கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சங்கீதம் - வினா விடை தரம் 2 & 3

Page 1
και 1 / ங்கி
| PQ.
வினா - (புதிய பாடத்திட்ட
 
 
 

ہے وہ Þ9510
விடை - த்திற்கு அமைய)
SS リー
Y 置
ாசிரியர்: லைமணி Dாவித்தகள்
கனகரெத்தினம்
=)

Page 2

சங்கீதம்
வினா - விடை
(புதிய பாடத்திட்டத்திற்கு அமைய)
தரம் 2 & 3
தொகுப்பாசிரியர்:
இசைக் கலைமணி சங்கீத கலாவித்தகள்
சிசல்வி குழுதினி கனகசிரத்தினம்
விலை 75/-

Page 3
தலைப்பு : சங்கீதம் வினா விடை
பதிப்புரிமை : நூலாசிரியருக்கு
முதற்பதிப்பு : 1993 இரண்டாம் பதிப்பு : 1997
பக்கம்:
ஆக்கம் : க. குமுதினி
அச்சுப்பதிப்பு : கோல்குவிக் பிரிண்டேர்ஸ்
கொழும்பு 14
கொழும்பில் வெளியிடுவோர்: லங்கா புத்தகசாலை
FL.1.14 டயஸ் பிளேஸ்
குணசிங்கபுர கொழும்பு 12 கி341942

இந்நூல் ஆக்கத்திற்கு உதவிய நூல்கள்
தென்னக இசையியல் - டாக்டர் பி.டி செல்லத்துரை
சங்கீதசாரம் - RV. கிருஷ்ணன்.
கர்னாடக சங்கீதம் - பி. சாம்பமூர்த்தி.
தமிழிசைத் தீபம் - ச. பூரிகாந்தா
ஈழத்து இசைமுன்னோடிகள் அ. நா. சோமாஸ்கந்தசர்மா

Page 4
ஆசிரியர் உரை
"இயலிசையி லுசிதவஞ்சிக் கயர்வாகி இரவுபகல் மனதுசிந்தித் துழலாதே உயர்கருணை புரியுமின்பக் கடல்மூழ்கி உனையெனது ளறியுமன்பைத் தருவாயே"
நாதப்"பிரமமாய் விளங்கும் இறைவனை அடைவதற்குச் சிறந்த சாதனமானது இசையேயாகும். வயதில் குறைந்த எனக்கு இசைக்கலையில் உள்ள ஆர்வம் மட்டுமே இவ் வினா விடை படைப்பை வெளிக்கொணர ஊன்றுகோலாக இருந்தது. இசைத்தமிழ் ஆராய்ச்சியில் தன்னையொப்பார் இல்லாதவரான விபுலானந்த அடிகளாரே "சான்றோரின் எள்ளி நகையாடலுக்கு" பயந்துள்ளாரெனில் யான் எம்மாத்திரம். எனினும் ஒரு தேனியானது எப்படிப் பல்வேறு இடங்களிலுள்ள பல்வகைப் பூக்களில் பறந்து சென்று அவை ஒவ்வொன்றிலிருந்தும் சிறு துளிகளாக இருக்கும் தேன் மகரந்தத்தைச் சேர்த்து, உண்டு, யாவர்க்கும் பயன்படக்கூடிய முறையில் தேனை உருவாக்கி உலகிற்குப் பன்டக்கின்றதோ அதேபோல யானும் ஆர்வத்தின் உந்துதலால் பல இசைப் பரீட்சை வினாக்களுக்கு விடையை எழுதியுள்ளேன்.
வட இலங்கைச் சங்கீத சபையினர் நடாத்தும் இசைப் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களுக்கும், இத்தகைய பெருமைவாய்ந்த சங்கீதக் கலையை ஒரு பாடமாகப் பாடசாலைகளில் எடுக்கும் மாணவ மாணவியர்களுக்கும் இவ் வினா விடை பெரும் உதவியாக இருக்கும்.
இசைத்துறையில் எனக்குக் குருவாக இருந்த ஆசிரியை பாக்கியலட்சுமி நடராஜா அவர்களுக்கும் கையெழுத்துப் பிரதிகளை வாசித்து ஆலோசன்ைகள் நல்கிய திருமதி மீரா அவர்களுக்கும் சிறந்த முறையில் அச்சிட்டு வெளியிட்ட அச்சக உரிமையாளர்களுக்கும் எனது நன்றி.
இறுதியாக இசைக்கலையில் என்னை ஈடுபடவைத்து துள்ளித்திரியும் பருவத்திலே துடுக்கடக்கிப் பள்ளிக்கு அனுப்பிவைத்த என் பெற்றோரும் இந்நூலை உருவாக்குவதில் துணைபுரிந்தோராவர்.
இவ் வினா விடை சம்பந்தமான கருத்துக்கள், சேர்க்கவேண்டிய குறிப்புக்கள், செய்யவேண்டிய திருத்தங்கள் ஆகியவற்றை இசை ஆசிரியர்களிடமிருந்தும், இசைப் பிரியர்களிடமிருந்தும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
இசை உருவாகிய இறைவனில் இணைய
இசை பயிலுவோம்!
குமுதினி கனகரத்தினம்

வடஇலங்கைச் சங்கீதசபை-யாழ்ப்பாணம் பரீட்சைகள்-1997 சங்கீதம்-அறிமுறை
தரம்.2 பகுதி 1 சுட்டு இல .
(p.L. 8.30 - 10.30
இப்பகுதிக்கு இவ் வினாத்தாளிலே விடை எழுதுக. மிகப் பொருத்தமான விடையின் கீழ்க் கோடிடுக.
1.
நாதத்தின் வகைகள் (இரண்டு, மூன்று, ஒன்று, நான்கு)
லயம் பிதா என்பதுபோல சுருதி (குரு, மாதா, தெய்வம், மாமா)
சுருதியின் பிறப்பிடம் (நாதம், இராகம், ஸ்வரம், தாளம்)
இசைக்கல்வியை ஆரம்பிப்போர் அப்பியாச வரிசைகளைக் கற்க, எடுத்துக் கற்பிக்கப்படும் இராகம், (சங்கராபரணம், மோகனம், மாயாமாளவகெளளை, கல்யாணி)
இராகத்தின் இலட்சணத்தை கூறுவது, (சஞ்சாரிகீதம், இலட்சணகிதம், சாமான்யகீதம், சாதாரணகிதம்)
ஆரோகணம் என்பது (ஆரோசை, அமரோசை, இறக்கம், இவை யாவும் பொருந்தும்)
U இவ்வடையாளம் குறிப்பது (லகு, துருதம், அனுதுருதம், குரு)
ஒரு தாய்ராகத்தில் ஆரோகணம் அவரோகணம் அமைந்திருக்கும்முறை (சப்தகம், அஷ்டகம், இராகம், ஷாடவம்)
விக்ருதி ஸ்வரங்களாவன (6nou, 6m)LD, fablp;55, 6noULD)

Page 5
10,
11.
12.
13.
14.
15,
16.
1 Z
18.
19.
ஸ்வரத்தின் மறு பெயர் (சுருதி, கோவை, நிலை, கேள்வி)
இக்குறியீடு குறிப்பது (கமகம, அன்னியஸ்வரம், ஸ்தாயி, இவையாவும்)
ஐந்தாவது ஸ்வரதானம் (பஞ்கமம், அந்தரகாந்தாரம், சுத்தமத்திமம், சதுஸ்ருதி, ரிஷபம்)
பிரதிமத்திம இராகங்களில் ஒன்று (மாயாமாளவகெளளை, கல்யாணி, பிலகரி, மத்தியமாவதி)
சரிகபதஸ்-ஸ்நிதப மகரிஸ் என்னும் ஆரோகண அவரோகணத்தையுடைய இராகம் (மோகனம், ஆரபி, பிலகரி, மோகனம்)
ஸ்வர பல்லவி எனப்படுவது (கீதம், ஜதீஸ்வரம், வர்ணம், ஸ்வரஜதி)
தக தகிட என்பதன் நடை (திஸ்ரம், சதுஸ்ரம், மிஸ்ரம், கண்டம்)
// இக் குறியீடு குறிப்பது (அங்கமுடிவு, தாளம், ஆவர்த்தனமுடிவு, பாடல்முடிவு)
கிதத்தில் வரும் பொருளற்ற வார்த்தைகள் (மாத்ருகா பதங்கள், சொற்கட்டுஸ்வரங்கள், அன்னியஸ்வரங்கள், இவைமூன்றுமல்ல)
கமபா நிதபா தநிஸரிஸா இவற்றின் மொத்த அட்சரகால எண்ணிக்கை
(14, 12, 9, 10)
(2 x 2 = 40 ւյ6i6ն)

தரம்
தரம்2
வடஇலங்கைச் சங்கீதசபை-யாழ்ப்பாணம் பரீட்சைகள்-1997 சங்கீதம்-அறிமுறை 2 பகுதி 2 8.30 - 10.30
விரும்பிய நான்கு வினாக்களுக்கு விடை தருக
பின்வருவனவற்றை விளக்குக அ) சுருதி ஆ) ஆரோகணம் இ) நாதம்
சங்கராபரணம், பிலகரி ஆகியவற்றின் இலட்சணங்களைச் சுருக்கமாகத்
5(585.
கீதம் அல்லது ஜதீஸ்வரத்தின் இலட்சணத்தைத் தருக.
நீர் விரும்பிய ஒர் கீதத்தை ஸ்வர சாகித்திய தாள அங்க அடையாளங்களுடன் எழுதுக.
கீழ்க்காணும் இராகங்களுக்கு உதாரணம் தருக. அ) வடிாடவராகம் ஆ) ஒளடவராகம் இ) சம்பூர்ணராகம் FF) ஸ்வராந்தரம்
நாட்டார் பாடல்பற்றி விளக்கம் தருக.
அப்பியாச வரிசைகள் படிப்பதனால் ஏற்படும் நன்மைகள் ஐந்தினைத்
தருக.
(4 x 15 = 60)
பரீட்சைகள்-1993
பகுதி1 மிகப்பொருத்தமான விடையின் கீழ்க் கிறிடுக
செவிக்கு இனிமைதரும் ஒலி (இராச்சல், சங்கீதம், நாதம், சத்தம்)
சங்கிதத்திற்குப் பிதா லயம் போன்று மாதா (தாளம், ஸ்வரம், ஸ்ருதி, நாதம்)
அஷ்டம் என்பதைக் குறிக்கும் எண் (6, 7, 8, 5)

Page 6
10.
11.
12,
13,
14.
15.
16.
செயற்கை ஸ்வரங்களாவன (ஸரிகம, கமதநி, ரிகமதநி, மபதநிஸ்)
தட்டி வீசுவதைக் குறிக்கும் அங்கம்
(அனுதருதம், லகு, த்ருதம், புலுதம்)
ஸ்வரத்தை அசைத்துப் பாடுவதற்குரிய குறியீடு ( + r ~~~~, , / , //)
தமிழிசையில் துத்தம் என்பது (ஸட்ஜம், மத்திமம், ரிஷபம், காந்தாரம்)
மட்டிய தாளத்தின் முதல் லகுவை நீக்கினால் வருவது
(ஜம்பை தாளம், ரூபக தாளம், அடதாளம், திரிபுடை தாளம்)
பெருமாளே என்று முடிவ்ாகும் உருப்படி (கீதம், வர்ணம், திருப்புகழ், கீர்த்தனை)
ஒரு அலங்காரத்தில் வரும் ஆவர்த்தனத்தின் மொத்த எண்ணிக்கை (7, 12, 8, 10)
மாத்ருகா பதங்கள் காணப்படும் உருப்படி (தேவாரம், ஜதீஸ்வரம், கீதம், கீர்த்தனை)
லலித கலை அல்லாதது (நடனம், சங்கீதம், வர்த்தகம், சித்திரம்)
ஸ்ா , நி, தபமகா ; ; ரி ஸ்ா,இதன் அட்சரகால எண்ணிக்கை
(18, 21, 15, 20)
அப்பியாச வரிசைகள் பாடப்படும் இராகம் (மோகனம், சங்கராபரணம், மாயாமாளவகெளளை, கல்யாணி)
சுருதியில் கூடியது (அன்னியசுரம், தீவிரஸ்வரம், கோமளஸ்வரம், அசலஸ்வரம்)
இரட்டை வரிசை என்பது (அலங்காரம், ஜண்டவரிசை, சரளிவரிசை, மேல்ஸ்தாயி வரிசை)

17.
18.
19.
20.
ஸப்த எல்வரங்களில் நடுவாக உள்ளது (க, ப, ம, த)
iñasuoj இது குறிக்கும் காலம்
(1ம் காலம், 2ம் காலம், 3ம் காலம், 4ம் காலம்)
சதுஸ்ரஜாதியையும் கண்டஐாதியையும் கூட்டினால் வருவது (திஸ்ரஜாதி, சங்கிர்ணுஜாதி, மிஸ்ரஜாதி, கண்டஐாதி)
நிலை என்பது (ஸ்வரம், சுருதி, ஸ்தாயி, நாதம்)
பரீட்சைகள்-1993
தரம் 2 பகுதி 11
நீர் விரும்பிய நான்கு வினாக்களுக்கு மட்டும் விடை தருக.
பின்வருவனவற்றை விளக்குக அ) நாதம் ஆ) லகு இ) ஸ்தாயி
அ) கீதத்தின் லஷணத்தை எழுதுக
ஆ) கீதத்தை இயற்றியவர் இருவரின் பெயரை எழுதுக.
சப்த ஸ்வரங்களையும் அவற்றிற்குரிய தமிழிசைப் பெயர்களையும் 6T(ყ285]85.
பின்வருவனவற்றை விளக்கி ஒவ்வொரு உதாரணம் தருக. அ) ஜனகராகம் ஆ) ஒளடவராகம் இ) மாயாமாளவகெளளை
கீழே காணப்படும் இராகங்களின் ஆரோகண அவரோகணங்களையும் ஸ்வரஸ்தானங்களையும் எழுதுக. அ) கல்யாணி ஆ) பிலஹரி இ) மாயாமாளவகெளளை
திஸ்ர ஜாதி திரிபுடதாள அலங்காரத்தை ஸ்வர தாள அங்க அடையாளங்களுடன் எழுதுக.

Page 7
பரீட்சைகள்-1992
தரம் 2 பகுதி 1
மிகப் பொருத்தமான விடையின்கீழ்க் கீறிடுக
1. சப்த என்பதைக் குறிக்கும் எண்
10.
11.
(9, 8, 7, 6)
சுருதிக்கு உபயோகிக்கப்படும் இசைக்கருவி (வீணுை, தம்புரா, வயலின், கோட்டுவாத்தியம்)
ஸா ரி கா மா ப நீ ப ம கா ரீ இதில் வரும் நெடில் ஸ்வரங்கள் (8、6、5、7)
கேள்வி என்பது (ஸ்வரம், நாதம், ஸ்தாயி, சுருதி)
நி த ப ம என்பது (தாரஸ்தாயி, மந்தரஸ்தாயி, மதியஸ்தாயி)
சுருதி மாதா லயம் (குரு, பிதா, தெய்வம், மூத்தோர்)
அங்க முடிவினைக் காட்டும் குறியீடு ( * , //, /,-)
ஒரு தட்டும் முன்று விரல் எண்ணிக்கையும் கொண்ட லகுவின் குறியீடு ( 5, 3, 4, 7 )
தாய் இராகங்களின் எண்ணிக்கை (35, 62, 72, 29)
சதுஸ்ரஜாதி திரிபுட தாளத்தின் மறு பெயர் (ஆதி, ரூபகம், ஜம்பை, ஏகம்)
திஸ்ரஜாதியையும் சதுஸ்ரஜாதியையும் கூட்டினால் வருவது (கண்ட ஜாதி, சங்கீர்ண ஜாதி, சதுஸ்ர ஜாதி, மிஸ்ர ஜாதி)

12,
13.
14.
15.
16.
17.
18.
19.
20,
தரம்2
பிரதி மத்திமம் வரும் இராகம் (சங்கராபரணம், மாயாமாளவகெளளை, கல்யாணி, கரஹரப்பிரியா)
இயற்கை ஸ்வரங்களின் எண்ணிக்கை (2, 5, 12, 7)
ஸ்வர பல்லவி என்பது (கீதம், ஜதீஸ்வரம், ஸ்வரவரிசை, ஸ்வரஜதி)
திருப்புகழ் பாடியவர் (சுந்தரமூர்த்தி நாயனார், அருணகிரிநாதர், சுப்பிரமணிய பாரதியார், ஒளவையார்)
ஜாதிபேதம் அடையும் அங்கம் (த்ருதம், லகு, குரு, அனுத்ருதம்)
ருபக தாளத்தின் முன் ஒரு லகுவைச் சேர்த்தால் வரும் தாளம் (திரிபுட, அட, மட்டியம், துருவம்)
இராகத்தின் இலட்சணத்தைத் சாஹித்தியமாகக் கொண்ட உருப்படி (சஞ்சாரி கீதம், லஷண கீதம், சாமானிய கீதம், லவழிய கீதம்)
அஷ்டகத்தில் உள்ள ஸ்தாயி எண்ணிக்கை (ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு)
மோகன இராகத்தின் ஆரோகணத்தையும் சங்கராபரண
இராகத்தின் அவரோகணத்தையும் கொண்ட இராகம் (மத்தியமாவதி, கரஹரப்பிரியா, பிலஹரி, ஹரிகாம்போதி)
பரீட்சைகள் 1992
பகுதி 2 நீர் விரும்பிய நான்கு வினாக்களுக்கு மட்டும் விடை தருக.
சிறு குறிப்பு எழுதுக. 1. ஆவர்த்தனம் 2. சுருதி 3. பிரக்ருதி ஸ்வரம்
ஸ்வரஜதியின் லஷணத்தை எழுதி அதனை இயற்றிய இருவரின் பெயர்களைத் தருக.

Page 8
கீழே காணப்படும் ஆரோகண அவரோகணங்களையும் ஸ்வரஸ்தானங்களையும் எழுதுக
1. மாயாமாளவகெளளை 2. கரஹரப்பிரியா 3. மத்தியமாவதி
சப்த ஸ்வரங்களின் பெயர்களையும் அவற்றிற்குத் தமிழிசையில் வழங்கும் பெயர்களையும் எழுதுக.
நீர் கற்றுக்கொண்ட அலங்காரம் ஒன்றினை ஸ்வரதாள அங்கக் குறியீடுகளுடன் எழுதுக.
பரீட்சைகள் 1991
தரம் 2 பகுதி 1
மிகப் பொருத்தமான விடையின்கீழ்க் கோடிடுக.
இயற்கை ஸ்வரங்களாவன (கம, ரிக, ஸப, தநி)
ஆவர்த்தன முடிவைக் காட்டும் குறியீடு ( /* // بحبہ سہیسہ )
ஸ், ரி, க், ம் என்பது (மத்தியஸ்தாயி, கீழ்ஸ்தாயி, சமஸ்தாயி, ஹெச்சுஸ்தாயி)
தட்டி வீசுவதைச் செயற்கையாகக் கொண்ட அங்கம் (லகு, த்ருதம், குரு, அனுத்ருதம்)
ஸா, ரீகமா, இதில் வரும் மோத்த அட்சரகால எண்ணிக்கை (11, 10, 12, 9)
சுருதிக்கு உபயோகப்படும் ஸ்வரங்கள் (6mou6m), 6sou6m), 6nougio, 6tu6t))
மிஸ்ர லகு எடுத்துக்கொள்ளும் அட்சர எண்ணிக்கை (9, 8, 7, 5)
அஷ்டகம் என்பதைக் குறிக்கும் எண்
(7, 8, 9, 6)

10,
11.
12.
13,
14.
1.
16.
17.
13.
19,
20.
O9 )
கோவை என அழைக்கப்படுவது (ஸ்தாயி, நாதம், ஸ்வரம், ஸ்ருதி)
சுருதிக்கு உபயோகிக்கப்படும் தந்தி வாத்தியம் (வீணை, வயலின், கோட்டுவாத்தியம், தம்புரா)
மத்திமம், நிஷாதம், வர்ஜமாயுள்ள ராகம் (மோகனம், பிலஹரி, மத்தியமாவதி, மலஹரி)
தமிழிசையில் விளரி என்பது (தைவதம், நிஷாதம், காந்தாரம், மத்திமம்)
அடதாளத்தின் முதலாவது லகுவை நீக்கினால் வரும் தாளம் (மட்டியம், ரூபகம், திரிபுடை, ஜம்பை)
மாத்ருகா பதங்கள் காணப்படும் உருப்படி (ஜதீஸ்வரம், கீதம், ஸ்வரஜதி, வர்ணம்)
ஆரம்ப ஸ்வர வரிசைகள் பாடப்படும் இராகம் (சங்கராபரணம், கல்யாணி, தோடி, மாயாமாளவகெளளை)
ஒளடவ சம்பூர்ணத்துக்கு உதாரணம் (பிலஹரி, மோகனம், சுத்தசாவேரி, மத்தியமாவதி)
திவ்யநாம கிர்த்தனை பாடியவர் (திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், தியாகராஜ ஸ்வாமிகள், கோபாலகிருஷ்ண பாரதியார்
நுண் கலைகளுள் அடங்காதது (சங்கீதம், சித்திரம், நடனம், வர்த்தகம்)
ஸ் நி ஸ் ரிஸ் நி த பா ம கா ரி ஸா இதில் வரும் நெடில் ஸ்வரங்களின் எண்ணிக்கை (2, 3, 5, 4)
பாட்டுக்கு இராகம் போலத் தேவாரத்துக்கு (தாளம், இசை, பண், லயம்)

Page 9
பரீட்சைகள் 1991
g5!yb 2 பகுதி 2
நீர் விரும்பும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடை தருக
பின்வருவனவற்றை விளக்குக. அ) தாரஸ்தாயி ஆ) ஆஹத நாதம் இ) ஒளடவ ராகம்
ஐதீஸ்வரத்தின் இலட்சணத்தை எழுதி இதனை இயற்றிய இருவரின் பெயர்களைத் தருக.
கரஹரப்பிரியா, பிலஹரி, கல்யாணி ஆகிய இராகங்களின் ஆரோகண அவரோகணங்களையும் ஸ்வரஸ்தானங்களையும் எழுதுக.
அ) பின்வரும் ஆரோகண அவரோகணத்தின் இராகத்தை எழுதுக.
ஆ- ஸரிமபநிஸ் அவ:- ஸ்நிபமரிஸ
ஆ) பின்ரும் ஸ்வரங்களுக்குரிய இராகத்தின் பெயரை எழுதுக.
ஸட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம், காகலி நிஷாதம்.
நீர் கற்றுக்கொண்ட சஞ்சாரி கீதம் ஒன்றை ஸ்வர சாகித்திய தாள அங்க அடையாளங்களுடன் எழுதுக.
பரீட்சைகள்-1990
தரம் 2 பகுதி 1
1.
மிகப் பொருத்தமான விடையின் கீழ்க் கீறிடுக
մ0ւէջաIt 676մմgy (ஸ்வரம், இராகம், தாளம், மேளம்)
சங்கீதத்திற்குச் சுருதி மாதா என்பதுபோல லயம் (பிதா, தங்கை, தம்பி, அண்ணன்)
பெருமாளே என்ற சொல்லை இறுதியாகக் கொண்டு முடியும் உருப்படி (கீர்த்தனம், கீதம், தேவாரம், திருப்புகழ்)
மிஸ்ர ஜாதிக்குரிய எண்ணிக்கை (5, 7, 9, 4)

10,
11.
12.
13.
14.
15.
16,
அன்னியஸ்வரத்தின் குறியீடு (~~~~) // 0 , *)
ஆரோகணம் அவரோகணம் இரண்டிலும் ஏழு ஸ்வரங்களையும் எடுத்துக்கொள்ளும் இராகம் (மோகனம், பிலஹரி, கல்யாணி, மத்யமாவதி)
நிதபுது என்பது (சம்ஸ்தாயி, தக்குஸ்தாயி, ஹெச்சுஸ்தாயி, அனுமந்தர ஸ்தாயி)
இராகத்தின் லட்சணங்களை சாஹித்தியத்தின் முலம் வெளிப்படுத்தும் ஒரு வகை உருப்படி, (சாதாரண கீதம், தேசிய கீதம், இலஷண கீதம், கல்லூரி கீதம்)
தட்டி விசுவதைச் செய்கையாகக் கொண்ட அங்கம் (லகு, த்ருதம், அனுத்ருதம், மேற்கூறிய மூன்றும்)
அப்பியாச வரிசைகள் பாடப்படும் இராகம் (கல்யாணி, கரஹரப்பிரியா, மாயாமாளவகெளளை, சங்கராபரணம்)
பா தா நி ஸ்ா; இதில் உள்ள ஸ்வரங்களின் மொத்த அட்சர எண்ணிக்கை (12, 15, 20, 10)
துருவ தாளத்துக்குரிய அங்கம் ( ||에, 에, 에, ||00)
சுலபமான உருப்படி வகை (கீர்த்தனை, ஜதீஸ்வரம், கீதம், சுரஜதி)
சுருதி வாத்தியங்களில் ஒன்று (மிருதங்கம், வீணை, புல்லாங்குழல், தம்புரா)
எல்வர பல்லவி என்பது (ஸ்வரஜதி, வர்ணம், சூளாதி, ஜதீஸ்வரம்)
ஜன்யராகப் பிரிவுகளில் ஒன்று (ஆரோகணம், ஒளடவம், அஷ்டகம், சப்தகம்)

Page 10
17 பிரக்ருதி ஸ்வரங்களாவன
(6nou, SLD, fig5, 55)
18. 19 இவ்வாறிருப்பது
(கண்ட லகு, சதுஸ்ர லகு, சங்கீர்ண லகு, மிஸ்ர லகு)
19. கக மும பய தத என்று ஸ்வரங்கள் இரட்டையாக வருவது
(ஜண்டை ஸ்வரம், தாட்டு ஸ்வரம், அன்னிய ஸ்வரம், விக்ருதி ஸ்வரம்)
20 சுருதி சேர்ப்பதற்காக நாம் உபயோகப்படுத்தும் ஸ்வரங்கள்
(ஸ்பஸ், ஸ ப ஸ, ஸ் ப ஸ், ஸ ப ஸ்)
பரீட்சைகள் 1990
தரம் 2 பகுதி 11
நீர் விரும்பிய நான்கு வினாக்களுக்கு மட்டும் விடை தருக
1. பின்வருவனவற்றை விளக்குக.
அ) அனுத்ருதம் ஆ) ஸ்வரங்கள் இ) ஷாடவ இராகம் ஈ) ஆவர்த்தனம்
2. தாளத்தில் வரும் ஐந்து ஜாதிகளையும், அவற்றின்
சொற்கட்டுகளையும் எழுதுக. ܐ
3. ஸ்வரத்தின் இலட்சணத்தை எழுதி அதனை இயற்றியவர்களின்
பெயர்களையும் எழுதுக.
4. ஹரிகாம்போதி, கல்யாணி, மோகனம் ஆகிய இராகங்களின்
ஆரோகண அவரோகணங்களையும், ஸ்வரஸ்தானங்களையும் எழுதுக.
5. சதுஸ்ரஜாதி மட்யதாள அலங்காரத்தை ஸ்வரதாள அங்க
அடையாளங்களுடன் எழுதுக.
6. நீர் கற்றுக்கொண்ட சஞ்சாரி கீதமொன்றை ஸ்வர சாகித்திய
தாள, அங்க அடையாளங்களுடன் எழுதுக.

பரீட்சை 1989
தரம் 2 பகுதி 1
மிகப் பொருத்தமான விடையின் கீழ்க் கோடிடுக
1. செவிக்கு இனிமை தரும் ஒலி
(சங்கீதம், இரைச்சல், நாதம், கீதம்)
2. சப்த தாள அலங்காரங்களில் அடங்கிய ஜாதிகள்
(3, 4, 5, 9)
3 பிலகரி ஒரு
(ஒளடவ-ஒளடவ, சாடவ-சம்பூர்ணம், ஒளடவ-சம்பூர்ணம், சாடவ" சாடவ) ராகம்.
4. திவ்யநாம கிர்த்தனையை இயற்றியவர்
(முத்துத்தாண்டவர், பாபநாசசிவன், கோபாலகிருஷ்ண பாரதி, தியாகராஜ சுவாமிகள்)
5. ஸ்வரஸ்தானங்கள்
(7, 8, 10, 12)
6. நாட்டியக் கச்சேரிக்கு உகந்த பாடல்
(கீர்த்தனை, கீதம், ஜதீஸ்வரம், ஸ்வரஜதி) ஆகும்.
Z ஸா, ரிகமா; காமபதா - மொத்த அட்சரம்
(14, 16, 15, 10) ஆகும்.
8. பிரக்ருதி ஸ்வரம் எனப்படுவது
(இயற்கை ஸ்வரம், பேதமுள்ள ஸ்வரம், விக்குருதி ஸ்வரம், தீவிரஸ்வரம்)
9 தமிழிசையில் மத்திம ஸ்வரத்துக்குரிய பெயர்
(உழை, தாரம், இளி, விளரி) எனப்படும்
10. சுருதிக்காக உபயோகிக்கும் ஸ்வரங்கள் ( ஸ்பஸ், ஸபஸ், ஸ்பஸ், ஸதஸ் )
11. சாடவ ராகம் எடுக்கும் மொத்த ஸ்வரங்கள்
(5, 4, 8, 6)

Page 11
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
ஆவர்த்தன முடிவைக் காட்டும் குறியீடு ( , *, II, +)
துருவ தாளத்துக்குரிய அங்கங்கள் (101, 100, 1011, 1000) ஆகும்
அலங்காரம் ஒன்றை முதலாம் காலத்தில் பாடும்போது போட்டப்படும் தாள ஆவர்த்தனங்களின் மொத்தனண்ணிக்கை (7, 10, 12, 15) ஆகும்
சங்கராபரண ராகத்தின் நிஷாதத்தை கைசிகி நிஷாதமாக மாற்றினால் வரும் இராகம், (கல்யாணி, கரகரப்பிரியா, ஹரிகாம்போதி, மோகனம்)
ஏழு ஸ்வரங்களும் பன்னிரண்டு ஸ்வரஸ்தானங்கள் ஆவதற்குக் காரணமாகவுள்ள ஸ்வரங்கள். (6so 1, 8-10, 6sosflæLD, flæDSÉ)
சுருதியில் கூடிய ஸ்வரம் (தீவிரம், கோமளம், இயற்கை, செயற்கை) எனப்படும்.
ஸ்ரிக்ரிஸ்ா என்பது (மேல் ஸ்தாயி, தாரஸ்தாயி, ஹெச்சுஸ்தாயி, மேற் கூறிய மூன்றும்)
பல்லவி, அனுபல்லவி, முக்தாயிஸ்வரம், சரணம்,
சிட்டைஸ்வரம் என்ற அங்கங்களைக் கொண்ட உருப்படி
கீர்த்தனம், வர்ணம், ஜதீஸ்வரம்) எனப்படும்
மத்தியமாவதி ί ாகத்தின் ஆரோகண அவரோகணம் ஸரிகபதஸ் ஸ்ரிமபநிஸ் ஸரிகபநிஸ் ஸரிமபதஸ்
ஸ்தபகரிஸ ஸ்நிபமரிஸ ஸ்நிபகரிஸ் ஸ்தபமரிஸ

0.
1997 பகுதி 1 விடைகள்
இரண்டு 11. கமகம் மாதா 12. அந்தரகாந்தாரம் நாதம் 13. கல்யாணி மாயாமாளவகெளளை 14. பிலகரி இலட்சணகிதம் 15. ஜதீஸ்வரம் அமரோசை 16. கண்டம் அனுதுருதம் 17. ஆவர்த்தனமுடிவு அஷ்டகம் 18. மாத்துருகாபதங்கள் ரிகமதநி 19. 14 கோவை
1997 பகுதி 2 விடைகள்
1. சுருதி- 28ம் பக்கம் பார்க்கவும் 2. ஆரோகணம்:- 33ம் பக்கம் பார்க்கவும் 3 நாதம்:- 16ம் பக்கம் பார்க்கவும்
1. சங்கராபரணம் 39ம் பக்கம் பார்க்கவும்
பிலகரி: 23ம் பக்கம் பார்க்கவும்
கீதம்:- 18ம் பக்கம் பார்க்கவும் ஜதீஸ்வரம்:- 25ம் பக்கம் பார்க்கவும்
அ. ஷாடவராகம்:- 38ம் பக்கம் பார்க்கவும் ஆ. ஒளடவராகம் 38ம் பக்கம் பார்க்கவும் இ. சம்பூர்ணராகம் 38ம் பக்கம் பார்க்கவும் FF. ஸ்வராந்தம் 38ம் பக்கம் பார்க்கவும்
34ம் பக்கம் பார்க்கவும்
36ம் பக்கம் பார்க்கவும்

Page 12
1993 பகுதி 1 விடைகள்
1 நாதம் 11. கீதம் 2 ஸ்ருதி 12. வர்த்தகம் 3 8 13. 21 4 ரிகமிதநி 14. மாயாமாளவகெளளை 5 துருதம் 15. தீவிரஸ்வரம் 6. പ~~~~ 16. ஜண்டைவரிசை 7. ரிஷபம் 17. மத்திமம் 8. ரூபகதாளம் 18. 3ம் காலம் 9. திருப்புகழ் 19. சங்கீர்ணஜாதி 10. 10 20 ஸ்தாயி
1993 பகுதி 2 விடைகள்
I. 1959A5fiə
இசைக்கு மிக முக்கியமானதும் ஆதாரமானது நாதம் என்று பெயர். நாதத்தினின்று சுருதிகளும், ஸ்ருதிகளினின்று ஸ்வரங்களும், ஸ்வரங்களினின்று இராகங்களும் உற்பத்தியாகின்றன. நாதம் இருவகைப்படும்.
1. ஆஹத நாதம் 2. அனாஹத நாதம்
ஆஹத நாதம்
மனிதனுடைய முயற்சியினால் உற்பத்தியாக்கப்படும் நாதம், நாம் கேட்கும் சங்கீதம், பாடும் சங்கீதம், வாத்தியங்களில் வாசிக்கப்படும் சங்கீதம் முதலியவைகளெல்லாம் ஆஹத நாதத்தைச் சேர்ந்ததாகும்.
மேலும் இவ் நாதம் ப்ரானிஸம்பவ நாதம், அப்ராணி ஸம்பவ நாதம், உபய ஸம்பவ நாதம் என மூன்று பிரிவுகளாக உள்ளன.
ப்ராணி ஸம்மவ நாதம்
அதாவது (உயிருள்ள) தேகத்திலிருந்து உற்பத்தியாகும் நாதம் உ-ம்:- வாய்ப்பாட்டு

அப்ரானி ஸம்பவ நாதம்
அதாவது வஸ்துக்களாகிய வீணை போன்ற தந்தி வாத்தியங்களினின்று உற்பத்தியாகும் நாதம்.
உமயஸம்பவ நாதம்
அதாவது (உயிருள்ள) பிராணிகளின்ஸஹாயத்தைக் கொண்டு, மூங்கிலைப் போன்ற வஸ்துக்களில் உற்பத்தியாக்கப்படும் நாதம். கட்டைகளைக் கொண்டு செய்யப்பட்ட குழல், நாதஸ்வரம் போன்ற கருவிகளினின்று உண்டாக்கப்படும் நாதம் இதற்கு உதாரணமாகும்.
அனாஹத நாதம்
மனிதனுடைய முயற்சியின்றி இயற்கையிலேயே கேட்கப்படும் நாதம். இது யோகிகளாலும், சித்தர்களாலும் மட்டும் அறியக்கூடியது. ரீ தியாகராஜ சுவாமிகள் ஒரு சிறந்த நாதயோகி. அனாஹத நாதத்தை உணர்ந்து தனது அனுபவங்களை "ஸ்வர ராக ஸதாரஸ” போன்ற க்ருதிகளில் வெளியிட்டிருக்கிறார்.
ஆ) லகு
ஷடங்கத்தில் மூன்றாவது அங்கம். ஒரு தட்டும் விரல் எண்ணிக்கைகளுமாகக் காணப்படும். லகுவிற்கு மட்டுமே ஜாதி பேதங்கள் உள. ஐந்து வகை லகுக்களாவன, திஸ்ரலகு 13, சதுஸ்ரலகு 14,கண்ட லகு 5, மிஸ்ரலகு 7, சங்கீர்ணலகு 9 இவைகளின் க்ரியைகள் ஒரு தட்டும் முறையே 2, 3, 4, 6, 8 விரல் எண்ணிக்கைகளாகும்.
இ) ஸ்தாயி (நிலை)
ஸ்தாயி என்பது ஏழு சுரங்களும் நிற்கும் இடத்தை (அதாவது
நிலையை) குறிக்கும். பாட்டுக்களெல்லாம் பெரும்பாலும் மூன்று
ஸ்தாயிகளுள்ளேயே அடங்கியுள்ளன. இம் மூன்று ஸ்தாயிகளின் பெயர்கள்.
1. மந்த்ர ஸ்தாயி அல்லது கீழ்ஸ்தாயி (தக்குஸ்தாயி) 2. மத்தியஸ்தாயி 3. தாரஸ்தாயி அல்லது மேல் ஸ்தாயி (ஹெச்சுஸ்தாயி)
மந்த்ர ஸ்தாயியை நீசஸ்தாயி என்றும், மத்தியஸ்தாயியை ஸமஸ்தாயி என்றும், தாரஸ்தாயியை உச்சஸ்தாயி என்றும் சொல்வதுண்டு. இதை தமிழில் இம்மூன்று ஸ்தாயிகளுக்கும் மெலிவு, ஸமன், வலிவு என்றும் மந்த விசை, சமனிசை, வல்லிசை என்றும் பெயர்.

Page 13
மந்த்ரஸ்தாயி ஸ்வரங்களுக்குக் கீழே புள்ளியும் தாரஸ்தாயி ஸ்வரங்களுக்கு மேலே புள்ளியும் இருக்கும். மத்தியஸ்தாயி ஸ்வரங்களுக்கு மேலேயாவது கீழேயாவது புள்ளிகள் இருக்காது.
ஸ்ரிக்ம்ப்த்நி
ஸரிகமபதநி
ஸரிகழபுதநி
அதிதாரஸ்தாயி ஸ்வரங்களுக்கு மேலே இரண்டு புள்ளிகள் போடப்பட்டிருக்கும்.
ஸ் ரிகம் அனுமந்த்ர ஸ்தாயி ஸ்வரங்களுக்கு கீழே இரண்டு புள்ளிகள் போடப்பட்டிருக்கும்
ஸ ரி க ம
அதிஅதி தாரஸ்தாயிக்கு ஸ்வரங்களுக்கு மேலே மூன்று புள்ளியும், அனுஅனு மந்த்ர ஸ்தாயிக்கு ஸ்வரங்களுக்குக் கீழே மூன்று புள்ளிளும் போடப்படும்.
2. கீதம்
உருப்படிகளில் மிகவும் எளிதானது கீதம். கீதங்கள் ஒரே
காலத்தில் அமைந்திருக்கும். பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் அங்க வித்தியாசங்கள் கீதங்களில் இல்லை. சங்கதிகளும் கடினமான வக்ர பிரயோகங்களும் வராது சுலபமான நடையிலே அமைந்திருக்கும். அ, ஐ, ய, இய, திய்ய வாஇய, முதலிய சொற்கள் கீதாலங்கார சொற்கள் என்று மாத்திருகாபதங்கள் என்றும் சொல்லப்படும். சங்கீத அப்பியாச முறைகளில் அலங்காரத்திற்குப் பின்னர் கீதங்கள் கற்பிக்கப்படும். கீதங்கள் இரு வகைப்படும்.
1. சஞ்சாரிகிதம் 2. இலட்சணகிதம்
சஞ்சாரிகீதம்
சஞ்சாரி கீதமானது இராகத்தின் களையைத் தெளிவாக உணர்த்தும். இதன் சாகித்தியம் தெய்வத்துதியாகவும் பல புதுப்புதுக் கருத்துக்களை உணர்த்தும் சாகித்தியங்களைக் கொண்டு அமைந்திருக்கும். இதற்கு அங்க வித்தியாசங்கள் இல்லை. இதனைச் சாமானிய கீதம் என்றும், சாதாரண
கீதம் என்றும் லஷ்ய கீதம் என்றும் அழைப்பர்.
ஸஞ்சாரி கீதம் இயற்றியவர்:- புரந்தர தாசர், இராமாத்யர்

இலட்சண கீதம்
இக் கீதம் எந்த இராகத்தில் அமைந்துள்ளதோ அவ்ராகத்தின்
இலட்சணத்தை சாகித்தியத்தில் விளக்கியிருக்கும். இதற்கு அங்க வித்தியாசங்கள் உண்டு.
இலட்சண கீதம் இயற்றியவர்:-
வெங்கடமகி, கோவிந்த தீட்ஷிதர்
ஸங்கேதா வடமொழிப் தமிழ்ப் த்வனிகள் சுரங்கள் பெயர் பெயர்
6ՈD ஸட்ஜம் குரல் LDuso 币 ரிஷபம் துத்தம் ரிஷபம்
காந்தாரம் கைக்கிளை ஆடு LD மத்திமம் 와_600 க்ரெளஞ்சம் L பஞ்சமம் இளி கோகிலம் 函 தைவதம் விளரி குதிரை நி நிஷாதம் தாரம் T6060
5. அ) ஜனக ராகம்
தாய் ராகம் ஜன்ய ராகங்களுக்குப் பிறப்பிடமாயுள்ள ராகம். ஜனக ராகத்திற்கு மேளகர்த்தா ராகம், கர்த்தாராகம், ஸம்பூர்ண ராகம் என்னும் வேறு பெயர்களும் உள்ளன. ராகாங்க ராகம் என்பது ஜனக ராகமே. ஜனக ராகங்களுக்குக் கிரம ஸம்பூர்ண ஆரோகணமும், இருப்பதுடன் அவைகளில் ஆரோகணத்தில் தோன்றும் சுத்த-விக்ருதி ஸ்வரங்களே அவரோகணத்திலும் தோன்றும். இன்னும் ஆரோகணமும் அவரோகணமும் அஷ்டகம் என்னும் லஷணத்துடன் (தார ஸட்ஜத்துடன்) கூடியிருக்கும். அதாவது ஸரிகமபத நி - நிதபம கரிஸ எனினும் ஆரோகணஅவரோகணத்தையுடைய ராகம் மேளராகமாகாது. (உ-ம் நாதநாமக்கிரியா) ஆகவே ஜனகராகத்தின் நான்கு லஷணங்கள் பின்வருமாறு.
1. ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் சரிகமபதநி என்ற 7
சுரங்களும் வரவேண்டும்
2. ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் 7 சுரங்களும் வரிசைக்
கிரமமாக அமைந்திருக்க வேண்டும்.
3. ஆரோகணத்தில் எந்த வகையான சுரம் வருகிறதோ அதே
சுரவகை அவரோகணத்திலும் வர வேண்டும்.

Page 14
4. ஆரோகணமும் அவரோகணமும் தாரஸ்தாயி ஷட்ஜத்தைக்
கொண்டிருக்க வேண்டும் இத்தகைய லட்சணங்கள் கொண்ட இராகங்கள் 72 உள்ளன.
ஆ) ஒளடவ ராகம்
ஐந்து சுரங்களை ஆரோகணத்திலாவது அல்லது அவரோகணத்திலாவது அல்லது இரண்டிலுமாவது கொண்டுள்ள ராகம். அதாவது ஸட்ஜம் நீங்கலாக வேறு ஏதாவது இரண்டு சுரம் விலக்கப்பட்டிருக்கும்
உ-ம்: ஹம்ஸத்வனி
ஆ- ஸரிகபநிஸ் அ- ஸ்நிபகரிஸ்
இ) சம்பூர்ண ராகம்
ஆரோகணத்திலும், அவரோகணத்திலும் ஸ்வரங்கள் கிரம கதியுடன் தோன்றும் ராகம். உ-ம் ஹரிகாம்போதி ஆ) ஸரிகமபதநிஸ் அ) ஸ்நிதபமகரிஸ் 5. அ) கல்யாணி
இது 65 வது மேளகர்த்தா ராகம்
ஆ) ஸரிகமபதநீஸ் அ) ஸ்நிதபமகரிஸ் ஸட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம், அந்தர காந்தாரம், பிரதிமத்திமம், பஞ்சமம், சதுஸ்ருதிதைவதம், காகலிநிஷாதம், சம்பூர்ண ராகம், எல்லா சுரங்களும் தீவிர சுரங்கள்.
ஆ) பிலஹரி
29 வது மேளமாகிய சங்கராபரணத்தின் ஜன்யம். ஆ- ஸரிகபதஸ் அ- ஸ்நிதபமகரிஸ்
ஸட்ஜம், சதுஸ்ருதிரிஷபம், அந்தரகாந்தாரம், சுத்தமத்திமம், பஞ்சமம், சதுஸ்ருதிதைவதம், காகலி நிஷாதம், கைசிகிநிஷாதம். (அன்னிய சுரம்) ஒளடவ சம்பூர்ண இராகம், பாஷாங்க ராகம். ஆரோகணத்தில் மத்திமம், நிஷாதம் வர்ஜம்.

இ) மாயாமாளவகெளளை
15 வது மேளகர்த்தா ராகம். அக்கினி சக்கரத்தில் 3வது ராகம்.
ஆ- ஸரிகம பதநிஸ் அ- ஸ்நிதப மகரிஸ் ஸட்ஜம் சுத்தரிஷபம், அந்தரகாந்தாரம், சுத்தமத்திமம், பஞ்சமம், சுத்த தைவதம், காகலிநிஷாதம், சம்பூர்ண ராகம். கர்னாடக இசையின் ஆரம்ப வரிசைகளை இந்த ராகத்தில் கற்பிப்பது வழக்கம்.
6. |3 O O
ஸ்ரிக 6noff SD flaѣщо ரிக
65LDL 850 B LDugb LDU தநி பதநி பத நிஸ் ஸ்நித ஸ்நி தப நிதப நித LJD gbljLD g5L D86 LLDES LILO கரி LDasfl LDS fiémo
தரம் 2 1992 பகுதி 1
விடைகள்
1. 7 11. மிஸ்ரஜாதி 2. தம்புரா 12. கல்யாணி 3. 6 13. 2
4. சுருதி 14. ஜதீஸ்வரம் 5. மத்தியஸ்தாயி 15. அருணகிரிநாதர் 6. பிதா 16. லகு 7. f 17. மட்டியம் 8. 4 18. லஷணகிதம் 9. 72 19. இரண்டு 10. ஆதி 20. பிலஹரி

Page 15
  

Page 16
ஸங்கேதாT வடமொழிப் தமிழ்ப் த்வனிகள் சுரங்கள் பெயர் பெயர்
67Ն) ஸட்ஜம் குரல் LDust 命 sloguib துத்தம் ரிஷபம்
s காந்தாரம் கைக்கிளை ஆடு D மத்திமம் 9-60)p க்ரெளஞ்சம் i J vas பஞ்சமம் இளி கோகிலம் 列 தைவதம் 66Tf குதிரை p நிஷாதம் தாரம் 6O60
கீதம்
இராகம்:- மாயாமாளகெளளை ஆ- ஸரிகமபததிஸ் தாளம்:- ரூபகம் அ- ஸ்நிதபமகரிஸ ஆக்கம்:- க. பொன்னையாப்பிள்ளை
6m)f EST DIT பத D 86 856, நா தா கழல் தெழுதேன்
D85 f 6most LDT SB LDT . அடி யேன் நான் தே வர் நாளுந் 5U த நிஸ்ா நித ப த நீ துதி புரியுங் கரி முகனே 6trT நிதபத நிநி ஸ்நிதா தமிழ் இசைவர ஸ்நி forf ஸ்நி த ப நி த அரன் LD50:607 6hlgi குறை நிறை LJD 5 U 8 LD ♔ ി ബ്നു தருள் வரினெனக் கிது த திவரும்
1991 பகுதி 1 விடைகள்
1. 6) மோகனம் 2. // தைவதம் 3. ஹெச்சுஸ்தாயி திரிபுடை 4. த்ருதம் கீதம் 5. 11 மாயாமாளவகெளளை

6 6mou6t) பிலகரி 7. 7 தியாகராஜ ஸ்வாமிகள் 8. 8 வர்த்தகம் 9. ஸ்வரம் 4. 10. தம்புரா பண்
1991 பகுதி 11 விடைகள்
1. அ) தாரஸ்தாயி
மத்திய ஸ்தாயிக்கு அடுத்தாற் போலுள்ளது மேல் ஸ்தாயி, இந்த ஸ்தாயியைச் சேர்ந்த ஸ்வரங்களுக்கு மேலே புள்ளிகள் போட்டுக் காண்பிக்கப்படும் இதனை மேல் ஸ்தாயி என்றும் ஹெச்சுஸ்தாயி என்றும் உச்சஸ்தாயி என்றும் சொல்வதுண்டு.
உ-ம்:- ஸ் ரி க் ம்
ஆ) ஆஹத நாதம்
மனிதனுடைய முயற்சியினால் உற்பத்தியாக்கப்படும் நாதம் அதாவது அவன் பாடுங்காலும் கருவிகளில் வாசிக்குங்காலும் உண்டாகும் நாதம் சங்கீத சாஸ்திரத்தின் விவஹாரங்கள் எல்லாம் செயற்கை நாதமாகிய ஆஹதநாதத்தைப் பற்றியதேயாகும்.
இ) ஒளடவதம்
ஐந்து சுரங்களை ஆரோகணத்திலாவது அல்லது அவரோகணத்திலாவது அல்லது இரண்டிலுமாவது கொண்டுள்ள இராகம். அதாவது இரண்டு சுரம் விலக்கப்பட்டிருக்கும்.
உ-ம்:- மோகனம் ஆ- ஸரிகபதஸ் அ- ஸ்தபகரிஸ 2. ஜதீஸ்வரம்
அப்பியாச கான வகுப்பைச் சேர்ந்த ஒரு வகை உருப்படி. இது தாதுவின் அமைப்பில் ஸ்வரஜதியை ஒத்திருக்கும். இதற்குச் சாகித்தியம் கிடையாது. சுரருபமாகவே பாடப்படும். பல்லவி, அனுபல்லவி, சரணங்கள் என்னும் அங்கங்களுடன் கூடியது.

Page 17
நாட்டிய கச்சேரிகளில் ஆரம்பத்தில் அலாரிப்புக்கு அடுத்தாற்போல் பாடப்படும். இதனைச் சுர பல்லவியென அழைப்பதுண்டு. இது ஐதிக் கோர்வைகளைக் கொண்ட இசைவகையாதலால் இதற்கு ஜதீஸ்வரம் என்று பெயர் தரப்பட்டுள்ளது. சில ஜதீஸ்வரங்கள் செளககாலத்திலும், சில மத்திம காலத்திலும், இயற்றப்பட்டுள்ளன. சில ஜதீஸ்வரங்கள் இராகமாலிகையாக அமைந்துள்ளன. சுவாதி திருநாள் மகாராஜாவும், பொன்னையாபிள்ளையும் இத்தகைய ஜதீஸ்வரங்களை இயற்றியுள்ளார்.
3. 1) கரஹரப்பிரியா - 23ம் பக்கம் பார்க்கவும்
2) பிலகரி - 20ம் பக்கம் பார்க்கவும் 3) கல்யாணி - 20ம் பக்கம் பார்க்கவும் 4. ஆ- மத்தியமாவதி
அ- சங்கராபரணம்
1990 பகுதி விடைகள்
1. தாளம் 11. 10 2. பிதா 12. 1011 3. திருப்புகழ் 13. கீதம் 4. 7 14. தம்புரா 5. 牡 15. ஜதீஸ்வரம் 6. கல்யாணி 16. ஒளடவம் 7. தக்குஸ்தாயி 17. 6) 8. இலஷணகீதம் 18. சங்கீர்ணலகு 9. த்ருதம் 19. ஜண்டைஸ்வரம் 10. மாயாமாளவகெளளை 20. 6mou6)
1990 பகுதி 2 விடைகள்
1. அ) அனுத்ருதம்
ஷடங்கங்களில் முதலாவது அங்கம். அஷரகாலம் ஒன்று கிரியை ஒரு தட்டு, குறி U
ஆ) ஸ்வரங்கள்
தானே சுவை தரத்தக்க ஓர் எழுத்து சுரம் எனப்படும். ஸ்ருதி என்ற அடிமைநிலையிலிருந்தே ஸ்வரம் என்ற நாதப்படிகள் தோன்றியுள்ளன.

இவைகள் இசை முறைகளை விளக்கமாயும் தெளிவாயும் பாடுவதற்கும் வாசிப்பதற்கும் துணைபுரிகின்றன. ஸரிகமபதறி இதனை ஸப்தகம் என்றும் ஸரிகமபதநிஸ் இதனை அஷடகம் என்றும் கூறப்படும்.
இ) ஷாடவ இராகம்
ஆறு ஸ்வரங்களை ஆரோகணத்திலோ அல்லது அவரோகணத்திலோ அல்லது இரண்டிலுமோ கொண்டுள்ள இராகம். அதாவது ஒரு சுரம் விலக்கப்பட்டிருக்கும். S--tb:- LD606ouULDITC55b (16)
ஆ- ஸரிகபதநிஸ் அ- ஸ்நிதபகரிஸ்
甲) ஆவர்த்தனம்
ஒரு முழுநேர அளவு என்பதே ஆவர்த்தனத்தின் வரைவிலக்கணமாகும். ஒரு தாளத்திற்கு ஏற்பட்ட அங்கங்களை ஒரு முறை முழுவதும் கிரமமாக எண்ணப்படின் அந்தத் தாளத்தின் ஆவர்த்தம் ஒன்று பூர்த்தியானதாகும். உதாரணமாக ஆதி தாள ஆவர்த்தனமாவது 8 அட்சரகாலங்கள் அல்லது நேர அலகுகளைக் கொண்டது.
2. ஜாதியின் பெயர் அடையாளம் சொற்கட்டுகள்
திஸ்ரம் 3 தகிட சதுஸ்ரம் 4. தகதிமி கண்டம் 5 தகதகிட மிஸ்ரம் 7 தகிடதகதிமி சங்கீர்ணம் 9 தகதிமி தகதகிட
3. ஸ்வரஜதி
அப்பியாசகான வகுப்பைச் சேர்ந்த ஒருவகை உருப்படி இதற்குப் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் அங்க வித்தியாசங்கள் உண்டு. பல சரணங்களையுடைய உருப்படிகளில் இது ஒன்று.சரணங்கள் வித்தியாசமான தாதுக்களில் அமைந்திருக்கும். சில ஸ்வரஜதிகளில் அனுபவல் லவி இல் லாமலுமரிருக்கும் . சாஹரித் தியம் பகவத் ஸ்தோத்திரமாகவாவது, சிருங்கார விஷயமாகவாவது வீரர்களைப் பற்றியாவது ஸங்கீத வித்துவான்களை ஆதரித்த பிரபுக்களைப் பற்றியாவது இருக்கும். ராகபாவம் புஸ்டியாகவுள்ள சியாமா சாஸ்திரிகளின் ஸ்வரஜதிகள் சபாகானத்திற்கும் உகந்தவை. நாட்டியத்திற்காக ஏற்பட்ட ஸ்வரஜதிகளில் ஆங்காங்கு ஜதிகள் காணப்படும்.

Page 18
ஸ்வரஜதிகளைச் செய்த வாக்கேயகாரர்கள் சியாமா சாஸ்திரிகள், சோபானாத்ரி, ஸ்வாதி திருநாள், பொன்னையா, சின்னி கிருஷ்ணதாசர்.
4. ஹரிகாம்போதி
28 வது மேளகர்த்தா ராகம்
ஆ- ஸரிகமபதநிஸ் அ- ஸ்நிதபமகரிஸ் ஸட்ஜம், சதுஸ்ருதிரிஷபம், அந்தரகாந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம், கைசிகிநிஷாதம். சம்பூர்ண ராகம், த்ரிஸ்தாயிராகம், எப்பொழுதும் பாடலாம்.
கல்யாணி (1993 விடையில் இருக்கிறது)
மோகனம்
ஜன்யராகம் 28 வது மேளமான ஹரிகாம்போதியின் ஜன்யம்.
ஆ- ஸரிகபதஸ் அ- ஸ்தபகரிஸ்
ஸட்ஜம், சதுஸ்ருதிரிஷபம், அந்தரகாந்தாரம், பஞ்சமம், சதுஸ்ருதிதைவதம், ஆரோகணத்திலும், அவரோகணத்திலும் மத்திமம், நிஷாதம், வர்ஜம், ஒளடவ ராகம், உபாங்க ராகம் எப்பொழுதும் பாடலாம். த்ரிஸ்தாயி ராகம் முல்லைப்பண் எனக்குறிப்பிடப்படுவது மோகன ராகமே.
1989 பகுதி 1 விடைகள்
1. நாதம் 11. 6 2. 12. 11 3. ஒளடவ-சம்பூர்ணம் 13. 1011 4. தியாகராஜ சுவாமிகள் 14. 10 5. 12 15. ஹரிகாம்போதி 6. ஜதீஸ்வரம் 16. ரிகமதநி 7. 16 17. தீவிரம் 8. இயற்கைஸ்வரம் 18. மேற்கூறிய மூன்றும் 9. @一6DU2 19. வர்ணம் 10. ஸபஸ் 20. ஸரிமபநிஸ்-ஸ்நிபமரிஸ்

1989 பகுதி 11 விடைகள்
1. அ) ஸ்தாயி 1993 விடையில் பார்க்கவும் ஆ) நாதம் 1993 விடையில் பார்க்கவும்
இ) ஸ்ருதி (கேள்வி)
ஸ்வரத்தைத் தொடங்குவதற்கு அடிப்படையான நாதமே ஸ்ருதி எனப்படும் இச்சுருதியே இசைக்கு ஆதாரமானது. இதனையே "ஸ்ருதி மாதா லயம் பிதா" என்று அழைக்கிறார்கள். ஸ்ருதியே தாய்க்கு சமமாகக் கூறப்டுகிறது.
நாம் பாடும்போது சாதாரணமாக மத்திமஸ்தாயி ஸட்ஜத்தையே ஆதாரமாகக் கொள்கிறோம் அதைச் சுருதி என்று அழைக்கிறோம். எனவே சுருதி என்பது ஒரு ஒலி நிலை என்று கூறலாம். ஒவ்வொரு குரலுக்கும் ஏற்றவாறு அவருடைய ஒலிநிலை மாறத்தான் செய்யும். ஆண்கள் பொதுவாக 1 அல்லது 1 ல்ருதியில் பாடுவார்கள் பெண்கள் 4号 அல்லது 5 ஸ்ருதியில் பாடுவார்கள் ஸ்ருதியை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்
1. பஞ்சம ஸ்ருதி 2. மத்திம ஸ்ருதி
பஞ்சம ஸ்ருதி
மத்திய ஸ்தாயி ஸட்ஜத்தை ஆதாரமாகக் கொள்ளும்போது
மத்திமஸ்ருதி
ஆதாரமாக எடுத்துக்கொண்ட ஸட்ஜத்துக்கு மத்திமமாகிய மத்திம ஸ்தாயி மத்திமத்தை ஆதார ஸட்ஜமாகக் கொண்டு பாடும் போது.
ஸ்ருதிக்குப் பயன்படும் கருவிகளுள் தலை சிறந்தது தம்புரா. இன்று ஸ்ருதிப் பெட்டியும் அரங்கிசையில் இடம்பெற ஆரம்பித்துள்ளது.
FF) லகு 1993 விடையில் பார்க்கவும்
உ) பாஷாங்கம்
பாஷாங்க ராகமானது ரஞ்சகமாக இருக்கும் பொருட்டு அதன் தர்ய் ராகத்தில் வராத சுரத்தையும் (அன்னிய சுரத்தையும்) எடுத்துக் கொள்ளும். அதாவது ஒவ்வொரு பாஷாங்க ராகத்திலும் ரி, க, ம, த, நி ஆகிய சுரங்களில் ஏதாவதொன்றில் கோமள, தீவிர பேதங்கள் இரண்டும் இடம்பெறும். அன்னிய ஸ்வரத்திற்கு எதிர்ப்பதம் ஸ்வகீய ஸ்வரம்
உ-ம்:- பிலஹரி

Page 19
இதன் அன்னியஸ்வரம் கைசிகி நிஷாதம் பதநிதபா-பதநிபா-பநிதபா போன்ற பிரயோகத்தில் வரும்.
2. கீதம் 1993 விடையில் பார்க்கவும்
3. பிலஹரி (1993 விடையில் பார்க்கவும்)
மத்தியமாவதி
22 மேளகர்த்தாவாகிய கரஹரப்பிரியாவின் ஜன்யம்
ஆ- ஸரிமபநிஸ் அ- ஸ்நிபமரிஸ்
ஸட்ஜம், சதுஸ்ருதிரிஷபம், சுத்தமத்திமம், பஞ்சமம், கைசிகி நிஷாதம். ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் காந்தாரம், தைவதம், வர்ஜம் ஒளடவ ராகம். தேவாரத்தில் வரும் "செந்துருத்தி பண்" இவ் ராகமே.
5. ஸட்ஜம்
சுத்தரிஷபம் (கோமளம்) சதுஸ்ருதிரிஷபம் (தீவிரம்) சாதாரணகாந்தாரம் ((88ѣтцp6пub) அந்தரகாந்தாரம் (தீவிரம்) சுத்த மத்திமம் பிரதி மத்திமம் (தீவிரம்) பஞ்சமம் சுத்ததைவதம் (கோமளம்) சதுஸ்ருதி தைவதம் (தீவிரம்) கைசிகி நிஷாதம் ((8aѣтup6пub) காகலி நிஷபதம் (தீவிரம்)
5. 1. ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் ஸரிகமபதநி என்ற
ஏழு சுரங்களும் வர வேண்டும்.
2. ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் ஏழு சுரங்களும்
வரிசைக் கிரமமாக அமைந்திருக்க வேண்டும்.
3. ஆரோகணத்தில் எந்தவகையான சுரம் வருகிறதோ அதே
சுர வகை அவரோகணத்திலும் வர வேண்டும்.
4. ஆரோகணமும், அவரோகணமும் தாரஸ்தாயி ஸட்ஜத்தைக்
கொண்டிருக்க வேண்டும்.

6. 1993 வினாவைப் பார்க்கவும்
கண்டலகு.
லகுவின் ஐந்து வகைகளுள் இது ஒன்று. ஐந்து அஷரகாலங்களை உடையது. கிரியையின் விபரம் ஒரு தட்டும் நான்கு விரல் எண்ணிக்கைகளும் குறி 5
கோமள ஸ்வரம்
ஸட்ஜ பஞ்சமம் நீங்கலாக, ஏனைய ஐந்து ஸ்வரங்களில் ஒவ்வொன்றிற்கும் இரண்டு பேதங்கள் உள. இவற்றுள் சுருதியில் குறைவாக உள்ளதை அதாவது கீழ் ஸ்வர ஸ்தானத்தைத் சேர்ந்ததை கோமள ஸ்வரம் என்று சொல்லப்படும். ஸாமான்ய பாஷையில் இதனை சின்ன ஸ்வரம் என்றும் குறிப்பதுண்டு. சுத்தரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்தமத்திமம், சுத்ததைவதம், கைசிகி நிஷாதம்.
தீவிர ஸ்வரம்
ஸட்ஜ பஞ்சமம் நீங்கலாக, ஏனைய ஐந்து ஸ்வரங்களில் ஒவ்வொன்றிற்கும் இரண்டு பேதங்கள் உள. அவற்றுள் ஸ்ருதியில் உயர்ந்ததாக உள்ளதை அதாவது மேல் ஸ்வர ஸ்தானத்தைச் சேர்ந்ததை தீவிர ஸ்வரம் என்றும். ஸாமான்ய பாஷையில் இதனைப் பெரிய ஸ்வரமென்று குறிப்பதுண்டு. சதுஸ்ருதிரிஷபம், அந்தரகாந்தாரம், பிரதிமத்திமம், சதுஸ்ருதி தைவதம், காகலி நிஷாதம்.
தாளம்
பாட்டின் கால அளவைச் சேர்த்துக் கையினாலாவது கருவியினாலாவது தட்டுவது தாளமெனப்படும். இத் தாளத்தின் உற்பத்தியானது முக்கியமாக 3 அம்சங்களைக் கொண்டதாக இருக்கிறது. அவை 1 காலம் 1 செய்கை I அளவு என்பனவாகும். இம் மூன்றும் எப்போது சேர்ந்திருக்குமோ அப்பொழுதே தாளத்தின் உற்பத்தி உண்டாகிறது.
ப்ரஹற்ருதி விக்ருதி ஸ்வரங்கள்
ப்ரஹற்ருதி ஸ்வரங்களாவன
ஸட்ஜம், பஞ்சமம் விக்ருதி ஸ்வரங்களாவன
ரிஷபம், காந்தாரம், மத்திமம், தைவதம், நிஷாதம். ப்ரஹற்ருதி ஸ்வரமென்பது சுத்தமாயுள்ள நியத ஸ்வரத்தைக் குறிக்கும். இவற்றில் பிரிவுகள் இல்லை. அதாவது பேதமற்றவை.

Page 20
விக்ருதி ஸ்வரமென்பது கலந்த ஸ்வரத்தைக் குறிக்கும். இவற்றில் ஒவ்வொன்றிலும் இரு பிரிவுகள் உள. அதாவது பேதமுடையவை.
தமிழிசையில் ப்ரஹற்ருதி ஸ்வரத்தை இயற்கை ஸ்வரமென்றும், விக்ருதி ஸ்வரத்தை செயற்கை ஸ்வரமென்றும் கூறுவர்.
சங்கீதம் எழுதும் முறையில் உபயோகப்படும் குறிகள்
1. ,
2.
10.
11. //
12. /
ஒரு அட்சர கால அளவைக் குறிக்கும்.
இரண்டு அட்சர கால அளவைக் குறிக்கும்.
குறில் ஸ்வரம் ஒரு மாத்திரை.
நெடில் ஸ்வரம் இரண்டு மாத்திரை.
ஸ்வரத்தின் மேல் இருப்பின் மேல் ஸ்தாயியைக் குறிக்கும். உ-ம்: ஸ்ரிக்ம் (தாரஸ்தாயி)
கீழே இருப்பின் மந்திரஸ்தாயியைக் குறிக்கும். உ-ம்:- ஸ்ரிகம (தக்குஸ்தாயி)
ஸ்வரங்களுக்கு மேல் இருப்பின் இரண்டாம் காலத்தைக் குறிக்கும். உ-ம்:- ஸரிகம
ஸ்வரங்களுக்கு மேல் இருப்பின் மூன்றாம் காலத்தைக் குறிக்கும் உ-ம்:- ஸரிகம
இரட்டைக் குற்றுக்கள் ஸ்வரங்களின் மேல் காணில் அனுதார ஸ்தாயியைக் குறிக்கும். 2 -b:-
ஸரிகம
இவை ഫ്ലേ போடப்பட்டால் அனுமந்திர ஸ்தாயியைக் குறிக்கும். உ-ம்: ஸரிகம
இப்படி இருந்தால் ஆவர்த்தன முடிவைக் குறிக்கும்.
இப்படிப் போட்டால் 12 ஆவர்த்தனத்தைக் குறிக்கும்.

13. இப்படி ஸ்வரத்தின் மேல் இருப்பின் அசைப்பதைக்
குறிக்கும். உ-ம்:- ஸரிகமக கமகரி
14. இப்படி நட்சத்திரக் குறி இட்டிருப்பின் அன்னிய
ஸ்வரத்தைக் குறிக்கும்.
15. இப்படி ஸ்வரங்கள் மேல் கோடு இருப்பின் அந்த
ஸ்வரங்களை ஒரே பிரயோகமாகப் பாடல் அல்லது
வாசித்தல் வேண்டும். உ-ம்:- ஸிமகிரி
பூர்வாங்கம்
ஸரிகமபதநிஸ் என்னும் அஷ்டகத்தில் ஸரிகம வைக் குறிக்கும். வர்ணத்தில் பல்லவி, அனுபல்லவி, முத்தாயிஸ்வரம் என்னும் மூன்று அங்கங்களும் சேர்ந்த முதல் பாதியாகும்.
72 மேளகர்த்தாவில் சுத்த மத்திம ராகத்தை குறிக்கும். 1-36 வரை
உத்திராங்கம்
ஸரிகமபதநிஸ் என்னும் அஷடகத்தில் இரண்டாம் பகுதியான பதநிஸ் வைக் குறிக்கும்.
வர்ணத்தில் எத்துக்கடைப் பல்லவியும் (சரணம்) எத்துக்கடை ஸ்வரங்களும் சேர்ந்த பின் பகுதியாகும். 72 மேளகர்த்தாவில் பிரதிமத்திம ராகத்தை குறிக்கும். 3772 வரை.
ஸப்தம்
ஸ்தாயி ஸரிகமபதநி என்பது ஒரு ஸப்தகமாகும்.
அஷடகம்
ஸரிகமபதநிஸ் என்னும் எட்டு ஸ்வரங்கள் அடங்கிய கோர்வை. ஸப்தகத்திற்குப் பிறகு தான் அஷ்டகம் தோன்றிற்று.
ஆரோகணம்
ஏற்றம் (ஆலயங்களில் த்வஜாரோஹணம்-கொடியேற்றம்) ஸப்தஸ்வரங்கள் ஸ்ருதியில் முறையே உயர்ந்துகொண்டே போகும் ஸ்லரங்களையுடைய ஒரு தொடரை ஆரோகணம் என்று சொல்லப்படும். இதனை ஆரோசை, ஏறுவரிசை, ஆர்முடுகல், என்றும் சொல்வதுண்டு.

Page 21
அவரோகணம்
ஸப்தஸ்வரங்கள் ஸ்ருதியில் முறையே குறைந்து போகும் ஸ்வரங்களையுடைய ஒரு தொடரே அவரோஹணம் என்று சொல்லப்படும். இதனை இறக்கம், அமர்முடுகல், அமரோசை என்றும் சொல்லுவதுண்டு.
சங்கீதம்
சங்கீதம் என்பது செவிக்கும் மனத்திற்கும் இன்பத்தைத் தரும் த்வனியைப் பற்றிய கலையாகும். சிறந்த கலைகளாகிய லலிதகலைகளில் இது முக்கியமான கலையாகும். மனிதர்கள், மிருகங்கள், பண்டிதர்கள், பாமரர்கள், விருத்தர்கள், பாலர்கள் முதலிய எல்லோருக்கும் இன்பம் தரக்கூடியது சங்கீதம். இது மூன்று வகைப்படும்.
1. கீதம் 2. வாத்தியம் 3. நிருத்தம்
கீதம் என்பது வாய்ப்பாட்டுக்குரிய சங்கீதத்தையும், வாத்தியமென்பது இசைக்கருவிகள் மூலம் இசைக்கப்படும் சங்கீதத்தையும், நிருத்தியம் என்பது நாட்டியம் அல்லது நடனத்தைச் சார்ந்த சங்கீதத்தையும் குறிக்கும். சங்கீதம் பயிலுவதனால் அன்பு, அடக்கம், பக்தி, மனத்திருப்தி முதலிய நற்குணங்கள் விருத்தியாகும்.
சங்கீதத்திற்கு காந்தர்வ வேதம் என்று பெயர். சங்கீதம் ஒரு தெய்வீகமான கலை. சிவபெருமானின் கையில் டமருகமும், கண்ணபிரானின் கையில் குழலும், சரஸ்வதி தேவியின் கையில் வீணையும் இருப்பதில் ஓர் ஆழ்ந்த கருத்து உள்ளது. மேலும் சங்கீதம் மூன்று வகைப்படும்.
மெலடி (Melody) UT63UT6ń (Polyphony) ஹார்மனி (Harmony)
மெலடி
மெலாடிகல் சங்கீதத்தில் ஒற்றை ஸ்வரங்கள் ஒன்றின் பின் ஒன்றாகத் தொடர்ச்சியாய் ஒரு முறையை அனுசரித்து வரும்.
பாலியோனி
பாலிபோனி சங்கீதத்தில் ஒரு முறையைத் தழுவி அமைக்கப்பட்டுள்ளது. பல கீதங்கள் ஒரே தருணத்தில் வாசிக்கப்படும்.

ஹார்மனி
ஹார்மனிக்கல் சங்கீதத்தில் ஸ்வரத் தொகுதிகள் அல்லது ஸ்வர அடுக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாய் வரும். அதாவது ஒரு ஸ்வரத்தை வாசிக்கும்போழுதே அதன் இணை ஸ்வரங்களும், நட்புஸ்வரங்களும் கூடவே வாசிக்கப்படும்.
ஆசியாக் கண்டத்திலுள்ள இந்தியா முதலிய தேசங்களிலும், இன்னும் கீழ் நாட்டுப் பிரதேசங்களிலும் மெலாடிக்கல் சங்கீதத்தைக் கேட்கலாம். ஐரோப்பாக் கண்டத்திலும் ஐரோப்பிய நாகரிகம் பரவியிருக்கும் மற்ற தேசங்களிலும் பாலிபோனி சங்கீதத்தையும், ஹார்மனிக்கல் சங்கீதத்தையும் கேட்கலாம்.
அநிபந்தம்
தாளக்கட்டுப்பாட்டுக்குள் அமையாத இசைப்பாடல்களை அநிபந்தம் என்று அழைப்பர் உ-ம்:- வெண்பா, விருத்தம்.
நபந்தம்
தாளக்கட்டுப்பாட்டுக்குள் அமைந்த இசைப்பாடல்களை நிபந்தம் என்று அழைப்பர் .உ-ம்: வர்ணம், கீர்த்தனை
நாட்டார் பாடல்
கிராமிய இசை கிராமங்களில் வசிக்கும் சாதாரண படிப்பறிவற்ற மக்களுக்கென்று வகுத்துக்கொண்ட ஒரு வகை இசையாகும். பயிற்சி பெறாத குரல்கள் பாடுவதற்கு ஏற்ற வகையில் கிராமியப் பாடல்கள் அமைந்திருப்பதை நாம் காணலாம். ஆனால் எளிமையான இப்பாடல்களில் ஒரு கவர்ச்சி இருப்பதையுமம் நாம் உணர முடிகிறது. கிராமியப் பாடல்கள் வழியாக கிராம மக்களின் கற்பனைத் திறனையும், நகைச்சுவையையும் மற்றும் உள்ள உணர்ச்சிகளையும் நாம் அறிய முடிகிறது. கிராமியப் பாடல்கள் பலவகை உண்டு. அவை தொட்டில் முதல் சுடுகாடு வரை பாடப்படும் பாடல்களாகும்.
1. ஒழுக்கப்பாட்டு, வேதாந்தப்பாட்டு, பழமொழிப்பாட்டு இறைவணக்கப்பாட்டுப்
போன்றவை.
2. குறிப்பிட்ட காலங்களில் பாடப்படும் நலங்குப் பாட்டு, தாலாட்டுப் பாட்டு,
ஆரத்திப்பாட்டு, ஊஞ்சல்ப்பாட்டு, மசக்கைப்பாட்டு, நோன்புப் பாட்டு, சடங்குப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு முதலியவை.

Page 22
3. ஓய்வு காலங்களில் மன உற்சாகத்திற்காகப் பாடப்படும் புதிர்ப்பாட்டு,
கோமாளிப்பாட்டு, கும்மி, கோலாட்டப்பாட்டு முதலியன.
4. வேலை செய்யும்போது பாடப்படும் தொழிற்பாட்டு, உழவுப்பாட்டு,
நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, சுண்ணாம்பு இடிப்பார் பாட்டு, தெம்மாங்கு முதலியவை.
5. சில சந்தர்ப்பங்களுக்கென்று பாடப்படும் மழைப்பாட்டு பிராத்தனைப் பாட்டு, பூசாரிப்பாட்டு, புராணப்பாட்டு, விழாப்பாட்டு, சிகிச்சைப்பாட்டு, சுகாதாரக் கும்மிப்பாட்டு முதலியவை.
கிராமிய இசையில் பல்வேறு மெட்டுக்களைக் காண்கின்றோம். கிராமியப் பாடல்களில் தாளமும் சாதாரண நடையில், திஸ்ரகதியில், 'அனேகமாகச் சம எடுப்பில் அமைந்திருக்கும். பிரதி மத்திமம் தவிர மற்றைய எல்லா ஸ்வரங்களும் கிராமியப் பாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதை நாம் காணலாம். சாதாரணமாக மெட்டுக்கள் ஒரு ஸ்தாயி எல்லைக்குள்ளேயே அமைந்திருக்கும். இசை மேதைகளாகிய தியாகராஜர், கோபாலகிருஷ்ண பாரதியார், இராமசாமி சிவன் முதலியோரும், கிராமிய இசைப்பாடல்களை இயற்றியுள்ளனர். கிராமிய பாடல்கள் அனேகமாக ஆனந்தபைரவி, நாதநாமக்கிரியா, நீலாம்பரி, புன்னாகவராளி, குறிஞ்சி, நவரோஜ் போன்ற இராகங்களில் இயற்றப்பட்டுள்ளதை நாம் அறிகின்றோம்.
அப்பியாச வரிசைகளைக் கற்பதன் நோக்கமும் பயன்களும்
சங்கீதம் பயிலும் மாணவர்கள் ஆரம்பத்தில் ஸ்ராவளி, ஜண்டவரிசைகள், அலங்காரங்கள், கீதம், வர்ணம் போன்ற உருப்படி வகைகளைக் கற்கின்றனர். இவை அப்பியாச கானம் எனப்படும். எவ்வாறு ஒரு கட்டிடம் உறுதியாகவும் நன்றாகவும் அமைவதற்கு அதன் அத்திவாரம் உறுதியாக இருக்கவேண்டுமோ அதேபோல் ஒரு மாணவன் எவ்வளவு தூரம் அப்பியாச வரிசைகளைச் சரியாக கற்கிறானோ அவ்வளவிற்கு அவன் சங்கீதத்தில் நிபுணத்துவம் பெற்றவனாகிறான்.
ஸப்த ஸ்வரங்களிலும் அமைந்த ஸ்வர வரிசைகளை ஆரம்பத்தில் பயிலும் மாணவன் ஸ்வரஸ்தானங்களை அறிந்து கொள்கிறான். ஸ்வர வரிசைகளை மூன்று காலங்களிலும் அப்பியாசம் செய்வதனால் லயஞானமும் தாளக்கட்டுப்பாடும் ஏற்படுகிறது. மேல்ஸ்தாயி, கீழ்ஸ்தாயி வரிசைகளைப் பயிற்சி செய்வதானால் மேல்ஸ்தாயி, கீழ்ஸ்தாயி, மத்திமஸ்தாயி ஆகிய மூன்று ஸ்தாயிகளிலும் பாடுவதற்குக் குரல் வளம் பெறுகிறது.

ஸ்வரவரிசை, ஜண்டவரிசை, மேல்ஸ்தாயி வரிசைகளை ஆகாரம் செய்து பயிற்சி செய்வதனால் கமகத்துடனும், மெருகுடனும், பாடுவதற்கும் மத்தியம கால பிரயோகங்கள் தெளிவாகப் பேசுவதற்கும், அகார ஸாதகத்தினால் இன்னும் குரலுக்கு அழுத்தமும், வலியும், தெளிவும், குழைவும், பண்பும் ஏற்படும்.
அப்பியாச கானத்தில் நன்றாகப் பயிற்சி பெற்றால் தான் பெரிய வாக்கேய காரர்கள் இயற்றியுள்ள உருப்படிகளை அழகுபடுத்தி மெருகுடனும் கமகத்துடனும் பாடும் ஆற்றல் ஏற்படுகிறது. மனோதர்ம சங்கீதத்தில் ஓர் பிரிவான ராகம் ஆலாபனை பாடுவதற்கு இவ் அகார சாதகம் அவசியமாகும். அவ்வாறே இவ் அப்பியாச வரிசைகளை வாத்தியத்தில் பயிற்சி செய்யும் போது ஸ்வரதானங்களின் தன்மையை நன்றாக உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். சகல விதமான கமகங்களைப் பூரண பொலிவுடன் வாசிக்க கூடியதாக இருக்கும்.
ஸப்த தாள அலங்காரங்களை மாணவர் பயிலுவதனால் சப்த தாளங்களைப் பற்றி அறிவதுடன் தாள ஞானத்தையும் பெறுகின்றனர். கீதம் என்னும் உருப்படியிலே முதன் முதலாக மாணவன் சாகித்தியத்துடன் பாடப் பயிலுகிறான். வர்ணம் மிக முக்கியமான அப்பியாச கான உருப்படியாகும். வர்ணம் எந்த ராகத்தில் இயற்றப்பட்டுள்ளதோ அந்த ராகத்தின் இராகபாவ பிரயோகங்கள் விசேஷ ஸஞ்சாரம், தட்டுப்பிரயோகம், ஜண்டை ஸ்வரப் பிரயோகங்கள்யாவும் அவ் வர்ணத்தில் காணப்படுவதால் மாணவன் வர்ணங்களை பயிலுவதனால் இராகத்தின் முழு சொரூபத்தையும் அறிந்து கொள்கிறான். இதனால் பின்பு இராக ஆலாபனை செய்யவும், கல்பனாஸ்வரம் பாடும் ஆற்றலையும் பெறுகிறான். ஒரு மாணவன் எவ்வளவு அதிகம் வர்ணங்களைக் கற்கின்றானோ அவ்வளவிற்கு கற்பனை ஸ்வரம் பாடுவது இலகுவாகிறது.
ஸம்பூர்ணம் ஏழு சுரங்களையும், ஆரோகணத்திலோ அல்லது அவரோ கணத்திலோ அல்லது இரண்டிலுமோ கொண்டுள்ள இராகம். (சம்பூர்ண ஆரோகண, அவரோகணத்தைக் கொண்டுள்ள ஜன்ய ராகங்களும் உள்ளன. உ-ம்:- பைரவி)
ஒளடவதம் ஐந்து சுரங்களை ஆரோகணத்திலாவது அல்லது அவரோகணத்திலாவது அல்லது இரண்டிலுமாவது கொண்டுள்ள ராகம். அதாவது இரண்டு சுரங்கள் விலக்கப்பட்டிருக்கும். உ-ம்:- மோகனம்
ஆ- ஸரிகபதஸ் அ- ஸ்தபகரிஸ

Page 23
வடிாடவம் ஆறு சுரங்களை ஆரோகணத்திலாவது அல்லது அவரோ கணத்திலாவது அல்லது இரண்டிலுமாவது கொண்டுள்ள ராகம். அதாவது ஒரு சுரம் விலக்கப்பட்டிருக்கும்.
உ-ம்:- மலையமாருதம்
ஆ- ஸரிகபதநீஸ் அ- ஸ்நிதபகரிஸ
ஸ்வராந்தரம் நான்கு சுரங்களை உடையதாயிருத்தல். அதாவது ஆரோகணத்திலாவது அல்லது அவரோகணத்திலாவது ஸட்ஜம் நீங்கலாக ஏனைய ஸ்வரங்களில் ஏதாவது மூன்று ஸ்வரங்கள் வர்ஜமாயிருத்தல்.
உ-ம்:- ஸ்வராந்த, ஒளடவம்
லீலாதரங்கிணி
ஆ~ சகபநிஸ் அ- ஸ்நிதபகஸ
ஸ்வராந்தர-வடிாடவம் நவரசகன்டை
ஆ- ஸகமபஸ் அ- ஸ்நிதமகரிஸ
ஸ்வராந்தர-சம்பூர்ணம்
விவர்த்தனி
s:- 6nofsLDU6) அ- ஸ்நிதபமகரிஸ
சங்கராபரணம்
29 வது மேளகர்த்தா ராகம் ஆ- ஸரிகமபதநீஸ் அ- ஸ்நிதபமகரிஸ் இதில் வரும் சுரஸ்தானங்கள் ஸட்ஜம், சதுஸ்ருதிரிஷபம், அந்தரகாந்தாரம், சுத்தமத்திமம், பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம், காகலி நிஷாதம்.
சம்பூர்ணராகம் தேவாரத்தில் வரும் பண் பழம் பஞ்சுரம் இந்த ராகமே.

தரம்:
1.
10,
11.
பரீட்சைகள்-1997
3 பகுதி 1
கோடிட்ட இடங்களைப் பொருத்தமான விடைகளால் நிரப்புக
காந்தர்வ வேதம் எனப்படுவது w p.. . . . . . . . . . . . . . . . . . . . . . . . (சங்கீதம், இதிகாசம், வேதம், நாதம்)
தமிழிசையில் நிஷாதத்துக்கு வழங்கும் பெயர் . (குரல், விளரி, தாரம், துத்தம்)
இசைக்குத் தாயாக விளங்குவது . (சுருதி, நாதம், லயம், ஸ்வரம்)
அன்னிய ஸ்வரத்தை எடுத்துக்கொள்ளும் ராகம் . (மோகனம், பிலஹரி, ஆரபி, மத்தியமாவதி)
மிஸ்ர ஜாதி துருவதாளத்தின் மொத்த அட்சர எண்ணிக்கை
(20, 23, 22, 8)
22 வது மேளகர்த்தா இராகம் .- (மேசகல்யாணி, ஹரிகாம்போஜி, தீரசங்கராபரணம், கரஹரப்பிரியா)
சங்கீர்ண லகுவின் எண்ணிக்கை . (3, 9, 7, 5) ஒரு ஆதிதாள வர்ணத்தில் ஒரு ஆவர்த்தனம் எடுத்துக் கொள்ளும் ஸ்வரங்களின் மொத்த எண்ணிக்கை .
6, 48, 32, 56)
கோமள ரிஷபத்தின் பெயர் . (ஷட்சுருதி ரிஷபம், சதுஸ்ருதி ரிஷபம், ஏகஸ்ருதி ரிஷபம், சுத்தரிஷபம்)
கரஹரப்பிரியா ராகத்தின் மேளகர்த்தா இலக்கத்தின் எண்ணிக்கையைக் கொண்டுள்ள குளாதி தாளம் ஒன்றின் பெயர் . (சங்கீர்ண ஜாதி அட தாளம், சங்கீர்ண ஜாதி துருவ தாளம், கண்ட ஜாதி ஜம்பை தாளம், மிஸ்ரஜாதி மட்டிய தாளம்)
எல்வரங்கள் எல்லாம் கோமளமாக வரும் ராகம்

Page 24
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22,
SLLC LSLLLL LLL S LLLL z LLLLLL LLLLCLCLSLLLLLLLL LCLLLL LSL LLL LLLLLLLCLLLCLLLLLSSLLLLSLS LLL LLLL LSL LSL LSL LSL LSLLLLLLSLLLSLLSLLSLSLLSL L L S LSL LSL LLL LLL LLLL LSLLSLLLLLLSLLLLLSLLLLLLLS
(கல்யாணி, தோடி, சங்கராபரணம், காம்போதி)
கச்சேரியின் முடிவில் மங்களகரமாகப் பாடப்படும் ராகம்
(மத்தியமாவதி, மோகனம், ஆரபி, காம்போதி)
ஸரிகபதஸ் ஸ்நிதப மகரிஸ் என்ற ஆரோகண அவரோகணத் தையுடைய ராகம் . (பிவஹரி, மலஹரி, ஆரபி, மோகனம்)
கர்நாடக சங்கிதத்தில் ஆரம்பப் பயிற்சிக்கு உகந்ததெனப் பெரியோார்களால் நிச்சயிக்கப்பட்ட ராகம் . (கல்யாணி, சங்கராபரணம், மோகனம், மாயாமாளவகெளளை)
ஜாதி மாற்றத்துக்குரித்தான அங்கம் LLLL0L LSLL LLLLYLMLLLLLLLLCLLLLLSLLLLCLLLLCLSLLLLLSLLLSLLLLLLLLL LL LSLLLLLLLCLLLLCLCLCLCLLCLLLLLLL (த்ருதம், லகு, குரு, அனுத்ருதம்)
எல்வரங்கள் 7 ஸ்வரஸ்தானங்கள் . (16, 22, 12, 5)
நாட்டியத்திற்காக இயற்றப்பட்ட உருப்படி . (நாட்டார் பாடல், தேவாரம், ஜதிஸ்வரம், கீர்த்தனை)
பண் சாதாரியின் இராகம் . (கல்யாணி, பந்துவராளி, சங்கராபரணம், மாயாமாளவகெளளை)
கமகத்தின் குறியீடு . ( / ' // * . പ~~~) )
பஞ்சமாந்திய ராகத்துக்கு உதாரணம் .o se sooooooooooooss se e o (நவரோஸ், புன்னாகவராளி, குறிஞ்சி, நாதநாமக்கிரியை)
Usabilitics Ustasib 676ilg5! ......................................................................... (வக்ரராகம், தாய் ராகம், பாஷாங்கராகம், ஜன்யராகம்)
இறைவனிடம் பொற்றாளம் பெற்ற சமயகுரவர் . (திருநாவுக்கரசநாயனார், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகள்)

23.
24.
25.
26.
27.
28.
29,
3O.
31.
32,
33.
34.
இரண்டு த்ருதங்களை எடுத்துக் கொள்ளும் தாளம் . (ரூபகம், ஜம்பை, மட்டியம், அட)
ஸப்த தாளங்கள் எல்லாவற்றிலும் காணப்படும் தாள அங்கம்
(அணுத்ருதம், த்ருதம், குரு, லகு)
காந்தாரமும், தைவதமும் வர்ஜமாக வரும் ராகம் . (மத்தியமாவதி, ஆபோகி, மோகனம், ஹம்சத்வனி)
அன்னியஸ்வரம் வரும் இராகம் . (வர்ஜம், உபாங்கம், பாஷாங்கம், வக்ரம்)
/இக்குறியீடு உணர்த்துவது . (அங்கமுடிவு, ஆவர்த்தமுடிவு, லகு, த்ருதம்)
பன் பழம்பஞ்சுரம் என்பது . www. (மத்தியமாவதி, சங்கராபரணம், நவரோஸ், பந்துவராளி)
விளம்ப காலம் என்பது . st sø sø ø ø øsø øss øst ø ø søs s (முதலாம் காலம், இரண்டாம் காலம், மூன்றாம் காலம், நான்காம் காலம்)
சிட்டைப் பல்லவி என்பது . (வர்ணத்தின் சரணம், கீர்த்தனையின் பல்லவி, ஸ்வரபல்லவி, கீதத்தின் மறு பெயர்)
பஞ்சமம் வர்ஜமாக வரும் ஒளடவராகம் . (சுத்தசாவேரி, ஆபோகி, ஹம்சத்வனி, மத்தியமாவதி)
வர்ணத்திற் காணப்படும் அங்கங்களின் எண்ணிக்கை . (3, 4, 5, 2)
மாத்ருகா பதங்கள் இடம்பெறும் உருப்படி . (வர்ணம், ஜதிஸ்வரம், கீதம், ஸ்வரஜதி)
நாதநாமக்கிரியை ஒரு . (பாஷங்கராகம், தைவதாந்தியராகம், பஞ்சமாந்தியராகம்)

Page 25
35.
36.
37.
38.
39.
40.
ஸ்ாநிதபா, மகரிஸறிதஸா, இந்த எல்வரங்களின் மொத்த அட்சரகால எண்ணிக்கை . (8, 18, 17, 16)
பன்னிரண்டு ஸ்வரஸ்தானங்கள் உண்டாவதற்குக் காரணமாக இருப்பவை . (பிரக்ருதி ஸ்வரங்கள், விக்ருதி ஸ்வரங்கள், குறில் ஸ்வரங்கள், நெடில் ஸ்வரங்கள்)
ஸப்த தாள அலங்காரங்களுள் வராத ஜாதி . (திஸ்ர ஜாதி, சதுஸ்ர ஜாதி, கண்ட ஜாதி, சங்கீர்ண ஜாதி)
குறிப்பிட்ட ஒரு ஸ்வரத்தின் கோமள, தீவிர பேதம் இரண்டும் இடம்பெறும் இராகம் . (வர்ஜ ராகம், லகராகம், உபாங்கராகம், பாஷாங்கராகம்)
உபாங்க ராகத்திற்கு ஒரு உதாரணம். (மோகனம், காம்போதி, பிலஹரி, பைரவி)
இறைவனின் இசை யாழில் அடங்காத தன்மையைப் புலப்படுத் தியவர். . (தியாகராஜ சுவாமிகள், திருஞானசம்பந்தர், கோபால கிருஷ்ணபாரதியார், சந்தரமூர்த்திநாயனார்)
40 புள்ளிகள் பரீட்சைகள் 1997 பகுதி 2
விரும்பிய 4 வினாக்களுக்கு விடை தருக
பின்வரும் இராகங்களில் இரண்டிற்கு வரைவிலக்கணம் எழுதுக. அ) 22 வது மேளகர்த்தா ராகம் ஆ) 29 வது மேளகர்த்தாவில் பிறந்த பாஷாங்க ராகம் இ) சுத்ததன்யாசி ராகம்.
கீழ்வரும் ஜன்யராகப் பிரிவுகளில் இரண்டினை உதாரணங்களுடன் விளக்குக.
1. உபாங்கராகம் 2. பாஷாங்கராகம்
3. வர்ஜ ராகம் 4. பஞ்சமாந்திய ராகம்

லகுவின் ஜாதி பேதத்தால் சப்த தாளங்கள் 35 தாளமாக வந்த முறையினை அட்டவணையுடன் விளக்கி எழுதுக.
நீர் கற்றுக்கொண்ட ஆதிதாள வர்ணத்தின் பூர்வாங்கத்தை ஸ்வர சாகித்திய தாள அங்க அடையாளங்களுடன் எழுதுக.
பின்வரும் இராகப் பிரிவுகளுக்குஆரோகண அவரோகணத்துடன் ஒவ்வொரு உதாரணம் தருக.
அ) ஷாடவ சம்பூர்ண ராகம்
ஆ) சம்பூர்ண ராகம்
இ) தைவதாந்திய ராகம்
F) வக்ர ராகம்
12 ஸ்வரஸ்தானங்களும் 16 பெயர்களான வகையை விளக்கி 6T (gg585.
பாபநாசம் சிவனின் வாழ்க்கை வரலாற்றினைத் தருக.
(15 X 4 = 60 புள்ளிகள்)
பரீட்சைகள் 1993
தரம் 3 பகுதி
கோடிட்ட இடங்களைப் பொருத்தமான விடைகளால் நிரப்புக.
தமிழிசையில் கோவை என்பது . (நாதம், ஸ்ருதி, ஸ்வரம், ஸ்தாயி)
பன்னிரண்டு ஸ்வரஸ்தானங்கள் உண்டாவதற்குக் காரணமாக இருப்பவை . (பிருக்ருதி ஸ்வரங்கள், விக்ருதி ஸ்வரங்கள், குறில் ஸ்வரங்கள், நெடில் ஸ்வரங்கள்)
எலப்த தாள அலங்காரங்களுள் வராதது . (திஸ்ர ஜாதி, சதுஸ்ர ஜாதி, கண்ட ஜாதி, சங்கீர்ண ஜாதி)
ஹரிகாம்போதியின் நிஷாதத்தை தீவிரமாக்கினால் வருவது
(ஹனுமதோடி, தீரசங்கராபரணம்,கரஹரப்பிரியா, மேசகல்யாணி)

Page 26
10,
11.
12,
13,
14.
15.
பா; ம7; கரி, :- இதன் மொத்த அஷர காலங்கள். . (4, 6, 8, 10)
லவுகிய கீதம் என்பது.
(லஷண கீதம், தேசிய கீதம், சஞ்சாரி கீதம், கல்லூரிக்கிதம்)
அங்க வேறுபாடற்ற உருப்படி .
(ஜதீஸ்வரம், ஸ்வரஜதி, கீதம், வர்ணம்)
குறிப்பிட்ட ஒரு ஸ்வரத்தின் கோமள, திவிர பேதம் இரண்டும் இடம்பெறும் இராகம் . (வர்ஜ ராகம், வக்ர ராகம், உபாங்க ராகம், பாஷாங்க ராகம்)
எல்லா அங்கங்களுக்கும் சாஹித்தியம் உள்ள உருப்படி
(ஜதீஸ்வரம், ஸ்வரஜதி, கீதம், வர்ணம்)
உபாங்க ராகத்திற்கு ஒரு உதாரணம் . (மோகனம், கல்யாணி, பிலஹரி, மாயாமாளவகெளளை)
பூதநிஸரிகமப - மகரிஸநிதப என்ற ஆரோகண அவரோகண த்தைக் கொண்டது . ... . (நிஷாதாந்தியம், தைவதாந்தியம், பஞ்சமாந்தியம், பாசாங்கம்)
இரட்டைப் பெயருடைய ஒரு ஸ்வரஸ்தானம் . (சுத்த ரிஷபம், சதுஸ்ருதி ரிஷபம், சுத்த மத்தியமம், பிரதி மத்தியமம்.)
எல்லாம் கோமள ஸ்வரங்களாக உள்ள ராகம் . (கரஹரப்பிரியா, மாயாமாளவகெளளை, ஹனுமதோடி, ஹரிகாம்போதி)
முன்று அங்கங்களையும் எடுத்துக்கொள்ளும் தாளம் . (ரூபகம், ஜம்பை, துருவம், அட)
ஆட வர்ணம் என்பது . (தான வர்ணம், பதவர்ணம், இராகமாலிகா வர்ணம், ஆதிதாள வர்ணம்)

16.
17.
18.
19.
2O.
21.
22.
23.
24.
25.
26.
தியாகராஜ சுவாமிகளால் பிரசித்தி அடைந்த ராகம் . (ஹனுமதோடி, தீரசங்கராபரணம், கரஹரப்பிரியா, மேசகல்யாணி)
பண் காந்தார பஞ்சமம் என்பது . (மத்தியமாவதி, சங்கராபரணம், கேதாரகெளளை, மாயாமாளவகெளளை)
அப்பியாச கானத்துக்கும் சபாகாணத்துக்கும் உகந்த உருப்படி
(கீதம், ஜதீஸ்வரம், வர்ணம், கீர்த்தனை)
மோகன ராகத்தின் காந்தாரத்துக்குப் பதிலாகச் சுத்த மத்திமத்தை எடுத்துக்கொள்ளும் ராகம் . (ஹம்சத்வனி, ஆபோகி, சுத்த சாவேரி, மத்தியமாவதி)
செளககாலத்தில் அமைந்த உருப்படி வகை . (தான வர்ணம், ஸ்வரஜதி, பதவர்ணம், கீர்த்தனை)
பன்னிரண்டு ஸ்வரஸ்தானங்களும் இடம்பெறும் இரண்டு மேள இராகங்களின் கூட்டு இலக்கங்கள் . (8, 15, -15, 22, -28, 29, -8, 65)
இறைவனின் இசை யாழில் அடங்காத தன்மையைப் புலப்படுத்தியவர் . (தியாகராஜ சுவாமிகள், திருஞானசம்பந்தர், கோபாலகிருஷ்ண பாரதியார், சுந்தரமூர்த்திநாயனார்)
சுத்தசாவேரியின் ஆரோகணத்தையும் சங்கராபரணத்தின் அவரோகணத்தையுமுடைய இராகம் . (பிலகரி, ஆரபி, கோதாரகெளளை, தன்யாசி)
பிரகலாத பக்தி விஜயம் இயற்றியவர் . (தியாகராஜ சுவாமிகள், கோபாலகிருஷ்ண பாரதியார், சுப்பிரமணிய
பாரதியார், திருஞாசம்பந்தர்)
மலயமாருதம் ஒரு . (ஒளடவ ராகம், ஷாடவராகம், வக்ர ராகம், ஜனக ராகம்)
திர்க்க எல்வரங்கள் அதிகம் இடம்பெறும் அலங்காரத்தின் தாளம் . (சதுஸ்ர துருவம், கண்ட அட, திஸ்ரதிரிபுடை, சதுஸ்ரமட்டியம்)

Page 27
27.
28.
29,
30,
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
ஹிந்துஸ்தானி இசையில் பைரவி தாட் என்ற இராகத்தை ஒத்த கர்நாடக சங்கீத ராகம் . (தோடி, கல்யாணி, மாயாமாளவகெளளை, கரஹரப்பிரியா)
சிவராத்திரியன்று முத்தியடைந்தவர் . (முத்துத்தாண்டவர், தியாகராஜர், கோபாலகிருஷ்ண பாரதியார்,
திருஞானசம்பந்தர்)
கர்நாடக சங்கிதத்தின் ஆரம்ப பயிற்சிக்குரிய இராகம் . (சங்கராபரணம், மாயாமாளவகெளளை, ஹரிகாம்போதி, கரஹரப்பிரியா)
ஸ்வரப் பெயர்களின் எண்ணிக்கை . (22, 16, 18, 12)
இராகாங்க ராகம் என்பது . (ஜன்ய ராகம், வக்ர ராகம், ஜனக ராகம், பாஷாங்கராகம்)
இயலிசைப் புலவர் என்பவர் . (சங்கீத வித்துவான், வாக்கேயகாரர், இசைப்புலவர்,இசை ஆசிரியர்) இசை உருப்படிகளில் மிகவும் எளிதானது . (கீர்த்தனை, வர்ணம், ஸ்வரஜதி, கீதம்)
தாளமாலிகைக்கு உதாரணம் . τα (சூளாதி, இராகமாலிகை, வர்ணம், வெண்பா)
திருஞான சம்பந்தர் இறுதியாக அருளிய தேவாரம் . (மந்திரமாவது, மங்கையர்க்கரசி, காதலாகி, நிரைகழலரவம்)
அவரோகணம் என்பது . (எடுத்தல், அமரோசை, ஏற்றம், ஏறுவரிசை)
அநேக திவ்யநாம கீர்த்தனைகளை இயற்றியவர் . (தியாகராஜர், கோபாலகிருஷ்ண பாரதியார், முத்துத்தாண்டவர், சியாமாசாஸ்திரிகள்)
ஷட்சுருதி தைவதத்தை எடுத்துக்கொள்ளும் ஸ்தானம் . (சதுஸ்ருதி தைவதம், சுத்த தைவதம், கைசிகி நிஷாதம்,சுத்த நிஷாதம்)

39. LTiaoLLi LI06ng 6LITaiga 65anya360225 . (இசைப்பது, ஒதுவது, கொண்டு கூட்டுவது, இறையுணர்வுடன் பாடுவது)
40 இசைக் கச்சேரியில் இறுதியில் பாடப்படும் இராகம் .
(மோகனம், மத்தியமாவதி, ஹம்சத்வனி, சுத்தசாவேரி)
பரீட்சைகள் 1993
தரம் 3 பகுதி 11
நீர் விரும்பிய ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடை தருக.
1. சிறு குறிப்பு எழுதுக
அ) தாளம் ஆ) ஜாதி இ) ஸ்வரம் FF) ஜனக ராகம்
2. பின்வரும் இராகங்களில் இரண்டுக்கு லஷணம் தருக. அ) பண் பழம்பஞ்சுரம் ஆ) 15 வது மேள இராகம் இ) கேதார கெளளை
3. பின்வரும் இராகப் பிரிவுகளுக்கு ஆரோகண அவரோகணத்துடன்
ஒவ்வொரு உதாரணம் தருக. அ) ஒளடவ ஷாடவம் ஆ) வக்ர ராகம் இ) தைவாந்திய ராகம் FF) ஷாடவ ராகம்
4. கீர்த்தனையின் லஷணத்தை எழுதுக.
5. அ) திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் வாழ்க்கை
வரலாற்றினை எழுதுக.
ஆ) இசையுலகுக்கு அவள் ஆற்றிய தொண்டினை விளக்குக.
6. அ) ஸப்த ஸ்வரங்களிலிருந்து பன்னிரண்டு ஸ்வரஸ்தானங்கள்
உண்டாகிய முறையை விளக்குக.
ஆ) பன்னிரண்டு ஸ்வரஸ்தானங்களினின்று பதினாறு ஸ்வரப்
பெயர்கள் வந்த முறையை விளக்குக.

Page 28
7. பின்வரும் அலங்காரத்தை முழுமையாக பூர்த்தி செய்து அங்க அடையாளங்களுடன் தாளத்தின் பெயரையும் குறிப்பிடுக.
& LDT LJ LDT Ln gbst
பரீட்சைகள் 1992
தரம் 3 பகுதி 1
கோடிட்ட இடங்களை பொருத்தமான விடைகளால் நிரப்புக
1. காந்தர்வ வேதம் எனப்படுவது .
(சங்கீதம், இதிகாசம், வேதம், நாதம்)
2. தமிழிசையில் நிஷாதத்துக்கு வழங்கும் பெயர் .
(விளரி, குரல், தாரம், துத்தம்)
3. மோகனம் ஒரு .του
(ஒளடவராகம், ஷாடவராகம், சம்பூர்ண ராகம், வக்ரராகம்)
4. இசைக்குத் தாயாக விளங்குவது .
(சுருதி, நாதம், லயம், ஸ்வரம்)
5. ஷாடவ ராகத்திலுள்ள ஸ்வரங்கள் .
(நான்கு, ஐந்து, ஆறு, ஏழு)
б. மங்கள வாத்தியங்கள் .
(வயலின், மிருதங்கம், தவில் நாதஸ்வரம், கெஞ்சிரா உடுக்கு, கடம், தவில்)
7. அன்னியஸ்வரத்தை எடுத்துக்கொள்ளும் இராகம் .
(மோகனம், பிலகரி, ஆரபி, மத்தியமாவதி)
8. பக்கவாத்தியங்களுட் சிறந்த தோற்கருவி .
(தவில், கெஞ்சிரா, உடுக்கை, மிருதங்கம்)
9. திரியாங்கத்திற் காணப்படும் அங்கங்கள் .
(ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு)

10,
11.
12,
13.
14.
15,
16.
17.
18.
19.
20,
21.
மிஸ்ரஜாதி துருவதாளத்தின் மொத்த அட்சர எண்ணிக்கை . (20, 22, 23, 8)
கைசிகி நிஷாதத்தைக் கொண்டுள்ள இராகம் . (ஹம்சத்வனி, கல்யாணி, ஆரபி, ஹரிகாம்போதி)
22 வது மேளகர்த்தா இராகம் . (மேசல்யாணி, ஹரிகாம்போஜி, தீரசங்கராபரணம், கரஹரப்பிரியா)
சங்கிர்ண லகுவின் எண்ணிக்கை . (3, 9, 7, 5)
ஏழு தாளங்களும் முப்பத்தைந்து தாளங்களாவதற்குரிய அங்கம்
(அணுத்ருதம், லகு, த்ருதம், புலுதம்)
திர்க்க ஸ்வரம் என்பது . (அன்னிய ஸ்வரம், நெடில் ஸ்வரம், ஸ்வகீய ஸ்வரம், குறில் ஸ்வரம்)
உலகிலே மிகக் குறைந்த வயதிற் பாடிய வாக்கேயகாரர்.
(தியாகராஜர், திருஞானசம்பந்தர், கோபாலகிருஷ்ண பாரதியார், முத்துத்தாண்டவர்)
புராணம் பாடுவதற்கு உகந்த இராகம் . (ஹம்ஸத்வனி, மத்தியமாவதி, சங்கராபரணம், மோகனம்)
நாட்டியத்திற்கு ஏற்ற உருப்படி . (தேவாரம், ஜதீஸ்வரம், வெண்பா, திருப்புகழ்)
தைவதத்தின் வகைகள் . (இரண்டு, மூன்று, நான்கு. ஐந்து)
விளம்ப காலம் என்பது . (முதலாம் காலம், இரண்டாம் காலம், மூன்றாம் காலம், நான்காம் காலம்)
கபத எல்நிதபா-மகரி கபா என்ற ஸ்வர சஞ்சாரத்திற்குரிய
இராகம் . (ஆரபி, பிலகரி, கேதாரகெளளை, மலையமாருதம்)

Page 29
22.
23.
24.
25.
26.
27.
28,
29,
3O.
31.
ஆரபி இராகத்தின் தாய் இராகம் . (சங்கராபரணம், மாயாமாளவகெளளை, ஹரிகாம்போஜி,
கரஹரப்பிரியா)
ஸ்வரத்தின்மேல் ~~~ இவ்வாறு நெளிவுகோடு காணப்படுமாயின் cgbeil . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . எனப்படும். (கமகம, அன்னியஸ்வரம், மந்தரஸ்தாயி, மத்திமகாலம்)
சஞ்சாரி கிதத்தின் மறுபெயர் . (கல்லூரி கீதம், தேசிய கீதம், சாமான்ய கீதம், மங்கள கீதம்)
1767 ஆம் ஆண்டு தொடக்கம் 1847 ஆம் ஆண்டுவரை வாழ்ந்த இயலிசைப் புலவர் . (தியாகராஜர், திருஞானசம்பந்தர், கோபாலகிருஷ்ண பாரதியார், முத்துஸ்வாமி தீட்சிதர்)
சிட்டைப் பல்லவி என்பது . (ஸ்வர பல்லவி, கீர்த்தனையின் பல்லவி, வர்ணத்தில் சரணம், கீதத்தின் மறுபெயர்)
ஸரிமபநிஸ் - ஸ்நிதபமகரிஸ் என்ற ஆரோகண அவரோகணத் தையுடைய இராகம் . (ஆரபி, கேதாரகெளளை, மலையமாருதம், பிலஹரி)
இரு தாளங்களின் மொத்த அட்சர எண்ணிக்கை32 ஒரு தாளம் சங்கிர்ண ஜாதிதுருவம் மற்றையது . (மிஸ்ர ஜம்பை, திஸ்ர ஏகம், கண்ட ரூபகம், சதுஸ்ர திரிபுடை)
பஞ்சமம் வர்ஜமாக வரும் ஒளடவராகம் . (சுத்தசாவேரி, ஆபோஹி, ஹம்சத்வனி, மத்தியமாவதி)
ஹரிகாம்போஜியில் ஜன்யமான ஒளடவ சம்பூர்ணராகம்
(பிலஹரி, ஆரபி, கேதாரகெளளை, தன்யாசி)
கல்யாணி இராகத்தின் மத்திம நிஷாத எல்வரங்களைக் கோமளமாக்கினால் வரும் இராகம் . (சங்கராபரணம், கரஹரப்பிரியா, ஹரிகாம்போஜி, ஹனுமதோடி)

32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40,
ஹனுமதோடி இராகத்தின் மேள எண்ணை ஒரு ஆவர்த் தனத்துக்கு மொத்த எண்ணிக்கையாகக் கொண்ட தாளம்
( மிஸ்ர மட்டியம், திஸ்ர அட, சதுஸ்ர திரிபுடை, கண்ட ஏகம்)
முன்று தீவிர ஸ்வரங்களையும் இரண்டு கோமள ஸ்வரங்களையும் எடுத்துக்கொள்ளும் இராகம் . (சங்கராபரணம், ஹரிகாம்போஜி, மாயாமாளவகெளளை, கரஹரப்பிரியா)
முல்லைப்பண் எனப்படுவது . s s * * ø S A* o * v so so » a v sv * o * so v so » » P s a s (சுத்த சாவேரி, கேதாரகெளளை, மோகனம், மத்தியமாவதி)
ஆவர்த்த முடிவக்குரிய குறியீடு ஸ்வரங்களுக்குமேல் படுக்கை நிலையில் அமைந்திருந்தால் அது . என்பதைக் குறிக்கும். (மத்திமகாலம், ஏற்றஜாரு, துரிதகாலம், கமகம்)
2576itioToast 2-05th It? ...................................................................... (கீதம், இராகமாலிகை, வர்ணம், சூளாதி)
வர்ணத்திற் காணப்படும் அங்கங்களின் எண்ணிக்கை . (3, 4, 5, 2)
தெலுங்கு மொழியிற் கீர்த்தனைகளைப் பாடியவர் . (கோபாலகிருஷ்ண பாரதியார், தியாகராஜர், திருஞானசம்பந்தர், பாபநாசசிவன்)
மாத்ருகா பதங்கள் இடம்பெறும் உருப்படி . (வர்ணம், ஜதீஸ்வரம், கீதம், ஸ்வரஜதி)
நாதநாமக்கிரியா ஒரு .. . . . . . . . . . . . . . . . . . . . . . . LLLLSLLLL LL LLC0L0L0 LLLYLLLLLYYYLLLLYLLLL LLLLLLLCCLLL (பாஷாங்க ராகம், நிஷாதாந்திய ராகம், மேள ராகம், பஞ்சமாந்திய ராகம்)

Page 30
பரீட்சைகள் 1992
தரம் 3 பகுதி 11
நீர் விரும்பிய ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடை தருக.
1. சிறுகுறிப்பெழுதுக.
1. செயற்கை ஸ்வரங்கள் 2. தாது 3. சுருதி 4. திரியாங்கம்
2. கீழ்க்காணும் இராகங்கள் இரண்டிற்கு லஷணம் தருக
அ) ஒரு பாஷாங்க ராகம் ஆ) ஆரம்ப ஸ்வரவரிசைகள் பாடுவதற்குரிய ராகம் இ) மோகனம்
3. சஞ்சாரி கீதத்திற்கும் லஷண கீதத்திற்கும் உள்ள ஒற்றுமை
வேற்றுமைகளைத் தருக.
4. தியாகராஜ சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றினைத் தருக.
5. 12 ஸ்வரஸ்தானங்களும் 16 பெயர்களான வகையை விளக்கி
6TQg585.
6. பின்வரும் இராகப் பிரிவுகளுக்கு ஆரோகண அவரோகணத்துடன்
ஒவ்வொரு உதாரணம் தருக.
அ) ஷாடவ சம்பூர்ண ராகம். ஆ) பாஷாங்க ராகம் இ) தைவதாந்திய ராகம் FF) சம்பூர்ண ராகம் 7. நீர் விரும்பிய ஒரு இரட்டை வரிசையை மூன்றாம் காலத்தில்
ஸ்வரதாள அங்கக் குறியூடுகளுடன் எழுதுக.
(முதலாம் காலத்தில் ஒரு எண்ணிக்கைக்கு இரண்டு ஸ்வரங்கள் பின்வருமாறு கொள்க)
பரீட்சைகள் 1991
தரம் 3 பகுதி 1
கோடிட்ட இடங்களைப் பொருத்தமான விடைகளால் நிரப்புக
1. இசை உருப்படிகளில் மிகவும் எளிதானது .
(கீதம், கீர்த்தனை, வர்ணம், ஸ்வரஜதி)

ஒரு ஆதிதாள வர்ணத்தில் ஒரு ஆவர்த்தனம் எடுத்துக் கொள்ளும ஸ்வரங்களின் மொத்த எண்ணிக்கை . (16, 32, 48, 56)
கோமள ரிஷபத்தின் பெயர் . (ஷட்சுருதி ரிஷபம், சதுஸ்ருதி ரிஷபம், ஏகஸ்ருதி ரிஷபம், சுத்த ரிஷபம்)
கரஹரப்பிரியா இராகத்தின் மேளகர்த்தா இலக்கத்தின் எண்ணிக்கையைக் கொண்டுள்ள சூளாதி தாளம் ஒன்றின் பெயர் . (சங்கீர்ண ஜாதி துருவ தாளம், சங்கீர்ண ஜாதி அட தாளம், கண்ட ஜாதி ஜம்பை தாளம், மிஸ்ர ஜாதி மட்டிய தாளம்)
இரண்டு ஸ்வரங்கள் விலக்கப்பட்ட ஆரோகண அவரோகணத்தையுடையது . (ஷாடவம், ஒளடவம், ஸ்வராந்திரம், சம்பூர்ணம்)
எல்வரங்கள் எல்லாம் கோமளமாக வரும் இராகம் . (கல்யாணி, தோடி, சங்கராபரணம், காம்போதி)
கச்சேரியின் முடிவில் மங்களகரமாகப் பாடப்படும் இராகம்,
(மத்தியமாவதி, ஆரபி, மோகனம், காம்போதி)
மகபதஸ்ாநித-பத-எல்நிதபமகரிஸா என்ற எல்வர சஞ்சாரத்துக்குரிய ராகம் . (மோகனம், சங்கராபரணம், காம்போஜி, மத்தியமாவதி)
ஸ்ம காமரிக/ஸ்ரி/ஸ்கரிகஸரி/ஸாரிகாம/என்ற ஸ்வர சஞ்சாரியின் தாளம் . (மிஸ்ர அட, மிஸ்ர துருவம், மிஸ்ர மட்டியம், மிஸ்ர திரிபுடை)
நந்தனார் சரித்திரத்தைக் கிர்த்தனை ரூபமாகச் செய்த வாக்கேயகாரர். (தியாகராஜ சுவாமிகள், முத்துத்தாண்டவர், கோபாலகிருஷ்ண பாரதியார், சியாமா சாஸ்திரிகள்)
இராமபிரானை நேரில் தரிசித்த வாக்கேயகாரர். . (கோபாலகிருஷ்ண பாரதியார், தியாகராஜ சுவாமிகள்,

Page 31
12.
13.
14,
15.
16.
17.
18.
19,
20,
21.
முத்துத்தாண்டவர், சியாமா சாஸ்திரிகள்)
ஸரிகபதஸ் ஸ்நிதப மகரிஸ் என்ற ஆரோகண அவரோகணத்தையுடைய ராகம் . (பிலஹரி, ஆரபி, மோகனம்)
கர்நாடக சங்கிதத்தில் ஆரம்ப பயிற்சிக்கு உகந்ததெனப் பெரியோர்களால் நியமிக்கப்பட்ட ராகம். . (சங்கராபரணம், கல்யாணி, மோகனம், மாயாமாளவகெளளை)
சங்கிர்ணஜாதி துருவ தாளத்தின் மொத்த அட்சர எண்ணிக்கையை இலக்கமாகக் கொண்ட மேள ராகம்
(தோடி, கல்யாணி, சங்கராபரணம், கரஹரப்பிரியா)
ஜாதி மாற்றத்திற்குரித்தான அங்கம் . (லகு, த்ருதம், குரு, அனுத்ருதம்)
எல்வரங்கள் 7 ஸ்வரஸ்தானங்கள் . (16, 12, 22, 5)
கீதத்தின் வகைகள் .e po a r a e o e s o p e pa • • • • v • v e e e • Pa po po a pa e s o (மூன்று, நான்கு, இரண்டு, ஐந்து)
தியாகராஜஸ்வாமிகள் காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழிசைட் பெரியார் . o o p v e w v o o o p Py a » (முத்துத்தாண்டவர், பாபநாசசிவன், கோபாலகிருஷ்ண பாரதியார், சுப்பிரமணிய பாரதியார்)
நாட்டியத்துக்காக இயற்றப்பட்ட உருப்படி . (நாட்டார் பாடல், தேவாரம், ஜதீஸ்வரம், கீர்த்தனை)
பிரகலாத பக்தவிஜயம் என்னும் இசை நாடகத்தைப் Liguoll ..................................... (கோபாலகிருஷ்ண பாரதியார், முத்துத்தாண்டவர், தியாகராஜசுவாமிகள், திருஞானசம்பந்தர்)
பண் சாதாரியின் இராகம் . (கல்யாணி, சங்கராபரணம், பந்துவராளி, மாயாமாளவகெளளை)

22.
23.
24,
25.
26.
27.
28.
29,
30.
31.
32.
கமகத்தின் குறியீடு .
(~~~~ ' + ' / ', // ) ۔
பஞ்சமாந்திய இராகத்துக்கு உதாரணம் . (புன்னகவராளி, குறிஞ்சி, நவரோஸ், நாதநாமக்கிரியா)
மந்திரஸ்தாயிக்கு வழங்கும் மறு பெயர்களில் ஒன்று. . (சமஸ்தாயி, நீசஸ்தாயி, தாரஸ்தாயி, மேல்ஸ்தாயி)
இராகாங்க ராகம் என்பது . (வக்ரராகம், தாய்ராகம், பாஷாங்கராகம், ஜன்யராகம்)
இறைவனிடம் பொற்றாளம் பெற்றவர் .
(திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார், திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார், மாணிக்கவாசகள்)
ஸ்ாநிதபா, மகரிஸநிதஸா, இந்த ஸ்வரங்களின் மொத்த எண்ணிக்கை .
(8, 17, 18, 16)
இரண்டு த்ருதங்களை எடுத்துக் கொள்ளும் தாளம் . (ருபகம், ஐம்பை, அட, மட்டியம்)
18 அட்சரங்களைக் கொண்ட தாளம் . (கண்ட அட, மிஸ்ர அட, திஸ்ர அட, திஸ்ர துருவம்)
சங்கிதம் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . எனப்படும் (காந்தர்வ வேதம், நாட்டார் பாடல், இந்துஸ்தானிய இசை, ஹார்மனிக்கல் இசை)
பத்தாவது ஸ்வரஸ்தானம் . (சுத்த மத்திமம், கைசிகி நிஷாதம், சதுஸ்ருதி தைவதம், காகலி நிஷாதம்)
கரிகமா என்பதன் ஸ்தாயி. (மந்தரம், உச்சம், சமம், தாரம்)

Page 32
33.
34.
35.
36.
37
38.
A P PP P
40,
ஸப்த தாளங்கள் எல்லாவற்றிலும் காணப்படும் அங்கம் . (அணுத்ருதம், த்ருதம், லகு, குரு) காந்தாரமும் தைவதமும் வர்ஜமாக வரும் இராகம் . (ஆபோகி, மோகனம், மத்தியமாவதி, ஹம்சத்வனி)
கோமள தீவிர பேதமற்ற ஸ்வரங்கள் . (விக்ருதிஸ்வரங்கள், ஸப்தஸ்வரங்கள், அவிக்ருதிஸ்வரங்கள்,
கமபத் என்னும் ஸ்வரங்கள்)
அன்னிய ஸ்வரம் வரும் இராகம் . (உபாங்கம், பாஷாங்கம், வர்ஜம், வக்ரம்)
தாளம7லிகையாக வரும் உருப்படி . (கீதம், வர்ணம், கீர்த்தனம், சூளாதி)
/ இக்குறியீடு உணர்த்துவது .
(அங்க முடிவு, ஆவர்த்தன முடிவு, லகு, த்ருதம்)
கண்ட லகுவின் எண்ணிக்கையையும் திஸ்ர லகுவின்
எண்ணிக்கையையும் கூட்டினால் வரும் தாளம்
P. p. PA w8 p & A P · · · · A
(ருபக தாளம், ஆதி தாளம், ஏக தாளம், சாபு தாளம்)
பன் பழம்பஞ்சுரம் என்பது .
(மாயாமாளவகெளளை, சங்கராபரணம், மத்தியமாவதி, பந்துவராளி)
பரீட்சைகள் 1991
தரம் 3 பகுதி 11
நீர் விரும்பிய ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடை தருக.
சிறு குறிப்பு எழுதுக. அ) நாதம் ஆ) ஆரோகணம் இ) ஸ்தாயி ஈ) திரியாங்கம்.
கீழ்வரும் இராகங்களில் இரண்டுக்கு லஷணம் தருக. அ) பண் செந்துருத்தி எனப்படும் இராகம் ஆ) ஆரம்ப ஸ்வர வரிசைகள் கற்பிக்கப்படும் இ) கரஹரப்பிரியா

3. பின்வரும் இராகப் பிரிவுகளுக்கு ஆரோகண அவரோகணத்துடன்
ஒவ்வொரு உதாரணம் தருக. அ) ஒளடவராகம் ஆ) தைவதாத்திய ராகம் இ) பாஷாங்க ராகம் FF) வக்ர ராகம் உ) சம்பூர்ண ராகம்
4. வர்ணத்தின் இலட்சணத்தை எழுதுக.
5. நந்தனார் சரித்திரத்தைப் பாடியவரின் வாழ்க்கை வரலாற்றைத்
தருக.
6. அ) கீழ்க்காணும் அலங்காரத்தை அதன் சகல குறியீடுகளுடன்
பூர்த்திசெய்க. ஆ) அது அமைந்துள்ள தாளத்தைக் குறிப்பிடுக.
மபதப தநிதப தா நீ
7. அ) ஸப்த ஸ்வரங்களிலிருந்து பன்னிரண்டு ஸ்வரஸ்தானங்கள்
எவ்விதம் வந்தன என்பதை விளக்குக. ஆ) பன்னிரண்டு ஸ்வரஸ்தானங்களின் பெயர்களைக் கிரமமாக
6T(gglés.
பரீட்சைகள் 1990 தரம் 3 பகுதி1
கோடிட்ட இடங்களைப் பொருத்தமான விடைகளால் நிரப்புக
1. எல்லா ஸ்வரங்களும் திவிரஸ்வரங்களாக வரும் இராகம்
(தோடி, சங்கராபரணம், கல்யாணி, பந்துவராளி)
2. 29 அட்சரங்களை எடுக்கும் தாளம் . (சங்கீர்ணஜாதி துருவதாளம், சதுஸ்ரஜாதி அடதாளம், மிஸ்ர
ஜாதிமட்டியதாளம், சங்கீர்ணஜாதி மட்டியதாளம்)
3. மத்திமம், தைவதம் வர்ஜமாக வரும் இராகம் .
(ஆரபி, ஆபோகி, ஹம்சத்வனி, பிலஹரி)

Page 33
10.
11.
12
13.
14.
தோடி இராகத்தில் ஒலிக்கும் காந்தாரம் . (சுத்தகாந்தாரம், சாதாரண காந்தாரம், அந்தர காந்தாரம், மேற்கூறிய மூன்றும் பொருந்தாது)
அன்னிய ஸ்வரத்தை எடுத்துக் கொள்ளும் ஜன்னிய ராகம்
(பாஷாங்க ராகம், உபாங்கராகம், வக்ரராகம், வர்ஜராகம்)
ஸ்ரிமபநிஸ்-ஸ்நிதப மகரிஸ் என்ற ஆரோகண அவரோ கனத்தையுடைய ராகம் . (ஆரபி, மத்தியமாவதி, பிலஹரி, கேதாரகெளளை)
மத்தியஸ்தாயி நிஷாதத்திற்கு மேல் சஞ்சாரம் இல்லாத ராகம் . (நவரோஜ், குறிஞ்சி, நாதநாமக்ரிய, மேற்கூறிய மூன்றும்பொருந்தும்)
அதிகமான லகுவை எடுத்துக் கொள்ளும் ஸ்தானம். (அட, துருவம், திரிபுடை, மட்டியம்)
ஷட்ஸ்ருதி ரிஷபம் எடுத்துக் கொள்ளும் ஸ்தானம் . (காந்தாரம், அந்தரகாந்தாரம், சாதாரண காந்தாரம், சுத்தகாந்தாரம்)
உப பல்லவி இடம்பெறும் உருப்படி . (கீர்த்தனை, வர்ணம், க்ருதி, சூளாதி)
கச்சேரியின் இறுதியில் பாடவேண்டிய இராகம் . (ஹம்சத்வனி, ஆபோகி, மத்தியமாவதி, மோகனம்)
திருப்புகழை இயற்றியபெரியார்?. (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், அருணகிரிநாதர்)
பண் காந்தார பஞ்சமத்துக்குச் சமமான இராகம் . (சங்கராபரணம், கேதாரகெளளை, பந்துவராளி, மோஹனம்)
சிவராத்திரியன்று சிவபதமடைந்த பெரியார்? . (பாபநாசம்சிவன், தியாகராஜசுவாமி, கோபாலகிருஷ்ண
பாரதியார், திருஞானசம்பந்தர்)

15.
16.
17.
18.
19.
20,
21.
22,
23.
24.
25.
26.
தாளக்கட்டுப்பாடின்றிப் பாடுவது . (சூளாதி, திருப்புகழ், வெண்பா, தேவாரம்)
ஸ்வரஸ்தானங்கள் ஆரோகண அவரோகணத்தில் கிரமமாக அமையாது இருத்தால் அது . ராகமாகும். (உபாங்க, வக்ர, வர்ஜ, ஜனக)
சப்த தாளங்களில் காணப்படும் அங்கம் . (துருதம், அனுத்ருதம், லகு, திரியாங்கம்)
ஜனக ராகங்களின் தொகை . (36, 45, 72, 60)
இராகத்தின் சரித்திரத்தை சாகித்தியத்தின் முலம் விளக்கும் உருப்படி, (கீதம், சஞ்சாரி கீதம், சாதாரண கீதம், லட்சணகிதம்)
பன்னிரண்டு ஸ்வரஸ்தானங்களில் ஒன்பதாவது ஸ்வரஸ்தானம்
(பஞ்சமம், சுத்தமத்திமம், சுத்த தைவதம், பிரதிமத்திமம்)
சுத்தசாவேரி ராகத்தின் தாய் ராகம், . (கரகரப்பிரியா, சங்கராபரணம், ஹரிகாம்போதி, மாயாமாளவகெளளை)
ஷாடவ வ9ாடவ ராகம் . (ஆபோகி, ஆரபி, மலையமாருதம், சுத்தசாவேரி)
ஸ்மகம ரிகஸரி என்று வருவது . (ஜண்டைவரிசை, மேல்ஸ்தாயி வரிசை, ஸ்வரவரிசை, தாட்டுவரிசை)
அங்க முடிவைக் குறிப்பது . ( // و / , --, H )
கபநிஸ் ரி ஸ்நிபகரிகபா என்ற சஞ்சாரத்திற்குரிய ராகம்
(பிலஹரி, கேதாரகெளளை, ஹம்ஸத்வனி, மலையமாருதம்)
சுருதி வாத்தியங்களுள் சிறந்தது . (வயலின், வீணை, தம்புரா, மேற்கூறிய மூன்றும் பொருந்தும்)

Page 34
27.
28,
29,
30.
31.
32.
33.
34,
35.
36.
ஜம்பை தாள வர்ணத்தில் ஒரு ஆவர்த்தனம் எடுக்கும் எல்வரங்கள் . (36, 40, 32, 28)
பாட்டுக்கு ராகம் போன்று தேவாரத்துக்கு .مه (தாளம், மெட்டு, பண், சுருதி)
பல்லுவி, அனுபல்லவி, சரணம் என்ற அங்க வித்தியாசம் இல்லாத உருப்படி . (பதம், வர்ணம், கீர்த்தனை, கீதம்)
22 வது மேளகர்த்தா இராகத்தின் ஆரோகண அவரோ கணத்தில் பஞ்சமத்தையும் நிஷாதத்தையும் நீக்கினால் வரும் இராகம்
(மத்தியமாவதி, ஆபோகி, ஆரபி, மோஹனம்)
கேள்வி என்பது . (ஸ்வரம், ஸ்தாயி, சுருதி, நாதம்)
சங்கீத மும்முர்த்திகளில் ஒருவர் . (புரந்தரதாசர், கோபாலகிருஷ்ண பாரதி, தியாகராஜ சுவாமிகள்,
பாபநாசம்சிவன்)
சுருதி சேர்ப்பதற்கு உபயோகப்படும் ஸ்வரங்கள் . (ஸ ப ஸ் ப ஸ், பஸ் ஸ் ப ஸ், ஸ் ப ஸ ப ஸ், ஸ ப ஸ் ப ஸ)
குறைந்த அட்சர ஒரு எண்ணிக்கை கொண்ட தாள அங்கம்
(துருதம், லகு, அனுதுருதம், குரு)
சாமானிய கீதம் என்று அழைக்கப்படும் உருப்படி . (சஞ்சாரி கீதம், சாதாரண கீதம், லஷயகீதம், மேற்கூறிய மூன்றும் பொருந்தும்)
தமிழ் மொழியில் பஞ்சரத்தினக் கீர்த்தனையை இயற்றியவர்
SLLLLLLLLL LL LLL LLL L0L 0LLSL LLLLL LLLL LLLL LLL LLLL LSL LLL LLLSLLLLL LSLLLLL LLLL LLL LLL LLL LLL LLLLLLLLSL LLLLL LLL LLLL LL LLLLL LL LS LLLL
(தியாகராஜ சுவாமிகள், கோபாலகிருஷ்ண பாரதியார், முத்துத்தாண்டவர், புரந்தரதாசர்)

37.
38.
39.
40.
கரஹரப்பிரியா ராகத்தின் மேளகர்த்தா எண்ணை மொத்த எண்ணிக்கையாகக் கொண்ட தாளம் . (சங்கீர்ண துருவம், மிஸ்ரமட்டியம், சங்கீர்ண அட, கண்டதுருவம்)
திருஞானசம்பந்தர் “மடையில் வாழை" என்னும் தேவாரம் பாடிப் பொற்றாளம் பெற்ற தலம் .or so or or per e o os e o or a . . . . (திருவரத்துறை, திருக்கோலக்கா, சீர்காழி, திருவாடுதுறை)
செயற்கை ஸ்வரங்களாவன . (ஸப, கம, ரிகமதநி, கமபதநீ)
மாத்ருகா பதம் இடம் பெறும் உருப்படி . (பதம், கீர்த்தனை, வர்ணம், கீதம்)
பரீட்சைகள் 1990
தரம் 3 பகுதி 11
நீர் விரும்பிய ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடை தருக. கீழ்வரும் இராகங்களில் இரண்டுக்கு லஷணம் தருக. அ) 29 வது மேளத்தில் ஜன்யமான ஒளடவ ஒளடவ ராகம் ஆ) பண் சாதாரி என அழைக்கப்படும் இராகம். இ) தோடி
பின்வரும் ஜன்யராகப் பிரிவுகளுக்கு ஆரோகண,அவரோகணத்துடன் ஒவ்வோர் உதாரணம் தருக.
அ) அவரோகண வக்கிர ராகம்
ஆ) பஞ்சமாந்திய ராகம்
இ) ஒளடவ ஷாடவ ராகம்
FF) ஏகான்னியஸ்வர பாஷாங்க ராகம்
உ) உபாங்க ராகம்
கீர்த்தனையின் இலட்சணத்தைத் தருக.
திருவையாற்றில் சமாதியடைந்த வாக்கேயகாரரின் வரலாற்றினை ნT(ყ285J8ნ.
நீர் கற்றுக்கொண்ட ஆதிதாள வர்ணத்தின் பூர்வாங்கத்தை ஸ்வர
சாஹித்திய தாள அங்க அடையாளங்களுடன் எழுதுக.
அ) கீழ்க்காணும் அலங்காரத்தை அதன் தாளக் குறியீடுகளுடன்
பூர்த்தி செய்க.

Page 35
ஆ) அது எடுத்துக்கொள்ளும் தாளத்தின் பெயரைக் குறிப்பிடுக.
LDTugbLJLDugbé
லகுவின் ஜாதிபேதத்தினால் 35 தாளங்கள் உண்டாகும் விதத்தினை விளக்கி மட்டிய தாளத்தின் ஜாதிகளையும் அவற்றின் எண்ணிக்கை களையும் குறியீடுகளின் துணையுடன் தருக.
பரீட்சைகள் 1989
தரம் 3 பகுதி 1
மிகப் பொருத்தமான விடையின் கீழ்க் கோடிடுக.
இயற்கை ஸ்வரங்களின் எண்ணிக்கை (3, 4, 2, 5)
தைவதாந்திய ராகத்திற்கு உதாரணம் (நாட்டைக்குறிஞ்சி, நாதநாமக்கிரியா, புன்னாகவராளி, குறிஞ்சி)
ஜாதி பேதம் அடைவதற்குக் காரணமான அங்கம் (லகு, குரு, துருதம், அனுதுருதம்)
செளக்க காலம் எனப்படுவது (1ம் காலம், 2ம் காலம், 3ம் காலம், 4ம் காலம்)
ஆரோகண அவரோகணத்தில் ஆறு ஸ்வரங்களைக் கொண்டது (சம்பூர்ணம், ஷாடவம், ஒளடவம், ஸ்வராந்தரம்) எனப்படும்.
கச்சேரியின் முடிவில் பாடத்தகுந்த ராகம் (மத்தியமாவதி, ஆரபி, ஹம்சத்வனி, தோடி)
எல்லாம் தீவிர ஸ்வரங்களாக எடுக்கும் இராகம் (சங்கராபரணம், தோடி, கல்யாணி, பந்துவராளி)
மும்முர்த்திகளில் ஒருவர்
(கோபாலகிருஷ்ண பாரதி, முத்துத்தாண்டவர், புரந்தரதாசர், தியாகராஜசுவாமிகள்)
எல்வரபல்லவி என அழைக்கப்படுவது (ஜதீஸ்வரம், ஸ்வரஜதி, சூளாதி, கீதம்)

10,
11.
12.
13.
14.
15.
16.
Z
18,
19,
20,
மட்டியதாள அங்கத்துடன் பின்னால் ஒரு லகுவைச் சேர்த்துக் கொண்டால் வரும்தாளம், (அட, துருவம், திரிபுடை, ரூபகம்)
பிலஹரி ராகத்தில் வரும் அன்னிய ஸ்வரம். (சுத்த மத்திமம், சதுஸ்ருதி தைவதம், கைசிகி நிஷாதம், காகலி நிஷாதம்)
ஆரோகண அவரோகணத்தில் ஸ்வரங்கள் கிரமமின்றி வரும் ராகம், (வர்ஜராகம், வக்ரராகம், ஒளடவராகம், ஷாடவராகம்)
soj60/alflingbu II65 LILLIL i gy (தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பல்லாண்டு)
எதுக்கடைப் பல்லவி என்ற அங்கத்தையுடைய உருப்படி (சஞ்சாரிகிதம், லட்ஷணகிதம், இராகமாலிகை, கீர்த்தனம், வர்ணம்)
22 676&&dhä60&u/62x_ש தாளம் (சங்கீர்ண அடை, சங்கீர்ண துருவம், மிஸ்ர மட்டியம், மிஸ்ர துருவம்)
காந்தாரஸ்வரத்தின் தமிழ்ப் பெயர் (குரல், விளரி, உழை, கைக்கிளை)
சுருதி சேர்க்கும் முறை (ஸ் ப ஸ, ஸ ப ஸ், ஸ ப ஸ், எல் ப ஸ்)
சப்த என்னும் சொல் குறிக்கும் எண் (7, 8, 6, 9)
பன்னிரண்டு ஸ்வரஸ்தானங்களில் ஒன்பதாவது ஸ்வரஸ்தானம் (சதுஸ்ருதி தைவதம், கைசிகி நிஷாதம், பிரதி மத்திமம், சுத்த தைவதம்)
ஷட்ஸ்ருதி ரிஷபத்தில் ஒலிக்கும் இன்னொரு ஸ்வரஸ்தானம் (சுத்த காந்தாரம், சாதாரண காந்தாரம், அந்தர காந்தாரம், சுத்தமத்திமம்)

Page 36
21.
22.
23.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
ஒளடவ ஒளடவ ராகம் (ஆபோகி, மத்தியமாவதி, ஹம்சத்வனி, மேற்கூறிய மூன்றும் பொருந்தும்)
மாயாமாளவகெளளை ராகத்தின் மத்திமத்தை தீவிரமாக
மாற்றினால் வரும் ராகம். (கல்யாணி, பந்துவராளி, சங்கராபரணம், தோடி)
"பிரகலாத பக்தி விஜயம்" என்ற இசை நாடகத்தை இயற்றியவர் (தியாகராஜ சுவாமி, முத்துஸ்வாமி தீட்சிதர்,கோபாலகிருஷ்ண பாரதியார், திருஞானசம்பந்தர்)
"மபநிஸ்ரி-ரிப்ம்க்ரீக்ரிஸ்ா” இப் பிரயோகத்திற்குரிய ராகம் (ஆபோகி, கோதாரகெளளை, ஆரபி, பிலஹரி)
ஹரிகாம்போதி ராகத்தில் வரும் நிஷாதம் (சுத்த நிஷாதம், கைசிகி நிஷாதம், காகலி நிஷாதம், இவை மூன்றும் பொருந்தாது)
திருவாசகம் பாட உகந்த ராகம் (ஆரபி, மோகனம், ஆபோகி, மத்தியமாவதி)
கரஹரப்பிரியா ராகத்தின் மேள எண் (23, 21, 22, 24)
அங்க முடிவைக் குறிப்பது ( //, *, /, + )
ஜாதியின் வகை (7, 6, 5, 8) விக்ருதி ஸ்வரங்களாவன. (ஸப, ரிகமதநி, தப)
தாளத்தை ஒரே காலப்பிரமாணத்திற்கு நடத்திச் செல்லுதல் (ஆவர்த்தனம், அங்கம், லயம், அட்சரம்)
29 வது மேளகர்த்தாவில் ஜன்யமான ஒளடவ சம்பூர்ணம்
(கேதாரகெளளை, சுத்தசாவேரி, ஆரபி, மலையமாருதம்)
திரியாங்கங்களையும் எடுக்கும் தாளம் (மட்டியம், திரிபுடை, ஜம்பை, ஆதி)

34. ஸ ரி க ம குறிக்கும் ஸ்தாயி
(தாரஸ்தாயி, அதிதாரஸ்தாயி, மேல்ஸ்தாயி, அனுமந்திரஸ்தாயி)
35. ஸ்வரத்தின் மறு பெயர் (கேள்வி, கோவை, மாது, அங்கம்)
36. “மாத்ருகாபதம்" காணப்படும் உருப்படி
(ஜதீஸ்வரம், கீதம், சூளாதி, ஸ்வரஜதி)
37. முதலாம், இரண்டாம், மூன்றாம் திருமுறைகளை இயற்றிய LDETGör
(சுந்தரர், அருணகிரிநாதர், அப்பர், சம்பந்தர்)
38. NA இந்த அடையாளத்தின் அங்கம்
(துருதம், அனுருத்தம், லகு, குரு)
39. இராக லட்சணத்தைக் கூறும் ஸாகித்தியத்தை உடைய உருப்படி
(சாதாரண கீதம், சாமான்ய கீதம், இலட்சண கீதம், லஷியகீதம்)
40. சுருதி வாத்தியங்களில் சிறந்தது
(சுருதிப் பெட்டி, துந்தினா, தம்புரா, ஒத்து)
பரீட்சைகள் 1989 கரம் 3 பகுதி 11
நீர் விரும்பிய ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடை தருக.
1. பின்வரும் இராகங்களில் இரண்டிற்கு லஷணம் எழுதுக
அ) 8வது மேளகர்த்தா ராகம். ஆ) 16வது மேளத்தில் பிறந்த ஷாடவ ராகம் இ) கேதாரகெளளை ராகம்
2. சஞ்சாரி கீதத்திற்கும் லஷணகிதத்திற்குமுள்ள ஒற்றுமை
வேற்றுமைகளை எழுதுக.
3. நீர் கற்றுக்கொண்ட ஆதிதாள வர்ணத்தின் சரணத்தை ஸ்வர சாகித்திய
தாள அங்க அடையாளங்களுடன் எழுதி முதலாவது எத்துக்கடை ஸ்வரத்தையும் எழுதுக.
4. கோபாலகிருஷ்ண பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றினை எழுதுக.

Page 37
கீழ்வரும் ஜன்னியராகப் பிரிவுகளில் இரண்டினை உதாரணங்களுடன்
விளக்கி எழுதுக. 1. வர்ஜராகம் 2. பஞ்சமாந்தியராகம் 3. பாஷாங்கராகம் 4. உபாங்கராகம்
லகுவின் ஜாதி பேதத்தால் சப்த தாளங்கள் 35 தாளமாக வந்த முறையினை அட்டவணையுடன் விளக்கி எழுதுக.
தரம் 3 1997 பகுதி 1
விடைகள்
1. சங்கீதம் 21. தாய்ராகம் 2. தாரம் 22. திருஞானசம்பந்தமூர்த்தி
நாயனார் 3 சுருதி 23. SL4. பிலஹரி 24. லகு 5. 23 25. மத்தியமாவதி 6 கரஹரப்பிரியா 26. பாஷாங்கம் 7 9 27. ஆவர்த்தமுடிவு 8. 32 28. சங்கராபரணம் 9. சுத்தரிஷபம் 29. முதலாம் காலம் 10. சங்கீர்ணஜாதி அடதாளம் 30. வர்ணத்தின் சரணம் 11. தோடி 31. ஆபோகி 12. மத்தியமாவதி 32. 5 13. பிலஹரி 33. கீதம் 14. LDTuuTLDT6T6DuGoat56T606 TT 34. நிஷாதாந்திய ராகம் 15. லகு 35. 17 16. 12. 36. விக்ருதிஸ்வரங்கள் 17. ஜதீஸ்வரம் 37. சங்கீர்ணஜாதி 18. பந்துவராளி 38. பாஷாங்கராகம் 19, ~~~~ 39. மோகனம்
20. நவரோஜ் 40. திருஞானசம்பந்தர்

தரம் 3 1997 பகுதி II
அ) கரகரப்பிரியா
விடைகள்.
83 ம் பக்கம் பார்க்கவும் 77 ம் பக்கம் பார்க்கவும்
102 ம் பக்கம் பார்க்கவும் 102 ம் பக்கம் பார்க்கவும் 77 ம் பக்கம் ப்ார்க்கவும்
ஆ) பிலகரி இ) சுத்ததன்யாசி
1. உபாங்கராகம்
2. பாஷாங்க ராகம்
3. வர்ஜராகம்
4. பஞ்சமாந்திய ராகம்
ம் பக்கம் பார்க்க
ம் பக்கம் பார்க்க
103
ம் பக்கம் பார்க்கவும்
1. ஷாடவ சம்பூர்ணராகம் 101 2. சம்பூர்ணராகம் 38 3. தைவதாந்திய ராகம் 103 4. வக்ர ராகம் 101
79
105
தரம் 3 1993 பகுதி
விடைகள்.
ஸ்வரம் 14. Egbo DL 27. விக்ருதி ஸ்வரங்கள் 15. பதவர்ணம் 28.
சங்கீாணஜாதி 16. கரஹரப்பிரியா 29, தீரசங்கராபரணம் 17. கேதாரகெளளை 30. 6 18. வர்ணம் 31. சஞ்சாரிகிதம் 19. சுத்தசாவேரி 32. கீதம் 20. பதவர்ணம் 33. பாஷாங்க ராகம் 21. 8, 65 づ4, ஸ்வரஜதி 22. திருஞான 35.
சம்பந்தர்
:
b
1
பக்கம் பக்கம் பக்கம் பக்கம்
பக்கம்
பக்கம்
பார்க்கவும் பார்க்கவும் பார்க்கவும் பார்க்கவும்
பார்க்கவும்
பார்க்கவும்
மாயாமாளவகெளளை கோபாலகிருஷ்ண பாரதியார் மாயாமாளவகெளளை
16
ஜனகராகம் வாக்கேயகாரர்
கீதம்
சூளாதி
காதலாகி

Page 38
10. மோகனம் 23. ஆரபி 36. அமரோசை
1. பஞ்சமாந்தியம் 24. தியாகராஜ 37. தியாகராஜர்
சுவாமிகள்
12. சதுஷ்ருதி ரிஷபம் 25. ஷாடவராகம் 38. கைசிகி நிஷாதம்
13. ஹனுமதோடி 26. 8560 L9L 39. 951615
மத்தியமாவதி
1993 விடைகள்.
தரம் 3 பகுதி 11 1. அ) தாளம்
பாட்டின் கால அளவைச் சேர்த்துக் கையினாலாவது கருவியினாலாவது தட்டுவது தாளம் எனப்படும். இத் தாளத்தின் உற்பத்தியானது முக்கியமாக 3 அம்சங்களைக் கொண்டதாக இருக்கிறது. அவை 1 காலம் II செய்கை I அளவு என்பனவாகும். இம் மூன்றும் எப்பொழுது சேர்ந்திருக்குமோ அப்பொழுதே தாளத்தின் உற்பத்தி உண்டாகிறது. 2 ஆ) ஜாதி
ஜாதி லகுவின் எண்ணிக்கையை நிர்ணயிக்கிறது. லகுவிற்கு 5 ஜாதிகள் உண்டு. திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம், (இந்த 5 ஜாதிகளின் அமைப்பால் 7 தாளங்கள் 35 தாளங்களாகின்றன.)
இ) ஸ்வரம்
தானே சுவை தரத்தக்க ஓர் எழுத்து ஸ்வரம் எனப்படும். ஸ்ருதி என்ற அடிநிலையிலிருந்தே ஸ்வரம் என்ற நாதப்படிகள் தோன்றியுள்ளன. இவைகள் இசை முறைகளை விளக்கமாயும் தெளிவாயும் பாடுவதற்கும் வாசிப்பதற்கும் துணை புரிகின்றன. ஸரிகமபதநீ இதனை ஸப்தகம் என்றும் ஸரிகம பதநிஸ் இதனை அஷடகம் என்றும் கூறப்படும்.
ஸங்கேதாசுரங்கள் வடமொழிப் தமிழ்ப் த்வனிகள்
பெயர் பெயர்
6) ஸட்ஜம் குரல் மயில் f ரிஷபம் துத்தம் ரிஷபம் 85 காந்தாரம் கைக்கிளை ليع )B
மத்திமம் உழை க்ரெளஞ்சம் பஞ்சமம் இளி கோகிலம் @ தைவதம் விளரி குதிரை நி நிஷாதம் தாரம் U6060

தாய் ராகம். ராகங்களுக்குப் பிறப்பிடமாயுள்ள ராகம். ஜனக ராகத்திற்கு மேளகர்த்தா ராகம். கர்த்தா ராகம், ஸம்பூர்ண ராகம் என்று வேறு பெயர்களும் உள்ளன. ராகாங்க ராகம் என்பது ஜனக ராகமே. ஜனக ராகங்களுக்குக் கிரம சம்பூர்ண ஆரோகணமும், அவரோகணமும் இருப்பதுடன் அவைகளில் ஆரோகணத்தில் தோன்றும் சுத்த-விக்ருதி ஸ்வரங்களே அவரோகணத்திலும் தோன்றும். இன்னும் ஆரோகணமும், அவரோகணமும் அஷ்டகம் என்னும் லஷணத்துடன் (தார ஸட்ஜத்துடன்) கூடியிருக்கும். அதாவது சரிகமபத நரி-நிதபம க ரி ஸ என்னும் ஆரோகண அவரோகணத்தையுடைய ராகம் மேளராகமாகாது. (உ-ம்:- நாதநாமக்கிரிய) ஆகவே ஜனக ராகத்தின் நான்கு லஷணங்கள் பின்வருமாறு.
FF) ஜனக ராகம்
1. ஆரோகணத்திலும், அவரோகணத்திலும் ஸரிகமபதநி என்ற
7 சுரங்களும் வரவேண்டும்.
2. ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் 7 சுரங்கள் வரிசைக்
கிரமமாக அமைந்திருக்க வேண்டும்.
3. ஆரோகணத்தில் எந்த வகையான சுரம் வருகிறதோ அதே
சுரவகை அவரோகணத்திலும் வரவேண்டும்.
4. ஆரோகணமும், அவரோகணமும் தாரஸ்தாயிஸட்ஜத்தைக்
கொண்டிருக்க வேண்டும்.
இத்தகைய லஷணங்கள் கொண்ட இராகங்கள் 72 உள்ளன.
2. அ) சங்கராபரணம்
29 வது மேளகர்த்தா இராகம். பாண சக்கரத்தின் 5 வது (LD6ITb (UT600T-LDIT)
ஆ- ஸரிகமபதநீஸ் அ- ஸ்நிதபமகரிஸ்
இதில் வரும் சுரஸ்தானங்கள். ஷட்ஜம், சதுஸ்ருதிரிஷபம், அந்தரகாந்தாரம், சுத்தமத்திமம், பஞ்சமம், சதுஸ்ருதிதைவதம், காகலிநிஷாதம், எல்லா சுரங்களும் ஜீவ சுரங்கள். ரி, ப, நியாச சுரம், ஸ, ரி, ம, ப கிரக சுரம். பூர்வாங்கமும் உத்தராங்கமும் ஒரே சீராய் அமைந்துள்ள மேள

Page 39
இராகங்களில் இது ஒன்று. மூர்ச்சனாகாரக மேளம். கடபயாதி திட்டத்தை முன்னிட்டு தீரசங்கராபரணம் என்று இந்த இராகம் அழைக்கப்படுகின்றது. தேவாரத்தில் வரும் பண் பழம் பஞ்சுரம் இந்த இராகமே.
பழைமையான இராகம். பழைய ஷட்ஜ கிராமத்தின் நிஷாதமுர்ச்சனை. பல ஜன்ய ராகங்களை உடைய மேளம். ஸ்நிதப ஒரு விசேஷ பிரயோகம். ஸநிதப என்னும் மந்திரஸ்தாயி பிரயோகம் செளக காலத்தில் வருவது சரியல்ல. ஏனெனில் நவரோஜ் இராகத்தின் சாயை வெளிப்பட்டுவிடும். அரங்கிசை நிகழ்ச்சிகளிலும் பிற நிகழ்ச்சிகளிலும் துவக்கத்தில் பாடுவதற்கு ஏற்ற இராகம். விரிவான ஆலாபனைக்கு இடம்தரும் இராகம். எப்பொழுதும் பாடலாம். பற்பல சுவைகளை வெளிப்படுத்தக்கூடிய இராகம். இந்துஸ்தானி இசையில் இதற்குப் பிலாவல் என்று பெயர். ஐரோப்பிய இசையில் “மேஜர் 6ò(356ò” (MAJORDIATONIC SCALE) 6T6 (DI GIFT6ò6gbb 9g5 g5T66. சங்கராபரணம் நரசய்யர் என்பவர் இந்த இராகத்தைப் பாடுவதில் மிக்க தேர்ச்சி பெற்றிருந்தாா.
ஸாபா பமகமரி-கமபத நிஸ்ா-ஸ்நிஸ்தநி பதா நிஸ்ா-ஸ்ாஸ்நிஸ்
ரிரிஸ்நி-ஸ்ரிக்ா ஸ்ரிக்ம்க்ா, - ம்க்ரீஸ்ாநீ-ஸ்க்ரீரிஸ்ாநி ஸ்நிஸ்தநி பதாநிஸ்ா-கமபதா நிஸ்ரிஸ்ா-நிதபா -LD5f ELDUIT-6nofsLDUIT-UTg556nofsLDLJIT-LD5fmost-songs.TÉ6nort
ஆ) மாயாமாளவகெளளை
15 வது மேளகர்த்தா ராகம். அக்கினி சக்கரத்தில் 3 வது மேளம் (அக்கினி-கோ)
ஆ- ஸரிகமபதநீஸ் அ- ஸ்நிதபமகரிஸ் இந்த இராகத்தில் வரும் சுரங்கள் ஷட்ஜம், சுத்த ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்தமத்திமம், பஞ்சமம், சுத்ததைவதம், காகலிநிஷாதம். க, நி ஜீவ சுரங்கள். இது ஒரு மூச்சனாகாரக மேளம். பல ஜன்னிய இராகங்களுடைய பழமையான மேளம். எப்பொழுதும் பாடத்தக்கது. கருணைச் சுவையும், பக்திச் சுவையும் நிறைந்த இராகம். இந்துஸ்தானி இசையில் இதற்குப் பைரவதாட் என்று பெயர். தோசமற்ற ராகம். கர்நாடக இசையின் ஆரம்பப் பாடல்களை இந்த இராகத்தின் சுரஸ்தானங்களிலேயே கற்பித்து வருதல் வழக்கம்.
ஸரிகமபதநிஸ் - கமபதநிஸ்ரிஸ்ா - ஸ்நிதபதநிஸ்ா - ஸ்நிதநிஸ்ரிக்ரிக்ா - மகரிஸா - ஸநிதபாமாக - கமபததிஸரிஸ் நிதபாமபா - கமபதபம - கமகரிஸா - ஸநிதநிஸரிஸா

கீதம் கணநாதா ரூபகம் க. பொன்னையாபிள்ளை கிருதி ரீநாதாதி ஆதி முத்துசுவாமி தீட்சிதர் கிருதி தேவதேவ ரூபகம் சுவாதி திருநாள்
கிருதி ஆடிக்கொண்டார் ஆதி முத்துத்தாண்டவர்
இ) கேதார கெளளை
28 வது மேளமாகிய ஹரிகாம்போதியின் ஜன்யம்.
ஆ- ஸரிமபநிஸ் அ- ஸ்நிதபமகரிஸ ஸட்ஜம், சதுஸ்ருதிரிஷபம், அந்தரகாந்தாரம், சுத்தமத்திமம், பஞ்சமம், சதுஸ்ருதிதைவதம், கைசிகிநிஷாதம்.
ஒளடவ சம்பூர்ண ராகம். ஆரோகணத்தில் மட்டும் காந்தாரம், தைவதம், வர்ஜம், உபாங்கராகம், ரி, நி, ஜீவசுரங்கள், ரி, ப நியாசசுரங்கள், ஸ, ரி, ம, ப கிரகசுரங்கள் மூர்ச்சனாகாரக இராகம். தாரஸ்தாயி ரிஷபத்தை அழுத்தியும் நீட்டியும் பிடிக்கும்போது இந்த ராகத்தின் வடிவை உடனே கண்டுகொள்ளலாம். காமக ரீகரி என்பது ஒரு விசேஷ பிரயோகம்.
எப்பொழுதும் பாடலாம். பக்திச்சுவை நிரம்பியது. கமக, வரிக ரக்தி ராகம். திரிஸ்தாயி ராகம். விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும் இராகம். தேவாரத்தில் வரும் பண் காந்தார பஞ்சமம் என்பது இந்த இராகமே.
ஸரிமபநிஸ்ாஸ்-மபநிஸ்ரீ.ரீம்கரீ-ரிம்ப்ாம்க்ரீ ரிரிம்க்ரிரிக்ரிஸ்ா- நீ, ஸ்ரிஸ்ா-நிஸ்ரிஸ்நிதபா-மபநிஸ்ரிஸ்ா pigsLJT-LDLuis BLITLD5f-fudur, LD5f-fifudas sffsfemory- 5, 6nofon)-
நிஸரிஸநிதபா-மபநிநிஸ
வர்ணம் சாமிதயஜுட ஆதி திருவொற்றியூர் தியாகய்யர்
கிருதி நீலகந்தம் ரூபகம் முத்துசுவாமி தீஷிதர்
கிருதி எனை ரூபகம் வேதநாயகம்பிள்ளை
ஆதரிப்பாயே
3. அ) மலகரி (15)
ஆ- ஸரிமபதஸ் அ- ஸ்தபமகரிஸ
ஆ) கமாஸ் (28)
ஆ- ஸமகமபதநீஸ் அ- ஸ்நிதபமகரிஸ்

Page 40
இ) குறிஞ்சி (29)
ஆ- ஸநிஸரிகமபத அ- தபமகரிஸநிஸ
Fr) மலையமாருதம் (16)
ஆ- ஸரிகபதநிஸ் அ- ஸ்நிதபகரிஸ்
4. கீர்த்தனை
கீர்த்தனை இறை இசைப்பகுதியைச் (வைதீககானத்தைச்) சேர்ந்தது. சாகித்தியம் இறைவன் அல்லது இறைவியைப் புகழ்வதாகவோ அல்லது அவர்களிடம் மன்னிப்பு வேண்டுவதாகவோ பக்தி நிரம்பியதாக இருக்கும். புராண நிகழ்ச்சிகளைப் பற்றியும் பக்தர்களின் உணர்ச்சிகளைத் தெரிவிப்பதாகவும் இருக்கலாம். எனவே கீர்த்தனைகளில் சரப்பகுதியை (தாதுவை) விட சொற்பகுதியே (மாதுவே) முக்கியமானது என்று கருதப்படுகிறது.
கீர்த்தனைக்குப் பிறகுதான் தருதி என்ற இசை வடிவம் தோன்றியது. கீர்த்தனைக்குப் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற மூன்று பகுதிகள் உண்டு. இந்த சரணங்கள் எல்லாம் ஒரேவகையான சுரப்பகுதியைக் கொண்டிருக்கும். சில சமயங்களில் பல்லவிக்குரிய சுரப்பகுதியே சரணத்துக்கும் பயன் படுத்தப்படுகின்றது. சாதாரண இசை அறிவு உள்ளவர்களும் கீர்த்தனைகளைப் பாட இயலும். ஏனெனில் அவை எளிமையான பழக்கமான இராகங்களில் அமைக்ககப்பட்டவையாகவும் பலர் சேர்ந்து பாடுவதற்கு ஏற்றதாகவும் இருக்கும்.
கீர்த்தனைகளை இயற்றியவர்கள் முத்துத்தாண்டவள், புரந்தரதாசர், சின்னையா, தியாகராஜசுவாமிகள், கோபாலகிருஷ்ண பாரதியார்.
5. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
திருஞான சம்பந்தர் சீர்காழியில் அந்தணர் மரபில் சிவபாத விருதயருக்கும், பகவதியாருக்கும் மகனாய்ப் பிறந்தார். மூன்றாம் வயதில் உமையம்மையாரின் ஞானப்பால் உண்டு, திருப்பதி தோறும் சென்று பதிகம் பாடிச் சைவ எழுச்சியூட்டித் திருமண நல்லூரில் திருமண நாளன்று மணமகளோடு கோவிலினுட் சென்று இறைவனுடன் கலந்தார் என்பர்.
இவர் அப்பரின் இறுதிக்காலத்தில் வாழ்ந்தவர். அப்பரை இருமுறை கண்டு உறவாடினார். திருநீலகண்ட யாழ்ப்பாணர் இவரோடு சென்று இவர்

பாடல்களுக்கெல்லாம் யாழிசைத்தார் ஒருமுறை யாழாலும் இசைக்க இயலாத பண்ணைத் திருஞான சம்பந்தர் பாடியதாகவும், அதையுணர்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் தனது யாழை முறிக்க முயன்றபோது அதைக்கண்ட சம்பந்தர் இதைத் தடுத்து யாழ்ப்பாணருக்குத் தேறுதல் மொழி கூறியதாகவும் அன்றிலிருந்து அப்பண் யாழ்முறிப்பான் (இன்று ஒரு சிலர் இது நீலாம்பரி என்பர் வேறு சிலர் இது அடாணா என்பர்) என்று அழைக்கப்பட்டதாகவும் ஒரு வரலாற்றுக் கதை கூறுகின்றது. மங்கையற்கரசியாரின் வேண்டுகோளுக்கிணங்கி மதுரை சென்று சமணரை வென்றதாகவும் சொல்லப்படுகிறது.
சம்பந்தள் 16,000 பாடல்கள் பாடினார் என்பர். ஆனால் 384 பதிகங்களுள் அடங்கிய 4181 பாடல்களே இன்று நம்மிடம் உள்ளன. இவை இனிய ஓசையுடன் கூடிய இசைப்பாக்கள் எனத்தரும் விருத்தப்பாக்கள். யமகம், திரிபு, மொழிமாற்று அடிமாற்று முதலிய சொல்லணிகள் இப் பாக்களில் கையாளப்பட்டுள்ளன. சிவபெருமானின் உருவ அழகிலும், திருக்குணங்களிலும் ஈடுபட்டுத் தலைவி நிலையில் நின்று பாடிய பாக்கள் பல. இயற்கை வருணனைப் பாக்கள் சில. எல்லாப்பாக்களும் இனிய எளிய சொல்லால் இன்னோசை ததும்பும் வண்ணம் அமைந்துள்ள பாக்கள்.
சோழ நாட்டில் சைவத்தை உறுதிபெறச் செய்து, பாண்டிய நாட்டைச் சமணர் பிடியினின்றும் மீட்ட பெருமை சம்பந்தரைச் சேரும். பதிகம்தோறும் சிவன் இராவணன் செருக்கை அடக்கியதையும், சிவனுக்கு மாலும், அயனும் தாழ்ந்ததையும்கூறுவதோடு சமணக் கொள்கைகளையும் கண்டிக்கின்றார். பதிக இறுதியில் தன் பெயரை இணைத்துப் பாடும் புது முறையினைப் புகுத்தியுள்ளார். தமிழகமெங்கும் செந்தமிழோசை முழங்கச் செய்து சைவத்தோடு தமிழ் வளமும் பொங்கச் செய்தவர் திருஞானசம்பந்தராகும். இவர் பாடிய பாக்கள் முதல் மூன்று திருமுறைகளாக வகுக்கப்பட்டன.
6. அ) ஏழு ஸ்வரங்ளில் ஸட்ஜத்தையும், பஞ்சமத்தையும் தவிர மற்றையவை (ரிஷபம், காந்தாரம், மத்திமம், தைவதம், நிஷாதம்) பிரிவுள்ளவை. இவற்றிலிருந்து 5 x 2 = 10 ஸ்வரங்கள் தோன்றும். அவற்றுடன் ஸட்ஜ, பஞ்சமத்தைச் சேர்த்து 12 ஸ்வரஸ்தானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
960)6JT660:-
1. ஸட்ஜம்
2. சுத்தரிஷபம் (கோமளம்) 3. சதுஸ்ருதிரிஷபம் (தீவிரம்)
4. சாதாரண காந்தாரம் (85m D6Tib) 5. அந்தர காந்தாரம் (தீவிரம்)

Page 41
6. சுத்த மத்திமம் ((3SITLD6T1b) 7. பிரதிமத்திமம் (தீவிரம்)
8. பஞ்சமம்
9. சுத்ததைவதம் (கோமளம்) 10. சதுஸ்ருதிதைவதம் (தீவிரம்)
11. கைசிகிநிஷாதம் (கோமளம்) 12. காகலிநிஷாதம் (தீவிரம்)
ஆ) இவற்றில் நான்கு சுரஸ்தானங்கள் இரட்டைப் பெயர்களுடன்
விளங்குகின்றன. எனவே 12 சுரஸ்தானங்களுக்கு 16 பெயர்கள் ஏற்பட்டுள்ளன.
இரட்டைப் பெயர்களுடன் விளங்கும் சுரஸ்தானங்கள். சதுஸ்ருதிரிஷபம் ஷட்ஸ்ருதிரிஷபம் சதுஸ்ருதி தைவதம் ஷட்ஸ்ருதி தைவதம்
ra சுத்தகாந்தாரம்
R சாதாரண காந்தாரம்
சுத்த நிஷாதம் கைசிகிநிஷாதம்
1. ஸட்ஜம் 9. பிரதிமத்திமம் 2. சுத்தரிஷபம் 10. u(68LDb 3. சதுஸ்ருதி ரிஷபம் 11. சுத்ததைவதம் 4. ஷட்ஸ்ருதிரிஷபம் 12. சதுஸ்ருதிதைவதம் 5. சுத்த காந்தாரம் 13. ஷட்ஸ்ருதிதைவதம் 6. சாதாரண காந்தாரம் 14. சுத்த நிஷாதம் 7. அந்தரகாந்தாரம் 15. கைசிகி நிஷாதம் 8. சுத்தமத்திமம் 16. காகலிநிஷாதம்
|3 3 O O
கரீ fDT
ரிகா OSST LOT t
D UT தா
LOUT 5UT தா 呜
பதா நிதா s 6ܪOT
ஸ்நீ 5UT தா 鸣
நிதா பதா UT DT
5ust UDL LDT 5
LJUDIT SSLD f
LD&ST ரிகா ሐ 6)
திஸ்ர ஜாதி அடதாளம்

1.
தரம் 3 1992 பகுதி 1 விடைகள்
சங்கீதம் தாரம் ஒளடவராகம சுருதி
adi தவில் நாதஸ்வரம் பிலஹரி மிருதங்கம்
மூன்று
23
ஹரிகாம்போதி கரஹரப்பிரி
9
லகு
நெடில்ஸ்வரம் திருஞான சம்பந்தர் மத்தியமாவதி ஐதீஸ்வரம் இரண்டு
முதலாம் காலம்
21. 22. 23. 24. 25. 26. 27. 28. 29. 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40.
பிலகரி சங்கராபரணம் கமகம் சாமான்யகீதம் தியாகராஜர் வர்ணத்தின் சரணம் கேதாரகெளளை திஸ்ரஏகம் ஆபோஹி கேதாரகெளளை ஹரிகாம்போதி சதுஸ்ரதிரிபுடை ஹரிகாம்போதி மோகனம் துரிதகாலம் சூளாதி
5
தியாகராஜர் கீதம் நிஷாதாந்தியராகம்
தரம் 3 1992 பகுதி 11 விடைகள்
செயற்கை ஸ்வரம்
செயற்கை ஸ்வரங்களாவன ரிஷபம், காந்தாரம், மத்திமம், தைவதம், நிஷாதம். செயற்கை ஸ்வரம் என்பது பேதமுள்ள ஸ்வரத்தைக் குறிக்கும். இவற்றில் ஒவ்வொன்றிலும் இரு பிரிவுகள் உள. அதாவது
பேதமுடையவை. இதனை விக்ருதி ஸ்வரமென்றும் அழைப்பர்.
2.
莎T@”
ஒரு பாட்டின் இசை அல்லது வர்ண மெட்டைக் (ஸ்வரம்) குறிக்கும். வாத்தியங்களில் கிருதிகளையோ, பதங்களையோ வாசிக்குங்கால் அவைகளின் இசை அல்லது வர்ண மெட்டை மட்டும் வாத்தியங்களில்
கேட்கிறோம் என்பதைக் கவனிக்கவும்.

Page 42
3. ஸ்ருதி (கேள்வி)
ஸ்வரத்தைத் தொடங்குவதற்கு அடிப்படையான நாதமே ஸ்ருதி எனப்படும். இச் சுருதியே இசைக்கு ஆதாரமானது. இதனையே ஸ்ருதி மாதா லயம் பிதா என்று அழைக்கிறார்கள். ஸ்ருதி தாய்க்கு சமமாக கூறப்படுகின்றது.
நாம் பாடும் போது சாதாரணமாக மத்திய ஸ்தாயி ஸட்ஜத்தையே ஆதாரமாகக் கொள்கிறோம். அதை ஸ்ருதி என்று அழைக்கிறோம். எனவே ஸ்ருதி என்பது ஒரு ஒலி நிலை என்று கூறலாம். ஒவ்வொரு குரலுக்கும் அவருடைய ஒலிநிலை மாறத்தான் செய்யும். ஆண்கள் பொதுவாக 1 அல்லது 12 ஸ்ருதியில் பாடுவார்கள். ஸ்ருதியை இரண்டு வகையாகப் பிரிப்பார்கள்.
1 பஞ்சம ஸ்ருதி 2. மத்திமஸ்ருதி பஞ்சமஸ்ருதி
மத்திய ஸ்தாயி ஸட்ஜத்தை ஆதாரமாகக் கொள்ளும்போது
மத்திமஸ்ருதி
ஆதாரமாக எடுத்துக்கொண்ட ஸட்ஜத்துக்கு மத்தியமாகிய மத்தியஸ்தாயி மத்திமத்தை ஆதாரஷட்ஜமாகக் கொண்டு பாடும்போது. ஸ்ருதிக்குப் பயன்படும் கருவிகளுள் தலைசிறந்தது. தம்புரா இன்று சுருதிப்பெட்டியும் அரங்கிசையில் இடம்பெற ஆரம்பித்துள்ளது.
4) திரியாங்கம்
ஷடாங்கத்தில் வரும் முதல் மூன்று அங்கங்களாகிய அனுத்ருதம், துருதம், லகு ஆகிய மூன்று அங்கங்களும் திரியாங்கமாகும்.
பெயர் குறியீடு கிரியை அல்லது செய்கை
லகு / ஒருதட்டும் விரல் எண்ணிக்கைகளும் அனுதுருதம் Nمحبےح ஒரு தட்டு
துருதம் O ஒரு தட்டும் ஒரு வீச்சும்
லகுவானது ஜாதி பேதத்துக்கு ஏற்பத் தனது எண்ணிக்கையில் மாறுதல் அடையும். த்ருதத்தின் எண்ணிக்கை இரண்டு. அனுதுருதத்தின் எண்ணிக்கை ஒன்று. ஒரு லகு தனியே வரும் போது அது ஒரு தாளமாகும். அதுவே ஏக தாளம். த்ருதமோ, அனுதுருதமோ தனியே வரும் போது தாளமாகாது. த்ருதமும் லகுவும் சேர்ந்து வரும் போது ரூபக தாளமாகும். அனுதுருதம் லகுவுக்கும் த்ருதத்துக்கும் மத்தியில் வரும். அவ்வாறு வரும்போது அது ஜம்பை தாளமாகிறது.

2. அ) பிலஹரி
இது 29 வது மேளமாகிய சங்கராபரணத்தின் ஜன்யம்.
ஆ- ஸரிகபதஸ் அ- ஸ்நிதபமகரிஸ ஸட்ஜம், சதுஸ்ருதிரிஷபம் அந்தரகாந்தாரம், சுத்தமத்திமம், பஞ்சமம்,
சதுஸ்ருதி தைவதம், காகலிநிஷாதம், கைசிகி நிஷாதம், (அன்னிய சுரம்) ஒளடவ சம்பூர்ண ராகம். ஆரோகணத்தில் மத்திமம், நிஷாதம், வர்ஜம், ஏகான்ய ஸ்வர பாஷாங்க ராகம். அன்னிய ஸ்வரமாகிய கைசிகி நிஷாதம் ரஞ்சகத்தின் பொருட்டு பதநிதபா-பநிதபா-பதநிபா போன்ற பிரயோகங்களில் மட்டும். திரிஸ்தாயி ராகம். கமகவரிக ரத்திராகம். வீர ரசமும் அற்புத ரசமும் கலந்த ராகம். கச்சேரியின் ஆரம்பத்தில் பாடத்தகுந்த ராகம். ரி, த, நி ஜீவ சுரங்கள், ரி, ப நியாச சுரங்கள், ஸ, ரி, க, ப கிரக சுரங்கள்.
ஸஞ்சஈரம்-லசிகபாமகரிகபதஸ்ா-ஸ்நிநிதஸ்ா பதஸ்ரி க்ாப்ம்ப்ரிஸ்ா-ஸ்நிதபாதக்ரிஸ்நிதபா-தரிஸ்ா ஸ்நிதபா-பதபதநி தபாமகt-ரிகததபா-மகரீஸா ஸநிநீத
6፲ùff
இசை வகைகள்
ஜதீஸ்வரம் 6moT, faBITUIT ஆதி
கிருதி தொலிஜன்மமுன ஜம்பை தியாகராஜர்
a. மால்மருகனை ஆதி ராமஸ்வாமி சிவன் A. இனிநமக்கொரு ரூபகம் கோடிஸ்வரய்யர்
ஆ) மாயாமாளவகெளளை
15 வது மேளகர்த்தா ராகம். அக்கினி சக்கரத்தில் 3 வது ராகம் (அக்னி-கோ)
ஆ- ஸரிகமபதநிஸ் அ- ஸ்நிதபமகரிஸ்
ஸட்ஜம், சுத்தரிஷபம், அந்தரகாந்தாரம், சுத்தமத்திமம், பஞ்சமம், சுத்த தைவதம், காகலிநிஷாதம், சம்பூர்ண ராகம். பல ஜன்ய ராகங்களையுடைய மேள ராகம். பூர்வாங்கமும், உத்தராங்கமும் ஒரே சீராய் அமைந்துள்ள மேள ராகம். விஸ்தாரமான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும் இராகம். எப்பொழுதும் பாடத் தகுந்தது. புராதன இராகங்களில் ஒன்று. ஸர்வ ஸ்வர கமக வரிக ரக்தி ராகம். பக்தி ரஸமும் இந்த ராகத்திற்கு உகந்த ரஸங்களாகும். த்ரிஸ்தாயி ராகம். இரண்டு பெயர்களுடைய சுரஸ்தானங்கள் இந்த ராகத்தில் வராததினாலும், ஜண்டைச்சுரக் கோவைகளும் துரிதகால, செளககால கோர்வைகளும் பற்பல தாட்டுச்சுரக் கோர்வைகளும்

Page 43
இந்த ராகத்துக்குப் பொருத்தமாய் வருவதினால் மாணவ மாணவியர் முதன் முதலில் பயிற்சி செய்ய வேண்டிய சுரளி வரிசைகளை இந்த ராகத்தில் நம் முன்னோர்கள் இயற்றியுள்ளார்கள்.
ஸஞ்சாரம்:- ஸரிகமபதநிஸ்-கமபதநீஸ்ரிகஸ்ா-ஸ்நிதபநிஸ்ா-ஸ்நிதநிஸ்ரிக்ரிக்ாமகரிஸா-ஸநிதபாமகா-கமபதநீஸரிஸ நிதபாமமா-கமபதபம-கமரிஸ்சந்தநிஸரிஸா
இசை வகைகள்
கீதம் கணநாதா ரூபகம் பொன்னையாபிள்ளை கிருத துளஸ்தள தியாகராஜர்
" தேவதேவ C சுவாதி திருநாள்
ஆடிக்கொண்டார் ஆதி முத்துத்தாண்டவர்
இ) மோகனம்
28 வது மேளமாகிய ஹரிகாம்போதியின் ஜன்யம்.
ஆ- ஸரிகபதஸ் அ- ஸ்தபகரிஸ் ஸட்ஜம், சதுஸ்ருதிரிஷபம், அந்தர காந்தாரம், பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம், ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் மத்திமம், நிஷாதம் வர்ஜம். ஒளடவ ராகம். உபாங்கராகம் எப்பொழுதும் பாடலாம். ஸர்வ ஸ்வர கமக வரிக ரக்தி ராகம். சுபகரமான ராகம். விஸ்தாரமான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும் இராகம். த்ரிஸ்தாயி ராகம். அரங்கிசை நிகழ்ச்சிகளிலும் பிற நிகழ்ச்சிகளிலும் துவக்கத்தில் பாடுவதற்குத் தகுதியான இராகம். எல்லாவகை இசை வடிவங்களையும் இந்த இராகத்தில் காணலாம். முழு மூர்ச்சனாகாரக இராகம், ரி, க, த ஜீவ சுரங்கள் க, ப நியாச சுரங்கள் ஸ, க, த கிரக சுரங்கள் முல்லைப்பண் எனக் குறிப்பிடுவது மோகன இராகமே.
ஸஞ்சாரம்:-
கபதஸ்ாஸ்-பதஸ்ரிக்ாக்ரி-ஸ்ரிக்ப்க்ாக்ரி-ஸ்ரிக்ரீஸ்-தஸ்ரிஸ்தா தபபகபதஸ்ரிஸ்தாப-கபகதாப கரி-ஸரிகபகாகரி ஸரிகரீஸ்-தஸரிஸ்-ததஸதாபபகபதஸதஸா
இசை வகைகள்
கீதம் வரவீணா ரூபகம் வர்ணம் நின்னுகோரி ஆதி ராமநாதபுரம் சீனிவாச ஐயங்கார் கிருதி 6)lg).5 ஆதி தியாகராஜ சுவாமிகள்
ஏவருரா சாபு

3. சஞ்சாரி கீதத்திற்கும் லஷண கீதத்திற்குமுள்ள ஒற்றுமை
வேற்றுமைகள்.
சஞ்சாரி கீதமானது இராகக் களையைத் தெளிவாக உணர்த்தும் அரிய சஞ்சாரங்களுடன் பல தாளங்களில், தெய்வத்துதியாகவும் பல புதுப்புதுக் கருத்துக்களை உணர்த்தும் சாகித்தியங்களைக் கொண்டும் அமைந்திருக்கும்.
இலட்சண கீதமானது அந்தக் கீதம் எந்த ராகத்தில் அமைந்துள்ளதோ அவ்விராகத்தின் லட்சணத்தை சாகித்தியத்தில் விளக்கியிருக்கும். இலட்சண கீதத்தின் உதவியைக் கொண்டு அநேக ராகங்களின் சரித்திரங்களை நிர்ணயிக்கலாம். உ-ம்: அந்த ராகத்தின் பெயர், அதற்குரிய சுரத்தானம், அதன் தாய் இராகம், ஆரோகணம், அவரோகணம், அவரோகணம் விலக்கப்படும் சுரங்கள், மாறிவரும் சுரங்கள். இவை ஓர் இராகத்தின் முக்கிய இலக்கணங்கள் பலவற்றையும், இசையின் நுட்பமான சஞ்சாரங்களையும், விரிந்த ஞானத்தையும் " விருத்தி செய்ய உதவுகின்றது.
சஞ்சாரி கீதத்தில் அந்த வித்தியாசங்கள் இல்லை. ஆனால் இலட்சண கீதங்களில் சூத்திரகண்டம், உபாங்க கண்டம், பாஷாங்க கண்டம் என்னும் அங்க வித்தியாசங்கள் உள. சஞ்சாரி கீதம்
D-b:-
கணநாதா, றிகண நாதா, வரவீணா சஞ்சாரி கீதங்களைச் செய்த சில வாக்கேயகாரர்கள்:-
புரந்தரதாசர், இராமாமாத்யர், பைடால குருமூர்த்தி இலட்சணகீதம் உதாரணம்:- முகாரிராகம் இலட்சண கீதங்களைச் செய்த சில வாக்கேயகாரர்கள்:-
வேங்கடமகி, கோவிந்த தீட்சிதர் சாமான்யகீதம், சாதாரண கீதம், இலட்சிய கீதம் ஆகியவை சஞ்சாரி கீதத்தின் வேறு பெயர்களாகும்.
4. தியாகராஜசுவாமிகள் 1990 விடையைப் பார்க்கவும்
5. 12 ஸ்வரஸ்தானங்களும் 16 பெயர்களும்
ஏழு சுரங்களில் ஸட்ஜத்தையும், பஞ்சமத்தையும் தவிர மற்றையவை (ரி, க, ம, த, நி) பிரிவுள்ளவை. இவற்றிலிருந்து 5x2=10 சுரங்கள் தோன்றும். அவற்றுடன் ஸட்ஜ, பஞ்சமங்களைச் சேர்த்துப் 12

Page 44
சுரஸ்தானங்கள் அமைக்கப்பட்டுள்ளன அவையாவன:-
1. ஸட்ஜம் 2. சுத்தரிஷபம் (கோமளம்) 3. சதுஸ்ருதிரிஷபம் (தீவிரம்) 4. சாதாரண காந்தாரம் (கோமளம்) 5. அந்தர காந்தாரம் (தீவிரம்) 6. சுத்த மத்திமம் (885TLD6Tub) 7. பிரதிமத்திமம் (தீவிரம்) 8. பஞ்சமம் 9. சுத்ததைவதம் (கோமளம்) 10. சதுஸ்ருதிதைவதம் (தீவிரம்) 11. கைசிகிநிஷாதம் (கோமளம்) 12. காகலிநிஷாதம் (தீவிரம்)
ஆ) இவற்றில் நான்கு சுரஸ்தானங்கள் இரட்டைப் பெயர்களுடன் விளங்குகின்றன. எனவே 12 சுரஸ்தானங்களுக்கு 16 பெயர்கள் ஏற்பட்டுள்ளன.
1 2 3 4. 5 6
ஸட்ஜம் சுத்த சதுஸ்ருதி சாதாரண அந்தர சுத்த
ரிஷபம் ரிஷபம் ரிஷபம் காந்தாரம்|காந்தாரம் | மத்திமம், சுத்தகாந் ஷட்ஸ்ருதி
தாரம் ரிஷபம்
7 8 9 10 11 12
பிரதி பஞ்சமம் சுத்த சதுஸ்ருதி கைசிகி காகலி மத்திமம் தைவதம் தைவதம் தைவதம் நிஷாதம் நிஷாதம்
சுத்த ஷட்ஸ்ருதி நிஷாதம் தைவதம்
6. அ) ஷாடவ ஸம்பூர்ண ராகம்
காம்போதி (28) ஆ- ஸரிகமபதஸ்
அ- ஸ்நிதபமகரிஸ்

ஆ) பாஷாங்க ராகம்
பைரவி ناك22:- இ) தைவதாந்திய ராகம்
குறிஞ்சி (29) گہ:- 9:- FF) சம்பூர்ண ராகம்
மாயாமாளவகெளளை
ஸரிகமபதநீஸ் ஸ்நிதபமகரிஸ
ஸநிஸரிகமபத தபமகரிஸநிஸ
ஆ- சரிகமபதநிஸ் அ;- ஸ்நிதபமகரிஸ
ஸஸரிரி ககமம பபதத நிநிஸ்ஸ் ஸ்ஸ்நிநி ததபப மமககரிரிஸஸ ஸஸரிரிககமம பபதத நிநிஸ்ஸ் ஸ்ஸ்நிநி ததபப மமககரிரிஸஸ|
1991 பகுதி 1 விடைகள்
கீதம்
32
சுத்தரிஷபம் சங்கீர்ண ஜாதி அட ஒளடவம்
தோடி
மத்தியமாவதி
காம்போதி
மிஸ்ர துருவம் கோபாலகிருஷ்ண பாரதி தியாகராஜ சுவாமிகள் பிலஹரி LDfTuJITLDIT6T6...Qa56T6061T சங்கராபரணம்
6ზცნ
12
இரண்டு கோபாலகிருஷ்ண பாரதியார் ஜதீஸ்வரம் தியாகராஜ சுவாமிகள்
21. 22. 23. 24. 25. 26.
27. 28. 29. 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40.
பந்துவராளி
நவரோஜ்
நீசஸ்தாயி தாய்ராகம் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
17
--29Lگ
மிஸ்ர அட காந்தர்வ வேதம் சதுஸ்ருதி தைவதம் சமம்
லகு
மத்தியமாவதி அவிக்ருதிஸ்வரங்கள் பாஷாங்கம்
சூளாதி ஆவர்த்தன முடிவு ஆதிதாளம் சங்கராபரணம்

Page 45
1991 பகுதி 11 விடைகள்
1. அ) 14ம் பக்கம் பார்க்கவும்
ஆ) 35ம் பக்கம் பார்க்கவும்
இ) ஸ்தாயி (நிலை) 17 ம் பக்கம் பார்க்கவும்
FF) திரியாங்கம் 1992 வினாத்தாளைப் பார்க்கவும்.
2. அ) மத்தியமாவதி
இது 22 வது மேளமாகிய கரஹரப்பிரியாவின் ஜன்யம்
ஆ- ஸரிமபநிஸ் அ- ஸ்நிபமரிஸ
ஸட்ஜம், சதுஸ்ருதிரிஷபம், சுத்தமத்திமம், பஞ்சமம், கைசிகி நிஷாதம், ஒளடவ ராகம். ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் காந்தாரம், தைவதம், வர்ஜம், உபாங்க ராகம், த்ரிஸ்தாயி ராகம். ஒரு புராதன ராகம். ரி, ம, நி ஜீவசுரங்கள். ரி, ம, ப, நி நியாச சுரங்கள், ஸ, ரி, ம, ப, நி கிரக சுரங்கள். கமக வரிக சக்தி ராகம். தேவார பண்களில் செந்துருத்தி என்னும் பெயருடன் அழைக்கப்படும். சுத்த கர்நாடக ராகம். இதை எப்போதும் பாடலாம். இசை நாடகங்களில் உபயோகப்படும் இராகங்களில் ஒன்று சர்வ ஸ்வர மூர்ச்சனாகாரக ஜன்ய ராகம். சுபகரமான இராகம் மங்களம்பாடி முடித்த பின்னரும் அரங்கிசையை இறுதியில் மத்தியமாவதியில் ஒரு சிறு ஆலாபனையையோ சுலோகமோ பாடும் வழக்கமுண்டு.
ஸஞ்சாரம்:-
ரிமபநிமபநிஸ்ாஸ் பநிஸ்ரீ ரிமபமரீரிஸா நீ, ஸ்ரிஸ்நிஸ்ரிஸ்ஸ்நிபா, ம பரிஸ்ாஸ்நிபா, ம-பாஸ்நிபா, ம-மபநீ, பமf ரிமபாபமரீஸா-நிஸரிஸாஸநிபா
மபநிஸரீரி-பமரீஸா
இசை வகைகள்
கிருதி BTg560) கண்ட தியாகராஜர்
G கற்பகமே ஆதி பாபநாசம்சிவம்
குருநாதன்.அவளே சுத்தானந்தபாரதியார்
6

ஆ) மாயாமாளவகெளளை 1992 விடைத்தாளில் பார்க்கவும்
இ) கரஹரப்பிரியா
22 வது மேளகர்த்தா. வேத சக்கரத்தில் 4 வது ராகம்
ஆ- ஸரிகமபதநீஸ் அ;- ஸ்நிதபமகரிஸ்
ஸட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம், கைசிகி நிஷாதம், சம்பூர்ண ராகம். ஸர்வ ஸ்வர கமகவரிக ரக்திராகம். பூர்வாங்கமும் உத்தராங்கமும் ஒரே சீராகவுள்ள மேள ராகங்களில் இது ஒன்று. எப்போதும் பாடலாம். விஸ்தாரமான ஆலாபனைக்கு இடம்கொடுக்கும் இராகம். திரிஸ்தாயி ராகம். கருணைச்சுவை கொண்ட ராகம். மூர்ச்சனாகாரக மேளம். பல ஜன்ய ராகங்களைக் கொண்ட மேளகர்த்தா. ரி க, த, நி, ஜீவ சுரங்களும் நியாய சுரங்களுமாகும். ஸ, ரி, ப, நி, கிரக சுரங்கள். இந்த ராகம் பழைமையான சாமாகாணத்தை ஒத்திருக்கிறது.
ஸஞ்சாரம்:-
ரிகமபாமகாரி-நீதபதநிதபாமகாரி-ரிகமபதநிஸ்ா-ஸ்நிதபாக காரிரிகம பதநிஸ்ாஸ்நிதா-பதநிஸ்ரீ-தநிஸ்ரிகள் க்ாக்ரி க்ம்க்ாக் ரிf-ரீஸ்ாஸ்நிதாபதநிஸ்ரிக்ரிஸ்நித-பதபதநீஸ் நிநிதபா-மபதநீதப மகாரீநீததபபமமககரிரீஸாநிதநிஸரிஸரீநிதபதநித் பாமகாரிஸா-நிதநிஸரிஸர்
இசைவகை
கிருதி சக்கினிராஜா ஆதி தியாகராஜர்
நடச்சிநடசிசி ஆதி
111 அ) ஒளடவராகம்
மோகனம் ஆ- ஸரிகபதஸ் அ- ஸ்தபகரிஸ்
ஆ) தைவதாந்திய ராகம்
குறிஞ்சி (29) ஆ- ஸநிஸரிகமபத அ- தபமகரிஸநிஸ
இ) பாஷாங்க ராகம்
பைரவி (20) ஆ- ஸரிகமபத்நிஸ் அ- ஸ்நிதபமகரிஸ

Page 46
FF) வக்ர ராகம்
ஆனந்தபைரவி (20) ஆ- ஸகரிகமபதபஸ்
அ- ஸ்நிதபமகரிஸ
உ) சம்பூர்ண ராகம்
பந்துவராளி ஆ- ஸரிகமபதநீஸ் அ- ஸ்நிதபமகரிஸ
4. வர்ண்ம்
அப்பியாச கானத்தைச் சேர்ந்த உருப்படிகளில் வர்ணம் மிகவும் முக்கியமானது. இராகங்களின் தனிப்பட்ட தன்மையைக் காட்டும் இனிமையான சுரக் கோர்வைகளையும், சிறப்பு அம்சங்களையும் வர்ணங்களில் காணலாம். வர்ணங்களை அப்பியாசம் செய்வதினால் உருப்படிகளை அழகுபடுத்தி மெருகுடனும் கமகத்துடன் பாடுவதற்கும் வாசிப்பதற்கும் சக்தி உண்டாகின்றது. வர்ணங்களை இயற்றுவதற்கு விஷேட திறமையும், கல்பனா சக்தியும் தெளிவான லஷணஞானமும் வேண்டும். வர்ணத்தில் ஸாகித்தியம் சொற்பமாகவே இருக்கும். இதன் சாகித்தியம் பக்தி விஷயமாகவாவது சிருங்கார விஷயமாகவாவது சங்கீத வித்துவான்களை ஆதரித்த பிரபுக்களைப் பற்றியாவது இருக்கும்.
வர்ணத்தின் அங்கங்கள்
பூர்வாங்கம்:- பல்லவி, அனுபல்லவி, முத்தாயிஸ்வரம் உத்தராங்கம்:- சரணம், சரணஸ்வரம்.
சரணத்திற்கு உபபல்லவி என்றும், எத்துக்கடை பல்லவி என்றும் சிட்டைப் பல்லவி என்றும் வேறு பெயர்கள் உண்டு.
சரண சுரங்களை எத்துக்கடை சுரங்கள் என்றும் சிட்டை சுரங்கள் என்றும் கூட சொல்வதுண்டு.
வர்ணங்கள் இரு வகைப்படும்
1. தானவர்ணம் 2. பதவர்ணம்
தானவர்ணம்
தான ஜாதி ஸஞ்சாரங்களுடன் பிரகாசிக்கும் உருப்படியே தான
வர்ணமாகும். தானவர்ணங்களில் பல்லவி, அனுபல்லவி, சரணத்திற்கு மட்டும் சாகித்தியம் இருக்கும். தானவர்ணங்களைக் கச்சேரியில் ஆரம்பத்தில் பாட

கச்சேரி சீக்கிரம் களைகட்டும்.
தான வர்ணங்களை இயற்றியவர்கள்:-
சியாமா சாஸ்திரிகள், வீணை குப்பய்யர், திருவாரூர் ஐயாசாமி
பதவர்ணம்
பதவர்ணங்கள் நாட்டியத்திற்காக ஏற்பட்ட உருப்படிகள். இதற்கு எல்லா அங்கங்களுக்கும் சாகித்தியம் இருக்கும். செளககாலத்திலே அவைகள் அமைந்துள்ளன. சில பதவர்ணங்கள் அபூர்வமாக மத்திம காலத்திலும் அமைந்துள்ளன. பதவர்ணங்களில் தாது ஆடுவதற்குத் தகுந்ததாகவும், மாது அபிநயத்திற்குத் தகுந்ததாகவும் அமைந்திருக்கும். செளக வர்ணமென்றும், ஆடவர்ணமென்றும், பதவர்ணங்களுக்கு வேறு பெயர்கள் உண்டு. ஜதிகள் உள்ள பதவர்ணங்களும் உள்ளன. அவை பதஜதி வர்ணங்களெனப்படும். பதவர்ணங்களை இயற்றியவர்கள் குன்றக்குடி கிருஷ்ணய்யர், ராமஸ்வாமி, சிவன், முத்துஸ்வாமி தீட்சிதர்.
5. கோபாலகிருஷ்ண பாரதியார்
தஞ்சை மாவட்டத்திலுள்ள முடி கொண்டான் கிராமத்திலே சிவராம பாரதிக்கு மகனாக 1810 ஆம் ஆண்டு பிறந்தார். இசை வல்லுநர் குடும்பத்தில் பிறந்ததால் இருவருக்கும் இளமையிலிருந்தே இசையில் ஆர்வம் ஏற்பட்டது. கோவிந்த சிவம் என்பவர் தான் இவருடைய முதல்குரு. இவரிடமிருந்து சாஸ்திரங்களையும் யோகம் முதலியவைகளையும் பயின்றார். தமிழிலும் சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றார்.
இராமதாஸ் என்பவரிடமிருந்து இந்துஸ்தானி இசை முறையைக் கற்றார். கனம் கிருஷ்ண ஐயரிடம் கர்நாடக இசைமுறையைக் கற்றார். சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் இருக்கும் 37 செய்யுட்கள் அடங்கிய நந்தனார் சரித்திரத்தைக் கோபால கிருஷ்ண பாரதியார் நந்தனார் சரித்திரம் என்னும் இசை நாடகமாக எழுதினார். இது "திருநாளைப்போவார் சரித்திரக் கீர்த்தனை” என்றும் அழைக்கப்படும். அழகிய கீர்த்தனைகள் காணப்படுகின்றன. மற்றும் நொண்டிச் சிந்து, ஆனந்தக் களிப்பு, இரு சொல், அலங்காரம், லாவணி, கட்கா, தண்டகம், அகவல், சவாயி முதலிய இசை முறைகளும் கையாளப்பட்டுள்ளன. இசை மேன்மையிலும் பக்தி அம்சத்திலும் "நந்தனார் கரித்திரம்" தியாகரர்ஜர் இயற்றியுள்ள "பிரகலாத பக்த விஜயம்" "நௌகா சரித்திரம்” ஆகிய இசை நாடகங்களோடு சரிசமமாகக் கருதப்படும் தகுதி வாய்ந்தது. கோபாலகிருஷ்ண பாரதியார் தியாகராஜரின் நன்மதிப்பைப் பெற்றவர். மற்றும் தியாகராஜர் இயற்றிய பஞ்சரத்தின கீர்த்தனைகளைப் பின்பற்றிக் கோபால கிருஷ்ண பாரதியாரும். ஹரஹரசிவசங்கர (நாட்டை) சரணாகதியென்று

Page 47
(கெளளை) பிறவாவரம் (ஆரபி) ஆடியபாதமேகதி (வராளி) மறவாமல் எப்படியும் (யூரீராகம்) என்ற பஞ்சரத்தின கீர்த்தனைகளை இயற்றினார். இவருடைய நெருங்கிய நண்பர்கள் இவருக்கு நல்ல ஊக்கம் கொடுத்தனர்.
நாகபட்டினத்தில் நந்தனார் சரித்திரம் அரங்கேற்றம் ஆகியது. ஒருமுறை இராமலிங்க சுவாமிகளும் நந்தனார் சரித்திரத்தைக் கேட்டு பாரதியாரை மிகவும் பாராட்டினார். கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றியுள்ள மற்ற இசை நாடகங்கள் இயற்கை நாயனார் சரித்திரம் திரு நீலகண்ட நாயனார் சரித்திரம், காரைக்கால்” அம்மையார் சரித்திரம் என்பவையாகும். மேலும் ஞானசிந்து, ஞானக்கும்மி, முதலியவைகளையும் இயற்றியுள்ளார். இவரது முத்திரை கோபாலகிருஷ்ண அல்லது பாலகிருஷ்ண என்பதாகும்.
கோபால கிருஷ்ண பாரதியார் நந்தனார் சரித்திரம் கீர்த்தனைகள் மட்டுமல்லாமல் வேறு பல அரிய கீர்த்தனைகளையும் இயற்றியுள்ளார். திருவடிசரணம்(காம்போதி) தில்லைத்தலம் (சாமா) நடனமாடினார் (வசந்தா) கனகசபேசன் சேவடி (கமாஸ்) முதலியன. மேலும் அபூர்வ ராகங்களிலும் கீர்த்தனைகள் இயற்றியுள்ளார்.
இத்தகைய பெருந்தகையின் சீடர்கள் சிதம்பரம் பொன்னுச்சாமி தீட்சிதர், சிதம்பரம் ராஜரத்தின தீட்சிதர், மாயூரம் இராமசாமி ஐயர், நடேச ஐயர், சுப்பிரமணிய ஐயர் ஆகியோராகும் கோபாலகிருஷ்ண பாரதியார் 1881 ஆம் ஆண்டு மகா சிவராத்திரியன்று தமது பிரமச்சரிய வாழ்வை இறைவன் பாதங்களில் ஒப்படைத்தார்.
4 4 O O
ஸ்ரிகரி கமகரி T LOT
ரிகமக LDLJ D86 LOT | Lj
BLDULD UgSLLO பா தா Dugbu தநிதப தா நீ பதநித நிஸ்நித 5 6t)T ஸ்நிதநி தபதநீ 5FT | UT நிதபத LILDLugb LIII fDT
5ULDU LD5LDL DT 6s
கரிகம ET f
LD35ss ரிஸரிக f 6T

ஆ)
7.
சதுஸ்ர ஜாதி அட தாளம்
அ) ஏழு சுரங்களில் ஸட்ஜத்தையும், பஞ்சமத்தையும் தவிர மற்றையவை (ரி, க, ம, த, நி) பேதமுள்ளவை. இவற்றிலிருந்து 5 x2 = 10 சுரங்கள் தோன்றும். அவற்றுடன் ஸட்ஜ, பஞ்சமங்களைச் சேர்ந்த 12 சுரஸ்தானங்கள்
அமைக்கப்பட்டள்ளன.
ஆ) 1. ஸட்ஜம்
2. சுத்தரிஷபம் (கோமளம்) 3. சதுஸ்ருதிரிஷபம் (தீவிரம்) 4. சாதாரண காந்தாரம் (கோமளம்) 5. அந்தர காந்தாரம் (தீவிரம்) 6. சுத்த மத்திமம் (கோமளம்) 7. பிரதிமத்திமம் (தீவிரம்) 8. பஞ்சமம் 9. சுத்ததைவதம் (885mLD6Tb) 10. சதுஸ்ருதிதைவதம் (தீவிரம்) 11. கைசிகிநிஷாதம் (385.TLD6 Tb) 12. காகலிநிஷாதம் (தீவிரம்)
1990 பகுதி 1 விடைகள்
கல்யாணி 21. சங்கராபரணம் சங்கீர்ணஜாதி துருவதாளம் 22. மலையமாருதம் ஹம்சத்வனி 23. தாட்டுவரிசை சாதாரண காந்தாரம் 24. / பாஷாங்க ராகம் 25. ஹம்ஸத்வனி கேதாரகெளளை 26. தம்புரா நாதநாமக்கிரிய 27. 40 துருவம் 28. பண் சாதாரண காந்தாரம் 29. கீதம் 6frgOOTb 30. ஆபோகி மத்தியமாவதி 31. ஸ்ருதி அருணகிரிநாதர் 32. தியாகராஜசுவாமிகள் கேதாரகெளளை 33. 6mou6rou6m) கோபாலகிருஷ்ண பாரதியார் 34. அனுதுருதம் வெண்பா 35. மேற்கூறிய மூன்றும்
பொருந்தும்

Page 48
16. வக்ர 36. கோபாலகிருஷ்ண பாரதியார் 17. லகு 37. சங்கீர்ண அட
18. 72 38. திருக்கோலக்கா 19. லட்சணகிதம் 39. ரிகமதநி 20. சுத்த தைவதம் 40. கீதம்
1990 பகுதி 11 விடைகள்
1. அ) சுத்தஸாவேரி
29 வது மேளமான சங்கராபரணத்தின் ஜன்யம்.
ஆ- ஸரிமபதஸ் அ- ஸ்தபமரிஸ் ஸட்ஜம், சதுஸ்ருதிரிஷபம், சுத்த மத்திமம், பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம், ஆரோகணத்திலும், அவரோகணத்திலும் காந்தாரம், நிஷாதம், வர்ஜம். ஒளடவராகம் உபாங்கராகம்.
ரி, ம, த, ஜீவ சுரங்கள், ரி, ப, த நியாச சுரங்கள், ஸ, ரி, த கிரக சுரங்கள் பூர்வாங்கமும், உத்தராங்கமும் சீராக அமைந்த ராகங்களில் ஒன்று. ஸர்வ ஸ்வர கமக வரிக ரக்தி ராகம். விரிவான ஆலாபனைக்கு இடம் கொடாத இராகம். இந்துஸ்தானி இசையில் இந்த இராகத்தைச் துர்கா என்று அழைக்கின்றனர்.
ஸரிமபதாதப-மாபதஸ்ாஸ்-ததஸ்ஸ்ரிரி-ஸ்ரிம்ரீஸ்-தாபதரிஸ்தாபமா, பதஸ்தாபமதபமf, ஸரிமபதா-ரிரிஸ்தாப- மபதஸ்ததபப. மதபமரிமரீ, ஸ-ரிமபமரீரிஸதாபததரிரிஸதஸா
கிருதி காலகரண ரூபகம் தியாகராஜசுவாமிகள்
தாரணி ஆதி C பூரீகுருகுஹ ரூபகம் முத்துசுவாமி தீவிதர்
ஆ) பந்துவராளி (காமவர்த்தினி)
51 வது மேளகர்த்தா ராகம். பிரம்ம சக்கரத்தில் 3 வது மேளம் (பிரம்ம-கோ), மாயாமாளவகெளளையின் நேர் பிரதி மத்திமம்.
ஆ- ஸரிகமபதநிஸ் அ- ஸ்நிதபமகரிஸ
ஸட்ஜம், சுத்தரிஷபம், அந்தரகாந்தாரம், பிரதிமத்திமம், பஞ்சமம், சுத்ததைவதம், காகலிநிஷாதம்

சம்பூர்ண இராகம் எல்லா சுரங்களும் ஜீவ சுரங்கள். ம, ப நியாச சுரங்கள், ஸ, ப, நி கிரக சுரங்கள். பழமையான இராகம். ஸர்வ ஸ்வரகமக வரிக சக்தி ராகம். எப்பொழுதும் பாடலாம். தாரஸ்தாயி காந்தாரத்துக்கு மேல் சஞ்சாரம் காண்பது அரிது. விஸ்தாரமான ஆலாபனைக்கு இடங்கொடுக்கும் இராகம். மூர்ச்சனாகார மேளம். இதன் நிஷாத மூர்ச்சனையே கனகாங்கி மேளமாகும். பண் சாதாரி என்பது இவ் ராகமே.
ஸ்ரிகமபாம-பததபமா-பதநிதநிநிஸ்ாநிதநிஸ்நிதபாம-பதநிஸ்ரிக்ரிஸ்ா-ஸ்நிதபாமகமபதநிதபம-கமபதபம-கமககரிரிஸா-ஸரிகமபாமகாரி-பமககரிரிஸாஸநிதநிஸரிஸா
வர்ணம் ஸாமிநின்னே ஆதி ஷட்காலநரசய்யர்
கிருதி நின்னேநேர ரூபகம் தியாகராஜசுவாமிகள் கிருதி சிவசிவசிவயன ஆதி
கிருதி ஈசனேகோடி சாபு முத்துத்தாண்டவர்
இ) தோடி
8 வது மேளகர்த்தா இராகம். நேத்ர சக்கரத்தில் 2 வது ராகம்
(நேத்ர-ழரீ) கடபயாதி திட்டத்தின்படி (ஹனும தோடி) என்றழைக்கப்படுகிறது.
ஆ- ஸரிகமபதநிஸ் அ;~ ஸ்நிதபமகரிஸ்
ஸட்ஜம், சுத்தரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம், சுத்ததைவதம், கைசிகிநிஷாதம்.
சம்பூர்ண ராகம் க, ம, த ஜீவசுரங்கள், க, ம, ப, த, நி நியாச சுரங்கள், ஸ, க, ம, ப, த, நி கிரக சுரங்கள். பல ஜன்ய இராகங்களை இசைத்தால் அதற்குச் "சுத்த தோடி" என்று பெயர். விரிவான ஆலாபனைக்கு இடம்தரும் இராகம். மூர்ச்சனாகாரக மேளம். இந்துஸ்தானி இசையில் பைரவிதாட் என்று அழைக்கப்படுகிறது.
தநிஸ்ாஸ்நிதா- தநிஸ்ரிரிஸ்ா, ஸ்நிதபம-பதநிதநீஸ்ரிஸ்ாஸ்நிதா தநிஸ்ரிக்ாரிஸ்நி தநிஸ்ரிக்ம்க்ாரிரிஸ்ா-ஸ்நிதபா காமபாதநிதபாபமகாரிரிஸா-ஸநிதா, தநிஸரிஸா
வர்ணம் ஏராநரபை ஆதி பட்டணம்சுப்பையா அய்யர் கிருதி கொலுவரேகதா تکL , தியாகராஜர் கிருதி ஆருயிராம்தமிழ் ஆதி எம்.எம். தண்டபாணி

Page 49
2. அ) பூரீராகம் (22) ஆ- ஸரிமபநிஸ்
அ- ஸ்நிபதநீபமரிகரிஸ
ஆ) நவரோஜ் (29) si- g56m)flasLDU
அ- மகரிஸநிதப
இ) மலகரி (15) ஆ- ஸரிமபதஸ்
அ: ஸ்தபமகரிஸ்
FF) பிலகரி (29) ஆ-ஸரிகபதஸ்
அ;~ ஸ்நிதபமகரிஸ
உ) மத்தியமாவதி (22)
ஆ- ஸரிமபநிஸ் அ- ஸ்நிபமரிஸ
3. கீர்த்தனை
கீர்த்தனை இறை இசைப்பகுதியைச் (வைதீக கானத்தைச்) சேர்ந்தது. சாகித்தியம் இறைவன் அல்லது இறைவியைப் புகழ்வதாகவோ அல்லது அவர்களிடம் மன்னிப்பு வேண்டுவதாகவோ பக்தி நிரம்பியதாக இருக்கும். புராண நிகழ்ச்சிகளைப் பற்றியும் பக்தர்களின் உணர்ச்சிகளைத் தெரிவிப்பதாகவும் இருக்கலாம். எனவே கீர்த்தனைகளில் சுரப்பகுதியை (தாதுவை) விட சொற்பகுதியே (மாதுவே) முக்கியமானது என்று கருதப்படுமகிறது.
கீர்த்தனைக்குப் பிறகுதான் கிருதி என்ற இசைவடிவம் தோன்றியது. கீர்த்தனைக்குப் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற மூன்று பகுதிகள் உண்டு. இந்த சரணங்கள் எல்லாம் ஒரு வகையான சுரப்பகுதியைக் கொண்டிருக்கும். சில சமயங்களில் பல்லவிக்குரிய சுரப்பகுதியே சரணத்துக்கும் பயன்படுத்தப்படுகின்றது. சாதாரண இசையறிவு உள்ளவர்களும் கீர்த்தனைகளைப் பாட இயலும். ஏனெனில் அவை எளிமையான பழக்கமான இராகங்களில் அமைக்கப்பட்டவையாகவும் பலர் சேர்ந்து பாடுவதற்கு ஏற்றதாகவும் இருக்கும்.
கீர்த்தனைகளை இயற்றியவர்கள் முத்துத்தாண்டவர், புரந்தரதாசர், சின்னையா, தியாகராஜாசுவாமிகள், கோபாலகிருஷ்ண பாரதியார்

4. தியாகராஜ சுவாமிகள் (1767-1847)
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவாரூரில் 1767ம் ஆண்டு மே மாதம் 4ம் திகதி தியாகராஜர் பிறந்தார். இவர் தந்தை பெயர் இராமப்பிரமம். தாயார் பெயர் சீதம்மா, பாட்டனார் சமஸ்தான சமஸ்கிருதப் புலவர் கிரிராஜ கவி.
தனது தாயிடமிருந்து புரந்தரதாசரின் உருப்படிகள் பலவற்றைத் தியாகராஜர் பாடம் கேட்டார். இவரது தந்தையார் இராமப்பிரமம் இரண்டாம் துளஜாஜி மகாராஜாவின் அவைக்களப் புலவராக இருந்தவர். எனவே தந்தையாருடன் அவைக்குச் செல்வதையும் பழக்கத்திற் கொண்டார். இவர் இராம நவமி உற்சவத்தின்போது இதிகாசத்தின் சுலோகங்களை வாசிக்க தந்தையார் விளக்கவுரை கூறுவார். மற்றும் தனது தந்தையார் பஜனைக் காலங்களில் பாடும் திவ்விய நாமகீர்த்தனைகளும் இவருக்குப் பழக்கமாயின.
பின்னர் சொண் டிவீணை வெங்கடரமணய்யரைக் குருவாக ஏற்றார்.அவரிடம் இசை நுணுக்கங்களை ஒரு வருடத்திலேயே கற்று முடித்து குருவின் ஆசியைப் பெற்றார். தெலுங்கையும், சமஸ்கிருதத்தையும் தந்தையிடம் படித்து இரு மொழிகளில் வல்லவரானார். தியாகராஜருக்கு 8 வது வயதில் உபநயனம் நடைபெற்றது.
18 வது வயதில் தியாகராஜருக்குத் திருமணம் நடந்தேறியது. தியாகராஜர் ஒவ்வொருநாளும் தம் சீடர்களுடன் உஞ்ச விருத்திக்குச் சென்று வருவது வழக்கம். ஒரு சமயம் ஹரிதாஸ் என்ற சன்னியாசி தியாகராஜரிடம் வந்து இராமநாமத்தை 96 கோடி தடவை உச்சரித்து முடித்தபிறகு பூசை செய்தார். அந்த சமயத்தில் யாரோ கதவைத் தட்டுவதுபோல இருந்தது. கதவைத் திறந்து பார்க்கும்பொது வந்த மூவரும் தியாகராஜரின் பூஜை அறைக்கு வந்து பூரீராம பட்டாபிசேக காட்சியைத் தந்து மறைந்தனர். உடனே தியாகராஜர் அடாணா இராகத்தில் பாலகனகமய4என்ற அனுபல்லவியுடன் ஒரு கீர்த்தனையைப் பாடினார்.
தியாகராஜருடைய மகள் சீதாலட்சுமியின் கல்யாணத்திற்கு அவருடைய சீடர் வெங்கடரமண பகவதர் இராம பட்டாபிஷேகப் படத்தை வரைந்து அதைப் பரிசாக அளித்தார். ரீராமரே வந்திருப்பதாக நினைத்து மோகன இராகத்தில் "நனுபாலிம்ப நடச்சிவச்சிதிவோ” என்ற கீர்த்தனையைப் பாடினார் கோவூர் சென்ற போது சுந்தரேசர் கடவுளின் பெயரில் 5 கீர்த்தனைகள் பாடினார். அவை கோவூர் பஞ்சரத்தினம் என்று பெயர்.
சம்போ மகாதேவா பந்துவராளி ஈவசுதா நீ வண்டி BF6Ot

Page 50
கோரி சேவிம்பராரே கரஹரப்பிரியா சுந்தரேசருதி சங்கராபரணம் நம்மிவச்சிள கல்யாணி
கீர்த்தனைகளில் சங்கதிபோடும் முறையை தியாகராஜர் தான் முதன் முதலில் நிர்ணயித்ததாகக் கூறப்படுகின்றது. பிரஹலாத பக்தவிஜயம், சீதாராம விஜயம், நெளகா சரித்திரம் முதலிய இசை நாடகங்களையும், திவ்விய நாம கித்தலுைனகள், உற்சவ சம்பிரதாயக் கீர்த்தனைகள் முதலியவற்றையும் இயற்றியுள்ளார்.
80 வது வயதில் ஒரு நாள் தியாகராஜர் தம் சீடர்களை அழைத்து அவர்களைப் பாடும்படி சொன்னார். அதுவே தமக்குக் கடைசிநாள் என்பதை உணர்த்த அவர் தன்யாசி ராகத்தில் “சியாமசுந்தராங்கா” என்ற கீர்த்தனையைப் பாடினார். இதன்பின் சில விநாடிகளில் (கி.பி. 1847 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 6 ஆம் நாள்) முக்தி பெற்றார்.
தியாகராஜ சுவாமிகள் இசையுலகிற்கு ஆற்றிய சேவை.
தியாகராஜர் பிறவி இசைப் புலவர். அத்துடன் ஹெச்சு சுருதி பேசும் காந்தர்வ சரீரத்தையும் பெற்றிருந்ததால் திவ்விய பாடகர் எனச் சிறப்பிக்கப்பட்டார். தாய்வழி வாயிலாகப் பெற்ற இசை ஞானமும், தந்தைவழி வாயிலாகப்பெற்ற இலக்கிய ஞானமும் சங்கமித்து சுவாமிகளை இந்திய உலகின் இணையற்ற இசைப்புலவராக ஆக்கியது.
ஏராள எண்ணிக்கையில் உருப்படிகளை இயற்றிய இசைப் புலவர்களில் தியாகராஜரே முதன்மையானவர். மற்றும் இந்திய இசையின் வரலாற்றிலேயே அநேக எண்ணிக்கையான ராகங்களில் உருப்படிகளைச் செய்தவரும் இவரே. சுவாமிகள் ஏறக்குறைய 200 ராகங்களுக்கு மேலே உருப்படிகள் பாடியுள்ளார். இதனால் பல அபூர்வ ராகங்கள் பிரசித்திக்குக் கொண்டுவரப்பட்டன. இவற்றுள் சில அபூர்வராகங்கள். Uமணி, மனோரஞ்சனி, தேசியதோடி, பிந்துமாலினி, கலாவதி, சித்ரரஞ்சனி, நளினகாந்தி, மாளவி, கன்னட, விவர்த்தனி, மந்தாரி, தீபகம், யமுனாகல்யாணி, அமீர்கல்யாணி.
இப்படியாக அனேக எண்ணிக்கையான ராகங்களில் கிருதிகள் இயற்றியிருக்காவிடில் இந்த ராகங்களை நாம் பெயரளவில் மட்டுமே தெரியவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். இந்த அபூர்வராகங்களைத் தவிர பிரபல ராகங்கள் தனியாசி, சாவேரி, பைரவி, மத்தியமாவதி, கனடா, அடாணா, மோகனம், கமாஸ், ஆரபி, பிலகரி, போன்ற ஒவ்வொன்றிலும் பல கிருதிகளைச் செய்துள்ளார். இன்னும் 72 மேளகர்த்தாக்களிலும் உருப்படிகளை இயற்றியுள்ளார்.

இப்படியாக அனேகமாக வழக்கத்திலிருந்த எல்லா ராகங்களிலும் உருப்படிகளைச் செய்த தியாகராஜர் பிரபல இராகமான ஆனந்த பைரவியில் மட்டும் மூன்று உருப்படிகளை இயற்றியுள்ளார். இதற்குக் காரணம் இவரது வாழ்க்கையில் நடந்த ஒரு விசித்திர சம்பவமே,
5. இராகம்: மோகனம் ஆ~ சரிகபதஸ்
தாளம்: ஆதி அ- ஸ்தபகரிஸ ஆக்கம்:- இராமநாதபுரம் ரீனிவாஸய்யங்கார்.
பல்லவி
கா கா ரீ ஸஸரிரி கக ரிரி/ஸரிகரி-ஸரிஸத/ஸரிகப கரிஸரி
நின் னு கோ ரி .யு - ன்ஃனா . . . லு. . . ரா . . . . . . . கபககரிஸ்-ரிகரிரி ஸத-ஸரிகளி/க ப க-பதப-தஸ்தாபகதபகரி
5il- - - - - கி. . . . ல . . 'லோ . க. . நா . . . ய. . கா .
அனுபல்லவி
கா கா பா ககபப ததபா / தஸ்ததபக தய / த-கதப கரிஸரி நன் னு பா , லி . . . ம் ப . / வை . . . . . UN . . . . . 8 கக பப தப-தஸ் த ஸ்ரிஸ்க்ரீஸ் / தஸ்ரிஸ்ாதபத / ஸ்தாபக ரிஸ் நா . . . . . மீ . தி . . . க் ப . . ஜீ . . . . ட , ரா . . .
முத்தாயிஸ்வரம்
காரிக-ரிஸரீஸரிஸகரிக ஸ்ரி / ஸதஸரி-கரிகப / கபதா பா;
கபதப-தஸ்ரிக்ரீக்-ஸ்ாரி-தா / ஸ்-பாத-ஸ்ரிக்ஸ் / தபா-கரிஸரி
6. அ) 15 O O
6mor fif ரீகமக ரிக LDL
85LDUD &50) பத LDITLugst தநி பாதநித L5 நிஸ் ஸ்ாநிதநி ஸ்நி 5L நீதபத நித LLD 5Tlit Du 乐L DES UTDSLD LLO கரி LDITsfas LD86 fism)

Page 51
ஆ கண்டஜாதி திரிபுடை தாளம்
7. லகுவின் ஜாதி பேதத்தால் ஸப்த தாளங்கள் 35 தாளமாக
வந்த முறை.
ஸப்த தாளங்களில் "லகு" என்ற அங்கம் வருவதோடு லகுவிற்கு மாத்திரமே ஜாதி பேதங்கள் உள்ளன. லகுவின் ஐந்து ஜாதிகளாகிய திஸ்ரம், சதுஸ்ரம், கிண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் ஆகிய ஐந்து ஜாதி பேதங்களினால் ஸப்த தாளங்களாகிய துருவம், மட்டியம், ரூபகம், ஜம்பை, திரிபுடை, அட, ஏகம் ஆகிய தாளங்கள் ஒவ்வொன்றும் ஐந்து வித்தியாசங்களை அடைகின்றன. ஆகவே 7 தாளங்களினின்றும் லகுவின் ஐந்து பேதங்களினால் முப்பத்தைந்து (7x5-35) தாளங்கள் உற்பத்தியாகின்றன. லகுவிற்கு மாத்திரமே ஜாதி பேதங்கள் உள. ஷடாங்கத்தில் வரும் ஏனைய அங்கங்களாகிய அனுதுருதம், துருதம், புலுதம், காகபாதம். இவைகளுக்கு ஜாதி பேதம் கிடையாது.
திஸ்ரம் 3 O 3 3 + 2 + 3 = 8
சதுஸ்ரம் 4 0 |4 4十2十4=10
மட்டியதாளம் கண்டம் |5 0 15 5 + 2 + 5 = 12 |에 மிஸ்ரம் 7 0 |7 7 + 2 + 7 = 16 சங்கிர்ணம் 9 O 9 9 + 2 + 9 = 20
தரம் 1 1989 பகுதி 1 விடைகள்
1. 2 21. மேற்கூறிய மூன்றும் 2. குறிஞ்சி 22. பந்துவராளி
3. 6ხდნ 23. தியாகராஜசுவாமிகள் 4. 1ம் காலம் 24. கேதாரகெளளை
5. ஷாடவம் 25. கைசிகிநிஷாதம்
6. மத்தியமாவதி 26. மோகனம்
7. கல்யாணி 27. 22
8. தியாகராஜசுவாமிகள் 28. /
9. ஜதீஸ்வரம் 29. 5
10. துருவம் 30. ரிகமதநி 11. கைசிகிநிஷாதம் 31. 6ou Jlb 12. வக்ராகம் 32. ஆரபி 13. திருப்புகழ் 33. Egb60)Lu 14. வர்ணம் 34. அதிதாரஸ்தாயி 15. சங்கீர்ணஅட 35. கோவை 16. கைக்கிளை 36. கீதம்

17. 6mou6t 37. சம்பந்தர் 18. 7 38. அனுதுருதம் 19. சுத்ததைவதம் 39. லட்சணகிதம் 20. சாதாரணகாந்தாரம் 40. தம்புரா
தரம் 3 1989 பகுதி 11 விடைகள்
1. அ) 1990 வினாத்தாளைப் பார்க்கவும்
ஆ) மலையமாருதம்
16 வது மேளமாகிய சக்கரவாகத்தின் ஜன்யம்
ஆ- ஸரிகபதநீஸ் அ- ஸ்நிதபகரிஸ ஸட்ஜம், சுத்தரிஷபம், அந்தரகாந்தாரம், பஞ்சமம், சதுஸ்ருதிதைவதம், கைசிகிநிஷாதம், ஷாடவ இராகம். ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் மத்திமம் வர்ஜம், உபாங்க ராகம்.
க, த ஜீவ சுரங்கள், ப நியாச சுரம், ஸ, க கிரக சுரங்கள், விடியற்காலையில் பாடவேண்டிய இராகம். கமக வரிக ராகம். திரிஸ்தாயி ராகம். மிகக் குறைவாகவுள்ள மத்திமம் வர்ஜ ராகங்களில் இது ஒன்று. கிரமமான சஞ்சாரத்தினாலோ ராகச்சாயல் நன்கு விளங்கும்.
ஸரிகபாபகபதநிதபகபககரீரிஸஸநிதநீஸரிகபாபபதநிஸ்ாஸ்-ஸ்ந்த நிஸ்ரிக்ா, க்-ப்க்ரிஸ்ா, ஸ்நிதபா, ப-கபதநி ஸ்ரிஸ்ாநிதபா-கபதநிதபா-ககதப-கதப-கபகரிரிஸா-ஸநித நிஸரிஸா
கிருதி LD6016morT6TCB ரூபகம் தியாகராஜசுவாமிகள் தயைபுரி ரூபகம் வேதநாயகம்பிள்ளை கண்டபின் முத்துத்தாண்டவர்
இ) கேதாரகெளளை
28 வது மேளமாகிய ஹரிகாம்போதியின் ஜன்யம்.
ஆ- ஸரிமபநிஸ் அ- ஸ்நிதபமகரிஸ்
ஸட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம், அந்தரகாந்தாரம், சுத்தமத்திமம், பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம், கைசிகிநிஷாதம்.

Page 52
ஒளடவ சம்பூர்ண ராகம். ஆரோகணத்தில் மட்டும் காந்தாரம், தைவதம் வர்ஜம், உபாங்க ராகம் ரி, நி, ஜீவ சுரங்கள், ரி, ப நியாசசுரங்கள், ஸ, ரி, ம, ப கிரக சுரங்கள். மூர்ச்சனாகாரக ராகம் தாரஸ்தாயி ரிஷபத்தை அழுத்தியும் நீட்டியும் பிடிக்கும் போது இந்த இராகத்தின் வடிவை உடனே கண்டுகொள்ளலாம். காமகரீகரி என்பது ஒரு விசேஷ பிரயோகம்.
எப்பொழுதும் பாடலாம். பக்திச்சுவை நிரம்பியது. கமகவரிக ரக்தி ராகம். திரிஸ்தாயி ராகம். விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும் இராகம். தேவாரத்தில் பண் காந்தார பஞ்சமம் என்பது இந்த ராகமே.
ஸரிம பநிஸ்ாஸ்-மபநிஸ்ரிரீ.ரீம்க்ரீரிம்ப்ாம்க்ரீரிரிம்க்ரிரிக் ரிஸ்ா-நீ, ஸ்ரீஸ்ா-நிஸ்ரிஸ்நிதபா-மபநிஸ்ரிஸ்ா நிதபா-மபநிதபாமகரீரிமபா மகரீரிரிமகளிரிகரிஸா-நீ, ஸரிஸ-நிஸரிஸநிதபா-மபநிநிஸா
வர்ணம் சாமிதயஜுட ஆதி திருவொற்றியூர் தியாகய்யர் கிருதி நீலகந்தம் ரூபகம் முத்தசுவாமிதீஷிதர் கிருதி எனை ஆதரிப்பாயே ரூபகம் வேதநாயகம்பிள்ளை
2. சஞ்சாரி கீதத்திற்கும் லட்ஷண கீதத்திற்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகள் - 1992 விடையில் பார்க்கவும்.
3. இராகம்:- மோகனம் (28) ஆ- ஸரிகபதஸ்
தாளம்:- ஆதி அ- ஸ்தபகரிஸ ஆக்கம்:- இராமநாதபுரம் றினிவாஸய்யங்கார்
சரணம் கா கா கா, ரி ரிகபக பா பா / ககததபா-கத / தப-கபகரிஸரி ஸன் னு தா - ங்க . . . ரீ . . நி . . . . / . . வா . . . ஸ . கா : ரீ ஸா ரீ ; தா ; / ரீ தாஸா ; / f , காரீ
4. கோபாலகிருஷ்ண பாரதியார் 1991 வினாவில் பார்க்கவும்
5. 1. வர்ஜராகம்
ஆரோகணத்திலாவது, அவரோகணத்திலாவது அல்லது இரண்டிலுமாவது ஒரு ஸ்வரம் அல்லது இரண்டு ஸ்வரம், அல்லது மூன்று ஸ்வரங்கள் விலக்கப்பட்டிருக்கும். ஸப்த ஸ்வரங்களையுடைய ஆரோகண அவரோகணத்திற்குச் சம்பூர்ணம் என்றும், ஒரு ஸ்வரம் வர்ஜமாயிருந்தால் ஷாடவம் என்றும், இரண்டு ஸ்வரம் வர்ஜமாயிருந்தால் ஒளடவம் என்றும், மூன்று ஸ்வரம் வர்ஜமாயிருந்தால் ஸ்வராந்தாரம் என்றும் சொல்வதுண்டு.

2. பாஷாங்க ராகம்
பாஷாங்க ராகமானது ரஞ்சகமாக இருக்கும்பொருட்டு அதன் தாய் ராகத்தில் வராத சுரத்தையும் (அன்னியசுரத்தை) எடுத்துக் கொள்ளும். அதாவது ஒவ்வொரு பாஷாங்க ராகத்திலும் ரி, க, ம, த, நி ஆகிய சுரங்களில் ஏதாவதொன்றில் கோமள, தீவிர பேதங்கள் இரண்டும் இடம் பெறும். உ-ம்:- காம்போதி இதன் அன்னியசுரம் காகலிநிஷாதம் ஸ்நிபதஸ்ா- ஸ்நிபதஸா என்னும் பிரயோகங்களில் வரும்.
3. பஞ்சமாந்திய ராகம்
மத்தியஸ்தாயி பஞ்சமத்திற்கு மேல் சஞ்சாரமில்லாத ராகம்.
உம்:- நவரோஜ் (29) − ஆ- புதநிஸரிகமப : அ- மகரிஸநிதப 4. உபாங்க ராகம் O
உபாங்க ராகமானது தாய் இராகத்தில் வரும் சுரங்களை மட்டும் எடுத்துக்கொள்ளம் ஜன்ய ராகத்திற்கு உபாங்க ராகம் என்று பெயர். D-b:- ஹம்ஸத்வனி (29) ஆ- ஸரிகபநிஸ் அ- ஸ்நிபகரிஸ்
5. லகுவின் ஜாதி பேதத்தால் ஸப்த தாளங்கள் 35 தாளமாக
வந்த முறை
ஸப்த தாளங்களில் "லகு" என்ற அங்கம் வருவதோடு லகுவிற்கு மாத்திரமே ஜாதி பேதங்கள் உள்ளன. லகுவின் ஐந்து ஜாதிகளாகிய திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் ஆகிய ஐந்து ஜாதி பேதங்களினால் ஸப்த தாளங்களாகிய துருவம், மட்டியம், ரூபகம், ஜம்பை, திரிபுடை, அட, ஏகம் ஆகிய தாளங்கள் ஒவ்வொன்றும் ஐந்து வித்தியாசங்களை அடைகின்றன. ஆகவே 7 தாளங்களினின்றும் லகுவின் ஐந்து பேதங்களினால் முப்பத்தைந்து (7x5=35) தாளங்கள் உற்பத்தியாகின்றன. லகுவிற்கு மாத்திரமே ஜாதி பேதங்கள் உள. ஷடாங்கத்தில் வரும் ஏனைய அங்ககங்களாகிய அனுதுருதம், த்ருதம், புலுதல், காகபாதம். இவைகளுக்கு ஜாதி பேதம் கிடையாது.

Page 53
தாளம் მფmჭწ! 986D ஆவர்த்தன அட்சர
கால எண்
1. திஸ்ரம் 3 O 3 |3 3 +2+3+3 = 11 2. துருவம் சதுஸ்ரம் | 4 0 4 4 4 + 2 + 4 + 4 = 14 3. கண்டம் 15 0 |5 15 | 5 +2+5+ 5 = 17 4. |에 L£6tob 7 0 |7 |7 || 7+2+ 7+7=23 5. சங்கீர்ணம் 9 0 9 9 9 + 2 + 9-9 = 29 6. திஸ்ரம் 3 O 3 3+2+3 = 8 7. மட்டியம் சதுஸ்ரம் 4 0 14 4十2十4=10 8. கண்டம் 5. O 5 5 + 2 + 5 = 12 9. |에 மிஸ்ரம் 7 0 |7 7 + 2 + 7= 16 10. சங்கிள்ணம் 9 0 19 9 + 2 + 9 = 20 11. திஸ்ரம் O |3 2 + 3 = 5 12. ரூபகம் சதுஸ்ரம் 0 14 2+4=6 13. கண்டம் O 5 2 + 5 = 7 14. 이 மிஸ்ரம் 0 17 2 + 7 = 9 15. சங்கீர்ணம் 0 19 2 + 9 = 11 16. திஸ்ரம் |3 Nu 0--> 3 + 1 + 2 = 6 17. ஜம்பை சதுஸ்ரம் ||4Vவசி0 -* 4 + 1 + 2 - 7 18. கண்டம் 5 8 = 2 + 1 + 5 ریاست 0 اصه 19. V0 மிஸ்ரம் 7 0 10 = 2 + 1 +7 «بیست 20. starrsorb 9 N7 0-" 9 - 1 + 2 = 12 21. திஸ்ரம் 3 O 0 3 + 2 + 2 = 7 22. திரிபுடை சதுஸ்ரம் 4 0 0 4十2十2=8 23. கண்டம் | 5 0 0 5 + 2 + 2 = 9 24. 100 மிஸ்ரம் 7 0 0 7 - 2+2 = 11 25. சங்கீர்ணம் 9 0 0 r- 9 + 2+2 = 13 26. திஸ்ரம் 3 |3 0 0 3 + 3 + 2+2 = 10 27. se|L சதுஸ்ரம் 4 4 0 0 4 + 4-2-2 = 12 28. கண்டம் 15 15 0 0 | 5 + 5+2+2= 14 29. 100 மிஸ்ரம் |7 |7 0 0 7 + 7+ 2+2 = 18 30. சங்கீர்ணம் 9 19 0 0 | 9 +9+2+2=22 31. திஸ்ரம் |3 3 32. ஏகம் சதுஸ்ரம் 4 4 33. கண்டம் 5. 5 34. மிஸ்ரம் |7 7 35. சங்கீர்ணம் 19 9

ஜன்ய ராகம் (சேய் இராகம்)
ஜன்னிய ராகமென்றால் பிறந்த ராகம் என்று பொருள். ஒவ்வொரு ஜனகராகத்திற்கும் அனேக ஜன்னிய ராகங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஜன்னிய ராகத்தின் ஸ்வரங்களும், அதன் ஜனக ராகத்தின் ஸ்வரங்களை அனுசரித்தே இருக்கும்.
சில ஜன்ய ராகங்களில், ரஞ்சகத்தின் பொருட்டு, அன்னிய ஸ்வரங்கள், அதாவது அவைகளின் தாய் ராகங்களுக்குப் புறம்பான ஸ்வரங்கள் வருகின்றன. உ-ம்:- பைரவியில் சதுஸ்ருதி தைவதம் வருவதையும், பிலஹரியில் கைசிகிநிஷாதம் வருவதையும், காம்போதியில் காகலிநிஷாதம் வருவதையும் கவனிக்கலாம்.
பெரும்பாலும் ஜன்ய ராகங்களில், ஆரோகணத்திலாவது, அவரோகணத்திலாவது, அல்லது இரண்டிலுமாவது ஒரு ஸ்வரம் அல்லது இரண்டு ஸ்வரங்கள் விலக்கப்பட்டிருக்கும். இம்மாதிரி விலக்கப்பட்ட ஸ்வரங்களுக்கு வர்ஜ ஸ்வரங்கள் என்று பெயர்.
உ-ம்:- மோகனம், ஹம்ஸத்வனி
ஆரோகணமும், அவரோகணமும் ஸம்பூர்ணமாயுள்ள ஜன்ய ராகங்களுமுள.
உ-ம்:- பைரவி, மாஞ்சி
இம்மாதிரியான ஸம்பூர்ண ஜன்ய ராகங்களுக்கும், அவைகளின் தாய் ராகங்களுக்கும், அன்னிய ஸ்வரக் கலப்பினாலாவது, வக்ர ஆரோகண, அவரோகண கதிகளினாலாவது, பிரத்தியேகமான கமகங்களினாலாவது விசேஷப் பிடிப்புகளினாலாவது வித்தியாசம் ஏற்படும்.
ஜன்ய ராகங்களின் வகுப்புக்கள் வர்ஜ ராகங்கள்
வர்ஜ ராகங்களில் ஆரோகணத்திலாவது, அவரோகணத்திலாவது அல்லது இரண்டிலுமாவது ஒரு ஸ்வரம் அல்லது இரண்டு ஸ்வரங்கள் விலக்கப்பட்டிருக்கும். ஸப்த ஸ்வரங்களையுமுடைய ஆரோகண அவரோகணங்களுக்கு ஸம் பூர்ணம் என்றும் , ஒரு ஸ் வரம் வர்ஜமாயிருக்கும்.(அதாவது ஆறு ஸ்வரங்களுடைய) ஆரோகண, அவரோகணங்களுக்கு ஷாடவம் என்றும், இரண்டு ஸ்வரங்கள் வஜ்ரமாகவிருக்கும் (அதாவது ஐந்து-ஸ்வரங்களையுடைய) ஆரோகண, அவரோகணங்களுக்கு ஒளடவம் என்றும் பெயர். அபூர்வமாக மூன்று ஸ்வரங்கள் விலக்கப்பட்ட சில இராகங்களும் இருக்கின்றன. அம்மாதிரி

Page 54
100
மூன்று ஸ்வரங்கள் விலக்கப்பட்ட (அதாவது நான்கு ஸ்வரங்களையுடைய) ஆரோகண, அவரோகணங்களுக்கு ஸ்வராந்தரம் என்று பெயர். உ-ம்: விவர்த்தினி,
ஆரோகணத்திலும், அவரோகணத்திலும் ஐந்து ஸ்வரங்களாவது
இருந்தால்தான் ஒரு ராகத்திற்குத் தனி வடிவம் ஏற்படும். ஸம்பூர்ண, ஷாடவ, ஒளடவ பேதங்களினால் எட்டு வகையான வர்ஜ ராகங்கள் உண்டாகின்றன.
நவரஸகன்னட
1. வஷாடவ 6 1. பூரீரஞ்சினி (28) ஸரிகமதநிஸ் ஷாடவ்ம் 6 ஸ்நிதமகரிஸ 2. LD6)u JLDIT(b5tb (16) ஸரிகபதநிஸ் ஸ்நிதபகரிஸ
2. (96TTL6), 5 1. ԱւյT6ուb (15) ஸரிகபதஸ் ஸ்தபகரிஸ ஒளடவம் 5 2. மத்தியமாவதி ஸரிகமபநிஸ்
ஸ்நிபமரிஸ்
3. ஷாடவ 6 1. நாடகுரஞ்சி (28) ஸரிகமதநிஸ்
ஒளடவம் 5 ஸ்நிதமகஸ
4. (96TL6), 5 1. ഥസൈബീ (15) ஸரிமபதஸ்
ஷாடவம் 6 ஸ்தபமகாரிஸ்
2. ஜகன்மோகினி (15) ஸகமபநிஸ்
ஸ்நிபமகாரிஸ்
5. வடிாடவ 6 1. காம்போஜி (28) ஸரிகமபதஸ்
சம்பூர்ணம் 7 ஸ்நிதபமகரிஸ்
6. சம்பூர்ண 7 1. பைரவம் (17) ஸரிகமபதநீஸ்
ஷாடவம் 6 6rossTULD5son)
7. ஒளடவம் 5 1. பிலஹரி (29) ஸரிகபதஸ்
சம்பூர்ணம்
2. ஆரபி (29) ஸ்நிதபமகரிஸ்
ஸரிமபதஸ் ஸ்நிதபமகரிஸ
8. சம்பூர்ண 7 1. கருடத்வனி (29) ஸரிகமபதநிஸ்
ஒளடவம் 5 ஸ்தபகரிஸ
2. ஸாருமதி (20) ஸரிகமபதநீஸ்
ஸ்நிதமகஸ

101
பண்டைத்தமிழிசையில் ஷாடவ ராகம் பண்ணியம் என்றும், ஒளடவராகம் திறம் என்றும், ஸ்வராந்தர ராகம் திறத்திறம் என்றும் அழைக்கப்பட்டது.
வக்ர ராகங்கள்
ஆரோஹணத்திலாவது, அவரோஹணத்திலாவது அல்லது இரண்டிலுமாவது ஸ்வரங்கள் நேராய்ப் போகாமல், அதாவது கிரமகதியில் செல்லாமல், திரிந்து செல்லும் ராகங்களுக்கு, வக்ர ராகங்கள் என்று பெயர். ஆரோகணத்திலோ, அவரோஹணத்திலோ எந்த ஸ்வரத்தில், ஆரோகண கதிக்கு அல்லது அவரோஹண கதிக்கு மாறுதல் அதாவது பங்கம் அல்லது தடை ஏற்படுகிறதோ அந்த ஸ்வரத்திற்கு வக்ர ஸ்வரம் என்று பெயர்.
வக்கிர ராகங்கள் மூவகைப்படும்.
1. ஆரோஹணம் மட்டும் வக்கிரமாயுள்ளவை
A. ஆனந்தபைரவி (20) ஸகரிகமபதபஸ்
ஸ்நிதபமகரிஸ் B. sudstorio (28) ஸமகமuதநிஸ் ஸ்நிதபமகரிஸ்
2. அவரோஹணம் மட்டும் வக்கிரமாயுள்ளவை
A சாரங்கா (65)
ஸரிகமபதநிஸ் ஸ்நிதபமரிகமரிஸ
B. ஹரீராகம் (22) ஸரிமபநிஸ்
ஸ்நிபதநிபமரிகரிஸ
3. ஆரோஹணம், அவரோஹணம் இரண்டும் வக்கிரமாயுள்ளவை. (உபயவக்கிர ராகங்கள்)
A. ரீதிகெளளை (22) ஸகரிகமநிதமநிநிஸ்
6ropég5LD5LDULD35son)
B. ஸஹான (28) ஸரிகமபமதாநிஸ்
ஸ்நிதபமகாமரீகரிஸ

Page 55
102
உபாங்கம்
தாய் இராகத்தில் வரும் ஸ்வரங்களை மட்டும் எடுத்துக் கொள்ளும் ஜன்னிய ராகம் "உபாங்க ராகம்” எனப்படும் உ-ம்:- மோகனம், ஹம்சத்தவனி
பாஷாங்கம்
பாஷாங்க ராகமானது ரஞ்சகமாக இருக்கும் பொருட்டு அதன் தாய் ராகத்தில் வராத சுரத்தையும் (அன்னியசுரத்தை) எடுத்துக் கொள்ளும். அதாவது ஒவ்வொரு பாஷாங்க ராகத்திலும் ரி க ம த நி ஆகிய சுரங்களில் ஏதாவதொன்றில் கோமள, தீவிர பேதங்கள் இரண்டும் இடம்பெறும். உ-ம்:- காம்போதி.
இதன் அன்னியசுரம் காகலிநிஷாதம் ஸ்நிபதஸ்ா-ஸநிபதஸா என்னும் பிரயோகங்களில் வரும்.
நிஷபதாந்திய, தைவதாந்திய பஞ்சமாந்திய இராகங்கள்
சில இராகங்களின் சஞ்சாரங்கள் தாரஸ் தாயரி ஷட்ஜத்தையெட்டாமல் அதற்குக் கீழே நின்று விடுகின்றன. அப்படிப்பட்ட இராகங்கள் மூன்று வகைப்படும்.
1. நிஷாதாந்திய ராகங்கள்
மத்தியஸ்தாயி நிஷாதத்திற்கு மேல் சஞ்சாரம் இல்லாத ராகம்.
2 --b:-1. நாதநாமக்ரிய (15)
ஸரிகமபதநிநிதபமகரிஸநி
2. புன்னாகவராளி (8)
நிஸரிகமபதநிநிதபமகரிஸநி
3. சித்தரஞ்சனி (22)
ஸரிகமபதநீ-நிதபமரிகரிஸ
தைவதாந்திய ராகங்கள்
மத்தியஸ்தாயி தைவதத்திற்குமேல் சஞ்சாரமில்லாத ராகம் sdl-b:- குறிஞ்சி (29)
ஸநிஸரிகமபத-தபமகரிஸநிஸ

103
பஞ்சமாந்திய ராகங்கள்
மத்தியஸ்தாயி பஞ்சமத்திற்கு மேல் சஞ்சாரம் இல்லாத ராகம். 2) --b:- 1. நவரோஜ் (29)
புதநிஸரிகமப-மகரிஸநிதப
2. ஸைந்தவி (22)
5.56m)fasLDL-L-LD.85somoig5
புரந்தரதாசர் (1484-1564)
பொல்லாரி ஜில்லா மாநிலத்திலே “புரந்தரகட” என்னும் ஊரில் மத்வதேசஸ்த பிராமண குலத்திலே புரந்தரதாசர் பிறந்தார். தந்தையாரான வரதப்பநாயக் ஒரு கோடிஸ்வரர். தாயார் பெயர் கமலாம்பாள். பூரீனிவாசன் என்னும் பெயர் இவருக்கு வைக்கப்பட்டது. "சீனப்பா” என்று யாவரும் இவரை அழைத்து வந்தனர்.
இளமையிலேயே சீனப்பாவுக்கு வித்தியாரம்பம் செய்விக்கப்பட்டது. சீனப்பா கன்னடத்திலும், சமஸ்கிருதத்திலும் இசையிலும் விசேட பாண்டித்தியத்தைப் பெற்றார். 16 வது வயதிலே சரசுவதிபாய் என்னும் பெண்ணுக்கும் இவருக்கும் திருமணம் நடைபெற்றது.
தமது 20 வது வயதில் சீனப்பா பெற்றோர்களை இழந்தார். எனவே தந்தையின் இரத்தினக்கல் வியாபாரத்தைத் தானே ஏற்று நடத்தினார். காலஞ் செல்ல இவருக்கு வரதட்ப, குருராய, அபினவர், மத்வபதி ஆகிய புத்திரர்களும் ருக்மணிபாய் என்ற மகளும் பிறந்தனர். தொழில்த்திறமையால் சீனப்பா ஏற்கனவே இருந்த செல்வத்தைப் பல மடங்கு பெருக்கினார். "நவகோடி நாராயணன்" என்னும் பெயரையும் பெற்றார். செல்வம் அதிகரித்துச் செல்ல அவருக்கு உலோபித்தனம் கூடியது தரும எண்ணம் ஏற்படவேயில்லை.
ஒருநாள் அந்தணரொருவர் தன் மகனின் உபநயனத்திற்காகத் தாசரை வந்து யாசித்தார் அவர் நாளைக்காகட்டும் என்று கூறி நாட்களைக் கடத்தி வந்தார். பொறுமையை இழக்காமல் ஒவ்வொருநாளும் வந்து கேட்ட யாசகருக்கு ஈற்றிலே வெறுப்பு ஏற்பட்டது. அவர் தாசரின் மனைவியிடம் சென்று இரந்தார். சரசுவதிபாய் சற்றும் யோசிக்காமல் தனது விலையுயர்ந்த மூக்குத்தியைக் கழற்றிக் கொடுத்து இதை விற்றுத் தங்கள் மகனின் உபநயனத்தை நடத்துங்கள்” என்று கூறி அனுப்பினார்.

Page 56
104
அந்த அந்தணர் தாசரிடம் வந்து அம் மூக்குத்தியை விற்றுப் பணம் பெற்றுச் சென்றார். தாசருக்கு அந்த மூக்குத்தியை அவதானித்ததும் சந்தேகம் வந்தது. தனது மனைவியின் மூக்குத்தியைக் கொண்டுவரும்படி வேலையாளை அனுப்பினார். சரசுவதிபாய்க்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கடவுளை வணங்கித் தியானிக்க தான் தானம் செய்த மூக்குத்தியைப்போல் இன்னொன்று தனது மூக்கில் இருப்பதை சரசுவதிபாய் அறிந்தார். மிகுந்த ஆச்சரியத்துடனும் அவற்றை மகிழ்ச்சியுடனும் ஆண்டவன் அருளால் பெற்ற அந்த ஆபரணத்தை வேலையாளிடம் கொடுத்தனுப்பினார்.
தாசர் இரு மூக்குத்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்தார். என்ன ஆச்சரியம் இரண்டும் ஒரேமாதிரியாக இருந்தன. வியப்பு மேலிட தாசர் தம் மனைவியிடம் வந்து நடந்த நிகழ்ச்சியினை ஒளியாமல் தமக்குக் கூறும்படி வேண்டினார். மனைவியாரும் யாவற்றையும் விளக்க தாசருக்கு ஞானோதயம் ஏற்பட்டது.
யாசிக்க வந்த அந்தணரைத் தேடி அழைத்து வரும்படி தாசர் ஆட்களை அனுப்பினார். ஆள் அகப்படவில்லை என்ற பதிலே கிடைத்தது. "மோஸ்ஹோதென்லலோ” என்ற அடாணா ராகப்பதத்தை முதன்முதலாகப் பாடினார். இப்பதத்திலே "ஆகா என்ன மோசம் போனேன் இளமைப்பருவத்திலே பூரீநாராயணனின் பாதத்தை நம்பாமல் 30 ஆண்டுகளுக்கு மோகக் கடலில் வீழ்ந்து மோசம் போனேனே” என அவர் வருந்திக் குறிப்பிட்டுள்ளார்.
30 வது வயதிலே ஞானோதயத்தைப் பெற்றபின் தாசர் 1525ம் ஆண்டு வியாசராய சுவாமிகளிடம் உபதேசம் பெற்றார். பின்னர் சத்திய தள்ம தீர்த்த சுவாமிகளின் ஆனுக்கிரகம் பெற்று "புரந்தரதாசர்: என்னும் பெயரைக் கொண்டார். வேதங்களிலும், உபநிடதங்களிலும், இதிகாச புராணங்களிலுமுள்ள தத்துவ விடையங்களைப் பொது மக்கள் அறிந்து மோட்சம் பெறுவதற்காக பக்தி ரசம் ததும்பும் பதங்களைப் புரந்தரதாசர் இயற்றினார். ஒவ்வொருநாளும் இவர் வாக்கிலிருந்து ஏராளக்கணக்கிலே பதங்கள் வெளிவந்தன. அவைகளை அவ்வப்போது மகனோ அல்லது மகளோ ஏடுகளில் எழுதி வைத்தனர். தாசர் கடைசிக்காலத்திலே சந்நியாசஞ் செய்தார். பின் 1564 ம் ஆண்டு ஜனவரி 2ம் திகதி அமாவாசை நாளன்று மண்ணுலக வாழ்வை நீத்தார்.
புரந்தரதாசரின் முத்திரை "புரந்தரவிட்டல” என்பது. இசைக்கலையை எளிதிலே கற்ற தாசர் அவர்கள் ஸ்வராவளி அலங்காரங்கள், கீதங்கள், சூளாதிகள், பிரபந்தங்கள் முதலியவற்றை ஆக்கியுள்ளார். மாயாமாளவகெளளை இராகத்திலே இசை வித்தையைப் பயில ஆரம்பிக்கும் பழக்கம் இவர் காலத்திலேயே ஏற்பட்டது. துருவம், மட்டியம் போன்ற சந்தர்ப்பங்களும் இவர் காலத்திலேயே பிரசித்திக்கு வந்தன. தாய்மொழியில் கீர்த்தனைகளைச் செய்த ஆதி இசைப்புலவர்களில் இவர் ஒருவர். அத்துடன் இலட்சக்கணக்கில் பாடல்களை இயற்றிய இசைஞானியும் இவர் ஒருவரே.

105
புரந்தரதாசர் இயற்றிய பதங்களின் தொகை அதிகம். இவரின் உருப்படிகள் எளிய வர்ண மெட்டுக்களிலும், சொற்சுவை, பொருட்சுவை, இசைச்சுவை ஆகியவற்றை விவரிக்க முடியாது. பழமொழிகளையும் அழகிய உவமானங்களையும் இவர் பதங்களில் காணலாம். சுலபமான மொழியில் அமைந்த இவரின் பாடல்கள் எல்லோரும் கருத்தை உணர்ந்து அனுபவித்துப் பாடக்கூடியவைகளாயுள்ளன.
பிரசித்த ராகங்களிலும், சாமான்ய ராகங்களிலும் அபூர்வ ராகங்களிலும் (வசந்த பைரவி, தீவிஜாவந்தி, சியாம கல்யாணி, மாரலி, மஞ்ஜீச பைரவி போன்றவை) இவர் உருப்படிகளைக் கையாண்டுள்ளார். கர்நாடக இசைக்கு அளவிடற்கரிய தொண்டைச் செய்து அதற்குப் புத்துயிர் அளித்த இம் மகானுக்குப் பெரியோர்களால் கொடுக்கப்பட்ட கர்நாடக “சங்கீத பிதாமகர்” என்னும் பட்டம் சாலப் பொருந்தும் என்பதிலே ஐயமேது.
பாபநாசம் சிவன் (1890 - 1973)
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொள்ளாகத்தில் இராமாமிர்தம், யோகாம்பாள் ஆகியோருக்கு இரண்டாவது மகனாக இராமையா 1890ம் ஆண்டில் செப்டெம்பர் 26ம் திகதி பிறந்தார். இதே இராமையா பிற் காலத்திலே பாபநாசசிவன் என்ற பெயருடன் 20ம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ் வாக்கேயகாரராக வரப்போகிறார் என்பது அன்று அப் பெரியோர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
தனது ஏழாம் வயதில் தந்தையை இழந்ததால் வறுமை காரணமாக தனது தாயுடன் திருவனந்தபுரத்தில் வாழ்ந்த மூத்த தமையனார் ராஜகோபாலனிடம் வந்து சேர்ந்தார். மற்றவர்கள் கொடுக்கும் அன்னதானத்தின் மூலம் உணவுண்டு தன் இளம்பராய வாழ்க்கையை ஒட்டிவந்தார். 1910ம் ஆண்டில் அவரின் தாயாரும் காலமானார். இதற்கிடையில் சிறந்த வரப்பிரசாதமான சரீரத்தையும் இசையுள்ளறிவையும் கொண்டிருந்ததால் இசையின் ஆரம்பப் பயிற்சிகளை ஆஸ்தான வித்துவான் நூரணி மகாதேவஐயர், சாம்பபாகவதர் ஆகியோரிடமும் பெற்றிருந்தார். பஜனை செய்வதன் மூலமே இவரின் இசைப்புலமை மெருகேறியது.
பின்னர் ஏழு ஆணி டுகளாகத் திருப்பதிக் குத் தெற்கே கன்னியாகுமரிக்குமிடையிலுள்ள கோயில்களைத் தரிசித்து கண்ட கண்ட இடங்களில் தூங்கி கோயில்களில் கிடைத்ததைச் சாப்பிட்டுக்கொண்டு பஜனை பாடித்திரிந்தார் இராமையா.
1917ல் திருமணத்திற்குப் பின்னர் தமையன் இருந்த பாபநாசத்துக்கு வந்து தங்கியிருக்கையில் தஞ்சாவூர் கணபதி ஆச்சிரமத்தைச் சேர்ந்தவர்கள்

Page 57
106
இவரை முதன்முதலாகச் “சிவன்” என்று அழைத்தனர். அன்றிலிருந்து இராமையாவானவர் "பாபநாசம் சிவன்” ஆனார். இச் சமயத்தில் இவர் செய்துவந்த பஜனைகள் புகழ் பெற்று திருவையாறு உற்சவங்களில் வருடாந்தம் இடம் பெற்று வந்தன. இக் காலகட்டத்திலேயே சிவன் உருப்படிகளை இயற்றத் தொடங்கினார்.தமது முத்திரையாக "ராமதாஸ்” என்பதை வைத்துக்கொண்டு கிருதிகள், பதங்கள், வர்ணங்கள் ஆகியவற்றை இயற்றுவதில் சிவன் அக்கறை காட்டினார்.
1921ல் தொழில் செய்ய வேண்டிய சிவன் சென்னைக்கு வரவேண்டியதாயிற்று. இங்கும் கோயிலின் சந்நிதிகளின் முன்னின்று உளமுருகி பல பாடல்களை பக்தி ரசம் ததும்ப இயற்றினார். இப்படியாக இவர் இயற்றிய"காணக்கண்கோடி வேண்டும்” (காம்போதி) "காவாவா கந்தா வாவா" (வராளி) "Uரீவள்ளி தேவ சேனாபதி” (நீடபைரவி) மற்றும் தோடி ராகத்திலே அமைந்த "தாமதமேன்” “கடைக்கண்”, “கார்த்திகேய காங்கேயா” ஆகிய பாடல்கள் சாகாவரம் பெற்றன. பிரபல இசைக் கலைஞர்கள் தமது கச்சேரிகளில் சிவனின் பாடல்களை ஒரு முக்கிய அம்சமாகச் சேர்க்கத் தொடங்கியதிலிருந்து பாபநாசம் சிவனின் பாடல்கள் மிக்க பிரபல்யம் பெற்றன. எஸ். எஸ் வாசன்: கல்கி ஆகியோரின் உதவியால் சிவனின் முதற்பாடற் றொகுதியான *கீர்த்தனமாலை” 1934ல் வெளியாயிற்று.
1935ல் இருந்து தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு பாபநாசசிவனின் திறமை தமிழ்த் திரைப்பட உலகிலும் பிரகாசிக்கத் தொடங்கியது. சுருங்கச் சொன்னால் அக்காலக் "கண்ணதாசனாக” பாபநாசம் சிவன் விளங்கினார். சுமார் 500 படங்களுக்கு பாடல் எழுதினார் அத்துடன் "பக்தகுசேலர்", "குபேரகுசேலர்", "தியாகபூமி", "பக்தசேதா” ஆகிய படங்களில் பாடி நடிக்கவும் செய்தார். இவருடைய திரைப்படப் பாடல்கள் இன்னும் அழியாவரம் பெற்று விளங்குவதற்குக் காரணம் அவை பக்திச்சுவையைப் பிரதிபலிப்பவையாகவும் தூய கர்நாடக இசை மெட்டுக்களில் அமைக்கப்பட்டவையாகவும் இருந்ததே.
1950ல் நுண்கலைக் கழகத்தால் "சங்கீத சாகித்தியமணி" என்னும் பட்டமளித்துக் கெளரவிக்கப்பட்டார். தமிழிசைச் சங்கமும் சிவனுக்கு 1962ல் இசைப் பேரறிஞர் என்னும் பட்டத்தை வழங்கியது. சிவனுடைய இரண்டாவது கீர்த்தனமாலை பாடற்தொகுதி 1965ல் வெளியாயிற்று. தொடர்ந்து 8
பாடற்தொகுதிகள் வெளியிடப்பட்டன. மேலும் 1971ல் சென்னை சங்கீத அக்கடமி சிவனுக்குச் சங்கீத கலாநிதி பட்டத்தைச் சுட்டியது. அடுத்த ஆண்டில் இந்திய அரசின் "பத்ம பூஷண” பட்டும் சிவனுக்கு கிடைத்தது. இத்தனை சிறப்புக்கள் வந்து சேர்ந்த போதும், பாபநாசசிவனின் வாழ்க்கை தூய்மையானதாக எளியதாக அமைந்திருந்தது.

107
மொத்தமாக 400 உருப்படிகளுக்கு மேலே (அனேகமாகத் தமிழிலும் சில சமஸ்கிருத மொழியிலும்) இயற்றிய சிவனின் புகழ் 1973ல் அவர் இவ்வுலக வாழ்வை நீத்த பின்னரும் நீடிக்கிறது. தமிழிசைக்கோர் தியாகராஜர்” என இவர் யாவராலும் பாராட்டப்படுகிறார்.
ஹம்சத்வனி
ஜன்ய ராகம் 29 வது மேளமாகிய சங்கராபரணத்தின் ஜன்யம்
ஆ- ஸரிகபநிஸ் அ- ஸ்நிபகரிஸ் இதில் வரும் சுரஸ்தானங்கள் ஸட்ஜம் சதுஸ்ருதிரிஷபம், அந்தரகாந்தாரம், பஞ்சமம், காகலிநிஷாதம்
ஆரோகண்த்திலும், அவரோகணத்திலும் மத்திமம் தைவதம் வர்ஜம், ஒளடவராகம், உபாங்கராகம் க, நி, ஜீவ சுரங்கள், ஸ, ரி, க, ப, நி கிரக சுரங்கள், மூர்ச்சனாகார ராகம். நிக்ரிநிரிநிபநிரிநிப-க பகரி-ரிபகரிஸ போன்ற தட்டுச்சுரக்கோவைகளும், ரிரிககபபநிநி-ககபபநிநிரி-பபநிநிரிரிக்க் போன்ற ஜண்டைச்சுரக் கோவைகளும் இந்த ராகத்திற்கு இனிமையைக் கொடுக்கின்றன.
அரங்கிசை நிகழ்ச்சிகளிலும் பிற நிகழ்ச்சிகளிலும், துவக்கத்தில் பாடுவதற்கு மிகப்பொருத்தமான ராகம் விரிவானஆலாபனைக்கு இடம் கொடாத ராகம். எந்த நேரமும் பாடலாம். வீரச்சுவை நிரம்பியது. முத்துசுவாமி தீட்சிதர் அவர்களின் தந்தையாகிய இராமசாமி தீட்சிதர் (1735-1817) இந்த ராகத்தைக் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது.
கபநிஸ்ாஸ்-பநிஸ்ரிஸ்ாஸ்நிபா-கபகரீ-பகரிகபநிஸ்ாஸ்-பநிஸ்ரீ-பநிஸ்ரிகர்க்ரிபநிஸ்ரிக்ப்க்ாக்நிஸ்ா-ஸ்நிபா கபகரீபா-கநிபகாரி-நிரிகபகாகரி-ஸாஸநிபா. கபநிஸரிஸா
வர்ணம்:- ஜலஜாஷா - ஆதி -மானம்புசாவடி வெங்கடசுப்பையர்.
கிருதி
ரகுநாயகா ஆதி தியாகராஜர் வாதாபிகணபதி ஆதி முத்துஸ்வாமி தீட்சிதர்
ஆபோகி
ஜன்ய ராகம் 22 வது மேளமாகிய கரஹரப்பிரியாவின் ஜன்யம்
ஆ- ஸரிகமதஸ் அ- ஸ்தமகரிஸ்

Page 58
108
இதில் வரும் சுரஸ்தானங்கள் ஸட்ஜம், சதுஸ்ருதிரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்தமத்திமம், சதுஸ்ருதிதைவதம்.
ஆரோகணத்திலும் அவரோகணத்திலும், பஞ்சமம், நிஷாதம், வர்ஜம், ஒளடவராகம், உபாங்கராகம், க, ம, த ஜீவ சுரங்கள், ரி, ம, த நியாயசுரங்கள், ஸ், ரி கிரக சுரங்கள். ஒரு மூர்ச்சனாகாரக ராகம். நீண்ட ஆலாபனைக்கு இடம் கொடாத ராகம். எப்போதும் பாடலாம். கருணைச்சுவை கொண்ட ராகம். தியாகராஜர் சிறப்புக்கு கொண்டுவந்த ராகங்களில் இது ஒன்று.
ரீ ரிகமகரிஸா-ரிகமாமா-கமதஸ்ாஸ்-மதஸ்ாஸ்தஸ்ரீ-ஸ்ரிக்ாம்க்ரிஸ்ா-ஸ்தமாகமதஸா-தஸ்ததமா-கமதஸ்ா-ரிக்ரிஸ்ா-ஸ்தமா-கமதஸ் தமா-மககரிரிஸா-ஸதமாதாஸா
வள்ணம்:- எவரிபோதன - ஆதி - பட்டணம் சுப்பிரமணியஐயர்
கிருதி
மனஸ்நில்பசக்தி - ஆதி D தியாகராஜர் &UTugdsg - ரூபகம் கோபாலகிருஸ்ண பாரதியார்.
சூளாதி
சூளாதி அமைப்பில் கீதத்தைப் போன்றது. கன்னடமொழியில் புரந்தரதாசர் இயற்றிய ஒருவகை உருப்படி இதுவாகும். ஒரே ராகத்தில் 3, 5, 7 தாளங்களைச் சேர்த்து அது அமைக்கப்பட்டுள்ளது. சில சூளாதிகள் தாளமாலிகைகளாகவும் மற்றுஞ் சில கீர்த்தனைகளைப் போலவும் அமைந்துள்ளன. புரந்தரதாசரின் நவவித பக்தி சூளாதி கவனிக்கத்தக்கதோர் உருப்படியாகும். சூளாதிகள் தாளப்பிரபந்தங்களாகவே தோன்றின. நெருக்கடியான இசையமைப்பில் இவை உள்ளதால் நாளடைவில் அவை நழுவலாயின. சூளாதிகளின் இறுதியில் ஜதெ என்று சொல்லப்படும் ஓர் அங்கம் உண்டு. அந்த அங்கத்தில் வாக்கேயக்காரரின் முத்திரை வருவதைக் காணலாம். கன்னட, காம்போதி, எதுகுல காம்போதி போன்ற அபூர்வ ராகங்களில் சூளாதிகள் அமைந்துள்ளன. சப்த தாளங்களைத் தவிர ஆதிதாளமும், இரட்டித்த மத்தியதாளமும் சூளாதிகளில் காணப்படுகின்றன. சூளாதி தாளங்களிலும் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்களை இயற்றியிருக்கிறார்.
நாராயண தீர்த்தரின் கிருஸ்ணலீலா தரங்கிணியில் சூளாதி தரங்கங்களையும் காணலாம். சில சூளாதிகள் இராக தாளமாலிகையாகவும் இயற்றப்பட்டுள்ளன. திருப்பதி அன்னமாச்சாரியார் தெலுங்கில் இராகதாளமாலிகையாக அமைந்துள்ள ஒரு சூளாதி இயற்றியிருக்கிறார். கலாநிதி மு. பொன்னையாபிள்ளை அவர்கள் பஞ்சநாத சூளாதி ஒன்றைத் தமிழில் இயற்றியுள்ளார்.

உடுவில் இசைப்புலவர் என். சண்முகரத்தினம் (1915-1987)
ஈழத்தின் வாய்ப்பாட்டுக் கலைஞர்களுள் மூத்த கலைஞர்களாகக் குறிப்பிடப்பட்டவர் இசைப்புலவர் என். சண்முகரத்தினம் அவர்கள் ஆவார். இவர் ஈழ யாழ்ப்பாணத்து உடுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவருடைய தந்தையார் நவரத்தினம் ஆவர்கள். தாயார் திலகவதி. அவர் 1911 ஆம் ஆண்டு யூன் மாதம் 21ம் திகதி பிறந்தார்.
இவருக்கு சிறுவயதிலேயே இசையார்வம் இருந்தது. இதற்குக் காரணம் இவர் வசித்துவந்த சூழலும் இவருடைய பாட்டனார், பெற்றோர் ஆகியோர் இசையில் ஆர்வமாக இருந்தமையுமாகும். இதன் காரணமாகவே இவரின் பாட்டனார் பேரன் சண்முகரத்தினத்தை அவரின் ஏழாவது வயதில் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று திருநெல்வேலி ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதரிடம் வாய்ப்பாட்டு இசை கற்கவும், ஜமீன்தார் பாடசாலையில் கல்வி பயிலவும் ஏற்பாடு செய்தார். இக்காலத்திலே அவ்வூரிலேயே சுந்தரபாகவதரிடம் பக்தி இசைப் பாடல்களையும் ஓரளவு கற்றுக் கொண்டார். 1926ம் ஆண்டு மீண்டும் ஈழத்துக்கு வந்து திரு சண்முகரத்தினம், யாழ். இந்துக் கல்லூரியில் சிரேஸ்ட வகுப்புவரை கல்வி பயின்றுகொண்டே தனது இசைக் கல்வியை இங்கும் தொடர்ந்தார் இசையார்வத்தின் காரணமாக மலாயா நாட்டில் தனக்குக் கிடைத்த அரச உத்தியோகத்தை விரும்பாதவராய்த் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக் கழகம் சென்று "சங்கீதபூஷணம்” பட்டப்படிப்பை மேற்கொண்டு அதிலும் முதலாம் தரத்தில் சித்தி பெற்று இசைக்கான தங்கப்பதக்கத்தையும் பெற்றுச் சாதனை புரிந்தார்.
திரு சண்முகரத்தினம் பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்தில் தனது இசை ஞானச் சிறப்பினால் தண்டாயுத தீட்ஷிதர் பொன்னையாபிள்ளை, டைகர் வரதாச்சாரியார், திருப்பரம்புரம் சுவாமிநாதபிள்ளை, சித்தூர் சுப்பிரமணியபிள்ளை ஆகிய இசை மேதைகளிடம் தனிப்பட்ட முறையில் இசை நுணுக்கங்கள் பலவற்றையும் கற்றார். இந்நிலையில் திருச்சி வானொலிக் கலைஞர் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பல ஆண்டுகளாக இசை நிகழ்ச்சிகள் பல செய்துள்ளார். இவருடைய இசையில் சுருதிலய நுணுக்கங்கள் சிறப்பானது. திரு சண்முகரத்தினம் தனது பட்டப்படிப்பை முடித்து ஈழத்திலுள்ள பரமேஸ்வராக் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி, பண்டைத்தரிப்பு மகளிர் கல்லூரி ஆகியவற்றிலும் மட்டக்களப்பு சிவானந்தாக் கல்லூரியிலும் இசையாசிரியராகக் கடமைபுரிந்து மாணவர்களுக்கு இசைக்கல்வி போதித்துள்ளார். இதுமட்டுமன்றி இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபனத்தின் முதலாந்தர இசைக் கலைஞராக இசையரங்கு நிகழ்ச்சி அளித்தும்

Page 59
வானொலியில் இசைப்பயிற்சி, பண்ணிசைப் பயிற்சி ஆகிய மாதிரி ஆகிய மாதிரி வகுப்புக்களை நிகழ்த்தியுமுள்ளார். "நாதம்” என்ற மாத இதழை சில ஆண்டுகளாக வெளியிட்டு அருந் தொண்டாற்றினார். சிங்கப்பூர், மலேசியா வானொலியிலும் அனேக இசையரங்குகள் நிகழ்த்தியிருக்கிறார்.
இவர் 1943 ஆம் ஆண்டில் தனது சொந்த மாமனின் மகளான ஜெயலட்சுமி என்பவரைத் திருமணஞ் செய்தார். இதன் பின்னர் உடுவில் பகுதியில் 1948ஆம் ஆண்டளவில் இசைமன்றம் அமைத்து விழாக்கள் நடாத்தியும் இசை வகுப்புக்கள் நடாத்தியும் இசையை வளர்த்துள்ளார். ஈழத்தின் பல பாகங்களிலும் சபாக்களில் நடைபெறும் இசையரங்குகள் பலவற்றிலும், இந்துக் கோவிலிகள், திருமண வைபவங்கள், பண்ணிசையரங்குகள் போன்றவற்றிலும் இசை நிகழ்ச்சியினை நடத்தியுள்ளார். இவருடைய சாரீர வளத்தினை “வெண்கலக்குரல்" என்று ரசிகர்கள் விமர்சித்துள்ளனர். இவர் மிருதங்கம் வாசிப்பதிலும் ஓரளவு திறமையுள்ளவர். மருதனாமடத்திலுள்ள கலையரங்கத்தை அமைப்பதற்கு இவரே முன்னிற்று பாடுபட்டு உழைத்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடையமாகும்.
இவருடைய பிள்ளைகள் அறுவர். அவர்களுள் மூத்த மகன் சண்முகராகவன் தந்தையிடமே இசை பயின்று தந்தையாருடன் இணைந்து பல கச்சேரிகள் செய்தும் வந்துள்ளார். தற்போது சண்முகராகவன் இலங்கையிலும், மலேசியாவிலும் அவுஸ்திரேலியாவிலும் புகழ் மிக்க இசைக்கலைஞனாக விளங்குகிறார். இளையமகன் பிரணவநாதன் தந்தையாரிடம் மிருதங்கம் பயின்று பின்னர் "சங்கீதரத்தினம்" பட்டம் பெற்றுத் தந்தையாரின் இசையரங்குகளில் மிருதங்கம் வாசித்துப் பாராட்டுப் பெற்று தற்போது ஜேர்மனியில் மிருதங்க இசை பரப்புகின்றார்.
1965 ஆம் ஆண்டு மல்லாகம் நாதஸ்வர வித்துவான் வெங்கடாசலம் அவர்களின் புத்திரி சரஸ்வதி என்பவரை வாழ்க்கையில் இணைத்துக் கொண்டார். கலைஞர் திரு. என். சண்முகரத்தினம் அவர்களுக்கு நம் ஈழ நாட்டிலே 24-1971 இல் குறிப்பிடும்படியான நிகழ்வு ஒன்று நடந்தது.மருதனார் மடம் அப்புக்காத்து திரு. சதா. பூரிநிவாஸன் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற இசையரங்கில் "சாவேரி" இராகத்தைப் பாடிய இவரை வீணாவிபூஷணன் எஸ். பாலச்சந்தர் வெகுவாகப் பாராட்டிய நிகழ்வுதான் அது. சமகாலத்திலேயே இவர் இராமநாதன் நுண்கலைக் கழகத்தின் இறுதிப் பரீட்சைகளுக்கும், வட இலங்கைச் சங்கீத சபையின் இசை, மிருதங்கம் ஆகிய பரீட்சைகளுக்கும் தேர்வாளராகக் கடமையாற்றியும், சங்கீத சபையின் நிர்வாக அங்கத்தவராக விளங்கியும் கலைச் சேவைகள் பல புரிந்துள்ளார்.
இவரின் இசைச்சேவைக்காக இவருக்குச் சங்கீதரத்தினம், கானவித்தியாயூஷணம், இசைப்புலவர், இசைச்சக்கரவர்த்தி, இசைமாமணி,

இசைவேந்தர், கலைச்சுடர், கானவாரிதி, ஏழிசைக்குரிசில், என்னும் பட்டங்களையும் விருதுகளையும் பல இசை நிறுவனங்கள் வழங்கியமை குறிப்பிடக்கூடியதாகும்.
ஈழத்தில் பிறந்து, ஈழத்தின் இசை மரபுவளர்ச்சிக்குத் தொண்டாற்றிப் பெருமை தேடித்தந்த நம் இசைப்புலவர் சண்முகரத்தினம் அவர்கள் தனது 72 வது வயதில் 27-03-1987 இல் இவ்வுலகைவிட்டுச் சென்றார். உடுவை சண்முகரத்தினம், ஈழத்து இசைக்கலைவளர்ச்சியின் தவிர்க்கமுடியாத ஒரு முக்கிய மைல்கல் என்றால் மிகையாகாது.

Page 60


Page 61
விற்பனையாகின்றது!
(புதிய பாடத்திட்டத்திற்கான
சங்கீதம் தரம் 4
(வட இலங்கைச் சங்கீத ச6
செல்வி குமுதினி கனகரத்தி
பரதநாட்டியம் ஆண் வரைக்கும் வினா-வி (6).JL இலங்கைச் சங்கீத ச செல்வி தரங்கினி,
புதியமுறைச் சித்தி
ஆண்டு 6 முதல் 11 வை
செல்வி க. எதிர்வீரசிங்கம்.
விற்பை 6)IFIċI5IT LI ġ "2م i F. L. l. 14 LU
குண8
கொழும்பு
ܠܬ
Printed By: K

நூல்கள்)
பை பரீட்சைக்கு உகந்த நூல்)
னெம்.
டு 6 முதல் 11 l60DL LJG5g5 I & II
பை பரீட்சைக்கு உகந்த நூல்)
ரம்.
ரக்கும் உரிய நூல்.
னயாளர்: 5g5Ꮷ5ᏧIrᏡᏡu 160 36Tភាសា
சிங்கபுர |2 蜜341942
all Kwick Print Ltd.