கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஷவைத்திய சிந்தாமணி

Page 1
| c MUNESWAMY M.
TH | SOUTH INDIAN 2/17, CORAL MERC ფტეყე-ვეht] - 19
)
 

*
幻羽之 彩丝-. ,-*壽哆 -* )-、邓如
··Q 《、 醒 逐欧、汪,慨、邹 仰,F?? 围球氏眶、 圈**孤tz/3 : 函?真· - 到哪£ € © E :sooso,*

Page 2
உயிரெழுத்து
மூலிகை மர்மம் 4 பாகங்கள் ரூபா ப்
鼠顽颈*
1. மூலிகை மர்மம் முதலாம்பாகத்தில் பிரம சிருஷ்டியால்
உலகத்திலுண்டா யிருக்கும் 0ே0-வித மூலிகைகளின் اسة هي
யெழுத்துக்களே அ-ஆ-இ+உ-தீன்-எ-எ-ஐ-ஓ-ஓ ஆகிய உயி ரெழுத்துகளின் வரிசைக் கிரமம்போல் பிரித்து ஒவ்வொரு
மூலிகையால் நிவர்த்தியாகக் கூடிய வியாதிகளேயும் வியாதி
களுக்கு இன்னின்ன விதமாய் உபயோகிக்க வேண்டுமென்ற செய்முறைகளேயும் ஆயுர்வேத விதிப்படி அச்சிட்டிருக்கின்றது. 2. இாண்டாம் பாகத்தில் அளவிறந்த ரோ பாகங்களே அங்கன்னியாச விதிப்படிச் சிசரோகம், கேத்திராோகம், தந்த
ாோகம், காசிரோகம், செவிரோகம், கண்டமா?ல, அறை
யாப்பு, பிரமியம், மூலம், பவுத்திரம், நீரடைப்பு, கீர்க்கட்டு,
தாருட்டிய விருத்தி முதலான, ாோக பாகங்களேப் பாதாகி கேசம் வரையில் அங்கம் பிரித்து கைபாகம் செய்பாக க்தோடு
அச்சிட்டிருக்கின்றது.
,ே மூன்றுவது பாகத்தில் அஷ்டகர்ம மென்னும் வசிய மூவி
னே, மோகீன் மூலிகை, தம்பன் மூவிதை, உச்சாடன மூலிகை
யோகமாகு மென்பதையும் அவைகளே யெடுப்பதற்கு அதர்வண்
வேசப்படிக் காலம் வாரம் ஹோரபூசை மக்நிரம் இவற்றுடன் அநேக சோக சாக்கி மூலிகையும் செய்பாகமும் அச்சிட்டிருக்
4. நான்காம் பாகத்தில் பெண்பாலுக்குரிய வியாகிக்
கின்றது.
கூட்டங்களே அங்கத்தில் பிரித்து, பிள்ஃாயில்லாதவர்க்கு,
வர்க்கு, மாதி முழுக்கில்லாதவர்க்கு, குதவிக்கட்டுக்கு, பெரும்
'பாட்டுக்கு, ஜன்னிகளுக்கு இன்னும் அநேக வியாதிகளுக்கு, இம்மாதிரி ாேகபாசிங்காேப்பிரித்து, இன்னும் அதே ப்ே
பெரிய மூலிகைகளின் உபயோகங்களேக் கைபாகம் செய்பாகக் Lణి அச்சிட்டிருக்கின்றது. தபாற் சுடலி அணு 8
(எட்டெட்டு) 4ே-மூலிகைகளும் இன்னின்ன பாகத்திற் குப
பாவில்லாதவர்க்கு, பால் அதிகப்பட்டவர்களுக்கு, ருதுவில்லாத
...e. 'ൈഷ്ണ
 
 
 
 
 
 
 

2 3.
சிவமயம்
நிருச்சிற்றம்பலம் விவடிவைத்திய சிந்தாமணி
тү * N \ρ ή
(S
المية=
, - *曾颚岛 **蝠 ஈடசாஜப் பக்தி முதலிய தோதிரி ..", மூலிகை மர்மம், கனக சாஸ்திசம், விடி ஐசிேகிய சின்காமணி,சுகந்த பரிமன&#ள் திசம் முதலிய வைத் திய நால்களேயும், வேகன் டஆரூடம், வேர்டஜாகன் கணிதம் முதலிய சோதிட நூல்களேயும், 5வக்கிரக மகாமந்திரம், மலேயாள மாந்திரீகபோகினி முதலிய மக்திர நூல்களேயும், நாரதர் கலகம், பிரபஞ்ச உற்பத்தி cبياداوه چې مړي சசித்திர தாங்களேயும் இயற்றிய
ஆசிரியரும் ஆயுர்வேத வைத்தியருமான
சிறுமணவூர் முனிசாமி முதலியார் இயற்றியது
சி. முனிசாமி முதலியார் அண்டு ஸ்ன்ஸ்.
தென்னிந்திய புஸ்தக சாலை, 2-17, பவழக்காசத் தெரு, சென்னே. காபிரைட்) 1931 (விலே அணு 12
(KE
ې*

Page 3
THE PRogREssive PRINTERs, 2/17, CORAL MERCHANT sT.,
MÅDRA3.
பே
gifts

8. சிவமயம்
திருச்சிற்றம்பலம் விஷவைத்திய சிந்தாமணி
്ഷേട്ട
காப் பு
சீரார் விஷவைத்ய சிந்தா மணி நூலைப் பரா ரறியவுரை பன்னுதற்கு-நீராரும் பிஞ்சுமதி குஞ்சிசடைப் பெம்மான ரன்றளித்த கஞ்சமத வாரணன்முள் காப்பு. பூவுலகிலுள்ள விஷப் பிராணிகளின் பூர்வோத்தாங் ா நன் குணர்த்துவோமாக. அதாவது காசிபன் மனை ாகிய கத்துரு வென்பவளின் வயிற்றிலுகித்த விஷப் ாணிகள் அளவிறந்தனவாயினும் இந்த அண்டகோடிக க்குள்ளே சர்ப்பங்களில் தலைமையாயும் உத்தம ஜாதியா மள்ள சர்ப்ப பேதங்களையும் மற்றுமுள்ள சில விஷ தங்களையும் கிரமமாகச் சொல்லுவோம்.
உத்தம ஜாதி சர்ப்பங்களின் பெயர்கள்
வாசு கி 5. குளிகன் அநந்தன் 6. பதுமன் தக்கன் 7. மகாபதுமன் சங்கபாலன் 8. கார்க்கோடகன்
ஜாதி பேதம் ஈகி யென்னும் சர்ப்பமானது சஷத்திரிய ஜாதி ந்தனென்னும் சர்ப்பமானது பிரம ஜாதி 5னென்னும் சர்ப்பமானது வைசிய ஜாதி 5பாலனென்னும் சர்ப்பமானது சஷ்த்திரிய ஜாதி கனென்னும் சர்ப்பமானது பிரம ஜாதி
i

Page 4
2. விஷவைத்திய சிந்தாமணி
பதுமனென்னும் சர்ப்பமானது குத்திர ஜாதி மகாபதுமனென்னும் சர்ப்பமானது வைசிய ஜாதி கார்க்கோடகனென்னும் சர்ப்பமானது குத்திர ஜாதி
உத்தம ஜாதி சர்ப்பங்களிருக்கும் இடங்களும், அவைகளினுடைய மணமும், ஆடுக் திசையும், படத்தின் குறியும், நிறமும், வயதும்:
வாசுகி
வாசு கியென்னும் சர்ப்பமானது கிழக்குத் திக்கில் விருக்ஷத்தடியி லிருக்கும். அது இருக்கு மிடத்தில் தாழ ம்யூ வாசனை வீசும், ம்னிதரைப் பார்த்தபடி எதிர் நோக்கி ஆடும். அதன் படத்தில் சக்கரம் போல் குறியும் கருங்குவளைப் பூப்போல் புள்ளிகளுமிருக்கும். அறுகங் கிழங்கு, வண்டு இவைகளைப் புசிக்கும். அதன் தேகம் பொன்னிறமா யிருக்கும். அதற்கு வயது 800.
அநந்தன்
அநந்தனென்னும் சர்ப்பமானது தென்கிழக்குத் திக் கில் தெய்வ ஸ்தலத்தில் வாசமாயிருக்கும். அது இருக்கு மிடத்தில் நாவிப்பூ மணம் வீசும். அண்ணுந்து பார்த்து ஆடும். படத்தில் சங்குபோல் குறியும், வெண்டாமரைப் பூப்போல் புள்ளிகளுமிருக்கும். அது பசி வேளையில் காற்றைப் பிடித்து உணவுகொள்ளும். அதன் தேகம் சிவந்த நிறமாயிருக்கும். அதற்கு வயது 1008,
தக்கன்
தக்கனென்னும் சர்ப்பமானது தெற்குத் திக்கில் பாழ்மனையில் வாசமாயிருக்கும். அது இருக்குமிடத்தில் பாதிரி வாசனை வீசும். நான்கு திசைகளும் நோக்கியாடும். அதன் படத்தில் வில்லைப்போல் குறியும், துவாதசத்தின் வடிவான புள்ளிகளு மிருக்கும். அதன் தேகம் கம்மிய வெண்மை நிறமாகும். ஒணன், எலி இவைகளை உணவா கக் கொள்ளும். அதற்கு வயது 500.

விஷவைத்திய சிந்தாமணி 伍
சங்கபாலன்
சங்கபாலனென்னும் சர்ப்பமானது தென்மேற்குத் திக்கில் மரத்தடியில் வாசமாயிருக்கும். அது இருக்கு மிடத்தில் தாழம்பூ வாசனை வீசும். எதிர்நோக்கி யாடும். அதன் படத்தில் திரிசூலம் போலாவது அல்லது பிறை போலாவது குறியிருக்கும். கிழங்கு தினுசுகளைப் புசிக் கும். அதன் தேகம் பொன்னிறமா யிருக்கும். அதற்கு வயது 800.
குளிகன்
குளிகனென்னும் சர்ப்பமானது மேற்குத் திக்கில் பாழடைந்த தேவாலயங்களில் வாசமா யிருக்கும். அது இருக்குமிடத்தில் மலர்மணம் வீசும். அண்ணுந்து பார்த் தாடும். வாயுவைப் பிடித்து ஆகாரமாய்க் கொள்ளும். அதன் தேகம் சிவந்த கிறமா யிருக்கும். அதற்கு வயது 1008.
பதுமன்
பதுமனென்னும் சர்ப்பமானது வடமேற்குத் திக்கில் புற்றுகளி லிருக்கும். அது இருக்கு மிடத்தில் இலுப் பைப்பூ வாசனை வீசும். பூமியைப் பார்த்தபடி ஆடும். அதன் படத்தில் புள்ளடி போல் குறியும் பஞ்சகோணப் புள்ளிகளு மிருக்கும். அதன் தேகம் கருமை நிறமாயிருக் கும். மீன், தவளை இவைகளைப் புசிக்கும். வயது 300.
w மகா பதுமன்
மகா பதுமனென்னும் சர்ப்பமானது வடக்குத் திக் கில் பாழ்மனைகளில் வாசமாயிருக்கும். அது இருக்கு மிடத்தில் பாதிரிப்பூ வாசனை வீசும். பல திசைகளையும் நோக்கி யாடும். அதன் படத்தில் தனுசைப்போல் குறி யும் ராஜவர்த்தனைக் கல்லைப்போல் பிரகாசமான புள்ள களுமிருக்கும். அதற்கு ஆகாரம் ஓந்தி, தவளை, எலி, நத் தை இவைகள். அதன் தேகம் வெண்மை கிறமாயிருக் கும். அதற்கு வயது 500.

Page 5
விஷவைத்திய சிந்தாமணி
கார்க்கோடகன்
கார்க்கோடகனென்னும் சர்ப்பமானது வடகிழக்குத் திக்கில் புற்றுகளில் வாசமாயிருக்கும். அது இருக்குமிடத் தில் இலுப்பைமலர் வாசனை வீசும். பூமியைப் பார்த்த படி யாடும். படத்தில் புள்ளடிபோல் குறியும் மூன்று கண் களைப்போல் புள்ளிகளு மிருக்கும். ஜலத்திலும் குளக்கரை யிலுமுள்ள ஊர்வனவாகிய ஜீவன்களைப் புசிக்கும். தேகம் மிகவும் கறுத்த நிறமாயிருக்கும். இதன் வயது 300.
உத்தம ஜாதி சர்ப்பங்க ளுற்பத்தி
இவைகள் ஆனி மாதத்தில் புணர்ந்து, ஆடி, ஆவணி மாதங்களில் வயிறளைந்து, கார்த்திகை மாதத்தில் பொன், எருக்கம்பூ, வெண்மை ஆகிய இந்த கிறங்களாக 248-முட் டைகளிட்டு ஏழுநாள் அவயங் காக்குமென்றும் அம்முட் டைகளில் ஆண் முட்டைகள் மகிழ் விரியாத எருக்கம்பூ மொக்கைப் போலும் பெண் முட்டைகள் வாகைப்பூ அரும்பைப்போலும் இரண்டு பேதமாயிருக்குமென்றும் அதை யின்ற தாயானது ஏழு நாட்களுள் 228-முட்டை களைப் புசிக்குமென்றும் 4-முட்டைகள் அழியுமென்றும் 16.முட்டைகள் பொரிந்து குட்டிகளாகித் திரியுமென்றும் அக்குட்டிகளுக்கு மயிர்போல் 24-கால்களிருக்குமென்றும் அவைகள் பிறந்த 28-வது நாளில் சூரியனை நோக்கிப் படம் விரித்து ஆடி விஷம் பெற்றுக் கொண்டு தனித் தனியே பிரியுமென்றும், 60-வது நாளில் தோலுரிக்கு மென்றும் 6-வது மாதத்தில் பல்லும் நஞ்சும் வாலும் பிரகாசமாய்த் தோன்று மென்றும், இவைகள் ஒருவனேக் கடிக்கும்போது கடியுண்டவனுக்கு இறப்புண்டோ இல்லையே வென்று சங் தேகிக்குமென்றும், இவைகளுக்குக் கண்களே காதாக விருக்கு மென்றும், (ஆகையால் இவைகளுக்குக் கட்செவி யெனப் பெயர்) இவைகளின் வாயில் கீழ்வரிசையில் காளி, காளாத்திரியென இரண்டு பற்கள் உண்டென்றும், இவ்

விஷவைத்திய சிந்தாமணி நி
விஷங்கள் மணிமந்திர அவுஷதாதிகளுக்கு அஞ்சுமென்
றும் சித்தர் ஆரூட விருத்தப்பா கூறும்.
பல ஜாதி சர்ப்பங்க ளுற்பத்தி
உத்தம ஜாதி சர்ப்பங்கள் சித்திரை மாதம் புணர்ச்சி யில் இச்சையுண்டாகி ஆணி மாதத்தில் ஆணும் பெண் அணும் இடை விடாது திரிந்து ஆடி மாதத்தில் கூடி இழை ந்து குலுண்டாகிக் கார்த்திகை மாதத்தில் 100, 200, 400, முட்டைகளிடும். இவற்றுள் சில முட்டைகள் பெருங் காற்றினலும் அதிக தீட்சண்யத்தினலும் கெடுதியை அடையும். மற்ற முட்டைகள் தமக்குத்தாமே விரிங் துடைய அவைகளில் நின்றும் சிறு சிறு குட்டிகள் வெளிப்பட் டுலவும். இக்குட்டி களுக்குக் கீழ்வாய் வரிசை யில் காட்டு வாகைப்பூ, கேசாப் பிரமாணங்களை யொத்த மஞ்சள் நிறமான ஏழு கோறைப்பற்கள் முளையும். இவற் றுள் பகலில் விஷமிருப்பன 4. இரவில் விஷமிருப்பன 3 இவ்விஷம் 2, 3-என்னும் துளிக் கணக்காக விழும். இக் கோறைப்பற்கள் வருஷத்திற் கொருதரம் விழுந்து முளைக் கும். இவ்வித விஷசர்ப்ப ஜாதிகள் 40 விதங்களும், விஷ மில்லாத சர்ப்ப ஜாதிகள் 44 விதங்களுமாம். இவற்றுள் பிாம, சஷத்திரிய, வைசிய, குத்திர ரென்னும் 4 ஜாதி சர்ப்பங்களும், ஆண் பெண் அலியென்னும் 3 குறிப்புகளை யுடைய சர்ப்பங்களும், மலடென்னும் நோய்க்குறி பெற்ற சர்ப்பமும், பால்யம் யெளவனம் விருத்தாப்பிய மென் னும் முப்பருவங்களையுடைய சர்ப்பங்களுமுண்டு. இவை களுக்கு ஆயுள் 1000, 800, 500, 300, 200, 100, 26என்னும் வருஷங்களாம். சில ஜாதிகளுக்கு ஆயுள் 5, 20, 55-என்னும் வருஷங்களாம். இச்சர்ப்ப ஜாதிகளுக் குள் பிறக்காமல் பசுவின் நாசியில் ஜனித்து வருகின்ற சர்ப்பம் ஒரு வித முண்டென் றறிக. சூரிய வெப்பம் மிகு ந்த தேசத்திலிருக்கின்ற சர்ப்பங்களுக்கெல்லாம் விஷம் அதிகமாம்.

Page 6
r விஷவைத்திய சிந்தாமணி
பிரம சர்ப்பம்
இது மேற்புறத்தில் வெளுப்பு, கறுப்பு, சிவப்பு, கபில கிறமென்னும் நிறங்களையும், படத்திற் சங்கத்தின் வடி வான புள்ளிகளையும், அதிக சீறலுடன் கோபத்தையும், தாமரைப்பூ குறுவேர் வெட்டிவேர் காட்டு வாகைப்பூ குங் கிலியம் நாபியாகிய இவைகளின் மணங்களையும் பெற்று ஆலயங்களில் சஞ்சரிக்கும். இது படம் விரித்து ஆகா யத்தைப் பார்த்து கின் முடும். காற்றையும் பூமணத்தை யும் புசிப்பாகக் கொள்ளும். இதற்கு வயது 1008 என் றறிக. அன்றியும் இது இரத்த நிறத்தைப் பெற்றுச் சனி வாரத்தினிாவிலும் ஆதிவாரத்திலும் இரையெடுக்கு மென் றும், உதய முதல் பத்து நாழிகை வரையில் வெளியில் திரி யுமென்றும், கடிக்கும் போது முன் பக்கத்திலும் வலப்பக் கத்திலும் கடிக்குமென்றும் சித்தர் ஆரூட மென்னும் சாஸ்திரம் சொல்லுகிறது.
கூடித்திரிய சர்ப்பம்
இது மேற்புறத்தில் பொன், பேரீச்சம் பழம், திராட் சைப்பழம், நாவற்பழமென்னும் நிறங்களையும், படத்தில் சந்திரன் சங்கு சக்கரம் கலப்பை ஆகிய இவைகளை யொத்த புள்ளிகளையும், மிகுந்த பகையுடன் கோபத்தை யும், சிவந்த நேத்திரத்தையும், காசிப்பூ, செண்பகப்பூ, தாழம்பூ, புன்னைப்பூ, அறுகங்கட்டை யென்னு மிவைக ளின் மணத்தையும் பெற்று விருசஷப் பொந்துகளில் வாசஞ்செய்யும். இது படம் விரித்து ஆடும்போது சமப் பார்வையுடன் ஆடும். அறுகங் கிழங்கையும் வண்டை யும் உணவாகக் கொள்ளும். இதற்கு வயது 800 என் றறிக. அன்றியும் இது சனிவாரப் பகலிலும் சோமவார த்திலும் எலியை இரையாகக் கொள்ளுமென்றும், பகலில் உதயம் பத்து நாழிகை முதல் இருபது நாழிகை வரைக் கும் வெளியில் திரியுமென்றும், இடப்பக்கத்திலும் வலப் பக்கத்திலும் கடிக்குமென்றும், அக்கடியினல் பித்தமே அதிகரிக்குமென்றும் சில நூற்கள் கூறுகின்றன.

விஷவைத்திய சிந்தாமணி øf
வைசிய சர்ப்பம்
இது மேற் புறத்தில் வச்சிாம் கோமேதகம் புரு இவைகளின் சாயலையும், உடம்பு முற்றிலும் சிவப்பு வெளுப்பு மஞ்சள் புகை இவைகளின் கிறஞ் சேர்ந்த விருத் தாகாசத்தையும், வில்லுருவமொத்த புள்ளிகளையும், பாதி ரிப்பூ பால் நெய் வெள்ளாடு செம்மறியாடு இவைகளின் மணத்தையும் பெற்று மனைகளில் வாசஞ் செய்யும். இது படம் விரித்து நாலு திசையும் பார்த்து நின்ற டும். ஓங்கியையும் எலியையும் உணவாகக் கொள்ளும், இதற்கு வயது 500 என்றறிக. அன்றியும் இது சுக்கிர வாரத்திலும், மங்கள வாரத்திலும் தவளையை இரை யாகக் கொள்ளுமென்றும், உதயாதி இருபது நாழிகை முதல் முப்பது நாழிகை வரைக்கும் வெளியில் திரியு மென்றும், இடப்புறத்திலும் பின்புறத்திலும் கடிக்கு மென்றும், அக்கடியினல் கபமே அதிகரிக்குமென்றும் விஷநூல் கூறும்.
சூத்திர சர்ப்பம்
கரி கோதுமை கிறங்களையும், உடலெல்லாம் புள்ளடி போன்று சிறுத்த நீண்ட புள்ளிகளையும், யானை, காட்டெ ருமை, அழுகிய சேறு, ரத்தம், இலுப்பைப்பூ இவைகளின் மணத்தையும் பெற்றுப் புற்றுக்களில் வாசஞ்செய்யும். இது படம் விரித்துப் பூமியைப் பார்த்துக் கவிழ்ந்து கின் முடும். தவளை மீன் இவைகளை உணவாகக் கொள்ளும். இதற்கு வயது 200 என்றறிக. அன்றியும் இது மங்கள வாரத்திலும் குருவாரத்திலும் எலி முதலிய யாவற்றை யும் இரையாகக்கொள்ளுமென்றும், வைசிய சர்ப்பத்தைப் போலவே கடிக்குமென்றும், அந்தக் கடியினல் தொந்த கபம் அதிகரிக்குமென்றும் சில நூல்களில் சொல்லப்படு கின்றது. இந்நான்கு ஜாதி சர்ப்பங்கள் தவிர மற்ற சங் கர ஜாதி சர்ப்பங்கள் கடிப்பதற்குப் பக்கபேதமும் ஸ்தா
னபேதமுமில்லை யென்றறிக.

Page 7
விஷவைத்திய சிந்தாமணி کے
உத்தம ஜாதி சர்ப்பங்களுடைய பற்களின் பெயர்
முதற் பல்லின் பெயர்-காளி. இரண்டாம் பல்லின் பெயர்-காளாத்திரி. மூன்ரும் பல்லின் பெயர்-இயமன். நான்காம் பல்லின் பெயர்-இயமதூதன். இந்தப் பற்கள் நான்கில் காளி, காளாக் திரி யென்னும் இரண்டு பற்கள் மேல் வரிசையிலும், எமன் எமதுரத னென்னும் இரண்டு பற்கள் கீழ் வரிசையிலுமிருக்கும். இவைகட்குத் தொட்டியைப் போன்ற சிறு தொளைகளுள் ளனவாம். சர்ப்பம் கடிக்கும்போது அந்தத் தொளை யின் வழியாய் விஷம் கழன்று கடிவாயிலிறங்கும். இற ங் கினவுடன் 96-மாத்திரை சென்று ஒவ்வொரு பல்லுக்கும் உரிய பாகம் போல் அதி விரைவில் இரத்த தாதுவிற் பாய்ந்து மேலுக்கேறித் தத்தமது ஜாதி பேதப்படி மணி தருக்கு இடுக்கணுண்டாக்கும்.
விஷநீர் அடையாளம் காளியென்ற பல்பட்டால் பணிஜலம்போல் நீர்கசியும் காளாத்திரியென்ற பல்பட்டால் மஞ்சள்கிற நீர்கசியும் எமனென்ற பல்பட்டால் செந்நீர் கசியும் எமதூதனென்ற பல்பட்டால் கழுநீர்போல் கசியும் பல்லின் அடையாளம் காளியென்றபல் பட்டவிடம் புள்ள டிபோலிருச்கும் காளாத்திரியென்றபல் பட்டவிடம் முக்கோணம்போ லிருக்கும் எமனென்றபல்பட்டவிடம் முள்தைத்தற்ேறுப்போல் காயமிருக் எமது தனென்றபல் பட்டவிடம் வில்லைப்போலிருக்கும். (கும் கடி கணக்கு ஒரு பல் பட்டால் கால்கடி யென்றறியவும். இரண்டு பல் பட்டால் அரைக்கடி யென்றறியவும். மூன்று பல் பட்டால் முக்கால்கடி யென்றறியவும். நான்கு பல் பட்டால் முழுக்கடி யென்றறியவும்.

விஷவைத்திய சிந்தாமணி
விஷக் கணக்கு ஒருபல் படடால் விஷமானது தோலைப்பற்றியேறும். இரண்டுபல் பட்டால் விஷம் மாமிசத்தைப்பற்றியேறும். மூன்றுபல் பட்டால் விஷமானது எலும்பைப்பற்றியேறும். நான்குபல் பட்டால் விஷமானது மூளையைப் பற்றியேறும் விஷப் பல்லின் சாத்தியாசாத்தியம் ஒருபல்லழுந்தினுல் அந்த விஷம் மூலிகை சிகிச்சையால் தீரும் . இரண்டுபல்லழுந்தினுல் அவ்விஷம் மணிமந்திர ஒளடதத்தால் மூன்று பல்லழுந்தினல் அவ்விஷம் ஒர்விதத்தால் தீரும். (தீரும் சான்குபல்லழுந்தினல் அவ்விஷம் நீங்குவதே அசாத்தியமாகும். மீளாக் கடி
ஒரே பல் அழுந்தினபோதிலும் அந்தப்பல் அழுங் தின விடத்திலிருந்து இரத்தம் வடிந்தாலும் அல்லது பல் லழுந்தின விடத்தில் திருகியதுபோல் சக்கராகாரமாகத் தோற்றினலும், அந்த இடம் ஆமையோட்டைப்போல் மேலெழும்பித் தடித்து வீங்கினலும் அசாத்தியமாகும். ஆகிலும் மணிமந்திர ஒளஷத வலியும் தெய்வ வலியும், விதிவலியும் திடமாயிருக்குமாகில் கஷ்டத்தின் பேரில் உயிர் மீண்டுவரும்.
தாடைப் பல்லின் லக்ஷணம் சில சர்ப்பங்களுக்குத் தாடைக்குள் முள்ளைப்போல் ஒவ்வொரு கோரைப்பல் முளைத்திருக்கும். அந்தக் கோ ரைப்பல் பட்டு விஷமேறுமானல் உடனே அபாயம். அவ் விஷம் மீளாது.
கடியின் அசாத்திய நிறம்
சர்ப்பம் கடித்த இடத்தில் கறுப்பு நிறமாகவும், கனிந்த நாவற்பழ நிறமாகவு மிருந்தால் அவ்விஷம் மிகவுங் கொடியதென் றறிக,
கடி மணத்தின் நிதானம்
சர்ப்பம் கடித்த இடத்தில் முகர்ந்து பார்த்தால்
தாழைமலர் வாசனை வீசினல் நல்லபாம்பென் றறியவும்.

Page 8
iD விஷவைத்திய சிந்தாமணி
புளியம்பூ வாசனை வீசினல் மண்டலப்பாம்பென் றறியவும். சுக்கு மிளகு இவைகளின் வாசனை விசினல் சிறிய பாம் பன்று நிதானிக்கவும். மணம் யாதொன்றும் விசாம லிருந்தால் சில்லரை விஷங்களென் றறியவும்.
மரண ஸ்தானம்
மனிதருடைய தலை, நெற்றி, புருவமையம், தாடை, உதடு, நெஞ்சு, உள்ளங்கை, மார்பு, ஸ்தனம், அக்குள், தொப்புள், ஆண்குறி அல்லது பெண்குறி, குதம், உள்ளங் கால் இந்த இடங்களில் சர்ப்பம் தீண்டுமாகில் தப்பாமல் மரணமேயாம்.
திதிபேத மாண நிதானம்
பருவம், அமாவாசை, பஞ்சமி, பிரதமை, அஷ்டமி, நவமி இந்த ஆரி திதிகளில் சர்ப்பம் கடித்தாலும், மயா னத்தில் சர்ப்பம் கடித்தாலும், பலபேர் கூடும்போது மரத் தடியில் கடித்தாலும், சூரிய உதயத்திலாவது மாலை மயங் குங் காலத்திலாவது அயர்ந்து கித்திரை செய்கிற காலத் திலாவது பாதி ராத்திரியிலாவது சர்ப்பம் கடித்தாலும் மரணமாகும்.
நகஷ்த்திர பேத நிதானம்
பரணி, கார்த்திகை, ஆயிலியம், விசாகம், பூரம், பூாட் டாதி, பூராடம், சதையம், மகம், திருவோணம், மூலம். சித்திரை, சோதி இந்த நசஷத்திரங்களும், இந்த நசஷத்தி ாத்துடன் பூரண பருவம் அமாவாசை கூடின தினமான லூம் தன்னுடைய ஜென்ம நாளானுலும் அப்போது சர்ப் பம் கடிக்குமாகில் அசாத்தியமாமென்று சில நூற்கள் சொல்லுகின்றன.
சர்ப்பங்கள் தீண்டப்படா அசாத்ய இடங்களாவன :
பிடாரிகோயில் மூங்கிற்புதர் துர்க்கைகோயில் நந்தவனம் பாழுங்கோயில் பிரப்பம்புதர்
ஐயனர்கோயில் மயானம்

விஷவைத்திய சிந்தாமணி sis
fréséFT%( நாணற்புதர்ש பாழும்வீடு ஏரிக்கரை பாழுர் நதிக்க 6) ஆலமரத்தடி சுனைக்கரை அரசமரத்தடி நீரில்லாத்தாமரைக்குளம் புன்னைமரத்தடி முகத்துவாசம் புளியமரத்தடி புதுமனே முருங்கைமரத்தடி தோடி சந்தனமரத்தடி புற்று
ட்டுக்கூறை நாற்சந்து நடு
மேற்கூறிய இடங்களிலிருந்து உத்தம ஜாதி சர்ப்பமா வது சங்கரஜாதி சர்ப்பமாவது எந்தச் சர்ப்பம் கடித்தா அலும் அந்த விஷம் அசாத்தியமேயன்றி லகுவில் இறங் காது; பிழைப்பானென்ற கிச்சயங் கிடையாது.
கடித்த சர்ப்பத்தின் கடின குறி
மனிதரைக் கடித்த சர்ப்பமானது கடித்தவுடனே படத்தை விரித்து ஆடினலும், தரையில் புரண்டாலும் கடித்த இடத்தில் ஆடிப் பின்பு அசைவற்றிருந்தாலும் கடி யுண்டவனுக்கு விஷம் மீளாதென்றறிக.
அற்ப விஷங்கள்
பசி, தாகம், வியாதி, கிரியைக் கண்டு வெருண்டோ டல், அக்கினி கண்டு மீண்டோடல், தோலுரித்தல், விஷங் கக்குதல் இவைகளால் மெலிந்த சர்ப்பங்களும், தர்ப்பைப் புதர், முள், எறும்புப்புற்று இவ்விடத்திலுள்ள சர்ப்பங் களும், மந்திரவாதிகள் இருக்கிற ஊரிலுள்ள சர்ப்பங்க ளும் அதாவது கீழ்ஜாதிப் பாம்புகளும் கடிக்குமாகில் அது அற்ப விஷமென் றறிக. இவ்விஷங்கள் எளிதில் நீங் கும்.
கடியாக்கடி
கடிவாயினிடத்தில் அணுவேனும் விஷம்பட்ட மாத்
திரத்தில் எரிச்சல், அக்கினிபட்ட குணம், கடிவாயில்

Page 9
<59) விஷவைத்திய சிந்தாமணி
தினவு, நோவு, விக்கம், கண்சோர்வு, சீற்றல் இக்குணங் கள் உண்டாக்கும். இந்தக் குறி இல்லாவிட்டால் அந்த மனிதன் சர்ப்பத்தின் வாய்க்கு சம்பந்தப்பட்டு விதிவலி யால் மாண்டானேயன்றி விதியும் விஷமும் சம்பந்தப்பட வில்லை யென்றறிக. (அதாவது பாம்பைப் பார்த்து பயந்து மருண்டு ஓடி மயங்கிப் பிதற்றுகிருனென் றறிக.) இந்த மயக்கம் தந்திரத்தால் நிவர்த்தியாகும்.
விஷப் பரீசுைஷ்
சர்ப்பங்கள் கடித்தவுடன் கசப்பு வஸ்துக்களைத் தின்முல் அந்தச் சுவை பாறுபட்டு இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு முதலியவை தோற்றினலும், தலைமயிரைப் பற்றி இழுத்தால் நோய் தெரியாதிருந்தாலும், காதை மூடினல் உள்ளிாைச்சல் இல்லாதிருந்தாலும், சூரியன், சந்திரன், அக்கினி அல்லது விளக்கு இவைகள் கண்ணுக்குத் தோற் முதிருந்தாலும், தன் விரல் நகங்களைக் கிள்ளினுலும் விஷம் தலைக்கேறினதென்று நிதானித்து உடனே சகல சிகிச்சை யும் செய்யவேண்டும்.
ellSif (fଥିରd
விஷத்தினுல் உயிர் அடங்கி யிருக்குங் காலத்தில் கண்கள் மேல் நோக்கி யிருக்குமாகில் உயிரானது ஊர்த்து வாகாரமான மேற்புறம் நோக்கி லலாடத்திலிருக்கிறதென் றறியவும். கண்களானவை கீழ் நோக்கி யிருக்குமாகில் உயிர் கீழடங்கி யிருக்கிறதென் றறியவும். கண்களானவை விழித்தபடியே எதிர் நோக்கிச் சமப்பார்வையாய் இமை சிமிட்டாதிருந்தால் உடலை விட்டு உயிர் நீங்கிப்போய்விட்ட தென் றறியவும்.
உயிர் பரீகூைடி
விஷத்தால் இறந்தவனது தேகத்தில் பிரம்புகொண்ட டிக்கில் தடித்தாலும், அல்லது வெதுப்பலோடு சிவந்தா அலும், அச்சவத்தைக் குளத்தில் போட்டு அழுத்தினல் அல்லது சுத்த ஜலத்தை மேலே கொட்டினல் உடம்பு

விஷவைத்திய சிந்தாமணி (SI
குளிர்ச்சி கண்டு ரோமஞ் சிலிர்த்தாலும், கைவிரல் கால் விரல்களைக் குலுக்கி யிழுத்தொடிக்கையில் நெட்டை ஒடிங், தாலும், தலைமயிரைப்பற்றி இழுத்தால் சொற்ப வலியு டன் அருவருப்பு கண்டாலும் தாதுக்களில் ஒன்முவது சொற்ப நடையாகக் கண்டாலும் உயிர் அடங்கியிருக்கிற தென்று நிதானித்து உடனே பலவித சிகிச்சைகளையும் செய்தால் பிழைப்பான். ஆதலால் விஷத்தினுல் உயிர் அடங்கிய சவத்தை 90 நாழிகை வரையிலும் தகனம் செய்யக்கூடாதென்று சத்தியாரூடம் சித்தாரூடம் நாகா ரூடம் முதலிய சில சாஸ்திரங்கள் கூறுகின்றன.
சர்ப்பம் கடிப்பதற்குக் காரணம் தன் பசிக்காகவும், பயந்த காலத்திலும், கோபத்தி னலும், சுபாவ குரூரத்தினலும், தன்னை மிதித்தாலும், வைராக்கியத்தாலும், சாபத்தினலும், ஏவலினலும், தெய்வ கதியினலும், காலகதியினலும், கோரைப்பல் விஷம் அதிகரித்தாலும் சர்ப்பம் கடிக்க நேரிடுகிறதென் றறியவும்.
சர்ப்பங்களின் சத்துரு வகைகள் சர்ப்பங்களுக்கு இருதலை மணியன், செங்நாய், மயில், அன்னம், எருதின் குளம்பு, மின்னல், இடி, கீரி, கரடி, பன்றி, செம்போத்து, கருடன், முதலை, ஆங்தை, காக்கை, கூகை, புது வெள்ளம், புகை மூடிய அனல் முதலியவை களும் மனிதரும் சத்துருக்களாம்.
சங்கர ஜாதி (பல ஜாதி) சர்ப்ப பேதம்
பெளம சர்ப்பஜாதி பேதம் பெளம சர்ப்பமென்பது கருவீகரம், மண்டலி, ராஜ. மந்தம், நிர்விஷம், வைகாஞ்சம் என ஐவகை ஜாதியை உடைத்தாய் முறையே 26, 86, 13, 4, 3 என்னும் 82பேதங்களைப் பெற்றிருக்கின்றது. ஆயினும் தருவிகாம், மண்டலி, ராஜமந்தம் எனக் கூறிய மூவகைச் சர்ப்பங்
களுக்குள் பிறக்கிற சங்கர சர்ப்ப ஜாதி பேதங்களுக்குக்

Page 10
d549. விஷவைத்திய சிந்தாமணி
கணக்கில்லை யென்றறிக. இங்ஙனங் கூறிய ஐவகை சர்ப்ப சாதிகளுக்கும் பெளம சர்ப்பங்களெனப் பெயராம். பூமி சம்பந்தம் பெளமம்.
தருவீகா சர்ப்பம் இது மிகுந்த வேக நடை பொருந்தியதாய் படத்தி லும் சர்வாங்கத்திலும் வண்டுக்கண், கலப்பை, குடை, துவசம், அங்குசம் என்னும் உருவங்களை யொத்த புள்ளி களைப் பெற்றிருக்கும். இதன் விஷமானது கொஞ்சம் உஷ்ணத்துடன் புளிக்கும். இது தலைக்கேறினல் முகம், கண், நகம், சருமம், மூத்திரமாகிய இவைகள் கருத்தல், சிரசில் பாரிப்புடன் நோகல், தலைசுழலல், தேககனதி, வயிற்றிற் சூலை, எரிச்சல், பொருமல், முதுகில் குத்தல், எலும்பு, நரம்பு, இடுப்பு இவ்விடங்களில் வேதனை, தாளி றுகல், இருமல், இரைப்பு, கொட்டாவி, கித்திரை பங்கம், அரோசகம், மலமூத்திரக்கட்டு, நெஞ்சிற்கேளகள வென் னும் ஒரு சத்தம், விக்கல், பேசக்கூடாமையான ஈனத் தொனி, ஏப்பம், வாயில் நொப்பும் நுறையும் விழுதல், அறிவு நீங்குதல் என்னும் இக்குணங்களுடன் வாத சுபா வக் குறிக ளெல்லாம் உண்டாகும். இதற்கு ஏழு வேகம் உண்டு. அவையாவன:-
1-வது வாயில் ரத்தங் கக்கி முகம் நேத்திராதி இந்தி ரியங்களுங் கறுத்துச் சரீரத்தில் பூச்சி யூருதல் போலிருத்
ତ). 占 2-வது சர்வாங்கமும் வீங்குதல்.
3-வது சிரசு கனத்துக் கண்சிவந்து பற்களில் நோயுண்டாகுதல்.
4-வது நுரை நுரையான வாந்தியும், எலும்பின் சங் துகளில் நோயும் பிறத்தல்.
5-வது சகல கீல்களிலும் உபத்திரவம் உண்டாகி விக்கலும் தாகமும் அதிகரித்தல்.
6-வது மார்படைப்புடன் தேகம் பருத்து மூர்ச்சை
கண்டு பேதியாகுதல்,

விஷவைத்திய சிந்தாமணி கடு
7-வது முதுகு, தோள், இடுப்பு ஆகிய இடங்களில் வேதனை யுண்டாகி அவயவங்களில் கொதிப்பேறிச் சுக்கில நாசம் அடைதல் என்பனவாம்.
இந்த ஏழு வேகத்தில் ஐந்து வரைக்கும் சிகிச்சை செய்யலாம். அதற்குமேல் அவுஷதம் நாசமாம். இது காண்டியைப் போல் படமுள்ளதாகையால் தருவீகர சர்ப் பம் எனப் பேர் பெற்றது. நொச்சில், கருந்துளசி, தும்பை, கஞ்சாங்கோரை, பருத்தி, சிறுதேக்கு, கொட் டாங்கரந்தை என்னும் ஏழு சரக்குகளையும் சிறுநீரில் ஊற வைத்து ஈசியமிட இதன் விஷம் தீரும்.
அல்லது குப்பைமேனி, சுக்கு, மிளகு, வேளை, வெள்ளுள்ளி என்னும் ஐந்து சரக்கையும் சிறுநீர் விட்டு நறுக்கிப் பிழிந்து நசியஞ் செய்ய விஷமிறங்கும். சீந்தில் கிழங்கையாவது சீவி ஒரு ஆழாக்கு ரசம் உள்ளில் தங்கும் படிக்குத் தின்னச்சொல்ல விஷம் மீளும்.
மண்டலி சர்ப்பம்
இது மந்த கடையை உடைத்தாய் சிரசில் அநேக பேதவன்னமாய் மண்டலாகார உருவங்களை யொத்த புள்ளிகளைப் பெற்றிருக்கும். இதன் விஷமானது மஞ் சள் நிறத்துடன் காரமாக உறைக்கும். இது தலைக்கேறி ல்ை கடிவாயில் சுடுகையாயிருக்கும். வேதனையுடன் குத்து தல், எரிதல், நோதல், முகம் மினுமினுத்து மஞ்சளைப் போ லிருத்தல், அவ்வாறே சகலவஸ்துக்களும் காணப்படு தல், தலைகோய், வயிறு கருத்தல், வாயுவால் சுரம், தாகம், நரம்பு சுளுக்குதல், நாசியிலும் வாயிலும் அக்கினிசுவாலை பால் சுவாசம் வருதல், பாதாதிகேசம் வரைக்கும் புகை குழ்ந்ததுபோ லிருத்தல், மூர்ச்சை, சீதளத்தில் விருப்ப மென்னும் இக்குணங்களுடன் பித்த சுவாசக் குறியெல் லாம் உண்டாகும். இதற்கு ஏழுவேகமுண்டு. அவை
fT @ 6oTa-me

Page 11
西5帝 விஷவைத்திய சிந்தாமணி
1-வது குளிர்ச்சியான சத்தம் வடிந்து வாயுங் கண் அணுங் கருத்துத் தேகத்தில் பூச்சியூருதல்போ லிருத்தல்,
2-வது தாகமும் வீக்கமுங் காணுதல். 3-வது பற்கள் கருத்தல். 4-வது சர்வாங்கத்திலும் எரிச்ச லெழும்புதல். 5-வது சப்ததாதுக்களுக்கும்துர்ப்பலம்உண்டாக்கல். 6-வது வாழைத்தண்டைப்போல் தேகஞ் சில்லிடுதல். 7-வது தன்னை மறத்தல் என்பனவாம்.
சுருட்டை, பனையன், விரியன் முதலிய பாம்புகளுக்கு மண்டலி சர்ப்பமெனப் பெயராம். இவ்விஷங்களுக் கெல்லாம் புங்கம்வேர், விளாம்வேர், கிருஷ்ணகுரிகைவேர் இம்மூன்றையும் சமமாக கிறுத்து முருங்கைப்பட்டை ரச த்தில் அரைத்துக் கடிவாயில் நன்முக லேபனம் பண்ணி உள்ளுக்குப் பாகலிலை ரசங் கொடுக்க இறங்கும். வாகைப் பூவைப் பாலில் பிசைந்து வடிகட்டிக் குடிக்கில் திரண மண்டலி விஷந்தீரும். திரணமண்டலி என்பது புல்விரி I ØST
ராஜமந்த சர்ப்பம்
இது அதிக மந்த நடையை உடைத்தாய்ச் சிரசிலும் உடலின் மேலுங் கீழும் பக்கங்களிலும் மினுமினுத்துச் சித்திரவன்னங்களையொத்த புள்ளிகளைப் பெற்றிருக்கும். இதன் விஷமானது குளிர்ச்சியுடன் தித்திக்கும். இது தலைக்கேறினல் கடிவாயில் குளிர்ச்சியோடு வீங்குதல்,முக மும் நகமும் வெளுத்தல், சரீர நமைச்சல், பாரிப்பு, மறத்தல், கேசாதி பாதம் வரைக்கு மினுமினுத்துச் சில் லிடுதல், சிரசுங் கண்ணும் நாசியும் குளிர்ச்சியாதல், சிரோபாரம், சுரம், வாயினிப்பு, அசோசகம், வாங்தி, இரு மல், மேற்சுவாசம், தாகம்,பொறுத்துப்பொறுத்துப் பெரு மூச்சு வருதல், நெஞ்சிற் களகளவென்னும் ஒரு சத்தத் துடன் தினவு, அடிக்கடி அலால், ரோமச் சிலிர்ப்பு, வாயில் நொப்பும் நுரையுங் தள்ளுதல், மார்பு துடித்தல், மனச்சங்கடம், மயங்கிய கித்திசை யென்னும் இக்குணங்க

விஷவைத்திய சிந்தாமணி கன
ளுடன் சிலேஷ்ம சுபாவக் குறியெல்லாம் உண்டாகும். இதற்கு ஏழு வேகமுண்டு. அவையாவன:-
1-வது ரத்தமானது வெண்மையாய் முறிந்து தேகமுங்
கண்ணும் வெளுத்தல். 2-வது சர்வாங்கமும் வீங்குதல். 3-வது கண்ணிலும் மூக்கிலும் வாயிலும் ஜலம் வடிதல். 4-வது சிரோபாரமும் தாள் பிடிப்பும் உண்டாகுதல். 5-வது பேசக்கூடாதவருத்தமும்குளிர்ச்சுரமும்காண்ல். 6-வது தேகங்கனத்துச் சில்லிடுதல். 7-வது அவயவங்களெல்லாம் கொதித்து மூர்ச்சையுண் டாகித் தன்னை மறத்தல் என்பனவாம்.
மலைப்பாம்பு, தாசரிப்பாம்பு, கட்டு விரியன் முதலிய வைகளுக்கு ராஜமந்தம் எனப் பெயராம்.
இவைகட்குக் காட்டுக்கருணை, பழுபாகல், சீந்தில், கோவை யென்னுங் கிழங்கு வகை A, சுண்டை, கிளிமூக்கு வெட்டிவேர், செந்தொட்டி, நீலி, மருக்காரை, வெற்றில் பேய்ப்பீர்க்கு, பாலை, ஊமத்தை, செப்புநெருஞ்சில், வெண் ாணையென்னும் வேர்வகை 12-ம் ஆகிய இப்பதினறு வகையையும் தனித்தனியே வஸ்திரகாயப் பொடி சமமாக நிறுத்துக் கலந்து வைத்துக் கொண்டு இதில் அரைப்படி யும் அரிசி அரைப்படியுஞ் சேர்த்துப் பொங்கி உண்ணக் கொடுத்தால் விஷமேருது, ஏறிய விஷ மிறங்கும்.
கெளதேர சர்ப்ப பேதம் கெளதோ சர்ப்பமானது 92-விதப்படும். இவை களின் விஷங்கள் தருவிகா சர்ப்ப விஷங்களைப் போலவே இருக்கும். ஆனல் இவைகளினின்றும் பிறக்கின்ற சங் காசாதிகள் அநந்த மென்றறிக. இதனைச் சாரைப்பாம் பென்பர்.
நிர்விஷ சர்ப்ப பேதம் கிர்விஷ சர்ப்பமானது திவ்யகம், சாலகம், பாதகம்,
விருட்சாயி, கலதி, புட்காம், கூtரிவாகினி, சரிவாகி, வரு

Page 12
கி.அ விஷவைத்திய சிந்தாமணி
ஷாப்திகம், சோதிாதம், சுட்கம், கோத்திரம், பலாசுகம், கசபட்சம், பிலவோற்பேதசம் என 16-விதப்படும்.
விஷநீர் லக்ஷணம் விஷமில்லாத சர்ப்பங்கள் கடித்தால் அக்கடிவாயில் ஆமை முதுகைப்போல் தடித்து அச்சருமங் ககுத்து அற்ப சோம்பலுண்டாக்கும்.
வைகாஞ்ச சர்ப்பம் இது மூவிதபேதங்களை உடையதா யிருந்தாலும் இவற்றின் விஷம் அதிகமான வேகத்தைப் பெற்றிருக்கும். இதற்குத் தருவீகர சிகிச்சை உதவும்.
ஆண் சர்ப்பம் இது அகலமுள்ள படத்தையும் அதிக திடத்தையும் மிகுந்த சீறலையும் பெற்றிருக்கும். இவ்விஷம் தலைக்கேறி னல் மேல் நோக்கிய பார்வையும், வலதுகால் பூமியில் பா வாதிருத்தலும் ஊர்த்துவ காயத்தில் மிகுந்த பலவீன
மன்னும் குணங்களுமுண்டாம்.
பெண் சர்ப்பம் இது குறுகிய படத்தையும் அற்பச் சீறலையும் பெற் றிருக்கும். இவ்விஷத்தினல் கீழ்ப்பார்வையும், இத லுடைய கால் பூமியில் பாவா திருத்தலும் அதே காலத்தில் பலவீனமு முண்டாகும்.
அலி சர்ப்பம் இது மிருதுவுடன் நீண்ட உருவத்தையும் வெளுத்த படத்தையும் மந்த நடையையும் குறைந்த தொனியையும் அற்ப கோபத்தையும் உடையதாயிருக்கும். இவ்விஷத்தி ல்ை ஈனத் தொனி, பேதி, நடுக்கல், பயம், சுரம், புணர்ச் சியி லிச்சை, சரீரம் காற்றில் பறப்பதுபோ லிருத்தல் என் னும் இக்குணங்க ளுண்டாகும். இச் சர்ப்பம் பிறந்த 8 தினங்களில் விருத்தி யடைவதும் திவ்விய சர்ப்பத்தால் அடிபடுவதுமா யிருக்கும்.

விஷவைத்திய சிந்தாமணி
மலட்டுச் சர்ப்ப விஷம் இது சீக்கிரத்தில் அநந்தம் வேதனையைப் பிறப்பித் தாலும் முக்கியமாக வியர்வையை அதிகமாக ஒழுகச்
சய்யும்,
பாலிய ஆண் சர்ப்ப விஷம் இது இடதுகண்ணைக் கோவைப் பழம்போல் சிவக் கச்செய்யும். பெண் சர்ப்பக் குட்டி விஷத்திற்கு இக் குணம் கொஞ்சம் பேதிக்கும்.
யெளவன ஆண் சர்ப்ப விஷம் இது வலப்பக்கத்தில் கடிக்கும். இவ்விஷத்தினுல் அப்பக்கத்துக்கண் இரத்தம்போற் சிவக்கும். பெண்சர்ப் பம் இடப்பக்கத்தில் கடிக்கும். இவ்விஷத்தினல் தடிப் பாகச் சில ரோகங்கள் பிறக்கும்.
விருத்த சர்ப்ப விஷம் இது கடித்தவாயில் வீக்கம், அற்பநோய், பிதற்றல் இவைகளைத் தரும். ܥ -
கர்ப்ப சர்ப்ப விஷம் இது சிரசு, உதடு, வயிறு, தொடை ஆகிய இடங் களில் நோதல், நாவு கருத்தல், உண்ணுக்கு வளருதலென் லும் இக்குணங்களை உண்டாக்கும்.
சூசிகா சர்ப்ப விஷம் இது வயிறு உளைதல், வாயில் ரத்தங் கக்குதல், மார்படைப்பு, கண்ணில் நோயுடன் சிவத்தல், சர்வாங்க மும் ஊசியாற் குத்துவது போல் மிகுந்த குத்தலென்னும் இக்குணங்களை யுண்டாக்கும். முட்டையிட்ட சர்ப்பத் துக்குச் சூசிகாசர்ப்பமெனப் பெயராம்.
கோனச சர்ப்பம்
இது அதிக வெயிலினுலும் அலைச்சலினுலும் அடி
பட்ட பசுக்களின் நாசிக்குள் சனித்து ஊர்த்துவ பார்வை

Page 13
a_ð விஷவைத்திய சிந்தாமணி
யுடன் அற்ப உருவமும், நீண்ட காவும், சிரசினல்கத்துங் தொனியுமுடையதாய் வெளிப்பட்டுத் திரியும். பசுவின் நாசியில் பிறப்பதால் கோனச சர்ப்ப மெனப் பெயர் பெற்றது.
வழிச் சர்ப்பம் இது எப்போதுங் கடிப்பதற்கே வழி கட்டிக்கொண் டிருக்கும். இப் பாம்பு கடித்தால் மரணக் குறிகளெல்லாம் சீக்கிரத்தி லுண்டாகும். இந்த விஷம் மணிமந்திர ஒளஷ தத்தினுல் நீங்குமென் றறிக.
விஷ விருத்தி லக்ஷணம் சர்ப்பக் கடியினுல் அற்ப விஷம் ஏறியிருந்தாலும் து பசி, தாகம், துக்கம், பயம், கோடம், மிகுந்த நகைப்பு, அக்கினித் தொழிலிலிருத்தல், சுடுகையான நிலத்தில் படுத்தல், கீழ்க்காற்றில் திரிதல், இரட்டை அலரிப்பூவை முகருதல், சரீரசுட்கம், பேதி, அசீாணம், துர்ப்பலம், பித்தவாயு முதலிய சோகங்களால் மெலிதல், யானை மேகம் எலி முதலிய தொனிகளை உற்றுக் கேட்டல் என்னும் இவைகளினல் மகாவிஷம் மாறுமென் றறிக.
சர்ப்ப விஷ பேதம்
சகலமான சர்ப்ப விஷத்திற்கும் வாயுவேகம், தேயு வேகம், வருண வேகமென மூன்றுவித வேகமும், இவற் றுள் உட்பிரிவு முண்டு.
வாயு விஷவேக நிதானம்
வாயுவைப்பற்றி விஷமேறுமபோது எட்டுவித வேக முண்டாகும். அவையாவன: 1-வது மூர்ச்சையும் மிகுந்த வியர்வையு முண்டாதல், 2-வது சரீரம் வெதுப்புதல், 3-வது கண் செருகுதல், 4-வது செவியை அடைத்தல், 6-ഖകൃ நெஞ்சில் &l 1âi கட்டுதல், 6-வது அறிவு மாறுதல், 7-வது மேல் மூச்சு வாங்குதல், 8-வது உயிர் நீங்குத

விஷவைத்திய சிந்தாமணி
லென்பனவாம். ஆனல் இவ்வேகம் பிறக்குமுன் விஷ மானது கடிவாயில் 50 மாத்திரை காலம் கின்று பின்பு தேகமெங்கும் பாவிச் சிரசிலேறும்.
தேயு விஷவேக நிதானம்
தேயுவென்னும் பித்தத்தைப்பற்றி விஷமேறும் போது 10-வித வேகமுண்டாகும். அவையாவன:- 1வது முகங் கருத்துக் கண்கள் சிவத்தல், 2-வது ரோமங் களின் முனை பிளந்து சிறுநீர் கருத்திறங்கி முகம் வெளுத் தல், 3-வது வேதனையுடன் சரீரம் நீண்டு சிங்தை மயங்கி வாய் குளருதல், 4-வது கோபம் பிறந்து குடலில் எரிச்சல் கண்டு தேஜஸ் மாறி நாசியால் ஜலம் வடிதல், 5-வது தேக முங் கண்ணும் விடவிடத்து ஆடுதல், 6-வது அங்கம் பதைத்து இளைத்து நாசியில் ஜலம் பெருகி மொழி மாறி பல்லைக் கடித்தல், 7-வதும் 8-வதும் கபங்கட்டிச் சுவாச மெழும்பி ஊர்த்துவ திருஷ்டியாகப் பார்த்தல், 9-வது உயிர் அடங்கி யிருத்தல், 10-வது உடலை விட்டு ஆவி நீங் தல் என்பனவாம். இவ்வேகம் பிறக்குமுன் விஷமானது
கடிவாயில் 150 மாத்திரை கின்று பின்பு ஏறும்.
வருண விஷவேக நிதானம்
வருணனென்னும் சிலேஷ்மத்தைப்பற்றி விஷமேறும் போது பத்துவித வேகம் உண்டாகும். அவையாவன:- 1-வது தேகஞ் சிவந்து ரோமஞ் சிலிர்த்தல், 2-வது வாயு லர்ந்து தேகங் கருத்து வெதும்புதல், 3-வது தேகத்திற் குட்புறத் திளைத்தல், 4-வது கபம் அதிகரித்து மனங் கலங்கி தத்தளித்தல், 5-வது தலை நடுக்கலும் அறிவழி தலும் பிறத்தல், 6-வது கண் மலர விழித்து மேல் நோக்குதல், 7-வது அவயவம் முறைக்குதல், 8-வது சரீர வியாபார மடங்குதல், 9-வது சுக்கிலம் நசித்தல், 10-வது உயிர் நீங்குதல் என்பனவாம். இவ்வேகம் பிறப்பதற்கு முன் விஷமானது கடிவாயில் 150-மாத்திரை நின்று பின்பு ஏறும்.

Page 14
de விஷவைத்திய சிந்தாமணி
கருநாகம் இது ஒளஷதாதிகளா லிறங்கினலும் இரண்டு காது களையும் பாதிரிய வாதத்தைப்போல் செவிடாக்கும். கிலைப்பனைக் கிழங்கும் உப்பிலாங்கொடி வேரும் அரைத் துச் சிறு எலுமிச்சங்காய்ப் பிரமாணம் முகூர்த்தத்திற் கொருதரமாக 8 தாம் விழுங்கில் இந்த விஷம் முறியும்.
சிறு நாகம் இது தருப்பை அகலமுள்ள படத்தையும் பருத்த ஈர்க்கை யொத்த உடலையும் பெற்றுத் தாழை மலர்க்குள் வாசமாயிருக்கும். இவ்விஷத்திற்கு மகாவிஷ சிகிச்சை வேண்டும். இதனைப் பூநாகம், புல்நாக மென்பர்.
விரியன் பேதம் விரியனென்பது பெரு விரியன், செவ்விரியன், நீர் விரியன், பொறி விரியன், புல் விரிய னேன ஆறு வகைப் படும். இவைகள் பத்திரகாளியினுடைய ஆடையிலிருந்து பிறந்ததாகச் சொல்லுகிருர்கள்.
பெரு விரியன் விஷம் இது மயக்கம், தாபம், உறக்கம், வெப்பம் என்னும் இவைகளை யுண்டாக்கும். ஆனல் கடிவாயில் ரத்தமும் விக்கமும் எரிச்சலும் பிறக்கும்.
ரத்த விரியன் விஷம் இது வயிற்றில் வியாபித்து அவ்வயிற்றில் வலியை யுண்டாக்கிக் கொல்லும். அப்போது கடித்த வாயில் உதி ரமும் மேலில் தடிப்பும் பிறக்கும். இது தவிர மற்ற நான்குவித விரியன் விஷத்தினுல் கித்திரை மயக்க முண் டாகுமென் றறிக மகிழம் பருப்பு, வசம்பு, உள்ளி, மிளகு, சுக்கு, கள்ளிப்பால், வேப்பெண்ணெய், இலுப்பைப் பிண்ணுக்கு, ரசம், வெங்காரம், மருக்காரைப்பழம், பூவம் பழம் இப்பன்னிரண்டும் வகைக்கு வராகனெடை 1-ம், வெற்றிலை 14-ம் ஒன்ரு யரைத்துச் சீலையில் நனைத்து நாசி யிற் பிழிய சகல விரியன் விஷங்களுந் தீரும்.

விஷவைத்திய சிந்தாமணி 9_蟾。
வழலைச் சர்ப்பவிஷம்
இது சடித்தவிடத்தில் சத்தமும் வாயில் அனலும் உண்டாக்கும். இதற்குச் சிகிச்சை : ஏலம் மிளகு வக்க ணத்தி வேர் இம்மூன்றும் சமனுகக் கூட்டிக் கற்பூர வள் ளிச்சாறு விட்டரைத்து உலர்த்தி அம்மாத்திரையைத் தண்ணீரி லுரைத்துக் கடியுண்டவன் கண்ணில் கலிக்க மிட விஷந் தீரும்.
கருவழலைச் சர்ப்ப விஷம்
இது சரீாத்திற் காங்கையோடு அதிக வியர்வையும் உள்ளங்கால் உள்ளங்கையில் சிவப்பும் கோழையால் மார் பில் அடைப்பும் பிறக்கும்படி செய்யும். இதனல் அஈர் தம் வேதனை யு முண்டாகும். இது நீலஞ்சோதியும் கடுகுரோகணியும் கோழிமுட்டை வெண்கருவும் சமமா கக்கூட்டி யரைத்துப் பசுப்பாலிற் கலந்து உள்ளுக்குக் கொடுக்கத் தீரும்.
மூர்க்கன்
இது கடித்தவிடத்திலும் முதுகிலும் வேதனை பிறப் பிப்பதுந் தவிர, அவ்விஷத்தினல் வாயுங் கழுத்தும் முறுக் கிக் கொள்ளுதல், குரல் நெரிதல், தேகம் பதறல், தலை சுழலல் என்னும் இக்குணங்க ளுண்டாகும். காடியைத் தெளித்து வன்னியிலையை யிடித்து அரையாழாக்குச் சாறு பிழிந்து உள்ளுக்குக் கொடுத்து மேலுக்கும் அதைத் துவாலையிட இவ்விஷம் தீரும். இதற்குக் கொம்பேறி மூர்க் கன், சாணர மூர்க்கன், பனையேறி மூர்க்கன் எனப் பெய ராம். இது தன்னுல் கடியுண்டவன் சுடுகாட்டில் தகிக்கப் படுகின்றனவென்று உயர்ந்த மாக்கொம்பிலேறிப் பார்க்கு மென்றும், அவ்வளவு தெரிந்தவர்கள் உடனே வைக்கோல் சுமை முதலியவைகளை அச்சுடுகாட்டி லிட்டுப் புகைக்கக் கண்டு அவன் இறந்தானென் றிரங்கிவிடு மென்றும் சொல்
அலுவது உலக வழக்கம்.

Page 15
e-so விஷவைத்திய சிந்தாமணி
மயக்குஞ் சர்ப்பம் இது கண்ணில் விஷத்தையுடையது. இப்பார்வை
சற்றுநோம் படினும் உடனே மயக்கமும் கண்களில் சுழற்சியும் உண்டாகும்.
முறுக்குஞ் சர்ப்பம் இது சரீரமெல்லாம் திருகும் கள்ளியைப்போல்
முறுக்கிக் கொள்ளுதலையும் முறத்தால் தெள்ளுவதுபோல் பதறலையும் உண்டாக்கும்.
சாரைப் பாம்பு
இது நீண்ட உடலையும் வேக நடையையும் பெற்று மனிதரை வாலாலடிப்பதுடன் பாதமுதல் மார்பு வரைக் கும் சுற்றி இடுப்பையு மொடிக்கும். இதில் வெண்சாரை, கருஞ்சாாை, செஞ்சாரை, மஞ்சட் சாரையென நான்கு பேதமுண்டு. அவைகளும் இவ்வாறே செய்யும். இவை களைப் பார்த்த எருமை மாடுகளுக்கு மாலைக்கண் உண் டாகுமென்பர்.
புடையன்
இது நீண்ட உருவத்தையும் அழுக்கு கிறக்தையும் பெற்று வாலின் முனையால் குத்தித் தேகத்தில் படைகளை விஸ்தாரமா யுண்டாக்கும்.
மண்ணுளிப் பாம்பு
இது தம்பாக்கு, வெள்ளி, ரத்தம் ஆகிய இவைகளின் கிறத்தைப் பெற்று நீண்ட பயிற்றங்காய்ப் பிரமாண முள்ளதாயிருக்கும். செவியில் நுழையில் அபாயமாம். இவ்விஷத்தினல் தேகமுழுவதும் சிறுசிறு தடிப்பும் நமைச் சலு முண்டாகும். இதனைச் சிறுபாம்பு கடி யென்பர். எண்ணெய் விட்டுக் கலந்த கூழை ஏழு நாள் சாப்பிட
இத்தடிப்பு தீரும்.

விஷவைத்திய சிந்தாமணி e G
காலியாங்குட்டி இது ஒரு சாண் இரண்டு சாண் நீளத்துடன் தேஜசு குறைந்திருக்கும். ஆனல் கடிக்க அறியாது. கடிக்கில் பெருஞ்சிகிச்சை செய்யவேண்டும்.
கண்குத்திப் பாம்பு இது பசிய நிறத்துடன் நீண்ட உருவத்தையும் பெற்று விருசஷங்களில் வாசம் பண்ணுவதும், நேரிட்டவர் கண்க ளைக் குத்துவதுமாயிருக்கும். இதுவே பச்சைப் பாம்பாம். வெண்ணுங்தைப் பாம்பு இது பருத்த செக்கு, பனைமரம், தூண் முதலிய பிா மாணங்களையும் உடம்பெல்லாம் வழுவழுப்புமுள்ளதாய் வாலுந் தலையும் ஒரே மொத்தமாய் மேலில் வெளுத்த வரி களைப் பெற்றுக் கோழி, ஆடு, மாடு முதலியவைகளை விழுங்குவதாயிருக்கும். சிலர் யானையை விழுங்குமென்று சொல்லுகிருரர்கள். இது மலைப் பாம்பு, தாசரிப் பாம் பெனச் சொல்லப்படும்.
சில்லரை விஷங்களும் அவற்றிற்குச் சிகிச்சையும்
ஒனுன இது கடிக்கில் அங்குப் பிறையைப்போல் காயமுண் டாகும். அப்போது வீக்கம், நமைச்சல், குத்தல், நோய் சோருதல், மலத்தில் பலகிறம் என்னும் இக்குணங்க ளுண் டாகும். மூங்கில் குருத்து ரசம் காலாழாக்கில் மிளகுச் குரணம் பலம் கால் சேர்த்து 5-நாள் 2-வேளையுஞ் சாப் பிட இவ்விஷம் தீரும். இம்முறையை பச்சை ஒனனுக் கும் தவளைக்கும் உபயோகிக்கலாம்.
தவளை இது கடிக்கில் அதிக சோம்பலான கித்திரையும் மூர்ச்சையும் கறுத்துப் பரவுகின்ற சொறியுமுண்டாகும்.

Page 16
° 乐 விஷவைத்திய சிந்தாமணி
ஒட்டறை லவணம் உத்தாமணிவேர் இம்முன்றையும் சமமாக கிறுத்துச் சிறுநீரால் அரைத்துக் குழம்பாக வைத்துக்கொண்டு கடிவாயிலும் தேகமுற்றும் 8 நாட்கள் லேபனம் பண்ண இவ்விஷம் தீரும். லேபன மென்பது பூசித் தேய்த்தல்.
அடவி ஈ இது கடிக்கில் அதிக நித்திரையும் மிகுந்த முர்ச்சை யும் உண்டாகும்.
வீட்டுப் பல்லி
இது கடிக்கில் நோய், வியர்வை, விக்கம், எரிச்சல், மார்பு வேதனை, பொடிச் சிரங்கு எழும்புதல் என்னும் இக்குணங்கள் உண்டாகும். குதிரைச்செவிமாத்தின் வேர், பெருங்காங்தை வேர் இவ்விரண்டும் வகைப்குப் பலம் 2-ஆகச் சேர்த்து அதைப் பாகலிலைச்சாறும் பசுப்பாலும் சமமாகக் கலந்துவிட்டரைத்துத் தடிப்பாக வைத்துக் கொண்டு கடிவாயில் லேபனம் பண்ணி உடம்பெங்கும் துவாலையிட இவ்விஷம் தீரும். இவ்விஷம் கொடியதென் றும் அதிவிரைவில் மகா'விஷ சிகிச்சைகளைச் செய்யவேண் டுமென்றும் இல்லாவிடில் ஒரு வருஷத்திற்குள் மரண முண்டாக்குமென்றும் சில நூற்கள் சொல்லுகின்றன.
காட்டு மசகம்
இது கடிக்கில் அவ்விடத்தில் நமைச்சலும் அற்ப விக்கமும் வேதனையுமுண்டாகும். இது அசாத்தியமாயி னும் நீலியிலை கலிக்கத்தாலும் அவ்வேரின் கஷாயத்தாலும் போம். மசகம் என்பது கொசு.
மகலிகா இது கடித்தாலும் கொட்டினலும் அவ்விடத்தில் வீக் கம், நமைச்சல், எரிச்சல் முதலிய குணங்கள் உடனே யுண்டாகி அடங்கிப் பின்பு தடித்து உபத்திரவ முண்டாவ துந் தவிர அத்தடிப்பில் மாருமல் சிலைத்தண்ணீரும் வடி பும், மகதிகா என்பது குளவி முதலாகிய வண்டுகளாம்.

விஷவைத்திய சிந்தாமணி ●_cmf
மலைப் பிபீலிகா இது கடிக்கில் அவ்விடத்தில் நீர்த் துளியைப்போல் தடித்தல், அதிக நோய், நெருப்பால் சுட்டதுபோல் எரிச் சில், நமைச்சல், தேகத்தில் அழலையென்னும் இக்குணங் கள் உண்டாகும். பிபீலிகா என்பது எறும்பு.
சிலந்திப் பூச்சிகளின் பேதம் சிலந்திப்பூச்சி 28-பேதப்படும். அதன் விவரம்:- வாதத்தில் 7, பித்தத்தில் 7, சிலேஷ்மத்தில் 7, சங்கீாணத் தில் 7 ஆக 28-ஆம், அன்றியும் பிரத்தியேகச் சிலந்தி யென்பது மொன்றுண்டு.
வாதச் சிலந்திகளின் பொதுக் குணம் இவைகள் வெளுப்பு, சிவப்பு நிறத்தையும் ஆசனத் தில் சித்திரங்களான மெல்லிய நூலையும் உள்ளவைகளா யிருக்கும். இவ்விஷங்களால் இருமல் முதலிய வாதரோ கக் குணங்களெல்லா முண்டாகும்.
பீதச் சிலந்தி இது தலைநோயும், அசோசகமும் சுரமு முண்டாக்கும்.
குமுதச் சிலந்தி இது பட்டவிடத்தில் கொப்புளங்களெழும்பி அதில் கின்றும் மாமுது சீழ்வடிவதும் எரிச்சல் பிறப்பதுமாக இருக்கும். இதனுல் இரைப்பும் நெஞ்சடைப்பு முண் டாகும்.
மூலச் சிலந்தி இது அதிக கொப்புளங்களையும் அக்கினிக் குணத் தையும் உண்டாக்கும்.
ரத்தச் சிலந்தி இது பட்டவிடத்தில் சிவந்து தடித்து அதைச் சுற்றி அலும் சிறிய கொப்புளங்க ளெழும்பி அதில் நின்றும் ஓயாது ரத்தமும் சீழும் வடிந்துகொண்டே இருக்கும் இதனல் இரைப்பும் பேதியு முண்டாகும்.

Page 17
Clepy விஷவைத்திய சிந்தாமணி
சித்திரச் சிலந்தி இது பட்டவிடத்தில் சிவந்த கொப்புளங்க ளெழும்பி அவைகள் பழுத்து உடைந்த பின்பு அங்குக் கருத்த ரண மாகி அதில் கின்றும் நுரைபோல் சீழ் வடிதலாயிருக்கும். இதனல் தலையிலும் கீல்களிலும் நோய், சுரம், இரைப்பு விக்கமென்னும் இத்தியாதி குணங்கள் உண்டாகும்.
சந்தானிகச் சிலந்தி இது பட்டவிடத்தில் சகிக்கக்கூடாத குத்தலும் விரணமும் உண்டாகும்.
மேகச் சிலந்தி
இது நீலகிற முள்ளது. இவ்விஷத்தினல் அங்கிறக் கொப்புளங்க ளெழும்பும்.
பித்தச் சிலந்திப் பூச்சிகள் பொதுக் குணம்
இவைகள் கருமை பொன்மை கலந்த நிறத்துடன் முகத்தில் அனலையும் ஆசனத்தில் தாமரை நூலையு முள்ள வைகளாயிருக்கும். இவ்வில்டிங்களால் முக்கியமாகப் பித்த ரோகக் குணங்கள் உண்டாகும்.
கபிலச் சிலந்தி இது கண்களினல் பார்க்கில் தேகமுற்றும் சிவந்த தடிப்பும் வாய்நீர் ஊரலும், மயிர்க்கால்களில் எரிச்சலும், தலைப்பாாமும் உண்டாகும்.
அக்கினி முகச் சிலந்தி இது அதிக நோயையும் நெருப்பாற் சுட்ட கொப்பு ளங்கள்போல் கொப்புளங்களையும் பிறப்பிக்கும். இதனல் தாகம், எரிச்சல், நடுக்கல், மூர்ச்சை, ரத்தம் வடிதல் என் லும் இக்குணங்கள் உண்டாகும்.
பீதச் சிலந்தி இதுபட்ட விடத்தில் கட்டை நெருப்பாற் சுட்டது போலிருத்தல், மூர்ச்சை, வாந்தி, சிரோவேதனை, சுரம்,

விஷவைத்திய சிந்தாமணி 霍_安
அரோசகம், சூலை, மலமும் மூத்திரமும் மஞ்சளித்தில் என்னும் இக்குணங்கள் உண்டாகும். பதுமைச் சிலந்தி இது பட்ட விடத்சில் தாமரைப் பூவைப்போல் வட்ட வடிவமான கொப்புளம் உண்டாவதும், பின்பு எழும்புவ தும் அதில் மாருது ஜலம் வடிவதும் நோயுண்டாவதுமா யிருக்கும்.
மூத்திரச் சிலந்தி இது பட்ட விடத்தில் கருப்பு சிவப்பு நிறமான கொப்புள மெழும்பித் துர்க்கந்த விரணம் பிறக்கும். இத னல் இருமல், இரைப்பு, சுரம், வாந்தி, தாகம், மூர்ச்சை, பிரமை யென்னும் இக்குணங்கள் உண்டாகும்.
சுவேதச் சிலந்தி இது பட்ட விடத்தில் விசர்ப்பிரோகக் கொப்புளம் போல் கொப்புளம் எழும்புவதன்றியும் அதில் மாருது ஜலம் வடிதல், தாகம், மூர்ச்சை, சுரம், நோய் என்னு மிக் குணங்களுண்டாகும்.
கருப்புச் சிலந்தி இது பட்ட விடத்தில் கருத்த விக்கமுண்டாகி ரணம் பிறக்கும். அதில் துர்க்கந்தத்துடன் கிறபேதமான ரத்த மும் சீழும் மாருது வடிந்துகொண்டே யிருக்கும். சிலேஷ்மச் சிலந்திப் பூச்சிகள் பொதுக் குணம் இவைகள் வெண்மை நிறத்தையும் குடலில் நீல நிறத் தையும் ஆசனத்தில் சிவந்த நூலையு முள்ளவைகளாயிருக் கும். இவ்விஷங்களால் சிலேத்தும ரோக குணங்களெல்லா முண்டாகும்.
ரத்த பாண்டு சிலந்தி இது سكا فسا விடத்தில் வெளுத்துத் தடித்து விரண மாகி ரத்தம் வடியும்.

Page 18
乐纵尸 விஷவைத்திய சிந்தாமணி
பாண்டு சிலந்தி இது பட்டவிடத்தில் வீக்கத்துடன் கனத்த ரணம் பிறக்கும். இதனுல் சுரமும் ரோமச்சிலிர்ப்பும் சிரோபா Tமு முண்டாகும்.
வண்டு சிலந்தி இது பட்டவிடத்தில் வண்டைப்போல் கருத்துக் கொப்புளம் உண்டாகி அதைச் சுற்றிலும் எரிச்சலைத் தரு கின்ற சிறுசிறு கொப்புளம் பிறக்கும். அன்றியும் தேக மெல்லாம் கருத்த மச்சங்களும் எழும்பும்.
பிங்கச் சிலந்தி இது பட்டவிடத்தில் கொப்புளமெழும்பி அதில் என்றும் ரத்தமொழுகும். இதனல் சுரம், நோய், விக்கம், அதிக எரிச்சல், தாகம் என்னும் இக்குணங்களுண்டாகும். பிங்கம் என்பது மஞ்சள் நிறம்.
திரிமண்டலச் சிலந்தி இது பட்டவிடத்தில் கருத்த விரணம் உண்டாகி அதில் கின்றும் ரத்தம் வடியும். இதனல் அசோசகம், கண்ணெரிச்சல், உடம்பிலும் முகத்திலும் மச்சங்களெ ழும்புதல் என்னும் இக்குணங்களுண்டாகும்.
துர்க்கந்தச் சிலந்தி இது பட்டவிடத்தில் பேய்ச்சுரைப் பிஞ்சைப்போல் கட்டி யெழும்பி அதைச் சுற்றிலும் நெருங்கிய சிறுசிறு கொப்புளம் எழும்பும். இதனல் விசர்ப்பி குணமும் வியர் வையும் துர்க்கந்தமும் எரிச்சலும் பிறக்கும்.
சித்திர மண்டலச் சிலந்தி சித்திர மண்டலிபட்ட விடத்தில் விசர்ப்பிபோல் விரணம் உண்டாகி அதைச் சுற்றிக் கொப்புளங்கள்
எழும்பும்.

விஷவைததிய சிந்தாமணி 脏_蜴
சங்கீரணச் சிலந்திப்பூச்சிகள் பொதுக்குணம்
இவைகள் ஆசனத்தில் பலநிற நூலையுடயைவை. நெருப்பாற் சுட்டதுபோல் எரிச்சலும் கிரிதோஷ குணங் களையும் உள்ளவைகளா யிருக்கும். இவ்விஷங்கள் சாத்திய மும், கஷ்ட சாத்தியமும், அசாத்தியமும் ஆகும்.
காகச்சிலந்தி காகச் சிலந்தி விஷம் பட்டவிடத்தில் வெளுத்தும் சிவந்தும், பூனைப்புடுக்கன் காயினது விரையைப்போல் கொம்புளங்கள் எழும்பும், அதனுல் அதிக வேதனை, விக் கல், இரைப்பு, மிகுந்த தாகம், மூர்ச்சை, கித்திரை பங் கம், சதா மார்புநோய் என்னும் இக்குணங்கள் உண்டா கும்.
அக்கினிபாதச் சிலந்தி மேற்படிச் சிலந்தி கால்கள் தோறும் விஷம் உள்ளது. அக்கால்கள் தேகத்தில் படில் பட்டவிடமெல்லாம் கொப் புளங்கள் உண்டாகும்.
லர்ஜவர்னச் சிலந்தி மேற்படிச் சிலந்தி பட்டவிடத்தில் துர்க்கந்த விரணம் பிறந்து அதில் சுப்பலால் குத்துவதுபோல் குத்தலும், இரத்தமும் பெருகும். இதனுல் சீதளம், தாகம், மூர்ச் சை, பேதி என்னும் இக்குணங்கள் உண்டாகும்.
வைதேகிச் சிலந்தி மேற்படிச் சிலந்தி பட்டவிடத்தில் நெருப்பினல் சுட் டதுபோ லிருக்கும். இதனல் அதிக வேதனையும், சுரமும், மார்பு நோயும் உண்டாகும்.
ஜாலமாலினிச் சிலந்தி மேற்படிச் சிலந்தி பட்டவிடத்தில் விரணம் பிறந்து அதன் மேல் மச்சமும் வீக்கமும் எழும்பும். இதனல் நோய், தாகப்பிரமை, இரைப்பு, தேகம் மாத்தல், மோ கம், பேதி என்னும் இக்குணங்கள் உண்டாகும்.

Page 19
fi2. விஷவைத்திய சிந்தாமணி
மாலாகுணச் சிலந்தி
மேற்படிச் சிலந்தி விஷம் தேகமுழுவதும் மச்சங்க ளைப்போல் கருத்த தடிப்புகளை யெழுப்பும். இதனல் உள்ளே எரிச்சல், மேலே குளிாச்சி, வயிறுப்பல், மூத்தி ரக் கிரிச்சரம், மூர்ச்சை, பேதி, சுரம், தலைநோய், கண் ணுேய், இரைப்பு, தாகம், விக்கம் என்னும் இக்குணங் கள் உண்டாகும்.
சுவர்ச் சிலந்தி
மேற்படிச் சிலந்தி விஷம் வர்னபேதமா யிருக்கும்.
இவ்விஷத்தினல் பல கிறக் கொப்புளம் பிறக்கும்.
பிரத்தியேகச் சிலந்தி
மேற்படிச் சிலந்தி புணருங்காலத்தில் அச்சுக்கிலத் துளிகள் எத்தனை தெரிக்கின்றனவோ அத்தனைக் கொப் புளங்கள் விரைவில் உண்டாகும்.
சிலந்தி கடிக்கும் ஸ்தான நிதானம்
கபிலச் சிலந்தி மூக்கில், அக்கினிமுகச் சிலந்தி"சந்தி ஸ்தான நரம்புகளில், பீதச் சிலந்தி தாடைகளில், பதுமச் சிலந்தி இடது கண்ணில், துர்க்கச் சிலந்தி வலது கண் ணில், மூலவிஷச் சிலந்தி, சுவேதச் சிலந்தி, மூத்திரச் சிலந்தி, கறுப்புச் சிலந்தி ஆகிய நான்கும் வலது புஜத்தில், பாண்டு சிலந்தி காகில், ரத்தபாண்டு சிலந்தி இடது விலாவில், வண்டு சிலந்தி வலது விலாவில், பிங்கச் சிலந்தி வயிற்றில், திரிமண்டலச் சிலந்தி முதுகில், பிதச் சிலந்தி கையில், குமுதச் சிலந்தி நாபியில், சித்திர மண்டலச் சிலந்தி இடது தோளில் சிரசில், ரத்தச் சிலந்தி காதில், சித்திரச் சிலந்தி நெற்றியில், சந்தானிகச் சிலந்தி உதட் டில், மேஜகச் சிலந்தி சிரசில் உள்ளங்கையில், அக்கினி பாதச் சிலந்தி கண்டத்தில், காகச் சிலந்தி மார்பில், லாஜ வர்னச் சிலந்தி தனத்தில், வைதேகிச் சிலந்தி தோளில், சாலமாலினிச் சிலந்தி கடைக் கண்ணில், மாலாகுணச் சிலந்தி மார்பின் பள்ளத்தில், சவர்ச் சிலந்தி காதுக்குப் பின்புறத்தில் கடிக்கும்.

விஷவைத்திய சிந்தாமணி
சிலந்தியின் கடி கால நிதானம் சிலந்திப் பூச்சி சுக்கிலப்பட்ச திதிகளில் சாயங்கால வேளையில் கடிக்கும். இவ்விஷத்தினல் கடித்த வாயில் வெளுப்பு, கருப்பு, சிவப்பு, மஞ்சள் என்னும் கிறமாக இருப்பதன்றியும் அவ்விடத்தில் மிருதுவாக உயர்ந்து தடி த்து அத்தடிப்பைச் சுற்றிலும் சிறு சிறு கொப்புள முண் டாகும். அக்கொப்புளச் சலம் பட்டவிடமெல்லாம் கொப்புளிக்கும். இதனல் விசர்ப்பை ரோகத்தினுலும், சோகை ரோகத்தின.அம் உண்டாகின்ற வருத்தமும் சுர மும் வியர்வையு முண்டாகும்.
சிலந்தியின் சப்தவேக விஷ நிதானம் மேற்கூறிய விஷமானது தேகத்தில் வியாபித்த 1-வது நாளில் அவ்விடத்தில் கிறம் தோற்ருமல் கொஞ்
சம் தினவு உண்டாகும். 2-வது நாளில் இயற்கை வர்ணத்துடன் தடித்துத் தின
வோடுங் கூடிய சிறிய கட்டிகள் எழும்பும். 3-வது நாளில் அகல் கவிழ்த்ததுபோல் தடித்துச் சிவந்து அவ்விடத்தில் உள்ள ரோமங்கள் சிலிர்ப்பதுமன்றி அந்த மயிர்க்கால்களில் ரத்தம் கம்மிச் சுரமுண் டாகும். 4-வது நாளில் அங்கு விக்கம் எரிச்சல் இரைப்பு பிரமை
இவை உண்டாகும். 5-வது நாளில் விஷதுர்க்குணங்களெல்லாம் அதிகரிக்கும். 6-வது நாளில் விஷம் மர்மஸ்தானங்களில் வியாபிக்கும். 7-வது நாளில் உயிர்க்கு அபாயம் வரும் என்றறிக.
ஆதலால் அவ்விஷங்களில் உத்தம, மத்திம, அதமாத மங்களின் பலாபலன்களை அறிந்து தகுந்தபடி மந்திர அவு ஷதங்களினல் சிகிச்சை செய்யின் 21 ாேளில் குணம் உண்

Page 20
la” விஷவைத்திய சிந்தாமணி
டாகும். ஒரு நாள் இரண்டு நாள் கடிவாயில் எரிவுண் டாகி அடங்கிப் பின்பு கொப்புளமும் எழும்பு மென்பர்.
சர்வ சிலந்திகளின் சாமானிய விஷ லக்ஷணம் சிலந்திப் பூச்சிகளின் விஷம் ஏறினல் அவ்விடத்தில் எழும்புகின்ற விாணங்களில் சில கொப்புளங்களாயும் சில மண்டலாகாரமாயும் சில சுவேத நிறமாயும் சில சிவந்த கிற மாயும் சில மஞ்சள் நிறமாயும் சில நீலநிறமாயும் சில மிருது வாயும் சில கடினமாயும் இருக்கும். எட்டுக்கால் பூச்சியும் இச்சிலந்திப் பூச்சிகளின் பேதமேயாம்.
சிலந்தியின் அஷ்டவித பேதம் சிலந்திப் பூச்சிகளின் சுவாசம் பல் மலம் மூத்திரம் சுக்கிலம் வாய் வாய்நீர் ஸ்பரிசமென்னும் என்டுஸ்தானங் களினின்றும் விஷங்கள் பிறக்கும். அவைகள் மனிதர்மீது படின் சகல துர்க்குணங்களும் உண்டாகும்.
சிலந்தியின் சுவாசம் இது சுரத்தையும் மிகுந்த தாகத்தையும் உண்டாக்கும்.
சிலந்தியின் பல் இது அழுந்திய இடத்தில் பிறக்கின்ற விரணம் கிற பேதமும் கடினமும் ஸ்திரமும் உள்ளதாயிருக்கும். இத னல் சரீரத்தில் விக்கம் எரிச்சல் வேதனை வியர்வை தாக மென்னும் இக்குணங்கள் உண்டாகும்.
சிலந்தியின் மலம் இது பட்டவிடத்தில் இலுப்பைப்பழம் போல் வெ ளுத்த விரணம் பிறந்து அதில் துர்க்கந்தமும் எரிவும் பச பசவென்கிற தினவும் உண்டாகும்.
சிலந்தியின் மூத்திரம் இது பட்டவிடத்தில் நடுவில் கருத்தும் உயர்ந்தும் சுற்றிலும் வாடியும் புட்பம்போல் மலர்ந்தும் இருக்கின்ற

விஷவைத்திய சிந்தாமணி கடு
விரணம் பிறக்கும். அதில் துர்க்கந்தமும் எரிச்சலும் மாமுது உண்டாகும்
சிலந்தியின் சுக்கிலம் இது பட்டவிடத்தில் கடின்மான கொப்புளமும் நோயும் உண்டாகும்.
சிலந்தியின் வாய் இது பட்டவிடத்தில் முருக்கம்பூ நிறம் உள்ள விர ணம் பிறந்து அதில் குத்தலும் ஊறலும் உண்டாகும்.
சிலந்தியின் வாய்நீர் இது பட்டவிடத்தில் புங்கம் பூவைப்போல் கிற முள்ள விாணம் பிறக்கும். அவ்விரணத்தின் பக்கங்களில் பூச்சி யூருவது போல் பரபாத்தலும், ஊசியால் குத்துவது போல் குத்தலும், எரிச்சலும் உண்டாகும்.
சிலந்தியின் ஸ்பரிசம் இது தேகத்தில் பட்டாலும் இப்பரிசத்தைப் பெற்ற வஸ்திரம் பட்டாலும் முற்கூறிய குணங்களெல்லாம் விரை வில் உண்டாகும்.
சகல சிலந்தி விஷத்திற்கும் அவுஷதம்
மேற்கூறிய சகல சிலந்தி விஷங்களுக்கும் சங்கம் வேர்ப் பட்டை மிளகு இவ்விரண்டையும் வகைக்குப் பலம் 3 விதமாக கிறுத்து மெழுகுபோல அரைத்துப் பசுநெய் யில் குழைத்து 21 நாள் இரண்டு வேளையும் சாப்பிட்டு இச்சாபத்திய மிருக்கில் தீரும். அல்லது நரிப்பல்லைத் துளாக்கி அதில் கற்றழை ரசத்தை விட்டு நன்முக அரைத் துக் கடிவாயிலும் தேகமுற்றிலும 21 நாளைக்கு 3 வேளை யும் லேபனம் பண்ணத் தீரும். அல்லது அவுரியினது சமூலமும் பலம்-1 ஆக நிறுத்து அதில் நல்லஜலம் அாைப் படி விட்டு ஆழாக்குக் கியாழமாகக் காய்ச்சி 7 நாள்

Page 21
历_5后 விஷவைத்திய சிந்தாமணி
இரண்டு வேளையும் சாப்பிடத் தீரும். இவ்வாறே மும் முறை கொடுக்கவேண்டும் அல்லது சிறுசின்னியிலை ரசம் 4-ஆழாக்கு அளவாக இரண்டு வேளையும் 7-நாள் 3-முறை சாப்பிட்டு உப்பில்லாப் பத்திய மிருக்கில் விலகும்.
மீன் விஷம் சில மீன்கள் கடிக்கில் நோயும் எரிச்சலும் உண்டா கும். அன்றியும் நீர்வண்டு சுழல்வண்டு பாசிவண்டு பெரிய வண்டு முதலிய சில விஷ ஜந்துக்கள் கடிக்கில் இவ்விடத் தில் விக்கம் நமைச்சல் நோய் நுரைத்தபேதி சரீரத்தில் தடிப்பு என்னும் இக்குணங்க்ள் உண்டாகும். இவ்விஷம் பச்சை நன்னரி வேரை மேல் தோலும் உள் நாம்பும் போக் கிக் கொட்டைப்பாக்குப் பிரமாணம் அரைத்து, கற்ரு ழைச் சோற்றில் கலந்து 40-நாள் அந்தி சந்தியி லருந்தத் தீரும். இதற்கு இச்சாபத்தியம்.
நாட்டு மரவட்டை
இது கடிக்கில், வியர்வை நோய், சரீரம் தடித்தல், வீக் கம், கருப்பகத்திப்பூ நிறம்போல் பொடிச் சிரங்குகள் எழும்புதல், பிரமை யென்னும் இக்குணங்கள் உண்டா கும். இவ்விஷம் திரிகடுகு அல்லது காட்டுவாகைப் பஞ் சாங்கம் (என்பது வேர் பட்டை இலை பூ காய் ஆகிய இவ் வைந்தில் யாதேனும் ஒன்றை) வெந்நீரி லரைத்துப் பிழிந்து வடிகட்டி நசியமும் லேபனமும் செய்து உள்ளுக் குக் கொடுக்கில் முறியும். இது மற்றைய அட்டைகட் கும் உதவும் இதற்குச் சுதபதி யென்றும் பெயர்.
விரிச்சிகோற்பத்தி
சர்ப்பங்கள் செத்தழிந்த இடத்திலும் சாணம் கோ ணிப்பட்டை முதலிய மக்கினவிடத்திலும் மயானத்தின் சாம்பலிலும் பிறக்கும். இவை முறையே வெளுத்தும் கருத்தும் சிவந்துமிருக்கும். இவற்றின் விஷமேறிஞல்

விஷவைத்திய சிந்தாமணி fiO
நாவு தடித்தல், தேகமாத்தல், அதிக நோய், நாசியால் ரத் தம் விழுதல், சர்வாங்கத்திலும் வியர்வை, மூர்ச்சை, வாயு லால் என்னும் இக்குணங்கள் உண்டாகும். இது மந்திர வலி அவுஷத வலி தெய்வ வலி இம்மூன்றும் ஒத்துக் கொள்ளில் இறங்கும். விருச்சிகம் என்பது தேள்.
சாதாரண தேளின் பேதம்
தேளானது உச்சிலிங்கத்தேள், வாதத்தேள், பித்தத் தேள், சிலேத்துமத்தேள் என நான்கு விதப்படும். அன் றியும் நண்டுவாய்க்காலி ஒன்றுண்டு.
உச்சிலிங்கத்தேள் இது பகற்காலத்தில் கொட்டும், இவ்விஷத்தினல் அவ்விடத்தில் வீக்கம், நரம்புகளில் மிகுவேதனை, ரோம சிலிர்ப்பு, அதிக சீதளம் என்னும் இக்குணங்கள் உண்டா கும். இது மந்திரத்தால் வசப்படும்.
வாதத்தேள் இது மார்புநோய், மேல் சுவாசம், எலும்பு நரம்பு ல்ே இவைகளில் நோய், தேகங் கருத்தல், கூச்சல், புரளல் முதலிய குணங்களை யுண்டாக்கும். பித்தத்தேள் இது அறிவு நீங்குதல் கடுமையான மேல்மூச்சு, வாயா னது காரமாயிருத்தல், முகத்தில் எண்ணெய் தடவினது, போல் பளபளப்பு, மாமிசங் கரைதல், சோஷை யென்னும் இக்குணங்களை யுண்டாக்கும். அன்றியும் அவ்விடத்தில் வியர்வை கவுட்டியில் நெறிகட்டுதல் எரிச்சல் கடுத்தல் மறுநாள் வரைக்கும் கோதல் என்னு மிக்குணங்கள் உண் டென்பாரு முளர்.
சிலேத்துமத்தேள் இது வாந்தி, அரோசகம், மார்பு அதிால், வாயில் சலம் வருதல், பினசம், சரீரமுற்றிலும் வாழைத்தண்டையொத்த

Page 22
ni-9 விஷவைத்திய சிந்தாமணி
சீதளம்,வாயினிப்புஎன்னும் இக்குணங்களை யுண்டாக்கும். இவ்விஷங்கள் கோழிமலம் உலர்ந்த நெருப்பிலிட்டுக் கடி வாயில் புகைபிடிக்க இறங்கும். அல்லது கருநாபியைத் தண்ணீரிலரைத்துக் கொட்டினவாயில் போடத் தீரும். அல்லது பூனைக்காஞ்சான் சொறிச்சாறும் முருக்கிலைச் சாறும் கொட்டுவாயில் வேது பிடிக்கத் தீரும். அல் லது வெண்குன்றி வேரை வெங்கீரிலரைத்துப் பிழிந்து வடிகட்டிப் பஞ்சில் ஊட்டிக்கொண்டு இடது பக்கங் கொட்டினல் வலது நாசியிலும் வலது பக்கங் கொட்டினல் இடது நாசியிலும் நசியம் பண்ணத் தீரும்.
நண்டுவாய்க்காலி
இது கொட்டினல் வியர்வையும் நெறி கட்டுதலும் வீக்கமும் கடுப்பும் குடைச்சலும் எரிச்சலும் குமறலும் வாயில் நுரையும் உண்டாகும். இந்த விஷம் எட்டிவேர்ப் பட்டையைப் பெரும் நெல்லிக்காய்ப் பிரமாணம் அரை த்து அரையாழாக்கு வெந்நீரில் கரைத்து உள்ளுக்குக் கொடுப்பித்துக் கொட்டினவாயில் கத்திரிக்காயைச் சுட்டுக் கட்டினல் தீரும்.
மூஷிக பேதம்
மூஷிகமென்பது 18 வகைப்படும். அவையாவன : லாலஜம், சபளம், புண்டாம், ஹரிதம், சிகுரம், அசிதம் காஷாயதங்தம், குருகம், கோகிலம், கபிலம், கிருஷ்ணம், அருணம், சபலம், சுவேதம், சுகோதம், உந்துரு, பலினி, ரசாலம், என்பனவாம். அன்றியும் சுசுந்தரி யென்பது
ஒன்றுண்டு. இதுவே மூஞ்சூறு, மூஷிக மென்பது எலி, லாலஜ எலி
மிகுந்த அலச்சல் உடையதாயிருக்கும். இது கடிக் கில் வாந்தி, மூர்ச்சை, வாய்நீர் ஊறல் என்னும் இக்குணங்க
ளுண்டாகும்.

விஷவைத்திய சிந்தாமணி, 历。á
FUGIT 6T6S திரிதோஷ குணத்துடன் பல கிறங்களைப் பெற்றிருக் கும். இது கடிக்கில் வாந்தி, மிகுந்த மூர்ச்சை, அதிக தாகம் என்னும் இக்குணங்களுண்டாகும். சபளம் என் ப்து பல நிறமாம்.
புண்டர எலி பேய்க்கரும்பின் நிறத்தைப் பெற்றிருக்கும். இது கடிக்கில் சரீரம் வெளிரலும் அக்கரும்பு வர்ணமுள்ள விர ணமும் உண்டாகும்.
ஹரித ஏலி மஞ்சள் நிறத்தைப் பெற்றிருக்கும். இது கடிக்கில் அக்கினி மந்தமும் கொட்டாவியும் மயிர்க்கூச்செறிதலும் உண்டாகும்.
• சிகுர எலி தேகமுற்றிலும் முறைத்த ரோமங்களைப் பெற்றிருக் கும். இது கடிக்கில் தலைநோய், வீக்கம், வாந்தி, பிரமை, தேகமுற்றிலும் மச்சம் என்னு மிக்குணங்கள் உண்டாகும். சிகுரமென்பது ரோமம்.
அசித எலி உதட்டில் கறிய நிறத்தைப் பெற்றிருக்கும். இது கடிக்கில் சரீரங் கருத்தலும் மூர்ச்சையும் வாந்தியும் மார்பு நோயு முண்டாகும்.
காஷாயதந்த எலி சிவந்த பற்களைப் பெற்றிருக்கும். இது கடிக்கில் சதா உறக்கமும் மார்பு வறளலும் மலபந்தமும் உண்டா கும். இதனைத் துங்கனலி யென்பர்.
சூநக எலி மரக்கால் உடலைப் பெற்றிருக்கும். இது கடிக்கில் சிவந்த மச்சங்களுடன் நோயுண்டாகும். குருகமென்பது மரக்கால்.

Page 23
சல் விஷவைத்திய சிந்தாமணி
கோகில எலி குயில்போல் புள்ளிகளைப் பெற்றிருக்கும். இது கடிக்கில் கிரந்தியும், உக்கிரமான சுரமும், தாகமும் உண் டாகும். கோகிலம் என்பது குயில்,
கபில எலி கேபில நிறமுள்ளது. இது கடிக்கில் கண்டுகண்டாக யெழும்பி விரணமாகும். இதனுல் சுரம் பிரமை வாந்தி யென்னும் இக்குணங்கள் உண்டாகும்.
கிருஷ்ண எலி கரிய நிறத்தைப் பெற்றிருக்கும். இது கடிக்கில் தினந்தோறும் ரத்தவாந்தியும் மழைக்காலத்தில் அதிக சத்தம் வீழ்தலும் உண்டாகும்.
அருணம், சபலம், சுபேதம், சுகோதம், உந்துரு, பலினி என்னும் எலிகள் இவ்வாறுவித எலிகளுங் கடிக்கில் திரிதோஷம் அதிகரித்துச் சங்கிபாத குணங்கள் அதிகரித்தலுடன் கடித்தவிடத்தில் ஈத்தம் வடிதல், கிரந்திக ளெழும்புதல், காதின்கீழ்க் கட்டிகள் பிறத்தல் என்னு மிக்குணங்களுண் டாகும்.
ரசால எலி நாமக்கரும்பு நிறமாயிருக்கும். இது கடிக்கில் நெஞ்சு பறத்தலும், சொல்லக்கூடாத வேதனையு முண்டா கும். சகல எலி விஷங்களும் தேகத்தி லடங்கியிருந்து மழை மேகம் யெழும்புகிற காலத்தில் அதிகரிக்கும். பெருச்சாளிக்கும் இவ்விஷம் உண்டு. ரசாலம் என்பது நாமக்கரும்பு.
சுகந்தரி எலி இது கடிக்கில் சரீர மிளைத்தலும், பேதியும், வாய் பேசக் கூடாமையும் உண்டாகும். இதற்கு (நீலி) குடி நீர் ஆகும்.

விஷவைத்திய சிந்தாமணி
எலிச் சுக்கில விஷம்
எலிகள் புணருங் காலத்தில் அச்சுக்கிலம் யார்மீதா வது சிதருமாகில் அந்தவிடத்தில் கிரந்தி, விக்கம், மச்சங்க ளெழும்புதல், பிரமை, அரோசிகம், குளிர்க்காய்ச்சல், கீல் நோய், நடுக்கல், ரோமச்சிலிர்ப்பு, மூர்ச்சை, சிலேஷ்மா
திக்கம், வாந்தி, தாகம் முதலிய குணங்க ளுண்டாகும்.
அசாத்திய எலி விஷம்
எந்த எலியினுலாவது மயக்கம், தேக வீக்கம், மாறு ருவம், வியர்வை, காது மந்தம், சுரம், தலைநோய், வாய்நீர் ஊறல், ரத்தவாந்தி யென்னும் இக்குணங்களுடாகில் அசாத்தியமே.
மேற்கூறிய எலி விஷங்கட்குச் சிகிச்சை
இருமல், இரைப்பு, கோழை, வாந்தி முதலிய துர்க் குணங்களைப் பிறப்பிக்கிற எலி விஷத்திற்கு அழிஞ்சிவேர்ப் பட்டையைப்புன்னேக்காய் வீதம் வெந்நீரிலரைத்து 8-நாள் இரண்டு வேளையுங் கொடுக்கில் தீரும். குறட்டை எலி இவைகளின் விஷம் இலங்தைக்கா யளவு பன்னவெல்லத்தில் 8-துளி எருக்கம்பால் விட்டு மத்தித்து 7-நாள் சாப்பிடத் தீரும். வயிற்றில் ரத்தபாய்ச்சலையும் பற்களின் குடைச் சலையும் தருகின்ற எலி விஷத்திற்கு அவுரிவேரை நெல் லிக்காயளவு அசையாழாக்கு பாகம் பாலிலரைத்துக் கரைத்து 8-நாள் உள்ளுக்குக் கொடுத்து அந்த இலையை அரைத்துக் கடிவாயில் துவாலையிடத் தீரும். இன்னும் நீலக்காக்கணம் வேரைச் சிறிய கொட்டைப்பாக்குப் பிர மாணமாய் அரைத்துக் காலையில் மாத்திரம் 7-நாள் அல் லது 5-நாள் சாப்பிடத் தீரும். இவைகட்கு உப்பில்லாப் பத்தியம்

Page 24
விஷவைத்திய சிந்தாமணி
சகல எலி விஷத்திற்கும் சிகிச்சை
திருவடி விளக்கன், வாாபுத்திரன், உதிரமண்டலி, அருணன், குலத்தன், மந்திரி, முந்திரையன், உத்திரியன், விரிசெங்கன், விசையன், அலியன், உத்தமன் இவை 12-க்கும் அவற்றின் குணமும் ஒளஷதமும் இதனடியிற் (5.675.
திருவடி விளக்கன் எலி
இது கடிக்கில் கண் சிவந்து தேகம் சொறியாகும். கோரைக்கிழங்கு என்னும் முத்தக்காசும் இந்துப்பும் தேனில் கொடுக்கவும்.
மார புத்திரன் எலி
இது கடித்தால் சரீரத்திற்குள் வெதும்பும்; எரிக்கும்; அழலை கண்டு வாய் நாற்றமாகும். இதற்கு வாழைப்பட் டையும் அதன் விரையும் தேனில் அரைத்துக் கொடுக் கவும்.
உதிரமண்டலி எலி
இது கடித்தால் சிறுநீர் ரத்தம்போ லிறங்கும் கடி வாயில் வட்டம்போ லிருக்கும். இதத்கு மஞ்சளும் பற் பாடகமும் நெய்யில் அரைத்துக் கொடுக்கவும்.
அருணன் எலி
இது கடிக்கில் உடம்பு கருக்கும். இருமல் காணும். தேக மிளைக்கும். அதற்கு முத்தக்காசும் பற்பாடகமும் தேனிலரைத்துக் கொடுக்கவும்.
மந்திரி எலி இது கடிக்கில் சொரியாகித் தினவாகும். பாவட்டம் இலை மாடப்புரு எச்சம் இவைகளை அரைத்து முகத்தில் பூசி, காக்கனவேர் கருவேலம்பட்டை வில்வவேர் சமன்
தேனிலரைத்துக் கொடுக்கத் தீரும்,

விஷவைத்திய சிந்தாமணி óምዟ፭ï...
குலந்தன் எலி இது கடிக்கில் உடம்பு குளிர்ந்து நடுக்கங் காணும். இதற்குச் செஞ்சந்தனம் தேனிலாைத்துக் கொடுக்கவும். முத்திரையன் எலி இது கடித்தால் உடம்பு வெண்குட்டமாகும். அதற்கு வாகை விரையைச் சூாணித்துத் தேனில் கொடுக்கவும்.
உத்திரியன் எலி இது கடித்தால் உடம்பில் கொப்புளங்க ளெழும் பும். அதற்குத் தகர விரையைக் காடியிலரைத்துப் பூசி உள்ளுக்கும் கொடுக்கத் தீரும்.
லிரிசங்கன் எலி இது கடித்தால் வாய் நீருண்டாகும்; வீங்கும்; உடம் பெரியும். அதற்குக் கடுகுரோகணியும் கற்கண்டும் கொடுக் கத் தீரும்.
விசையன் எலி இது கடித்தால் வாய் நீருண்டாகும்; வீங்கும். உடம்பு முற்றும் சிலிசிலிர்க்கும். அதற்கு நாழி உளுந்தும் அரிசி யும் விளங்காய்ச்சதையும் அரைத்து நெய்யில் குழைத்து உடம்பிலும் தலையிலும் பூச நீங்கும். அலியன் எலி இது கடித்தால் உடம்பு தத்துப்போல் கண்டும் வீங் கும். கண் கருக்கும். அதற்குச் சிறுகீரை வேரைத் தேனில் குழைத்துக் கொடுக்கத் தீரும்.
உத்தமன் எலி இது கடிக்கில் தேகமெங்கும் கொப்புளமாகும். அதற்குப் பாவட்டம் இலைச் சாறும் புரு எச்சமும் தேனில் மத்தித்துக் கொடுத்து உடம்பிலும் பூச நீங்கும்.
மேற்கண்ட நாமங்களுடைய எலிகள் கடித்தால் மேற் கண்ட விதமாக நோய்கள் காணுவதால் மேற்கண்டபடி

Page 25
PP விஷவைத்திய சிந்தாமணி
அவிழ்தங்களை 10-15 நாள் கொடுக்க நிவர்த்தியாகும். ப்படி வியாதிகளைக் கவனித்துப் பாராமல் மேக சம்பந்த வியாதிகளென்று மதித்துப் பலவாருன அவிழ்தங்களைக் கொடுப்பதில் வியாதிகள் நீங்காமற் போவதால் அவுஷதங் கள் புகன்ற முன்னேர்கள்பேரில் பிழைகூறுவது விணுகும். எலிகளின் கடிவிஷக் குறிகள், அவைகட்கு நிவர்த்தி
எலிக்கடியால் பல்லில் வலியும் உளையும் இரத்தமுங் கண்டால் அவுரி வோை ஒரு கொட்டைப்பாக்குப் பிரமா ணம் அரைத்து ஆவின் பாலில் ஏழு நாள் கொடுக்கத் தீரும்,
தேகத்தில் கொப்புளங் கண்டால் பெருமாப் பட்டை, இலை, வேர் இம்மூன்றையும் சம ணுயிடித்துச் சூரணித்து ஆவின் வெண்ணெயில் மத்தித் துக் கால் மண்டலங் கொள்ளத் தீரும்.
சுவாசகாசங் கண்டால் சங்கு வெள்ளைக்காக்கட்டான் இவ்விருவகை வேர் களையும் அரைத்து ஆவின் பாலில் கொடுத்துவரத் தீரும். இருமல் கண்டால் கோரைக்கிழங்கைச் சூரணித்துத் திரிகடிப் பிரமா ணம் தேனிற் சாப்பிடத் தீரும். இறங்கழிஞ்சி வேர்ப் பட் 6) - 630) L- புன்னைக்காய்ப் பிரமாணம் அரைத்து வெங் நீரில் ஏழுநாள் காலையில் கொடுக்கத் தீரும்.
இரைப்பு கண்டால் நாயுருவிச மூலம் அரைத்து ஒரு கொட்டைப்பாக்குப் பிரமாணம் சாப்பிட்டுவரத் தீரும்.
உடல் வெதும்பித் திகைத்தால் “ மூக்கரைச்சாரணைவேரை ஆவின் பாலில் வேகவைத்து உலர்த்திச் சூரணித்துத் திரிகடிப்பிரமாணம் சாப்பிட்டு வரத் தீரும்.

விஷவைத்திய சிந்தாமணி சடு
உடல் வீங்கினுல் நீலக்காக்கட்டான் வேரை ஒரு கொட்டைப் பாக்குப் பிரமாணம் அரைத்து ஆவின்மோரில் கொடுக்கத் தீரும், அவுரிச் சாற்றைத் தேகத்திற் பூசவும்.
கைகால் வராவிட்டால் அவுரிவேர் சங்கம்வேர் இவ்விரண்டையும் குரணித் துத் திரிகடிப் பிரமாணம் சாப்பிட்டுவரத் தீரும்.
உடலிற் சுழலை போலும் பலா வித்துப் போலும் தடித்தால் வெல்லத்தில் ஏழு துளி வெள்ளெருக்கம்பால் விட்டு 7 நாள் கொடுக்கத் தீரும். எருமைச்சாணிப் பாலை மாகா ணிப்படி வீதம் மூன்றுநாள் கொடுத்து அந்தச் சாணியை வறுத்து ஒத்தடம் செய்யவும். வெள்ளை ஆதளைக்கிழங் கை அரைத்துக் கொட்டைப்பாக்குப் பிரமாணம் வெங் நீரில் கொடுக்கத் தீரும். முகத்தில் கருவங்கு போலும் தேகத்தில் குஷ்டம் போலும் தழுதணையைப் போலும் விழுந்தால் ஆடுதின்னுப்பாலை வேர் சங்கம்வேர் இவ்விரண்டை யும் குரணித்துக் கால் மண்டலங் கொள்ளத் தீரும்.
கைகால் உளைந்து, கண் சுருங்கி, உடம்பிற் சுழலைபோற் சுட்டித் தினவெடுத்தால், வெடித்துப் புண்ணுணுல்
சித்திரமூலம், சிவன்வேம்பு, குழப்பாலை, வெள்ளறகு இந்நான்கையும் குரணித்துத் திரிகடிப் பிரமாணம் சாப் பிட்டு வாத் தீரும்.
உடல் குனிந்து நடுங்கிக் கடிவாய் வட்டமாயிருந்தால்
செஞ்சந்தனம் திப்பிலி இவ்விரண்டயும் பொடித்துத் திரிகடிப்பிரமாணம் தேனிற்கொள்ளத் தீரும்.

Page 26
Fair விஷவைத்திய சிந்தாமணி
கைகால் முடங்கலுக்கு அமுக்குராக் கிழங்கைச் சூரணித்துத் திரிகடிப்பிர மாணமாகத் தேனில் ஒரு மண்டலங் கொள்ளத் தீரும். டிை கிழங்கை அரைத்துப் பூசிவாத் தீரும். அவுரி சமூலம் இடித்துச் சாறுவாங்கி மாகாணிப்படி வீதம் உள்ளுக்குக் கொடுத்து அந்தச் சாற்றை உடம்பெங்கும் பூசி முறுக்கச் சகல எலிகளின் விஷமும் நீங்கும். விழி வேரை அரைத்து ஒ கொட்டைப்பாக்குப் பிரமாணம் வெங்கீரில் மூன்று நாள் கொடுக்கத் தீரும். பேய்ப் பீர்க்கிலைச் சாற்றை மாகா ணிப்படி வீதம் 3 நாள் கொடுக்கச் சகல எலிகளின் விஷங் தீரும். இவைகளுக்குப் பத்தியம் உப்பு புளி தள்ளவும்.
நாய் கடிக்கு நாாாக் கரந்தை, நன்னுரி, சென்னுயுருவி இந்த 3 இலை களும் எள்ளும் புகையூாலும் சேர்த்தரைத்துக் கடிவாயிற் பூசவும். மேலுக்குக் கோவையிலையை அசைத்துப் பூசவும். சுண்டையிலையும் உப்பும் அரைத்துப் பூசினலும் தீரும்.
காய், நரி, சிறுபுலி, குரங்கு கடிக்கு அவுரி வேரை ஒரு கொட்டைப் பாக்குப் பிரமாணம் அரைத்து ஆவின் பாலிற் கலக்கி மூன்று நாள் கொடுத்து வேசை அரைத்துக் கடிவாயிற் பூசத் தீரும். கொல்லங் கோவைக்கிழங்கை ஒரு கொட்டைப் பாக்குப் பிரமாணம் அாைத்து வெங்கீரில் 8 நாள் கொடுத்து அதை அரைத் துக் கடிவாயிற் பூசவும்,
மனிதர், பேய்காய், பேய்கரி, பெருச்சாளி, எலி கடிகளின் விஷத்துக்கு இறங்கழிஞ்சிப் பட்டையை ஒரு கொட்டைப்பாக் ப் பிரமாணம் வெங்கீரிற் கலக்கி 3-நாள் காலையில் கொடுக் கத் தீரும். மேற்படி மருந்தினுல் வாந்தி பிராந்தி கண்டால் சுக்கு மிளகு வசம்புக்கரி இவை வகையொன்றுக்கு வராக
னெடை 1, முருங்கையிர்க்கு ஒரு பிடி இவைகளைச்

விஷவைத்திய சிந்தாமணி dዎ”6r
சிதைத்து அரைப்படி தண்ணீரிற் போட்டு அரைக்காற் படியாய் வற்றவைத்துக் கொடுக்க வாந்தி நிற்கும்.
- பேய்நாய் கடிக்கு
இது கடித்தால் அவ்விடத்தில் விரணம் பிறக்கும். இதனுல் தாது நஷ்டம், வாய் நீர் ஊறல், கண்மயக்கம், காது மந்தம், தேஜசு நீங்குதல், தாள்பிடிப்பு, சிரோபாரம், தூங்கும்போது இவ்விரணத்தில் கின்றும் கருத்த ரத்தம் வடிதல், மார்புநோய், சுரம், தேகம் மாத்தல், தாகம், மூர்ச்சை யென்னு மிக்குணங்கள் உண்டாகும். இதற் குக் கற்முழை மடலும் லவனமும் சமமாக இடித்துக் கடி வாயில் 8-தினம் கட்டுவதுந்தவிர பேயத்திவேர், ஆலம் பட்டை, வேப்பிலை 3-ம், வகை 1-க்கு பலம் 10, ஆகக் கூட்டியிடித்து ஒருபடி கழுநீர்போட்டுக் கொதிப்பித்துக் குழம்பா யிறக்கி ஏழுநாள் மேலுக்குப் பூசி டிை மருந்தால், விரோசனமும் செய்விக்கத் தீரும்.
சகல மிருக ஜெந்துக்களின் விஷ நிதானம் குதிசை, புலி, கரடி, காட்டுப்பன்றி கோனுய், நரி, பூனை, மாயப்பூனை, குரங்கு, கீரி, முதலை முதலிய செந்துக் கள் கடிக்கில் அந்தக்கோரைத் தந்தங்களில் இருக்கின்ற விஷத்தினுல் தினவு, உருவபேதம், நோய், கித்திரையில் வியர்வையொழுகுதல், சுரம், பிரமை, தாகம், வீக்கம், கிரந்தி மயக்கம், கடிவாயில் மச்சமும் அதன்மேல் கொப் புளமும் எழும்பிப் படையும் அநேக ரோகமும் பிறத்தல் என்னு மிக்குணங்கள் உண்டாகும். இவைகட்கு உடனே ரசகந்தக பாஷாணவருக்கம் சேர்ந்த விஷமருந்துகளைக் கடிவாயில் வைத்துக்கட்டி அந்த விடத்தில் ரோமங்கள் ஒட்டாத விரணஞ் செய்வித்து அதைக் காலாதீதத்தில் ஆற்றுவதுங் தவிர அந்த அவுஷதங்களை உள்ளுக்குக் கொடுப்பிக்கில் டிை விஷம் சாத்தியமாம். இவ்வளவு பெரிய சிகிச்சைகளைச் செய்வானேன் என்ருல் அவ் விஷங்கள் அற்பமேனும் தேகத்தில் தங்கி ஊறுமாயின்

Page 27
சஅ விஷவைத்திய சிந்தாமணி
பின்பு சகல துற்குணங்களும் பிறக்கும். ஆதலால் செய்ய வேண்டும். இது தப்பிக் காலாதீதச் சிகிச்சை செய்யில் விஷமும் முதிர்ந்து அந்தந்த ஜெந்துக்களின் நடை குரல் பார்வை சேஷ்டை முதலிய குணங்களும் பிறக்கும். அப் போது அசாத்தியமாம்.
தந்த நக விஷ நிதானம்
பசு முதலிய மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் பல் நகம் இவைகளில் விஷம் உண்டு. அவைகள் பட்டு விர ணம் பிறந்தால் அதிக விக்கத்துடன் ரத்தம் வடியும். இத னல் சுரம் உண்டாகும். இது அசாத்தியமாம்.
சகல விஷ உபத்திரவ நிதானம்
சகல விஷங்களுக்கும் சுரம், இருமல், இரைப்பு, வாந்தி, விக்கல், மயக்கம், தாகம், சரீரத்தில் கடினத்துவம், வயுறுப்பிசம், அடிவயிறும் தலையும் நோதல், விக்கம், துர்க்கந்த ரத்தம் வடிகின்ற விரணம், வாதாதிக்கம் என் னும் 14 துர்க்குணங்கள் பிறக்கும். இதுவே விஷ உபத் திரவமாம். இக்குணங்கள் உண்டாவதற்கு முன்னமே தகுந்த சிகிச்சைகளைச் செய்யின் சாத்தியமாம். நீடிக்கில் கஷ்ட சாத்தியமாம்.
தாஷி விஷ நிதானம்
முற்கூறிய எவ்வகை விஷமானது தானே கூtணகதி யானுலும் விஷஹாமான சிகிச்சையால் அதமானுலும் வெய்யில் காட்டுத்தீ காற்று முதலியவைகளினல் சோஷித் தாலும் சுபாவமாகவே சோஷித்தாலும் அவ்விடத்துள் அழுகப்பட்டிருந்தாலும் அவ்விஷங்களுக்குத் துவதி விஷம் எனப் பெயர். இவைகள் அற்பமாயிருந்தாலும் மனிதர் தேகத்தில் பாய்ந்தவுடனே சிகிக்சை செய்யவேண்டும். செய்யாவிடில் ஒரு வருஷ பரியந்தம் உடம்பினுள் அடங் கியிருந்து பின்பு கபத்தைப்பற்றி ஏறும். இதனல் பல நிறமான மலம், வாயினல் ரத்தம் வீழ்தல், தாகம், அரோ சகம், வாந்தி, மயக்கம், ஈனத்தொனி, சோருதல் என்னும்

விஷவைத்திய சிந்தாமணி Pé
இக்குணங்கள் உண்டாகும். அதற்குப் பின்பு அது ரக சிய ஸ்தானத்தைப்பற்றி ஏறும். இதனல் சிலேஷ்ம வாத ரோகங்கள் பிறக்கும். அதற்குமுன் அது பக்குவா சய ஸ்தானத்தைப்பற்றிக் கலக்கும். அப்போது வாதரோக குணங்களெல்லாம் பிறப்பது மன்றித் தலைமயிர்கள் உதி ரும். இதற்குப் பின் அது சப்த தாதுக்களையும் பற்றிப் பரவும். அப்போது அனந்த விசாரங்களுண்டாம். ஆத லால், அற்ப விஷத்திற்கும் மகாவிஷ சிகிச்சைகளைச் செய்யவேண்டும். தூவுதி யென்பது அற்பமாம்.
சில விஷ ஜந்துக்களின் உற்பத்தியும் சிகிச்சையும் காட்டு ஒணுன், தேள், நண்டுவாய்க்காலி, பூரான், சிலந்தி, புலிமுகப்பூச்சி, செய்யான், பொறிவண்டு இவை கள் விரியன் என்னும் பாம்பினது முதுகு வெடிக்க அதன் வழியாகப் பிறக்குமென்று சிலசாஸ்திரங்கள் கூறுகின்றன சீதமண்டலி இது கடித்தால் குடல் குளிர்தலும் அாட்டலும் மிகுந்த வியர்வை பெருகி ஓடுதலும் உண்டாகும். இதற்கு ரசகந்த மாதி உண்டை ஆகும்.
ரத்தமண்டலி இது கடித்தால் மயிர்க்கால்கள்தோறும் சத்தம் ஒழு கும். இதற்கு யானை வணங்கி இலையை மாத்திரம் பெரிய எலுமிச்சங் காய்ப் பிரமாணம் அரைத்து ஆழாக்கு நல்ல ஜலத்தில் கரைத்துக் கொடுக்கில் நலமாம்.
அறுபுள்ளி வண்டு இது கடித்தால் சர்வாங்கத்திலும் சிலநாட் சென்ற பின்பு வட்டம் வட்டமான தடிப்புகள் உண்டாகும்.
செய்யான் இது கடித்தால் அவ்விடத்தில் வீக்கமும் தேளைப் போல் மறுநாள் வரைக்கும் கடுப்பும் உண்டாகும். இதற்
குத் தேள் விஷ சிகிச்சை உதவும்.

Page 28
(GöD விஷவைத்திய சிந்தாமணி
செஞ்சேரா இது கடித்தால் மேலில் சிவந்த புள்ளிகளான தடிப்பு கள் உண்டாகும். இவ்விஷம் உத்தாமணியிலை ஈசத்தில் சுண்ணம் குழைத்துப் பூசத் தீரும்.
கருஞ்சேரா بی இது கடித்தால் தேகத்தில் கருப்புக் கருப்பான தடிப்புகள் உண்டாகும். இதற்கும் மேற்கூறிய சிகிச்சை கள் ஆகும். O
பூரான இது கடிக்கில் அது ஊறுவதுபோல் தினவும் அவ் வுருவத்தைப் போல் தடிப்பும் உண்டாகும். இதற்குக் குப்பைமேனிச் சாற்தை உள்ளுக்குக் கொடுத்துப் பத்திய மிருக்கவும்.
செவ்வட்டை தி இது கடித்தால் அவ்விடத்தில் சிவந்து தடித்து மரத் தருககும.
அரணை
இது கடித்தால் சரீரமுழுதும் நடுக்கல், வாயால் நுரை ழ்தல், நாவு தடித்தல் என்னும் இக்குணங்கள் உண் டாகும். இதற்கு ஒணன் விஷத்திற்குச் சொல்லிய சிகிச் சைகள் உதவும்.
சாகுண்ணி இது கடித்தால் வீக்கம் எழும்பும். காட்டுண்ணிக்கு இக்குணத்துடன் கடுப்பும் உண்டாயிருக்கும். இதற்குக் குப்பைமேனி ரசம் ஆகும்.
எலிபேதம் கத்தரிமணியன், செம்மூக்கன், வாளி, குறட்டை, கருங்காலன், தலையன், விடவெலி, சொற்றலைமுட்டி, செவ் வெலி, வீங்கெலி, தூங்கெலி, உபையெலி, புடையெலி, இரைப்பெலி, செங்கண்ணன், புள்ளக்காடன், குறுகா ளன், நச்செலி ஆக 18 வகையாம்.

சகல விஷக் கடிகளுக்கும் அவுஷ த வகுப்பு
சர்வ விஷத்திற்கும் பரஞ்சோதிக் குழம்பு
ஊமத்தன் பருப்பு
இரசம்
மகிழம் பருப்பு கெந்தகம் அழிஞ்சில் பருப்பு வெங்காரம் தில்லைப் பருப்பு குக்கில் வெண்குன்றிப் பருப்பு நாவிக் கிழங்கு வாளப் பருப்பு நிருவிஷம் மனேசிலை பொன்மெழுகு அரிதாரம் பெருங்காயம் கெவுரி சுக்கு வெள்ளைப் பாஷாணம் மிளகு இலிங்கம் திப்பிலி நவாச்சாரம் வெள்ளைப்பூண்டு சீனக்காரம் வெந்தயம் நீலத்துருசு
இவைகள் வகையொன்றுக்கு வசாகனெடை 2-ஆகச் சுத்தி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் ஐந்து நாள் வரையில் கைவிடாமல் அரைத்து மேதிக் கொம்புச் சிமிளி லடைத்துக் கொண்டு பணவெடை வெற்றிலையிற் றடவிக் கொடுக்க அஷ்ட நாகம், விரியன், மண்டலி, செய்யான், செவ்வட்டை, தேள், நட்டுவாய்க்காலி, எலி, மூஞ்சுறு, பூனை, அரணை, முதலை, யானை, பேய்நரி, பேய்நாய் இவை களின் கடி விஷமும் மற்ற ஊர்வனவாகிய விஷஜெந்துக் களின் கடி விஷங்களும் தீரும். இதற்குப் பத்தியம் ஆவின்
Luar 6d அன்னம் சாப்பிடவும்.

Page 29
டுஉ விஷவைத்திய சிந்தாமணி
மகா சிந்தாமணிக் குழம்பு
இரதம் தாரம்
கெந்தி கிருவிஷம் வெள்ளைப் பாஷாணம் சன்னியாகம் நாவிக்கிழங்கு சுக்கு இலிங்கம் மிளகு
துத்தம் கடுக்காய் துருசு வாளப்பருப்பு
இவைகள் a 5 1-க்கு வராகனெடை .1
குப்பைமேனி ஊமத்தை தைவேளை அவுரி பேய்ப்பீர்க்கு வேலிப் பருத்தி
இவைகளின் இலைச்சாறு வகை 1-க்கு அரைக்கால் படி, பேய்க்கும்மட்டி பழச்சாறு படி அரைக்கால். காஞ் சிரம் பழச்சாறு படி ஒன்று. இவைகளை விட்டு ைெடி சரக்கு களைத் தனித்தனியே அரைத்துச் சட்டியிற் போட்டுக் கொஞ்சம் வேப்பெண்ணெயை விட்டு மெழுகு பதமாய்க் கிண்டி சிமிளிலடைத்துக் கொண்டு அஷ்ட காகம் முதலா யுள்ள சர்வ விஷத்திற்கும் ஒரு குன்றி யெடை அல்லது அரை குன்றி யெடை கொடுக்கத் தீரும். பத்தியம் பால்
அன்னம்.
சஞ்சீவிக் குழம்பு துருசு அரிதாரம் இரதம் நாவிக்கி ழங்கு காயம் வெள்ளைப்பாஷாணம் ஜாதிலிங்கம் கெந்தகம்
வெங்காயம் வாளப்பருப்பு
வேப்பம் பருப்பு
இவைகளை வெள்ளெருக்கம் பாலில் මුංග, ஜாமமும் வேப் பெண்ணெயில் ஒரு ஜாமமும் அரைத்துச் சிமிளிலடைத்

விஷவைத்திய சிந்தாமணி டுக.
துக்கொண்டு பயிரளவு வெற்றிலையிற் கொடுக்க சர்வ விஷ மும் தீரும். விஷவேகத்தாற் பற்கிட்டியிருந்தால் பண/ வெடை வெந்நீரில் கலக்கிப் புகட்ட நீங்கும். பத்தியம் பாலும் அன்னமும். முருங்கையிலையை உப்பில்லாமல் அவித்து மிளகுப்பொடி தூவிக் கொடுக்கவும்.
சஞ்சீவகரணித் தைலம்
காஞ்சிாம்பழம் 108 அமுக்குராக்கிழங்கு பேய்க்கும்மட்டிப் பழம் 108 கெருடன் கிழங்கு வெண்குன்றிப் பருப்பு படி 2 நாவிக்கிழங்கு நீர்க்கடம்புப் பருப்பு படி 2 முத்தின வேப்பம்ப்ட்டை நீர்வெட்டிமுத்து படி 2 மாவிலிங்கப்பட்டை நேர்வாளக்கொட்டை படி 3 பெருமாத்துப்பட்டை வேப்பங்கொட்டை படி 3 கருஞ்குரைப்பட்டை கொடிவேலிவேர் பலம் 210 வேலிப்பருத்திவேர் இவை காஞ்சிரைவேர் s வகை 1-க்குப் பலம் 210
இவைகளையெல்லாம் இடித்து வில்லை வில்லையாய்த் தட்டிக் காயவைத்துப் பாண்டத்திலிட்டுப் பூப்புடத் தயி லம் வாங்கி அந்தத் தயிலத்துக்குச் சமன் வேப்பெண் ணெய் கலந்து அதில் இரதம் விராகனிடை 2, பச்சைப் பாம்பு 1, மூஞ்சூறு 1, இம்மூன்றையும் கூடப்போட்டுக் கலசவாயை மூடி ஒரு மண்டலம் எருக்குப்பையில் புதைத் தெடுத்து வெற்றிலையிலாவது வெங்கீரிலாவது இரண்டு துளி கொடுக்க அஷ்டகாகம், விரியன், வழலை முதலான சர்வ விஷங்களும் இறங்கும். உயிர் அடங்கியிருந்தால் உச்சியைக் கீறி அதில் தைலத்தைத் தேய்த்து நாசியில் விட்டு நாவிலுங் தேய்க்க உயிர் மீளும். பத்தியம் பால் அன்னம்.
இராமாயணத் தைலம்
பிறங்களிஞ்சிவித்து கழஞ்சிவித்து
புங்குவித்து கடுக்காய்
தான்றிவித்து கார்கோலவித்து
புன்னேவித்து வகை 1-க்குப் படி 1

Page 30
டுச விஷவைத்திய சிந்தாமணி
வெள்ளாட்டு நீரிலும் சிறுபிள்ளைகள் நீரிலும் 21-நாள் வித மூறவைத்து உலர்த்திக் குழித்தைலம் வடித்துப் பண வெடை வெற்றிலையிற் றடவிக்கொடுத்துக் கடிவாயிலும் பூச அஷ்ட நாகங்கள், எலி, விரியன், புடையன், தேள், நட்டுவாய்க்காலி, முறுக்கரவு, அரணை முதலிய சில்லாை விஷங்கள், விஷக்கடியால் நேரிடும் குஷ்ட முதலிய ரோகங் கள் தீரும். பத்தியம் வெள்ளாட்டுப் பால் அன்னம்.
சஞ்சீவி மை
திருகு கள்ளியின் மேல்பொருக்கு இரண்டு பங்கும் இலுப்பைப் பிண்ணுக்கு ஒரு பங்கும் ஒன்முய்க் கலந்து ஒரு பாண்டத்தி லடைத்து வெள்ளாட்டு எருக்கொட்டிக் குழித்தைலம் வடித்துக் கொள்ளவும். புதிய காஞ்சுாை வித்தையும் அதுபோல் தைலம் வடித்துக் கொள்ளவும். இந்த இரண்டு வகைத் தைலத்தையும் ஒரு நிறையாய் ஒன் முய்க் கலந்து ஒரு பழைய சட்டியில் விட்டுக் காஞ்சிாை வேர் தடியால் கைவிடாமல் மையாகும் வரையில் கடைந்து செப்புச் சிமிளிலடைத்துக்கொண்டு ஒரு குன்றுமணி யெடை வெற்றிலைச் சாற்றிலாவது வெந்நீரிலாவது கலந்து கொடுக்க அஷ்டகாகம் முதலாயுள்ள சகல விஷமும் தீரும். உயிர் அடக்கமா யிருந்தால் நீர்த்தாரை மூலமாய் மேற்படி மையைப் பிரயோகிக்கத் தூங்கினவன் போல் விழிப்பான்.
பரஞ்சோதி மை
தாய் ஈசல்கள் இருபது கொண்டுவந்து பீங்கானிற் போட்டுக் கால்வராகனெடை வெங்காரத்தைப் பொரித் துப் பொடித்து வெயிலில் வைக்கத் தைலமாகும். அந்தத் தைலம் கழஞ்சி ,ே சுக்கு, பெருங்காயம், கெந்தி, குதம், இந்துப்பு, வேப்பம் பருப்பு இவைகள் வகை யொன்றுக்கு கழஞ்சி 1, இவைகளை யொன்முய்ச் சேர்த்தரைத்து மைப்பதத்தில் சிமிளிலடைத்துக்கொண்டு பண வெடை வெற்றிலையிற் சேர்த்துக் கொடுக்க அஷ்டநாகங்கள் முதலாயுள்ள சர்வ விஷமுந் தீரும். விஷம் சிரசிலேறி

விஷவைத்திய சிந்தாமணி இடு
மயக்கமாகிவிட்டால் எள்ளுப் பிரமார்ேம் மேற்படி மையைக் கண்ணில் கலிக்கமும் நாசியில் நசியமுமிட மயக் கம் தெளிந்து விஷமிறங்கிப்போகும். வெறி நாய், எலிக் டிை விஷமுங் தீரும். மேற்படி வெற்றிலையில் பெண்க ளுக்குக் கொடுக்க மலடு நீங்கும். குஷ்டம் பதினெட்டு குன்மவலி வயிற்றுவலி நீங்கும்.
சூரன் மை
கெந்தகம் வெள்ளைப்பஷாணம் குதம் இவைகள் வகை யொன்றுக்கு வராகனெடை 2 பொடித்து மூஞ்சூறு வயிற்றில் வைத்துத் தைத்து ஒரு கலசத்திற்போட்டு அது முழுகும்படி வேப்பெண்ணெய் விட்டுக் கலசவாயை மூடிச் சீலைமண் செய்து எருமைத் தொழுவில் ஒரு மண்ட லம் புதைத்தெடுத்துக் கல்வத்திலிட்டு மயனமாய் அரைத்து சிமிளி லடைத்துக்கொண்டு நல்லாவு விஷத்திற்கு ஒரு சுண்டைக்காய்ப் பிரமாணமும் விரியன் விஷத்துக்கு இரண்டு சுண்டைக்காய்ப் பிரமாணமும் மற்ற சில்லறை விஷத்திற்கு ஒரு மிளகுப் பிரமாணமும் வெற்றிலையில் தடவிக் கொடுக்கத் தீரும்.
பரஞ்சோதி மாத்திரை
திப்பிலி காஞ்சிரைவேர் இந்துப்பு மிளகு கொல்லங்கோவைக் கிழங்கு பழுபாகற்கிழங்கு பெருங்காயம் காவிக்கிழங்கு ஆடுதீண்டாப்பாளை வேர் கெந்தகம்
குதம் செண்பகவேர் இலுப்பைப்பருப்பு முருங்கைவேர் இருவாட்சிவேர் வாளப்பருப்பு
இவைகள் வகை யொன்றுக்கு வராகனெட்ைட 1. இவை களை யெல்லாம் பொடித்து மூஞ்சூறு வயிற்றுள் வைத்துத் தைத்து ஒரு கலசத்திற் போட்டு அதன் வாயை மூடிப்

Page 31
டுசு விஷவைத்திய சிந்தாமணி
ಟ್ಲಿ புதைந்து மண்டலஞ்சென் றெடுத்துப் பேய்பீர்க் லைச் சாற்றல் அரைத்துப் பணவெடை வீதம் மாத்திரை செய்து ஒரு மாததிரை வெற்றிலையில் வைத்துக் கொடுக்க சர்வ விஷமும் தீரும். விஷம் தலைக்கொண்டிருந்தால் ஒரு மாத்திரையை வெற்றிலைச் சாற்றில் மத்தித்துக் கண்ணில் கலிக்கமும் நாசியில் நசியமும் செய்து நீர்த்தாரையில் நாளத்தின் மூலம் பிரயோகிக்க விஷ மிறங்கும்.
சூடாமணி மாத்திரை
தொட்டிப்பாஷாணம் வெள்ளைப்பாஷாணம்
கெளரிபாஷாணம் அரிதாரம்
குதம் சேங்கொட்டைப்பருப்பு காக்கைகொல்லிவித்து துருசு பெருங்காயம் விளாவரிசி கருநாவிக்கிழங்கு மூஞ்சூறின் சதை வாலுளுவையரிசி வாளப்பருப்பு இந்துப்பு கார்கோ லரிசி முசுறுட்டை வெங்காரம் 15 and g(ruth கல்லுப்பு வெடியுப்பு பேய்க்காளான் எட்டி வித்து
இவை வகை யொன்றுக்கு விராகனிடை 1. இவைகளை வெள்ளெருக்கம் பாலால் 3-நாள் வரையில் கைவிடாமல் அரைத்துக் குன்றிபோல் மாத்திசை செய்து ஒரு மாத்தி ரையை வெற்றிலைச்சாற்றில் கொடுக்க சகலவிஷமூங் தீரும். உயிர் அடங்கியிருந்தால் உச்சியிலும், தோளிலும், தொடை யிலும் மேற்படி மாத்திரையைச் சிறுநீரி லிழைத்துச் சூடு பிறக்கத் தேய்த்துவிட உயிர் திரும்பும்.
கடிவாயிற் கட்டு மாத்திரை
இரதம் வாளப் பருப்பு
கெளரிபாஷாணம் காவிக்கிழங்கு
நெய்க்கொண்டான் பழம்

விஷவைத்திய சிந்தாமணி டுள்
இவைகளை யோர் நிறையாக எடுத்து எலுமிச்சம் பழச் சாற்ருல் மயனமாயாட்டி மாத்திரை செய்து கொண்டு எந்தப் பாம்பு தீண்டினுலும் கடிவாயில் வைத் துக் கட்ட விஷத்தைக் கீழ்நோக்கி யிழுத்துக்கொள்ளும்; மேற்செல்ல விடாது.
வெங்காரம், இாதம், அரிதாரம், பச்சைப் பாம்பு கண்டம் இவைகளை வெற்றிலைச்சாற்றில் ஆட்டி மாத்திரை செய்துகொண்டு கடிவாயில் வைத்துக் கட்ட விஷம் கீழ் நோக்கும்.
அடக்கம் எழுப்ப அஞ்சனம்
குதம் வாளப்பருப்பு அத்தம் வெங்காரம் அரிதாரம் நீலசெங்கு நீலத்துருசு
வைகள் வகையொன்றுக்கு வராகனெடை 1. இவைகளை பேய்ப்பீர்க்கிலைச் சாற்றில் அரைத்து மாத்தி ரைகளாகச் செய்துகொண்டு பண வெடை வெற்றிலைச் சாற்றிலாவது பேய்ப்பீர்க்கிலைச் சாற்றிலாவது இழைத்து விழியில் தீட்ட அஷ்டநாகம் முதலாயுள்ள விஷஜெந்துக்க ளின் கடியால் அடங்கின உயிர் மீளும்.
கெருட அஞ்சனம் இந்துப்பு, இாதம், பெருங்காயம், அரிதாாம் இவை களை யோர் நிறையா யெடுத்துப் பேய்பீர்க்கிலைச் சாற்றி லாட்டி மாத்திரை செய்து பணவெடை வெற்றிலைச் சாற் றில் மத்தித்துக் கண்ணிலிட அஷ்டகாக முதலாயுள்ள சர்வ விஷமுங் தீரும்.
அடக்கம் எழுப்ப ஆக்கிராணம் தம்பலப் பூச்சி, இரதம், அருசு வகை யொன்றுக்கு விசாகனெடை 1. இவைகளை ஒன்முய்ப் பொடித்துச் சுந்தரி எலிவயிற்றுக்குள் வைத்துத் தைத்துப் புகையடிக்கிறவிடத்

Page 32
டுஅ விஷவைத்திய சிந்தாமணி
தில் கட்டிவைத்துக் காய்ந்தபின் பொடித்து அதை நாசி யில் ஊதச் சகல அரவு விஷமு மிறங்கும்.
காற்பலம் இஞ்சியை மேற்முேலைப் போக்கி அது முழுகும்படி வெள்ளெருக்கம்பால் விட்டு கிழலில் உலர்த்தி துருசு, மஞ்சள் வகைக்குப் பலம் அரைக்கால் கூட்டிப் பொடித்துப் பேய்ச்சுரைக் குடுக்கையில் அடைத்துக் கொண்டு நாசியி லூதச் சகல விஷமும் அடக்கமுங் தீரும்.
சகல விஷத்திற்கும் அகோரருத்திராஞ்சனம் கேளிரத்தம் பேய்ப்பீர்க்கன் சாற்றில் தோய்த்துக்
கெடியான வாளமொடு துத்தந்தாரம் நீளவே வெங்காரந் தன்னை வாங்கி
நேராக யிவையைந்தும் சமனய்க்கூட்டி மாளவே பேய்ப்பீர்க்கன் சாற்முலாட்டி
வழித்துருட்டிக் காயவைத்து எடுத்துக்கொண்டு பாழ்விடங்கள் தீண்டிமண்டை கொண்டால்கண்ணில்
பதித்துவிடு பொரிபட்ட பஞ்சாந்தானே.
பேய்ப்பீர்க்கன் சாற்றைக் கொதிக்க வைத்து அதில் இரசத்தைத் தோய்க்கவும். இப்படி மூன்று முறை மேற் படிச் சாற்றில் சுத்தியான இரசம், இத்துடன் வாளம், அரிதாாம், வெங்காரம் ஆக ஐந்து சரக்கும் சமனெடை யெடுத்துக் கலுவத்தி லிட்டுப் பேய்ப்பீர்க்கன் சாற்ருல் அாைத்து மாத்திரைகள் செய்து கிழலில் உலர்த்தி வைத் துக்கொண்டு விஷங் தீண்டியவர்களுக்கு உமிழ் நீர் அல்லது முலைப்பால் அல்லது கையாங் தகரைச் சாற்றல் இழைத் துக் கண்ணில் தீட்டினல் விஷம் மீளும்.
சகல விஷத்திற்கும் கண் கலிக்கம் தானென்ற இந்துப்பு இாதங்காயம்
தகட்டு அரிதாரமிவை சமனுய்க்கூட்டி ஏனென்று சொல்லாமல் பேய்ப்பீர்க்கன் சாற்றல்
இறு கவரைத் துண்டை செய்து எடுத்துக்கொண்டு

விஷவைத்திய சிந்தாமணி நிசு
நானென்ற கண்ணிலிட்டு உமிழ் நீராலே
நாகமது நான்குபல் நாட்டினுலும்
வானென்ற அண்டமதில் பரிதிகண்ட
வாடையென்னும் பனிபோல வாங்கும் பாரே.
இந்துப்பு, இரசம், தகட்டு அரிதாரம், காயம் இவை நான்கு சரக்கும் சமனெடை யெடுத்து, பேய்ப்பீர்க்கன் சமூலச் சாற்றினல் இரண்டு நாள் அரைத்துக் கலுவத் துடன் காற்ருறிய பிறகு மாத்திரைகள் செய்து கிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு உமிழ் நீரால் இழைத்துக் கண்ணில் தீட்டினல் நாகத்தின் நான்கு பல்லும் பட்ட போதிலும் அவ்விஷமானது சூரியனைக் கண்ட பனிபோல் நீங்கிவிடும்.
சகல விஷத்திற்கும் சித்தாந்த பீரிச மாத்திரை
பாாடா சித்தாந்த பீரிச உருண்டை
பாடுகிறேன் மகிழ்வித்து தேவதாளி நோடா பேய்ப்பீர்க்கு வித்தும் குதம்
நேர்வாள மிவையைந்தும் சமனய்க் கூட்டி ஏரடா சம்பீரச் சாறு விட்டு
எட்டுநாள் ஊறவைத்து எட்டொன்ருநாள் சீாடா பயறுபோ லரைத் துருட்டித்
திரமாக நிழலுலர்த்தி வைத்துக்கொள்ளே.
வைத்துக்கொள் விஷந்தீண்டி சீவன் போனல்
வாகான கையான் சார் எருக்கன் சாற்றல் வெற்றியா யொருகுளிகை யுரைத்துக் காதில்
ட்டடைக்க மறுசெவியில் காந்தல் காணும் மெத்தவே காணுவிட்டால் அமுரிதன்னில்
விரைந்திழைத்து ஒரு குளிகை வாயிற்போட முத்தியாய்ப் புதுசீலை நனைத்து மூடில்
மூன்றேகால் நாழிகையில் விழிப்பான்காணே.

Page 33
är Lj விஷவைத்திய சிந்தாமணி
மகிழவித்து இரசம்
தேவதாளிவித்து வாளம்
பேய்ப்பீர்க்கன் வித்து இவை ஐந்து சரக்கும் சமனெடை யெடுத்து எலுமிச்சம் பழச்சாறு மிதக்கவிட்டு எட்டு நாள் ஊறவைக்க வேண் டும். சாறு சுவரிப்போனல் மறுபடியும் விடவும். ஒன் பதாம் நாள் எடுத்து மைபோல் அரைத்துச் சிறுபயறு போல் மாத்திரைகள் செய்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். விஷந்தீண்டின பேர்களுக்குக் கையாந்தக ரைச் சாற்றில் அல்லது எருக்கன் சாற்றில் இழைத் துக் காதில் விட்டால் மற்ருெரு காதில் அனல் வீசும். அப் படி அனல் எழும்பாவிட்டால் சிறு நீர் விட்டு ஒரு குளி கையை யிழைத்துக் கண்ணில் கலிக்கம் தீட்டினுல் மூன்றேமுக்கால் நாழிகையில் விழித்தெழுந்திருப்பான்.
சுடுகாடு மீட்டான் குளிகை
காணப்பா காலன்கடி யெங்கேபோச்சு
காசினியில் விஷந்தீண்டி சாவாரில்லை விணென்று எண்ணுதே வேகம்மெத்த
விருதுகட்டிக் காப்பேனென்று விருதுபோடு ஊணப்பா இக்குளிகை குட்சமாகும்
உறுதியிலே சுடுகாடு மீட்கலாகும் காணப்பா நாவிரசங் காயங்கோஷ்டம்
நல்வாளப் பருப்பழிஞ்சிப் பருப்பும்பேயே பேய்ப்பீர்க்கன் வித்துகாஞ் சிரையின்வித்து
பேர்சமனுய் தேசிச்சார் மிதக்கவிட்டு ஓயாமல் ஒருஜாமம் அரைத்துருட்டி
உண்டைசெய்து நிழலுலர்த்தி வைத்துக்கொண்டு தீயான காலவிஷந் தலைமேற்கொண்டால்
சிறுநீரில் உரைத்திடுவாய் கண்ணிலேதான் ஓயாதவிஷமது தா னுன்பேர்சொன்னல்
ஒழிந்தொடுங்கிப் போச்சுதடா உண்மைதானே.

விஷவைத்திய சிந்தாமணி, 宁岛
நாபி வாளம்
இரசம் அழிஞ்சிவித்து
காயம் பேய்ப்பீர்க்கன் வித்து கோஷ்டம் எட்டிவித்து
இவை 8 தினுசும் சமனெடை யெடுத்து எலுமிச்சம் பழச்சாறு மிதக்க விட்டு ஒரு ஜாமம் கைவிடாமல் அரைச் துப் பயறு பிரமாணம் மாத்திரைகள் செய்து நிழலில் வைத்துக்கொண்டு விஷந்தீண்டின பேர்களுக்கு ஒரு மாத் திரை யெடுத்துச் சிறுநீரில் உரைத்துக் கண்ணில் தீட்டி னல் விஷம் மீண்டு விழித்தெழுந்திருப்பார்.
சகல விஷத்திற்கும் மகா பரஞ்சோதி மை
போச்சுதிந்தப் பரஞ்சோதி மையைக்கேளு புகழான மகிழ்வித்து அழிஞ்சிவித்து. வாய்ச்சிந்த வெண்குன்றி பருப்புவாளம்
வகையுள்ளிக் குக்கிலுடன் கெளரிதாரம் நீச்சிந்த நவச்சாரம் திரிகடுகுநாவி
கிருவிஷவெங்கார மனேசிலையும்லிங்கம் ஆச்சிந்த பொன்மெழுகு தில்லைவித்து
அழகான சீனமுடன் துருசுவாங்கே.
வாங்கியே வகைவகைக்குக் கழஞ்சுவீதம்
வளமான கெந்திரசம் ஒவ்வொன்றுக்கும் ஓங்கியே எலுமிச்சம் பழச்சார்தன்னை
உறுதியாய் விட்டறைப்பா யைந்துநாள்தான் பாங்கான ரவியில்வைத் தெடுத்துக்கொண்டு
பண்பாக வாய்குவிந்த பீங்கான் தன்னில் தாங்கியே வைத்தடைத்து கித்த கித்தங்
தயவாகப் பணவெடை வெற்றிலையிலியே.

Page 34
re. விஷவைத்திய சிந்தாமணி
ஈந்திப்வே குஷ்டவகை பதினெட்டும்போம்
யெரிவிரியன்வகையாறு நாகமெட்டும் காய்ந்திடுமண் டலிகாலுங் கடுவிடங்கள் பூரான் கதறுமடா செவ்வட்டை முதலைமூஷி ஆய்ந்தாணே விற்புருதி யாறுமோடும்
அப்பனே ஜன்னிபதின் மூன்றுமோடும் சேர்ந்தபிணி தீயிலிட்ட மெழுகாய்ப்போகும் திடமான பரஞ்சோதி திடமாங்காணே.
திடமான மையிதுதான் தேசமெல்லாம்
ஜெயஸ்தம்பம் நாட்டிவைக்கும் விருதுபோடு விடeட்க வல்லருனக் கெதிரியில்லை
விணுக வுலகுதனில் மைதான் மெத்த படியுண்டே இம்முறைபோ லெதுவுமில்லை
பார்ப்பதற்கு இதுசுலபம் பரிசைடிமெத்த -நொடிக்குமுன்னே நோய்விஷங்கள் ஒடிப்போகும்
நூற்முண்டு காலமட்டும் கீர்த்தியாமே.
மகிழம்வித்து மிளகு அழிஞ்சிவித்து நாவி வெண்குன்றிப்பருப்பு நிருவிஷம் வாளப்பருப்பு வெங்காரம் காயம் மனேசிலை கெளரிபாஷாணம் மைசாட்சி அரிதாரம் சுக்கு பொன்மெழுகு திப்பிலி கெந்தி லிங்கம் நவச்சாரம் இரசம்
இந்த 20 வகையும் சமனெடை யெடுத்து எலுமிச் சம் பழச்சாறு விட்டு இரண்டு நாள் ஊறவைத்து அதன் பிறகு ஐந்து நாள் வரையிலும் கைவிடாமல் அரைத்து ஒரு ஜாமம் சூரிய காந்தியில் வைத்து எடுத்துக்கொண்டு வாய்சிறுத்த பீங்கான் கோப்பையில் வைத்துப் பதனம்

விஷவைத்திய சிந்தாமணி
பண்ணிப் பிரதிதினமும் பண வெடை யெடுத்து வெற்றிலை யில் மடித்துக் கொடுக்கக் குஷ்டம் 18 வகையும், ஆறுவகை விரியன் விஷமும், எட்டு வகை சர்ப்ப விஷமும், மண்டலி, பூரான், செவ்வட்டை, முதலை, அரணை, எலி முதலான விஷங்களும், விப்புருதி ஜன்னி பதின்மூன்று இவை யாவுந் தீரும். வியாதியும் விஷகிதானமும் பார்த்து 5-நாள் அல் லது 7-10 நாள் வீதம் கொடுக்கவும். பத்தியம் கால் புளிப்பு கூட்டவும்.
காள்பட்ட விஷத்திற்கு உருண்டை கீர்த்தியாம் வெள்ளெருக்கன் சிறியாகங்கை
கொடிவெள்ளை காக்கணம்வே ரிவைகள் மூன்றும் பார்த்திபனே வகைக்குப்பாக் களவரைத்து
பரிவாகத் தேசிக்கா யளவுவெல்லம் நாற்றிசையும் மெய்த்திடவே மைந்தாகொள்ளு நற்குருவை யரிசிச்சோ றுண்ணச்சொல்லு மூர்த்திகட்கும் நாட்சென்ற விஷங்கள்போச்சு
மூன்று நாள் ராப்பகல்பத் தியமதாமே.
வெள்ளெருக்கன்வேர், சிறியாகங்கைவேர், வெள்ளைக் காக்கணம்வேர் இம்மூன்றும் வகைக்குப் பாக்களவு எடுத்து அரைத்து எலுமிச்சங்காயளவு நல்லவெல்லத் துடன் மத்தித்து ஆறு பங்காக்கி, காலை மாலை இருவேளை யும் 8 நாள் கொடுக்கவும். குருவையரிசிச் சாதம், புளியற்ற மிளகு நீர்கூட்டவும். 3-நாள் இராப்பகலும் இப்படியே பத்திய மிருக்கவும். நாட்பட்டு உடம்பில் ஊறிய விஷம் தீரும்.
விரியன் கடித்த புண்ணுக்கு மருந்து பத்தியமாம்பா வட்டயிலை வேகவைத்து
பண்பானவென்னீரால் கழுவிப்போட்டு வெற்றியாம் அவ்விலையை வைத்துக்கட்ட
விரியனது கடிவிங்கி வெடித்தபுண்கள்

Page 35
விஷவைத்திய சிந்தாமணி
சுத்தமாய் ஆறிவிடும் சொன்னேன் சொன்னேன்
குராதி குரனென்ற அவுஷதங்கேள்
கித்தியமும் ராச்சொல்லான் பலமேவாங்கி
நெடியபேய்ச் சுரையருகில் கின்று பாரே.
விரியன் கட்டு வீங்கி வெடித்த புண்ணுக்குப் பாவ ட்டை இலை போட்டுத் தண்ணீர் காய்ச்சி அந்த இரணத் தைக் கழுவிவிட்டு, ஈரமில்லாமற் துணியினல் ஒத்திடம் செய்து மேற்படி இலையை வதக்கி வைத்துக் கட்டவும். இப்படி 5-6 வேளைகள் கட்ட விரியன் கடித்த புண் ஆறி விடும். குருவையரிசிச் சோறும் மிளகுநீரும் கூட்டவும்.
சகல விஷத்திற்கும் சூராதி சூரன்
பாரேரீ கொடிகளொன்றும் அருமலேதான்
பருதிநாள் காய்குடைந்து ராச்சொல்லான போவே வைத்தடைத்துச் சதையால்மூடு
செடிசெத்து உலருமட்டும் போட்டுப்பாரு வாாமதிலே யெடுத்து வைத்துக்கொண்டு
வசம்புள்ளி விரையளவு அரைத்து நீரில் ஊறவே நாக்கிலிட்டு உள்ளுக்கீவாய்
ஒடுமே விஷமொழிந்து உடலை விட்டே.
ராச்சொல்லான் என்னும் கரியுப்பு ஒரு பலம் எடுத்துப் பேய்ப்பீர்க்கன் செடியினிடம் ஆதிவாரத்தில் சென்று அதன் காயை மேல் சதுரத்தில் வட்டமாகக் கீறி யெடுத்து உள்சதையை யெடுத்துவிட்டு மேற்படி உப் பைக் கொட்டி மேல் பில்லை மூடிக் கயிற்முல் கட்டிவைக்க வும். நாலு நாள் பொறுத்து அதே காயில் மறுபடியும் ஒரு பலம் உப்புப் போட்டு முன்படியே கட்டிவைக்கவும். அங் தச் செடியானது வேர்கசித்து உலருமட்டும் காயை அறுக் காமலிருந்து மேற்படி செடி செத்துப்போன பிறகு ஆதி வாரத்தில் அந்தக் காயை அறுத்து வசம்பும், உள்ளியும் கொஞ்சம் கூட்டி நீர்விட்டுஅரைத்துப் பீர்க்கன் விரையளவு நாக்கில்போட்டு ஊறியபின் மொச்சையளவு உள்ளுக்குக்

விஷவைத்திய சிந்தாமணி சுடு
கொடுக்கவும். சகல விஷமும் தீரும். இப்படி விஷந் தீரு மளவும் சிலநாள் கொடுக்கவும். முன்போலவே பத்திய மிருக்கவும்.
இது அசவு கடித்தவுடன் கொடுக்கப்பட்ட அவுஷத மன்று. நாட்பட்ட விஷங்களுக்குச் செய்யவேண்டிய சிகிச் 250) #FFLINT [[C) r
சகல விஷத்திற்கும் நஞ்சிற்பாய்ந்தான் மாத்திரை வரிசையிது சொல்லுகிறேன் நாவிகுதம்
வளமான துரிசிதுத்தம் வாளந்தாரம் தரியாத சிலைகுன்றி பருப்புவெள்ளைச்
சாரணைவேர் மகிழ்வித்து பச்சைப்பாம்பின் சிரங்கூட்டச் சரிசமனுய்ச் சம்பிரச்சார் தெளிவாகவிட்டரை நீ கல்வத்திட்டு உரித்தான வெங்காாங் கூடப்போட்டு
உகந்துதிரி நாளரைத்து உண்டைபண்ணே.
பண்ணியே கிழலுலர்த்தி வைத்துக்கொண்டு
பாரவிடங் தீண்டிமிக தலைமேற்கொண்டால் திண்ணமாய் உச்சியிலும் நுதலிலேயும்
திடமான பிடரியிலுங் கன்னத்தேயும்
நண்ணுகக் கீரிவைத்துக் கட்டும்போது
நாகவிடம் முதற்கொண்டு நசித்துப்போகும்
புண்ணியமா மலைக்காத்தான் குளிகைகேளு பதியதுத்தந் துரிசுசிலை காயங்தானே.
நாவி துரிசு
இரசம் அத்தம் வாளம் சாரணைவேர் அரிதாரம் மகிழம்வித்து மனேசிலை வெங்காரம்
வெள்ளைக்குன்றிமணிப்பருப்பு பச்சைப்பாம்பு தலை இவையாவும் சமனிடையாய் நிறுத்தெடுத்து 3 நாள் வரையிலும் அாைத்த பிறகு நிழலில் உலர்த்தி வைத்துக்

Page 36
orégior விஷவைத்திய சிந்தாமணி
கொண்டு விஷந்தீண்டி தலைக்கேறிச் சுவாசமில்லாதவர் களுக்கு உச்சியிலும், நெற்றியிலும், பிடரியிலும், கன்னத் திலும் கத்தியாற் கீறி இம்மருந்தை வைத்துக் கட்டி னல் உடனே விஷம் நசித்து உயிர் மீண்டு எழுந்திருப்பர்.
மலைக்காத்தான் குளிகை தானென்ற வாளமரி தாரங்கெந்தி
ஜாதிலிங்கம் நாவிவெள்ளை கெவுரிகுதம் ஏனென்ற தொட்டியொடு எலிபாஷாணம்
எரிமிளகு குதிரைப்பல் பாஷாணங்தான் வானென்ற திப்பிலியோ டிவைகளெல்லாம் வளமாகச் சமன் கூட்டி மேனிச்சாறு நீகினை வாய் விட்டாைத்து உண்டைபண்ணி
நிழலுலர்த்தி மிளகுபொடி தன்னில் சேரே.
துத்தம் கெந்தி
துருசு D Fli
காயம் லிங்கம்
மனுேசிலை மிளகு
நாவி குதிரைப்பல் பாஷாணம் கெளரி பாஷாணம் தொட்டிப் பாஷாணம் வாளம் எலிப் பாஷாணம் அரிதாரம் திப்பிலி
இவை சமனெடை யெடுத்துப் பொடி செய்து குப்பைமேனிச் சாறுவிட் டரைத்து உருண்டை செய்து, நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு விஷந்தீண்டி வந்த வர்களுக்கு நஞ்சிற்பாய்ந்தான் மாத்திரைபோல் இதை யும் உபயோகித்தால் விஷமொழிந்து உயிர்மீண் டெழுங் திருப்பார்.
சகல விஷத்துக்கும் கசியம் ருக்கிலை பெருங்காயம் உள்ளி அவுரியிலை வசம்பு மிளகு

விஷவைத்திய சிந்தாமணி ro
இவைகளைத் தட்டி நாசியிலும் காதிலும் நசியமிடச் சகல விஷமும் நீங்கும்.
தும்பையிலை வசம்பு உள்ளி அவுரியிலை பெருங்காயம் மிளகு
இவைகளைச் சிறு பிள்ளைகளின் அமுரிவிட்டுத் தட் டிக் காதிலும் நாசியிலும் விட்டால் விஷம் கீழ் நோக்கும்.
தைவேளையிலை சுக்
வேலிப் பருத்தியிலை மிளகு வெற்றிலை வசம் கரியுப்பு வெள்ளுள்ளி
இவைகளை ஒர் நிறையா யெடுத்துச் சிறுநீர் விட்டுத் தட்டி நாசியில் நசியமிட அடங்கின உயிர் திரும்பும்.
விரியன் பாம்புகளின் கடிக்குறியும், அவைகளுக்குச் சிகிச்சையும், குருவிரியன் கடிக்குறியும், சிகிச்சையும்
டிை விரியன் வகைகள் ஆரும். அவற்றில் குருவிரி யன் கடித்தால் செங்கிறமாயும், பொன்னிறமாயும் நீர் வடியும் ; கடிவாயிற் றசை துள்ளி வீங்கும், கடுக்கும், உடல் வெதும்பும்.
நாள்பட்ட வரகரிசியும் பிராய்மரப் பட்டையும் இடித்து மாவு செய்து வெள்ளாட்டுப் பாலில் சமைத்து மூன்று நாள் தின்று மறுபத்தியம் மூன்று நாளிருக்கத் தீரும். உப்பு, புளி தள்ளவும்.
செவ்விரியன் கடிக்குறியும் சிகிச்சையும் செவ்விரியன், கருவிரியன், பசுமைகிற விரியன் இவை கடித்தால் கடிவாயில் உதிரம் வடியும்; விக்கம், கடுப்பு, இரத்த வாந்தி யுண்டாகும்.
செவ்விரியன் கடித்தவுடன் ஒடுவைவேரை அரைத் துக் கொடுக்கத் தீரும். வன்னியிலையைத் தேசிக்காய்ப்

Page 37
சுஅ விஷவைத்திய சிந்தாமணி
பிரமாணம் அரைத்து ஆவின் வெண்ணையில் மத்தித்து உள்ளுக்குக் கொடுத்துக் கடிவாயிலும் பூசத் தீரும். வெள் வேலம் பட்டையை ஆவின் மோரில் அரைத்துக் கலக்கிக் கொடுக்கத் தீரும்.
கருவிரியன் கடி சிகிச்சை
கருவிரியன் கடித்தாலும் பசுமைகிற விரியன் கடித் தாலும் அரைக்காற்படி மிதிபாகலிலைச் சாற்றில் காற்பலம் மிளகைப் பொடித்துப் போட்டுக் கொடுக்க மேற்படி விஷம் தீரும்.
பெருவிரியன் கடி சிகிச்சை
பெருவிரியன் கடித்தால் பேய்க்குமட்டி வேர், அவுரி வேர், தலைச்சுருளி வேர், மிளகு சமனுயிடித்துப் பேய்ச் சுரைக் குடுக்கையில் அடைத்துக்கொண்டு திரிகடிப் பிர மாணம் சிறு பிள்ளைகளின் நீரில் கலக்கிக் கொடுத்துக் கடிவாயில் பூசத் தீரும். இம்பூால், கீழ்க்காய் நெல்லி,
காழிக்கால், மிளகு, மஞ்சள் இவைகளை ஒர் கிறையாய்ச் சிதைத்து நல்லெண்ணெயிற் காய்ச்சிக் கடிவாய்ப் புண்ணிற் போட்டு ஆத்தியிலையை வெதுப்பிப் பொடித்துத் தூவிவரப் புண்கள் ஆறிவிடும்.
கத்திரி விரியன் கடி
கத்திரி விரியன் கடித்தால் உதிரம் வடியும். அதில் வீக்கம், கடுப்பு, எரிச்சல், மயக்கம் காணும். உடல் வெதும்பும்,
புல்விரியன் கடி
புல்விரியன் கடித்தால் கடிவாயில் விலச்சுண்டுவது போல் சுண்டி வலித்து வீங்கும்; உடற் கணுக்கள் வீங்கும்; தூக்கம்போல் மயக்கங் காணும்.
சுழற்றுக்கோல் விரியன் கடி சிகிச்சை
சுழற்றுக்கோல் விரியன் கடித்தால் தலை சுழலும், ܧலுளையும், காந்தும், நடுங்கும், செவி மந்திக்கும், கண் பஞ்

விஷவைத்திய சிந்தாமணி
சடையும். மேற்சொல்லிய எவ்வகை விரியன் கடித்தாலும் உடனே ஒரு குன்று மணிப் பிரமாணம் துருசைப் பத்து வெற்றிலையில் வைத்து மடித்துத் தின்னக் கொடுக்க மேற் படி விஷங்க ளிறங்கும். கடிவாய் வீங்காது. கடுப்பு எரிவு உடனே தீரும்.
அவுரிவேரை அரைத்து ஆவின் பாலில் கொடுக்கச் சகல விரியன்களின் விஷமும் தீரும்.
சன்னிநாயகம் சமூலம் இடித்துச் சாறு வாங்கி அரைக் காற் படி உள்ளுக்குக் கொடுத்து மேற்படி இலையை அசைத்து உடல் முழுதும் பூசிவிட, சகல விரியன்களின் விஷமும் தீரும், கிரந்தி நாயகத்தையும் இப்படியே செய்யத் தீரும்.
குட்டித்தக்காளி இலை பெருந்தக்காளி இலை இவ் விரண்டையும் இடித்து அரைக்காற்படிச் சாறு வாங்கி உள்ளுக்குக் கொடுத்து மேலுக்கும் துவாலையிட மேற்படி: விஷங்கள் தீரும்.
கடிவாயிற் பூசு மருந்து தலைமயிரைக் கறுக்கி ஆவின் வெண்ணையில் மத்தித் துக் கடிவாய் விக்கத்திற் பூச வற்றும்.
பாவட்டை இலையை அவித்து அந்தத் தண்ணிாால் புண்ணைக் கழுவி வெற்றிலையை வைத்துக் கட்டிவாத் தீரும்.
அம்மான் பச்சரிசி இலையை அாைத்துப் பூசிவா வீக்கம் கடுப்பு எரிவு தீரும்.
தக்காளி வேர், நாயுருவி வேர் இவைகளைச் சிறுநீர் விட்டரைத்துக் கடிவாயிற் பூசிவா விக்கம் வற்றும். உடம் பிற் பூசி முறுக்க மயக்கங் தீரும்.
கோழிச் சதையையாவது அதன் கொழுப்பையாவது மூன்று நாள் வைத்துக் கட்டி அப்பாற் காடியாற் கழுவி இதனடியிற் கண்டிருக்கிற எண்ணெயைத் தடவவும்.

Page 38
எல் விஷவைத்திய சிந்தாமணி
சகல விரியன் விஷக்கடிக்கும், வீக்கத்திற்கும், புண்ணுக்கும் தைலம்
இரண்டு கோழிக்கால் கீழ்க்காய் நெல்லி மிளகு இம்யூால் மஞ்சள் இந்துப்பு
இவைகளைச் சிதைத்து நல்லெண்ணெயிற் காய்ச்சிப் புண்ணிற் போடத் தீரும்,
மூஞ்சுறு, வசம்பு, சுக்கு உள்ளி இவைகளைச் சிதைத்து நல்லெண்ணெயில் காய்ச்சிப் புண்ணிற் போடச் சகல விரியன்களின் கடிவிஷமும் புண்ணும் ஆறும்.
கருவழலை முதலிய மற்ற சில்லரைப்பாம்புகளின் கடிவிஷக் குறியும் அவைகட்குச் சிகிச்சையும் கருவழலைக் கடிக்கு உடல் தீப்போற் காந்தும், வியர்க்கும், உள்ளங்கால் கை சிவக்கும், கண் மங்கும், நெஞ்சடைக்கும், கோழை கட்டும், பல் வலிக்கும். வேலிப்பருத்திவேர் வெள்ளைச்சரணைவேர் நீலி வேர் அதன் இலை அதன் இலை பெருங்காயம் இவைகளை ஒர் கிறையாயரைத்துத் தேசிக்காய்ப் பிரமா ணம் உள்ளுக்குக் கொடுத்துக் கடிவாயிலும் பூசத் தீரும். மற்ற வழலைகள் கடிக்கு நற்ருழியிலை, வசம்பு, உள்ளி இவைகளை அாைத்துக் கடிவாயிற் பூசி உடம்பிற் றேய்த்து முறுக்கவும்.
சிற்ருமணக்கின்வேர், குன்றிமணிவேர், பழம்புளி, கிலப்பனைக்கிழங்கு இவைகளை ஒர் நிறையாய் அரைத்துச் சிறுநீரிற் கலக்கிக் கொடுக்கத் தீரும்.
உப்பிலிவேர், நிலைப்பனைக்கிழங்கு இவ்விரண்டையும் அரைத்து தேசிக்காய்ப்பிரமாணம் சிறு நீரிலாவது ஆவின் வெண்ணெயிலாவது கொடுக்கத் தீரும்.

விஷவைத்திய சிந்தாமணி ●丁鑫
மற்ற வகை வழலை கடித்தால் உடலில் பசுமை நரம்பு தோன்றும், வியர்க்கும், வாயில் நீர் வடியும், கடிவாயில் உதிரம் வடியும், வாய் வழுவழுக்கும்.
மயக்கரவு கடிக்கு
மயக்காவு கடித்தால் இருவிழியும் சுழலும், அடிக்கடி மயக்கங் காணும், முகங் கருக்கும், பரபரப்பாய் விஷமேறி மார்பை அடைக்கும், கைகால் நரம்புகள் விறைக்கும்.
கரிப்பாலையிலையை அரைத்து ஒரு கொட்டைப் பாக் குப் பிரமாணம் மூன்று நாள் கொடுத்து மிளகுப் புகையை நாசியிலும் முகத்திலும் காட்டத் தீரும்.
முறுக்கரவு கடிக்கு
முறுக்காவு கடித்தால் உடலைத் திருகி முறுக்கும், அங்கம் பதரும். இதற்குப் பெருங்காயம், சிறுசின்னி யிலை, வசம்பு இவைகளை ஒர் கிறையா யரைத்துத் தேசிக் காய்ப் பிரமாணம் கொடுத்து அதையே உடம்பிற் பூசி முறுக்கி நாசியில் நசியமிடத் தீரும்.
அரைக்காற்படி மிதிபாகற் சாற்றில் காற்பல மிள கைப் பொடித்துப்போட்டுக் கொடுத்தாலும் ஒரு தேசிக் காய்ப் பிரமாணம் கிலைப்பனைக் கிழங்கை அரைத்து வெர் நீரிற் கொடுத்தாலுந் தீரும்.
கூளைப்பாம்பு கடிக்கு
கூளைப்பாம்பு கடித்தால் சிலகாலத்துக்குப் பின் குஷ் டம் போல் தேகத்திலுண்டாகிக் கால் கை விரல்கள் குறை யும். இது கருமையும் வெண்மையும் கலந்த புள்ளியுள்ள தாயிருக்கும்.
உசிலம்பட்டையை ஆவின்பால்விட் டிடித்துப் பிழிந்து அரைக்காற்படி விதம் ஏழு நாள் கொடுத்து உப்பு, புளி தள்ளிப் பத்தியமாயிருக்க மேற்படி விஷந் தீரும்.

Page 39
6T9. விஷவைத்திய சிந்தாமணி
நெஞ்சோர்வுக் கடிக்கு
நெஞ்சோர்வு கடித்தால் உடலெங்கும் புள்ளிபோற் றடித்துச் சிவந்த நிறமாயிருக்கும்.
இதற்கு எருக்கம்பால் ஏழு சொட்டு பனவெல்லத் தில் கொடுக்கவும். இந்தப்படி மூன்று தடவை ஒன்று விட்டொரு நாள் கொடுக்கத் தீரும்.
கருஞ்சோர்வுக் கடிக்கு
கருஞ்சோர்வு கடித்தால் தேகமுழுதும் கருத்துத் தடித்துத் திமிராயிருக்கும்.
இதற்கு நன்னுரி வேர், சிறியாருங்கை வேர் இவ்விரண் டையும் சமனய் ஒரு தேசிக்காய்ப் பிரமாணம் அரைத்து ஆவின்பாலில் கொடுக்கத்தீரும்.
புடையன் கடிக்கு
புடையன் பாம்பானது அதன் வாலின் முனையால் மனிதர் முதலிய ஜீவஜெந்துக்களைக் குத்தும். அந்த விஷம் தேகத்திற் சிலநாள் தங்கியிருந்து அப்பால் தேக மெங்கும் படைகளுண்டாகிப் பொத்துச் சீழ் வடியும்,
அதற்கு ஒரு பிடி புத்தான் சோற்றைக் காற்படி நல் லெண்ணெயிற் போட்டுக் காய்ச்சிக் கொஞ்சம் உள்ளுக் குக் கொடுத்துக் கடிவாயிலும் பூசத் தீரும்.
பிராயம்பட்டையும் நாள் பட்ட வாகரிசியும் இடித்து மாவு செய்து களி கிண்டி 3 நாள் சாப்பிட்டு மறுபத்தியம் 3 நாளிருக்கத் தீரும்.
கெடுங்கழுத்துப் புடையன் கடிக்கு நெடுங்கழுத்துப் புடையன் விஷத்துக்குக் கொல்லன்
கோவைக் கிழங்கைப் பாலில் அரைத்துக் கொடுக்கத் தீரும்.
புகையூரல், அவுரியிலை, இலுப்பையரைப்பு இவை களைக் கொடிக்கள்ளிப்பால் விட்டரைத்துப் பூசப் புடை யன் குத்தும் விக்கமும் தீரும்.

விஷவைத்திய சிந்தாமணி ள்
தட்டைப் புடையன் கடிக்கு தட்டைப்புடையன் விஷத்துக்குப் பத்து வெள்ளெ ருக்கம் பூவை வெற்றிலையிற் சுருட்டித் தின்னக் கொடுத்து வசம்ப்ை நெருப்பிலிட்டு அந்தப் புகையை நாசியிலேற்றத் தீரும். 始 a
வரிப்புடையன் கடிக்கு வரிப்புடையன் விஷத்துக்குப் புத்தான்சோறும் வசம் பும் எருக்கம்டால் விட்டுத்தட்டி காசியில் நசியமிடத் தீரும்.
ஊதுப்புடையன் கடிக்கு ஊதுப்புடையன் விஷத்தால் கடிவாய் வீங்கி விஷ மேறும், கைகால் உளையும், உடல் விங்கும், கண்ணில் நீர் வடியும், மயக்கமுண்டாகும். விழிப்பூவை ஒரு தேசிக் காய்ப் பிரமாணம் அரைத்துக் கொடுக்கச் சகல புடை யன் விஷயங்களும் தீரும்.
காட்டுக்கருணைக் கிழங்கு கொட்டாங்கரந்தை புகை யூரல் இலுப்பைப் பிண்ணுக்கு இவைகளைச் சிறுநீர் விட் டாைத்துப் புடையன் குத்தும் விக்கத்திற் பூசத் தீரும்.
இரத்தமண்டலி கடிக்கு இரத்தமண்டலி கடித்தால் கடிவாயிலும் மயிர்க்காலி லும் இரத்தம் தாரை தாரையாய் வடியும்.
அதற்குச் சிறு செறுப்படையையாவது கொல்லங் கோவை யிலையையாவது இடித்துச் சாறுவாங்கி அசைக் கால்படி 3-நாள் காலையில் கொடுத்து உடம்பிலும் அந்தச் சாற்றைப் பூசத் தீரும்.
வெள்வேலம் பட்டையைக் காடியாவது ஆவின் மோராவது விட்டிடித்து அரைக்கால்படி கொடுக்கத் தீரும். ஆன நெருஞ்சி யிலையைச் சிறுநீர் விட்டிடித்துப் பிழிந்து அரைக்கால்படி சாறு உள்ளுக்குக் கொடுத்து உடலிலும் பூசத் தீரும்.

Page 40
éiso விஷவைத்திய சிந்தாமணி
சீதமண்டலி கடிக்கு
சீதமண்டலி கடித்தால் உடல் குளிரும், நடுக்கும், வியர்வை மிகவு முண்டாகும்.
முத்தெருக்கஞ்செவி அல்லது வேப்பம்பட்டையைக் காடி விட்டுச் சிதைத்து அரைக்கால்படி உள்ளுக்குக் கொடுத்து அதை வேகவைத்துக் கடிவாயில் ஆவிபிடிக்கத் தீரும்.
திமிர்மண்டலி கடிக்கு பொன்முசுட்டைவேர் ஒரு கொட்டைப்பாக்குப் பிா மாணம் அரைத்துக் கொடுத்துக் கடிவாயில் பூசத் தீரும்.
சகல விஷத்திற்கும் சஞ்சீவி யுருண்டை
பாரடா உயிர்தருஞ் சஞ்சீவியுண்டை
டகருகிறேன் துரிசிதுத்தம் மிளகுசேர்த்து நோடா வாளமிந்த எடை உக்குப் போட்டு
நினைவாக எலுமிச்சம் பழத்தின் சாற்றை வாரடா மூன்றுகா ஞறவைத்து
வடித்தெடுத்து நாலாநா ளச்சாற்றலே தரடா வரைத்துருண்டை செய்து கண்ணில் தேய்த்துவிட எவ்விஷமும் தீர்ந்துபோமே.
துருசு, துத்தம், மிளகு சமனெடையும் இந்த 3-க்கும் சரி எடை வாளமும் சேர்த்து எலுமிச்சம் பழச்சாற்றை மிதக்கவிட்டு 3-நாள் ஊறவைத்து நாலாநாள் எடுத்து மேற்படிச் சாறு விட்டு அரைத்துப் பயரளவு யெடுத்துக் கண்ணில் தீட்டினுல் சகல விஷமும் தீரும். சகல விஷத்திற்கும் கசியம் குப்பைமேனியிலை, வெற்றிலை, நவாச்சாரம் இவை
களைச் சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் ஈசியமிடச் சகல விஷமும் தீரும்.

விஷவைத்திய சிந்தாமணி. எடு
சொரிமண்டலி கடிக்கு
நன்னுரி வேரை ஒரு தேசிக்காய்ப் பிரமாணம் அரைத்து ஆவின் பாலில் கொடுத்தாலும் வெள்வேலம் பட்டையைக் காடி விட்டிடித்து அரைக்காற்படி சாறு கொடுத்தாலும் நீங்கும்.
இரத்த விரியன், இரத்தமண்டலி, இரத்தப்புடையன் முதலிய விஷங்களுக்கு அமுக்குரா, சூரை, புங்கு, இண்டு, தக்காளி, இலுப் பை, இவைகளைச் சிறுநீர் விட்டு அரைத்துப் பூசக் கடி வாய் விக்கந் தீரும்.
வெள்வேலம் பட்டையை ஆவின் மோர்விட்டு இடித் துப் பிழிந்து அரைக்காற்படி சாறு உள்ளுக்குக் கொடுத் தாலும் அல்லது கஞ்சாங்கோரைச் சாற்றை அரைக்காற் படி வீதம் கொடுத்தாலும், கொடிவேலி வேரை அசைத் துக் கொட்டைப்பாக்குப் பிரமாணம் ஆவின் பாலில் கொடுத்தாலும் மேற்படி விஷங்கள் தீரும்.
ஆடுதீண்டாப்பாளைவேர், கவுதும்பைவேர், வெள் ளெருக்குவேர், மருக்காரைவேர் இவைகளை ஒர் நிறையாய் அரைத்து உடம்பிற் பூசி முறுக்க மேற்படி விஷங்கள் தீரும்.
சுருட்டைப்பாம்பு கடிக்கும் குழிப்பாம்பு கடிக்கும்
கொல்லங்கோவை முப்புரண்டி அவுரி
தலைசுருளி கொடிவேலி ஆடு தீண்டாப்பாளை
அமுக்குரு? பேய்க்குமட்டி வெள்ளெருக்கு
இவைகளின் சமூலம் ஓர் நிறையாய்ச் குரணஞ்
செய்து பேய்ச்சுரைக் குடுக்கையில் வைத்துக்கொண்டு
திரிகடிப் பிரமாணம் வெங்ரீரிற் கொடுக்கத் தீரும். மேற்
படி விஷக்கடியா லுண்டாகும் புண்கள் ஆறும்.

Page 41
ዲö፣ ámት விஷவைத்திய சிந்தாமணி
செவிப்பாம்பு என்ற செய்யான் கடிக்கு
வெண்மை செம்மை நிறமாய் சீகம்புற்போல் நீண்ட தாயிருக்கும். இது கடித்தால் தேகமெங்கும் சிறு தடிப் பும் நமைச்சலும் உண்டாகும். இது செவியில் நுழைங் தால் பிராண பய முண்டாகும்,
கோவை இலை, வெற்றிலை, கொழுஞ்சி, வேலிப் பருத்தி, முடக்கொத்தான், இவைகளின் இலைகளை இடித் துச் சாறு வாங்கிக் கொதிக்க வைத்துக் கடிவாயில் பூசக் கடுப்பு தீரும்.
பேய்ப்பீர்க்கம் வேர், மிளகு இவை சமன் பொடித்து ஆவின் வெண்ணெயில் மத்தித்து உள்ளுக்குக் கொடுக்கத்
D. தீரு தூதுளைவேர், நல்வேளைவேர் இவ்விரண்டையும் அரைத்துக் கடிவாயிற் பூசத் தீரும்.
பூரான் கடிக்கு அரைக்காற்படி வன்னியிலைச் சாற்றில் கால்பலம் நாகதாளி வேரை அரைத்துக் கலக்கி ஆறு நாள் அந்தி சந்திகொடுக்கவும். உப்பு புளி தள்ளிப் பத்தியமா யிருக் கப் பூரான், செய்யான் விஷந் தீரும். மேலும் அவுரிச் சாற்றில் மிளகுத்தூள் சேர்த்து முன்போற் கொள்ள டிை விஷங்கள் தீரும்.
செவ்வரனை நக்கினுல் சுக்கும், வசம்பும், கரியும், ஓர் நிறையாய்ப் பொடித் அத்திரிகடிப் பிரமாணம் உள்ளுக்குக் கொடுத்து வெண் சாரணை வேரை அரைத்து உடம்பிற் பூசி முறுக்கத் தீரும். மேலும் கக்சந்திராய் வேரும் உள்ளிப்பூடும் அரைத்துக் கொடுக்கத் தீரும்.
பெரிய அரணை நக்கினுல் மூக்கரைச்சாரணை வேரை அரைத்து ஒரு கொட்
டைப் பாக்குப் பிரமாணம் ஆவின் பாலிற் கொடுக்கத்
Ko
தீரும்.

விஷவைத்திய சிந்தாமணி என
சிலந்திப்பூச்சி கடிக்கு ஆடு தீண்டாப் பாளைவேர், மருள் கிழங்கு, இலவங் கப்பட்டை, ஏலம் இவைகளில் ஒன்றைக் கொட்டைப் பாக்களவு அரைத்து உள்ளுக்குக் கொடுத்துக் கடிவாயி அலும் பூசத் தீரும்.
பதினெட்டுவகை வண்டு கடிக்கு
வண்டுகொல்லிப் பட்டையை அரைத்துக் கொட் டைப் பாக்களவு எட்டு நாள் கொடுத்து உடம்பிலும் பூசத் தீரும்.
ஆடு தீண்டாப்பாளை வேரையாவது பிராயம் வோை யாவது குரணஞ் செய்து சாப்பிட்டுவரத் தீரும்.
வெள்ளருகு, சிறியா நங்கை, வெள்ளைக் காக்கட்டான் இவைகள் மூன்றின் சமூலம் குரணஞ் செய்து சாப்பிட்டு வரச் சர்வ வண்டுகடி விஷங்களுங் தீரும்.
செவ்வட்டைக் கடிக்கு எட்டிக் கொடியை ஆவின் நெய்யில் வேகவைத்து ஒரு காசெடை வீதம் சாப்பிட்டுவரத் தீரும்.
புனல் முருங்கை வேர், நத்தைச்சூரிவேர் இவ்விரண் டும் குரணித்து அதில் வேப்பம் பட்டைத் தைலம் காசெடை வைத்து உண்ண ைெடி அட்டை விஷமும் காட்டு அட்டை விஷமும் தீரும்.
புழுதி உண்ணி, காட்டுண்ணி, சரகுண்ணி கடிக்கு
குப்பைமேனி இலையும், உப்புங் கசக்கித் தடவத் தீரும்.
காணுக் கடிக்குக் கருஞ்சிவதை வேரை ஒரு கொட் டைப்பாக்குப் பிரமாணம் உள்ளுக்குக்கொடுத்துப் பெருஞ் சின்னி யிலையை அரைத்து உடம்பிற் பூசி முறுக்கத் தீரும்.

Page 42
6T-9) விஷவைத்திய சிந்தாமணி
சேஞ்சாரை, கருஞ்சாரை, வெண்சாரை, மஞ்சட்சாரை இவற்றின் கடிக்கு அவுரிவேரும், மிளகும் அரைத்து உள்ளுக்குக் கொடுத்து அந்த இலைச்சாற்றை உடம்பிற் பூசி முறுக்கத் தீரும்.
தேள் கட்டுவாய்க்காலி கொட்டினுல்
காஞ்சிரை வேர், அவுரி வேர், நாய்க்கொட்டான் வேர், பொன்முசுட்டை வேர் இந்நான்கையும் ஓர் நிறையா யிடித்துச் குரணஞ் செய்து திரிகடிப் பிரமாணம் இள வெந்நீரில் கொடுக்கத் தேள் நட்டுவாய்க்காலி விஷம் தீரும்.
பொன்முசுட்டை, முப்புரண்டி, நாகதாளி, ஆடு தீண்டாப்பாளை, வேலிப் பருத்தி, கிலவேம்பு இவைகளின் வேரை ஓர் நிறையா யிடித்துச் சூரணஞ் செய்து கிரிகடிப் பிரமாணம் வெங்நீரில் கொடுக்க டிை விஷங்கள் தீரும்.
கொல்லங் கோவைக் கிழங்கு, ஆடு தீண்டாப்பாளை வேர், மாவிலிங்க வடவேர் இந்த மூன்றில் எதையாவது ஒன்றை ஆதிவாரத்தில் வெட்டிவந்து கொஞ்சம் வெற் றிலையில் வைத்துத் தின்னக் கொடுத்துக் கடிவாயிலும் பூசத் தீரும்.
எட்டி விரையை முலைப்பாலி லிழைத்துக் கொஞ்சம் உள்ளுக்குக் கொடுத்துக் கடிவாயிலும் பூசத் தீரும்.
முத்தின செவ்வலரிவேர்ப் பட்டையை வெள்ளெருக் கம் பாலில் 3-நாள் ஊறப்போட்டு நிழலிலுலர்த்தி வைத் துக் கொண்டு கொஞ்சம் வெற்றிலையில் வைத்துத் தின்னக் கொடுத்து அதை எருக்கம்பாலில் உரைத்துக் கடிவாயிற் பூசத் தீரும்.
மனிதருடைய தேகத்தைச் சீவித் துணியிற் சுருட் டித் தீயிற் கொளுத்தி அந்தப் புகையை நாசியிற் பிடிக்க மேற்படி விஷம் இறங்கும்.

விஷவைத்திய சிந்தாமணி 6.
சகல சர்ப்ப விஷத்திற்கும் பரணி மருந்து
இந்தப் பாணி மருந்தானது முன்னேர்களால் தலை முறைகளாகத் கையாடி வரப்பட்டது. மிகவும் அனு போகமானது. இந்த ஒளஷதத்தை யாவரும் செய்து வைத்துக்கொண்டிருந்தால் விஷமென்பதற்கு எள்ளளவும் பயப்படவேண்டியதில்லை.
வெள்ளைப்பாஷாணம் நெல்லிக்காய்க் கெந்தம் மனேசிலை பெருங்காயம்
இரசம் வேப்பம்பருப்பு துரிசி
வை 7-ல் வகைக்கு ஒரு வராகனெடையும், சுத்தி செய்த நேர்வாளப் பருப்பு விராகனெடை 14-உம் ஆக மொத்தம் 21-வராகனெடையும் கலுவத்தில் போட்டு வெள்ளெருக்கம்பால் ஆழாக்குப் பிடித்துவந்து கொஞ்சங் கொஞ்சமாய் விட்டு அரைக்கவும். ைெடி ஆழாக்குப்பாலும் விட்டு இரண்டு ஜாமம் அரைத்த பிறகு வேப்பெண்ணெய் அரையாழாக்கு விட்டு ஒரு ஜாமம் அரைக்கவும். மெழுகு பதமாய் அரைத்து, வறுத்து எருமைக்கொம்பு டப்பியில் வைத்துக் கொள்ளவும். விஷந் தீண்டி வந்தவர்களுக்கு உளுந்து பிரமாணம் எடுத்து வெற்றிலையில் வைத்து உள்ளுக்குக் கொடுக்கவும். இதற்குப் பத்தியம் மோர் சாதம் அல்லது சுட்ட புளி வறுத்த உப்பு கூடிய மிளகு நீர் சாதம் கொடுக்கவும், அன்றிரவு கித்திரை செய்யக் éh-l-lgja
விஷம் தலைக்கேறிப் பற்கிட்டியிருந்தால் உச்சியில் கீறி அந்தக் கீரலுக்குள் இந்த மருந்தில் உளுந்தளவு வைத்து அழுத்தித் திரும்பவும் கொஞ்சம் மருந்து வைத்து அழுத் தித் தேய்த்து வட்டமாக ஒட்டுப் பில்லை நறுக்கி உச்சியில் அழுத்தமாக வைத்துக் கட்டி, வெங்கீரில் உளுந்தளவு மருங் திழைத்துப் பல்லை நீக்கி உள்ளுக்குச் செலுத்தவேண்டி

Page 43
அல் விஷவைத்திய சிந்தாமணி
யது. மூன்றே முக்கால் நாழிகையில் மூர்ச்சையானவன் போல் எழுந்திருப்பான். பத்தியம் முன்போலவே செய்ய வேண்டும்.
ஆடு மாடு முதலிய மிருகங்களுக்குக் குன்றிமணி யளவு வெற்றிலைச் சாற்றிலாவது, வெங்கீரிலாவது இழை த்து மூங்கிற் குழையினல் உள்ளுக்குச் செலுத்தவேண்டி யது. குருவை யரிசிக் கஞ்சி காய்ச்சிக் கொடுக்கவேண்டும்.
பத்திய விபரம்
முன் கூறியபடி மனிதருக்கு மருந்து கொடுத்த பிறகு 24 மணிநேரம் வரையில் ஆகாரம், தாகம், கித்திரை இவை ஆகா. அதன் பிறகு குருவை யரிசிச் சாதம் மிளகு நீர் இவை கொடுக்கலாம். ஆடு மாடு முதலிய மிருகங்கட் குக் கூட 24-மணி நேரம் வரையில் ஆகாரம் வைக்கோல் தண்ணீர் இவை காட்டக்கூடாது. அதன்பிறகு கருப்பு நெல் அல்லது மணக்கத்தை அல்லது குருவை யரிசி எடுத் துக் கஞ்சி காய்ச்சி 2-படி கஞ்சிக்கு அதிகப்படாமல் கொடுக்கவும். அதற்குப் பிறகு வழக்கம்போல் கொடுக்கிற தீனி கொடுக்கலாம்.
மருந்து செய்யும் காலம்
இம்மருந்து செய்யவேண்டியவர்கள் ஆதிவாரத்தில் சகல மருந்தும் தயார் செய்துகொண்டு நடுவாசலைச் சுத்தி செய்து கலுவமும் மருந்துகளும் வைத்துச் சூரிய பகவா னுக்குத் தேங்காயுடைத்துத் தூபதீபங் கொடுத்து நமஸ் கரித்து ஆகாயத்தைப் பார்த்துக் கெருட பகவானை நினைத்து நமஸ்காரம் செய்து அரைக்க வேண்டியது. அரைக்கும்போது புளிப்பு மோரும் கூழும் கரைத்துத் திருப்தியாகச் சாப்பிட்டுவிட்டு அரைக்கவேண்டியது. மேற்கூறிய கணக்குப்படி 3-ஜாமம் அசைத்த பிறகு விளக் கெண்ணெய் தேய்த்துத் தலை முழுகவும்.

விஷவைத்திய சிந்தாமணி Syds
நல்லபாம்பு விஷத்திற்கு நேரும் வாளப்பருப்பெடுத்து
நேர்ந்தசுன்னம் வைத்தரைத்துக் காரும்வெற்றிலை பாக்கிலிட்டுக் கரையமென்று முழுங்கிவர மாரும் வாந்திபேதியுமாய்
மண்டையிலேறும் விஷந்தீரும் பாரும் பத்தியம் பாசிபயர்
பச்சரிசியும் பால்கூட்டே.
வெள்ளருகு இலையை உள்ளுக்குக் கொடுத்தாலும், எருக்கிலையும் புகையிலையும் கசக்கிக் கண் காது நாசியில் நசி யம் விடுவதாலும், அம்பை, துளசி, மிளகு, உப்பு, வெற் றிலை கசக்கி விடுவதாலும் விஷம் நீங்கும். தும்பை ரசத்தில் மிளகுத் தூளிட்டுக் கொடுக்கவும்.
தேள் கடி விஷத்திற்கு
50-எட்டிப் பழச்சுளையுடன் வெள்ளைப் பாஷாணம் பலம் 1 சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு சட்டியிலிட்டு ஆட் டுக் கோமயமும் வெள்ளெருக்கன் பாலும் இரண்டு பலம் வீதம் விட்டு மூடி 40 நாள் புதைத்து எடுத்து டிை பாஷா ணத்தை மாத்திரம் எருக்கன் பாலி லரைத்து மாத்திரை செய்து ஜலத்திலிழைத்துக் கடிவாயில் தடவி அனல் காட்ட விஷம் நீங்கும்.
சகல எலி கடிக்கும்
ஆடுகின்னுப்பாளை வேர், விளாம்பட்டை, மஞ்சள் வகைக்குப் பலம் . சித்திரமூல வேர், உத்தாமணி வேர், மிளகரணை வேர் வகைக்குப் பலம் 1. பசும்பாலி லரைத்துப் படி எள்ளெண்ணெயில் கலக்கிக் காய்ச்சி வடித்து 3-கா செடையாக 5 நாள் கொடுத்து உப்பு புளி நீக்கவும்.

Page 44
மூலிகை மர்மம் என்னும் நூலின்
அஅபந்தம்
மூலிகை மர்மம் என்னும் நூலின் முதற் பாகத்தில் முழுமையும் பச்சிலைப் பிரயோகமே யானபடியிால் அதில் சேரவேண்டிய கடைச்சாக்கு ரச கெந்தக பாஷாணுதி முறைகளை விஷ வைத்திய சிந்தாமணியில் பார்த்துக் கொள்ளலாமென்று மேற்படி நூலில் ஆங்காங்குக் கண்டி ருக்கிறபடி முறைகள் கீழே குறிக்கப்பட்டுள்ளன
மூலிகை மர்மம் முதல் பாகத்தில் பிராண சஞ்சீவி மாத்திரை
சுக்கு பூண்டு காயம் மிளகு திப்பிலி நெல்லிக்காய்க் கெந்தகம்
இவைகள் சமனெடை யெடுத்து ஒன்றிரண்டாயிடித் துக் கலுவத்தில் போட்டு எலுமிச்சம் பழச்சாறு விட்டு இரண்டு நாள் ஊறிய பிறகு திரும்பவும் பழச்சாறு விட்டு அரைத்து உளுந்துபோல் உருட்டி கிழலில் உலர்த்தி வைத் துக்கொண்டு மூலிகை மர்மம் என்னும் நூலில் வயிற்றுக் கடுப்புக்குச் சொல்லியுள்ள அனுபானத்துடன் கொடுத்தா லும் அல்லது இந்தப் பிராண சஞ்சீவி மாத்திரையைத் தனியாக வெந்நீரிலாவது கொதித் தண்ணீரிலாவது சர்க் கரையிலாவது கொடுத்தாலும் வயிற்றுக் கடுப்பு நிவர்த்தி யாகும். பத்தியமில்லை.

விஷவைத்திய சிந்தாமணி 9 as
மூலிகை மர்மம் முதற்பாகத்தில் சொல்லிய
கெர்ப்பமுண்டாக எண்ணெய்
மிளகு ஜாதிக்காய்
ஓமம் வெள்ளைவெண்காயம் திப்பிலி கருவண்டு
இந்துப்பு கருங்கம்பளி
வசம்பு வகைக்கு 3-விாாகனெடை
கஸ்தூரி மஞ்சள்
இடித்துக் கலுவத்திலிட்டுக் கொஞ்சம் விளக்கெண் ணெய் விட்டு மைபோல் ஆகுமளவும் அசைத்து 25 பலம் விளக்கெண்ணெயில் கரைத்து அடுப்பிலேற்றி மெழுகு பதமாய்க் காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு கெர்ப்பம் இல்லாத பெண்களுக்கு ருது ஸ்காநம் வந்தபிறகு தலைமுழு கின மறுதினம் முதல் பிரதிதினமும் காலையில் ஒரு உச் சிக்காண்டி வீதம் 15-நாள் கொடுக்கவும். இரண்டாவது தலைமுழுக்கு வந்த பிறகு முன்போலவே 13-நாள் கொடுக் வுேம். எண்ணெய் சாப்பிடும்போது பத்தியம் சுட்ட புளி வறுத்த உப்பு சேர்க்கவேண்டியது. கைப்பு புளிப்பு இல்லாதிருந்தால் மிகவும் உத்தமம். மறுமாதம் கெர்ப் பங் தரிக்கும்.
தாது புஷ்டிக்கு மதன சிந்தாமணி லேகியம்
விக்கு இலவம் பிசின் திப்பிலி இலவம் விசை மிளகு ஆலம் விாை ஏலம் அரசம் விாை கிராம்பு அத்தி விரை உளுந்து ஆவாரம் விரை எள்ளு ஆளி விரை
கோஷ்டம் செங்கழுநீர்ப் பூ

Page 45
அச விஷவைத்திய சிந்தாமணி
நெருஞ்சிவிாை லவங்கம்பட்டை நீர்முள்ளி விரை ஜாதிக்காய் பழுபாகல் விரை ஜாபத்திரி கொத்தமல்லி விரை சீரகம்
இந்துப்பு கருஞ்சீரகம்
வசம்பு தண்ணீர்விட்டான் கிழங்கு கடுக்காய்ப்பூ கிலைப்பனைக்கிழக்கு மதனகாமப்பூ அமுக்குமுக்கிழங்கு சோம்பு வாழைக்கிழங்கு இலுப்பைப்பூ சத்திச்சாட்டாணை தென்னம்பூ சிறுகாஞ்சொரி பனம்பூ கொடிமுந்திரி நெல்லிக்காய் வற்றல் ந்தில் தான்றிக்காய் வற்றல் சிறுதேக்கு
கடுக்காய்த் தோல் வெந்தயம்
குரோசானி ஓமம்
இவைகள் வகைக்கு 1 பலம் எடுத்து உலர்த்தி இடி த்து வஸ்திரகாயம் செய்து வாய் அகன்ற பெருஞ்சட்டி யில் 2 படி பால் 2 படி ஜலம் விட்டு அடுப்பேற்றி வாய்ப் புறத்துக்கு மெல்லிய துணியினல் ஏடு கட்டி மேற்படி குர ணங்களைக் கொட்டிப் பரவவைத்து மேல் சட்டி கவிழ்த்து மூடி புட்டவியல் செய்யவும். இரண்டு படி ஜலமும் தீயெ ரித்துச் சட்டியை இறக்கிச் குரணத்தை யெடுத்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு முக்கால்படி பசுப்பாலை அடு ப்பிலிட்டு 15 பலம் சீனி சக்கரை இட்டுக் கலந்து பாகு பதமாய்ச் செய்து இறக்கிக்கொண்டு மேற்படி குரணத் தைச் சிறுகத் தூவிக் கிளரிக்கொண்டே யிருக்கவும். குர ணங்கள் யாவும் ஆன பிறகு கால்படி தேனில் கால் பலம் அபினியை இழைத்து அந்தத் தேனை விட்டுக் கிளாவும். அல்லது கையினல் நன்முய்ப் பிசைந்து பீங்கான் கோப் பையில் வைத்துக்கொண்டு ஒரு வேளைக்குக் கொட்டைப் பாக்குப் பிரமாணம் சாப்பிடவும். இப்படிக் காலை மாலை
இருவேளையும் 40-நாள் தின்னவேண்டியது.

விஷவைத்திய சிந்தாமணி அடு
பகற் காலத்தில் புளிப்பு சேர்ந்த குழம்பு ரசம் பதார்த்தம் முதலியவை ஆகும். இராத்திரியில் மட்டும் பால் சாதம் சாப்பிடவேண்டியது. லாகிரி வஸ்துக்கள் கூடாது. ஸ்திரீ சஞ்சாரம் இல்லாதிருந்தால் உத்தமம். தேகம் பலக்கும்; தாது புஷ்டி யுண்டாகும்.
மதனகாமேசுர லேகியம்
சுக்கு ஏலம் திப்பிலி முள்ளிலவம்பிசின் மிளகு சுத்திசெய்த கஞ்சா அதிமதுரம் அமுக்குருக்கிழங்கு நீர்முள்ளிவித்து தண்ணீர்விட்டான் கிழங்கு நெருஞ்சிவித்து மருட்கிழங்கு மல்லி ஆனைத்திப்பிலி கோஷ்டம் சிறு நாகப்பூ ஜாதிக்காய் வெந்தயம் உளுந்து கொடிவேலிவேர் எள்ளு நெல்லிக்காய் கொடிமுந்திரிப்பழம் மாசிக்காய்
பரீச்சங்காய் தான்றிக்காய் அதிவிடையம் அபினி கஸ்தூரி மஞ்சள் சண்பகப்பூ கதலிக்கிழங்கு பெருஞ்சீரகம்
இவைகள் வகைக்குப் பலம் கால் எடுத்து உலர்த்தி யிடித்து வஸ்திசகாயம் செய்து இதற்குச் சரியெடை பூனைக்காலி வித்தின் பருப்புச் சூரணம் சேர்த்து வைக் துக்கொண்டு இரண்டு படி பசுப்பாலை அடுப்பிலேற்றி 20-பலம் சீனி போட்டுக் கலந்து பாகுபதத்தில் இறக்கி மேற்படி குரணத்தை கொஞ்சங் கொஞ்சமாய்த் தூவிக் கிளரிக்கொண்டிருக்கவும். யாவும் ஆனபிறகு ஆற வைத்து வேண்டியமட்டும் தேன் விட்டுப் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டியது. மேற்படி சூரணம் தூவிக் கிள.

Page 46
அசு விஷவைத்திய சிந்தாமணி
ரும்போது அபிரேக்கு சிந்தூரம் கால்பலம் கூடக் கலந்து தூவ வேண்டியது. இந்த லேகியத்தை ஒரு வேளைக்குத் தேத்தான் கொட்டைப் பிரமானம் இருவேளையும் சாப் பிட வீரிய விருத்தியுண்டாகும்; இந்திரியம் கட்டும்; அதி சாாம், கிராணி, பித்தசிலேததுமம், வாய்வு இவையாவுந் தீரும்.
புளி, நல்லெண்ணெய், கடுகு இவை நீக்கி நெய் பால் முருங்கைப்பிஞ்சு இவை கூட்டவும். அபிரேக்கு சிங் தூரம் செய்முறை பின்வரும். சிங் தூரம் பற்பத்துடன் சொல்லி யிருக்கிறது.
மதனகாம ரசக் குளிகை
பூமிசர்க்கரை கிழங்கு பூனைக்காலிவித்து நிலப்பனைக் கிழங்கு முருங்கைவித்து சமுத்திரசோகி விசை முத்தக்காசி
சாரப்பருப்பு கிராம்பு ஜாதிக்காய் வெங்காரம் ஜாபத்திரி லிங்கம் அபினி வாலைாசம் கஞ்சா
இவைகள் வகைக்குப்பலம் அரை. இவைகள் யாவும் பொடித்துக்கொண்டு ஒரு முத்தின தேங்காய் கொண்டு வந்து குடுமி முதலிய போக்கித் தேங்காயின் கண்கள் மூன்றையும் துவாரம் செய்து அதனுள் செலுத்தி மேலே ஒரு அங்குல கனம் சாணி தடவி யுலர்ந்த பிறகு முழப் புடமிடவும், சிரட்டை கருகினவுடன் எடுத்து மேல் சிாட்டையை நீக்கிவிட்டு மற்றவை கல்வத்திலிட்டு மெழுகு போல் அரைத்துக்கொண்டு தேற்முன்விரைப் பிரமாணம் உருட்டிச் சர்க்கரையில் பொதிந்து சாப்பிடவும். இப்படிக் காலை மாலை இருவேளையும் தின்னவும். இக்காலத்தில் புளி சேர்ந்த பதார்த்தங்கள், புளிப்புப் பழங்கள், புளிப்பு மோர் முதலியனவும் ஆகா. பால் அன்னம் புசிக்கவேண்டியது.

விஷவைத்திய சிந்தாமணி அன
பகலில் சுட்டபுளி வறுத்த உப்பு கூட்டிக்கொள்ளவும்.
தாதுபுஷ்டி யுண்டாகும். மாற்று எலுமிச்சம் பழம்.
விந்து உடையாது இதற்கு
ஜெகபலக் குளிகை
சிறுபூனைக்காலி நத்தைச்குரி நீர்முள்ளி முருங்கை அமுக்குரு செம்முள்ளி நெருஞ்சி ஊமதது ஒரிலைத்தாமரை கஞ்சா ஆவாரை முள்ளி
சங்கு d5.5 603 605). திரிபலை முசிமுசுக்கை அகத்தி தேற்றன் அழிஞ்சி வில்வம் நெல்லி அத்தி
ஆத்தி
அரசு
ஆல்
அவுரி
புரசு முசுட்டை
சிவன்வேம்பு செங்நாயுருவி கருவேல் வன்னி
மருது மாங்கொட்டை அமுக்குராக்கிழங்கு கிலப்பனைக்கிழங்கு நன்னு சமுத்திராப்பழம் 61f öð) ob சாதிக்காய் சாபத்திரி குரோசானி ஓமம்
FIT 5560). T பாற்கொாண்டி கொன்றை
tail கொத்துமல்லி முருங்கை
GT வேலா வேம்பு இலவு சீனிகற்கண்டு வெள்ளைக்குங்கிலியம் மதனப்பூ அப்ரேக் செந்தூரம்

Page 47
விஷவைத்திய சிந்தாமணி کےلئے
இவைகள் யாவையும் வகை யொன்றுக்குப் பலம் அரைக்கால் உலர்த்தி யிடித்து வஸ்திர காயஞ் செய்து இந்தச் சூரணத்துடன் அப்ரேக்செந்தூரம் சேர்த்துக் கொண்டு கொடி முந்திரிப்பழம் சாற்றில் மூன்று நா ளரைத்துக் கடலைப் பிரமாணம் உருட்டி வேளை யொன் றுக்கு ஒரு குளிகை வீதம் ஆவின் பாலில் ஒரு மண்டலம் கைப்பு, புளிப்பு நீக்கி உட்கொள்ள யானை பலம் உண் டாகும்; தாதுவிருத்தி விசேஷமுண்டாகும்; சுக்கிலங் கட்டும்.
மதன சஞ்சீவி
ஒரு படி ஆவின் பாலில் நாலுபங்கு கோதுமை மாவும் இருபங்கு சீனியும் போட்டுக் கிண்டிக் காய்ச்சிப் பாகு பதத்தில் நீர்முள்ளிவிரை, கிலைப்பனங்கிழங்கு, லவங்கப் பட்டை, பனைவேர் வகைக்குப்பலம் 4. கருவேலன்பிசின், கஞ்சா வகைக்குப் பலம் 2. சந்தனம், சாதிக்காய், கிரா ம்பு, வெருஞ்சீரகம் வகைக்கு விராகனெடை 2. திப்பிலி பலம் அரை. இவைகளை இடித்துச் குரணித்துத் தூவி நெய் படி அரை விட்டுக் கிண்டி மெழுகு பதத்தில் இறக்கி ஆற்றிப் பேரீச்சம்பழம் பலம் 4, தேன் பலம் 10 சேர்த் துப் பிசைந்து வேளையொன்றுக்குக் கொட்டைப்பாக்குப் பிரமாணம் சாப்பிட்டு வர விந்து ஊறும் போகம் மிகும்.
சொர்ன பற்பக் குளிகை
அபினி சாம்பிராணிப்பூ மதன காமப்பூ முருங்கை வித்து கிராம்பு ஆலம் வித்து ஜாதிக்காய் அரசம் வித்து மராட்டிமொக்கு அத்தி வித்து அதிமதுரம் தங்கபற்பம்
இவைகளை ஒர் கிறையா யெடுத்து முருங்கைப்பூவின் சாற்றில் அரைக்கவும். மிகவும் நுண்ணிய மைபோல் ஆட்டிச் சிறு சுண்டையளவு மாத்திரை செய்து வைத்துக்

விஷவைத்திய சிந்தாமணி 

Page 48
கல் விஷவைத்திய சிந்தாமணி
எளளு பலம் பூமிச்சர்க்கரைக் கிழங்கு s சுத்திசெய்த சேங்கொட்டை அமுக்கனங்கிழங்கு கொடி முந்திரிப்பழம்
பரீச்சம்பழம் 9 சுத்திசெய்து வருத்த கெஞ்சா , இவைகள் யாவும் கல்லுரலில் போட்டு நாலு ஜாமம் இடித்து மெல்லிய தூளாக யாவும் கலந்த பிறகு சீனி 5 பலம் கற்கண்டு 25 பலம் சேர்த்து மெழுகுபோல் இடி த்து வைத்துக்கொண்டு வேளை யொன்றுக்கு அரை விராக னெடை வீதம் பசும்பாலில் சாப்பிட விந்து கட்டும். சற்று மயங்கினல் எலுமிச்சம் பழச்சாறும் ஈருள்ளிச்சாறும் கொஞ்சம் அருந்தினல் மாறும்.
மதனப்பால்
சந்தனம், தேற்முன் விரை, முருங்கைவேர்ப் பட்டை இவைகள் சமனெடை யெடுத்துத் தேங்காய்ப்பாலில் அரை த்து வேளைக்குப் புன்னைக்காய் வீதம் உட்கொண்டு வா விந்து கட்டும் வலிவுண்டாகும். புளி நீக்கிப் பாலன்ன முண்ணவும்.
முருங்கைப்பூ நெருஞ்சிப்பூ, இளந் தென்னம்பாளை யுள்ளிருக்கும் அரிசி இவை சமன் கொண்டு பால்விட் டரைத்துப் பாலில் காய்ச்சி யுண்டுவரத் தாது விருத்தி யுண்டாகும்.
மூலிகை மர்மம் முதல் பாகத்தில் சொல்லியிருக்கும் சஞ்சீவி மூலிகை யென்னும் அழுகண்ணிச் செடியின் விவரம் இந்துஸ்தானி பாஷையில் (றுாதந்தியிலை) என்னும் அழுகண்ணியிலையானது கடலையிலைபோல் சிறியதாயும் வழுவழுப்புள்ளதாயும் முற்புறம் பூமியை நோக்கியும் பிற்

விஷவைத்திய சிந்தாமணி த்
புறம் ஆகாயத்தை நோக்கியு மிருக்கும். அதினின்று ஜல மொழுகுவதைப்போல் தோற்றும். அது நல்ல ருசியை யுடையதாகவும் கொஞ்சம் உப்புக்கரித்து மிருக்கும். இங் தச் செடியிருக்கும் பூமி கசிவாய்க் கருத்திருக்கும். எறும் புகளெப்போதும் மொய்த்துக் கொண்டிருக்கும். உவர் நிலத்தில் முளைக்கும். இதிலிரண்டு ஜாதியுண்டு. ஒன்று ஒரு முழ உயரம், மற்முென்று ஒரு சாணுயரம்.
மூலிகை மர்மம் முதல் பாகத்தில் சொல்லிய
& சர்வ சுரக் குளிகை
கெந்தகம் விராகனெடை 1 சுக்கு விராகனெடை 4 இரசம் திப்பிலி 99 4. நாபி மிளகு 4 לל. ஊமத்தன் விரை , 3
இவைகள் கலுவத்திலிட்டு எலுமிச்சம் பழச்சாறு விட்டு 3-ஜாம மட்டும் அரைத்து மிளகளவு மாத்திசை செய்து வைத்துக்கொண்டு பித்த சுரத்திற்கு இஞ்சிச் சாற்றிலும் வாத சுரத்திற்கு முருங்கப்பட்டைச் சாற்றிலும் கொடுக்கவும். குளிர்சுரத்திற்கு இஞ்சி பூண்டு முருங்கப் பட்டை இம்மூன்றும் இடித்துச் சாறுவாங்கிச் சுரசம் செய்து முறித்த தேன் முலைப்பாலில் கொஞ்சம் விட்டு இாண்டு மாத்திரைகள் இழைத்துக் கொடுக்கவும்.
இதற்குக் கியாழம்
பேய்ப்புடல், கோரைக் கிழங்கு, பற்பாடகம், சீந்தில், சுக்கு இவை சமன்கொண்டு இடித்து எட்டொன்முகக் கியாழம் வைத்துக் கொடுக்கவும். காலை மாலை மாத்திசை கொடுத்த பிறகு இந்தக் கியாழம் கொடுக்க வேண்டியது.
பத்தியம்
அசாத்திய சுரமானல் கோதுமை நொய்யை வருத்து ஜலம் விட்டுக் கஞ்சி காய்ச்சி வருத்த உப்பு போட்டுக்

Page 49
the விஷவைத்திய சிந்தாமணி
கொடுக்கவும். புளிப்பு கூடாது. சற்று வலிவான சுரமானல் சுட்ட புளி, வருத்த உப்பு, கத்திரி, முருங்கை, அவரை இவைகளின் பிஞ்சு கூட்டவும். சுரம் விட்ட பிறகு 8-நாள் பார்த்துக் காய்ச்சிய எண்ணையினல் தலைக்கு வார்க்கவும்.
தலைவலி, உடம்பு அனல், கைகால் அசதி யுள்ளவர் கள் இரண்டு மாத்திரையையெடுத்து ஒரு வெற்றிலையில் வைத்து மடித்துத் தின்னவும். இப்படி இரு வேளையும் தின்னவும். பத்தியமில்லை. மிளகு நீர் சாதம், கச்சைக் கருவாடு, காரைப் பொடி, சுரு, இவைகள் குழம்பு சாப் பிடலாம்.
ஜன்னி சீதளம் முதலியவற்றிற்கு ஆனந்தவயிரவ மாத்திரை
நாவிக்கிழங்கு கெந்தகம் லிங்கம் இரசம் மனுேசிலை வெங்காரம்
இந்த ஆறு தினுசுகளும் சமனெடையெடுத்துக் கலு வத்திலிட்டு எலுமிச்சம்பழச் சாற்றில் 4 ஜாம மரைத்துச் சிறு பயறளவு மாத்திரைகள் செய்து கிழலிலுலர்த்திச் சீசாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
ஜன்னிக்கு முலைப்பாலில் முருங்கைப் பட்டை சுரசம் இவைகளில் இரண்டு மூன்று வேளை கொடுக்கவும். சுரத் திற்கு இஞ்சி, பூண்டு இவைகளில் மூன்று வேளை கொடுக்க வும். குளிர் சுரத்திற்கு இஞ்சி, பூண்டு இவைகள் நசுக்கிச் சாறு வாங்கிச் சுரசம் செய்து அதில் இரண்டு மாத்திரை யிழைத்து முறித்த தேன், முலைப்பால் இவைகள் கொஞ் சம் விட்டுக் கொடுக்கவும். இப்படி 2, 3-வேளை கொடுக்க கிவர்த்தியாகும். இச்சாபத்தியம். கோதுமைக்கஞ்சி, காப்பி, பிஸ்கோத்து இவைகளும் கொடுக்கலாம்.

விஷவைத்திய சிந்தாமணி 孕殷元一
நேத்திர ாோகம் 96-க்குத் தைலம்
தாழம் விழுதுச் சாறு கால்படி பசும்பால் கால்படி நெல்லிக்காய்ச் சாறு 99 இளநீர் לל கரிசலாங்கண்ணிச் சாறு , சீந்தில் சாநது , பொன்னங்காணிச் சாறு , நல்லெண்ணெய் ,
இவைகள் யாவும் ஒன்முய்க் கலந்து அடுப்பிலேற்றி,
இலுப்பைப்பூ நாகேசுவரம்
சந்தனம் கோரைக் கிழங்கு அதிமதுரம் ஜாதிக்காய்
ஏலம் விலாமிச்சம் வேர் லவங்கப்பத்திரி ஆலம்விழுது தாமரைக் கிழங்கு செங்கழுநீர்க் கிழங்கு வெட்டிவேர் கீழாநெல்லி வேர்
வில்வப்பழஞ் சதை
வகைக்குப் பலம் கால் பசும்பால் விட்டரைத்துக் கலக்கிங் காய்ச்ச வேண்டியது. மெழுகு பதமாய்க் காய்ச்சி வடித்து வாரத்திற் கிருமுறை தலை முழுகிக்கொண்டு வங் தால் கேத்திர ரோகம் யாவும் தீரும். அன்று பகல் கித் திரையும் வெய்யலில் திரிதலும் கூடாது. பத்தியம் இல்லை.
வேறுவித குளிர்ச்சித் தைலம்
வில்வப் பழச்சதை பலம் 2 வெந்தயம் , 2 கார்கோலரிசி 2
வைகளைப் பசும்பால் விட்டு மைபோல் அாைத்து 40-பலம் நல்லெண்ணெயில் போட்டுக் காைத்துப் பத மாய்க் காய்ச்சி முழுகி வந்தால் உடம்பும் கண்களும் குளிர்ச்சி யடையும்; சகலமான குடும் தணியும்.
மேற்படி நேத்திர சோகத்தைப் பற்றிய தைலமுறை களில் இவ்விடத்தில் இபண்டு பாகங்கள் சொல்லப்பட்டிருக்

Page 50
.éile é a விஷவைத்திய சிந்தாமணி
கின்றன. ஆகையால் இந்த நேத்திர ரோகத்திற்குரிய பாகங் கள் ஆதியோடந்தமாக 96 வியாதியின் குணமும் அடை யாளமும், அவைகளுக்குப் பலவித சிகிச்சைகள் முழுமை யும் விபரமாய்ப் பார்க்க வேண்டியவர்கள் ‘திருருேத்திர சிந்தாமணி’ என்னும் சாஸ்திரத்தில் பார்வையிடலாம்.
மூலிகை மர்மம் 17-வது பக்கத்தில் சகல மாந்தத்திற்கும் பாலசஞ்சீவிக் குளிகை சுத்திசெய்த வாளம் விசாகனிடை
சுக்கு לל மிளகு நெல்லிக்காய்க் கெந்தி
வெங்காரம்
לל
לל இரசம்
கடுகுருணி 99 2
8 7 92 8 2 2 2
இவைகளை மேற்கூறிய கிறைப்படி கிறுத்துக் கல்வத் திட்டு இலைக்கள்ளிச் சாற்ருல் மெழுகுபோலரைத்து மிள களவு மாத்திரைகள் செய்து கிழலிலுலர்த்தி வைத்துக் கொள்ளவும். இந்த மாத்திரையைச் சகல மாந்தத்திற்கு முபயோகிக்கலாம். நொச்சி, ஆடாதோடை, துளசி, கரி சலாங்கண்ணி, கம்மாறு வெற்றிலை இவைகளை வகைக்குக் கொஞ்ச மெடுத்துச் சட்டியிலிட்டு வதக்கிச் சாறு பிழிந்து அந்தச் சாற்றில் 1-அல்லது 2-மாத்திரைகளிழைத்து வார்க் கவும். காலையில் வதக்கிப் பிழிந்துகொண்ட மூலிகைத் திப்பியை வைத்திருந்து மாலையில் சட்டியிலிட்டுச் சாம்ப லாகுமளவும் தீயெரித்துப் பஸ்பமான பிறகு அத்துடன் கருஞ்சீரகம் போட்டு நன்முய்ப் பொரிந்து அடங்கிய பிறகு கொஞ்சம் மிளகு சுக்கும் நறுக்கிப் போட்டு ஜலம் விட்டு நாலுக்கொன்முய்க் கியாழமிட்டு 2-சங்களவு வார்க்கவும் இப்படி 2-3 நாள் வார்க்க சகல மாந்தமும் தீரும்.

விஷவைத்திய சிந்தாமணி கூடு
மாந்த வியாதியினல் மிகவும் இளைத்துச் சக்தியற்ற குழந்தைகளுக்குக் காலையில் இரண்டு மாத்திரை யெடுத் துப் பொடித்து ஒரு சங்கு நல்ல ஜலத்தில் கலந்து வார்த்து விடவும். 1-அல்லது 2-விசை மலப்பிரவர்த்தியாகும். சுரம், அள்ளு, வயிறுப்பிசம் முதலானவைகளைக் கண்டிக் கும். மாலையில் கருஞ்சீரகமும் ஒமமும் சாம்பலாக்கி மிளகு கொஞ்சம் போட்டுக் கடலையிட்டுக் கொண்டு அவற் முேடு கொஞ்சம் சுக்கு நறுக்கிப்போட்டு தண்ணீர் விட்டு நாலுக்கொன்முய்க் கியாழம் வைத்து 2-சங்கு வார்க்கவும். இதற்குத் தாயார் பத்தியமிருக்க வேண்டியது. அதாவது
வாய்வான பதார்த்தம் தள்ளி மற்றதெல்லாம் சேர்க்கலாம். பிள்ளைகள் குறுகுறுப்புக்கு மாத்திரை பார்ப்பார முன்னிப்பூவின் இதழ் கால் தோலா
ஒமப்பூ அரைக்கால் கோரோஜனம் அரைக்கால் , கஸ்தூரி ஒரு குன்றிமணி மூசாம்பரம் கால் , குங்குமப்பூ 5-குன்றிமணி
இவைகளை நல்ல தண்ணீர் விட்டாைத்து, கம்பு அல்லது பயறு பிரமாணம் உருட்டி கிழ லூலர்த்தி வைத் துக்கொண்டு பிள்ளைகள் நெஞ்சில் கபங்கட்டிக்கொண்டு குறுகுறுப் புண்டானுல் இந்த மாத்திரை கொடுக்கவும்.
இரவில் படுக்கும்போது குழந்தைகள் திடமறிந்து 1-அல்லது 2 மாத்திரை யெடுத்து முலைப்பாலிலிழைத்துக் கொடுக்கவும். இப்படி 2-நாள் கொடுத்தால் குறுகுறுப்பு, வயிறு சுரப்பு, இருமல் இவை தீரும். இரவில் கொடுத்தால் பத்திய மிருக்கவேண்டிய அவசியமில்லை.
பிள்ளைகளுக்கு இதே பிரகாரம் முலைப்பாலி லிழைத்
துக் காலையில் கொடுத்தால் பத்தியமிருக்க வேண்டியது. மீன், கருவாடு, கறி இவைகள் ஆகா. இச்சாபத்திய மிருக்க வேண்டும்.

Page 51
ir விஷவைத்திய சிந்தாமணி
பெரியவர்கள் மார்புச்சளி, ஜலுப்பு, சீதளம் இவைக ளுண்டானல் இரண்டு மாத்திரையெடுத்து வெற்றிலையில் வைத்து மடித்து 2,3-வேளை தின்னவும். இச்சாபத்தியம். பிள்ளைகள் அள்ளுமாந்தத்திற்கு மாத்திரை முலைப்பாலில் ஒரு நாள் ஊறிய மாசிக்காய் தோலா அசை
ரசசெந்தூரம் தோலா 1 சுத்திசெய்த வாளம் , அரை சயிந்தலவணம் , 1 கோரோஜனம் , அரை திப்பிலி 1 குங்குமப்பூ அரை சுக்கு 1 கஸ்தூரி 8-குன்றிமணியிடை
இவைகள் யாவும் மேற்படி நிறைப்படி கிறுத்தெடுத் துக் கல்வத்திலிட்டுக் குப்பைமேனிச் சாறு விட்டு இரண்டு நாள் அரைத்துப் பயறு பிரமாணம் மாத்திரைகள் செய்து கிழலிலுலர்த்தி வைத்துக்கொள்ளவும்.
பிரண்டைச் சாற்றிலாவது, துளசிச் சாற்றிலாவது, குப்பைமேனிச் சாற்றிலாவது கொடுக்கலாம். 1 அல்லது 2 மாத்திாைக ளிழைத்துக்கொடுக்கவும். வயறுப்பிசம், மேல்சுவாசம், அள்ளுமாந்தம், முக்கல் முதலிய வியாதி கள் தீரும். இதற்குப் பத்தியம் வருத்த உப்பு, சுட்ட புளி கூட்டவேண்டியது. அவரவர்கள் குழந்தையின் திடம் அறிந்து வழக்கம்போல் பத்தியமிருக்க வேண்டியது தாய் மார்களின் கடமையாகும்.
மூலிகை மர்மம் முதல் பாகத்திற் கூறிய சிவகாதத் தைலம்
இரசம் சேங்கோட்டை மிளகு வெள்ளுள்ளி கெந்தகம்
வகைக்குக் கால் பலம் கல்வத்திலிட்டுப் பசும் வெண் ணெய் போட்டரைத்துத் துணியில் ஊட்டி வர்த்திபோல்
திரித்து இரும்பு கம்பியில் கோத்துத் தீயிற் கொளுத்திச்

விஷவைத்திய சிந்தாமணி s.6
சாய்த்துப் பிடிக்கத் தைலமிறங்கும். அந்தத் தைலத்தைப் பீங்கானில் விழும்படி பிடித்துக்கொண்டு அதை யெடுத் துச் சீசாவில் பதனம் பண்ணி வைத்துக்கொள்ளவும். புற விசிவு அல்லது புறங்கழுத்து வலிப்பு, நாம் பிழுப்பு இவைகளுக்கு ஒரு காசெடைக் தைலத்தை வெற்றிலையில் விட்டு உள்ளுக்குக் கொடுத்துவிட்டு மேலுக்கும் பூசித் தேய்க்க நிவர்த்தியாகும். பத்தியம் கிடையாது.
புறவிசுவுக்கு வேறு இஞ்சிச்சாறு, முலைப்பால், தேன் இவைகளைச் சம மாய்க் கலந்து மேற்படி வியாதி கண்டவுடன் உள்ளுக்குக் கொடுக்கவும். மிஞ்சினுல் வேப்பெண்ணெயாவது முன் சொல்லிய தைலமாவது கொஞ்சம் விட்டுக் கொடுக்கத் தீரும். o YN ce L S SLSL SS
அல்லது மேற்படி சேங்கொட்டை சேர்ந்த சுடர்த் தைலத்தை ஒருகாசெடை உள்ளுக்குக் கொடுத்தவுடன் எருக்கன் இலையைக் கொண்டுவந்து வேப்பெண்ணெய் தடவிப் படை நெருப்பிலிட்டு வதக்கிப் புறங்கழுத்தின் மேலிட்டுச் குடுறைக்கும்படி அழுத்தமாய் ஒற்றடம் செய்யத் தீரும்.
ஜன்னியைச் சேர்ந்த தீராத தலைவலிக்குப் புகை
பெருங்காயம், ஓமம், சுக்கு, சாம்பிமுணி, மிளகு, சிற்றரத்தை, கழற்சிப்பருப்பு, சீரகம், லிங்கம் இவைகள் சமனெடையெடுத்து எருக்கம்பால் விட்டு மைபோலரைத் துச் சீலையில் தடவித் கிரியாகத் திரித்து உலர்த்தி யெடுத்து ஒரு முனையைத் தீயிற் காட்டிப் புகை பிடிக்கவும். இங் தப் புகையை இரவில் போஜனம் செய்து படுக்கும் போது தேக திடமறிந்து 1-அல்லது 2, 3-கிமிஷம் வரை யில் நாசியில் பிடித்துப் பிறகு கித்திரை செய்ய வேண்டி யது. இப்படி இரண்டு மூன்று நாள் பிடித்தால் தீராத தலைபாரம் புறவலி இவைகள் தீரும். சீதள பதார்த்தம் சம்போகம் ஆகா. வேறு பத்தியமில்லை.

Page 52
சுஅ விஷவைத்திய சிந்தாமணி
சர்வ சூட்டிற்கும் கூஷ்மாண்ட லேக்கியம்
இரண்டு படி பசுவின் பாலில் இருபது பலம் சீனி போட்டுக் கரைத்துப் பாகுசெய்து அதில் பெரும்பூசனிக் காயை மேற்முேல் சீவி நறுக்கி உலர்த்தி யிடித்து வடிகட் டின பொடி படி 1, கோஷ்டம், இலவங்கம், கஸ்தூரி மஞ் சள், இந்துப்பு, திரிபலை, மதுரம், ஜாதிபத்திரி,கடுகு வகை க்குப் பலம் அரைக்கால் சூரணித்து யாவுங் கலந்து துர அரைப்படி நெய் விட்டுக் கிண்டி மெழுகு பதத்திலிறக்கி வேளை யொன்றுக்குக் கொட்டைப் பாக்குப் பிரமாணம் சாப்பிடவும். வறட்சி, எலும்புருக்கி, சிரங்கு, நீர் கடுப்பு, கல்லடைப்பு, வெட்டை தீரும். தேகம்.குளிர்ச்சியடையும், கைகனடது.
சர்வகுடு, தேகவூால், foL) முதலியவற்றிற்கு சாமிநாத எண்ணெய்
சிற்முமணக்கெண்ணெய் சேர் 1, எலும்மிச்சம்பழச் சாறு சேர் 1, பூந்திப்பட்டை பலம் 1, கழற்சிப்பருப்பு ,ே இவைகளை அரைத்து எண்ணெயிற் கலந்து மெழுகுபத மாய்க் காய்ச்சி யிறக்கிக் கொண்டு இந்த எண்ணெயில் பேதிக்குச் சாப்பிட்டு விட்டு மறுநாள் முதல் கொஞ்சங் கொஞ்சமாய் 10-நாள் சாப்பிட்டுக்கொண்டு வந்தால் ஊால் நமை சூடு சொஸ்தமாகும். இச்சாபத்தியம். இராஜ வைத்திய சிந்தாமணி முறை.
சகல வாயுக்களையுங் கண்டித்துக் குளிர்ச்சி யுண்டாக்க அமிர்தாதி சூரணம்
ஏலம் ஜடாமாஞ்சி நற்சீரகம் திப்பிலிமூலம் குரோசாணி ஓமம் வலிவாசி வாய்விளங்கம் கிலவாகை
கடுகுருணி அதிமது ாம்

விஷவைத்திய சிந்தாமணி di
கிராம்பு Lrôé5 iT tügjb சித்திரமூலம் திப்பிலி குங்குமப்பூ மஞ்சிட்டி இலவங்கம் ஜாதிக்காய் கருஞ்சீரகம் சிற்றரத்தை வால்மிளகு நிலவேம்பு
இவைகள் வகைக்குச் சமனெடை யெடுத்துச் குர ணித்து வஸ்திரகாயஞ் செய்து இதற்குச் சரியெடை சீனி வேளைக்குத் திரிகடிப் பிரமாணம் சாப்பிட்டுக் ماسا-5 கொஞ்சம் வெந்நீர் குடிக்கவும். இப்படி மண்டலக் கணக் காய்த் தின்று வந்தால் கை கால் உளைச்சல், உள்ளுருக்கி, எலும்புருக்கி, பிரமியம், காப்பான், மூலம், வாதம், பித்தம், உஷ்ணவாயு முதலிய சகல வாயுவுங் தீர்ந்து நல்ல பசித் தீபன முண்டாகும். தேகத்தில் குளிர்ச்சீ யுண்டாகும். இச்சாபத்தியம்.
புழுவெட்டினுல் மயிர் உதிர்வதற்கு மருந்து
பொரித்த வெங்காரம் ஒரு வராகனெடையை வெங் கலத்தட்டில் வைத்து அதன் பேரில் காசலாங்கண்ணிச் சாறு விட்டு இரும்பினல் 3-நாழிகை யிழைத்துப் பிறகு வெண்ணெய் சேர்த்துச் சங்கினல் 3-நாழிகை யரைத்து வழித்து டப்பியில் வைத்துக்கொள்ளவும் புழுவெட்டி னல் மயிர் உதிருமிடத்தில் இந்த மையை 5-நாள் தடவி னல் மறுபடியும் மயிர் முளைக்கும்.
விரை வீக்கத்திற்கு மெழுகு கெச்சைக்காய்ப் பருப்பு, வெள்ளைக் குன்றிமணி, முடக் கொத்தான், எருக்கம் விரை, நாட்டுக்கொள்ளு இவை சம னெடை சேர்த்துக் கல்லுரலிற் போட்டிடித்துப் பிறகு கல் வத்தில் போட்டுக்கொண்டு ஆமணக்கெண்ணெய் விட்டு மெழுகுபோ லரைத்துக் கொட்டைப்பாக்குப் பிரமாணம்
ஒருவேளைக்குச் சாப்பிடவும். விரை வீக்கம் அண்டவாய்வு

Page 53
விஷவைத்திய சிந்தாமணி
தீரும். பத்தியம் உப்பு தள்ளுபடி, வீக்கம் அதிகமா யிருந்தால் ஒட்டைலத்தி கெச்சைக்காயிலை யிாண்டையும் வறுத்திடித்து விரைக்கு ஒத்திடம் கொடுத்தால் அநுகூல: மாகும.
வாந்திபேதிக்கு மாத்திரை
மிளகு பெருங்காயம் அபினி காலே வீசம் பலம். இவைகளைச் சேர்த்து மைபோலரைத்து 12 மாத்திாைக ளாகச் செய்துகொண்டு அரைமணிக் கொருதரம் வாந்தி பேதி நிற்கிறவரையில் கொடுக்கவேண்டியது. 7-முதல் 14-வரை வயதுள்ளவர்களுக்குப் பாதி மாத்திரையாகக் கொடுக்க வேண்டியது. இந்த மாத்திரை வங்காள தேசத் தில் மிகவும் அநபோகமானதாக டிரஸர் ஜெகந்நாத நாய கார்ல் சொல்லப்பட்டது.
இரத்த அதிசாரத்திற்கு பெருமரப்பட்டை பலம் 1. மாதுளைச்சாறு, வாழைப் பூச்சாறு, தென்னம்பூச்சாறு வகைக்கு வீசம்படி, இந்தச்
சாறுகளால் டிை மருந்தை அரைத்து ஒன்முய்க் கலக்கி 5-நாள் உட்கொண்டால் இரத்த அதிசாரப் பேதி தீரும்.
சேதுபண்டித தாம்பிராதி மாத்திரை
சங்கு வராகனெடை 6 துத்தம் வராகனெடை 5
சுக்கு 99 1 கடுகுரோகணி , 6 திப்பிலி 99 10 கோஷ்டம் 9 5. அதிமதுரம் 5s 12 இந்துப்பு 5
தாம்பர அாப்பொடி 12 இவைகளை யிடித்து வஸ்திரகாரஞ் செய்து பழச்சாறு விட் டரைத்து அந்த மருங்கைச் செப்புப் பாத்திரத்தில் தடவி வைத்து மறுநாள் வழித்தெடுத்து முன்போ லரைத்து மேற் படி பாத்திரத்தில் தடவிவைத்து மறுபடியும் வழித்தரைத் துத் தடவி வைக்கவும். இப்படி 21-நாள் செய்து பிறகு மிளகுபோல் மாத்திரை செய்து வைத்துக்கொண்டு தண்

விஷவைத்திய சிந்தாமணி As
ணிைரிலிழைத்துக் கண்ணில் தடவினல் துர்மாமிச வளர்ச்சி, நீர் முட்டல், காசம், படலம், அமரம், திமிரம் இவை
சொஸ்தமாகும்.
பவ்லப சிந்துளர வகுப்பு
முன் சொல்லிய லேகியங்களுடன் சேர்க்கவேண்டிய செந்தூரங்களும் அவற்றுடன் சில பஸ்பங்களும் கூறப் படுகின்றன.
தங்க பஸ்பம்
தங்க ரேக்கு ஒரு வராகனெடை கொண்டுவந்து சிறு பொடியாகக் கத்தரித்துக் கல்வத்திலிட்டுச் சிற்றண்டத் தோல் இரண்டு வராகனெடை பொடித்துப் போட்டு முள் ளுக்கீரை சாற்முல் ஒரு ஜாமம் அரைத்து மூசையிலிட்டு மேலோடு மூடிச் சீலை செய்து காய்ந்த பிறகு உலையிலிட்டு மூசை பழுக்கும்படி மூன்று விசை ஊதி அப்படியே உலை யுடன் விட்டு மறுநாள் வரையிலும் ஆறிய பிறகு எடுத்துச் சீசாவில் போட்டு வைத்துக்கொள்ளவும். பூரணுதி முத லிய லேகியங்களில் சம்பந்தப்படுத்தி அருந்தி வந்தால் தேகம் தங்க நிறமாயிருக்கும். இச்சாடத்தியம். நல்ல பசி யும் தாதுபுஷ்டியு முண்டாகும்.
வெள்ளி பஸ்பம்
மேற்படி தங்கபஸ்பம் செய்யும் பாகத்தைப் போலவே வெள்ளியையும் செய்து எடுத்துப் பார்க்கவும். கம்மலா யிருந்தால் அண்டத்து வெள்ளைக்கருவாலாட்டிப் பில்லை தட்டி 50-வாட்டியில் புடம் போட்டு மறுதின மெடுத்துக் கொள்ளவும். திரிகடுகு திரிபலாதி சமன் கொண்டு குர ணித்து ஒரு வராகனெடை சூரணத்திற்கு இரண்டு அரிசி யெடை பஸ்பஞ் சேர்த்து அரைத்தோலா நெய்விட் டிழைத்துச் சாப்பிடவும். சகலவாய்வுங் கண்டிக்கும், தேக மிறுகும். நல்ல பல முண்டாகும். இந்த பஸ்பத்தை உயர்ந்த லேகியங்களுடனுஞ் சேர்த்துச் சாப்பிடலாம்.

Page 54
TE விஷவைத்திய சிந்தாமணி
பவழச் சுன்னம்
பவழத்தைப் பழச்ச்ாற்றில் ஒரு நாள் ஊரவைத்து மறுநாள் கழுவி உலர்த்திக் கலசத்திலிட்டு எருக்கம்பால் மிதக்கவிட்டு ரவியில் வைக்க மெழுகாகும். உடனே எடுத்து ஒரு ஒட்டில் எருக்கம் பழுப்பு பரப்பி ஒடு மூடிச் ஜேல சய்து முழுப்புடம் போடக் கடுங்காரச் சுன்னமாகும். வெற்றிலையில் தடவிப் போட்டுக் கொள்ளலாம். கூடிய ரோகிகள் தாம்பூலத்தில் தடவிப் போட்டுவர கிவர்த்தி யாகும.
அபிரேக்கு செந்தூரம் கிருஷ்ணு அபிரேக்கு பலம் 1, அன்னபேதி பலம் 1, வெடியுப்பு பலம்1, இவற்றை எலுமிச்சம் பழச்சாறு விட்டு 3-நாள் அரைத்துப் பில்லை தட்டிப் புடமிடவும். சகல வியாதிக்கும் ஆகும். முன்கூறிய லேகியத்திற்குச் சேர
வண்டிய கணக்குப்படி கலந்து சாப்பிடவும்.
அயச் செந்தாரம்
அயம் ரா வின பொடி 3-நாள் பழச்சாற்றில் ஊற வைத்து நாலாம் நாள் ஜலத்தில் அலம்பிவிட்டுக் குப்பை மேனி ரசம் விட்டாைத்துப் பில்லை தட்டிக் காயவைத்து 25 வாட்டியில் புடம் போடவும். மறுபடியும் பழச்சாற் றில் ஒரு புடம், கரிசலாங்கண்ணிச் சாற்றில் ஒரு H-وفا குப்பைமேனிச் சாற்றில் ஒரு புடம், மறுபடியுங் குப்பை மேனிச் சாற்றில் ஒரு புடம் ஆக ஐந்து புடமும் போட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். இளைத்த தேகங்களுக் குச் சில லேகியங்களில் கலந்து கொடுக்கலாம். *இளைத்த வன் இரும்பைத் தின்னவேண்டும் ” என்ற பழமொழியு. முண்டு.
அன்னபேதி செந்தூரம்
2 பலம் அன்னபேதியைக் கல்வத்திலிட்டுப் பழச்சாற்
றை மிதக்க விட்டு மேலோடு மூடிச் சீலை செய்து முழப்

விஷவைத்திய சிந்தாமணி በriቘ.
புடத்திலிட்டு ஆறிய பிறகு கல்வத்திலிட்டுச் சீசாவில் வைத் துக்கொள்ளவும். சகல சுரத்திற்கும் தேன் முலைப்பாலில், கொடுக்கலாம். இச்சாபத்தியம்,
வெள்வங்க பஸ்பம் ஒரு பலம் வெள்வெங்கத்தை யுருக்கி விளக்கெண் ணெயில் சாய்க்க, சுத்தியாம். அதன் பிறகு அதை ஈச லிறகுபோல் தகடடித்துப் பொடியாகக் கத்தரித்துப் பூவா. சம் வேர் கனமாகக் கொண்டுவந்து அந்த வேரை ஒரு பக்கம் தொளைத்து மேற்படி பொடியைப் போட்டுத் தொளை தெரியாமல் அதே வேரினல் தமர்போட்டு 2, 3 மண்சீலை செய்து கெஜபுடம் போட்டு மூன்ருவது நாளெடு த்துச் சீலையைத் தட்டி உடைத்துப் பார்க்கப் பஸ்பமா யிருக்கும். அதை யெடுத்துச் சீசாவிற் போட்டு வைத் துக் கொள்ளவும்.
சுக்கு, திப்பிலி, மிளகு, தான்றிக்காய், மாசிக்காய், நெல்லிக்காய் இவை ஆறும் சமனெடை கொண்டிடித்துச் குரணித்து வஸ்திரகாயஞ் செய்து ஒரு வராகனெடை குரணத்திற்கு இரண்டு குன்றிமணி யெடை மேற்படி பஸ் பம் வைத்து அரை ரூபா யெடை பசும் நெய் விட்டுக் குழைத்துச் சாப்பிடவும். இப்படி 7 நாள் அல்லது 10 நாள் சாப்பிடவும். குடு வெள்ளை பிரமேகம் வாயு இவை கள் தீரும். இச்சா பத்தியம்.
க்ருமேகத்திற்கு கருமேகத்திற்கு மேற்படி பஸ்பத்தை இரண்டு குன்றி மணி யெடுத்து அரை ரூபாயெடை பசும் வெண்ணையிற் குழைத்துச் சாப்பிடவும். இப்படி இருபது நாள் சாப் பிட்டுச் சரியான பத்தியமிருக்கில் கருமேகங் தீரும்.
கருமேகத்திற்குக் கந்தக பஸ்பம் ஒரு பலம் நெல்லிக்காய்க் கெந்தகமும் மருதம் பட்டை வேண்டியதும் கொண்டுவர்து கொளுத்திச்

Page 55
፱በፐፈም። விஷவைத்திய சிந்தாமணி
சாம்பலாக்கி ஒரு படி ஜலம் பிடிக்கும் மண் கலயத்தில் அரைக்குடுவை மேற்படி சாம்பல் கொண்டு நன்முய் அழுத் திக் கெந்தகத்தை நடுவில் வைத்து மேலுக்கும் சாம்பல் போட்டு அழுத்தமாக அழுத்தி உதடு மட்டும் சாம்ப லழுத்தி வாய்ப் புறத்திற்கு ஒடு மூடி அடுப்பேற்றித் தீ யெரிக்கவும். கலையத்தின் உதட்டைத் தொட்டால், சூடா னது கைதாங்காத சமயமட்டில் வைத்து எடுத்திறக்கி அப்படியே ஆறின பிறகு சாம்பலை நீக்கிக் கந்தகத்தை யெடுத்துக் குப்பைமேனி யிலையை அரைத்துத் தேங்காய்ப் பிரமாணம் மொத்தைக்குள் கெந்தியை வைத்து 3 சீலை செய்து முக்கால் கெஜப் புடமிட்டு அப்படியே ஆறிய பிறகு எடுக்கப் பஸ்பமாகும். நெய்யில் தேனில் வெண்ணெயில் எதிலாவது அரிசி யெடை பஸ்பம் வைத்துக் கொடுக்க வும். இப்படி அாைமண்டலம் கொடுக்கக் கருமேகம் தேக ஊசல் இவை தீரும். இச்சாபத்தியம்.
முன் சொல்லியபடி அரை மண்டலம் மருந்து சாப் பிட்டு இச்சாப்பத்திய மிருந்த பிறகு ஸ்நானஞ் செய்து விட்டு அகத்திக்கீரை வேர் இடித்துத் தூளாக்கி ஒரு படி யெடுத்துப் படி ஜலத்தில் போட்டுக் கால்படி கியாழமாகக் காய்ச்சி யிறக்கி இருவேளையாகப் பாகித்துச் சாப்பிடவும். இப்படி 20 நாள் சாப்பிட்டால் மேக வூால் கருமேகம் தீரும். இந்த இருபது நாட்களுக்குள் தலை முழுகக்கூடாது.
உடம்பு மட்டில் குளிக்கலாம். இச்சாபத்தியம்.
பவழ பஸ்பம்
ஒரு பலம் பவழத்தை ஒருநாள் தண்ணிரில் ஊறவைத் துக் கழுவிப்போட்டுத் தேள் கொடுக் கிலையை யரைத்து அதற்குள் மேற்படி பவழத்தை வைத்து மூடி ஏழு சீலை சய்து காயவைத்து நூறெருவில் புடம்போட்டெடுத்துப் பீங்கானிலிட்டு அதில் ஆவின் பால் விட்டு ரவியிற் காய வைத்து அப்பாலதை ஆல் பழுப்பிற் கட்டி நெற்குழியில் -ேநாள் புதைத்தெடுத்து அநுபானங்களிலிட கூடியம், ஈளை,

விஷவைத்திய சிந்தாமணி ாடு
மந்தாரகாசம், சிரங்கு, சொறி முதலான மேற்காட்டிய ரோகங்கள் தீரும்.
கல்நார் பஸ்பம் கல்நாரைச் சிறுதுண்டாய்ப் பிளந்து ஒட்டிலிட்டு அதற்குக் கீழுமேலும் கோங்கிலவம்பட்டையை இடித்துப் போட்டு அப்பால் மேற்படி பட்டைக்கியாழம் விட்டரை த்து 3-புடம் போடத் தவளம்போல நீற்றுப்போகும். தேனி லாவது தூதுளை லேகியத்திலாவது கொள்ளச் சிலேத்தும நோய்கள் யாவும் நீங்கும்; மேக காங்கை தீரும். டிை பஸ்பத்தால் பல் விளக்கத் தந்தம் இறுகும்.
கல்காரைச் சிறுதுண்டுகளாக வெட்டி ஒட்டில் வைத் து அதற்குக் கீழுமேலும் எருக்கம்வேரை யிடித்துத் தூளைப்போட்டு மூடிக் கெஜபுடம் போட்டு மேற்படி பாலி லரைத்து 9-புடம் போட்டு அனுபானத்திலிட மேற்படி வியாதிகள் தீரும். தந்தம் இறுகும்.
சிங்கி பஸ்பம் சிங்கி யென்னும் மான் கொம்பு 5 பல மெடுத்துச் சிறு துண்டுகளாய் நறுக்கிக் குப்பைமேனிச் சாற்றில் ஊற வைத்து மேற்படி யிலையை அரைத்துக் கவசஞ் செய்து காயவைத்து ஒட்டில் பரப்பிவைத்து மேலோடு மூடிச் சந்து வாய் சீலைமண் செய்து ஐம்பதெருவிற் புடம்போட் டெடு த்து ஆவின் பால் விட்டரைத்துப் பில்லை தட்டிக் காய வைத்து முன்போற் புடம்போடப் பஸ்பமாகும். அனு பானங்களில் மேற்படி பஸ்பத்துடன் பவழபஸ்மம் சேர்த் துக்கொடுக்க நீரடைப்பு, கல்லடைப்பு, சதையடைப்பு, நீரெரிவு, க்ஷயம், ஈளை, இருமல், உஷ்ணம், மேககாங்கை தீரும், بی
சிலாசித்து பஸ்பம் கரடில்லாத கற்பூர சிலாசித்து 5-பலமெடுத்துச் சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு நாள் முழுதும் நல்ல ஜலத்தில்

Page 56
በበrá..፦ விஷவைத்திய சிந்தாமணி
ஊறவைத்து மறுகாபீன்லேயிலெடுத்து அலம்பி இந்தப் படி ஐந்துநாள் அலம்பி யெடுத்துக்கொண்டு சிறுசெருப் படை சாற்றலாட்டிப் பில்லை தட்டிக் காயவைத்து ஒட்டில் வைத்து மேலோடு மூடிச் சீலைமண் செய்து 50-எருவில் புடம்போட்டு ஆரியபின் எடுத்து மேற்படிச் சாற்முலாட்டி லேசாக பில்லை தட்டிப் புடம்போடவும். இப்படி 3-விசை புடம்போட்டெடுத்துச் சீசாவில் வைத்துக்கொண்டு பித்த எரிவு, பித்தவெட்டை, நீர்க்கடுப்பு இவைகட்குப் பசும் வெண்ணெயில் கொடுக்கவும். இச்சாபத்தியம்.
வெங்கார பஸ்பம்
ஒரு குடுவையில் மேற்படி சிலாசித்து பஸ்பம் கால் பங்கிட்டு அதன்மேல் சுத்தி செய்த வெங்காரமிட்டு அதற் குமேலும் சிலாசித்து இட்டு ஒடு மூடிச் சீலைமண் செய்து உலர்த்தி 10 எருவில் புடம்போடவும். நீர் கட்டு, சுறுக்கு. அனல் இவைகட்கு வெண்ணெயில் பண வெடை கொடுக் கவும். தீராவிட்டால் முள்ளங்கிச் சாற்றில் இரண்டு பண வெடை கொடுக்க உடனே நீர்க்கட்டு உடையும். இச்சா பத்தியம்.
மேற்கூறியபடி அந்தந்தப் பஸ்பத்தைத் தனித்தனியே உபயோகப்படுத்திக்கொள்ளலாம். அல்லது சிலாசித்து பஸ்பம், வெங்காாபஸ்பம், பவழ பஸ்மம் இவை யாவும் சமனெடை கூட்டிச் சீசாவில் வைத்துக்கொண்டு ஒரு வேளைக்குப் பணவெடை யெடுத்துப் பசுவெண்ணையி லிழைத்துச் சாப்பிடவும். இப்படி இருவேளையும் 3-நாள் கின்றல் சகல உஷ்ணமும் தீரும். நீர்க்கட்டு, நீர்க்கிரிச் சாம், வாய்வு, உடம்பெரிவு யாவுந்தீரும். தேக நிதானத் திற்குத் தக்கபடி 3-நாள் 7-நாள் சாப்பிடவும். இச்சா பத்தியம்.

விஷவைத்திய சிந்தாமணி ter
கஸ்தூரி மெழுகு
கஸ்தூரி வராகனெடை க பச்சைக் கற்பூசம் s கோரோசனை 9. f குங்குமப்பூ 29 ap
புனுகு 92 6. சவ்வாது 29 ᎧᏧ gh நீக்கிய லவங்கம் هE வால்மிளகு 2 حبش எலக்காய் அரிசி 99 2سے
2ے
சிறு லவங்கப்பட்டை
இதில் குரணம் செய்பவைகளைச் சூாணித்து யாவுங் கூட்டிக் கல்வத்திலிட்டுக் கம்மாறு வெற்றிலைச் சாற்றில் ஒரு ஜாமம், கற்பூரவல்லிச் சாற்றில் ஒரு ஜாமம், தூதுவே ளைச்சாற்றில் ஒரு ஜாமம், இஞ்சிச்சாற்றில் ஒரு ஜாமம், மிளகுக் கியாழத்தில் ஒரு ஜாமம், மஞ்சள் கரிசலாங்கண் ணிச்சாற்றில் ஒரு ஜாமம் இப்படித் தனித்தனியே ஒவ் வொரு ஜாமம் அரைத்துக் கலுவத்துடன் கிழலில் உலர்ந்த பிறகு சுயத்தேனினுல் மெழுகு பதமாய் அரைத்து வழித் துக்கொண்டு ஒரு பயறு பிரமாணம் எடுத்துத் தேனில் துவட்டிக் கொடுக்கவும். இப்படி இருவேளையும் 3-நாள் 5-நாள் கொடுக்கவும். ஜன்னி, சீதளம், சுரம், கபரோ கம், உப்பிஷம், மாந்தம், முகவாத ஜன்னி, சூதக ஜன்னி, இருமல், மாரடைப்பு, நடுக்குவாதம் இவை தீரும், தேக திடமறிந்து 6ாள் அதிகரித்தும் குறைத்தும் கொடுக்க வேண்டியது. இச்சாபத்தியம் இருக்கவேண்டும்.

Page 57
تھے Tھ۔
விஷவைத்திய சிந்தாமணி
அகஸ்தியர் அருளிய சண்டமாருதச் செந்தூரம்
(கொண்டிச்சிந்து) பரிதிமதியுதித்த-திருப் பாற்கடல் குழுமிப்புவிதனிலே பெருமைமிகப்பெருகும்-மானிடர்க்கு பொக்குவியாதியின் கக்குவிஷத்தை அறிந்தேகுருமுனிவர்-மனது அன்புடன்மானிடர் தென்படவே
திருந்தியதோரவிழ்தம்-சண்ட மாருதமென்முெருசெந்தூரம்
சொன்னர்வெகுசுருக்கு-பெருங்
தொல்லைகளாகிய அல்லலில்லை முன்னல்மூலிகைச்சார்-நல்ல முத்திடும்பட்டைகியாழமது தன்னலரையாமல்-ரவியில் தாக்கிடுட்வெயிலில்வையாமல் தானனஓட்டிலிட்டு-மூடி சந்து வாய்சீலைகள் செய்யாமல் புடம்போட்டுமாயாமல்-கள்ளன் பொக்கிஷக்காலடிகண்டதுபோல் திடம்பெற்றசெந்தூரம்-அதி சீக்கிரம்செய்திடும்தொழில்முறைகேள் பூசந்திசையெடையாம்-அதில் பூட்டிடுலிங்கந்திக்கெடையாம் வீரம்வினையெடையாம்-இன்னம் வேட்டியகெந்தியும் விரனெடை செந்தூரம்ஒரெடையாம்-இதில் சேர்ந்த சாக்கெல்லாம் சுத்திசெய்து சந்தோஷமாகவேதான்-அம்மி

விஷவைத்திய சிந்தாமணி ify
தன்னிலிருஜாமம் தானரைத்தால் வர்னம்பவழகிறம்-அதில் வந்திடுமுந்தன் மனங்குளிர சொர்ன்ன மிதற்கீடோ-அதி சொக்கிதுசொக்கிது சொல்கிறேன்கேள் திரமாகும்குப்பிதனில்-யாவும் திரட்டியறுகோணங்தன்னில்வைத்து ஏகத்தியானம்செய்து-புட்டினில் யேற்றும்பணவெடைசெந்தூரம் நடுவினில் வைத்துருட்டி-புட்டினில் நாவில்படாமல் விழுங்கிடவே படுபாவிவியாதியெல்லாம்-கினைத்தால் பறக்குமிதன்பேர்சொல்லிடவே ஜன்னிபதின்மூன்றும்-காமம் தாக்கிடும்குஷ்டம்எட்டுவகை பின்னெழுதோஷமும்போம்-சொன்ன பீலிகையெட்டுமகோதரம்போம் வாதங்களொன்பதுவும்-கிட்டி வந்திடும்பட்சம்தனுர்வாதம் ஒதும்விரைவாதம்-வலியும் உத்தமுடக்குகடுக்கலுடன் அசதியும்கணுவாதம்-புண்ணு அணை கிரந்திசூலையுடன் கண்டத்தின்மாலையுடன்-உள்ளங் கைதனில்ஊரல்கருமேகம் வண்டுகடிகளும்போம்-கொடிய வல்லபல்விஷத்தொல்லையும்போம் சயித்தியந்தானேழும்-கொடி தாகியயோனிபுத்துவிடும் வைத்தியஞ்செய்கிறவன்-வலு வாகியவியாதிக்கனுபானம் தெரியாமல்செய்தாக்கால்-அவனைத தொடரும்வியாதியுமேசொல்வேன்

Page 58
ard விஷவைத்திய சிந்தாமணி
குறையறவனுபானம்-திசமாம் கூர்ந்திடில்சந்தோஷமாய்விடுமே. (தந்தினத்)
இதற்கு விபரம்
பூசம் விராகனெடை லிங்கள் 9) வீரம் נג நெல்லிக்காய்க்கெந்தி ,
ரசச்செந்தூரம் ዓ2
இவைகளை இங்ங்ணம் கூறிய எடைபோல் கூட்டி யரைத்தால் மாத்திரம் வாய் பிடிக்காது. குழந்தைகள் முதல் சகலருக்கும் கொடுக்கலாம். மேற்படி எடை போல் போட்டு 2-ஜாமம் அரைத்துச் சீசாவில் வைத்துக் கொள்ளவும். சகல வியாதிக்கும் உபயோகப்படுத்தலாம். கைகண்டது. இச்சாபத்தியம்.
அகஸ்தியர் மூலிகை வண்ணம்
சம்புடனே வேர்விரையை உண்பவர்தம் கிராணிமூலம் தெம்புடனே தீருமென்று கும்பமுனி தானுாைத்தார்
சித்திரபுரத்துமூலம் மெத்த ஆவலாய்க் கொணர்ந்து சத்தாகிலும் கியாழம் வைத்தாகிலும் குடிக்கில் பித்தமொடுசித்தமும் பெருத்ததொரு மேல்வயிறும் அத்திசாரதாகமுடன் இத்தனைநோ யேகிவிடும்
நிலவாகைவேருரைக்கில் மலைபோலேஊதுவய றலையாகுலையுமது நிலையாது ஏகும் நிஜம் தும்பையதுதான் குடிக்கில் அம்பலத்துவேர் பம்பாம்போலேகுழைத்துத் தின் பவர் வயிற்றுளைப்ோம்
கரிசலாங்கண்ணிமதம் பிரியாவசியமது கரியா மிளகோடுண்ண தரியாதுபாண்டிருமல்
அவர் பிரமேகமே யறுமே.

விஷவைத்திய சிந்தாமணி 5.5
சங்கங்லைவேர்ப்பொடியை யுண்கவதில் மேகமெல்லாம் இங்கிதமாயேகுமென்று மங்கைபாகர் தானுரைத்தார்
தழுதாழைவேர்சமூலம் வழுவாமலேகொணர்ந்து நழுவாமலேயரைத்து விழுதோடவேயுணர்வை சித்திமதில் வாதமெல்லாம் மெத்தவதில் குலைகளும் சத்தில்லாதோடுமித் தைத்தவிஷச் சூனியமும்
கொத்தானும் வேர்சமூலம் மெத்தாகவே யெடுத்து விஸ்தாரமா யரைத்து மெத்த ஆவலாயுணர்வை கட்டுகள் வலத்துசீதம் விட்டுவிடுமே யிடுப்பில் குட்டுவலித் தானுமது திட்டமுடன் செய்யகலும் முக்கான னழன் வேளை சுக்காகவே யுலர்த்தி திக்காமலே யிடித்து விக்காமலே யருந்த வயிறாதும் பேதிகளும் சுயரூபமாஞ் சுரமும் கயவாகவே யடங்கும் நயமாகுங் காயசித்தி
ஆதண்டைத் தலைவலி யகற்றுமே.
கொல்லன் கோவைக் கிழங்கை நல்ல ஆவின் பாலிலுண்ண் மெள்ளவே விஷங்களது வில்லடை வில்லாமலோடு
முத்தமெனும் மூலமதில் மெத்தவயிற்சேட னிற்குஞ் சத்தமொடு தாகமுடன் கிற்குமுன்னில்லாது
(சொன்னேன் இம்யூறல்வேர்சமூலம் தென்பதாகவே கொணர்ந்து தம்பிரானையேனினைந்து தென்பதாகவேயுணர்வை
கூத்திருமல்கோழைஜலம் நாற்றமொடுசி பகலும் ஆத்திவிடுமேசுவாசம் பார்த்துபதமா யுணர்வை சிவனுர்தன்வேம்புதன்னை நவநாகர்பேர்வழுத்தி உவமாகவேயுணர்வை தவமாகும்காயசித்தி
பங்கயஞ்செய்நீளுலகில் சங்கமற்றமூலிகைநூல் மங்கைபாகர் சொன்னபடி சிங்காரமாயானுாைத்த
வாடாதோடை தோஷமகற்றுமே.

Page 59
éi5é52. விஷவைத்திய சிந்தாமணி
கொல்லன் பகவாளிவேரை மெல்லக்கொல்லியே
(கொணர்ந்து நல்லக்குருவையரிசி மெள்ளவிடித்தேயடுப்பில்
பிட்டாகவேயவித்து மட்டாகவேயருந்த கெட்டோம்கெட்டோமென்று விட்டோடும் e (மேல்வலிப்பு பண்ணுரும்பூவுலகில் நன்னரிவேர்தன
ன்னுரவேகொணர்ந்து தின்னர்வேயகல்நோய்
சோகைக்காமாலைபித்தம் தாகமுடனே யசதி வேகமானவெம்புதோஷம் போகபிரமியம்தீரும் கூளாத்திநெற்கள்ளியிலை மீளாதகெர்ப்பவலி தாளாமலோடு மென்று காளாஸ்திரி நாதருரை
குப்பையெனும் மேனிதன்னில் உப்பிஷங்கள்
(போக்கிவிடும் அப்பையதில் கோழைசலம் துப்புறவாய்
(தானிருத்தும் செப்பிய மகத்துவத்தைப் பாருமே.
வாசில் வோநேகம் யேகிவிடுமே காப்பான்
கூவிளையில் வெப்பெரிப்பு தீவினைக ளோடிவிடும்
கொடிவேலி யானதொரு கெடியான மூலிகையில் துடியான அஷ்டகுன்மம் பொடியாகுமே கிரந்தி செங்குன்றி நாமமதை முக்கியமுட னுரைக்க கக்கிஷத் தலையின்நோவு மக்கணத்தி லோடிவிடும்
தூதுவேளை யானகற்பம் வேதமெரிழி யாளேபித்தம் வாதமொடு பீளைசத்தி தாகமொடு தாதுபுஷ்டி சம்பிரமுட னேகவும் தும்பையெனு மூலியது வம்புபடு ரத்தமூலம் தம்பனம தாகுஞ்சொன்னேன்.
உள்ளபடி யேயறுகு வெள்ளையதின் வேர்கொணர்ந்து மெள்ள தினமே யருந்தச் சள்ளை பிர மியந்திரும்
ஆடுத்தின்னப் பாளைபுழுவாற்றும்,

விஷவைத்திய சிந்தாமணி ó@P.
வெள்ளையெனுஞ்சாரணியில் கள்ளிவிளிநோயகலும் முள்ளியின் கருக்குரைக்கு பல்லின் வலிதானகலும்
கற்பூரவள்ளியிலை வைப்பாகவுண்பதற்கு வெப்பாரிக்குத்தகலும் இப்பாரில்பாண்டுவுக்கு குரியன்றன்காந்திதனிற் சேரும்வெப்புச்சாந்தியதாம் மீருமரிகாந்தினில் மேருகுளிர்ப்பேர்ந்துவிடும்
கொட்டையெனுமக்காந்தை தட்டமுடனேயுத்த மெட்டினில்வடித்தருந்த வெட்டைய தகலுஞ்சொன்
ஆகாசக்கெருடன் விஷமாற்றுமே. (னேன்
கொம்பாக்குவோநேகம் வம்புசுரம் போயகலும் தென்பதுறும்காயசித்தி இன்பமுடனேயருந்த
பாசிதனில் நீர்கிரிச்சல் தோஷமொடுசூலையறும் ஆசைகுத்துப் பாலைதனில் மாச்சு விடுமே பரவை வன்னியிலூதுவயிறுண்ணத் தீருமென்றுமிக சின்னியிலைச் சிறுசெறு தன்னில் வாரண மகலும் கோளியாவாைதனில் நீள்களிகஃணகளொடு ஈளை வயிறாதல் வெப்பு கோளை மந்தகாசமறும் சுண்டையதின்வேர்பொடியின் மண்டையதின் நீரகற்றும் என்சொல்லியகடிகள் வண்டு கொல்லியாலோடும்
பாதிரிவோநேகம் சாதுரிகமான தொளிர் நாதரருள் காணவென்று ஒதுமுனிவர்செரில்
ஆற்றலரி அஷ்டகுன்ம மாற்றுமே
விச்சுவெனு மூலிகையில் பச்சைநில்பால் காந்து கொச்சை யுள்ளமாதருக்கு சச்சகதவாசையிண்டு
பூராயமானதொரு தோரா,ககுனியங்கள் ஆராவாரமதனல் மீாாதகலுங்கண்டீர் மல்லாரையென்றும்மிக சொல்லாத நற்கணைகள் வெல்லாதவாதமென்னும் பொல்லாதநோயகலும்

Page 60
557 விஷவைத்திய சிந்தாமணி
எட்டியுடனே ரவையில் குஷ்டம்பதி னெட்டுமோடும் திட்டமுடனே வீசும் அஷ்டகுன்மமே யகலும்
நீலியுற்ற வேரில்வளக் கோலியுற்ற நஞ்சகலும் வேலியிற்றமேபருத்தி யாலேயுற்றவாதமறும்
நிலவேம்பினல் சுரங்கள் மலைவேம்பிலோடும் ஜன்னி
இலைவேம்பில் கட்டுவயர் தலைடூடுல்பிலுண்டனேகம் குண்டுமணியின் கொடியால் உண்டநேகமேல்வினுேதம் செண்டுகலைமாதர்வந்து கண்டுகொள்ளுவார்கள் கிதம்
அத்திவேர்வயிற்றுக் கடுப்பை யாற்றுமே,
குண்ணிதன்வேர்வுணவை ஜன்னியுடன்வேர்மெத்த கண்ணியசுரோணிதமும் விண்ணில்கண்டோடும் சிறு
பிள்ளைநீரகட்டலும் வெள்ளைவாதங்களோடும் தள்ளைதோடாமூலியிலை மூ%ளநோய்கள்தானகலும் வட்டமெனும்பிரமி தட்டதட்டச் சுரம்போகும் குட்டியவிளாவுங் குமட்டிவரும் வாந்திசத்தி
பேய்ப்பீர்க்கினுலாத்தை வாய்பார்க்கவே யுணர்வை போய்ப்பாயும் நஞ்சுவிஷம் சாய்ப்பாக வோடிவிடும் பங்கதனில் மூலிகையின் மங்குசொரித் தேமல்களும் பொங்கியண்ட வாதசன்னி இங்கிதமா யேகிவிடும்
மூலிகைப் பிரயோகமே சகலருக்கும் ஈசன் துணையாகுமே.
விஷவைத்திய சிந்தாமணி முற்றிற்று.
The Progressive Printers, Madras.

硬网甄酸
உலக ரகசியம் என்னும்
பிரபஞ்ச உற்பத்தி ரூபா 4
பண்டிதர்களும் பத்திசாதிபர்களும் புகழம் அரிய பெரிய நூல் 1. உலக காண்டம் 3. மக்கள் காண்டம் 2. தேவ காண்டம் 4. சமய காண்டம்
இதில் பூமி முதல் பதினன்கு லோகங்களின் அமைப்புக் கள், அந்தந்த லோகங்களில் வாழும் ஜீவர்களின் தன்மைகள், நமது பூலோகத்தில் பலவித கண்டங்களின் பிரிவுகள், அந்தந்த கண்டங்களில் வாழும் ஆண் பெண்களின் குணுகுண இரகசியங் கள், ஆண் பெண் ஒருவரை யொருவர் காதல் அடைதலும் கருத்தொருமித்தலும் ஆகிய இயற்கையின் ரகசியங்கள், கடி மணம் புரிந்து குறைவற்ற இன்பமடைவற்குறிய ஒழுக்க ரக சியங்கள், பெண்ணுக்கேற்ற ஆணும் ஆணுக்கேற்ற பெண்ணும் ஆாாருய்ந்தறியும் நுட்பங்கள், பெண்கள் ஆடவர்களின் சுப லட்சணங்கள், ருது சாந்தி முசுடர்த்தத்தின் தத்துவம், விவாக விதி, விவாகப் பொருத்தங்கள், விவாக ஒழுங்குகளின் கருத் துக்கள், புணர்ச்சி விதி ஆகிய உண்மை ரகசியங்கள், பிரப்பு முதல் இறப்பு வரையும் அடைதற்கான இன்ப முறைகளும் இல் லற ஒழுக்க செரிகளும் நன்மை தீமை விதி விலக்குக்கள் ஆராய்ந் தறிதலும் ஆகிய இரகசியங்கள், ஆயுளை நீடிக்கச் செய்யும் பிரணு யாம் முதலிய யோக முறைகள், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய திருமூர்த்திகள் முதல் சிறுதேவதைகள் வரை எல்லா தெய்வங் களினுடைய மதத்துவேஷமற்ற உண்மை வரலாறுகள், சிவ பெருமான் சக்தி விஷ்ணு முதலியவர்களின் அருந்த லீலா வைப வங்களையும் தசாவதாரத் தத்துவங்களையும், எல்லாக் கடவுளர்க ளுடைய படை கொடி விருது தேர் வாகனம் முதலிய சின்னங் களையும் பற்றிய உண்மைகள், வழிபடு முறைகள், இந்தியா, சீன, ஜப்பான், ஜர்மனி, ருஷியா, ஐரோப்பா முதலிய எல்லாத்தேச மக்களினுடைய மதபேதங்கள் அவரவர் வணங்கும் தெய்வம் வழிபாடுகள் (மதலிய இரகசியங்கள், சைவம், வைஷ்ணவம் இவற்றின் உட்பிரிவுகளும் அவற்றின் கொள்கைகளாகிய உண் மைகள் ஆகிய எண்ணற்ற விஷயங்கள் அடங்கியிருக்கின்றன
மிகவும் சிறந்த நூல். கிளேஸ் பதிப்பு. தபாற் கூலி அணு 8 懿渲髓懿渲

Page 61
O G ୧୫୩, ୧୬FLVib) {
4 பாகங்கள்
கண்கட்டு வித்தையால் கற்ப தூள் குறிசொல்லு மூலிகை, புரு வரிசை வழங்குதல், வாத்தியஐ ஜாலம், தெய்வஜாலம் தீவர்த்தி ஜாலம், சமுத்திாஜாலம் சங்கிலிது ஜாலம், வரத்தியஜாலம், மாடன் மிச்சை வித்தை கோகர்ணஜாலம் சானி வசியம்:செப்பிடுவித்தை ப
சொலல், இத்தனை ஜாலவித்தைக
சில வித்தைளின் பலகோடிதீபவித்தை கையில்நெருப்பெடுக்கும்வித் தண்ணீரைப்பாலாக்கும்வித் பாலத்தண்ணீராக்கும்வித்தை தண்ணீரில்விளக்கெரியும்வித் தண்ணீரைநெய்யாக்கும்வித் பிசாசுகாட்டும்வித்தை மாம்பழம்முளைக்கும்வித்தை வயிற்றில்கத்திகுத்தும்வித்தை மீனஅழைக்கும்வித்தை திருட்டுபிடிக்கும்விச்தை மூட்டு பூச்சியொழிக்கும்வித் விளைவுகளைகெடுக்கும்வித்தை பிாம்புஉச்சாடன வித்தை சேலேஉச்சாடன வித்தை பச்சைமாம்உதிரும்வித்தை உலர்ந்தமாம்துளிர்க்கும்விச் வாயில் நூலிழுக்கும்வித்தை கண்ணைப்பிடுங்கிக்காட்டும்வித் ரூபாயை அழைக்கும்வித்தை பொம்மைத்தலைபேசும்வித்தை
தலையில்திேங்காயுடைக்கும்வித்
தென்னிந்திய
2-17, jag fás.
璽 *Q*TY寧 * MAH
 
 
 
 

த்ெதைகள் விலை ரூபா 2 ம் வசியமும், கொள்ளை சொக்குத் ஷவசியம் புகல் ஸ்திரீவசியமும், ாலம், மூலிகைஜாலம், மோகன ஜாலம், மயேந்திாஜாலம் மாம்பழ ாலம், அமேத்தியஜாலம் அக்கினி மந்திரம், எக்கா?ளஜாலம், எலு , இவில்ஜல ஸ்தம்பனம், பத்திா தான அஞ்சனம் பார்வைமை குறி ள் கற்கலாம்.
தலைப்பெயர்கள்
கோழித்தலேகூடவும்வித்தை கண்ணில்சுப்பலேற்றும்வித் தேவாலயம்காட்டும்வித்தை பலவாத்தியம்கேட்கும்வித்தை புட்டியில்பழமிறக்கும்வித்தை தீபத்தை தலைகீழாய்காட்ம்வித கண்ணில்நூலிழுக்கும்வித்தை தேஸ்ம்பனவித்தை அந்தாத்திற்குந்தும்வித்தை அந்தாத்தில்கிற்கும்வித்தைகள் சொம்புமேல்நடக்கும்வித்தை நீர்மேல்நடக்கும்வித்தை ரேமேல்உட்காரும்வித்தை நீர்மேல்படுக்கும்வித்தை முட்டைவிளையாடும்வித்தை எட்சணிவித்தைகள் மோகினிவித்தைகள் சைஞதேசவித்தைகள் பிாஞ்சிதேசவித்தைகள் இங்கிலீஷ் வித்தைகள் கார்ட்டுவித்தைகள் சிக்கவித்தை
புவிஸ்தகசாலை, காரத் தெரு, டுன்னே
》翼毒$。