கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மருந்து 1994.07.07

Page 1
கெளரவ ရွှေ့၈† வைத்திய பேரறிஞர் க. ப
ରାରୀiତ சித்தவைத்திய கூட்
1994
h
 

Uñi
லசுப்பிரமணியம்
திறவுச் சங்கம்

Page 2


Page 3
கெளரவ ஆசிரியர் : வைத்திய பேரறி
நிர்வாக ஆசிரியர் : வைத்தியச்சாரி வெளியீடு: சித்தவைத்திய
ANNUAL SIDDHA
Honorary Editor Vaidya Peraring Honorary Special A Chairman, Siddhad
Administration Editor : Vaidyachariny D. Managing Director -
Published by Siddha Medical 572, Hospital Road,
 
 
 

ஞர் க. பாலசுப்பிரமணியம்
E பா. இராதாதேவி
கூட்டுறவுச் சங்கம்
UNTU MEDICAL JOURNAL
nar Dr. K. Ballasubramaniam dvisor - Copharm Medical Research Centre
r. B. Rathadevy
CObharm
Co-operative Society Ltd. Jafna

Page 4


Page 5
A A SqqS qSS MM qqqS qSqqS qqSqS qSqqS qqSqLSqqSqSqqq qSSq LqAqSqqS qAqqMqS qTASqqqq
சர்வ
மருத்துவ இ
மருத்
இலங்கா சித்த வைத்திய
சர்வதேச சித்த மருத்த
அங்கீகரிக்கப்
உருவாக்கம்
வைத்திய பேரறிஞர் 8 தவி
சர்வதேச கூட்டுறவாளர் 7 - 7 - 1994
 

Ό
õõd }ର#ifiଲ)ର]
ஆராய்ச்சி மன்றத்தினால் துவ இலச்சினையாக
பட்டுள்ளது.
5. பாலசுப்பிரமணியம்
'grm'Grif
mn రా-4
தின சிறப்பு வெளியீடு
விலை 15/.

Page 6


Page 7
வடக்குக் கிழக்கு மாகா
ஆயுர்வேதப் பணிப்பாளர்
வாழ்த்துச் செய்
பூ. உரோமகேசுவரன்
மாகாண ஆயுள்வேதப் பனிப்பாள சுகாதார மகளிர் விவகார அமைச்
வடக்கு கிழக்கு மாகாணம்
سياسي
இந்த கோபாம் கூட்டு, இரண்டாவது ஆண்டு நிறை சிகை 'மருந்து' என்ற பெய வைத்தியத்துக்கும் மக்களுக்கு மாக அமையும் என்பதில் நான் இக் கூட்டுத்தாபனத்தில் த பெயர்களுடன் அதில் சேர்ந்து களின் அளவுப் பிரமாணமும் தெந்த அளவில் எந்தெந்த ே குறிப்பிட்ட நிவாரணங்களை உள்ளடக்கிய ஒரு நூலாக இது பொதுமக்களுக்கு மட்டும மிகவும் பயன்படக்கூடிய வகை நிலையத் தலைவரும் மருந்து யருமான வைத்திய பேரறிஞர் களின் தனிப்பட்ட செயல் தி டியுள்ளது. தமிழரின் தனித் கலை மேலும் சிறப்புற்று தம் உலகெங்கும் போற்றி வளர்த் சஞ்சிகைக்கு வேண்டிய ஆக்க வளர்த்திட வேண்டுமென்பதே விழைந்துள்ளேன்.
இச் சஞ்சிகை தன் பணியை ! வேண்டும் என்று நான் வாழ்
" வாழ்க தமிழகம் வள

5))T
றவு சித்த மருந்துச்சாலையின் வையொட்டி மருத்துவ சஞ் பரில் வெளிவருகின்றது. சித்த ம் இடையே இது ஒரு பால நம்பிக்கை கொண்டுள்ளேன். யாரிக்கப்படும் மருந்துகளின் ாள்ள முக்கிய மூலப் பொருட் குறிக்கப்பட்டுள்ளதுடன் எந் நாக்கங்களுக்குக் கொடுத்துக் பெறலாம் என்பதுபற்றியும் இச்சஞ்சிகை அமைகின்றது. ன்றி சித்த மருத்துவர்களுக்கு பில் சித்த மருத்துவ ஆராய்ச்சி சஞ்சிகையின் கெளரவ ஆசிரி க. பாலசுப்பிரமணியம் அவர் 1றனையும் பாராட்ட வேண் துவமான சித்த மருத்துவக் பிழ் மண்ணின் வாசனையை திட சித்த மருத்துவர்கள் இச் பூர்வமான உதவிகளை நல்கி
என் அறைகூவலாக விடுக்க
பல்லாண்டு, மக்களுக்கு ஆற்ற த்துகிறேன்.
ர்க சித்த மருத்துவம்"

Page 8
9(essage ftom
the Deen, Oleaicas లీac
I have pleasure in sending
of the release of the jou Second Anniversary of the can be justifiably proud that th ted several siddha medicaments local population at a time whe short supply. With the advic Medical Research Centre the effective Siddha Drugs for the ailments. Vaidya Perarignar : Editor of this journal and S. Pharmacy deserves to be congra ing the public on the use of Sid Siddha Medical Cooperative So alcohol for the preparation of s to be Commeded as it is a Perarignar Dr. K. Balasubraman operative Society success in the ferings of the general masses us this service would be extende peninsula too.
Faculty of Medicine University of Jaffna. 13/05/1994

usty lcnietoiły 영 θαίίτια
this message on the occasion rnal “Marunthu' to mark the e Co-operative Pharmacy. They ey have produced and distribuwhich are well accepted by the in the Allopathic drugs are in e and collaboration of Siddha y have been able to produced treatment of various chronic Dr. K. Balasubramaniam, Chief pecial Advisor to Co-operative tulated for this effort in educatdha drugs through this Journal. ciety's effort in using palmyrah some of these medicaments need native resource. 1 wish Vaidya iam and Siddha Medical Coir efforts in alleviating the sufing the native resources. I hope d to places outside the Jaffna
Prof. S. V. Parameswaran Head/Physiology & Actg. Dean

Page 9
அறிமுகம்
இலங்கையிலே சித்த மருத் உண்டு. இலங்கை வரலாற்றிலே இடத்தை வகிக்கின்றது. இலங்கை மருத்துவத்தில் நிபுணர்களாக விள கையில் சிறந்த மருத்துவ நூல்கள் கிடையே நடைபெற்ற மோதல்களி இறையை சித்தமருத்துவமே தீர்ம காணக்கிடக்கின்றது. இலங்கையில் முகப்படுத்தப்படுவதற்கு முன்னர் மருத்துவ முறையாக இருந்தது சி
இத்தகைய சிறப்புக்கள் வா ஆட்சியில் அரசு கட்டிலிலிருந்து து சூழ்ந்த காலத்தில் 1835-ல் சித்த ம மகிமையை அமெரிக்க விஞ்ஞானிக பெருமை வைத்திய மன மேதை ெ களையே சாரும். இலங்கையில் சித் போமானால் அது “பெரிய பரிகா ருக்குப் பின்' என்றே எழுதவேண்
இத்த மருத்துவத்தை உலகறி இதழை ஆக்கியுள்ளோம். இலங்கை துவத்தையும் மருந்துகளின் சிற கொள்ள மருந்து சேவையாற்ற எ வைத்தியநாதனும் அருள்வார்களா
இன்றைய துன்பமான சூழ்நிலையி உற்பத்தி செய்யும் சித்த வைத்தி மருந்தாக இந்நூலை வெளியிடுவை சங்கத்தையும் உறுப்பினர்களையும் வடபிராந்திய சிஸ் ஆக உ ஆ அ உலகம் கடமைப்பட்டுள்ளது. "

துவத்திற்கு தனியாக ஒரு மரபு சித்த மருத்துவம் சிறப்பான ஒரு பின் அரசர்கள் எல்லாருமே சித்த ங்கியமையே காரணமாகும், இலங் வெளிவந்துள்ளன. அரசர்களுக் ல் வெற்றிதோல்வியை, திறையை ானித்ததாக வரலாற்று நூல்களில் ஏனைய மருத்துவமுறைகள் அறி எமது நாட்டுக்குச் சொந்தமான த்தமருத்துவமாகும்.
ய்ந்த நமது மருத்துவம் அந்நியர் விக்கி வீசப்பட்டது. அந்த இருள் ருத்துவத்தின் ஆற்றலை, சிறப்பை, ளுக்கும் உலகுக்கும் உணர்த்திய பரிய பரிகாரியார் ஆறுமுகம் அவர் ந்த மருத்துவ வரலாற்றைப் பார்ப் ரியாருக்கு முன், பெரிய பரிகாரியா டி வரும்.
யச் செய்வதற்கு மருந்தாக இந்த கயின் சித்தவைத்திய மரபின் தனித் ப்புக்களையும் மக்கள் அறிந்து ால்லாம் வல்ல கணபதியும் தந்தை
ó
ல் உடல் நோய்க்கான மருந்துகளை ய கூட்டுறவுச் சங்கம் மனதுக்கு த உலகம் வரவேற்கும். இதற்காக தலைவர் திரு. தி. சபாரத்தினம் வர்களையும் பாராட்ட வைத்திய
Gasarga ஆசிரியர்

Page 10
வாழ்த்துை
புலவர் ம. பார்வதி
வாழிய மருந்
நோயை நாடியும் நோ நோயை தணிக்கும் வ வாய்ப்பச் செய்யும் வ குலசேகர ராசாக்களின் பெரியபரிகாரியார் ஆறு வந்தே உதித்த செந்த பாலசுப்பிரமணியமாம் சித்த மருத்துவம் தெள் அத்துறை தன்னில் ஆ மருத்துவரிடத்தும் மக்க மதிப்புப் பெற்ற மரு மதுவாகாமல் கற்பகவள பழமையை பேணியும் மருத்துவ மகிமையை ை மருத்துவத்துறைக்கு பெ அன்னவன் மனத்தில் : ஆண்டிதழ் ஆய மருந்ெ தோற்றப் பொலிவில் தன்னிகர் இன்றித் திக பொற்கலத்திட்ட அமுது சாலவும் பொருந்தும் சித்த மருத்துவ ஆய்வு சித்த மருத்துவ ஐயங்க காலம் வேண்டும் தேை தன்பாற் கொண்டே சீ சித்த வைத்திய கூட்டு மருந்தெனும் இந்தச் சி பெரும்பணி ஆற்றும் ெ வாழிய மருந்து வாழிய வாழிய நிலைத்தே வா

J
நொதசிவம்
"ய்முதல் நாடியும் ாப்தனை நாடியும் ல்லமை பெற்ற
வழித்தோன்றல் முகம் மரபில் மிழ்ச் சிங்கம் மருத்துவஞானி rளிதின் உணர்ந்தே ப்வுகள் நிகழ்த்தி iள் தம்மிடத்தும் த்துவப் பேரறிஞர் த்தை மருந்தெனவாக்கி புதுமைகள் ஆற்றியும் வையகம் போற்ற ரும்பணி புரிவோன் உதித்த நல் ஏடே தனும் ஏடு உட்பொருள் தன்னில் ழுமிவ்வேட்டை துடன் ஒப்பிடின் ஞாலமே ஏற்கும் கள் தெரியவும்
ள் நீங்கவும் வகள் யாவும் ரிதின் விளங்கும் றவுச் சங்கத்தின் றந்த நல்ஏடு பறலரும் களஞ்சியம்
மணியம்
ாழ்த்துவம் நன்றே

Page 11
வாழ்த்துச் செய்தி
வைத்திய கலாநிதி பூ. உரோம் மகேஸ் மாகாண ஆயுள் வேத பணிப்பாளர் வடக் Message from Prof. S. V. Paramesw, Deen, Medical Faculty University of J.
வாழ்த்துரை - புலவர் ம. பார்வதிநாத
அறிமுகம் - கெளரவ ஆசிரியர்
உள்ளே.
1.
0.
11.
12.
3.
1 4.
சித்த மருந்துகளின் உற்பத்தி - திரு. தலைவர், சித்த மருத்துவ கூட்டுறவுச்சங்
வளர்ச்சிப் பாதையில் கூட்டுறவு மருந்
வைத்தியச்சாரிணி பா. இராதாதேவி (
இன்றைய சுகாதாரப் பிரச்சனைகளுக் வைத்திய பேரறிஞர் க. பாலசுப்பிரம தவிசாளர் - சித்தாவைத்திய ஆராய்ச் சிறப்பு ஆலேசகர் - கோபாம்
சித்தவைத்திய சுகாதார சேவை - திரு தலைவர், வடமாகாண ப. தெ. அ. கூ,
சித்த வைத்திய கூட்டுறவுச் சங்கம் - செயலாளர், சித்தவைத்திய கூட்டுறவுச் எமது நோக்கங்கள் - திரு. செ. செல்வ உறுப்பினர் இயக்குநர் சபை சி. வை க தெங்கின் மருத்துவம் - செல்வி க. பிறே வைத்திய மாணவி 1ம் வருடம், சித்தன
G39srru_ufTub மருந்துகளின் பட்டிபல் - தி( உறுப்பினர், இயக்குநர் சபை, சி. வை. பொது முகாமையாளர் வடமராட்சி ப
சித்த மருந்துகளின் தர நிர்ணயம் - வலிமேற்கு பிரதேசசபை, சுழிபுரம்
புதிய மருந்துகளின் விபரம் - வைத்தி மருந்து உற்பத்தி முகாமையாளர் Cupharm A Historical Inevitability
சுகாதார சேவை விபரம் - செல்வி 应 சித்த சுகாதார சேவையாளர் - கரவெ
சித்த மருத்துவம் - திருமதி தி. விஜயபூ சித்த மருந்தாளர், சாவகச்சேரி
மருந்தாளர் சேவை விபரம் . செல்வி 8 சித்த மருந்தாளர் யாழ் ப. தெ. கூ. ச.
கோபாம் பற்றிய அறிஞர் கருத்துக்கள்

ଜupToot க்குக் கிழக்கு மாகாணம் 23
affna
நசிவம்
தி. சபாரத்தினம் そ கம், கூ, ஆ. உ. ஆ. (பதெ) வடபிராந்தியம்
துச்சாலை முகாமைப்பணிப்பாளர் சி. வை. கூ. சங்கம்
க்கு சித்தமருத்துவம்
னியம்
சி நிலையம்
5. சா. செல்வரத்தினம்
47, gruprgub
'திரு. வி. கே. அருந்தவநாதன்
சங்கம், சு. அ. உ.
prn drr
, ,
மலதா
வைத்திய ஆராய்ச்சி நிலையம்
ரு. பொ. சத்தியமூர்த்தி
கூ. சங்கம்,
தெ. வ. கூ. ச கொத்தணி
வைத்திய கலாநிதி து. சண்முகராசா
ய கலாமணி அ.தாட்சாயினி
by S. Kandasamy D. C. O. . இந்துமதி சட்டி
ரீ
A. Guofly Søng –rr
கொத்தணி

Page 12


Page 13
இலங்கையில் சித்த மருந்துகள் இது வரை சித்த வைத்தியர்களாலேயே தேவைக் கேற்ப உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இந்தியாவிலிருந்து தயாரிக்கப்பட்டு தருவிக் கப்பட்ட மருந்துகளும் மருந்துச் சரக்குகளும் இறக்குமதி செய்யப்பட்டு வியாபாரிகளால் விநியோகிக்கப்பட்டு வந்தன. 1983ல் இடம் பெற்ற கலவரங்களின் பின்னர் தமிழ்ப்பகுதி களில் சித்த மருந்துகளுக்கு பெரும் தட்டுப் பாடு நிலவியது. இதனால் தமிழர் தமிழ் பாரம் பரிய மூலமான வைத்திய தேவை களை நிறைவு செய்வது சிரமமாக இருந்தது. மருந்துத் தட்டுப்பாட்டினால் உள்ளூராட்சி இலவச வைத்தியசாலைகள் இயங்க முடி யாத நிலை ஏற்பட்டது. ஏழை நோயாளர் கள் நோய்களினால் அவதிப்பட்டார்கள். ஒரு சில தனியார் சிலவகை மருந்துகளை குறைந்தளவில் உற்பத்திசெய்துவந்தார்கள். இச்சூழலில் தரமான மருந்துகளை தட்டுப் பாடில்லாமல் விநியோகிக்க வேண்டிய தேவை அவசியமாக இருந்தது எந்த பொது அமைப்புகளும் துணிந்து இத்தேவை யை நிறைவேற்ற முன்வரவில்லை. இந்த நேரத்தில் தான் 1993ம் ஆண்டு முற்பகுதி பில் யாழ் மாநகர சபைபில் அப்பொழுது பிரதம வைத்திய அதிகாரியாக கடமையாற் றிய வைத்திய பேரறிஞர் க. பாலசுப்பிர மரியம் அவர்களின் ஆந்திப்பு எமக்கு ஏற் பட்டது. அவருடைய திறமையையும் ஆற்ற லையும், கூட்டுறவுத் துறையையும் பனை வள் கூட்டுறவுச் சங்கங்களும் உறுதியுடன் பயன் படுத்தினால் வெற்றிகினடக்கும் என் பதனை அறிந்த நாம் அவரின் ஆலோசனை யுடன் அவர் முலம் இட்ட திட்டப்படி சித்தன்கேணியில் அமைக்கப்பட்டதுதான்
 

இலங்கையில் சித்த மருந்துகளின் உற்பத்தி
இக் கூட்டுறவு மருந்து உற்பத்திச்சாலை யாகும். அவரே சிறப்பு மருத்துவ ஆலோசக ராக இருந்து உற்பத்தியில் கெளரவ சேவை யாற்றி வருகின்றார். 1992ம் ஆண்டு ஆணி மாதம் 15ம் திகதி இது இயங்க ஆரம்பித் தது. எம்மால் அத்தினத்தில் மருந்து உற் பத்தி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப் பட்டது.
பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் இருபது வருட கால வரலாற்றிலே ஆண்டாண்டு காலமாக மதுவை உற்பத்தி செய்து வந்தவர்கள், மருந்தை உற்பத்தி செய்யத் தொடங்கி னார்கள். இது பனைவள ஆக்க வரலாாற் றில் புரட்சிகர மாற்றத்துடன் கூடிய முன் னேற்றமாக அமைந்தது. ஆரம்பத்தில் இந்த மருந்து ச் சா வில வடமாகாண பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினால் பொறுப்பேற்கப்பட்டது. பனை உற்பத்திப் பொருட்களாகிய வெல் லம், சீனி, பாணி, கல்லாக்காரம், மதுசாரம் ஆகியன மருந்து உற்பத்திக்கு மூலப்பொருட் களாக பயன்படுத்தப்பட்டன. எமது மருந்து உற்பத்திகள் சிறந்த தரமுடையவையாகக் காணப்பட்டமையால் அவை மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றன. தே நேரத்தில் இந்நாட்டின் புகழ் பெற்ற வைத் தியர்களின் பாராட்டுக்களையும் பெற்றன.
எமது முதல் விற்பனையை யாழ். அரசாங்க அதிபர் திரு.கா மாணிக்கவாசகர் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள் அவர் களே கைதடி அரசினர் வைத்தியசாலைக்கு எமது உற்பத்தி மருந்துகளை விநியோ க்க ஆவன செய்தார்கள். மருந்துச்சாலையின்

Page 14
வளர்ச்சிக்கு தன்னாலான உதவிகளையும் சிரமம் பாராது நிறைவேற்றி வந்தார்கள். அடுத்ததாக யாழ் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கிரு சு. டிவகலாலா அவர்க உள்ளுராட்சி மன்ற இலவச வைத்தியசாலைக்கு எமிக மருந்துகளை விநி யோகிக்க ஏற்பாடு செய்தார்கள். உள்ளு ராட்சி மன்ற அதிகாரிகளும், வைத்திய அதி காரிகளும் மனமுவந்து ஒத்துழைப்பு நல்கி னார்கள். தனியார் வைத்தியர்களும் தர மான மருந்து தமக்குத் தேவையெ0 மருந் துகளை எம்மிடம் நேரடியாக கொள்வனவு செய்தார்கள். எமது உற்பத்தியின் மூன்றி லொரு பகுதியை தனியார் வைத்தியர்களே கொள்வனவு செய்து வருகிறார்கள்
சமாசத்தின் பொறுப்பில் இவ் உற்பத்தி முயற்சி பராமரிக்கப்பட்டு வந்தபோதிலும் நிர்வகிப்பை இலகுவாக்குவதற்காக எமது தலைமையில் நியமிக்கப்பட்ட செயற்குழு நிர்வாகத்தை நிறைவேற்றி வந்தது. சமாச1 ரூபா 45,000/-ஐ ஆரம்பத்தில் முதலீடு செய்திருந்தது.
'Gai T Luth' (Co operative pharmacy) ஓராண்டிe னப் பூர் த் தி செய்த வேளை நூற்றுக்கணக்கான மருந்துகளின் விபரங்க ளடங்கிய கையேட்டினை வெளியிட் டு வைத்தோம். இன்று இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி "மருந்து' என்ற பெய ரில் சித்த மருத்துவ ஆண்டுச் சஞ்சிகையை வெ யிடுவதில் மகிழ்சி அடைகின்றோம்.
நாட்டின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் நாளுக்கு நாள் கோபாம் மருந்துகளுக்கான கோரிக்கைகள் அதிகரித்து வருவதால் நாம் முதலில் குடாநாட்டில் சசல பகுதிகளிலும் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுற வுச் சங்க ல்லை ரீதியாக * \கோ பாம்' மரு ந்து விற்பனை நிலையங்களை அச்சங்கங்கள் மூலம் அரம்பித்து வருகின்றோம். தற்போது சங்க அங்கத்துவ குடும்பங்களை சேர்ந்த வர்கள் மருந்தாளர்களாகச் சித்த வைத்திய ஆராய்ச்சி நிலையத்தில் பற்சியளிக்கப் பட்டு விற்பனை நிலைய பொறுப்பாளர்க ளாக நியமிக்கப்பட்டு வருகின்றார்கள். சித்த வைத்திய ஆராய்ச்சி நிலையத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் சித்த மருந்து களை
2

"கோபாம்" உற்பத்தி செய்து வருகின்றது. உதாரணமாக மதுமேக சூரணம், ஆடா தோடைப் பாணி, உடன் சாய மருந்து, குளிப்புத்தூள் போன்ற சிலவற்றை விசேட மாகக் குறிப்பிடலாம். பனை மதுசாரத்தி லிருந்து உலகிலேயே முதன் முதலில் மூவி கைச் சத்துக்களைத் தயாரித்து வெற்றி கண்டவர் வைத்திய பேரறிஞர். 5 Life) சுப்பி மணியம் ஆவார்கள். அவர் எதுவித சன்மானமும் பெற்றுக்கொள்ளாது அத் தயாரிப்பு முறைகளை கூட்டுறவு மருந்துச் சாலைக்கு வழங் கி ய மை க்காக பனை தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்களும் நாமும் அவரை நன்றியுடன் பாராட்டக் க்டமைப்பட்டுள்ளோம்.
இன்றுவரை நாம் 12லட்ச ரூபா பெறு மதியான மருந்துகளை உற்பத்தி செய்து விற்பனை செய்துள்ளோம். பல மருந்துக் கண்காட்சிகளை நடாத்தியுள்ளோம். சித்த மருத்துவ சுகாதார சேவை ஆராய்ச்சியை விஸ்தரித்து பராமரிக்கும் வசதிகளுக்காக பிற்பகுதியில் வலிகாமம் பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கங்களின் கொத்தணி மருந்துச்சாலையை பொறுப்பேற்றுக் கொண் டது, கொத்தனி இதனை வளர்த்தெடுப் பதிலும் வைத்திய பேரறிஞர் அவர்களின் ஆலோசனைகளைச் செயற்படுத்துவதிலும் அதிக அக்கறை காட்டி ரூபா 2இலட்சமள வில் முதலீடு செய்தது. வளர்ச்சியை முன் னெடுப்பதற்காக இயந்திர சாதனங்களை யும் கொள்வனவு செய்தது.
மருந்துச் சாலைகளின் வளர்ச்சி துரித மாக விரிவடைந்ததினால் அதனை மேலும் வளர்த்தெடுப்பதற்கு நடுவகப்படுத்த வேண் டிய அவசியம் ஏற்பட்டது. பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்க அமைப் புக்கள் சகலவற்றையும் அங்கத்தவராகக் கொண்டு சித்த வைத்திய கூட்டுறவுச் சங்கம் உருவானது பனை தென்னை வளச் சிங்க வரலாற்றிலே இது இரண்டாவது மைல் கல் எனலாம். தற்போது சித்த வைத்திய கூட் டுறவு சங்கமே சித்த மருந்துகளை உற்பத்தி செய்து விநி.ே ரகித்து வருகின்றது. இது தற்போது ஒரு பதிவு செய்யப்பட்ட கூட் டுறவுச் சங்கமாக தனித்துவத்துடன் இயங்கி வருகின்றது. சித்த மருத்துவ துறைக்கு என ஏற்படுத்தப்பட்ட முதலாவது கூட்டுறவு

Page 15
சங்கம் உலகிலேயே இது எனலாம். இதன் பெருமை பனை தென்னை வள கூட்டுற நிறுவனங்களையே சாரும்,
ஆரம்ப நிலையில் குளிகைகள், குரணங் கள், லேகியங்கள், எண்ணெய்கள், காடிகள் மூவிகைச் சத்துக்கள் உற்பத்தி செய்தோம். இன்று பற்பல செந்தூரங்கள், பாணிகள், களிம்புகள் போன்ற சிரமமான தயாரிப்புக் களையும் உற்பத்தி செய்து வருகின்றோம் என்பது மகிழ்ச்சியான செய்திகளாகும், மேலும் மக்கள் சுகாதாரத்தைப் பேணுவ தற்கு வசதியாக 'ஓமத் திராவகம்," குளிப் புத் துள்," "நன்பானம்' முதலியவற்றை யும் உற்பத்தி செய்து வருகின்றோம். தற் போது ஏறத்தாழ 150 வகையான மருந்து களை உற்பத்தி செய்து விநியோகித்து வரு கின்றோம், இவற்றை வகுக்கப்பட்ட விதத் தில் சிறப்பாக தயாரித்து விநியோகிக்க எமது மருந்துச்சாலையின் முகாமைப் பணிப் பாளர் வைத்தியசாசினி பா. இராதா தேவி அவர்களின் திறமையும் முக்கி பங்கு வகிக் கின்றது.
இரண்டாவது படி வளர்ச்சியாக தற் போது சித்த வைத்திய கூட்டுறவுச் சங்கம் பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக சித்த 'வைத் திய" நிலையத்தினை யும் வைத்திய சேவைக்காக ஆரம்பித்து நடாத்தத் தொடங்கியுள்ளது.
யாழ் மாவட்டத்திலும், கிளிநொச்சி மாவட்டத்திலும், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலும் எமது விநியோகங்கள் ஆரம்பிக்கப்படடுள்ளன. முல்லைத்தீவில் விற்பனை நிலையமும், வைத்திய நி3 லய மும் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகின்றது. ஏனைய மாவட்டங்களிலும் விற் ப ைன நிலையங்களை ஆரம்பக்க ஏற்பாடாகி யுள்ளது.

இச்சேவைகளினால், பனை தென்னை வள தொழிலாளர்கள் மருத் துவ சேவை செய்பவர்களாகவும் மாறி வருகிறார்கள். சமுதாயத்தில் இது அங்கத்தவர்களுக்கு ஒரு உயர்ந்த பார்வையைக் கொடுக்கின்றது. வேலை வாய்ப்புக்களை அவர்களுக்கு வழங் குவது மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்ப சுகாதாரமும் பராமரிக்கப்படுகின் றது. தற்போது சித்த வைத்திய கூட்டுறவுச் சங்கம் பயிற்றப்பட்ட சுகாதார டொண்டர் களின் உதவியுட மருந்து உற்பத்தி சம் பந்தமான பல கருத்தரங்குகளை நடாத்தி யும் கண்காட்சிகளை நடாத் டுயும் பிரசுரங் களை வெளியிட்டும் கிராம மட்ட த்தில் அடிப்படை சுகாதார ஆலோசனைகளையும் சேவைகளையும் வழங்கும் முயற்சிகளையும் ஆரம்பித்துள்ளது
மருந்து உற்பத்தியை இ ந்திர மய மாக்கி விரைவில் புதிய வடிவில் மருந்து களைத் தயாரி 1ம் முயற்சிகளும் தொடங் கப்படவிருக்கிறது. மருந்து உற்பத்திக்குத் தேவையான மூலிகைகளை உற்பத்தி செய் யவும், சேகரிக்கவும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். கூட்டுறவுச் சேவை யினால் சித்த வைத்திய கூட்டுறவுச் சங்கம் பல முன்னோடி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருவது மக்கள் சேவையில் உள்ள சகலருக்கும் பெருமைதரும் விடயமாகும். மருந்து என்ற மருத்துவ சஞ்சிகையை ஆண்டிதழாக வெளியிடுவதில் நாம் பெரு மகிழ்ச்சியடைகிறோம். -
அன்புடன், கூட்டுறவு சேவையிலுள்ள, தி. சபாரத்தினம் தலைவர், சித்த வைத்திய கூ. சங்கம்
6a - 9 , d. V 606007 cunt om di (பனை தென. வள அபி )
வட பிராந்தியம்

Page 16
வளர்ச்சிப் பாதை மருந்து
இலங்கையில் கூட்டுறவு வரலாற்றிலே சித்த மருந்து களை உற்பத்திசெய்ய பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டு றவுச் சங்கங்கள் தொடங்கியது ஒரு மைல் கல் ஆகும். தமிழரின் பாரம்பரிய மருந்து களான சித்தமருந்துகளை உற்பத்திசெய்வ தனால் பனை, தென்னை வள அபிவிருச் திக் கூட்டுறவுச் சங்கம் மருத்துவச் சேவை யில் ஈடுபட்டுள்ளது. இந்தக் கூட்டுறவு மருந்துச்சாலை 15.6.1992இல் சித்தன் - கேணியில் வடபிராந்திய கூட்டுறவு உதவி ஆணையாளர் திரு. தி. சபாரத்தினம் அவர் கள் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார் சுள். அவருடைய் விடாமுயற்சியினால் தான் கோபாம் உருவாகியது. கோபாம் நிறுவ னத்தை நிர்வகிப்பதற்காக கூட்டுறவு உதவி ஆணையாளர் திரு. தி. சபாரத் தினம் அவர்கள் தலைமையில் ஒரு குழு நியமிக்கப் till-gi.
திரு தி. சபாரத்தினம்
கூ. ஆ. உ. ஆணையாளர் - தலைவர் வைத்திய பேரறிஞர் க. பாலசுப்பிர
மணியம் சிறப்பு ஆலோசகர் - துணைத்தலைவர் திரு. சா. செல்வரத்தினம்
வடமாகாண ப. தெ. கூ. ச. சமாசத் தலைவர் - அங்கத்தவர் தீரு மு அன்னலிங்கம்
வலிகாமம் ப. தெ. கூ. ச. கொத்தணித் தலைவர் க அங்கத்தவர் திரு. பொ. கணேசலிங்கம்
தலைமைக் கா ரியா லய கூட்டுறவு பரிசோதகர் - செயலாளர்
வைத்தியச்சாரிணி பா. இராதாதேவி
முகாமைப் பணிப்பாளர் பதவிவழி அங்கததவர்
கூட்டுறவு மருந்துச்சாலை வடமாகாண பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்
4.

தயில் கூட்டுறவு ச்சாலை
டுறவுச் சங்க சமாசத்திாைல் பராமரிப்புப் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்டது. இந்தக் குழுவினர் கூட்டுறவு மருந்துச்சாலையில் தமது கூட்டங்களை நடாத்தியும் அடிக்கடி வந்து பார்வையிட்டும் இதன் வளர்ச்சிக்கு உதவி புரிந்தார்கள்.
தலைமைக் காரியாலய கூட்டுறவுப் பரி சோதகர் திரு பொ. கணேசலிங்கம் செய லாளராகவும், கணக்கு ஆய்வாளராகவும் கடமை ஆற்றிய வேளையில் பல வழிகளி லும் கோபாமின் வளர்ச்சிக்காக பல பணி களை ஆற்றியுள்ளார். சித்தங் கேணியில் வலிகாமம் ப. தெ வ. கூட்டுறவுச் சங்கங் களின் கொத்தணியினால் நடாத்தப்பட்டு வந்த சீனித் தொழிற்சாலை சித்தங்கேணி யில் அமைந்துள்ளது. வடிசாலை சங்கானை யில் அமைந்துள்ளது. சங்கானைப தெ. வ. கூட்டுறவுச் சங்கத்தின் வெல்லத் தொழிற்ச் சாலை சங்கானையில் அமைந்துள்ளது. இக் காரணங்களாலே கூட்டுறவு மருந்துச்சாலை சித்தங்கேணியிலே அமைக்கப்பட்டது. பரா. மரிப்பு வசதிகளுக்காக கூட்டுறவு மருந்துச் சாலை வலிகாமம் கொக்தணியிடம் ஒப் படைக்கப்பட்டது. கொத்தணியின் நிர்வா கம் கூட்டுறவு மருந்து சாலையை துரித மாக வளர்த்து எடுப்பதில் முக்கிய கவனம் , செலுத்தியது ஏறத்தாழ 2 லட்சம் ரூபா முதலீடு செய்தது, இயந்திர சாதனங்களை கொள்வனவு செய்து ஒரு தொழிற்சாலை யாக அதன் தரத்தை உயர்த்தியது. இந்தக் காலத்திலே முதலாவது மருந்து விற்ப னையை யாழ் மாவட்ட அரச அதிபர் திரு. கா. மாணிக்கவாசகர் 12-8-92 அன்று ஆரம் பித்து வைத்தார். மருந்துச் சாலைக் (5Gւք வின் தலைவரும் கூட்டுறவு உதவி ஆணை யாளருமான திரு. தி. சபாரத்தினம் அவர் கள் தலைமையில் விற்பனை விழா நடை பெற்றது. சங்கா  ைன ப. நோ. கூ. ச., வலிகாமம் மேற்கு பிரதேச அதிகாரிகள், உள்ளூராட்சி வைத்திய அதிகாரிகள், பனை

Page 17
தென்னை வள கூட்டுறவுச் சங்கங்கள் கொத்
தணிகள் பல துறையைச் சேர்ந்த பிரமுகர் களும் கலந்து கொண்டார்கள். தலைவர் திரு. சபாரத்திண்ம் அவர்களின் தளராத முயற்சியினாலே மருந்துச் சாலைக்கு வேண் டிய தளபாட மருந்து உற்பத்தி உபகரணங் கள் பல இடங்கனிலும் இருந்து பெற்றுக் கொள்ள முடிந்தது. சிறப்புவைத்திய ஆலோ சகர் வைத்திய பேரறிஞர் க. பாலசுப்பிர மணியம் அவர்கள் தமது மருந்து உற்பத்திக் கான தளபாட உபகரணங்களை மருந்துச் சாலையின் பாவனைக்கு வழங்கியுள்ளார். இன்றும் அவற்றைப் பயன்படுத்தி வருகின் றோம். 26-01-93இல் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு டிவகலாலா அவர்கள் தலைமையில் கோபாம் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. கோபாம் மருந்துகள் பற்றி 40 உள்ளூராட்சி வைத்திய அதிகாரிகளா ளாலும் உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளா லும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன பெரும்பாலான வைத் திய அதிகாரிகள் கோபாம் மருந்துகள் சிறந்த தரத்தில் தயா ரிக்கப்பட்டுள்ளதை வலியுறுத்தி பேசினார் கள். அவர்களுக்கு எமது நன்றி பாராட்டுக் கள். உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்கள் கோபாம் தரநிர்ணயம் செய்வ தற்கு மூவர் கொண்ட குழுவை தெரிவு செய்தார்கள். சங்கானையில் நடந்த கண் காட்சியில் முதலில் பங்குபற்றினோம். அங்கு எமது மருந்துகளைப் பார்வையிட்ட வர்கள் உடன் சங்கானையில் மருந்து விற்பனை நிலையத்தை ஆரம்பிக்குமாறு வேண்டினார்கள். அவர்களின் வேண்டு கோளை ஏற்று கொத்தனியூடாக சில்லறை விற்பனை சேவை உருவானது.
93 ஆனி மாதம் 3ஆம் 6ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் உள்ளூராட்சி திணைக்களத் தால் நடத்தப்பட்ட கண்காட்சியில் பங்கு பற்றினோம், எமது மருந்துகள் தமிழ் மக்க ளிடையே சித்த மருத்துவம் பற்றிய ஒரு எழுச்சியையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத் தின. யாழ்ப்பாணத்தில் கோபாம் மருந்து கள் விற்பனை நிலையம் அமைய வேண்டும் என்ற கோரிக்கை பலமாக ஒலித்தது. சித்த வைத்திய கூட்டுறவுச் சங்கத் தலைவரும் கூட்டுறவு ஆக்க உதவி ஆணையாளருமான

திரு. தி. சபரரத்தினம் அவர்கள் யாழ்ப்பா ணத்தில் இடம் கிடைக்காத நிலையிலும் தமது அலுவலகத்தின் ஒரு பகுதியிலேயே விற்பனை நிலையத்தை 7-6-93இல் ஆரப் பித்தமை அவரொரு அரச அதிகாரியாக இல்லாமல் மக்கள் சேவையாளனாக கடமை ஆற்றுகிறார் எ ன் ப ைத எல்வோரும் அறிய வாய்ப்பாக இருந்தது. நல்லூர்த் திருவிழாவின்போது நல்லூரில் நடந்த கண் காட்சியிலும் கோபாம் மருந்துகள் காட்சிக்கு வைப்பதற்கு பனை, தென்னை வள ஒன்றி யம் இட உதவி அளித்தது. இந்த விற்பனை நிலையம் 15-11-93இல் இருந்து யாழ்ப் பாண பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்க கொத்தணியால் பொறுப் பேற்கப்பட்டு இயங்கி வருகிறது. S. m.
முல்லைத்தீவு பனை, தென்னை வள கூட்டுறவுச் சங்கங்களிள் இணையம் 25-11-93இல் விற்பனை நிலையத்தையும் ஆரம்பித்தது. வைத்திய கலாநிதி தேவ ராஜா நடாத்தி வருகிறார். வடமராட்சி பனை, தென்னை வள அபிவிருத்தி கொத் தணி விற்பனையை ஆரம்பித்துள்ளார்கள்.
யாழ் மாவட்டத்திலே பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் எம்முடைய மருந்து களை கொள்வனவு செய்து வருகின்றன. பளை, பூநகரி பிரதேச சபைகளும் கோபாம் மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அப்போதைய கிளிநொச்சி உதவி உள்ளு ராட்சி ஆணையாளராக கடமையாற்றிய திரு. வ. கிருஸ்ணசாமி அவர்கள் உதவிவழங் னார். மன்னார் மாவட்ட நானாட்டான் பிரதேச சபைக்கு வைத்திய அதிகாரி வைத் திய கலாநிதி ஐ. பாலசுப்பிரமணியம் அவர் கள் கோபாம் மருந்துகளை கொள்வனவு செய்தார்கள்.
சித்த வைத்திய கூட்டுறவுச் சங்கம் *தமிழ் தேசியமும் சித்த வைத்தியமும் என்ற பிரசுரமும்" "சித்த மருத்துவம் மக் கள் மயப் படுத்தல்"என்ற பிரகரமும் வெளி யிட்டமை மக்களிடையே சித்த மருத்துவ
எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று சித்த வைத்தியம் சம்பந்தமாக நடைபெறுகின்ற முயற்சிகள் உதாரணமாகும். யாழ் இந்துக் கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் சித்த
5

Page 18
மருத்துவம் மக்கள் மயப்படுத்தல் என்ற நோ க் கில் 2 நாள் கருத்தரங்கினை 29, 30/8/93 திகதிகளில் சித்தவைத்திய கூட்டுறவுச் சங்கம் நடாத்தியது. யாழ் குடாநாட்டின் பிரபலமான வைத்திய அறி ஞர்கள் கலந்துகொண்டு உரையாற்றியது வரலாறு காணாத நிகழ்ச்சியாகும்.
சித்த வைத்திய கூட்டுறவுச் சங்கம் சித்தா வைத்திய ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து பனை, தென்னை வள அபிவிருத் திக் கூட்டுறவுச் சங்கத்தின் ஒத்துழைப்புடன் சித்தவைத்திய தொண்டர் பயிற்சி, சித்த ம்ருத்தாளர் பயிற்சி ஆகியவற்றை நடாத்தி வருகின்றது. சித்த வைத்திய சுகாதார சேவையை அறிமுகப்படுத்தி வருகிறது.
大
மூலிகைகளை சாராயத்தில் ஊ மருந்துக்கு சாராய ஊறல் என சித்தர் றால் மது இலங்கை வேந்தனாகிய இர! தப்பட்ட அரக்கப் பிரகாசம் என்ற பூ ணிக்கின்றது. முதன் முதலில் மதுவை படும் மருந்துகளுக்காக ஒரு தனி நூலை டைய நூல்களே டிங்சர் முறைகளுக்கு
வைத்திய
தலைவர் சித்

வடபிராந்திய கூ. அ. உ. ஆணையாள.டி திரு. சபாரத்தினம் அவர்களும் சித்தவைத் திய ஆராய்ச்சி நிலையத் தலைவர் பேர றிஞர் க. பாலசுப்பிரமணியம் அவர்களும் கிராமம் கிராமமாகச் சென்று சித்தவைத் திய சுகாதார சேவையை ஆரம்பித்து வருகிறார்கள்.
எமது மருந்துகளையும் சேவைகளையும் மக்களுக்கு அறியப்படுத்தும் வகையில் மருத்துவ சஞ்சிகை வெளியிடுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
வைத்தியாச்சாரிணி பா. இராதாதேவி pés a 6ooooü uafojuaran7 di சித்த வைத்திய கூட்டுறவுச் சங்கம்
* ܬ
ற வைத்து பிறகு வடித்து குடிக்கும் களால் பெயரிடப்பட்டது. அரக்கு என் ாவணர் சிறந்த சித்தன். அவரால் 6Top நூல் பாவன திரவங்களைப் பற்றி வர் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப் ல எழுதியவர் இராவண சித்தர். இவரு ஆதி நூல்கள் ஆகும்.
பேரறிஞர் க. பாலசுப்பிரமணியம் பிரதம வைத்திய ஆராய்ச்சியாளர் தா வைத்திய ஆராய்ச்சி நிலையம்
cuargÜLudrasawað

Page 19
இன்றைய சுகாதா
பிரச்சனைகளுக்
சித்தமருத்துவம்
இன்றைய சுகாதாரப் பிரச்சிரனகளால் ஏற்படும் பாதிப்புக்கள் மக்களின் உடல், உள, சமூக ரீதியான தாக்கங்களை ஏற் படுத்தியுள்ளன. இப்போது ஏற்படும் நோய் களை நோக்குமிடத்துப் பெரும்பாலானவை தடுக்கக் கூடியவையேயாகும். தமிழர் சுகா தார வழிமு 1றகளைப் பேணுவதனால் இவற்றை அகற்றி விடலாம். முக்கியமாக ஒவ்வொரு குடும்பத்தவரும் தத்தம் சுகா தாரத்தை ஒழுங்காக பேணவேண்டும், சித்த வைத்திய சுகாதார தொண்டர்களும், சித்த மருந்தாளர்களும், சுகாதார வாழ்வுக்கு ஆலோசகர்களாகவும், தேவையானபொழுது உதவிகளை செய்பவர்களாகவும் இருப்பார் கள்,
பொதுவாக காணப்படும் நோய்கள்
பெரும்பாலான நோய்கள் சுகாதார விதிகளைப் பேணுவதாலும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்வதனாலும் தடுக்கக் கூடியவையாகும்.
1. போசாக்கின்மை
.ே குடற் புழுக்கள்
3. இரத்த சோகை
4. காட்டுக் காய்ச்சல் (மலேரியா, மூளை
மலேரியா)
5. நெருப்புக்காய்ச்சல்
6. வயிற்றோட்டம்
7. குருதியழுகல் (நச்சு கிருமியதிகரித்தல்,
செப்ரிசீமியா)

பாதிப்பு நோய்கள்
உடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்து பவை, தொற்றாதவை
1. மதுமேகம்
புற்றுநோய்
இருதய நோய் மனநோய் (உளத்தாக்கம்) சுவாச நோய்கள்
விபத்துக்கள்
7. விடக்கடிகள்
இக்காரனங்களினால் உழைத்து வாழ வேண்டியவர்கள் பிறர் உழைப்பில் வாழ வேண்டிய துர்ப்பாக்கியமான நிலை ஏற் படுகிறது. இந்த நிலையிலிருந்து எமது மக் கள் விடுபட வேண்டுமாயின் இங்குள்ள சமூக சேவை நிறுவனங்கள், பொதுமக்கள், அரச அதிகாரிகள் யாவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். த மிழி னத் தி ன் வாழ்க்கைத்தரம் எமது சுகாதார நிலையி லேயே தங்கியுள்ளது. உலகில் தேசிய மருத் துவ சுகாதாரம் வளர்ச்சியடைந்த நாடுகளில் மக்களின் சுகாதாரத்தின் தரமும் உயர்ந்த நிலையிலுள்ளதைக் காணக் கூடியதாக உள் விTது
நோய்க்கான காரணிகள் 1. தொற்று நோய்கள் :
இவை பொதுவாக பலவிதமான கிருமி
களினாலும் பூச்சி புழுக்களினாலும் ஏற்படு கின்றன என்றாலும் இவை அநேகமாக

Page 20
இன்றைய சூழலில் அநேக மக்கள் இடம் பெயர்ந்து வாழ்வதாலும் சுகாதார வசதி களற்ற நிலையில் சீவிப்பதனாலும், தொழில் வருமானங்களை இழந்துள்ளதாலும், முகாம் களில் அல்லது வீடுகளில் அளவுக்கதிகமாக நெருக்கமாக தங்கியிருப்பதனாலும், இயற்கைச்சூழல் பாதிப்படைந்துள்ளதாலும் உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவை களான காற்று, நீர், உணவு, இருப்பிடம் மாசடைவதனாலும் ஏற்படுகின்றன. மேலும் இந்த சூழ்நிலையில் சுகாதார விதிகளை கடைப்பிடிப்பதிலுள்ள சிரமங்கள் மற்றும் நுளம்பு, ஈ போன்ற நோய்க்காவிகள் அதி கரித்துக் காணப்படுகின் றமையுமாகும்.
2. ஏனைய நோய்கள் :
மதுமேகம், இருதய ரோகம், போசாக் கின்மை, இரத்தசோகை போன்ற நோய் கள் உணவுக் குறைபாடுகளினால் ஏற்படு கின்றன. உணவு பற்றா க் குறை தரம் குறைந்த உணவு ஒழுங்கற்ற உணவு, போசாக்கில்லாத வயிற்றை நிரம்புகின்ற உணவு கிடைக்கக் கூடிய சத்துள்ள உணவு களைப் பற்றிய அறியாமை, உணவு பக்கு வம் செய்வதிலுள்ள குறைபாடு முதலியன முக்கியமாக காணப்படுகின்ற குறைபாடு களாகும். m
புற்றுநோய் உடலில் ஏற்படும் உ றுத் தல்களினாலும் சில நச்சுப் பொருட்களை பொறுப்பற்ற முறையில் கையாளுவதனா லும் உடலில் பாதிப்பு ஏற்பட்டவர்களில் பெரும்பாலும் காணப்படுகின்றன.
விபத்துக்கள் பீதியினாலும், பாதைச் சீர்கேடுகளாலும், பாதை ஒழுங்கு விதிகளை கடைபிடிக்காமையினால் ஏற்பட்டு அங்க வீனர்களாக வாழுகின்ற நிலை. அதிகரித்
துள்ளது.
ஆபத்து வேளைகளில் மறைவிடங்களில் ஒதுங்கும் போதும், பாதுகாப்பற்ற இடங் களில் வசிப்பதாலும் விடக்கடிக்கள் அதி கரித்துள்ளதுடன் இறப்போர் தொகையும் கூடியுள்ளதற்கு தகுந்த முதலுதவி உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. பெரும்பாலும் விடத்தை நீக்கும் ஆரம்ப சிகிச்சை பற்றிய அறிவு அநேகருக்கு இல்லாமை, பாம்புகளைத் தவிர ஏனைய சீவராசிகளின் விடத்திற்குரிய
8

மாற்று மருந்துகள் பற்றிய அறியாமை முக்கியமான காரணங்களாகும்.
மனநோய் உளப்பாதிப்புக்கள் பயத்தி னாலும், பேரிரைச்சல்களினாலும், அதிர்ச்சி களினாலும் வாழும் முறைகளில் ஏற்பட்ட பாதிப்புக்கள் இழப்புக்களினால் ஏற்படும் கவலையினாலும் ஏற்படுகின்றன.
சுவாச நோய்களில் மூச்சுக்கஷ்டம், சளி, கசம் போன்ற நோய்கள் நச்சுவாயுக்களி னாலும் வெடிகுண்டு புகைகளினாலும், காற்று சூழல் மாசடைவதனாலும் உண்டா கின்றன.
தனிநபர் சுகாதாரம் 1. பேசாக்கு : போசாக்கு குறைவடை யாமல் கவனித்தல். நல்ல போசணை யுள்ளவருக்கு நோய் எதிர்க்கும் சத்தி அதிகமாக காணப்படும். 2. நல்லொழுக்கத்தையும், நன்னடத்தை
யையும் பேணுதல். 3. தமிழர் சுகாதார விதிகளை கடைப் பிடித்தல், கொதித்தாறிய நீர், உருக் கிய நெய், பெருக்கிய மோர் உணவில் சேர்த்துக் கொள்ளல், மலசலங்களை முறையாக கழித்தல், கண்ணுக்கு அஞ் சனமிடல், வருடத்தில் 2 தரம் பேதி செய்வித்தல் முதலியன. w 4. தாட் கடமைகளையும், சுத்தத்தையும்
பேணுதல். 5. சித்த மருத்துவ நோய் தடுப்பு மருந்து களைப் பாவித்தல் பாவனை மருந்து கள், நோய் எதிர்ப்புச் சக்தியை அதி கரிக்கும் மருந்துகள், குறிப் பிட்ட நோய்களுக்கான தடுப்பு மருந்துகள்.
சூழல் சுகாதாரம்
1. குடிக்கும் நீர் சுத்தமாக இருக்கவேண்
டும். 2. உணவு பானங்கள் சுத்தமாக பாது
காக்கப்பட வேண்டும். 3. கழிவகற்றல், மலகூடம், உரிய முறை
யில் அமைய வேண்டும்.
4. தொற்று நீக்குதல் முறையாக கவனிக்க
படவேண்டும்.

Page 21
நோய்காவிகளை ஒழித் த ல் வேப் எண்ணை தெளித்தல், வேப்பம் விதை இலை புகைத்தல், மஞ்சளை கரைத்துத் தெளித்தல், உற்பத்தியாகும் இடங் களை அழித்தல், புழுதி மேலெழும்ப"து சாணி தெளித்தல், நீர் தெளித்தல் கிருமிகள் பரவுவதை தடுக்கும்.
நமது கடமைகள்
1.
6.
7.
மக்களிடையே சுகா தா ர அறிவை
வளர்த்தல் W
சுகாதார சேவையாளர்களுக்கு ஒத்து ழைப்பு வழங்கி நோயின் ஆரம்பத்தி லேயே இனங் காணுதல்,
தொற்று நோய் வேகமாக பரவி வரும் இடங்களை வேறுபடுத்தி முக்கிய சிகிச்சைகளை வழங்க ஆவன செய்தல், சரியான சிகிச்சை அளித்தல். வைத் திய ஆலோசனைகளை முறையாக பின்
பற்றுதல்.
அத்தியாவசியமாக மருந்துகளையும், சுகாதாரப் பொருட்களையும் அங்கே கிடைக்க வழி செய்தல். உள ரீதியாக பாதிக்கப்பட்டவர்களை இனங்கண்டு சிகிச்சையளித்தல். உளபாதிப்புக்குள்ளானவர்களுக்கு புனர் வாழ்வளிக்க ஆவன செய்தல்.
தடுப்பு முறைகளும் மருந்துகளும்
l.
போசாக்கின்மை : 1) சத்துணவு
2) இலைக்கஞ்சி 3) நன்பானம் 4) முந்திரிகாடி 5) நெல்லிக்காய்
லேகியம் 6) தாமரைக்காடி 7) வோமிர்தப் lurr60ofia
குடற் புழுக்கள் :
1) பாகற்காய், வேப்பம் பூ துவரம் பருப்பு, பனங்கிழங்கு, பனங்கட்டி, வாய்விடங்கம், புடலங்காய் உண வாக பாவித்தல்.
2) வருடத்தில் இரு தடவை பேதி
மருந்துகள் உண்ணுதல்.

3)
4)
கராம்பு, மிளகு, வேப்பங்கூர், வாய் விடங்கம், சுக்கு, கிருமிசத்துரு, அவித்த நீருடன் பனங் கட்டி சேர்த்து ஒரு நாளைக்கு 3 தரம் மூன்று நாட்களுக்கு கொடுத்தல். கிருமி நாச குளிகை, மிளகுகுளிகை, அமுதாதி மாத்திரை, வெந்நீர் குளிகை, கற்பூர திராவகம், விடங்க காடி, வேப்பம் பட்டை காடி, கருங்காலிக்காடி, நிலபாவற் குர ணம்.
இரத்த சோகை :
1)
6)
பாதங்களுக்கு மருதோன்றியிடல்
2) இலைக் கறிகளை உணவில் அதிகம்
சேர்த்தல் 3) திருமி சிகிச்சையளித்தல் 4) அயக்காடி. கிட்டக்காடி, முப்ப லைக்காடி, பனங்கள்ளுக்காடி, அய ரசாயனம், அன்னச்பதி செந்தூரம்
காட்டுக்காய்ச்சல் : 1) வேப்பம் விதையை, இலையை
இரவில் புகைத்தல் 2) வேப்ப நெய் விளக்கு எரித்தல் 3) வேப்பந்துளிர். சிறிது மஞ்சள்
அரை குது விழுங்குதல். 4) வேப்பம் கள் அருந்துதல் 5) வேப்பம் காடி அருந்துதல் 6) நிலவேம்பு தூள், சிந்திற் காடி, இராமபாண குளிகை, வல்லாற்கு வல்லான், மிண்டார் குமிண்டன், வெருகெண்ணெய் அரக்கு சந்தி னாதி எண்ணெய்
நெருப் புக்காய்ச்சல் : 1) கொதித்தாறிய நீரை அருந்துதல் 2) ஈ மொய்க்காது பாதுகாக்கப்பட்ட
உணவை அருந்துதல் 3) மலத்தை சுகாதார முறையில் கழித்
தல் 4) கறுப்பு முந்திரிய பழங்களை உண
வாச உண்ணுதல் 5) பொரி அரிசி தெளிவு பருகல்
முந்திரிகாடி, அமுதாதி குளிகை, மிருத்திய சஞ்சீவி. கண்டாவிழ்த குளிகை, வில்வவேர் கஷாயம்

Page 22
.ே வயிற்றோட்டம் :
1)
2
3)
4,
5
6
7ル
கொதித்தாறிய நீரை அருந்துதல் மலத்தை சுகாதார முறையில் கழித்தல்
ஈ மொய்க்காத உணவை அருந்
துதல்
அடிக்கடி பொரி அரிதி தெளிவு உப்பு, சீனி கலந்து பருகல் நற்சீரகப கருக்க குடிநீர் போட்டு தேன் சலந்து பருகல் லசம்பு சுட்டு கரியாக்கி தேனில் குழைத்து நாச்கிற்றடவலாம் அமுதாதி குளிகை கட்டுவாதி மாத்திரை, கபாட மாத்திரை, மி 1கு குளிகை, மாதாள மோட் டுச் சூரணம், கோரைக்காடி
7 குருதியழுகல் நோய் (செப்ரிமிேயா)
இந்நோய்க்கு நாம் சரியான முறையில் ஆய் அக ள் மேற்கொள்ளவில்லை. அதற்கு சந்தர்ப்பமோ வ ச தி யோ கிடைக்கவில்லை.
1) 2)
3) 4)
5) 6)
நச்சுக் கிரி மிகளை கட்டுட்படுத்தக்
கூடிய சித்த மருந்துகள்
அழுகற் தன்மையை ‘கட்டுப்படுத் தக் கூடிய மருந்துகள் இரச மருந்துகள் தங்சம் சோந்த மருந்துகள்
இரசாயன மாந்துகள்
இந்த வகையைச் சேர்ந்த மருந்து களான நவரத்தின பூபதி, நவ லோகபூபதி, நவரத்தினக் கட்டு 1A)off கண்ட்ாவிழ்தம், பூான சந்தி ரோதயம் முதலியன பலனளிக்கக் கூடியனவாகும்
பாதிப்பு நோய்களும் பாதுகாக்கும் முறைகளும் 1. மதுமேகம் (நீரிழிவு)
! )
2) 3)
4)
தமிழர் சுகாதார விதிகளை அணு சரித்தல் பூரணமான உணவு உட்கொள்ளல் குறைந்தளவு உடலுழைப்பில் ஈடு LJL6) உணவில் மு ங்கையிலை, சிறு றிஞ்சாபிலை, கோவை பிலை,

5リ
6)
கறிவேப்பிலை, பாகற்காய் சேர்த் தல்
தன் பானம், ஆவாரைப்பானம், பாவித்தல் நாவற்கொட்டை குளிகை, கறி வேப்பிலைச் சூரணம், மதுமேகச் சூாணம், அமுது சர்க்கரைச் குர ணம் சொர்ணாப் பிரக செந்தூரம், அப்பிரக நவநீதம், அப்பிரக பற்பம்
புற்றுநோய் :
1)
2) 3)
4)
5リ・
6)
செயற்கை இரசாயன உணவு முத லி வற்றைத் தவிர்த்தல் இயற்கையோடு ஒட்டி வாழ்தல் மண்பாத்திரங்கள் இரும்புப் பாத் திரங்கள், வெள்ளிப் பாத்திரங் கிள்ை பாவைைர இரசாயன மருந்துகள் பயன்படுத் ዳዕዛዱኝ aዉ-65076ጨ!
நோய்த்தடுப்பு மூலிகைகளை உண வில் சேர்த்தல் வேப்பந்துளிர் தவசி முருங்கை, கறிவேப்பிலை இரசபாடான மருந்துகள்
இருதயநோய் :
1)
2)
3)
4)
5)
6)
சமநிலை உணவு, கொழுப்புத் தவிர்த்தல் ஏலம், உள்ளி, வெந்தயம், இஞ்சி நற்சீரகம் சேர்த்தல் குறைந்தளவு உடலுழைப்பு மன அமைதியை பேணல் சாத்வீக குணத்தை கொண்ட ஆகாரம், நன்பானம் உள்ளிக் குளிகை, அமிர்த ரசாய னம், அமிர்த சஞ்சீவி, தங்க செந் தூரம், மகா ஏலாதி, இராச ஏலாதி, தங்க ஏலாதி, சொர்ண பூபதி, அமிர்த ஏ.ாதி
மனநோய் (உளத் காக்கம்)
)
2
3)
அதிர்வுகளிலிருந்து பாதுகாத்தல் அதிர்ச்சிகளினால் கலக்கமடையா திருத்தல் மனக்கிளர்ச்சிகளை ஏற்படுத்தும் உணவை நீக்குதல், நன்பானம்

Page 23
al)
5)
6)
7)
பயங்கரமான சூழலை தவிர்த்தல் அமைதியான இடத்தில் வசித்தல் தலைக்கு சாந்த எண்ணெய்களை வைத்தல் சிற்றமட்டி எண்ணெய் வல்லாரை சூரணம், பிரமி சூர ணம், சிந்தாமணி செந்தூரம், கொம்பேலாதி குளிகை, அயதங்க செந்தூரம், கிருஷ்ண சதுர்முக செந்தூரம், பிரமி நெய் மன அமைதிக்கான குடிநீர் (இராச சேகரம்
சுவாச நோய்கள் :
l) 2) 3)
4月
5)
6)
7ル
சுத்தமான காற்றை சுவாசித்தல் மாசடையாத சூழலில் வசித்தல் ஒவ்வாத உணவு, பான, உடை, சூழலை தவிர்த்தல் கபத்தை அதிகரிக்க கூடிய உணவு செய்கைகளை தவிர்த்து கபத்தை குறைக்கக் கூடிய உணவு செய் கையை அனுசரித்தில் கற்பூரவள்ளிச்சாறு, துளசிச்சாறு, ஆடாதோடையிலைச்சாறு இவை களுடன் தேன் கலந்து பருகுதல் வால் மிளகு, நற்சீரகம், அதிமதுரம் கசாயம் செய்து கற்கண்டு கலந்து பருகுதல் திப்பிலிரசாயனம், ஆடாதோடை லேகியம், சுவாசகுடோரி குளிகை, சின்ன சிவப்பு குளிகை, சிந்தாமணி தூள், ஆடாதோடைப்பாணி, அதி மதுர சத்து, அதிமதுரப்பாணி
விபத்துக்கள்
1) 2)
3)
4)
5)
6)
வீதி ஒழுங்குகளை கடைப்பிடித்தல் பள்ளம், கிடங்குள்ள சீர்கேடான பாதைகளை தவிர்த்தல், திருத்து தல் தாக்குதல் நடைபெறுமிடங்களை தவிர்த்தல் புத்தியை பயன்படுத்தி கருமமாற் றுதல் உடன் சரியான முதலுதவியை அளித்தல் சிகிச்சைக்கு ஏற்ற ஒழுங்குகளை செய்தல்

7. விடக்கடிகள் : -
1) விடசெந்துக்கள் பரவாது சுற்றுப் புறச் சூழலை சுத்தமாக பேணுதல் 2) பாதணி, வெளிச்சத்துடன் இரவில்
நடமாடுதல் 3) வி செந்துக்கள் நடமாடும் இடங் களில் இரவில் படுக்கும் போது வெங்காயம் சிலவற்றை தட்டி பணக்க விடுதல் 4) முதலுதவியை விரைவாக செய்தல்
(குலசேகரம் பார்க்கவும்) 5) ஆரம்ப சகிச்சைகளை செய்தல், வாழைமடல் சாறு, கஞ் சாங் கோசைச்சாறு, வேப்ப நெய் 6) விடப்பத்தியம், உறங்கக்கூடாது.
நடமாடக்கூடாது, தைரியமாக இருத்தல், பசுப்பால், கறுத்தச் சாமி, பயறு
7) விடசங்காரி, காக்கணங்கோவைக் குளிகை, சஞ்சீவி குழம்பு, அவுரி வேர்ச் சூரணம், அழிஞ்சல் வேர்ப் பட்டை ரணம்,
தமிழர் சுகாதாரம் என்ற நூலிலே சித்த வைத்திய சுகாதார விதிகள் விபர மாக தெரிவிக்கப்படடுள்ளன பெரு ம் பாலும் எல்லா விதமான நே ய்களையும் தமிழர் சுகாதார வதிகளை க டப்பிடிப் பதன் வாயில க தவிர்த்துக் கொள்ள முடி யும். நோய் ஏற்பட்டு மருந்துகளுக்காக செலவு செய்து வேதனைகளை அனுபவிப் பதிலும் பார்க்க நோய் வராது தடுக்கும் வழிமுறைகிளைக் கடைப்பிடித்து த டு ப் பு மருந்துகளையும் பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் கூடிய சுகவாழ்வு வாழ்வோமாக.
மறுப்பதுடல் நோய் மருந்தெனலாகும் மறுப்பது உளநேர்ய் மருந்தெனல்சாலும் மறுப்பது இனி நோய் வர திருக்க மறுப்பது சாவை மருந்தெனலாமே
திருமூல சித்தர்
க. பாலசுப்பிரமணியம் தவிசாளரும், பிரதம வைத்திய ஆராய்ச்சியாளரும் சித்த வைத்திய ஆராய்ச்சி நிலையம்
யாழ்ப்பாணம்
rı

Page 24
COPHRRM R HISTO)
The Copharm project is a joint venture of Co-operatives and Medical specialists of Tamils. Whenever the acute necessity arises for survival, it becomes inevitable to hold on to any. thing that is near and in easy reach. The health system of Tamils dates back to 2 000 to 15,000 years. But due to non recognition and non patronage of foreign rulers, this fulfledged medical syst m lost its fame and honour. With the outbreak of civil war in June 1990, the people of the Northern region were deprived of the supply of food items including drugs and as a result the very existance of these people were threaten. ed. Naturally war brings in health hazards. Non-availability of transport facilities accelarated the miseries to unpredictable degree.
This is the opportune time for any refson who can offer a substancial alternative, assuring the proper substitue tion to the Western medicine hitherto was relied upon for cure and prevention. I he effectiveness and economically affordable are only a part of the new system of alternative had to offer. Beside this, a modernised and popularly pract Islug method too have to be extended to public so as to convince a highly literate Society.
These challenges are rightly and ad. mirably accep'ed by the sponsors of Copharm. To accomplish the aforesaid expectotions the Copharm was basically
installed in two main aspects.
1. Promotion and popularising of the Siddha Medicine that is widely
2

RICRL INEVITABILITY
practised by Tamils by and large still at home.
2. Research and Development of this alternate health system to suit the present trend and in parall elwith all other forms of medical system.
To achieve these objects the Copharm project was formally launched on 1992.6.15 at Chithankerny under the name (Co-operative Pharmacy- “Copharm') with Mr. T. Sabaratnam Assistant Commissioner of Co-operative Development (Palm Development) functioning as the President of the Board of Directors.
The Northern Province Palm Development Co-operative Societies, Union initially undertook to finance this project was intended to make use of Palm based products as part of the inputs for the manufacture of medicines.
Secondly this Health system is still practised widely among the Tamil community. Their confidence level in this indigenous system was relatively high.
The most important role was entrusted to Vaidya Per aringer Dr. K. Balasubramaniam Chairman of the Siddha Medical Research Centre and the Honorary Adviser of this Project. The manufacture of medicine and the release of products are directed by him. The Siddha Medical Research Centre is an independant body engaged in the shaping of an alternative Health Care Service is responsible for idventing and inducing the practice of these pro

Page 25
ducts. Dr. Balasubramaniam who has successfully introduced 50 herbal Tinctures from the Palmyrah Alcohol first time in the history of the Medical World, Siddha Pharmacists are trained in the Siddha Medical Research Centre and they are engaged in charge of the Siddha Dispensaries which are being run by the Palm Development Co-operative Societies of North Lanka. They are deemed to be the pioneers in the whole world in introducing Phamacists in Siddha Medicine. Qualified Phamacists are not in anywhere engaged in the field of Siddha Medicine other than in Jaffna.
Siddha medical Health assistants are also trained in the Research Centre with the collaboration of the Department of Co-operative of the North-Eastern Province. These Health Service volunteers are sponsored by the Palm Development
Co-operative Societies. It is a joint venture of Siddha Medical Co-operative Society and Lanka Siddha Medical Resarch organisation. Around 20 villages have beed brought under the Siddha Health Care Service within the Penensula now. If sufficient financial assistance are found these services could be extended to more areas of sufferings. Siddha Medical Co-operative Society procuces and supplies medicines mostly from the locally available Herbs and resources like Palmyrah sugar, Jaggery, Sugar Candy, Alcohol, Palmyrah trickle & Toddy which are the prime products of the Palm Development Co-operative Societies. These products are used as base materials for Siddha Medicines with the approved authority of the Siddha Medical Research Centre. Dr. K.Balasubramaniam is the cheif medical Research scholar of this Research Centre. He has

successfully introduced 30 new Cady preparations (Medicated Wines) from Palmyrah Products as a Creditable new inventor of the century.
To provide a better health service the Research Centre engages in producing not only medicines but other health care items as well. A health promoting Herbal Drink is the latest addition to the market which is named “Nanpanam” (Reliable Drink) or (Health Drink), which hails as a substitute for hot drinks. A Herbal gripe water is also in the line of production of the copharm. Bathing powder is introduced to control skin problems and at the same time it serves as a substitute for the soap in clencing the skin.
The Siddha Medical Co-operative Society claims to be the first organisation of this kind founded for Siddha Medicine in the Co-operative World, Mr. T. Sabaratnam the Assistant Commissioner of Co-operative Development in charge of the Palm Development in Northern Region has contributed by officiating as the President of this Co. operative to make the Copharm Project a successful one by his untiring efforts. A total number of 10 Copharm sales Centres have undertaken the selling of Siddha Medicines in the Districts of Jaffna, Killinochchi and Mulaitivu. Over 150 varied varieties of drugs are now being produced by this Co-operative Pharmacy. Siddha Medical Cooperative Society have undertaken not only the productions, distributions, health services and medical services but it is also in the process of conducting Semimars, Meetings, Discussions, publications and exhibitions in promoting the Siddha
3.

Page 26
system of me.'cine under the advice of Dr. K. Balas bramaniam.
Some of the prvoarations are much popular among the ailing patients like “Madu Meha Choorna” (Antidiabetic powder) “Adathodai Pani” (Compound syrub of Vasaka-very effective for respiratory diseases) which products are purely of herbal outputs, “ Munthiri Cady' is effective in controling Typhoid and “Seenthil Cady' which is found to be very much successful for Malaria, the man killer disease.
Waidyachariny Dr. (Mrs) B. Rathadevy who functions as the Managing Director of the Copharm is rendering a valuable services in the rapid growth of this pharmacy.
Within a year, the organisation grew to an extend to which the existed structure was completely inadequate. Hence from 1993.05.01 the Copharm project became a self styled institution organised in Co-operative way and Known as Siddha Medical Co-operative Society Limited and formally got registered on 1993.12.18. During the observation period the Society has proved both its economic viability and its effective penetration into the net work of the distribution of
the medicine. The quality of all medicine . produced in Copharm is certified by a team of approved Doctors from outside the Copharm. 90% of the Siddha medicinal requirements within the peninsula is being catered now by this Co-operative Society. Very recently the products crossed over to the Northern mainland covering Kilinochchi, Mullaitivv. Mannar
and Vanni,
4.

As stated at the outset, merely producing traditional medicines in the tra ditional methods are in no way compatible to a Society used to modern standards. To fulfill this aspiration machinaries are gradually introduced to make the products more attractive and available in easy packages. Secondly a manual detailing the illness and the treatment for same with the products are published and sold together with the
products at marginal cost.
Above all, a comprehensive scheme is drawn with a view to cover the less privillaged starta of the Society under an umbrella known as “National Health Service". Educated young women are engaged and trained by competant medical personnel at the Siddha Medical Research Centre. The extensive Training Programme prepares the participantes to take this service to the grass root level i.e. to the most remote areas where the awareness for a health system is pathetically low or in complete neglect. The Palm Development Co-operatives will provide all infra structure facilities and the cost of establishment.
The Copharm within a short time proved its effectiveness and gained a solid ground for its own standing. The coming years will be vouched for its stretching out efforts and achieving the institutional goals.
S. Kandasamy District Co-operative Development
Officer
1993.5.31

Page 27
சித்த வைத்திய
சுகவாழ்வே சி
எமது மக்கள் தேக சுகத்துடனு சுதந்திரமாகவும், மகிழ்ச்சியுடனும் வா லும் மருத்துவ வசதிகள் இல்லாமலும் வடைந்துள்ளார்கள். இதனால் மலே செப்ரிசீமியா (நச்சுக்கிருமிகள்) போன், தது பத்துப் பேர் வரையில் தினமும் ம கொண்டிருப்பதை பார்க்க நெஞ்சு துடி எமது மக்களை இம் மரணங்களின் பி சிந்தித்து செயல் வடிவம் கொடுத்த தி ஆகும். நாட்டுக்காக உழைக்கும் உத்த வைத்திய சுகாதார தொண்டர் சே6 காக்கும் மருந்துகளை கிராமம்தோறும் மருந்து விற்பனை நிலையங்களை தி மருந்துகளை கையாள வேண்டும் என் பட்டு வருகின்றார்கள். பனை வள சு உற்பத்தி செய்து அவற்றின் வரலாற்றி றால் மிகையாகாது. வைத்திய பேரறி பத்திப் பொருட்களைப் பயன்படுத்தி பு கூட்டுறவு மருந்துச்சாலையில் தயாரித்து பட்டுள்ளோம். சித்த வைத்திய ஆரா டுறவுச் சங்கம், பனை, தென்னை வள ழர் சுகாதார சேவைகளை நடாத்தி
எமது பிள்ளைகளே சுகா தா சேவைக்கு வருகின்றார்கள். நாமும் ! தொண்டர்களைப் பயன்படுத்தி நோய் சுகவாழ்வு வாழ்வோமாக,
1986ம் ஆண்டிலிருந்து உலக சு சுகாதாரத்தைப் பேணுவதற்கு தேசிய வருகின்றது. இன்று நாம் எமது சித் முடைய சுகத்தைப் பேணுவதில் ஆர்வ தொண்டர்கள் உங்கள் சுகாதார தேை மருந்துகளை உங்களுக்கு விநியோகிப்பா
சுவர் இருந்தாற்றான் சித்திரம்
வாழ்க பனை வள சங்கம், a 6Tits sain

சுகாதார சேவை றந்த செல்வம்
ம், புயபலத்துடனும் வாழ்ந்தாற்றான் ழ முடியும். உணவு பற்றாக்குறையினா மருந்துகளின்றியும் எம்மவர்கள் தலி ரியா, நெருப்புக் காய்ச்சல், விசக்கடி, ற நோய்களினால் தமிழர்களில் குறைற் டிவதாக பத்திரிகைகளில் செய்தி வந்து க்கிறது. இதனை தடுப்பது எவ்வாறு, டியிலிருந்து காப்பது எங்ங்ணம் என்று ட்டமே கோபாம் மக்கள் மயப்படுத்தல் மர்களாகிய உங்களைக் காக்கவே சித்த வை செயற்படுத்தப்படுகின்றது. உயிர் கிடைக்கச் செய்வதற்காக கோபாம் றந்து வருகிறோம். தகுதியானவர்கள் பதற்கிணங்க மருத்தாளர்கள் பயிற்றப் பட்டுறவுச் சங்கங்கள் சித்த மருந்துகளை ல் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன என் ஞர் க. பாலசுப்பிரமணியம் பனை உற் திய முறையில் பல புதிய மருந்துகளை வருவதை நாம் பாராட்டக் கடமைப் ய்ச்சி நிலையம், சித்த வைத்திய கூட் கூட்டுறவுச் சங்கங்கள் இணைந்தே தமி வருகின்றார்கள்.
ர சேவையாளர்களாக பயிற்றப்பட்டு நமது மக்களும் தகுந்த முறையில் இத் ப்களில் இருந்து எம்மைப் பாதுகாத்து
காதார தாபனம் சகல தேசங்களிலும் மருத்துவ முறைகளை ஊக்குவித்து த மருத்துவ முறையை வளர்த்து எம் முடன் உழைத்து வருகிறோம். எமது வைகளை கவனிப்பார்கள். தேவையான rrfanger.
உடல் இருந்தாற்றான் உழைப்பு.
வாழ்க சிந்த மருத்துவம்,
rதார சேவை
sT. GlassiaGyiarib
தலைவர் வடமாகாண பனை தென்னை வள
அபிவிருத்திக் கூட்டுறவு சங்கங்களின் சமாசம்
1s

Page 28
சித்தவைத்திய கூட்டுறவுச் பதிவு இல. J.P./2159
இயக்குர
திரு. தி. சபாரத்தினம், கூ, ஆ. உ. ஆ. (1 திரு, சா. செல்வரத்தினம், தலைவர், வட
ப, தெ. கூ. ச. திரு. வி. கே. அருந்தவநாதன் கூ, அ. உத் திரு. பொ. சின்னராசா தலைவரீ, சாவக
Зhъ.. திரு. பொ. சத்தியமூர்த்தி, பொது முகான வடமராட்சி ப. தெ. கூ. ச திரு. செ. செல்வராசா, நிர்வாக உறுப்பி வலிகாமம் ப. தெ, க, ச. ெ திரு. மா. குணசிங்கம் - நிர்வாக உறுப்பின
யாழ், ப. தெ. கூ. ச. கொ வைத்திய பேரறிஞர் க. பாலசுப்பிரமணியம் தலைவர், சித்தவைத்திய ஆர வைத்தியாச்சாரிணி பா. இராதாதேவி -
திரு. பொ. கணேசலிங்கம், த. கா. ப. --
உறுப்புரிமை
1. அரியாலை .ே சுன்னாகம் கரவெட்டி 5. Casmuri 7. சங்கானை 8. சாவகச்சே
10. பளை 11. பருத்தித்து 13. கொடிகாமம் Il 4 , LDT GeofthLunTu
ப. தெ. வ, அ. கூ. 1 யாழ்ப்பாணம் 2. வடமராட்சி சமாசம் : வடமாகாண ப. தெ. வ. அ. க
57பி மருத்துவமனை வீதி,
աnփւնաn ճաeւb
16

* சங்கம் (வரைவுள்ளது)
- திகதி 1821-1993
ነff Ö60pዐ
ப/அ) - தலைவர்
மாகாண - துணைத் தலைவர்
FDirefub
தி - செயலாளர் ச்சேரி. ப. தெ. - உறுப்பினர்
Frišsib
pubunterrh - உறுப்பினர்
கொத்தணி னர் - உறுப்பினர் காத்தணி
Ti - உறுப்பினர்
த்தணி
கெளரவ சிறப்பு ஆலோசகர் ாய்ச்சி நிலையம் முகாமைப் பணிப்பாளர் சி. வை. சு. க.
கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்
ச் சங்கங்கள்
யாழ்ப்பாணம் 8. அச்சுவேலி f 9. கோண்டாவில்
றை 12. தெல்லிப்பளை 15. பண்டத்தரிப்பு
சங்க கொத்தணிகள் 3. தென்மராட்சி 4. வலிகாமம் ... e. slofretb
வி. கே. அருந்தவநாதன்
da. .. .-.
செயலாளர்
சித்த வைத்திய கூட்டுறவுச் சங்கம்

Page 29
0.
எமது ரே
பனை தென்னை வள உற்பத்திகளை ளாகக் கொண்டு உண்ணாட்டு மருந்து
மருந்துகளுள் ெதாடர்புடைய சுகாதா செய்தல்.
பனை தென்னைவள உற்பத்திகளை தயாரித்தல், விற்பனை செய்தல்.
உள்ளூர் மூலிகைகளைக் கூடுதலாகப்
உள்ளூர் மூலிகைகளை ஆராய்ச்சிசெய்
மருந்து தயாரிப்புக்கு நவீன சாதனங் கையாளுதல்.
தமிழ் தேசிய சுகாதாரத்தைப் பேணு
மூலிகை வளர்ப்பை ஊக்குவித்தல்,
உண்ணாட்டு மருத்துகளின் பாவனைன்
தமிழரின் சித்த மருந்துத்துறை முன்ே
கூ. அ. உ. ஆணையாளர் (ւ)|Ք)
வைத்தியப் பேரறிஞர் க. பாலசுப்பிரமணியப் லுடனும், மேற்பார்வையிலும், முகாமைப் ப தேவி அவர்களின் நிர்வாகத்தில் எமது நே துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவி

நாக்கங்கள்
பும் உள்ளூர் மூலிகைகளையும் மூலப் பொரு வகைகளை தயாரித்து விற்பனை செய்தல்.
ரப் பொருட்களை தயாரித்தல், விற்பனை
புதிய முறையில் பயன்படுத்தி மருந்துகள்
பயன்படுத்துதல்
து புதிய மருந்துகளைத் தயாரித்தல்.
களைப் பயன்படுத்தல், புதிய முறைகளைக்
வதற்கு நடவடிக்கை எடுத்தல்.
யை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தல்.
னற்றத்திற்கு ஆவன செய்தல்.
அவர்கள் தலைமையில், சிறப்பு ஆலோசகா b அவர்கள் ஆலோசனையுடனும் வழிகாட்ட ணிப்பாளர் வைத்தியாச்சாரிணி பா. இராதா ாக்கங்களில் பலவற்றை நாம் நிறைவு செய் பித்துக்கொள்கிறேன்.
செ. செல்வராசா இயக்குநர் சபை உறுப்பினர் சித்த வைத்திய கூட்டுறவுச் சங்கம்
17

Page 30
தெங்கின்
தென்னை மரம் பூலோக கற்பக விருட் சமாக கருதப்படுகிறது. தமிழர்களின் வாழ் வோடு ஒன்றாக கலந்துள்ளது தெங்கு ஆகும். இந்த மரம் எமது மண்ணுக்கு செந்தமானது. ெ உங்கு, தென்னை, தென் னம்பிள்ளை, தென், நாளிகேரம், தாழை, இலாங்கலி, புல்மரம் எனப் பல்வேறு பெயர் கள் உண்டு இலங்கையின் எல்லாப் பாகங் களிலும் கணப்படுகின்றது. இந்தியா பர்மா, வங்காளம், மலையாளம் ஆகிய இடங்களிலும் காணப்படுகின்றது, பிள்ளை களை வளர்ப்பது போல தமிழர் தென்னை களை வளர்ப்பதனாலேயே தென்னம் பிள்ளை என்ற பெயர் வரலாயிற்று, தென்னை தனியாக தோட்டங்களாக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகிறது. இதன் எல்லா உறுப்புகளும் பயன் தருவதாலேயே பூலோக கற்பக விருச்சம் என்ற பெயர் வந்தது. W தென்னம்பாளையை சீவி கள்ளெடுக்
லாம். சூரியன் உதயம் ஆவதற்கு முன் இறக்கப்பட்ட இனிப்புள்ள கள்ளில் சிறி தளவு சீரகம், ஏலம், கற்கண்டு, கலந்து விடியம் காலையில் குடித்து வர சுறுசுறுப்பும், தேக பூரிப்பும், தேக குளிர்ச்சியும் உண்ட் கும். கள்ளில் இருந்து காடி, *டி மருந்து கள் தயாரிக்கப்படுகின்றன.
தென்னை மரவேர் சிறுதுண்டுகளாக நறுக்கி நூறு கிராம் எடுத்து நானூறு மில்லி வீற்றர் நீர் விட்டு இருநூறு மி லி லீற்றராக வற்ற வைத்து தினமும் இரு வேள் குடித்து வர கெற்ப வாயுக்குத்து முதலிய ரோகங்கள். நீங்கி கருப்ப்ை சுத்த மாகும். மகோதரம், பாண்டு, அடிவயிற்று தோ, சூட்டு வாயு தீரும்.
தென்னம் பூ மீற்றுக்காய் நெய், கையாந்தாரை லேகியம், நீற்றுக்காய் லேகி யம், தென்னம்பாளை லே கியம் ஆகிய மருந்துகள் இதன் சாற்றில் இருந்து தயா ரிக்கப்படுகின்றன. பெரும்பாடு, வெள்ளை, எலும்புருக்கி, சிறுநீர் கடுப்பு, காமாலை, கிரகணி, பசியின்மை, உள்வெப்பு. பித்த பாண்டு தீரும். தென்னம் குரும்பை கயர் வயிற்றுப் போக்கு இரத்தப் போக்கு Lontö தம் போக்கும்,
முற்றிய தென்னையின் பட்டையை வெட்டி உலர்த்தி தூளாக்கி 60g தூளை 150 மில்லி வீற்றர் தேங்காய் எண்ணெயில்
18

O 0ருத்துவம்
காய்ச்சி தோல் நோய்களுக்கு பூசலாம்,
தேமல்களுக்கும், சொறி தோலில் ஏற்படும் வெடிப்புக்கும் சில நாட்கள் பூசி வர நீங்கும்,
மூலத்தால் இரத்தம் போவதை நிறுத்த வும், உடல் சூட்டை தணிக்கவும், மார்பில் உள்ள சளியை வெளியேற்றவும் தென்னம் குருத்தை உண்டு வர வேண்டும்.
தென்னம்மட்டைச்சாறு அருந்தி வர வயிற்றுக்கடுப்பு, மலவாசல், சிறுநீர்கடுப்பு, அதி மூத்திரம் கட்டுப்படும். சில விடக்கடி களுக்கு இந்த சாறு குடிநீராக பயன்படுகி ADgi.
தேங்காய் எண்ணெய் புண்களையும், தோல் நோய்களையும் நீக்குகிறது. தலை மயிரை நன்றாக வளரச் செய்கின்றது.
தென்னம் சாராயம் வயிற்றுநோ. குடல் நோ, அடிகாயம், முறிவு, நெளிவு போன்ற நோய்களில் மருந்தாக பயன் படுகின்றது.
இளநீர் உடற் சூ ட்டை தணித்து குளிர்ச்சியை கொடுக்கின்றது. அழற்சியை ஆற்றுகின்றது. சிறுநீரை வெளியேற்றுகின் றது. களை, சோர்வு, தாகம், உடற் தளர்ச்சி, சலளரிவு, கண்ணோய், தலை நோய், வாய் அவியல் நீங்கும். இத்தகைய மருத்துவ பயன்பாடு மிகுந்த தென்னை மரத்தைப் பேணி வளர்ப்பது நம் எல்லோ ருடைய கடமையுமாகும்.
தேங்காய்ப் பால் வாய் அவியல், குடல் அவியல், வேக்காடு இவற்றை நீக்கும் வெளிப்பாவிப்பில் வியற்குரு, தோல் வியாதி கள் நீங்கும். மாங்காய்ப்பாலை முறிக்கும்.
சிரட்டை தோல் ரோகங்கள், தோலின் நிறம் மாற்றங்கள் இவற்றை எண்ணெய் இறக்கி பாவிக்கும் பொழுது நீக்குகிறது. சிரட்டை கரி குடலில் ஏற்படும் எண்ணெய் சிக்கை நீக்கும்.
தென்ன ஒலையை தலையிடிக்கு சுற்றிக் கட்டினால் நீங்கும்.
கொச்சிமட்டை சிலந்தி கடிக்கு சாறு பிளந்து கொடுப்பார் நெருப்பில் வாட்டி ஒத்தனம் கொடுப்பார்,
செல்வி க. பிறேமலதா வைத்திய மாணவி 1ம் வருடம் சித்த வைத்திய ஆராய்ச்சி நிலையம்

Page 31
கோபாம் மருந்து
குளிகைகள்
புன்னைவேர் குளிகை சுவாசகுடோரி குளிகை வாதராட்சதன் குளிகை உள்ளிக் குளிகை கிருமிக் குளிகை சின்னச் சிவப்பு குளிகை பாலசஞ்சீவிக் குளிகை கபாட மாத்திரைக் குளிகை பாலர் கோரோசனைக் குளிகை சிறுவர் கோரோசனைக் குளிகை பெரிய கோரோசனைக் குளிகை இராமபாணக் குளிகை காக்கணவன் கோரோசனைக் குளிகை
காடி மருந்துகள்
ஊமத்தைக் காடி சூரத்தை நிலவரைக் காடி அயக் காடி முப்பலைக் காடி சிற்றமட்டிக் காடி கோரைக் காடி 6ềurăả struạ. அமுக்கிராய்க் காடி அசோகம்பட்டைக் காடி மருதம்பட்டைக் காடி நன்னாரிக் காடி கடுக்காய்க் காடி சாறணைக் காடி சந்தனக் காடி இலாமிச்சக் காடி studsopré anlg. திப்பிலிக் காடி முந்திரிக் காடி தசமூலக் காடி வேப்பம்பட்டைக் காடி கற்பூர திராவகம் கிட்டக் காடி கருகாலிக் காடி அத்திக் காடி

களின் பட்டியல்
25 பனங்கள்ளுக் காடி 26 முடக்கற்றான் காடி 27 தென்னங்கள்ளுக் காடி
பாணிகள்
1 ஆடாதோடைப் பாணி 2 அதிமதுரப் பாணி 3 சித்த சீவாமிர்த புாணி
லேகியங்கள்
1 நெல்லிக்காய் லேகியம்
நீற்றுக் காய் லேகியம் அமுக்கிராய் லேகியம் தேற்றான்கொட்டை லேகியம்
பற்பம்
சிங்கி பற்பம் சிலாசத்து பற்பம் பலகரை பற்பம்
சங்கு பற்பம் ஆமைஒட்டு பற்பம்
செந்தூரம்
அயகாந்த செந்தூரம் அன்ன பேதி செந்தூரம் படிகலிங்க செந்தூரம் பூங்காவி செந்தூரம் லிங்க செந்தூரம் ஆறுமுக செந்தூரம் காந்த செந்தூரம்
எண்ணெய்கள்
சிரங்கு எண்ணெய் மெழுகு எண்ணெய் கரப்பான் எண்ணெய் பச்சை எண்ணெய் வெற்றிலைச்சாற்று எண்ணெய் பொன்னாங்காணி எண்ணெய் கிரந்தி எண்ணெய் நீலியாதி எண்ணெய்
19

Page 32
9 பிருங்காமில எண்ணெய் 10 வாதநாச எண்ணெய் 11 வேலம்பட்டை எண்ணெய் 12 தாளங்காய் எண்ணெய் 13 இயங்கம்வேர் எண்ணெய் 14 பீனிச எண்ணெய் 15 குமரி சந்தனாதி எண்ணெய் 16 சற்பூர எண்ணெய் 17 மிளகு சந்தனாதி எண்ணெய் 18 அமிர்த சந்தனாதி எண்ணெய் - 19. மகா நீலிய ாதி எண்ணெய்
20 பெரும் கிரந்தி ஏண்ணெய்
களிம்பு
புண் களிம்பு 2 உடன் காய மருந்து
பூச்சுத் தூள்
சூரணங்கள்
பறங்கிக் கிழங்குச் சூரணம் சுக்குச் சூரணம் அமுக்கிராய்ச் சூரனம் நில பாவற் சூரணம் கொத்தமல்லிச் சூரணம் சாராய ஊறற் சூரணம் மது மேகச் சூரணம் கந்தக இரசாயன்ம் சிவகரந்தைச் சூரணம் 10 த விசாதிச் சூரணம்
தாளிச பத்தரி சூரனம் 12 சிந்தாமணித் தூள் 13 திரி பலாதி சூரனம் 14 மானி பத்திர சூரணம் 15 முடக்கு குரணம் 16 சம்பாதிச் சூரணம் 17 பெருங்காய சூரணம் 18 மாதாளமொட்டு குரணம்
9 Jy l-l — குரணம்
i
சத்துக்4ள்
சிறுநாகம் பூ தேங்காய்ப்பூககிரை சீநதில்
நில வேம்பு நற்சீரகம்
இஞ்சி
GFirth Ly சாத்தாவாரி
20 திரு. பொ.
உறுப்பினர் இயக்குநர்சபை, சி. வை கூ. சங்க பொது
:

9 தான்றிக்காய் 10 திற்பவி 11 தூதுவளை 12 நன்னாரி 13 வேப்பம்பட்டை 14 கொத்தமல்லி 15 பேய்ப்புடோல் 18 கிருமிசத்துரு 17 இக்கிரி 18 சூரக்தாமரை l 9 19yró) 20 நெருஞ்சில் 21 நெல்லிக்காய் 22 அதிமதுரம்
3 அத்திப்பட்டை 24 அமுக்கிராய் 25 சித்தரத்தை 26 ஆடாதோடை 27 ஏலம்
28 ஒமம் 29 கடுக்காய் 30 கண்டங் கத்தரி 31 கறுவாப்பட்டை 32 கருவேலம்பட்டை 33 க. பூரவள்ளியிலை 34 காக்கணவன் 35 கராம்பு 36 கீழ்க்காய் நெல்லி 37 கோரைக்கிழங்கு 38 சதகுப்பை 39 பற்படாகம் 40 இலவங்கப்பட்டை 41 பெருங்காயம் 42 பொடுதலை 43 மஞ்சிப்டி 44. மரமஞ்சல் 45 மருதம்பட்டை 46 Dnra u šisntru 47 மிளகு 48 வாய்விடங்கம் 49 வசம்பு 50 முடக்கொத்தான் 51 வில்வம் பழம் 5 விஷ்ணுகிராந்தி 53 a 6italf
சத்தியமூர்த்தி
முகாமையாளர், வடமராட்சி ப. தெ. கூ. ச கொத்தணி

Page 33
சித்த மருந்துகளி வைத்திய கலாநிதி து வைத்திய அதிகாரி, வலிமேற்
எல்லா நாடுகளிலும் மருந்துகள் தர நிர்ணயத்திற்கு உட்படுத்தப்படுகின்றன. நோயாயர்களுக்கு சிறந்த தரமான மருந்து களை வழங்குவதன் மூலமே நோய்களை பக்க விளைவுகள் இன்றி சுலபமாக சுகப் படுத்த முடியும் எனலாம். கீழைத்தேய மருந்துகளைப் பொறுத்த வரையில் மருந்து நூல் முறைப்படி அநுபவமும், தேர்ச்சியும் வாய்ந்து வைத்தியர்கள் தாங்களாகவோ, தங்கள் மேற்பார்வையில் தயாரிப்பதன் வாயிலாகவோ மருந்தின் தரத்தை உறுதிப் படுத்தி வந்துள்ளார்கள் ஒவ்வொரு வைத் தியரும் மருந்துகள் தயாரிப்பதில் போதிய பயிற்சியும், அநுபவமும், திறமையும் பெற்று இருந்தார். அவ்வாறு தகமை பெற்றவர் களாலேயே சிறந்த தரமான மருந்துகளை தயாரிக்க முடியும். "ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது' என்பது போல் புத்தகப் படிப்பு திறமையை வழங்காது. ஆகவே பயிற்சியும், தேர்ச்சியும் இன்றியமையா தவை தமது வைத்திய கல்வியின் போது போதிய பயிற்சியின்றி பட்டம் பெறும் வைத் தியர்களால் தரத்தை தீர்மானிக்க முடியாது. அந்த வைத்தியர்கள் தாங்கள் தரமான மருந்துகளை பெறுவதற்காக மருந்துகளின் தர நிர்ணயத்தை தகுதி வாய்ந்தவர்கள்
 
 

ன் தரநிர்ணயம் 1. சண்முகராசா கு பிரதேச சபை, சுழிபுரம்
செய்ய வேண்டியுள்ளது. அனுபவமுள்ள வைத்தியர்களினால் பயிற்சி பெற்ற மருந்து களின் தரத்தை பரிசீலித்து அறிய முடியும், மருந்துக் கடைகளில் தரம் பரிசீலித்தே அவர் கள் மருந்துகளை கொள்வனவு செய்கிறார் Հեքիր =
1951ம் ஆண்டு முதல் வைத்திய அதி காரிகளே மருந்துகளின் தரத்தை நிர்ணயம் செய்து மருந்துகள் கொள்வனவு செய்யப் பட வேண்டும் என்பதை உள்ளூராட்சி ஆணையாளர் தமது சுற்று நிரூபம் வாயி லாக அறிவுறுத்தி உள்ளார்.
1974 முதல் ஆயுள் வேத கூட்டுத்தாபன மருந்து கள் விநியோகத்தில் இருந்தது. கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றும் வைத் திய நிபுணர்களே அங்கு உற்பத்தி செய்யும் மருந்துகளின் தரத்தினை உறுதிப்படுத்துகி றார்கள். தயாரிப்பில் உள்ள வைத்தியர் களை இந்தியாவிற்கு பயிற்சிக்கு அனுப்பி பயிற்சி பெற்றதன் பின் ன ரே தரமான மருந்துகள் தயாரிக்கப்பட்டன.
கீழைத்தேச மருந்துகள் இரசாயனப் பகுப் புக் கு உட்படுத்தப்படுவதில்லை கீழைத்தேய மருந்துகளின் மூலக் கூறுகள்

Page 34
எல்லாம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை
மேனாட்டு மருந்துகள் எல்லாம் ஒரு சில மூலக் கூறு க ைள க் கொண்டவைகளே, அவற்றை ஆய்வு செய்வது சுலபமானது. அடையாறு மருந்துச்சாலையில் சில மருந்து கள் ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படு கின்றன. அங்கும் தரத்தை நிர்ணயம் செய்வதற்கு என்று சில் வைத்திய அதிகாரி கள் நியமிக்கப்பட்டு உள்ளார்சள். அடை யாறு மருந்துச்சாலை இந்திய வைத்திய கூட்டுறவுச் சங்கத்தினால் நடாத்தப்படுகின் றது. அதனால் அங்கு மருந்துகள் உயர்ந்த தரத்தில் உள்ளன. இதே போல் இலங்கை யிலும் சித்த வைத்திய கூட்டுறவுச் சங்கத் தினால் உற்பத்தி செய்யப்படுகின்ற மருந்து கள் யாவும் தர நிர்ணயக் குழுவினால் தரம் பரிசோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட பின்னரே நல்ல தரத்தில் விற்பனைக்கு வருகின்றன.
1993ம் ஆண்டு தை மாதத்தில் இருந்து தர நிர்ணயக் குழுவினர் தமது கடமையை செய்து வருகிறார்கள். உள்ளூராட்சி உதவி ஆணையாளரும், கூட்டுறவு விரிவாக்க உதவி ஆணையாளரும் கலந்து கொண்ட கூட்டத்தி லேயே தர நிர்ணயக் குழுவினர் தெரிவு செய்யப்பட்டார்கள். உள்ளூராட்சி மன்ற இலவச வைத்தியசாலைகளில் தர நிர்ணயக் குழுவினால் தர நிர்ணயம் செய்யப்பட்ட மருந்துகளையே கொள்வனவு செய் து பாவிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப் பட்டது. உள்ளூராட்சி சேவையை சேர்ந்த வைத்திய அதிகாரிகளான வைத்திய கலா நிதி பூ, கைலாயநாதன், வைத்திய கலா நிதி து. சண்முகராஜா வைத்திய கலாநிதி திருமதி நா. புரு சோத்தமன் ஆகியோர் தர நிர்ணயக்குழுவின் அங்கத்தவர்களாக தெரிவு செய்யப்பட்டனர். மருந்துச்சாலைக்கு வெளியே உள்ள வைத்திய அதிகாரிகளி னால் மருந்துகளின் தரம் நிர்ணயிக்கப்படு வது கூட்டுறவு மருந்துச்சாலையில் மட்டும் தான் நடைபெறுகின்றது எ ன ல ள ம், கோபாம் மருந்துகள் தரத்தில் சிறந்து விளங்குவதற்கு தர நிர்ணயக் குழுவினரின் சேவையே காரணமாய் அமைந்துள்ளது. கோபாம் மருந்துகளை மக்கள் ஆவலுடன் வாங்கிச் செல்வதை நாம் அவதானிக்க கூடிய தாகவுள்ளது. ஆனால் ஒரு சில உள்ளு
22

ராட்சி மன்றங்கள் குறைந்த விலையில் விற் பனை செய்யப்படுகின்ற தரம் நிர்ணயிக்கப் படாத தனியார் மருந்துகளை கொள்வனவு செய்கின்றனர். அவர்களிடம் முன் கொள் வனவு செய்யப்பட்ட மருந்துகள் தரமில் லாத காரணத்தினாலேயே கோபாம் அமைக் கப்பட்டது. விலை குறைநத மருந்து சள் தரமுள்ளவையாக இரு க்க முடி யா து. 1992ம் ஆண்டு தொடக்கம் ஓரிரு வைத்தி யர்கள் கோபாம் மருந் துக ளின் தரம் காணாது என்று சொல்லி வருகின்ற போதி லும் ஏனைய வட மாகாணத்தை சேர்ந்த வைத்திய அதிகாரிகள் எல்லோரும் கோபாம் மருந்துகள் சிறந்த தரமுடையன என்பதை பகிரங்கமாக உறுதிப்படுத்தியுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள் கிறேன். மேலும் வடக்கு கிழக்கு மாகாண சுகாதார மகளிர் விவகார அமைச்சில் மாகாண ஆயுள் வேத பணிப்பாளர் வைத் திய கலாநிதி பூ. உரோமகேஸ்வரன் அவர் களும் அங்கு தயாரிக்கப்பட்ட மருந்துகள் எல்லாம் பரிசோதித்துப் பார்த்த பின்னர் கோபாம் மருந்துகள் நல்ல தரமானவை என்று கருத்து தெரிவித்துன்ளார்கள் என் பதை உங்கள் எல்லோருக்கும் பெரு மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தர நிர் ணயம் செய்யப்படாத தனியார் மருந்து களை தனிப்பட்ட காரணங்களுக்காகவே ஒரு சிலர் கொள்வனவு செய்கிறார்கள். எமக்கு தெரிந்த அளவில் குறைந்த விலை யில் மருந்துகளை தரமாக தயாரிப்பது என்பது நடைமுறை சாத்தியமற்றது. சில் தனியார் நிறுவனங்களால் முன்னர் குறைந்த விலையில் போலியான மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட பொழுது வைத்திய ஆதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டு அவை திருப்பி கொடுக்கப் பட்டதை உள்ளூராட்சி வைத்தியர்களாகிய நாம் இன்னும் மறந்து விடவில்லை. போலி மருந்துகளை தரமானவை என்று கூறும் வைத்தியர்களையும் போலிகள் என்றே நாம் கூறவேண்டியுள்ளது. சில இடங்களில் மருந்தைப் பற்றி அறிந்து கொள்வார்கள். தரத்தைப்பற்றி கூறுவது வேடிக்கையானது. தர நிர்ணயம் செய்யப்படாத போலி மருந்து களால் அதனை பாவிக்கும் மக்களுக்கு நன் மைக்கு பதில் தீமையே விளையலாம்.

Page 35
பூரணமாக தயாரிக்கப்பட்ட மருந்து களின் இலட்சணங்களை கொண்டு மருந்து களின் தரத்தை பரிசோதித்து அறிய முடியும் என்பதை வைத் தி ய கலாநிதி திருமதி K. செல்வபாரதி அவர்கள் தகுந்த விளக்கங் களுடன் அன்றைய கருத்தரங்கில் எடுத்துக் கூறியதை நான் நினைவூட்ட விரும்புகிறேன். ஆங்கில மருந்துகளை பெருமளவுக்கு நம்பியி ருக்கும்சில சித்தவைத்தியர்களினாலும் சித்த மருந்துகளின் தரத்தை உணர்ந்து கொள் வது மிக சிரமமாகும். சித்த மருந்துகள் செய்வதில் பயிற்சியோ, அநுபவமோ இல் லாதவர்களாலும் மருந்துகளின் தரத்தை அறிய முடியாது. கோபாம் மருந்துகளுக்கு மக்கள் காட்டும் அமோகமான வரவேற்பில் இருந்தே கோபாம் மருந்துகளின் செயல் திறனையும், தரத்தையும் நன்றாக புரிந்து கொள்ள முடியும். யாழ். குடாநாட்டிலுள்ள நூற்றுக் கணக்கான பிரபலமான மருத்துவர் கள் கோபாம் மருந்துகளை நேரடியாக கொ ள் வன வு செய்து வருகிறார்கள். கோபாம் மருந்துகள் சிறந்த தரமுள்ளவை
Rippraisal by District Co-ordinator - Jaff
At the national health services Community Centre of Achchelu in Kop ner of, Co-operative development Mr. T of the “Save the Children Fund" Mr. Jo chief guest and delevered the following.
I am thankful for having been ir also happy to learn about the importa health services inaugurated here with a praisworthy attempt. After long research that the use of indigenous medicine is 1
I again express my thanks for chief guest at this occasion. I also di sible assistance towards this services. It developed area like this fot this import
Siddha Medicines “COPHARM” Gud Han by Dr. K. Balasubramaniam t

என்பதற்கு இந்த புகழ் வாய்ந்த மருத்து வர்களின் மருந்து கொள்வனவு உரைக்கல் லாக அமைகின்றது. தமக்கு தேவையான மருந்துகளை கூட்டுறவு மருந்து ச்சாலையி லேயே தொடர்ந்து கொள்வனவு செய்து வருவதன் மூலம் கோபாம் மருந்துகள் நல்ல தரமானவை என்பதை உறுதிப்படுத்தி ஊக்கப்படுத்தி வருவதற்காக அவர்கள் நன்றி பாராட்ட வேண்டியவர்களாவர்.
தர நிர்ணயக் குழு வைத்திய கலாநிதி பூ கைலாயநாதன் வைத்திய அதிகாரி வலி, மேற்கு
பிரதேச சபை, சங்கானை
வைத்திய கலாநிதி து சண்முகராஜா
வைத்திய அதிகாரி
வைத்திய கலாநிதி
திருமதி நா. புருசோத்தமன்
வைத்திய அதிகாரி, இலவச வைத்தியசாலை வலிவடக்கு பிரதேசசபை, மல்லாகம்.
John Gud Han
na Save the Children Fund
workshop inaugurated at the Valarmathy ay chaired by the Assistant CommissoT. Sabaratnam; the District Co-ordinator ohn Gud Han graced the occasion as the
vited to attend this unique event. I am ance of this indigenous medicine. The medicine belonging to Tamil race is a les the Western scientists have confirmed more effectful than the Western drugs.
having honoured me by inviting as the eclare here that I would extend my pos
is appreciable that you selected an under ant service.
Were introduced at this evnt to Mr. John 1e Consultant for Siddha Co-operative.
23

Page 36
மருந்துகளி
1. லிங்க செந்தூரம்:- சுரம், சன்னி, வலி, விரணம், வாயு, குத்தல், உழைவு தீரும். அளவு - 200mg. குடிநீர்- நெய், வெண்ணெய், தேன்.
2. அயகாந்த செந்தூரம்:- பாண்டு, காமா லை, வாதம், பித்தம், கபம்,சோகை, விந்துநட்டம் நீங்கும். அளவு - 200mg. குடிநீர் - நெய், தேன்.
3. காந்த செந்தூரம்:- பாண்டு, காமாலை, சோகை, ஈரல் வீக்கம், மண்ணீரல் வீக்கம், களைப்பு, இளைப்பு தீரும்.
y Omrony - 250 மி, கி. குடிநீர் - தேன்.
4. அன்னபேதி செந்தூரம்:- சுரம், பாண்டு, காமாலை, சீதபேதி, காய்ச்சற்கட்டி (மண்ணிரல் வீக்கம்) தீரும். அளவு - 200 மி. கி. குடிநீர் - தேன்.
3. ஆறு முக செந்தூரம்: பாண்டு, சூலை,
வாதம் சன்னி, கிரகணி, காசம் மகோதரம், பிரமை, வாயு, மலடு, விடம் முதலியன தீரும். அளவு - 250 மி. கி. குடிநீர் - நெய், தேன், திரிகடுகு, திரிபலாதி.
6 ஆமையோட்டு பற்பம்:- மூலம், ரத்தம் போதல், கடுப்பு, சிறுவர் மாந்தம், கழிச்சல் தீரும். அளவு - 200 mg. குடிநீர் - நெய், தேன்.
7. சிங்கி பற்பம்: உடல் சூடு, வெள்ளை சாய்தல், மார்புநோய், எலும்புருக்கி, களை, வரட்டிருமல் நீங்கும். அளவு - 400 கிராம், குடிநீர் -நெய், வெண்ணெய், தேன்.
8. சிலாசத்து பற்பம்: சலக்கடுப்பு, சல
எரிவு, வெள்ளை, பித்தம், உடற்சூடு நீங்கும்.
24

ன் விபரம்
அளவு - 500 சிராம். குடிநீர் - வெண்நெய், நெய், தேன்
9. பலகரை பற்பம்: மேகச்சூடு, நீர்கட்டு,
குன்மம், விடம் தீரும்.
96T6 - 50 - 100 LE. G. குடிநீர் - நெய் + வெண்ணெய்.
10. சங்கு பற்பம்:- குன்மம், சூலை, சரும நோய், வயிற்றுக்கோளாறு, சூடு நீங்கும். egyenea - 200 ló. 63. குடிநீர் - வெண்ணெய்,
11. பெருங்காய சூரணம்:- அ சீரண ம், வயிற்றுவலி, பசியின்மை, குளிர் விறைப்பு, வயிற்றுப்பொருமல் தீரும். அளவு - 250 - 500 மி, கி. குடிநீர் - வெண்ணெய், சீனி, தேன்.
12. அட்ட சூரணம்: குன்மம், அசீரணம், சூலை, வயிற்றுப்பெருமல், வயிறு பசியின்மை தீரும், அளவு - 250 - 500 கி. குடிநீர் - தேன், வெந்நீர், சீனி.
13. பெரிய கறுப்புத்தூள்:- குத்துக்கழிச்
சல், சன்னி, காய்ச்சல், வாதம், குன் மம், சுவாதம் தீரும். அளவு - 200 - 400 மி, சி. குடிநீர் - தேன்.
14. கடுக்காய் காடி-ே மலபந்தம், மூலரே!
கம், பசியின்மை. அளவு 15 - 30 மி. லீ, 3 தரம்
15. கருங்காலிக் காடி:- சர்மரோகம், கிருமி
ரோகம், வாதரக்தம். அளவு 15 - 30 மி. வீ. 3 தரம்
16. வாய்வு எண்ணெய்: குத் துளை வு,
பிடிப்பு, விறைப்பு, வாய்வு தீரும். வெளிப்பாவனைக்கு மட்டும்:
17 மிளகு சந்தனாதி எண்ணெய்:- தும்மல், மூக்கடைப்பு, மூக்கு நீர்ப்பாய்ச்சல்,

Page 37
மண்டைக்கரப்பன், பீனிசம் தீரும். தலைக்கும் வைத்து மூக்கிலும் சில துளிகள் விடலாம்.
18. மகாநீலியாதி எண்ணெய்:- கண் ரோகம், மயிர் உதிர்தல், இளநரை, மயிர் வெடிப்பு தீரும். தலைக்கு வைக்கவும்.
19. பெருங்கிரந்தி எண்ணெய்:- எல்லா விதமான கிரந்திகள், அவியல், கரப் பன், புண்புரைகள், கிரந்தித்தொய்வு தீரும். உள், வெளி, தலைக்கும் பாவிக்
56)fTD
20. அமிர்த சந்தனாதி எண்ணெய்:- உச்சி கொதி, உடற்சூடு, தும்மல், கண் ரோகம், இளநரை தீரும், தலைக்கு வைக்கவும்.
21. பெரிய கோரோசனை குளிகை மண் டைக்குத்து, நீர்தோடம், மயக்கம், வாந்தி, சளி, இருமல், முட்டு கப дитић. அளவு 1-3 குளிகை. குடிநீர் - இஞ்சி, உள்ளி, கற்பூர வள்ளி, முலைப்பால், தேன்.
22. அதிமதுரப் பாணி:- இருமல், சளி,
வாயவியல், தொண்டை அவியல் நாக்கவியல், குரல் கம்மல் தீரும். அளவு 5-15 மி லீ. 3 தரம்,
23. சித்தசிவாமிர்தப் பாணி :- நித் தி  ைர யின்மை, மெலிவு, சூடு, விந்துநீர்த் தல், மறதி தீரும். அளவு:- 15 - 30 மி. லி,
24. இராமபாண குளிகை, தீரும் நோய்:-
காய்ச்சல், மலேரியாக் காய்ச்சல் கிருமிகளால் உண்டாகும் வேறு காய்ச்சல்கள்.
அளவு 1 - 4 குளிகை 3 தரம், குடிநீர் - சுக்கு, மல்லி, சீந்தில், வேப்பம்பட்டை, நிலவேம்பு பற். டாகம், பேய்புடோல்,
25. காக்கணவன் கோரோசனை குளிகை, தீரும் நோய்- சிறுவர் கிரந்தி, அவி

யல், கரப்பன், சளி, மலச்சிக்கல், g5nTui" și sfio, 森 அளவு:- 1 - 3 குளிகை 3 தரம். குடிநீர்: கற்பூரவள்ளி, துளசி, வெற்றிலை, முலைப்பால்.
26. அத்திக்காடி, தீரும் நோய்:- இரத்த மூலம் பெரும்பாடு இரத்தக் கழிச்சல், சலத்தில் இரத்தம் போதல், அளவு: 15-30 மி. வீ. 3 தரம்.
27. தென்னங்கள்ளு காடி, தீரும் நோய் :- பாண்டு, காமாளை, அசீரணம், வயிற் றுப் பொருமல், வாய்வு, பெருவயிறு.
அளவு:- 15-30 மி. லீ, 3 தரம்,
28. பனங்கள்ளு காடி, திரும் நோய்:- பாண்டு, காமாளை, பெருவயிறு, ஈரல்கட்டி, ஈரல் வீக்கம், மண்ணிரல் வீக்கம், நீராமை, பெலயினம், உடல் வீக்கம் தீரும். அளவு:- 15 - 30 மி.லீ, 2 தரம்.
29. தேற்றாங்கொட்டை லேகியம்:- சலச்சூடு
உடற்சூடு, விந்து நீர்த்தல், பலவீனம், ஆண்மைக் குறைவு, வெள்ளை, வெட்டை தீரும். அளவு:- 1 தேக்கரண்டி 2 தரம், குடிநீர்: பசுப்பால்,
30. உடன்காய மருந்து:- உடன் காயங்
களுக்கு வெளிப்பாவனை.
சத்துகச்
அளவு: எல்லாச் சத்துகளும் 1:4 பங்கு ர் கலந்து பாவிக்க வேண்டும். சாதாரண சிறுவர்களுக்கு:- 1 மி.லி. வளர்ந்தோருக்கு:- 2 மி. லீ.
31. பிரமி தீகம் நோய்கள்:- நீர் சுருக்கு,
கீல்களில் வலி,
32. நெருஞ்சில், தீரும் நோய்கள்:-
நீரடைப்பு, சுரவாதம், கல்லடைப்பு, முட்டு, வாதம், பிரமேகம், வெள்ளை, வெப்பம்,
33. தூதுவளை, தீகும் நோய்கள்:-
காது மந்தம், திரிதோஷம், அக்கினி
25

Page 38
மந்தம், இரைப்பு, விந்து நட்டம், நமைச்சல், இருமல், பெருவயிறு, உட் குத்து. 34. கற்பூரவள்ளி, தீரும் நோய்கள்:-
இருமல், கபம், வா தக்கடுப்பு, அம் மைக் கொப்புளம். 35. கீழ்க்காய்நெல்லி, திரும் நோய்கள்:-
வயிறு மந்தம், இரத்தக் கழிச்சல், நீரிழிவு, கண்நோய், வெப்பநோய், 36. அத்திப்படை, நீரும் நோய்கள்:-
பெண்களுக்கு ஏற்படும் உதிரப் பெருக்கு, சகலஇரத்தப்போக்கு, 37. இலவங்கப்பட்டை, திரும் நோய்கள்:-
சன்னி, நடுங்கல், வாய்நாற்றம், பல் லீற்றின் சுரப்பு, பல்வளி, சிலந்தி, பாம்பு விஷம். 38. கருவேப்பிலை, தீரும் நோய்கள்:-
வயிற்றுளைவு, மந்தபசி, பித்தம், வாந்தி, ஓங்காளம், குடலில் வறட்சி.
39. சிறுநாகம் பூ தீரும் நோய்கள்:-
இரைப்பு. இருமல், கண் புகைச்சல், நடுக்கல், வாதரோகங்கள், வெகு மூத் திரம், வெப்பு.
40. டேய்ப்புடல், திரும் நோய்கள்:-
காமாளை, தாகம், மயக்கம், இரத்த சுத்தி.
41 வரம்பு, தீரு நோய்கள் :-
புண்கள், வாய்தா பறம், இரத்த பித் தம், இருமல், கு மம், மலக்கிருமி, கு ைல
42. வில்வம் பழம், தீரும் நோய்கள்:-
சீதபேதி, நெஞ்செரிவு, மூலம், பித்த ஓங்காளம், மந்தம்
43. வாய்விடங்கம், தீரும் நோய்கள் -
பாண்டு, குட்டம், குன்மம், வாயு,
நாசி, சிரசு இவைக ல் உள்ள சன் னக் கிருமி.
44 விஷ்ணு கிராந்தி, தீரும் நோய்கள்

கபம், உட்சூடு, கோழை, இருமல் வாதிசம்பந்த பிணிகள் நீங்கும். 45. தேங்காய்ப்பூக்கீரை, திரும் நோய்
மூத்திரச்சிக்கல், வாதமூத்திரக்கிரிச் சரம், வெள்ளை, வெட்டை, வீக்கம், வாதம், கல்லடைப்பு, முக்குற்றம்,
45. சாத்தாவாரி, தீரும் நோய்:-
சுரம், வெள்ளை, உட்சூடு, கரப் பான், கைகால் எரிவு, எலும்புருக்கி, தாதுபலவீனம்.
47. காக்கணவன் வேர், தீரும் நோய்:-
மலக்கட்டு, மாந்தம், பெருவயிறு, கண்ணோய், தலைநோய், சுரம், வெள்ளை, மாந்தம்,
48. மஞ்சிட்டி தீரும் நோய்:-
வெள்ளை, விந்துவைப் பலப்படுத் தும், ஈரலுக்கும், பீளிக கண்டங் களுக்கும் வலுவை உண்டாக்கும்.
49. பொடுதலை, தீரும் நோய்:-
இருமல், சீதபேதி, சூலைநோய், வாதநோய், வெள்ளை, இரத்த மூலம், தேகம் பலக்கும்.
50. முடக்கொத்தான், தீரும் நோய்:-
பாண்டு, குட்டம், குன்மம், வாயு, வயிற்றுப்பொருமல், வயிற்றுவலி, பல்வலி.
51. பூச்சுத்தூள்:- வாதம், வீ க்கம், உளைவு, தேமல், பருக்கள், அவியல் தீரும். வெளிப்பாவனை வென்னிரில் அல்லது தேங்காய் நெய்யில் அல்லது மூலிகை சாறுகளில் குழைத்துப் Ա* லாம் அல்லது கொதிப்பித்துப் பூச 6)
வைத்திய கலாமணி (செல்வி) அ. தாட்சாயினி
உற்பத்தி முகாமையாளர் கூட்டுறவு மருந்துச்சாலை
26

Page 39
சித்த வைத்திய சுக
செல்வி. த.
சுகாதார தொண்ட
இடம் பெயர் 1. இலந்தைக்காடு செல்வி த இந் 2. அல்லாரை , சு வனித 3. Gauthornra » Cyp 517 4. ஈவினை ل926 ه التي و و 5. முசிறி , கி குமண 6. இணுவில் இ யோே 7. கட்டுடைமுகாம் க. புஸ்பர 8. அச்செழு பே. மித் 9. கெருடாவில் தெற்கு , ந. செந்த 10. குளமங்கால் , செ. ஜெய 11. தொண்டமனாறு வடக்கு , கு. வணித் 12. புலோப்பளை , வெ. சுகர் 13. வெள்ளம் போக்கட்டி , சி. ஜெய
卷
2.
18.
14.
15,
6.
17 .
சித்த வைத்திய ஆ
தொண்டர் பய
Oulur
செல்வி மு. நாகேஸ்வரி
Lu. Dntev)
சி. இரஞ்சினி
p
s
Ο
9.
அ அருஞ்சலா சி. கிருஸ்ணவதனி யோ. அஜந்திமாலா க. கமலாம்பிகை ச கங்காதேவி நா. மாலதி சே. காந்தினி
Drt, druritatiotir
பொ, றஜிதா பொ. கவிதா
ந. பூரீதேவி
றகுணா
சோ, வாக்கி ஆ. சந்திரவதணி

ாதார சேவை விபரம்
இந்துமதி
ர், கரவெட்டி
ப தெ. கூ. சங்கம்
துமதி கரவெட்டி
5ft கொடிகாமம்
அச்சுவேலி
f சுண்ணாகம்
னகா சாவகச்சேரி
கேள்வரி கோண்டாலில்
ஞ்சிதம் தெல்லிப்பளை
魂rm (Sasnttiutui
மிழ்செல்வி பருத்தித்துறை
பமலர். சுண்ணாகம்
f பருத்தித்துறை
ந்தி o
ந்தினி கொடிகாமம்
ராய்ச்சி நிலையம்
பிற்சியாளர்கள்
ப. தெ. கூ. சங்கம் சாவகச்சேரி கரவெட்டி சங்கானை
கோண்டாவில் பண்டத்தரிப்பு ւ076thւնւյուն
Lorr6oît Jumi Ggsmuurt uit
சுண்ணாகம் வடமராச்சி கொத்தணி கொடிகாமம் அச்சுவேலி கோண்டாவில்
பருத்தித்துறை Lj6)6r
துணுக்காய்
27

Page 40
சித்த மருந்த
பெயர்
1. திரு. V. T. ஆனந்நன் 2. சி. மேரிபிளசிடா
接
2
4. 5,
6
7
8
9.
திருமதி. கெள. சசிரேகா செல்வி. நா. பாலநந்தினி செல்வி. இ. ஜீவதேவி திருமதி தி. விஜயழறி
திருமதி. வி. சரோஜாதேவி
செல்வி, இ. சிவநந்தினி
மருந்தாளர்
. செல்வி இ. மெர்லின் றோஸ்
, செ சரோஜினிதேவி , அ. றெகிந்தா
பரமேஸ்வரி வி. கவிதா , வீ. குணசித்திரா , ச. இராசமலர் செல்வி சி. மேசிகெங்கா கி. பவகுகன்

ாளர் விபரம்
u. தெ கூ. சங்கவிற்பனை நிலையங்கள்
அச்சுவேலி யாழ் கொத்தணி அரியாலை கரவெட்டி பருத்திச்துறை சாவகச்சேரி கொடிகாமம்
6CR96T
| பயிற்சியாளர்
10. , க. ஜெயசாந்தா 11 , சி. வசந்தாேேவி 12. , இ. சுபாஜினி l3. r இ. சுமதி 14. ,, ւյ. ԼճԱՄ8 15. , க.வாசுகி
16. தி றகுனா
7. , நா. ரூபாதேவி
18. மு. றிஜிதா

Page 41
சித்த வை:
திருமதி தி.
சித்த மருந்தாளர் சாவக
சித்த மருத்துவம் தமிழருடைய பாரம்
பரிய மருத்துவ முறையாகும். இதனை சிவபெருமான் பார்வதி தேவிக்கும், நந்தி யெம்பெருமானுக்கும், அகத்தியருக்கும், அகத்தியர் புலத்தியருக்கும் ஏனைய சித் தர்கள் அரசர்களுக்கும், வைத்தியர்களுக் கும் போதிக்கப்பட்டு வந்த வைத்திய முறை தான் சித்த மருத்துவம் என வரலாறுகள் கூறுகின்றன. இது சித்தர்களினால் பேணி வளர்க்கப்பட்டு வந்தமையினாலே சித்த மருத்துவம் என அழைக்கப்படுகிறது. இம் மருத்துவம் பல பண்புகளைக் கொண்டுள் ளது.
உடலானது மூன்று உயிர்த்தாதுக்களா லும் பத்து உடற்தாதுக்களாலும் ஆக்கப் பட்டுள்ளது. இவை ஐந்து கருப் பொருட் களால் ஆனவை. இயற்கையோடு அமைந்த மூலிகைகளைச் சித்த மருத்துவம் மையமா கக் கொண்டிருப்பதனால் உடலுக்கு தீங்கு விளைவிக்காத வைத் தி ய முறையாகும். அத்துடன் படிப்படியாக நோயைக் குண மாக்கி அறவே இல்லாது ஒழிக்கின்றது. மாற்று மருத்துவ முறைகள் நோயை திடீ ரென முறிப்பதனால் உடலில் உயிரணுக்கள் அழிந்து திரும்பத் திரும்ப நோய் ஏற்பட வழிவகுப்பதுடன் உடலை பலவீனமடையச் செய்கின்றன. இதனால் சித்த வைத்தியம் உடலைப் பேணும் பண்புடையது என்பதை அறியலாம். நாட்பட்ட நோய்களையும் நீக்கும் வல்லமையுடையது எமது வைத்
தியம்.
நோயை அதிகரிக்கச் செய்யும் பதார்த் தங்களை நீக்கி முறிக்கும் பதார்த்தங்களை உணவில் சேர்த்து பத்தியத்தைக் கடைப்

த்திய மரபு
விஜயசிறி,
கச்சேரி ப, தெ. கூ. சங்கம்
பிடிக்கும் முறை இங்கு காணப்படுகிறது. இதனால் உடலில் ஏற்படும் பலவித தாக் கங்களைத் தவிர்த்து சுகநிலை பேணப்படு கிறது. பொதுவாக மருந்துகள் யாவும் பதார்த்தங்களைச் சேர்த்தே உருவாக்கப் படுகின்றன. அதாவது தாவரவர்க்கம், சீவ வர்க்கம், தாதுவர்க்கம் ஆகும். இப்பதார்த் தங்கள் அன்றாடம் மனிதனுடைய உணவு டன் சேரும் பொருட்களாகையால் உடலு டன் ஒன்றுபட்டு நோயைக் குணமாக்கு கின்றன,
சித்த மருத்தம் முக்கியமாக நான்கு கால்களைக் கொண்டது. அதாவது வைத் தியன், மருந்து, பரிசாரகன், நோயாளி ஆகும். இவை வைத்தியனின் கடமை, மருந்தின் குணங்கள், பரிசாரகனுடைய கடமை, நோயாளியினுடைய கடமை எல் லாம் எவ்வாறு அமையவேண்டும் என்பதை விபரிக்கும் ஒரு பண்புள்ள வைத்தியமாகும்.
சித்த வைத்தியம் 14 சிகிச்சைப் பிரிவு களைக் கொண்டது. 64 மருந்துகள் உள் ளன. இவை உள் மருந்து 32, வெளிமருந்து 32 ஆகும். மணி மந்திர அவிழ்தம் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. மானிட மருத்துவம், தேவ மருத்துவம், இராட்சத மருத்துவம் ஆகிய மூன்று பிரிவு களை
D.609)L— (LUğ5Io
சித்த மருத்துவத்தில் நோய் வராது தடுக்கும் மருந்துகள், வந்தால் நீக்கும் மருந் துகள், உளப் பிணிகளை நீக்கும் மருந்துகள் சேதங்களை, பாதிப்புக்களைப் போக்கி மீண் டும் பழைய நிலைக்கு வர நிறைப்பு மருந்து கள் காணப்படுவது மிகச் சிறந்த பண் களாகும்.
29

Page 42
கல்விமான்களில் பேராசிரியர் அ
துணைவேந்தர், ய
தமிழினத்தின் தனித்துவமான தமிழ் துவமாகும். சித்த மருத்துவத்துறையை வ பம் அவசியம் தேவை. எமது பகுதியில் மருந்துகளை புதிதாகப் பெற்றுக் கொள்வத வேண்டும். சித்த வைத்தியர்களே உள்ளூர் ஆற்றி வருகின்றார்கள். மேல்நாட்டு வை தாக எமது சித்த வைத்தியம் வளர இந்த வழிகளாலும் முன் நின்று உழைத்து எமது தியப் பேரறிஞர் தமது ஆராய்ச்சிகள் அபிவி மீண்டும் உன்னத நிலைக்கு வரும்,
27- 10.93 சித்த வைத்திய ஆராய் மீண்டும் திறந்து வைத்து 4
திரு. வ. விஞ்ஞானமானி, இளைப்பாறிய அதி
தமிழரது சித்த மருத்துவம் தனித்து கொண்ட வைத்தியப் பேரறிஞர் பாலசுப்பி அயராது உழைத்து வருகிறார். 29-8.93 சித்த வைத்திய கருத்தரங்கு யாழ்.
கலாநிதி, சஞ்சீ
மில்க்வை
நாம் சுகதேகிகளாக வாழ வேண்டுமெ டாக்டர் பாலசுப்பிரமணியம் முயற்சியின தோட்டம் அமைக்கப்பட்டது போல சக அமைக்க வேண்டியது அவசியம் என்றார்.
29-8-93 யாழ். இந்துக் கல்லூர்
திரு. செ. 8 பிரதேச செயலாளர், கூட்டுறவு பிரதி ஆ
விஞ்ஞானம் முன்னேறி விட்ட கால மணியம் கூறியது போல சித்த மருத்துவம் கள் மூலம் சுகாதாரத்தைப் பேணி வந்தால் மான சமுதாயமாக எம் மக்கள் திகழுவாr
8.5.94 வல்வெட்டி சித்த வைத்திய சுகாத்
30

ன் கருத்துக்கள்
அ. துரைராசா
ாழ். பல்கலைக்கழகம்
மொழியில் எழுதப்பட்ட கலை சித்த மருத் ளர்ப்பதற்கு இவ்வாறான ஆராய்ச்சி நிலை உள்ள மூலிகைகளை ஆராய்ச்சி செய்து பல ற்கு இவ்வாராய்ச்சி நிலையம் ஊக்கமளிக்க ரில் உள்ள மக்களிற்கு கூடுதலான சேவை த்தியத்துறையுடன் போட்டி போடக் கூடிய
சித்த வைத்திய ஆராய்ச்சி நிலையம் பல மக்களிற்கு உதவி செய்ய முடியும். வைத் விருத்திகளினால் சித்த வைத்தியம் நிச்சயமாக
ச்சி நிலையத்தை யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரையின் ஒர் பகுதி
கந்தையா பர் , மகாஜன கல்லூரி, தெல்லிப்பளை
வம் வாய்ந்ததாகும். மருத்துவ சிறப்புக்கள் ரமணியம் சித்த மருத்துவ மேம்பாட்டுக்காக
இந்துக் கல்லூரி ஆற்றிய உரையில் இருந்து
வி க. கனகராசா ற் அதிபர்
ன்றால் மூலிகைகளை பயன்படுத்தவேண்டும். ாலே யாழ். மாநகர சபையில் மூலிகைத் ல உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும்
f சித்த வைத்திய கருத்தரங்கில்
றிேணிவாசன்
ஆணையாளர், வடமாரட்சி தெற்கு மேற்கு
த்திலே கூட வைத்திய கலாநிதி பாலசுப்பிர Fாதனை படைக்கக் கூடியது. சித்த மருந்து தீய பக்க விளைவுகள் அற்ற ஆரோக்கிய fଣsଇଁt.
தார விழாவில் ஆற்றிய உரையில் இருந்து

Page 43
திரு. இர
செயலாளர், வடமராட்சி தெற்கு
நாம் உள்ளூரில் உள்ள மூலிகைகளை சித்த மருந்துகளையே பாவித்து வருகிறோம் களை குணப்படுத்துவதில் கோபாம் மருந்து
18-5-94 வல்வெட்டி சித்த வைத்திய
திரு. சு.
உதவி உள்ளுராட்சி
கோபாம் மருந்து உற்பத்திகளை நா நெருக்கடியான சூழ்நிலையில் 83 ம்ஆண்டு ( யில் கோபாம் மருந்து உற்பத்தி செய்து வி சங்கங்களை நாம் பாராட்டக் கடமைப்பட்( பற்றிக் கூறக் கூடிய தகுதியில்லை. அதற்கும் ராட்சி வைத்தியர்கள்தான் அதனை செய்துவ மணியமும் கூட்டுறவு உதவி ஆணையாளர் தோறும் சித்த வைத்திய சுகாதார சேவை கண்டேன் இந்த சூழ்நிலையில் அது மிகெ கிராமம்தோறும் கோபாம் மருந்து விற்பனை
56.
90.4.94
யாழ்நகர சபை நடைபெற்
மேல்நாட்டு அறிஞர்களின்
பேராசிரியர் எஸ். பதில் பீடாதிபதி, மருத்துவ
சித்த மருத்துவர்கள் மருந்துகளை களையும் அருந்துவதன் மூலம் நோயேற்படு வத்திலுள்ள மருந்துகளின் நோய் தீர்க்கும் படுத்தப்படுவதற்கு முன்னரே சித்தர்களா மேலைத்தேய முறையைப் போல நோய் நீ உபயோகிக்க வேண்டுமென்பது அவசியமில்
29.08.93 சித்த மருத்துவ

மலிங்கம்
மேற்கு பிரதேசசபை, கரவெட்டி
ாப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கோபாம் இந்த கஷ்ட காலத்திலும் எமது நோய்
கள் சிறப்பாக சேவையாற்றி வருகின்றன.
விழாவில் ஆற்றிய உரையில் இருந்து
டிவகலால
ஆணையாளர்
ம் பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த தொடக்கம் மருந்துகள் அனுப்பப்படா நிலை நியோகிக்கும் பனை தென்னை கூட்டுறவுச் நிள்ளோம். எமக்கு இம் மருந்துகளின் தரம் நாம் ஒழுங்குகளைச் செய்துள்ளோம். உள்ளூ பருகிறார்கள். வைத்திய கலாநிதி பாலசுப்பிர * திரு. தி. சபாரட்ணம் அவர்களும் கிராமந் களை நடாத்தி வருவதை நான் சமீபத்தில் வும் வரவேற்கத்தக்கது. மேலும் அவர்கள் ா நிறுவனங்களை ஆரம்பித்து வருகின்றார்
சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ற கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டவை
வைத்திய
பார்வையில்
வி. பரமேஸ்வரன்
பீடம், யாழ் பல்கலைக்கழகம்
உட்கொள்ளாமலே உணவினுரடாக மூலிகை வதைத் தடுத்து வந்தார்கள். சித்த மருத்து ஆற்றலை விஞ்ஞான ஆய்வுகள் அறிமுகப் ல் அறியப்பட்டிருக்கின்றன. மூலிகைசளை க்கும் மூலக்கூறுகளை பிரித்து எடுத்துத்தான்
Re)
க் கருத்தரங்கில் கூறியது
31

Page 44
வைத்திய கலாநிதி
விரிவுரையாளர், சமூக மருத்துவ
சித்தர்களால் ஆக்கப்பட்ட வைத்தி கும். மேல் நாட்டு வைத்தியர்கள் மீண்டு வேண்டுமென்றே அவாவுறுகிறார்கள். சில வைத்தியத்தில் நிச்சயம் பரிகாரங்கள் இரு வக் கூடிய சித்த வைத்திய முறையை கடமையுமாகும். மனித இன மேம்பாட்டுச் ஆராய்ச்சிகளை மேற் கொண்டு உதவ வேண் 27. 10.93 மருந்தாளர் பயிற்சி ஆரம்பித்து வைத்து ஆற்
வைத்திய கலாநிதி
மாவட்ட வைத்திய அதிகாரி, ஆ
மூலிகை மருந்துகளை நாமும் பாவிக்! விளைவுகளும் உண்டு. மூலிகை மருந்துகள் கலாநிதி பாலசுப்பிரமணியம் கூறியது பே தாகும். கோபாம் முயற்சிகள் சுகாதாரத்ை வைத்தியன் சேவை மனப்பான்மை உடை மூல நோய்க்கு சிறந்த மருந்து. மூட்டுக் காய் கிறது. வேப்பம் பட்டை மலேரியாக் காய் எமது வைத்தியசாலைகளில் மூலிகைகளை வ á 8fonth.
1805-94 வல்வெட்டியில் சித்த ஆரம்பித்து வைத்து ஆ
வைத்திய கலாநி
வைத்திய அதிகாரி, அரசினர்
இந்த சித்த வைத்திய சுகாதார சேை வில்லை, இது ஒர் பூரணமான ஒருங்கிணைந் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். இங்கு தய காணப்படும் மூலிகைகளைக் கொண்டும் சி, நெருக்கடியான கால கட்டத்தில் நடாத்தி நிலையத்தின் தலைவர் வைத்தியப் பேரறிஞ எல்லோரும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளே இவர்களுடன் ஒத்துழைத்து கடமையாற்றுவ தேசிய சுகாதார தொண்டர்களுக்கு ஆலோ யவும் நான் தயாராகவுள்ளேன். நோய்கள் படியான சுகாதார சேவைகள் மூலம் நோ
17.04-94 கொடிகாமம் சித்த வைத் ஆற்றிய உரையில் இருந்து
32.

செ. நச்சினார்க்கியன்
பத்துறை, யாழ். பல்கலைக்கழகம்
ப முறை நிச்சயமாக சிறந்ததாகத்தான் இருக் ம் சித்த மருத்துவம் உன்னத நிலைக்கு வர 0 நோய்களை முற்றாக நீக்குவதில் சித்த நக்கின்றன. எங்களுக்கு கை கொடுத்து உத வளர்த்து எடுப்பது எமது எல்லோருடைய க்கு சித்த வைத் தி ய ஆராய்ச்சி நிலையம் ாடும், ைேய ஆராய்ச்சி நிலையத்தில் *றிய உரையில் இருந்து
சி. கதிரவேற்பிள்ளை தார வைத்தியசாலை, பருத்தித்துறை
கிறோம். சில ஆங்கில மருந்துகளில் தீய பக்க பக்க விளைவுகள் இல்லாதது. வைத்திய ால மது மேகத்திற்கு சீந்தில் சிறந்த மருந் தப் பேணுவதில் வெற்றியடைய வேண்டும். யவனாக இருக்க வேண்டும். வட்டத்துத்தி ாச்சலுக்கு மரமஞ்சல் சீக்கிரம் குணம் கொடுக் ச்சலுக்கு தடுப்பு மருந்தாக பயன்படுகிறது. 1ளர்ப்பதில் நாம் முக்கிய கவனம் செலுத்து
| வைத்திய சுகாதார சேவையை ற்றிய உரையின் பகுதி
தீ சி. தம்பித்துரை
* வைத்தியசாலை, மிருசுவில்
வையைப் பற்றி உலகில் வேறெங்கம் காண த சுகாதார சேவையாய் இருப்பதை அறிந்து ாரிக்கப்படும் மருந்துகளைக் கொண்டும் இங்கு த்த வைத்திய சுகாதார சேவைகளை இந்த வருவதற்காக சித்த வைத்திய ஆராய்ச்சி நர் க. பாலசுப்பிரமணியம் அவர்களை நாம் ாம். எ து சுகாதார சேவையாளர்களும் ார். இங்குள்ள சுகாதாரப் பிரச்சளைகளில் "சனைகளை வழங்கவும் உதவிகளைச் செய் ஏற்பட்ட பின் தடுப்பதிலும் பார்க்க இப் ய்கள் ஏற்படாது தடுப்பது சிறந்த வழி.
திய சுகாதார சேவை ஆரம்ப விழாவில்

Page 45
புகழ்மிக்க வைத்திய க6 வைத்திய கலாநிதி ை
கரவெட
நன்பானம் ஒரு உற்சாகத்தை தந்திரு பானமாகவுள்ளது. உடலுக்கு நல்ல பானம நல்ல தரமானவை அவற்றை நான் வரவே மக்களுக்கு பெரும் சேவையாற்ற வேண்டுமெ
வைத்திய கலாநிதி
சித்த வைத்தியத்தில் பல ஆராய்ச்சிகை யாற்றிக் கொண்டிருக்கும் கலாநிதி பாலசுட் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். இன்ை கின்மையுடனும் வருந்துகின்றார்கள். கோபா பாற்றுவோமானால் மருந்துத்தடை அர்த்தம 18-95-94 கரவெட்டி ப. தெ. கூ. சங்க் ! உரைகளில் இருந்து
வைத்தியக் கலாநி
சுன்ன
இன்றைய சூழ்நிலையில் மருந்துகளு பாலசுப்பிரமணியம் அவர்களும் ப. தெ. வ அவர்களும் இணைந்து சித்த மருந்துகளை உ விநியோகித்து வருவதற்காக நான் அவர்களை சுன்னாகம் ப, தெ. கூ. ச. சித்தவைத்திய சுக1
வைத்திய ரத்தின
FITeS
நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் ெ போசாக்கின்மை இத்துர்ப்பாக்கிய நிலையில் ஒரு வரலற்றுக் கடமை மட்டுமல்ல பிரதால் அத்தியாவசியமான பெருந்தொகையான மரு கொண்டிருக்கும் சித்த வைத்தியக் கூ. சங்க
கோபாம் அறிமுகப்படுத்திய அந்தப் கோபாம் மருந்துகளை நானும் நிறைய வாங் இக் காலத்தில் கே பாம் எவ்வாறு மருந்துக சித்த மருந்துகள் நிச்சயமாக மலேரியா நே பணி வளரவும் இன்னும் தலை சிறந்த மருந் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வே
14:05-94 சாவகச்சேரி ப, தெ. கூ. எடுக்கப்பட்டது.

0ாநிதிகள் தெரிவித்தவை
வ. பாலகிருஸ்ணன்
-- ப்பதனால் உண்மையில் மிகவும் சிறந்த ஒரு ாகவும் இருக்கின்றது க"பாம் மருந்துகள் ற்கிறேன். கோடாம் நீண்ட ஆயுள் ற்ெறு ன்று வேண்டிக்கொள்கின்றேன்.
S. வேலும்மயிலும்
al
ள நிறைவேற்றி மக்களுக்கு பெரும் சேவை பிரமணியம் அவர்களின் சேவைக உள நாம் றய சூழலில் மகள் நோயுடனு f போசாக் ம் மருந்துகளைக் கொடுத்து மக்களைக் கப் ற்றதாகிவிடும்.
சித்த வைத்திய சுகாதார விழாவில் ஆற்றிய
தி s மகாலிங்கம்
rnr sub
தக்கு தட்டுப்பாடான நேரத்தில் கலா g கூட்டுறவுச் சங்கங்களும், தி சபாரட்னம்
ற்பத்தி செய்து தனியார் வைத்திபர்களுக்கும்
ாப் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.
தாரசேவை விழாவில் ஆற்றிய உரையின்பகுதி
ாம் பே. பிலிப்பு ச்சேரி
|பாருளாதாரத் தடையின ல் நோய் துன்பம் சித்த வைத்தி பம் மூலம் சுகநலம்பேணுவது ண பங்களிப்புமாகும். எமது நாட்டில் இன்று ந்து வகைகளைத் தயாரித்து விநியோகித்துக் ந்தை நாம் மனமார வாழ்த்துகிறேன்
பானம் மிகவும் திருத்திகரமாக இருந்தது கிப்பாவிக்கின்றேன். மூலி ைதட்டுப்பாடான ளை தயாரிக்கின்றது என்பது தெரியவில்லை ாய்க்கு குணமளிக்கக் கூடியவை வெர்கள் ந்துவகைகளைத் தயாரித்து வழங்கி வளர்த்து
ண்டுகின்றேன்.
ச. சுகாதார விழா வில் ஆற்றிய உரையி
33

Page 46
வைத்தியக் கலாநிதி முன்னாள் முதுநிலை விரிவுமையா யாழ். பல்கை
எருமைத் தயிர் உணவாகப் பயன்படுத் படுகின்றது. எல்லா வருத்தங்களுக்கும் வை சிறு வருத்தங்சளுக்கெல்லாம் சிறந்த முை தொண்டர்கள் பயிற்சி பெற்றிருப்பதை அற
14-5-94 சாவகச்சேரி ப. தெ. கூ. உரையில்
வைத்தியக் கலாநிதி (
வைத்திய அதிகாரி
தலைவர் சபாரத்தினமும், கலாநிதி பா
மாகாணத்திற்கு சித்த வைத்தியக் கூட்டுறவு பதை நான் பாராட்டுகின்றேன்.
30-8-93 யாழ் இந்துக்கல்லூரி
வைத்தியக் கலாநிதி பிரதித் தலைவர், சித்த மருத்துவ
கோபா ம் நிறுவனம் மருந்துகளை த நல்ல முயற்சி ஆகும். கோபாம் முயற்சிகள் எவ்வளவு காலம் பாவிக்கலாம் என்பதை அ பிடுதல் பிரயோசனமாக இருக்கும்.
29 8-93 யாழ். இந்துக் கல்லூரி சித்த வைத்
வைத்தியக் கலாநிதி
வடக்கு கிழககு மா கரண ஆயுர்
கோபாம் மருந்து உற்பத்தியை நான் கள் சிறந்த தரமாக உள்ளன என்பதை இன்று உள்ளூராட்சி ஆணையாளர் தலையை கோபாம் மருந்துகள் தரமானவை அதனை கொள்வனவு செய்ய வேண்டும் என்பதை நா? பயன்படுத்தும் பே லி உண்ணாட்டு மருத் இந்தியாவிலே ஆங்கில மருத்துவர்கள் சித்த இலங்கையில் அந்த நிலைமையை கோபாம் ஆங்கில மருந்துகளை பாவிப்பதற்கு சித்த அறிவு பெறாமையே காரணமாகும்.
30.4-94 கோண்டா
சித்த மருத்தாளர் பயிற்சியை உலகில்
எவரும் வழங்கவில்லை. இதனை நடாத் து நான் பாராட்டுகின்றேன். எமது மண்ணி
34

எஸ். திருநாவுக்கரசு ளர், சித்த மருத்துவத்துரை, லக்கழகம், கைதடி
துபவர்களுக்கு மதுமேகம் அரிதாகக் காணப் த்தியரிடம் செல்ல வேண்டியதில்லை. சிறு றயில் சிகிச்சை அளிக்கக் கூடிய விதத்தில் ந்து நான் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
சங்க சுகாதார விழாவில் ஆற்றிய ஒரு பகுதி
பொ. சண்முகரத்தினம்
வேலணை பி. ச.
லசுப்பிரமணியமும் சேர்ந்து வடக்குக் கிழக்கு ச் சங்கம் மருந்துகள் தயாரித்து விநியோகிப்
சித்த வைத்தியக் கருத்தரங்கில்
திருமதி ஞா. பவானி
ந்துறை, யாழ். பல்கலைக்கழகம்
ர நிர்ணயம் செய்து விநியோகித்து வருவது பாராட்டப்பட வேண்டியவை. மருந்துகளை றிந்து கொள்ள தயாரிக்கப்பட்ட திகதி குறிப்
தியக் கலந்துரையாடலில் உரையின் பகுதி
பூ. உரோமகேசுவரன்
வேத பணிப்பாளர் பார்வையில்
பார்வையிட்ட பொழுது கோபாம் மருந்து நான் கண்டறியக் கூடியதாக இருந்தது. யில் யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் எல்லா உள்ளூராட்சி வைத்தியசாலைசளும் ன் வலியுறுத்தனேன். ஆங்கில மருந்துகளை துவர்களை இனங்கண்டு ஒதுக்க வேண்டும். ஆயுள்வேத மருந்துகளை பாவிக்கிறார்கள். உருவாக்க வேண்டும். சித்த மருத்துவர்கள் மருந்துகளில் அவர்கள் போதிய கல்வி
பில் சுகாதார விழா
வேறு எங்கும் காணப்படவில்லை. வேறு கின்ற ஆராய்ச்சி நிலையத்தின் தலைவரை லே நடக்கின்ற ஒரு புரட்சி இதுவாகும்.

Page 47
சித்த மருத்துவ முறை சீரழிந்து போனதற்: விற்பனை செய்யும் கடையிலுள்ள தொழிலா கள் பற்றிய விபரம் தெரியாது. சித்த வைத் தற்கு காரணகர்த்தாவாக இருப்பவர் உங்கள் மணியம் ஆவர். சமீபத்தில் இந்தியா செ இல்லை என்பதைக் கண்டேன். இன்றைக்கு மரபை காணக் கூடியதாக உள்ளது மகிழ்ச்சி
6-5-94 மருந்தாளர் சான்றிதழ் வழங்கும்
சங்கங்களின் சாவகச்சேரி பனை தென்னை வள அபி:
திரு. பொ.
அவர்கள் சு
தமிழர் மருத்துவமாகிய சித்த வைத்! சித்த வைத்தியக் கூட்டுறவு சங்கத்திலே ஒ எமது தேகநிலை மோசமடைந்த பொழுது ப பெற்று வந்தேன். சுகமடையவில்லை. கடு வருகிறேன். தேகநிலை சுகமாகி வருகின்றது. க. பாலசுப்பிரமணியம் அவர்களது சேவையை வைத்தியத்தை நீங்களும் பயன்படுத்தி உங்க வெட்டினால் கூ - உடன் காயத்திற்கு மருந்து உற்பத்தி செய்து வருகின்றார்கள்.
வாழ்க சித்த ዘ4-5-94 ሪም ጠr6u &ፈ
திரு. சி.
தலைவர், வலிகாமம் ப. GO,
எங்களுடைய சங்கங்கள் சித்த மருந்து தன மூன்றாவது படியாக இன்று எமது ம எடுத்து வருகின்றன. எமது உற்பத்திகளில் கின்றோம். எமது மகளிர்களுக்கு சித்த மருத் வாய்ப்புக்களை அதிகரித்து வருகிறோம் 6 சபாரட்ணம் அவர்களும் வைத்திய பேரறிஞ டைய மக்களுடைய வாழ்க்கைத் தரத்,ை பேணுவதற்காகவும் எதுவித வசதிகளுமற்த சென்று இந்தச் சேவைகளை ஆரம்பித்து
பாராட்டக் கடமைப்பட்டுள் ளோம்.
5.5.94 தெல்லிப்பளை ப. தெ கூ- മ്മ ஆற்றிய உன்

து முக்கிய காரணம் எமது மருந்துகளை ளருக்கோ, உரிமையாளருக்கோ இம் மருந்து த்தியத்தை இன்று பல விதங்களில் வளர்ப்ப ர் தலைவர் வைத்திய கல நிதி பாலசுப்பிர *ன்ற போது அங்கு சித்த வைத்திய மரபு யாழ்ப்பாணத்திலே இங்கு சித்த வைத்திய யளிக்கிறது. விழா சித்தா வைத்திய ஆராச்சி நிலையம்
பார்வையில் விருத்தி கூட்டுறவு சங்கத்தின் தலைவர்
சின்னராசா கூறியதாவது
தியத் ல்ெ சிறந்த அம்சங்கள் பல உள்ளன. ரு இயக்குனர் ஆக இருந்து வருகின்றேன். ல காலமாக ஆங்கில மருந்துகளில் சிகிச்சை ம் பத்தியத்துடன் சித் த மருத்துவம் செய்து இதற்காக எங்களது வைத்தியப் பேரறிஞர் ப மெச்சிப் பாராட்ட வேண்டியுள்ளது. சிதத ள் தேக சுகத்தைப் பேண வேண்டும். கத்தி உண்டு தேவைகளுக்கு ஏற்ப மருந்துகளை
| மருத்துவம் ச்சேரி கருத்தரங்கு
கந்தசாமி த. அ. கூ. ச. கொத்தணி
களை உற்பத்தி செய்தன. விற்பனை செய் க்களின் சுகாதாரத்தைப் பேண நடவடிக்கை புதிதாக மருந்து உற்பத்தியை செய்து வரு துவத்துறையில் பயிற்சிகளை வழங்கி வேலை ாமது பெருமதிப்புக் ரிய ஆணையாளர் கிரு ருர் பாலசுப்பிரமணியம் அவர்களும் எங்களு த உயர்த்துவதற்காகவும், சுக நலன்களைப் மிகவும் பின் ஆங்கிய கிராமங்கள் எல்லாம் வருவதற்காக நாமும் எமது சங்கங்*ளும்
சுகாதாரத் தொண்டர் அறிமுக விழாவில் ரயில் இருந்து
35

Page 48
கோபாம் த
எமது பகுதியில் கோ
சித்த வைத்திய மருந்து கீழ்க்காணும் இடங்களில்
* சத்துணவுக்கூடம், பிரதான * பனையகம், கொடிகாமம் வி * கோபாம் விற்பனை நிலைய
9,60) -
எமது மகளிர் குழுவால் ே
அனைத்து ஆ6 நேர்த்தியாக தைதது
உங்கள் தேவைக
கொத்தனரி மகளிர்குழு ஆ
கொடி காமம் வீதி, நெ
வடமராட்சி பனை அபிவிருத்திக் கூட்டுறவுச்
திக்கம்
 

பாரிப்புக்கள்
ாம் தயாரிப்புக்களான கள் நன்பானம் என்பன ) பெற்றுக்கொள்ளலாம்.
வீதி, பருத்தித்துறை. தி, நெல்லியடி, கரவெட்டி.
ம், பிரதான வீதி, புத்துார்.
தயாரிப்பு
பெண்களுக்கு தேவையான டை அணிகளும் து வழங்கப்படுகிறது.
ளுக்கு நாடுங்கள்.
டை தயாரிக்கும் நிலையம்
ல்லியடி, கரவெட்டி
தென்னை வள சங்கங்களின் கொத்தணி
அல்வாய்

Page 49
'மருந்து' சஞ்சிை மக்களுக்கு சிறந்த சே6
எமது நல்வ
* தேக சுகத்துட 大 1 யபலத்தடை * மகிழ்ச்சியாக வி
சித்த வைத்திய கூட்டுறவுச்ச உபயோகியுங்
தகுதிவாய்ந்த வைத்தியக் தேவையான வைத்திய ஆ பெற்றுக்கொள்ள எமது நிலையத்திை இலவச வைத்திய ஆே சித்த வைத்திய மருந்து
எமது அங்கத்துவ சுன்னாகம், தெல் பண்டத்தரிப்பு, கே நடமாடும் சித்த 6
சித்த வைத்திய நிலைய மருந்து விற்பனை நிலைய காங்கேசன்துறை வீதி,
தாவடிச்சந்தி, கோண்டாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(75
1)Globul 9b) ாழ்த்துக்கள்.
திரைம
●
பாழவும்
ங்க மருந்துகளையே
ili 61.
கலாநிதி மூலம் லோசனைகளைப் சித்தவைத்திய னயும், லோசனைகளையும், இலவச களையும் பெற்றுக்கொள்ள
சங்கங்களான சங்கானை, லிப்பளை, மானிப்பாய், ாண்டாவில் ஆகியவற்றின் வைத்திய நிலையங்களையும்
நாடுங்கள் !!!
மும்
Vepo
Fab.
காழழ்பனை தென்னை / அபிவிருத்திக்கட்டுறவுச், கங்களின்கொத்தணி,

Page 50
குலுத்தில்
 


Page 51
x s^^^e>\^ صب~سہ عصبہ۔ ۔ح{
சுகாதாரம், வைத்தியம், ! தமிழர்தம் தொன்மை தன்னகத்தே கொ
சித்த :ை
காலத்தின் தேவையை தொன்மை வாய்ந்த சித்த LIGJOftfull dup6
ʻLD(b
எடுத்து வி
لے
சித்த வைத்தியத் மேலும் சிறப்புறச்ச்ெ
சித்த வைத்திய சு
வாழ்க!
புரித வளன் கத்ே 360, பிரதான வீ. حمخ^ھجيمحمر جسمح» صح~سہ سہہما

பராமரிப்புத் துறைகளில் யையும் ஆற்றலையும் ண்டு விளங்குவது வத்தியம்
妃
பக் கருத்திற்கொண்டு வைத்தியம் புதுமைபெற்று
வந்திருப்பதை
ந்து
ாக்குகிறது.
த்தின் சீர்மையை *ய்யப் பணியாற்றும்
t
வட்டுறவுச் சங்கம்
வளர்க!
兴波
தாலிக்க அச்சகம்
தி, யாழ்ப்பாணம்
westerymae
SLLMLL LMi iSiM AMAMiS JSA S qAM MLASAALLL SAAAAAAqS MAM MAeS S AAA

Page 52
'நீண்ட ஆயுளுக்கு நிை  ിരു0% ஆரோக்கிய
(தயாரிப்பு முறே சாதாரண (&|Tl'1')
காபாம் மருந்துகள் தரத்தில் உயர்ந்து கு
உங்கள் மருந்துத் தேவைகளு
** (35 TIL
மருந்து விநியோக நிலை
குளிகை, சூரணம், லேகியம், நெய்
செந்தூரம், களிம்பு, பாணி முதலிய
தனித்துவமான முறையில் தயாரித்து நீதி
சித்த வைத்திய கூ 72, மருத்துவமனை வீதி
புனித வளன் கத்தோலிக்க அச்ச
s
 
 
 

ག་ཚད་ལ་ག་ལ་ཚང་ལ་ றந்த ஆரோக்கியம் o .ے گی ..=_,ے۔
ஆங்கள் முதல் தெரிவு
நன்ானத்திற்கே
றப்பம்சங்கள்
2-L-5)1535 25.YILLÜ நோய்த் தடுப்பு தீங்கற்ற மூலிகை
|bԱյԼ06ծծ (ց)ւD ܗ
இன்சுவையும் தளராத உற்சாகம்
മിതബിള)/) ഖിമങ്ങ
0.0/.
தேனீர் தயாரிப்பது போன்றதே)
5ணத்திற் சிறந்து விளங்குகின்றன. க்கு மேலும் தாமதிக்காது
D’’
யங்களை நாடுங்கள். , எண்ணெய், காடி, பற்பம்,
சகலவிதமான மருந்துகளையும்
விலையில் விநியோகிப்பவர்கள் Լ6:06ւյց Ցեյտլb
யாழ்ப்பாணம்
-
স্পষ্পজ-ত
αώ, αν σφρύωσσοστό 1994