைய ராச் சியத்தை ஆங்கில அரசு எடுத்துக் கொள்ளலாம் தஞ்சா வூர் மகாராணியும் பேரனும் இச்சட்டத்தின் கீழ்த்தான் பதவி நீக்கம் செய்யப் பட்டனர். இராணியின் தூதுவரா கச் சேர் முத்துக்குமாரசுவாமியிடம் வந்தவர் இலக்கணம் இராமசாமிப்பிள்ளையாவர். இவர் இராமநாதனின் மரு மகர் கலாநிதி சு. நடேசபிள்ளையின் கெர்ள்ளுப்பாட்டஞ வர். இவரே பிற்காலத்தில் அருள்பரானந்த சுவாமிகள் என்னும் நாமத்தோடு சிறந்த ஞானியாக விளங்கியவர். இவர் தான் சேர் பொன்னம்பலம் இராமநாதனுக்கும் அவர் தம்பி அருணசலத்துக்கும் ஞானகுருவாய் அமைந்து,

தந்தையும் தர்யும் ?5
அவர்களை மேனுட்டு நாகரிகத்திலிருந்து மீட்டு சமயத் துறையில் அரிய சாதனைகள் புரிய வழிவகுத்தவர்;
சேர் முத்துக்குமாரசுவாமி மகாராணியின் சார்பில் எவ்வளவோ பிரயாசையெடுத்தும் மகாராணியின் குடும்பத் தினருக்குள் ஏற்பட்ட பிணக்குகள் காரணமாக அவர் களுக்கு இழந்த பதவியை எடுத்துக் கொடுக்கமுடியவில்லை. ஆனல் அவர்களுக்கு பென்சன் முதலிய பல சலுகைகளைப் பெற்றுக்கொடுத்தார். இவர் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இவருக்கு யானைத் தந்தத்தினலும் பொன்னலும் செய்யப்பட்ட ஒரு நடராச திருவுருவத்திை மகாராணி அன்பளிப்பாக வழங்கினர்.
இக்கட்டத்தில், ஆறுமுகநாவலருக்கும் சேர் முத்துக் குமாரசுவாமிக்கும் இருந்த தொடர்பை இங்கு குறிப்பிடு வது பொருத்தமாகும். யாழ்ப்பாணத்தில் ஆறுமுகநாவ லர் ஆற்றிவந்த சேவைகளை சேர் முத்துக்குமாரசுவாமி நன்கறிந்திருந்தார். முன்பு குறிப்பிடப்பட்ட கிறிஸ்தவ சபைக்கு அரசாங்கம் பண உதவி செய்துவருவதைப் பற் றிய விவாதத்தில் நாவலரைப்பற்றி சேர் முத்துக்குமார சுவாமி பின்வருமாறு கூறிஞர்."இந்துக்களில் சிறந்த இந்து வாக விளங்கும் ஆறுமுகநாவலரைப்பற்றியே நான் இங்கு குறிப்பிடுகின்றேன். ராணியின் அப்புக்காத்தோடு (கணம் கெய்லி) வாதத்தில் சரிநிகர் சமானமாக ஈடுபடக்கூடிய கீழைத்தேச வாதிகளுள் இவர் ஒருவராவர். இவர் வாழ் நாள் முழுவதும் கிறிஸ்தவ சமயத்துக்கு எதிராக போதிப் பதிலும் எழுதுவதிலும் செலவாகியுள்ளது. இ வ ரு க் கு இருக்கும் மக்கள் ஆதரவைப் புறக்கணிக்க முடியாது'
1877-ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் கொள்ளைநோயி னலும், மழையின்மையினலும் பஞ்சமேற்பட்டது. அதனல் மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பதைப் பொருட்படுத் தாது அரசாங்க ஏஜன்டாக இருந்த துவையினம் ஈவிரக்க மின்றி வரிப்பணங்களை அறவிட்டார். அதோடு விவசாயி களுக்கு வழங்கும்படி அரசாங்கம் கொடுத்த விதைநெல் லையும் மக் களு க்கு சரியானமுறையில் வழங்கவில்லை.

Page 16
16 கலாயோகி ஆனந்த கும்ாரசுவாமி
இவற்றை எதிர்த்து நாவலர் பிரசாரஞ் செய்தார். இத ஞல் அரசாங்கம் ஒரு விசாரணைச் சபையை நியமித்தது. இவ்விசாரணைச் சபை உண்மையை அறியாதபடி அரசாங்க உத்தியோகத்தர் தடுத்துவிட்டனர். விதைநெல்லை ஒழுங் காகப் பெற்று விட்டதாக மக்களிடமிருந்து பொய்ப் பற் றுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டனர். இவ் விஷயம் பற்றி சேர் முத்துக்குமாரசுவாமி சட்ட நிரூபண சபையில் ஒரு கேள்வி கேட்டார். இதுபற்றி நாவலர் பத்திரிகைக் குப் பின்வருமாறு எழுதினர். ' கமிஷனர்களுடைய ஹிப் போர்ட்டுப் புத்தகம் பொய்யென்பது உங்களுக்குத் தெரி யும். பத்திரிகைக்காரர்களுக்குத் தெரியும். உங்கள் பிரதி நிதியாகிய பூரீ குமாரசுவாமிக்குத் தெரியும். புதுக்கவர்ன ருக்கு எப்படித் தெரியும்? மனவஞ்சனையில்லாது கமிஷ னர்களுடைய பொய் றிப்போர்ட்டினலேயே மயங்கிவிட்ட புதுக் கவர்னரிடத்திலே பூரீ குமாரசுவாமி யாதுசெய்ய லாம்? ஆயினும், அந்த மகானுபாவர் ஒன்று செய்தார்! அது என்ன? கொழும்புச் சட்ட நிரூபண சபையிலே ஒரு கேள்வி கேட்டார். அது என்னை? போன வருஷம் விளைவில்லா ததினலே இந்த வருஷம் விதை நெல்லுக்கு முட்டுப்படு கிற ஜனங்களுக்கு விதை நெல்லு கொடுக்கும்பொருட்டு கவர்ண்மென்ட் கட்டளை செய்ததன்ருே? அந்தக் கட்ட ளைப்படி விதைநெல்லு கொடுக்கப்பட்டதா? எங்கெங்கே கொடுக்கப்பட்டது? அவ்விஷயத்தில் செய்துகொண்ட உடன்படிக்கை என்ன?’ என்றுதான் கேள்வி. இந்தக் கேள்வி லட்சம் பொன் பெறுமே! எப்படி? விதை நெல்லு கொடுக்கப்படவில்லை என்ற உண்மையைநன்கறிந்தபூரீமுத் துக்குமாரசுவாமி, துவையினம் துரையுடைய அநீதியையும், வன்கண்மையையும், பொய்ம்மையையும், புதுக் கவர்ன ருக்கு மெல்லென விளக்கி, திக்கற்ற ஏழைகளாகிய உங்க ளுடைய துன்பத்தை நீக்கும் உபாயம் இதுவெனக் கண் டார், ’’ இப்படி நாவலர் ஒருவரைப் புகழ்ந்தது அரிதினு மரிது. மேலும். நாவலருடைய முயற்சியினுலேயே இவருக் குப் பின்னர் இவருடைய மருமகர் இராமநாதன் தமிழர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். சேர். முத்துக்குமார சுவாமி பிரிட்டிஷ் பாராளுமன்ற அங்கத்தவராக வரவிரும்

தந்தையும் தாயும் ፲ 7
பிஞர். அந்நாட்டு அரசியல்துறையில் செல்வாக்குப் பெற் றிருந்த நண்பர்கள் மூலம் இதனைச் சாதிக்சலா மென அவர் எண்ணினர். இதன் பொருட்டு 1879-ம் ஆண்டு மறுபடியும் இங்கிலாந்து செல்வதற்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய் தனர். தமது மனைவியையும், மகனையும் இங்கிலாந்துக்கு 1879-ம் ஆண்டு ஏப்றலில் அனுப்பினர். தமது அரசியல் அலுவல்களை முடித்துக் கொண்டு விரைவில் போவதாக விருந்தார். ஆணுல் இருந்தாற்போல் கடுஞ்சுகவீன முற்று 1879-ம் ஆண்டு மே மாதம் 4 ம் திகதி தமது 46-ம் வயதில் அகாலமரண மடைந்தார். இவருடைய சடுதி மரணம் இலங்கை மக்களைத் துயரக்கடலில் ஆழ்த்தியது. இவரு டைய மறைவைப் பற்றி பத்திரிகைகளெல்லாம் பரிந்து ரைகள் எ மு தி ன. கீழைத்தேசங்களில் முதன் முதல் தொடக்கப்பட்ட உதயதாரகை என்னும் பத்திரிகை இவர் மறைவைப்பற்றி எழுதியதை இங்கு தருகிறேம்.
"இலங்காபுரி மகாராசணுகிய இராவனேசுவரனுடைய சிகரங்களில் விளங்கா நின்று சூரியப்பிரபைகான்ற நவரத் தின மகுடங்களைக் குரங்கரசஞகிய கக்கிரீபன் பறித்தெ டுத்து பானங்ச ஞ் செய்தானென்ற பழங்க தைபோல மரனேசுவரனுகிய கூற்றுவனும் இலங்கை மங்கையின் சிரேஷ்ட இரத்தினங்களுள் சிறந்து விளங்கிய சிறீ முத்துக் குமாரசுவாமி இரத்தினத்தைப் பறித்தெடுத்து மானபங் கஞ் செய்து, ஐயையோ! எம் இளஞ்சிங்கமிறப்பதே யென் னே!யென்னே என்று எவரையும் இரங்கவுங் கலங்கவும் வைத்துப் போயினன் ஒ! கொடுங் சுற்று. பாலசிங்கம் போன்று சட்ட நிரூட ணச் சமரமத்தியிற் கிளர்ந் ஒருவர் முகத்தையும் பாராது எடுத்த கருத்தையே 17ர்த்து, மேகம் போன் முழங்கிச் சட்ட திட்டங்களிஞழம் டோப் நிமிர்ந்து, சுழியோடி இலங்கை மந்திரத்தவருட் சிறந்த மந்திரத்தவ ரிவரென்று அட் டதிக்கெங்கும் புகழ் விட்டவி வர் 45 வயதிற் தேக வியோகமTSாரெனக் காத்திருந்தவ ரெவர்? அவ்விராசதானியிலுள்ள பெரியோர், சிறி:ோர், துரைம்க்கள், பிரபுக்கள், ஐரோப்பியர், சுதேசராதியே πff,

Page 17
8 கலாயோகி ஆனந்த குமாரசுவாமி
எள்ளிட விடமின்றி நள்ளிடைதானின்றி அவரது வாசநாடி சரிந்தனர். தேசாதிபதியின் படைத்துணைவர், சட்டநிரு பண சபைப்பிரதிநிதிகள்,இராசாங்க மந்திரிமார், சிரேஷ்ட நீதிபதியோடு கனிஷ்ட நீதிபதிகள், நாமும் வந்தோம் வந் தோ மென்று அத்தருணம் முந்திச் சென்றனர். அத்துவக் காத்து பேடினந்து, வன்லங்கன் பேக், கிறின் லிங் றன், கிறே னியராதியாந் துரை மக்களோடு அவருடைய மருமகனகிய அத்துவக்காத்து இராமநாதர், சவப்பெட்டி தூக்கி நூத னமாயியற்ற்றப்பட்ட பாடை மீதேற்ற, சோட்டுக்குதிரை கணிலபாவாடை மேல் நடந்து மூன்று மைல் தூரம் அதை இழுத்துச்செல்லக் குளம்புகள் ஒழுக்கெறும்பு கொடிவிட் டாற்போல மயான ஸ்தான ஞ் சென்றவுடன், சிரேட்ட நீதிபதி, ஸ்தூவாட் நீதிபதி, இராணியின் அத்துவக்காத்து பேடினந்து, வேன்துரை அத்துவக்காத்து, லிங்கன் பேக் என்னும் ஐவருடன் மருமகன், அத்துவக்காத்து இராமநா தர் கூடிப் பிரேதப்பெட்டியை இறக்கி, இரண்டு வண்டில் சந்தனக் கட்டைகளடுக்கிய ஈம விறகின் மேல் வைத்த னர். மந்திராலோசனைச்சடையில் எத்தனையோ பேர்களு டைய வாய்ச்சொல்லிலடங்காச் சிறீ குமாரசுவாமிச்சிங் கத்தை அக்கினி பகவான் கணத்திற் சாம்பராக்கினன். '

3. தாயின் அரவணைப்பில் கல்வி
திமது உடல்நலக் குறைவு காரணமாக லேடி குமார சுவாமி இரண்டு வயதுக் குழந்தையாக இருந்த தமது மகனுடன் 1879-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்துக் குப் பயணமாளுர். தமது அரசியல் அலுவல்களை முடித்துக் கொண்டு வருவதாகக் கூறிய சேர் முத்துக்குமாரசுவாமி கடும் சுகவீனமுற்றுத் தாம் இங்கிலாந்துக்குப் புறப்பட விருந்த தினத்தன்று(4-5-1 879)அகாலமரணமடைந்தார். இப்பேரிழப்புக்குப் பின் லேடி முத்துக்குமாரசுவாமி இலங் கைக்கு வர விரும்பவில்லை. இலங்கை வந்தால் பழைய ஞாபகங்கள் வந்து தமது துன்பத்தைக் கூட்டுமென்பத ஞலேயே அவர் வர விரும்பவில்லை
இருபத்தேழாவது வயதில் தமது கணவனை இழந்த லேடி முத்துக்குமாரசுவாமி எண்பத்தெட்டு ஆண்டுகள் வாழ்ந்தும் மறுவிவாகஞ் ச்ெய்ய விரும்பவில்லை. ஒரு ஐரோப் பிய மாது இப்படியிருப்பது அபூர்வத்தில் அபூர்வம். சேர். முத்துக்குமாரசுவாமி மிகச் செல்வந்தராய் இருந்தபடி யால் தமது மகனுக்கும் மனைவிக்கும் ஏராளமான பொருளை விட்டுச் சென்ருர். இதனல் இ வர் க ள் இருவருக்கும் பணக் கஷ்டமென்பது இருக்கவேயில்லை.
இங்கிலாந்தில் சரே என்னும் பகுதியில் லேடி முத்துக் குமாரசுவாமி ஒரு வீட்டை வாங்கினர். லேடி முத்துக் குமாரசுவாமியின் தாயும், சகோதரியும் இவ் வீ ட் டி ல் இருந்து வந்தனர். வீட்டைச் சுற்றி ஒரு தோட்டம் இருந் தது. தோட்டத்தைக் கவனிப்பதற்கு ஒரு வேலைக்காரன் இருந்தபோதிலும், வீட்டிலிருந்த எல்லோரும் தோட்ட வேலையில் ஈடுபட்டனர். கலாயோகிக்குப் பிற்காலத்தில் தோட்டக்கலையிலிருந்த ஆர்வம், இளம் வயதிலேற்பட்ட இப்பயிற்சி மூலமே வந்திருக்கவேண்டும். லேடி முத்துக் குமாரசுவாமியின் சகோதரியே ஆனந்த குமாரசுவாமிக்கு ஆரம்பக் கல்வியைக் கொடுத்து வந்தார். இரு சகோதரி களும் விஞ்ஞானத்துறையில் ஈடுபாடு உடையவர்களாய், சில விஞ்ஞானப் புத்தகங்களைப் பெற்றுப் படித்ததோடு,

Page 18
20 கலாயோகி ஆனந்த குமாரசுவாமி
விஞ்ஞானப் பரிசோதனைகளிலும் ஈடுபட்டனர். அப்படிப் பரிசோதனைகள் நிகழும்பொழுது பாதுகாப்புக்காக ஆனந் தனை தூரத்தேயிருந்து இவற்றைப் பார்வையிடும்படி செய்தனர். இப் பெண்கள் தாவர போசனத்தையே உண்டு வந்தனர். ஆன்மீகத் துறையிலும், ஆவி உலக ஆராய்ச்சி யிலும் இப்பெண்கள் நாட் முடையவராயுமிருந்தனர்.
ஆனந்த குமாரசுவாமி 12-ம் வயதில் அதாவது 1889ம் ஆண்டில், "விக்ளிவ் (Wyclife) கல்லூரியில் சேர்க் கப்பட்டார். இக்கல்லூரியை தேர்ந்தெடுத்ததன் முக்கிய காரணம் அங்கு தாவர போசனம் கிடைத்ததே. அவர் கல் லூரியில் விஞ்ஞான பாடங்களையே பிரதான பாடங்களா கக் கற்று வந்தார். ஆனல் தாயார் இவற்றேடு கிரேக்க, லத் தீன் பாஷைகளையும் கற்கும்படி செய்தார். இதுபற்றித் தாயார் கூறியது பின்வருமாறு: 'உனக்குப் பிற்காலத்தில் இப்பாஷைகள் தேவைப்படும். அப்பொழுது இவற்றைக் கற்றதுபற்றி மகிழ்ச்சி அடைவாய்' ஆனந்த குமார சுவாமி பிற்கால வாழ்க்கையில் மெய்ஞ்ஞானத்தைப்பற்றி ஆராய்ந்தபொழுது இப்பாஷைகள் அவருக்கு உபயோக மாக இருந்தன.
விக்ளிவ் கல்லூரியில் இவர் விடுதியில் வசித்து வந் தார். ஆரம்பத்தில், இவர் வேறு தேசத்தவராயிருந்தபடி யாலும் நிறத்தில் வேற்றுமையிருந்தபடியாலும்மற்றமாண வர் இவரைக் கேலிசெய்தனர். இவர் கைகளுக்கும் கால்க ளுக்கும் எட்டாத தூரத்தில் நின்றுதான் கேலி செய்வார் கள். கிட்ட நின்று கேலி செய்தால் தங்களுக்கு ஆபத்து வருமென்பது அவர்களுக்குத் தெரியும். இப்படிக்கேலிசெய் வது சிறிது காலத்துக்குத்தான் இருந்தது,
கல்லூரி வாழ்வில் இவர் சிறந்தமாணவராகக் கருதப் பட்டார். முதலில் 1892-ம் ஆண்டில், "மொனிற்றராக வும் (Monitor) அடுத்தாண்டில் "பிறிவெக்ற் (Prefect) ஆகவும் நியமிக்கப்பட்டார். இப்படியான பதவிகளில் இருப்பவர்களுக்கு, நிர்வாகப் பொறுப்பும் கொடுக்கப் وفاق لساً

தாயின் அரவணைப்பில் கல்வி 2.
இவர் விளையாட்டுத்துறையிலும் சிறந்து விளங்கினர். கால்பந்து விளையாட்டில் இவர் கல்லூரிக் கோஷ்டியில் ஒருவராகவிருந்து, கல்லூரிக்காக விளையாடினர்.
கல்லூரியில், தாவர சாத்திரத்தையும், புவிச் சரித்திர சாத்திரத்தையும் விசேட பாடங்களாகக் கற்றர். இப்பா டங்களைப் படிப்பதற்கு வேலையில் தீவிரமாக ஈடுபட்டார். இதனுல் கல்லூரியின் வெளிக் களக் குழுத் (Field Club)தலை வராக நியமிக்கப்பட்டார். கல்லூரிச் சுற்ருடலிலுள்ள நிலங்களையும் கிடங்குகளையும் ஆராய்ந்து, அபூர்வமான கற்களையும் உயிர்ச் சுவடுகளையும் சேகரித்து, கல்லூரி நூதனசாலையில் வைத்தார். விஞ்ஞான ஆராய்ச்சியில் இவ ருக்கிருந்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரிப் பகுதியிலிருந்த பிரதேசத்தை ஆராயும்படி கல்லூரி அதி பர் பணித்தார். இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் “ஸ்ரார்' என்னும் கல்லூரிச் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டன. க்ள. வேலையில் இக்காலத்தில் இவர் பெற்ற அனுபவம் பிற்கா லத்தில் இலங்கையில் உலோக ஆராய்ச்சியில் ஈடுபட்ட பொழுது பிரயோசனமாயிருந்தது.
மிருகக் கொலை ஏதிர்ப்பு
இவர் 'விக்ளிவ்" கல்லூரியிலிருந்தபொழுது நடந்த ஒரு விவாதத்தைக் குறிப்பிடவேண்டும். அவ்விவாதத்தில் இவர் உணவின் பொருட்டு மிருகங்களைக் கொலை செய்வது தேவையற்றது, நன்மை பயக்காதது, பிழையானது என் னும் பிரேரணையைக் கொண்டு வந்தார். இலங்கையி லிருந்தகாலத்தில் தாவர உணவுபற்றி பல கடிதங்களும் கட்டுரைகளும் எழுதினுர்,
இவர் 1894ம் ஆண்டில் லண்டன் மற்றிக்குலேஷன் பரீட்சையில் முதலாம் பிரிவில் சித்தியெய்தினர். இச்சித் தியை வெளியிட்ட இலங்கை ஒப்சேவர்" பத்திரிகை பின்வரும் குறிப்பையும் வெளியிட்டது. "தந்தை சேர். முத்துக்குமாரசுவாமி இறந்தபின் தாயுடன் இங்கிலாந் தில் வாழ்ந்து வந்த ஆனந்த குமாரசுவாமி இப்பொழுது லண்டன் மற்றிக்குலேஷன் பரீட்சையில் முதலாம் பிரிவில்

Page 19
易2 கலாயோகி ஆனந்த குமாரசுவாமி
சித்தியெய்தியுள்ளாரென்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித் துக்கொள்ளுகிருேம். பரீட்சைக்குத் தோற்றக்கூடிய ஆகக் குறைந்த வயதில் தோற்றியவர் இவரே யென்:து குறிப் பிடத்தக்கது. இச்சித்தி ஒரு சிறந்த எதிர்கால வாழ்வுக்கு வித்தாகுமென நாம் எதிர்டார்க்கிருேம். ருேயல் கல்லூரி யில் சிறந்த மாணவனுக இருந்த தந்தையைப்போல் இவ ரும் விளங்குவாரென நாம் நம்புகிருேம்.'
இப்பரீட்சையில் சித்தியெய்திய பின்பு இலங்கை வந்து சிலகாலம் தங்கினர். மறுபடியும் விக்ளிவ் கல்லூரியில் சேர்ந்து படித்து லண்டன் "இன்றர் ஆட்ஸ்" பரீட்சையில் சித்தியெய்தினர். "י
இதன் பின்னர் லண்டன் சர்வகலாசாலையிற் சேர்ந்து, தாவரசாத்திரத்தையும், புவிச் சரித்திர சாத்திரத்தையும் கற்று வந்தார். "இன்றர் சயன்ஸ் வகுப்பில் படிக்கும் பொழுது முதலாம் தவணையிலேயே பல தங்கப் பதக்கங் களையும், வெள்ளிப் பதக்கங்களையும், பரிசாகப் பெற்ருர், 1898-ம் ஆண்டுப் பரீட்சையில் தாவர சாத்திரத்தில் திற மைச் சித்தியெய்தினுர். --
அடுத்து பி. எஸ். சி. வகுப்பில் படிக்கும்பொழுது தாவர சாத்திரத்துக்குரிய பரிசைப் பெற்றர். 1900ம் ஆண் டில் பி. எஸ். சி. பரீட்சையில் திறமையான (First class honous) சித்திபெற்றர். 1903ம் ஆண்டில் லண்டன் சர்வ கலாசாலைக் கல்லூரியின் அங்கத்தவரானர் (Fellow Uni. versity Co. lege Lonaon). 9058.307,5 G05 irl. Ylif55, 1904ub - geog6ö7 டில் லண்டன் சர்வகலாசாலை அங்கத்தவரானர். இக்காலத் தில் ஆனந்த குமாரசுவாமி இலங்கையில் கணிப்ப்ொருள் ஆராய்ச்சியிலும் புவிச் சரித்திர ஆராய்ச்சியிலும் ஈடுபட் டிருந்தார்.
இவர் கல்வித்துறையில் பெற்ற பேறுகளுக்கெல்லாம் சிகரமாய் அமைந்தது, இவர் 1905ம் ஆண்டில் லண்டன் சர்வகலாசாலையில் பெற்ற டி. எஸ். சி. பட்டமாகும். இப் பட்டம் இவர் இலங்கையில் புவிச் சரித்திரத் துறையில் ஆற்றிய ஆராய்ச்சிக்காக கொடுக்கப்பட்டது.

4. இலங்கையில் கணிப்பொருள் ஆராய்ச்சியும் கலையில் ஆர்வம் அரும்புதலும்
ஆனந்த குமாரசுவாமி அவர்கள் 1903-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கை கணிப்பொருள் ஆராய்ச்சிப்பகு திக்குதலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பே இவர் இலங்கைப் புவிச் சரித்திர (Georgy) ஆராய்ச்சியில் ஈடு பட்டிருந்தார். 1900-ம் ஆண்டு ஆவணி மாதத்தில் 'இலங் கைப் பாறைகளும் காரீயமும்' என்னும் பொருள்பற்றி லண்டன் புவிச் சரித்திரச் சங்கத்தின் சஞ்சிகைக்கு ஒரு கட் டுரை எழுதினர். அதே சஞ்சிகைக்கு 1902-ம் ஆண் டு ஆவணி மாதத்தில் இலங்கையில் காணப்படும் சுண்ணும் புக் கற்கள் என்னும் பொருள்பற்றி ஒரு கட்டுரை சமர்ப் பித்தார். 1902-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் “பெல் வாஸ்ற், (Belfast) என்னுமிடத்தில் நடந்த , பிரிட்டனில் விஞ்ஞான முன்னேற்றத்தின் பொருட்டு தாபிக்கப்பட்ட சங்கத்தின் கூட்டத்தில் 'இலங்கையின் இயற்கைக் காட் சிகள்' என்னும் பொருள்பற்றி ஒரு கட்டுரை படித்தார். இச்சந்தர்ப்பத்தில், இச்சங்கத்தின் ஆதரவில் ஆனந்தகுமார சுவாமியின் தந்தையார் சேர். முத்துக்குமாரசுவாமி 1863ம் ஆண்டில் 'இலங்கை வாழ் இனங்கள்’ என்னும் பொருள் பற்றி ஒரு கட்டுரை படித்தாரென்பதைக் குறிப்பிடுவது பொருத்தமாயிருக்கும். இலங்கையில் கணிப் பொருள் ஆராய்ச்சி
முன்பு குறிப்பிட்டதுபோல் ஆனந்த குமாரசுவாமி 1903ம் ஆண்டில் இலங்கை கணிப்பொருள் ஆராய்ச்சிப் பகு திக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். திரு பார்சன் என் 11 வர் இ வ. ரு க் கு உதவியாளராக நியமிக்கப்பட்டார். இவர்கள் செய்த வே லை க ளி ன் முழு விபரங்களும் உலோக ஆராய்ச்சிப் பகுதியின் தலைவரின் ஆண்டறிக்கை யில் காணப்படுகின்றன. இவ்வறிக்கைகளிலிருந்து தமது கடமையை ஆனந்த குமாரசுவாமி எவ்வளவு ஒழுங்காக வும் திறம்படவும் செய்தா ரென்பதை நாமறியலாம். இவ ருடைய கந்தோர் கண்டியிலிருந்தது. இவர் ஆராய்ந்த விடங்கள் மத்திய மாகாணம், சப்புறுகாம மாகாணம்,

Page 20
கலாயோகி ஆனந்தகுமாரசுவ
தென்மாகாணம் என்பவையாகும். வருடந்தோறும் சில மாதங்களே கொழும்பு நூதனசாலையிலும் சுழித்தார். ' வேஜயின் பொரு ட் டு ச் சென்றவிடங்களுக்கெல்லாம் இரான பாதைகளில்லாதபடியால் 17 ட்டு வண்டியிலும் கால்நடையிலுமே சென்று ர். இதனுல் சென்றவிடங்களே யெல்லாம் நன்கறியக்கூடியதாயிருந்தது"
1904-ம் ஆண்டறிக்கையில் இலங்கையில் பாளங்களி விருந்து இரும்பு எடுக்கும் முறை'ை விரிவாகக் ரீதிபதி ஒளார். இந்தியாவைப்போல் இலங்கையிலும் இருப் Ligi உபயோகம் பண்டைக்காலந்தொடங்கி பிருந்து வந்திருக் கிறது. பலாங்கொடையில் பளங்களைக் காய்ச்சி இரும்பு எடுக்கும் முறையும், அலுத்துவது வரையில் உரு க் குத் தயார் செய்யும் முறையும் மேற்படி அறிக்கையில் விவரிக் கப்பட்டுள்ளன. புது உலோகம் கண்டு பிடிப்பு
தோரியனேற் (Trini? என்னும் ஒரு புதுக் கணிப்பொ ருளே 1904-ம் ஆண்டில் கண்டுபிடித்தார். புதுக் கணிப்பொ ருளேக் கண்டுபிடிப்பவர் தாங்கள் ஆண்டுபிடிக்கும் கணிப் பொருளுக்கு தங்கள் பெயரைக் கொடுப்பதே எச்சம் ஆனுல் அப்படிச் செய்யாது அந்: கணிப்பொருளில் கானப் படும் ரசாயனப் பொருள்களைக் கொண்டே பெயரிட்டார். இதன்மூலம் தன்னை விளம்பரப்படுத்த அ வர் விரும்: வில்லை. அவர் செய்த வேலைகளிலெல்லாம் இந்தப் பண் பைக் காணலாம். இதுபோன்ற துண்டுபிடிப்புக்களே இசி ருக்கு லண்டன் சர்வகலாசாலேயிலிருந்து விஞ்ஞானத்துறை யில் டாக்டர் பட்டம் பெறுவதற்கு உதவியாயிருந்தன.
கொழும்பு நூதனசாஃபில் ஒரு பகுதியில் இலங்கை யில் காணப்படும் கணிப்பொருள் சாட்சிக்கு ல்ை க்கப்பட் டுள்ளன. இப்பகுதி புதிய கணிப்பொருள்ே சேர்த்ததோடு முன்பிருந்த தFைப்பொருள்களே சீராக ஒழுங்குசெய்து ஒள் வொன்றுக்கும் அச்சிட்ட பெயரை ஒட்டி வைத்தார். கவனிப்பாரற்றுக்கிடந்த விகாரைகளும் தேவாலயங்களும் தனிப்பொருள் ஆராய்ச்சியின்பொருட்டு கண்டிப்பிரதே சத்தில் கால்நடையிலும் மாட்டு வண்டியிலும் பிரயாணம்

இலங்கையின் கணிப்பொருள். அரும்புதலும் 25
செய்தபொழுது பாழடைந்து வரும் பல விகாரைகஃனயும், தேவாலயங்களேயும் கண்டார். கண்டிப் பிரதேசத்தில் இக் கட்டிடங்களேக் கட்டுவதற்கு உபயோகிக்கப்பட்ட பொருள் கள் செங்கட்டியும் மரமுமே. சுருங்கல்ஃப்போலல்லாமல் இவை மழையினுலும் கறையானுலும் இலகுவில் தாக்கப் படுபவை. 1815ம் ஆண்டில் கண்டிப் பிரதேசத்தை ஆங்கி லேயர் கைப்பற்றியதற்கு முன்னும் பின்னும் ஏற்பட்ட குழப்படியான சூழ்நிஃவயில் பல கட்டிடங்கள் பாழடைந் $ଦ୍ଦt.
இப்படிப் பாழடைந்து வரும் கட்டிடங்களில் விஃப் பதிக்கவொண்ணுத சுவர் ஓவியங்களேக் கண்டார். மழை யில் நனேந்த சுவர்களிலிருந்து ஓவியங்கள் பூச்சோடு விழுந்து வருவதைக் கண்டார். காலந் தாழ்த்தாது நடவ டிக்கை எடுத்தால் அநேக விகாரைகளேயும் தேவாலயங் களேயும் அவற்றில் காணப்படும் ஒவியங்களேயும் காப்பாற்ற ஸாம் எனக் கண்ட ஆனந்த குமாரசுவாமி, கண்டிப்பிர தேசத்திலுள்ள பிரமுகர்களுக்கு (Kandyan Chiefs) ஒரு பகி ரங்கக் கடிதம் எழுதிஞர். இக்கடிதம் 1905-ம் ஆண் டு பெப்ரவரி மாசம் 17-ந் திகதி ஒப்சேவர் பத்திரிகையில் வெளிவந்தது. இக் கடிதமே ஆனந்த குமாரசுவாமி கலே பற்றி எழுதிய முதற் கட்டுரை எனக்கொள்ளலாம். ஆங் கில அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு, இப்புனிதக் கட் டடங்களேக் காப்பாற்றுவதில் அக்கறையிருக்காதென் பதை அறிந்தே கண்டிப் பிரமுகர்களே விளித்து இக்கடி தத்தை எழுதினூர். ஆங்கில அரசாங்கத்தின்கீழ் கண்டிப் பிரமுகர்களுக்கு முன்பிருந்த அதிகாரமும் செல்வாக்கும் குறைந்துவந்த போகிலும், இக்கடிதமெழுதிய 1 ו-4 תי וה, יון புத்தகோயில் கஃச் சேர்ந்த திங்க ரி - கும் பொறுப்பு இப்பிரமு ஈர்களிடமே இ", ஆ ப அந்நிலங்களிலிருந்து வ ரு ம் வகுவ பில் ஒரு பகுதி பய பாழடைந்து வரும் விகாரைகளே யும், தேவாலயங்கஃாயும திருத்துவதற்கு உடயோகிக்கலாமென சுட்டிக் காட்டிறர். இக்கடிதத்தில் புத்த பிக்குகளையும் இவ்விஷயத்தில் ஊக்க
r

Page 21
26 கலாயோகி ஆனந்த குமாரசுவாமி
மெடுக்கும்படி கேட்டுக்கொண்டார். புத்த பிக்குகளின் வாழ்க்கை இப்புனித சின்னங்களோடு பின்னிப் பிணைந் திருப்பதைச் சுட்டிக்காட்டினர். இச் சின்னங்களைக் காப் பாற்றும் பொறுப்பு சிறப்பாகப் பிரமுகர்களிடத்தும், பிக்குமாரிடத்தும் இருந்தபோதிலும் பொது மக்களும் இவற்றில் ஈடுபடவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
பழைய கலைச் சின்னங்களை புனருத்தாரணம் செய்வ திலும் பார்க்க இவற்றை பழுதடையாமல் பாதுகாப்பது விரும்பத்தக்கது. புனருத்தாரணம் எ ன் னு ம் பெயரில் அதேக கலைச் சின்னங்களின் தனிச்சிறப்புக்குப் பங்கமேற் பட்டிருப்பதை நாம் கண்டுள்ளோம். இதை ஆனந்த குமாரசுவாமி தனது மேற்குறிப்பிட்ட கடிதத்தில் நன்கு விளக்கிக் கூறியுள்ளார். அநேக சுவர் ஒவியங்களின் தனித் தன்மை புனருத்தாரணம் செய்பவரால் பங்கப்படுத்தப் பட்டிருப்பதை எடுத்துக்காட்டியுள்ளார். போதிய அறிவின் மையினலும், சரியான வர்ணங்களை உபயோகிக்காதபடியி ணுலுமே இவ்விளைவு ஏற்பட்டுள்ளதெனக் குறிப்பிட்டுள் GT TIT.

5. இலங்கை சமூக சீர்திருத்தச் சபை
இருபதாம் நூற்றண்டின் ஆரம்பத்தில் ஆனந்த குமாரசுவாமி இலங்கைக்கு வந்தபொழுது, இலங்கை மக் கள், சிறப்பாகக் கரையோரப் பகுதியில் வாழ்ந்த மக்கள் நெடுங்காலம் அந்நியர் ஆட்சியின் கீழிருந்தபடியால் மேனட்டு நாகரிகத்தில் மூழ்கியிருந்தனர். அநகாரிக தர்ம பாலரும், கேணல் ஒல்கொற்றும் இலங்கை மக்களுக்குத் தங்கள் பண்டைப்பெருமையை விளக்கி அவர்களை விழித் தெழச்செய்ய அரும்பாடுபட்டனர். 1904ம் ஆண்டில் இலங் கைப் பத்திரிகைகளுக்கு எழுதிய கடிதங்கள் மூலம் இவர் களின் இயக்கங்களுக்குத் தமது ஆதரவை ஆனந்தகுமார சுவாமி கொடுத்தனர்.
மேலும், இக்காலத்தில் கலை சம்பந்தமான விஷயங் களிலும் மொழி, சமூகம் சம்பந்தமான விஷயங்களிலும் நேரடியாக ஈடுபடத் தொடங்கினர். ஜிந்துப்பிட்டியில் நடைபெற்று வந்த அரிச்சந்திர நாடகத்தை அழைப் பின் பேரில் பார்வையிட்டனர். தகப்பனர் இந் நாட கத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விக்ரோறியா ராணிக்கு முன் நடித்துக் காட்டியபடியால் இதில் இவருக்கு அதிகம் நாட்டமிருந்திருக்கும். நாடகத்தைப் பார்த்த பின் னர் 1904ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ந் திகதி கண்டியி லிருந்து ஒப்சேவர் பத்திரிகைக்கு ஒரு கடிதமெழுதினர் அதில், நாடகத்தை ஐரோப்பிய மயப்படுத்தியிருப்பதை உதாரணமாக நடிகர்களுக்குச் சிவப்புக் கால்மேஸ் போடு தல், இந்திரனுக்குச் சேட்டும் ரையும் அணிதல், விஸ்வா மித்திரரை கதிரையில் இருக்கச் செய்தல் போன்றவற் றைக் கண்டித்துள்ளார். பக்கவாத்தியமாக ஹாமோனி யத்தை உபயோகித்திருப்பதையும் கண்டித்துள்ளார். இது இந்திய சங்கீதத்துக்கு-சிறப்பாகக் கர்நாடக சங்கீதத்துக்கு பொருந்தாத வாத்தியமென்பது அவர் கருத்து.
சிங்கள மக்கள் மேல்நாட்டு ஆதிக்கத்துக்கு உடந்தை யாயிருப்பதை 1905ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எழு

Page 22
28 கலாயோகி ஆனந்த குமாரசுவாமி
திய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அந்தக்காலத்தில் அரசாங்கமும், மிஷனரிமாரும் நடாத்திய கல்லூரிகளில் சிங்களம் போதிக்கப்படவில்லை. அப்படிப்பட்ட கல்லூரி களுக்கு ஏன் சிங்கள மக்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்ப வேண்டுமென்று கேட்கிருர். சிங்கள மக்கள் சம்மதமில் ல்ாமலே, எப்படித் தலதா மாளிகாவுக்கருகில் ஒரு கிறிஸ் தவ தேவாலயத்தைக் கட்டமுடியுமென்றும் கேட்கிருர். ஞாயிற்றுக்கிழமைகளில் மாலைநேரத்தில் கிறிஸ்தவ தேவா லயத்தில் நடக்கும் ஆராதனைக்கு இடையூருய் இருக்கு மென்பதினுல் அந்நேரத்தில் தலதா மாளிகையில் நடக் கும் பூசைக்குத் தடைபோட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி ஞர்.
இலங்கை மக்கள், அந்நியர் உடையணிவதில் அதிக மோகமுடையவராக இருப்பதைக் கண்டித்து "இரவல் புடைவை’ (Boowed f'umes) என்னும் ஒரு பிரசுரத்தை வெளியிட்டார். இதுபோன்ற இவரது எழுத்துக்களினல் ஒரு சிலர் மத்தியில், இலங்கைச் சமூகத்தைத் திருத்துவதற்கு ஒரு சபை நிறுவவேண்டுமென்ற எண்ணம் உதித்தது. இச் சங் கத்தைத தாபித்தலில் திருமதி மொசியஸ் ஹிகின்ஸ், பீற் றர் ஆபுறு என்பவர்களே ஆனந்த குமாரசுவாமியுடனும் அவரது மனைவி எதெல் குமாரசுவாமியுடனும் தீவிரமாக உழைத்தனர். இந்நால்வருமே முதல் நடைபெற்ற ஆலோ சனைக் கூட்டத்திற்கு அழைப்பு அனுப்பினர். இவ்வாலோச னைக் கூட்டத்தின் தீர்மானப்படி 1905ம் ஆண்டு யூலை மா தம் 29ந் த கதி ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் "இலங்கை சமூக சீர்திருத்தச் சபை" என்னும் ஒரு சபையை நிறுவுவதெனத் தீர்மானிக்கப்பட்டதோடு ஆனந்த குமாரசுவாமி அவர்களைத் தலைவராகத் தெரிவு செய்தனர். இவரே இச் சங்கத்திற்கு 1998ம் ஆண்டு வரை யும்,இங்கிலாந்திற்கு போனபின்புகூட தலைவராயிருந்தார். இச் சபையின் சஞ்சிகைக்கும் (Ceylon National Review) இவர் டபிள்யூ ஏ. டி. சில்வாவுடன் நெடுங்காலம் ஆசிரிய ராக விருந்தார்.

இலங்கை சமூக சீர்திருத்தச் சபை 2g
இச்சபையைக் கொண்டுநடத்துவதற்கு உத்தியோ கத்தரோடு ஒரு நிர்வாகசபையும், ஒரு ஆலோசனைச்சபை யுமிருந்தன. கெளரவ அங்கத்தவர்களுக்கும் இச்சபையி லிடமிருந்தது. இச்சபையோடு அக்காலத்திலிருந்த முக்கிய சிங்கள, தமிழ், முஸ்லிம் பிரமுகர்கள் தொடர்பு கொண் டிருந்தனர். ஜெம்ஸ் பீரிஸ், டொனல்ட் ஒபயசேகரா ஏ. பத்மநாப, சி. பாலசிங்கம், டி. பி. ஜயதிலகா, ஆர். எல். பெரேரா, எவ். ஆர். சேனநாயக்கா போன்றவர்கள் உத்தியோகத்தர்களாயும், நிர்வாகசபை அங்கத்தவர்க ளாயும் இருந்தனர். சி. இ. கொறியா, ஏ. நாகநாதமுத லியார். ஏ. சபாபதி, அநகாரிக தர்மபாலா, எவ். எவ். ஆட்லேட், எல். அப்துல்ற கிமான் போன்றவர்கள் ஆலோ சனைச் சபையிலிருந்தனர். லேடி குமாரசுவாமி (ஆனந்த குமாரசுவாமியின் தாயார்) பெறிபிரபு, தாதாபாய் நவுரோஜி, அன்னிபெசன்ற் அம்மையார், கேணல் ஒல் கொற், சேர். சுப் பிரபணிய ஐயர் போன்றவர்கள் கெள ரவ அங்கத்தவராயிருந்தனர். இப்படி அறிவிலும், ஆண்டி லும் அனுபவத்திலும் முதிர்ந்தவர்களைக் கொண் ட சபைக்கு, இருபத்தெட்டு வயது நிரம்பாத ஆனந்தகுமா ரசுவாமி தலைவராக தெரிவு செய்யப்பட்டாரென்ருல், இது அவரிடத்து இப்பெரியார்கள் கொண்டிருந்த மதிப்பையும், நம்பிக்கையையும் காட்டுகின்றதல்லவா?
இச் சபையின் நோக்கங்கள் பின்வருமாறு;-
(1) இலங்கை மக்களிடத்து காணப்படும்பழக்கவழக் கங்களில் வேண்டிய மாற்றங்களை ஏற்படுத்தல்; இலங்கை யர் தேவையற்ற ஐரோப்பியரின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுதலைத் தடுத்தல்.
(2) இலங்கைவாழ்-பல்வேறு இனங்களுக்கிடையில் நல்லெண்ணத்தை வளர்த்தல்.
(3) பாளி, சமஸ்கிருதம், சிங்களம், தமிழ் முதலிய பாஷைகளையும் அவற்றிற்காணப்படும் இலக்கியங்களையும் படித்தற்த ஊக்குவித்தல், /

Page 23
荔0 கலாயோகி ஆனந்த குமாரசுவாமி
(4) தேசியக் கலைகள், சாத்திரங்கள் முதலியவற்றுக் குப் புத்துயிர் கொடுத்தல்.
(5) பழைய கட்டடங்களையும், கலைப்பொருட்களையும் பாதுகாப்பதற்கு உதவி செய்தல்
மேலே கொடுக்கப்பட்ட கெளரவ அங்கத்தவர்களின்
பட்டியலைக் கொண்டு இச்சங்கம் இந் தி ய த் தலைவர்க ளோடு எவ்வளவு நெருங்கிய தொடர்பு வைத்திருந்த தென்பதை நன்கறியக்கூடியதாயிருக்கிறது.
இச்சங்கம் தனது நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு எடுத்த முயற்சிகளை இச்சங்கத்தின் சஞ்சிகையில் பரக்கக் smr6BoT ant b.
ஆனந்த குமாரசுவாமி கண்டி, திருக்கோணமலை, யாழ்ப் பாணம் முதலிய இடங்களுக்குச் சென்று அவ்விடங்களில் இலங்கைச் சமூக சீர்திருத்தச் சபையின் கிளைகளை தாபித் 5sTT.

6 யாழ்ப்பாணத்தில் ஆனந்தகுமாரசுவாமி
இலங்கைச் சமூக சீர்திருத்தச் சபையின் கிளை யொன்றை யாழ்ப்பாணத்தில் தாபிக்கும் பொருட்டு ஆனந் தகுமாரசுவாமியும் அவர் மனைவி எதெல் குமாரசுவாமியும் 1906-ம் ஆண்டு மே மாதம் 28-ம் திகதி முதன் முறையாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தனர். இவர்களை வரவேற்கும் முகமாக 1906-ம் ஆண்டு மே மாதம் 30-ம் திகதி வெளி வந்த ஆங்கில இந்துசாதனத்தில் பின்வருங்கட்டுரை வெளிவந்தது. அதில், அவருடைய குடும்பத்தின் வரலா றும் அவர் இலங்கைக்குச் செய்த சேவையும் தெளிவாக வும், விரிவாகவும் குறிப்பிடப்பட்டிருப்பதால் அதன் மொழிபெயர்ப்பை இங்குத் தருகிறேன்.
'இம்மாதம் 28-ம் திகதி காலை இங்கு வந்து சேர்ந்த டாக்டர் ஆனந்தகுமாரசுவாமி அவர்களுக்கும் அவருடைய பாரியாருக்கும் நல்வரவு கூறுகின் ருேம். டாக்டர் ஆனந்த குமாரசுவாமி அவர்களை நேர்முகமாக அனேக யாழ்ப்பா ணத்தவர் அறியாதிருந்த போதிலும் அவரைப் பற்றியும், அவர் ஆற்றியிருக்கும் பணிகளைப்பற்றியும், அவருக்கு ஏற் பட்டிருக்கும் கீர்த்தியைப்பற்றியும் அறியாத தமிழர் ஒரு வரும் கிடையாது என்று கூறுதல் மிகையாகாது. அவர் கொண்டிருக்கும் பெயர் இந்தியாவில் மிகவும் கீர்த்திவாய்ந் தது. அவருடைய குடும்பம் மிகவும் புகழ் பெற்றதாகும். அவருடைய பாட்டனரான குமாரசுவாமி முதலியாரும் , தகப்பஞரான சேர் முத்துக்குமாரசுவாமியும் தமிழ்ப் பிர திநிதிகளாய்ச்சட்டநிரூபண சபையிலிருந்தனர். சொலிசிற் றர் ஜெனரல் பதவியில் நெடுங்காலமிருந்து மூன்று முறை அற்ருேணி ஜெனரலாக கடமையாற்றியவரான திரு. பொன். இராமநாதன் அவர்களும் தமிழ்ப் பிரதிநிதியாய் விளங்கிய திரு. பொ. குமார்சுவாமி அவர்களும் அவரு டைய ம்ைத்துனர்களே, சிவில் சேவிஸ்’ உத்தியோகத்தில் மிகவும் புகழ் படைத்து இப்பொழுது "றிஜிஸ்தார் ஜென ரலாய் இருக்கும் கனம், பொன், அருணசலம் அவர்களும்

Page 24
岛2 கலாயோகி ஆனந்த குமாரசுவாமி
அவருடைய மைத்துனரே. தமிழருக்குள்ளாயினும் மறுசா தியினருக்குள்ளாயினும் இப்படிப் புகழ்படைத்த குடும்பத் தைக் காணமுடியாது. இந்தப் பிரபல்யமடைந்த குடும்பத் தைச் சேர்ந்தவரென்ற முறையி ல அவர்,இலங்கை மக்கள் பாராட்டுதலுக்கும்-சிறப்பாகயாழ்ப்பாண மக்களின் பாராட் டுதலுக்குமுரியவர். ஆனல் பிறப்பினுல் மாத்திரம் நமது பாராட்டுதலுக்குரியவரல்லர். இலங்கை மக்கள் முன்னேற் றத்திற்காக அவர் செய்து வரும் பணிகளையாவருமறிவர். அவர் இலங்கைக்கு வந்த காலந்தொடங்கி இலங்கை மக்களின் பொருளாதார, சமூக, கலாச்சார வளர்ச்சிக் காக, இந்நாட்டிற் பிறந்து வளர்ந்தும், இந் நாட்டிலேயே கல்வி பயின்றும், நாட்டு மக்களுக்குச் சேவை செய்வதற்கு டாக்டர் குமாரசுவாமி அவர்களுக்கில்லாத பல வசதிகளி ருந்தும், ஒரு விதமான சேவையும் செய்யாத இலங்கை வாசிகள் நாணும்படி தொண்டாற்றியுள்ளார். இது நாம் ஒன்றையும் ஒளிக்காதும் மறைக்காதும் கூறும் அபிப்பிராய மாகும். இந்த அபிப்பிராயமே தன்னலமற்ற சகலரின் அபிப்பிராயமுமாகும். மேனுட்டு நாகரிகத்தைப் பின்பற்று தல் தேசாபிமானத்துக்குப் பங் கம் விளைவிப்பதோடு இலங்கை மக்கள் பொருளாதார நிலைக்கும் பங்கம் விளை ப்பதாகும். சிங்களர், தமிழர் வாழ்க்கை முறையில் மாற் றம் ஏற்பட வேண்டுமென்று முதன்முதற் பிரசாரம் செய் தவர் இவரே. இந்நிலையில் அன்னரின் தகப்பனுரைப் பற் றிச் சில வார்த்தைகள் கூறுவது பொருத்தமானது. கீழைத் தேச வாசிகளில் முதற் "பாரிஸ்டர்" பட்டம் பெற்றவ ரும் அவருடைய தந்தையாரே. அக்காலத்தில் கிறிஸ்தவர் களுக்கும் யூதர்களுக்குமே 'டாரிஸ்டர்’ பட்டம் வழங்கப்பட வேண்டுமென்ற சட்டம் கடுமையாக இருந்தது. சேர். முத்துக்குமாரசுவாமிக்கு இங்கிலாந்திலிருந்த செல்வாக் கின் பயணுகவே இச்சட்டம் தளர்த்தப்பட்டுப் பின்னர் மறு சமயத்தவரும் "பாரிஸ்டர்’ பட்டம் பெறமுடிந்தது. இங் கிலாந்தில் குறிக்கப்பட்ட காலம் வசிக்காது முதன்முதல் "பாரிஸ்டர்" பட்டம் பெற்றவர் இவர் மைத்துனரான பொன். இராமநாதனவர். இவருக்கு ஒரு நாளிலேயே

யாழ்ப்பாணத்தில் ஆனந்த குமாரசுவாமி 3:
பட்டம் வழங்கப்பட்டது. இவரைப்போல் சன்மானிக்கப் பட்ட இருவருள் ஒருவர் பிரபல அமெரிக்கநியாயவாதி, மற்றவர் பிரித்தானிய இராசவம்சத்தைச் சேர்ந்தவர்."
வரவேற்பு
1906-ம் ஆண்டு யூன் மாதம் 4-ம் திகதி மாலை 7-30 மணிக்கு டாக்டர் ஆனந்தகுமாரசுவாமிக்கும் அவருடைய மனைவியாருக்கும் இந்துக்கல்லூரி மண்டபத்தில் ஒரு வர வேற்பளிக்கப்பட்டது. தமிழ்ப் பிரதிநிதி அ. கனகசபை தலைமை வகித்தார். பெரிய கோட்டுச்சக்கடத்தார் தி. கந் தையா விருந்தினருக்கு மாலைசூட்டினர். கனம். கனகசபை முன்னுரையாகச் சில வார்த்தைகள் கூறிய பின் முடிக் குரிய வழக்கறிஞர் ரி. சி. சங்கரப்பிள்ளை ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்தார். அதற்கு விடையிறுக்கும் முகமாக டாக்டர் ஆனந்தகுமாரசுவாமி நீண் ட தோ ர் சொற். பொழிவு நிகழ்த்தினர். அதன் சாரம் வருமாறு:
‘எங்கள் பாஷையாகிய தமிழில் நான் பேசமுடியாம விருப்பதை மன்னிக்கும்படி முதலாவதாக உங்களைக்கேட் டுக் கொள்ளுகிறேன். பல சந்தர்ப்பங்கள் என் வாழ் நாட் களிற் பெரும்பாகத்தை இங்கிலாந்திற் கழிக்கச் செய்து விட்டன. எதிர்காலத்திலும் அப்படித்தான் போலிருக் கிறது. இதனல் எனது சொந்தப் பாஷையை பேசமுடியா தவனுயிருந்தபோதிலும், தமிழர் அந்தப் பாஷையைப் படிக்கவேண்டிய அவசியத்தையும் அதன் சிறப்பையும் நான் நன்குணர்ந்திருக்கிறேன். எங்கள் சொந்த இலக்கி யங்களைப் பெரும்பான்மை மொழிபெயர்ப்பிலும் சிறு பான்மை மூலத்திலும் படித்துள்ளேன். என்னுடைய பெரு விருப்பம் நீங்கள் என்னை உங்களில் ஒருவனுக ஏற்கவேண்டு மென்பதே. ஆகையால் நீங்கள் என்னை ஒரு தமிழனுகவும் நண்பனுகவும் ஏற்றிருப்பதற்காக உங்களுக்கு எனது நன் றியைத் தெரிவிக்கின்றேன். நான்கு வருடங்களுக்கு முன் நான் இலங்கைக்கு மூன்ருவது முறையாக வந்தபொழுது ஆங்கிலேயனுகவே வந்தேன். இப்பொழுது நான் இந்தியத் தாயின் புத்திரனுக மறுபிறப்பெடுத்து, ஒரு குழந்தை தன்

Page 25
34 கலாயோகி ஆனந்த குமாரசுவாமி
பெற்றேரிடஞ் சேருகிறமாதிரி உங்களிடம் வந்துள்ளேன். என் வாழ்நாளிற் பெரும்பாகத்தை இங்கிலாந்திற் செல வழித்தபோதிலும் இங்கு வந்ததன்பின் எங்கள் பண் பாட்டின் சிறப்பை உணர்ந்துள்ளேன். ஆகையால் எங்க ளுள் அநேகர் மேனுட்டு நாகரிகத்தைப் பின்பற்றுவதால் ஏற்படும் தீமைகளை உண்ர்ந்து அதைப்போக்க என்னலான முயற்சிகளைச் செய்து வருகிறேன். முப்பது வருடங்களுக்கு தமிழ்த் தலைவராக விளங்கிய எனது தந்தையாரும் மேனுட் டாரைப்போலவே வாழ்ந்துவந்தார். அக்காலத்தில் அது ஒருவேளை தேவையாகவிருந்திருக்கலாம். அவர் நெடுங் காலம் சீவித்திருந்தால் மேனுட்டு நாகரிகத்தைக் கண் மூடித்தனமாகப் பின்பற்றுவதின் பிழைகளை, எனது மைத் துனர் திருவாளர்கள் இராமநாதன், அருணுசலம் போலு ணர்ந்து சீர்திருத்த இயக் க த் தி ல் இறங்கியிருப்பார். ஆகவே, அவருடைய மகன் இச்சீர்திருத்த வேலையைச்செய்து வருவது பொருத்தமே. எனது தாயாரைப் பொறுத்த வரையில், தான் என் தகப்பனுரை மணந்ததின் பயனுக ஆங்கிலேயருக்கும் தமிழருக்கும் நல்லுறவு ஏற்படவேண்டு மென்டதே அவர் விருப்பம். நான் இப்பொழுது செய்து வரும் வேலைக்கு அவருடைய முழு ஆசியுமுண்டு. இந்தி யாவின் கடந்த மூவாயிரம் ஆண்டுச் சரித்திரத்தை - நமது சமயம், தத்துவ சாத்திரம், கலைகள் முதலியவற்றை விளக் கும் சரித்திரத்தை, ஆராயும் பொழுது இதனிற் காணப்படு வதிலும் சிறந்த இலட்சியங்களை வேறெங்கும் காணமுடி யாதென்ற முடிபுக்கு வருகிறேன். இவ்வுண்மையை பலர் உணரஈ திருக்கின்றனர். தீர்க்காலோசனை செய்யாது, மாற் றம் ஏற்படுத்த வேண்டுமென்ற விருப்பினல் போலும் எங் கள் பண்டை முறைகளை மாற்றப் பார்க்கிறர்கள்.
"எங்கள் நாடு சிறுநாடென்றதினல் நாங்கள் தாழ் வுணர்ச்சியடையக் காரணமில்லை. சிறுநாடுகளான கிறீஸ், அயர்லாந்து, ஐஸ்லாந்து உலகநாகரிகத்துக்கு அருஞ்சே வைகள் புரிந்துள்ளன. பணம்படைத்த அமெரிக்கா வி லும் பார்க்க வறுமை மிக்க ரூஷியாத் தேசத்திலிருந்து அரும் பெரும் இலக்கியங்கள் வெளிவந்துள்ளன,

யாழ்ப்பாணத்தில் ஆனந்த குமாரசுவாமி 35
இந்தச் சீர்திருத்தத்துக்கு நமது அரசினரிடமிருந்து உதவியை எதிர்பார்க்க முடியாது. இவர்கள் அந்நியரா யிருப்பதால், எங்கள் பண்பாட்டை அறியமுடியாதிருப்ப தோடு தாங்கள் எங்களில் மேம்பட்டவர்களென்ற எண் ணமுடையவராயிருக்கின்றனர். ஆகையால் எங்கள் கையே எங்களுக்கு உதவவேண்டும். சனங்களின் அபிப்பிராயத் துக்கு மாருக அரசாங்கத்தை நெடுநாட்களுக்கு நடத்த முடியாது. மக்கள் திரண்டு விஷயங்களை எடுத்துச் சொன் ணுல் அதை அரசாங்கம் கேட்டேதிரவேண்டும். கல்வி சம் பந்தமாக ஒருவர் பேசுகையில், ஆங்கிலம் இலங்கையில் எல்லா வீடுகளிலும் பேசப்படும் காலம் சீக்கிரம் வரு மென்றர். அப்படியொருகாலம் வருமாயின் தமிழ்ச்சா தியே இல்லாமற் போய்விடும்! ஆங்கில இலக்கியம் எவ்வ ளவு சிறந்ததாயினும் அது ஆங்கிலேயருக்குப் பயன்படுவது போல் எங்களுக்குப் பயன்படாது. எங்களுடைய இலட்சி யங்கள் எல்லாம் எங்கள் இலக்கியங்களிலே பொதிந்து கிடக்கின்றன. எம்மவர் விஞ்ஞானக் கல்வியையும் கைத் தொழிற் கல்வியையும் பெற விரும்புகின்றனர். இவை அவசியமானவையே. ஆணுல் இவையெல்லாம் பண்பாடு என்னும் அத்திவாரத்திலிருந்து எழும்பவேண்டும்.
'பெண் கல்வி மிக அவசியமாகும். பெண்களை அடக்கி யொடுக்கிவைக்கும் வழக்கம் முகமதியர் ஆட்சியின் பின் ஏற்பட்டதாகும், பெண்களே ஒரு நாட்டின் கலாச்சா ரத்தைக் காப்பாற்றக் கூடியவர்கள். ஆண்கள் வேற்றுநாடு களுக்குப் போய் வேற்று நாட்டுப் பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொள்ளலாம். பெண்கள் அப்படிச் செய்யமாட்டார் கள். சிறுவர் சிறுமியருக்குச் சங்கீதத்தில் நல்ல பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். எங்கள் சங்கீதத்தைக் கல்லாது மேனுட்டு சங்கீதத்தைக் கற்பது மிகவும் தவருண காரிய மாகும். எங்கள் கல்வி முறையில் மேனுட்டு முறையிற் காணப்படாத ஒரு விசேஷ அம்சமிருக்கிறது. எம்முறை ஞாபகசக்தியை வளர்த்து மனதை ஒருவழிப்படுத்தப் பயிற்றுகிறது. இந்த நல்ல அம்சத்தை நாம் கைவிடக் dial-frg.

Page 26
36 கலா யோகி ஆனந்த குமாரசுவாமி
'கல்வி சம்பந்தமாகப் பேசுகையில் இன்னுமொரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன், இங்கிருக்கும் மிஷன் பாடசாலைகள் மத மாற்றத்துக்காகவே பிரதான மாக ஏற்படுத்தப்பட்டவை. அங்கு கல்வி கற்றவர்கள் மதம் மாறினுலோ அல்லது அந்நிய நாகரிகம் என்னும் வலையிற் பட்டாலோ எம்மையே நாம் குறைகூறவேண்டும் இந்நிலைமையை மாற்றி அமைக்க நாம் தீவிரமாய் உழைக் கவேண்டும். முேயல் கல்லூரி போன்ற அரசினர் கல்லூரி களிலும் எமது நாட்டுப் பாஷைகளுக்குத் தக்க இடங் கொடுக்கப்படவில்லை. எமக்குள் மத அபிமானமும் ஒற்று மையும் இருந்தால் இந்நிலைமை நீடித்திருக்க முடியாது" சமூக சீாதிருத்த சபை
யாழ்ப்பாணம் இந்து வாலிபர் சங்கத்தின் ஆதரவில் இலங்கைச் சமூக சீர்திருத்தச் சபையினர் கிளையொன்றை யாழ்ப்பாணத்தில் நிறுவுவதற் பொருட்டு ஜூன் மாதம் 9-ந் திகதி ஒரு கூட்டம் நடைபெற்றது. அதற்குத் திரு ஏ. மயில்வாகனம் ஜே. பி., யூ பி. எம். தலைமைவகித்தார் டாக்டர் குமாரசுவாமி "சமூக சீர்திருத்தம்" என்னும் விஷயமாக ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினர். அதன் பின் னர் திரு. வி. காசிப்பிள்ளை பிரேரணைப்படி ஒரு கிளை தாபிக்கப் பட்டது. குறிப்புரை கூறிய திரு. ஏ. முத்துத் தம்பிப்பிள்ளை யாழ்ப்பாணத்தில் நெசவு செய்யப்பட்ட உடைகளை உபயோகப்படுத்த வேண்டுமென்று கூறிஞர். திரு. ஜே. எம். ஹென்ஸ்மன் பேசுகையில், பழைய வழக் கங்கள் எல்லாம் நல்லன அல்லவென்றும் சாவதானமாகச் சீர்திருத்தத்திலிறங்க வேண்டும் என்றும் கூறி, தாம் இந்தி யாவிலிருந்த காலத்தில் 25 வருடமாக அணிந்துவந்த தலைப்பாகையை இலங்கைக்கு வந்த பின்னர் அது கூலி யாட்கள் அணியும் உடையாகக் கருதப்படுவதால் விட்டு விட்டதாகக் கூறினர். இதற்கு டாக்டர் குமாரசுவாமி தேசிய உடுப்புக்காகப் பிரசாரஞ் செய்வது இச்சபையின் இலட்சியங்களிலொன்றென்று கூறினர். பட்டம் வழங்கல்
திருவா ளர்கள் த. கைலாசபிள்ளை, அ. குமாரசுவா மிப் புலவர் முதலியோரின் முயற்சியால் யாழ்ப்பாணத்தில்

யாழ்ப்பாணத்தில் ஆனந்த குமாரசுவாமி 87
ஒரு தமிழ்ச்சங்கம் தாபிக்கப்பட்டு அரிய தொண்டாற்றி வந்தது. இச்சங்கத்தின் பாடத்திட்டங்களையே, இதன் பின் னர் பாண்டித்துரைத்தேவரால் தாபிக்கப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கம் பின்பற்றியது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தின் ஆதரவில் 1906-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் திகதி காலை 9 மணிக்கு டாக்டர் குமாரசுவாமி அவர்களுக்கு “வித் தியாவிநோதன்" என்னும் பட்டம் வழங்கும் பொருட்டு வண்ணை. நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஒரு கூட்டம் கூடிற்று. அதற்குச் சங்கத்தலைவர் திரு.த. கைலாச பிள்ளை தலைமைவகித்தார். பொலிஸ்கோட் மொழிபெயர்ப் பாளர் திரு. கே. சி. கதிர்காம முதலியார் சங்கச் சரித்தி ரத்தை எடுத்துக்கூறி, "வித்தியாவிநோதன்' என்னும் பட் டத்தைப் பெறுவதற்கு டாக்டர் பல்லாற்ருனும் த கு தி வாய்ந்தவர் என் ருர். இதன் பின்னர் திரு. கைலாசபிள்ளை பட்டத்தை வழங்கினர். பூரீமதி எதெல் குமாரசுவாமி தமிழ் இலக்கிய வளர்ச்சியிற் காட்டிய ஊக்கத்துக்காக அவ ருக்கு சிவஞானபேTதப் பிரதியொன்று வழங்கப்பட்டது.
டாக்டர் குமாரசுவாமி யாழ்ப்பாணத்தில் தங்கிய நாட் களில், அவருடைய மூதாதையர் வசித்த கிராமமாகிய மாணிப்பாய்க்குச் சென்றிருந்தார். அப்பொழுது 150 ஆண்டு களுக்கு முன் வசித்த அவருடைய மூதாதையருள் ஒருவ ரான கதிர்காமக் கணக்கர் உபயோகித்த ஒரு விசித்திர மான கதிரை அவருக்குக் காட்டப்பட்டது. 12-ந் திகதி காலை டாக்டரும் அவர் மனைவியாரும் கண்டிக்குப் பிரயா னமானுர்கள்.

Page 27
7. இந்தியாவும் இலங்கையும் இலங்கைச்சமூக சீர்திருத்தச்சபையின் 1907ம் ஆண்டு நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்தில் 'இந்தியாவும் இலங் கையும்" என்னும் பொருள்பற்றி ஆனந்த குமாரசுவாமி தலைமையுரை நிகழ்த்தினர். இந்தியாவுக்கும் இலங்கைக் குமிடையில் நெருங்கியி உறவை ஏற்படுத்துவது அவரு டைய வாழ்க்கையின் ஒர் இலட்சியமாகவிருந்தது. இரு நாடுகளினதும் நன்மை கருதி இந்த உறவை வலுப்படுத்த முயற்சித்தார். அந்த நீண்ட உரையின் சாரத்தை இங்கு தருகின்றேன்:
'இந்திய-இலங்கை உறவைப்பற்றிப் பேசும்போது இப் போது நமக்கப்பாற்பட்ட அரசியல் அல்லது பொருளா தார உறவைப்பற்றி நான் பேச முன்வரவில்லை. நான் கருதுவது மானசீக ஆத்மீக உறவையாகும். இந்த உறவை இலங்கை, ஐரோப்பாவோடு அல்லது, இந்தியா வோடு வைத்திருக்கப்போகிறதா என்பதுதான் கேள்வி. இன்றும் இந்தியா நமது தாய்நாடாக விருக்கப்போகிறதா? அல் லது நாம் அனுதைகளாக வாழப்போகிருேமா? இந்தக் கேள்விக்கு விடை காண்பதிலேயே நமது எதிர்காலம் தங்கியிருக்கிறது.
'நம்மவரிற் சிலர் பழமையை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிருர்கள். சிலர் புதுமை மோகத்தில் ஆழ்ந் திருக்கிருர்கள். இருசாராராலும் நமது நாட்டுக்கு நன்மை வராது. இடையில் நமது மத்தியில் புகுந்த தீண்டாமை, பால்ய விவாகம் போன்றவற்றைக் கைவிட நாம் தயாராக விருக்கவேண்டும். அதேபோல் மேனட்டுப் பழக்கவழக்கங் களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதைத் தவிர்க்க வேண்டும். நமது பகுத்தறிவை உபயோகித்து நமது பாரம் பரியத்துக்கு ஏற்ற முறையில் வாழவேண்டும்.
'நமது பண்டைப் பெருமையில் நமக்கு நம்பிக்கை யிருக்கவேண்டும். இந்தியாவும் இலங்கையும் உலக நாக ரிக வளர்ச்சிக்கும் பண்டாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் பணியாற்றவிருக்கிறதென்பதை நாம் உணரவேண்டும்.

இந்தியாவும் இலங்கையும் 39
கர்லத்துக்குக் காலம் நமது நாடுகளில் பெரியார்கள் தோன்றிக் காலத்துக்கேற்ற மாற்றங்களை செய்துள்ளார் கள். இப்பொழுது நம் மத்தியில் காணப்படும் குற்றங் குறைகளை இந்திய முறையிலேயே தீர்த்துக்கொள்ள வேண்டும்,
'ஒவ்வொரு தேசத்துக்கும் சில சிறந்த பண்புகள் உண்டு. அவற்றைப் பேணிக் காப்பதனுலேதான் ஒரு தேசம உலக நாகரிக வளர்ச்சிக்குத் தனது கடமையைச் செய்யலாம். இந்தியருக்கு மில்ரன், சேக்ஸ்பியர் முதலியோரின் நூல்க ளைப் படிப்பதிலும், ஐரோப்பிய உடையை அணிவதிலும் பார்க்க ஒரு கடமை உண்டென்பதை உணர வேண்டும்: எல்லா விஷயங்களிலும் இந்திய மனப்பான்மையுடையவர் களாயிருக்கவேண்டும் ஐரோப்பியரின் வழியைப் பின்பற் றக்கூடாது. நான் வற்புறுத்துவ தென்னவெனில், உலகுக்கு இந்தியா ஆற்றவேண்டிய பணி இன்னும் முற்றுப்பெற வில்லை. இந்தியா அதனைச் செய்யாவிட்டால் அதனை வேருெருவராலும் செய்யமுடியாது.
“ւյց அறிவைக் கொண்டு இந்தியா சமூக அமைப்பு, சங்கீதம், கலை, இலக்கியம் முதலிய துறைகளில் வீறு கொண்டுழைத்து நமது முன்னேர் கண்ட கனவுகளை நன வாக்கவேண்டும். இப்பணியில் இலங்கையர்களாகிய நாங் களும் ஒத்துழைக்கவேண்டும். நமது சுயதர்மத்தைச்செய்ய வேண்டியதே நமது கடமை. இந்திய நாகரிகத்தின் சிறப் புக்களை அறிய விரும்பிவரும் மேல்நாட்டினர் நாமிப் போது கட்டடம், ஓவியம், சங்கீதம் முதலிய துறைகளில் மேல்நாட்டாரை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதைக் கண்டு ஏமாற்றமடைகின்றனர், சுதந்திரத்தில் நாட்ட முடையவர்கள் இந்தியாவில் பல தலைவர்கள் விசாரணை யில்லாமல் காலவரையறையின்றி மறியலில் போடப்பட் டிருப்பதைக் கண்டு ஏமாற்றம் அடைகின்றனர்.
‘தேசியம் சர்வதேச ஒற்றுமைக்கு தடையாகவிருக் கிறது என்ற போலிக்கூற்றைச் சிலர் எழுப்புகின்றனர்.

Page 28
கலாயோகி ஆனந்த குமர் ரசுவாமி
தேசியம் ஒருநாடு வாழ்வதற்கு வழிவகுப்பதோடு சர்வ தேச ஒற்றுமைக்கும் வழிவகுக்கிறது. தேசியம் ஒரு தேசத் தின் தனிப் பண்புகளை வளர்த்து உலகின் வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. சர்வதேச ஒற்றுமை ஒவ்வொரு தேசத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதில் தங்கியுள்ளது. எல்லாத் தேசங்களும் ஒரேமாதிரியிருந்தால் அதில் என்ன சிறப் புண்டு? ஒரு தாய் தன்மகள் தன்னைப்போல் இல்லையென் பதால் அவளைக் குறைவாக நேசிக்கிருளா? நாம் மற்ற வர்கள் எம்ம்ைப்போல் இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப் பதில்லை. எம்மிடம் இல்லாத சிலபண்புகளையே மற்ற வர்களிடம் எதிர்பார்க்கிருேம். ஒவ்வொருவருக்கும் அவர் களின் பூரண வளர்ச்சிக்கு இடம் கொடுப்பதிலேயே அவர் களுடைய அன்பைப் பெறலாம். இவ்வுண்மை தேசிங்க ளுக்கும் பொருந்தும்.
"எல்லாவற்றுக்கும் ம்ேலாக இந்தியாவிலுள்ள பிரதே சங்களுக்கிடையில் மேலெழுந்த வாரியாகக் காணப்படும் வேற்றுமைகளிலும்பார்க்க அடிப்படையான ஒற்றுமையைக் காணவேண்டும். இந்திய சரித்திரம், கலைகள் முதலியவற் றைப் படிப்போருக்கு ஐரோப்பாவின் பலபாகங்களுக்கு மிடையில் காணப்படும் ஒற்றுமையிலும் பார்க்க இந்தியப் பிரதேசங்களுக்கிடையில் காணப்படும் ஒற்றுமை கூடிய தா கத்தோன்றும். மகமதியர் படையெடுப்புக்கு முன் படையெடுத்து வந்தவர்கள் இந்தியாவுடன் ஒன்ருகிவிட் டார்கள். மகமதியர் இப்பொழுதுதான் இந்தியருடன் ஒத்துவாழத் தொடங்கியுள்ளார்கள். ஆங்கிலேயரால் இது முடியுமென நான் நினைக்கவில்லை. இந்தியாவிலுள்ள ஒவ் வொரு பகுதியும் அதன் சிறப்புக்கு உதவியுள்ளது. இது இலங்கைக்கும் விசேடமாகப் பொருந்தும். இந்தியாவின் பண்டைய சரித்திரத்தை அறிவதற்கு இலங்கை மிகவும் உதவுகிறது. இலங்கை, பாளி இலக்கியத்திற்கும் தேரவாத பெளத்தத்துக்கும் சிறந்த உறைவிடமாக விருக்கிறது. இலங்கையில் எழுதப்பட்ட மகா வ ம் சம் இந்தியா வில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் காலத்தை நிர்ணயிக்க
உதவுகிறது,

இந்தியாவும் இலங்கையும் 41
மகாவம்சம் போன்ற ஒரு சரித்திரநூல் இந்தியாவில் இல்லை. இந்தியாவின் சிறந்த இதிகாசமான இராமா யணம் இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கிறது. இலங்கையில் சீதை தங்கியிருந்ததாகக் கருதப்படும் இடங் களுக்கு அவர் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிற்கா லத்தில் விஜயன் வருகையும் அசோகனின் மக்கரின் வரு கையும், பத்மாவதியின் சரித்திரமும் இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கின்றன. பத்மாவதி என்னும் சிங்கள அரசிளங்குமரி இராஜபுத்திர இளைஞனை மண ம் செய்த வரலாறும் தனது கற்பைப் பாதுகாப்பதற்கு தீயில் குதித்து உயிர் மாய்த்த கதையும் இப்பொழுதும் வட இந் தியர் நினைவுகூருகின்றனர்.
**இப்பொழுது இந்தியாவில் பலதுறைகளிலும் விழிப் பேற்பட்டிருக்கிறது. உதாரணமாக, கல்கத்தாவில் பங்கிய சாகித்திய பரிஷத் என்னும் தாபனம் இருக்கிறது. அது பழைய நூல்களை அச்சிடுவதிலும், ஏட்டுச் சுவடிகளைச் ச்ேக ரிப்பதிலும், வங்காள அகராதி ஒன்றைத் தயாரிப்பதிலும் ஈடுபட்டுள்ளது. இங்கும் சிங்கள அகராதியொன்றைத் தயாரிப்பதற்கு வழிவகுத்தால் எவ்வளவு நன்ரு கவிருக் கும்! இப் பரிஷத்தின் முயற்சியால் வங்காள அரசாங்கம் ஆரம்ப வகுப்புக்களில் ஆங்கிலத்தை போதனுமொழியாக உபயோகிப்பதைக் கண் டி த் தி ரு க் கிற து. இதைத் தொடர்ந்து இந்திய அரசாங்கமும், ஒர் பிள்ளை தாய் மொழியை ஒரளவு கற்குமுன் ஆங்கிலத்தைப் போதிக் கக்கூடாதென தனது கொள்கையை வெளியிட்டுள்ளது. உயர்தர பாடசாலைகளிலும் சுதேச பாஷைகள் கட்டாய மாகப் போதிக்கப்பட வேண்டுமென்பதே இந்திய அரசாங் கத்தின் கொள்கையாகும். (இக்கர்லத்தில் இலங்கையில் கல்வி முழுவதும் ஆங்கில்மயமாகவேயிருந்தது. ருேயல் கல்லூரியிலும் மறுகல்லூரிகளிலும் சிங்களமோ தமிழ்ோ ஒரு பாடமாகவேனும் போதிக்கப்படாத காலம். இவற்றி லிருந்து இலங்கையராகிய நாம் எவ்வளவு கற்றுக்கொள்ள லாம்!

Page 29
f கலாயோகி ஆனந்த குமாரசுவாமி
'இனி, இந்தியாவோடு எப்படி தொடர்பை வைத்துக் கொள்ளலாமென்பதைச் சிந்திப்போம். முதலாவதாக, இந்திய சரித்திரம், இலக்கியம் முதலியவற்றைப் படித்தல்; இவற்றைப் படித்தால் நமது சரித்திரத்தையும், இலக்கி பங்களயும் விளங்கிக்கொள்வதற்கு உதவியாகவிருக்கும். (இந்திக்காலத்தில் இலங்கையில் பிரித்தானிய, ஐரோப்பிய சரித்திரமும், ஆங்கிலம், லத்தீன், கிரேக்கம் முதலிய பாஷைகளுமே போதிக்கப்பட்டன. சரித்திர அறிவு எள் வளவு முக்கியமோ அவ்வளவவசியம் இந்திய பூமிசாத் திரத்தைப் பற்றிய அறிவு. பழங்காலத்தில் இவ்வறிவை பாத்திரைமூலம் பெற்றுக்கொண்டனர். இப்பொழுது இந் தியாவில் யாத்திரை செய்வது குறைந்து வருவதுமல் லாமல், புதிய போக்குவரவுச் சாதனங்களால் பாத்திரை யின் பயனும் குறைந்து வருகிறது. இப்படியிருந்தும் பாத் திரை செய்வது முக்கியமாகும். சமீபத்தில் நான் இந்தியா வில் யாத்திரை செய்தபோது, ငါ#း႔fi,” ခေါ်မှီးချကြော ။ என்ன அன்போடு வரவேற்றனர், நானும் எத்தனேயே விஷயங்களேக் கற்றுக்கொண்டேன். இந்தியாவில் யாத் திரை செய்யா விட்டால் ஓர் இலங்கையரின் கல்வி பூர்த் தியாகாது. இப்படி இந்தியாவில் யாத்திரை செய்வது ஐரோப்பாவுக்கு கடுகதிப்பிரயாணம் செய் நிலும் பார்க் சுப் பயனுடையது.
"நாமின்னுமொன்று செய்யலாம். இந்தியாவில் ஆண் டுதோறும் நடைபெறும் இந்திய காங்கிரஸ் மகா நாட்டுக்கு சில் பிரதிநிதிகளே அனுப்பலாம், சிலர் கூறலாம், இந்திய அரசியலுக்கும் நமக்கும் தொடர்பில்லேயென்று. ஆனல் இந்திய காங்கிரஸ் மகாநாடு வெறும் அரசியல் மகாநா டல்ல. இம் மகாநாட்டைச் சேர்த்துப் பொருளாதார சமூக விஷயங்களும் ஆராயப்படும். இவை நமக்கும் பெரும் பிரயோசனம் தரத்தக்கவை,
"இலங்கைச் சமூகசீர்திருத்தச் சபை, இந்திய பத்திரி கைகள், சஞ்சிகைகள் முதலியவற்றை வரவழைத்து கொ ழும்பில் ஒரு வாசிகசாசில நடத்தலாம்.

இந்தியாவும் இலங்கையும் 48
"கடைசியாக, நாம் சில மாணவரை இந்தியசர்வகலா சாஃகளுக்குப் படிக்க அனுப்பலாம். இவர்கள் படித்துவிட் டுத் திரும்பும்போது நவபாரதத்தைப்பற்றிய நேர்முக மாகப் பெற்ற அறிவோடு திரும்புவார்கள். இப்படியான அறிவை, புத்தகங்களேப் படிப்பதினூலோ யாத்திரை செய் வதினுலோ பெறமுடியாது. -
"நமது தாய்நாட்டோடு தொடர்பு வைத்துக்கொள்வ தற்கு மேலே சில வழிவகைகளேக் கூறினேன். இதின் அவசி யத்தையும் விளக்கியுள்ளேன். நாம் எவ்வளவுக்கு இந்தி யாவிலிருந்து விலகிக் கொண்டு ஐரோப்பாவொடு நெருங் கிய தொடர்பு வைத்துக் கொள்கிறுேமோ அவ்வளவுக்கு நமது கடமையிலிருந்து தவறுவது மாத்திரமல்லாமல் நமது எதிர் காலச் சிறுமைக்கும் (வழிவகுத்தவர்களா வோம்."
= = ===* = "= " कr

Page 30
8. இந்திய விடுதலை இயக்கமும் சுதேசியமும்
கலாயோகி அவர்கள் இலங்கையிலிருந்த காலத்தில் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பேற்பட்டது. இதற்குக் காரணம், 1906ம் ஆண்டில் ஏற்பட்ட வங்காளப் பிரிவினை யாகும். இதனுல் வங்காளத்தில் குண்டுவீச்சுகளும் அரசி யல் கொலைகளும் பெருமளவில் நடைபெற்றன. இக்கொந் தளிப்பை அடக்குவதற்கு ஆங்கில அரசாங்கம் பல தலைவர் களை விசாரணையின்றி நாடு கடத்தியது; மறியலில் போட் டது. இக்காலத்தில்தான் சுதேசியியக்கமும் தீவிரமாகச் ச்ெயல்முறையில் வந்தது.
பெரும்பாலான இந்தியர்கள், சுதந்திரமென்ருல் இந் தியாவின் ஆட்சி ஆங்கிலேயர் கையிலிருந்து இந்தியர் கைக்கு மாறுவதேயெனக் கருதினர். சுதேசியென்றல் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதிசெய்யும் பொருள்களுக் குப் பதிலாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டபொ ருள்களை உபயோகித்தலேயெனக் கருதினர். ஆனல், கலா போ கி இவற்றுக்கு மேலான சிறந்த இலட்சியங்களை எடுத்துக் காட்டினர். இக்கா லத்தில் (1906-1909) அவர் கள் எழுதிய கட்டுரைகள் "கலையும் சுதேசியும்’ ‘தேசிய இலட்சியங்கள் பற்றிய கட்டுரைகள்’ என்னும் நூல்களாக வெளிவந்து, இந்தியமக்களிடையில் பெரும் விழிப்பை ஏற்படுத்தின. தென்னுபிரிக்காவிலிருந்த காந்தியடிகள் இவ்விரு நூல்களையும் படிக்கும்படி தமது தொண்டர்களைத் தூணடினர். இவ்விரு நூல்களே கலா யோகி அவர்களுக்கு இந்தியத் தலைவர்கள் மத்தியில் சிறந்த இடத்தைத் தேடித் தந்தன.
கலாயோகி அவர்கள் இந்திய விடுதலை, சுதேசி என் பவைபற்றி கூறியவற்றின் சாரத்தை இங்கு தருகின் றேன்.
**இந்திய ம க் கள் சுயநலத்துக்கல்லாமல் உலக சே ம த் து க் குழை க் கும் நோக்கத்துடனேயே சுதந் திரப் போராட்டத்தில் இற ங் க வேண் டு ம். இந்திய

இந்திய விடுதலை இயக்கமும் சுதேசியமும் 45
சுதந்திரப் போராட்டம் உலகில் ஏகாதிபத்தியத்துக்கும் தேசியத்துக்குமிடையில் நடைபெறும் போராட்டத்தின் ஓர் அம்சமாகும். ஏகாதிபத்தியம் பலதேசங்களைத் தன்கீழ் அடக்கும் தன் மையது. ஏகாதிபத்தியத்துக்குள் அடங்கி யிருக்கும் நாடுகள் பலதுறைகளிலும் நசுக்கப்படுகின்றன. எங்கள் தேசியத்துக்கும் சர்வதேச ஒற்றுமைக்கும் ஒரு முரண்பாடுமில்லை.
**இந்தியா பல துறைகளிலும் உலகுக்கு வழிகாட்ட வேண்டியிருக்கிறது. அரசாங்கத்தால் நிறுவப்படும் பெரும் பெரும் தொழிற்சாலைகளிலும் பார்க்க சோஷலிசமுறை யில் தாபிக்கப்படும் சிறு தொழிற்சாலைகள் மூலம் பொருள் உற்பத்தியைச் சிறந்த முறையில் செய்யலாமென்பதை நாம் செய்து காட்டவேண்டும். ஆகாயத்தைப் புகையினு லும், ஆறுகளே கழிவுப் பொருள்களாலும் அசுத்தப்படுத்தா மல் அழகிய சிறுசிறு நகரங்களைத் தாபிக்கலாமென்பதை யும் அவற்றிலிருந்து அழகுள்ள பொருள்களே உற்பத்தி செய்யலாமென்பதையும் உலகுக்குக் காட்டவேண்டும்.
‘இன்னும்,தற்கால ஆராய்ச்சிகளைக்கொண்டு விஞ்ஞா னத்துக்கும் சமயத்துக்குமிடையில் ஒரு உறவை ஏற்படுத்த வேண்டும். விஞ்ஞானத்துக்கும் சமயத்துக்குமிடையில் ஒரு முரண்பாடில்லையென்பதை விளக்கவேண்டும். சமயங்களுக் கிடையில் சமரசம் ஏற்பட்டால் மாத்திரம் போதாது. சம் யங்களெல்லாம் இறைவனை அடைவதற்குப் பல்வேறுவழி களென்பதை உலகுக்குக் காட்டவேண்டும். மனிதனுடைய சமூகநிலைக்கும் பல்வேறு இயல்புகளுக்குமேற்பச் சமயங் கள் தோன்றியவை என்பதை நிலைநாட்டவேண்டும்.
"இந்தியா ஒரு தேசமல்லவென்று சிலர் கூறுகின்றனர், பூமிசாத்திர அடிப்படையிலும் கலாச்சார அடிப்படையி அலும் இந் தி யா ஒரு தேசமென்பதை பாரபட்சமின்றி நோக்குவோர் அறிந்துகொள்வர். தெற்கேயுள்ள இரா மேஸ்வரமும் வடக்கேயுள்ள காசியும் இந்துக்களை ஒன் ருக இணைக்கின்றன. இந்துக்கள் எங்கிருந்தாலும் சிராத் தம் செய்யும்போது இந்தியாவின் பலபாகங்களிலுமுள்ள

Page 31
46 கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி
கங்கை, யமுணு, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி என்னும் ஏழு புண் ணிய தீர்த்தங்களையும் நினைவு கூருகின்ருர்கள். பிதிர்களுக்கு நீர்க்கடன் செய்யும்போது, மேற்கூறப்பட்ட ஏழு நதிகளின் நீரும் வந்து தாமிறைக் கும் நீரோடு கலக்கும்படி பிரார்த்திக்கின்றர்கள்.
"இப்பொழுது பங்கிம் சந்திர சட்டர்ஜியின் வந்தே மாதரம் என்னும் கீதம் இந்திய மக்கள் அனைவரையும் இணைக்கும் தாரகமந்திரமாக விளங்குகிறது. இது பிரான்ஸ் தேசத்துப் புரட்சிக்காலத்தில் பாடப்பெற்ற மாசேல்ஸ்" என்னும் கீதம்போல் சக்திவாய்ந்தது.
**இந்திய தேசிய இயக்கம் துவேஷம் தன்னலம்போன்ற உணர்ச்சிகளின் வசப்பட்டியங்கக்கூடாது. நேசத்தின் அடிப்படையில் இயங்கவேண்டும். முதலாவது இந்தியா மீது நேசம்; இரண்டாவது இங்கிலாந்துமீது நேசம்; மூன் ருவது உலகத்தின்மீது நேசம். நாம் சேவைசெய்ய விரும் பியே சுதந்திரத்தை நாடுகிருேம். இதனுலேயே நாங்கள் ஆங்கிலேயருக்குக் கூறுகிறேம்: "நீங்கள் இசைந்தால் உங்களுடைய ஒத்துழைப்போடு சுதந்திரத்தைப் பெறு வோம், அப்படியில்லாவிட்டால் உங்களையெதிர்த்துப் போராடிச் சுதந்திரத்தைப் பெறுவோம்.' சுதேசி
**இந்தியத் தொழில்களை ஆங்கிலேயர் நசுக்கிய விதத் தை ரொமேஷ் சந்திரடற் என்னும் அறிஞர் - இவர் ஒரு காலத்தில் ஐ. சி. எஸ். உத்தியோகத்திலிருந்தவர் - பின் வருமாறு கூறுகிருர்: "இந்தியாவின் ஏற்றுமதிப்பொருள் கள் ஐரோப்பாவில் இறக்குமதி செய்வதைத் தடுப்பதற்கு இந்தியப் பொருள்கள்மீது கடும்வரிகளைப் போட்டனர். பிரிட்டிஷ் பொருள்கள் இந்தியாவில் இறக்குமதி செய்வ தற்கு வசதிசெய்யும்பொருட்டு பிரிட்டிஷ் பொருள்கள் மீது மிகவும் குறைவான வரிகளைப் போட்டனர். 181617 ஆண்டில் இந்தியா தனது உபயோகத்துக்கு வேண்டிய துணிைகளை உற்பத்திசெய்ததோடு 1,645,348 பவுண் பெறு மதியான துணிகளை வெளிநா டு க ரூ க் கு ஏற்று மதி செய்தது. 30 வருஷங்களுக்குள் இந்தியாவின் ஏற்றுமதி

இந்திய விடுதலை இயக்கமும் சுதேசியமும் 47
முற்றக் மறைந்துவிட்டது. இதற்கு மேலாக இந்தியா 40 லட்சம் பவுண் பெறுமதியான பருத்தித் துணிகளை இறக்கு மதி செய்தது.
'இதனல் ஏற்பட்ட விளைவை ஓர் ஆசிரியர் பின் வரு மாறு கூறுகிருர், "இந்தியாவிலுள்ள நெசவாளர் சமீப காலம் வரைக்கும் செழிப்பாக வாழ்ந்துவந்தனர். ஆனல் மான்செஸ்டரிலிருந்து இயந்திரங்களினுல் செய்யப்பட்ட பருத்தித் துணிகள் இறக்குமதி செய்யப்பட்டதும் பல கைத்தறி நெசவாளர் தங்கள் வேலையை இழந்தனர். இதனல் தரித்திரத்தினல் பீடிக்கப்பட்டவரிற் சிலர் இறந்து பட்டனர். சிலர் விவசாயத்தில் ஈடுபடத் தொடங் 6506dorio *
'இந்நிலையைச் சமாளிப்பதற்கு இந்தியர் பம்பாய், கல் கத்தா போன்ற இடங்களில் மான்செஸ்டர், லங்கர்சை யர் போன்றவிடங்களில் தாபிக்கப்பட்டவை போன்ற நெசவாலைகளைத் தாபித்து வருகின்றனர். இப்பெரும் நெச வாலைகள் மூலம்  ைகத்தறிகளில் நெசவு செய்யப்பட்ட அழகிய துணிகளைப் போல் தயாரிக்க முடியாது. நெசவா அலகளில் வேலைசெய்யும் நெசவாளி இயந்திரத்துக்கு அடி. ம்ையாகி, தனது கைத்திறனைக் காட்ட முடியாதவனகி முன். மேலும், நெசவாலைகளில் வேலை செய்வோருக்கு நகரங்களில் போதிய வீட்டு வசதி கிடையாது. இதனுல் அவர்கள் சேரிகளில் வசிக்க நேரிடுகிறது. அவர்கள் குடிப் பழக்கம் போன்ற தீய பழக்கங்களுக்கு இரையாகின்றர் கள். ஆகவே, சுதேசி இயக்கத்தில் ஈடுபடுவோர் நெசவாலை களைத் தாபிப்பதை நிறுத்திவிட்டு, கைத் தறி நெசவில் ஈடுபடுவோருக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்; இதுவே உண்மையான சுதேசித் தொண்ட s கும்,'
* அணுவசியமான ஆடம்பரப் பொருள்களை இறக்குமதி செய்வதைத் தவிர்க்க வேண்டும், உதாரணமாக, ஆண்க ளின் உபயோகத்துக்காக பெருந் தொகையிலிறக்குமதி செய்யப்படும் ஐரோப்பிய உடைவகைகளையும் பெண்க

Page 32
4& கலாயோகி ஆனந்த குமாரசுவாமி
ளுக்கென இறக்குமதி செய்யப்படும் உயர்ந்த குதிச் சப் பாத்துக்களையும் தவிர்த்துக் கொள்ளலாம்,
'இந்தியாவில் தற்பொழுது செய்யமுடியாத பொருட் களைச் செய்ய முற்படுவது புத்திசாலித்தனமல்ல. நான் குறிப்பிடுவது விஞ்ஞான ஆராய்ச்சிக்கு வேண்டிய கருவி கள், மணிக்கூடு போன்றவையாகும். தரத்தில் குறைந்த வற்றை செய்வதிலும் பார்க்க அவற்றை இறக்குமதி செய்யலாம்.
மேனுட்டுநாகரிகத்தின் மோகத்தினுல் பாரம்பரியமாகச் செய்யப்பட்டுவந்த கலைப்பொருள்களை வாங்குவோர் தொ கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இதனுல் செம்பி லும், வெள்ளியிலும், பொன்னிலும், மரத்திலும், தந்தத் திலும், கல்லிலும் அழகி ய கலைப்பொருள்களைச் செய்து வந்த கைவினைஞர்கள் வாடி வதங்கி வருகின்றனர். இத் தக் கைவினைஞர்கள் தான் உண்மையான இந்திய நாகரி கத்தின் சிற்பிகள். இவர்களைக் கவனியாது புது ஆலைக ளைத் தாபிப்போர் உண்மையான சுதேசிகளல்ல. இந் தியா வாழவேண்டுமானுல் இந்தியக் கலைகள் வளர வேண்டும்.

9 இந்தியக் கலையின் நோக்கங்களும்
செயல் முறைகளும்
கிலாயோகி அவர்கள் பல்வேறு துறைகளில் உழைத்த போதிலும், அவர்கள் இந்தியக் கலைக்காற்றிய சேவையே அவர்களுக்கு அழியாப் புகழைத் தேடிக்கொடுத்தது. இந் தியக் கலை தெய்:ாம்சம் பொருந்தியது. யோகநிலை கைவ ரப் பெற்ற கலைஞர்களால் படைக்கப்பட்டவை. அதனை விளக்கி கலாயோ கி அவர்கள் பெரியதும் சிறியதுமான பல நூல்களைத் திறம்பட எழுதியுள்ளார். ஒரு செயலைத் திறம்படச் செய்பவரை யோகி என்கிறது கீதை, இவர்கள் திறம்படவும் உள்ளுணர்வோடும் இந்தியக் கலையை விளக் கியுள்ளார். ஆனபடியால் இவர்களை கலாயோகி என்ற ழைப்பது மிகப் பொருத்தமானதே.
இந்தியக் கலையைப் பற்றி கலாயோகி ஆங்கிலத்தில் எழுதியவற்றைத் தமிழிலே கூறுவது மிகக் கடினமான காரியம் எனினும் அவருடைய கருத்துக்களில் முக்கியமா னவற்றை இங்கு தர முயல்கிறேன்.
இந்திய தத்துவக் கொள்கைகள் எல்லாவற்றிலும் உபநிடதத்தில் கூறப்படும் கோட்பாடு எப்படி ஊடுருவி இருக்கிறதோ அப்படியே இந்தியக் கலைகள் எல்லாவற்றுக் குமிடையிலும் ஒரு ஒற்றுமையைக் காணலாம். இந்த ஒரு மைப் பாடும் தெய்வீகத் தன்மை வாய்ந்த ஒரு கோட்பா ட்டை ஆதாரமாகக் கொண்டது.
இந்தியாவின் பெருமைக்குக் காரணமென்ன? அது நூல்களிலும் தத்துவக் கொள்கைகளிலும் தங்கியிருக்* வில்லை. அதன் பெருமை ஞானத்தைப் பற்றிக் கூறியிருப் பதிலும், அதனை அடைவதற்குக் காட்டிய வழியிலும் தங்கி யிருக்கிறது. எல்லா ஞானமும், உண்மை களும சாசுவத மானவை. இவற்றைப் புத்தியைக் கொண்டு அறிய முடி யாது; இவற்றை அநுபூதி மூலமே உணர்ந்து கொள்ள லாம். இதற்கு உள்ளுணர்வு உதவி செய்யும், இந்த உள்
7

Page 33
கலாயோகி ஆனந்த குமாரசுவாமி
ளுணர்வு, கற்பணு வளமும் அதி அற்புத சக்தியும் வாய்ந்த மேதைகளுக்குக் கைவரும். ஓர் அப்பிள் விழக்கண்ட சேர். ஐசாக் நீயூற்றணுக்கு இப்படி உள்ளுணர்வேற்பட்டே ஒரு விஞ்ஞான டஸ் மையை கண்டு பிடித்தார். போதி மர நிழலிலிருந்த புத்தருக்கு இப்படி ஒரு உள்ளுணர் விஞலேயே பெரும் உண்மைகளெல்லாம் பின் கவரப் பெற் றன. வேதங்களெல்லாம் ரிஷிகளால் கேட்கப்பட்டவை: காணப்பட்டவை. மனிதரால் எழுதப்பட்டவையல்ல.
ஒரு சிறந்த கவிதையோ, ஒளியமோ, பாடலே @A点 வில் கலேஞனுக்கு முழுமையாக மனக்கண் முன் தோன்று கிறது. ஒரு திறமையான கஃபஞன் இப்படி மனக்கண் முன் கண்டவற்றுக்கு முழுமையான உருவத்தைக் கொடுக்கி (უჯ' càT. அரைகுறையான ஆற்றல் வாய்ந்தவன் அரைகுறை பாக உருவம் கொடுக்கிருன், ஒரு கலேஞன் தான் கண்ட காட்சிக்கு உருவம் கொடுக்கும் ைெரக்கும் அது நிற்குமா வென்று அஞ்சிக்கொண்டேயிருப்பான்.
ஒரு கஃஞஃனப் பற்றிப் பின்வருமா ' கூறப்படுகிறது: அவன் ஒரு அலங்கார ஒத்திரத்தை பிரேயும் பொழுது அதைப் புதிதாக வரைவதாகக் கா, டவில்லே. அவ ஒதுக்கு முன்னிருக்கும் கடுராசிபில் தோன்றும் சித்திரத்தை வரைவதாகக் காணப்பட்டது. ஏனெனில் அவன் முதலில் மனக்கண்ணிைல் கண்டதற்கே ருவம் கொடுக்கிருன், சிறந்த கஃஞனுக்கு இப்படிக் காட்சிசன் அடிக்கடி வந்து கொண்டிருக்கும். சில வேஃாக வரில் தெ விவில்லாமலிருக் கும். இவன் மனத்தைக்கட்டுப்படுத்தி தான் கண்ட காட் சிக்கு உருவம் கொடுக்கும் வரைக்கும் அதனே மனத்தில் வைத்திருக்க வேண்டும். இங்குதான் பக்தனுக்கும் கஃஞ ஐக்குமுள்ள உறவு நன்கு புலப்படுகிறது. மனத்தைப்பற்றி கீதை பின்வருமாறு சுது கிறது: "மனஞ் சஞ்சவமுடை பது கலசத்தைச் செய்வது. அடக் 'யாதது, அதனோ அடக்குவது காற் ft', {t} -y!-- If କ୍ଷୁ, it': 'g' ଓଁ । ான்றது - ஆனூல் பழக்கத்தினுலும் விவராக்கியத் தாலும் அடக்க முடியும்" மனத்தில் ஏற்படும் தோற்றத்தை இடைவிடாது சிந்தித் தீனும் சிந்தையை அடக்குவதும் இந்திய விழிபாட்டின்

இந்தியக் கண்டியின் நோக்கங்களும் செயல்முறைகளும்
சிறந்த அம்சங்களாகும். இங்குதான் இஷ்ட தேவதையின் வழிபாடு முக்கிய இடம் பெறுகிறது. சாதாரண மக்கள் எங்கும் காணப்படுவதும், வழிபாட்டுக்கிவகுவானதுமான கணேச மூர்த்தத்தை வழிபடுகின்றனர். இவர்களிலும் பார்க்கப் பக்குவமுடையவர்கள் நடராசரை வழிபடு கின்றனர். நிர்க்குண உபாசஃனயில் ஈடுபடுபவர்களுக்கு மாத்திரம் விக்கிரகங்கள் தேவையில்லே, இக்கடினமான முறையில் ஈடுபடுவர் மிகச் சிலரே.
இஷ்ட தேவதையை வழிபடுவோர் முதலில் அத்தெய் வத்தின் தோற்றத்தை வர்ணிக்கும் தியான சுலோகத்தை ஒதுவர். பின் பின் ர் அச்சுலோகத்தில் வர்ணிக்கப்பட்ட தோற்றத்தை மீனத்தில் அமைதியாகச் சிந்திப்பர். இதே போ லத்தான் கலேஞனும் தான் செய்யப்போகும் உருவங் களே மனத்தில் தோன்றச் செய்கிருன். இதுபற்றிச் சுக்கிர நீதி பின்வருமாறு கூறுகிறது: "வழிபடுவோருக்குத் தியா ஒனம் சித்தித்தற்பொருட்டு தெய்வத் திருவுருவி இலக்கணங் கள் பீறப்பட்டுள்ளன. ஆதலின் அத்திருவுருவங்களே இயற் றும் சிற்பிகள் அத்திருவுருவ இலக்கணங்கஃனத் தியானிப் பதில் மிகவும் பற்றுடையவராக இருத்தல் வேண்டும், அத்தியான நெறியாலன்றிக் காட்சி முதலிய வேறெல் வழியாலும் அத் திருவுருவ இலக்கணங்கள் அமையா'.
இயற்கையை வர்ணிப்பது இந்தியக் கஃகளின் நோக் கமல்ல. ஒர் இந்திய சிற்பமாவது ஒருவரை மாதிரிக்கு பிவைத்துச் செய்யப்பட்டதாகக் கூறமுடியாது. இந்தியக் கஃஞன் இயற்கைக்குப் பின்னூல் இருக்கும் நிலையான பொருளேயே உருவாக்க முயன்ரு இன். இயற்கையை, பரம் பொருளே மறைக்கும் திரையாகவே கருதுகிருன் இந்த மாணயயை நித்தியப் பொருளெனக் கருதுவது பிழை பாகும
"என்னுடைய அழிவற்ற உயர்வற்ற பர சொரு பத்தை அறியாத அறிவிலிகள், புலன்களுக்கு எட்டாத என்ஃனப் புலன்களுக்குத் தென்படும் இயல்பை அடைந் தவனுக எண்ணுகின்றனர். யோகமாயையினுல் நன்கு மூடப்பட்டுள்ள நான் எல்லாருடைய அறிவுக்கும் எட்டு

Page 34
52. கலாயோகி ஆனந்த குமர்ரசுவாமி
கிறதில்லை. பிறவாத இறவாத என்னை இந்த மூட உலகம் அறிவதில்லை." (பகவத்கீதை-7, 24, 25)
இயற்கையைச் சித்திரிப்பது அனுவசியமென்பதை ஓர் ஆசிரியர் பின்வருமாறு வர்ணிக்கிருர்: "இயற்கை தன் பல்வேறு சிறப்புக்களையெல்லாம் நமக்கு பிரத்தியட் சமாகக் காட்டுகிருள். ஏன் கலைஞன் அவளை அரைகுறை யாக சித்திரிக்க முன்வர வேண்டும்???
அலங்காரச் சித்திரத்துக்கும் இந்தியக் கலைஞன் இயற் கையில் காணப்படும் செடிகள், கொடிகள், மிருகங்கள் முதலியவற்றை அப்படியே உபயோகித்தல் கிடையாது. இவற்றைத் தனது ஞாபகத்திலும், கற்பனையிலும் இருந்தே சித்திரிக்கிருன்.
கற்பனையில் காணப்பட்ட குதிரையும், சிங்கமும் பின் வருமாறு வர்ணிக்கப்பட்டிருக்கின்றன:
**குதிரையின் கனைப்பு புயப்ே போன்றது. அதன் கண்கள் தாமரை போன்றவை. அதனது ஓட்டம் காற் றைப் போல் விரைவானது. அதன் அசைவு ஒரு நடிகை யின் அசைவு போன்றது.
'சிங்கத்தின் கண்கள் முயலின் 'கண்கள் போன்ற 5 வ1. பார்ண்வ பயங்கரமானது. அதனுடைய மயிர் மார்பிலும் விலாவுக்குக் கீழும் நீண்டிருக்கும். அதனுடைய முதுகு ஆட்டின் முதுகுபோல் வளப்பமாயிருக்கும். அதனுடைய உடம்பு செழிப்பான குதிரையின் உடம்பு போன்றது. அதனுடைய அசைவு கம்பீரமானது. அதன் வால் நீண் டது' (சாலிபுத்திர)
இனி, இந்திய சிற்பக் கலைக்கு பாரம்பரியம் எவ்வாறு உதவியதென்பதைக் கவனிப்பாம். ஆதியில் சிற்பக்கலை சம்பந்தமான சாத்திரங்கள் வாய்மொழி மூலமே கற்பிக் கப்பட்டன. பின்னர் ஞாபகத்தில் எளிதில் வைத்துக் கொள்ள உதவும் முறையில் இவை சிறுசிறு செய்யுள்க ளாக எழுதப்பட்டன. சிலவேளைகளில் இந்தச் செய்யுள் களோடு சிறபம் சம்பந்தமான வரை படங்களும் வழக்கி லிருந்தன. செய்யுள்களில் சுருக்கமாகக் கூறப்பட்ட விஷ

இந்தியக் கலையின் நோக்கங்களும் செயல்முறைகளும் 53
யங்களின் விபரங்களை மாணவன் ஆசிரியரிடமிருந்து கற் றுக் கொள்வான். சிற்பம் குலத் தொழிலாகவிருந்த படி யால் பெரும்பாலும் தந்தையே மகனுக்கு ஆசிரியனுக விருந் தான். வேலேத்தலமே பாடசாலேயாக அமைந்திருந்தது. மாணவன் ஆசிரியனுக்கு பணி செய்வதின் மூலமும் தொண் டாற்றுவதன் மூலமும் அவனைத் திருப்திப்படுத்தி தொழி லைக் கற்றுக் கொள்ள வேண்டும். வேலைத் தலத்தில் சிற் பிக்கு வேண்டிய நல்லொழுக்கம், கடவுட்பக்தி முதலிய னவும் போதிக்கப்படும். ஆசிரியனே இவற்றுக்கு முன் மாதிரியாக விளங்குவான்.
ஒரு சிற்பத்தைச் செய்யப்போகும் சிற்பிக்கு முன்
கூறிய செய்யுள்களோடு அது சம்பத்தமான பரம்பரை
யான கதைகள், புராணக் கதைகளின் அறிவும் அவசியம்
உதாரணமாக, நடராச வடிவத்தை செய்யப்போகும் சிற்
பிக்கு அவ்வடிவம் சம்பந்தமான புராணக் கதையை அறிந்
திருப்பது அவசியம். சிவபெருமான் எப்பொழுது, ஏன்,
நடனமாடினர் என்பது கோயிற் புராணத்தில் பின் வரு
மாறு கூறப்பட்டுள்ளது. தாருகாவனத்து முனிவரின் அகந்
தையை அடக்கி அருளும் பொருட்டு சிவபெருமான் தாம்
பிக்ஷாடனர் உரு வ ம் கொண்டதோடு விஷ்ணுவை
மோகின்ரி வடிவம் கொள்ளச் செய்தார். இவ்விருவர்களா
லும் மானபங்கமடைந்த முனிவர்கள் சிவபெருமானைக் கொல்லும் பொருட்டு ஒரு யாகத்தைச் செய்தனர். அந்த
யாகத்திலிருந்து வெளிவந்த புலியையும், பாம்பையும், அக்கினியையும், துடியையும் சிவபெருமானைக் கொல்லும்
படி ஏவினர். சிவபெருமான் புலியைப் பிடித்து அதன்
தோலைத் தனது சிறு விரல் நகத்தால் கிழித்து போர்வை யாகப் போர்த்துக் கொண்டார். பாம்பை மாலையாக அணிந்து கொண்டார். அக்கினியையும், துடியையும் தனது கைகளில் ஏந்திக்கொண்டார். கடைசியாக முய லகனைச் சிவபெருமான் மீது ஏவினர். சிவபெருமான் அவ னேக் காலால் மிதித்து நடனஞ் செய்யத் தொடங்கினர். இந் நடனம் சிவபெருமான் செய்யும் பஞ்சகிருத்தியங் களைப் பிரதிபலிக்கிறது.

Page 35
54 கலாயோகி ஆனந்த குமாரசுவாமி
சிற்பம் அமைப்பது பற்றி சுக்கிரநீதி கூறும் சில பிர தானமான விதிகள் பின்வருமாறு:-
"சிற்பி எப்பொழுதும் தெய்வங்களின் உருவங்களையே செய்தல் வேண்டும் மனித உருவங்களைச் செய்வது பிழை யானது; புனிதமற்றது. அழகான மனித உருவத்திலும், செப்பம்ாக அமையாவிட்டாலும் தெய்வ உருவம் சிறந் திதும்
சாத்திரங்களில் கூறப்பட்ட பிரமாணங்களின் படி செய்யப் பட்ட உறுப்புக்களை உடைய உருவங்களே அழகு டையவை. சிலர் தமக்குப் பிடித்த உருவங்களே சிறந்த வையென்பர். ஆனல் அறிவுடையோர் சாத்திரத்துக்கு முரணுன சிற்பங்களை அழகுடையவை எனக் கொள்ள மாட்டார்கள்.
சிற்பத்தில் கை, கால்களின் நரம்புகளும் பொருத் துக்களும் தோன்ரு மலிருத்தல் வேண்டும்'
சிற்ப அளவில் அரை அங்குலம் பிழைத்தாலும் அவ னுக்கு பொருள் நஷ்டமோ அல்லது மரணமோ ஏற்படு மென்று இன்னுமொருநூல் கூறுகிறது.
இப்படிப் பிரமாணங்களுக்கமைய செய்யப்பட்ட உரு வங்களெல்லாம் ஒரேமாதிரி இருக்குமென்று சிலர் கூறுவர். இது அறியாதார் கூற்று. சிற்பங்கள் செய்வோரின் திற மைக் கேற்பவும் காலத்துக்கேற்பவும் வித்தியா சப்படும் சிற்பங்களை, பல்லவர் காலச் சிற்பம், சோழர் காலச் சிற் பம், பாண்டியர் காலச் சிற்பம், விசயநகர மன்னர் காலச் சிற்பம் எனச் சிற்பநூல் வல்லோர் வகுத்துக் கூறுவதை நாம் காணலாம்.
புத்தர் உருவம் கிரேக்கசிற்ப முறையை தழுவிச் செய் யப்பட்டதெனச் சிலர் கூறுவர். இவர் கிரேக்க சிற்ப முறைக்கும் இந்திய சிற்ப முறைக்கும் உள்ள வித்தியாசங் களை அறியாதவர்களாவர். ‘கிரேக்க தெய்வங்களின் உரு வங்கள் சிறந்த இலட்சணங்கள் பொருந்திய மனித உரு வத்தைப் ப்ோல் செய்யப்பட்டவை. அவ்வுருவங்களின் தசை, நரம்பு, விலா முதலிய உறுப்புக்கள் பார்ப்பவர்

இந்தியக் கலையின் நோக்கங்களும் செயல்முறைகளும் 55
மனத்தைக் கவரத்தக்க முறையில் அமைக்கப்பெற்றவை . இந்திய உருவங்கள் அப்படி அமைக்கப் பெறவில்லை. முன் பெடுத்துக் காட்டியது போல், இந்திய உருவங்கள் கை கால்களின் நரம்புகள், பொருத்துக்கள் தோன்றப் பெரு மல் அமைக்கப்பட்டவை. இந்திய உருவங்கள் சடத்தன் மையை வெளிப்படுத்தாமல் தெய்வத்தன்மையை வெளிப் படுத்துவன. கிரேக்க கடவுளான அப்பலோவின் உருவம் ஒரு விளையாட்டு வீரன் உருவம் போல் அமைக்கப்பெற் றுள்ளது. புத்தரின் உருவம் ஒரு போகியின் உருவம் போல் அமைக்கப்பெற்றுள்ளது.
ஒரு யோகி /முதலில் தனக்கு வசதியான ஆசனத்தில் அமர்ந்து கொள்ளுகிருன். இது பெரும்பாலும் பத்மாசன மாகவிருக்கும். பின்னர் மனத்தை ஒருவழிப்படுத்துவதற் கும் சம நோக்குடையதாக்குவதற்கும் பழக்குவான். இப்ப டிப் பழக்கப்பட்டவனின் மனம் காற்றில்லாத இடத்தில் எரியும் விளக்குப்போல் ஆடாமல் அசையாமலிருக்கும். இதுபற்றிப் பகவத்கீதை கூறுவது பின்வருமாறு:- -
**ஆங்கு ஆசனத்தமர்ந்து, மனத்தை ஒருமுகப்படுத்தி, மனம், இந்திரியங்கள் இவைகளின் செயலே அடக்கி, சித்த சுத்தியின் பொருட்டு யோகம் பயிலுக.”*
‘'தேகம், தலை, கழுத்து இவைகளை நேராக அசை யர்து வைத்துக் கொண்டு உறுதியாயிருந்து கண் மூக்கு நுனியைப் பார்ப்பவன் 'போன்று திசைகளைப் பாராதிருத் தல் வேண்டும்'
'உள்ளம் அமைதி பெற்று, அச்சத்தை, அகற்றி, பிர மச்சரிய விரதம் காத்து, மனத்தை அடக்கி, சித்தத்தை என்பால் இசைத்து, என்னை குறியாகக் கொண்டு, யோகத் தில் அமைந்திருக்க வேண்டும். இங்ங்ணம் யாண்டும் மனத்தை தியானத்தில் நிறுத்தி உள்ளத்தை அடக்கிய யோகி என்னிடத்துள்ள முக்தியிலே (நிர்வாணத்திலே) முற்றுப்பெறுகிற சாந்தியெய்துகிருன்’’.
மேலே கூறப்பட்டது போன்ற தியானத்திலிருந்தே புத்தர் போதிமர நிழலில் நிர்வாண நிலையுெய்தினர்.

Page 36
10. இங்கிலாந்திலும் இந்தியாவிலும்
நூல்கள் வெளியிடுதல்; கலைக்காட்சிகள் நடத்தல்
கலாயோகி இலங்கை அரசாங்கத்தோடு செய்து கொண்ட ஒப்பந்தம் 1906-ம் ஆண்டு டிசம்பர் மாதத் துடன் முடிவடைந்தது. அதன்பிறகு இலங்கையில் தங்காது இங்கிலாந்து சென்று வசிக்கத் தீர்மானித்தார். இதற்குக் காரணங்கள் சரியாகத் தெரியவில்லை. இலங் கையை விட்டுப் புறப்படுமுன் 1906-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் திகதி இலங்கை (ரைம்ஸ்) பத்திரிகைக்கு ஒரு பேட்டி கொடுத்தார். அதில் தாம் இலங்கையில் சமூகசீர்திருத்தச்சபைமூலம் செய்த வேலையைப்பற்றியும் இலங்கையின் எதிர்காலம் பற்றியும் பல விஷயங்கள் கூறியுள்ளார். ஆனல் தாம் ஏன் இலங்கையை விட்டுப் போகிருர் என்பது பற்றி ஒன்றும் கூறவில்லை;
கலாயோகி கணிப்பொருள் ஆராய்ச்சிப் பதவியில் தொடர்ந்து வேலைசெய்யாமல் விட்டது நமக்கு ஆச்சரி யத்தைக் கொடுக்கவில்லை, இலங்கையில் இருந்த காலத் தில் படிப்படியாக கலையார்வம் மேலோங்கி விஞ்ஞான ஆராய்ச்சியில் ஆர்வம் குறைந்துவிட்டது. 1Ꮽ 06-ᎿᎥh ஆண்டின் பின்னர் விஞ்ஞானம் பற்றி ஒரு கட்டுரை யேனும் எழுதியதாகத் தெரியவில்லை. இவர் இங்கிருந்து போனதற்குக் காரணம் தாம் எழுதிவந்த ‘ம த் தி ய கால சிங்களக் கலை" என்னும் நூலைச் செவ்வனே வெளி யிடுவதின் பொருட்டாக இருக்கலாம்.
இவர் இங்கிலாந்துக்குத் திரும்புமுன் இந்தியாவில் மூன்று மாதம் சுற்றுப் பிரயாணஞ்செய்தார்.
கல. யோகி இங்கிலாந்து போய்ச் சேரமுன் இவருக்கு ஒரு வீடு அங்கு தயாராகிக் கொண்டிருந்தது. இவ் வீட்டை ஒழுங்குசெய்துகொண்டிருந்தவர் கலா யோகி யின் நண்பரான ஆஷ்பி என்பவர். இவர் ஒரு கட்டடக் கலைஞர். இங்கிலாந்தில் தொழிற்புரட்சியின் (Industrial Revolution) விளைவுகளுக்கெதிராக பிரசாரம் செய்து

இங்கிலாந்திலும். கலைக்காட்சிகள் நடத்தல் 57
கொண்டிருந்த பேரறிஞர் ரஸ்கின் கவிஞர், வில்லியம் மொறிஸ் என்பவர்களின் கொள்கைகளைப் பின் பற்றி வாழ்ந்து வந்தவர் ஆவர். ஆனபடியால் கலாயோகிக்கும் இவருக்கும் நட்பேற்பட்டதில் வியப்பில்லை. தொழிற் புரட்சியால் மக்கள் முதலாளிகளுக்கும் யந்திரங்களுக்கும் அடிமைகளாகி விடுவதோடு, அநேக கைவினைஞர்கள் தங் கள் கைத்திறனையும் இழந்துவருவதைக் கண்ட ரஸ்சின், மொறிஸ் போன்றவர்கள், கைவினைஞர்களுக்கென சில தாபனங்களை (Guild) நிறுவினர். அப்படிப்பட்ட ஒரு நிறு வனத்தை தொழிற்புரட்சியால் பாதிக்கப்படாத குளொஸ் ரர் ஷையர் என்னும் பிரதேசத்தில் ஆஷ்பி நிறுவினர். அந்த நிறுவனத்திலிருந்த எழுபது கைவினைஞர்கள், தள பாடங்கள், ஆபரணங்கள் முதலியவற்றைச் செய்ததோடு புத்தகங்களையும் அச்சிட்டுவந்தனர். இவற்றுக்கு இயந் திரங்கள் உபயோகிக்கப்படவில்லை. எல்லா வேலையும் கை யரிலேயே செய்யப்பட்டது. இந் நிறுவனத்தில் கலாயோகி யும் ஒரு பங்குதாரராஞர்.
இந்த நிறுவனத்துக்கருகில் "புரொட்காம்டன்" என் னுமோர் ஊரிருந்தது. அந்த ஊரில் 17-ம் நூற்ருன்டைச் சேர்ந்த ஒரு சப்பலிருந்தது. அதன் பெயர் 'நோர்மன் சப்பல்.’’ அந்த வீட்டையே வாங்கி கலாயோகி வசிப்ப பதற்காக ஆஷ்பி திருத்திக்கொண்டிருந்தார். கலாயோகி 1907-ம் ஆண்டு இளவேனிற்காலத்தில் இவ்வீட்டில் வசிக் கத் தொடங்கினர். அங்கு வசிக்கத் தொடங்கியதும் அவ் வீட்டை தனது இலட்சியங்களுக்கேற்ப அலங்கரித்தார். தளபாடங்களெல்லாம் ஆஷ்பியின் நிறுவனத்தில் கையால் செய்யப்பட்டவை. திரைச்சீலைகளெல்லாம் கையால் நெசவு செய்யப்பட்டவை. இவ்வீட்டை அலங்கரிக்க உப யோகிக்கப்பட்ட சில பொருள்கள் கண்டியில் உள்ள கைவி னைஞர்களால் செய்யப்பட்டவை. இவ்வீட்டைச் சுற்றி யுள்ள இடமெல்லாம் இயற்கைவனப்பு மிகுந்ததாயும் அமைதி நிலவியதாயு மிருந்தது.

Page 37
58 கலாயோகி ஆனந்த குமர்ரசுவாமி
கலாயோகியும் அவர் மனைவி எதெலும் நோர்மன் சப் புலைச் சேர்ந்த சில தினங்களில் சகோதரி நிவேதி தை அங்கு சென்று 'இந்தியப் பெண்களின் இலட்சியங்கள்?? என்னும் பொருள்பற்றிப் பேசினர். சகோதரி நிவேதி தை சுவாமி விவேகானந்தரின் உத்தமசிஷ்யை. கலாயோகி யைப்போல இவர் இந்தியக்கலை, பண்பாடு முதலியவற் றில் ஆர்வம் கொண்டவர். பின்னர் இருவரும் சேர்ந்து "இந்து பெளத்த புராணக் கதைகள்' என்னும் நூலை எழுதினர்.
தனது "மத்தியகால சிங்களக் கலை" என்னும் நூலை அச்சிடுவதற்கு ஆஷ்பி என்பவருக்குச் சொந்தமான கை யால் இயங்கும் யந்திரத்தை 1907-ம் ஆண்டில் வாங்கி னர். 1907-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்நூலை அச் சிடத் தொடங்கி 1908-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அச்சிட்டு முடித்தனர். இந்நூலில் காணப்படும் ஐந்நூற் றுக்கு மேற்பட்ட விளக்கப்படங்கள் கலாயோகியின் மனைவி எதெல் குமாரசுவாமியால் இலங்குையிலிருந்தகா லத்தில் எடுக்கப்பட்டவை. சிங்களக் கலையையும் மத்திய கால சிங்கள சமூகத்தின் அமைப்பையும் இந்நூல் நன்கு விளக்குகிறது. இவ் விஷயங்களை விளக்கி இதுபோன்ற ஒரு நூல் முன்னும் பின்னும் வெளிவரவில்லை. இந்நூலைக் கொண்டு, தொழிற்புரட்சி ஏற்படுமுன் ஐரோப்பாவின் சமுதாய நிலையெவ்வாறு இருந்ததென்பதை நாம் ஊகித் துக்கொள்ளலாம். இந்நூல் அச்சாகிக்கொண்டிருந்த பதி னைந்து மாதகாலத்தில் 'இந்தியக் கைவினைஞர்கள்' 'இந் இயக் கலையின் நோக்கங்கள்' போன்ற பல சிறு பிரசுரங் கள் இவ் அச்சகத்திலிருந்து வெளிவந்தன.
இங்கிலாந்தில் வசித்துவந்த காலத்தில் சந்தர்ப்டம் வாய்க்கும்போதெல்லாம் இந்திய சுதந்திர இயக்கத்துக்கு தமது ஆதரவைக் கொடுத்து வந்தார். 1908ம் ஆண்டு ஒக் டோபர் மாதத்தில் லண்டனில் நடந்த இரண்டு கூட்டங்க ளில் பங்குபற்றி உரையாற்றினர். முதல் கூட்டம் வங்கா ளப் பிரிவினைத்தினம் சம்பந்தமானது. லாலா லஜபதிராய் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கலாயோகி பேசினர்.

இங்கிலாந்திலும். கலைக்காட்சிகள் நடத்தல் 59
தென்னபிரிக்காவில் காந்தியடிகள் சிறையிடப்பட்டதை எதிர்த்து நடந்த கூட்டத்தில் சவர்க்கார், பெபின் சந்திர போஸ் முதலியோருடன் கலாயோகியும் உரையாற்றினர்.
1908ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19ம் திகதி லண்ட னில் நடைபெற்ற இலங்கையர் இராப்போசன விருந்தில் இலங்கை மாணவருக்கு நல்வாழ்த்துக்கூறி கலாயோகி சிறந்த ஓர் உரையாற்றினர். அவர் ஆற்றிய உரையில் ஒவ்வொரு வரியிலும் அவருடைய இலட்சியங்கள் தொ னிட்டதால் அதில் ஒரு பகுதியை இங்கு தருகின்றேன். 'இன்று வெளியிடப்பட்ட "மத்தியகால சிங்களக் கலை" யென்னும் நூலை எழுதுவதற்கும் வெளியிடுவதற்கும் ஆறு வருடகாலமாக 61 ன்னுடன் அயராது உழைத்த எனது மனைவி (எதெல் குமாரசுவாமி) இங்கு சமுகம் கொடுக்க முடியாமைக்கு எனது வ ரு த் த த் தை த் தெரிவித்துக் கொள்ளுகிறேன். எனக்கு இதுபோன்ற விருந்துகளில் பங்குபற்றிப் பழக்கமில்லை. நான் ஒரு எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். நான் உண்பது தாவர உணவு நான் மதுபானம் அருந்துவதில்லை. இராப்போசன விருந் தில் இதுதான் நான் ஆற்றும் முதல் உரை. நீங்கள் இங் கிலாந்துக்கு கல்விகற்க வந்த நோக்கம் சட்டம், வைத் தியம் , பொறியியல், விஞ்ஞானம் முதலிய துறைகளில் பட்டம் பெற்று உலகில் முன்னேறுவதற்காகவே. நீங்கள் எவராவது அறிவைப் பெருக்கும் நோக்கத்தோடு வந்த தாகத் தெரியவில்லை. 19-ம் நூற்ருண்டில் ஒர் இலங்கை வாசியாவது அறிவு வளர்ச்சிக்கோ அல்லது கலைவளர்ச் சிக்கோ உலகம் போற்றும் முறையில் ஒன்றைச் செய்த தாக நான் கேள்விப்படவில்லை. இலங்கையிற் படித்தவர்க ளிற் பலர் தங்கள் நாட்டின் சரித்திரத்தையோ பண்பாட் டையோ அறியாதவர்களாய் காணப்படுகின்றனர். இலங் கையின் பண்டைப் பெருமைக்குக் காரணமென்ன? இந்தி யாவோடு நெருங்கிய தொடர்வு வைத்திருந்ததல்லவோ காரணம். இந்தியா கீழைத்தேசங்களுக்கெல்லாம் வழி காட்டியாக விருந்து வந்திருக்கிறது. இந் தி ய சுதந்திர இயக்கத்தில் அக்கறையுள்ளவர்களாயிருக்கவேண்டும். நீங்

Page 38
60 கலா யோகி ஆனந்த குமாரசுவாமி
கள் மேல்நாட்டாரைப் பின்பற்றினல் உங்களை ஒருவரும் மதிக்கமாட்டார்கள். இலங்கையின் நிர்வாகம் திருத்தப் படவேண்டும். இலங்கையர் சுதந்திரத்தால்தான் முன் முன்னேறமுடியும். ஆகையால் நாட்டுச் சுதந்திரத்துக்காக நீங்கள் உழைக்கவேண்டும்.
நான் இப்பொழுதும் ஓர் மாணவனகவே இருக்கி றேன். இங்கு கூடியிருக்கும் மாணவரெல்லாரும் என்னை உங்களில் ஒருவனக கருதவேண்டுமென்பதே எனது பெரு விருப்பம்." y
கலாயோகி தனது பாரிய நூலான "மத்தியகால சிங்களக் கலை' அச்சிட்டு முடிந்ததும் 1909-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியாசென்று அவனிந்திரநாத்தாகூர், ரவீந்திரநாத்தாகூர் எ ன் புே 1ா ர து விருந்தாளியாய்த் தங்கினர். அவனிந்திரநாத்தாகூர் பாரம்பரியமான இந் திய ஓவிய முறையைப் பின்பற்றி ஒவியங்கள் வரைந்து இந்திய ஓவியம் சம்பந்தப்பட்டவரையில் ஒரு புதியச காப் தத்தை ஏற்படுத்தினர். இவர் நந்தலால்டோஸ் முதலிய வர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர். இவர் ஒவியங் களைப் பாராட்டி, "மொடேன் ரிவியூ" முதலிய சஞ்சிகை களில் கலாயோகி பல கட்டுரைகளை எழுதினுர், இவரும் இவர் மாணவர் நந்தலால்டோசும் பின்னர் கல'இே எழுதிய 'புத்தரும் புத்தர் கொள்கைகளும்" என்னும் நூலுக்கு பல ஒவியங்கள் வரைந்து கொடுத்தனர். இ. லத்தில் கலாயோகி கல்கத்தாவில் பல இடங்களிலும் கஜல சம்பந்தமான சொற்பொழிவுகஃr ஒளிப்படங்களின் உதவியோடு (Later tectures) ஆற்றினர். இச் சொத் பொழிவுகள் கலைசம்பந்தமாக பெரும விழிப்பை ஏற்ப டுத்தியதாக சிறந்த கலாவிமர்சகரான ஓ. சி. கங்குலி கூறி யுள்ளார்.
அக்காலத்தில் மிகப் பிரபல்யமாயிருந்த இரவிவர்மr வின் ஒவியங்களை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாயிருக் கும். இவர் கேரளத்தைச் சேர்ந்தவர். தமது சுற்றத்தார் ஒருவரிடமும் ஓர் ஐரோப்பியரிடத்தும் ஒவியம் கற்றவர்.

இங்கிலாந்திலும். கலைக்காட்சிகள் நடத்தல் 61
இவர் இந்தியத் தேவ தேவியர்களையும், புராண இதிகாசக் கதைகளையும், பெரிய எண்ணெய்ப் படங்களாக சித்திரித் தார். இவை ஜெர்மனியில் வர்ணப் படங்களாக அச்சிடப் பெற்று இந்தியாவில் பெருந்தொகையாக விற்கப்பட் டன. ஒருகாலத்தில் இவர் வரைந்த இலட்சுமி, சரஸ்வதி படங்கள் இந்துக்களின் வீடுகளையெல்லாம் அலங்கரித் தன. ஆணுல் இவை இந்தியக்கலைப் பரம்பரைக்கு மாரு னவை என்பது கலாயோகியின் கருத்து. மேலே குறிப் பிடப்பட்ட இலட்சுமி சரஸ்வதி படங்களில் பல கைகள் காணப்பட்டபோதிலும் தேவியரின் தோற்றம் ஒரு அழ கான பெண்ணின் தோற்றத்தையே பிரதிபலிக்கிறதென் றும், இவற்றில் தெய்வாம்சத்தைக் காணமுடியாதென்றும் சுட்டிக்காட்டினர். -
கலாயோகி 1911ம் ஆண்டில் அலகபாத்தில் நடை பெற்ற பொருட்காட்சியில் கலைப்பகுதிக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இதன்பொருட்டு 1910-ம் 11-ம் ஆண் டுகள் கலைப்பொருள்களைச் சேகரிக்கும் பொருட்டு இந்தி யாவின் பலபாகங்களிலும் சுற்றுப்பிரயாணம் செய்தார். இப் பிரயா 6ாணங்களில் அவர் மனைவி எதெல்குமாரசுவாமி யும் பெரும்பாலும் உடன் சென்றனர். இப்பிரயாணங்க ஆளப்பற்றி எதெல் குமாரசுவாமி தமது நண்பன் ஆஷ்பிக்கு பல கடிதங்கள் எழுதினர். முதல் கடிதத்தின் ஒரு பகுதி பின்வரு மாறு: "நாங்கள் கலைக் காட்சிக்கு பொருள்களைச் சேகரிக்கும் பொருட்டு வடஇந்தியாவில் நகரநகரமாய் பிர யாணம் செய்து வருகிருேம். பெரும்பாலான பொருள்கள் தரம் குறைந்தவையாயிருந்தபோதிலும், சில கலையம்சம் பொருந்தியவையாகக் காணப்பட்டன. அக்ராவும் டில்லி யும் இன்றும் பழு த டை யா ம ல் காணப்படுகின் றன. கடைகளுக்குள் போனுல், ஒரளவு பண்டைய இந்தி யாவை காணமுடிகிறது. ஆனந்தா போய் மக்களைப்பேட்டி காணும்போது, நான் வண்டியிலிருந்தபடி எல்லாவற்றை யும் பார்த்து அப்படியே மனதில் பதித்து வைத்துக்கொள் கிறேன். அக்காட்சிகள் அற்புதமானவை. பெண்கள் தோற்றம் அபாரமானது. இவர்களின் உடைகளும்

Page 39
62 கலாயோகி ஆனந்த குமாரசுவாமி
அவற்றின் வர்ணங்களும் சொல்லுக்கடங்காத அழகுடை யவை. இங்கு அவசரமென்பதைக் காணமுடியாது. இவர் களிடம் காணப்படும் பண்பாட்டைப்போல வேறெங்கும் காணமுடியாது. நாகரிகமின்னதென்று அறிந்த மக்களி டையே இருக்கிறேன் என்னும் உணர்ச்சி எனக்கேற் lull-gil''.
இன்னும் ஒரு கடிதத்தில் அவர் கூறுவது:
'ஆனந்தா இங்கு வசிக்க வேண்டுமென்று தீர்மானித்து விட்டார். அவருடைய சேவை இங்கு மிகவும் வேண்டப்படு கிறது. அவருக்கு மிகவும் செல்வாக்கு இருக்கிறபடியால் இங்கு அவர் தங்கவேண்டியதின் அவசியத்தை உணர்கி றேன். அவர் எங்கு சென்ருலும் மாணவர் அவரை வழிபடு கின்றனர். மற்றையவரும் அப்படியே. கல்கத்தாவில் இந் திய கலைகளில் ஆர்வமுள்ள சில ஆங்கிலேயர் இருக்கின்ற னர். அவர்கள் இவருக்கு எந்த உதவியையும் செய்ய ஆயத் தமாக விருக்கிருர்கள். இந்தியாவில் ஒரு பெரும் கலைக் கூடத்தை தாபிக்க இவர் திட்டம் போட்டிருக்கிருர். அது ஒருகாலத்தில் கைகூடுமென்ற நம்பிக்கை அவருக் குண்டு. எனக்கும் அப்படியே. இத் திட்டத்தின் எதிர்காலம் எப்படியிருந்தபோதிலும் அவர் காசியில் சிலகாலம் தங் கத் தீர்மானித்துவிட்டார். இதில் துக்ககரமான அம்ச மென்னவெனில், இங்கிலாந்திலிருக்கும் நோர்மென்சப்பலை விடவேண்டுமென்பதே. இதுபற்றி என்னல் நினைக்கவும் எழுதவும் முடியாமலிருக்கிறது. ஆனல் அதை விடவேண் டும் போலத்தான் தோன்றுகிறது"
வடஇந்தியாவில் கலைப்பொருள்களைத் தேடிப்பிரயா ணஞ் செய்தபோது கலாயோகி பாபுபகவான்தாஸ் என் னும் மகாபுருஷரை சந்தித்தார். இவர் அன்னிபெசன்ட் அம்மையாருக்கு பிரம்மஞான சபையைத் தாபிப்பதற்கு பேருதவிபுரிந்தவர். வேதங்கள், உபநிடதங்கள், ஸ்மிரு திகள், இதிகாசங்கள், புராணங்கள் இவற்றைத் திறம் படக் கற்றவர். இவற்றின் சாரத்தை பல நூல்களாக காலத்துக்கேற்ற முறையில் வெளியிட்டவர். பல்வேறு சமயங்களுக்குள் காணப்படும் அடிப்படை உண்மையை

இங்கிலாந்திலும். கலைக்காட்சிகள் நடத்தல் 63
ஒரு பெருநூலில் வெளியிட்டுள்ளார். இவர் இந்திய கலாச் சாரத்துக்கு செய்த பெரும் சேவையைப் பாராட்டி இவ: ருக்கு இந்திய அரசாங்கம் ‘பாரத ரத்ன" என்னும் உன் னத விருதுவை வழங்கியது. இவர் குடும்பத்தில் பாரம் பரியமாகவிருந்த சில ஒவியங்களை கலா யோகி வாங்க முயற்சித்தார். இவர்கள் அவற்றை விற்க விரும்பாத தால் அவற்றை இரவலாகப் பெற்று பி ரதி பண் ணி க் கொண்டு திருப்பிக் கொடுத்தார். அலகபாத்தில் பொருட் காட்சி நடந்தபோது கலாயோகியும் அவரது மனைவியும் பாபு பகவான்தாசின் விருந்தினராக ஆறு வார காலம் தங்கியிருந்தனர்.
மேற்கூறிய பிரயாணத்துக்கும் கலைப்பொருள்களை வாங்குவதற்கும் கலாயோகி தன் பொருளையே செலவழித் திார். முன்னர் இங்கிலாந்தில் வீடு வாங்குவதற்கும், முத வில் சில நூல்களை வெளியிடுவதற்கும் தன் பொருளையே செலவழித்தார். இவருக்குத் தகப்பனர் பெருந்தொகை யான சொத்துக்களை விட்டுச்சென்றபடியால் இவருக்கு ஒருபொழுதும் பணக்கஷ்டமேற்படவில்லை.
பொருட்காட்சி முடிந்தபின் 1912ம் ஆண்டில் சிலமா தங்கள் சாந்திநிகேதனில் தாகூர் அவர்களோடு தங்கி னர். இருவருக்குமிடையில் ஏற்பட்ட நட்பு தாகூர் மறை யும்வரை நீடித்திருந்தது. கலாயோகி அஜித்குமார் சட்டர் ஜியின் உதவியோடு தாகூர் க வி  ைத களை ஆங்கிலத்தில் சிலவற்றை மொழிபெயர்த்து "மொடேன் ரிவியூ" சஞ்சிகை யில் 1911ம் ஆண்டு ஏப்ரல், மே மாத இதழ்களில் வெளி யிட்டார். இம்மொழிபெயர்ப்பே ஆங்கிலத்தில் வெளி வந்த முதல் மொழிபெயர்ப்பாகும். பிற்காலத்தில் தாகூ ரின் ஒவியங்களை உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தவ ரும் கலாயோகியே. சாந்திநிகேதனில் எடுக்கப்பட்ட படமொன்றில், கலாயோகி ஒரு நாற்காலியில் இருக்க தாகூர் பக்கத்தில் நிற்கிருர், இதிலிருந்து தாகூர் கலாயோ கியை எவ்வளவு கனம்பண்ணினர் என்பது தெரியக்கூடியதா கவிருக்கிறது. கலாயோகி அமெரிக்காவுக்குப் போகத் தீர்மானித்தபோது, தாகூர் இவரைத் தனது அமெரிக்க நண்பருக்கு அறிமுகம் செய்து கடிதங்கள் எழுதி வைத்தார்

Page 40
64 கலா யோகி ஆனந்த குமாரசுவாமி
கலாயோகி விரும்பியமாதிரி அலகபாத் பொருட் காட்சி முடிந்தபின் இந்தியாவில் தங்கவில்லை. 1912-ம் ஆண்டுக்கும் 1916ம் ஆண்டுக்கும் இடையில் பெரும்பா லான காலத்தை இங்கிலாந்திலேயே கழித்தார். இக்கா லத்தில் பலநூல்களை எழுதிவிட்டார். முன்புபோல இவற் றைத் தாமே வெளியிடாது பல பதிப்பகங்கள்மூலம் வெளி யிட்டார். இந்தியக் கலைகளும் கைத்தொழில்களும் (1913) இந்து பெளத்த புராணக் கதைகள் (1914) புத்தரும் புத்த ரின் கொள்கைகளும் (1916) ராஜபுத்திர ஒவியங்கள் (1918) முதலியவையே இக்காலத்தில் வெளியிடப்பட்ட முக்கிய நூல்கள். மேற் குறிப்பிடப்பட்ட நூல்களில் இந் தியக் கலைகளும் கைத்தொழில்களும் என்பது ஒரு முக்கிய நூலாகும். இந்தியக் கலைகள் பற்றிய ஒரு கையேடாக இதைக் கொள்ளலாம். வழக்கமான அடிக்குறிப்புக்களில் லாமல் சகலரும் படித்து விளங்கக்கூடிய முறையில் எழு தப்பட்டிருக்கிறது. இதில் 225க்கு மேற்பட்ட விளக்கப் படங்கள் காணப்படுகின்றன. ஆபரணங்களைப்பற்றிக் கூறும்போது யாழ்ப்பாணத்தில் காணப்படும் ஆபரணங் களைப்போல் வேறெங்கும் காணமுடியாதெனக் கூறியுள் ளார். (பக்கம் 155). இந்நூலைத் தமிழில் மொழிபெயர்த் தால் இந்துசமயம் இந்துநாகரிகம் முதலியவற்றைப் படிக் கும் மாணவருக்கு பேருதவியாயிருக்கும்.
'புத் தரும் புத்தர் போதனைகளும்' என்னும் நூலில் முக்கிய விஷயங்களில் இந்துசமயமும் பெளத்தமும் ஒத் திருக்கின்றனவென்று இவர் கூறியிருப்பது (பக்கம் 219) சாதாரணமாக மக்கள் பெளத்தத்தைப் பற்றிக் கொண் டுள்ள கருத்துக்கு மாறுபட்டதாகும். இராஜபுத்திர ஓவி யங்கள் என்னும் நூலில் அவை இந்து ஓவிய மரபைப் பின் பற்றி எழுந்தனவென்றும், முகாலயர் காலத்து ஓவியங்களு க்கு மாறுபட்டவையென்றும் ஐயந்திரிபற விளக்கியுள்ளார்.
தென்னுபிரிக்காவில் இந்தியர்களின் உரிமைகளுக்கா கப் போராடிவிட்டு 1914-ம் ஆண்டு இங்கிலாந்து மார்க்க மாக இந்தியா திரும்பியபொழுது காந்தியடிகளுக்கு லண் டனில் ஒரு வரவேற்பளிக்கப்பட்டது. இவ்வரவேற்பில்

இங்கிலாந்திலும் . . கலைக்காட்சிகள் நடத்தல் 65
எம். ஏ. ஜின்னு, சரோஜினிதேவி முதலியோருடன் கலா யோகியும் பாராட்டுரை வழங்கியபின்னர், ஒரு சந்தர்ப் பத்தில் சரோஜினிதேவி கலாயோகியை, இந்தியாவின் 5ởav Luft uLu 35.Tgj Gurf (Supreme Ambassador ) GT GOT i Ghia Lugi இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஒரு கலைக்கூடத்தை தாபிக்க எடுத்த முயற்சி கைகூடாது என்ற நிலையேற்பட்டபொழுது அமெ ரிக்காவிலிருந்து ஒரு அழைப்பு வந்தது.

Page 41
11 அமெரிக்காவில் கலைப்பணியும்
தத்துவ ஆராய்ச்சியும்
இந்தியாவில் ஒரு கலைக்கூடத்தைத் தாபிக்க எடுத்த முயற்சி கைகூடாத சமயத்தில்தான் அமெரிக்காவிலிருந்து அழைப்பு வந்ததெனக் கூறினேம். இந்த அழைப்பை விடுத்தவர் டாக்டர் டென்மன் வால்டோ ருே ஸ்(Dr. Der man Wald Ros) என்பவர். இவர் பெrஸ்ரன் நகரிலிருந்த சிறந்த கலைக்கூடத்தின் தர்மகர்த்தாக்களில் ஒருவர். ஒரு பேராசிரியராக விருந்ததோடு பெரிய செல்வந்தர்; சிறந்த கலாரசிகர். இவர், கலாயோகியை லண்டனில் அவர் (கலா யோகி) தாபித்த இந்தியக் கழகத்தில் சந்தித் தார். இவர் கலாயோகியின் கலைப்பொருள்களை வாங்குவ தோடு, அவரை இப் பொருள்களுக்குக் காப்பாளராக
நியமிக்கவும் முன்வந்தார்.
இச்சந்தர்ப்பத்தில் டொஸ்ரன் கலைக்கூடத்தைப்பற் றிச் சிறிது கூறுவது பொருத்தமாயிருக்கும். 1970-ம் ஆண் டில் அதன் நூற்ருண்டு விழா ச் சம்பந்தமாக இருபெரும் தொகுதிகளாக வெளிவந்த சரத்திலிருந்து அதன் பழமை யையும் பெருமையையும் அறியக்கூடியதாகவிருக்கிறது. இங்கு ஏற்கனவே பண்டைய கிரேக்க, ரோம, எகிப்திய, பாரசீக, சீன, யப்பானிய கலைப்பொருள்கள் சேகரிக்கப் பட்டிருந்தன. சீன, யப்பானிய கலைப் பொருள்களுக்கு காப்பாளராகவிருந்தவர் யப்பானியப் பேரறி ஈர் ஒக்ககூர ககுச்சோ (Okakura kakusa). இவர் தாகூர்,சகோதரி நிவே திகை ஆகியோரின் நண்பர்; ஆசிய ஒருமைப்பாட்டுக்காக அதிகம் உழைத்தவர்; கலாச்சார அடிப்படையில் ஆசியா ஒன்று (Asia is one) என்னும் கருத்துடையவர். இவரைத் தொடர்ந்து இவரைப் போன்ற கருத்துடைய கலாயே கி அங்கு சென்றது பொருத்தமானதே.
கலா யோகியின் கலைப்பொருள்கள் பொஸ்ரன் கலைக் கூடத்துக்கு சேர்க்கப்பட முன்னும், இந்திய கலைப்பொருள் கள் சில அங்கிருந்தன. இவை முன் கூறப்பட்ட யப்பா னிய அறிஞர் போன்றவர்களால் சேகரிக்கப்பட்டவை.

அமெரிக்காவில் கலைப்பணியும் தத்துவ ஆராய்ச்சியும் 67
ஆனல் கலாயோகியின் பொருள்கள் சேர்க்கப்பட்டபின் னரே அவ்விடம் இந்தியக் கலைப் பாரம்பரியத்தைப் பிரதி பலிக்கும் கூடமாக மாறியது. இதன்பின்னரே அக்கலைக் கூடத்திலிருந்த ஆசிய பகுதி நிறைவெய்தியது. ஏனெனில் கலாயோகி கூறியிருப்பதுபோல் ஆசிய கலாச்சாரத்துக்கு எல்லாம் இந்தியாதான் ஊற்று.
கலாயோகி செய்யவிருந்த ஆராய்ச்சிகளுக்கு அமெ ரிக்கா தகுந்தவிடமாக இருந்தது. அமெரிக்காவைப்போல் ஆராய்ச்சியாளருக்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொ டுக்கும் தேசத்தை வேறெங்கும் காணமுடியாது. இதன லேயே ஆராய்ச்சியாளர் அமெரிக்காவை நாடிச்செல்கின் றனர். இரண்டொரு ஆண்டுகளுக்கு முன் ஏறக்குறைய எல்லா நோபல்பரிசில்களையும் அமெரிக்கவாசிகளே பெற் றனர். மேலும், புதுக்கருத்துக்களை வரவேற்க அமெரிக்கா தயங்குவதில்லை. இதனைச் சுவாமி விவேகானந்தருக்கும் அவருடைய சீடருக்கும் கிடைத்த வரவேற்பிலிருந்து நாமறியலாம்.
1917-ம் ஆண்டு தொடக்கம் 1921ம் ஆண்டு வரைக் கும் கலாயோகி இந்தியப் பொருள்களுக்கு காப்பாளராக விருந்தார். 1922ம் ஆண்டு தொடக்கம் 1933ம் ஆண்டு வரைக்கும் இந்தியக் கலைப்பொருள்களோடு, பாரசீக மகமதியகலைப்பொருள்களுக்கும் காப்பாளராகவிருந்தார். 1937 தொடக்கம் 1947ம் ஆண்டில் இறக்கும் வரைக்கும் இந்திய, பாரசீக, மகமதிய கலைப்பொருள்கள் சம்பந்த மான ஆராய்ச்சியாளராகவிருந்தார்.
1917ம் ஆண்டில் கலைக்கூடத்தில் கல்ைப்பொருள்களை ஒழுங்காக வைக்கும் வேலையோடு தமது முக்கிய நூல்கல்வி ஒன்ரு ன "சிவநடனம்" என்னும் நூலை வெளியிடும் வேலையி லும் ஈடுபட்டார். அமெரிக்காவில் இ வர் வெளியிட்ட முதல் நூல் இதுவே. இந்நூல், காலத்துக்குக் காலம் கலா யோகி இந்தியக் கலை, கலாச்சாரம் சம்பந்தமாக எழுதிய பதினன்கு கட்டுரைகளின் தொகுப்பாகும். இதில் முக் கியமானது ‘சிவ நடனம்" என்னும் கட்டுரையாகும். இக்

Page 42
68 கலாயோகி ஆனந்த குமாரசுவாமி
கட்டுரை முதன் முதலில் 1912-ம் ஆண்டில் திரு. ஜே. எம், நல்லசாமிப்பிள்ளை நடாத்திய "சித்தாந்த தீபிகை" என் னும் சஞ்சிகையில் வெளிவந்தது. திரு, நல்லசாமிப்பிள் ளையே இக்கட்டுரைக்கு வேண்டிய தமிழ் மேற்கோள்களை கொடுத்துதவியவர். இந்திய விக்கிரகங்களைப் பற்றிப் பல தொகுதிகளைக்கொண்ட ஒரு பெரும் நூலை எழுதிய திரு. ரி. ஏ. கோபிநாதராவ், நடராஜ விக்கிரகத்தைப்பற்றி எழுதுவதற்கு விஷயத்தைச் சேகரித்துக்கொண்டிருக்கும் பொழுது, கலாயோகி நடராஜ விக்கிரகத்தைப்பற்றி எழு திய கட்டுரையைக் கண்டதும் அதனிலும் பார்க்க சிறப் பாகத் தம்மால் எழுதமுடியாததை உணர்ந்து, கலாயோ கியின் அனுமதிபெறறு தமது நூலில் அதனைச் சேர்த்துக் கொண்டார். சிவ நடனத்துக்கு கலாயோகி எழுதிய விளக் கத்தைப் பற்றி எழுத இங்கு இடம் போதாது. அதுபற் றித் தனியாக எழுதவேண்டும். இறைவனின் பஞ்சகிருத்தி யத்தைப் பிரதிபலிக்கும் சிவ நடனத்தை விளக்கி கலா யோகி எழுதிய கட்டுரையே இந்தியக் கலைகளின் சிறப்பை உலகுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியது. கலாயோகி பற்றி நினைக்கும்பொழுது நமது மனக்கண்முன் முதல்வரு வது அவர் சிவநடனம் பற்றி எழுதிய கட்டுரையே. இந் திய அரசாங்கம் கலாயோகியின் நூற்ருண்டையொட்டி வெளியிட்ட முத்திரையில் கலாயோகியின் பக்கத்தில் நட ராஜ உருவம் காணப்படுகிறது. அமெரிக்க இந்திய ஒத் துழைப்பால் வெளிவந்த கலாயோகியின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் படத்துக்கும் "சிவநடனம்" (Dance of Shiya) என்னும் பெயரே கொடுக்கப்பட்டிருக்கிறது. உலகெங் கும் சிவநடனத்தின் பெருமையை அறியச்செய்த கலா யோகியை தமிழ் மக்கள் எப்பொழுதும் மனதில் வைத்து பூசிக்கக் கடமைப்பட்டவர்.
சிவநடனம் பிரெஞ்சு மொழியிலும் வெளிவந்தது. இந் நூலுக்கு முன்னுரை எழுதிய ருேமே யின் ருே லண்ட் (Komain Rolana) ஒரு பிரெஞ்சு அறிஞர். இலக்கியத்துக்கு நோபல்பரிசு பெற்றவர். முதலாம் யுத்தகாலத்தில் யுத்தத் துக்கு எதிராகப் பிரசாரம் செய்தபடியால் நாடுகடத்தப்

அமெரிக்காவில் கலைப்பணியும் தத்துவ ஆராய்ச்சியும் 69
பட்டவர். அறிஞர் தங்கள் கருத்துக்களை வெளியிடுவதற்கு எப்பொழுதும் உரிமையுண்டு என்னும் பிரகடனத்தைத் தயாரித்து உலக அறிஞர்களின் கையொப்பத்தோடு வெளியிட்டவர். இப்பிரகடனத்தில். ஆசியாவிலிருந்து கையொப்பமிட்டவர்கள் ரவீந்திரநாததாகூரும், கலா யோகியுமே.
1920-ம் ஆண்டில் கலைக்கூடத்துக்கு பொருள் சேகரிக் கும்பொருட்டும், கலைபற்றிமேலும் ஆராய்ச்சி செய்யும் பொருட்டும் கலாயோகி ஒரு உலகப்பிரயாணத்தை மேற் கொண்டார். இப்பிரயாணத்தின்போது யப்பான், கம்போ டியா, யாவா, மலேசியா முதலிய இடங்களுக்குப்போ ஞர். இவ்விடங்களுக்குப் போனதன் நோக்கம் தான் வெளியிடவிருந்த 'இந்திய இந்தோனேஷிய கலை' என்னும் நூல் சம்பந்தமான ஆராய்ச்சியைச் செய்வதற்கெனக் கருதலாம்.
இப்பிரயாணத்தில் இலங்கைக்கும் வந்தார். இலங்கை யில் கலை சம்பந்தமான சுற்றுப் பிரயாணம் செய்ததோடு சொற்பொழிவுகளும் ஆற்றினர். இலங்கை ருேயல் ஏசி யாற்றிக் கழகத்தின் (Royal Asiatic Society) ஆதரவில் சேர். பொன்னம்பலம அருணுசலம் தலைமையில் "இந்திய ஒவியங்கள்’ என்னும் பொருள் பற்றி சொற்பொழி வாற்றினூர். ஆனந்தாக் கல்லூரியில் ‘பண்டைய சிங்களக் கலை’ என்னும் விஷயம் பற்றிப் பேசினர்.
1922-ம் ஆண்டில் உலகப் பிரயாணத்தை (ply-diglds கொண்டு பழையபடி கலைக் கூடத்தில் தமது கடமைகளை ஆரம்பித்தார். கலைக்கூடத்திலிருந்த பொருட்களைப் பட்டி யல் படுத்துவதும், அங்கு காணப்படும் சிறந்த கலைப் பொருட்களைப் பற்றிக் கலைக் சுடச் சஞ்சிகைக்கு ஆராய்ச் சிக் கட்டுரைகள் எழுதுவதும் இக்காலத்தில் அவராற்றிய முக்கிய பணிகளாகும். இப்பணிகளுக்கெல்லாம் அவ ருடைய பன்மொழிப் புலமை மிகவும் உதவியாயிருந்தது. அதுபற்றிச் சிறிது இங்கு கூறுவது பொருத்தமாயிருக்கும். விக்கிளிவ் கல்லூரியில் படித்தபொழுது தாயாரின் விருப்

Page 43
70 கலா யோகி ஆனந்த குமாரசுவாமி
பப்படி கிரேக்கம், லத்தீன் பாஷைகளைக் கற்றுக்கொண் டார். லண்டன் சர்வகலாசாலையில் படிக்கும்பொழுது உயர் விஞ்ஞானம் கற்கும் மாணவர் படிக்கவேண்டிய பிரஞ்சு, ஜெர்மன் பாஷைகளைக் க ற் று க் கொ ன் டா ர். இலங்கையில் கடமையாற்றியபொழுது தமது சொந்தப் பாஷையாகிய தமிழையும், சிங்களக்கலை ஆராய்ச்சிக்கு வேண்டிய சிங்களம், பாளி, சமஸ்கிருதம் முதலிய பாஷை களையும் கற்றுக்கொண்டார். இராஜபுத்திர ஓவியங்களை ஆராய்ந்தபொழுது இந்திமொழியையும் ஒரளவு கற்ருர், பாரசீக, மகமதிய கலைகளை ஆராய்வதற்கு பேர்ஷியன் மொழியையும், அரபு மொழியையும் கற்ருர், மேலே கூறப்பட்டவற்றுள் முக்கிய மொழிகளில் காணப்படும் நூல்களை பிறருதவியின்றி தாமே படித்து விளங்கக்கூடிய அறிவைப் பெற்றிருந்தார். இப் பன்மொழியறிவு கலை ஆராய்ச்சிக்கு மாத்திரமல்லாமல் பின்னர் அவரiாற்றிய தத்துவ ஆராய்ச்சிக்கும் உதவியளித்தது.
கலைக்கூடத்திலிருந்த பொருள்களை ஆறு பட்டியல்க ளாக வெளியிடத் திட்டமிட்டு ஐந்தாக வெளியிட்டார். அந்தப் பட்டியல்களின் விபரம் வரும்ாறு: (1) பொது அறிமுகம், (2) சிற்பம், (3) சமண ஒவியங்களும் கை யெழுத்துப் பிரதிகளும், (4) இராஜபுத்திர ஓவியம், (5) முகலாய ஓவியம்.
கலைக்கூட சஞ்சிகைக்கு 1917-ம் ஆண்டு தொடக்கம் 1947-ம் ஆண்டு வரைக்கும் 61 கட்டுரைகளை எழுதியுள் ளார். ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்ட பொருள்களைப் பல்வேறு கோணங்களிலிருந்து பார்த்து - சரித்திரம், சம யம், கலை-கட்டுரையை எழுதினர். ஒவ்வொரு கட்டுரை யும் உன்னதமானதாயும் பூரணமானதாயும் காணப்டடு கிறது. ܖ
இவற்றை விட இந்தியக்கலைபற்றி ஒரு கையடக்க மான நூலை (A Portfolio) விளக்கப்படங்களுடன் வெளி யிட்டார்.
அமெரிக்காவிலிருந்துகொண்டு உலகத்தின் பலபாகங் களிலுமுள்ள கலை கலாச்சாரம் சம்பந்தமான சஞ்சிகை

அமெரிக்காவில் கலைப்பணியும் தத்துவ ஆராய்ச்சியும் 71
களுடன் தொடர்பு வைத்திருந்தார். பல்வேறு சஞ்சிகை களுக்கும் வாழ்நாளில் நானுநூற்றுக்கு மேற்பட்ட கட்டுரை களும் புத்தக மதிப்புரைகளும் எழுதியுள்ளார். இவை யெல்லாம் பொருள் பொதிந்தவையாகவும், புதுக் கருத் துக்கள் கொண்டவையாகவும் காணப்படுகின்றன. இவர் கட்டுரைகள் வெளிவந்த நாடுகள் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, வின்லன்ட், சுவீடின், போர்த்துக்கல், ரூமேனியா முதலியவையாகும். கலா யோகியின் 65-ம் ஆண்டு நிறைவையொட்டி இக்கட்டுரைக ளின் விபரமான அட்டவணையொன்று. ஆர்ஸ் இஸ்லாமிக் கா (Ars Islamica) என்னும் சஞ்சிகையில் வெளிவந்துள் ளது. மலேசியா வாசியான திரு. எஸ். துரைராசசிங்கமும் ஒரு அட்டவணையை தயாரித்துள்ளார். இலங்கையில் கலா யோகி வசித்த காலத்தில் பத்திரிகைகளுக்கு எழுதிய கடிதங் கள், கட்டுரைகளின் அட்டவணையை ஜேம்ஸ் கிறவுச் (James Crouch) என்னும் அவுஸ்திரேலியப் பேராசிரியர் தயா ரித்து இலங்கைச் சரித்திர சமூகவியல் சம்பந்தமான சஞ்சி 6)5 u96) he Ceylon journal of Historical ard S. cial studies New series Voll I II No. 2) G)6) 6flus), (F)676Trrii
இவர் இவ்வளவு பாரிய வேலைகளை எப்படிச் செய்து முடித்தாரென்ற கேள்வி எழுகின்றது. இதற்கு இவரை நன்கு அறிந்த ஒர் அமெரிக்கர் பின்வருமாறு விடையிறுத் துள்ளார். 'இவர் தம் வாழ்நாளில் இருவருடைய வேலை யைச் செய்துள்ளார். இவர் நாள்தோறும் கடைப்பிடித்து வந்த ஒழுங்குமுறையே எல்லோரும் வியப்படையத்தக்க அளவில் பிரமாண்டமான வேலைகளைச் செய்து முடிக்க வைத்தது. காலை ஐந்தரை மணி தொடக்கம் ஒன்பது மணி வரைக்கும்- அதாவது பொஸ்ரனுக்கு போகும் வரைக் கும் வீட்டில் படித்தல் எழுதுதல் செய்த ர். கலைக்கூடத் தில் பிற்பகல் நாலரை மணிவரைக்கும் வேலை செய்தார். மா?லவேளைகளில் காலநிலை இடங்கொடுத்தால் சிறிதுநே ரம் தோட்டத்தில் வேலை செய்வார். அது முடிந்ததும் இரவு பத்துமணிவரை படித்தல், எழுதுதல் முதலியவற் றில் ஈடுபட்டார்." - - -

Page 44
72 கலாயோகி ஆனந்த குமாரசுவாமி
இங்கு, கலாயோகிக்கு தோட்டக்கலையிலிருந்த ஈடு பாட்டைக் குறிப்பிடுவது டொருத்தமாயிருக்கும். இவர் சிறு பையனுக இருந்தபொழுது தாயாருடனும், சிறிய தாயாருடனும் தோட்டவேலையில் ஈடுபட்டிருந்தார். சர்வ கலாசாலையில் தாவர சாஸ்திரத்தை ஒரு பாடமாகக் கற் ருர், பொஸ்ரன் நகரத்தில் சிறிதுகாலமிருந்தபின் அந் நகருக்கு அருகிலிருந்த நீட்காம் என்னும் நாட்டுப்புறத் தில் ஒரு வீட்டிலிருந்துவந்தார். அவ்வீட்டுக்கு அருகில் ஒரு தோட்டத்தை அமைத்திருந்தார். அத்தோட்டத்தில் அரிய பூச்செடிகள் வளர்க்கப்பட்டன. சில செடிகளை கண்ணுடி அறைகளில் வைத்திருந்தபடியால் அவை கால நிலையால் தாக்கப்படாமல் எப்பொழுதும் பூத்துக்கொண் டிருக்கும்.
1927ம் ஆண்டில் இந்திய கலை சம்பந்தமான ஒரு முக் கிய நூலை வெளியிட்டார். அதுதான் 'இந்திய, இந்தோனே சிய கலையின் சரித்திரம்’ என்பதேயாகும். இந்நூல் ஜெர் மன் மொழியிலும் ஆங்கிலத்திலும் ஒரே காலத்தில் வெளி வந்தது. இதில் இந்திய நாகரிகம் - விசேடமாக இந்தியக் கலை இலங்கை, பர்மா, சீயம், சுமத்திரா, ஜாவா, மலே சியா முதலியவிடங்களில் பரவிய வரலாறு கூறப்பட்டுள் ளது. ஆசிய நாகரிகத்திற்கு இந்தியாதான் ஊற்று (Source) என்னும் கலாயோகியின் கூ ற்  ைற இந்நூல் நன்கு விளக்குகிறது. இந்நூலில் கொழும்பு பொன்னம்பலவா ணேசுவரர் கோயிலைப்பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கலாயோகி தமது மைத்துனர் சேர். பொன்னம்பலம் இராமநாதனுக்கு இக்கோயில் கட்டப்படும் முறையைப் பற்றி விசாரித்தெழுதிய கடிதத்துக்கு அவர் எழுதிய விடை இங்கு இடம்பெற்றுள்ளது. (பக்கம் 125)
அமெரிக்காவில் ஹார்வர்ட், பிறின்ஸ்ரன் முதலியசர்வ கலாசாலைகளிலும் கலைக்கூடங்களிலும் காலத்துக்குக் கா லம் இந்தியக்கலை, கலாச்சாரம், சமயம் முதலிய விஷயங் களைப்பற்றி கலாயோகி விசேஷ சொற்பொழிவுகளை நிகழ்த் தினர். அவை "கலையில் இயற்கையின் திரிபு" 1he Transfermation of nature in Art) 1935, 35 žavi Goluir(545&IT

அமெரிக்காவில் கலைப்பணியும் தத்துவ ஆராய்ச்சியும் 73
fornmation of nature in 4r) - 1935, "Gooử QLJ-7(5 i : 3,2ờT girl Saig, 60) at Jugg,65t' (Why Exhibit works of Art) 1943, *சொற் சித்திரமும் நினைவுச் சித்திரமும் (Figures of Speech and Figures of I hought)-1946 Glu T63r (p J5|Ti 456mtrr5 Go) a 6fi வந்தன. "கலைப் பொருட்களைக் காட்சிக்கு வைப்பதேன்' என்னும் கட்டுரையில் கலைக்கூடங்கள் பற்றிய சில முக்கிய விஷயங்களை கூறியுள்ளார். கலைக்கூடங்களில் காணப்படும் பொருள்கள் ஒரு காலத்தில் மக்களால் உபயோகிக்கப் பட்டவை. அவை உபயோகிக்கப்பட்டிருந்த இடங்கள் அழிந்துபோகவே அவை பாதுகாப்புக்காக கலைக்கூடங்க ளில் வைக்கப்பட்டுள்ளன. கலைக்கூடங்களின் க ட  ைம அவற்றைப் பாதுகாப்பதோடு, மக்களுக்கு அவற்றைப்பற் றிய அறிவையும் புகட்டுவதாயிருக்கவேண்டும். அதனைச் செவ்வனே செய்வதற்குக் கலைக்கூடங்களில் வழிகாட்டி களாகவிருப்போர் சரித்திரம், சமயம், சிற்பம் முதலிய துறைகளில் அறிவுடையவர்களாயிருக்கவேண்டும்.
கலாயோகி பலவிடங்களில் சொற்பொழிவுகளாற்றி ஞர் எனக் கூறினேம். அச்ச்ொற்பொழிவுகள்பற்றி மூவர்ஒருவர் இந்தியர், இருவர் அமெரிக்கர்-கூறியுள்ள அபிப் பிராயங்களை இங்கு தருகின்றேன். இப்பொழுது அண்ணு மலை சர்வகலாசாலையில் உபவேந்தராகவிருக்கும் டாக்டர் சந்திரசேகரன் கூறியவை பின்வருமாறு: "அவர் இந்தி யக் கலைபற்றி ஆற்றிய சொற்பொழிவு பொருள் பெர்திந்த தாயும், அறிவு புகட்டுவதாயும், இந்தியாவின் பல பாகங் களையும் இடையிடையே குறிப்பிடுவதாயும், சமஸ்கிருத பதங்கள் இங்கும் அங்கும் கலந்ததாயுமிருந்தது. இந்திய ரையும் இத்திய கலையோடு சம்பந்தப்பட்ட அமெரிக்க ரையும் தவிர, சபையிலிருந்த மற்றையோருக்கு அது அப் பாற்பட்டதாயிருந்தது. இளம் ம் சனவனுகவிருந்த எனக்கு இப்படியொருவர் இந்தியக் கலையைப்பற்றி, அழகாக எடுத் துக் கூறுவதை எல்லோரும் அமைதியாகவும் கவனத்தோ டும் கேட்பதைப் பார்க்க பெருமிதம் ஏற்பட்டது. அவர் கூறுவது தங்களுக்கு அப்பாற்பட்டதாயிருந்த போதிலும்,
Ꮧ 0

Page 45
கலாயோகி ஆனந்த குமாரசுவாமி
அவர் நிறை கல்வியால் வசீகரிக்கப்பட்டிருந்தனர். கல்வி மான்களுக்குரிய தேஜஸ் அவரிடம் காணப்பட்டது.'
அமெரிக்க மாணவர் ஒருவர் கூறியிருப்பது:-111930ம் ஆண்டு கலைக்கூடத்தில் அவர் இந்தியக் கலைபற்றி நிகழ்த் திய தொடர் சொற்பொழிவுகளைக் கேட்டவர்கள் அந்த அனுபவத்தை மறக்கமாட்டார்கள். குறிப்பெடுக்க நாங் கள் அனுமதிக்கப்படவில்லை. முன்னரே அவை எங்களுக் குக் கொடுக்கப்பட்டிருந்தன, அந் த இருட்டறையில், புளுக்கத்துக்கு மத்தியில், எங்கள் கவனம் ஒன்றன்பின் ஒன்ருகக் காட்டப்பட்ட சிற்பங்களால் ஈர்க்கப்பட்டது. சொற்பொழிவாளருடைய அமைதியான சாரீரமும், வார்த்தைகளும் எங்களை ஒரு புது உலகத்துக்கு அழைத் துச் செல்கின்றன. அவர் கூறியது கலையற்றிய விமர்சனம் போலல்லாமல் உபதேசமாயிருந்தது."
ஒரு அமெரிக்கக் கலைஞர் கூறியிருப்பது; 'ஒருமுறை அவருடைய பேச்சை பொஸ்ரனில் கேட்டேன். அவரு டைய பேச்சு விஷயத்தோடு தொடர்புடையதாயும், கடின பிரயோகங்களல்லா கதாயும் ரசிக்கக்கூடியதாயும் இருந் தது. அங்கிருந்த கல்விமான்களும், இந்திய சமூகத்தின ரும் அவருடைய ஒவ்வொரு வார்த்தையையும் கவனமா கக் கேட்டனர். இன்னுமொருமுறை அவருடைய பேச் சைக் கேட்டேன். அதுவும் கவர்ச்சிகரமாக விருந்தது. அமெரிக்காவில் சிறந்த பத் து க் கட்டுரையாளர்களில் (Esayist) இவரும் ஒருவராகக் கணிக்கப்படுவதாக ஒரு சஞ்சிகையில் படித்தேன்."
1930ம் ஆண்டு வரையில் சிந்துவெளிப் பள்ளத்தாக் கில் நடைபெற்ற அசழ்வா ராய்ச்சியில் டொஸ்ரன் கலைக் கூடத்தையும் பங்குபெறச் செய்தார். இதனுல் கலைக்கூ டத்துக்குச் சிந்து வெளி நாகரிகம் சம்பந்தமான 5000க்கு மேற்பட்ட முத்திரைகளும் மட்பாண்டங்கள் முதலியன வும் கிடைத்தன.
கலாயோகி ஆங்கிலத்தில் ஒரு கவிஞராகவுமிருந்தார். இவர் எழுதிய கவிதைகளுக்கு இவருடைய நண்பர் எரிக்

அமெரிக்காவில் கலைப்பணியும் தத்துவ ஆராய்ச்சியும் ጎ 5
ஜில் (Eric Gil) என்பவர் எழுதிய சித்திரங்கள் அழகுக்கு அழகு ஊட்டுபவையாகக் காணப்படுகின்றன. இவர் வரை தலிலும் ஓவியம் தீட்டுவதிலும் திறமை பெற்றிருந்தார். யக்ஷரைப்பற்றிய இவரின் நூலுக்கு இவரே திறம்படச் சித்திரம் வரைந்துள்ளார்.
இலங்கை, இந்திப்ா, இங்கிலாந்து முதலியநாடுகளில் இருந்த காலங்களில் கலாயோகி இந்திய சுதந்திர இயக் கத்தில் ஆர்வங் கொண்டிருந்ததை நாம் முன்பு கவனித் தோம்; எழுத்தின் மூலமும் பேச்சின்மூலமும் தமது ஈடு பாட்டைக் காட்டினரொழிய நேரடியாக சுதந்திரப்போ ராட்டத்தில் ஈடுபடவில்லை. அப்படியிருந்தும் இங்கிலாந் தில் இருந்தகாலத்தில், உலகப் பிரசித்திபெற்ற ஸ்கொற் லன்ட்யாட் இரகசியப் பொலிசார் இவரைக் கண்காணித்து வந்தனர். அமெரிக்காவுக்குப் போகவிருந்த சமயத்தில் இவ ரைப் பல கேள்விகள் கேட்டனர். இதனுல் இவர் அம்ெ ரிக்காவுக்கு ஒரு சங்கீதக் கோஷ்டியுடன் போனதாகத் தெரிகிறது.
அமெரிக்காவில்ருந்துகொண்டும் இந்திய சுதந்திர இயக்கத்துக்கு உதவிசெய்து வந்தார். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் நல்லுறவை வளர்ப்பதற்காக 1924ம் ஆண்டில் நியூயோர்க் நகரில் நிறுவப்பட்ட தாப னத்துக்கு தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார். இரண் டாவது யுத்த காலத்தில் இந்திய சுதந்திரத்துக்காக உழைக் கும் பொருட்டு அமெரிக்காவில் தேசியரீதியில் அமைக்கப் பட்ட சபைக்கு கலாயோகி தலைவராக நியமிக்கப்பட்டார். இந்திய சுதந்திர இயக்கத்துக்கு ஆதரவாகவும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டித்தும் அம்ெ ரிக்க பத்திரிகைகளுக்கு பல கடிதங்கள் எழுதினர். 1947ம். ஆண்டில் அமெரிக்காவில் நடைபெற்ற இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பெரும்பங்கெடுத்தார்.
கலாயோகி தமது கடைசி பதினைந்தாண்டுகளில் ஒப் பியல் முறையில் சமயங்களை ஆராய்வதில் ஈடுபட்டிருந்தா ரென அவரது மஃக வி கூறியுள்ளார். ஆணுல் ஒப்பியல்

Page 46
፵6 கலாயோகி ஆனந்த குமாரசுவாமி
ஆராய்ச்சிக்கு வேண்டிய மனப்பான்மை இலங்கையிலிருந்த கர் லேத்திலிருந்தே அவரிடம் காணப்படுகிறது. இலங்கை யிலிருந்த காலத்தில், தலதா மாளிகைக்கு அருகில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் கட்டப்படவிருப்பதைக் கண்டித்து பத் திரிகைக்கு ஒரு கடிதமெழுதினர். அக்கடிதத்தில் தாம் மதக் காழ்ப்புக கொண்டு அக்கடிதத்தை எழுதவில்லையென்றும், இடப்பொருத்தமின்மை பற்றியே எழுதியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், மதவெறி காரணமாகவும் அறியாமை காரணமாகவும் மதங்களுக்குள் ஏற்றத் தாழ்வு காண்போரிடத்து, அமெரிக்க அறிஞரான தோரோ (Tho7 eau) வைப்போல் தமக்கும் அனுதாபமில்லையெனக் கூறி யுள்ளார். தோரோவுக்கு நவநாகரிக வாழ்வு பிடிக்காத திஞல், காட்டுப்புறத்தில் வாழ்ந்து வந்தார். எமெர்சன் என்னும் அறிஞரைப் போல் தோரோவும் இந்துசமய நூல் களான உபநிடதங்கள், கீதை முதலியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தார். வால்டன் (Walden) என்னும் நூலையும் காந்தியடிகளின் சர்வோதயக் கொள்கைக்கு வித்திட்ட ரஸ்கின் (Ruskin) என்னும் அறிஞரின் நூல்களையும் கலா யோகி படித்திருந்தாரென்பது அவர் இலங்கைப் பத்திரிக் கைகளுக்கு எழுதிய கடிதங்களிலிருந்து அறியக்கிடக் கிறது.
கலைப்பணிசெய்து வந்த முப்பதாண்டு (1903-33) காலத்திலும் சமய ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தார். ஏனெனில் அவர் ஆராய்ந்த கலைகளெல்லாம் - இந்து, பெளத்த, சமண, கிறிஸ்த, இஸ்லாமியகலைகள்-சபய சம் பந்தமானவையே. இவற்றிற்கு மேலாக சமய சம்பந்த மான சில நூல்களை எழுதினர், நாம் முன்பு குறிப்பிட்ட "இந்து, பெளத்த புராணக்கதைகள்', 'புத்தரும் புத் தர் கொள்கைகளும்' என்பவை இக்காலத்தில் எழுதப்பட் டவையே. புராணக் கதைகள் பற்றிய நூல், இவருக்குப் புராணங்கள் இதிகாசங்களிலிருந்த ஆட்சியை நன்கு எடுத் துக் காட்டுகிறது. பிற்காலத்தில் புராண சம்பந்தமான விஷயங்களுக்கு (உதாரணமாக பிரயனம், வில்வித்தை) சிறந்த விளக்கம் கொடுத்துள்ளார்.

அமெரிக்காவில் கலைப்டணியும் தத்துவ ஆரர் ய்ச்சியும் 77
புத்தரும் புத்தர் கொள்கைகளும்" என்னும் நூலில்
புத்தர் சரித்திரத்தையும் புத்தசமயத்தின் பல்வேறு பிரிவு களான ஹீனயுானம், மகாயானம், சென் (Zen) பெளத்தம் முதலியவற்றைப் பற்றி விரிவாக ஆராய்ந்திருப்பதோடு பெளத்தத்துக்கும் இந்து சமயத்துக்கும் உள்ள தொடர்பை எடுத்துக் காட்டியுள்ளார். இந்து சமயத்துக்கும் பெளத்தத் துக்குமுள்ள தொடர்பு கத்தோலிக்க மதத்துக்கும் புரொட் டஸ்தாந்து மதத்துக்கும் உள்ள தொடர்பு போன்றதெனக் கூறியுள்ளார். பிற்காலத்து பெளத்தர்-அதுவும் தேரவாத பெளத்தர்-கூறுவதுபோல் பெளத்தத்தில் அநாத்மகொள் கைக்கு இடமில்லையென்பது கலா யோகி கருத்து. இவர் கருத்தை பெளத்தத்தை ஆராய்ந்த மேல்நாட்டு அறிஞ ரும், ஆதரித்துள்ளனர். டாக்டர் ராதாகிருஷ்ணன் இலங் கையில் புத்தரைப்பற்றி ஒரு விசேட சொற்பொழிவு நிகழ்த் தியபொழுது, புத்தர் இந்துசமயத்தைச் சீர்திருத்த வந்தவ ரேயொழிய புதுச்சமயத்தைத் தாபிக்க வரவில்லையெனக் கூறினர். இவர் கருத்துக்களே மறுத்து முன்னுள் பிரதமர் பண்டாரநாயக்கா இலங்கைப் பத்திரிகைகளுக்கு ஒரு கடி தம் எழுதினர்.
சென். பெளத்தத்தை சீன தேசத்துக்குக் கொண்டு சென்றவர் காஞ்சியைச் சேர்ந்த போதிதர்மர் என்னும் புத்தபிக்கு என்பர். சென், பெளத்தத்துக்கும் சித்தர் மார்க்கத்துக்கும் ஒற்றுமையுண்டு. போகர் என்னும் சித் தர் சீனுவைச் சோந்தவரென்பர்.
ஒப்பியல் ஆராய்ச்சிக்கு வேண்டிய பல் வறு சமய நூல் களேக் கற்றுக்கொண்டதை இங்கு கவனிப்பது பொருத்த மாயிருக்கும். இந்து சமயத்துப் பிரஸ்தான திரயங்களான (முக்கியமூன்று நூல்களான) வேதங்கள், உபநிடதங்கள், கீதை என்பவற்றை நுணுக்கமாக ஆராய்ந்துள்ளார். வேத காலத்து சமஸ்கிருதம் (Vedic Sanskrit) பிற்காலத்துசமஸ் கிருதத்திலிருந்து மிகவும் வித்தியாசமானது. இப்படியிருந் தும் அப்பாஷையைத் திறம்டடக்கற்று வேதங்களுக்குப் புத்துரை கண்டார். கியூம் (Hung) என்பவர் பதின்மூன்று முக்கிய உபநிடதங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு தொகுதியாக வெளியிட்டுள்ளார். இந்நூலில் ஒவ்

Page 47
፲8 கலாயோகி ஆனந்த குமாரசுவாமி
வொரு பக்கத்துக்குமிடையில் வெள்ளைத்தாள்களை வைத்து கலாயோகி இரு தொகுதிகளாக கட்டிவைத்துக் கொண் டார். இத்தாள்களில் அம்மொழிபெயர்ப்புக்கு பலதிருத் தங்களைக் குறித்துள்ளார். இத் திருத்தங்கள் அ வ ரின் பெரும் புலமையைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது. கீதை இந்துசமயத்தின் சிறந்த நூல் எ ன் பது இவர் கருத்து. இதுபற்றி இவர் கூறியிருப்பது: "இந்தியாவில் வெளிவந்துள்ள எல்லா நூல்களிலும் மிக முக்கியமான நூலான பகவத் கீதையை இங்கு விசேடமாகக் குறிப்பிட வேண்டும். பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந் நூலை ஒரு மதப்பிரிவின் (Sectarian) நூலாகக் கொள்வது பிழையாகும்.இந்துமதத்தைச்சேர்ந்த புல பிரிவினரும் இந் நூலை. தினசரிப் பாராயணத்துக்குரிய நூலாகக் கொள்கின் றனர். இதன்பொருட்டு நூல் முழுவதையும் மனப்பாடம் செய்யும் வழக்கமிருந்து வருகிறது. வேதங்கள், பிராமணங் கள், உபநிடதங்களின் சாரமாக இதனைக் கொள்ளவேண் டும். இந்நூல் பிற்காலச் சமய வளர்ச்சிக்கு மையமாக அமைந்துள்ளது. மேலும் போலிச்சரித்திரபுருஷர்களான கிருஷ்ணனையும், அருச்சுனனையும், அக்கினியும் இந்திரனு மாகக் கொள்ளவேண்டும்’’.
கலாயோகி இந்துசமய, பெளத்த நூல்களைப் படித் ததும், போல் மறு சமய நூல்களையும், சிறப்பாக அநுபூதி மான்களின் நூல்களையும் படித்துள்ளார். கிரேக்க தத்துவ ஞானிகளான பிளாட்டோ, அரிஸ் டோட்டில் முதலியவர். களின் நூல்களை கிரேக்கர் மொழியிலும் புளோற்றினசுடை யதும் (Platinus); அவர் வழிவந்த ரோமன் கத்தோலிக்க அநுபூதிமான்களினதும் நூல்களை லத்தீன் மொழியிலும், எக்காட் (Meister Erkhart) என்பவரின் நூல்களை ஜெர் மன் மொழியிலும், அவரின் சமகாலத்தவரும் நண்டரு மான கெஞேன் (Guerton) நூல்களை பிரெஞ்சு மொழியி லும், றுாமி (Ram) என்னும் குவியின் நூல்களை அரபு மொழியிலும் படித்தார்.
இவர் பல்வேறு நூல்களைப் படித்தது பற்றியும் அவற் றைப் பயன்படுத்திய முறைபற்றியும் ஐ. பி. ஹோணர் (I.F. Horner) என்னும் அறிஞர் கூறியிருப்பது பின்வரு

அமெரிக்காவில் கலைப்பணியும் தத்துவ ஆராய்ச்சியும் 79
மாறு: 'ஆனந்தகுமாரசுவாமி அவர்களை அதிமேதை அல்லது வித்தகர் என்றழைப்பது பொருத்தமாயிருக்கும். அவர் தனது அபாரமூளையின் சக்தியை மெய்ப்பொருள் காண்பதில் செலுத்தினர். இதுவே அவரின் வாழ்க்கை இலட்சியமாகவிருந்தது. அவர் தனது அயராத உழைப் பையும், பல நூற் கல்வியையும், பயிற்றப்பட்ட மூளையின் ஆற்றலையும் இந்த நோக்கத்துக்கே பயன்படுத்தினர். அவர் தானறிந்த விஷயங்களை தேவைக்கேற்றபடி பிரித் தும் ஒன்று சேர்த்தும் பார்க்கப் பழகியுமிருந்தார். அவர் பல விஷயங்களையும் பல நூல்களையும் படித்தபோதிலும், அவர் மனதில் குழப்பத்துக்கிடமே யில்லை. எல்லாவற்றை யும் சீர்ப்படுத்திவைத்திருந்தார். இதனுல் அவர் ஒரு நட மாடும் கலைக்களஞ்சியமாக விளங்கினர். அவரைப்போல் பல்துறைகளிலும் பாண்டித்தியம் பெற்றவரைக் காண (ւpւգ-Այո Ֆl.
"அவர் தமது அறிவை பல துறைகளிலுமிருந்து பெற் றுக் கொண்டார். இதற்கு அவருடைய பலழொழிப் பயிற்சி உதவியாயிருந்தது. இதனுல் அவர் மொழிபெயர்ப் பாளரை நம்பி இருக்க வேண்டிய நிலைமையேற்படவில்லை. தேவைப்படும்போது தாமே மொழிபெயர்த்துக்கொள் வார். அவரின் மொழிபெயர்ப்புக்களின் அழகுதான் என்னே! அவர் ஒரு பந்தியை மொழிபெயர்த்தாலென்ன அல்லது ஒரு சொல்லை மொழிபெயர்த்தா லென்ன அது மிகவும் பொருத்தமாயிருக்கும். இதனுல், அவர் ஒரு நூலை யேனும் முழுதாக மொழிபெயர்க்கவில்லையேயென்ற குறை யிருந்துதான் தீரும்.
**அவர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்தக் கேள் வியைக் கேட்டாலும் அதற்குப் பொருத்தமான, கவர்ச்சி கரமான விடை கிடைக்காமல்போகாது. நாம் கேட்கும் கேள்விகளை உயர்நிலையில் வைத்துமறுமொழி கொடுப்
t-Jrrfi.**
இப்பொழுது இந்தியாவில் சமயத் துறையில் ஹரே
கிருஷ்ணு, ஆழ்ந்த தியானம் போன்ற பல புதிய இயக்கங் கள் காணப்படுகின்றன. ஆனல் கலாயோகி சமயம்பற்றி

Page 48
80 கலாயோ கி ஆனந்த குமர் ரசுவாமி
பல நூல்களைப் படித்தும் பலவாறு சிந்தித் திருந்தும், ஒரு புதிய சித்தாந்தத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. அவர் இது விஷயமாகக் கூறியிருப்பது பின்வருமாறு:
'கலைத்துறையிலோ , சமயத்துறையிலோ சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாய்விட்டது. புதுக்கச்சொல் வதற்கு ஒன்றுமில்லை. நமது க ட  ைம சொல்லப்பட்டவற்றை சிந்தித்து, தெளிந்து அதன் படி வாழ்வதே' இதுபோன்ற கருத்துடைபவர்களே பாரம்பரியவாதிகள் ( Traditionalists j GT Gör. 1 př. g.) Gjiri g, Gisốão கலா யோகிக்கும், பிரெஞ்சு அறிஞர் ஹெனேன் (Guanon) என்பவருக்கு! முக்கிய ஒற்றுமையுண்டு. சேர் இராமநாதன்ஹிபேட்ஜேனவி (Fibbel Journal) என்னுஞ் சஞ்சிகையில் எழுதிய கட்டுரை யொன்றில் மேனட்டு விஞ்ஞானத்தை அறியாமையாற் l J Lo L - J9/p576)) (Western Se cience is ignor ant „k rowledge ) எனக் கூறியுள்ளார். இதற்கு ஹெனேன் தனது ‘மேற்கும் கிழக்கும்" (East and West) என்னும் நூலில் சிறந்த விளக் கம் கொடுத்துள்ளார். ' விஞ்ஞானம் பஞ்சபூதங்களின் செயல்களை விளக்குவதால் ஒருவகை அறிவு ஏற்படுகிறது" ஆனல் ஆத்மீக விஷயங்களைப்பற்றி அது ஒன்றும் கூரு த படியால், அது அறியாமை பாற்பட்ட அறிவாகும்.'
இந்துக்கள் காலதேச வர்த்தமானத்தைக் கடந்த உண்மைகளை சனதன தர்மமென்றனர். இச்சனதன தர் மத்தை ஆங்கிலத்தில் "பெரினியல் பிலோசபி ( e/enntal Philosophy) என்பர். இதை ஆராய்ந்தவர்கள் பலநாட்டு பலசமய ஞானிகளின் வாழ்க்கையிலும் ஓர் ஒ 'றுமையைக் காண்கின்றனர். இதுபற்றி கலா யோகி, பல சமயங்கள் ஒரு பாஷையின் பல்வேறு பிரதேச வழக்குகள் (Dil:s of the same Lan: ) போன்றவையென்றும், ஒரே சிகரத் துக்கு இட்டுச் செல்லும் பல்வேறு வழிகளென்றும் ( tf
i erent paths leading to the : cme summi) di 6i GTTri.
ஆங்கிலத்தில் சிறந்த நாவலாசிரியரும் சமயத்துறை யில் பல ஆராய்ச்சிகளை செய்தவருமான அல்டஸ் ஹக்ஸ்லி (Adows Huxley) பெரினியல் பிலோசபி என்னும் நூலே

அமெரிக்காவில் கலைப்பணியும் தத்துவ ஆராய்ச்சியும் 81
வெளியிட்டுள்ளார். இந்நூலில் பல தலைப்புக்களில் பல நாட்டு ஞானிகள் அநுபூதிமான்களின் கருத்துக்களை வெளி யிட்டுள்ளார். வித்தோல்பெரி (Whitta A perry) என்ப வர் ஆயிரம் பக்கங்கள் கொண்ட இன்னுெரு நூலை (Treasur y el 1 Traditional Wisaom) God. Gifu? L'GařT GIT 17 ff. G) á இந்நூல்களில் தமிழ்நாட்டு அநுபூதிமான்களின் கருத்துக்
கள் இடம்பெறவில்லை. பொருத்தமான கருத்துக்கள் இல்
லாமலில்லை. அப்படியிருந்தும் அவை இடம்பெற மைக்குக்
காரணம் அவை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாமை
யாகும். சில நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும்
அவை கிடைப்பது அரிதாய்விட்டது. சேர். பொன்னம்
பலம் அருணசலம் திருவாசகம், தாயுமானவர் பாடல்கள் முதலிய நூல்களிலிருந்து சில பகுதிகளையும், திருமுருகாற் றுப் படையையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். கலா யோகி இந்நூலை தமது நூலொன்றில் மேற்கோ ளாகக் காட்டியுள்ளார். சேர் பொன்னம்பலம் இராம நாதன் அமெரிக்காவில் செய்த பிரசங்கங்களின் சாரமாக விளங்கும் 'மேல்நாட்டு மக்களின் ஆத்மீக வாழ்வு’,
(Culture of the soul annong the Western Nation) 6T6år gjib நூலில் சைவசித்தாந்த உண்மைகளை திரு வாசகம், தாயு மானவர் பாடல் முதலியவற்றிலிருந்து மேற்கோள்காட்டி தித்திக்கும் ஆங்கிலத்தில் விளக்கியுள்ளார். இந் நூல்கள் இப்பொழுது கிடைப்பது அரிதாய்விட்டது. இவற்றை மறு பிரசுரம் செய்யவேண்டிய தவசியமாகும். புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் இராமநாதன் தர்மத்தைப் பரிபா லிக்கும் சபையினர் இம்முக்கிய பணியைச் செய்வார்க ளென எதிர்பார்க்கிருேம்.
மேற்கூறப்பட்ட தொகுப்பு நூல்களில் இடம்பெறத் தக்க கருத்துக்கள் தமிழிலில்லாமலில்லையென்று கூறினே மல்லவா. உண்டென்பதற்கு ஒரு சிறு உதாரணம் காட்டு வோம். நிறத்தாலும் சமயத்தாலும் பிளவுபட்டுக்கிடக் கும் இக்கால உலகுக்கு வழிகாட்ட "ஒன்றே குலமும் ஒரு வனே தேவனும் என்னும் திருமூலர் வாக்கைப்போல்

Page 49
82 கலாயோகி ஆனந்த குமாரசுவாமி
வேருென்றையும் காணமுடியாது. ஒருபெரும் இலட்சி யத்தை நான்கே நான்கு வார்த்தைகளில் சொல்லிவைத்த திருமூலர் பெருமையை என்னென்று எடுத்துரைப்பது! தமிழ் ஆராய்ச்சி ம்காநாட்டுக் கூட்டமொன்றில், "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் வார்த்தைகள் ஐக்கிய நாடுகளின் சபையின் கட்டிடத்தில் முன் வாயிலில் எழு தப் படவேண்டும் என்று கூறினேன். அவற்றை ஒரு பக்கத் திலும் "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்னும் மந்திரத்தை மறுபக்கத்திலும் எழுதுவது பொருத்தமாகும். அடுத்த கட்டுரையில் வித்தகரான கலாயோகி புகழ் உடம்பு எய்தியதைக் கவனிப்போம்.

12 வித்தகர் புகழுடம்பு எய்துத்ல்
க்லாயோகி எழுபதாண்டுகள், மேலே எடுத்துக்காட் டிய படி நோய்வாய்ப்படாமல் வேலை செய்யமுடிந்ததென் முல் அந்தப் பெருமை, அவருடைய வாழ்வின் பிற்பகுதி யில் அவர் மனைவியாயிருந்த லூசாகுமாரசுவாமியையே சாரும். அவர் ஒரு வாழ்க்கைத் துணை விக்கு வேண்டிய நற் குணங்களெல்லாம் பெற்றிருந்தார். இது பற்றி கலாயோகி குடும்பத்துடன் நெருங்கிப் பழகிய மாக்ஸ் ஆர். குரொஸ் LD6it ( Max R Grossman) 6T6it Li Gurf did), 3 g :-
"எனக்கு இது நன்கு விளங்குகிறது. லூசா குமார சுவாமி ஓர் உத்தம பெண்மணி, உலகரங்கில் கலா யோகி ஒரு பிரசித்ததத்துவஞானியாக விளங்கப்போகிற ரென்முல் -இதுபற்றி எனக்கு ஐயமில்லை-அந்தப் பெருமையில் பெரும் பங்கு அவருடைய மனைவியையே சாரும். அவரே இவர் வேலைசெய்வதற்கு வேண்டிய வசதிகளை எல்லாம் செய்து கொடுத்தார். தினசரி எழும் பிரச்சினைகளை எல்லாம் தாமே ஏற்றுக்கொண்டார்."
தமது கணவர் விளம்பரத்தை விரும்பாதவரென்பதை நன்கறிந்திருந்தார். கல்விமான்கள் வரிசையில் த னக் கொரு இடத்தைத் தேடிக்கொள்ள விரும்பவில்லை என்ப தையும் அறிந்திருந்தார். கணக்குக்கும் கலாயோகிக்கும் வெகுதூர மென்பதை அறிந்து, தாமே அவரின் வரவு செலவுக் கணக்குகளுக்குப் பொறுப்பை ஏற்றுக்கொண் டார், கணவன் செய்யும் ஆராய்ச்சிகளுக்கு உதவி செய்து வந்தபடியால் தாமும் ஓர் ஆராய்ச்சியாளரானர்.
கலாயோகியின் விருப்பப்படி லூசா குமாரசுவாமி இந் தியா சென்று ஓராண்டு கங்கேரி குருகுலத்தில் சமஸ்கிரு தம் கற்ருர், சுருங்கச் சொன்னுல், லூசா குமாரசுவாமி
அவனே தானுய்விட்டார்.
மனைவி எ ல் வள வோ கவனமாயிருந்தபோதிலும் கடைசி இரண்டொரு வருடங்கள் உடல் நலம் குறைந் திருந்தார். இவர் மறைந்தபின் திரு, துரைராசசிங்கத்

Page 50
84 கலா யோகி ஆனந்த குமாரசுவாமி
துக்கு அவ்வம்மையார் எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். இவ்வாண்டு (1947) வசந்த காலம் ஆரம்பித்ததிலிருந்து உடல்நலம் குறைவுற்றது. இவர் களைப்புற்று மிகவும் சோர்வுற்றிருந்தார். வேலைகளை ஆறுத லாகச் செய்யத் தெண்டித்தார். ஆனல் இவருக்கு நேரம் போதாமலிருந்தது. எவ்வளவோ வேலைசெய்யவேண்டியிருப் பதை உணர்ந்தார் நான் எத்தனையோ வைத்தியர்க ளிடம் அழைத்துச் சென்றேன். எல்லோரும் அதிக உழைப் புத்தான் காரணமென்றனர். இது இவருக்கும் தெரியும். இவருக்கு வைத்தியர்களிடம் நம்பிக்கையில்லை. பொது வாக சுகதேகியாகவேயிருந்தார். ஆனல் மெழுகுதிரி அதற் குரிய காலம் வரையும்தான் எரியமுடியும். வேலே இவருக் குத் தவம். இதற்குமேல் நாமொன்றும் கூறமுடியாது."
1947-ம் ஆண்டில் இவர் மறையுமுன் சில முக்கிய சம்பவங்களில் கலந்து கொள்ள முடிந்தது தெய்வ சங்கற் பமென்றே கூறவேண்டும். 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா சுதந்திரம் பெற்றதனுல் இவர் வாழ்க்கையின் ஓர் இலட்சியம் கைகூடியது. இது சம்பந்தமாக ஹார் வாட்டில் நடந்த கூட்டத்தில் இவர் இந்தியத் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இந்தக் கூட்டத்தில் பேசும் போதும், இந்தியா சுதந்திரம் பெற்றிருப்பது உலக நன்மைக்கு உழைப்பதற்கு ஒரு சாதனமாகக் கருத வேண் டுமெனக் கூறினர். உலகின் எதிர்காலம் இந்தியா தான் பெற்ற சுதந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறதென்ப தில் தங்கியிருக்கிறதாகவும் கூறி ஞ ர். இக்கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டிருந்தபடியால் இவர் மிகவும் களைப்புற் றுக் காணப்பட்டார்.
இவர் பங்குபற்றிய அடுத்த நிகழ்ச்சி இவரின் எழுப தாவது பிறந்த தினக் கொண்டாட்டமாகும். இவ்வைப வம் பொஸ்ரன் நகரிலுள்ள ஹார்வாட் கிளப்பில் கொண் டாடப்பட்டது. இதற்கு பொஸ்ரன், கேம்பிரிச் (அமெரிக் கர்விலுள்ளது) முதலிய இடங்களிலுள்ள அறிஞர்கள் வந் திருந்தனர். இதில் பங்குபற்றிய ஜேம்ஸ் மார்ஷல் புளூமர் (James Marshall Plum er) si Gërljarë, 67qp&u9j lugi L93ër

வித்தகர் புகழுடம்பு எய்துதல் 8:5
வருமாறு: 'பிரதம விருந்தினருக்கு வலதுபக்கத்திலிருந்த ஹார்வாட் பல்கலைக்கழக முன்னுள் பேராசிரியரும் இப் பொழுதுபொஸ் ரன்கலைக்கூடத்தின் நிர்வாகிகளில் ஒருவரு மான George Horal Edge என்பவர் மூலம் அமெரிக் காவிலுள்ள எல்லாச் சர்வகலாசாலைகளும் கலைக்கூடங்களும் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தன. அவருக்கு இடப் பக்கத்திலிருந்த ஹார்வாட் காப்பாளரும், சிறந்த ஆசிரி யருமான லாங்டன் வாணர் "Langdam Warner) மூலம் தூர் கிழக்கு நாடுகளுடன் கலாச்சாரத் தொடர்பு வைத்திருந்த சகல அமெரிக்கரும் பேசினர். தி ட மா ன கொள்கை யுடைய கிரகர்ம் கெளரி (Graham Grey) என்பவர் அங்கு கூடியிருந்த சகலர் சார்பிலும் பேசினர். தந்திச் செய்தி கள்மூலம் உலகத்தின் பலபாகங்களிலுமுள்ள அன்பர்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இதன்பின்னர் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. பா. ரத ஐயரால் தொகுக்கப்பட்ட "கலையும் சிந்தனையும் ( Art and Thought) GTairgjLb LJTUrtl"G69yp r LD ai) i gjë Gal “G முடியாதபடியால் அதன் படிவம் ஒன்று வழங்கப்பட்டது இம்மலருக்கு உலகின் பலபாகங்களிலுள்ள அறிஞர்கள் நாற்பதுக்கு மேற்பட்ட கட்டுரைகளை வழங்கியுள்ளனர். இப்பெரியார்களெல்லாம் தமக்காக ஏன் இவ்வளவு சிரமம் எடுத்தனரெனப் பின்பு கலாயோகி கூறினர். அவ்விருந் தில் கூடியிருந்தவர்கள் சார்பாக இரு சோடி வெள்ளிப் பீலீசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. யாழ்ப்பா ணத்துப் பெரும்புலவர் நவநீதகிருஷ்ணபாரதியாரால் பாடப்பெற்று மலேசியா துரைராசசிங்கம் அவர்களால் மஞ்சள் பட்டில் அச்சடித்து அனுப்பப்பட்ட வாழ்த்துக் கவி தையும் வழங்கப்பட்டது.'
இவற்றுக்கு மேலாக, இலங்கையில் நடைபெற்ற விழாவை விமர்சித்து அனுப்பப்பட்ட தந்திச் செய்கியும் இவ்விருந்தின்போது வாசிக்கப்பட்டது. இவற்றையெல் லாம் பார்த்துவிட்டு அவர் உணர்ச்சிவசப்பட்டார். அவ ரால் நின்றுகொண்டு பேசமுடியாமல் தமது நன்றியுரையை இருந்துகொண்டே நிகழ்த்தினர். அதன் சாரம் பின்வரு மாறு:ச

Page 51
86 கலாயோகி ஆனந்த குமாரசுவாமி
'நீங்கள் எல்லோரும் இங்கு கூடியிருப்பதினலும், அன் பளிப்புக்கள் வழங்கியதினுலும், படிக்கப்பட்ட வாழ்த் துச் செய்திகளினலும், பாரதஐயர் தயாரித்தனுப்பிய விழாமலரினுலும் நான் கெளரவிக்கப்பட்டதோடு, மிக வும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். நானிங்கு காணுத நால்வர்பற்றி-உயிருடன் இருந்திருந்தால் அவர்கள் இங்கு கட்டாயம் வந்திருப்பார்கள் - குறிப்பிட விரும்புகிறேன்" அவர்கள் டாக்டர் டென்மன் டபிள்யூ ரோஸ்(Rr. Denman W. Ross), Lindlit Ggir air Gay T lig (pr. John Lodge) lertä Lieri 639IT ĝuu 6ör G36)pri LD 6ăr (Dr. Lucian Schirnape), Ĝi utrr gafuuri Geqlib giu gag... Gio Prof. James Woods) 6Tgirl u Guias@mtmr வர். இவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். டாக்டர் டென்மன் ரோஸ் என்பவரே பொஸ்ரன் கலைக்கூ டத்தில் இந்தியப் பகுதியை ஆரம்பிப்பதற்குத் தூண்டு கோலாக விருந்தவர். டாக்டர் லொட்ஸ் அதிகம் எழுதா விட்டாலும் வாஷிங்டனிலும் இங்கும் ஆற்றிய சேவையி ஞலும், அவர் கொண்டிருந்த குறிக்கோளினுலும் - கற்கா லம் தொடங்கி இக்காலம் வரைக்குமுள்ள அரியபொருட் கள் கலைக்கூடத்தில் இடம்பெறவேண்டுமென்ற குறி க் கோள்-அவர் எப்பொழுதும் ஞாபகத்தில் வைக்கப்பட வேண்டியவர். டாக்டர் ஜேர்மன், மறுபிறப்புப் பற்றி நான் எழுதவேண்டுமென்று அவர் இறக்குமுன் எனக்கிட்ட பணியை நிறைவேற்ற எண்ணியுள்ளேன். ஆசிரியர்களுள் தலைசிறந்தவரான பேராசிரியர் வூட்சின் இடத்தை நிரப்ப முடியாது.
என் வாழ் நாளில் அரைவாசியை பொஸ்ரனில் கழித் துள்ளேன். இங்கிருந்து கலை, சரித்திரம், சமயம் சம்பந்த மான ஆராய்ச்சிகளை நான் விரும்பியபடி செய்வதற்கு இடம் தந்த பொஸ்ரன் கலைக்கூட நிர்வாகிகளுக்கும் தர்ம கர்த்தாக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
எனது கருத்துக்களை ஏற்காவிட்டாலும் அவற்றைக் கூறுவதற்கு இடம் தந்த அமெரிக்க கீழ் நாட்டுக் கலாச் FITTb FLðlu jis 35 LemrGOT F Iš 35 3; g) Gör America Oriental

வித்தகர் புகழுடம்பு எய்துதல் s?
Society) சஞ்சிகையின் ஆசிரியர்களுக்கு நான் மிகவும் கட மைப்பட்டுள்ளேன். அதில் சிறப்பென்னவெனில், எனது ஆராய்ச்சி முடிபுகள் இக்கால சமுதாயக்கொள்கைகளுக்கு மாரு கவிருந்த போதிலும் அவர் க ள் அதைப்பொருட் படுத்தவில்லை. ரஸ்கின் சுறியிருப்பது போல், கலைசம்பந்தப் படாத தொ ழி லெ ல் லா ம் மிருகத்தன்மையுடையவை (Industry without Ar 1 is Brutality) GT Gör Lu GM35 GT Gör Gp av GosFrráid லாமலிருக்க முடியாது. மனிதன் தான் படைக்கும் ஒவ் வொரு பொருளுக்கும் அதன் தரத்திற்கும் பொறுப்புடைய வணுக விருக்காவிட்டால் அவன் சந்தோஷத்துடன் வாழ முடியாது. இப்பொழுதிருக்கும் நிலையில் தொழிலாளி, முத லாளிக்கும் யந்திரத்திற்கும் அடிமையாயிருப்பதால் அவன் சந்தோஷமாக வாழமுடியாது. பொதுவுடைமை நாடுகளி லும் தொழிலாளியின் தனிப்பட்ட ஆற்றலுக்கு இடம் கிடையாது. கலைக்கூடங்களில் காணப்படும் பொருள்களைப் பார்க்கும்பொழுது, அவை ஒரு காலத்தில் மனிதனல் உப யோகிக்கப்பட்டவையென்பதும் நமக்குத்தெரிகிறது. மணி தன் எப்பொழுது தனது சுவ தர்மத்தின்படி வாழ்கிருனே அப்பொழுதுதான் அவன் சுதந்திர புருஷனக வாழமுடியும்
"மேலும், நான் ஒருபுதுச்சித்தாந்தத்தையோ ஒரு புது இயக்கத்தையோ உண்டாக்க முயலவில்லை என்பதை வலியு றுத்த விரும்புகிறேன். சொல்ல வேண்டியதெல்லாம் சொல் லியாய்விட்டதென்பதை நான் நன்கறிவேன். எல்லாவற் றையும் நடத்திவைக்கும் பரம்பொருள் காட்டும் வழிப்படி நடப்பதே நமது கடமை. எல்லா - வித்திய சங்களுக்கும் அடிப்படையில் ஒரு ஒற்றுமையிருக்கிறது. சமயங்களெல் லாம் ஒரு பாஷையின் பிரதேச வழக்குகள் போன்றவை ιι) τΘLρ.
'இன்று எனது எழுபதாவது பிறந்த தினமாயிருப்ப தால், பிரியாவிடை கூறுவதற்குத் தகுந்த சந்தர்ப்பமா கும். எங்கள் திட்டமிதுவாகும். அடுத்த ஆண்டு நானும் எனது மனைவியும் வேலையிலிருந்து ஒய்வெடுத்துக்கொண்டு இந்தியாவுக்குப் போகத் தீர்மானித்துள்ளோம். இது எமது

Page 52
&
& 8 கலாயோகி ஆனந்த குமாரசுவாமி
சொந்த வீட்டுக்குப் போவது போலாகும். இப்பொழுது மார்க்கொபாலிஸ் (Marco Polis) என்பவரோடு தீபேத்தில் சுற்றுப்பிரயாணம் செய்துவிட்டு, எனது ம ன வி கற்றுக் கொண்ட ஆசிரியரிடம் - கங்கேரி குருகுலத்தில் - சமஸ்கிரு தமும் இந்தியும் கற்றுக்கொண்டிருக்கும் எங்கள் மகன் ராமா வை மீளவும் சந்திப்போம். சுதந்திரநாடாகவிருக் கும் இந்தியா வில் எமது எஞ்சிய வாழ்நாளை கழிப்போம்
"நான் கலைகளின் சரித்திரத்தைப் படித்ததன் மூலம் தத்துவ ஆராய்ச்சிக்கு இட்டுச் செல்லப்பட்டேன். இத னல் என் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. இனி வேலை செய்வதைக் குறைத்துக்கொண்டு தியானத்தில் ஈடு பட விரும்புகிறேன். இதுகாறும் தர்க்கரீதியாக அறிந்து கொண்டவற்றை அநுபூதிமூலம் உணரவிரும்புகிறேன். நான் உயிருக்குயிராம் பரம்பொருளை அறிய நாடுகிறேன்
மேலேகூறியவற்றை விவரித்தவர் பின்வ்ருமாறு கூறி முடிக்கின்றர்: "இவர் சொற்களின்நாதம் ஒலித்துக்கொண் டிருக்கும் பொழுது. விருந்தில் பங்குபற்றுவதற்கு நண் பர்களாக வந்தவர்கள் சீடர்களாகி விட்டார்கள். பிறந் ததின விழாவில் பங்குபற்றவந்தவர்கள், கடைசி இராப் போசனத்தில் (Last Supper) பங்குபற்றினவரானர்கள். இர்ாப்போசனவிருந்தில் பேசப்படும் பேச்சைக் கேட்க வந்தவர்கள் இவரின் கடைசிஉபதேசங்களைக் கேட்டனர்.'
(சிலுவையில் அறையப்படு முன் யேசுவும் சீடர்களும் கடைசி இராப்போசனத்தில் பங்கு பற்றினர்.) கலாயோகி யும் விருந்து நடந்து சில தினங்களில் மறைத்துவிட்டபடி யால் அவ்விருந்தும் கடைசி இராப்போசனமாயிற்று.
இவர் பேச்சு முடிந்ததும் கூடியிருந்தவர்கள் ஒருவ ராக இருவராக வீடு திரும்பினர். கலாயோகி நண்பர்க ளின் உதவியுடன் காரில் ஏறி, மனைவி காரைச்செலுத்த வீடு போய்ச் சேர்ந்தார்.
எழுபதாவது பிறந்ததின விழாவின் பின்னரும் தாம் கடைப்பிடித்து வந்த கிர்மப்படி தமது வாழ்க்கையை நடாத்தி வந்தார். புது நூல்கள் கட்டுரைகள் எழுதுவ

வித்தகர் புகழுடம்பு எய்துதல் 89
தோடு பழைய நூல்களையும் திருத்தி வ ந் தார். அவர் மறைந்த தினத்தன்று காலைகூட தாம் திருத்தி அச்சிடுவ தற்கு தயாராக வைத்திருந்த 'சிவநடனத்தையும் அதற் குரிய விளக்கப் படங்களையும் திருமதி குமாரசுவாமிக்குக் காட்டினுர், ஒக்டோபர் மாதத்தில் நியூயோர்க் நகரத்தில் ஒரு பெரிய உபசாரத்துக்கு இவரின் அன்பர்கள் ஒழுங்கு செய்துகொண்டிருந்தார்கள். ஆனல் இதற்கு முன் செப்டம் டம்பர் மாதம் ஒன்பதாம் திகதி (9-9-47) “நண்பகலில் ம்ாரடைப்பினுல் திடீரென உயிர்நீத்தார். இதுபற்றி அன்று அவருடனிருந்த மாணவன் ரொபேட் வின்சர் புறுரஸ் (Robert Winzer Bruce) ?air autoTp 61QpSugiratti; 'டாக்டர் குமாரசுவாமி இறந்த தினத்தன்று நான் அவர் வீட்டிலிருந்தேன். நர்ன் வரைந்த படங்களை அவருக்குக் காட்ட ஒழுங்கு செய்துகொண்டிருக்கும்பொழுது மாரடைப் பினல் தாக்கப்பட்டார்.
"காலைநேரம் முழுவதையும் தாம் திருத்தி முடித்துக் கொண்டிருக்கும் புத்தகம் சம்பந்தமாக வேலை செய் து கொண்டிருந்தார். பகல் பதினெரு மணியளவில் திருமதி குமாரசுவாமியும் நானும் வேலைசெய்துகொண்டிருந்த வீட் டுக்கு முன்னலிருந்த புற்றரைக்கு வந்தார். "எனக்கு பத்து வயது குறைவாயிருந்தால் எவ்வளவு நன்ரு யிருக் கும்' என்ருர், அப்படியிருந்திருந்தால் தாமும் எங்களு டன் கூடி வேலைசெய்திருக்கலாம். (என்னும் கருத்துப்பட அப்படிக் கூறினர். பி ன் னர் திருமதி குமாரசுவாமியும் நானும் காருக்குப்போய் எனது படங் களை எடுத்துக் காரோடு சாத்திவிட்டு கலாயோகியைக் கூப்பிட்டேன். என் காரருகில் வரும்பொழுதே "எனக்கு மயக்கமாகவிருக் கிறது" என்று கூறிக்கொண்டு வந்தார். வந்து திருமதி குமாரசு வா மி யி ன் உதவியோடு தரையில் உட்கார்ந் தார். பின்னர் தரையில் படுத்துவிட்டார். படுத்தவுடன் அறிவிழந்துவிட்டார். சிறிது நேரத்தில் இறந்துவிட்டா ரென்ற எண்ணம் எனக்கேற்பட்டது. அப்படியிருந்தும் முகத்தில் தெளிப்பதற்கு தண்ணீருக்கு ஓடினதோடு டாக்

Page 53
90 கலாயோகி ஆனந்த குமர்ரசுவாமி
டருக்கும் ஆள் அனுப்பினேம். டாக்டர் வந்து "மாரடைப் பினுல் இறந்துவிட்டார். செய்யக்கூடியதொன்றுமில்லை" என் முர், என்னைப் பொறுத்தவரை ஒருவர் இறக்கும்போது கூட இருந்தது இதுதான் முதன்முறை. மரணம் என்பது எவ் வளவு சாதாரணமானது; இயற்கையானது என எண்ணி னேன். அது களைத்தவன் தூங்குவதுபோல் எனக்குப்பட் டது.'
மரணச் சடங்குகள் மிக அமைதியாகவே நடைபெற் றன. மலர் வளையங்கள் முதலியன இடம்பெறவில்லை. வந்திருந்த இந்திய மாணவர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மலரை அவரின் பாதத்தில் வைத்து தங்கள் மரியாதை யைத் தெரிவித்தனர். கார் வாட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் உல்றிச் எ ன் பவர் கலா யோகியின் சேவைகளைப் பாராட்டி உருக்கமான ஓர் உரை நிகழ்த்
தினுர்.
திரும்தி குமாரசுவாமிக்கு கிரேக்கமொழியைப் போ
தித்த கிரேக்க திருச்சபையை (Greek Orthodox Church)ச்
சேர்ந்த ஒரு பாதிரியார் மரணக் கிரியைக்குரிய கிரந்கத்தி லிருந்து சில பகுதிகளை கிரேக்க மொழியில் படித்தார்.
இவற்றுக்குப் பின் அவர் உடல் தகனம் செய்யப்பட் டது. அஸ்தி சேர்க்கப்பட்டு ஓர் அ ழ கா ன பேழையில் சேமித்து வைக்கப்பட்டது. வசதியான நேரத்தில் அஸ் தியை இந்தியாவுக்கு எடுத்துச் சென்று கங்கையில் கரைப் பதென திருமதி குமாரசுவாமி தீர்மானித்தார்.
மரணச் சடங்குகள் முடிவடைந்ததும் கலாயோகி விட்டுப்போன வேலைகளை அவர் ம ன வி தொடர்ந்து செய்யவேண்டியதாயிருந்தது. அவருடைய நூல்கள் கட் டுரைகள், கடிதங்கள், சிலைட்ஸ் (Sides) முதலியனவற் றைப் பாதுகாத்து வெளியிடும் பொறுப்பை பிறிஸ்ரன் சர்வ கலாசாலையிடம் (Priceton University) ஒப்படைக்கப்பட் டது. அவரின் கட்டுரைகள் முதலியவற்றைப் பிரசுரத் துக்கு ஒழுங்கு செய்துகொடுக்கும் பொறுப்பை திருமதி குமாரசுவாமி தாமே ஏற்றுக்கொண்டார்.

வித்தகர் புகழுடம்பு எய்துதல் gi
இவ்வேலைப் பொறுப்பினுல்தான் போலும் இந்தியா வுக்கு உடனே திருமதி குமாரசுவாமி வரமுடியவில்லை. 1965ம் ஆண்டுதான் அஸ்தியைக்கொண்டு இந்தியாவுக்கு வரமுடிந்தது. இந்தியாவுக்குப் போகும் வழியில் இலங் கைக்கும் வந்தார். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இவருக்குச் சிறந்த வரவேற்பளிக்கப்பட்டதுg
யாழ்ப்பாணத்தில் திருமதி குமாரசுவாமி அவர்களை வரவேற்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. கலா யோகியை நான் சத்திக்கா விட்டாலும் இவரைச் சந்தித் தது அக்குறையை நிவர்த்தி செய்தது போலிருந்தது. இவர் தங்குவதற்கு ஒரு ஹோட்டலில் இடம் ஒழுங்குசெய் திருந்தோம். உணவுக்கு மேல்நாட்டு முறையில் ஏற்பாடு செய்திருந்தோம். அவ்வுணவை உண்ணுவதற்கு மறுத்து விட்டார். தமக்கு ஊரரிசிச் சாதமும், தயிரும், பழமும் கொடுக்கும்படி கேட்டார். அகால நேரமாயிருந்த போதி லும் வரவேற்புக் குழுவிலிருந்த டாக்டர் சண்முகரத்தி னமும், டவுலத்ராமும் உடனே வேண்டிய ஒழுங்கைச் செய்து கொடுத்தார்கள். மேல்நாட்டிலிருந்து வரும் அறிஞர்கள் நாம் வாழும் முறைப்படி வாழவே விரும்பு கின்றனர்; அமெரிக்காவிலிருந்து யாழ்ப்பாணம் வந்தி ருந்த ஜெர்மனியுரான சுவாமி அகேகானந்தபாரதி முன் பின் என்னை அறியாதிருந்தும், ஹோட்டலிலிருந்து என்னு டன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தமக்கு சைவ உணவு ஒழுங்குசெய்து தரும்படி கேட்டார்.
திருமதி குமாரசுவாமிக்கு யாழ்ப்பாணத்தின் பல பாகங்களைக் காண்பிக்கும் பொறுப்பு என்னிடம் விடப் பட்டது. விசேஷமாக கலாயோகியின் மூதாதையர் வசித்து வந்த இடத்தை அவருக்குக் காண்பித்தேன். இவ் விடங்களுக்குப் போகும் பொழுது பல விஷயங்களைப் பற் றிப் பேசினுேம், உலகத்தின் குழப்பம்ான நிலையைப் பற்றிப் பேசும்பொழுது **இது கலியுகம், வெறெதை எதிர்பார்க்க முடியும்' என்ருர், இதிலிருந்து அவர் இந்திய பாரம்பரி யத்தில் எவ்வளவு ஊறியிருந்தாரென்பது புலப்படுகின் றது. இவர் ஆங்கிலத்தை அமெரிக்கதொனியில்லாமல்

Page 54
92. க்லாயோகி ஆனந்த குமாரசுவாமி
அழகாகப்பேசினர். அதுபற்றி நான் பாராட்டியபொழுது "இவையெல்லாம் ஆனந்தாவின் கொடை" என்ருர்,
இவர் இலங்கையில் தங்கியிருந்த காலத்தில் இலங்கை அரசாங்கமும், மக்களும் முயற்சியெடுத்திருந்தால் கலா யோகியின் நூல்கள், எழுத்துப் பிரதிகள், கடிதங்கள், அவர் உபயோகித்த பொருள்கள் முதலியவற்றில் சிலவற் றையேனும் பெற்றிருக்கலாம். ஆணுல் ஒருவரும் முயற்சி யெடுக்கவில்லை. -
இலங்கையிலிருந்து அஸ்தியுடன் அலகபாத் சென்றர். அங்கு அமெரிக்காவில் இவருடன் நன்கு பழகிய பார்ரிக் முர் (Patrick M00re) என்பவர் வேண்டிய ஒழுங்குக்ளைச் செய்தார். அவர் இதுபற்றி எழுதியிருப்பது: "நாங்கள் இந்தியாவுக்கு மாற்றப்பட்டபின் லூசா குமாரசுவாமி, குமாரசுவாமி அவர்களின் கட்டுரைகளை அச்சிடுவதற்கு ஒழுங்கு செய்வதில் நெடுங்காலமாக ஈடுபட்ட பின்னர் தாம் தாய்நாடாக ஏற்றுக்கொண்ட இந்தியாவுக்கு யாத் திரை செய்தார். அவர் வந்த முக்கிய காரணம் கங்கையில் குமாரசுவாமி அவர்களின் அஸ்தியைக் கரைப்பதாகும். அலகபாத்தில் உள்ள நண்பர்களின் உதவியோடு இதற்கு வேண்டியவற்றைச் செய்தேன். 1965-ம் ஆண்டு செப் டம்பர் மாதத்தில் ஒரு சுபதினத்தில் திரிவேணி சங்கமத் துக்கு ஒரு தோணியில் புரோகிதருடன் போனுேம். லூசா குமாரசுவாமி புரோகிதர் சொல்லியபடி எல்லாவற்றை யும் செய்தார். வழக்கமாக உணர்ச்சிகளை வெளிக்காட் டாத இவர், பேழையைத் திறந்து அஸ்தி கங்கையில் போடப்படும் நேரத்தில் கலங்கிவிட்டார். கடைசிக் கிரி யையாக அஸ்தி (கரைக்கப்பட்ட இடத்திலிருந்து நீரை இரு கைகளாலும் அள்ளிப்பருகினர். ஆனந்தகும்ாரசுவா மியின் பூதவுடல் அதன் உற்பத்தியிடத்தை அடைந்து விட்டது."
கலா யோகியை அமெரிக்கா முற்று முழுதாகப் பயன் படுத்தியதுபோல் அவர் விட்டுப்போன செல்வங்களையும் அமெரிக்கா தக்கபடி பிரயோசனப்படுத்தி வருகிறது. திரு

வித்தகர் புகழுடம்பு எய்துதல் 93
மதி குமாரசுவாமி இந்தியாவிலிருந்து திரும்பிய சிலகா லத்தில் இறந்துவிட்டார். அவர் மறைந்தபின் அ வர் செய்து வந்த வேலைகளை, கலாயோகியைப்பற்றி தனது கலாநிதிப்பட்டத்துக்கு ஆராய்ச்சி செய்த ரோஜர் லிப்சே (Roger Lipsey) என்பவர் செய்து வருகிருர் கலாயோகி யின் நூற்ருண்டு விழாவையொட்டி பிறின்ஸ்ரன் சர்வகலா சாலை மூன்று பாரிய நூல்களை வெளியிட்டுள்ளது. இரு நூல்கள் அவருடைய முக்கிய கட்டுரைகளைக் கொண் டவை. மற்றையது அவரின் வாழ்க்கையையும் பணிகளை யும் பற்றியது. லிப்சே என்பவரே மேற்கூறப்பட்ட மூன்று நூல்களையும் தொகுத்தும் எழுதியும் உதவியவர். இவர் தொகுத்துக் கொடுத்த தத்துவம் சம்பந்தமான கட்டுரை களே பென்குவின் (Penguin) பிரசுரத்தார் வெளியிடத் தீர்மானித்திருந்தனர். இதுவரை இது வும் வெளிவந் திருக்கவேண்டும். அமெரிக்கா பிரின் ஸ்ரன் சர்வகலா சாலை வெளியிட்ட நூல்களோ, பென்குவின் பிரசுரத்தார் வெளியிட இருந்த நூல்களோ இன்னும் இலங்கை வந்து சேரவில்லை.
கலாயோகியைப்பற்றி நினைக்கும் பொழுது மலேசியா வாழ் இலங்கைத் தமிழரான எஸ். துரைராசசிங்கம் அவர் களை நினைக்காமல் இருக்க முடியாது. இந்தியாவிலும் இலங்கையிலுமுள்ள சர்வகலாசாலைகளும் கலை, கலாச்சார சம்பந்தமான ஸ்தாபனங்களும் செய்யாத ஓர் அரும் பணியை அவர் செய்துள்ளார். உலகத்தின் பலபாகங்களிலு முள்ள கலாயோகியின் அன்பர்களுடன்தொடர்புகொண்டு, அவர்களிடமிருந்து கலாயோகி பற்றிய கட்டுரைகளைப் பெற்று 1947, 1951, 1974-ம் ஆண்டுகளில் வெளியிட்டார். 1974-ம் ஆண்டுகளில் வெளிவந்த நூல் தோற்றத்திலும், பொருட் செறிவிலும் சிறந்து விளங்குகிறது. இந்நூல் மூலம் கலாயோகியைப்பற்றிய சக ல விஷயங்களையும் அறிந்துகொள்ளலாம். இப்பொழுது இவர் கலாயேர்கியின் வாழ்க்கை வரலாற்றை மூன்று தொகுதிகளாக எழுதி வெளியிடுவதில் ஈடுபட்டுள்ளார். கலாயோகியின் நூல்கள் பலவற்றை யாழ்ப்பாணம் பொதுநூல் நிலையத்துக்கு அன் பளிப்புச் செய்துள்ளார்.

Page 55
94 கலாயோகி ஆனந்த குமாரசுவாமி
இப்பொழுது ஐரோப்பா, அமெரிக்கா முதலியநாடு களில் கலாயோகியின் கருத்துக்களை உலகில் பரப்புவதில் ஒரு 'திருக்கூட்டம் ஈடுபட்டுள்ளது. இதில் பிரெஞ்சு அறி ஞர் ஷன்ை (Shoun), பிரபல ஆங்கில அறிஞர்களான மாக்கோபாலிஸ் (Marco Pali) வித்தோல் ஏ பெரி (Whiala Perry) முதலியோர் விசேஷமாக குறிப்பிடவேண் டியவர்கள். இவர்கள் கலாயோகி கொள்கைகளைப் பரப்புவ தற்கு ஆங்கிலத்தில் ஒரு சஞ்சிகை (Sudies in Comparative Religion) நடாத்தி வருகின்றனர். நியுயோர்க் நகரின் இரு தய சத்திர வைத்திய நிபுணராக விளங்கிவரும் கலாயோகி யின் ஒரே மகனுன ராமா குமாரசுவாமி கீதை பற்றியும், யேசுநாமம் பற்றியும் ஒப்பியல் முறையில் இரண்டு கட்டுரை கள் இச் சஞ்சிகையில் சமீபத்தில் எழுதியுள்ளார்.
இவர்கள் வழியைப் பின்பற்றி நாமும் கலாயோகி விட்டுப்போன செல்வங்களைப் பயன்படுத்துவோமாக.
கங்குல் பகலற்ற திருக்காட்சியர்கள் கண்டவழி எங்கும் ஒருவழியே என்தாய் பராபரமே


Page 56
彗、 事