கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அண்ணா பொன் ஏடு

Page 1


Page 2


Page 3


Page 4


Page 5
தொகுட் கலாபூஷணம்
சு. செல்
இள
அண்ணா தொழிலக பொன்விழ
2009
 

பாசிரியர்
சைவப்புலவர்
லததுறிை
5) ПГ60GO
47218
ஐம்பதாண்டு நிறைவு
ா வெளியீடு
).04.23

Page 6
நூல்
மொழி
பதிப்புரிமை
பதிப்பு
N காலம்
N பக்கம்
N அளவு
N பதிப்பகம்
N வெளியீடு
W ISBN
W Title
V Language
W Author
Copy Right
Edition
Date
Pages
Size
Printers
Publishers
ISBN
தொகுப்பாசிரியர் :
GT6NO 6
அண்ணா பொன்
தமிழ்
கலாபூஷணம், ை
அண்ணா தொழி
முதலாம் பதிப்பு
23.04.2009
200 பக்கம்
7.5'x10'
கீதா பதிப்பகம்,
அண்ணா தொழி
978-955-51657-0-9
: Anna Pon Eal
: Tami
Kalapooshan
: Anna Industr
First Edition
: 23.04.2009
200 Page
7.5" x 10"
Keetha Publi
: Anna Industi
: 978-955-516
69acredor 6Ura GB

சைவப்புலவர் சு. செல்லத்துரை
லகம், இணுவில்
கொழும்பு - 13.
Iலகம், இணுவில்
ndu
am Saivappulavar S. Sellathurai
ieS, Inuvil
Cation, Colombo 13.
ieS, Inuvil
57-O-9

Page 7
蠶
இணுவில் பரராஜே
ipy!
900 T GUT gy (B
 
 

சகரப் பிள்ளையார்

Page 8
அன்னையும்பிதாவும் ( பொன்னெனளம்மைப் ( நன்னயம்பேசி நல்லறி அன்பும் அடக்கமும் அ என்றும்உழைப்பே உ பொன்மொழிபுகட்டிப் ட கைத்தொழில்வர்த்தக செய்பொருளெல்லாம்
பொய்களவின்றிப் புனி தெய்வம்போற்றிச் சித் வையம்பயனுற வழங் உய்நெறிகாட்டிய உத் வைத்தனம் அண்ணா ெ
அண்ணா பொன் ஏடு
 

خلايات
முன்னறிதெய்வமாய் போற்றிவளர்த்து 6)ԱԼ-ԼԶ
னிகலனாக்கி பர்த்திடும்என்னும் புதுவழி காட்டிக் ம் கருத்தினிலிருத்தி
துாயதாய்ச்செய்யவும் தராய்வாழவும் தரைவணங்கி கிவாழவும் தமர்பதமலர் பொன்னேடு இதுவே.

Page 9
|
சாதனையாளர்
அண்ணா தொ
அண்ணா தொழிலகத்தை
அண்ணா நடராசா ஆ அண்ணாபொன் ஏட்டினிே
புண்ணியய் பேறென்றே புக
அண்ணா பொன் ஏடு
 

ழிலக முதல்வர்
5 ஆக்கி வளர்த்தெடுத்த ளுமையை - மண் மகிழ லே ஆளய் பதித்தளித்தார்
bର୍ତo.

Page 10
அண்ணா தொ சாதனையாளர் அண்
AVOrst Flusssst HWB
 

سلیس D}
ழிலக முதல்வர் "ணா பொன். நடராசா

Page 11
SiGiGOTT GLITGr.5LUITeFIr 6
ஆயிரம் பிறை
புலவர்மனி, கலாபூஷணம்
வை. க. சிற்றம்பலம்
(முன்னாள், ஆசிரியர்
s
இணுவில் சைவப் பிரகாச வித்தியாலயம்)
éladora 6Ustaši gQ3
நேரிசை (
அண்ணா தொழிற்சாை
எண்ணி வளர்த்த நடரா
மன்னும் பரராச சேகரன்
பொன்ஏட்டில் வைத்தார்
நேரிசை அ
ஈழவள நாட்டின் இனிய
வாழும் பரராச சேகரன்
பொன்னையா சின்னம்ப
அண்ணா தொழிற்சாை
பற்பொடி கோப்பி பலப
நற்றிறம் உலகிடை ந6
காரும் வானும் கனவூர்
ஊரும் சிறக்க உவந்த
 

ஆசானின் வாழ்த்து ன்னாளும் இனிது
வெண்பா
ல ஆண்டைம் பதாகவே
சா - கண்ணாக
ன்முன் அண்ணா
புகழ்
ஆசிரியப்பா
யாழ் இணுவையில் அடிதொழும்
)ா புதல்வநட ராசனே! ல ஆக்கிய அதிபனே!
ல பொருள்களை
ல்கிடும் ஒருவனே!
திகளும்
வை மூலம்

Page 12
E
ബ്
G
)
மேலும் வியாபாரம் வி
தருமம் செய்யவும் கரு
பெருமையைத் தந்த ெ
என்றே கருதினை ஆத
நன்றே கருதி நாடெல
பொன்னே டொன்றும் ே
கடவுள் அருளைக் கை
திடமுடன் கொழும்பில்
வரிசையில் ஒருவனாய்
தம்பி விவேகானந்தன்
நம்பியே வீடும் நாடும்
குன்றென வுயர்ந்த குல
வாழ்வின் துணைவியா
புதல்வர் திவாகரன் களி
புதல்வி தயாளினி மதி
பேரர் பேத்திமார் பெரு
கற்பகப் பிள்ளை கழல
பல்லாண்டு வாழ்கென
சொல்லாண்டு வாழ்த்தி
elaniaor பொன் ஏடு

ருத்தியைச் செய்வோய்
ம மாற்றவும்
பெருந்தொழிற்சாலை
லின் இதனை
மறிய
போற்றியச் சேற்றினை
5க்கொண் டொழுகுநீ
சேர்தொழி லதிபரின்
வாழ்ந்தும் வருகிறாய் தனியிறை யடையினும்
தாங்கு நீ
லவும் விளக்கென
ம் இராச மலருடன்
ண்ணதாசனுடன்
மகனுடனொன்றாய்
மொழியினிக்க
டி தொழுது
ப் பாடிநற்
னேன் தொடர்ந்துநீ வாழ்கவே

Page 13
{
وقلعة لم
}
பொருள்
ஏடு
ஆசியும் வாழ்த்தும்
ஆயிரம் பிறை கண்ட ஆசா
நல்லை ஆதீனசுவாமியின் ஆ
றிபரராச சேகரப்பிள்ளையார்
இணுவைக் கந்தசுவாமியார்
அதிவண கலாநிதி எஸ். ஜெ
யாழ் அரசாங்க அதிபர் வா
செஞ்சொற்செல்வரின் வாழ்த் பேராசிரியர் த. இராமதாஸ்
ஆசான் இ. ரகுநாதன் வாழ்
வெளியீட்டுரை - அண்ணான
முன்னுரை - சைவப்புலவர்
அண்ணா தொழில்வளம் - ஒரு
பிறப்பும் கல்வியும் . தாய்வழி வர்த்தகத் தொழில்திறன்
தந்தை வழிவந்த ஆன்மீக உணர்வு வாழ்க்கைக் கல்வி . தொழில்தேடல் . மில்க்வைற் முதலாளியின் தொடர்பு வவுனிக் குளத்திற் காணிச் செய்ை அண்ணாமலையார் அருளாசி .
é9awrøOTT 6Uredi gGB
 

னின் வாழ்த்து.
அருள் ஆசி.
குருக்கள் ஆசி.
குருக்கள் ஆசி.
ஜபநேசன் வாழ்த்துரை.
ழ்த்துரை.
5Φί6δου. .
வாழ்த்துரை.
5gi60).............................. is so see
மந்தர் திவாகரன், கண்ணதாசன்
சு. செல்லத்துரை.
)ண்டு
வரலாற்றுப் பார்வை
0LL LLLLLL LL0 LLL LLLLLL L00LLL L000LL0L LL L0L LL LLL LLL LLLL L 0L 0L 0L 0L 0L 0L0LLL 0LLL LLLL LL LLLLLLLLL SSLLL LLLL
LLLLLLLL0LLLL0LLL 00YYLLLL LLLLLLLL0LLLLLLL LL LLL LLLL L0LLLLLLSLLLMLLLLLL LLLLLLY Y LLL LL 0SL LL LLLLS 0SL0L LLL SL
LL LLLLLLLLL L0L LLLLLLLL0 LLLLLLL 0LLLLLLLLLLLL LLL L0 YLLLYLLL LLLL LLLLLLLLLLL LLLLLL
0LLLLLSLLLLLLL0LLLLLLLLLL00LLLLL LL0 000LLLLLL0LLLL L0 0LL0LLLLSLLLLLSLLL 0LLSL0C0SLCL0S
L0LLL0LLLLLLLLLLLLLLLLLLLLLL 0L0LL LLL0 LL 0 LL LLLLLLLL0L00LL L LLLL 00 LLLLLL L0L L L L L L L 0 LLLL
பக்கம்
O7
13
14
15
16
17
18
19
20
21
23
பக்கம்
30
31
32
35
36
37
38
39

Page 14
இ ~a
}
அண்ணா கோப்பி ஆரம்பம் . E.Y. 675 கார் . திருமண வாழ்வு . "எனது குரு கலாநிதி கனகராசா . வாழ்க்கையில் வெற்றி பெற வழி . ஊதுபத்தி உற்பத்தி .
அரிசி மா, மிளகாய்த்துள், சரக்குத்
அண்ணா நீலம், அண்ணா சாம்பிரா யாழ். நகரில் அண்ணா கோப்பி விற் விவசாயப்பண்ணை . மாதிரிப் பண்ணையின் மலர்ச்சி . பண்ணை விற்பனை நிலையம் . விலங்குத்தீன் உற்பத்தி . காற்றாடி மூலம் நீர் இறைத்தல் . பண்ணை விலங்குணவு - வளர்ப்புமு உயிர்வாயு உற்பத்தி . நாற்றுமேடைகள் . கற்றல்மையமாகும் பண்ணை . குரும்பசிட்டியில் பண்ணை விரிவாக்க தம்பி விவேகானந்தன் . இன்னும் சிலர் . நூலாக்க எண்ணம் . உணவுக் கலவை இயந்திரம் . ஜீவாகாரம் . ஜிந்துப்பிட்டியில் கிளை . அண்ணா இன்ரநஷனல் பிறைவேற் கந்தானைத் தொழிற்சாலை . வவுனியாவில் தொழிற்பேட்டை . இடப்பெயர்வுகளும் இன்னல்களும் . கிளிநொச்சிக்கு இடப் பெயர்வு . மீசாலைத் தொழிற்சாலை மீண்டும் ! கிளிநொச்சியிலிருந்து வவுனிக்குளத் வவுனிக்குளத்திலிருந்து ஜெயபுரத்துச் மீண்டும் யாழ்வருகை . தடைகளும் தொல்லைகளும் . விழாக்களும் விருதுகளும் . தற்போதைய உற்பத்திப் பொருட்கள் அண்ணா விளம்பர உத்திகள் . அண்ணா இலவச வெளியீடுகள் .
89acramorir 6Ura GB

E, அண்ணா விபூதி . 60 பனை நிலையம் . 61
LLLLSLLLLLSLLLLL0SLLLSLLLLLLLSLL0LLLS LSL LLSLL LLSL0SLLSLLSLL LSLL LLLL LLLLLLLLLL LL LLL LLL LLL LLL LLL LLLLLLLLS LSL LLLLL LL LSLLLLL LSLSLLLLLSLLL LLL 63

Page 15
{
وعeبر இ لمحےحجN
ஆய்வறிவாளர் பார்வையில் அ
9 அண்ணா நடராசாவின் மகோன்னதம்
பேராசிரியர் சி.க. சிற்றம்பல 9 அண்ணா நடராசாவும் சமூகநலப் பெ பேராசிரியர் சபா. ஜெயராசா 9 பொன் கொழிக்கும் பூமியிலே பொன்வி மறவன்புலவு க. சச்சிதானந்த 9 முயற்சியாண்மையும் அண்ணா தொழி க. தேவராசா. 9 யாழ்ப்பாணச் சரித்திரத்தில் பிண்ணிப்பி பேராசிரியர் தயா சோமசுந்த 9 அபூர்வமான மனிதன்
மாயெழு வேல் அமுதன். 9 அண்ணா தொழிலக அதிபர் வடித்த ஒ ஆ. சி. நடராஜா. 0 அண்ணா விவசாயப்பண்ணையின் அள த. சிவலோகநாதன். 9 தன்முன்னேற்றத்தைச் சமூக முன்னேற் இணுவையூர் உருத்திரன். 0 சாதனைச் செல்வர் அண்ணா
திரு. திருமதி சுசீலா தர்மலி 6 கடின உழைப்பிற்கு நிகர் எதுவுமில்ை சிவநேயர் தவகோபாலன் . 0 தொழிலாளர் பார்வையில் அண்ணா
ஆ. மகேந்திரலிங்கம் .
ஊடகங்களின் பார்வையில் அ
9 அண்ணா மணிவிழா
ஞாயிறு தினக்குரல் 1997
0 Anna-Household brand in Jaffna
Time (05.05.2002).................
அண்ணா பொண் ஏடு

25W
se
ண்ணா தொழில்வளம் பக்கம்
b . . 110 ருவாழ்வும்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 113 விழாக்காணும் தொழிலகம் 5ன். 117
லகமும்
LLYLLLL LLLL LLL0LLLLLL0LLLLLYLLLLLYLLLL YLLLLLLY0L LLLL LLLLLLLLYY LLLLLLL LL LLLLLL 120 ணைந்த சமூகத் தொண்டு ரம் • . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 128
Y LLY 0LL Y LLSLL LLLLLLL LLL LLL 0L LL L0LSLL L 0L 0L0LL L0LLL LSL LSL LLL LLLLY LLLL LLLS LLSLLLLLL 131 ஓர் அற்புத காவியம்
LLLLLL LL 0L LL L0L LL L0S L LSLLLLL LLLLGL LLLSL LLLLL LL 0L LLLLL GL . . . . . . . . . . . . . . . . 134 ாப்பரும் சேவை 0 LLLLL 0L 0LL LLLLL LLL LLLL 0SLLLLL LLLLYLLLL LLLLLLLL0SL ........... 136 றமாக்கிய அண்ணா
YLLLLYLLLL L0zYLLLLLLLLYYLLLLLLSLLLSLLLY LL0LLLLLLYLLLLL LLLLLL 38
ங்கம். 143
6)
LLLLLYYLLL LLLYLLL00SY0L0YLLLYYYLLL LLSLLLLLLLLLLLLLLLLL LSL LLLLLLLLSLLL 145
LLLLLLLL0LLLL0LL0LL0LL0LLLLLLL LLLLLLL LLLLYLLLLLLL0 0LLLLLLLYL LLLLLL 146
o ண்ணாவதாழில்வளம் பக்கம்
148
LLLLLLLL0LLLLL CLLCL0L0L 0LL 0LL 0LL LL LLL LLLLLLY Y 0L 00L LL LLL LLL 0LL 0LL 0LL LLLLL LLL LLL LLS 149

Page 16
*
s
ぶ。
0 குடாநாட்டு மண்வாசனையை வெளிநா குகா - உதயன் (31.07.2004) 9 தளராத மனத்துடன் சாதனைத்தடம் ப தினக்குரல் (03.10.2004). 0 HNB and Central Bank Partership in Jaffn Daily News 19.04.2005......... 0 ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந் ‘அந்திவண்ணன்” - தினக்கு 9 நிஷாப் புயலின் கோரத்திற்குள்ளான
இலட்சுமி புத்திரன் - உதயன்
りUウ
நவீன தொழில்வள ஆய்வுக் கட்
9 அண்ணா தொழிலகமும் பிரதேச அபிே உணவுப் பாதுகாப்பும் பற்றிய நோக்கு « * பேராசிரியர் வி. பி. சிவநாதன்
0 விவசாயக்கைத்தொழில் மறுமலர்ச்சி ப கலாநிதி கு. மிகுந்தன்.
( Jeevakaram
Dr. S. Ananthavarathan...........
9 இலத்திரனியல் வர்த்தகம்
க. தேவராசா.
0 சிறிய மற்றும் நடுத்தர அளவு கைத்ெ
நடத்திச் செல்வதும்
லலிதா எஸ். பெர்னாண்டோ.
o இந்நூல் வருநாள் பொன்நாள்
* } கோகிலா மகேந்திரன் .
()
என்னிதய நன்றிகள்
AO அண்ணா நடராசா .
அண்ணா பொண் ஏடு

ولاد
பக்கம் ாடுகளிலும் பரப்பும் அண்ணா
S0 0LL LLL LLLL LL LY LLL 0SLL Y LL 0SL LL LLS 00 LL LL LLL LLL LLSLL 0LS LLL LLL LLTL LL LLL Y 0L 0L L LL LLL 150 தித்த தொழிலதிபர் பொ. நடராசா
0L 0 LL LL LLLLLLLLSLL LLLL LLLLLLLLLLLSLLLLLLLLLLL LLLLLLLLYLLLYLLL 153
la
0 L L L LGLGL 0 GL G0 LLLLL LL LLLL cL LL 0 LLLL 0 0SSL 0 0L CL L EL GSL Y 0 0L 0L SL LLLL GSL LLLL LL LLL 155 து சளைக்காது உழைப்பால் உயர்ந்தவர் ரல் (14.12.2008). 156 அண்ணா விவசாயப்பண்ணை T (25.01.2009)........... 158
டுரைகள். பக்கம்
öı ... 164
LLLLLL LL LLL LLL 0LLL LLLL LLLLLLLL0L LLLL YL0LLLLLLL LLL LLLL LL LL0LL LL0L 0LL LLLLL LLSL0 168
176
LLLLLYSYLLLL LLL LLL 0LL LLLLL LLLL LL YY0LYYL0LLLLLLL LSL LLLLS LLSLLLL LL LSLLL LL GLLLLLLLYLKLGLL LLLLLLLL LL 182
தாழில் முயற்சி ஒன்றை ஆரம்பிப்பதும்
so do soooooooooooo so e o e o os oo e o one e o so 188

Page 17
w i
}
وقتل القمر
VA %ت
వాడు
முறிலறி சோமசுந்தர தேசிகஞானசம்பந்த பரம
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் யாழ்ப்பாணம்
எங்கள் மண்ணில் உழைப்பால் உயர்ந்த
அண்ணா நிறுவன அதிபர் யூரீமான் பொ
சிறப்புக்குரியவர். எளிமையும், அமைதியும் ,
மெச்சத்தக்கது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்
அண்ணா நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றி க
எங்கள் குருநாதர் பூரீலழரீ சுவாநாத பரமாச்சா
மில்க்வைற் அதிபர் சிவநெறிக்காவலர் அமரர்,
இரட்டையர் களாக நடமாடியவர். ஆதீன வைட
இணுவில் கிராமத்தில் பலநூறு பேருக்கு
ஸ்தாபகர் நடராசா அவர்களின் அயரா முயற்
இந்நிறுவனம் சிறப்பாகச் செயற்பட உழைத்த ெ
இறையருளும் திருவருளும் மேலும் பொன்விழ
நல்லாசி கூறி வேண்டுதல் செய்வோம்.
என்றும் இன்ப அன்பு வேண்டி
ரீலரீ சுவாமிகள்
கோவில் வீதி, நல்லூர்
அண்ணா வியான் ஏடு

உத்தமர்கள் வரிசையில்
ா. நடராசா அவர்கள்
ஆன்மீக நாட்டமும் நிறைந்த இவர் பண்பு
தன்னம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு
ண்டார்.
ரியர் சுவாமிகளின் அன்புக்குப் பாத்திரமானவர்.
க. கனகராசா அவர்களுடன் அறப்பணிகளில் வங்களில் ஆர்வத்துடன் பங்குபற்றி வருபவர்.
தொழில் வாய்ப்பை ஏற்படுத்திய அண்ணா
)சியை வாழ்த்துகிறோம். ஐம்பது ஆண்டுகள்
தொழிலாளரை வாழ்த்துவோம். எல்லாம் வல்ல
)ாக் கண்ட நிறுவனத்தை வழிநடத்த வேண்டி

Page 18
இன்று அண்ணா தொழி கொண்டாடுகிறது. இது ஒ( வெற்றி விழாவாகும். இன்றைய தொழிலதிபரா அன்னாளில் மிகுந்த வறுமையுடன் இருந்தவ மாலை வரும்பொழுது இவரும் வீதியால் வருவ தடவையாகவோ பன்னிரண்டாவது தடவையா போவதாக.
அப்பொழுது பொருட்களை வாங்குவதும் போய்வுரும் போது வழியில் சிலர் இப்படி கஷ்டப் வரலாம் தானே என்று ஏளனமாகக் கூறுவர். விடா முயற்சியால் இன்று வானளவுக்கு உ இன்று அதே நிலையில்தான் இருக்கின்றார்கள்
குடிசைக்கைத்தொழில் என்பது மிகவும் சரியா தொழில் குடிசையில்தான் தொடங்கியது. பொ6 உடைந்த வாய்ப்பகுதியை ஒட்டுவதற்கு மண் பின்னர் மின்சாரத்திலே பொலித்தீன் ஒட்டும் கரு இயங்கும் போது என்னையும் அழைத்திருந்த தொடங்குகின்ற எல்லா வைபவங்களிலும் என் பெரிய மகிழ்ச்சியாக இருக்கின்றது. நான் பூ இன்று பெரு வெற்றியளிப்பதையிட்டு பெரிதும் A 40 கார் ஒன்று வாங்கினார்கள். படிப்படிய விளங்குகின்றது அண்ணா தொழிலகம்.
திரு பொன் நடராஜா அவர்களின் வாழ்க்ை நோக்கும் ஒரு பார்வையாளனாக, ஒரு அ மகிழ்ச்சியடைகின்றேன்.
மேன்மேலும் அண்ணா தொழிலகமும் அ சந்ததியும் வளர எல்லாம் வல்ல முறி பரரா
கூறுகின்றேன்.
BU
அண்ணா பொண் ஏடு
 

LCOUT
சிவபூரி வை. சோமாஸ்கந்தக் குருக்கள்
ஆலய பிரதமகுரு ரீ பரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோயில்
இணுவில்.
லகம் ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழாவினைக் ரு தனிமனிதனின் ஓயாத உன்னத உழைப்பின் க விளங்கும் திரு. பொன் நடராசா அவர்கள் ர். நான் கல்வி கற்கும் காலத்தில் இருந்து ார். அப்பொழுது சொல்லுவார் இது பத்தாவது கவோ யாழ்ப்பாணத்திற்கு சைக்கிளில் வந்து
விற்பதும் சைக்கிளில்தான். இவர் அவ்வாறு படுவதை விட்டு தங்களுடன் சுருட்டுத்தொழிலுக்கு ஆனால் அவர் அதனைப் பொருட்படுத்தாது உயர்ந்து நிற்கின்றார். ஏளனம் செய்தவர்கள் I.
ன சொல், ஏனெனில் உண்மையில் அவர்களின் லித்தீனில் கோப்பியைப் பொதி செய்யும் போது ணெண்ணை குப்பி விளக்கு பாவிக்கப்பட்டது. நவி வேண்டினார்கள். அக்கருவி முதன்முதலில் ார்கள். சமயாசார முறைப்படி அவ்வியந்திரம் னையும் அழைத்திருந்தனர். இதனால் எனக்கும் சை செய்து தொடக்கி வைத்த தொழில்கள் மனத்திருப்தியடைகின்றேன். சைக்கிளிலிருந்து ாக வளர்ந்து இன்று சாதனையின் சிகரமாக
கப் பாதையின் ஒவ்வொரு அடியையும் உற்று ஆத்ம நண்பனாக இருப்பதில் நான் பெரு
நன் உரிமையாளர் திரு. பொன் நடராஜாவும் ஜ சேகரப்பிள்ளையார் அருள் வேண்டி ஆசி
LD6t)g)

Page 19
சிவறி நடராஜக் குருக்கள் உருத்திரமூர்த்
பிரதம குரு இணுவில் கந்தசுவாமி கோயில்
மனிதன் தான் வாழும் காலத்தே தன்குடும்
என்பதனைப் பற்றி மக்கள் அலட்டிக்கொள்ள ப
இனத்துக்கு என்ன செய்தான் என்பதனையே
இப்பாராட்டினை தான் வாழும் காலத்தில் ெ
பாடுபட்டு உழைக்கும் தன்மையுள்ள இவர் ெ விளங்குபவர். மிகவும் சுறுசுறுப்பானவர், விசுவ
சமூக சேவையாளர் ஆகிய இவர் அன்புடனும்,
படைத்த பெருந்தகையாளராவார்.
அவர் சிறுபராயத்தில் இருந்து அண்ணா
உருவாக்கி எங்களுடன் சேர்ந்து விளையாடு
அத்தொழிலில் வளர்ச்சி அடைந்து அதிலிருந்து
இன்று அவர் பெரிய தொழில் அதிபராகவும்
அதற்கு காரணம் இவர் தந்தை தாய் செய்த
இவர் இணுவிலில் பிறந்து பரராச சேகரப்பில்
வைரவரையும் வழிபாடாற்றியதன் பயனே அ6
இவர் இன்று பல இளைஞர்களுக்கும், யுவதிக
சிறப்புற காரணமாக இருக்கின்றார். இதே போ
கொடுக்க இன்று போல் என்றும் சிறப்புடன
அருள்புரிவாராக என்று வாழ்த்தி ஆசி வழங்கு
அண்ணா வியான் ஏடு

G)
திக் குருக்கள்
பத்திற்கு என்ன செய்தான்
Dாட்டார்கள். தான் சார்ந்த
பாராட்டிப் பேசுவார்கள்.
பற்றுவிட்டார் பொன்னையா நடராசா அவர்கள்.
பரியோர்களுக்கு எப்போதும் மதிப்பளிப்பவராக
ாசமுள்ளவர், நற்பண்பாளர், எளிமையானவர்,
பண்புடனும், எல்லோருடனும் பழகும் இயல்பு
விளையாட்டுக் கழகம் என்ற ஓர் அமைப்பை
}வார். பின் சிறுகைத்தொழிலில் இறங்கினார்,
து மேலும் பல முன்னேற்றங்களில் ஈடுபட்டார்.
சைவப்பண்பு நிறைந்தவராகவும் திகழ்கிறார்.
வழிபாடே ஆகும்.
ள்ளையாரையும், கந்தசுவாமியையும் சாந்தியடி
வர் இன்று சிறப்புறக் காரணமாக அமைந்தது.
ளுக்கும் வேலை கொடுத்து அவர்கள் வாழ்வு
ான்று என்றும் அவர் பல மக்களுக்கு வேலை
ர் வாழ எல்லாம் வல்ல ஆறுமுகக்கடவுள்
குகின்றேன்.

Page 20
அண்ணா விவசாயப்
விட்டதனையறிந்து மிகு
இயங்கி வரும் மிகச்
விவசாயப்பண்ணை என்பதும் ஒன்று என்பத
நமது பிரதேசம் கடந்த இருபத்தைந்து
சந்தித்து வந்துள்ளது. ஆனால் வரட்சியின்
நிமிர்ந்து நிற்கும் பனைமரம் போல் அண்
பணியைச் செய்து வருகின்றது.
வாய்ப்பும், வசதியும், அமைதியான சூழலு
அதிபர்களாகப் பிரகாசிப்பார்கள் என்பதற்கு அ
விளங்குகின்றனர்.
அண்ணா உற்பத்திகள் தரமானவை. சு.
ஸ்தாபனத்தின் உற்பத்திகளிற் பல என் வீ
அண்ணா விவசாயப் பண்ணையை முன்ப
பிரதேசத்தில் தோன்ற வேண்டும் என்பதே
இப்பண்புகளை தொடர்ந்து தமிழ் மக்க
வாழ்த்துக்கள்.
அண்ணா பொண் ஏடு
 

خلال
துரை
அதி. வண. கலாநிதி எஸ். ஜெயநேசன் யாழ்ப்பாணக்கல்லூரி விவசாய மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் ஆட்சி மன்றத் தலைவர்
பண்ணைக்கு ஐம்பது வருடம் பூர்த்தியாகி
ந்த மகிழ்ச்சியடைந்தேன். நமது பிரதேசத்தில்
சிறந்த சுதேச நிறுவனங்களில் அண்ணா
னை அனைவருமே ஏற்றுக்கொள்வர்.
ஆண்டுகளில் பலவிதமான அனுபவங்களைச்
மத்தியிலும் கொடுமையின் மத்தியிலும் ஓங்கி
ணா விவசாயப்பண்ணை கெம்பீரமாகத் தன்
|ம் கிடைத்தால் நம்மவர்களும் சிறந்த தொழில்
ண்ணா விவசாய அமைப்பாளர் எடுத்துக்காட்டாக
த்தமானவை. விலையிற் குறைந்தவை. இந்த
ட்டில் நிறைந்துள்ளன.
)ாதிரியாகக் கொண்டு பல பண்ணைகள் நமது
என் ஆவல்.
$ளுக்குச் சேவை செய்ய எனது மனமார்ந்த

Page 21
४° १४
fଢିଙ୍କିܛܢ
Z
AAA
áfimsk vigs
( அரசாங்க அதிபரின்
க. கணேஷ்
அரசாங்க அதிபர், மாவட்டச் செயலாளர் யாழ்ப்பாணம்.
இன்றைக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்னர்
ஆரம்பிக்கப்பட்ட ‘அண்ணா தொழிலகம்” இன்
மட்டுமல்ல, நாடளாவிய ரீதியில் மக்களி:
பெற்றதொரு தாபனமாய் வளர்ச்சி கண்டுள்
பொருட்களின் தரச் சிறப்பேயாகும். எம் மக்
முக்கியத்துவம் கொடுத்து உள்ளூர் உற்பத்த
மூலம் உள்ளுர் விவசாயிகளுக்கு உறுதுை
தனிச் சிறப்பம்சமாகும். எமது மண்ணில் எ
சவாலாய் ஏற்று எம் மண்ணை விட்டலாது ப
தாபனமாய் ‘அண்ணா தொழிலகம்’ அமை
விளம்பரங்களால் விளம்பரப்படுத்தப்பட
விளம்பரப்படுத்தப்பட்டுள்ள ‘அண்ணா (
பொருட்களையும் தயாரித்து வழங்குவதில் த
விவசாயப் பண்ணை என்பவற்றை மிகச்
தன்னிறைவான வாழ்வாதார வழிகளை
எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது. தனது ஒட்
நேரடியாகவும் பல நூற்றுக்கணக்கான தொ
G
தேடித்தந்துள்ள, ‘அண்ணா தொழிலகம்’
அளப்பரியதாகும். இன்று யாழ் மண்ணில் வே
தொழிலகம்” பல்லாண்டு செழித்து, சிறந்து, நி
அண்ணா வியான் ஏடு

வாழ்த்துச் செய்தி
ர் சிறியதொரு அளவில்
று யாழ் மக்கள் மத்தியில்
டையே மிகப் பிரசித்தி
ர்ளமைக்குக் காரணம், அதன் உற்பத்திப்
களின் பாரம்பரிய உணவுப் பொருட்களுக்கு
நிப் பொருட்களைக் கொள்வனவு செய்வதன்
ணயாய் அமைந்துள்ளமை இத்தாபனத்தின்
த்தனையோ இடப்பெயர்வுகளைச் சந்தித்து Dக்களின் தேவையறிந்து சேவையாற்றிவரும்
ந்துள்ளது.
Tið6ð. தனது பொருட்களின் தரத்தினால்
தொழிலகம்’ காலத்தின் தேவையறிந்து
னியிடம் வகிக்கின்றது. கால்நடைப்பண்ணை,
சிறப்புற நடாத்தி ‘அண்ணா தொழிலகம்”
வகுத்துக் கொடுப்பதில் எம்மக்களுக்கு
புயர்வற்ற உழைப்பினால் மறைமுகமாகவும்,
ழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புக்களைத்
எமது சமூகத்திற்கு ஆற்றிவரும் சேவை
நன்றி, விழுதுகளைப் பரப்பிவரும். ‘அண்ணா
லைத்து நிற்க மனமுவந்து வாழ்த்துகின்றேன்.

Page 22
பாடுபட் இப்பாரி
என்ற கவிமணி தேசிக அல்லும் பகலும், அன6 பலனே பொன் விழாக்காணும் அண்ணா நிறுவ பெருமைக்குரிய தொழில் அதிபர் திரு. பொ. ந. காணும் இந்நிறுவனத்தை வாழ்த்துவதில் அகL தேடித்தந்த ஒப்பற்ற நிறுவனம். உள்ளூர் உற்ப நிறுவனம் பெற்ற விருதுகள் பல. சமூக சேை கொண்ட ஸ்தாபகரின் தொண்டு போற்றுதலுக்
சிரித்த புன்முறுவலுடன் தன்னை வளர்த்து, நாடி வந்தவர்களை வளர்த்த செயல்வீரன். ஐ அபிமானத்தோடு வளர்த்ததென்பது சாதாரண சந்தித்து உயிராபத்துக்களைக் கண்டு உறங்கா என்பதனை யாவரும் அறிவர். தன் தந்தை த அன்புப் பிணைப்பும், இனிய மனையறத்தின் சிற உரமாக அமைந்தது.
சிவநெறிக்காவலர் க. கனகராசா (மில்க்ை நடராசா அவர்கள். ஆன்மீகப் பெரியவர்களி காசிவரை யாத்திரை சென்றவர். அண்ணாமலை வரை அடிபோற்றி அவர்கள் திருவடியைத் தொரு வாழ்வின் அனுபவத்தையும் அண்ணா நிறுவனத் வகையில் பொன் விழா மலர் உருவாவது பார உழைப்பினால் கிடைத்த வாழ்வை உணர நம்பிக்கையைப் பிறப்பிக்கும்.
எல்லாம் வல்ல துர்க்கா தேவியின் திருவரு சிறக்க வாழ்த்துவதோடு 'சூரியன் சந்திரன் வாழ்த்தி வணங்கி அமைகிறேன். யாவர்க்கும
&latars 6usai gjGB
 

ਟ
ğ59IG6O)UT
செஞ்சொற்செல்வர் திரு. ஆறு திருமுருகன் தலைவர்
ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் தெல்லிப்பழை, இலங்கை
டு உழைப்பவர்க்கே டம் சொந்தமையா
விநாயகம்பிள்ளையின் வார்த்தைக்கு அமைய வரதமும் ஊண் உறக்கமின்றி உழைத்ததன் வனத்தின் எழுச்சி எனலாம். ஸ்தாபகர், எங்கள் டராசா அவர்களின் அர்ப்பணிப்பில் பொன்விழாக் மகிழ்கிறேன். எங்கள் குடாநாட்டுக்குப் பெருமை த்தியே உயிரெனக் கொண்டு எழுந்த அண்ணா வகளிலும் ஆன்மீக அறப்பணிகளிலும் ஈடுபாடு குரியது.
தன்னைச் சார்ந்தவர்களை வளர்த்து, தன்னை ஐம்பது ஆண்டுகள் தன் ஸ்தாபனத்தை மக்கள் காரியமல்ல. எத்தனை எதிர் நீச்சல்களைச் மல் ஓயாமல் தன்னை நிலைநிறுத்திய நிறுவனம் ாயின் இறை பக்தியும் சகோதர சகோதரிகளின் ப்பும் திரு. பொ. நடராசா அவர்களின் சிறப்புக்கு
வற்) அவர்களின் பாதையில் வளர்ந்தவர் திரு. ன் தெய்வீகப் பாசறைகளில் பங்கு கொண்டு ப் பரிகாரியார் முதல் அன்னை சிவத்தமிழ்ச்செல்வி ழுது எழுந்து வெற்றி கண்டார். இப்பெருமகனாரது ந்தின் அறுவடைகளையும் பிறர் தரிசிக்க உதவும் ாட்டுக்குரியது. இம்மலர் பலரை ஊக்கப்படுத்தும். வைக்கும். இவை இளந்தலைமுறைக்கு ஓர்
நளால் பொன்விழாக் காணும் இந்த ஸ்தாபனம் உள்ளவரை அண்ணா நிறுவனம் பிரகாசிக்க ாம் என்றும் இன்னுரை தானே.

Page 23
*
t
i. ಸ್ತ್ರt
ఆషాఢ
பேராசிரியர் த. இராமதாஸ் சிறுவர் வைத்திய நிபுணர் வக்கட்டானை வைத்தியசாலை
நான் யாழ் போதனா வைத்தியசாலையில், ே
உணவுத் தட்டுப்பாட்டில் வளரும் எங்கள்
உடல் வளர்ச்சியைப் பாதுகாக்க வேண்டுமெ
சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் (S. C. f, u, k
பிரிவில் செய்த ஆராய்ச்சியின் விளைவாக,
தானியங்களைப் பாவித்துக் குழந்தைகளுக்
முடிவு செய்தோம்.
இந்தச் சேவையை நடைமுறைப்படுத்த அை
அவர்கள் அதற்கு உடனடியாக உடன்ப
நெருக்கடிகளுக்கு மத்தியிலும் 'ஜீவாகாரம்
தயாரித்து, மிகக் குறைந்த விலையில் விநிே
அவர்களின் இந்தச் சேவையை நான் என
இங்ங்னம்,
Dr. D. Ramadas
MB, FRCP. DCH, FRACP Specialist Paediatrician MCNZNO. 16959
&ladia.orst 6ustair g08

SS
சேவை செய்த காலத்தில்,
குழந்தைகளின் மூளை,
ன உணர்ந்தேன்.
.) உதவியுடன், ஆரம்ப சுகாதார ஆராய்ச்சிப்
, எங்கள் பிரதேசத்தில் கிடைக்கக் கூடிய
கேற்ற உப உணவைத் தயாரிக்கலாமென
ன்னா Industries இன் உதவியை நாடினோம்.
ட்டு, கடந்த 25 வருடங்களாக பலவித
என்ற பெயரில் இந்த உப உணவைத்
யோகித்து வருகிறார்கள்.
ாது மனமாரப் பாராட்டி வாழ்த்துகிறேன்.

Page 24
உழைப்பால் உய
(ஊழையும் உப்பக்கம் காண்பா
தாழாது உஞற்று பவர்
மனம் தளராமலும் காலம் தாழ்த்தாமலும் விதியும் தோல்வியுறும் என்னும் வள்ளுவர் கூ சு.பொ. நடராசா அவர்கள்.
1959ம் ஆண்டு குடிசைக் கைத்தொழிலாக ந நிறுவனம் படிப்படியாக உன்னத வளர்ச்சி க காரணமாக பல்வேறு சவால்களைச் சந்திக்க பாதிக்கப்பட்டது. அவ்வேளையிலும் மன இயந்திரங்களுடனும் பண்ணைக்குரிய ஆடு, ப மீசாலை, கிளிநொச்சி, வவுனியா போன்ற இ செய்து அப்போதைய சூழ்நிலையை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வந்து வெற்றி கe
அண்ணா நிறுவனம் பலநூறு குடும்பங்களு பயனுறும் வண்ணமும் அமைந்துள்ளது என்றா ஏற்பட்ட இடர்மிகுந்த காலங்களிலும், இந் குழந்தைகளுக்கும் மிகவும் பயன்பட்டது குறி
இத்தகைய அண்ணா நிறுவனம் பொன்விழாக் மகிழ்ச்சி தரும் விடயமாகும்.
அண்ணா நிறுவனம் சந்ததி சந்ததியாக ப இறைவன் துணை கொண்டு வாழ்த்துகின்றே
69kavranorar 6Quarar GB
 

العار
Š96)
இ. ரகுநாதன் இளைப்பாறிய ஆசிரியர், சென்ஜோன்ஸ் கல்லூரி, அண்ணா பண்ணை ஆலோசகர்.
பர்ந்த பண்பாளர்.
ர் உலைவின்றித்
குறள் -
உழைப்பவர் முயற்சியைக் கண்டு, தடையான
ற்றினை செயற்படுத்தி வெற்றியடைந்தவர் திரு.
டராசா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அண்ணா ண்டுவந்த வேளையிலும் நாட்டுச் சூழ்நிலை 3 நேர்ந்தது. இடப் பெயர்வுகளினால் மிகவும் ம் சோர்ந்து போகாமல், தொழிற்சாலை Dாடு, கோழிகளுடனும் தொழிலாளர்களுடனும், இடங்களுக்கு இடம்பெயர்ந்து அங்கும் சேவை வாறு சமாளித்து மீண்டும் அனைத்தையும்
ண்டவர்.
க்கு வாழ்வாதாரமாகவும், பல இலட்சம் மக்கள் ல் அது மிகையாகாது. உணவுக்குக் கட்டுப்பாடு
நிறுவனத்தின் தயாரிப்புகள், மக்களுக்கும் ப்பிடத்தக்கது.
காண்பது அனைத்துத் தமிழ் பேசும் மக்களுக்கும்
ல்லாண்டு சேவை செய்து வெற்றி நடைபோட
நன்றி

Page 25
i
3t 19s د%بر இ
x:Z
*à
۶یو
அண்ணா மைந்தன் திவாகரன்
எங்கள் தந்தையார் திரு. சு. பொ. நட தொடக்கிவளர்த்த அண்ணா கோப்பி நிறுவனம் ஐ அவர் இருபத்திரண்டு வயது இளைஞனாய் இ உழைக்க வேண்டும்” என்னும் இலட்சியம் அ
தன் எண்ணத்தில் உதித்த இலட்சியத்தை குடும்பக் கைத்தொழில் நிலையமாக்கி ‘அண்ை
அது இன்று பல்கிப் பெருகிப் பலநூற்றுக்க வீட்டையும், நாட்டையும் வாழ வைத்துக் கொ மிகையாகாது.
இணுவிற் கிராமத்தில், தனது குடும்பத்தி தலைப்பட்டினம் வரை விரிவுபடுத்தினார். உ பலவகைப்பட்ட நுகர் பொருட்களை உற்பத்தி ெ அதன் மூலம் வெளிப்படையாகவும், மறைமு வாய்ப்புப் பெற்று வாழ வழிசமைத்தார். சிறப்ப
அண்ணா வியாண் ஏடு
 

سڑساX}
(இணுவில் தொழிலக நிர்வாகி)
ராசா J.P (அண்ணா நடராசா) அவர்கள் ஐம்பது ஆண்டுகால வரலாற்றைக் கண்டுள்ளது. Nருக்கும் பொழுதே "வீட்டுக்கும் நாட்டுக்கும் வர் மனதில் உதித்தது.
அடைவதற்குத் தான் பிறந்த குடும்பத்தையே ணா கோப்பி’ நிறுவனத்தை மலரவைத்தார்.
கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பளித்து ண்டிருப்பது அவரின் சாதனை என்றால் அது
திற் தொடக்கிய அண்ணா நிறுவனத்தைத் உள்ளுர் மூலப் பொருட்களைக் கொண்டே சய்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டார். கமாகவும் ஆயிரக் கணக்கானோர் வேலை Iாக நம் நாட்டில் வாழும் தமிழர், சிங்களவர்,

Page 26
*
«" به ۶ ပွါးလွှဲ
yaa
s
அண்ணா மைந்தன் கண்ணதாசன் (அண்ை
முஸ்லிம்கள் ஆகிய மூன்று இனத்தவர்களு வழங்கி ஒரு முன்மாதிரியான நிறுவனமாக்கின
அறிஞர்களால் இவர் ஒரு தொழில் அதிபர் எ என்றே மதிக்கப்படுகின்றார். தானும் வாழ்ந்து கடின உழைப்பையும், இலட்சிய உறுதிப்பாட்ை நிலைத்த அவரது துணிவு மிக்க தொழில வியக்கின்றோம்.
இது எமக்கு மட்டுமல்ல எதிர்காலச் சமு என்பதற்காக அண்ணா கோப்பி நிறுவனத்தி ஆவணப்படுத்தி ‘அண்ணா பொன் ஏடு” எனு
இதனை அண்ணா கோப்பி நிறுவனத்தை நண்பருமான இளவாலை கலாபூஷணம், சைவ செய்து தந்துள்ளார்கள்.
இது சென்ற காலத்தில் இந்த நிறுவனத் நன்றிக்கடன் செலுத்துவதாயும் இனி எத விருத்தியாளர்களுக்கு ஊக்குவிப்பு வழிகாட்ட
அண்ணா வபாண் ஏடு
 

މ() { }
னா இன்ரநஷனல் பிறைவேற்ஸிமிடேட் நிர்வாகி)
க்கும் பால் வேறுபாடின்றி வேலை வாய்ப்பு TITT.
ான்பதற்கு அப்பால் இவர் ஒரு “சாதனையாளர்” மற்றவர்களையும் வாழ வைக்கும் அவரது டயும், காலவெள்ளத்துக்கு ஈடுகொடுத்து நின்று ாற்றலையும், தியாகத்தையும் நாம் எண்ணி
ழதாயத்துக்கும் வழிகாட்டலாக அமையட்டும்
ன் கடந்த ஐம்பது ஆண்டுகால வரலாற்றை ம் நூலாக வெளியிடுகின்றோம்.
நன்கு அறிந்தவரும், எமது தந்தையாரின் ப்புலவர் சு. செல்லத்துரை அவர்கள் நூலாக்கம்
துடன் ஒட்டி உறவாடி உழைத்தவர்களுக்கு நிர்காலத்தில் மலரப்போகும் தொழில்வள
லாயும் அமையும் என்பது எங்கள் நம்பிக்கை.

Page 27
கலாபூஷணம், சைவப்புலவர் சு. செல்லத்துரை இளவாலை
“சாதனையாளர்களின் வரலாறுகள் ஆவணமா எதிர்காலச் சமூக முன்னேற்றத்திற்குச் ச அமையவல்லன’ என்பது சமூகவியலாளர்களின்
இந்தவகையில் கடந்த ஐம்பது ஆண்டு கால வி வர்த்தகத்துறையை எடுத்து நோக்குவோமாயி முடியும். எத்தனையோ வர்த்தக நிலையங்கள் சில நிலைகுலைந்து நலிவடைந்து விட்டன கொண்டிருக்கின்றன.
காலவெள்ளத்தை எதிர்த்து நின்று இன்றும் இu எல்லார் கவனத்தையும் கவர்ந்த நிறுவனம் 'அன மறுக்கமாட்டார்கள். இது ஒரு சாதாரண வர்த்தக இணைந்த நிறுவனமாகக் கடந்த ஐம்பது ஆண்டு கொண்டுள்ளது.
‘‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ அந்த நாட்டை ஆளும் மன்னனில் தங் அக்குடும்பத்தலைவனில் தங்கியுள்ளது. அதுபோ தலைவனில் தான் தங்கியுள்ளது.
‘அண்ணா கோப்பி நடராசா” என்றால் இந் அண்ணா கோப்பி நிறுவனத்தை உருவாக்கிக் க உயர்ந்து நிற்கும் சாதனையாளர் சு.பொ. நடர
இவர் யாழ்ப்பாண மண்ணில் உற்பத்தி விற்ப திகழ்வதன் இரகசியம் என்ன. இவர் நடந்து 6 தடைகள் என்ன. அவற்றை எப்படித் தாண்டி: எவ்விதம் பயன் தரவல்லது என்பதை எல்லா உபகாரமாய் அமைய வேண்டும் என்பதற்காக
அண்ணா கோப்பி நடராசாவின் வரலாறும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாதவை. நிறுவனம்’ என்பது யாவரும் அறிந்த உண்ை
ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த வாழ்வளிக்கும் ஒரு தொழிலதிபராக விளங்கு போல் எல்லார்க்கும் ஆவல் இருக்குமல்லவா. இ
étairarr 6Ustair gyGB
 

حال با i |
துறை
க்கப்பட வேண்டும். அவை
சிறந்த வழிகாட்டியாயப் ர் சிந்தனையாகும்.
வரலாற்றில் யாழ்ப்பாணத்து ன், பல உண்மைகளைத் தெரிந்துகொள்ள இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன: ன; மிகச் சிலதான் தொடர்ந்து இயங்கிக்
பங்கிக்கொண்டிருக்கும் வர்த்தக நிலையங்களில் ன்னா கோப்பி’ நிறுவனம் என்றால் அதையாரும் நிலையமாக இல்லாது உற்பத்தியும் வர்த்தகமும் கால வரலாற்றில் தன்னை அடையாளப்படுத்திக்
என்பார் ஒளவையார். ஒரு நாட்டினது உயர்வு கியுள்ளது. ஒரு குடும் பத்தின் உயர்வு ல ஒரு நிறுவனத்தின் உயர்வு அந்த நிறுவனத்
த நாட்டில் அறியாதார் இல்லை. இவர் தான் டந்த ஐம்பது ஆண்டுகால வளர்ச்சிப் படிகளில் ாசா (எஸ்.பி.என்) ஆவார்.
னை வர்த்தகத் துறையில் சாதனையாளராகத் வந்த பாதை எப்படிப் பட்டது. அதில் ஏற்பட்ட னார். இவர் பெற்ற அனுபவம் இவ்வுலகிற்கு ம் அறிவதற்கு அவரது வரலாற்று ஆவணம் வே இந்த நூல் ஆக்கப்படுகின்றது.
, அண்ணா கோப்பி நிறுவனதின் வரலாறும் 'நிறுவனத் தலைவரின் ஆளுமை விருத்திதான் மயாகும்.
இவர் இன்று பல நூற்றுக் கணக்கானவர்களுக்கு வதற்குரிய காரணத்தை அறிவதில் என்னைப் தனை அவரிடமே கேட்டேன். அவர் சொன்னார்.

Page 28
‘நான் கடந்த ஐம்பது ஆண்டுகாலம் வந்த வ - தொழிலுக்கு வழிகாட்டியவர்களை, ஆசி தந் வாழ்விலும் தாழ்விலும் தோள் கொடுத் ஊக்குவித்தவர்களை எல்லாம் எண்ணிப் பார்க்க தடைகளை, அவற்றைத் தாண்டிய முறைகை தோன்றாத் துணையாக நின்ற தெய்வத மீட்டுப்பார்க்கின்றேன். கடந்த ஐம்பது ஆண்டு தெரிகிறது. நீங்கள் ஆவலுடன் கேட்டுப்பதிவு சொல்லத் தொடங்கினார்.
அவர் சொன்னவற்றையும் நான் கடந்த கால கற்பனை, வர்ணனைக் கலப்பின்றி வரலாறாகே அவரைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, "மு வாக்கையும் “பொருள் இல்லார் பொருள் செ வாக்கையும் நம்பும் ஒவ்வொருவர்க்கும் பயன்
இன்னும் ஒன்றைச் சொல்ல வேண்டும். இவரது இவரது குண இயல்புகளும் காரணம் என்பை பண்புகள் மாறுபவர்கள் பலரைப் பார்த்திருக்கி பற்றிப்பிடித்து விடுகின்றன.
தனது பணத்தாற் பாதிக்கப்படாது பண்ப எடுத்துக்காட்டாக வாழ்பவர் அண்ணா நடராசா தன்மை. மனோதிடம், கடின உழைப்பு, காலந்த6 இருப்பிடமாக இவர் விளங்குகின்றார்.
தன் மனநிலையை இழக்கக் கூடிய வேளை அணுகுபவர்களே வியாபாரத்திலோ தொழிலிலே எடுத்துக்காட்டாவார்.
‘'சிரிக்கத் தெரியாதவர்கள் கடையைத் திற இவரைக் காணும் போது இந்தப் பழமொழி இனிக்கப்பேசுவார்.
திறமைக்குள்ளேயே பணம் பதுங்கியிருக் சொல்லும் இவரது வரலாற்றைக் காண்போம்
பொதுவாக வாழ்க்கையின் அடிமட்டத்திலி வந்தவர்கள் தாம் கடந்து வந்த பாதை பற்றிப் புறநடையாக இந்நூலின் நாயகர் மனவிருப்பே ஆதியோடந்தமாகச் சொல்கின்றார்.
தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் இவர். இவரைக் காண்பதும் இனிது, கதைப்பது வாருங்கள் இணுவிலுக்கு இவர் கதையைக் ே
அண்ணா வியாண் ஏடு

છે. Nயைத்திரும்பிப் பார்க்கின்றேன். என் வாழ்வுக்குத் து வாழ்த்தியவர்களை, என்னுடன் கூட நின்று து உழைத்தவர்களை, எண் முயற்சியை ன்ெறேன். அதேவேளை என்முயற்சிக்கு ஏற்பட்ட 1ள, நான் இந்த நிலைமைக்கு வர என்றும் தின் கருணையை எல்லாம் நினைவில் காலம் கடந்து வந்த பாதை மனத்திரையில் செய்ய விரும்புவதால் சொல்கின்றேன்’ என்று
ங்களிலும், இப்போதும் நேரில் கண்டவற்றையும் வ எழுதுகின்றேன். இது அவருக்கு மட்டுமல்ல, யற்சி திருவினை ஆக்கும்” என்ற வள்ளுவர் ய்தல் முதற்கடன்’ என்ற மகாகவி பாரதியின் தரும் வழிகாட்டியாக அமையட்டும்.
உயர்ச்சிக்கு முயற்சி மட்டும் உறுதுணையல்ல, தக் கூறியாக வேண்டும். பணம் வந்து சேரப் ன்ெறோம். கர்வமும் ஆணவமும் அவர்களைப்
ாளராக அடக்கமாக வாழ்பவர்களுக்கு ஓர் அவர்கள். பணிவு, எளிமை, பண்பாகப் பழகும் வறாமை, நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடுகளது
களிலும், சாந்தமான மனதுடன், சச்சரவுகளை ா வெற்றி பெற முடியும் என்பதற்கும் இவர்நல்ல
க்கக் கூடாது” என்றொரு சீனப்பழமொழியுண்டு. ஞாபகத்திற்கு வருகிறது. சிரித்துக் கொண்டே
கிறது' என்பதைத் தனது வாழ்வால் எடுத்துச் வாருங்கள்.
ருந்து தமது சொந்த முயற்சியால் உயர்ந்து பகிர்ந்து கொள்ள முன்வருவதில்லை. அதற்குப் ாடு தான் கண்டு வந்த முன்னேற்றப்பாதையை
’ என்ற விழுமிய தத்துவத்தின் சொந்தக்காரர் ம் இனிது, இவர்கதையைக் கேட்பதும் இனிது.
கட்போம்.

Page 29
அண்ணா தொழிலக அஞ
MazuriraMMTIL GUSTIG GJEB
 

அவலகப் பணியாளர்கள்

Page 30
அண்ணா தொழிலக உற்ப
MerxiraMOTIVT GUSTEGA DJB
 

ولايات
பத்திய் பிரிவுப் பணியாளர்கள்

Page 31
அண்ணா பண்னை உ துர்க்கா என்ரபிறை
EMexireXOTST GULT SÅ JOB
 

னய் பணியாளர்கள்
பத்திய் பணியாளர்களும் ஸ் பணியாளர்களும்

Page 32
அண்ணா உற்பத்திகள் விற்பனை
அண்ணா பொன் ஏடு
 

Uயும் களஞ்சியய் பொறுப்பாளரும்
எக்கு லொறியில் ஏற்றப்படுகிறது

Page 33
貌
இkist );ܢ"
அண்ணா வித ஒரு வரலாற்
அண்ணா பொண் ஏடு
 

છે.
ன்ெடு
5ாழில்வளம் - றுப் பார்வை

Page 34
i p
K
تغییرات متحدهد:
யாழ் நகரத்திலிருந்து வடக்குநோக்கிச் செ6 தொலைவில் வீதியின் இருமருங்கும் பரந்து கிட ஊர் தான் இவர் பிறந்த ஊர். அதிகாலையி6ே ஒசையால் மக்களைத் துயில் எழுப்பும் எண்ணி பெரும் வித்தியாலயங்கள் இங்கு வித்தைகளை கூடங்களாகத் திகழ்கின்றன. போட்ட விதைை நிலம். வான் நின்று வழங்கும் நீரை தாழ்நி நீர்வளம். போத்துக்கேயரால் கூட மதமாற்றம் அனுட்டான ஆசாரம் மிக்க சான்றோர்களும் 8 இசைவல்லார்களும், நாதஸ்வர, தவில் மேதை வாழும் ஊர் இணுவில். தனக்கு இணையில் காரணப் பெயரும் இதற்குண்டு. வள்ளுவர் ெ
'தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வில்
செல்வரும் சேர்வது நாடு” எனும் குறளுக்கு இலக்கியமாகத்திகழும் ஊர்
இந்த நூலின் நாயகன் பிறந்த ஊர் இது த என்ற பாரதியின் கூற்றை மெய்ப்பித்தவர் இவர் இருப்பிடமாக இவர் திகழ்வதை இவரை அறிற்
இவர் பூமி திருத்திப், புகுபொருள் கொண் இல்லையென்னாது ஈந்து உவந்து வாழும் விவ ஆறு பெண் சகோதரிகளும் ஒரு தம்பியுமாக எட் தம்பதிகளின் புத்திரனாகிய இவர் சகோதரர் எழுபத்தொன்று. தந்தை ஒரு சாதாரண விவச
இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் ( கல்வியைக் கற்ற இவர் கொக்குவில் இந்துக் & தொடரக் குடும்பச் சுமை இடம் தரவில்லை. ஆரம்பமானது.
இயல்பாகவே இவருக்குத் தாய் வழிவந்த வழி வந்த ஆன்மிக உணர்வும் இருந்தன. இவை வாய்த்திருந்தனர். இன்று நூறு வயதை அண்மித் முதுபெரும் புலவர்மணி வை.க. சிற்றும்பலம் இன்றும் இவரை வாழ்த்திக் கொண்டேயிருக்கி
அண்ணா வியாண் ஏடு

حال از
கல்வியும்
ல்லும் காங்கேசன்துறை வீதியில் நான்குமைல் -க்கும் பண்பட்ட ஊர் இணுவில் திருவுர். இந்த U ஓம் எனும் நாத ஒலி எழுப்பும் கண்டாமணி ரில்லாச் சைவாலயங்கள் நிறைந்த ஊர். இரு ப் பயிற்றும் சரஸ்வதி கடாட்சம் பெற்ற கல்விக் யப் பொன்னாக விளைவித்துத்தரும் செம்மண் லத்திலிருந்து அமுதமாகத் தரும் தரைக்கீழ் } செய்யமுடியாமற்போன இறுக்கமான சைவ சித்தர்களும் கல்விமான்களும் கலைஞர்களும் நகளும் அன்று முதல் இன்று வரை நிறைந்து லாத் திருவூர் ஆதலால் இணையிலி எனும்
சான்ன
DITéj
இது.
ான். ‘நிலத்தின் தன்மை பயிர்க்குளதாகுமாம்” . இணுவில் ஊரின் பண்புகள் அத்தனைக்கும் ந்தவர் அறிவர்.
டு தாமும் உண்டு தமை அடைந்தோர்க்கும் பசாயக் குடும்பத்தில் 1937.10.19 இல் பிறந்தார். டுப்பேர் சகோதரர்கள். பொன்னையா சின்னம்மா வரிசையில் இரண்டாமவர். இன்று வயது ாயி தாய் வீட்டுப் பெண்.
இப்போது இணுவில் இந்துக் கல்லூரி) ஆரம்பக் கல்லூரியில் உயர்கல்வி பெற்றார். கல்வியைத் பதினெட்டு வயதிலேயே தொழில் தேடுபடலம்
வர்த்தக விருப்புடன் கூடிய திறனும், தந்தை ர வழிப்படுத்துவதற்குத் தக்க நல்லாசிரியர்களும் நது வாழ்ந்து கொண்டிருக்கும் இணுவிலாசிரியர்,
அவர்கள் இவருக்கு வாய்த்த நல்லாசிரியர்.
pTT.

Page 35
ه
“ ”نکتہ‘‘ہ இབ་སྟེ་
sce:
:
ly
"வேரோடி விலத்தி முளைத்தாலும் தாய் வர்த்தகத்தில் இயல்பாகவே இருந்த நாட்டத் எனலாம். அந்த வரலாறு மிகச்சுவாரசியமான
மன்னாரில் இவரின் தாய்வழி முன்னோர்க உரிய சைவப் பண்பாட்டை உடையவர்களாக யாழ்ப்பாண - மன்னார் வர்த்தகத் தொடர்ட என்பவரிலிருந்து ஆரம்பமாவது வரலாற்று என்னும் பழம்பெரும் ஏட்டில் (இப்போது புத்
இணுவிற் கிராமத்தில் இற்றைக்கு முன்னு ஒரு புகையிலை வியாபாரி இருந்துள்ளார். அவர் தகப்பனுடைய புகையிலை வியாபாரத் அவரிடம் பணப்புழக்கம் அதிகமாக இருந்தது. வருவார்கள். அதனால் அவரைச் செட்டியார் அவர் வம்சத்தில் வந்தவர்களைச் செட்டியா இருக்கிறது.
செட்டியார் சின்னத்தம்பிக்குப் பதினாறுபிள் விளங்கினார். இதன் காரணமாகப் பரராச இன்றுவரை இந்தச் செட்டி வம்சத்தவர்களே ெ செட்டியார் சின்னத்தம்பியின் பிள்ளைகளில் ஒ( குடும்பத்திற் பெண்ணெடுத்தாலும் "செட்டிக்கு ஏற்ப விவசாயத்தில் நாட்டம் ஏற்படவில்லை உடலில் ஒடிக்கொண்டிருந்ததால் வியாபாரத்
திரைகடல் ஒடியும் திரவியம் தேடு' என் விருப்பு உண்டானது. மன்னாரில் வியாபாரத்ை தோணி மூலம் கடலைக்கடந்து காட்டுவழிய தலைச்சுமையாக மன்னாருக்குக் கொண்( நல்லவரவேற்புக் கிடைத்தது. யாழ்ப்பாணத்தில அருணாசலம் அவர்களே. இவரை அருணிய வழக்கமும் உண்டானது.
அருணியார் என்னும் இந்த அருணாசலத்து அம்பலம் என்னும் மூன்று ஆண் மக்களு இருந்தனர். அம்பலம் என்பவர் தந்தையின் வ இருந்தார். இற்றைக்கு 25 -30 வருடங்களு கொண்டிருந்தது. அம்பலம் கடை என்றால் தொடர்ந்து சென்ற பலர் இன்றும் மன்னாரில்
அண்ணா பொண் ஏடு

حلا لا
வழி தப்பாது என்பது முதுமொழி. இவருக்கு திற்குத் தாய் வழிவந்த உணர்வே காரணம் 5.
ள் பிரபல வர்த்தகர்களாகவும் இணுவிலுக்கே வும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர் தாய் வழி முன்னோரான ‘அருணி” உண்மை. இந்த வரலாறு மன்னார் மாண்பு தகம்) தெரிவிக்கப்பட்டுள்ளது.
ாறு வருடங்களுக்கு முன் விநாயகர் என்னும் அவருக்கு ஒரு மகன், பெயர் சின்னத்தம்பி. தைக் கற்றுத் திறம்படச் செய்தார். இதனால் கிராமவாசிகள் அவரிடம் கடன் வாங்குவதற்கு
என்று எல்லாரும் அழைப்பார்கள். இன்றும் rர் வம்சத்தவர் என்றே சொல்லும் வழக்கம்
ளைகள். அதனால் இவர் பெரிய குடிமகனாக சேரகப் பிள்ளையாரின் தேர்த்திருவிழாவை சய்து வருவதும் ஒருவரலாற்றுச் செய்தியாகும். ருவர் அருணாசலம் என்பவர். இவர் விவசாயக் வேளாண்மை சென்மத்துப்பகை” என்பதற்கு சந்ததியாக வியாபார உணர்வு இரத்தமே தையே செய்தார்.
பது போல வேற்றுாரில் வியாபாரம் செய்யும் தத் தொடரவிரும்பினார். பூநகரிப்பாதையூடாகத் ால் கால்நடையாகப் புகையிலை பாக்கைத் B சென்று வியாபாரத்தைத் தொடர்ந்தார். Sருந்து மன்னாருக்குச் சென்ற முதல் வியாபாரி ார் என்றே எல்லாரும் அன்பாக அழைக்கும்
Jக்கு முறையே வைத்தியலிங்கம், கந்தையா, ம் கதிராசிப்பிள்ளை என்னும் ஒரு மகளும் Sயிற் சென்று மன்னாரில் பிரபல வியாபாரியாக க்கு முன் வரை பெரிய வியாபாரம் நடந்து மன்னாரில் அறியாதார் இல்லை. அவரைத் ) வர்த்தகம் செய்து வருகின்றனர்.

Page 36
அம்பலத்தின் தம்பி கந்தையாவும் மன்னாரு செய்தார். அவருக்கு நாகமுத்து, சரஸ்வதி, சி
இவர்களில் சின்னம்மா விவசாயக் குடும் என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களு விவேகானந்தன், புனிதவதி, அன்னபூரணம், என்னும் எட்டுப்பிள்ளைகள். இவர்களில் இர அண்ணா நடராசா. தாய்வழிவந்த வியாபார எனக் கொள்ளலாம்.
இவர் செட்டி வம்சத்துப் பெண் வழியி கண்டறிந்தபடி ஆண் குழந்தைகளுக்குத் தாய்வு
தந்தை வழிக் குணாம்சங்களும் இருக்கும் எனலாம்.
தந்தை வழி வந்த
இவரது தந்தை இணுவில் சுப்பிரமணியப பொன்னையா. அவருக்குத் தங்கம்மா, முத்து மூத்த சகோதரர்களும், கணபதிப்பிள்ளை எனு
விவசாயக் குடும்பம், ஆனாலும் ஆன்மீக ந செல்லையா. இவரைச் செல்லையாச்சாமியார்
இணுவில் கோயில் வாசல் சந்தியிலிருந்து செல்லும் வீதியின் வடக்குப் பக்கத்தில் பர உள்ளது. பலசித்தர்களுக்கு அருள்பாலித்த இ பரமானந்தவல்லி அம்மன் கோயில் இதுதான்
இணுவில் கந்தசுவாமி கோயிலுக்கு உலகப் இணுவில் சின்னத்தம்பிப் புலவர் முதலான சித் வேலுப்பிள்ளைச்சாமியார், முத்துச்சாமியார், ச நயினாதீவுச்சாமியார், முருகேசுச் சாமியார் முத வல்லி அம்மன் ஆலயத்துக்குப் பக்கத்தில் ஒ( சுவாமியார் தனது தவவாழ்வை நடத்தினார். இ வேதாந்த வகுப்புகளை நடத்தி வந்தார்.
அங்கு வருபவர்கள், தவம், தியானம், வகுப்புகளில் பங்குபற்றுவர். இவர்கள் திருநெ
அண்ணா பொண் ஏடு
 

.................~ہ
حالسا
}க்குப் போய் அவருடன் சேர்ந்து வியாபாரம் lன்னம்மா எனும் மூன்று பெண் பிள்ளைகள்.
பத்தில் திரு. சுப்பிரமணியம் பொன்னையா க்கு முறையே சாரதாமணிதேவி, நடராசா, அன்னலட்சுமி, மகாலட்சுமி, ஜெயலட்சுமி "ண்டாவது பிள்ளையாக உதித்தவர் தான் ஆற்றலே இவரின் உயர்வுக்குக் காரணம்
ல் வந்தாலும் இப்போது அறிவியலாளர் பழிக் குணாம்சங்களும், பெண் குழந்தைக்குத் என்பது இவரளவில் சரியாகவே உள்ளது
ம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதியரின் மகன் |ப்பிள்ளை, செல்லையா, செல்லப்பா எனும் றும் இளைய சகோதரும் உளர்.
ாட்டம் உடைய குடும்பம். பெரிய தந்தையார்
என்றே அழைப்பார்கள்.
இணுவில் கந்தசாமி கோயிலை நோக்கிச்
மானந்தவல்லி அம்மன் கோயில் இன்றும்
டம் இது. இலங்கையிலே உள்ள ஒரேயொரு
என்பது வரலாற்றாளர்களின் கருத்து.
பெருமஞ்சம் செய்வித்த பெரிய சந்நியாசியார். தர்கள் வழிவந்த செல்லையாச்சாமியாருடன் ண்முகசாமியார், கணபதிப்பிள்ளைச்சாமியார், லான பலர் அங்கு வந்து கூடுவர். பரமானந்த ரு ஆச்சிரமம் அமைத்து இணுவில் வடிவேல் ;ங்கு வருவோர்க்கு அந்த ஆச்சிரமத்திலேயே
மெளனவிரதம் பூண்டு இருப்பர். ஆன்மீக ல்வேலி மகாதேவ ஆச்சிரமத்தில் (வேதாந்த

Page 37
us
ممثلة) இ
2
i
ت
மடம்) கனகரத்தினம் சுவாமிகளின் அருள் பயிற்சிகளிலும், பூசை வழிபாடுகளிலும் பங்
ஒரு நாள் பரமானந்தவல்லி அம்மன் ஆச்சி சுவாமியை அழைத்து ‘வடிவேலு நீ உடனடிய பணியைத் தொடர வேண்டும் போ” என்று கொண்ட வடிவேல் சுவாமிகள் கிளிநொச்சிக் செய்த பணிகள் அளப்பில
இந்த நூலின் நாயகன் அண்ணா நட ஆச்சிரமத்தில் நடந்த திருக்குறள், திருவாச சிறுவயதிலேயே பங்குபற்றும் வாய்ப்பும் பூ கிளிநொச்சி மகாதேவ ஆச்சிரமப் பணிகளிலு மகன் அறிவு என்பதற்கேற்ப இவரது ஆ ஈடுபடவைத்தது என்பதைப் பின்னர் காணமு
புரமானந்த வல்லி அம்மை மீது நயினாதீவுக் அண்ணா நடராசா அவர்களின் மனதில் பசுமை இதோ அந்தப் பாடல்கள்.
‘பைந்தாது மீது படிந்து மது வந்தார்வ முற்றுக் குலவுகா ஏ நந்தா இணுவை யானந்த வ6 அந்தாதி பாடவருமே அரும்பு
ஆனந்த வல்லி அகிலாண்ட மோனந்தரு முத்தி வித்தே ம ஈனந்த ருவினை யெய்யா தெ மோனம் மொழி கிளியே பரப
சித்தர்களின் அருட்பார்வை இவர்மேல் நல்வாழ்வுக்கு வழிப்படுத்தப்பட்டார். சச்சித அவரிடமே யோகாசனம் பழகும் வாய்ப்பும் பழக்கமும் வழக்கமானது. இதன் பயனாக வா குமுறல்கள் ஏற்பட்டபோதும் மனம் சமநிலை கருமமாற்றும் பேறுகிடைத்தது.
14.11.1977 இல் சென்னை ஆஸ்பரிஸ்
இவரது கைகளில் தனது வலத்திருக்கரத்தை ஆன்மீக வெற்றியே.
அண்ணா பொண் ஏடு

حلا لا
ஆசியுடன் வேதாந்த வகுப்பு, ஆத்மீகப் குபற்றுவர்.
ரமத்திற்கு வந்த யோகர் சுவாமிகள் வடிவேல் பாய் கிளிநொச்சிக்குப் போய் உனது ஆன்மீகப் கட்டளையிட்டார். இப்பணியைத் தலைமேற் குப் போய் மகாதேவ ஆச்சிரமம் அமைத்துச்
ராசா அவர்கள் பரமானந்தவல்லி அம்மன் க வகுப்புகளிலும், ஆன்மீகப் பயிற்சிகளிலும் ர்வீகத் தொடர்பால் ஏற்பட்டது. பின்னாளில் லும் பங்குபற்றியதும் உண்டு. தந்தை அறிவு ன்மீகப் பயிற்சி பலதர்மகைங்கர்யங்களில் Iգեւյլն.
F சுவாமிகள் பாடிய சிலபாடல்கள் இப்பொழுதும் }யாகப் பதிந்துள்ளமையே இதற்குச் சான்றாகும்.
வுண்டு பாடுமளி ரி வளவயல் சூழ் ஸ்லிநின் நாமமதில் க ழானந்தமே
நாயகி அம்பிகையே பக்கு முனைப்பறுத்து ாழித்து நமனணுகா Dானந்த நல்லொளியே.
பட்டதின் காரணமாக இளம் வயதிலேயே ானந்த யோகீஸ்வருடன் பழகும் வாய்ப்பும் ஏற்பட்டது. தினமும் யோகாசனம் செய்யும் pக்கையில் எத்தகைய துன்பங்கள் இழப்புக்கள், தவறாது அமைதியாகவும், சிரித்துக் கொண்டும்
மண்டபத்தில் ரீசத்தியசாயிபாபா அவர்கள் ப் பதித்து ஆசி வழங்கினார். இதுவும் இவரது

Page 38
உருத்திரபுரம் மகாதேவ ஆச்சிரமத்தில் வடிவேற்
ir UTir g
 

சுவாமிகளுடன் அண்ணாவும், மில்க்வைற்
வடிவேற்கவாமி

Page 39
L T L வாழ்க்க வாய்ப்ட
EI 601 h. ஞானிக மூலம் என்னும்
கனர் தொடர் தேடிக் | பூரணம | பாடநூ நூல்க புத்தகா அதுடே
விவேகானந்தர், மகாகவி பாரதியார் முதலியோரின் நூல்களும் இவரைக் கவர்ந்தன. அத்துடன் அப்துல் றகீம் போன்றவர்களின் நூல்களும் இவருக்கு எதிர்கால வாழ்க்கையை இலட்சிய வாழ்வாக அமைக்கவேண்டும் எனும் மன உந்துதலைத் தநதன.
இதன் பேறாகத் தான் "" வீட்டுக்கு | மட்டுமல்ல நாட்டுக்கும் பயனுடையவனாக | வாழ வேண்டும்" எனும் துடிப்பும் அவ்வித வாழ்வைக் கடின உழைப்பினால் காண | முடியும் எனும் இலட்சியமும் இவரது | உள்ளத்தில் வேர்விட்டன என அவரே ! சொல்கிறார். இந்த இலட்சிய வாழ்வில் கண்ட வெற்றிச் சின்னமாகவே இந்நூல் அமைவதைக்
+IISIII5ÜITLD.
elerators Guired gy (B
 

ولاد
त
சாலை பயிற் படிக்கும் காலத்திலேயே கைக் கல்வியையும் அனுபவபூர்வமாகப் பெறும் பும் கிடைத்தது. பெரியாரைத் துணைக் கோடல் Iள்ளுவர் பெருமான் சொன்னபடி சித்தர்கள், ளுடன் பழகும் வாய்ப்பும் அந்த அனுபவத்தின் தன் வாழ்க்கையை எப்படி அமைக்க வேண்டும் ம் சிந்தனையும் துளிர்விட்டன.
ானால் நேரிற்கானாத பல பெரியார்களின் பையும் அவர்களின் நூல்கள் மூலமாகத் கொண்டார். '' வாசிப்பதால் மனிதன் டைகின்றான்” என்ற பொன்மொழிக்கிணங்கப் ல்களை மட்டுமன்றிப் பயனுள்ள வேறுபல ளையும் படிப்பார். சுவாமி சிவானந்தரின் ங்களைப் படிப்பதில் இவருக்கு அலாதிப்பிரியம். பால மகான் இராமகிருஷ்னர், சுவாமி
சுவாமி சச்சிதானந்த யோகீஸ்வரரிடம் பயின்ற யோகாசனம் 1969

Page 40
*
;
ん ܛܠ இ
>> <
i
பெற்றாரும் பிள்ளைகளுமாகப் பத்துப்பேர் ெ வருமானம் குடும்பத்திற்குப் போதியதாயில்6ை இளமையிலேயே இவர் பெற்ற அனுபவ அறி எனும் உணர்வைத் தூண்டியது. பாடசாலைக் க தேடிக் கொழும்புக்குப் போனார்.
1957 இல் கொழும்புத்துறைமுகத்தில் ரெலிக்கி வேலை பார்த்தார். எதிர்பார்த்த சம்பளம் கி தேடினார். லீலா அச்சகத்தில் வேலை கிடை ஆனால் பெரிய குடும்பத்திற்கு உதவக் கூ கொழும்பு ஐந்துலாம்புச் சந்தியில் அக்காலத்தி வேலைகிடைத்தது. சில மாதங்கள் கழிந்தன. அ போதவில்லை. யாழ்ப்பாணத்திற்கே திரும்பி வே வந்தார்.
ஆனால் துறைமுக ரெலிகிளார்க் வேலையில் பெற்ற அச்சகவேலை அனுபவமும், சரஸ்வதி ள தொழிலுக்குக் கைகொடுக்கப் போகின்றன எ அவரின் அந்த அனுபவங்கள் பட்டறிவாகப் பதி
யாழ்ப்பாணத்தில் ஒருவீதி ஒவசியரின் கீழ் ே நாள் முழுவதும் வீதியில் வெயிலில் நின்று க இருந்து செய்த வேலைகளைக் கைவிட்டு இ வந்தேனே என சற்று தளர்ந்தார். வெயிலில் நி நிழல் அவரைத் தேடி வந்தது.
ஒரு நாள் கே.கே.எஸ். வீதி வேலை டே உள்ள சந்திராஸ்ரோருக்குப் பக்கத்தில் கிடந் கிழவரும் வந் இவரது தொன் இதில் இருக்க சொன்னார். கி பின்னுக்கு நல் என்று சொல்ல
கிழவன் டே யார் என்று யோகர்சுவாமி. உன்னில் அவ தந்துவிட்டுப் ே நீ அதிஷ்டச யோகர்சுவாமி மகிழ்ந்தார்.
யோகர் சுவாமிகள்
அண்ணா வியாண் ஏடு
 

علاد
காண்ட பெரிய குடும்பம். தந்தையின் விவசாய ல. குடும்பத்தின் மூத்த ஆண்பிள்ளை இவர். வு குடும்பபாரத்தைத் தானே ஏற்க வேண்டும் ல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. வேலை
ளார்க் (Teleclerk) வேலை கிடைத்தது. சிலகாலம் டைக்கவில்லை. அதைவிட்டு வேறு வேலை த்தது. மனதுக்கு விருப்பமான வேலை தான். டிய வருமானம் இல்லை. அதையும் விட்டு திற் பிரசித்தி பெற்றிருந்த சரஸ்வதி ஸ்ரோரில் அங்கு தரப்பட்ட சம்பளமும் இவரின் தேவைக்கு பறு ஏதாவது செய்யலாம் எனும் எண்ணத்துடன்
பெற்ற கிளார்க் அனுபவமும், லீலா அச்சகத்தில் ஸ்ரோரில் பெற்ற வர்த்தக அனுபவமும் பிற்காலத் ன்பதை அவர் அறியார். அவர் அறியாமலே திந்துவிட்டன என்பதே உண்மை.
மேற்பார்வை உதவியாளர் வேலை கிடைத்தது. கண்காணிக்கும் வேலை. கொழும்பில் நிழலில் இந்த வெயிலில் நின்று செய்யும் வேலைக்கு ன்றால் தானே நிழலின் அருமை தெரியும். ஒரு
மற்பார்வைக்காக நாவலர் சந்திக்கு அருகில் த கல்லில் இவர் இருந்தார். அப்போது ஒரு து இவருக்குப் பக்கத்தில் இருந்தார். கிழவர் டையில் இரண்டு தட்டுத்தட்டி ‘'நீ யார் ஏன் கிறீர்” என்று கேட்டார். இவர் உள்ளதைச் ழவர் ’தம்பி முன்னுக்குக் கஷ்டப்பட்டால் தான் லாயிருக்கலாம். தொழிலைக் கவனமாகச் செய்” விெட்டுப் போய்விட்டார்.
பானபின் சந்திராஸ்ரோர் முதலாளியிடம் இவர் கேட்டாராம். முதலாளி ‘தம்பி இவர் தான்
இவருடைய பார்வை படுவதே பெரும் பேறு. ர்கையும் பட்டதைக் கண்டேன். நல்லவாக்கும் பாகிறார். உனக்கு நல்ல காலம் வரப்போகிறது. ாலி’ என்றார். இதைக் கேட்டதும் இவர் கள் போனதிசை நோக்கி மனதால் தொழுது

Page 41
4ー
i
:
| ۹ |
ܛܠ
(Śā)
ܐܚܙܟܙܔܓܛܐ
Aw
மில்க்வைற் முத
ஒரு நாள் | வீதி வேலை
இவரருகில் மி மில்க்வைற் மு அருகே அழை | தொழில் பற்றி: | முன்னுக்கு வர
பின்பும் ஆ வேளைகளில்
ஒருநாள் கதை கிடைக்கும் சம் வேலை தருவீ புரிந்துவிட்டு மறுநாள் வந்து சந்திக்கும்படி (
மறுநாள் காலை மில்க்வைற் தொழிற்சா6ை அவரது தந்தையார் கந்தையா அவர்களு இவரைப்பற்றிய தகவல்கள் எல்லாவற்றையும் இந்த வேலை கஷ்டம், நீர் எப்படி இங்குள்ள சற்று அலட்சியத்துடன் சொன்னார். இவர் ‘ந உறுதி அளித்ததால் வேலையில் சேர்த்துக்ெ
இவருக்கும் மனதுக்குள் ஒரு தயக்கம், இல்லாதவர்கள். அவர்களும் இவரைக் கண் நாங்கள் மலை நாட்டிலிருந்து வந்து வேலை தெரிகிறது. காற்சட்டையுடன் வந்திருக்கிறீர். எட் என்று மனத்தில் குழப்பத்தை உண்டாக்கிவி கொண்டு அங்கு தரப்பட்ட வேலையைச் செ
6
ஒருவர் மட்டும் இவரிடம் வந்து ‘த கஷ்டத்தைப்பாராமல் வேலை செய்ய வேன எண்ணமிருக்கு. நானும் முதலாளியிடம் யோசிக்காமல் வேலையைச் செய்யுங்கோ’ நம்பிக்கையும் பிறந்தது. உரிய நேரம் வரு வேலையை ஒழுங்காகச் செய்து வந்தார்.
இவருக்கு ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தி குளத்தைச் சேர்ந்தவர். அறிஞர் அண்ணா6
அண்ணா வியாண் ஏடு
 

حل ساز
ாளியின் தொடர்பு
மல்லாகம் ஏழாலை வீதியில் நடுவெயிலில் மேற்பார்வை செய்து கொண்டிருந்த வேளை ல்க்வைற் வான்வந்து நின்றது. அதிலிருந்த }தலாளி கனகராஜா அவர்கள் இவரைத்தன் pத்தார். ஊர் பேரைக் கேட்டார். செய்யும் b கேட்டார். ’கஷடப்பட்டு உழைத்தால் தான் லாம்” என ஆலோசனை கூறிச் சென்றுவிட்டார்.
புவ்வப்போது அந்த வீதியால் போகும் இவருடன் கதைப்பார். ஆலோசனை கூறுவார். வர்மீது ஒரு இனந்தெரியாத மதிப்பு ஏற்பட்டது. தாழில் பற்றியும் இவரது கவனம் சென்றது. நக்கும் போது ’எனக்கு இந்த வேலைக்குக் பளம் போதாது. நீங்கள் உங்கள் நிறுவனத்தில் ர்களா’ என்று கேட்டார். அவர் ஒரு புன்னகை சொல்லிவிட்டுச் சென்றார்.
லக்கு இவர் போனபோது அங்கு முதலாளியும ம் இருந்தனர். முதலாளியின் தந்தையார் ) கேட்டுவிட்டு ‘நீர் படித்த பிள்ளை உமக்கு ாவர்களுடன் வேலை செய்ய முடியும்” என்று நான் எந்தவேலையானாலும் செய்வேன்’ என கொள்ளப்பட்டார்.
அங்கு வேலை செய்த எவருமே அறிமுகம் டதும் 'இங்கு எல்லாம் கஷ்டமான வேலை, ) சென்கின்றோம். நீர் படித்த பிள்ளை போல் படித்தான் இங்கு வேலை செய்யப்போகிறீரோ” ட்டார்கள். இவர் மனதைத் தைரியப்படுத்திக் Fய்து வந்தார். சில நாட்கள் கழிந்தன.
நம்பி உழைக்கவென்று வந்த நாங்கள் *டும். உங்களைப்பற்றி முதலாளிக்கு நல்ல சொல்லியிருக்கிறேன். நீங்கள் ஒன்றுக்கும் என்றார். இவருக்கு மனதில் உற்சாகமும் நம்வரை முழு நேரமும் தமக்குத் தரப்படும்
யவர் தென் இந்தியா இராமநாதபுரம் அழகர் வின் கொள்கையில் பற்றுடையவர். அவரது

Page 42
YA
;
இ A.
as 2.
Sè.
ت
கட்சிக்காரர். அவர்தான் மில்க் வைற் சோ எண்ணங்களை மனம்விட்டுக் கதைப்பார்கள், ! காணப்பட்டார். தனது குடும்பச் செலவுக்குக் கதைத்தபோது, மாணிக்கம் ‘முதலாளி நல்: அக்கறையுள்ளவர், நீங்கள் யோசிக்காமல் அ சொன்னார்.
முதலாளி வியாபாரத்துக்குச் செல்லும் பே செல்வது வழக்கம். ஒரு நாள் அவருடன் ெ முதலாளிக்குச் சொன்னார். இணுவிலில் உள் காடுவெட்டிக்கமம் செய்யப் போவதாகத் தான எண்ணுவதாகவும் சொன்னார். உடனே முதல நல்லது தான். நீர் ஊருக்கு வரும் வேை உங்கள் காணியில் பனம் விதை கொண்டுபோu சொல்லி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
வவுனிக்குளத்தில்
வவுனிக்குளத்தில் காடுவெட்டிக் கமஞ்செ கொடுத்தது. இணுவிலைச் சேர்ந்த பதினாலு வவுனிக்குளம் இரண்டாம் யூனிற் பாலி நகரில ஏக்கர் வயல் செய்யக்கூடிய காணியும் கி ஐந்து ஏக்கரும் அடர்ந்த காடுதான். காடு ெ
காட்டுக்குள் கொட்டில் போட்டு அதிலிரு இலகுவான காரியம் அல்ல. பலர் ஒன்று கே தான் தனித்தே வெட்டினார். முன் அனுபவம் இ அனுபவசாலிகளிடம் கேட்டுத் தெரிந்தும் அலி
முதலிலே பற்றைகள் அடர்ந்த கீழ்க்காட்6 பெரிய மரங்களை நிற்கவிட்டு ஏனைய மர பெரிய கட்டைகளை அடுக்கி வேலிபோட :ே
பின் நிலத்தைக் கொத்தி மரவேர்களைட் அதன்பின் தான் உழுது பயிரிடலாம். இந்த முை செலவுக்குப் பணம் வீட்டிலிருந்துதான் வர6ே தான் காணியில் வருமானம் வரும்.
இவர் எதிர்பார்த்த வண்ணம் உடன் வ தளர்ந்தது. வேறு ஏதாவது தொழில் தேடல குத்தகைக்குக் கொடுத்து விட்டுப், பாடுபட எண்ணத்துடன் யாழ்ப்பாணம் திரும்பி வந்தா
அண்ணா பொண் ஏடு

حلا لا
ப்மேக்கர் மாணிக்கம். இருவரும் தங்கள் மாணிக்கம் இவருக்கு நல்லமுன்னோடியாகக் ச் சம்பளம் போதியதாயில்லையென இவர் லவர், அவர் எப்போதும் தொழிலாளர்களில் அவருடன் மனந்திறந்து கதையுங்கள்’ என்று
ாது தனக்கு உதவியாக இவரையும் கூட்டிச் சல்லும் போது இவர் தனது மனநிலையை 1ள சிலர் வவுனிக்குளத்தில் காணி எடுத்துக் ாறிந்ததையும், அதில் தானும் சேரலாம் என ாளி ‘நல்ல யோசனை அப்படியே செய்வது ளயில் என்னை வந்து பாரும். அத்துடன் ப் நடவேண்டும்” என்று தனது விருப்பத்தையும்
ய்ய விரும்புவர்களுக்கு அரசாங்கம் காணி பேருக்குக் காணி கிடைத்தது. இவருக்கும் ல் இரண்டு ஏக்கர் மேட்டுக் காணியும் மூன்று டைத்தது. உண்மையைச் சொல்வதானால் வட்டிக் கழனியாக்க வேண்டும்.
ந்து கொண்டு காடுவெட்ட வேண்டும். இது Fர்ந்து கூட்டாகக் காட்டை வெட்டினர். இவர் ல்லையென்றாலும் தன்னம்பிக்கையிருந்ததால் வர்களைப் பார்த்தும் வெட்டினார்.
டை வெட்டிக் கொளுத்த வேண்டும். பின்னர் ங்களைத் தறித்துக் கொளுத்தி மிஞ்சுகின்ற வண்டும்.
பிடுங்கிச் சேனைப்பயிர் செய்ய வேண்டும். றயில் பாடுபட்டுக் காட்டைக் கழனியாக்கினார். பண்டும். இரண்டு மூன்று வருடம் சென்றால்
ருமானம் கிடைக்கவில்லை. மனம் சற்றுத் ாம் என்ற எண்ணம் உதித்தது. காணியைக் ட்டதற்குக் காணியாவது மிஞ்சியதே என்ற fr.

Page 43
i
ܛܠ ܓܵܔ--ܝܵt22
ܛ w ترجمقدم) * ܦܐ
ェーィ*
NA
OSSOTTIDSS
வவுனிக்குளத்திலிருந்து திரும்பி வந்தவ வேறு என்ன வேலை செய்யலாம் எனத தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தார் ஒருநாள் இவர்களுடைய குடும்ப வைத்தியரான சுதுமலை அண்ணாமலைப் பரிகாரியாரிடL வீட்டாருக்கு மருந்து வாங்கப் போனார்.
அண்ணாமலையார் பெரிய சித்தர். அந்த காலத்தில் அவர் முற்றத்தில் எந்த நேரமுL நோயாளர் நிரம்பி இருப்பர், காரணம் அவ ஏழை பனக் காரர் என்ற பேதமின்றிL பணத்துக் காகவன் றி மக்களுக்காகவே வைத்தியம் செய்பவர். நோயாளர் கொடுக்குட பணத்தை மட்டும் தான் வாங்குவார். ஏழைகள் கொடுக்காவிட்டாலும் கேட்கமாட்டார்.
இவர் பலமுறை அங்கு போயிருக்கிறார் இவருக்கு இயல்பாகவே சித்தர்களில் பற்றுப் ஈடுபாடும் இருந்ததால் அணி ணாமலை யாரிடத்திலும் பற்று அதிகம். அவருடைய வீட்டு வாசலில் “இறைவன் சந்நிதியில் எல்லாருப
சமம்’ என்ற பொன்மொழி பொறிக்கப்பட கொண்டிருந்தார். அண்ணாமலையார் இை ‘என்னதம்பி பார்த்துக் கொண்டிருக்கிறீர். அதன் தானே அதற்கு விளக்கமும் சொன்னார். கவர்ச்சியுண்டானது. அவர் இவரைப்பற்றி ஒன்றையும் மறைக்காமல் தான் செய்த தெ சொன்னார்.
`இளைஞர்கள் ஓயாது உழைக்க ே பொருத்தமானது. நான் சொல்வதைச் செய் பலனைத் தரும்” என்றார். என்ன சுயதொழி கேட்கக் காத்திருந்தார்.
‘நான் சில மூலிகைகளைச் சொல்கி போலப்பதப்படுத்தி இடித்து மாவாக்கி மூலிை வழிவகைகளைச் சொல்லித்தந்தார். அவர் ெ வீட்டில் வைத்தே மூலிகைப் பற்பொடி தயாரி
அண்ணா பொண் ஏடு

== التي ستيشي – سيسي
சொந்தத் தொழிலுக்கு ஆசிதந்து வழிகாட்டிய சித்தர் அண்ணாமலைப் பரிகாரியார்
b
J
b
ட்டிருந்தது. இவர் அதனையே பார்த்துக் த அவதானித்துவிட்டு இவரைப் பார்த்து அர்த்தம் விளங்கியதோ’ என்று கேட்டுவிட்டுத் காந்தம் இரும் பைக் கவர்வது போல எல்லாவிபரங்களையும் கேட்டார். இவரும் ாழில்கள் ஒன்றிலும் மனம் படியாததையும்
வண்டும். சுயதொழில் தான் உமக்குப் யும், அது உமக்குப் பிற்காலத்தில் நல்ல லைச் சொல்கிறார் என்று அவர் வாயாலே
றேன், நீர் அவற்றை நான் சொல்வது கப் பற்பொடி செய்யும்” என்று அதற்குரிய சான்னதை வேதவாக்காகக் கொண்டு இவர் க்கத் தொடங்கினார்.

Page 44
ܛܠ
;
فہر あ
W
فة
ܐܝܡܥܶܬ݂ܪ
த்?
தனக்கு வழிகாட்டிய அவரின் பெயரிலேயே என்று பெயரிட்டுக் குடிசைக் கைத்தொழிலா சேர்ந்தே செய்தனர். அண்ணாமலையாருடைய பற்பொடி’யாக மலர்ந்து இவரை வாழ வைத் “நம்பினோர் கெடுவதில்லை” என்பதும் அ6 வேதவாக்கானது.
வீட்டிலேயே தொழில் நடந்தது. பெரிய கு இதையும் செய்து கொண்டு வேறும் ஏதாவது
'வன்னிக்குக் கமஞ்செய்யப் போகும் நீ வந்துபார்” என்று மில்க்வைற் முதலாளி செ
மில்க்வைற் றுக்குப் போனார். முதலாளி 6 நடந்த எல்லாவற்றையும் கேட்டறிந்தார். கிடைத்திருக்கிறது. இவை தான் உமது எ
1960ம் ஆண்டு மில்க்வைற் முதலாளி கிரைண்டரை ஆரம்பித்து வைக்கின்றார்.
அண்ணா பொண் ஏடு
 

خلال
ப ‘அண்ணாமலை ஆயுள் வேதப்பற்பொடி’ கவே செய்து வந்தார். வீட்டார் எல்லோரும் இந்த வழிகாட்டலே பிற்காலத்தில் ‘அண்ணா தது. “சித்தர் வாக்குச் சித்திக்கும்” என்பதும் ண்ணாமலையார் ஆசியால் இவர் வாழ்வில்
நடும்பத்திற்கேற்ற அதிக வருவாய் இல்லை.
செய்யலாமா என மனம் எண்ணியது.
ஊருக்கு வரும் வேளைகளில் என்னை ான்னது நினைவுக்கு வந்தது.
ப்பி ஆரம்பம்
வழமையான சிரிப்புடன் வரவேற்றார். இவரிடம் ‘’ கிடைக்காத அனுபவங்கள் எல்லாம் திர்காலத்தில் கை கொடுக்கும். இப்போது
1960ம் ஆண்டு அண்ணா கிறைண்டரை இயக்குகிறார்.
(40

Page 45
ളു
கோப்பி தயாரித்து விற்பதற்கு ஒழுங்கு ( தருகிறேன். விருப்பமா? செய்வீரா” என்று கே
உடனே இவர் சம்மதித்தார்.
வெயிலால் நொந்து வந்தவனுக்கு நிழல்கிை போல் இருந்தது. அண்ணாமலையார் ஆசியும் பல முதலாளி சோப்மேக்கர் மாணிக்கத்தை அ6 ‘இவருக்குக் கோப்பி, பற்பொடி செய்யும் வித சொல்லிக் கொடும்” என்று சொன்னார். ஏற். இவரில் அன்பும் அக்கறையும் உள்ளவரான மா6 மிகுந்த மகிழ்ச்சியுடன் சொல்லித் தந்தார். தொழி வேண்டுமென்ற தவிப்புடன் இருந்தவருக்கு பெருவிருந்தானது.
இவரது வழிகாட் டலில் வீட் டி லி உபகரணங்களைப் பயன்படுத்தி வீட்டார் எல் சேர்ந்து இரவிரவாகக் கோப்பி வறுத்து அ பொதி செய்வார்கள் அண்ணாமலை ஆயுள்6ே பொடியைத் தொடர்ந்து அவர் நினைவாக ‘அ கோப்பி’ எனப்பெயரிட்டுக் கோப்பி தயாரிக்கப் அத்துடன் ‘அண்ணா பற்பொடியும்’ தயாரிக்க
*கோப்பியையும், பற்பொடியையும் காலை எ
1959இல் அண்ணா கோப்பி வியாபாரத்துக்குப் பயன்பட்
அண்ணா லிபாண் ஏடு
 

ருந்த லாரும் ரைத்து வதப்பற் ன்ைனா
1959இல் L-L-gl.
JULL-35).
முதன்முதல் பயன்பட்ட
a6oop6oTL (Grinder)
ரழுமணிக்கு முன்னரே கொண்டுவர வேண்டும்”
ಅಜ್ಜಣ್ಣ
ட மிதிவண்டி (சயிக்கிள்)
N விருப்பம் .
| போவார்.
என்பது முதலாளியின் அதன் படி காலையில் கோப்பி, பற் பொடியுடன் இவர் முதலாளி அவருடைய வாகனத்தில் இவரையும் கூட்டிக் கொண்டு வியாபாரத் துக்குப் போவார். உற் பத்தியும் விற்பனையும் ஒரே நேரத்தில் பயில
இது வாய்ப்பானது.
முதலாளியின் வாகனம் போகாத நாட்களில் தானும் தனித்துச் சயிக் கிளில் சென்று வியாபாரம் செய்வார்.

Page 46
;
" ل " » بر இ NA ه"
XYZ
i
RA
که
தொழில் கழைகட்டியது. அண்ணா கோப்பிக்கு கிடைத்தது. கூடுதலான உற்பத்தி செய்ய ே
உற்பத்தியைப் பெருக்குவதற்குக் கிறைவு செய்யப்பட்டது. அதன்படி தந்தையார் தந்த கொழும்புக் கொமேர்ஷல் கம்பனிக்குப் பே கணேசலிங்கம் என்பவர் அறிமுகமானார். வாங்கிவந்து தொழிலை விரிவுபடுத்தினார். அவர்கள் தொடர்பு இவரது தொழிலக வளர்ச்சி (1993) வரை அவரின் உதவியும் தொடர்பும்
தந்தை தாய் சகோதரர்கள் எல்லாரும் தந்தையின் நேர்மையும் ஊக்குவிப்பும், ஆ சக்தியாயிருந்தது. தாயார் எத்தனையோ இ தொழில் விருத்திக்கும் குடும்ப உயர்வுக்கும்
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கேற்ப யாழ். குடா நாட்டின் பலபகுதிகளுக்கும், களுக்கும் சயிக்கிளில் சென்றே வியாபாரம்
EY 675 காரி
1960 இல் இவருக்கு குருவாக - வாய்த்த மில் வைற் பெரியவரின் ஆலோசனைகளின் படி EY 675 இலக்க (A40) கார் கொள்வனவு செய்யப்பட்டது. காரில் சென்றே வியாபாரம் பல இடங்களிலும் நடைபெற்றது. வீட்டில் உற்பத்தி பெருகியது, நாட்டில் வியாபாரம் பெருகியது.
தானே காரின் றைவராகவும் சேல் ஸ் மனாகவும் வியாபாரம் செய்தார். பரவலாக குடாநாட்டின் பல
பாகங்களிலும் சிறப்பாகப் பாசையூர் கரையூர்ப் பகுதிகளிலும் வடமராட்சி யிலும் அதிக வாடிக்கையாளர்கள் கிடைத்த
அண்ணா வUாண் ஏடு
 

ཀག་འཐ་ཚ༩༡ f
حلا لا
ம், அண்ணா பற்பொடிக்கும் நல்ல வரவேற்புக் வண்டிய தேவையும் ஏற்பட்டது.
ன்டர் ஒன்று வாங்குவதே வழி என முடிவு
300 ரூபாவுடன் கொழும்புக்குச் சென்றார். ானபோது அங்கு இணுவில் கிழக்கு தி.சி. அவரின் உதவியால் கிறைண்டர் ஒன்றை கொமேர்ஷல் கம்பனி தி.சி. கணேசலிங்கம் க்கு பெரிதும் உதவியானது. அவர் அமரராகும்
நிலை பெற்றிருந்ததை மறக்க முடியாது.)
சேர்ந்தே தொழிலை விருத்தி செய்தனர். சிர்வாதமும் தொழில் வளர்ச்சிக்கு உந்து டர்கள், கஷடங்களுக்கு முகம் கொடுத்துத் உறுதுணையாயிருந்தார்.
த் தொழில் வளம் படிப்படியாகப் பெருகியது. வடமராட்சி, தென்மராட்சி முதலான இடங் தொடர்ந்தது.
1960 - ஆம் ஆண்டு முதன்முதலில் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்ட கார்.
னர்.

Page 47
A.
وعة 4
2
A.
1972ம் ஆண்டு முதன் முறையாக இலங்கை பூராக அண்ணா பற்பொடி போன்ற விற்பனைப் பொருட்கள் சென்று விற்பனை செய்த அண்ணா வா
மனித வாழ்வு காலத்தை நமது முன்னோ முப்பது முப்பதாக வகுத்து வைத்துள்ளா முதல் முப்பது கல்வி, தொழில் பொருள வளங்களைத் தேடித் தன்னை வளர்க்கும் க அடுத்த முப்பது திருமணம் செய்து மன மக்களுடன் இல்லறவாழ்வை நல்லறமாக நட காலம். மூன்றாவது முப்பது பிள்ளைகt பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு அவர்க காகவும், தனது ஆன்ம ஈடேற்றத்திற்காகவும் வ 35T6)lf.
அண்ணா நடராசா அவர்கள் முதல் முப் தன்னை வளம் படுத்திக் கொண்டு இரண்ட முப்பதில் திருமண வாழ்வில் கால்வைக்க 1968.05.23இல் தொழிற்சிறப்புடன் திருமை நிறைவேறுகிறது.
கட்டுடை மானிப்பாயைச் சேர்ந்த திை நடராசா புஷ்பமலர் தம்பதிகளின் ஏகபு
89tairgoors 6Urair gy(B
 

سلرساX}\
வீட்டிற் கைத்தொழிலாக நடந்த உற்பத்திகள் படிப் படியாக அதிகரித்து வீடு அணி ணா தொழிலகமாக மலர்ந்தது. அயலிலுள்ள பலருக்கு வேலை வாய்ப்பும் கொடுக்கப்பட்டது. பலதிசைகளிலும் ஒடருக்குக் கொடுக்கக் கூடிய கடைகளும் அதிகரித் தன. UIT C6 LJL (6 உழைத் துக் குடும் பமாக முன்னேற வேண்டும் என்னும்
இலட்சியம் கைகூடியது.
$வும் கோப்பி, ளை கொண்டு
த்திரி
மணமக்களைத் தந்தையார் ஆசீர்வதிக்கும் காட்சி

Page 48
1-acy
R S ޗެރީ
*Als
:
இராசமலர் அவர்கள் வாழ்க்கைத் துணைவிய உடையவராகவும், இல்லற தர்மத்தை ம6 கிடைத்தார் என்பதை இவரது குடும்ப - தொழி குணநலன்கள் பற்றி இவரிடமே கேட்டேன்.
6.
‘எல்லோரிடத்திலும் அன்பாக இருப்பார். சிறப்பாகச் செய்வார். “மனைவியே குடும் பணிவும், இன் சொல்லும், பொறுமையும் உ சொல்வதானால் “ஒவ்வொரு ஆணின் விெ என்னும் பொன்மொழி முழுவதும் உண்மைே மனநிறைவாக இருக்கிறது.
இவர்களது இல்லற வாழ்வின் சந்தோஷ குழந்தையும் கிடைத்தனர்.
மூத்த மகன் திவாகரன் 1969.02.18 இல் A. L. சித்தியடைந்து, போர்ச் சூழல் காரண நிலையில் இந்தியா சென்று B.Com பட்டப்ட
இலங்கைக்கு வந்தபோது வணிக வங்கிக தந்தைவழி மைந்தன் அத்தொழிலைச் செய்ய தொழிலக” வளர்ச்சியைக் கவனித்துக் கொ புனிதவதி தம்பதிகளின் புதல்வி அமுதாவைத் குழந்தை உள்ளது.
இளைய மகன் கண்ணதாசன் 1970.10.10 இ A/L சித்தியடைந்தவர். தனக்குக் கைவந்த நுட்பத்துறையில் பயிற்சிபெற்று (Printing, இயந்திரசாதன மேற்பார்வையுடன் கொழுL நிறுவனத்தைப் வழிநடத்தி வருகின்றார். இ புதல்வி தர்ஷினியை மணம்புரிந்து பிரணவி தந்தையாக விளங்குகின்றார்.
மகள் தயாளினி 1972.08.22 இல் பிறந்தவி படித்தவர். குரும்பசிட்டி பிரபல ஆக்க இலக்கிய 1956)6.6 pg5 D56 (M.Sc. Engineer) 96 Isras. என்னும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்கி
அண்ணா பொன் ஏடு

"ువు } ށ() <}
ாக வாய்த்தார். பெயருக்கு ஏற்ப இராசயோகம்
ணங்கமழ மலரவைப்பவராகவும் இவருக்குக் ற்ெ சிறப்புக்களே காட்டும். இவரது மனைவியின்
குடும்பப் பொறுப்புக்களைப் புரிந்துணர்வுடன் பவிளக்கு” என்பதற்கு எடுத்துக்காட்டாகவும், டையவராகவும் விளங்குகிறார். மொத்தத்தில் வற்றிக்கும் பின்னால் ஒரு பெண் இருப்பாள் ய’ என்று கூறிப் பெருமைப்படுவதைப் பார்க்க
மாக இரு ஆண் குழந்தைகளும், ஒரு பெண்
பிறந்தார். யாழ். சென்யோன்ஸ் கல்லூரியில் ணமாக இங்கு கல்வியைத் தொடர முடியாத படிப்பை முடித்தார்.
ளில் வேலை வாய்ப்புத் தேடிவந்தது. ஆனால்
வேண்டும் என்னும் எண்ணத்துடன் ‘அண்ணா ாண்டு யாழ்ப்பாணத்தில் வாழ்கிறார். நடராசா
திருமணம் செய்து நந்தீகா என்னும் ஒருபெண்
ல் பிறந்தவர். கொக்குவில் இந்துக் கல்லூரியில் கலையான இயந்திரப் பொறியில் தொழில் Mechinary, Modules) 9,605600TT Gig5Ts6)5 ம்பில் இயங்கும் ‘அண்ணா இன்டநஷனல்’ வர் தியாகராஜா முத்துலட்சுமி தம்பதிகளின் பன்,ராகவி என்னும் இரு குழந்தைகளுக்குத்
வர். உடுவில் மகளிர் கல்லூரியில் A\L வரை ப கர்த்தா மாயெழு வேல் அமுதன் தம்பதிகளின் ளைத் திருமணம் செய்து மதிதயனன், மதிதயனி ன்றார்.

Page 49
அன்னா பொன் துடு
 


Page 50
அண்ணா பொண் ஏடு
 


Page 51
அண்ணா பண்ணைபபி
 

ல் வாத்து வளர்ப்பு

Page 52
Els xiro IT GUITGÅ SJOB
 


Page 53
இவரது குருவைப் பற்றி இவரிடமே கேட்ே
எனது வழிகாட்டியும் குருவுமான மில்க்:ை வாழ்வுக்கும் வழிகாட்டியாவார். அவர் நாட் போகும்போது என்னையும் கூட்டிச் செல்வார். மட்டுமன்றிப் பலதர்ம கருமங்களையும் முன்
காலையில் எழுந்து யோகாசனம் செய்வு “உலகத்தில் உனக்குப் பெரியது உனது அதனைத் தனது வாழ் நாள் முழுவதும் கை மந்திரமானது.
“தனது தர்மகைங்கரியங்களுக்கு ஆலோக
க.சி. குலரத்தினம், பரமேஸ்வராக் கல்லூரி
மில்க்வைற் அதிபருடன் நாவற்குழி நுழை
ć9araora 6uma 608
 

خلال
டன். அவர் சொன்னார்,
வற் பெரியவர் எனது தொழிலுக்கு மட்டுமல்ல டின் பலபாகங்களுக்கும் வியாபாரத்துக்குப் அவரது பயணம் தனித்து வியாபாரத்துக்காக னிட்டதாக இருக்கும்.
பார், தியானம் செய்வார், பூசை செய்வார். கடமை” என்று சொல்வார். சொன்னபடி
டப்பிடித்தார். அவரது வாக்கு எனக்குத்தாரக
Fகராகப் பெரிய கல்விமான்களாகிய பெரியார் உப அதிபர் பரநிருபசிங்கம் ஆகியோரைத்
வாயில் பிள்ளையார் பக்கத்தில் அண்ணா
(19)

Page 54
;
》
@)
VN
ATK
துணைக்கொண்டிருந்தார். தூர இடங்களுக் கூட்டி வருவார். அவர்கள் பல அரிய அறி வருவார்கள். அவர்களுடைய வழி காட்டலில் நூல்களைப் போகும் இடங்களில் தன் கைய நூல்களை எழுத்தாளர்களிடமிருந்து பணம் செ இலவசமாக விநியோகிப்பார்.
யாழ்ப்பாணம் உஷ்ணப் பிரதேசமான படியா6 தானே வீட்டில் நாற்றுமேடை போட்டுப் பராம
இலவசமாக வழங்குவார்.
தூர்ந்துபோன குளங்களைத் தூர் எடுத்துப் இடங்களில் கிணறு தோண்டிக் கொடுத்தல், ட கொடுத்தல், முதலான தேவைகள் எங்கெங் இடங்களில் அவதானித்துத் தானாகவே செய்து
‘ஒருமுறை கிளிநொச்சித் தருமபுரத்திற்குப் கஷ்டப்பட்டதைக் கண்டார். அருகிலிருந்த சார தன் செலவில் பாரிய கிணறு வெட்டிக் கொடுக
‘மகாதேவ ஆச்சிரமம், காந்தி ஆச்சிரமம், இ ஆச்சிரமம் முதலான தொண்டு நிறுவனங்களு தேவைகளைக் கேட்டறிந்து உதவுவார்.
‘நானும் அவருடன் கூடச் செல்வதால் இந்த அவருடன் சேர்ந்ததால் நானும் சித்தர்கள், ஞ பல தொண்டுகளைச் செய்யவும் வாய்ப்புகளை
“சாத்வீக குணத்துடன் மற்றவர்களுடன் பழக நிதானமாகக் கருமம் ஆற்றவும், தொழிலாளர் அன்பாகப் பழகவும், எனது. தொழிலகத்தை ஒ இத்தொடர்பே எனக்குத் தேடித்தந்தது” என்கிற
மில்க்வைற் முதலாளி கனகராசா அவர்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அவருக்குக் களி விடயம்.
அண்ணாவின் தொழில்வளக்குருவாகிய கல இவர் பெற்ற வர்த்தகத் திறன்கள் மட்டுமல்ல
அண்ணா Uொன் ஏடு

"r" y
છે.
குட் (பாகும்போது அவர்களையும் காரில் iவுரைகளையெல்லாம் சொல்லிக்கொண்டே உருவான பயன்தரு சுலோகங்கள், சிறு சிறு ாலேயே விநியோகிப்பார். அத்துடன் சிறந்த காடுத்து வாங்கிப் பொருத்தமான இடங்களில்
ல் பயன்தரு மரங்களை நாட்ட வேண்டுமென்று ரித்துப் போகும் இடங்களில் கொண்டுபோய்
புதுப்பித்தல், மக்கள் குடிநீர் பெற முடியாத பஸ்தரிப்பிடங்களில் நிழற் குடை அமைத்துக் கு இருக்கின்றன என்பதைத் தான் போகும்
கொடுப்பார்.
போனப்ோது அங்கு மக்கள் தண்ணீர் இன்றிக் தா ஆச்சிரமத்திற்குப் போய் அவர்கள் மூலம் க்க ஏற்பாடு செய்தார்.
ராமகிருஷ்ண மடம், அன்பு இல்லம், சிவானந்த க்குத் தானாகவே தேடிச் சென்று அவர்களின்
உயர்பண்புகளை நானும் பழகிக் கொண்டேன். ானிகள், தொண்டர்களின் ஆசியைப் பெறவும் ப் பெற்றேன்.
கவும், எதற்கும் கோபிக்காமல் பொறுமையுடன் முதல் நண்பர்கள் வரை அனைவருடனும் ழுங்காக நடத்தவும் வேண்டிய ஆற்றல்களை
|TT.
ளின் செயற்கரும் பணிகளைக் கெளரவித்து Uாநிதிப்பட்டம் வழங்கிப் பாராட்டியது நாடறிந்த
)ாநிதி க. கனகராசா அவர்களது தொடர்பால் ஆன்மீக முதிர்ச்சியும் சான்றோர் சந்திப்புகளும்

Page 55
எண்ணில
குறிப்பிட்
நாளன்று மண்டபத் நாமிருவ நெல்லிக் வழங்கிே வீடுகளிலு சொரிவன
நாமிரு
க.சி. குல
SS SSS - - - - சென்றே பண்ணையில் முதன்முதலில் விளைந்த சைவசித்
திராட்சைப் பழத்தை அண்ணா தன்
குருவுக்கு வழங்குகிறார் அதிபரும்
அதைக்
காசியாத்திரை முடித்து வந்தபோது அண்ண சிவத்தமிழ்ச்செல்வி மற்றும்
đ9ład GOOTIT 6USTGð 6GB
 

حلالا
டங்கா. அவற்றிற் சிலவற்றையாவது இங்கு டே ஆகவேண்டும். அவர் வாயாலே கேட்போம்.
னை சிவத்தமிழ்ச் செல்வியின் 50ஆவது பிறந்த துர்க்கையம்மன் கோயிலில் திருமுறை துக்கு அடிக்கல் அம்மாவால் நாட்டப்பெற்றது. ரும் அங்கு போயிருந்தோம். அங்கு ஐம்பது கன்றுகளைக் கோயிலுக்கும், வந்தவர்களுக்கும் னாம். அவை கோயில் வீதியிலும், வாங்கியோர் லும் பெருமரமாய் நின்று நெல்லிக்கனிகளைச் )த இன்றும் காணலாம்.
நவரும் சிவத்தமிழ்ச் செல்வி அம்மாவும் புலவர் ரத்தினம் ஐயா அவர்களும் காசியாத்திரைக்குச் ாம். காசியில் மூன்று நாட்கள் நடைபெற்ற தாந்த மாநாட்டில் அம்மாவும் மில்க்வைற்
பேசினர். அவர்களைப் பாராட்டாதவர் இல்லை. கேட்க எமக்கு உச்சிகுளிர்ந்தது. அங்கு புனித
x x x . w° w -
夔
1.
---- ', க.சி. குலரத்தினம், மில்க்வைற் தம்பதிகள், வரவேற்கவந்த அன்பர்கள்.

Page 56
கங்கையில் தீர்த்தம் எடுத்துவந்து துர்க்கை
1968 இந்திய யாத்திரையின் போதுபலாலி விமான நிலையத்தில் மில்க் வைற் தம்பதிகளுடன் அண்ணா
அந்தச் சிவலிங்கப் பெருமானை என்றும் வணங்கும் வாய்ப்பும் கிடைத்தது. அது மட்டுமல்ல இணுவிலில் உள்ள எல்லாக் கோயில் களையும் வணங்குவதிலும் அவ்வக் கோயில்களில் பூசை வழிபாடுகள், திருப்பணிகள் செய்வதிலும் தவறுவது இல்லை.
காரைக்கால் சிவன் கோயிலுடனும் அதிக ஈடுபாடு உண்டு. மணியகாரரான
சித்தர். காரைக்கால் சாமியார் எனப்படும்
அம்பலவாணருடைய அருட்பார்வைக்கு இவ சமூகம் தந்து அருளாசிவழங்கி அண்ணாவை பங்கு அதிகம் என்றே சொல்ல வேண்டும். இ அன்னதானப் பணியிலும் பங்குபற்றி வருகின்
அண்ணா பொண் ஏடு
 
 

--f
حال با
பம்மனின் துர்க்கா புஷ்கரணியில் விட்டகாட்சி இப்பொழுதும் என்னுள்ளத்தைச் சிலிர்க்க வைக்கிறது. யாத்திரை போனவர்களில் நானே இளைஞன். அம்மாவின் பொருட்பையை (BagS) நானே கொண்டு செல்வேன். அம்மா என்னைக் காணும் போதெல்லாம் அதைச் சொல்லி ஆசீர்வதிப்பார்” என்று சொல்லி மகிழ்வார்.
காசியிலிருந்து ஒரு சிவலிங்கம் கொணர்ந்து தனது குலதெய்வமான இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் கோயிலில் பிரதிஷ்டை செய்வித்தார்.
முதலாளியும் மரம் நடும் காட்சி
ர் பாத்திரமானவர். அண்ணா நிறுவனங்களில் நல்வழிப்படுத்துவதில் காரைக்கால் சாமியாரின் க்கோயிலில் மூன்றாம் திருவிழா உபயத்துடன், றார்.

Page 57
༄
);
ჯx?R '9xჯ (s இ
ته نسخه
ஒவ்வொரு பங்குனித்திங்களிலும் ஒவ்வொரு
செய்வதையும் நியமமாகக் கொண்டுள்ளமையு
தொழிலகத்திலுள்ள அம்மனுக்கும், மட்டுவி
செய்வதும் குறிப்பிடத்தக்கது.
அண்ணா அவர்களுடைய ஆன்மீக நாட்ட
தொழிலகத்தைத் தேடிவருவதும் உண்டு.
அண்மைக் காலத்தில் சமாதியடைந்த குை
அண்ணா தொழிலகத்தில் தானாக வந்து ப
கொண்டு வா’ என்று கட்டளை இடுவதும் உ6
இவ்வித சித்தர்களின் செயல்கள் அண்ணா
ஐயமில்லை.
1974இல் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ வீதிகளில் சான்றோர் சிலைகள் நாட்டப்பட்டன.
அன்பளிப்பு, அது நவீன சந்தை அண்ணா
சிவத்தமிழ்ச் செல்வி அம்மாதான் திறந்துளை
உபசரித்து மகிழ்ந்தார்.
அண்ணாவிடம் இணுவிலிலுள்ள இரு கல்லூரி
வாங்கித் தரும்படி கேட்டனர். இவர் முதலாலி
பனம் விதை தந்தால் மோட்டர் தருவேன்’ என்ற சேர்ந்து தலா ஆயிரமாக இரண்டாயிரம் பன
வழங்கப்பட்டன. அந்தப் பனம் விதைகளை ெ மில்க்வைற் காரில் பெரியார்கள் க.சி. குலரத்தி இருவரும் இருந்து ஒலிபெருக்கியில் (சந்தி விநியோகித்தனர். இன்று அவை வளர்ந்து வலி
இப்படியான சம்பவங்கள் இவர்கள் வாழ்க்ை
காட்டினோம்.
அண்ணா பொண் ஏடு

བང་ལན་༠༠་ ༡ I
) கோயிலிலாகக் கஞ்சி வார்த்துக் குளிர்த்தி
ம் அறியத்தக்கது.
ல் பன்றித்தலைச்சி அம்மனுக்கும் குளிர்த்தி
த்தின் காரணமாகப் பல சித்தர்கள் இவரது
டைச்சாமியார் எனப்படும் கந்தையாச்சாமியார் டுத்திருப்பதும் சில வேளைகளில் “கோப்பி
ண்டு.
தொழிலகம் வளம்பெற உதவின என்பதில்
2ாராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது நகர ஒளவையார் சிலை மில்க்வைற் முதலாளியின் கோப்பிச் சந்தியில் தான் நாட்டப் பெற்றது.
பத்தார். அண்ணா எல்லாரையும் வரவேற்று
களுக்கும் மில்க்வைற் முதலாளியிடம் மோட்டர் ரியிடம் கேட்டார். ‘ஒருமோட்டருக்கு ஆயிரம் றார் முதலாளி. ஆசிரியர்களும் மாணவர்களும் ாம் விதைகள் கொடுத்தார்கள். மோட்டர்கள் லாறியில் ஏற்றி வன்னிக்குக் கொண்டு போய், lனம், பரநிருபசிங்கம் ஆகியோருடன் இவர்கள் திகள், பாடசாலைகளில்) பிரசாரம் செய்து
ாம் தரும் காட்சி உள்ளத்தை மலர்விக்கிறது.
கயில் அனந்தம். உதாரணத்துக்குச் சிலதைக்

Page 58
ܠ ܐ ތ ކު،
w
ഷ
;
வாழ்க்கையில் ெ
வாழ்க்கையில் வெற்றிபெற நீங்கள் ‘’ மில் என்று கேட்டேன். அண்ணா சொன்னார் :
ܵ
مصر
冈
ਅੰ
}ܥܵ
ફે
阿
৫৫৫৫-৫৫-৫৫৫ খৃষ্টপ(2
‘அதிகாலை எழும்பும் போதே வேலைகளைச் சி கருமத்தை நன்றாக வேண்டும்.
வேலைத்த முன்பாகவே போ திறமையாகச் செ வேண்டும். அன்றா îsi) (BLITT LTD6ù ĐỊ6
இது எமது தொழில், இதைத்திற முழுக்கவனத்தையும் தொழிலில் ஈடுபடுத்திச் அன்றைக்கே ஒழுங்காகச் செய்துமுடிக்க { எமக்கும் நன்மை கிடைக்கும்.
இதைவிட்டு வேலைத்தலத்தில் தருகிறார்கள். அங்கிருந்து கதைப் புத்தக பாட்டைப் போட்டுக் கேட்கலாம்; படம் பார்க் வந்தால் தான் மதிப்பு. மற்றவர்களுக்கு மு எல்லாரும் பெரியவனாகவே நினைப்பார் முன் விதண்டாவாதம் பேசுவது, தான் த செயற்படுவது, இவையெல்லாம் அவருை முன்னேற முடியாது.
ஆகவே எவனொருவன் ஒழுங்
செய்து நல்லவனாகவும், வல்லவனாகவும் முயற்சி திருவினையாக்கும். அவனே வாழ்வான்.”
፳፰ (,ጫW; އިޗާ/ ,ޙޗޗް ,_ޔޗA_ތޗ/ ....ޔޗެA ,ތޗާA ._ވޙޙޗް ,ތޗ/_ޔށA .ޔޗ/ YSS \SS YYS \YS \SYS XYSYYS \SS YSS t
அண்ணாவின் பட்டறிவின் பயன் இது. எ
இது நல்ல உபதேசமல்லவா?.
é9tate or 6Ustair syGB
 
 
 
 

سڑساX}
க்வைற்றில் கற்றுக் கொண்ட பாடம் என்ன”
SeLeLiLSSLeSeLSLeqeLeLSL LeLSq LqLeS eLLqLS eeLeLiLSq eLeqL Sq eqeqeLSeLeLSii MXX MX2 MM MXX «2/ MX1M MX2 MXX Y2/MMX1M o
Uயில் நித்திரைவிட்டு எழும்ப வேண்டும்.
அன்றைக் குச் செய்ய வேண்டிய (8 ந்தித்துக்கொள்ள வேண்டும். அன்றைய 3 கச் செய்வேன் என்னும் மன உறுதி இருக்க ફ્રે
> லத்துக் குக் குறித்த நேரத்துக்கு க வேண்டும். கொடுத்த கருமத்தைத் Fய்ய வேண்டும் என்ற ஆசை இருக்க ட வேலைகளை அடுத்த நாளைக்கு என்று ள்றைக்கே செய்து முடிக்க வேண்டும்.
ރ/
صفر
द
ம்படச் செய்ய வேண்டும் என்று எமது செய்வதனால் நாம் செய்யும் தொழிலையும் முடியும். தொழிலகமும் நன்மை அடையும்
இருக்கும் நேரத்துக்குத்தான் சம்பளம் ம் படிக்கலாம்; கொம்பியூட்டர் இருந்தால் 5கலாம்; மற்றவர்கள் வேலைக்கு வந்தபின் ன் வேலையை விட்டுப்போனால் என்னை கள் என்று நினைப்பது, மற்றவர்களுக்கு தான் ஒரு புத்திசாலி என்று நினைத்துச் டய வாழ்க்கையையே பாதிக்கும், அவர்
காகவும், கடமையுணர்வுடனும் தொழில் ) வாழ விரும்பு நின்றானோ அவனுடைய மற்றவரையும் வாழவைத்துத் தானும்
ܝ݇
مصر
rY, ZSK
qLLSLqLLS LqLLSLqLLS qLS LqLS S LLqSSqLSLS qLSLqLqLYLS
ーダー“ジジー“ジー"ー"ー"ー"ブを
திர்காலத்தில் வெற்றி பெறவுள்ளவர்களுக்கு

Page 59
1982 இல் அண்ணா பண்னையையும் பிரிட்டிஷ் எம்பி ஜேம்ஸ்கில் தம்பதிகள், ! யு.பி. விஜயக்கோன் ச
அண்ணா பொன் ஏடு
 

حلی از
காற்றாழ மூலம் நீர் இறைத்தலையும் ஒாரசாங்க அதிபர் தேவநேசன் நேசையா, கிதம் பார்வையிடல்
(55)

Page 60
1980 இல் மாண்புமிகு அமை அரசாங்க அதிபர் யோகேந்திரா துரைச் ஆகியோர் பண்ணை
1981இல் அரசாங்க அதிபர் ஞ பண்னையைர்
அண்ணா பொன் ஏடு
 
 

சசர் காமினி திசாநாயக்கா, சாமி, அரச அதிகாரி யு.பி. விஜயக் கோன் யைப் பார்வையிடல்
பார்வையிடல்

Page 61
1980 மானன்புமிகு அமைச்சர் தொண்டா மற்றும் அதிகாரிகள் பண்
A.P. ୬h;
பண்னையைய்
Alsodravo KT GUTGÅ 5JB
 
 

لڑتا D}
ானுடன் மிருகவைத்தியர் பத்மநாதன் னைபைய் பார்வையிடல்
القرية Bai, IIIf Koria G. G. Kinn
பார்வையிடல்

Page 62
அன்னா போன் ஏடு
 

علمعارك
1979இல் பட்டிய் பொங்கலில்
கோமாதாவுடன்
தம்பி விவேகானந்தன்
பண்னைத் தென்னைகள்

Page 63
(အံ့ပွဲ
தொழிலகம் சிறப்பாக நடக்கத் தொடங்கிய முன்பு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுடன் செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகியது.
1969இல் ஊதுபத்தித் தொழில் ஆரம்பிக்கப்ட செய்யப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பு இருந் மட்டுமன்றி அரியாலை, பண்டத்தரிப்பு, ச6 நிலையங்களை அமைத்து வெவ்வேறு தொ துர்க்காபத்தி, கோகுல் பத்தி, மதுரங்கா பத் விதம் விதமான பத்திகள் உற்பத்தி செய்யட்
ஒவ்வொரு நிலையத்திலும் அவ்வச் சூழல குறையாதோர் வேலை வாய்ப்புப் பெற்றனர்.
ஊதுபத்தி உருட்டும் வேலை நடைபெறுகிறது.
8tocrats 6Usta 6y(B
 
 
 

حل ساز
பதால் பலர் வேலைதேடி வரத் தொடங்கினர். மேலும் பலவித புதிய பொருட்கள் உற்பத்தி
Iட்டது. முதலில் அண்ணா ஊதுபத்தி உற்பத்தி ததால் இணுவில் அண்ணா தொழிற்சாலையில் ண்ைடிலிப்பாய் ஆகிய இடங்களிலும் கிளை ாழில் நுட்பங்களுடன் அண்ணா பத்தியுடன். தி, சாயிசுகந்த பத்தி, ஜெயந்தி பத்தி, என பெற்றன.
லில் வாழ்ந்த தலா இருபத்தைந்து பேருக்குக்
நடைபெறுகிறது.

Page 64
ܛܪ
;
لاناخ-سبز ماه
چ4
AS-2.
i
NA
*
அரிசிமா, மிளகாய்த்துள், !
1970இல் தொழிலகம் விரிவாக்கம் செய்ய பல நூற்றுக்கணக்கானோர்க்கு வேலை ெ பெற்றது. தேவையானளவு இயந்திரசாத உபகரணங்களும் தருவிக்கப்பட்டன.
வறுத்தல், அரைத்தல், பொதி செய்தல் பண்டல் பண்ணுதல் எனப் பலவிதத் கூட்டாகவும் தனித்தும் தொழிலாளர்கள் வே
அண்ணா அரிசிமா - அண்ணா ஆட்டா அண்ணா குரக்கன் மா - அண்ணா பச்ை அண்ணா வறுத்த உழுந்து மா - அண்ை அண்ணா புழுக்கொடியல் மா - அண்ணா அண்ணா திடீர் அப்பமா
எண் பவை அறிமுகப் படுத்தப் பட்டன. வரவேற்பையும், தேவைகளையும் அறிந்து மில் வகைகள் உற்பத்தியும் தொடக்கப்பட்டது.
அண்ணா மிளகாய்த்துாள் - அண்ணா த அண்ணா கட்டைச் சம்பல்துாள் - அண்ண அண்ணா மஞ்சள் தூள் - அண்ணா சரக் அண்ணா ரசப்பவுடர் - அண்ணா சாம்பார் அண்ணா பெருஞ்சீரகத்துாள் - அண்ணா அண்ணா மிளகுதூள்
என்பன உற்பத்தி செய்யப்பட்டன.
நுகர்வோரின் விருப்பத்தையும், தேவை மேற்படி சரக்குத்துாள் வகைகள் உற்பத்தி ெ விடப்பட்டது.
DGSOIII SSPD, Siggan
அரைக்கும் இயந்திரங்கள் ஒய்வாயிருக் நீலம் - அண்ணா சாம்பிராணி - அண்ணா செய்யப்பட்டன. இவற்றுக்குரிய தொழில் நு தொழிலாளர்களை வழிப்படுத்தி நிர்வாகிகள் வெற்றி கிட்டியது.
காலப்போக்கில் நீலப்பவுடர் பாவிக்கும் சொட்டு நீலம் உற்பத்தி செய்யப்பட்டது.
அண்ணா விUாண் ஏடு

حلا لا
பப்பெற்றது. மேலும் பாய்ப்பும் அளிக்கப் னங்களும் மற்றும்
லேபல் ஒட்டுதல் தொழிற்பிரிவுகளில் லை செய்தனர்.
D b& 2) –(LLibg| LDT TIT 699 u J6ù LDT
திடீர்த்தோசை மா
அவற்றுக் கிருந்த ளகாய், சரக்குத்துாள்
னி மிளகாய்த்துாள் எா மல்லித்துாள் குத்தூள்
[ UJ6||LT
சிறுசீரகத்துாள்
களையும் அறிந்து செய்து விற்பனைக்கு
சாம்பிராணி, அண்ணா விபூதி
கும் வேளைகளில் அண்ணா விபூதி என்பவையும் உற்பத்தி நுட்பங்களைக் கற்று அதன்படி
செயற்பட்டதால் இதில் பூரண
பழக்கம் குறைய அண்ணா

Page 65
அண்ணா கோப்பி நிறுவன உற்பத்திப் பொ இடத்தில் நுகர்வோர் கொள்வனவு செய்யக்ச வேண்டும் எனும் எண்ணம் 1972இல் கைகூடிய
பல்வேறு இடங்களுக்கும் வாகனத்தில் ெ நகருக்கு வருவோரின் தேவையைப் பூர்த்தி செ வீதியில் நவீன சந்தை 4ஆம் இலக்கத்தில் திறக்கப்பட்டது.
மக்களைக் கவரும் வகையில் அங்கு குடிப்ப தயாரித்துக்கொடுக்கப்பட்டமை நல்ல வரவேற்ை கோப்பி, மல்லித்துாள் என்பன கொள்வனவு செய் பொதிசெய்து கொடுக்கப்பட்டது.
அண்ணா உற்பத்திப் பொருட்கள் எல்லாே மக்களின் தேவைகளை நிறைவு செய்யும்
இளமைக்கால நினைவுகளை நிறைவாக்கியது
89tareCor 6 Urair syGB
 
 

خلال
ாருட்கள் எல்லாவற்றையும் நகரமத்தியில் ஒரே கூடிய விற்பனை நிலையம் ஒன்றைத் திறக்க
35).
கொண்டுபோய் விற்பனை செய்வதுடன் யாழ் ய்வதற்கும் இது உதவியது. யாழ். ஆஸ்பத்திரி ‘அண்ணா கோப்பி' விற்பனை நிலையம்
தற்கு உடனுக்குடன் கோப்பி வறுத்து அரைத்துத் பைப் பெற்றது. அத்துடன் தனிக்கோப்பி, மல்லிக் வோர் முன்னிலையில் உடனுக்குடன் அரைத்துப்
மே அங்குவைத்து விற்பனை செய்யப்பட்டமை
தொழிலை நடத்த வேண்டும் எனும் இவரது
எனலாம்.

Page 66
யாழ் நகரில் அண்ணா கோப்பி விற்பனை நிலையத மெக்கானிச்சிவம், காரைக்கால்சாமியார், அ. இ அதிபர், சுபாஸ் முதலாளி சங்கரன், கல்கி மு
x:
étoire Orr 6Ural gyGB
 
 

ந் திறப்பு விழாவில் சிறியதந்தை கணபதிப்பிள்ளை, ராசநாயகம், அண்ணா, வேல்சாமி, மில்க்வைற் )தலாளி சின்னத்துரை, மில் முதலாளி கே.பி.
செல்லையா ஆகியோர்
1972 இல் மின்சாரத்தில் இயங்கும் வறுக்கும் இயந்திரத்துடன் அணணாவும திரு. சிவராசாவும்

Page 67
தெ பண்6ை 1975 இ நிலை 2-(IbLDL
-- காணி
நிலைய கல்வி இவர்க பூமியா பெரிது இராசந జీ காட்டி
- |
_jsః உ ஊக்க
பண்ணையிற் பாற்பொங்கல்
வற்றாவாவியாகக் கிணறு வாய்த்தது. முன்பு ெ அனுபவமும் இதற்குப் பெரிதும் உதவியாயிற்ற பண்ணையில் வேலை வழங்கப்பட்டது.
பல்வேறு விதமான பயிர்ச் செய்கைகள் மேற்5ெ பொருத்தமான கட்டிடங்கள், கொட்டகைகள் அ
கோழி, ஆடு, மாடு, பன்றி, வாத்து, முய6 வளர்க்கப்பட்டன. பூவோடைச் சுடலைக்குப் பக்
பண்ணை முகாமையாளர் சி. விஜயகுமார்
69iaraor 6Usai 6y(B
 
 
 
 
 

حلرساX}\
gjeogr
ாழிற்சாலை உற்பத்தியுடன் விவசாயப் ணயையும் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் ல் கைகூடியது. இணுவில் புகையிரத பத்துக்குப் பக்கத்தில் மருதனார் மடம் பிராய் வீதியில் பூவோடையில் பண்ணைக்குரிய
கொள்வனவு செய்யப்பட்டது. கிணற்றுக்கு பம் இல்லையெனப் பலராலும் கைவிடப்பட்ட ளையும் பூமியாக இருந்த அந்தக்காணி ளுடைய கடின உழைப்பினால் பொன்விளையும் னது. இந்தக் காணியை வாங்குவதற்குப் ம் உதவியாயிருந்த திரு. அப்பையா ாயகம் அவர்களே கிணற்றுக்கு நிலையம் க் கிணறு வெட்டப்பட்டது. கருஞ்சேறு தனக் கைவிட நினைத்த போதும் அவரது த்தால் தொடர்ந்து வெட்டப் பட்டது:
பவுனிக்குளத்தில் காடுவெட்டிக் கழனியாக்கிய று. வழமைப்படி அயலில் உள்ளவர்களுக்கே
5ாள்ளப்பட்டன. அடுத்த ஆண்டில் பண்ணைக்குப்
மைக்கப்பட்டன. ஸ், லவ்பேட்ஸ் என்பன பண்ணை முறையில் கத்தில் பேய்கள் இருக்கும் இடம் என மக்கள்
போவதற்கே ஒரு காலத்தில் பயப்பட்ட இடம் இப்போது அண்ணா நிறுவனமுயற்சியால் குடியிருப்பாக மாறியுள்ளது.
அத்துடன் & 6ði 6ðI sI 85 6 புன்னாலைக் கட்டுவன் வீதியிலும் |திரு. V.S. பொன்னம்பலத்துடன் இணைந்து ``அசோகாபாம்” எனும் பெயரில் விவசாயப் பண்ணை தொடங்கப் பெற்றது. இங்கு முக்கியமாகத் திராட்சைப் பழச் செய்கையும் கோழிப்பண்ணையும் இயங்கின. காலகதியில் அது
கைவிடப்பட்டது.

Page 68
۶۰
*,
نكسسسسعN8ة
);
விவசாயப்பண்ணை படிப்படியாக மாதிரிப் முன்மாதிரியான பண்ணையாக வேண்டும் என் இடவசதியிலும் கோழிப்பண்ணை மாட்டுப்பன தா ரா ப் பணி  ைண ( என்பன விரிவாக்கப்
பட்டன.
எல்லாம் பயன் தந்தபோதும், கோழிப் | பண்ணை தான் எதிர் பார்த்தளவு வருமானத் தைத் தந்தது. நுகர் வோர் பண்ணை யைத் தேடிவரலா யினர்.
1979.01.15 இல் பண்ணையிற் பட்டிப் பொங்கலில்
பணியாள
பண்ணையிலேயே முறையான நிர்வாகக் கட்டமைப்பில் விற்பனை நிலையமும் முழுநேரமாக இயங்கவைக்கப்பட்டது.
அங்கு பால், தயிர், நெய், கோழி, முட்டை மற்றும் இப் பண்ணையிலே உற்பத்தி செய்யப்பெற்ற மரக்கறி வகைகள், பல்வேறு பழவகைகள், வேம்பம் பூ வடகம், வாழைப்பூ வடகம் , மோர் மிளகாய் முதலியன என்னேரமும் எந்த அளவிலும் கொள்வனவு செய்யக்கூடிய வசதி செய்யப்பட்டது.
அண்ணா வியான் ஏடு
 

حلالا
og DGMO
பண்ணையாக மலர்ச்சி கண்டது. நாட்டுக்கு
ற விருப்பத்தால் பெரிய எண்ணிக்கையிலும், *னை, பன்றிப் பண்ணை, முயற்பண்ணை,
அண்ணாவும் - மில்க்வைற் அதிபரும் பண்ணைப் ார்களும்.

Page 69
Eaxiaorst 6UTair JCB
 

JTIT Gildoj TLD]Ebl] 45 | IN CUSTR
W

Page 70
மில்க்வைற்
தம்பி விவேகான
A9lawdrGENETIT GUTGÅ FJEB
 
 
 


Page 71
கொழும்பு அண்ணா இன்ரநஷனல்
கந்தானை அண்ணா தெ
அண்ணா பொன் ஏடு
 
 

العاد.
kl.
穗 Ë 正 |- ? } 盛

Page 72
Нfif|Tlin, čl.
அண்ணாவின் மகளின் திருமணவி
அண்ணா பொன் ஏடு
 

ழாவில் பணியாளர்கள் வரவேற்பு

Page 73
i
*
*ミー
பண்ணையில் உள்ள விலங்குகளுக்குத் உற்பத்தி செய்வதற்குரிய தொழிற்சாலையும் விலங்குத்தீன் உற்பத்திக்குத் தேவையான ( செய்யப்பட்டது. குடாநாட்டு விவசாயிகள் ட இவர்களுக்கு வாடிக்கையாக கொடுக்கும் வட ஊக்குவிக்கப்பட்டனர்.
விலங்குத்தீனுக்குத் தேவையான கழிவு எடுப்பதற்கு வசதியாக அரியாலையில் ஒரு இ நடைபெற்றன. இவற்றைப் பதப்படுத்திக்காய் உள்ள துர்க்கா என்ரபிறைசிற்கு கொண் தொழிற்சாலையில் அரைத்துப் பயன்படுத்தப் அத்துடன் விலங்குத்தீன் விற்பனையும் ( வாடிக்கையாளர்களும் வரத் தொடங்கினர்.
காற்றாடி மூலம்
எரிபொருள் தட்டுப்பாடான காலத்தில் எf இறைக்கும் முறை நீர் வழங்கல் (Water Suppl முதன் முறையாக அறிமுகம் செய்து வைக்
பின்னர் பல இடங்களில் இது நடைமுறை
விலங்குகளின் கழிவுகளையே சுழற்சி முன பயன்படுத்தும் முறை கையாளப்பட்டது. கோழி, தோட்டத்தில் விளையும் பொருட்களின் கழிவுகளு எந்தக்கழிவுகளும் வீணாக்கப்படாமல் அவைய
எரிபொருள் தட்டுப்பாடாக இருந்த கா: என்பனவற்றைக் கொண்டு உயிர்வாயு உற்பத உயிர்வாயுவைக் கொண்டு சமையல் நடைெ நீர் இறைக்கும் இயந்திரம் இயக்கவும் பயன் இடங்களில் உயிர்வாயு உற்பத்தி செய்து பய
அண்ணா வியாண் ஏடு

خلالا
தேவையான தீவனங்கள் பண்ணையிலேயே
இயங்கத் தொடங்கியது. முலப்பொருட்கள் உள்ளுரிலேயே கொள்வனவு லர் தானிய வகைகளை உற்பத்தி செய்து }க்கம் உருவானது. அதனால் விவசாயிகளும்
மீன்கள் மீன்குஞ்சுகள் வாங்கிப் பதப்படுத்தி இடம் ஒழுங்கு செய்து அங்கு அவ்வேலைகள் ந்த பின் இணுவில் ஆஸ்பத்திரிக்கு முன்பாக டு வந்து ஏனைய மூலப்பொருட்களுடன் பட்டது.
தொடங்கப்பெற்றது. பல இடங்களிலிருந்தும்
நீர் இறைத்தல்
ரிபொருள் இல்லாமலே காற்றாடி மூலம் நீர் y Board) சபையினால் அண்ணா பண்ணையில் கப்பட்டது.
]ப்படுத்தப்பட்டது.
றையில் ஏனைய விலங்குகளுக்கு உணவாகப் வாத்து எச்சங்கள் பன்றிக்கு உணவாக்கப்பட்டன. நம் விலங்குணவாகப் பயன்பட்டன. பண்ணையில் ாவும் விலங்குணவு ஆயின.
bgas) DLLIğjög
0கட்டத்தில் மாட்டுச்சாணம், பன்றி எச்சம் தி செய்யப்பட்டது.
பற்றது. மின் உற்பத்தி செய்து லைற் எரிக்கவும் பட்டது. இதனைப் பார்வையிட்ட பலர் தத்தம் ன்படுத்துவதற்கு இம்முயற்சி வழிகோலியது.
(69

Page 74
ܛܪ
;
ක්‍රි
i
காலத்துக்குக் காலம் புதிய இன விதை ஏற்ப நாற்றுமேடைகள் போட்டுப் பண்ணையி
அத்துடன் நாற்று விற்பனையும் நடைபெற் தரும் புதிய இனப்பப்பா, கத்தரி, முருங்கை, 6 மூலம் யாழ்ப்பாணத்தின் பலபகுதிகளுக்கும் விநி
பரீட் சார்த்தமாக அன்னாசி, கோப்பி பயிரிடப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கத
கற்றல்மைய
விவசாயிகள், கல்விச் சுற்றுலாவில் வரும் தொழில்நுட்பக்கல்லூாரி மற்றும் பல்கலைக்கழ பயிலுநர்கள், ஆய்வு உத்தியோகத்தர்கள் முத பயன் பெற்றனர்.
நம்நாட்டு அமைச்சர்கள், உயர்தர அபிவிரு முதலானோரும் வந்து பார்த்துப் பயன்டெ சம்பவத்திரட்டில் இன்றும் காணலாம்.
1981இல் கிராமியக் கைத்தொழில் அமைச்சரா அவர்கள் தனது அதிகாரிகளுடன் வந்து தொழிற்சாலையை உடனடியாகப் பதிவு மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பேராசிரியர் Dr. S. சிவராசாவுடன் யாழ். மருத்து மாணவர்கள் தொழிலகத்தைப் பார்வையிடல்
அண்ணா வியாண் ஏடு
 

حال از
நகள் தருவிக்கப்பட்டுப் பருவகாலங்களுக்கு ற் பயிரிடப்பட்டன.
]றது. இந்தியாவிலிருந்து அதிக விளைச்சல் விதைகள் கொண்டுவந்து அண்ணா பண்ணை யோகிக்கப்பட்டமை வரலாற்றுச் செய்தியாகும்.
, கோதுமை, புதிய இன நெல் வகை ாகும்.
கும் பண்ணை
பாடசாலை மாணவர்கள், உயர் கல்விபயிலும் க மாணவர்கள், பல்வேறு வகையான தொழில் லானோர் அவ்வப்போது வந்து பார்வையிட்டுப்
த்தி அதிகாரிகள், வெளிநாட்டுப் பிரதி நிதிகள் பற்றதையும், பாராட்டியதையும் பண்ணைச்
யிருந்த கெளரவ செளமியமூர்த்தி தொண்டமான் பார்வையிட்டுப் பாராட்டியுள்ளார். அத்துடன் செய்வதற்குரிய நடவடிக்கையை உடனே
அதேபோல நீர்ப்பாசன அமைச்சரா யிருந்த கெளரவ காமினி திசாநாயக்கா அவர்கள் தனது அமைச்சின் அதிகாரி களுடன் வந்து பார்வையிட்டுப் பாராட்டினார். அந்த நேரத்தில் இருந்த பணணை அமைபபு முறை வளாபபுமுறை, தொழிற்சாலையின் நேர்த்தி, பயன்பாடு என்பவற்றைப் பாராட்டியதோடு அரசாங்க அனுசரணை பலவற்றையும் செய்து கொடுத்தார்.
வெளிநாடுகளில் இருந்து வரும் தொழிலதிபர்கள், தொழில்சார் நிபுணர்கள், அமைச்சர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து பார்வையிட்டுப் பயன்பெற்றுப் பாராட்டி யதையும், சிலர் சில ஆலோசனை களை வழங்கியதையும் இந்நூலில் ஆவணப்
படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.
(70

Page 75
ಟ್ವಿ;
W W بينما W
;llین
W N
N
VARA
ل
NNNNNNNNN)
W W W W *
SlawaRTT SlLJTat gJB
 
 
 
 
 
 
 
 


Page 76
1983 இனக்கலவரம் காரணமாகத் தென்ப செய்த பொருட்களுக்குரிய மொத்த - சில்லன் பெருநட்டம் ஏற்பட்டது.
வேலை இழந்து வந்தவர்களுக்கு வே6ை இதனை ஈடுசெய்வதற்காக இங்கு தொழிலை 6
பலாலி விமான நிலையத்தின் தெற்குப் ப குரும்பசிட்டியில் திரு.திருமதி முத்துலிங்கம் மற பதினெட்டுப்பரப்புக் காணி வாங்கப்பட்டது. அதில் அதிக விளைவு தந்தாலும் அதைச் சந்தைப்ட
திராட்சைத் தோட்டத்திட்டத்தைக் கைவி பன்றிப்பண்ணையும் தொடங்கப்பட்டது. சுற்ற
வழங்கப்பட்டது.
அண்ணா பொண் ஏடு
 
 

سلرساX}
குதியில் வியாபாரம் தடைப்பட்டது. விற்பனை
றை வியாபாரப் பணத்தையும் பெற முடியாமற்
t) வாய்ப்புக்கொடுக்க வேண்டியும் ஏற்பட்டது. விருத்தி செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
க்கத்தில் கட்டுவன் வயாவிளான் வீதி அருகே ற்றும் தட்சணாமூர்த்தி ஆகியோரின் காணியுடன் ல் திராட்சைத் தோட்டம் போடப்பட்டது. திராட்சை டுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
ட்டு அந்த இடத்தில் கோழிப்பண்ணையும், ாடலில் வாழ்ந்த பலருக்கு வேலைவாய்ப்பும்

Page 77
{
பண்ணை சிறப்பாக விளைவு தந்த வேளையி மோதல்களும் தொடங்கின. பதற்றம் நிலவியது
ஒருநாள் பண்ணைக்கு வந்த இராணு ஜெயரட்ணாவும் பண்ணையைப் பாராட்டினர். சொல்லினர்.
“இவ்வளவு சிறப்பான பண்ணியை இடம் ம ஏவவில்லை. ஆனால் உங்கள் நன்மைக்கா நிமித்தம் ஒருவாரகால அவகாசத்தில் உங்க இல்லையேல் நாங்கள் பொறுப்பாக இருக்க மு
உயிருள்ள, கோழி, பன்றி என்பவற்றையும் மாற்றமுடிந்தது. சில நாட்களில் பண்ணை முற்
இந்தப் பண்ணைக்கு ஹற்றன் நஷனல் வங்கி கூட்டுத்தாபனத்தில் பத்து இலட்சம் ரூபாவுக்கு பண்ணை அழிவுக்குக் காப்புறுதிக் கூட்டுத்தாட தரமறுத்துவிட்டது. முழுவதும் கைநட்டமானது
எனினும் வங்கிக் கடனைப் படிப்படியாகக் வங்கி நம்பிக்கை வைத்துக் கடன் கொடுத்து
அண்ணா பொண் ஏடு
 

ཀ་དག་ང་ལ་བྱ, f سلرساX}
ல் அங்கும் (1984) இராணுவ நடவடிக்கைகளும்
l.
வப் பொறுப்பாளர்களான வனசிங்காவும், அதேவேளை ஒரு கசப்பான செய்தியையும்
ாற்றுங்கள் என்று சொல்ல எங்களுக்கு மனம் கச் சொல்கின்றோம். உங்கள் பாதுகாப்பின் ள் பண்ணையை அப்புறப்படுத்த வேண்டும். முடியாது’ என்று சொல்லிவிட்டுச் சென்றனர்.
சில அசையும் பொருட்களையும் மட்டும் இடம் றாக அழிக்கப்பட்டது. பாரிய நட்டம் ஏற்பட்டது.
யில் கடன் இருந்தது. அதேவேளை காப்புறுதிக்
க் காப்புறுதியும் செய்யப்பட்டிருந்தது. எனினும் னம் சில சட்ட விதிகளைக் காட்டி நஷ்ட ஈடு
கட்டி முடித்த காரணத்தால் தான் பின்னாளில் உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.
--- --- ـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ۔ .۔۔ــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ۔ = -

Page 78
at sa
இவர் அண்ணாவி வாய்த்த இலக்குமண தொழில் முயற்சிக தவலாக்கொல்லையி பணியாற்றுங்காலத்தி அதற்குரியவர்களை பேறாகத்தான் மஹா கம்பனி தொடங்கப்பட்
திரு. விவேகானந் கொழும்பில் தொலை உத்தியோகம் பார்த் உதவியாகியது. கொ தொழிற்பட்டார். கொ நிலைவரங்களைக்
| கொள்வனவுகளைச்
1984இல் இவர் த6 | அண்ணா தொழிலக காலகட்டத்தில் இ தளர்வுறாமல் இயங் அதிகாரங்களை வ நிறுவன நிர்வாகம்
இதன் மூலம் விவ வகைகள் நல்ல கொழும்பிலிருந்து வி மட்டுமன்றி வெளியாருக்கும் விநியோகிக்
உருவானது.
இவர் தொடக்கிவைத்த தொழில் முயற்சிக காலம் விட்டுவைக்கவில்லை. 1941.03.23 இ இறைவனடிசேர்ந்து விட்டார். எனினும் இந்த தழைத்தது.
இவரது துணைவியார் பேரின்பநாயகதே மகன் பூரீஸ்கந்தவேள், பாபு என்று எல்லாராலும் துறையில் இந்தியாவில் பயிற்சிபெற்று வந்து
69lavitavors 6Usadit gyCB
 

حال از
ன் ஒரேயொரு அருமைத் தம்பி. இராமனுக்கு ான் போல இளமைக் காலம் முதல் அவரின் ளில் உதவியாக இருந்தவர். 1977இல் ல் ஆசிரியராகப் பணியாற்றினார். அங்கு ல் லீவு காலங்களில் ஊதுபத்தி செய்வதற்கு ச் சந்தித்துப் பழகிக் கொண்டார். இதன் ரேடர்ஸ் Maha Traders என்னும் ஊதுபத்திக் ட்டது. இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
தன் அவர்கள் ஆசிரியர் வேலையைவிட்டு 5(og5TLñL (Sri Lanka Telecom) 95135Tñu T35 தார். அதுவும் அண்ணா தொழிலகத்துக்கு ாழும்பில் இந்த நிறுவனத்தின் பிரதி நிதியாகத் ழும்பில் இருந்துகொண்டு அன்றாடச் சந்தை கொடுத்துக் கொண்டும், மூலப்பொருட் செய்தனுப்பிக்கொண்டும் இருந்தார்.
துை உத்தியோகத்தைத் துறந்து முழுமையாக த்துடன் இணைந்து கொண்டார். இக்கட்டான வர் இணைந்து கொண்டமை நிறுவனம் குவதற்கு வாய்ப்பானது. இவருக்கும் சில ழங்குவதற்காக ‘துர்க்கா என்ரபிறைஸஸ்” இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சாயப்பண்ணைக்குத் தேவையான விலங்குத்தீன்
முறையில் தயாரித்து வழங்கப்பட்டது. லங்குத்தீன் வராதகாலங்களில் இப்பண்ணைக்கு கக்கூடிய வாய்ப்பும் இவரது முயற்சியால்
ள் இன்றும் தொடர்கின்றன. ஆனால் இவரைக் ல் பிறந்த இவர் இளம் வயதிலே 2002.11.01 நிறுவனத்தைப் போலவே இவரின் குடும்பமும்
நவி. இவர்களுக்கு ஏழு பிள்ளைகள். மூத்த ) செல்லமாக அழைக்கப்பட்டவர். அச்சகப்பதிப்பு AICO பிறைவேற் லிமிடேட்டை நிறுவினார்

Page 79
*
இ *
注一。
i
فة
கொழும்பு அண்ணா இன்ரநஷனல் பிறின் அச்சிடும் தொழிலில் சிறப்புப் பயிற்சி பெற்றவ அமரராகிவிட்டார்.
ழரீ சங்கரன் என்ஜினியராகி வவுனியாவைச் வாழ்கிறார்.
ழரீ கஜானன் B.Sc (Hons) தாவடியைச் ே வாழ்கிறார்
ழரீ பங்கஜா தாவடியைச் சேர்ந்த எஞ்சினிய வாழ்கின்றார்.
ழரீ தாட்சாயினி கொக்குவிலைச் சேர்ந்த எ வாழ்கிறார்.
பூர் ஜனனி தாவடியைச் சேர்ந்த டயலக் ெ கொழும்பில் வாழ்கிறார்.
ழரீ பவானி ஸ்கொட்லாண்டில் தொழில் செய்ய உமாகாந்தனை மணம் முடிக்கவுள்ளார்.
அண்ணா நடராசா அவர்களும் தம்பி விே செயலாற்றியவர்கள். விவேகானந்தன் துர்க் மட்டுமன்றி முழு நிர்வாகத்திலும் அண்ணனு கால கட்டங்களில் அவர் செய்த செயற்கரும்
` 1987 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் பிறந்த நாள். எங்கள் நிறுவனத்தில் பஜனை எம்மிடம் வந்திருந்த உறவினரும், தொழில இருந்தனர். அமைதி காக்கும் படையினர் திடீ கைது செய்தனர். இரண்டு மாத காலம் சிறை அந்தவேளை நான் மனதாலும் உடலாலும் த6 எனக்கு ஆறுதல் கூறி உற்சாகம் ஊட்டி வழிநடத்தினார். நானில்லாத இரண்டு ம வழிநடத்தினார்."எம்மிடம் அடைக்கலம் தேடி
அண்ணா தொழிலகமாக இருந்தாலும் சரி அவர் நிர்வாகியாகவும் கணக்காளராகவும்
அத்துடன் ' 1995 அக்டோபர் 30 இல் இட மீண்டும் யாழ்ப்பாணம் வந்தபோதும் அவரே மீண்டும் யாழ்ப்பாணம் வந்து இங்குள்ள செய்தவரவேற்பையும், கொண்ட மகிழ்ச்சிை சொல்லில் வடிக்கமுடியாது.” என்று நன்றியு
அண்ணா பொன் ஏடு

حلا لا
டிங்கிற்கும் இயக்குநராக இருந்தவர். நவீன ர். இளமையிலேயே (20.09.1967 - 07.03.2000)
சேர்ந்த மாதினியை மணந்து இலண்டனில்
சர்ந்த கோபிகாவை மணந்து இலண்டனில்
இ. சிவரூபனை மணஞ்செய்து கனடாவில்
ஞ்சினியர் சுதர்சனை மணந்து இலண்டனில்
தாழில் நுட்பவியலாளர் அஜித்தை மணந்து
|b (O3 Tb35 60). Dgglé0Ts (Quantity Surveyor)
வகானந்தன் அவர்களும் இரட்டையர்களாகச் கா என்ர பிறைஸ் நிர்வாகியாக இருந்தது க்குத் தோள் கொடுத்தவர். சில இக்கட்டான
செயலை அண்ணாவின் வாயால் கேட்போம்.
23ஆம் திகதி பூரீ சத்திய சாயி பாபாவின் நடந்து கொண்டிருந்தது. அடைக்கலம் தேடி ாளர் குடும்பங்களுமாக 583 பேர் எம்முடன் ரென ஏதோ தவறான செய்தியால் என்னைக் ]யிலிட்டுச் சித்திரவதை செய்து விடுவித்தனர். ார்ச்சியடைந்திருந்தேன். தம்பி விவேகானந்தன் டினார். உறுதுணையாக இருந்து என்னை ாதங்களும் தொழிற்சாலையைச் சரியாக வந்தவர்களையும் காப்பாற்றினார்.” என்கிறார்.
, அண்ணா பண்ணையாக இருந்தாலும் சரி இருந்து உதவினார்.
டம் பெயர்ந்து மீசாலைக்குச் சென்ற போதும் வழிநடத்தினார். வன்னிக்குச் சென்ற நாம் வர்களுடன் இணைந்தபோது எனது தம்பி யயும், என்மனதில் ஏற்பட்ட அமைதியையும் ணர்ச்சித் ததும்பக் கூறுகின்றார்.

Page 80
の。
W
WA %്
تتجسس مخزف
இன்னு
அண்ணா தொழிற்சாலை சிலரை இங்கு குறிப்பிட வே திரு. சி. பாலசுப்பிரமணிய (Auditor) செ. சதானந்தன், வி. எஸ். பொன்னம்பலம்,
ởì. பாலசுப்பிரமணியம் திருபாலசுப்பிரமணியம் ப
வியாபாரத்தில் அனுபவம்
யாழ்ப்பாணம் வந்தார். பல அந்த வேளையில் மில் இருந்தபடியால் அவரிடம் பf பெற்றுக் கொடுத்தார். இவ நல்ல அனுபவம் பெற்றார்.
இவரது பிரயாசத்தினால் எனினும் இவரை மில்க்வைற் இருக்க வேண்டும் என அவ
திரு சதானந்தன் அ உத்தியோகம் பார்த்தவர். திரு பாலசுப்பிரமணியத்தின் கணக்காய்வாளர் அனுபe விவேகானந்தனும் கொழுL இரு நிறுவனங்களின் வி கணக்குகளை ஒழுங்குப்படு முறையில் நெறிப்படுத்தவும்
எஞ்சினியர் முருகேசம்பில் மாமனார். அண்ணா நிறுவன தொழில்நுட்ப ஆலோசகர அமைப்பும், மூன்று மாடிக இவரது தொழில் நுட்பத்திற குறிப்பிடத்தக்கது.
அ.முருகேசம்பிள்ளை
.S. GLIT660T bu6)Lib
திரு. வி. எஸ். பொன்னம்பலம் அவர்கள் வியாபாரத்தை நடத்தி வந்த காலத்தில் அன விற்பனை செய்து வந்தார். திருக்கேதீஸ்வர செய்வதற்கும் பெரிதும் உதவியாக இருந்தார்
கால மாற்றத்தின் காரணமாக அடம்பனைவி செய்வதற்குரிய ஒருபகுதி மூலப்பொருளை வ
அண்ணா பொண் ஏடு
 
 
 
 
 
 
 
 

حلا لا
வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த இன்னும் ண்டும். ஒருவர் மல்ரி-ஒயில் (Multi oil) நிர்வாகி ம். மற்றவர் ஓய்வு பெற்ற கணக்காய்வாளர் அடுத்தவர்கள் எஞ்சினியர் முருகேசம்பிள்ளை. அமரர் சண்முகநாதன்.
டிக்கும்போது மன்னாரில் சிறிய தந்தையாருடன் பெற்றவர். பின்பு உயர்கல்வி பெறுவதற்காக ) பிரச்சினைகளால் அது கை கூடவில்லை. க் வைற் அதிபர் அண்ணாவின் குருவாக ரிந்துரை செய்து அவரின் நிறுவனத்தில் வேலை ர் ஒரு வருட காலம் அங்கு வேலை செய்து
அரசாங்கத்தில் G. PO வில் வேலை கிடைத்தது. றுக்கும் அண்ணா தொழிலகத்திற்கும் உதவியாக ர்கள் கேட்டுக் கொண்டது வீண் போகவில்லை.
வர்கள் கொழும்பில் கணக்காய்வாளராக இருவரும் கொழும்பில் வேலை செய்ததினால் ா வியாபார அனுபவமும் திரு சதானந்தனின் வமும் ஒன்று சேர்ந்தது மட்டுமல்ல தம்பி ம்பில் உத்தியோகமாகி வந்து இணைந்ததும் ருத்திக்கும் உதவியாயிற்று. நிறுவனங்களின் த்தவும், நிதி சம்பந்தமான விடயங்களை நேரிய இவர்களின் கூட்டு முயற்சி நல்ல வாய்ப்பானது.
ளை அவர்கள் அண்ணா நடராஜா அவர்களின் னக் கட்டிட அமைப்புகள் அனைத்திற்கும் இவரே ாயிருந்தார். துர்க்கா என்டபிரைசஸ் கட்டிட ளைக் கொண்ட கோழிப்பண்ணை அமைப்பும் ]ன் வழிகாட்டலால் அமைக்கப்பட்டது என்பதும்
அடம்பனில் “முருகானந்தாஸ்ரோர்’ எனும் ன்னா உற்பத்திப் பொருட்களை அப்பகுதியில்
விழாக்களில் அண்ணா கோப்பி விளம்பரம்
s.
ட்டு, ஊருக்கு வந்தபின்னும் அண்ணா பற்பொடி ழங்கி உதவினார்.

Page 81
w
\ ~~ރ &ކ
ANN
്
அமரர் சுந்தரம் சண்முகநாதன் அவர்கள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஒன்று சேர்த் மிகத் திருப்தியாகச் GFug|6f6fffi.
1985 ஆம் ஆண்டிலிருந்து அண்ணா உற் மிளகாய்த்துள் வகைகள் முதலானவற்றைக் & விரிவுபடுத்துவதற்கு பெரும் உதவியாக இருந் உரிமையாளர் திரு. லோகேஸ்வரன் அவர்கள் ஆ
ஆரம்பகாலத்தில் கொழும்பு திலகாஸ்ரோர் கோப்பியை அவ்வப்போது தந்து உதவினார்.
நாவலப்பிட்டி குமரன்ஸ்ரோர் - நீர்வேலிப் பொன்ன தந்ததுடன் அண்ணா உற்பத்திகளைக் கொள்வனவு மன்னார் எக்ஸ்பிரஸ் தம்பிராஜா அவர்கள் அண்ை விநியோகித்து வந்தார்.
ஆவரங்கால் சிறீதேவிட்ரான்ஸ்போட்டினர் மட்டக்களப் திருகோணமலையில் கல்வியங்காட்டு கந்தசா செய்து வந்தார்.
திரு. எஸ். சண்முகநாதன் அவர்களும் மில் முதலான பிற இடங்களுக்கு அண்ணா வானில்
திரு. ச. சிவகுமார் அவர்களும் விற்பனைப் பி
நல்ெ
U. அனுபவத்தைப் பதிவு செய்யும் எண்ணத்தை கூரு ஊட்டிய அநு. வை. நாகராசனுடன் அண்ணா
அண்ணா பொண் ஏடு
 

حال ساز
தயாரிப்புப் பகுதிக்குப் பொறுப்பாளராயிருந்து து வழங்கலுக்கு ஒழுங்குபடுத்தும் பொறுப்பினை
பத்திகளான கோப்பித்துராள், அரிசிமாவகைகள் கூடுதலாக வெளிநாடுகளுக்குச் சந்தைப்படுத்தி 56NIŤ OLĵ60T (Rabcena exportS) ÉSm)6N 6OTjögfS6ổT ஆவர்.
சுருவில் கந்தையா அவர்கள் தேவையானளவு
ாம்பலம் அவர்கள் கோப்பி, தேயிலை என்பவற்றைத் பு செய்து விற்பனை செய்து வந்தார். னா உற்பத்திகளை வவுனியாவுக்கும் மன்னாருக்கும்
புக்கு அண்ணா உற்பத்திகளை விநியோகித்து வந்தனர். மி அவர்கள் அண்ணா உற்பத்திகளை விற்பனை
க்வைற் வேல்சாமியும் மலைநாடு மட்டக்களப்பு சென்று நிண்டகாலம் விற்பனையில் ஈடுபட்டனர்.
ரதி நிதியாச் செயற்பட்டார்.
|ண்ணா தொழிலகத்தின் வரலாற்றை நூலாக்கி ணப்படுத்த வேண்டும் எனும் எண்ணத்தை ாடாக்கியவர் இலக்கியவித்தகர் அநு. வை. ாஜன் அதிபர் அவர்கள், வளர்ந்தோங்கி வந்த ழிலகம் 1987 அமைதிப்படைக் காலத்தில் பட்ட ல்லைகளையும் ஆற்றொனாத் துன்பங்களையும் னிருந்து நேரிற் கண்டவர் இவர். இந்த ாறுகளையெல்லாம் வருங்காலச் சந்ததியினர் பவைக்க வேண்டுமெனக் கூறி இன்றுவரை இந்த
உருவாவதற்கு ஊக்கம் கொடுத்தவர்.
தாழிலகத்தின் எழுச்சியையும், வீழ்ச்சியையும்
எழுச்சியையும் ஆவணப்படுத்தும் இந்நூல் ரிவரும் இவ்வேளையில் அநு. வை. யின் iலண்ணத்தை அண்ணா நன்றியுடன் நினைவு கின்றார்.

Page 82
«نی محل {S)
N
V, تلا
མ་ལ་
விலங்குத் தீனுக்கு வேண்டிய மூலப் ெ முடியாத வேளையில் உள்ளுர் மூலப் பொரு
கொழும்பிலிருந்து விலங்குத்தீன் வராத நிலை
பெரிதும் கஷ்டப்பட்டார்கள்.
இதனைக் கருத்திற் கொண்டு துர்க்கா
விலங்குத்தீன் உற்பத்திக்குரிய இயந்திரம் ஒன்ை
புறோமோட்டேர்ஸ் எஞ்சினியர் சிவகுமார் தொ
முயற்சியால் உணவுக்கலவை இயந்திரம் உ
விலங்குத்தீன் உற்பத்தி ஆரம்பமானது.
அன்றைய முக்கிய தேவை ஒன்று நிறைவே
யாழ். குடா நாட்டுக்கே விலங்குத்தீன் விர
என்ரபிறைஸ் கம்பனியின் பெயரிலே விலங்குத்
saint.
நெருக்கடியில் தான் புதிய கண்டுபிடிப்புக்
யாழ்ப்பாணத்திற்கு உணவுப் பொருட்கள் வி
கர்ப்பிணித் தாய்மார்கள், வயோதிபர், பாலு
ஆகியோர்க்குச் சத்துணவுத் தட்டுப்பாடு ஏற்
இந்நிலையில் இதற்கு மாற்றீடாக ஏதாவது
மத்தியில் உதித்தது. இந்நிலையில் யாழ். பேr
நிபுணர் டொக்டர் இராமதாஸ் அவர்கள் சத்து
மற்றும் ஆரம்ப சுகாதாரப் பகுதியினர் ஆகி(
அண்ணாவின் ஆர்வத்தாலும், அவர்களில்
பொருட்களைக் கொண்டு சத்துணவு கண்
அண்ணா வியான் ஏடு

حال از
பாருட்களைக் கொழும்பிலிருந்து தருவிக்க
ட்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
பில் யாழ்ப்பாணக் கோழிப் பண்ணையாளர்கள்
6T65, J560)p6m) (Durgha Enterprises) eup6)f றை உருவாக்குவதில் கவனம் செலுத்தியபோது
ாழில்நுட்ப ஆலோசகராக வாய்த்தார். அவரது
உருவாக்கப்பட்டது. அண்ணா தொழிலகத்தில்
ற்றப்பட்டது. அண்ணா பண்ணைக்கு மட்டுமல்ல நியோகம் செய்யப்பட்டது. இன்றும் துர்க்கா
நதீன் உற்பத்தியும் விற்பனையும் தொடர்கிறது.
கள் உருவாவது வழமை. கொழும்பிலிருந்து
பருவது தடைப் பட்டதால் சிறுகுழந்தைகள்,
ாட்டும் தாய்மார்கள் மற்றும் நோயாளர்கள்
பட்டது.
து செய்ய வேண்டும் என்னும் எண்ணம் பலர்
ாதனா வைத்தியாசாலைக் குழந்தை வைத்திய
துணவுப் பரிசோதனை நிபுணர் ஆனந்தவரதன்
யோர் வழிகாட்டிகளாக வாய்த்தனர்.
ன் ஆலோசனையாலும் உள்ளுர் உற்பத்திப்
டறியப்பட்டது. அண்ணா தொழிலகத்திலும்
(78)

Page 83
୫
ک
;
i
۶
*ミー
சர்வகலாசாலை மருத்துவ ஆய்வு கூடத்திலு
பலவற்றின் பெறுபேறாக ட்ஜிவாகாரம்” எனும்
அன்றைய நெருக்கடிமிக்க நிலையில் இது
பலர் சொல்லி மகிழ்ந்ததைப் பார்த்திருக்கின்
16% புரொட்டீனையும், தேவையானளவு உடையதாக இலகுவில் சமிபாடு அடையக்
உழுந்து, பயறு என்பவற்றை நெறிப்படுத்தப்ட தயாரிக்கப்பட்டது. இது சமவிகித நிறை உ
அண்ணா வியாண் ஏடு
 
 

حال از
லும் செய்யப்பட்ட பரிசோதனை முயற்சிகள்
ம் சத்துணவு கிடைத்தது.
து தேவாமிர்தம் போன்று கிடைத்தது எனப்
றோம்.
விற்றமின்களையும், கலோரி அளவையும் கூடிய வகையில் பொரித்த அரிசி, சோயா பட்ட அளவிற் கலந்து அரைத்து ஜிவாகாரம் உணவாகவும் அமைந்தது. இதற்குச் சிறுவர் பாதுகாப்பு - (இங்கிலாந்து) 5guib (Save the children | U. K.) அனுசரணை புரிந்தது.
அணி னா உற்பத்தி நிறுவனத்திலிருந்து மாதந் | தோறும் ஆயிரக்கணக்கான ஜீவாகாரப் பொதிகளைப் பெற்று விநியோகித்தது. பிரதேச சபைகளும் சர்வோதயமும் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையைப் பெற்று பொருத்த மானவர்களுக்கு விநியோகித்தன.
இது சலரோககாரருக்குக் | கூடத் தீங்கில்லாத சத்துண
| வாக அமைந்தது. சிரமமின்றி | ஜீவாகார மாவை வாயிற் போட்டுத் தண்ணிர் குடித்துக் கொணி டு சாப் பிடலாம் . அவி வளவு இலகுவாக | உண்ணக் கூடிய சத் துண
வாகும்.

Page 84
ي~~--ރ ޗަޑީ ή / ς. Α ANRA)
。 نهم من جهة
இடப்பெயர்வு காலங்களில் ஜிவாகாரமே
என்பது உண்மையே எனலாம்.
ஜிவாகாரத்தின் கவிதை இதோ:
அருமை பெருமைகளை உ
ஆரோக்கிய வாழ்
ஆரோக்கியமாய் நாம் ‘அண்ணா’ அளிக்கும் பாரோர் விரும்பிப் போ
போசாக்களிக்கும் ஜீவா
ஊட்டச்சத்து நிறைந்துட ஊட்டம் அளிக்கும் ஆக் வாட்டம் இன்றி வளமா
வாழவைக்கும் ஜீவாகா,
பெரியவர் சிறியவர் பே பெரிதும் ரசித்துண்னும் உரிமையுடன் எமைக்
உவந்தளிப்போம் வந்து
சுத்தமான தயாரிப்பு
சுவைக்கச் சுவைக்கத் நித்தம் வாங்கி உண்டி நீண்ட ஆயுளைப் பெற்
đ9ław Goor 6UITGð 6G

f
حل ساز
பலருடைய ஜீவனை (உயிரைக்) காத்தது
ணர்ந்த ஒரு கவிஞரின் பிரபலமான விளம்பரக்
வுக்கு ஜீவாகாரம்
வாழ
ஆகாரம்
ற்றிடும்நற்
காரம் !
லுக்கு காரம்
ரம் !
தமின்றி
ஆகாரம் கேளுங்கள்
| வாங்குங்கள் !
தித்திப்பு 2டுவீர் ]றிடுவீர் !
(-சுசீலாதர்மலிங்கம்)
G80

Page 85
பிரமுகர்களுட
ஆத்மஜோதிமுத்தையா அவர்களுடன் மில்க்வைற் அதிபரும் அண்ணா நடராச
அவர்களும்
மகாவித்துவான் வீரமணி ஐயாவுடன் அண்ணா
அண்ணா பொண் ஏடு
 
 

அனுபவத்தைப் பதிவு செய்யும் எண்னத்தை ஊட்டிய அநு. வை. நாகராசனுடன் அண்ணா
1989 இல் துர்க்கா என்ரபிறைஸ் விருது பெற்ற அன்னாவும் தம்பியும் அம்மாவுடன்

Page 86
பரராஜசேகரப் பிள்ளையார் கோவில் LIE:
கீத். இராசநாயகழ், திரு சிவராசா, திரு சோழஸ்கந்த நாபோ நடராசர் அவர்களும் இணைந்து எடுத்துக்கோண்ட
முன்னாள் யாழ் மேயர் ராஜா விஸ்வநாதன் L. "நந்தி சிவஞானசுந்தரம் மிஸ்க்ரீன்பற் அதிபர் ஆகியோருடன்
 
 
 
 
 
 

சிச கலாநிதி - கி.வா ஜெகநாதனுடன் இராசேந்திரக் குருக்கள்
க்வைற் க. கனகராசா மற்றும் பிரமுகர்கள்
சுவாமி முருகதாளம் அவர்களுடன் கதிர்காம பாத்திரையின் போது

Page 87
鬣
2004 இல் B.M.I.CH இல் நடைபெற்ற சிறுகைத் தொழில் கண்காட்சியில் பரிசு பெறுதல் அண்ணாவுடன் AICO முகாமையாளர் திரு. இரத்தின சிங்கம்
அவர்களும் காணப்படுகிறாள்
அண்ணா பொன் ஏடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

العادل
கன்னாகம் பிரதேசசபை நூல்வெளியீட்டில் முதற் பிரதிபெறுதல்
2007 இல் கன்னாகம் மக்கள் வங்கியில் நீண்டகால வாடிக்கையாளர் விருதினை வடபிராந்திய முகாமையாளர் திரு. ஆனந்தராசா அவர்களிடம் பெறுதல்
(83)

Page 88
1969
அண்ணா பொன் ஏடு
 

سڑسٹالا ளர்ச்சிப் பருவங்களில்
SAKA

Page 89
மில்க் வைற் அதிபரும் கல்கி அதிபர் சில அவர்களும் தெ
1984 காலப்பகுதியில் தென்பகுதி விற்ப6ை மில்க்வைற்றும், அண்ணாவும் சேர்ந்து ஒ கொழும்பிலிருந்து பொருட்களைக் கொள்வ யாழ்ப்பாண உற்பத்திப் பொருட்களைக் கொ
விற்பனை செய்யவும் பொருத்தமான இணை
étoiraort 6Ustair oy(B
 
 
 
 

حلا لا ؟
ர்னத்துரை அவர்களும் அண்ணா நடராசா ாடக்கிவைத்தல்
னக்கு வசதியாகக் கொழும்பு ஜிந்துப்பிட்டியில் ரு கிளைக் காரியாலயத்தைத் திறந்தனர். னவு செய்து யாழ்ப்பாணத்துக்கு அனுப்பவும், ழும்புக்குக் கொண்டு சென்று தென்பகுதியில்
ாப்பு நிலையமாக இது செயற்பட்டது.

Page 90
ー。 (నా
حخدہ
அண்ணா இன்ரநஷன
Annanternation
1988இல் கொழும்பு மெசஞ்சர் வீதியில் 21 சந்திக்கு அருகில் ஓர் இடம் எடுத்து அங்கு பத் அண்ணா இன்ரநஷனல் பிறைவேட் லிமி தொடங்கியது.
ஜிந்துப் பிட் டிக் கிளை நிலையப் ப இணைக்கப்பட்டன. களஞ்சியவசதியுடனும் அண்ணா தொழிற்சாலை உற்பத்திகள் பலதை செய்யக் கூடிய வசதிகளுடனும் இது செயற்பட்
कि कुक्कू दू - - - s --- - - - பெரி
AICO திறப்புவிழாவில் திவாகரன், நை கண்ணதாசன், ரீஸ்கந்தவேள் வே
வருவது குறிப்பிடத்தக்கது.
1993இல் AICO அச்சகம் தொடங்குவதற்கு முன்னர் ஆரம்ப காலத்திலிருந்து யாழ். சாந்தி அச்சகத்தில் அதன் முதல்வர் திரு தி. நாகரத்தினம் அவர்களே அச்சு வேலைகள் அனைத்தையும் செய்து தந்தார்கள். தேவையானவற்றைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்து தந்து உதவியமை இங்கு குறிப்பிடத்தக்கது. தற்பொழுது சாயி அச் சகதி தினர் செய்து தருவதும் குறிப்பிடத்தக்கது.
அண்ணா பொண் ஏடு
 
 

/5, ஆமர் வீதிச் திவு செய்யப்பட்ட டெட் இயங்கத்
ணிகள் இங்கு யாழ்ப்பாணம் இங்கு உற்பத்தி டது. இப்பொழுது
ய அளவில் இயங்குவது பிடத்தக்கது.
AICO அச்சக இயக்குனர் அமரா பாபு
993இல் AICO எனும் அச்சகமும் இங்கு ம்பிக்கப் பெற்றது. இந்தியாவில் அச்சுக்கலைப் ற்சி பெற்ற பாபு எனும் திரு வி. ரீஸ்கந்தவேள் க்குநராகப் பொறுப்பேற்றார்.
லேபிள்கள் மற்றும் அண்ணா நிறுவனத்துக்குத் வையான அச்சு வேலைகள் எல்லாம் இங்கு டபெற்றன. அத்துடன் வெளியாரின் லைகளும் நவீன முறையில் செய்யப்பெற்று
AICO நிறுவனத்தை றபீனா முதல்வர் ஆ.லோகேஸ்வரன் திறந்து வைத்தார்
G86)

Page 91
{
1989இல் மீண்டும் போர்ச்சூழல் காரணமாக ய கொழும் புத் தொடர்புகள் தடைப்பட்டத கந்தானையில் ஏற்கனவே இயங்கிய சிவ இனி டஸ் றிஸ் எண் ணும் நுளம் புத் தி தொழிற்சாலையை (அதன் அதிபரும் எ உறவினருமான திருவாளர் பத்மநாதன் அவர் வெளிநாடு சென்றதால்) பொறுப்பேற்று அr அண்ணா உற்பத்திகள் ஆரம்பிக்கப்பட்டன.
நவீன முறையில் மிளகாய்த்துாள் அரைக்கும் இயந்திரத்தை தொழிலதிபர் கோயம்புத்தூர் ஆதிநாராயணனுடன் பார்வையிடல்
இங்கொரு பிள்ளையார் கோவில் அமைக்கட் பிடியரிசி பெற்றுச் சிவகாமியம்மனுக்கு இராச( அம்மா’ எனப்படும் சிவகாம சுந்தரி அலி தொழிற்சாலையை ஆசீர்வதித்தார் என்பது கு
அண்ணா பொன் ஏடு
 

ங்கு
படியாக அது அபிவிருத்தி செய்யப்பட்டது. வீன முறையில் அமைந்த அந்தத் Nற்சாலையில் அவ்வூரில் வசிக்கும் சிங்கள, தமிழ், லிம் ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை ப்கின்றார்கள் . பல விதமான அணி னா பத்திகளும் உற்பத்தி செய்யப்பட்டு நாடு பூராகவும் தப்படுத்தப்படுதல் குறிப்பிடத்தக்கது.
ன முறையில் மா வறுக்கும் இயந்திரத்தைக் கேரளத்தில் விந்த் இன்ரறேட் முதல்வர் ஆனந்துடன் பார்வையிடல்
பட்டுள்ளது. இதனை இணுவில் பெண் சித்தரும், கோபுரம் அமைத்த பெருமைக் குரிய 'சாத்திர பர்களே தன் கையால் பிரதிட்டை செய்து றிப்பிடத்தக்கது.
(87)

Page 92
கந்தானைத் தொழிற்சாலைக்குக் கொள்வனவு சு. குமாரசுவாமி, திரு. இ. மயூரநாதன் அவர்கள்
இயந்திரத்தைப் பார்வையிடல்.
வவுனியா வில இரணி டாம் குறுக்குத் தெருவில் ஒரு இடம் வாடகைக்கு எடுத்துத் தொழில் செய்யப்பட்டது. 1990இல் வவுனியா பூந்தோட்டத்தில் அரசாங்கத்தால் வழங்கப் பெற்ற தொழிற் பேட்டையில் இத் தொழிற்சாலை தொடர்ந்து நடை பெறுகிறது.
நடராசா திவாகரன், கண்ணன் ஆகிய மூவர் பெயரையும் கொண்ட NTK இம்பக்ஸ் எனும் பெயரில் அது இயங்குகிறது.
9ta aort 6Used gy(B
 
 

茨
செய்வதற்காக சிங்கப்பூரில் அண்ணாவுடன் திரு. (Mini Pack Machinery) befoT GUTS Glyuub
னேஜர் தம்பித்துரை, சாயிசமித்தி தி.சி. முத்துலிங்கம், வசக்தி முதலாளி ந. சண்முகராஜா ஆகியோர்

Page 93
ፆ
;
وابسته (®ပွဲ wa تخمر
*マイ
i
محو
1995 அக்டோபர் 30 வலிகாம மக்களால் யாழ்ப்பாணத்திலிருந்து அனைவரையும் இ அல்லது தென்மராட்சிக்குப் போய்விட வேை
செய்வதறியாது அனைவரும் திகைப்புட கையிற் பிடித்துக் கொண்டு ஓடிய நாள் விதிவிலக்காக முடியுமா?
அண்ணா நிறுவனத் தொழிலாளர்களின் கு அங்கு வந்து கூடினர். ‘நீங்களே தஞ்சம். நீங் என எல்லாரும் பின் தொடர்ந்தார்கள்.
அண்ணாவின் பரிவாரம் மீசாலை நோக் போக ஒன்றரை நாள் சென்றது. ஜிவாகார மாஸ்ரர் வேலாயுதபிள்ளை இவர்களை எதிர்ட தம்பியையும் கட்டியணைத்துப். ‘பயப்பட வைத்துள்ளேன். எத்தனை பேர் எனினும் நா கிடாரத்தில் சமைத்து எல்லார்க்கும் அழு அமுதமல்லவா? இரண்டுநாள் பட்டினி கிடந்த6 கிடைத்ததென்றால் அது அமுதமாய்த்தானே வீட்டிலும், அயல் வீடுகளிலும் தங்க வசதி
இரு நாட்களாக இனி என்ன செய்வது என் தமக்கு வேலை தரும் படி நெருக்கினார்கள். காணிகளில் கொட்டில்கள் அமைத்துத் தொ
யாழ். செல்வதற்கு உரியவர்களிடம் அணு வந்தமையால் ஒரு பகுதி மூலப் பொருட்கள், வாகனங்கள் என்பவை வந்து சேர்ந்தன வளவுகளுக்குள் விட வேலாயுதபிள்ளை அ
அவரின் தமையன் துரையண்ணர் ஐயா வீடுகளில் சாமான்கள் வைக்கவும் ஒழுங்குக கொட்டில்களில் தொழிற்சாலை இயங்க அ கோப்பிக்கடையில் உற்பத்திப் பொருட்கள்
கொண்டு வந்த கோழிகளில் ஒருதொகு இறந்துவிட்டன. மீதிக் கோழிகள் கூடு கட்டி நம்பி வந்த தொழிலாளர்க்குத் தொழில் ( கொடுக்க வேண்டும். பெருநட்டத்தின் மத்தி
elairaorst 6Ustair gy(B

છે.
மறக்கமுடியாத துன்பங்கள் நிறைந்த நாள். ருபத்து நான்கு மணிநேரத்துள் வடமராட்சி
டும் என அறிவிக்கப்பட்டது.
ன் உடுத்த உடையுடன் உயிரை மட்டும் அது. அண்ணா நிறுவனம் மட்டும் இதற்கு
குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் எல்லாரும் கள் போகுமிடத்துக்கு நாங்களும் வருகிறோம்”
கி நகர்ந்தது. மீசாலை ஸ்ரேசன் அடிக்குப் ம் தான் கைகொடுத்தது. அங்கு ஸ்ரேசன் ார்த்திருந்தார். கண்டவுடன் அண்ணாவையும், ாதீர்கள். உங்களுக்கென இடம் ஒதுக்கி ான் உதவி செய்வேன்’ என ஆறுதல் கூறிக் ழதளித்தார். அதனைச் சோறு எனலாமா? வர்க்கு இருப்பிடமும், உணவும் எதிர்பாராமலே 7 இருக்கும் என்பதில் ஐயம் என்ன? தன் செய்தார்.
ற திகைப்புடன் இருந்தார்கள். தொழிலாளர்கள் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுப் பக்கத்துக் ழில் ஆரம்பிக்கப்பட்டது.
றுமதி பெற்றுத் தொழிலாளர்களுடன் சென்று கோப்புகள், தளபாடங்கள், விலங்கினங்கள், வேலிகளை வெட்டி எல்லாவற்றையும் வர்கள் ஒழுங்கு செய்தார்.
கடைச் சந்தியில் கடை போடவும், பக்கத்து கள் செய்து கொடுத்தார்.
ஆரம்பித்தது. ஐயா கடைச் சந்தியில் அண்ணா விற்பனை நடந்தது. தி லொறியில் காற்றோட்டம் போதாததால்
வளர்க்கப்பட்டன.
கொடுக்க வேண்டும். அவர்களுக்குச் சம்பளம் பிலும் நம்பியோர் கைவிடப்படவில்லை.

Page 94
ک
وسيلة مر இ
ܐܡܪ
i
۶ی
எல்லோரும் மீசாலையில் இருந்து தொழில் தம்பி விவேகானந்தனிடம் ஒப்படைத்துவ வாகனங்களையும், மில்லுக்குரிய சில இயங்த கொண்டு, வள்ளத்தின் மூலம் கிளாலிக் செலவுடன் கிளிநொச்சிக்குப் போய்ச் சேர்ந்
கிளிநொச்சி A-9 வீதிக்கருகில் ஒரு காணி அங்கு ஏறக்குறைய 150 பேர் வரை வே6ை வேலை கேட்டு வந்தவர்களும் இதில் அட கைகொடுத்தது.
மீசாலைத் தொழிற்சாை
1996 ஏப்ரலில் மீண்டும் யாழ்ப்பாணம் செல் இயங்கிய தொழிற்சாலை தளபாடங்களுட சென்றது. தம்பி விவேகானந்தன் வழிநடத்த
இணுவில் தொழிற்சாலையில் விட்டுவந்த பண்ணையிலும் எதுவுமே மிச்சம் இருக்கவி வந்தவற்றுடன் ஓரளவுக்குத் தொழிற்சாலை
கிளிநொச்சியிலிருந்து
1997 யூலாய் 24இல் தொடர்ந்த இராணுவ வவுனிக் குளத்துக்கு இடப்பெயர்வு ஏற்பட்ட
1958இல் காடு வெட்டி வவுனிக்குளம் இ காணி தஞ்சமளித்தது. அங்கு தற்காலிகக் ெ வைக்கப்பட்டது. கொண்டு சென்ற இயந்திர, ஜிவாகாரமே கைகொடுத்தது.
இந்த நிலையில் சுகவீனம் காரணமாக ஏற்பட்டது. அவ்வேளை விற்பனைப் ப( மகிமைசேனன் பொறுப்பேற்று வழிநடத்தின
அண்ணா வியான் ஏடு

) செய்ய முடியாததால் அங்கு பொறுப்பினைத் பிட்டு அண்ணா தனது பொறுப்பில் சில திர தளபாடங்களையும், தொழிலாளர்களையும் கடலைத் தாண்டிப் பெருந்தொகைப் பணச் தனர்.
யை எடுத்து அங்கு தொழில் தொடங்கியது. ல செய்தனர். கூடவந்தவர்களும், வன்னியில் ங்குவர். அங்கும் இவர்களுக்கு ஜிவாகாரம்
)லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டதால் மீசாலையில் னும், தொழிலாளர்களுடனும் இணுவிலுக்குச் நினார்.
த சகல பொருட்களும் களவாடப்பட்டிருந்தன. ல்லை. எனினும் மீசாலையிலிருந்து கொண்டு
இயங்கத் தொடங்கியது.
வவுனிக் குளத்துக்கு
நடவடிக்கை காரணமாகக் கிளிநொச்சியிலிந்து
-gl.
இரண்டாம் யூனிற் பாலி நகரில் உருவாக்கிய கொட்டில்களிலேயே தொழிற்சாலையும் இயங்க
தளபாடங்கள், வாகனங்கள் உதவின. அங்கும்
அண்ணா கொழும்புக்குச் செல்ல வேண்டி குதிப் பொறுப்பாளராயிருந்த சின்னத்துரை TATT.

Page 95
ܠ ܐ
;
(ေဆွဲ
ܐܝܣܛܪ
i
SA
۶
வவுனிக் குளத்துக்கும் இராணுவ நடவடி ஜெயபுரத்துக்குச் சென்றனர். அங்கு தொழில் வசதியான இடமும் கிடைக்கவில்லை. பின்ன ஆரம்பித்தன.
பொருளாதாரத்தடை சண்டை உக்கிரம், வேண்டிய பொறுப்பு, ஆகியவைகளால் வேண்டியேற்பட்டது.
வாகன உதிரிப்பாகங்கள் கிடைக்காததா நிலையும் ஏற்பட்டது. அங்கும் ஜிவாகாரமே
favörbůD uLI
2002இல் A-9 வீதி திறக்கப்பட்டது. ஜெயட முன்பே வந்திருந்த அணியினருடன் சேர்ந்து சொத்துக்களெல்லாம் சிதைந்து தேய்ந்து பே வாழ்க்கையின் அடிநாதமாகக் கொண்ட “ மந்திரம் மீண்டும் மனதைத் தேற்றியது. ட சுவாமிகளிடம் படித்த,
'இடுக்கண் வருங்கால்
அடுத்துார்வது அ.தொப்
என்ற வள்ளுவர் குறள் கைகொடுத்தது. துன் ஏளனம் செய்து சிரிக்க வேண்டும். ‘ஏய் துன்ட உன்னை எதிர்கொண்டு வெல்கிறேன் பார்’ எ வடிவேல் சுவாமிகள் சொன்ன விளக்கம் து
அயோத்தியை ஆள வேண்டிய இரா நாடாளவில்லையா, பாண்டவர்கள் வனவாச ஆளவில்லையா என்ற இதிகாசச் சிந்தனைக ஊட்டின. மகாகவி சொல்வது போல் தொழிலாளர்களையும் ஊக்கப்படுத்தித் தொ
வங்கியாளர்களின் கடன் உதவியோடும், போலப் படிப்படியாக தொழில் உற்பத்திக கொஞ்சம் கொஞ்சமாக விருத்தி செய்யப்பட்
அண்ணா பொண் ஏடு

حلا لا
ந்து ஜெயபுரத்துக்கு
க்கை தொடர்ந்ததால் மன்னார் மாவட்டம் செய்யும் வாய்ப்புக் குறைவாகவே இருந்தது. னடைவே ஏற்பட்டது. முதலீடுகளும் கரைய
நம்பி வந்த தொழிலாளர்களைக் காப்பாற்ற மூலதனத்தில் பெரும் பகுதியை இழக்க
ல் இரு வாகனங்களை உருட்ட முடியாத கைகொடுத்தது.
புரத்திலிருந்து பாரிய இழப்புகளுடன் மீண்டு, கொண்டனர். கடந்த காலங்களில் தேடிய ான நிலைகண்டு மனம் தளர்ந்தது. எனினும் முயற்சி திருவினையாக்கும்” எனும் தாரக ரமானந்த வல்லி ஆச்சிரமத்தில் வடிவேல்
நகுக, அதனை
பது இல்”
பம் வரும்போது அதனைப் பார்த்து உள்ளம் மே உன்னை என்னால் என்ன செய்யமுடியும். ான்று சவால்விட்டுச் செயலாற்ற வேண்டுமென ணை நின்றது.
ாமர் வனவாசம் சென்று மீண்டு வந்து ம் செய்து மீண்டுவந்து தம் நாட்டை மீட்டு ளும் அவர்களுக்கு மனத்தில் நம்பிக்கையை
‘‘மீண்டும் தொடங்கும் மிடுக்குடன்’
ழிலில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களின் ஒத்துழைப்போடும் முன் ஸ் ஆரம்பமாயின. பழையபடி பண்ணையும் . لڑgھا۔

Page 96
i
:
VNA
ت
ع?* * 900ی
w இရွှံ
ܕܫܐ ܗܫܚ̈
கொழும்புக்குச் சென்று மூலப் பொருட் உற்பத்திப் பொருள் விநியோகமும் ஓரளவு
ஒருநாள் அண்ணா கொழும்பிலிருந்து யாழ் தாயாரைப் பார்க்க வந்த ஒரு டாக்டருடன் எதே அப்போது ஜிவாகாரம் பற்றிய கதையும் வந்
போசாக்குணவின்றிக் கஷடப்படும் குழந்ை அண்ணாவின் ஜிவாகாரம் உதவுவதைக் கே போனதும் சம்பந்தப்பட்ட உலக உதவி நிறுவ சொன்னார். அப்டியே உதவியும் செய்தார். அத கொள்வனவு செய்து விநியோகிக்கின்றன.
ஜீவா காரம் மக்களின் ஜீவனுக்கு ம தொழிற்சாலையின் ஜீவனையும் காப்பாற்ற
A-9 பாதை இயங்கிய காலத்தில் தொ முன்னைய இழப்புகளிலிருந்து ஓரளவு மீட்சி ஈடுசெய்ய முடியவில்லை.
A-9 (2006) மூடப்பட்டது. மீண்டும் கொ உற்பத்திப் பொருள் விநியோகமும் தடைப்ப
தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால் ( முயற்சிகளை மேற்கொள்ளும் சூழ்நிலை இரு எதிர்மாறாகவே இருந்தது.
சாண் ஏற முழம் சறுக்கியது போலத் த விநியோகங்களைச் செய்யமுடியாத விதத்தில் சுற்றி வளைப்புக்கள். இனந் தெரியாதோரின் பல தொல்லைகளால் வர்த்தகம் மீண்டும் மர்
குடாநாட்டிலும், கொழும்பிலும் எத்தனையே நாட்டைவிட்டே ஓடிவிட்டமை உலகறித்த உை
அப்படி இருந்தும் நீங்கள் எப்படி நின்று அவர் சொன்னார், ’நாங்கள் எந்தக் காலக அதனால் மனதில் பயமில்லை. அடுத்தது, ! மக்களுக்காகவும் உழைக்க வேண்டும் எனும் காலமாக வாழ்விலும், தாழ்விலும் எம்ை கணக்கானவர்களைக் கைவிடக் கூடாதென்ற தாங்கிக் கொண்டு நமது தொழிலை முன்னெ
‘தூயன துணிந்தபோது துயர்வந்து ெ கூற்று உண்மை தான் என்பது தெரிகிறதல்ல
é9ław Goor 6NUMa 6GB

一月 f حلا لا
கொள்வனவு செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டது. சீர் செய்யப்பட்டது. ப்பாணம் செல்லும்போது அமெரிக்காவிலிருந்து நச்சையாகக் கதைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. Bogol. தகள், தாய்மார், நோயாளர் ஆகியோருக்கு ட்டறிந்து மகிழ்ந்தார். தான் அமெரிக்காவுக்கு னங்களுடன் தொடர்பு கொண்டு உதவுவதாகச் ன் பேறாகப் பல நிறுவனங்கள் ஜிவாகாரத்தைக்
ட்டுமன்றி நெருக்கடிமிக்க காலங்களில் உதவுகின்றது என்பது உண்மையே.
ழிற்சாலை ஓரளவு சுமுகமாய் இயங்கியது. ஏற்பட்டது. எனினும் இழப்புகளை முற்றாக
ழும்பிலிருந்து மூலப்பொருட் கொள்வனவும் ட்டன. அதனால் செலவுகளும் அதிகரித்தன.
தால்லைகளும்
பொருத்தமான வேளையில் விரும்பிய வண்ணம் நக்க வேண்டும். இவர்களுக்கோ அந்த நிலை
Tம் விரும்பிய வண்ணம் விரும்பிய நேரத்தில் ) பாதைத் தடைகள், பாதுகாப்புப் படைகளின் கப்பங் கேட்டல் முதலான விபரிக்க முடியாத
ந்தநிலை அடைந்தது.
பிரபல வர்த்தகர்கள் தொழில்களைக் கைவிட்டு 56T60)LD.
பிடிக்கிறீர்கள் என்று அண்ணாவிடம் கேட்டேன். 5ட்டத்திலும் பக்கச் சார்பின்றி நடந்துள்ளோம். நாம் வீட்டுக்காக மட்டுமல்ல. நாட்டுக்காகவும், தொழில் இலட்சியமும், கடந்த ஐம்பது ஆண்டு ம நம்பி எம்முடனே நின்ற பல நூற்றுக் எண்ணத்தாலுமே பலவித தொல்லைகளையும் டுத்துச் செல்லும் நிலை தொடர்கிறது” என்றார்.
தாடர்வதில்லை' என்ற மகாகவி கம்பனின்
)6JT.

Page 97
அண்ணாவுக்கு 2003.09.26 இல் அரசாங் விருது கொடுத்துக் கெளரவித்தது. இவர் அதை இவரது நண்பர்கள் அந்த மகிழ்ச்சியைக் பெரியவர்களும், அயலூர் நண்பர்களு
தன்னை நாடி வருபவர்களுக்கு சமாதான உதவிகளையெல்லாம் மனங்கோணாமல் கெ சமூகத்துக்குத் தான் செய்ய வேண்டிய பெருந்தன்மையே.
சமாதான நீதவ
-
Υ அருட்கவி விநாசித்தம்பிப் புலவர் மங்கல
விளக்கேற்றல்
29t to Guitary (B
 
 
 
 
 

العارك
விருதுகளும்
கம் அகில இலங்கைச் சமாதான நீதிவான் னப் பெரிதாகக் கொண்டாட விரும்பாவிட்டாலும் கொண்டாடாமல் விடவில்லை. ஊரிலுள்ள ம் வந்து மகிழ்ந்து பாராட்டினார்கள்.
நீதிவான் என்ற வகையில் செய்யக்கூடிய Fய்து வருகின்றார். இதனைத் தான் வாழும் கடமையாகவே அவர் கருதுவது அவரது
ான் விகளரவம்
Tallit
Histui நான்க
ki: *ET Exar
மாலை மரியாதை
Gr
றும் இறும் என்றும் . - அதுே ஆ இ | COE
AU:அண்ணா கோப்பி
தொழிலாளர் சார்பில் சு. தருமராசா பொன்னாடை போர்த்துகிறார்

Page 98
1997.10.19 மணிவிழாக் காலம். இதனையும் பத்திரிகைகளும் இவரைப்பாராட்டி எழுதிக் ெ
சிவந்தமிழ்ச் செல்வி பொன்னடை போர்த்துகிறார்
Hargo II Gusta (B
 
 

سڑساڑ
பேராசிரியர் சபா. ஜெயராசா பொன்னாடை போர்த்துகிறார்
ம் நண்பர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். களரவித்தன.

Page 99
இலண்டன் சென்றபோது அங்குள்ள இணு பாராட்டுவிழா நடத்தினார்கள். இதில் இங்கிருந் போயிருந்த செஞ்சொற் செல்வர் ஆறு திருமு வாழ்த்தினார். மற்றும் டொக்டர் ஆனந்தவரதன்,
கலாநிதி க. கனகராசா
அண்ணா பொன் ஏடு
 
 

ولاد
செஞ்சொற்செல்வர் தலைமை தாங்குகிறார்
ணுவில் திருவூர் ஒன்றிய நண்பர்கள் ஒரு து சைவச் சொற்பொழிவு நிகழ்த்துவதற்காகப் ருகன் அவர்களும் கலந்து கொண்டு பாராட்டி விவேகானந்தன் முதலியோரும் வாழ்த்தினர்.
பூமாலை சூட்டுகிறார்.

Page 100
T) அண்ணா அரிசிமா S500TSIMIT SILLITLDT அண்ணா குரக்கன் மா அண்ணா ஒடியல் மா அண்ணா புழுக்கொடியல் மா அன்ைனா பச்சை உழுந்துமா அண்ணா வறுத்த உழுந்துமா அண்ணா திடீர் தோசைமா அண்ணா திடீர் அப்பமா மற்றும் அண்ணா கோப்பி அண்ணா மல்லிக் கோப்பி அண்ணா தேயிலை அன்ைனா பற்பொடி அண்ணா விபூதி அண்ணா சாம்பிராணி அண்ணா நல்லெண்ணெய் அண்ணா நீலப்பவுடர் அண்ணா சொட்டு நீலம்
பண்ணை விற்பனைய் பொருட்கள்
LuTGü
தயிர்
நெய்
முட்டை
கோழி மரக்கறி வகைகள் பழ வகைகள் மற்றும் வேப்பம்பூ வடகம் வாழைப்பூ வடகம் மோர் மிளகாய்
éMariasII. GluTait gy(B

துாள்வகை
அண்ணா மிளகாய்த்துாள் அண்ணா தனி மிளகாய்த்தூள் அண்ணா கட்டைச் சம்பல்துள் அண்ணா மல்லித்துள் அண்ணா மஞ்சள் தூள் அண்ணா சரக்குத் தூள் அண்ணா ரசப்பவுடர் தூள் அண்ணா சாம்பார் பவுடர் தூள் அண்ணா பெருஞ்சீரகத் தூள் அண்ணா சிறு சீரகத் தூள் அண்ணா மிளகுத் தூள்
உமதுபத்தி வகைகள் அண்ணா பத்தி
துர்க்கா பத்தி
கோகுல் பத்தி மதுரஸ்கா பத்தி சாயி சுகந்த பத்தி ஜெயந்தி பத்தி
LDT). DLP அண்ணா ப்ளூம் முகப் பவுடர்
ரொபி, இனிப்பு வகைகள்
அண்ணா ரொபி புளியம்பழ ரொபி மோல்ட் ரொபி பட்டர்கொச் ரொபி பெப்பமின் ரொபி தோடம்பழ இனிப்பு ஐஸ் இனிப்பு சீரக இனிப்பு
விலங்குணவு வகை மாட்டுத்தீன் கோழித்தீன்

Page 101
தங்கத்தில் முத
ஆண்டு20 இதழ் ஏப்ரல் 2009 O
அண்ணா பொண் தடு
 

ولاد
G) GlastinuousTLDIT?

Page 102
MINISTRY OF SMALL INDUSTRIAL DEVELOPM
PRESIDENTIA ENTREPRENEUR
S S S S S S S S S S S S S S S S S LSL LSSL LS L LS L LLLL LL LLL LLŠi.S.P.Nadaraj:
has beer
for the Year 2003 at til
for "Entrepreneur
Secretary Ministry of Small & Rural Industries
éHariratori GIUrai g(B
 
 

لڑ سالاr}
& RURAL INDUSTREIS
ENT BOARD OF CEYLON
LAWARDS FOR EXCELLENCE - 2003
典...A四甲、....
awarded
FrÂ.
ull / MikworcyxKategori:Ffy
it / .......Eth............... Province
he Presidential Awards
Excellence - 2004"
Chairman Industrial Development Board of Ceylon
CERTIFICATE NO. O. D

Page 103
(BiriĪT PITU EGIrún,
V7
அண்ணள பொன் துடு
 
 
 
 
 


Page 104
அண்ணா தொழி
அண்ணா பொன் ஏடு
 

وعات
லக அலுவலர்கள்

Page 105
அன்றும் நீள். d'Hisag anarhus':
அண்ணா பொன் ஏடு
 

க அலுவலர்கள்
மஞ்சள் துள் பொதி
செய்யப்படுகிறது
(10)

Page 106
இப்போதைய
al
■亡量量
If I நீாா iേ ജ
EPsorozor IT GUTGÅr 5JB
 
 
 
 

العام

Page 107
===== = fift
விநாயகர் கோபம் |
l | D S S S S S D DS S S S S
தமிழ் அதர்சன Ifillf
|րք:
:Ki KİLH.jili ||
போதோ తాజీఖా ఔట్లెజిఉ-జెEHజీ झा:-:
محسیحیت تحمله محمتحت حا SLLL SSLSLSS S SSLS S LLS
EHEMAFOTT GUST ft
பக்திக்கும் Infuriosis ful CEIS DIGIPA
Bl
l)
LIGwių
ib
6,
L.
()
ib
தா
碰
臀
-- 3- 37:32-2: 73-715-713- <:Ꮫ2851532: تعریفرنیچرچھی چھت صلى الله عليه وسلم&
பளய கண்ணா தொழிலகம் இரவில் 1 கிட்
ይj0፱
Aஒருமe 胃壓 பங்கே the ಆಬ್ಜೆ!
Heimile
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

العارك பளிப்பு வெளியீடுகள்
ilimin niini
ਕੁਛ ਭ
flGDIIILLI
s
T

Page 108
Ifp , .
jis i amff as ir na i EF Es de af rule
ai i sa in
in list
பதினாறு நிருப்பெயர்களி
நல்லும்த்திருவிழாவில்
A" VV, AAAV., se-Wg5ITMIRGAYAA
அண்ணா பொன் ஏடு
 
 

மடிவாய நடிங்கா
inii i g|FILT Hii niini
генитета - тентитетан |
கோதர கோர் பந்தார். Tali li Talli li milf 3. - நர்சாப்பு கவசம் திருப்பள்ளியெழுச்சி திருவெம்பாவை it is isa naililiil கண்மா தொடகம் துகள்
=== T | TE* * * * υς ζώάζά, ή κάζάκός χώς όό κύκόςό κός =
அண்ணா விளம்பரக்கடை

Page 109
R
१६'४'''४४ Y سمه kが
3.
ഷ
(கண்காட்சியும்,
திருவிழாக் காலங்களில் பிரசித்தி பெற்ற கே அண்ணா உற்பத்திப் பொருட்களின் கண்காட் * உடனுக்குடன் அண்ணா கோப்பி அரை * உடனுக்குடன் குடிப்பதற்கு கோப்பி, ம * அண்ணா உற்பத்திப் பொருட்களை ம6 * கூடுதலாக வாங்குவோருக்கு அன்பளிப்
நல்லூர்க் கந்தசுவாமி கோயில்-மகோற்சவம் காலம் 15 நாட்களும், நயினாதீவு நாகபூஷ வல்லிபுர ஆழ்வார் கோயில் தேர் தீர்த்த நா தீர்த்த நாட்கள், திருக்கேதீஸ்வரம் சிவராத்திரி காலம், மருதடி விநாயகர் கோயில் தேர், தீ
மருதடி விநாயகர் திருவிழா
மற்றும் * உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு அல
* நாவலர் நூற்றாண்டு விழா அலங்கார
* தினகரன் விழா ஊர்திப்பவனி
அண்ணா பொன் ஏடு
 

خلال
விற்பனையும்)
ாயில்களில் விளம்பரக் கடைகள் அமைத்து ட்சியும், விற்பனையும் செய்வது வழக்கம். ரத்துப் பொதி செய்து கொடுத்தல். ல்லிக் கோப்பி கலந்து கொடுத்தல். லிவு விலையிற் கொடுத்தல். பபு வழங்குதல்.
25 நாட்களும், செல்வச் சந்நிதி-மகோற்சவ 2ணியம்மன் கோயில் தேர் தீர்த்த நாட்கள் ட்கள். கீரிமலை நகுலேஸ்வரர் கோயில்தேர் நாள். வற்றாப்பளையம்மன் கோயில் பொங்கல் ர்த்த நாட்கள்.
வில் பரிசுத்திட்டச் சீட்டிழுப்பு
'ங்கார ஊர்திப் பவனி.
ஊர்திப்பவனி.

Page 110
தமிழாராய்ச்சி மாநாட்டு ஊர்வலம்
(9taro 6Ustar gy(B
 
 

حلس
ܒ
தினகரன் விழா ஊர்வலம்

Page 111
நாவலர் நூற்றாண்டு விழா ஊர்திப்பவனி
தமிழரசு மாநாட்டில் தந்தை செல்வாவுட
அண்ணா பொன் ஏடு
 
 
 
 

6 தமிழாராய்ச்சி மாநாட்டு ஊர்வலம்

Page 112
à؟
;
r v w w
a
w
$2.
ت
காலத்திற்குக் காலம் மக்களுக்குத் தேவைய கோயில்கள், பாடசாலைகள், பொது மன்றங்க அவ்விதம் வழங்கப்பட்ட நூல்கள் விபரம். * ஒளவையார் அருளிய விநாயகர் அக ஒளவையார் அருளிய ஆத்திசூடி ஒளவையார் அருளிய நல்வழி பிள்ளையாரின் பதினாறு திருவடிவங்க திருப்புகழ் அர்ச்சனை மாலை கந்தசஷ்டி கவசம்
நடராசப் பத்து சகலகலாவல்லிமாலை திருப்பள்ளியெழுச்சி
திருவெம்பாவை
ஓம் நமச்சிவாய
ஓம் முருகா தமிழ் அர்ச்சனை மலர் - முருகன், சி சிவராத்திரியைத் தவராத்திரியாக்குவே இணுவில் உலகப் பெருமஞ்சம் - பட மகாகும்பாபிஷேகக் கிரியா விளக்கம் சிவபுராணம் அரிச்சுவடி ஏடு விசேடமாகப் பனை ஓ இலங்கையின் பல பாகங்களிலும் ஏடுதெ புலம்பெயர் நாடுகளிலும் இந்த குறிப்பிடத்தக்கதாகும். A அண்ணா பொன் மொழிகள்
Z === །༽
ܠܣ■ /ー :ே34; 3ஆrt&s (12) f
g
: #జశ: శ్రేణేతు:&** *>:rశ*****ుత
స%Yసifబari, |
சரஸ்வதியந்தாதி dbi፤ ዛዕL!
ܨܵܛ؟ - لاK . لتكوينين"
محمدیہ^ سننینٹنڈن“
ஆ& கலை* tp:த்து நான்கிதையு $4 జనళ} శత్రు (1516tix) - 1; 2. ஆப்பளிங்கு போல்வாளேன் னுள்ளத்தி ஐ&#ளே இதப்பளிங்கு வாரா திடர்,
படிக நிறமுமி பவளச்சேவ் வாயும் *istern i så sig et sti &ibt;95hlíèiğeLi:ib, #5/} LD88);g(3 atgi கையும் துடியிடையும் இணுவில். *{a\;&J: .jč89 psetsugg, spibži§55Ta: : * : X கலஐஞ்:ோல் லாதே கவி : : : {ššž :2:2:2 336:5.
--- -مع ^ V A
elairaorst 6Ustair syGB
 
 
 

خلالا
ான அறநூல்கள், சமய நூல்கள் வெளியிட்டு ளுக்கு வழங்குதல் வழக்கமாகத் தொடர்கிறது.
வல்
வன், சக்தி uTub ம் இரண்டாயிரம்
லைக் குருத்தில் அச்சிட்டுத் தயாரிக்கப்பட்டு நாடக்குவோர்க்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அரிச்சுவடி ஏடுகள் பயன்படுத்தப்படுவது

Page 113
ஆய்வறிவாளர் élairgoors 6g
அண்ணா பொண் ஏடு
 

خطرساز
t பார்வையில்
5ாழில்வளம்
`C109

Page 114
இன்று மனிதன் ஏனைய ஜீவராசிகளைப் போலன்றி நீண்ட தனது பயணத்தில் சந்தித்த சவால்களைச் சமாளித்து நிமிர்ந்து நிற்கின்றான். இதற்கு அவனது மூளை விருத்தி மட்டுமன்றி தனது தொடர்புகொள்ளும் ஆற்றலால் மற்றவர்களோடும் தொடர்புகொண்டு தனது அனுபவங்களையும், அவர்களின் அனுபவங் களையும் உள்வாங்கிக் கொண்டதுமாகும். இதனால் இன்று உலகின் ஒரு கண்டத்தில் ஏற்படும் கண்டுபிடிப்புகள் அசுரவேகத்தில் ஏனைய பகுதிகளுக்கும் பரவி மனித நாகரிகத்தின் சொத்தாகின்றன. இத்தகைய கண்டுபிடிப்புகள், அனுபங்கள் பகிரப்படுவதால் தான் மனித நாகரிகம் இன்று முன்னேற்றப் பாதையில் செல்கிறது. இந்நூலும் பிரபல வாணிப நிறுவனமாகிய அண்ணா கோப்பி நிறுவனத்தின் உரிமையாளரான திரு. பொ. நடராசா அவர்கள் தமது அனுபவங்களை ஆவணப்படுத்துவதன் மூலம் எதிர்காலச் சந்ததி நன்மை பெறலாம் என்ற நம்பிக்கையுடன் வெளியிடப்படுகிறது. இதற்குள்ள தனிச்சிறப்பு யாதெனில் இவர் பச்சை பச்சையாய் தான் பட்ட இன்னல்களையும் அவலங்களையும் வேதனைகளையும் சோதனைகளையும் சாதனைகளையும் மக்களுக்கு அறியத் தருவதாகும்.
ஒரு தனிமனிதன் எதற்கும் சளைக்காது தனது சொந்த முயற்சியால் முன்னேறி ஒரு நிறுவனமாக உயர்ந்து நிற்பதையும் தான் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைத்து 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த பெருமைக்குரிய
அண்ணா பொண் ஏடு
 

حل ساز
பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், உறுப்பினர், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு
தலைவர் சேர்பொன் இராமநாதன் நம்பிக்கை நிதியம்
சிறப்பையும் இந்நூல் விளக்குகிறது. நமது கண் முன் எத்தனையோ நிறுவனங்கள் உருவாகிக் கொடிகட்டிப்பறந்து இன்று இருந்த இடமே இல் லாது மறைந்துவிட்டன. இவை பற்றிய ஆவணத் தொகுப்புகளோ இன்றில்லை. இப்பெருங்குறையை இந்நூல் நிவர்த்திசெய்கிறது என்றால் மிகையாகாது.
இது ஒருவெறும் வணிக நிறுவனம் மட்டுமன்று, எமது கிராமிய பொருளாதாரத்தை வளர்க்க முற்பட்டு நிற்கும் நிறுவனமாகும். காந்தியின் கிராம ராஜ்யம் பற்றிய சித்தாந்தத்தை அடி ஒற்றி நிற்கிறது. காலச் சூழலுக்கு ஏற்ப மக்களின் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்தும் வர்த்தகப் பொருளாதாரக் கட்டமைப்பை இது கொண்டுள்ளதால் இது கிராமிய உற்பத்தியை ஊக்கப்படுத்திப் பலருக்கும் வேலை வாய்ப்பை அளிக்கும் நிறுவனமாகவும் இயங்குகின்றது.
இணுவிலைப் பொறுத்தமட்டில் இது ஒரு பொன் விளையும் பூமி, நன்னீர் கொண்ட செம்மண் பிரதேசம். தமிழருக்குப் பெருமை தேடித்தரும் யாழ்ப்பாண இராச்சிய காலக் குடியிருப்புகளைக் கொண்டிருப்பதோடு இவ்வரசின் மன்னர்களின் பெயர்களை இன்றும் நினைவில் நிலைத்து நிற்கச் செய்யும் பராஜசேகரப் பிள்ளை யார், செகராச சேகரப்பிள்ளையார் போன்ற ஆலயங்களையும் கொண்ட பூமியும் கூட, விவசாயிகளும், வணிகர்களும், பல்வகைத் கலைஞர்களும், நாவலர் வழி நின்ற அறிஞர்களும் சித்தர்களும் வாழ்ந்த பூமி, சுருங்கக் கூறின் பொன்மயமாகப்
C110)

Page 115
* {{Árið)
2r
ഷ്ട
பொலிவுடன் காட்சி தரும் பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயம் பொன்னம்பலம் போல் காட்சி தந்து இணுவிலின் பல்வகைச் செழுமைக்குச் சிறந்த அளவு கோலாகின்றது.
இத்தகைய சிறப்புக்கொண்ட ஊரில் பிறந்த திரு. பொ. நடராசா அவர்கள் இவற்றின் பலவற்றில் ஊறி இவற்றை உட்கொண்டமை ஆச்சரியமன்று. இவர் பிறந்த குடும்பமோ பெரிது. எல்லாமாகப் 10 பேர். அத்துடன் குடும்பத்தில் மூத்தவர் கூட. இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்ற வாக்கியத்திற் கேற்ப இவர் பெற்ற கல்வி, குடும்பப்பின்னணி, கடவுள் நம்பிக்கை. நல்லோர் இணக்கம், இவரை முழு மனிதனாக்கி எதற்கும் சளைக்காது இவரது பயணத்தைத் தொடர வைத்தது எனலாம். இவரது பயணத்தில் இவர் சந்தித்த பெரியார்கள் இவரை வழிநடாத்து வதில் முன்னிலையில் நின்றனர். இவர்களில் முதன்மை வகிப்பவர் இவரின் "ஞான குருவாகிய அண்ணாமலைப் பெரியாராகும். அண்ணாமலைப் பரிகாரியாரை அறியாதார் யாருமிலர் . மிகப் பெரிய தர்மவானி , சைவசித்தாந்தவாதி. இலவசமாக ஏழை எளியவர்களுக்கு வைத்தியம் செய்தவர். அண்ணாமலைப் பெரியாரின் ஆசியோடு இவர் ஆரம்பித்த அண்ணாமலைப் பற்பொடி தமது குடும்பத்தையே மூலதனமாக்கி குடிசைத் தொழிலாக ஆரம்பித்துப்பின்னர் இவரின் மற்றொரு ஞானத் தந்தையாகிய மில்க்வைற் அதிபர் கனகராசாவின் அசீர்வாதத்தோடும் உறுதுணையோடும் அண்ணா கோப்பியாக வளர்ந்து பலவகைகளில் வளர்ச்சிகண்டது. இவரது நிறுவனத்தின் பல துறை வளர்ச்சியானது பல்வகைப் பழங்களைக் கொண்டு காட்சிதரும் கனிச்சோலை போன்று மற்றவரும் இவற்றை உருசித்துப் பயன்பெற வைத்து நிற்கின்றது. சுருங்கக் கூறின் 'ஊர் நடுவிலுள்ள ஊருணி போன்று இன்று இவரது நிறுவனம் வியாபித்து நிற்கின்றது.
மறைந்த மில்க்வைற் கனகராசா அவர்கள் நமது பிராந்தியத்தின் கற்பகதரு. ‘அண்ணா
earao's 6Ustar gy(B

حل ساز',
கோப்பியை ஆரம்பி என்று மட்டும் இவருக்குச் சொல்லவில்லை. தனது பல் வகைப் பண்புகளாலும் ஆளுமையாலும் இவரின் வாழ்க்கை பல்வேறு வழிகளில் செழுமை பெற வைத்தவர் கூட. மில்க் வைற் அதிபரின் ஆளுமை யையும் பங்களிப்பபையும் நன்கறிந்தவர்களில் யானுமொருவனானதால் தான் பல்கலைக்கழகம் அவருக்கு ஒரு கலாநிதிப்பட்டம் வழங்க வேண்டும் எனப் பரிந்துரைத்தவர்களில் யானும் ஒருவன் என்பதை இங்கே குறிப்பிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். மில்க்வைற்றின் வழி நின்று அவரின் பல பணிகளைத் தொடரும் திரு. பொ. நடராசா அவர்களின் நிறுவனத்தின் இப்பொன்விழா மலரில் எனது கருத்துக்களைப் பதியவைப்பது நமக்குக் கிடைத்த பெருமை எனக் கருதுகின்றேன்.
ஏற்கனவே குறிப்பிட்டதுபோன்று சிறு குடிசைக்கைத் தொழிலாக, அண்ணா பற்பொடி, அண்ணா கோப்பி ஆக, ஆரம்பித்து பலவகை உற்பத்திப் பொருட்களை எதுவித கலப்படமு மின்றிச் சுத்தமாக, தரமாக பதஞ்செய்து நுகர்வோர் வசதிக்காக அளிக்கும் நிறுவனமாக இன்று இவரது நிறுவனம் காட்சித்தருகிறது. விவசாயப் பின்னணியில் வாழும் திரு. பொ. நடராசா அவர்கள் விவசாய உற்பத்தியைப் பெருக்கும் நோக்கத்துடன் மருதனாமடம், குரும்பசிட்டி ஆகிய இடங்களில் விவசாய விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டார். இவரது கடின உழைப்பும் முயற்சியும் மருதனாமட அண்ணா விவசாயப் பண்ணையை ஒரு மாதிரிப் பண்ணை நிலைக்கு இட்டுச் சென்றன. காற்றாடி மூலம் நீர் இறைத்தல், மாட்டுச் சாணகம், பன்றியின் எச்சம் ஆகியவற்றின் மூலம் உயிர்வாயுவை உற்பத்தி செய்தல். அரிதாகக் கிடைக்கும் விதைகள் மூலம் நாற்று மேடைகளை அமைத்து மற்றவர்களுடன் பகிர்ந்தமை இப்பண்ணையின் சாதனை களாகும்.

Page 116
வர்த்தக வளர்ச்சியால் யாழ் நகரிலும் கொழும்பில் ஜிந்துபிட்டியிலும் இந்நிறுவனத்தின் கிளைகள் உருவாகின. அத்துடன் கந்தானையில் தொழிற்சாலையும், வவுனியாவில் தொழிற் பேட்டையும் , கொழும் பில் அணி னா இன்ரநஷனல் பிறைவேற் லிமிடெட்டும் இவரது ஆளுமையின் எச்சங்களாகும். இருந்தும், இவரது அரை நூற்றாண்டுப் பயணத்தில் பல சோதனைகளும் வேதனைகளும் இவரை எதிர்கொள்ளத் தவறவில்லை. முக்கியமாக 1987இல் இந்திய அமைதி காக்கும் படையின் வருகை, 1995ஆம் ஆண்டில் ஏற்பட்ட இடப்பெயர்வுகள், முதலீடுகளில் ஏற்பட்ட எதிர்பாராத இழப்புகள் ஆகியன இந் நிறுவனத்தைத் தளர்ந்து தள்ளாட வைத்தன. நெருக்கடியான இக் காலத்தில் பலர் மேற்கொண்ட முயற்சிகளில் தோல்வி கண்டு அம் முயற்சிகளை விட்டு வெளிநாடு சென்றுவிட்டார்கள். இன்னும் சிலர் இன்றைய சூழலில் ஒன்றும் செய்யாது ஒதுங்கிவிட்டனர். வேறு சிலர் வெளிநாடுகளில் சென்று முதலீடு செய்துள்ளனர்.
திரு. பொ. நடராசா அவர்களின் ஊற்று யாழ்ப்பாணத்திலில்லாது தென்னிலங்கையிலோ அன்றித் தமிழ்நாட்டிலோ அமைந்திருந்தால் இவர் இன்று பெரும் கோடீஸ்வரரான நிலையை எட்டிப்பிடித்திருப்பார். இருந்தும் எத்தகைய சோதனைகள் வந்தாலும் இவற்றை எல்லாம் கடந்து ஆடாது அசையாது இன்றும் திரு. பொ. நடராசா அவர்கள் இந்நிறுவனத்தை வழி நடத்துவதற்குப் பல காரணங்கள் உண்டு. இவர் ஒரு மண் பற்றாளர், தங்கமான மனிதர், நம்பிக்கை, அன்பு, பண்பு, அறிவுடமை, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நன்றியுடமை ஆகியவை இவரது அணிகலங்களாகும். மிகச் சாதாரணமாக
அண்ணா விபான் ஏடு

حال ساز உடுத்து, அன்பாகப் பேசி, படோபகாரமின்றி எதற்கும் தளம்பாது நடுநிலைமைப் பேணும் இவர் சிறந்த பணி பாளராகும். இவர் போன்றவர்களை மனதில் வைத்துத் தான் வள்ளுவரும்
அரம்போலும் கூர்மையரேனும் மரம்போல்வர் மக்கட் பண்பு இல்லாதவர் என்றார்.
இவரது மக்கட் பண்பு தான் ‘அண்ணா குடும்பம்’ என இவரது தொழிலகத்தை வளர்த்துவிட்டது. இவரது வெற்றிக்கு உரஞ் சேர்த்தவர்களை இவர் என்றும் மறந்ததில்லை. இவரது நிறுவனம் பல்வகை முயற்சிகளில் ஈடுபட்டாலும் கூட இன்று மக்கள் மத்தியில் இதற்கு பிரபல்யமான பெயர் ‘அண்ணா கோப்பி ஆகும். அண்ணாவும் கோப்பியும் இவரது ‘ஞான குருவும்”, ‘ஞானத் தந்தையும்” இவருக்கு அளித்த ‘செல்வங்கள்’ என்றால் மிகையாகாது. இச்செல்வங்கள் என்றும் சிரஞ்சீவியாக வாழும் தகைமை பெற்றன. இவரது இல்லாள், மக்கள் இவ் அண்ணா குடும்பத்தை வழிநடாத்தும் தகைமையும் உடையவர்களாகிவிட்டனர்.
இன்றைய பொன்விழா நிகழ்வும், புத்தக வெளியீடும் இம்மனிதனின் மகோன்னதத்தையும் இவர் விட்டுச் செல்லும் எச்சத்தையும் நினைவு கூருகின்றன. இதனையே வள்ளுவர்.
“தக்கார் தகவிலர் என்பது அவர் அவர் எச்சத்தால் கொள்ளப்படும்” என்றார்.
சுருங்கக்கூறின் இன்றும் பொலிவுடன் காட்சிதரும் அண்ணா தொழிலகம் இவர் எதிர்காலச் சந்ததிக்கு விட்டுச் செல்லும் வெறும் எச்சம் மட்டுமன்றி இவரின் பல்வகை
ஆளுமையின் நினைவுச் சின்னமுமாகும்.
Q1125

Page 117
阙 *S*
تقسسخھة
அண்ணா நடராஜாவும்
பேராசிரியர் சபா. ஜெயராஜா தலைவர், கொழும்புத் தமிழ்ச்சங்கம்
மரபு வழிவந்த இறைசார்ந்த சமூக நலன் மற்றும் பொதுநலமேம்பாடு ஆகியவை நெடிது தடம்பதித்த சீர் இணுவைத்திருவுரின் சமூக வாழ்வின் சீரிய தளங்கள் அண்ணா நடராஜா அவர்களின் பணிக் கோலங்களுக் குரிய பின்னெழு விசைகளாக அமைந்தன. சிவ நெறிதழுவிய சமூக சேவை பூரீலழரீ ஆறுமுக நாவலரின் கஞ்சித் தொட்டித் தருமத்தின் வழி எழுச்சி கொண்டவேளை இணுவில் கிராமத்தின் பிடியரிசித்திட்டமும் அதில் இணைந்து கொண்ட வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. அதன் பிறிதொரு விரிவாக்க மாகவே இணுவில் சைவப் பிரகாச வித்தியா சாலை தோற்றம் பெற்றது. அவ்வித்தியாசாலையின் ஆரம்பக் கல்வி அனுபவங்கள், அண்ணா நடராஜாவின் இளமைக்காலத்துப் பதிவுகளாயின.
6
மருத்துவ வேந்தர்” என அழைக்கப்பட்ட அண்ணாமலை அவர்களின் அரவணைப்பும், கொக்குவில் இந்துக் கல்லூரியிலே பயின்ற காலை அதிபர் ஹன்டி பேரின்பநாயகம் அவர்கள் வழங்கிய காந்திய மறுமலர்ச்சிச் சிந்தனைகளும் மேலைப்புலத்துச் சமூக நலக்கோட்பாடுகளும் இவரது சமூக அறிவுப் புலக் காட்சியிலே செல் வாக்குகளை ஏற்படுத்தின. ஹன்டி பேரின் பநாயகம் அவர்கள் கற்பித்த ‘வற்கடம் எய்தியோர் Fl'Lib' (The Poor Law) LDfbmb '' Felps b6)6.uj6) (Social Welfare) (p565u அறிவுப் புலங்கள் அண்ணா நடராஜாவின்
அண்ணா வபாண் ஏடு

حل ساز
மூக நல பெருவாழ்வும்
இளமைக்கால உணர்வு |
களின் ஆழ்ந்த பதிவு \ களாயின.
இவரின் தந்தை யாரிடமிருந்து கிடைக்கப் பெற்ற அருள்ஞான வழி அனுபவங்களும் கருத்தியல் தளமும் (Ideological Base) சமூகம் சார் நலன்புரிபணிகளிலே ஈடுபடுவதற்குரிய அகவலிமையை வழங்கி வருகின்றன.
வடிவேற் சாமியார், குடைச் சாமியார், நயினை சுவாமியார், பெரிய சந்நியாசியார், யோகர்சுவாமிகள் முதலாம் அருளாளர்களது அனுபூதி ஆட்சிக்கு உட்பட்ட இவரின் தந்தையார் தமது தனயனுக்கு எடுத்துரைத்த அறவழி அருளுரைகள் , அரசியல் அதிர்வுகளும் பேரலைகளும் எழுந்து சமூக ஒழுங்கு பிறழ்ந்த காலங்களிலே கூட பொதுநலப் பணிகளைக் கைவிடாத தளராத மனவுறுதியை வழங்கின.
இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் ஆலயத் திலிருந்து அதிகாலையில ஆரம்பிக்கும் தந்தையாரின் ஞானயாத்திரை கந்தசாமி கோயில், செகராசசேகரப் பிள்ளையார் கோயில் பரமானந்தவல்லி அம்மன் கோயில், மஞ்சத்தடி முருகன் கோயில், அரசோலைப் பிள்ளையார் கோயில், காரைக்கால் சிவன் கோயில், சிவகாமி அம்மன் கோயில், வட்டுவினி அம்மன் கோயில், பல்லப்பை வைரவர் கோயில், கற்பகப் பிள்ளையார் கோயில்

Page 118
என்றவாறு நீண்டு பரந்த வழிபாட்டுடன் கலந்த அறிவுக்கையளிப்பைத் தனயனுக்கு
அள்ளி வழங்கின.
அண்ணா நடராஜா அவர்களின் தாயார் வழியாகக் கிடைக்கப் பெற்ற “தொழிற்பாட்டு 6) Ifu JT60T (6b T60Tub' (Functional Wisdom) தொழில் முறைகளைச் சமூகக் கூட்டுறவு வழியாக வளர்த்தலும், நலன்களைச் சமூகப் பங்கீடாக்குதலும், பதிய புதிய புலங்களுக்குத் தொழில்களை விரிவுபடுத்துதலும் என்ற செயற்பாடுகளுக்குரிய அறிகை விசை களையும் அனுபவ உந்தல் களையும் வழங்கின. தாயார் வழிப்பாட்டனார் மன்னார் மற்றும் மாதோட்டப் புலங்களை நோக்கிய கடல்வழி வர்த்தகத்தை மேற்கொண்டதுடன் பாலாவிக்கரைப் பெருமானுக்கும் அங்கு வாழ்ந்த சிவனருட் சித்தர்களுக்கும் மா, பலா, வாழை என்ற முக்கனிகளைக் கடல்வழி எடுத்துச் சென்று கனியமுது படைத்தவர்கள்.
அவ்வாறான பலநிலைப் பின்புலத்து வழியெழுந்த விசைகள் அண்ணா நடராஜா அவர்களது தொழில் சார்ந்த புத்தாக்க முயற்சிகளுக்கும் தளராவுறுதி கொண்ட சமூக நலச் செயற்பாடுகளுக்கும் பலமளித்தன. அவரது தொழில் வளர்ச்சியினதும் சமூகசேவை முனைப்பினதும் முதற்கட்டம் அல்லது கால் கோள் கட்டம் சிவதரும வள்ளல் மில்க்வைற் கனகராஜா அவர்களின் அரவணைப்புடன் ஆரம்பிக்கின்றது. உள்ளுர் வளங்களைப் பயன்படுத்தல், வறுமைக் கோட்டின் கீழ் உள்ளோருக்கு வேலை வாய்ப்புத்தருதல், சூழலை ஊறுகள் இன்றிப் பாதுகாத்தல் என்ற முத்தளக் கட்டுமானத்துடன் பணிகள் ஆரம்பிக்கின்றன. சமூகசேவைக்குரிய
ć9laviranor 6 ucraft 608

حال ساز கருத் திய ல மற்றும் நடைமுறை மாதிரிகைகளை (Models) அல்லது வினைப்பாட்டு வடிவங்களை உருவாக்கும் காலகட்டமாக அது அமைந்தது.
ஒல் லாந்தரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட புகையிலை உற்பத்தியும் சுருட்டுக் கைத் தொழிலும் உடல் நலக்கேடுகளை உருவாக்கும் காலனித்துவ அழுத்தங்களாக மாறிக் கொண்டிருந்த சூழலில் ‘மாற்றுவகையான’ கைத்தொழில் களை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் இவர்களால் முன்னெடுக்கப்பட்டன. அவை மில்க் வைற் அவர்களுக்கும் அண்ணா அவர்களுக்கும் அறவழிப் பலத்தைக் கொடுத்தன. அவ்வாறான மாற்றுவகை கைத் தொழிலோடு இணைந்த சமூக சேவை அவர்கள் இருவருக்குமுரிய தொழிற்பாட்டுத் தனித்துவங்களாக இருக்கின்றன. அண்ணா தொழிலகம் இன்றுவரை மக்கள் உடல் நல மற்றும் உள நலக்கேடுகளை விளைவிக்கும் உற்பத்திகளை மேற்கொள்ளாதிருத்தல் அறவழிக் கருத்தியலின் நீட்சியாகவே காணப்படுகின்றது.
தொழில் வளர்ச்சியின் இரண்டாவது காலகட்டம் பன்முகப்பட்ட தொழில் வளர்ச்சியும் நெருக்கீடுகளும் நிறைந்த காலகட்டமாகும். சமூகப் பயன்தரும் பலநிலைநுகர்வுப் பொருள் உற்பத்திகள் மேற்கொள்ளப்படலாயின. தொழில் வழங்களிலே வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்தோருக்கு முன்னுரிமை வழங்கப் பட்டது. ‘தொழில்சார்ந்த வினைப்படலும் குடும்ப நல மேலோங்கலும்’ (Doing and Becoming) என்ற இருபரிமாண ஏற்றங்கள் இடம் பெறலாயின. மேலைப்புலத்துத் தனியுரிமை உற்பத்தி முறைக்குப் பதிலாகக்
(11)

Page 119
#్మలోx
WA 幼r
به نسخه
கிராமியக் கூட்டுறவு இலக் குகளை அடிப்படையாகக் கொண்ட முகாமைத்துவமும் முயற்சியாண்மையும் வளர்த்தெடுக்கப் படலாயின.
இக் காலத்தில் இடம் பெற்ற சமூக பொருளாதார நெருக்கீடு முன்னாள் நிதி அமைச்சர் கலாநிதி என். எம். பெரேரா அவர்களால் முன்னெடுக்கப்பட்ட பொருண்மிய நடவடிக்கைகளாலே தோற்றம் பெற்றது. உணவுப் பொருட்களுக்கான வற் கடம் மேலோங்கியது. ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவைப் பெற்றுக்கொள்ளல் கடினமாகியது. அத்தகைய சூழமைவில் அண்ணா நடராஜா அவர்கள் அறிமுகம் செய்த உணவுப்பொருள் பங்கீட்டு முறைமை காலச்சுவடுகளின் தடம் பதித்த நினைவுகளாகவுள்ளன.
தொழில் வளர்ச்சியினதும் சமூக அறச் செயற்பாடுகளினதும் மூன்றாவது காலகட்டம் இணுவிலின் வடபால் அமைந்துள்ள வளநிலத்தில் உருவாக்கப்பட்ட பண்ணையும் பண்ணைத் தொழில் நுட்பமுமாகும். பண்ணைக் கைத்தொழில் வேறு பல பண்ணைகள் தோற்றம் பெறுவதற்குரிய முன் மாதிரிகை யாகவும் முன் வடிவமைப்பாகவும் அமைந்தது. அண்ணா பணிணைக்கு அணித்தாகப் பிற்காலத்தில் யாழ்ப்பாணக் கல்லூரி விவசாய நிறுவகம் தோற்றம் பெற்றமை, சிறப்பாகச் சுட்டிக்காட்டப் படத்தக்கது. படித்த இளைஞர்கள் கெளரவத்துடனும் நம்பிக் கையுடனும் செல்வாக்குடனும் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்குரிய உளவியற்பலத்தை அண்ணா பண்ணையின் எழுச்சி வழங்கியது. பண்ணை சார்ந்த கைத்தொழில் வளர்ச்சி கிராமியப் பண்பாட்டுக்குப் புதிய பரிமாணங்களை வழங்கியது. பண்ணை பற்றிய புதிய அறிகைக்
étairgor 6Usraj syGB

حالرسا ( ',
கோலம் கிராமிய நிலையில் எழுச்சி கொள்ளலாயிற்று. இக்காலப் பகுதியில் நிறுவனங்கள் சார்ந்த நலன்புரிதிட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன. சனசமூக நிலையங்கள், பாடசாலைகள், பண்பாட்டு நிறுவனங்கள், நலன் புரி இல் லங்கள், ஆச்சிரமங்கள் முதலியவை அண்ணா நிறுவனத்திலிருந்து பொருள் உதவிகளையும் நிதி உதவிகளையும் பெருமளவிலே பெற்றுக் கொள்ளலாயின.
அண்ணா நிறுவனம் தோற்றம் பெற்ற காலத்திலிருந்தே கல்வி சார்ந்த வெளியீட்டுப் பணிகள் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் நிறுவனமயப்பட்ட நலன்புரி நடவடிக்கைகள் வளர்ச்சியுற்ற காலப்பகுதியில் அவற்றின் வழியாகக் கிடைக்கப் பெற்ற பயன் நுகர்ச்சி மேலும் விசை கொண்டது. எளிதிற் கிடைக்கப் பெறாத அறநூல்களும், சமய நூல்களும், பண்பாட்டு நூல்களும், அண்ணா நிறுவனத்தால் அச்சிடப்பட்டு இலவச வெளியீடுகளாக வழங்கப்பெற்றன. இந்த முயற்சி சமூக சேவையில் இடம் பெற்ற பயன்மிகு பிறிதோர் அகல்விரி பரிமாணமாயிற்று. ஏடுகள் வழியான அறக்கொடை எழுச்சி கொணி ட காலப் பகுதியாக அந்த வளர்ச்சிக்கால கட்டம் அமைகின்றது.
அண்ணாவின் அறக்கொடை வளர்ச்சியின் நான்காவது காலகட்டம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்து மருத்துவத் துறை வல்லுனர்களோடு இணைந்து சிறுவர் களுக்கான நிறையுணவுத் தயாரிப்பை முன்னெடுத்த காலப் பகுதியாகும். இது இந்நாட்டவர் எவராலும் தனி முயற்சியாக மேற்கொள்ளப்படாத ஒரு முன்னோடி நடவடிக் கையாகவும் முற் போக் கான

Page 120
நடவடிக்கையாகவும் அமைந்தது. குறைந்த விலையில் நிறைந்த சத்துணவு என்பதற்கும் மேலாக சுகாதார வழி உறுதியுடன் முன்னெடுக்கப்பட்ட தரமேம்பாடு கொண்ட தானிய உணவாகவும், அமைந்தது. அந்த முயற்சி பல தேசிய கி க ம பணிகள் மேற் கொணி ட சிறுவர் சத்துணவுத் தயாரிப்புக்கு அறைகூவல் விடுக்கும் தரத்தையும், மருத்துவ வல்லுனர்களின் சான்றுப்படுத்தலையும் கொண்டிருந்தது. ஏழைச் சிறார்க்கும் நலன்புரி நிலையங் களுக்கும் அவற்றை இலவசமாக வழங்கி வரும் நடவடிக்கை சமூகசேவைத்துறையின் ஆழ்ந்த அறப்பதிவுகளாகவுள்ளன.
அமைதி இராணுவத்தின் வருகையும் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சம்பவங்களும், அண்ணா அவர்களின் தடுத்துவைப்புச் சிறைவாசமும், என்ற எதிர்மறை நிகழ்ச்சிகள், யாழ்ப்பாணத்துத் தொழில் முனைவோரிடம் குடியகல்வை ஏற்படுத்திய வேளை அண்ணா அவர்களின் உற்பத்தி நடவடிக்கைகளும் அறப் பணிகளும் சமூக சேவையும் நெருக்கீட்டுச் சுவடுகளுக்கு முகம் கொடுத்துத் தொடர்ந்து முன்னேற்றம் பெற்று உயர் நீது எழுச் சிகொள் ள லாயின. அக்காலப்பகுதி முன்னைய செயற்பாடுகளை மீளவலி யுறுத்தும் வினைப்பாடுகள் கொண்ட 5T6òüt l(95gồu JT85 (Reinforcement Period) அமைந்தது.
“ ‘புலம் பெயர்தல்’ என்ற சமூக அசைவியத்தைத் தொடர்ந்து அண்ணாவின் உற்பத்திப் பொருள்கள் உலக சந்தையிலும் இடம் பெறலாயின. 'தமிழ் எழுத்துக்களுடன்
உலக சந்தையிலே விற்கப்படும் பண்டங்கள்’
8tara or 6Ustair gy(B

حال ساز
என்று கூறப்படும் சிறப்பும் கிடைக்கப் பெறலாயிற்று. தொழிலின் உலகளாவிய விரிவினுாடே சமூக சேவையும் தொடர்ந்து விரிவடைந்து செல்லும் தொடர்ச்சி நிகழ்ந்த வண்ணமுள்ளது. இடப் பெயர்ச்சிக் காலத்தில் இணுவிலில் இயங்கிய தொழிலகம் மீசாலைக்கு மாற்றம் பெற்றவேளை உற்பத்தியும் விற்பனையும் பாதிக்கப் பட்டிருந்தாலும், பணியாளர்களுக்குரிய சம்பளமும், பொருட்கொடுப்பனவும், இடம் பெயர் நீ தோருக் குரிய உதவிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டமை எங்கும் காண முடியாத அறக்கொடைத் தனித்துவமா கின்றது.
அண்ணாவின் தொழில்வளத்தனித்துவம், தொழில் சார்ந்த புத் தாக்க மலர்ச் சித் தனித்துவம், சமூகத் தொண்டுகள் வழியாக மேலெழும் தனித்துவம், முதலியவற்றினுாடே அவரின் இங்கிதமான எளிமைக்கோலமே மேலோங்கி நிற்கின்றது. கிராமத்தின் மண்வாசனையோடு இணைந்த அவரது நடத் தைகளும் , பணியாளர்களை ஒன்றிணைக்கும் கூட்டுறவு வழியாக முன்னெடுக்கப்படும் தொழிற்கட்டமைப்பும், பிரித்தானியாவின் சமூக பொருளாதார வரலாற்றில் மேலெழுந்தவராகிய ரொபேட் 9 6 6oi (Robert Owen) 61 6si U 6). If 65i
பணிகளுடன் ஒப்பியல் ஆய்வுகளுக்குரியவை.
C116

Page 121
(} §ಸ್ತಿ!
பொன் கொழிக்கும் பூமியிலே, ே
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
கோழி மேய்த்தாலும் கோர்ன மெந்திலை மேய்க்க வேண்டுமாம். ஆடு மேய்த் தாலும் அரசாங்கத்திலை மேய்க்க வேண்டுமாம்.
மாதம் முதல்நாள் அன்று சம்பளம். ஆண்டு இரண்டு வார விடுப்பு, 21 நாள் மருத்துவ விடுப்பு, சம்பளமற்ற விடுப்பு, 5560வயது வந்தாலே வீட்டில் இருந்தவாறு மாதந் தோறும் பெறும் ஒய்வு,தியம் , ஆண்டுக்கு 3 முறை குடும் பத்துடன் தொடர்வண்டியில், இலங்கையில் மட்டுல்ல இந்தியாவிலும் கட்டணமின்றிப் பயணிக்கும் வாய்ப்பு.
இப்படியாக ஒன்றுக்கு மேற்பட்ட வசதிகள், வாய்ப்புகள், வாழ்வாதாரங்கள் ஒருவருக்கு கிடைக்குமானால், அதை விட்டு வேறு என்ன தொழிலை அவர் செய்வார்.
தொடக்கத்தில் 8ஆம் வகுப்புக்கு மேல் படித்திருந்தால் அந்தப் படிப்பிற்கேற்ற அரசுப் பணி. பின்னர் 10ம் வகுப்பாக அத்தகுதி உயர்ந்தது.
இதனால் ஆங்கிலேயர் காலத்தில் ஈழத் தமிழகமெங்கும் கல்விச் சாலைகள் தோன்றின. கிறிஸ்தவர்களும், சைவர்களும் போட்டி போட்டுக்கொண்டு தொடக்கநிலை, இடைநிலை, உயர் நிலைக் கல்விச் சாலைகளை அமைத்து வந்தனர்.
திணி னைப் பள்ளிகள் அறிவுச் சோலைகளாக இருந்த காலம் மாறியது.
élairgor 6UrargyGB

خلال
தமிழ் மொழி அறிவு, பண்டிதர்கள் புலவோர் களின் சொத்தாகியது.
அரசு ஊழியத் திற்காக ஆள்களை உற்பத்தி செய்யும் ஆங்கில வழிக் கல்வித் தொழிற்சாலைகளாக இந்தப் புதிய பள்ளிகள் வளர்ந்தன.
தொடர்வண்டி இல்லாத, நெடுஞ்சாலை இல்லாத காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து மேற்குக் கரையோர வழியாகக் குதிரை வணி டிகள் கொழும் புக் குப் பயணிக்கத் தொடங்கின. வழியெங்கும் குதிரைகளை மாற்றும் இலாயங்கள் இருந்தன. பின்னர் தொடர்வண்டி வந்தது. சாலைகளும் பெருகின.
ஈழத் தமிழகம் தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த காலம் பொற்காலமாகும். இத்தொடர்புகள் ஈழத் தமிழரின் வாழ்வாதாரங்களைப் பெருக்கின. நுகர்வுத் தேவைகளை நிறைவு செய்தன. வணிகத்தைப் பெருக்கின. ஈழத் தமிழகத்தின் உற்பத்திப் பொருள்களுக்குத் தமிழகம் பெரும் சந்தையாக விளங்கியது.
ஆங்கிலேயர் காலத்தில் சிங்கள நாட்டை நோக்கிய பயணங்கள், ஆங்கில அரசின் வேலை வாய்ப்புகள் என்பன ஈழத் தமிழரின் தொடர்பு நோக்கை மாற்றின.

Page 122
இ} W
A) *、*
சிங்கள நாட்டுக்கு அக் காலத்தில் தமிழகத்தில் இருந்தும் வேலை வாய்ப்புத் தேடிப் பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் வந்து கொண்டிருந்தனர். கொழும் பை நடுவணாகக் கொண்ட வணிகச் சந்தையை ஆங்கில அரசு உருவாக்கியது.
ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேலாக ஈழத் தமிழர் ஆங்கில வழிக் கற்று அரசுப் பணியில் சேர்ந்து அடிமை வாழ்வின் சுகங்களில் மிதந்தனர்.
1948இல் இலங்கை விடுதலை பெற்றதும் சிங்கள மேலாட்சி தொடங்கியது. தமிழ் நாட்டில் இருந்து வந்தவரை வெளியேற்றுவது முதல் பணி. ஈழத் தமிழகத்திலிருந்து வந்தோரை வெளியேற்றுவது அடுத்த பணி.
சிங்களவரைத் தமிழர் நிலங்களில் குடியேற்றுவது, சிங் கள மொழிக்கு முன்னுரிமை கொடுப்பது, சிங்களவருக்கு வேலை வாய்ப்பைப் பெருக்குவது ஆகிய கொள்கைகள், சிங்கள மேலாட்சியில் படிப்படியாக வடிவங்கள் பெற்று வந்தன.
சிங்கள நாட்டை நம்பிய அஞ்சல் பணவிடைப் பொருளாதாரம் படிப்படியாக மாறத் தொடங்கியது. 1952ஆம் ஆண்டில் தாய்மொழிக்கல்வி, 1956ஆம் ஆண்டில் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழிச் சட்டம் எண் பன ஈழத் தமிழரைச் சிங் கள நாட்டிலிருந்து ஓரளவு விரட்டின.
சிங்கள நாட்டில் 1958இல் நடைபெற்ற படுமோசமான இனக் கலவரத்தால் பாதிப் புற் ற ஈழத் தமிழர் கள் , கொழும்பிலிருந்து கப்பல் கப்பலாகத் தத்தம் ஊர்களுக்குக் கடல் வழி திரும்பினர்.
ஆங்கிலக் கல்வி, அரசுப்பணி, அதிகாரத் தோரணை, அடிமை மோகம், நுகர்ச்சி
அண்ணா வUாண் ஏடு

' خلال
வேகம் என்பனவற்றை ஈழத் தமிழர்களிட
மிருந்து இக்காலப் பகுதியில் கரைத்தவர்கள் சிங்கள மேலாட்சியினர்.
இக் காலக் கட்டத்தில் , ஐம்பதுகளின் பிற்பகுதியில், நமது காலில் நாமே நிற்போம் என்ற கணி னோட்டம் ஈழத் தமிழ் இளைஞர்களைப் பற்றிக் கொண்டது.
அந்த இளைஞர்களுள் ஒருவர் இணுவில் நடராசா. வணிகத்தை இயல்பூக்கமாக, மரபுக் கொடையாக் பெற்று வாழ்ந்த ஊர் இணுவில்.
சிங்கள நாட்டுடன் ஈழத் தமிழர் தொடர்பு கொண்டு ஆங்கில அடிமை மோகத்தில் திழைத்த காலங்களில் இணுவிலில் வாழ்ந்த பலர், தமிழ்த் தேசியத்தின் அடையாளமாக 'நமது காலில் நாமே நிற்கும் பண்புகளைப் பெற்றனர்’. தமிழகத் தொடர்புகளை வளர்த்தனர்.
அந்தப் பின்னணியில் சுதுமலையில் வாழ்ந்த அண்ணாமலைப் பரிகாரியாருடன் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு வளர்ந்தவர் நடராஜா. அணி ணாமலையார் தமிழ் மருத்துவர்.
அதே காலத்தில் வண்ணார் பண்ணையில் கந்தையா என்பவர் குடிசைத் தொழிலாகச் சவர்க்கார உற்பத்தியில் ஈடுபட்டார். அவரின் மகன் கனகராசா அந்தத் தொழிலை விரிவாக்கி, சந்தையைப் பெரிதாக்கினார். கொழும்புத் தயாரிப்புச் சவர்க்காரங்களுக்குப் போட்டியாக வணிகம் செய்தார்.
சுதுமலை அண்ணாமலையார் இல்லமும், வணி னார் பணி னைச் சவர் க் காரத் தொழிலகமும் நடராசாவின் பயிற்சிக் களமாயின. நமது காலில் நாமே நிற்போம்
(118)

Page 123
எனத்தமிழரின் முதுகை நிமிர்த்தும் அரங்காக அவை நடராசாவிற்குத் தெரிந்தன.
பொடி செய்து விற்கலாம் என நடராசா கருதினார். அதுவும் கோப்பிப் பொடி செய்து விற்கலாம் என 1959இல் நடராசா வணிகத் தொழிலைத் தொடங்கிய பொழுது, சுதுமலையாரிடம் அந்தப் பொடிக் கான பெயரைப்பெற்றார்.
அண்ணா கோப்பித்துாள் என்ற பெயருடன் அவர் தொடங்கிய தொழில், அதுவும் குடிசைத் தொழில் இன்று ஆலமரம் போல் கிளைவிட்டு அரச மரம் போல் வேரூன்றி தமிழ் ஈழத்தின் தனித்தன்மைக்கு எடுத்துக் காட்டாக விளங்கி வருகிறது.
சற்றேறக் குறைய 500 தொழிலாளர்கள், 50 ஆண்டுகளாக இவர் வளர்த்தெடுத்த வணிகக் குழுமங்களில் இன்று பணி புரிகிறார்கள்.
அடிமை மோகத்தில் அரசு வேலை தேடிச் சென்ற நடராசாவின் தோழர்கள் ஓய்வூதியம் பெற்று ஒய்வாக வீணே காலம் கழிக்க, இவரோ நுT ற் றுக் கணக் கான வருக்கு உள்ளுரிலேயே வேலை வாய்ப்புக் கொடுத்து இன்றும் எறும்பு போல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.
ஒயுதல் செய்யோம் இனிச் சாயுதல் செய்யோம் என்ற பாரதியின் வரிகளை நனவாக்கிக் கொண்டிருக்கிறார் நடராசா.
இவரையொத்த தொழில் முனைவோர்கள் ஊர் தோறும் உற்பத்திச் சாலைகளை அமைத்தார்கள். சிங்கள மேலாட்சியின் வன் புயல்கள் அத்தொழில் முனைவோருள் பலரை ஈடாடச் செய்தன.
8toraors 6Ustar gy(B

خلاف
எடுத்த காரியம் யாவிலும் வெற்றி என்ற மந்திரச் சொல் லாளர் நடராசாவோ ஒயவில்லை. யாழ்ப்பாணத்தில் முடியாத பொழுது வன்னிக்கு மாறினார். யாழ்ப்பாணம் சீரானதும் இணுவிலுக்குத் திரும்பினார்.
வெள்ளம் வந்தாலும், புயல் அடித்தாலும், எரிமலை வெடித்தாலும், நிலநடுக்கம் கலக்கினாலும் , ஆழிப் பேரலையே மோதினாலும் சாய்வதில் லை, தலை தாழ்வதில்லை. நிலை குலைவதில்லை என்ற நெஞ்சுரத்தோடு மனதில் உறுதியோடு 50 ஆண்டுகளாக அண்ணா தொழிலகத்தைத் தமிழ் ஈழத்தின் ஈடு இணையற்ற வணிகக் குழுமமாக நடராசா நடத்தி வருகிறார்.
தாய்மண்ணை நேசிப்பவருக்கு அவர் பசும் சோலை. தமிழுக்கும் சைவத்திற்கும் வற்றாத ஊற்றுக்கண்.
மக்கள், மருமக்கள், மச்சான்மார், மாமன்மார் என அனைத்து உறவினர்களுக்கும் அவரது தொழிலகத்தில் ஏதோ ஒரு பணியில்: அப்படியல் ல அவர் தொழிலகத்தில் பணிபுரிவோர் அவரது ஊழியர் எவரானாலும் நடராசாவிற்கு உறவினர் ஆகிவிடுகிறார்கள்.
உற்றுNவரை காப்பார், இடர் வந்தால் பேணுவார், தளர்ந்தால் தாங்குவார், வீழ்ந்தால் எழுப்பிவிடுவார், சாய்ந்தால் நிமிர்த்திவிடுவார், ஒய்ந்தால் உற்சாகமூட்டுவார் என்பதால் அவரிடம் பணிபுரியும் ஒவ்வொருவரும் அவருக்கு உறவினராய் மாறுகிறார்கள்.
பொண் விழாக் காணும் அணி னா தொழிலகத்தை வாழ்த்துகிறேன். அதன் நிறுவனர் நடராசா அவர்களின் பணிகளைப் போற்றுகிறேன். பாராட்டுகிறேன்.

Page 124
முயற்சியாண்மையும்
ENTREPRENEURSHIP
\1.0 அறிமுகம்
| இ ல ங்  ைக யரி ன l பொருளாதார வளர்ச் / சியுடன் முயற்சி யாண்மை நெருங்கிய தொடர்பு கொண்டதாகும். இலங்கை மக்களிடையே முயற்சியாண்மையின் பண்புகள் வளர்க்கப்படுவதனால் தொழில் முயற்சிகளின் உருவாக்கம் அதிகரிக்கப்படும் வாய்ப்பு இருப்பதனால் முயற்சியாண்மை பற்றிய எண்ணக்கரு தற்காலத்தில் வளர்க்கப்பட வேண்டியுள்ளது. சிறு, நடுத்தர, பாரிய கைத்தொழில்களை உருவாக்குவதற்கான நாட்டம் முயற்சியாணி மையிலிருந்தே உருவாக முடியும் . இலங்கையில் பொருளாதாரத்துடன் நெருங்கிய தொடர் புடைய சிறு, நடுத்தரக் கைத்தொழில் (Sm1)களின் உருவாக்கம் முயற்சியாண்மை யின் விருத்தியுடன் இணைந்ததாகும். அண்ணா தொழிலகம் ஐம்பதுகளின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்ட முயற்சியாண்மையாகும். தொழில் முயற்சியாளனுக்குத் தேவைப்பட்ட எல் லாப் பணி புகளையும் அணி னா தொழிலகத்தின் உரிமையாளர் கொண்டிருந்த காரணத்தால் அவர் சிறு கைத்தொழில் அதுவும் குடிசைக் கைத்தொழில் முயற்சியாக அண்ணா தொழிலகத்தை உருவாக்கினார். உற்பத்தி செய்வதிலும் அதனைச் சந்தைப் படுத்துவதிலும் அவருக்கிருந்த ஆளுமை அண்ணா தொழிலகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையில் அமைந்தது எனக் கூறினால் அது மிகையாகாது. பன்முகப்படுத்திய உற்பத்தி
é9tara or 6Ustair 6508
 
 

AND ANNANDUSTRY
க.தேவராசா பீடாதிபதி, முகாமைத்துவ கற்கைகள் வணிகபீடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
களும், பரவலாக்கப்பட்டிருந்த சந்தைப் படுத்தல் நுட்பங்களும் அண்ணா தொழில கத்தின் வளர்ச் சிக்கு அடிப்படையில் அமைந்தது. இன்று உள்ளூர் சந்தை வாய்ப்பிலிருந்து வெளிநாட்டுச் சந்தைவரை அண்ணா தொழிலகத்தின் உற்பத்திகள் விற்கப்படும் அளவுக்கு அது வளர்ச்சி யடைந்தமை பாராட்டுக்குரியதாகும்.
2.0 முயற்சியாண்மையும் சிறுகைத்தொழிலும்
முயற்சியாண்மை என்பது நிறுவனத்திற்குப் பின்னாலிருக்கும் ஒரு உந்துசக்தியே என்பதனால் அண்ணா தொழிலகம் ஒரு முயற்சியாணி மை ஆகவும் அதனை உருவாக்கியவர் ஒரு முயற்சியாளராகவும் கொள்ளப்படுகின்றார். இன்று முயற்சியாண்மை நிலம், உழைப்பு, மூலதனம் எனும் மூன்று காரணிகளையும் ஒருங் கிணைக் கும் நான்காவது உற்பத்திக் காரணியே என அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மனித தேவைகளைத் திருப்தி செய்வதற்கு வசதியாக பொருட்களையும், சேவைகளையும் ஆக்கம் செய்வதும், அதற்காக பெளதீக வளங்கள், ஊழியர், மூலதனம் என்பவற்றை இணைப்பதற்கு உதவும் ஒன்றாக முயற்சியாண்மை காணப்படுகின்றது. இம் முயற்சியாண்மைக்கு பொறுப்பாக இருப்பவர் முயற்சியாளராகக் கொள்ளப்படுவார். இவர் பொருளாதார மேம்பாட்டுச் செய்முறையை புத் தாக் கும் ஒரு புத் தாக் கதாரராக விபரிக்கப்படுகின்றார். இவர்கள் உள்ளார்ந்த இலாபகர வாய்ப்புக்களை அடையாளம்
(120

Page 125
  

Page 126
படுகின்றது. இத்தகைய முகாமைத்துவ அனுபவம், தொழிற்பாட்டு அனுபவம், வியாபார அனுபவம் ஆகிய மூன்றினையும் ஒரே நேரத்தில் தொழில் முயற்சியாளன் கொண்டிருத்தல் அவர் வளர்ச்சி தொடர்பான தூண்டுதலைக் கொண்டிருக்கும் ஒருவராக இனங் காணப்படுவார்.
3.3 சந்தைக்கான வாய்ப்பு
தொழில் முயற்சியின் வெற்றிக்கு வெற்றிகரமான வாய்ப்பு அமைந்திருத்தல் வேண்டும். இலக்கு நோக்கிய நகர்வில் கிடைக்கக் கூடிய வாய்ப்புக்களை மிக உறுதியாகப் பயன்படுத்தும் திறன் தொழில் முயற்சியாளனுக்கு இருத்தல் வேண்டும். பொதுவாகவே கிடைக்கக் கூடிய வாய்ப்புக் களை இலக்கு நோக்கி நகர்த்தக் கூடிய ஆற்றல் கொண்டிருத்தல் வேண்டும். அதன் ஊடாகவே எதிர்கொள்ளப்படும் எல்லாத் தடைகளையும் வெற்றிகொண்டு சந்தையில் நிலைத்துநிற்க முடியும்.
3.4 (p6f(p6060TL (Initiation)
முயற்சியாளன் ஒரு புதிய கண்டு பிடிப்பாளராக இருத்தல் வேண்டும். போட்டிச் சந்தையில் நிலைத்து நிற்பதற்கு புதியன கண்டுபிடித்தலும் புதியன புகுத்தலும் அவசியமாகின்றது. இதன் அடிப்படையிலே முயற்சியாளன் நல்ல தலைமைத்துவ பண்புகளைக் கொண்டவராக காணப்படுதல் வேண்டும் . தொழில் முயற்சிக் கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளாதவர்களும், பொறுப் புக் களை ஏற்றுக் கொள்ளும் திறனற்றவர்களும் முயற்சியாளர்களாக இருக்க முடியாது என்பதனால் நல்ல முயற்சி யாண்மைக்கு முன்முனைப்பு அவசியமா கின்றது.
அண்ணா பொண் ஏடு

حالت
3.5 ஆபத்தினை ஏற்றுக்கொள்ளுதல் (Risk Taking)
முயற்சியாண்மையின் அடிப் டையே ஆபத்தினை ஏற்றுக்கொள்ளுதல் என்பதாகும். எந்தவொரு புது முயற்சியும் முயற்சி யாளனுக்கு ஆபத்தினைக் கொண்டதாகத் தென்படலாம். ஆனாலும் அத்தகைய ஆபத்துக்களை விலக்கிக் கொள்ளக் கூடியவர் களே நல் ல தொழில் முயற்சியாளர்களாகக் கொள்ளப்படுவர். நடைமுறையில் நிதி ஆபத்து, தொழில் ஆபத்து, குடும்ப ஆபத்து, சமூக ஆபத்து, மனோதத்துவ ஆபத்து எனப் பல ஆபத்துக்கள் இருப்பதனால் அவற்றை இனம் காண்பதும், அதில் வெற்றி கொள்வதும் தொழில் முயற்சியாளனுக்கு அவசியமாகின்றது. ஆபத்தினை ஏற்கும் அளவு உயர்வடையும் போது உழைக்கப்படும் இலாப அளவும் அதிகரிக்கும் என்பதைத் தொழில் முயற்சியாளர்கள் அறிந்துகொள்ளல் வேண்டும்.
3.6 g56 i 60ILblilais goas (Self-Confidence) கொண்டிருத்தல்
ஒரு முயற்சியாளர் பல வேறுபட்ட சூழ்நிலைகள் ஏற்பட்டபோதும் இலக்கினை அடைந்து கொள்வதிலும் பிரச்சினைகளை ஏற்றுக்கொள்வதிலும் உறுதியானவராக இருத்தல் வேண்டும். நிறுவனங்களில் எற்படும் கடினமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தன்னம்பிக்கை அவசியமாகும். எந்தவொரு பிரச்சினைக்கும் மனந்தளராது தீர்வுகாணும் ஆற்றல் , தொழில் முயற்சியாளனுக்கு ஏற்பட்ட தன்னம்பிக்கை அவசியமாகும். தன்னால் தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகள் ஏற்படும்போது அவற்றைத் தீர்த்துக்கொள்ளக் கூடிய உதவிகளையும், ஆலோசனைகளையும் எங் கிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பதும் முடிவு செய்யப்படல் வேண்டும். இவையெல்லா

Page 127
வற்றையும் கையாள்வதற்கு தொழில் முயற்சியாளனிடம் தனி னம் பிக் கை வளர்க்கப்படல் வேண்டும்.
3.7 (35L-glub sign gub (Seeking and Feed Back) தொழில் முயற்சியாளர்கள் எப்பொழுதுமே தமது அறிவை உயர்த்திக்கொள்ள தேடலில் ஈடுபடுபவர் களாக இருப்பர் . தமது செயற்திறனை எவ்வாறு அதிகரிக்கலாம் என்றும் சிறப்பான தீர்மானங்களை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்றும், தெரிந்துகொள்ள வசதியாக தேடலில் ஈடுபடுவது தொழில் முயற்சியாளனின் பண்பாகும். அதே நேரம் பின்னூட்டியைப் பயன்படுத்துவதன் மூலம் தனது தவறுகள் அல்லது பின்னடைவுகளை இனங்கண்டு அதிலிருந்தும் மீண்டுகொள்ள நடவடிக் கை எடுக்கவும் தொழில் முயற்சியாளனால் முடியும்.
3.8 நேர்மையும் நம்பகத்தன்மையும் (Integrity and Reliability)
தொழில் முயற்சியாளனது நேர்மையும், நம்பிக்கைத் தன்மையும் தொழில் முயற்சியின் நன்மதிப்புக்கு வகைசெய்யும். தொழில் முயற்சி வழங்குகின்ற பொருள், சேவை தொடர்பான தரத்தின் உறுதிப்பாடும், கிடைப்பனவின் நம் பிக் கையும் , நிறுவனத்திற்கான நேர்மையையும், நம்பகத்தன்மையும் தெளிவு படுத்தும். எப்பொழுதுமே தமது நிறுவனத்தால் வழங்கப்டும் உற்பத்திகள் உயர்ந்த தரத்திலும், குறைந்த விலையிலும் உள்ளன என்பதை ஒரு தொழில் முயற்சியாளன் உறுதிப் படுத்தினால் அது உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பை அதிகரிப்பதுடன் மக்களிடையே நன்மதிப்பையும் உயர்த்துவதாகக் காணப்படும். 3.9 சுய கட்டுப்பாடு
சிறந்த தொழில் முயற்சியாளன் தனது தொழிற்பாடுகளின் மீது கூடிய நம்பிக்கையுடன் தொழிற்படுவது வழக்கம். இவர்கள் தமது
&axiaors 6urai gy(B
 

خلال
முயற்சியின் வெற்றியும், தோல்வியும் விதிவசமாகவோ அல்லது அதிஷ்டவச மாகவோ ஏற்பட்டது என அல்லாமல் தனது சொந்த முயற்சியினால் இடம்பெற்றது எனக் கூறுவதில் உறுதியாக இருப்பர். ஐதீகங்களில் நம்பிக்கை கொள்ளாது முன்னேற்றங்களும், பின் ன டைவுகளும் தனது சொந்தக் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கொள்ளப்படும். தனது முயற்சியின் வெளியீடுகளும் இலாப உழைப்பும் தனது சுய கட்டுப்பாட்டில் தங்கியிருப்பதாக எந்த முயற்சியாளன் கருதுகின்றானோ அவனது முயற்சியின் வளர்ச்சி துரிதமாக இருக்கும். எனவே தான் தொழில்முயற்சியின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் தனது சுய செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது என்ற நம்பிக்கையுடனேயே ஒவ்வொரு முயற்சியாண்மையும் இயங்குதல் வேண்டும்.
4.0 அண்ணா தொழிலகம் - மாதிரி முயற்சியாண்மை
1934ம் ஆண்டிலிருந்தே முயற்சியாண்மை என்றால் என்ன என்பதற்கான வரைவிலக்கணம் வழங்கப்பட்டிருந்தது. அது படிப்படியாக மாற்றம் பெற்று வந்திருந்தபோதும் அண்ணா தொழிலகம் அறுபதுகளின் ஆரம்பத்திலிருந்தே நல்ல முயற்சியாண்மைப் பண்புகளைக் கொண்டவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழில் நிறுவனமாகும் . தனி னம் பிக் கையும் , ஆபத்தினைப் பொறுத்துக்கொள்ளும் துணிவும் இருப்பதே அண்ணா தொழிலகம் வளர்ச்சி அடையக் காரணமாக அமைந்தது. முயற்சியாண்மைக்குரிய பண்புகள் எல்லாம் அண்ணா தொழிலகத்தின் உரிமையாளரிடம் காணப்படுவது மகிழ்ச்சிக்குரியதாகும். அர்ப்பணிப்பான சேவை, புது முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான முன்முனைப்பு, சந்தை வாய்ப்புக்களைத் தேடிக்கொள்ளும் ஆர்வம், சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற சுயகட்டுப்பாடு என்பனவே அணி னா தொழிலகம் வேகமாக வளர்ந்து யாழ் மாவட்ட

Page 128
);
у V
Stal
வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் முயற்சியாக மாறியமைக்குக் காரணங் களாகும்.
ஆரம்பத்தில் குறிப்பாக 1960ல் அண்ணா பற்பொடி, அண்ணா கோப்பி ஆகியவற்றினுடன் ஆரம்பித்த அண்ணா தொழிலகத்தின் உற்பத் திகள் இப்பொழுது பெரும் எண்ணிக்கையில் அதிகரித்திருப்பதுடன் முன்னர் உள்ளுர் சந்தையாக இருந்த அண்ணா தொழிலகத்தின் சந்தை சர்வதேச ரீதியாக உயர்த்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் விநியோக முறைகளின் விருத்தியும், சந்தைப் படுத்தலுக்கான மேம்படுத்தல் முறைகளும் அண்ணா தொழிலகத்தை சிறப்பானதோர் தொழில் முயற்சியாக மாற்றியுள்ளது. தொழிற் சாலைகள் பரவலாக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டிருத்தல் எமது நாட்டின் அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு உற்பத்திகளை மேற்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
4.1 அண்ணா தொழிலக உற்பத்திகள்
எந்தவொரு தொழில்முயற்சியும் சந்தையில் நிலைத்துநிற்க விரும்பினால் உற்பத்தி பன்முகப்படுத்தலை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அண்ணா தொழிலகத்தின் உரிமையாளர் மில்க்வைற் நிறுவனத்தின் அனுபவங்களையும், வழிகாட்டலையும் பயன்படுத்தி தனது தொழில்முயற்சியை ஆரம்பித்தவர் என்பதனால் முயற்சியாண்மைக் குரிய பணி புகள் இங்கு பெரிதும் பின்பற்றப்பட்டிருப்பதனை அவதானிக்க முடியும். உற்பத்திகளை பன்முகப்படுத்துவதனால் கழிக்கப்படும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி புதிய உற்பத்திகளை மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் . இது ஆக்கச் செலவைக் குறைப்பதுடன் விற்பனை வருமானத்தினையும் அதிகரிக்க உதவும். இதன் காரணமாகவே இக்காலத்து தொழில் முயற்சிகள் ஒரு உற்பத்தியில் அல்லாது பல உற்பத்திகளில் ஈடுபட்டுவருகின்றன. அதன் அடிப்படையில்
அண்ணா வியாண் ஏடு

حال ساز)
அணி ணா தொழிலகமும் பின் வரும் உற்பத் திகளில் ஈடுபட்டிருப் பதனை அவதானிக்கலாம்.
அண்ணா பற்பொடி அண்ணா கோப்பி ஊதுபத்தி அரிசிமா ஆட்டாமா உளுத்தம்மா மிளகாய்த் தூள் சரக்குத் தூள் விலங்குத் தீன் கோழித் தீன் அண்ணா நீலம் அண்ணா சாம்பிராணி அண்ணா விபூதி ஜிவாகாரம்
எண் ற வகையில் பல வகையான உற்பத்திகளை மேற்கொள்ளும் தொழிலகமாக அண்ணா நிறுவனம் அமைந்திருப்பதனால் அதன் சந்தையும் பரவலாக்கப்பட்டதாக மாறியுள்ளது.
4.2 அண்ணா தொழிலகத்தின் சந்தை வாய்ப்பு.
அண்ணா தொழிலகத்தின் சந்தை வாய்ப்பு மிகச் சிறப்பாக அமைந்திருப்பதனைக் காணமுடிகின்றது. உள்நாட்டு சந்தையையும், வெளிநாட்டு சந்தையையும் மையமாகக் கொணி டு இதன் சந்தைப் படுத்தல் அமைக் கப்பட்டுள்ளது. எந்தவொரு நிறுவனத்தின் சந்தைப்படுத்தலும் சிறப்பாக அமைவதற்கு சந்தைப்படுத்தல் கலவை (Marketing Mix) என்பது பின்பற்றப்படுதல் வேண்டும். சந்தைப்படுத்தலில் இணைக்கப்பட வேண்டிய நான்கு விடயங்களை உள்ளடக்குவதே சந்தைப்படுத்தல் கலவைாயகும். இதனை 4P எனக் கொள்வர். உற்பத்திப் பொருள் - Product விலை - PriCe
Q122)

Page 129
/EN い巫人。 & ****
نهتميخنة
விநியோகம் - Place மேம்படுத்தல் - Promotion
அண்ணா தொழிலகம் இந்த நான்கு நடவடிக்கைகளிலும் அதிக அக்கறை கொண்டிருப்பதே அதன் சந்தைப்படுத்தல் சிறப்பாக அமைவதற்கு காரணமாகும். உற்பத்திப் பொருட்களின் அறிமுகத்திலும் அதன் அபிவிருத்தியிலும், தரத்திலும் அக்கறை காட்டவேண்டும் என்பதே உற்பத்திப் பொருள் கலவையாகும். அதே நேரம் விலை என்பது உற்பத்திப் பொருட்களுக்கான விலைக் குறிப்பனவைக் காட்டுவதாகும். ஆக்கச் செலவை மையமாகக் கொண்டு விலை குறிக்கப்படும் அதே நேரத்தில் போட்டிப் பொருட்களை மையமாகக் கொண்டு விலை குறிப்பதும் அவசியமாகும். அண்ணா தொழிலகத்தின் உற்பத்திகள் போட்டிப் பொருட்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் குறிக்கப்படுவதனால் சந்தையைக் கைப்பற்றக் கூடியவாறு விலை அமைக்கப்பட்டிருப்பது விலைக் கலவை கருத்தில் கொள்ளப் படுவதனைக் காட்டுகின்றது.
விநியோகம் என்பது விசேடமாக விநியோக வழிகளைக் காட்டுகின்றது. நேரடியாகவும் நடுவர் மூலமாகவும் அண்ணா தொழிலக உற்பத்திகள் விநியோகிக்கப்பட்டு வருவதனைக் காணலாம். இணுவில், மருதனாமடம், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் விற்பனை நிலையங்களுடாக நேரடி விநியோகம் இடம்பெற்று வருகின்றது. அதே நேரம் குடாநாட்டின் பல்வேறு பாகங்களிலுமுள்ள வியாபாரிகளுக்கு வாகனங்களில் எடுத்துச் சென்று உற்பத்திப் பொருட்களை விநியோகிக்கும் முறையை அண்ணா தொழிலகம் பின்பற்றி வருகின்றது. முன்னர் இலங்கையில் எல்லாப் பாகங் களுக்கும் வாகனங்களில் எடுத்துச் சென்று பொருள் விநியோகிக்கப்பட்டமையினால் சந்தைப்படுத்தும் வாய்ப்பு பெருமளவில்
அண்ணா பொண் ஏடு

حال ساز) காணப்பட்டதுடன் மீண்டும் பாதைகள் திறக்கப்படுவது அண்ணா தொழிலகத்தின் விநியோக முறையை மேலும் சீராக்கும். இப்பொழுது வெளிநாட்டுச் சந்தையை கைப்பற்றிய நடவடிக்கை சர்வதேச ரீதியாக அண்ணா தொழிலகம் விநியோக வழியை விஸ்தரித்துள்ளமையைக் காட்டுகின்றது.
மேம்படுத்தல் கலவை எண் பது விற்பனையைத் தூண்டுவதற்கான நான்கு வகை ஊக்கப்படுத்தல்களை அடக்கும். இவற்றை மேம்படுத்தல் கலவை (Promotional Mix) 6T60Ti, Glassrofous.
விளம்பரம் - Advertisement 6ibu60601 (BLDLs)L(65560)ij - Sales Promotion பிரச்சாரம் - Publicity
சுய விற்பனை - Personal Selling
என்பன மேம்படுத்தல் கலவைக்கும் அடங்கும்.
அண்ணா தொழிலகம் பல்வேறு வகையான விளம்பர உத்திகளைப் பயன்படுத்தி விற்பனை மேம்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றது. புதினப்பத்திரியை, துண்டுப் பிரசுரம் மட்டுமன்றி இலவச வெளியீடுகள் பலவற்றையும் காலத்துக்குக் காலம் விளம்பரத்தில் ஈடுபடு கின்றது. அது மட்டுமன்றி பொருட்களை கண்காட்சிகளில் காட்சிப்படுத்துவதும், பதாகை களைத் தொங்கவிடுதல் போன்றவற்றினூடாக பிரச்சாரத்தில் ஈடுபடுவதுமான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. சஞ்சிகைள், புத்தகங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் விளம்பரங் களும், கோயில் திருவிழாக்கள் போன்றவற்றில் மேற் கொள்ளப் படும் வாகனத்திலான வியாபாரங்களும் அண்ணா தொழிலகத்தின் உற்பத்திகளுக்கான மேம்படுத்தல் நடவடிக்கை களாக அமைந்திருப்பதனைக் காண முடிகின்றது.
4.3 அணி னா தொழிலகத்தின் பன்முகப்படுத்திய முதலீடுகள்
முதலீடுகளைப் பன்முகப்படுத்தல் ஊடாக தொழிலை விரிவுபடுத்தல் என்பது அண்ணா

Page 130
தொழிலகத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சியாண்மை நுட்பமாகும். இதன் அடிப் படையில் உற்பத்திகளுக்கான தொழிற்சாலைகளை நாட்டின் வெவ்வேறு இடங்களில் உருவாக்கியிருப்பதுடன் விற்பனை நிலையங்கள், பண்ணைகள் போன்றனவும் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டிருப்பதனைக் காணமுடிகின்றது. இணுவில், வவுனியா, கந்தானை ஆகிய இடங்களில் நிறுவப் பட்டிருக்கும் தொழிற்சாலைகள் வழங்கும் உற்பத் திகளால் பிரதேச ரீதியாக விநியோகத்தினை மேற்கொள்ளும் வாய்ப்பு அண்ணா தொழிலகத்துக்கு ஏற்பட்டுள்ளது. விவசாயப் பண்ணையின் முதலீடானது விவசாய உற்பத்திகள், பால் உற்பத்தி, முட்டை உற்பத்தி போன்றவற்றை விரிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. கால்நடை வளர்ப்பும், கோழி வளர்ப்பும் விவசாய நடவடிக்கைக்கு மேலான உற்பத்திகளாகும். இடப்பெயர்வுகளைச் சமாளிக்கும் அளவுக்கு உரிமையாளரால் எடுக்கப்பட்ட முதலீட்டுத் தீர்மானமானது தொழில் நிலைத்திருக்கவும் முதலீடுகள் பாதுகாக்கப்படவும் வாய்ப்பாக அமைந்தது.
4.4 அணி னா தொழிலகத்துக் கான தலைமைத்துவம்
அணி னா தொழிலகம் சிறந்த முயற்சியாண்மையாக விளங்குவதற்கு அடிப்படையில் அமைந்ததாக அதன் தலைமைத்துவம் காணப்படுகின்றது. அதன் இலக்கை அடைவதற்காக பணியாளர்களை அழைத்துச் செல்லும் 5 (bLDLD T 5 தலைமைத்துவம் கொள்ளப்படுகின்றது. அர்ப் பணிப்பும் , தன்னம் பிக் கையும் , அரவணைப்பும் இணைந்த தலைமைத்துவம் உதவியாளர்களைத் தூண்டுகின்ற நிலையைக் கொண்டுவரும். ஊழியர்களுக்கான பயிற்சியும், அவர்களுக்கான தூண்டுதல்களும் தொழிற்
é9tatraorst 6U ra gyGB

حالسا
திருப்தியை ஏற்படுத்தும். அதே நேரம் நிறுவனத்திற் தேவைப்படும் தீர்மானங்களை எடுப்பதும், பொருத்தமான செய்திகளைப் பரிமாற்றுவதும் தலைமைத்துவத்துக்கு அவசியமாகும். அண்ணா தொழிலகத்தில் காலத்துக்குக் காலம் எற்படுகின்ற அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களுக்கு எற்றவாறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டமை அதற்கு நல்ல தலைமைத் துவம் கிடைத்திருக்கின்றமையைக் காட்டுகின்றது. அத்துடன் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் முரண்பாட்டு முகாமைத்துவம் பின்பற்றப் படுவதும் தலைமைத்துவத்தின் சிறப்பாகும். மனித நேயத்துடன் ஊழியர் களது பிரச்சினைகள் அணுகப்பட்டு அதற்கு தீர்வு காணுதல் என்பதும் தலைமைத்துவத்தின் திறனேயாகும். அத்துடன் குழுமுறையில் (Team Work) 9:60). LD5 g (36). 60) 6) E60) 6T ஆற்றுவதற்கான நடைமுறையைப் பின்பற்றுவதும் அண்ணா தொழிலகத்தில் நல்ல தலைமைத்துவம் காணப்படுகின்றதென்பதை எடுத்துக் காட்டுவனவாகும்.
4.5 அண்ணா தொழிலகத்தின் முன்முனைப்பு
முயற்சியாணி மையின் வெற்றிக்கு முன்முனைப்பு அவசியம் என்பதனால் அது அண்ணா தொழிலகத்தில் காணப்படுவது மகிழ்ச்சிக்குரியதாகும். புதுமைகளைக் கண்டறிவதும் அவற்றை உற்பத்திகளில் அறிமுகப்படுத்துவதும் முன்முனைப்பாகக் கருதப்படும். அண்ணா தொழிலகத்தில் இம்முன்னெடுப்பு காலம் காலமாக இடம்பெற்று வருவதனை அவதானிக்கலாம். குறிப்பாக கோழித்தீன் உற்பத்தி, விலங்குத் தீன் உற்பத்தி ஆகிய இரணி டும் பரீட் சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்ட உற்பத்திகளாகும். அதே நேரம் காற்றாடி மூலம் நீர் இறைத்தல், உயிர்வாயு உற்பத்தி செய்தல் போன்ற
(126)

Page 131
தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களும் அண்ணா தொழிலக உற்பத்திகளாக அறிமுகப் படுத்தப்பட்டன. அண்ணா தொழிலகத்தின் புதிய உற்பத்திகளின் அறிமுகப்படுத்தலுக்கு உரிமையாளரின் முன்முனைப்பே காரண மெனக் கொள்ளமுடியும்.
4.6 அண்ணா தொழிலகத்தின் நம்பகத் தன்மை
அண்ணா தொழிலகம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பிரபலம் பெறக் காரணம் அது மக்களிடம் கொண்டிருக்கும் நம்பகத் தன்மையாகும். இவர்களது உற்பத்திப் பொருட்களின் தரமும் கிடைப்பனவின் நம்பிக்கைத் தன்மையும் நிறுவனத்தின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தும். அண்ணா தொழிலகத்தில் உற்பத்திகள் உயர்ந்த தரத்தில் இருப்பதுடன் அவை தட்டுப்பாடின்றிக் கிடைப்பதனை உறுதிப்படுத்த சிறந்த விநியோக முறைகளும் நடைமுறை களும் நடைமுறையில் உள்ளன. தரமான உற்பத்திகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பாக தொடர் தரக்கட்டுப்பாட்டு முறைகள் பின்பற்றப் படுவதுடன், நியம தரத்துக்கு ஏற்றவாறு உணி மையான உற்பத்தி அமைய வில்லையெனில் அவற்றை நிராகரிக்கும் நடைமுறையையும் அண்ணா தொழிலகம் கடைப்பிடிக்கின்றது. இதனால் விற்பனைக்கு விடப்படும் பொருட்களெல்லாம் தரமான பொருட்களாகவே அமையமுடியும். அதே போல் எல்லா நேரங்களிலும் இப்பொருட்கள் கிடைப்பதற்கும் வகை செய்யப்பட்டுள்ளது. நாட்டின் போர்ச் சூழ்நிலையால் போக்கு வரத்துத் தடைப்படும்போது அப்பொருட்களின் கிடைப்பனவை உறுதிப்படுத்த நாட்டின் வெவ்வேறு பாகங்களில் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு உற்பத்திகள் சந்தைக்கு விடப்பட்டன. இதன் d5 TJ 600TLDT 35
அண்ணா வியாண் ஏடு

حال از
வாடிக்கையாளர் தட்டுப்பாடின்றி பொருளைப் பெற்றுக் கொள்ள வகை செய்தமை நிறுவனத்தின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் நன்மதிப்பை உயர்த்தியது எனக் கூறினால் அது மிகையாகாது.
5.0 (pig660)
அண்ணா தொழிலகம் இலங்கையில் அதுவும் விசேடமாக யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட ஒரு தொழில் முயற்சியாகும். முயற்சியாண்மையை உருவாக்குவதற்கு தேவைப்படும் முயற்சியாளனின் பண்பை அறியாமலேயே உருவாக்கப்பட்ட அண்ணா தொழிலகம் குடிசைக் கைத்தொழிலாக உருவாகி இண்று வளர்ச்சியடைந்த கைத்தொழிலாக மாறியுள்ளது. இதன் உரிமையாளரிடம் இயற் கையாகவே காணப்பட்ட முயற்சியாளரின் பண்புகளே இன்று அண்ணா தொழிலகத்தை சர்வதேச ரீதியாக பிரபலம் பெறும் அளவுக்கு உயர்த்தியுள்ளது. பெருமளவான வேலையற்ற மக்களுக்கு வேலை வாயப் ப் பினை வழங்கியிருப்பது மட்டுமன்றி மக்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உற்பத்திகளையும் ஆக்கி வழங்குகின்றது. யுத்த சூழ்நிலையில் பொருட்களது விநியோகத்தை ஒழுங்காக மேற்கொள்ளும் பொருட்டு எடுக்கப்பட்ட விநியோக முறைகள் அண்ணா உற்பத்திகளை தட்டுப்பாடின்றி மக்கள் நியாய விலையில் பெறும் வாய்ப்பை எற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இன்று மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் பலவகையான உற்பத்திகளை விநியோகிக்கும் நம்பிக்கை நட்சத்திரமான அண்ணா தொழிலகம் மாறியுள்ளது. இன்று ஐம்பது ஆண்டுகளைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காணும் அண்ணா தொழிலகம் எமது பிரதேசத்தின் மிகச் சிறந்த தொழில் நிறுவனம் என்பதை நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
27

Page 132
அண்ணா (கோப்பி) | நிறுவனத்துடனான எனது நெருங்கிய தொடர்புகள் 1982ல் ஆரம்பிக்கிறது. அக்காலத்தில்தான் நான் முதன் முதலாக உளநல சேவைக் காக தெல்லிப்பளை மாவட்ட வைத்தியசாலையில் காலெடுத்து வைத்தேன்.
வைத்திய நிபுணர் அருளம்பலம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் மனநோய் சேவைகளை ஆரம்பித்து, நோயாளர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் வெளியிலிருந்து உதவி செய்வதற்கு “மனநோயாளர்களின் நண்பர்கள்’ என்ற நலன்புரி சங்கத்தை இயக்கி வந்தார். அதில் ஒரு முக்கிய அங்கத்தவராக, பங்காளராக, சேவை செய்து வந்தார் அண்ணா (கோப்பி) நிறுவனத்தின் பொறுப்பாளர் நடராஜா அவர்கள். இச்சங்கம் மனநோயாளரினதும் அவர்களுடன் வரும் உறவினரதும் அன்றாடத் தேவைகள், அத்தியாவசிய பொருட்கள், பயண செலவு போன்ற அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்தது. மேலும் நோயாளரை உற்சாகப் படுத்தவும் சமூகத் தொடர்புகளை மீள ஏற்படுத்தவும் மனநோயாளரின் நலன்புரி சங்கம் பல சமய, கலாசார நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து வழிநடத்தியது. இவ்வாறான செயற்பாடுகளை நடராஜா அவர்கள் அண்ணா (கோப்பி) நிறுவனத்தின் முழு வளங்களையும் பயன்படுத்தி முன்னின்று செய்தார். 1990-ம் ஆண்டுகளில் தெல்லிப்பளை வைத்தியசாலை போரின் விஸ்தரிப்புக்கு ஆளாகின பொழுது
earao's 6Ustair gy(B
 
 

حل ساز
தில் பிண்ணிப் பிணைந்த
பேராசிரியர் தயா சோமசுந்தரம் B.A, MBBS, MD. FRCPsych, FRANZCP
உளநல வைத்தியநிபுணர்
மானிப்பாய் வைத்திசாலைக்கு இடம் பெயர்ந்தது. அங்கு ‘‘மனநோயாளரின் நண்பர்கள் உள நல சங்கம்” என்று பெயர் மாற்றப் பட்டு புத் துயிர் ஊட்டப்பட்டு மீளமைக்கப்பட்டது. அதன் சேவைகள் தெல்லிப்பளை மனநோயாளருடன் நிற்காமல் யாழ் குடாநாட்டு உளநல மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு விஸ்தரிக்கப்பட்டு, பல சமூக மட்ட செயற்திட்டங்கள் மேற் கொள்ளப்பட்டது. அதற்கெல்லாம் மிக ஆதரவாக, பின்நின்று முட்டுக் கொடுத்து, முழுமூச்சுடன் செயற்பட்டார் நடராஜா அவர்கள்
நோயாளர்கள் குணமடைந்து வீடு திரும்பிய பிறகு, அண்ணா (கோப்பி) நிறுவனத்தின் பல பிரிவுகளில் அவர்களுக்கு ஏற்றதாக, மிக ஆதரவான சூழலில் வேலை வாய்ப்பு அளித்தார். மனநோயின் தாற்பரியங்களை, குணங்களை நன்கு அறிந்து, வேலையின் அழுத் தங்களையோ, மற்றும் வேலை வாங்குவதில் கண்ணும் கருத்தாக நிற்காமல், அவர்களுக்கு ஆதரவாக புரிந்துணர்வுடன் தொண்டு செய்தார். சில நாட்களுக்கு அவர்கள் வேலைக்கு வராவிட்டால் அல்லது பிந்தி வந்து தாமதமாக செயற்பட்டால் அதற்கு அவர்களை தண்டிக்காமல், மாறாக உறவினர்களை அல்லது உளநல பிரிவுடன் தொடர்பு கொன்டு, இவ்வாறான ஒழுங்கினங்களுக்கான காரணங்களை விசாரித்து அதற்கான காரணங்களை கண்டு பிடித்து மருந்துகளை ஒழுங்காக எடுப்பதற்கு புத்திமதி, வந்து
Ꮹ128>

Page 133
ܨܓܰSܣܛz2ܝ (ல்)
A? تعیین خدا
போவதற்கான உதவி, குடும்பத்திற்கு உணவு, உடை, கடன், அன்பளிப்பு என்று பல முறை களில் அவர்களைக் குணமாக வைத்திருக்க உதவினார்.
இவ்விதமாக, மனநோயாளருக்கு வேலை வாய்ப்பும் ஆதரவான வேலைச் சூழலை ஆக்கி கொடுப்பதிலும் உளநல புனர்வாழ்வு களான முக்கிய தத்துவங்களை சமூகத்துக்கு எடுத்துக் காட்டுவதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். அதாவது, வேலைவாய்ப்பும், அதற்கான பாதுகாப்பான சூழல் (Sheltered environment) குணமடைந்த நோயாளர்களின் புனர் வாழ்வுக்கு இன்றியமையாதது மட்டுமல்லாமல், சுகமாக வைத்திருப்பதற்கும் வழிவகுக்கும். இவ்வாறான கட்டமைப்பில், மனநோயாளர் பயனுள்ள வகையில் நிறுவனத்திற்கு இலாபமீட்டும் முறையில் செயற்படலாம் என்றதையும் எடுத்துக் காட்டுகிறது.
பொதுவாக சமுகத்தாலும் வணிக வர்த்தக துறையாலும் களங்கமனப்பான்மையுடன் புறக் கணிக்கப்பட்ட மனநோயாளர்களை வரவேற்று ஆதரவளிப்பதில் ஒரு விதிவிலக்காக செயற் பட்டார் அணி னா (கோப்பி) நிறுவனத்தின் நடராஜா அவர்கள்.
இவ்வாறு Ꮣ ] 6ᏙᎩ நோயாளரை குணமாக்குவதிலும், நோய் மீள வராமல் பாதுகாப்பதிலும் முக்கிய பங்களித்தார். இந்த முன்னுதாரனமான சமூக தொண்டுடன் நின்று விடாமல் , மேலும் பல துறைகளில் முன்னோடியாகக் காரியப்பட்டார். சூழல் பாதுகாப்பு, மரநடுகை, உள்நாட்டுப் பொருட்கள், பண்பாட்டு உணவுகள், பண்டய தயாரிப்பு முறைகளைப் பாதுகாப்பதிலும், மறுமலர்ச்சி கொடுப்பதிலும், அவற்றை வெளியிடங் களுக்கும் நாடுகளுக்கும் உற்பத்தி
elara or 6Uraj gy(B

خلال
செய்வதிலும் உற்சாகத்துடன் கடமை யாற்றினார். உதாரணமாக, ஜீவாகாரம் என்ற சத்துணவை விஞ்ஞான அடிப்படையில் உள்நாட்டு உற்பத்திகள் மூலம் தயாரித்து சிறுவர்களினதும் பெரியோர்களினதும் சுகத்தைப் பாதுகாத்தார்.
இவ்வாறான சமூக சேவைகளில் ஆத்மீக துறையை, யோகாசன முறைகளை திரும்பவும் மக்கள் கவனத்திற்கும் பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்பாடுபட்டார். யோகக் கலையில் தேர்ச்சி பெற்ற பெரியோர், சுவாமிகள், தொண்டர்கள், ஸ்தாபனங்கள் முதலியவற்றுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்து, அவர்களை உற்சாகப் படுத்தி, தமிழ் பண்பாட்டை காப்பாற்றி, பேணிவளர்த்தார். சும்மா பேச்சளவில் நின்றுகொள்ளாமல் அரும் யோக பயிற்சிகளில் ஒழுங்காக ஈடுபட்டார் ஆத்மீகயோகக்கலைகள் மூலமும் நடராஜா வுடனான எனது நீண்ட, நெருங்கிய உறவு வளர்ந்தது.
யாழ்ப்பாணத்தில் அக்காலத்தில் வணிக துறையிலிருந்து இவ்வாறான சமூக பண்பாட்டு தொண்டுகளில் ஈடுபட்டவர்களில் அண்ணா கோப்பி நடராஜாவும் MilkWhite கனகராஜாவும் இருவர். தற்பொழுது நடராஜா அவர்களே மிஞ்சி யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆத்மீக சமூக பண்பாடுகளை பேணி வருகிறார்.
இலங்கையில் உள்நாட்டுப் போரால் நெருக்கங்கள், இடர்பாடுகள், இழப்புகள் காரணமாக எல்லா வர்த்தக வணிக நிறுவனங்களும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற, நடராஜா அவர்களே மிஞ்சி நின்று யாழி ப் பாணப் பொருளாதார சமூக துறைகளை திரும்ப கட்டியெழுப்பப்பாடுபட்டார். பல அச்சுறுத்தல்கள், இழப்புகள், சவால்கள், நாளாந்த நெருக்கடிகள் மத்தியிலும் நின்று
(129)

Page 134
பிடித்தார். உதாரணமாக இவ்வாறான சூழலில் பல அரசியல் சக்திகள், இயக்கங்கள், இராணுவம் , சமூக விரோாத குழுக்கள் போன்றோருக்கு முகம் கொடுத்து, கேட்ட வரிகளைச் செலுத்தி, அவர்களின் கட்டளைகள், அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் முதலிய வற்றை சமாளிக்க வேண்டியிருந்தது. சில வேளைகளில் சமூகத் தொணி டுகள் நடராஜாவை ஆபத்தான பிரச்சினைகளில் மாட்டி வைத்தது. உதாரணமாக 1987-ம் ஆண்டு இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு காலத்தில், பல அகதி, இடம்பெயர்ந்த குடும் பங்களுக்கு அணி னா கோப்பி வளாகத்தில் தஞ்சம் கொடுத்து, தேவையான உணவுகள் மற்றும் அன்றாட தேவைகளை தனது கணக்கில் செய்து வைத்தார். இதை இந்திய இராணுவம் அறிந்து, இவ்வாறு பலரை பாதுகாக்கும் பணியை சந்தேகித்து இவரை பல மாதம் தடுத்து வைத்து சித்திர வதைக்கும் உள்ளாக்கியது.
இதன்பின்பும் நடராஜா யாழ்ப்பாணத்தை விட்டு ஓடவில்லை. பின்னின்று சேவை செய்தார். இந்த இக்கட்டான காலகட்டத்தில் ஊரடங்குச் சட்டங்கள், போர்ச் சூழலின் மத்தியில் நானும் தனிய எனது உடுவில்
/2
இணு
ஈசன் உவக்
அரும்பிடும் அதிகாலை மணியே ஆனந்தமாய் இதய மலர்விரியும் திரும்பிடும் பக்கமெல்லாம் ஆல சிந்தைக்கு விருந்தாகும் கோபுர விரும்பிடும் அடியார்கள் கீதஜலி வேதியர்கள் ஒதவரும் வேதஜலி இரும்பினும் கடுமனமும் இளகிடு ஈசன் உவக்கின்ற திருவூரே
ܓܠ
&larator 6Ustair gy(B

حال ساز
வீட்டில் வசித்து வந்த பொழுது என்னை ஒழுங்காக வந்து சந்தித்து, நலன் விசாரித்து, உற்சாகப் படுத்தி உதவி செய்து வந்தார்.
1995-ம் ஆண்டு (மா பெரும் இடப் பெயர்வின்) வெளியேற்றத்தின் பொழுது நடராஜா அவர்கள் அண்ணா (கோப்பியின்) நிறுவனத்தின் செயற்பாடுகளை முதல் தென் மராட் சிக் கும் , பின் வணினிப் பிராந்தியத்திற்கும், வவனியாவுக்கும். மேலும் கொழும்புக்கும் இடம் பெயர்த்து விஸ்த்தரிதார். இதன் பயனாக அண்ணா (கோப்பியின்) நிறுவனத்தின் பல பொருட்கள் உலகளாவிய ரீதியில் தமிழ் மக்கள் இடம் பெயர்ந்து வாழும் பல நாடுகளில் கிடைக்கக் கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறாக யாழ்ப்பாணச் சரித்திரத்தில் பின்னிப் பிணைந்து, சமூகத் தொண்டாற்றி, தமிழ் பண்பாட்டை பேணிக் காப்பாற்றி, பொருளாதார நிலையை மேம்படுத்திச் செயற்பட்ட அண்ணா (கோப்பி) நிறுவனத்தின் ஐம்பது வருட Anniversary சேவை பூர்த்தியடையும் தருணத்தில் அவர்களை வாழ்த்தி, எதிர்காலத்திலும் அவர்களின் தொண்டும் சேவையும் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
NY லுவில்
கும் திருவூர்
ாசை - அதில்
பங்கள் - இங்கு ங்கள்
- எங்கும்
மே - இணுவில்
- நாவரசன்
க

Page 135
ÑOTOIDIG
மாயெழு வேல் அமுதன்
நாங்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சாதாரணர்களைச் சந்திக் கின்றோம்; ஆனால், அசாதாரணர்களைச் சந்திப்பது அபூர்வம். அப்படியான அபூர்வமான ஒருவரை நான் முதன் முதலில் சந்தித்தது இன்று போல் நல்ல ஞாபகம். 20.08.1983 அன்று பிற்பகல் பொழுதுபடும் நேரமது. தலை நகரிலிருந்து பலத்த பாதிப்புக்குள்ளாகி, நாம் பிறந்த பாச பூமியாம் குரும்பசிட்டி, மாயெழு எமது இல்லத்தில் செய்வதறியாது சோர்ந்துபோய் விட்டுப்படிக்கட்டில் குந்தி இருந்த வேளை இந்த அபூர்வமானவர் என்னைச் சந்திக்கின்றார்.
அச்சந்திப்பு முன்கூட்டி அறிவிக்கப்பட்டதல்ல; சந்திப்பவர் முன்கூட்டி அறிமுகமானவருமல்ல; முற்று முழுதான அறியாத புதியவர் ஒருவர் என்னைச் சந்திக்கின்றார்.
வெண்ணிற வேட்டி - மடிப்புக் குலையாத வெள்ளைநிற அரைக்கை சேட்டு - நெற்றியில் விபூதி - புருவ மத்தியில் சந்தனப் பொட்டு - பொது நிறம் - நடுத்தர உயரம் - உதட்டில் வற்றாத வசீகரப் புன்முறுவல். இப்படித்தான் அவர் எனக்குக் காட்சி தருகின்றார்.
வந்தவரை நான், '' வாங்கோ’ என வரவழைப்பது அழைக்கமுன், அவர் மென் மொழியில் கனிவாக, ‘எப்படி அமுதன்? நல் லாகச் சிரமப் பட்டீர்களோ?’ என விசாரிக்கின்றார்.
'நீங்க ஆர்? உங்களை எனக்குத் தெரியவில் லையே!’ 6T 60 நான் வினாவுகின்றேன்.
‘நான்தான் அண்ணா நடராசா, நீங்க கொழும்பில் வலுவாக அடிபட்டு, உடமைகளை இழந்து, ஊருக்கு வந்ததாக அறிந்து, பாத்துப் போக வந்தன்” என்றார்.
திகைத்துப் போனேன், முன்னறிமுகம்
அண்ணா வியாண் ஏடு

ன மனிதன்
சற்றுமில்லாத - ஊர் பேர் எனக் கும் தெரியாத ஒருவர் எவி வளவு அக்கறையாக நலம் விசாரிக்கின்றார் என மலைத்து, மரமாக பேச வலுவற்று இருந்த எனக்கு, ’ ஒன்றையும் யோசிக்காதீர்கள். விழுந்தது எழ - மீண்டும் எழலாம்” எனத் தெம்பு ஊட்டுகின்றார்.
k Sk k
மேற்சொன்ன முதற் சந்திப்பு நடைபெற்று இரண்டு மாதங்களுக்கு பின் ஒரு நாள், அதாவது, 19.10.83 அன்று, நாம் குரும்பசிட்டிச் சந்தி அமரர் திரு.வ. இராசரத்தினம் அவர்களின் மாடிக்கட்டிடத்தில் மகவம், மதி நூலகம் (சங்கப் பலகை) மதிகல் வி நிறுவனம் , மதி வெளியீட்டகம், மதி அங்காடி ஆகிய ஐந்து அமைப்புக்களை ஒன்றிணைத்து, ‘‘மதி அக்கடமி” என்ற பெயரிற் பேரமைப்பு ஒன்றை அங்குரார்ப்பணம் செய்த வேளை மீண்டும் தோற்றம் தருகின்றார் திரு. சு. பொ. ‘அண்ணா” நடராசா அவர்கள் ஆனால் அன்று தன்னம் தனியாக வல்ல, தனது தொழில் ஞானகுரு பிரபல தொழிலதிபர் அதிஉயர் திரு. க. கனகராசா ஐயா அவர்களுடன்.
அவர்கள் மதி அக்கடமி அங்குரார்ப்பண வைபவத்தில் பங்கு பற்றினர்; மனமுவந்து ஆசியுரை வழங்கினர்; கை நிறைய அன்பளிப்பும் தந்தனர்.
அன்றைய அச்சந்திப்புக்களைத் தொடர்ந்து கடந்த 26 ஆண்டுகள் அண்ணா நடராசா அவர்களைப் பின் தொடர்ந்து வருகின்றேன்.

Page 136
ஒன்று மட்டும் எனக்கு நிதர்சனம். அண்ணா நடராசா எல்லாவற்றும் மேலாக மனிதர்களை நேசித்த மனித நேயன்; தான தர்மங்களை வழங்கிய தர்மவான்! சமய அனுட்டானங் களுக்கு உயிரூட்டிய புண்ணியவான்; தமிழ் மொழியை - சிவநெறியைப் போற்றிய பெருமகன்; ‘முயற்சி திருவினையாக்கும்” என்னும் வள்ளுவத்திற்கு இலக்கியமாக வாழ்ந்த இலட்சியவான். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என வாழ்ந்தவர்.
தொழில் நிறுவனங்களிற் தொழிலதிபர் களைப் பொதுவாக ‘முதலாளி” என்றே விளிப்பார்கள். ஆனால், அண்ணா நிறுவனங் களிலும், வெளியேயும் அனைவரும் அண்ணா ‘அண்ணா’ என ஆசையாக அழைத்ததைப் பார்த்திருக்கின்றேன்.
நடராசா அவர்களை
அண்ணா நடராசாவோடு உடன் பிறந்தவர் எல்லாமாக எழுவர்; ஆறுபேர் பெண்கள்; ஆண் ஒருவர் மாத்திரமே அண்ணா நடராசாவின் அருமைத் தம்பி உயர் திரு அமரர் சு. பொ. விவேகானந்தன் அவர்கள். மற்றையோர் திரு. விவேகானந்தன் அவர்களை விளிக்கும்போது, ‘சின்னண்ணே’ எனவும், சு. பொ. நடராசாவை விளிக்கும் போது ‘பெரியண்ணே’ எனவும் விளித்தே உரையாடுவர்.
முதலாளி - தொழிலாளி உறவைவிட சகோதர உறவு வலுவானது என்பதற்கு அண்ணா நிறுவனம் ஒரு நல்ல எடுத்துகாட்டு.
தொழிற்சங்க நடவடிக்கைகள், தொழிற் பிரச்சினைகள் தொழில் நிறுவனங்களித் தலையெடுப்பது கண்கூடு - அண்ணா நிறுவனத்தில் பிரச்சினைகளை மருந்துக்கும் காணமுடியாத நிலை நீண்டு நிலைக்கிறது என்றால், அதன் உள் இரகசியம் “இச்சகோதர உணர்வேயாகும்”.
அண்ணா வியாண் ஏடு

حال ساز
அண்ணா நடராசா அவர்களும் ஒரு பொறுப்பு வாய்ந்த அண்ணனுக்குரிய முறையில் இம்மியும் குறைவிடாது அனைவரது நன்மை தீமைகளிலும் தானும் ஒருவனாகப் பங்கெடுத்து, தன் பங்கைச் செவ்வனே செய்து
வருகின்றார்.
Sk k ck
தமிழ் வளர்ச்சியில் அண்ணா நடராசாவுக்கு அபார ஆர்வமுண்டு; அவர் ஒரு தமிழ்ப் பற்றாளன் என்பேன். தமிழ் விழாக்களில் தானாகத் தவறாது நேரில் பங்கு கொள்ளும் ஒரு வர்த்தகர் என்றால் நான் அறிந்த அளவில் அது அண்ணா நடராசா அவர்கள் தான் நேரம் உண்டோ, இல்லையோ, நேரம் போதுமோ, அல்லவோ நேரம் கண்டு பிடித்து நேரில் சென்று பங்கு பற்றி ஆதரிக்கும் தமிழ் ஆர்வலர் இவர் மாத்திரமே.
அநேகமாக முதற் பிரதியோ, சிறப்புப் பிரதியோ வாங்க இவர் கேட்கப்படுவதுண்டு. மனமாகப் போவார்! முடிந்தளவு உதவி செய்வார். தான் போக முடியாத இடங்களிற் தன்னை அழைத்திருந்தால், தன் பிரதிநிதி ஒருவரை அனுப்பி தன் சார்பில் பிரதியைப் பெறச் செய்வதை நான் நேரில் கண்டுள்ளேன்; இத்தகைய இன்னொருவரைக் காணல் அபூர்வம்.
சிவநெறி சிந் தையிற் கொணி டு செயற்படுபவர் அண்ணா நடராசா அவர்கள். தினசரி அதிகாலை நித்திரை விட்டு எழும்பி - யோகாசனம் செய்து - அனுட்டாங்களை முடித்து - இணுவிற் பரராசசேகரப் பிள்ளையார் கோவிலுக்கு நடந்துபோய் உதயகாலப் பூசை கண்டு தொழில் தொடங்கும் பழக்கம் இவருடையது.
k k ck

Page 137
இக்கட்டுரையில் இரு விடங்களைப் பதிவு செய்தல் பொருத்தம் எனக் கருதுகின்றேன்.
அத்தியாவசியச் சமையற் பொருள்கள் தட்டுப்பாடு நிலவும் வேளை அண்ணா நிறுவனம் நடந்துகொள்ளும் மாறுபட்ட விதமொன்று. பொருள்கள் தட்டுப்பாடாச்சே இதைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிப்போம் என நப்பாசை கொள்ளுபவரல்லர் அண்ணா நடராசா, பதுக்கினால் பணம் பெருக்கலாம் என நினைக்காது பங்கீட்டு முறைக்கு (Ration Systam) Qıp(göI(Jb G5:Fu"ILI6). Ifi : 36). கட்டுப்பாடு தொடருமேயானால் தட்டுப்பாட்டுப் பொருளுக்கு உள்ளூரிலிருந்து மாற்றீடு தேட முடியுமா என ஆராயப்பவர். சில வேளைகளில் வெற்றியும் கண்டவர்.
யாழ்க்குடாநாட்டில் பேராளிகளுக்கும் அமைதிப் படைக்கும் உக்கிர நேரடி மோதல் நடந்த வேளை அது. கண்விண் தெரியாமல் செல்கள் ஏவப்பட்டன. வழி தெரியாத உள்ளூர் மக்கள் அண்ணா நடராசாவிடம் தஞ்சம் புகுந்தனர். அண்ணா நடராசா ‘அகதி முகாமொன்றை' ஏற்பாடு செய்தார்; அகதி முகாமில் ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் கூடி விட்டார்; அகதிகளைப் பராமரித்தல் பெரிய பொறுப்பாயிற்று.
23.11.1987 சாய் ஈசன் பிறந்த நாள். திருமதி நேசபூபதி அநுவை நாகராசனின் தலைமையில் அண்ணா அகதி முகாமுள் மும்முரமாக பஜனை நடைபெறுகிறது. பஜனை உச்சஸ்தாயியில் நடந்துகொண்டிருந்தவேளை, சீனாக் கடையுள் எருமை புகுந்தாற் போல் இந்திய அமைதிப்படை புகுந்து, திரு. அண்ணா நடராசாவைக் கைது செய்தது.
8tairaors 6Ustair gy(B
 

حال ساز
பக்தர்களை அமைதிப்படுத்திய அண்ணா நடராசா பட்டாபிஷேக வேளையில் இராமன் தந்தையின் ஆணைக்கு அடங்கி, பதினான்கு ஆண்டு வனவாசம் ஏற்று மகிழ்வோடு போனதுபோல் பட்டாளத்துக்குப் பணிந்து சிறை சென்றார்.
ck ck ck
இப்படி அண்ணா நடராசாவுக்கு இன்னல்கள்
இடர்கள் - இழப்புக்கள் ஒராயிரம். தோல்விகளைக் கண்டு துவளவில்லை இவர்; சோதனைகளைச் சாதனையாக்கினார்.
ஊழையும் உப் பக்கம் காணி பர் உலைவின்றி தாழா துஞற்று பவர்
என்ற குறட்பாவைச் சரியாக விளங்கிக் கொள்ள, அண்ணா நடராசா அவர்களின் கதையை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.
k k ck
அண்ணா கதைக்கு ஒரு சைவப் புலவர் திரு. சு. செல் லத்துரை கிடைத்தமை அருமையான பொருத்தம் அணி னா நடராசாவின் வரலாற்றைப் புலவர் எழுதிய இந்நூல் மிகச் சுவைப்படத் தந்திருக்கிறது.
கடந்த வாரம் கையெழுத்துப் பிரதியாக இருந்த இந்நூலைப் படிக்க எடுத்த எனக்கு வாசியாது விட மனம் இடம் தரவில்லை. நூலைப் பெற்ற அதே நாளே ஒரே மூச்சில் படித்து - சுவைத்து - மகிழ்ந்தேன் என்றால் உண்மை அது; வெறும் புகழ்ச்சி அல்ல.
133Ꭷ

Page 138
༼་་།།།།༽ ,
a A;
ஏட்டில் எழுதப் படாத காவியம் , ஏற்றமுறு உழைப்பினால் உரு வாகிய காவியம். ஏற்ற இறக்கங்களைக் கண்ட காவியம், எதிர்ப்பட்ட இன்னல்களை எகிறிய காவியம், ஐம்பது ஆண்டுகளாக இழைக்கப்பெற்ற காவியம், ஆம் அதுதான் அண்ணா தொழிலகம் என்னும் அற்புதப் படைப்பு.
உரல் ஒன்றே உற்பத்திக் களமாகி, ஊர் அயலே விற்பனைச் சந்தையாகி முகிழ்ந்த ஒரு குடிசைக் கைத்தொழில், ஒரு சீரிய சிற்றளவுக் கைத்தொழிலாக வளர்ச்சிகண்டு, இந்நாடு தழுவிய விற்பனைச் சந்தையைப் பெற்றுக் கொண்டதுடன் நின்றுவிடாது கடல் கடந்த நாடுகளுக்கும் விநியோகிக்கும் நிலையை அடைந்துள்ளது. இதுவே அண்ணா தொழிலகம் எண் ணும் காவியத் தின் உள்ளடக்கம்.
இந்த அற்புத காவியத்தின் கதாநாயகராக விளங்குபவர் திரு. எஸ். பி. நடராஜா அவர்கள்.
கடந்த 50 ஆண்டுகளுமே இந்த நாட்டிற்குப் பொல்லாத காலம். இனப் பூசல்களால் இழிநிலை கண்டு வரும் காலம். இனக் கலவரங்கள், இனப் படுகொலைகளால் இதயங்கள் அல்லாடி வருங்காலம். இந்தக் காரணிகளால் லட்சோப லட்சம் மக்கள் நாட்டை விட்டே ஓடி ஒழிந்த காலம்.
அண்ணா பொண் ஏடு
 
 

حل ساز வழுத்த அற்புத காவியம்
ஆ.சி. நடராஜா முன்னாள் அதிபர், 6ju T66TT63 LD.LD.65.
இத்தகைய சூழலில் தப்பினால் போதும் என்று ஓடக்கூடிய வழியிருந்தும் அந்த முடிவுக்கு வராது தனது உழைப்பு இந்த மண்ணுக்கே என்று வாழ்ந்து வருபவர்களுள் ஒருவர் நடராஜா அவர்கள். தனது தொழிலை நோக்கிச் சுனாமிகள், சூறாவளிகள் பல எதிர்ப்பட்ட போதும் அவற்றைத் துச்சமாகக் கொண்டு ஓயாது ஒழியாது. ஒல்லும் வகையால் ஒடி ஒடி உழைத்துத் தனது தொழில் முயற்சிகளை வளர்த்து வருகிறார். இதற்கான உந்து சக்தி இவருக்கு எங்கிருந்து வந்தது? என்றொரு கேள்வி இங்கு மேற் கிளம்புகின்றது.
கல்வி, பணம், சூழ்நிலைகள், தோல்விகள், வெற்றிகள் ஆகியவற்றைக் காட்டிலும் ஒருவரது மனோபாவமே அவரது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றது. ஒரு நிறுவனம் அல்லது குடும்பம் அல்லது அமைப்பு எல்லாவற்றையும் அந்த மனோபாவத்தினால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும்.
6
மற்றொன்று மனோபலமாகும், தமது திறமையிலே யார் யார் நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்’
அன்பர் நடராஜாவினது மனோபாவமும் மனோபலமுமே இவரது தொழிலகத்தின் உயிரோட்டத்துக்கான வித்துகள். இளமையிற் பெற்ற கரடுமுரடான தொழிலனுபவங்களும் கற்ற ஆன்மீக நெறிகளும் வளர்ந்த குடும்பச்
(134)

Page 139
*్న S t 少
تهتميخه
சூழலும் இவரது மனோபாவத்தையும் மனோபலத்தை வழிப்படுத்தின எனலாம்.
பொதுவாகத் தொழிலதிபர்களோ வர்த்தகப் பிரமுகர்களோ தங் களது தொழில் இரகசியங்களை , வியாபகங்களை வெளியிடுவதில்லை. மற்றவர்கள் அறிந்து கொண்டால் போட்டிகள் பொறாமைகள் உருவாகும். இதனாற் தமது வருமானத்திற்குத் தாமே வேட்டு வைப்பதாக இது அமைந்துவிடும் என்று எண் ணுவார்கள் . இப் படியான சிந்தனைகளிலிருந்து வேறுபட்ட ஒருவராக அண்ணா தொழிலக முதல்வர் காணப் படுகின்றார்.
கடந்த 50 ஆண்டுகளாகத் தனது தொழில் முயற்சிகளில் கடந்து வந்த பாதையை, அந்தப் பாதையில் எதிர் கொணி ட வெற்றி தோல்விகளை எமது சமுதாயத்திற்கு இவ் ஏட்டிலே எழுத்திலே வழங்குகின்றார். இவரது உள்ளத்தின் உயர்வை இது உணர்த்தி நிற்கின்றது. ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பது இவ்வுணர்வின் அடி நாதம்.
ஈழத்தில் இப்படியான ஒரு கருவூலம் இதற்கு முன் வெளிவந்ததாகத் தெரியவில்லை. அந்த வகையில் இது ஒரு முதன்னுாலாகும்.
/
6|gીઠર્ક ટ / வாழ்க்கையிற் கஷ்டங்கள் வரும் வெற்றிகிடைக்காது. முட்டிமோதி (
U
V வெற்றிக்குக் காரணம் வியாபார நே
சிந்தனை, தேவைகளை அறிதல்
ܢܠ
அண்ணா வியாண் ஏடு

حز ساز)
எமது நடவடிக்கைகளை வைத்துத் தான் மற்றவர்கள் எம்மை எடைபோடுகிறார்கள். எம்மைப் பற்றி ஓர் அபிப் பிராயத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள். மற்றவர் மீதான எமது தொடர்பில் ஏழு வீதம் தான் வார்த்தைகள் மூலம் இடம்பெறுகின்றது. மீதி 55 வீதமும் எமது உடலின் மொழியிலிருந்து அதாவது முகபாவம், எமது தோற்றம், உடல் அசைவுகளிலிருந்து கிடைக்கிறது என்றொரு கணக்குண்டு. இந்தக் கணக்கின் படி அன்பர் நடராஜா அவர்கள் அதி திறமைச் சித்தி (A+) பெறுகின்றார். இதுவே இவரது வெற்றியின் இரகசியம்.
செல்வத்தைத் தேடுவதோடு மட்டும் நின்றுவிடாது தேடிய செல்வத்தைத் தொகுத்தல், வகுத்தல், கொடுத்தல் செய்பவர் யாரோ அவரே வையத்து வாழ்வாங்கு வாழ்பவராவார். அத்தகைய ஒருவராகவும் இவர் காணப்படுகிறார் செல்வர்க்கழகான செழுங்கிளை தாங்கி நிற்கும் சீரிய பண்பாளர்.
‘என் உள்ளங்கவர் கள்வர்” ஆன இவரை வாழ்த்துகின்றேன்.
ஆயிரங்காலத்துப் பயிராக அண்ணா தொழிலகம் மென்மேலும் வளர்க!
வாழ்க!
f99ാക്
அதைக்கண்டு கலங்கி நின்றுவிட்டால் எதிர்க்கொண்டால் வெற்றி நிச்சயம்.
ர்மை, எதிர்காலத்தைக் குறித்த தெளிவான இவைதான்.
(135

Page 140
ህ” ή / - ...Υ. YVAg፻፷/;
Jarak
SIGISTGØT SASNIJETU Iara
யாழ் குடா நாட்டில் புகழ் பூத்த தொழில் நிறுவனமாகத் திகழ்வது இணுவையம் பதியில் அமைந்துள்ள அணி னா தொழில் நிறுவனமாகும். 1959ம் ஆண்டு அண்ணா பற்பொடித் தயாரிப்புடன் ஆரம்பித்து, 1960ம் ஆண்டில் அண்ணா கோப்பித் தயாரிப்பையும் இணைத்து பின் படிப்படியாக முன்னேறி பலவகையான தரமான நுகர்ச்சிப் பொருட்கள் தற்போது உற்பத்தி செய்யப்படுகின்றது. உற்பத்திப் பொருட்கள் இலங்கையில் பல மாவட்டங்களிலும் விற்பனை செய்யப்படுவது ஓர் சிறப்பம்சமாகும். குழந்தைகள் முதல் முதியோர் வரை அன்றாடம் பாவிக்கக் கூடிய நுகர்ச்சிப் பொருட்களாக இவ் உற்பத்திகள் அமைந்திருக்கின்றன.
இந்நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்கள் நுகர்வோர் மத்தியில் நன்மதிப்பைப் பெற்று வருவதே நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மூலகாரணமாக அமைந்துள்ளமை மிக மிக மகிழ்ச்சிக்குரியதாகும். மிகவும் அனுபவம் வாய்ந்தவரும் யாவருடனும் அன்பாகப் பழகும் சுபாவமுடையவரும், பெருந்தன்மை அறவே அற்றவரும், பலராலும் மதிக்கப்படுபவரும் அண்ணா என்று அன்பாக அழைக்கப் படுபவருமான தொழிலதிபர் உயர்திரு. நடராசா அவர்களின் தலைமையில் இந்நிறுவனம் சிறப்பாக இயங்கி வருவதை யாவரும் அறிவர்.
earao's 6Ural gy(B
 

خلال
த. சிவலோகநாதன் ஒய்வு பெற்ற உதவி விவசாயப் பணிப்பாளர்,
யாழ்ப்பாணம்.
மேலும் தொழிலதிபர் அவர்களின் சிந்தனையில் விவசாயத்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற நன்நோக்கில் உதித்தது தான் 1975ம் ஆணி டு மருதனா மடத்தில் ஆரம்பிக்கப்பட்ட அண்ணா விவசாயப் பண்ணையாகும். ஆரம்பத்தில் சிறிய கோழிப் பண்ணையுடன் சேர்த்து ஓர் விவசாய மாதிரிப் பண்ணையாக விவசாயத் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் பலவிதமான மரக்கறிப் பயிர்ச் செய்கையை மேற்கொண்டதுடன் 1978/1979 காலப்பகுதியில் அப்பகுதி விவசாயப் போதனாசிரியரின் அறிவுரைக்கு அமைய பொறிமுறை மூலம் பூச்சிக் கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் பலாபலனை அண்மையிலுள்ள விவசாயிகளும் பார்த்துப் பயன்பெற்றிதை அறியக் கூடியதாக இருந்தது.
1981ம் ஆண்டு காலப்பகுதியில் இவ்விசாயப் பண்ணையின் முகாமையாளர் திரு. சி. விஜயகுமாரன் அவர்களை யாழ் மாவட்ட விவசாயத் திணைக் களம் நுவரெலியா மாட்டத்திற்குக் கூட்டிச் சென்று, உருளைக் கிழக்குப் பயிர்ச்செய்கை பற்றிய நேரடி விளக்கத்தை அளித்ததுடன், பயிர்ச்செய்கை முறைகளையும் காட்டி அறிவைப் புகட்டியதன் மூலம், தான் பெற்ற தொழில்நுட்ப அறிவை கொண்டு மருதனா மடத்தில் உள்ள பண்ணையில் உருளைக்கிழங்கு பயிர்ச் செய்கையை மேற்கொண்டு, பலரும் ஆச்சரியப்படும் விதத்தில் நல்ல அறுவடையைப்
Quკ6

Page 141
பெற்றதையும் அறியக் கூடியதாக இருக்கின்றது.
1982ம் ஆண்டு விவசாயத் திணைக்களம் யாழ் . மாவட்டத்தில் கோதுமைப் பயிர்ச்செய்கையை அறிமுகப்படுத்தி, மாதிரித் துண்டங்கள் அமைத்தபோதும், அண்ணா விவசாயப் பண்ணையிலும் பயிரிட்டு நல்ல விளைவு பெறப்பட்டதும் நினைவில் நிற்கின்றது.
1997ம் ஆண்டு யாழ். மாவட்ட உதவி விவசாயப் பணிப்பாளராக இருந்த காலப்பகுதியில், முதன் முதலாக கொழும்பு வெற்றிலை, அன்னாசி, இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றின் நடுகைப் பொருட்களை தென்பகுதியில் இருந்து தருவித்து யாழ். விவசாயிகளுக்கு வழங்கியபோது அண்ணா விவசாயப் பண்ணைக்கும் வழங்கி இருந்தோம். அப்பண்ணையிலும் மேற்படி புதுப்பயிர்களைப் பயிரிட்டு நல்ல முறையில் பராமரித்து நல்ல பயனைப் பெற்றதை நான் அறிவேன். ஒருங்கிணைத்த விவசாயச் செய்கை இப்பண்ணையில் மேற்கொள்ளப்படுவது ஓர் சிறப்பம் சமாகும் . இப் பணி ணை ஓர் மாதிரிப்பணிணையாகத் திகழ்வதால், பாடசாலை மாணவர்களும், விவசாயிகளும் இப்பண்ணையை பார்த்துப் பயனடைவதை அறியக்கூடியதாக இருக்கின்றது.
75 பரப்பு விஸ் தீரனத்தை உடைய இப்பண்ணையில் பலவிதமான மரக்கறிப் பயிர்களும் பயிரிடப்படுவதுடன், பலவகையான பழமரப் பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப் பட்டுள்ளமை பணி ணையை மேலும் மெருகூட்டுகிறது. விவசாயிகளினதும், வீட்டுத் தோட்ட மரக்கறிச் செய்கையாளர்களினதும் நன்மை கருதி, கத்தரி, தக்காளி, மிளகாய் போன்ற நல்லின மரக்கறி நாற்றுக்களை
அண்ணா பொண் ஏடு

} 5少
உற்பத்தி செய்து விநியோகிப்பதால் பல விவசாயிகளும் வீட்டுத் தோட் டச் செய்கையாளர்களும் பயன்பெறுவதுடன் நுகர்வோரும் பெரும் பயன் பெறக்கூடியதாக அமைகின்றது.
ஆரம்பத்தில் சிறு அளவில் ஆரம்பிக்கப்பட்ட கோழிப்பண்ணை படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டு தற்போது ஆயிரக்கணக்கான கோழிகள் இப்பண்ணையில் வளர்க்கப்படுகின்றன. இக்கோழிப் பண்ணைகள் மூலம் கிடைக்கும் முட்டைகள் ஒரு பகுதி நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கின்றது. அத்துடன் பெரும்பாலான மக்கள் இப்பண்ணைக்குச் சென்று தங்களுக்குத் தேவையான கோழி இறைச்சியையும் பெற்றுச் செல்வதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. யாழ். மாவட்டத்தில் சேதனப் பசளைத் தட்டுப்பாடு அதிகரித்த காலகட்டத்தில் இப் பண்ணையில் கிடைக்கும் கோழி எச்சங்களை (கோழி எருவை) பல விவசாயிகள் பெற்று தமது பயிர்ச்செய்கைக்குப் பாவித்து சிறந்த பலனைப் பெறுவதையும் காணக் கூடியதாக இருக்கின்றது. இப்படியாகப் பல வகைகளிலும் நற்பணியாற்றிவரும் அண்ணா விவசாயப் பணிணையை கட்டுப்பாடு குறிக்கோளுக்கு அமைவாக சிறந்த முறையில் நிர்வகித்துவரும் முகாமையாளர் திரு. சி. விஜயகுமாரன் அவர்களின் முயற்சி மூலம் தொடர்ந்து வளர்ச்சி பெறவும், 50வது ஆண்டை நிறைவு செய்யும் அண்ணா தொழிலகம் மேலும் பலவிதமான தயாரிப்புக்களைத் தயாரித்து, தொடர்ந்து நாட்டு மக்களின் பாராட்டைப் பெற்று மென்மேலும் வளர்ச்சி பெற எல்லாம் வல்ல இணுவையம்பதி பரராஜசேகரப் பிள்ளையார் அருள் பாலிப்பாராக.

Page 142
சமூக முன்னேற்றமாக
மனிதனை வழிநடத் துவது எண்ணங்களும் சிந்தனையும் தான். சிந்தனையற்ற செயல் முழுமையடைவதில்லை. உடலுக்குத்தான் வயது. மனதிற்கு இல்லை. உடல் சோம்பேறியாக இருக்கலாம், மனம் சோம்பேறியான இருக்கவே கூடாது. மனம் சோம்பேறியாக மனிதர்கள் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. நல்ல சிந்தனையும் உற்சாகமான எண்ணங்களும் தான் மனிதனை உயர்வடையச் செய்கின்றது. ஒரு தனிமனிதனது முன்னேற்றம் தான். சமூகத்தின் முன்னேற்றம். ஒரு சமூகத்தின் முன்னேற்றம் கிராமத்தின் முன்னேற்றம், இந்த நாட்டின் முன்னேற்றம். அப்படியான ஒரு மனிதனைப்பற்றி, நிறுவனத்தைப் பற்றி இங்கே சிந்திப்பது ஒரு காலத்தின் கடமையாகின்றது.
அது ஒரு சப்பாத்து தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனம். தனது சப்பாத்துகளுக்கு ஆபிரிக்க நாடுகளில் எவ்வளவு மதிப்பிருக்கின்றது என்பதை தெரிந்துகொள்ள விரும்பிய அந்த நிறுவன முதலாளி ஒரு ஆபிரிக்க நாட்டிற்கு தனது மனேஜரை அனுப்பிவைத்தார். ‘அந்த நாட்டில் எங்களது சப்பாத்துக்களை விற்கவே முடியாது” என்று கூறினார் மனேஜர். ஏன் என்று கேட்டார் முதலாளி? அதற்கு பதிலளித்தார் மனேஜர் “அந்த நாட்டில் யாரும் சப்பாத்து அணிவதில்லை”
முதலாளி விடுவதாக இல்லை. சில மாதங்களின் பின் வேறு ஒரு மனேஜரை அந்த நாட்டிற்கு மீண்டும் அனுப்பி வைத்தார். அந்த
earao's 6Urargy(B
 
 

حال ساز
ற்றத்தைச்
மாற்றிய அண்ணா”
இணுவையூர் உருத்திரன்
இரண்டாவது மனேஜர் உற்சாகமாக ஓடிவந்தார் முதலாளியிடம் அந்த நாட்டில் எங்கள் சப்பாத்துக்கு நிறைய வரவேற்பு இருக்கிறது” என்றார். ‘எப்படி” என்று கேட்டார் முதலாளி. அதற்குப் பதில் அளித்தார் இரண்டாவது மனேஜர். அந்த நாட்டில் யாரும் சப்பாத்து அணிவதில்லை.
கல்லும் முள்ளும் நிறைந்த கடின பாதையிலே பயணிக்கும் பாதங்கள் வேதனையைச் சந்தித்தாலும் சிறந்த அனுபவத்தைப் பெறுகின்றன. வேதனையும், சோதனையும், நிறைந்தது தான் வாழ்க்கை. அதனைச் சாதனையாக்கியவர் சிலர்தான். நான் அறிந்து அந்தப் பட்டியலில் தன்னை இணைத்துக் கொண்ட முதல் மனிதர் திரு. நடராஜா அண்ணா அவர்கள். ஒவ்வொரு மனிதனும் மற்றவரில் இருந்து வேறுபட்டவர். நிறத்தால், குணத்தால், மனத்தால், ஒவ்வொரு வருடைய பார்வையும் தனித்துவமானது. அதில் ஒரு நுட்பம், நோக்கம், எதிர்பார்ப்பு இருக்கலாம். இதில் இரண்டாவது மனேஜரின் வகையைச் சேர்ந்தவர்தான் எங்கள் அண்ணா நடராசா அவர்கள். காலத்திற்கேற்ப சந்தைவாய்ப்பை தனக்கு சாதகமாக உருவாக்கிக் கொண்டவர் தான் இந்த தொழில் முயற்சியாளன்.
சுமார் ஐம்பது ஆண்டுகள். 1959ம் ஆண்டு மூலிகைப் பற்பொடியில் ஆரம்பித்து இன்று Anna International 9,55 66TT33Au60)Lb5 இந்த தொழில் நிறுவனம் சிறந்த ஒரு முகாமைத்துவம் இல்லாமல் இந்த வெற்றியை
(138)

Page 143
எட்டியிருக்கமுடியாது. காரணம் உள்நாட்டு யுத்தம், இயற்கை அழிவுகள், வியாபார போட்டி போன்ற பல முரண்பாடுகளின் பனி மூட்டத்தால் மூடியுள்ள இந்தத் தளத்தில், ஒரு வியாபார முயற்சி தன்னை நிலைநிறுத்திக் கொள்வதே கடினமான ஒரு சூழலில், இந்த முரண் பாடுகளுடன் போட்டிபோட்டு தன்னை நிலை நிறுத்திக் கொண்டதோடு, வியாபித்து, வளர்ச்சியடைந்து, முன்னேறி வருகின்ற தென்றால் அது ஒரு சாதனைதான். இப்படியான ஒரு சாதனை முயற்சியை உள்வாங்கிக் கொண்டதில் எமது இணுவில் கிராமமும் தாராளமாக பெருமையடையலாம். இந்த முயற்சியாளர் வேறுயாருமல்ல, எங்கள் அண்ணா சு.பொ.நடராசா அவர்களும், அவருடைய சகோதரர் திரு. விவேகானந்தன் அவர்களும் தான்.
‘உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிப்போம்” என்று மேடைகளில் முழங்கினாலும் , நடைமுறையில் சில வெளிநாட்டு பொருட்களுக்கு அடிமையானவர்கள் தான் எம்மவர்கள். தற்போதைய டொலர் செலவினங்கள் இவர்களின் வாழ்க்கைத் தரத்தை ஐரோப்பிய நாடுகளை நோக்கியதாக பணியவைத்துள்ளது. வேணுமென்றால் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்கள் அண்ணா கோப்பியை விரும்பலாம், அருந்தலாம். ‘முற்றத்து மல்லிகைக்கு வாசம் இல்லை’ என்பது அது பழகியவர்க்கு மனக் காது என்பதே தவிர, அதற்கு உண்மையில் வாசம் உண்டு. இந்த அண்ணா கோப்பியின் வாசம் இன்று உலகெங்கும் வீசுகின்றது. இந்த அரியவாய்ப்பை மிகவும் கெட்டியாக பிடித்துக்கொண்டார்கள் நடராசா அண்ணாவின் புதல்வர்கள். இவர்கள் நவீன உலகிற்கேற்ற வகையில் வியாபார யுத்திகளை
அண்ணா வியாண் ஏடு

حال ساز
கைக்கொண்டு காலத்தின் தேவைகருதிய உற்பத்திகளின் சந்தைவாய்ப்பை அதிகரித்துக் கொண்டார்கள். இந்த வியாபார நிறுவன வளர்ச்சியின் பிற்பகுதியில் இவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது.
இன்று உலகம் மிகவும் சுருங்கி வருகின்றது. Globalisation என்று சொல்வார்கள். லண்டனில் சமைத்துக் கொண்டிருந்த மகள், இலங்கையில் உள்ள தாயிடம் ‘அம்மா கறிக்கு எத்தனை கரண்டி உப்பு போட', என்று கம்பியூட்டர் திரையில் தோன்றி, ஈ மெயில் ஊடாக கேட்கின்றாள். எவ்வளவு தான் தொழில்நுட்பம், நவீனத்துவம் வளர்ந்தாலும் மனிதன் சாப்பிடத்தான் வேண்டும். அரிசிமா எங்கள் அன்றாட உணவு. கோப்பி குடித்தவன் கோப்பியைத் தான் குடிக்க வேண்டும். ஆனால் இந்தக் கோப்பியை தயாரித்த முறையில் சில மாற்றங்கள் இருக்கலாம். விளம்பரம், விற்பனை மேம்படுத்தல், சந்தைவாய்ப்பு, தொடர்பாடல் போன்ற வர்த்தக குறியீடுகளில் கவனம் செலுத்தியவகையில் இந்த அண்ணா தொழிலகம் மிகவும் வெற்றிகண்டுள்ளது.
ஒவ்வொரு தோல்வியும் சிறந்த அனுபவம். தான்பட்ட அனுபவங்களில் இருந்து சிறந்த பாடத்தை, படிக்காதவன் வாழ்க்கையில் முழுமையடையவே முடியாது. மின்சார விளக்கை கண்டுபிடிக்க தோமஸ் அல்வா எடிசன் தன் முதல் முயற்சியில் வெற்றியை அடையவில்லை. கிட்டதட்ட ஆயிரம் முயற்சிகளுக்கு மேல் செய்தார். ‘நீங்கள் இந்த பல்ப்பை கண்டுபிடிக்க 999 தடவைகள் தோல்வியடைந்தீர்கள் தானே? என்று ஒருவர் கேட்டதற்கு ‘யார் சொன்னது ஒரு பல்ப்பை செய்ய தவறான முயற்சி செய்வது எப்படி? என்று இந்த 999 தடவையில் இருந்து நான்
(139

Page 144
கற்றுக்கொண்டேன்.” என்று பதிலளித்தார் எடிசன். எங்கள் நடசாரா அண்ணா அவர்கள் சிலவேளை சில தோல் விகளைக் கூட சந்தித்திருக்கலாம். ஆனாலும் பின்பு ஒருமுறை அவற்றை வெற்றியாக மாற்றியிருப்பார். தோல்வி வெற்றியின் முதற்படி. ஏபிரகாம் லிங்கன் சந்திக்காத தோல்விகளா? 27 வயதில் நரம்பு மண்டலத்தில் தோல்வி 46 வயதில் செனட்டில் தோல்வி. 47 வயதில் துணை ஜனாதிபதி தேர்தலில் தோல்வி. விட்டாரா? | 9.5 2 Lfð ஆணி டு அமெரிக் காவின் ஜனாதிபதியானார். இந்த தன்னம்பிக்கை, முயற்சி என்பன ‘அண்ணா’, இவரிடம் நிறையவே இருந்திருக்க வேண்டும்.
சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்தவர், மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. இவருக்கு பெண் சகோதரர்கள் அதிகம். ஆரம்ப காலங்களில் இவருடைய தொழில் முயற்சிகளுக்கு உதவ யாரும் இல்லை. பின்புலம் இல்லை. பணபலம் இல்லை. ஆனால் Interpersonal Skills' 6T6örp O3 (T6066. ITTE6i, “தனிமனித ஆளுமை” இவரிடம் நிறையவே இருந்தது. நிர்வாக இயலில் தற்போது அதிகம் பேசப்படும் வார்த்தை இது. இவருடைய குருவின் ஆன்மீகரீதியான வழிகாட்டலில் அவருடைய முதல் எழுத்தைக் கொண்டு ‘அண்ணா” என்ற வார்த்தையில் இவருடைய பயணம் ஒரு துவிச் சக்கர வண்டியில் ஆரம்பமானது. கோப்பி, பற்பொடி, ஊதுபத்தி என சிறிது சிறிதாக தொடங்கினார். கடைகடையாக ஏறி வந்தார். இவருடைய ஆரம்பகால முயற்சிகள் இக்கால இளைஞர் களுக்கு சிறந்ததொரு பாடமாகும். இப்படியான பாடங்களை படித்தவர் ‘எவரஸ்ரை” எட்டிவிட முடியாவிட்டாலும், ‘எங்களுர் கோபுர முடியையாவது” தொட்டுவிடமுடியும்.
89taxiaors 6Used byGB
 

خلال
ஒரு தடவை நடராஜா அணி னா அவர்களின் புதல்வரை கொழும்பில் சந்தித்த போது, விற்பனை மேம்படுத்தல் தொடர்பான எனது கல்வி அனுபவங்களை நட்புரீதியாக அவரிடம் பகிர்ந்து கொண்டேன். ‘அண்ணா உற்பத்திகளின் மேல் உறைகளை கொஞ்சம் கவர்ச்சிகரமாக, கொழும்பில் உலாவருகின்ற உற்பத்திப் பொருட்களுக்கு இணையாக ‘நீங்கள் ஏன் மாற்றியமைக்கக் கூடாது’ என்று அவரிடம் நான் வினாவினேன். அதற்கு அவர் ‘‘ ஏன் நீங்கள் பார்க்க வில்லையா? இப்போதெல்லாம் வர்ணங்களில் செய்து இருக்கின்றோமே!’ என்றார். முகாமைத்துவம் 6T6öd56örp Theory d5(5 (p6360TT6) Practival ஆக அவர்கள் ஒரு படி முன்னாலே சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். அப்போது நான் புரிந்து கொணி டேனி இதுதான் அவர்களின் முன்னேற்றத்திற்கு காரணம் என்பதை.
Presence of Mind 5355T6)f Ubu விழிப்புணர்வில்லாதவர் ஒரு தொழிலதிபராக இருக்கவே முடியாது. குறிப்பாக Tension, கோபம் இவையெல்லாம் வெற்றிக்கனிகளை பறித்துவிடக்கூடியவை. நம்மை நாமே தாழ்த்தி சிந்திக்கும்போது நம்மிடம் இருந்து வெளிப்படும் எதிர்வினை தான் கோபம். நீ குரங்காக இல்லாதவரை, உன்னை குரங்கென்று திட்டியவர் மீது கோபப்பட வேண்டிய அவசியம் 36606). High Energy Level 3(bs U6) stab6fullb ரென்சனோ, கோபமோ நெருங்காது. சோர்வு, பயம், அருவருப்பு, கோபம் இவையெல்லாம் நமக்குள் எங்கே இருக்கின்றது? கையிலோ, காலிலோ, நுரையீரலில் இருந்தோ அல்ல. நமது எண்ணத்தில் இருந்தே எப்பொழுதுமே Positive ஆக சிந்திப்பவன் வாழ்க்கையில் முன்னேறி விடுகின்றான். எங்கள் அண்ணா கோபப்பட்டு நாங்கள் பார்த்ததில்லை.
(140

Page 145
அவருடைய குரல் ஒன்றரைக் கட்டைக்கு மேலே உயராது. ஆனால் நிர்வாக இயலில் சில அசாதாரண திறமைகள். எதையும் சமாளிக்கும் வல்லமை, இவரிடம் நிறையவே இருந்தது. இரண்டாயிரம் ரூபா சம்பள உயர்வு கொடுத்து உற்சாகப் படுத்த முடியாத ஒரு Sales Representativegg Sales Officer 616 Ol வேறு ஒரு பதவியின் பெயர் கொடுத்து உற்சாகப்படுத்திவிட முடியும். என்ற Value System பற்றிய நிர்வாக இயல் இவரிடம் நிறையவே இருந்திருக்கவேண்டும.
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் ஒரு ஏக்கரில் 2000 அப்பிள் விளைய வேண்டும். என்று அவர்கள் நிர்ணயித்தால், எப்படியாவது உரமோ, இரசாயனமோ பாவித்து அந்த இலக்கை அடைந்துவிட வேண்டும் என்று அவர்கள் முயற்சிப் பார்கள். அடைந்து விடுவார்கள் . அவர்களின் இந்த 9.600)(3)(p65).spdb(g Result Oriented Management' என்று பெயர், ஜப்பானியர்களின் அணுகு முறை வேறுவிதமாக இருக்கும். எப்படி பயிரிட வேண்டும், எப்படி நீர் ஊற்ற வேண்டும், என்ன பசளை இடவேண்டும் போன்ற வழிமுறைகளில் அவர்கள் கவனம் செலுத்துவார்கள். ஏக்கருக்கு 2000, என்ற குறியாக இருக்கமாட்டார்கள். இந்த 9)1600)(5(p60).O3(3) PrOceSS Oriented Management’ என்று பெயர், ஜப்பானியர்கள் விளைவித்த அப்பிள்களின் எண்ணிக்கை சிலவேளை குறைவாக இருந்தாலும் , அவற்றின் சுவை, தராதரம் என்பவை அதிகமாக இருக்கும். அண்ணா உற்பத்தி முறை, என்பது இவற்றில் இரண்டாவது வகையைச் சேர்ந்தது. இங்கே Quantity யில் இவர்கள் அதிகம் அக்கறை செலுத்தவில்லை. Quality யிலேதான் அக்கறை செலுத்து கின்றார்கள். இதனால் தான் அண்ணா
Plavšteooria 6UGradi 6GB

خلال
உற்பத்திகள் நின்று நிலைத்திருக்கின்றன.
திரு. நடராசா அணி னாவை ஒரு தொழிலதிபராக பலர் பார்க்கின்றார்கள். நாங்கள் ஒரு சமூகசேவகனாகப் பார்க்கின்றோம். எங்கள் உறவு இந்த இரண்டாம் நிலை உறவு தான். ஆனால் ஆண்டவன் சந்நிதியில் இதுதான் முதலாம் நிலை உறவு. எல்லோரும் ‘அண்ணா நடராசா” என்பார்கள். நாங்கள் *நடராசா அண்ணா” என்போம். எங்களை பொறுத்தவரை பாசம்மிகு ‘அண்ணா” என்ற வார்த்தைக்கு முன்னால் இருப்பவர் நடராசா தானி . இதற்காகத் தான் முன் னரே கூறியிருந்தேன் '' ஒரு தனிமனிதனது முன்னேற்றம் சமூகத்தின் முன்னேற்றம்” என்று. ஒரு தனிமனிதன் முன்னேறும் போது அவன் சார்ந்த சொந்தங்கள். பந்தங்கள், உறவு களென்று இந்த சமூகமே முன்னேறுகின்றது. இந்த சமூகத்திற்கு அவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ பல உதவிகளை செய்து விடுகின்றார்கள் . இந்த வகையில் இவரைப்போன்றே இவரது புதல்வர்களும் தொழில் முயற்சியை முன்னேற்றுவதோடு சமூக நிறுவனங்களில் சேவைகளில் தம்மை இணைத்துள்ளார்கள். அவர்களை ஒரு நண்பர்களாக இங்கு அதிகம் குறிப்பிடுவது பொருத்தமற்றது.
பொருளைப் பெறுவதை விட கொடுப்பதில் தான் அதிகம் இன்பம். அந்த மனநிறைவை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. சம் பாதிப்பதில் ஒரு பகுதியையாவது தானதர்மங்களுக்கு செலவு செய்துவிட வேண்டும். பணத்தின்மீது அதிகம் பற்று வைத்துவிடக்கூடாது. ஒரு தொழில்துறையை முன்னேற்றுவதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் இடையில் ஒரு நூல் அளவு இடைவெளி
(14)

Page 146
இருக்கின்றது. சிலர் கோயில்களுக்கு மட்டும் தான் பொருள் கொடுப்பார்கள். வேறுசிலர் பள்ளிக் கூடங்களுக்கு கொடுப்பார்கள். இன்னும்கிலர் நலிவுற்றோர் ஏழை எளியவர்க்கு கொடுப்பார்கள். அது அவரவர் மனோ நிலையைப் பொறுத்தது. ஆனால் இவை எல்லாவற்றையும் பற்றி ஒரே நேரத்தில் சிந்திக்ககூடியவர் நடராசா அண்ணா. இதற்கு ஒரு உதாரணம் அண்மையில் நிஷா புயலில் அவரது பண்ணை, தோட்டமெல்லாம் மிகவும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்க, அவர் தாவடியில் ஒரு பாடசாலையில் பாதிக்கப் பட்டவர்க்கு உலர் உணவு வழங்கிக் கொண்டிருந்தார். கோயில், குளம், பள்ளிக் கூடம், நூலகம் போன்ற சமூககாரணிகளின் பிரதிநிதியாக நாங்கள் அவரை பலதடவை அணுகியிருக்கின்றோம். அப்போதெல்லாம் இல்லை என்று சொல்லாது உதவியவர். எப்பொழுது போனாலும் ஒரு சின்ன யோசனை சின்ன அறிவுரை, இவற்றுடன் சின்ன உதவிதன்னும் செய்வார். நாங்கள் இவரிடம் போய் ஏமாந்ததாக வரலாறு இல்லை. தங்களை ஒரு ஆன்மீகவாதி என்று அடையாளப்படுத்திக் கொள்பவரிடம் எல்லாம் இருக்காத பொறுமை, நிதானம், கண்ணியம், கருணை, சகிப்புத்தன்மை போன்ற நல்ல பண்புகள் இவரிடம் காணமுடியும்.
r
lિજઈીઠર્ક ઈ
/ சரியான நேரத்தில் சரியானதைச் செ
வெற்றி நிச்சயம்.
U
Y முன்னேற வேண்டும் என்ற முனைப் தங்களுக்குச் சாதகமாக்கி முன்ே குற்றம் சொல்லமாட்டார்கள்.
ܢܠ
69iaraors 6Usai 6yCB

خطرساز)
நடராசா அண்ணாவை தொழிலதிபராக, சமூகசேவகனாக, பன்முக கோணங்களில் பார்த்தோம். ஒரு மனிதனுடைய பன்முக தோற்றங்களில் ஒவ்வொரு தோற்றத்திற்கும் ஒரு விலையுண்டு. தனது கடைசி காலத்தில் ‘நான் என்னைச் சுற்றி துதிபாடுகின்ற ஒரு கூட்டத்தைத்தான் வைத்துக்கொண்டேன் நல்ல நண்பர்களை உருவாக்கவில்லை” என்றான் நெப்போலியன். ‘நாம் எப்பொருளைப்பற்றி அதிகமாக சிந்திக்கின்றோமோ அப்பொருளே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.’ என்கின்றது உபநிடதம். மனிதனுடைய எண்ணசக்தி பார்க்கப்படும் பொருளை பாதிக்கின்றது. நல்லதை நினைப்பவர், நல்லதை செய்பவரைச் சுற்றி எப்பொழுதுமே நல்ல கூட்டம் தான் உருவாகும். இது இயற்கையின் நியதி. திரு நடராசா அண்ணா போன்ற ஒரு நல்லவர், தொழிலதிபராக எமது சமூகத்திற்கு கிடைத்தது இறையருள் தான். இவரை வாழ்த்துவதற்குரிய தகுதியும், வயதும் எனக்கு இல்லையானாலும், எம்பெருமான் பரராஜசேகரனின் அருளினால் எம் கோயில் நண்பர்கள் சார்பாக இவரும், இவரது தொழில் நிறுவனமும் சிறக்க வேண்டுகின்றேன்.
ந்தனைகள் ய்யுங்கள். விடாமுயற்சியுடன் செய்யுங்கள்.
பு உள்ளவர்கள் எந்தச் சூழ்நிலையையும் னேறி விடுவார்கள். சூழ் நிலைகளைக்
(142

Page 147
y y W Y Se2
斗刁
சாதனைச் செல்
திரு. திருமதி சுசீலா தர்மலிங்கம்
ஈழ வளம் - யாழ் இணுவைப் பதியில் வாழ்ந்த சைவப் பெருங்குடித் தோன்றல் பொன்னையா என்னும் பெருந்தகையுடனே செம்மை சேர் சின்னம்மா செய்தவப் பயனாய் வந்து உதித்து. வாழ்வில் பல இடர் உற்றும், உறுதியாய். உளந் தளராது ‘உழைப்பு ஒன்றே உலகை உயர்த்தும்” உண்மை நெறியை உள்ளத்தே ஓர்ந்து. 'முயற்சி திருவினையாக்கும்.” ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்.” என்னும் வள்ளுவன் குறள்களை உள்ளத்தே அள்ளி கற்றுத் தெளிந்து, கடமையே பேணி வள்ளல் விநாயகன் கழல் தொழுதேத்தி. உள்ளத்தில் அன்பும், உயர்மிகு பண்பும் கள்ளமில்லாது கருத்தினில் ஏற்று. உற்றார் உறவினர். ஊரார் மகிழ. நற்றொழில் ஒம்பி, நற்பெயர் ஈட்டிய சாதனையாளர், சரித்திரம் படைப்பவர் ‘அண்ணா” என்றே பலரும் போற்றும் நடராசா என்னும் நாமம் படைத்தவர். அண்ணா தொழிலகம்! அவர் உழைப்பின் சின்னம் குடிசைத் தொழிலாய் உருவகமாகிக் கோபுரமானது நாம் கண்ட காட்சி அன்புத் தம்பி விவேகானந்தரும். அண்ணாவுக்கு உறுதுணையாக, சகோதரியரின் உழைப்பும் உதவிட. படிப்படியாக உயர்ந்தது தொழிலும். பற்பொடி, நீலம், ஊதுபத்தி.
8tara or 6Ustair byG

நற்சுவை ததும்பும் நறுமணக் கோப்பி உயர்ந்தவரின்றி. நலிந்தோரும் பயன்பெற ஊட்டச் சத்தாய் ஜீவாகாரம்
சின்னஞ்சிறார்கள் சிந்தை மகிழ வண்ண வண்ண மிட்டாய் வகைகள் மங்கையர் யாவரும் மனமுவந்தேற்றிட அசிரி மா வகைகளும் மணமிகு பொடிகளும் உப்பு, இனிப்பு. உவர்ப்பு, துவர்ப்பு, உறைப்பு, புளிப்பென அறுசுவையிலுமே உருவான தயாரிப்பே அனந்தம், அனந்தம்! அன்றாட வாழ்வில் அமைய வேண்டிய அனைத்துப் பொருட்களும், அனைவரும் விரும்பும் அருமைத் திறத்தில், அழகில், தரத்தில் அள்ளித் தந்தார் தன் அயரா உழைப்பால்! உழைப் பால உயர்ந்தது அணி னா தொழிலகம்! ஊரார் வாழ வழியும் வகுத்தது! ஊரும் மகிழ்ந்தது. உலகும் வியந்தது! பேரும் நிறைந்தது. புகழும் நிலைத்தது. அமைதியை விரும்பும் அருங்குணத்திறத்தால் சமாதான நீதவான் பட்டமும் பெற்றார்.!
(148

Page 148
  

Page 149
/SN,
w Nју
2 تھی حمہ
கழன உழைப்பிற்கு
சிவநேயர் - இ. தவகோபால்
சீனப் பழமொழி ஒன்று உண்டு “யாரையும் நிரந்தரப் பிச்சைக்காரன் ஆக்கிவிடாதே! யாராவது பிச்சைகேட்டு வந்தால் அவனுக்கு ஒருவேளை சோறு கொடு அதோடு மீன்பிடிக்கவும் கற்றுக்கொடு, அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அவன் மீன்பிடித்துக்கொள்வான்.” என்பதுதான் அது.
படிப்பு - வேலை என்று இருந்துவிட்டால், யாருமே அநாதையாக அலையமாட்டார்கள் அல்லவா? இப்பெரிய கைங்கரியத்தை இலங்கையில் அணி னா தொழிலகம் செய்துவருகின்றது.
ஆரம்பகாலத்தில் மில்க்வைற் தொழில கத்தில் சேவை ஆற்றிய அண்ணா தொழிலக அதிபர் திரு சு.பொ. நடராசா அவர்கள் விற்பனை, தொழில்சார் உற்பத்தி நுணுக் கங்கள் போன்ற பல்வேறு அனுபவங்களையும் பெற்றுத்தொழில் ஆரம்பித்தார்.
தொடக்கத்தில் கோப்பியை மில்க்வைற் வாகனத்திலும், சைக்கிளிலும் சென்று விற்பனை செய்து, பின்னர் படிப்படியாக வாகனங்கள் வாங்கி வியாபாரத்தை விரிவாக்கம் செய்தார்.
மில்க்வைற் தொழிலதிபரின் ஆலோசனை களை ஏற்று நடப்பதுடன், விளம்பர உத்திகளையும் கேட்டு அதன் வழி வியாபாரத்தினை விருத்தி செய்தார். இதன்மூலம் வேலைவாய்ப்பற்றிருந்த பல இளைஞர்கள் யுவதிகட்கு வேலை கிடைத்த தினால் அவர்களது குடும்ப வருமானத்தைப்
élairaora 6Ustair gy(B

خطرساز)
திகள் எதுவுமில்லை
பெருக்கி பொருளாதார மேம்பாடு அடையச் செய்தார்.
மில்க்வைற் நிறுவனத் தினருடன் சேர் நீ து சமூகப்பணியும், சமயப்பணியும் ஆற்றிவந்தார். பல்கலைப் புலவரும், மில்க்வைற் செய்தி என்ற மாதாந்த வெளியீட்டு ஆசிரியருமான க.சி.குலரத்தினம், சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, திரு. திருமதி கனகராசா அவர்களுடன் தென் இந்தியத் திருக்கோவில் களுக்கு யாத்திரையாகப் பலதடவை இந்தியா சென்று வந்த திரு சு.பொ.நடராசா அவர்கள் “ காசி’ யாத்திரையை நிறைவுசெய்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட போர்க்காலச் சூழ்நிலை யிலும் தொழில் தடங்கல் ஏற்படாதவாறு பலவித இன்னல்கள் மத்தியிலும் தொழிலை நடாத்தி வந்துள்ளார். உள்ளுரில் பெறப்படு கின்ற மூலப்பொருட்களுடன் தரமான பொருட்களாகவும், மக்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் தமது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றார்.
இலங்கையில் மட்டுமல்லாது வேற்று நாடுகளுக்கும் தமது உற்பத்திப்பொருட்களின் தரத்தையும் அறிமுகப்படுத்தியவர்.
இப்பெருமைகளைப்பெற்ற தொழிலதிபரும்
அவரது நிறுவனமும் பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க என வாழத்துகின்றோம்.
(145

Page 150
தொழிலாளர் பார்
அண்ணா தொழிலகத்தில் இன்று நூற்றிற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் வேலை பெற்று தமது ஜீவனோபாயத்தை நடாத்திக் கொண்டு வருகின்றனர்.
இப் புண் ணிய  ைகங் கரியத்தால் அதிபருக்குப் பேரும் புகழும் தானாகவே தேடி வந்தது. ஜனாதிபதி விருதும் கிடைத்ததையிட்டு நாம் பெருமகிழ்ச்சியும் மனப்புழகாங்கிதமும் அடைகிறோம்.
இனி னு அணி னா தொழிலகம் ஐம்பதாவது அகவைப் பூர்த்தி விழாவைக்
ک2/
இணு
ஆன்மீக ஞானி அருளலை தவழ்ந்துவரும் ஆன்மீக ஞானிகளின் ஆ பெருநிதி இணுவைப்பதி ( பேராளர் பெருமைக்கு அ
தெருவெலாம் நாதவிசை தித்திக்கும் முத்தமிழே மு பேரரு ளாளர்கள் பெரும் பேரறி ஞர்வாழும் பெருநி இது பொன்கெ
பூமித்தாய் மேனியெங்கும் பூரிக்கப் பொன்கொழிக்கு நாமுவந்து நுகருகின்ற ட நான்முந்தி நீழுந்தி என6 தாமுவந்து பிறருக்கும் ஈ! தண்ணளியைக் கண்டிந்த
தேமதுர நன்னீரின் வளத்
தேசமெலாம் இணுவிலின் S=
(9tairgo a 6USraft gyGB

حل ساز
ஆ. மகேந்திரலிங்கம்
தொழிலாளர்கள் சார்பில்
கொண்டாடுவதையிட்டு தொழிலாளர்களாகிய
நாம் பெருமகிழ்ச்சியும் ,
அடைகின்றோம்.
பெருமிதமும்
அதிபரின் ஆலோசனையோடு தொழிலா
ளர்களாகிய எமது அயரா உழைப்பினாலும்
ஸ்தாபனம் மேலும் ே எம்பெருமான் திருவரு
மலும் வளர்ச்சியடைய
ள் கிடைக்க வேண்டும்
எனப் பிரார்த்தித்து எமது வாழ்த்துக்களையும்
தெரிவிக்கின்றோம்.
ணுவில் ரிகளின் ஆலயம்
வீதியெல்லாம் இணுவில்
லயமே
இசைவளமே - இசைப்
புணிகலமே
கீதவிசை - உள்ளம் முற்றமெலாம் புலவர் - எண்ணில்
லமே
ணுவில் ாழிக்கும் பூமி
செந்நிறமே - ம் இந்நிலமே.
பயிர்களெல்லாம் -
இணுவில்
இங்கு விளையும்
ந்துவக்கும் - நல்லோர்
3.
தருமை - இந்தத்
உலகுவக்கும்
புகழுரைக்கும். - நாவரசன்
NY
(140

Page 151
ஊடகங்களின்
அண்ணா வg
8torators 6Urary03
 

حل ساز)
ce
பார்வையில்
நாழில்வளம்

Page 152
SCCIT
சில ரைச் சிலருக் குப் பிடிக் கும் எல்லோருக்கும் பிடித்த சிலர் இருக்கின்றனரா? . இருக்கின்றனர்!
அத்தகைய ஒருவர் அண்ணா தொழிலக அதிபர் எஸ். பி. நடராசா என்றால் அது மிகையாகாது.
எல்லோரும் அவரை விரும்புவதற்கான மேலான காரணம் அவரின் குண இயல்பு.
‘அண்ணா நடராசா ஒரு ஊரறிந்த புரவலர். தமிழும் சைவமும், கலையும் கல்வியும், கலாசாரமும் தொழிற்துறைகளும் வாழ - வளர அள்ளியள்ளி இறைப்பவர்.
அவரின் வள்ளன்மையால் வலிய அவருக்கு வரும் விளம்பரத்தையும் விரும்பாத அவரின் மாண்பும் - அடக்க ஒடுக்கமான அவரின் தனித்துவமான பண்பும் அவருக்கு அறிஞர் உலக அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
அண்ணா எஸ். பி. நடராசாவுக்கு வயது அறுபது. அறுபது அகவை நிறைவு செய்த நாளான 19.10.97 அன்று அவர் தனது சொந்த ஊரான சிவமணம் கமழும் இணுவைத் திருவூரில் தான் இருந்தார்.
வழமைபோல் பரராசசேகரப் பிள்ளையாரை தொழுது வந்து ஆறி இருந்த அவரை அன்று மாலை ஒரு இன்ப அதிர்ச்சி உலுப்பி விட்டது.
அவரைச் சுற்றி ஓர் அன்பர் பெரும் கூட்டம் கூடியது. அது குட்டி மணி விழா வைபவமாக மாறியது.
தெல் லிப் பழை யூரீ துர்க் காதேவி தேவஸ்தானத்தை சார்ந்தோர் சார்பில் அன்பையும், ஆசியையும் அள்ளி வழங்கிய துர்க்கா துரந்தரி செல் வி தங்கம் மா அப் பாக் குட் டி அணி னாவை மனமார வாழ்த்தினார்.
é96ooreoorir 6Uraňr gGB

حل ساز)
மணி விழா திருமாறன்
1997 அக்டோபர் ஞாயிறு தினக்குரல்
அன்பும், பண்பும் மிகுந்த எஸ்.பி. நடராசா அவர்களே அன்பும், அறனும், பண்பும், பயனும் கொண்டு அனைவரையும் வசீகரித்து வாழ வைக்கும் தங்கள் பெருமை பாராட்டுக்கு உரியது. தெய்வ நம்பிக்கை, பெற்றோர் மதிப்பு, மனைவி மக்கள் அன்பு, சுற்றத்தவர் நட்பு, பெரியோர்கள் தொடர்பு அனைத்தையும் பேணி நடக்கும் தங்கள் தயவான சிந்தையைப் பாராட்டுகின்றனர். என்றும் குறிப்பிட்டார்.
அண்ணா நிறுவனப் பணியாளர்களோ பரராசசேகரனைப் பக்தியோடு மனமிருத்தி பாரினைச் செழிக்க வைத்த பண்பினால் அரசாளும் தொழில்பல ஆக்கிய சீரினால்
ஆயிரமாய்க் குடிகள் மகிழ்ந்தனர் என தம் வாழ்த்துப் பாமாலையில் குறிப்பிட்டு இருந்தனர்.
நாடெல்லாம் புகழ்மாலை சூட்ட இன்று ‘அண்ணா’ எனும் பல்தொழில் நிலையம் பிறர் அண்ணார்ந்து பார்க்கும் வண்ணம் கோபுரமாய் நிமிர்ந்து நிற்கிறது. எனப் புகழாரம் புனைந்து சூட்டி இருந்தார் மயிலாப்பூர் வாழ் கவிஞர் சுசீலா.
அண்ணா நடராசாவின் வழிகாட்டியான மில்க்வைற் முதல்வர் க. கனகராசா உட்பட, ‘மகவம் கலை நிறுவனத்தார், பண்டிதர் அன்னலட்சுமி சின்னையா, சாந்தி அச்சக நாகரத்தினம் முதலிய பலர் பாராட்டு உரைகளும், பாமாலைகளும், அன்பளிப்புக் களும் வழங்கி பாராட்டிய அண்ணா மணிவிழா இணுவை ஊரில் அண்மையில் நடந்த நிகழ்வுகளுக்குள் குறிப்பிடக்கூடிய ஒன்று.
அண்ணா மணி விழா பிரபல சைவப் பேச்சாளர் ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.
(148

Page 153
*
p
షెళ్ల4
In an era of information technology and automated machinery, a full-fledged manual Workforce churning out 25 different varieties of household products may Surprise you. However it is real. and is the SucceSS behind Jaffna's household brand. Anna Industries.
What Originally Started off as a small family business in 1959 by S.P. Nadarajah in Jaffna, has transformed into an international brand, Serving the taste buds of both the locals and the expatriate communities in London, Canada and Norway.
From rice flour to Spiced coffee, and Sweets to joSS Sticks, Anna is a household name in Jaffna, and has created its own monopoly as a result of its quality and value for money. However, Nadarajah Says that the road to Success was no bed of roses.
in 1984, the company invested one million rupees inalarge plot of land close to the Pallaly air base with the intention of Setting up an international hotel, which was to be the ideal tourist StopOver once the air base was transformed into an international airport. Another portion of the land was used to set up Jaffna's largest poultry farm. However, as a result of severe shelling, everything was destroyed with no compensation or insurance compensation ever paid to the company. In October 1995, within the course of just three hours, the LTTE asked us to leave the city” he said. When he returned in 1996, the company's investments in buildings and poultry were completely destroyed with the totalloSS estimated at Seven million rupees.
When I returned and saw the damage to our property. I just wanted to forget the idea or ever doing business again.he Said. However, courage and perseverance has paid him rich dividends. "I realized that I had a responsibility to the people of Jaffna, firstly through my products and Secondly
அண்ணா விUான் ஏடு

く。少
brandinana Times 05.05.2002
as a Source of income for my 50 employees, he Said.
At a time when banks in the region were refusing to grant loans to help revive destroyed businesses, the reputed brand name Anna industries helped Secure a re-investment loan capital of two million rupees, Spread Out Over a five-year period. With business being highly labour intenSive, it was relatively easier to re-Start Operations, thanks to the enthusiasm and determination of his employees, Nadarajah Said, which in turn injected him with more confidence Anna industries never looked back Since, and has now commenced its Operations in Colombo, to meet the increasing demand of the Southern community. Anna industries had a total turnover of RS. 1.5 Million in the financial year 2002-03.
When asked about his plans for expansion, Nadarajah's Son N. Thivakaran Said that the company was keen to set up a fully automated conferctionery plantata cost of Rs. 10 million. However. We are currently finding it difficult to muster Such an extensive amount, given the fact thatbanks are reluctant to give us Such large Sums, and also Our cautious approachin investing intil a permanent peace is established. Thivakaran Said.
Anna industries is well known abroad for its home grown recipe of "Spiced Coffee', which is an unusual blend of pure coffee and a mix of coriander, ginger and cumin Seed. 'People in Jaffna always add Spices to their morning coffee, and I realized that there was huge market potential for Spiced coffee he said Nadarajah says that even though the company was determined to establish an international brand name for its "Spiced Coffee, the heavy cost involved has placed a dampener on its plans. Probably in a few years we would seriously considerit, he said
(149)

Page 154
* y W w
* vNA ·
تهچرخه
குடாநாட்டு மண்வாசனைை
4
1959 ஆம் ஆண்டு இணுவில் பகுதியில் சிறு குடிசைக் கைத்தொழில் முயற்சியாக முகிழ்ந்த நிறுவனம் இன்றைய நவீனயுகத்திலும் பழைமையான தொழில் மரபுப் படி இலங்கையில் மட்டுமல்லாது சர்வதேசத்திலும் தனது உற்பத் திப் பொருள் களைச் சந்தைப்படுத்திச் சாதனை படைத்துவருகின்றது. மக்கள் மனதில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள அண்ணா கைத்தொழில் நிறுவனம் தான் அது.
இத்தகைய பெருமை மிக்க அந்தத் தொழிலகத்தின் நிறுவுநர் பொன்னையா நடராஜாவைச் சந்தித்தோம்.
67 வயது நிரம்பிய அவர் இன்றும் காலை முதல் இரவுவரை தனது தொழிலில் அயராது உற்சாகத்துடன் ஈடுபட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.
கடந்த காலத்தில் தான் தாண்டிவந்த இன்னல் களையும் , தமது எதிர்காலத் திட்டங்களையும் அவர் விளக்கினார்.
1958ஆம் ஆணி டு கொழும் பில் இனக்கலவரத்தில் சிக்கினேன். அன்றுதான் எனது தாய் மண்ணில் காலூன்றுவதே எமக்குச் சிறப்பு என்ற இலட்சியத்துடன் இங்குவந்தேன்.
1959ஆம் ஆண்டு சிறு முதலீட்டுடன் எனது கூட்டுக்குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து கோப்பித்துாள் தயாரிக்கும் தொழிலை ஆரம்பித்தோம். அத்துடன் பற்பொடி’ தயாரிப்பிலும் ஈடுபட்டோம். உரலில் கோப்பியை இடித்துப் ‘பைக்கட் செய்து தருவார்கள் என் சகோதரிகள். சைக்கிளில் அவற்றை நான் எடுத்துச் சென்று விற்பனை செய்துவருவேன்
earanors 6Ustair oy(B
 

حل ساز வெளிநாடுகளிலும் LUTiLňD
GOT
உதயன் “குகா’ 31.07.2004
என்று தமது ஆரம்ப வாழ்வைக் கூறிப் பெருமைப்பட்டார் அவர்.
‘அண்ணா
உற்பத்திப் பொருள்களுக்கு ‘அண்ணா எனப் பெயரிட் டோம் . அந்தப் பெயர் வைத்தமைக்காக பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. அக்காலப்பகுதியில் இந்திய அரசியல் தலைவர்களில் முக்கிய பங்கை வகித்த அண்ணாத்துரையின் பெயரைப் பயன் படுத்துவது நியாயமா? என்ற கேள்வி எழுப்பப் பட்டது. ஆனால், அந்த அண்ணாத்துரைக்கும் எமது தயாரிப்புப் பெயருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை.
அக்காலப்பகுதியில் சுதுமலையில் வசித்து வந்த அண்ணாமலைப் பரிகாரியாரிடம் ஆலோசனை பெற்றே பற்பொடி தயாரித்தோம். அவரின் ஆலோசனைப்படி மூலிகைகளைச் சேர்த்து இந்தப் பற்பொடியைத் தயாரித்த காரணத்தால் அவரின் பெயரைச் சூட்டினோம் என்று தனக்கு ஏற்பட்ட ஆரம்ப எதிர்ப்பை புன்சிரிப்புடன் நினைவு கூர்ந்தார் அவர்.
அதன்பின் 1961ஆம் ஆண்டளவில் ‘ஏ40 ரகக் கார் ஒன்றை வாங்கி அக்கார் மூலம் உற்பத்திப் பொருள்களைக் கொண்டுசென்று விற்பனை செய்தோம். அண்ண கோப்பிக் கார் என்று அக்கார் வரலாறு படைத்தது.
காலம் ஓடியது. எமது உழைப்பும் தொடர்ந்தது. 1965ஆம் ஆண்டில் வான்களைக் கொள்வனவு செய்து எமது வியாபாரத்தை யாழ்ப்பாணத்துக்கு வெளியே வன்னி, கிழக்கு, மலையகம் ஆகிய பிரதேசங்களுக்கு விஸ்தரித்தோம். 1968ஆம் ஆண்டு கொழும்பில்
(150

Page 155
༦༦ ཚེས་ ༨ ,
୪ W
s ۶ه
24
Y.
அலுவலகம் ஒன்றை ஆரம்பித்துத் தெற்கில் கதிர்காமம் வரை எமது வர்த்தகத்தை விஸ்தரித்தோம்.
இந்நிலையில் ‘அண்ணா பண்ணை ஒன்று பலாலி விமான நிலையத்துக்கு அருகில் ஆரம்பிக் கப்பட்டது. கோழி மற்றும் கால் நடைகள் வளர்ப்பு அதன் மூலம் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், அங்கு திராட் சைத் தோட்டம் ஒன்றையும் ஆரம்பித்தோம்.
இந்தக் காலப்பகுதியில் இலங்கைத்தீவு முழுவதிலும் அண்ணா உற்பத்திப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன. அவற்றுக்கு நல்ல கிராக்கியும் ஏற்பட்டது.
தொடர்ந்து வந்த யுத்தச் சூழ்நிலையால் தெற்கு, கிழக்குச் சந்தை வாய்ப்பை இழந்தோம். குடாநாட்டை மட்டும் மையப்படுத்தி எமது வர்த்தகத்தை மேற்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது
பண்ணையை இழந்தோம்
சந்தை வாய்ப்பை இழந்த கையோடு பலாலி விமான நிலைய விஸ்தரிப்பால் எமது பாரிய பண்ணையையும் இழந்தோம். இதற்கு ரூபா 10 லட்சம் காப்புறுதி செய்த அந்தப் பண்ணைக்கு நஷ்டஈடு தருவதாக கூறப்பட்டது. ஆனால் இன்று வரை அது கைக்குவந்து சேரவில்லை. ஆனால், வங்கியில் நாம் கடனாகப் பெற்ற 6 லட்சம் ரூபாவைச் செலுத்தவேணி டிய கட்டாயத் துக் கு உட்பட்டோம். அடுத்தடுத்து இழப்புக்களைச் சந்தித்த போதும், மனம் தளராது முன்வைத்த காலைப் பின்வைக்காது எனது வர்த்தகத்தைத் தொடர்ந்தேன்.
எனினும், 1995 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரிய இடப்பெயர்வு என்னைப் பெரிதும் வாட்டியது. கிடைத்த சொற்ப முதலீட்டுடன்
அண்ணா வியான் ஏடு

i"
حال ساز
மீசாலையிலும் பின்னர் வன்னியிலும் எனது உழைப்பைத் தொடர்ந்தேன்.
கிளிநொச்சியில்30 ஏக்கர் நிலத்தைக் காடுவெட்டி காணியாக்கி எனது சக ஊழியர்களுடன் இணைந்து மீண்டும் தளராத நம்பிக்கையுடன் தொழிலை ஆரம்பித்தோம். அதற்கு அண்ணா நகர் என்று பெயரிட்டோம். அதுவும் இராணுவ நடவடிக்கையால் செயல் இழந்து போனது. அதையடுத்து வவுனியாவில் சிறு அளவில் வர்த்தகத்தைத் தொடர்ந்தேன்.
என்ன நோக்கோடு, இலக்கோடு இந்த வர்த்தகத்தை ஆரம்பித்தேனோ அந்த இலக்குடன் மீண்டும் 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திரும்பினேன்.
மனதை வாட்டிய காட்சி
குரக்கன், சோளம் போன்ற பயிர்களுக்கு கொள்வனவு உறுதியை நாம் வழங்குவதால் எமது விவசாயிகள் அதில் நாட்டம் காட்டுவது வழமை. 1995ஆம் ஆண்டு இடம்பெயரும்போது பெரும் தொகையில் குரக்கன், சோளம் போன்றவற்றைக் கொள்வனவு செய்து வைத்திருந்தோம். நாம் திரும்பிவந்தபோது யாரோ அவற்றை வண்டிகளில் ஏற்றி எடுத்துச் செல்லும் காட்சியைக் கண்டேன். எனது மனம் வாடியது. ஆனால், அதை நினைத்துக் கவலைப்படக் கூட எனக்கு நேரமிருக்க வில்லை. ஏனென்றால், எனது வர்த்தக இலட்சியத்தை அடையும் உத்வேகம் என்னை சோம்பியிருக்க விடவில்லை. மீண்டும் எனது வியாபாரத்தை ஆரம்பித்தேன். நவீன இயந்திர வசதிகள் வந்துள்ள இன்றைய காலத்திலும் எமது பழைமையைக் கைவிடவில்லை.
இன்றுள்ள நிலையில் கடந்தகால இழப்புக்களை ஈடுசெய்ய கடன்தருமாறு வங்கிகளிடம் கேட்டோம் ஆனால், அவர்கள் கூடுதல் வட்டியுடன்தான் கடன் வழங்க முடியும் என்று கூறுகின்றார்கள். தெற்கில் குறைந்த
(15)

Page 156
s y SEA
வட்டிகளில் கடன்களை வழங்கி கைத்தொழில் புரட்சி செய்யும் அரசுகூட எமது இழப்புக்கு நஷ்டஈடோ குறைந்த வட்டியுடன் கடனோ தர முன்வரவில்லை.
எமது கைத்தொழில் நிறுவனத்தில் 150 இற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். எமது கைத்தொழிலை நவீன மயப்படுத்தினால் கூடுதலானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கமுடியும்.
உற்பத்திகள்
எமது உற்பத்திகள் 3 வகைகளாக அமைந்துள்ளன. சமையலுக்குத் தேவையான பொருள்கள், மக்களின் அன்றாட தேவையான பொருள்கள், நானாவித பொருள்கள் என உற்பத்திகளை வகைப்படுத்தியுள்ளோம். மக்களின் அன்றாடத் தேவைகளை விரைவு படுத்தும் நோக்கில் திடீர் தோசைமா, திடீர் அப்ப மா போன்றவற்றைத் தயாரிக்கிறோம்.
மக்கள் தமது தேவைகளை இலகுவில் விரைவாகப் பெற இந்தப் பொருள்கள் உதவும்.
விரைவில் நூடில்ஸ்
இன்றைய தேவையை மதிப்பீடு செய்து நூடில்ஸ் தயாரிக்கும் தொழிலை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளோம். நூடில் ஸ"டன் பதம்செய்த மரக்கறி, மசாலா ஆகியவற்றையும் தனித்தனியே பொதிசெய்யவிருக்கின்றோம். மக்கள் தமது தேவையை விரைவாகப் பூர்த்திசெய்ய இது உதவும். விரைவில் இந்த உற்பத்தி சந்தைக்கு வரவிருக்கின்றது.
1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் குழந்தைகளுக்குப் போசாக்கு அளிக்கும் 'திரிபோஷா எடுத்துவர முடியாதிருந்தது. அச்சமயம் யாழ். பல்கலைக்கழத்தில் பணியாற்றிய பேராசிரியர் ஆர். ராமதாஸின் வழிகாட்டலில் ஜிவாகாரம்' என்ற உற்பத்திப் பொருளை அறிமுகம் செய்தோம்.
அண்ணா பொன் ஏடு

حال ساز
அரிசி, உழுந்து, சோயா, பயறு ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கிய ஜீவா காரம் அச் சமயம் சிறுவரின் போசாக்குக்குப் பெரும் உதவியாக இருந்தது. ஆய்வு ஒன்று மேற் கொள்ளப் பட்டுத் தயாரிக்கப்பட்ட ஜிவாகாரம் சிறுவர்களுக்கு ஊட்டச்சத்துக்கு ஆதாரமாக அமைந்தது.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் கூட இந்த ஜீவா காரத்தைத் தமது உணவாக்கிக் கொண்டனர். எமது உற்பத்திப் பொருள்களில் ஜிவாகாரம் முக்கிய இடத்தை இப்போதும் வகிக்கின்றது.
எமது பிரத்தியேகமான தயாரிப்பான மசாலா கோப்பி சர்வதேச மட்டத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கனடா, லண்டன், நோர்வே, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் சந்தையில் இந்தக் கோப்பிக்கு பெரும் கிராக்கி உண்டு. ஆட்டாமா, அரிசி மா, குரக்கன் மா, ஜிவாகாரம் போன்ற எமது உற்பத்திப் பொருள்களும் வெளிநாட்டுச் சந்தையில் மதிப்புப் பெற்றுள்ளன.
கடந்த 45 வருடங்களுக்கு மேலாக பல நெருக் கடிகளையும் இன்னல் களையும் எதிர்நோக்கி வரலாறு படைத்து வரும் நிறுவனமாகச் செயற்படும் ‘அண்ணா நிறுவனம் வர்த்தகத்தை மட்டும் நோக்கமாகக் கொள்ளவில்லை. சமூகத்துக்கு ஏற்படும் இனி ன ல களிலும் பங்கு கொணி டு அவர்களுக்குத் தேவையான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். அகதியாக வந்த மக்களுக்கு இடமளித்து வேணி டிய உதவிகளையும் வழங்கியுள்ளோம். இன்றைய நவீன யுகத்தில் தொழில்நுட்பங்கள் வளர்ச்சி கணி டுவரும் நேரத்திலும் எமது பாரம்பரியத்தைச் சிதைக்காமல் குடிசைக் கைத்தொழிலாகவே இதனை முன்னெடுத்து வருகின்றோம் - என்றார் அண்ணா தொழிலக நிறுவுநர் பொன்னையா நடராஜா.
(152)

Page 157
தளராத மனத்துடன் சாதை
GIT. B
விடாமுயற்சியை மூலதனமாகக் கொண்டு சாதனை படைத்து வரும் தொழில் முயற்சியாளருக்கு எடுத்துக் காட்டாக இணுவில் அண்ணா கோப்பி நிறுவன உரிமையாளர் பொ. நடராஜா திகழ்கிறார்.
இரு தசாப்த காலமாக அரங்கேறி வந்த உள்நாட்டுப் போருக்கு தாக்குப் பிடிக்க முடியாமல், புலம்பெயர்ந்து தலைநகருக்கும் வெளிநாடுகளுக்குமென பறந்து சென்ற தொழிலதிபர்களுக்கு மத்தியில் ஒரு சாதனையாளராகவே பொ. நடராஜா விளங்குகின்றார்.
பொ. நடராஜா தான் தனது தொழில் முயற்சியில் கடந்து வந்த பாதை பற்றி விபரிக்கையில் கூறியதாவது :
‘நான் ஒரு ஏழை விவசாயியின் மகன். எனக்கு 16-17 வயது நடக்கும்போதே ஆறு சகோதரிகளையும், ஒரு சகோதரை கொண்ட பெரிய குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பை குடும்பத்தின் தலைப்பிள்ளை என்ற வகையில் நான் ஏற்க நேர்ந்தது. இதன் பிரகாரம் தொழில் தேடி கொழும்புக்குச் சென்றேன். 1958ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தால் மீண்டும் என் சொந்த மண்ணுக்கு திரும்ப நேர்ந்தது. அச்சமயத்தில் இம்மண்ணை விட்டு இனி வேறெங்கும் போவதில்லையென திடசங்கற்பம் பூண்டேன்.
ஆரம்பகால கட்டத்தில் எனது சகோதரிகளைக் கொண்டு உரலில் கோப்பியை
அண்ணா வியாண் ஏடு
 

حل ساز',
ன தடம் பதித்த தொழிலதிபர்
தினக்குரல் 03.10.2004
பொடி செய்து, நாங்களே பொதியாக்கினோம். அவற்றை மிதி வண்டியில் எடுத்துச் சென்று நான் கடைகளுக்கு விநியோகித்தேன்.
எங்கள் விடாமுயற்சிக்கு விரைவில் பலன் கிடைத்தது. இம்முயற்சிகளுக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்து மில்க்வைற் நிறுவன முதல் வர் க. கனகராசா ஒத்துழைப்பு வழங்கினார். எமது பொருட்களின் விநியோக விளம்பரங்களை சிறிது காலம் நாம் இருவரும் இணைந்தே மேற்கொண்டோம்.
அடுத்து வந்த மூன்று ஆண்டுகளில் சொந்தமாக ஆலையை நிறுவி, ஊழியர்களை நியமித்து உற்பத்தியைப் பெருக்கினேன். மோட்டார் வாகனங்களைக் கொள்வனவு செய்து. குடாநாடு கடந்து கொழும்பு, மலையகம் மற்றும் தென் இலங்கையின் பல இடங்களிலும் எனது உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பை பெருக்கிக் கொண்டேன்.
1975 முதல் 1985 ஆண்டு காலப்பகுதியில் அண்ணா தொழிலகம் உச்சநிலையையை அடைந்தது.
அண்ணா கோப்பி, அண்ணா பற்பொடி, அண்ணா ஊதுபத்தி, பவுடர், இனிப்பு வகைகள், நீலம் முதலான பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டன. அத்தோடு அரிசி, உழுந்து, குரக்கன், கடலை முதலானவற்றைத் திரித்தும் மிளகாய், கறி மிளகாய், சரக்கு, மஞ்சள், மிளகு, சீரகம், மல்லி முதலானவை பொடி செய்தும் பொதிகளாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
(53)

Page 158
1983இல் போர் வெடித்துத் ‘திரிபோஷா” வருகை தடைப்பட்டமையால், வளரும் குழந்தைகளினதும், கர்ப்பிணித் தாய்மார் களினதும் நன்மை கருதி 'ஜீவாகாரம்” என்னும் சத்துணவை உற்பத்தி செய்து பலரினதும் நன்மதிப்பை இந்நிறுவனம் பெற்றுக் கொண்டது.
1975ஆம் ஆண்டில் மருதனார் மடத்தில் 4 ஏக்கர் காணியில் விவசாயப் பண்ணை யொன்றை உருவாக்கினார் நடராஜா. இங்குத் தோட்டப் பயிர்களுடன் ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற கால்நடைகளும் பெருமளவில் வளர்க்கப்பட்டன.
1976இல் குரும்பசிட்டியில் 2 எக்கர் நிலத்தில் பண்ணை அமைத்து முந்திரிச் செய்கையை மேற்கொண்டார்.
1990 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்ததால் தொழிலில் வீழ்ச்சி காண ஆரம்பித்தது. 1995 இல் ஏற்பட்ட தென்மராட்சிப் புலப்பெயர்வு பேரிடியாக அமைந்தது. விவசாய பண்ணைகள் அடியோடு அழிந்தன.
எனினும், கவிழ்டங்களுக்கு மத்தியில் மீசாலையிலும் பின்பு கிளிநொச்சியிலும் உற்பத்திகளை மேற்கொண்டார் நடராஜா.
போரினாலும், புலப் பெயர் வினாலும் பேரிழப்புகளை சந்தித்து, பெருநட்டம் அடைந்தபோதும், மூலதன பற்றாக்குறையை எதிர்கொண்டபோதும் தளராத சிந்தையுடன் தன் முயற்சியை முன்னெடுத்தார் அவர்.
શિઝનીઠર્ક 4 / மக்களின் தேவையறிந்து வியாபார
U V வியாபாரத்தில் இறங்குவதற்கு வய புரியலாம். எழுபதிலும் சாதனை பு
அண்ணா பொண் ஏடு

خطرساز)
இன்று உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வரவேற்பு பெற்று திகழும் கோப்பியாக ‘அண்ணா கோப்பி விளங்குகின்றது. தற்போது கனடா, இங்கிலாந்து, நோர்வே, பிரான்ஸ் போன்ற நாடுகளில் அண்ணா கோப்பியும் ஏனைய அணி னா உற்பத் திகளும்
அமோகமாக விற்பனையாகி வருகின்றன.
அண்ணா நிறுவனமானது, மாவகை மற்றும்
வாசனைப் பொருட்களை இடித்து, திரித்து, வறுத்து, பொடி செய்து, பதப்படுத்தி, பொதி
செய்து சுத்தமாகவும் , சுவையாகவும் வழங்குகின்றது. அத்துடன் நூடில்ஸ் , பதப்படுத்திய மரக் கறி, மசாலா என்பனவற்றையும் உற்பத்தி செய்ய
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மருதனார் மடம் அண்ணா பண்ணையில் 5,000 இற்கும் அதிகமான கோழிகள் வளர்க்கப்படுகின்றன. மேலும் , இப் பண்ணையில் இந்தியாவிலிருந்து எடுத்து வரப்பட்ட புதிய இன கத்தரிச் செடிகளும் காணப்படுகின்றன. இக்கத்தரி இனத்திற்கு அண்ணா கத்தரி என பெயர் சூட்டப்படுள்ளது. பூச்சிகளின் தாக்கத்திற்கு எளிதில் உள்ளாகாத இக்கத்தரிக் காய்களுக்கு சந்தையில் பெரும் வரவேற்பு நிலவுகிறது.
%9oઝાઠી ரம் செய்தால் வெற்றி நிச்சயம்.
U U
பது தடையாகாது. இருபதிலும் சாதனை fu6)Tib.
(152)

Page 159
Deputy General Manager - Personal Banking of providing the first facility under forward sales (CBSL) to Nadarajah of Anna Industry in Jaffn
r
ܢܠ
6.jઝીઠર્ક ટ
வளர்ச்சிக்காக பாடுபடுவதை அடிப்பை ஒரே சிந்தனையுள்ளம் கொண்டவர் வேண்டும். அப்போதுதான் வளர்ச்சி
U சிக்கல்களை துணிச்சலுடன் எதிர்ே அடையாளத்தை நீங்கள் பாடுபட்டுப் தேடிவரும்.
U தொழில்களில் வெற்றிப்பெற்று உ தொடக்கத்தில் நம்மோடு உழைத்த மறக்காதீர்கள்.
élairgor 6Ustair gy(B
 

خطرساز
partnership nama
Daily News - April 19, 2005 Business Today - May 2005
SCSS
Hatton Nationa Bank (HNB) C. Abeyawickrama contract program of Central Bank of Sri Lanka
al
Fந்தனைகள் டயாக கருதவேண்டும். நம்மைச் சார்ந்துள்ள களை நம்மோடு இணைத்துக் கொள்ள இன்னும் வலிமை அடையும்.
U U நாக்கும் தகுதி திறன் பெற்றவர் என்ற பெற்று விடுங்கள். வெற்றிகள் உங்களைத்
U ச்சக்கட்ட வளர்ச்சி அடைந்தாலும் கூட வர்களையும் நண்பர்களையும் ஒருபோதும்
(155)

Page 160
சளைக்காது உழை
G
குடும் பச் சுமையைத் தாங் கப் பதைபதைக்கும் வெயிலில் வீதி வேலையை நான் மேற்பார்வை செய்து கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்து என் வாழ் வைத் திசைதிருப்பி விட்ட அந்தப் பெருந்தகையின் சந்திப்பு என் வாழ்வை வளப்படுத்தியமை என் வாழ்வின் திருப்புமுனை” இவ்வாறு கூறுகிறார் இணுவில் அண்ணா கோப்பித் தொழிலக அதிபர் பொ. நடராஜா.
‘ஓர் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். 6 பெண் சகோதரங்களும், ! தம்பியும் எனது உடன் பிறப்புக்கள். எனது பாடசாலைக் கல்விக்கும் மேலாக எனது வாசிப்புப் பழக்கமே என் வாழ்க்கையை வளப்படுத்தியது என்பேன். நாட்டிற்கும் வீட்டிற்கும் பயனுடையவனாக நான் வாழவேண்டுமென்ற துடிப்பையும் அவ் வாழ்வைக் கடின உழைப்பினால் எட்ட முடியும் என்ற இலட்சியத்தையும் இந்நூல்கள் என் உள்ளத்தில் ஆழப்பதிய வைத்தன.
விவசாயமே என் குடும்ப வருமான மென்பதால் குடும்பக் கஷ்டத்தை உணர்ந்து வேலை தேடி 1957 இல் கொழும்பிற்குச் சென்றேன்.
கொழும்புத் துறைமுகத்தில் கிளாக் வேலை, லீலா அச்சகத்தில் அச்சுத் தொழிலாளி, சரஸ்வதி ஸ்ரோர்சில் சிப்பந்தி வேலை என மாறி மாறித் தொழில் பார்த்தும் வருமானம் போதாமையால் ஈராண்டுகளில் யாழ்ப்பாணம் திரும்பினேன்.
வீதிக்குத் தார் போடும் ஓர் ஒவஸ்சியரின் கீழ் உதவியாளராக இங்கு ஒரு வேலை
அண்ணா பொண் ஏடு
 

அந்தி வண்ணன்’ தினக்குரல் 14.12.2008
கிடைத்தது. மல்லாகம் ஏழாலை வீதியில் பதைக்கும் வெயிலில் தார் ஊற்றுவதை மேற்பார்வை செய்தபோது முன்பின் தெரியாத ஒருவர் குருவாக வந்து எண் னைத் தலையளித்து ஆட்கொண்டார்.
ஆம் அந்த மில் க் வைற் வாகனம் என்னருகில் வந்து நின்றது. அதன் முதல்வர் க. கனகராஜா இறங்கி வந்து என்னிடம் கதை கொடுத்தார். ஊரைக் கேட்டார், உறவுகளைக் கேட்டார். எண் கடின உழைப் பைக் கடைக்கணித்தார். அந்த வீதியில் இவ்வாறான சில நாட் சந்திப்பு எனக்கு அவர் மீது ஓர் இனந் தெரியா மதிப்பை ஏற்படுத்தியது. எனது தொழில் , குடும் பக் கஷ டங்களை அக்கறையுடன் அறிந்து கொண்ட அவர் ஒருநாள் புன்னகை புரிந்து “நாளைக்கு என் வீட்டிற்கு வா என்றார். இந்த அழைப்பே என் வாழ்க்கையின் ஒரு திருப்புமுனையாக அமைந்தது”.
குருந்த மர நிழலில் மாணிக்கவாசகரை சிவன் தடுத்தாட் கொண்டமை போல க. கனகராசா என்னைத் தடுத்தாட் கொண்டார் என்றே கூறுவேன்.
மில்க்வைற் தொழிலகத்திற் கடினமாக உழைக்கப்பழகிப் பின் கனகராஜாவின் ஆலோசனைக்கிணங்க என் வீட்டையே குடிசைக் கைத்தொழிற்சாலையாக மாற்றி என் சகோதரங்களும் நானும் கோப்பியை உரலில் இடித்துப் பொதி செய்து, துவிச்சக்கரவண்டியில் நானே அயலிலுள்ள கடைகளுக்கு எடுத்துச் சென்று விநியோகிக்கும் ஒரு சுய தொழிலை ஆரம்பித்தேன்.
(509

Page 161
* , y w W w Y 2
تھیچھا
எனது இக் குடிசைத்தொழில் கணிசமான அளவு வளர்ச்சி கண்டபோது மில்க்வைற் அதிபர் தனது விற்பனை வாகனத்திலேயே எனது கோப்பிப் பொதிகளையும் எடுத்துச் சென்று விற்பனை செய்யக் கைகொடுத்தார். நாளொரு பொழுதாக நான் கண் ட வளர்ச்சியை அவர் கண்டு மகிழ்ந்தார்.
படிப்படியாகக் கோப்பியோடு ஏனைய பொருள்களான ஜீவாகாரம், ஆட்டாமா, குரக்கன்மா, அரிசிமா, மிளகாய்த்துாள், அண்ணா பற்பொடி, ஊதுபத்தி, சொட்டுநீலம் முதலான பொருள்களையும் பொதி செய்து விற்பனை செய்ய ஆரம்பித் தேனி , இயந்திரங்களை விட மனித வளத்தைப் பயன்படுத்துவது ஏழைகள் பலருக்கு வாழ்வளிக்கும் என்பது எனது இலட்சியக் கோட்பாடாகும்.
நாடளாவிய ரீதியில் எனது உற்பத்திப் பொருள்களுக்கு நல்ல சந்தை கிடைத்தது. அதனால் தொழில் விஸ் தரிப்புகளை மேற்கொண்டேன். சிற்றளவுக் கைத்தொழிலாக வைத்திருக்கும் எனது கொள்கை காரணமாகக் கந்தானை, வவுனியா போன்ற இடங்களிலும் தொழிற்சாலைகளை ஆரம்பித்தேன்.
இவ்வாறான கைத்தொழிலோடு விவசாயப் பண்ணைகளை ஆரம்பிக்க விரும்பினேன்.
ک2/
இணு
தமிழ்சைவய்பண்ப
வித்தான தமிழ்சைவப் பண்பாட்டி விளைந்திருக்கும் இணையிலிப்
பத்தாயி ரத்தினுக்கும் மெத்தவுள் பத்திநெறி யொன்றினையே பற்றி முத்தான மாணவர்க்குக் கல்வித மூன்றிருக்கும் முக்கண்ணே பே உத்தமச் சான்றோர்கள் சூழ்ந்திரு உவந்திருப்பார் என்னாளும் மகி
அண்ணா பொன் ஏடு

حال ساز
1975இல் உரும்பிராய், மருதனார் மடம் வீதியிலும் 1983 இல் பலாலி விமான நிலையம் சார்ந்து குரும்பசிட்டியிலும் விவசாயக் பண்ணைகளை ஆரம்பித்து, பயிர்ச்செய்கை, ஆடு, மாடு, கோழி, பன்றி முதலான கால்நடை வளர்ப்புகளையும் அவற்றில் மேற்கொண்டேன்.
போரினது உக்கிரத்தாலும் தற்போது எற்பட்ட வெள்ள அனர்த்தத்தினாலும் எற்பட்ட அழிவுகள் இழப்புக்கள் மிக அதிகம். பல போதும் ஏற்பட்ட இவ்வாறான இழப்புக்களுக்கு முகம் கொடுத்து எனது தொழில் முயற்சிகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறேன். என் தொழில் முயற்சி 2004ஆம் ஆண்டு சிற்றளவுக் கைத்தொழிலுக்கான ஜனாதிபதி விருதைப் பெற்றுத் தந்தது.
இந்த வருடமும் கிராமியக் கைத்தொழில் மற்றும் ஊக் குவிப்பு அமைச் சின் அனுசரணையுடன் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை தேசிய மட்டத்தில் நடத்திய போட்டியில் சிறிய நடுத்தரக் கைத்தொழில் உணவு மற்றும் பானங்கள் என்னும் துறையில் யாழ். மாவட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்று சிறந்த தொழில் முயற்சியாளர் என்ற விருதையும் பெற்ற மையையிட்டு மகிழ்வடைகிறேன்” என்றார்.
றுவில்
ாட்டின் விளைநிலம்
ல் - தோன்றி பதியினிலே Iளார் - சைவப்
யுள்ளார். ரும் - சாலை ான்றிருக்கும் ருப்பார் - இங்கு ழ்ந்திருப்பார்
- நாவரசன்
N༽

Page 162
ܛܠ
;
جون
ت
நிஷா புயலின் கோரத்தாண்டவம் ஓய்ந்து மூன்று நாள் தகவல்கள் தேடிச் செல்கிறேன். இணுவில் கிழக்கில் அண்ணா விவசாயப் பண்ணைக்கு மிக அதிக பாதிப்பு என்று தகவல். அதனால் அங்கு சென்று பார்க்கவிரும்பினேன்.
அன்று சனிக் கிழமை வியாபாரம் துரிதகதியில் நடக்கிறது. 15-20 பேர் வெளியே காத்திருக்கிறார்கள். மெல்லக்கதை கொடுத்துப் பார்க்கிறேன். அவர்களில் பலர் புறொயிலர் கோழி இறைச்சிக்கும், கோழி முட்டைக்கும் வந்தவர்கள்.
முகாமையாளர் முகத்துதி சொல்லி வரவேற்கிறார். வேலை அவசரம் ‘வெயிற் பண்ணச் சொல்கிறார்.
நிஷாப்புயலால்
அண்ணா வியாண் ஏடு
 
 

حل ساز
ரத்திற்குள்ளான
உதயன்
“இலட்சுமி புத்திரன் 25.01.2009
முன்பக்கம் சற்று சுற்றிப் பார்க்கிறேன். பொருள்கள் மீது பார்வை செல்கிறது. எல்லாம் பொலித்தீன் பொதிகளாய் காட்சி தருகின்றன.
தானியங்கள், மாப்பொருள்கள், பொதி செய்யப்பட்ட பொருள்கள், பழ வகை, மரக்கறிவகை, இனிப்புவகை, மிச்சர்வகை, பற்பொடி, சாம் பிராணி என பல்வேறு வகைப்பட்ட உள்ளுர்ப் பொருள்கள்.
தானியப் பகுதியை சற்று உற்று நோக்குகிறேன். அரிசி, குரக்கன், சாமை இவற்றுடன் அறிமுகமில்லாத ஒரு புது வகைத் தானியப் பொதியும் காணப்பட்டது.
மாப்பொருள் மத்தியில் அரிசிமா, குரக்கன் LDT, L (L935 Gol3bTugu J6Ò LDT SÐ, LLT DIT.
சிதைந்த பண்ணை

Page 163
Λς Νι Y ANN W {{Aોઠ\);
೪* * ~
ஜீவாகாரம் இவற்றுடன் உடனடி அப்பம், தோசை தயாரிப்புக்கான றெடிமேற் மா, இப்படிப் பலவகை பெரும்பாலானவை மருத் துவக் குணம் கொணி டவை. அனைத்துமே நோயாளிகளின் உணவுத் தயாரிப்புக்கு உகந்தவை. இவ்வாறு பலதையும் அவதானித்துக் கொண்டிருக் கையில் முகாமையாளர் விஜயகுமாரின் அழைப்புக் குரல் கேட்கிறது. எண் சிந்தனை திசைமாறுகிறது. பாதம் அவர் பின்னே தொடர்கிறது. மேற்குத்திசை நோக்கிப் பார்வை விரிகிறது.
அங்கு நீண்ட தூரத்திற்கு வேலி பாறி விழுந்துபோய் கிடக்கிறது. பயன்தரு மரங்கள் பல குறுக்கும் நெடுக்குமாக விழுந்து போய் கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தும் வேலையில் சுமார் பத்துப்பேர் ஈடுபட்டுக் கொண்டு நிற்கின்றார்கள்.
அங்கிருந்து வடக்கு நோக்கி நகர்ந்தோம். அங்கு வரிசையாய் கோழிக்கூடுகள், சுமார் 5000 கோழிகளின் வாசஸ்தலங்கள், வெள்ளம் புகுந்ததற்கான தடங்கள் சகிக்க முடியாத ஒருவகை வாடை, வயிற்றைக் குமட்டும் மனோநிலை. முன்னே நிமிர்ந்து பார்க்கிறேன். மூன்று மாடிக் களைக் கொண்ட ஒரு கோழிக்கூடு. அதன் அருகே ஒரு பாரிய வேம்பு வீழ்ந்து கிடக் கிறது. நல் ல வேளை மயிரிழையில் கோழிக்கூடு தப்பியிருக்கிறது.
கிழக்குப் புறமாக முகாமையாளரிடம் சுட்டுவிரல் நீள்கிறது. என்பார்வை பின்னே தொடர்கிறது. அங்கே மற்றுமொரு இரண்டு மாடிக் கோழிக் கூடு. 1200 முட்டைக் கோழிகளின் குடியிருப்பு. இரண்டு மாடிக் கூடுகளுக்கும் நடுவே நின்று நிழல் கொடுத்த
அண்ணா பொன் ஏடு

خلار .
இராட் சத இலவ மரம் அடியற் று இடம்பெயர்ந்தது. தரைமட்டமாகக் கிடந்தது அந்த இரண்டு மாடிக்கோழிக்கூடு, அதற்குள் இருந்த அத்தனை கோழிகளும் அழிந்து போயுள்ளன.
முகாமையாளரின் கூற்று சுருக்கென்று நெஞ்சில் தைத்தது. அவர் கிழக்கு நோக்கி நகர்கிறார். அது விவசாயப் பகுதி, பத்தடி உயரத்திற்கு வளர்ந்த மரவள்ளியும் இருபதடி உயரத்திற்கு வளர்ந்த வாழையும் உறங்குவதற்காகத் தரையிலே படுத்துகிடப்பது போன்ற காட்சி, அவற்றின்மீது நூற்றுக் காணக்கான காய் சுமந்த பப்பாசிகளும் குலை சுமந்த கமுகுகளும் குப்புறச் சாய்ந்து கிடக்கின்றன. கோழி உணவான சண்டியும், அகத்தியும் ஆங்காங்கே வீழ்ந்து கிடக்கின்றன. யம்புநாவல், கொய்யா, ஈரப்பலா, தேசி இன்னும் எத்தனையோ தாவரங்கள் தங்கள் ஆயுளை முடித்து குற்றுயிராய்க் கிடந்தன.
செம்மண் தோட்டங்களில் நீர் இறைத்த மறு நிமிடமே வற்றிப்போவது வழமை. இங்கு நீர் நிறைந்த நெற் பாத்திகளாயப் கத்தரித்தோட்டம் கோலம் காட்டி நிற்கின்றது. வெற்றிலைக் கொழுந்துகள் மணி ணை முத்தமிட்டபடி மூர்ச்சையற்றுக் கிடக்கின்றன. நாற்றுமேடைகள் முற்றாகச் சிதைந்து மண்மேடாகக் காட்சியளிக்கின்றன.
போடப்போட அரைத்துகொண்டே இருக்கும் இயந்திரப் பொறிகள் அனைத்தும் அமைதியாக அடங்கிக் கிடக்கின்றன. மின்சாரம் தடைப்பட்டமையினால் அவைக்கு ஒய்வு. அதனால் அங்கு பணி செய்யும் பாவையர்கள் ஆங்காங்கே தலை காட்டி மறைய அதனைப் பார்த்தபடி ஆரம்ப இடத்தை வந்தடைந்தேன்.
(159)

Page 164
நிஷாப்புயலால் அ
விருது பெற்ற உரிமையாளர்.
அங்கிருந்து யாழ். மாவட்டத்தின் சிறந்த சிறு கைத்தொழில் முயற்சிக்கான முதன்மை விருதினைப் பெற்ற ஒரு நிறுவனத்தின் உரிமையாளரைச் சந்திப்பதற்காக அழைத்துச் செல்லப்படுகிறேன்.
வணக்கம் சொல்லி வரவேற்று அவரே எழுந்து வந்து கதிரை எடுத்துப் போடுகிறார்.
எளிமையின் உருவம். சாதாரண வேஷடி சேட் நெற்றியில் விபூதிப் பூச்சு, சாந்த குணம், தன்னம்பிக்கை, உறுதியின் உறைவிடம், இணுவிலின் அடையாளமாகக் காட்சி தருகிறார் உரிமையாளர் நடராசா.
ஆர்ப்பரிப்பின்றி நீங்கள் ஆற்றிவரும் சேவை பற்றி அறியலாமா?, வினாத்தொடுக்கின்றேன் நான்.
அண்ணா பொண் ஏடு
 

அழிந்துள்ள தோட்டம்
அவர் மெல்ல வாய் திறக்கின்றார்.
1955ம் ஆண்டு, இளமைப்பருவம் நாடும் மொழியும் பற்றி ஏடும் உறவும் எடுத்தியம்பும் சேதி கேட்டு கூடும் இளைஞர் சிலர் கூடுகட்டக் கூடி எடுத்த முடிவு அது தேசியத்தை மீட்டெடுக்க சுதேசியத்தில் தங்கி நிற்றல். ஓடிவிட்டார் இப்போ சகலரும் ஊறிவிட்ட கொள்கைக்காய் உயிருள்ளவரை பாடுபட்டு நிற்கின்றேன் பற்றி.
அரை நூற்றாண்டுச் சாதனையில் ஆரம்பம்
பற்றி.
கோப்பிப் பொடி செய்து கடை கடையாய்ப் படியேறி கால் நடையாய் விற்று வந்த காலம் அது. ஊக்கம் உந்தித்தள்ள, உழைப்பு மிஞ்சிக் கொள்ள உற்பத்தி ஊர் தாண்டிச் செல்ல 23.04.1959 கைகொடுத்தது சைக்கிள்.
(160

Page 165
அருந்துங்கள் அண்ணா கோப்பி அண்ணா
நிறுவனம், இணுவில்,
விளம் பரம் தொங்க கம்பீரமாக காட்சியளித்தபடி நிற்கிறது சைக்கிள்.
சயிக்கிளின் உதவி, கோப்பி தாண்டி ரொபி, இனிப்பு, சாம்பிராணி, பற்பொடி என உற்பத்தி படிப்படியாக விரிந்து வளர்ந்து தொழிற்சாலை வியாபித்து நிற்கிறது இன்று.
விவசாயப் பண்ணையின் ஆரம்பம் பற்றிக்
கேட்டபோது.
தொழிற்சாலையின் உற்பத்தி அதிகரிக்கவே யாழ் நகரில் ஒரு வர்த்தக நிலையம் தொடங்கப்படுகிறது. கோப்பிப் பானத்துக்கு பால் தேவைப்படுகிறது. தேவையை ஈடுசெய்ய மாடு வளர்க்க முடிவுசெய்யப்படுகிறது. 1975ஆம் ஆண்டு பண்ணை ஆரம்பிக்கப் படுகிறது. புரத உணவுக்காய் பாலுடன் முட்டை, முட்டைக்காய் கோழி, இறைச்சிக்காய் கோழி, முதன் முதலில் 1977 - 78 காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் புறொயிலர் கோழி அணி னா விவசாயப் பணி ணையில் அறிமுகமாகிறது. அந்தக் காலத்தில் புறொயிலர் வாங் குவாரின் றி ஆறு மாதங்களுக்கு மேல் அதன் ஆயுள் நீடித்த வரலாறும் உண்டு.
கால்நடை பெருக காய்கறி வளர வாழையும் கமுகும் வானுயர் சோலையாய் ஊரிடை நடுவே உயர்ந்தது பண்ணை, உயிரியல் வாயுவும் உயர் காற்றாடிப் பொறிமுறைப் பாசனமும் திறம்பட இங்கு அறிமுகமானது.
élaniaors 6urai gy(B

حل ساز)
அமைச்சர்களும் வந்து பார்த்தனர்.
கால்நடை அமைச்சர் தொண்டமானும் காணி விவசாய அமைச்சர் காமினி திசாநாயக்கவும் கடந்த காலத்தில் வந்து போயினர். பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ். ஸ்கில், கொரிய நாட்டைச் சேர்ந்த கிம் எனப்பலரும் வந்து பார்த்தனர். அண்டை நாட்டிலும் இதன் புகழ் தழைத்தது. இன்றுவரைக்கும் நின்று நிலைக்கின்றது.
கைக்குழந்தைகளுக்கும் கர்ப்பிணித்தாய் மாருக்கும் உணவூட்டும் ஜிவாகாரம் பற்றிக் கேட்டபோது,
நெருக் கடிக் குள் ளான தேசத்தில் பொருள்களுக்குண்டான தட்டுப்பாட்டால் போசாக்கிழந்து கர்ப்பிணித் தாய்மாரும் கைக்குழந்தைகளும் தவிக்க நேர்ந்தது. கையில் நெய் இருக்க ஊரெல்லாம் அலைவானேன். உள்ளுர் தானியத்தில் ஊட்டச் சந்திருக்க தேட்டத்திற்கு அதை விடவேறென்ன தேவை. பேராசிரியர் இராமதாஸ் வழிகாட்டினார். சிறுவர் பாதுகாப்பு மையம் நிதி காட்டியது. தொண்டு நிறுவனங்கள் ஊக்கம் கொடுத்தார்கள். உருவாகியது ஜிவாகாரம். கொழும்புக்கிளையூடாக கிழக்கு மாகாணம்வரை அதுவே இன்று சிறுசுகளின் ஜீவாகாரம்.
தங்கள் நிறுவனத்தில் தங்கியிருப்போர் பற்றி. தொழிற்சாலையிலும் விவசாயப் பண்ணையிலும் நேரடியாக தொழில்புரியும் நிரந்தரத் தொழிலாளர்கள் 75 பேர்வரை உள்ளனர். தற்காலிக தொழிலாளர்களாக 100 பேர். இவர்கள் தவிர பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் குரக்கன், தினைபோன்ற தானியங்களில் 75 வீதமானவை எம்மால்
(16)

Page 166
கொள்வனவு செய்யப்படுகின்றன. இதுபோன்ற உள்ளிடுகளின் உற்பத்தியில் கணிசமான தொழிலாளர்கள் எம்முடன் மறைமுகமாக நிற்கின்றார்கள்.
இறுதியாக நீங்கள் சொல்ல விரும்புவது. எனது செயற்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் அன்றும் இன்றும் உறுதுணையாக இருந்து வலுவூட்டிய
(f
இணு
GIBBITřitěběBò GITT
வந்தாரை வரவேற்று வாழ்வளிக்கு
வரையாது வளரினுவைப் புகழ்ெ
சிந்தா குலமகலத் தினந்தினமும்
சித்தம் களிக்கும் விழா மெத்தவ
நந்தா விளக்கனைய நல்லறிஞர்
நலமுறவே என்னாளும் தவமுய6
எந்தாய் எனஇணுவைப் பதிவளர்ட்
எல்லோரும் இன்புறவே கண்டுவ
lિજઈીઠર્ક ટર્ક
V கெட்டித்தனமாக வியாபாரம்
அதிகரித்துவிடாது. செலவுகளைச்
அதிகரிக்கலாம்.
U
V வியாபாரத்தில் வெற்றி தோல்வி சக
மனவலிமை தோல்வியின் போதும்
மீண்டும் நிமிர்ந்து நிற்க முடியும்.
ܢ
étara Orr 6Ustair gy(B

حلا لا
வளம் கூட்டிய வாடிக் கையாளர்கள்
நுகர்வோர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
ஆரம்பத்தில்
எண் பயணத்திற்கு அத்திரவாமிட்டு அவ்வப்போது பிரிந்து சென்று அந்நிய தேசங்களில் குடியேறி இருந்து கொண்டு என்னையும் அங்கு வருமாறு அழைப்புவிடுக்கும் நண்பர்களுக்கும் குட்பாய்.
வில் ழ்வளிக்கும் பதி
தம் - பண்பில்
பரிதே
- மாந்தர்
|ண்டு
- உலகம்
ஸ்வார்.
ப்போம் - இங்கு
ப்போம்.
- நாவரசன்
NY
ந்தனைகள்
செய்வதினால்
LDL (6LĎ 986u) TLILĎ
5 குறைப்பதன் மூலம் இலாபத்தை
கஜம். வெற்றி பெறும்போது இருக்கும்
) இருக்க வேண்டும் அப்போது தான்

Page 167
நவீன வித ஆய்வுக்க
அண்ணா விUான் ஏடு
 

خلال
ாழில்வள
ட்டுரைகள்
` Q16პა

Page 168
அண்ணா தொழிலகமும்
இணைந்தான உணவுப்
குறித்த ஒரு பிரதேச பொருளாதாரச் செயற் பாடுகள் வளங்களின் கிடைப்பு நிலையாலும் வளங்களைப் பயனர் படுத்தும் மனித அறிவாலும் பயன்பாட்டி லுள்ள தொழில்நுட்பத் தாலும் அரசியல் பொருளாதாரச் சூழலாலும் தீர்மானிக்கப்படுகின்றன. யாழ்ப்பாணப் பிரதேச பொருளாதாரச் செயற்பாடும் மேற்காட்டியவாறு நிர்ணயிக் கப் பட்டதை கடந்த கால அனுபவங்களைக் கொண்டு நோக்க முடியும். யாழ்ப்பாணப் பொருளாதாரமும், யாழ்ப்பான மக்களும் அவி வக் காலங்களின் சூழ்நிலைகளின் கைதிகளாகவே இருந்து வந்ததைப் போத்துக்கீசர், டச்சுக்காரர், பிரித்தானியர் அதன் பின்னரான காலத்தைய அனுபவங்களைக் கொண்டு நிறுவ முடியும். தமிழ் அரசர் காலத்தின் பின் யாழ்ப்பாண மக் கள் தங்கள் வாழ் விடங்களின் அருகாமையிலுள்ள வளங்களை உச்சமாக பயன்படுத்தக் கூடிய பருநிலைப் பொருளாதாரக் GET 6f 603,60)u (Micro Economic Policy) வகுக்கக்கூடிய அதிகார மற்றவர்களாகவே இருந்து வந்துள்ளனர். கிடைக்கக் கூடிய வளங்களை தமது தேவைக்கேற்ப திட்டமிட்டு பயன்படுத்தும் வசதிகளற்றவர்களாகவே இருந்தனர். தமக்கருகில் உள்ள கடல் வளத்தையோ நிலவளத்தையோ உச்சமாக பயன்படுத்தும் அதிகாரமற்றவர்களாக இருந்துள்ளனர். இருந்தபோதும் பல்வேறு
அண்ணா வியாண் ஏடு
 
 
 
 

பேராசிரியர் வி. பி சிவநாதன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
வரையறைக்கு மத்தியில் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி தனிப்பட்ட வர்களும், முயற்சியாளர்களும், உற்பத்தி நிறுவனங்களும் வினைத்திறனுடன் செயற்பட்டு வந்துள்ளன என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு.
மனிதர்கள் தாம் வாழும் பிரதேசங்களுக்கு ஏற்ப வாழ்வாதாரச் செயற்பாடுகளை முன்னெடுப்பது இயல்பானதே. வாழும் பிரதேச வளங்களும் அதனைப் பயன்படுத்துவதற்கான வல்லமையும், அறிவும் நீண்ட காலமாக, யாழ்ப்பாண மக்களுக்கு தொழில் வாய்ப்பையும் குறிப்பிட்ட அளவான வருமானத்தையும், தரக்கூடியதான தொழிலாக விவசாயத் தொழில் இருந்து வந்துள்ளது. அந்நியர் ஆட்சிக் காலத்திலிருந்து புகையிலைச் செய்கையும் அதனோடு இணைந்த சுருட்டுக் கைத்தொழிலும் இப் பிரதேசத்திற்கு தொழில் வாய்ப்பையும், வருமானத்தையும் தேடித் தந்தன என்பதற்கு ஆதாரங்கள் உண்டு. இலங்கை சுதந்திரமடைந்ததோடு மலையாளத் திற்கு புகையிலையை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை இழந்தது. புகையிலைச் செய்கை படிப்படியாக வீழ்ச்சிடைய விவசாயிகள் மாற்று 663 Tug Glguj 60) g5u Tab Lól6T35 Tui, வெங்காயம், மரக்கறி உற்பத்திகளில் ஈடுபட்டனர். இலங்கை அரசின் இறக்குமதி கட்டுப்பாட்டுக் கொள்கையை வாய்ப்பாக பயன்படுத்தி வெங்காயம் , மிளகாய்ச் செய்கையில் ஈடுபட்டு பயனடைந்தனர். சந்தை வாய்ப்புக்களுக்கேற்பவும் போக்குவரத்து வசதிகளுக்கு ஏற்பவும் விவசாயப் பயிர்
(164)

Page 169
عنها الله ر 卢 {{A}} ŘVerý S22.
வகைகளை அவ்வக் காலங்களில் மாற்றி வரையறைகளின் மத்தியில் செயற்பட்டு வந்துள்ளதை சுதந்திரமடைந்த பின்னரான விவசாயத் தொழில்களிலிருந்து அறிய முடியும்.
மேல் காட்டிய சூழ்நிலைகளின் மத்தியில் யாழ்ப்பாண இளைஞர் கள் வேலை வாய்ப்பையும் உறுதியான வருமானப் பெறுகையையும் நோக்கமாகக் கொண்டு சிறு சிறு தொழில் முயற்சிகளில் ஈடுபட்டனர். அவ்வாறான தொழில் முயற்சிகளில் ஒன்றினை 1958 இல் அன்றைய இளைஞரான திரு. நடராசாவும் இளைய சகோதரரும் நுகர்வோர்களின் விருப்பத்திற்கேற்ப சிறு சிறு போத்தல்களில் அடைக்கப்பட்ட மருந்துப் பொருட்களை விற்பனை செய்ய முன் வந்தனர். சுதுமலை அண்ணாமலை வைத்தியரின் தத்துவார்த்த சிந்தனையிலும் அறநெறி ஒழுக்கத்திலும் கவரப்பட்ட திரு. நடராசா 1959ம் ஆண்டு அண்ணா மருந்துப் பற்பொடியினை சிறு சிறு பொதிகளாக்கி நுகர்வோரிடம் சென்று மருந்துத் தன்மைகளை விளக்கி விற்பனை செய்யத் தொடங்கினர். யாழ்ப்பாணப் பிரதேச மக்களும் மற்றும் இலங்கையின் சகல தரத்திலான மக்களும், சுத்தமானதும் ஆரோக்கியமானதுமான பொருட்களை நுகரவேண்டும் என்ற இலட்சிய நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட தொழில் முயற்சி இன்று பல்வேறு உற்பத்திகளைக் கொண்டதும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை முகவர் களைக் கொணி ட நிறுவனமாகக் காட்சியளிக்கிறது. சுதந்திரமடைந்த பின்னரான அரசியல் பொருளாதார நெருக்கடிகளின் மத்தியில் மக்கள் தங்கள் வாழ்க்கையை தக்க வைத்துக்கொள்ள எடுக்கப்பட்ட முயற்சிகளின் மத்தியில் அண்ணா தொழிலகமும் அவ்வக் கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப இலட்சிய நோக்குடனான செயற்பாட்டில் வருகின்ற எந்தச்
அண்ணா பொண் ஏடு

حال با i | சவாலையும் எதிர்கொண்டு முன்னேற்ற மடைந்தது. தமிழ் மக்களின் அரசியல் திருப்பு முனையாக 1958ம் ஆண்டு இருந்தது. அக்காலத்தில் தேசிய மொழிக் கொள்கையும் தேசிய சிந்தனைகளும் மேலோங்கிய காலத்தில் அவ்வப் பிரதேச வளங்களை பயன்படுத்தி அவ்வப் பிரதேச மக்கள் தொழில் வாயப் ப்பையும் , வருமானத் தையும் பெறவேண்டும் என்ற காலத்தில் அண்ணா தொழிலகத்தின் ஆரம்பம் இருந்ததால் பிற்காலத்தில் அதன் விரிவாக்கம் உறுதியான போக்குடையதாயிருந்தது.
அண்ணா தொழிலகத்தின் பிரதேச அபிவிருத்திச் செயற்பாட்டில் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகவுள்ளது.
a 600T6 UTg535|TL (Food Security)
எல்லா மக்களும் எல்லா நேரத்திலும் போதுமான உணவையும், பொருளையும் நல்ல தரமானதாயும், போதுமான அளவிலும் பல்வகைப்பட்ட வகைப்பொருட்களின் தெரிவு செய்யக்கூடியதாயும் நல்ல ஆரோக்கியமான வாழ்வை எந்தவித இழப்புமின்றி பெறக் கூடியதுமான வழிகள் கொண்ட செயற்பாடே உணவுப் பாதுகாப்பாகும். அதற்கான மூன்று தூண்களாவன
(1) உணவுக்கிடைப்பு நிலை (2) உணவுக்கான வாய்ப்புகள் (3) உணவுப் பயன்பாடு
உணவுப் பாதுகாப்பு தனிப்பட்ட அளவிலும், வீட்டுத்தேவை மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் இருக்கவேண்டும். அதற்கு உதவும் வகையில் அணி ணா தொழிலக செயற்பாடுகள் இருந்துள்ளன. உண்மையில் உணவுப் பாதுகாப்பிற்கான தேவை பிரதேச மட்ட வறுமையிலிருந்தே எழுகின்றது. எமது
(165

Page 170
பிரதேசத்து வறுமை பின் வருமாறு வெளிப்படுகின்றது.
1) யாழ்ப்பான மக்களில் பலர் சர்வதேச அளவீட்டில் குறிப்பிடப்படும் வறுமைக் கோட்டிற்குக் கீழான வருமானத்தைப் பெறுகின்றனர். இது வறுமையை முழுவதுமாக வெளிக்காட்டுவதில்லை. இதை பொருளியலில் ஒரு பரிமாணம் கொண்ட வறுமைக்கான (g) BIT'uqu Tab (Uni-Dimensional Indicators) குறிப்பிடுவர். அதாவது வறுமைக்கோட்டு வருமானம் அல்லது நுகர்வு மட்டம் உணி மையான வறுமை மட்டத்தை வெளிப்படுத்தக் கூடியதான பல பரிமாணம் கொண்ட வறுமைக்கான குறிகாட்டி (MultiDimensional Indicator) ufos LD IT 60fL அபிவிருத்திச் சுட்டெண், மானிட வறுமைக்கான சுட்டி, பால்நிலை அபிவிருத்திச் சுட்டி பால்நிலை வலுவூட்டல் சுட்டி என்பன இடம்பெறுகிறது. அத்துடன் சமூக கலாச்சார பங்களிப்புடனான மக்கள் வாழ்வின் சந்தர்ப்பமின்மையும் வறுமையின் வெளிப்பாடாக அளவிடப்படுகிறது. Participatory Assessment (Socio - Cultural Specificities) இவ்வாறாக வகைப்படுத்தப்பட்ட போதும் மக்கள் தாம் வறுமையில் உழல்கின்றோம் என்பதை பின்வருமாறு உணர்ந்து கொள்வர்.
a) UL96f(3u 6 p.60 D (POverty is hunger)
என்பர். b) இருப்பிட வசதியின்மையே வறுமை (Poverty is lack of shelter) D 615 fuss 6, IT நிலையுமே வறுமையென்பர். C) நோய் கண்ட போது வைத்தியரை 960OJE (plgu Tg5 5606) (POverty is being sick and not being able to see doctor)யே வறுமையென்பர். d) பாடசாலை செல்லும் வழிவசதி இல்லாததும் எப்படி வாசிப்பது என்பது
அண்ணா பொன் ஏடு

حل ساز
தெரியாத நிலையே வறுமையென்பர் (Poverty is not having access to School and not knowing how to read). தொழில் இல்லாநிலை எதிர்காலம் பற்றிய பயம், அன்றைய வாழ்வே தஞ்சம் என எண்ணும் நிலையே வறுமையென்பர் (Poverty is not having a job, is fear for the future, living one day at a time). சுத்தமில் லா நீரை அருந்தி சுகவீனமடைந்து குழந்தையை இழக்கும் 5606) (Poverty is losing a child to illness brought about by unclean water) (3uu வறுமையென்பர். வல்லமையில்லாமையும் சுதந்திரமாக பிரதிநிதித்துவப்படுத்த வசதியற்ற நிலையே வறுமையென்பர் (Poverty is power lessness, lack of representation and freedom). இவ்வாறான வறுமைக்கு எதிராக போராடும் நிறுவனங்களில் தன்னையும் இணைத்துக் கொண்டு செயற்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக அண்ணா தொழிலகம் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டது. குறிப்பாக உணவுப் UT g535 TL. L. நடவடிக் கைகளில் முன்னின்றது. இப்பிரதேச மக்களின் வாழ்வுடன் ஒன்றிணைந்ததான செயற் பாட்டில் விவசாய மாதிரிப் பண்ணை யாகவும் எமது பிரதேசத்திற்கு பொருந்தக் கூடியதான பயிர்வகைகளை அறிமுகம் செய்வதோடு விவசாயிகள் எப்பிரச்சினை களின் மத்தியிலும் தமது தொழிலை தொடருவதற்கான வகையில் விவசாய வாய்ப்புக்களை தெரிவு செய்யும் வகையில் பொருத்தமான பயிர் வகைகளையும், நாற்றுக்களையும் வழங்கி வந்தனர். உதாரணமாக, குறிப்பிடுவதாயின் A9 பாதை
Q166)

Page 171
كشستتمكناسينيقي IMF
மூடப்பட்டதோடு விவசாய உள்ளீடுகள் கிருமி நா சனிகள், உரவகைகள், எரிபொருட்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாக விவசாயத்துறை பாதிப்படைவதிலிருந்து பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளிற்கு அண்ணா தொழிலகமும் பங்களித்ததென்பதை யாவரும் அறிவர் . அணி ணா தொழிலகத்தின் உணவுப் பாதுகாப்புச் செயற்பாட்டிற்காக பின் வருமாறு பங்களித்தனர் (போசாக்கு)
விவசாய உற்பத்தியை அதிகரித்தல் 2. எல்லாத்திட்டங்களிலும் தனிப்பட்டவர் வருமானத்தை உறுதியாக்குவதில் உத்தரவாதமளித்தல் 3. இயற்கை வளங்கள் மற்றும் மண் அழிந்து போதலை கட்டுப்படுத்தல் (Controlling soil and other natural resources degradation) 4. காசுப்பொருள் விவசாய உற்பத்தியை
அதிகரித்தல் 5. கல்வி மற்றும் சுகாதார சேவைகளை
விஸ்தரித்தல், 6. வறுமையின் அடிப்படை காரணத்தை அறிய பங்காளர்களிடமும் வெளிப் படையாகக் கலந்துரையாடல்
1980களில் ஒரு குடும் பத்தின் சமையலறைக்குத் தேவையான எல்லா உணவுப் பொருட்களையும் பொதி செய்யும் நிலைக் கு தனது செயற்பாட்டை விரிவுபடுத்திக்கொண்டது. பிரதான உணவுப் பொருளான அரிசிமா மற்றும் உப உணவுகளான உழுந்துமா, பயறுமா, கடலைமா, தோசை மா மற்றும் சுவை உணவாகவும், மருத்துவ உணவாகவும்
அண்ணா பொண் ஏடு

حل ساز ليسجستشفقة மதிக்கப்படும். மிளகுமா, மஞ்சள்மா, சீரகமா போன்றவற்றை பொதி செய்து மக்களின் நுகர்வு நாட்டத்திற்கேற்ப வழங்கினர். முக்கியமாக கோப்பி பவுடர் மூலம் பிரபல்யமடைந்திருந்தனர். அண்ணா கோப்பி என்றால் அறியாதார் யாருமில்லை. ஆரம்பத்தில் நுகர்வோரின் முன்னிலையிலேயே அரைத்து பொதிகளாக்கி மக்களின் நம்பிக் கைக் குரியவர்களாக திகழ்ந்தனர். கோழி முட்டை விற்பனையிலும், கோழி இறைச் சி விற்பனையிலும் யாழ்ப்பாணத்தின் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர். இதன் காரணமாக இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர்களான காமினி திசநாயக்க தொண்டமான் போன்றோர் இந்நிறுவனத்திற்கு வருகைத்தந்து திரு. நடராஜாவை போற்றிப் புகழ்ந்தனர்.
உள்ளுர் இடப்பெயர்வுகள் இடம்பெற்ற போதெல்லாம் மக்களுடனேயே இடம்பெயர்ந்து தனது சேவையை விஸ்தரித்துக் கொண்டதை யாழ்ப்பாண மக்கள் அறிவர். 1995ல் யாழ்ப்பாண மக்கள் எதிர்நோக்கிய பாரிய இடப்பெயர்வின் போது தற்காலிகமாகச் சாவகச்சேரியிலும் தொடர்ந்து வன்னிப் பெரு நிலப்பகுதியிலும், தமது தொழிலகத்தையும், விவசாயப் பண்ணையையும் நிர்மாணித்து மக்கள் மத்தியில் உறுதியாக நின்ற பெருமை அவர்களையே சாரும். யாழ்ப்பாணத்தில் இயல்பு வாழ்க்கை இருந்தபோது தொழிற்பட்ட நிறுவனங்கள் இலாபநோக்கம் கருதி செயற்பட்டதால் இடர் வந்த காலங்களில் நிலைத்து நிற்க முடியவில்லை. அண்ணா தொழிலகம் மக்கள் வாழ்வை தக்க வைத்துக் கொள்ள (பாதுகாத்தல்) வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் நிலைத்து நிற்க முடிந்துள்ளது.
(162

Page 172
விவசாய கைத்ெ
LUGOLDëUJTGJIT G)
அறிமுகம்
நம்மவர் நம்நாடு, நம் மக்கள், நமது விவசாயம், நமது பொருள், நம் கைத்தொழில் இவையெல்லாம் நாம் நம்மைப்பற்றிச் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்ளும், விளித்துக் கொள்ளும், இன்னும் ஒருபடி மேலே போய் நம்மை அடையாளங் கண்டு கொள்ளும் சொற்பதங்கள். இவற்றை ஒருவர் சொல்லி இன்னொருவர் (335 L B எவ்வளவு ஆனந்தமாயிருக்கிறது. நாம். நமது என்பதில் அவ்வளவு பிடிப்பு, ஒற்றுமை, நம்பிக்கை, அள்ளித்தரும் புத்துணர்ச்சி!
இன்னொரு வகையில் நோக்கினால் நம்மவர்களால் நம் நாட்டில் , நமது பிரதேசத்தில், நம் மக்களுக்காக, நமது விவசாயஞ்செய்து, நல்ல பொருள் நமதாக, நாமே ஈட்டி, நம் தொழில் கைத்தொழில் சிறக்க வைத்தால் அதுவே இனியொரு பசுமைப் புரட்சி, அவசியமானதொரு மறுமலர்ச்சி.
நாம், நமக்கு நமக்காக
நாம் நமக்குத் தேவையான உணவை நமக்காக உற்பத்தி செய்த உயரிய மாண்பன்றோ! நமது என்பதில் பெருமையும்,
elacroors 6U (a syGB
 

حالت
ன்னொரு புர
கலாநிதி. கு. மிகுந்தன் தலைவா விவசாய உயிரியல்துறை விவசாய பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
நமக்கு என்னும் போது பகிர்ந்து உண்ணும் மனப்பாங்கும், நமக்காக என்கின்ற போது நமக்கிருக்கும் பொறுப்புணர்வும் எம்மிடம் இருக்கும் வரை நமது வாழ்க்கை என்றுமே மேன் மையுற்றிருக்கும் ‘’ தனியொரு மனிதனுக்கு உணவில் லையெனில் ஜெகத்தினையே அழித்திடுவோம்’ என்று உரத்துக் கூறியே தலைமைக் கவிஞனுக்கு 'அழித்தல் வேலையை விடுத்து ‘ஆக்குதல்” என்று மாற்றிக்கூற கேட்டிருக்க வேண்டும். தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் தனியொரு மனிதனாகவும் இணைந்தும் ഉ_ങ്ങ് ഖ செயப் திடுவோம் . b LDğbI வேளாண்மையை உயிர்ப்பித்துவிடுவோம். அதையொரு கருவியாக்கி, நல்லதொரு ஆயுதமாக்கி இனிய நல தொழில் செய்திடுவோம். என்று பாட வைத்திருந்தால் இன்று இன்னும் பலவாக கைத்தொழில் சிறந்து விளங்கியிருக்கும். எம்மினமே உலகுக்கு இதில் ஒரு வழிகாட்டியாக இருந்திருக்கும்.
முதலில் எமக்கான உணவை நாங்களே உற்பத்தி செய்வோம். எங்களூரிலே உற்பத்தி தன்னிறைவை நோக்கியதாக இருத்தல் வேண்டும். எங்கள் உணவிலே நம்பிக்கை வைப்போம், அது தான் சுத்தம் சிறந்த சுகாதாரம். பசுமைப் புரட்சியின் நோக்கம் உணவுற்பத்தி என்றாலும் அதில் முழுமையாக சுகாதாரத்தை முன்னிலைப்படுத்தத் தவறியமை
Q168})

Page 173
గEN్ళ YVANA).
Siz
பசுமைப் புரட்சியை தவறிழைக்க இட்டுச் சென்று விட்டது. உணவு உற்பத்தி என்னவோ பல மடங்கு அதிகரித்து மிக்க மகிழ்ச்சியாக இருந்தபோதும் அதனால் நமது சூழல் மாசடைந்து உண்ணும் உணவில், குடிக்கும் நீரில், சுவாசிக்கும் காற்றில் என எங்கும் எதிலும் நஞ்சு கலந்துவிட்டது. நமது மண் என்று பெருமை கொண்டவரின் மண்ணும் நஞ் சாகிவிட்டது. அதனால் கிடைத்த மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடிய வில்லை.
அங்கிருந்து உணவும், எதுவும் இங்கு வேண்டாம். வந்த உணவை உண்டு பசியாற முன்பு அதிலிருந்து வீறுகொண்டெழும் நோயை தீர்க்கப் பரவுவதைத் தடுக்க முடியவில்லை. நோய்வாய்ப்பட்ட உணவை பசியாறத் தந்து எம்மை என்றுமே நோயாளியாக்கி வைத்திருக்க நினைக்கும் வளர்ந்த நாடுகளிலிருந்து, உலக சட்டாம்பிமார்களிடமிருந்து உணவு என எதுவுமே வேண்டவே வேண்டாம். பரம்பரை யலகுகளில் திரிபை ஏற்படுத்தி புதிய, பெரிய பயிர் உணவுகளை உற்பத்தி செய்து அதனை வறுமைப்பட்டுப் போன எங்களுக்கு கப்பல் கப்பலாக “உதவி” என்று தருவதை தவிர்த்து எம்மை சுகந்திரமாக, எமது வேளாண்மையை தடையின்றி செய்ய, எமது கைத்தொழிலை தடங்கலேதுமின்றி செய்ய வழிசமைத்தால் எம்மால் எமக்குத் தேவையான உணவை நாமே உற்பத்தி செய்யலாமல்லவா? அது தான் பசுமைக்கான அதிலொரு புரட்சிக்கான அடித்தளம். அத்திவாரம் பலமாக இல்லாத எந்தக் கட்டிடம் நிலைத்து நிற்கும்? எமது தேச அபிவிருத்தியும் அது போலவே! எங்கிருந்தோ இங்கு தருவிப்பதை விடுத்து இங்கிருந்து அங்கு அனுப்பும் காலம் கணியவேண்டும். நாடு சிறிதென்றாலும் இந்நாட்டில் விளையும் தேயிலை உலக
அண்ணா பொண் ஏடு

حل ساز
நாடுகளுடன் போட்டிபோட்டு முன்னிற்பது சிறந்த உதாரணம். இன்னும் பலவற்றில் நாம் முன்னிற்க வேண்டும். எம்மால் அது முடியும்.
நாம் உணவுற்பத்தியை மேம்படுத்தும் போது நமது கைத்தொழிலும் மேன்மையுறும். பலருக்கு வேலை கிடைக்க வழியும் கிடைத்துவிடும். ஒவ்வொருவரினதும் பங்களிப்பு முழுமையாக இருக்கும். மானுடம் முழுமை பெற்றுவிடும். மனிதநேயம் வளரும் மகிழ்ச்சி தாண்டவமாகும்.
நம்மவர் என்றுமே முன்னுதாரணம்
எமது நாட்டின் 2/3 பகுதி வரண்ட வலய (Dry Zone) LÎìJ (3959 LDIT (95 Lô. 5665) Lö (95 Liô மழைவீழ்ச்சி வரண்ட நிலையை தீர்மானிக்கும். ஆனால் குளிர் பிரதேச மரக்கறிப் பயிர்களை குறிப்பாக உருளைக்கிழங்கு, கோவா, கரட், பூக்கோவா (Couliflower) போன்றனவற்றை என்று எம்மவர்கள் யாழ்ப்பாண மண்ணில் விளைவித்து காட்டினார்களோ அன்றே பசுமைப்புரட்சிக்கான விதை யாழ்ப்பாணத்து மண்ணில் யாழ்ப்பாணத்தவர் மனதில் விதைக்கப்பட்டுவிட்டது. தமிழர் தாயகமெங்கும் இந்தப் பசுமையில் புதுமை காணும் கனவு நனவாக ஆரம்பித்தது.
வெறுமனே நெல் புகையிலை, வெங்காயம், மிளகாய், கத்தரி என ஒரு சிறிய வட்டத்துக்குள் மாற்றி மாற்றி செய்த பயிர்ச்செய்கையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது நல்ல சகுனம். எந்த சூழலிலும் வளரக்கூடிய பயிர்களை இந்த வரண்ட வலய பூமியில் வளர்த்துக்காட்டிய விந்தை எங்கள் விவசாயப் பெருமக்களையே சாரும். அவர்தம் முயற்சிக்கும், வேளாண் தொழிநுட்ப விருத்திக்கும் இவையெல்லாம் சான்றுகள்.
இன்னொரு சான்று இன்றும் எம்முன்னே இருக்கிறது. குளிர் பிரதேசத்தில் குறிப்பாக
Q169)

Page 174
மலைநாட்டில் வளர்க்கப்படும். அதன் சொத்து என கருதப்பட்ட கோப்பி, மிளகு, Butterfruit, எண்ணெய் பனை (Oil palm) போன்றவற்றை மருதனா மடத்திலுள்ள ‘’ அணி னா பண்ணையில்” கண்டு அகமகிழ்ந்தேன். எமது மண் வரண்ட பிரதேசத்தில் இருந்தாலும் வளமான மண், வசதியான மண் எனக் காட்டியிருக்கும் இவர்களது தற்துணிச்சல் என்றுமே பாராட்டக்கூடியது.
விவசாயமும் கைத்தொழிலும்
விவசாயமும் கைத் தொழிலும் தண்டவாளமொன்றின் இரண்டு பக்கங்கள். ஒன்று நீண்டு இன்னொன்று குறுகி பலன் ஏதுமில்லை. பொருளாதார அபிவிருத்தி என்ற புகையிரதம் ஓடுவதற்கு இரண்டும் ஒரே அளவினதாக நீண்டு கொண்டே செல்லுதல் வேண்டும். இவை இரண்டையும் இணைக்கும் கட்டைகளாக கல்வி, சுகாதாரம் என்பன இருக்கின்றன. விவசாயத்தில் கைத்தொழிலும் கைத்தொழிலில் விவசாயமும் ஒன்றிலொன்று தங்கியிருக்கின்றன.
யாழ்குடாநாட்டுத் தொழிற்சாலைகள்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தொழிற்சாலை களின் வரலாறு எம்மவர்கள் மத்தியில் விவசாயமும் கைத்தொழிலும் சிறந்தோங்கி யிருந்ததற்கான அடையாளங்கள். 1914ம் ஆண்டு மார்ச் மாதம் ஜோசப் மைக்கன்போ (Joseph Mechando) என் பவரினால் யாழப்பாணத்தில் சோடாத் தொழிற்சாலை 60)u Ju|Lö 60)6)1856Ö (A. Weighal) 6I6öLJ6luff சீனித்தொழிற்சாலையொன்றையும் திறந்து வைத்ததாகவும் அறியமுடிகிறது. 1916ம் ஆண்டு மார்ச் மாதம் வல் வெட்டித்துறையில் சீனித்தொழிற்சாலையொன்றை கட்டும் பணிகள் ஆரம்பிக் கப்பட்டதாகவும் தகவல்கள்
அண்ணா பொண் ஏடு

خلال கூறுகின்றன. சீனித் தொழிற் சாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணியை நோக்கினால் யாழ்ப்பாணத்தில் கரும்பு செய்கை திட்டமிடப்பட்டிருந்தது அல்லது கரும்பும் ஒரு முக்கிய பயிராக இம் மண்ணில் இருந்திருக் கின்றது. இன்னொரு வழியும் உண்டு. கப்பலோடி வர்த்தகம் செய்த தமிழன் வாழ்ந்த பூமியிது எண் பதனால் கரும் பை வேற்றிடத்திலிருந்து கரும்பாக தருவித்து அதிலிருந்து சீனியை தயாரிக்கும் திட்டம் இருந்ததையும் மறுப்பதற்கில்லை. இப்போது யாழ்ப்பாணத்தில் கரும்பு பொங்கலுக்கு மட்டும், கோயில்களுக்கு என பயன்பாட்டில் இருப்பதன் விசித்திரத்தைப் பாருங்கள். சீனித்தொழிற்சாலை தோற்றம் பெற்றதால் பின்னாளில் சுப்பிரமணியம் என்பவரினால் "பேபி மார்க்” என்னும் முத்திரை கொண்டு வல்வெட்டித்துறையில் குளிர்பானத் தொழிற்சாலையொன்று ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக இயங்கியது.
பருத்தித்துறை ‘பருத்தி” வர்த்தகத்தில் சிறந்து விளங்கியதை யாழ்குடாநாடு அன்று இருந்ததை கட்டியங் கூறியதை, பின்பு தோற்றம் பெற்ற கைத்தறி நெசவு ஆலைகள் எம்மவரால் நெய்யப்பட்ட உடுபுடவைகளை நினைவு படுத்துகின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் பருத்திவிளைவிக்கப்பட்ட ஆதாரங்கள் குறைவாக இருந்தாலும் குடாநாட்டு மண் பருத்திச் செய்கைக்கு உகந்ததென கூறலாம். தற்போது புகையிலை எங்ங்ணம் பணப்பயிராக பரந்துபட்ட அளவில் வளர்க்கப்படுகின்றதோ அதேபோல பருத்தியும் வளர்க்கப்பட்டிருக்கும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை. கைத்தறி நெசவு ஆலைகள் இன்னும் ஒருசில இடங்களில் இருப்பதையும், இன்னும் இயங்கிக் கொண்டிருப்பதையும் அறியும் போது எமது பாரம்பரிய வரலாறு எத்துணையானதென அறிவீர்.
Q170)

Page 175
பருத்தி வரண்ட வலயப் பிரதேசத்திற்குரிய பயிர். இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பாரியளவில் வளர்க்கப்படுகின்றது. இந்நார்ப் பயிரின் வரலாற்றை யாழ்ப்பாண மண் இழந்திருப்பது துரதிஷ்டமே. காலம் மீண்டும் வரும். வரலாறு திரும் ப எழுத பல தொழில் கள் தொழிற்சாலைகள் இனிவருங்காலங்களில் தோற்றம் பெறும் . ஆனால் அவை இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்காக இருக்க வேண்டுமேயொழிய இம் மண்ணிலுள்ள, இப்பிரதேசத்திலுள்ள வளங்களைச் சுரண்டிச் செல்பவையாக இருக்கக்கூடாது. நன்றாகத் திட்டமிட்டால் எம்தமிழ் மண்ணிலிருந்து நல்லதொரு செய்தியை உலகமனைத்திற்கும் சொல்லும் காலம் வரும். தொழில் வாய்ப்புத் தந்து ஆனால் எமது வளத்தை சுரண்டிய தொழிற்சாலை யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களைத் தந்த ஆனால் இங்கிருந்த வளத்தை, சுண்ணாம்புப் பாறைகளை அகழ்ந்தெடுத்து தொழில் செய்ய உருவாக்கம் பெற்றது தான் காங்கேசந்துறை யிலமைந்த சீமெந்து ஆலை. உலகிலேயே இரண்டாவது பெரிய சீமெந்து ஆலையை யாழ்ப்பாணக் குடாநாடு கொண்டிருந்த பெருமை எத்தகையது? இக்கால சிங்கப்பூர் அக்கால யாழ்ப்பாணமென்றால் மிகையாகாது. இந்த சீமெந்து தொழிற்சாலை அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் முதலாவது அலுமினியத் தொழிற்சாலை மாவிட்டபுரத்தில் சம்பந்தர் என்பவரினால் ‘டொலர்” என்னும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாண கைத்தொழில் வரலாற்றில் இன்னொரு மைல்கல். ஆரம்பத்தில் அலுமினிய உற்பத்தியில் பெயர்போன சீன தேசத்திலிருந்து தொழில்நுட்பவியலாளர்கள் இங்கு வந்து இத்தொழிற்சாலைகளிலுள்ள
அண்ணா லிபாண் ஏடு

خلال
வர்களுக்கு பயிற்சியளித்தனர். இந்த தொழிற்சாலையினை ஆதாராமாக வைத்து இதற்கண்மையில் சின்னத்தம்பி என்ற இவரின் உறவினர் “எல்.பி.கெம்” என்ற பெயரில் வாளித் தொழிற்சாலையொன்றை ஆரம்பித்தார். இதுவும் இலங்கையின் முதலாவது வாளித் தொழிற்சாலையாகும்.
காரைநகரில் சீநோர் படகுத் தொழிற் சாலையில் கண்ணாடி இழைப்படகுகள் உற்பத்தி செய்யப்பட்டன. ஈவினைப்பகுதியில் மஸ்கன்ஸ் நிறுவனத்தில் அஸ்பெஸ்டஸ் கூரைத்தகடுகள் உற்பத்தி செய்யப்பட்டன.
‘’ அணி னா வும் மில் க்  ைவற்றும் ’ தொழிற்சாலை தரத்தில் வானுயர ஓங்கி நின்ற இரண்டு நிறுவனங்கள். ஒன்று மறைந்த திரு. கலாநிதி கனகராசா அவர்களது “மில்க்வைற் சவர்க்கார உற்பத்தி நிறுவனம். இன்னொன்று இவ்வருடம் பொன்விழாக்காணும் இம்மலரை அலங்கரிக்கும் அணி னா நிறுவனம் . * மில்க் வைற் கனகராசா’ அவர்களது மறைவுடன் ‘’ மில்க் வைற் நிறுவனம்’ செயலிழந்துவிட்டது. பல இடர்களுக்கு மத்தியிலும் கடந்த 50 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருவதும் அண்ணா என்றால் தரமான கோப்பி என அனைவரினாலும் புகழப்பட்ட அண்ணா நிறுவனம் இன்னும் வரலாற்றின் கைகளை இறுக்கிப்பிடித்து கோப்பியிலிருந்து, ஜீவாகாரம், ஆட்ட மா, சம்பல் தயாரிக்க மிளகாய்த் தூள், அரிசி மா, குரக்கன் மா, மேலும் சிறுவர்களுக்கென உடனடி ஜிவாகாரம் என பலவிதமான பொருட்களை சர்வதேச தரத்தில் நம்மூரிலிருந்து உற்பத்தி செய்வதும் தமது கிளைகளை கொழும்பு, வவுனியா என பரப்பி இங்கிருந்து புலம் பெயர்ந்த எம்மக்களுக்கு இம் மண்ணின் வாசகத்தை அந்த சுகானுபவத்தை கொடுக்கும் செயலை போற்றும் அதே நேரத்தில், அவர் தம்
(17)

Page 176
{{N} ”ይ ܪ عربیحNلا
தொழிலின் சிறப்பிற்கும் மனிதநேயத்திற்கும் தலை சாய்த்து வணங்குதலும் பொருத்தப் பாடானது. ‘அண்ணா” என்னும் போது கற்றவர் மத்தியில் ஞாபகத்திற்கு வருபவர் பேரறிஞர் அண்ணா என்றாலும் உலக நாடுகளனைத் திலும் சிறந்த, சுத்தமான நியாய விலையுள்ள உணவுப் பொருளென்றால் ‘அண்ணா நிறுவன தயாரிப்புக்களே நினைவுக்கு வரும்.
தென்பகுதியிருக்கும் வசதி வாய்ப்புக் களுடன், இயங்கும் தொழிற்சாலை களிலிருந்து வெளிவரும் பொருட்களுக்கு இணையாக நம்மூரிலே, உள்ளூரிலே, போர்ச்சூழலால் இடர்ப்பட்டுப் போன யாழ்ப்பாணத்திலிருந்து, நமக்காக நம்மவரால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதற்கு நாமெல்லோரும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். நம்மை நாமே பாதுகாக்க வேண்டும். அதே சமயத்தில் நமக்காக இருக் கும் நமது நிறுவனங்களை ஊக்குவிக்கவும் வேண்டும்.
“பயோரெக்” விஞ்ஞான வளர்ச்சியை உள்வாங்கிய நிறுவனம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் உயிரிரசாயனவியல் பேராசிரியரான பாலசுப்பிரமணியம் அவர்களது ஆய்வுப் பசிக்கு தீனியாக உருவான நிறுவனம் “பயோரெக்”. சுவீடன் நாட்டின் உதவி பெற்று பாரிய அளவில் வளரத்துடிக்கும் நிறுவனம் இது. உள்ளுரில் சோடா தயாரிப்பில் 3D Cola என நீரிழிவு நோயாளருக்கென சோடாவும், ஏனையவருக்கு ACHCHA (அச்சா) வும், தலைமயிர் கறுக்க எண்ணையும், நீரிழிவு நோயாளருக்கென சிறுகுறிஞ்சா பவுடர் இவர்களது குறிப்பிடத்தக்க உற்பத்திப் பொருட்கள், சிறுகுறிஞ்சா பவுடருக்கு யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல தென்பகுதியிலும், பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா எனப் புலம்பெயர்ந்த
éladars 6Ustair gy(B

حل ساز)
நாடுகளிலும் மவுசு இருப்பது இதற்குரிய சிறப்பு. சிறுகுறிஞ்சாவினை பதிய முறையில் விரைவாக இனப்பெருக்குவதில் ஆய்வு செய்ய இவருடன் இணைந்து கொண்டதிலிருந்து ‘பயோரெக்” நிறுவனத்தின் செயற்பாடுகளை அறியக்கூடிய தாகவிருந்தது. அகில இலங்கையில் சிறந்த வர்த்தக நிறுவனம் என்ற விருதை பெற்றிருக்கின்றமை இதன் உழைப்புக் கேற்ற ஊதியத்தை முழுமையாகப் பெற்றிருப்பதை எதிரொலிக்கின்றது.
யாழ்ப்பாணத்து சிறுகுறிஞ்சாவுக்கு தென்பகுதியிலும் வெளிநாடுகளிலும் நல்ல கிராக்கி உண்டு. இதனை மையப்படுத்தி சிறு குறிஞ்சாவின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு இனிவரும் காலத்தில் சிறுகுறிஞ் சா பவுடரை ஏற்றுமதி செய்யவிருக்கின்றமை யாழ் மண்ணுக்கு இனிப்பான செய்தி. இன்னும் சிறுகுறிஞ்சா (Gymnema Sylverstre) (3,600 60u î65{{b_5 gôl gub6iu65 966)gb60)g5 (Gymnemic acid) பிரித்தெடுத்து குளிகைகளாக (Capsules) உற்பத்தி செய்யும் திட்டமும் இருக்கின்றது.
விவசாயத்தை அடிப்படையாக கொண்ட தொழில் நிறுவனங்கள்
விவசாய உற்பத்திப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு அநேகமான சிறிய, நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைகள் உருவாக்கம் பெற்ற வரிசையில் எங்களுர் விவசாயத்திலிருந்து பெறப்பட்ட பயிர்விளை பொருட்களுக்கும் தொழில் நிறுவனங்களுண்டு. அதில் சிலவற்றை மேலே பார்த்தோம். அறுவடையின் பின்பு அப் பயிர்விளை QUT(5' 565d(5 616)(3Fsigg (Value additiond) பெறுமதி சேர்த்து சுத்தமான விற்பனைப் பொருளாக ஆக்குதல் இத் தொழில் நிறுவனங்களின் பங்காகும். விவசாயத்தை
(172)

Page 177
{{Aly
妙
சிறக்கவைக்க பாடுபடும் அதே வேளையில் கைத்தொழிலும் மேன்மையுறவைத்தல் வேண்டும். வேலைவாய்ப்பு இரண்டிலும் இருப்பதால் எங்களுர் சிறப்புற இதுவே வழி. சுயமாக தோற்றம் பெறும் தொழில் நிறுவனங்களுக்கு அவசியம் தேவையான உதவிகளனைத்தும் வழங்கப்படும் அதே நேரத்தில் தரக்கட்டுப்பாடும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். உற்பத்தியாகும் பல விளைபொருட்கள் அறுவடையின் பின்னரான தொழில்நுட்பத்தினூடாக பெறுமதி சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படும் வாய்ப்புக்கள் அதிகமானால் நம் தேசம் சிறக்கும். உள்ளுர் பொருட்களுக்கான மாற்றீடாக வெளிநாட்டி லிருந்து வரும் பொருட்களின் கிடை தன்மையை மட்டுப்படுத்துதல் நன்று. வரியை கூட்டுவதால் மட்டும் இது சாத்தியப்படாது. வெளியூர் பொருட்களிலும், அவற்றின் மோகத்திலும் இழுபட்டுப் போன எமது உணவுப் பழக்கமும் , நடை உடை பாவனையும், கலை கலாச்சாரமும் மெல்ல மெல்ல எங்களது விழுமியங்களுக்குள் மீண்டும் வர தேவையான அனைத்து வழிமுறை களையும் நாம் விரைந்து செய்திடல் வேண்டும்.
செக்கிழுத்த பரம்பரை - இன்றும் இருக்கிறது.
அதிகம் என் பயிரிட்டு அறுவடை செய்து அதனை சுத்தப்படுத்தி மரத்திலான செக்கில் மாடு இரண்டு பூட் டி நல்லெண்ணை உற்பத்தியாகும் தொழில் குடிசைக்கைத் தொழிலாக இன்றும் நடைமுறையிலிருக் கின்றது. இயற்கையின் சுகத்தை சேர்த்து அரைத்து இவ்வாறான எணி ணெயப் தயாரிக்கப்படுகின்றது. பாரிய அளவில் வி.எஸ்.பி. என்னும் முத்திரையுடன் திரு.பொ. பாஸ்கரன் என்பவரினால் மானிப்பாய் வீதியிலிருந்து நல்லெண்ணை விற்பனைக்காக வருகின்றது.
அண்ணா வியாண் ஏடு

حل ساز)
பழரசத்திற்குப் பெயர்போன தோலகட்டி
திராட்சைப்பழ உற்பத்தியும் யாழ்ப்பாண மண்ணுக்குரிய சிறப்பு பயிர்செய்கையாகும். அதனுடன் நெல்லி மரமும் சிறந்ததொரு பயிராக உற்பத்தி செய்யப்படுவதுடன் சிறந்த உலகத்தரத்திற்கிணையான நெல்லிரசம் என்றாலே தோலகட்டியை நினைவுக்கு கொண்டு வருமளவிற்குச் சிறந்த திராட்சை ரசத்தினை உற்பத்தி செய்து காட்டும் பெருமையை கொண்ட மண் இது.
பழங்களிலிருந்து ஜாம், பழபானங்கள்
அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பழங்களிலிருந்து ஜாம், மற்றும் பானங்களும் எமது ஊரிலேயே உற்பத்தி செய்யப்படுவது மனதுக்கு நிறைவைத்தருவதாக இருந்தாலும் ஒரு சில புறக்காரணிகளால் வெளியூர் தயாரிப்புக்கள் உள்ளே வந்து இவற்றின் கேள்வியை கேளிர் விக் குறியாக்கும் சம்பவங்களும் உண்டு. மிகவும் அழகாக (finishhing) இறுதி வடிவம் லேபலிருந்து உறை வரை கொடுக் கப்படுவதனால் கவர்ச்சியொன்றே ஆதாரமாகி வெளியூர் பொருட்கள் தங்களுக்குள் கிராக்கியை ஏற்படுத்திவிடுகின்றன. இவற்றிற்கு இணையாக நம்மவர்களும் தங்களது பொருட்களின் பொதி செய்யும் இறுதி வடிவத்தை மாற்றி சந்தையில் சரிசமமாக போட்டியிட வைத்திருப்பது பாராட்டுதற்குரியது.
பனையிலிருந்து பலாப்பழம் வரை
பனையிலிருந்து பெறப்படும் அனைத்துப் பொருட்களையும் கைத்தொழிலினுடாக பயனுள்ள பொருட்களாக்க இன்னும் ஊக்கம் தேவை. பனை வளர்த்த செம்மல் மில்க்வைற் கனகராசாவுடன் அண்ணா நிறுவன அதிபரும் இணைந்து பனை, வேம்பு என பல்பயன்தரும் மரங்களை குடாநாடு பூராகவும் நடுகை
(173)

Page 178
ܪܟܐ/
s ήν
تھے بیچی
செய்ததை எந்த தமிழ் இதயமும் இலகுவில் மறந்துவிடாது. நட்ட பனம் விதையெல்லாம் A9, மற்றும் ஏனைய பாதைகளில் வடலிகளாக எழுந்து நிற்பதை பாரீர். இவ் விரு பெரியார்களும் தாமாக நினைத்து செய்த கைங்கரியத்தை என்னவென்பது. எமது சமூகத்திற்காக அவர்கள் சிந்திய வியர்வைத் துளிகளாக இத்தேசம் விரைவில் மாண்புறும். அவர்தம் சேவையை வளரும் சந்ததி நினைவில் நிறுத்திக் கொள்ள இப்படியொரு நூல் தேவைப்படுகிறது.
பனாட்டு, புழுக்கொடியல், ஒடியல், நுங்கு, பனம் பழம், இவை தவிர கருப்ப நீர், கல்லாக்காரம், கள்ளு என பலவகையான பலசுவையுள்ள உணவுப் பொருட்கள் தரும் ’கற்பகதரு’ கற்பையிழந்து ஆங்காங்கே பாதுகாப்புக்காக அடுக்கி வைக்கப்பட்டிருப்பது மனதை நெருடுகின்றது. தென்மராட்சியில் தலையிழந்து, தலை சரித்து அலங்கோலப் பட்டிருக்கின்றது. இறந்தும் வரலாறு சொல்லும் மரங்களிவை.
இங்கொரு தமிழன் இனியும் தூங்கினால் வேம்பை அமெரிக்கர்கள் தங்களுடையது என சட்டமிட்டதுபோல எமது கற்பகதருவுக்கும் இக்கதி வரலாம். தூங்கினாலும், தூங்குவது போல விழித்திருக்க வேண்டியிருக்கிறது. வல்லரசு என மார்தட்டும் இவர்களுக்கு இப்படியொரு சொத்து சேகரிக்கும் ஆசை.
பசுமையில் புரட்சி வேண்டும் அதிலிருந்து கைத்தொழிலில் மறுமலர்ச்சி வேண்டும்.
நல்ல நிறைவான உள்ளுர் உணவை நீண்ட நாள் பாதுகாக்க தொழில்நுட்பம் வேண்டும். அதிலே விதவிதமான பொருட்களை உற்பத்தி செய்தல் நன்று.
đ9ašramora 6UGrad GOB

حال ساز
சுகாதாரமான, உணவு, நஞ்சற்ற உணவு என நல்லவை வேண்டும். விலை மலிவாக, தரமானதாக வேண்டும். உற்பத்தியாகும் அனைத்து பொருட்களையும் பயன்படுத்தும் வகையில் ‘’ பெறுமதி சேர்த்தல் ’ அவசியமாகும். ஆய்வில் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.
நெஸ்ரமோல்ற், ஹோர்லிக்ஸ், வீவா, மைலோ போன்றவற்றிற்கு மாற்றீடான உள்ளுர் உணவு உற்பத்தியாக வேண்டும். போகிற போக்கில் யாழ்ப்பாணக் குடாநாடு இவற்றிற்கு அடிமையாகவும் வாய்ப் பிருக்கின்றது. மாற்றமொன்று விரைந்து தேவை.
விலங் குணவு பொருட்களின் பயன் பாட்டையும் விருத்தி செய்ய தொழிற்சாலைகள் இங்கு அவசியம். யாழ் கோ (Yarl Co) வின் பணியும் குறிப்பிடத்தக்கது. பால் சார்ந்த பல பொருட்களின் உற்பத்தி இன்னும் வேண்டும். தன்னிறைவு காண வேண்டும். முட்டையின் உற்பத்தி மேலும் அதிகரிக்க வேண்டும். விலை குறைந்து இலகு புரதமாக எளிய மக்களை சென்றடைய வழிபிறக்க வேண்டும் அனைவரும் ஒன்றிணைந்தால் இதுவென்ன எதுவும் முடியும். கூட்டுறவுச் சங்கங்கள் வெறுமனே பொருட்களை விற்பனவாக இல்லாது எனைய அனைத்து கூட்டுறவு செயன்முறைகளிலும் மேலும் ஈடுபட வேண்டும். இவர்களது தன்னார்வ தொண்டு முயற்சிகள் என்றுமே பாராட்டுக்குரியவை.
வேலை தேடி எங்கு செல்கிறீர்?
வேலையொன்று தேடி அங்குமிங்கும் அலையும் நம்மவர்களுக்கு முன்னுதாரணம் ‘அண்ணா நிறுவனம்” வளமென்று என்ன இங்கு இல்லை. வேலையை நீங்களே உருவாக்கி பிறருக்கு வேலை வாய்ப்பை
(17.

Page 179
கொடுங்கள். நீங்களும் வளர்ந்து மற்றவர்களும் வளர வழிகாணுங்கள் . சுயதொழில் எதுவாகினும் வரவேற்புண்டு. நார்த் தொழிற்சாலை, கூட்டுப்பசளை உற்பத்தி, சேதன மரக்கறி, இப்படிப் பல உண்டு. விரும்பிய வழியைத் தெரிந்தெடுத்து வளருங்கள். உலகம் உங்கள் கைகளிலே.
சேதன விவசாயத்தை முழுமையாக ஊக்குவித்து சிறந்த கூட்டுரம் தயாரிக்கலாம். அவற்றை பயன்படுத்துவதால் சூழலும் அழகுறும் சிறந்த கூட்டுரமும் கிடைக்கும். இலகு தொழில்நுட்பங்களும் இயந்திர உதவியும் கிடைத்தால் இவர்களும் முன்னுக்கு வரலாம். வரலாற்றை இன்னொரு தரம்
/ 6]ઝીઠર્ક ઈ
Y திறமை இருந்தால் மட்டும் போதாது செயல்படுத்தவும் தெரிந்து கொள்ள
v வியாபார வெற்றி தனிநபரால் மட
செய்வதற்குத் திறமையான ஆட்கள்
Y வாழ்க்கையிலிருந்து கிடைக்கும்
அவற்றை முன்னேறுவதற்கு உபயே
V ஒரு நிறுவனத்தின் வெற்றிக்குத்
சந்தோஷமாக ஆர்வத்துடன் வேலை
V வியாபாரத்தில் காலத்துக்கு ஏற்ற
வேண்டும். பிடிவாதமாகப் பழைய
வெற்றிதராது.
ܢܠ
அண்ணா வியாண் ஏடு

حل ساز)
வடிவாக எழுதுவோம்! எழுந்து வாரீர்! பசுமையில் புரட்சியும் கைத்தொழிலில் மறுமலர்ச்சியும் காண எம்தேசம் எங்களை இருகரம் நீட்டி அழைக்கின்றது.
50 ஆண்டுகள் சிறப்பாக பணிசெய்து செய்தொழில் சிறக்க அயராது பாடுபடும் இவர்கள் நம்மவர்கள் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்பாலிப்பான். அவர் தொழில் மேன்மேலும் வளர இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
வாழ்க நின் பணி வளர்க நின் தொண்டுகள். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
முற்றும் -
ந்தனைகள் N
து. அதைப் பணம் சம்பாதிக்கும் வழிகளில்
வேண்டும்.
ட்டும் வராது. ஒவ்வொரு வேலையையும்
ர் வேண்டும்.
பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பாகித்துக் கொள்ள வேண்டும்.
தேவை திறமையான நபர்கள். அவர்கள்
செய்தால் வெற்றி எளிதில் கிடைத்துவிடும்.
ப்படி மாறுதல்கள் செய்து கொண்டிருக்க
விஷயங்களிலேயே ஊறிக் கொண்டிருப்பது

Page 180
1. Introduction
The Jeevaakaram was named by the author after reviewing many options and finally confirmed by the project team as "Food for Survival' being an appropriate one. This was Very much appreciated as Jeevaakaram has a real meaning of linking human life. The Jeevaakaram project was very successful one and approaching, nearly a quarter of a century of continues production and distribution especially in the North - East provinces of the island of Sri Lanka and rest of the country and beyond at international level. Definitely Jeevaakaram saved many li V es of infants, young children and Vulnerable people and continues to save lives forever.
2. What is Jeevaakaram?
Jeevaakaram is a nutritious, tasty, balanced Supplementary food especially developed for infants, children, pregnant and lactating mothers and Vulnerable people such as older people, undernourished, refugee and displaced people. Virtually anyone can consume and enjoy the traditional taste and
đ9tøvdrador 6NUGrad GOB
 

حل ساز)
Dr. Sellathurai Ananthavarathan (Ph.D.,MEd. PHC, FRIPH,Cert. PHC Management, MIHM, DPS, MCIL (UK)
AMO, Dip. in. Agriculture (Sri Lanka) Epidemiologist & Researcher Health Care Consultant Health Care Consultancy, UK
flavour of the natural food. This was developed through biomedical and clinical Scientific research by the medical, health, food Scientist and industrial experts.
Jeevaakaram contains the following ingredients, part - boiled red rice, Soya and black gram. Part - boiled red rice which is rich in Starch and main source of energy and essential vitamins; soya and black gram provide essential protein, amino acids and fatty acids. These ingredients have undergone Various Stages of food processing techniques and mixed according to the guidance given by the research and development team. The Jeevaakaram mixture contains 16.5 grams of protein and 400 kilo calories per 100 grams (iii) 3. Background
3.1. Malnutrition
Malnutrition means wrong nutrition which can be divided into two main groups such as under - nutrition and over - nutrition (i, ii).
3.1.1 Under - nutrition
Under - nutrition is a major public health
(1769

Page 181
challenge in developing countries, third world or under developed countries. There are many reasons for under - nutrition, this includes: poverty, War, famine, inadequate Supply of food due to poor economy and food blocked, lack of transportation and distribution and food restrictions and also deficiency in certain nutrients in the diet. Under - Nutrition is common in South - Asia and Africa. The north - East Provinces in Sri Lanka have been severely affected by under - nutrition fora long period. Protein - energy malnutrition is caused by a shortage of food and caused many diseases such as measles, diarrhoea and caused premature death (iii)
3.1.2 Over - nutrition
Over - nutrition is eating more than they required. This leads to over - weight and obesity and is influenced by sedentary life - Style and eating fatty foods. This is very common in Western and industrial countries: this is also very common in main cities and urban areas of the developing countries. Among those groups about 25% - 35% of the people are over - weight or obese. Overweight and obesity can lead to many long-term diseases conditions such as diabetes, high blood pressure, coronary heart diseases and cancer etc. (i.iii).
3.2 Malnutrition Status 1980s
During the 1980s in the Jaffna district nearly a third (32.3%) of children under five years were affected by malnutrition, among those children, 3.3% of them were severely affected by Protein - Energy Malnutrition (PEM) and 7.1% affected by Vitamin A Deficiency (Figure 1). Further children who
அண்ணா லிபாண் ஏடு
 

حل ساز were born during this period had a lower birth weight (Under 2500g) or their weight not known. Nearly half of them were moderately underweight or severely under weight (Figure 2). Nearly a third of (31.3%) children with normal birth weight (2500g or more) were also moderately under weight or
severels under weight. Therefore, Department of Paediatrics University of Jaffna decided to launch this nutritional inter
vention Supplementation research and development programme (iv).
3.3 Malnutrition Status 2000s
Worlds Food Programme (2003) stated that "School children in conflict - affected areas of Sri Lanka Suffer from alarming levels of malnutrition, with One in four being "Stunted" or too short for their age, according to a study conducted by the United Nations Worlds Food Programme. The results of this first nutritional Survey undertaken is Sri Lanka's former war zones enable WFP to tailor an appropriate food aid response to the problem of malnutrition in the country (v).
Le quime (2007) des cribe level of malnutrition as follows in Sri Lanka "Food insecurity levels are high in areas affected by the conflict, according to the integrated Food Security and Humanitarian Phase Classification conducted by WFP in April 2007. Kilinochchi, Mullaitivu, Trinconalee, Mannar and parts of Vavuniya are classified as acute food and livelihood crises. Jaffna and Batticaloa are classified as a humanitarian emergency. ..... Heavy unseasonal rainfall Over much of Sri Lanka, including the confilict affected area, has destroyed much of the main "Maha' rice

Page 182
harvest, which when combined with global price rises and food shortages may indicate major problems for the future. There are also fears that national nutritional levels will deteriorate further due to rising food prices caused by inflation running at a record high of 17.5 percent", the WFP official said (vi).
4. Aim & Objective Jeevaakaram Project
4.1 Aim :
Developing an Intervention of Nutritional Supplement Programme for infants, children, Pregnant & Lactating Mothers and Vulnerable Disadvantage People
4.2. Objectives:
A. Planning, Initiating Project & Development of Product
Stage I: Research & Development of prodlict
Stage II : Jeevaakaram : Nurtritional Supplement Food intervention Programme
Stage III : Evaluation of Jeevaakaram intervention
Stage IV : Industrial Production
Stage V : Advertising, Marketing, Distribution
Stage VI : Customer Satisfaction and Feed Back
B. Implemented Nutritional Supplement Programme
1. Nutritional Supplement for Pregnant and Lactating Women
&aiors 6ustai gyGB

حل ساز)
2. Infant Early Weaning programme
3. Children Feeding programme
C. Planning for Future Proposed Nutritional Supplement Programme.
4. School children Feeding Programme 5. Older People Nutritional Supplement Programme
6. Vulnerable People Nutritional
Supplement Programme
Poor, People with long-term disease, refugee and displaced
5. Jeevaakaram Project : Research and Development
5.1 Partnership Working
Jeevaakaram was developed through a biomedical and clinical Scientific research conducted by Professor D Ramadas (Department of Paediatrics, University of Jaffna, Sri Lanka) and his team Dr. S. Vamadevan and Miss R. Calawathy (Primary Health Care Research Unit, Jaffna University Teaching General Hospital) and Supported by Dr. N. Sivarajah, (Department of Community Medicine) with the collaboration of Save the Children Fund (UK).
5.2 Community Intervention Trial and industrial Mass Production
Dr. Sellathurai Ananthavarathan who was assisting to conduct community nutritional intervention programme and played a vital role in coordinating, planning, developing for mass Scale industrial production of Jeevaakaram with Anna Industries, Inuvil, Jaffna, Sri Lanka. He had evaluated Anna
(178)

Page 183
s
A7
Industries company history, infrastructure, capability, capacity, manpower, health & Safety, food hygiene and Standard, distribution network, marketing and recommended for the project and research and development team. After a number of visits by the team and inspection and monitoring all processing, production, packing and further microbiological examination and assessment of life period of Jeevaakaram was assessed, recommendations and strict guidelines were given; and authorised for mass production and accepted Anna Industry as a partner organisation of Public Health Promotion and Nutritional Development programme. The Director of Anna International Mr. SP Nadarajah and Technical Director Late Mr. SP Vivekananthan finally successfully executed this project into reality.
6. Impact and Benefits of Supplementary feeding
Programme are :
0. Saving and Protecting live - Food for
live
0 Improving Health Status
Infant
Children
Pregnant and lactating women
Older people
Vulnerable undernourished people
People who are affected by poor
Socio-economic conditions eg. Poverty,
Displacement and refugees.
0 Health Impact of under - nutrition
0 During Pregnancy 0 Nutritional Deficiency Diseases
அண்ணா வியாண் ஏடு

حل ساx)
Intra - uterine growth retardation Anaemia
Other Complications Birth of Lower birth weight babies
During Lactation
Maternal Malnutrition Lack and poor quality of milk production
Causing Protein Energy Malnutrition (PEM)
«» Signs and symptoms of Under - Nu
trition
0 Weight loss / Wasting
0 Prone to get diarrhoeal and infectious
diseases
- Children prone to get - gastroenteritis, measleS, TB
0 Further exacerbation other illness and
deaths
0 Lower Birth weight (LBW)
• Leads to neurological problems Such
as cerebral palsy Minimum brain dysfunctions & Lower intelligence
0 Impact of Malnutrition
()
Malnutrition can cause direct impact on health & Well-being of a Society or population. This can affect the development of a child and become burden to family, relatives and Society and the nation.
0 Action to Prevent Malnutrition
0 Early Screening of malnutrition
(179

Page 184
0 Detect any evidence of malnutrition
through proper assessment
0 Take appropriate action to take the malnutrition through simple preventive
IC3SCS
0 Therapeutic intervention for total elimination of malnutrition among the Society.
7. Criteria Used for Approval of Jeevaakaram Project to Anna Industries
. Manufacturer Should be closer to University of Jaffna and Teaching Hospital Research Unit.
II. Understand the needs of the project III. Must use local machinery
IV. Must have adequate Technical person
in the industry
V. U se local man power and create
Employment opportunity
VI. Use locally available raw food
material
VII. Supporting the public health
promotion agenda
0 Eliminating malnutrition - Under
nutrition
• Preventing - Nutritional deficiency diseases, Diarrhea and infectious.
0 Health & Wellbeing
• Improving quality of life of the patients and families.
«» Improving General Population Nutri
tional Health.
&laraOrr 6Ura syGB

ملا لا
8. Commissioning / Order for Production and
Distribution of Jeevaakaram
Nearly a quarter of a century many thouSands of kilograms Jeevaakaram was produced on the request of many customers and for the general market for Sri Lanka and abroad.
Our Customers:
0 Primary Health Care Unit, Teaching
Hospital Jaffna
0 Department of Community
Medicine, Jaffna
Save the children UK
Oxfam UK
Redbarna
TRRO
Health Care Consultancy, UK
UNICEF
UNHCR
9. Conclusion
The Anna Industry is continously producing Jeevaakaram for a quarter of a century and eliminating malnutrition among infants, children, pregnant and lactating mothers and Serving for Vulnerable people in the Society. The Anna industry needs more Support grants and sponsorship to produce Jeevaakaram and continue with their contribution to public health and saving valuable lives.
(180)

Page 185
10. References
i. Millstone E and Land T. The Atlas of Food,
Earthscan Publication Ltd. London, 2004
Park K. Park's Text Book of Preventive and Social Medicine, M/S Banasidas Bhanot Pub|lishers, Jabalpur, 2005.
iii. Jaffna Medical ASSOciation, Fourth Annual Sessions; L Abstract of Scientific Papers 23 - 25 May 1986.
iv. Sivarajah N. Women and Children in the urban - Under - Privileged Sector of the Jaffna Municipality, Department of Community Medi
/
શિઝનીઠર્ક ટર્કી
M தொழில் புரியும்போது சில நே வருவது இயல்பானதே. அவற்றி வெளியே வந்தால் போதும் மூலகாரணம் என்ன என்பதைக் நிரந்தர தீர்வு காண வேண்டுL
vM நேரத்தை எவ்வாறு எப்படி
முக்கியத்தை அறிந்துக் னொள் அம்சமாகும்.
VM புதிய மாற்றத்திற்கு எப்ே
கொண்டிருங்கள். உங்கள் சேவைகளை வழங்கத் தவறினா செய்து புதிய வாடிக்கையாளர் மனதில் பதித்துக்கொள்ளுங்க
vM தங்களுடைய தயாரிப்புக்களை
பாரம்பரியம் பிரதிபலிக்கும் வ கண்ணியத்தை கடைப்பிடிக்கு
ܢܠ
அண்ணா வியாண் ஏடு
 

f' (
حال ساز
cine, Faculty of Medicine, University of Jaffna, Sri Lanka 1987.
V. UN Office for the Coordination of Humanitarian Affairs, SRI LANKA: Food insecurity a growing problem,
http://www.irinneWS.org/report.aspx?RepOrtID 8 7 776 است.
vi. Heather Hill, Regional Public Affairs Officer, WFP / Asia, Malnutrition in Sri Lanka School children reaches alarming levels : WFP Study,
http://www.reliefweb.int/r w/rwb.nsf/ A D O c s B y U N | D / cb64dof8899C67 dac200394bba
N %Goઝાઠી
ரங்களில் தொய்வுகளும் இடையூறுகளும் லிருந்து காத்துக்கொள்ள தற்காலிகமாக
என்று கருதாதீர்கள். இடர்பாடுகளுக்கு தெளிவாகத் தெரிந்து கொண்டு அதற்கு
D.
யாருக்காகப் பயன்படுத்துவது எனும் வதே வெற்றிக்கு தேவையான அடிப்படை
பாதும் உங்களை ஆயத்தப்படுத்தி
வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான ால் அவற்றை உங்களது போட்டியாளர்கள், களை பெறுவார்கள் என்பதை எப்போதும்
3.
விளம்பரப்படுத்தும் போது தமது கலாசாரம், பண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். ம் போது தொழில்கள் காப்பாற்றப்படும்.

Page 186
i
1.0 அறிமுகம்
இலத்திரனியல் வர்த்தக பிரயோகமானது 1970 களின் ஆரம்பத்தில் இலத்திரனியல் நிதிமாற்றம் போன்ற புத்தாக்கங்களுடன் ஆரம்பமானது எனலாம். எவ்வாறாயினும், இந்த பிரயோகமானது பெரிய கூட்டுத் தாபனங்களுக்கும் ஒரு சில சிறிய தொழில் நிறுவனங்களுக்கும் மட்டும் வரையறுக்கப் பட்டதாக ஆரம்பத்தில் காணப்பட்டது. இலத்திரனியல் தரவு பரிமாற்றம் வந்த பின்னர் இலத்திரனியல் வர்த்தகமானது நிதி மாற்றங்களிலிருந்து ஏனைய வகையான பரிமாற்ற முறைவழியாக்கத்திற்கு விரிவுபடுத்தப் பட்டது. அத்துடன் நிதிநிறுவனங்களுக்கு மேலதிக உற்பத்தியாளர்கள், சில்லறை வியாபாரிகள், சேவை வழங்குனர்கள், ஏனைய நிறுவனங்கள் போன்றன பங்குப்பற்றும் அளவுக் கு விரிவுப் படுத் தப் படடது. இணையமானது வர்த்தகமயமாக்கப்பட்டதன் பின்னர் பல மில்லியன்கணக்கான மக்கள் பங்குப்பற்றும் வாய்ப்பு கிடைத்தமையால் இலத்திரனியல் வர்த்தக பிரயோகங்கள் விரைவாக விரிவடைந்து வருகின்றன.
2.0 இலத்திரனியல் வர்த்தகத்தினை வரையறுத்தல்
Defining Electronic Commerce
இலத்திரனியல் வர்த்தகம் அல்லது மின்னணு வர்த்தகம் என்பது இணையத்தினை உள்ளடக்கிய கணினி வலையமைப்புக்கள்
69latars 6Usai 6ýCB

خلال
ல் வர்த்தகம்
நன்றி ஆழ்கடல் முத்துக்கள் க.தேவராசா பீடாதிபதி முகாமைத்துவ கற்கைகள் வணிகபீடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
மூலமாக பொருட்கள் , சேவைகள் , தகவல்கள் என்பவற்றினை வாங்குவதையும் விற்பனை செய்வதையும் விபரிக்கின்ற ஒரு வளர்ந்து வரும் எண்ணக் கருவாகும். எவ்வாறாயினும் இலத்திரனியல் வர்த்தகத் திற்கு பல்வேறு நோக்கில் பலவேறுபட்ட வரைவிலக்கணங்களைக் கொடுக்கமுடியும்,
ஒரு தொடர் பாடல் நோக்கிலிருந்து பார்க்கும்போது இலத்திரனியல் வர்த்தகம் என்பது தொலைபேசி இணைப்புகள், கணினி வலையமைப்புக்கள் அல்லது ஏதாவது ஊடகம் மூலமாகத் தகவல், பொருட்கள் அல்லது சேவைகள் அல்லது கொடுப் பனவுகள் ஆகியவற்றினை வழங்குவதனைக் கருதுகின்றது.
ஒரு தொழில் செய்முறை நோக்கிலிருந்து பார்க்கும்போது இலத்திரனியல் வர்த்தகம் என்பது தொழில் நிறுவன நடவடிக்கை களினதும் வேலை பாய்ச்சல்களினதும் தன்னியக்கவாக்கம் நோக்கிய தொழில் நுட்பத்தின் பிரயோகமாகும்.
ஒரு சேவை நோக் கிலிருந்து பார்க்கும்போது இலத்திரனியல் வர்த்தகம் என்பது பொருள் தரத்தினை முன்னேற்றி சேவை வழங்கலின் வேகத்தினை அதிகரித்து, நிறுவனங்கள் , வாடிக் கையாளர்கள், முகாமைத்துவம் போன்றவற்றின் சேவைச் செலவினைக் குறைக் கினி ற ஒரு
கருவியாகும்.
Q1825

Page 187
ஒரு தொடரறா நோக்கிலிருந்து பார்க்கும்போது வர்த்தகம் என்பது இணையம் மற்றும் ஏனைய தொடரறா சேவைகள் மூலமாக பொருட்கள், தகவல்களினை வாங்குவதற்கும், விற்பதற்குமான செயல் வல்லமையினை வழங்குகின்றது
எனலாம்.
மேலே கூறப்பட்ட அனைத்து வரைவிலக் கணங்களும் பெறுமதியானவை. இலத்திரனியல் வர்த்தகமானது வேறுபட்ட வலையமைப்புக்கள் மூலமாக வியாபார நடவடிக்கைகளினை நிறைவேற்றுகின்ற பெரும் முன்னேற்றங் களினை ஏற்படுத்தி வருகின்றதெனலாம். இத்தகைய முன்னேற்றங் களினால் சிறந்த தரம், உயர்வான வாடிக்கையாளர் திருப்தி, சிறந்த நிறுவனத் தீர்மானம் எடுத்தல் போன்ற சிறந்த செயற்றிறனுக்கு இட்டுச் செல்வதுடன் உயர்வான பொருளாதார வினைத்திறன், உயர் வேகம் , துரிதத்தன்மை அல்லது நிகழ்நேர பரிமாற்றம் போன்ற மிக விரைவான பரிமாற்றத்திற்கும் வழிகோலுகின்றது.
இலத்திரனியல் வர்த்தகத்தினை இன்னொரு வழியில் பின்வரும் இரண்டு கூறுகளாகப் பிரித்து நோக்கலாம்.
* நிறுவனங்களுக்கிடையிலான தகவல்
முறைமை
* இலத்திரனியல் சந்தைகள்
நிறுவனங்களுக்கிடையேயான தகவல் முறைமையானது இரணி டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கிடை யேயான தகவல் பாயப் சி சலுடன் தொடர்புபட்டதாகும். இதன் பிரதான நோக்கம் இலத்திரனியல் தரவு பரிமாற்றத்தினைப் பயன்படுத்தி கட்டளைகள், சிட்டைகள், பணக் கொடுப் பன வுகள் போன்ற
8tarao's 6Ustair syGB

حل ساز) area திறனான பரிமாற்று முறை வழியாகத்தினை மேற்கொள்வதாகும். சகல தொடர்புகளும் முன்னதாகவே நிர்ணயிக்கப் பட்டிருக்கும் இங்கு பேரம் பேசுதல் என்பது இருக்காது. முற்றாக நிறைவேற்றுகை காணப்படும்.
இலத்திரனியல் சந்தைகள் (Electronic Markets) என்பது வாங்குபவர்களுக்கும், விற்பனையாளருக்கும் ஒரு கட்டளையில் உடன் பட்டு நிறைவேற்றுகையானது தொடரறா அல்லது பின்தொடர் மூலமாக முடிக்கப் படுகின்றது. நிறுவனங்களுக்கிடை யேயான முறைமைகள் வியாபாரத்துக்கு 65uTuTTLDT60 (Business to Business - B2B) பயன்படுத்தும் போது இலத்திரனியல் சந்தையானது வியாபாரத துக் கு வியாபாரமாகவும், வாடிக்கையாளருக்கு 6iu TLITULDITE6) b (Business to Customer - B2C) தொழிற்படும் இரண்டு இயல்புகளையும் கொண்டிருக்கின்றது.
2.1 நிறுவனங்களுக்கிடையேயான தகவல் முறைமைகளின் நோக்கம்
Scope of interorganizationai information systems
நிறுவனங்களுக்கிடையேயான தகவல் முறைமை என்பது பல தொழில் பங்காளர் சூழ்ந்துகொள்கின்ற ஐக்கியப்படுத்தப்பட்ட ஒரு முறைமையாகும் . ஒரு குறிப் பிட்ட நிறுவனங்களுக்கிடையேயான தகவல் முறைமையானது ஒரு நிறுவனம் மற்றும் இதனுடைய வழங்குனர்கள், வாடிக்கை யாளர்கள் ஆகியோரினைக் கொண்டிருக்கும். நிறுவனங்களுக்கிடையேயான தகவல் முறைமை மூலமாக வழங்குனர்களும்,
C183Ꮻ

Page 188
விற்பனை யாளர்களும் தங்களுடைய நாளாந்த தொழில் நடவடிக்கைகளினை ஒழுங்குபடுத்துகின்றனர். தகவலானது முன் னதாகவே ஒழுங் கமைக் கப்பட்ட வடிவங்களினைப் பயன்படுத்தி தொடர்பாடல் வலையமைப்புக்கள் மூலமாகப் பரிமாற்றம் செய்யப்படுகின்றது. ஆகவே, தொலைபேசி அழைப்புக்கள், காகித ஆவணங்கள் அல்லது தொழில் தொடர் புகள் எனர் பன தேவையில்லாது போகின்றது. நிறுவனங் களுக்கிடையான தகவல் முறைமையானது D– f 60) LD U60) L- U_ தொடர் பாடல் இணைப்புக் களினைப் பிரதானமாகப் பயன்படுத்தி வழங்குகின்றது. தற்போது சில நிறுவனங்களுக்கிடையேயான தகவல் முறைமைகள் இணையத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றன.
நிறுவனங்களுக்கிடையிலான தகவல் (p600D60)LDE6i
* நாளாந்த வியாபார பரிமாற்றங்களது செலவினைக் குறைக்கின்றது.
* பிழைகளினைக் குறைத்து தகவல் பாய்ச்சலின் தரத்தினை முன்னேற்றுகின்றது.
* காகித நிரற்படுத்தலுடன் தொடர்புபட்ட காகிதம், வினைத்திறனற்ற தன்மை, மற்றும் செலவீனம் போன்றவற்றினை நீக்குகின்றது.
* பாவனையாளர்களுக்கான வியாபார செய்முறையினை இலகுவாக்குகின்றது.
22. நிறுவனங்களுக்கிடையே முறைமைகளின் வகைகள்
Types of inter-organizzational Systems
நிறுவனங்களுக்கிடையேயான தகவல் முறைமைகள் பல்வேறு வியாபாரச்
அண்ணா வியாண் ஏடு

i حال ساز)
செயற்பாடுகளினை உள்ளடக்கியுள்ளது. அவற்றில் சில இலத்திரனியல் வர்த்தகத்துடன் தொடர்பற்ற செயற்பாடுகளில் பயன்படுத்தப் படுகின்றன.
நிறுவனங்களுக்கிடையே முறைமைகளில் மிகவும் பிரதானமான ஐந்து வகைகள் காணப்படுகின்றன.
இலத்திரனியல் தரவு பரிமாற்றம்
இலத்திரனியல் நிதிமாற்றம்
இலத்திரனியல் வடிவங்கள்
ஒருங்கிணை செய்தியிடல்
பகிர்ந்தளிக்கப்பட்ட தரவுத் தளங்கள்
23. இலத்திரனியல் சந்தைகள்
Electronic Markets
இலத்திரனியல் சந்தைகள் வியாபாரத்தினை நடாத்துவதற்கான ஒரு வாகனமாக நிறுவனங்களுக்கிடையேயான முறைமைகளுடன் இணைந்து விரைவாக வளர்ந்து வருகின்றது. ஒரு சந்தை என்பதில் தகவல், பொருட்கள், சேவைகள், கொடுப்பனவுகள் போன்றவற்றினைப் பரிமாற்ற ஒருங்கிணைந்ததும், உறவுமுறை சார்ந்ததுமான ஒரு வலையமைப்பாகும். சந்தைக்கான இடமானது இலத்திரனியல் வடிவில் இருக்கும் போது விற்பனை நிலையமானது ஒரு பெளதிக கட்டிடத்தினைக் கொண்டிருக்கமாட்டாது. ஆனால் ஒரு வலையமைப்பு வழியிலான இடமாக இருப்பதுடன் இங்கு வியாபார பரிமாற்றங்கள் நிகழும்.
இலத்திரனியல் சந்தையானது வாங்குனர் களும், விற்பனையாளர்களும் சந்திக்கும் இடமாகும். சந்தையானது வங்கிகளுக்கிடை
(18)

Page 189
wኣ'[ 'ነ:, Awʼ ܪ ዘ”
s GSÅ w ፱” NA A.
نهیچه
யேயான பணத்தினை மாற்றீடு செய்வது உட்பட எல்லா அவசியமான பரிமாற்றங் களினையும் கையாள்கின்றது. இலத்தினியல் சந்தையில் பரிமாற்றங்களினைக் கையாள் பவர்கள் வாங்குநர்கள் , தரகர்கள், விற்பனையாளர்கள் போன்ற முதன்மையான பங்குபற்றுநர்கள் இருப்பதுடன் அவர்கள் வேறுபட்ட இடங்களிலிருந்து ஒருவரை மற்றவர்கள் மிக அரிதாகவே தெரிந்தவர் களாகவே காணப்படுகின்றனர். இடைப் பிணைப்பு வழிகளானது குழுவினர் களுக்கிடையே வேறுபடுவதுடன் நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி மற்றும் குழுக்களுக்கிடையே மாறுபாடுடையதாகவும் காணப்படுகின்றன.
3.0 நிறுவனங்களுக்கான நன்மைகள்
Benefits to Organizations
இலத்திரனியல் வர்த்தகமானது தேசிய சந்தைகளிலிருந்து சர்வதேச சந்தைகளுக்கு சந்தைப்பரப்பினை விரிவுபடுத்தியுள்ளது. மிகக் குறைந்தளவான மூலதனச் செலவுகளுடன் ஒரு கம்பனி இலகுவாகவும், விரைவாகவும் கூடுதலான வாடிக்கையாளர்கள், சிறந்த வழங்குனர்கள், மிகவும் பொருத்தமான தொழில் பங்காளர்கள் ஆகியோரை உலகளாவிய ரீதியில் கொண்டிருக்கும்.
* இலத்திரனியல் வர்த்தகமானது காகித அடிப் படையிலான தகவல் களினை உருவாக் குதல் , நிரற் படுத் துதல் , பகிர்ந்தளித்தல் , களஞ்சியப்படுத்தல் , மீட்டுப் பார்த்தல் போன்றவற்றிற்கான செலவினைக் குறைக்கின்றது. உதாரணமாக, ஒரு இலத்திரனியல் கொள்வனவு நிர்வாகச் செலவினை கணிசமானளவு குறைத்துக் கொள்ள முடியும்.
8tairaorst 6Ustair gy(B

حال ساز
* இலத்திரனியல் வர்த்தகமானது இருவகை வழங்கல் சங்கிலி முகாமைத்துவத்தின் வசதியின் ep6)LDIT60 (Pull-type Supply chain management) குறைக் கப்பட்ட இருப்புக் களுக்கும் , மேந்தலைகளுக்கும் அனுமதியளிக்கின்றது. ஒரு இழுவகை முறையில் செய்முறையானது வாடிக்கையாளர்களின் கட்டளையிலிருந்து ஆரம்பித்து உடனடி நேர செய்முறையினைப் பயன்படுத்துகின்றது. இது பொருள் வாடிக்கையாளர் மயமாக்கும் குறைந்தளவான இருப்புச் செலவுகளுக்கும் வழிவகுக்கின்றது.
* இலத்திரனியல் வர்த்தகமானது மூலதனச் செலவுகளுக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளினைப் பெறுவதற்கும் இடையிலான நேரத்தினைக் குறைக்கின்றது.
* இலத்திரனியல் வர்த்தகமானது வியாபார செய்முறை மீளப் பொறியமைத்தல் முயற்சிக்கு ஆதரவளிக்கின்றது. செய்முறைகள் மாற்றப்படும் போது விற்பனையாளர்கள் அறிவுசார் தொழிலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோரின் உற்பத்தித் திறனானது நூறு வீதம் அல்லது அதற்கு மேலாக அதிகரிக்கப்படமுடியும்.
* இலத்திரனியல் வர்த்தகமானது தொலைத்தொடர்பு செலவினை மிகக் குறைவாக வைத்துள்ளது. இணையமானது பெறுமதிச் சேர்க்கை வலையமைப்புக்களினைவிட மிகவும் மலிவானதாகக் காணப்படுகின்றது.
3.1 நுகர்வோர்களுக்கான நன்மைகள்
Benefits to Consumers
* இலத்திரனியல் வர்த்தகமானது மிகவும் கூடுதலான தெரிவுகளினை வாடிக்கை யாளர்களுக்கு வழங்குகின்றது. அவர்கள் பல விற்பனையாளர்களிடமிருந்தும் ,
Q185)

Page 190
  

Page 191
அம்சங்கள் காணப் படுகின்றன. அவை நிறுவனங்களுக்கிடை யேயானவை. இதனை நிறுவனத்துக்கு நிறுவனம் எனவும் நிறுவனத்துக்குள்ளேயானவை, நிறுவனத்தி லிருந்து நுகர்வோர்களுக் குரியவை எனவும் வரையறுக்கலாம். நிறுவனங்களுக்கிடையிலான இலத்திரனியல் வர்த்தகம்
Inter-Organizational Electronic Commerce
இந்தப் பார்வையில் இலத்திரனியல் வர்த்தகமானது பின் வரும் வியாபார பிரயோகங்களுக்கு வசதியளிக்கின்றது. வழங்குனர் முகாமைத்துவம்
இலத்திரனியல் பிரயோகமான கம்பனிக்கு வழங்குனர்களின் எண்ணிக்கையினைக் குறைப்பதற்கும், கொள்வனவு கட்டளைகள், நிரற்படுத்தல் செலவு, சுழற்சி நேரங்கள் போன்றவற்றினைக் குறைப்பதற்கும் வசதியளிக்கின்றது.
இருப்பு முகாமைத்தவம்
இலத்திரனியல் பிரயோகமான கட்டளை சுழற்சியினைச் சுருக்குகின்றது. ஒரு
/
6]ઝીઠર્ક ઈ
VM வெற்றிக்குக் காரணம் வியா தெளிவான சிந்தனை, தேவை
W சரியான நேரத்தில் சரியான செய்யுங்கள். வெற்றி நிச்சயம்
M முன்னேற வேண்டும் என்ற முை தங்களுக்குச் சாதகமாக்கி மு குற்றம் சொல்லமாட்டார்கள்.
ܢ
அண்ணா பொண் ஏடு

ந்ேதனைகள்
பார நேர்மை, எதிர்காலத்தைக் குறித்த களை அறிதல் இவைதான்.
حال ساز
நிறுவனத்தின் பங்காளர்களில் பலர் இலத்திரனியல் மூலமாக இணைந்திருப்பதால் தொலைநகல் அல்லது அஞ்சல் மூலமாக அனுப்பப்பட்ட தகவலானது உடனடியாக மாற்றீடு செய்யப்படுகின்றது. இது இருப்பு மட்டங்களினை குறைப்பதற்கும், இருப்பு சழற்சியினை முனி னேற்றுவதற்கும் இருப் பின் மையினை நீக்குவதற்கும் உதவுகின்றது.
5.0 (pig660)
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக வர்த்தகம் பெற்றுக்கொண்ட நனி  ைமகள் அளப் பரியனவாகும் . இலத்திரனியல் வர்த்தகமானது 21 ம் நூற்றாண்டில் நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை விரைவாகவும் , அதிகமாகவும் வளர்க்க உதவும் என்பதில் சந்தேகமில்லை. நவீன அடிப்படையிலான வர்த்தகம் சர்வதேச வர்த்தகத்தின் மீது அதிக நாட்டத்தை செலுத்துவதாகக் கூறமுடியும்.
N
தைச் செய்யுங்கள். விடாமுயற்சியுடன்
னப்பு உள்ளவர்கள் எந்தச் சூழ்நிலையையும் ன்னேறி விடுவார்கள். சூழ் நிலைகளைக்
لم ` Q182

Page 192
அறிமுகம்
க.பொ.த உயர்தர வகுப்பின் வணிகப் பிரிவின் வணிகக் கல்விப் பாடத்திட்டத்தின் கீழ் தொழில்முயற்சி, தொழில் வாய்ப்புக்கள் மற்றும் குறிப்புக்கள் என்பவற்றை மதிப்பீடு செய்தல் என்ற தலைப்பின் கீழ் கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் இக்கட்டுரைக்கூடாக முன்வைக்கப்படுகின்றன. தற்போதைய கல்வி முறை புலமைசார் கல்வியை நோக்கி அதிக அளவில் நெறிப்படுத்தப்பட்டுள்ளது என முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்களுக்கு எதிர் விளைவு தெரிவிக்கும் விதத்தில் வர்த்தகமும் நிதியும் என்ற பாடம் வணிகக் கல்வி என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கல்வி முறையை தொழில் வாய்ப்புக்களுக்கான ஒரு வழிமுறையாக மாற்றியமைக்கும் ஒரு முயற்சியாக இத்தலைப்பு வணிகக் கல்வி பாடத்திட்டத்துக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது. அது தவிர குறிப்பாக பல கலைக் கழகங்களுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பினை இழக்கும் மாணவ மாணவியருக்கும், இடையில் பாடசாலையை விட்டுச்செல்லும் மாணவ மாணவியருக்கும் வேலையற்ற பட்டதாரி களுக்கும் சாதாரண பொது மக்களுக்கும் அவர்கள் தமக்கென ஒரு சொந்த தொழிலை ஆரம்பிப்பதற்கு உத்தேத்திருந்தால் அதற்கு அவசியமான அடிப்படை அறிவையும் விளக்கத்தையும் பெற்றுக் கொள்வதற்கும் இக்கட்டுரை உதவும். சிருஷ்டி ஆற்றலுடன்
é9tarao's 6Uta byOB
 

அளவு கைத்தொழில் பதும் நடத்திச் செல்வதும்
நன்றி
பொருளியல் நோக்கு ஜன - மார் 2001 லலிதா எஸ். பெர்னான்டோ முத்த விரிவுரையாளர், முகாமைத்துவக் கல்வி மற்றும் 5க் கல்விப் பீடம், பூரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்)
கூடிய எண்ணப் போக்குகளை கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளை இதற்கூடாக நாட்டின் அபிவிருத்தியில் பயனுள்ள விதத்தில் சம்பந்தப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.
சிறிய மற்றும் நடுத் தர அளவு கைத்தொழில்களை மேம்படுத்த வேண்டிய அவசியம்.
மத்திய வங்கி ஆண்டறிக்கையின் (2000) பிரகாரம் 2000 ஆவது வருடத்தின் முதல் மூன்று காலாண்டுகளின் போது இலங்கையில் வேலையின்மை விகிதம் மொத்த ஊழியர் படையில் 7.7 சதவீதமாக இருந்து வந்தது. இலங்கை பல்கலைக்கழகங்களிலிருந்து வருடாந்தம் சுமார் 10,000 பட்டதாரிகள் வெளியேறுகின்றனர். அத்தகையவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தமது கல்வித் தகைமை களுக்கு பொருந்தக் கூடிய வீதத்திலான தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை இருந்து வருவதுடன், பட்டதாரிகளின் வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. அரசாங்கத்தின் தனியார் மயமாக்கல் கொள்கையின் கீழ் அரசதுறை சுருக்கம் கண்டு வருவதனால் அத்துறையில் தொழில் வாய்ப்புக்களும் குறைவடைந்து வருகின்றன. இத்தகைய சந்தர்ப்பமொன்றில் நாட்டின் உற்பத்தியை அதிகரிக் காது வேறு - GUDDODin BIO BORT BRIPA
(188)

Page 193
2/丁へ、 S S S. ن妙
Aa.
வாய்ப்புக்களை உருவாக்க முடியாது. எனவே, இந்த நிலையில் உள்ளூர் கைத்தொழில்களை மேம்படுத்துவதற்கு ஊடாக அதிக அளவில் நேரடித் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ள முடியும். மறுபுறத்தில், கைத்தொழில் துறையின் வளர்ச்சியுடன் இணைந்த வகையில், அதற்கு அவசியமாக வங்கித் தொழில், காப்புறுதி ஆலோசனைச் சேவைகள் போக்குவரத்துச் சேவைகள் போன்ற துறைகளுக்கும் கேள்வி தோன்றுவதனால் சேவைத்துறைகளிலும் பாரிய அளவில் வேலை வாய்ப்புக்களை உருவாக்க முடியும். எனவே, சிறிய மற்றும் நடுத்தர அளவு கைத்தொழில் களை மேம்படுத்துவதானது பொருளாதார அபிவிருத்திக்கான மிக முக்கியமான ஒரு வழிமுறையாக இருந்து வருகின்றது எனக் கருதலாம்.
உள் நாட் டு கைத் தொழில் களை மேம்படுத்துவதற் கூடாக வேலை வாய்ப்புக் களை அதிகரிப்பது மட்டுமன்றி, தேசிய உற்பத்தி அதிகரித்து அதிலிருந்து கிடைக்கும் மிகைகளை ஏற்றுமதி செய்தவன் மூலம் அந்நியச் செலாவணி வருமானத்தை உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புக் கிடைக்கின்றனது. இந்த வகையில் நோக்கும் பொழுது சிறிய மற்றும் நடுத்தர அளவு கைத்தொழில்கள் ஏற்கனவே நாட்டின் பல எரியும் பிரச்சினைகளுக்கு கணிசமான அளவிலான நிவாரணத்தை பெற்றுக் கொடுத்திருப்பதனைக் காண முடிகிறது. அத்தொழில் துறையை மேலும், விருத்தி செய்வதன் மூலம் தேசிய அபிவிருத்திக்கும் ஒரு பாரிய பங்களிப்பினை பெற்றுக் கொள்ள முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் ஒன்றை ஆரம்பிக்கும் பொழுது கவனத்தில் எடுக்க வேண்டிய அடிப்படை விடயங்கள்
அண்ணா பொன் ஏடு

حال ساز
கைத்தொழில்களை வகைப்படுத்துவதில் சிறிய, நடுத்தர மற்றும் பாரிய கைத்தொழில்கள் என திட்டவட்டமாக எல்லைகளை வகுத்து வரைவிலக்கணம் வழங்குவது சிரமமானதாக இருந்து வருவதுடன், அது அவ்வளவு பொருத்தமானதாகவும் இருந்து வரவில்லை. சிறிய மற்றும் நடுத்தர அளவு கைத்தொழில்கள் என்ற பதத்தின் பொருள் நாட்டுக்கு நாடு வேறுபடுவதுடன் , அது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மட்டத்துக்கு ஏற்ப நிர்ணயிக் கப் பட்டு வருகின்றது. வளர்ச்சியடைந்த நாடுகளான ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் காணப்படும் சிறிய மற்றும் நடுத்தர அளவு கைத்தொழில்களை வளர்முக நாடுகளான இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவு கைத்தொழில்களுடன ஒப்பிடுவது பொருத்தமற்றதாகும். சில சநீ தர்ப் பங்களில் வளர்ச்சியடைந்த நாடொன்றைப் பொறுத்த வரையில் ஒரு பாரிய கைத்தொழிலாக கருதப்பட முடியும்.
ஒரு தொழிலின் ஊழியர் எண்ணிக்கை, நிலையான சொத்துக் களின் அளவு, செலவுகள், மின்சார உபயோகம் போன்ற விடயங்கள் சிறிய, நடுத்தர அல்லது பாரிய அளவுக் கைத் தொழில் என ஒரு கைத்தொழிலை இனங்கண்டு கொள்வதற்கு பயன்படுத்தப்பட்டு வரும் அளவுகோல்களாக இருந்து வருகின்றன. இலங்கையின் கண்ணோட்டத்தில் நோக்கும்பொழுது முதலீடு செய்யப்பட்டுள்ள மூலதனம் ரூ. 10 இலட்சத்திற்கு மேற்படாதிருந்து வருவதுடன், 20 க்கு குறைவான ஊழியர்களைக் கொண்டிருக்கும் கைத்தொழில்கள் பொதுவாகச் சிறு அளவுக் கைத்தொழில்கள் எனக் கருதப்படுகின்றன. ஆயிரக் கணக்கான
(189

Page 194
தொழிலாளர்களை கொண்டிருப்பதுடன், பாரிய அளவில் மின்சாரத்தை உபயோகித்து பலகோடிக் கணக்கான ரூபாய் மூலதன முதலீட்டினை மேற்கொண்டு நடத்தப்பட்டு வரும் கைத் தொழில் களை பாரிய கைத்தொழில்கள் என திட்டவட்டமாக கூறலாம்.
ஒரு தொழிலை ஆரம்பித்தல்
சிறிய அல்லது நடுத் தர அளவு கைத்தொழிலொன்றை ஆரம்பிக்கும் பொழுது கவனத்தில் எடுக்க வேண்டிய முக்கியமான சில விடயங்கள் இருந்து வருகின்றன. ஆரம்பிக் கபோகும் தொழில் என்ன? அத்தொழில் குறித்து தான் கொண்டிருக்கும் ஆற்றல்கள் மற்றும் பலவீனங்கள் எவை? சுய உழைப்பு வியாபாரத்துக்கு தேவைப்படும் தொழிலாளர், மூலதனம், மூலப்பொருட்கள் போன்ற உற்பத்திக் காரணிகளை பெற்றுக்கொள்ளக் கூடிய வழிமுறைகள் எவை? பயன்படுத்தப்போகும் உற்பத்தி நுட்பம் எது? எத்தகைய தொழில் ஒழுங்கமைப்பின் கீழ் இத்தொழில் நடத்திச் செல்லப்பட வேண்டும்? போன்ற விடயங்களே இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன. இவ்வொவ்வொரு காரணியையும் இப்பொழுது தனித் தனியாக எடுத்து நோக்குவோம்.
தொழில் முயற்சியாளர்
ஒரு தொழிலை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக இருந்து வரும் நபர் தொழில் முயற்சியாளராக இருந்து வருகிறார் என எளிமையாக விளக்கமளிக்க முடியும். வேறு விதத்தில் கூறுவதானால் நிலம், உழைப்பு, மூலதனம், தொழில்நுட்பம் போன்ற உற்பத்திக் காரணிகளை தொகுத்து, இலாபமீட்டும் எதிர்பார்ப்புடன் நட்டவச்சங்களை ஏற்கும் பொறுப் புடன் ஏதேனும் நுகர்வுத் தேவையொன்றை நிறைவு செய்ய வேண்டிய
é9tara Orr 6Ura syGB

خلال
பயனுள்ள உற்பத்திப் பண்டமொன்றை அல்லது சேவையொன்றை சந்தைக்கு வழங்கும் பொருட்டு பணத்தை முதலீடு செய்பவரையே ஒரு தொழில் முயற்சியாளர் எனக் குறிப்பிட (UplQU_|D.
பெரும்பாலான தொழில் முயற்சியாளர்கள் ஆரம்பத்தில் சிறு அளவில் பணத்தை முதலீடு செய்து தமது தொழிலைப் படிப்படியாக பெருக்கி பாரிய தொழில் முயற்சிகளாக அவற்றை வளர்த்தெடுக்கின்றனர். அவர்களை வெற்றி கரமான வர்த்தகர்களாக அடையாளம் காட்ட முடியும். இலங்கையிலும் அவ்விதம் தொழில்துறையில் வெற்றியீட்டியிருக்கும் பல தொழில் முயற்சியாளர்கள் வணிகத் துறையில் இருந்து வருவதனை காண முடிகிறது. ஹெட்டிகொட வணிகக் குழுமம், சம்சன் சகோதரர்கள் நிறுவனம், மலிபன் பிஸ்கட் தொழிழிற்சாலை, ஜினசேன குழுமம், பி.ஜி. மார்டின் நிறுவனம் என்பவற்றை இதற்கான சிறந்த உதாரணங்களாக குறிப்பிட முடியும். தொழில்துறையில் வெற்றியடைவதற்கு குறிப்பிட்ட சில பண்புக்கூறுகள் அவசியமாகும். பொறுமை, திடசங்கற்பம், இடையறாத முயற்சி, விவேகபூர்வமான விதத்தில் முடிவுகளை எடுக்கும் ஆற்றல், தலைமைத்துவப் பண்புகள், சிருஷ்டித்திறன், உற்சாகம் போன்ற பண்புக் கூறுகளை குறிப்பிட முடியும். தொழிலைத் தெரிவு செய்தல்
தொழில் முயற்சியாளர் தனது தொழில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் பொருத்தமான தொழில் துறையை தெரிவு செய்துகொள்ள வேண்டும். பொருத்தமான தொழில்துறை என்பது மேற்கொள்ளப்படும் முதலீட்டுக்கு உயர் இலாப வீதமொன்றை வழங்கும் சந்தை வாய்ப்பாகும். பொருத்தமான தொழில்துறையொன்றை பல வழிகளுக்கு
(190

Page 195
ஊடாக இனங்கண்டு கொள்ள முடியும். அடிப்படையில் தமது பெற்றோர், உறவினர், நண்பர்கள் போன்றவர்கள் தொழில்துறைகளில் ஈடுபட்டு வந்தால் அவர்களுடைய செல்வாக்கு மற்றும் அனுப அறிவு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பொருத்தமான ஒரு தொழில் துறையை தெரிவு செய்து கொள்ளலாம். தொழில்முனைவு குறித்த பயிற்சி மற்றும் ஆலோசனை என்பவற்றை வழங்கும் நிறுவனங்களிடமிருந்தும் விசாரித்தறிந்து பொருத்தமான தொழில் துறையை தெரிவு செய்து கொள்ளலாம். கைத் தொழில் அபிவிருத்தி சபை, தேசிய இளைஞர் சேவை மன்றம், சிறு கைத்தொழில் திணைக்களம், இலங்கை விஞ்ஞான மற்றும் கைத்தொழில் ஆராய்ச்சி நிறுவனம், இலங்கை வணிக முகாமைத்துவ நிறுவனம், ஏற்றுமதி அபிவிருத்தி சபை, சர்வோதய இயக்கம் போன்ற அரச தனியார் மற்றும் அரசு சாராநிறுவனங்களை இதற்கான உதாரணங்களாக குறிப்பிட முடியும்.
சந்தை தொடர்பான ஒரு மதிப்பீட்டாய்வின் மூலமும் அதாவது சந்தையில் காணப்படும் தொழில்வாய்ப்புக்கள் தொடர்பான அடிப்படை தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் முறையான ஒரு மதிப்பீட்டாய் வின் மூலமும் தொழில் வாய்ப்பொன்றை தெரிவு செய்துகொள்ள முடியும். இதில் சந்தையில் காணப்படும் பல்வேறு வாய்ப்புக்கள், நுகர்வோர் விருப்பு வெறுப்புக்கள், போட்டி நிலை, இலாப சதவீதம் போன்ற பொருத்தமான தொழிலொன்றை தெரிவு செய்து கொள்வதற்கு அவசியமான அடிப்படைத் தகவல்களை திரட்டி, மாற்று தொழில் துறைகளையும் பகுப்பாய்வு செய்து ஒவ்வொன்றினதும் அனுகூலங்கள் மற்றும் பிரதிகூலங்கள் என்பவற்றை கண்டறிந்து பொருத்தமான தொழில்துறையை தெரிவு
அண்ணா வியாண் ஏடு

حل ساز)
செய்துகொள்ள முடியும். சந்தை தொடர்பான ஒரு மதிப்பீட்டாய்வை மேற்கொள்வதற்கு ஓரளவுக்கு நேரம், உழைப்பு மற்றும் பணம் என்பவற்றை செலவிட வேண்டி நேரிட்டாலும் இதற் கூடாக பெருமளவுக்கு பயனுள்ள தொழிற்துறை ஒன்றை தெரிவு செய்து கொள்வதற்கான வாய்ப்புக் கிடைக்கின்றது. ஆய்ந்தோய்ந்து பார்க்காமல் தொழில்களை ஆரம்பித்து மிகவும் குறுகிய காலதில் அவற்றை மூடிவிடுவதற்குப் பதிலாக முறையான சந்தை மதிப்பீட்டாய்வொன்றின் கீழ் பொருத்தமான தொழில் துறையைத் தெரிவு செய்து, பணத்தை முதலீடு செய்வதன் மூலம் தொழிலை சிறந்த முறையில் வெற்றிகரமாக நடத்திச் செல்வதற்கான வாய்ப்புக் கிட்டுகின்றது.
பொருத்தமான தொழில்துறையை தெரிவு செய்துகொண்ட பின்னர் அதனை ஆரம்பித்து நடத்திச் செல்வதற்கான ஆற்றல் தன்னிடம் இருந்து வருகின்றதா என்பதனை சரிவர தெரிந்து கொள்வது அவசியமாகும். இது ஒருவர் தனது சுய சக்தியை மதிப்பிடும் ஒரு காரியமாகும். சுயசக்தியை மதிப்பிடும் பொழுது தன்னிடமிருந்து வரும் ஆற்றல்களும் திறன் களும் எ வை (உதாரணமாக தர்க்கரீதியாக சிந்திக்கும் ஆற்றல், பொறுமை, துணிச்சல், வியாபார நடவடிக்கைகள் குறித்த அறிவு என்பன) தனது பலவீனங்கள் என்ன (உதாரணமாக சோம்பேறித்தனம், சமூகத்தில் சேர்ந்து பழகாமை முதலியவை) என்பவற்றை புரிந்துகொண் டு தனது ஆற்றல்கள் என்பவற்றை வளர்த்துக் கொள்வதற்கும், பலவீனங்களை முடியுமான அளவு குறைத்துக் கொள்வதற்கும் முயற்சிக்க வேண்டும். சிலரிடம் இத்தகைய ஆற்றல்கள் இயல்பாகவே இருந்து வர முடியும். பொருத்தமான பயிற்சி மற்றும் உரிய வழிகாட்டுதல் என்பவற்றுக்கூடாகவும் இவற்றை உருவாக்கிக் கொள்ள முடியும்.
(ღ19]])

Page 196
*/エへや、 y æ} ކްޒޯހ_ޒ" alta.
ஊழியம்
சுயசக்தியை மதிப்பிட்டுக் கொண்ட பின்னர் தொழிலுக்கு அவசியமான ஊழியத்தை பெற்றுக்கொள்ளும் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஊழியத்தை உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதுடன், தனக்கு அவசியமான ஊழிய வளத்தை தொழில் துறைக் குள்ளிருந்தே பெற்றுக்கொள்வதற்குரிய வாய்ப்பு இருந்து வந்தால் அது பெருமளவுக்கு பயனுள்ளதாக இருந்து வரும். ஏனெனில், வெளியிடங்களிலிருந்து சேர்த்துக்கொள்ளப் படும் ஊழியர்கள் தொடர்பாக போக்குவரத்து, தங்குமிட வசதிகள் என்பவற்றுக்கான மேலதிகச் செலவுகளை மேற் கொள்ள வேண்டி நேரிடுகின்றது. அதேபோல, உள்ளுர் ஊழியர்கள் இருந்து வந்தால் மேலதிக நேர வேலைகள், இரவு நேர சேவை என்பன தொடர்பாக அவர்களுடைய உழைப்பை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பதுடன், அது ஊழியர்களுக்கும் வசதியானதாக இருந்து வரும் . தொழில் இயங்கிவரும் பிரதேசங்களிலிருந்து அதற்கு தேவையான ஊழியர்களை பெற முடியாதிருந்தால் தேவைப்டும் ஊழியர்களை வெளியிடங் களிலிருந்தாவது பெற்றுக் கொள்ள வேண்டியிருப்பதனால் அது தொடர்பான தகவல் களை தெரிந்து கொள்வது அவசியமாகும் . அச் சந்தர்ப் பங்களில் ஊழியர்களுக்கு வசதியான விதத்தில் வேலை நேரத்தை நிர்ணயித்தல், தங்குமிட வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் என்பன குறித்தும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஊழியத்தைப் பல்வேறு வடிவங்களில் பெற்றுக் கொள்ள வேண்டி நேரிடலாம். அதாவது. நிரந்தர ஊழியம், தற்காலிக ஊழியம் மற்றும் ஒப்பந்த ஊழியம் போன்ற வடிவங்களில் அதனைப் பெற்றுக்கொள்ள
அண்ணா பொன் ஏடு

خلال
முடியும். அவ்விதம் ஆட்சேர்ப்பு செய்யும் பொழுது நாட்டில் அமுலில் இருந்து வரும் தொழில் சட்டங்கள் மற்றும் ஏனைய சட்ட ஒழுங்கு விதிகள் என்பவற்றுக்கு இணங்கி ஒழுகுவது அவசியமாகும். (உதாரணம் பெண்கள், இளைஞர்கள் மற்றும் பிள்ளைகள் ஆகியோரை வேலையில் அமர்த்தும் சட்டம், பிரசவலிவு சட்டம், கைத்தொழில் தகராறுகள் சட்டம், ஊழியர் சேமலாப நிதிகள் சட்டம், தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டம், சம்பள கட்டுப்பாட்டு சபை சட்டங்கள் மற்றும் கடை மற்றும் அலுவலக ஊழியர் சட்டம்). மேலும், ஊழியத்துக்கு கூலி வழங்குவதில் துண்டுகளின் அடிப்படையில் கூலி, மாதாந்த சம்பளம் வழங்குதல், சந்தையில் செயற்பட்டு வரும் இணையான நிறுவனங்கள் சம்பளம் வழங்கும் அடிப்படையில் வழங்குதல், சந்தையில் நிலவிவரும் சம்பள அடிப்படையைப் பார்க்கிலும் உயர் சம்பளங்களை வழங்குதல் (குறிப்பாக நல்ல ஆற்றலும் அனுபவமும் மிக்க ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ய வேண்டிய தேவை ஏற்படும் பொழுது இந்த முறை பின்பற்றப்படுகின்றது). சம்பளம் வழங்குவது தொடர்பான அரசாங்கத்தின்சட்டதிட்டங்கள் மற்றும் சிபார்சுகள் என்பவற்றுக்கேற்ப செலுத்துதல் போன்ற தகவல்களைக் கணி டறிந்து ஊழியத் துக்கு கூலி வழங்குவதற்கு பொருத்தமான ஒரு மறையை தெரிசெய்துகொள்ள வேண்டும்.
மூலப்பொருட்கள்
இதனை அடுத்து கைத்தொழிலுக்கு தேவைப் படும் மூலப் பொருட்களை பெற்றுக்கொள்ளும் விடயத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும். தேவைப்படும் மூலப்பொருட்கள் எவை என்பதனை முதலில் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். உதாரணமாக, பழரச பான உற்பத்தியுடன் சம்பந்தப்பட்ட கைத் தொழிலொன்றை
(192)

Page 197
۸ با "" ،
RA ህ” w
S 2 ܠܪ
تھی جھ
ஆரம்பிப்பதாக இருந்தால் அதற்கான மூலப்பொருட்களாக பழங்கள், சீனி, நிறமூட்டும் பொருட்கள், பானத்தை நீண்ட காலம் வைத்துக்கொள்ளக் கூடிய பொருட்கள் மற்றும் வெனிலா போன்ற மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வது அவசியமாகும். அதன் பின்னர் தேவைப்படும் மூலப்பொருட்களை உரிய தரத்திலும் சிக் கனமாகவும் பெற்றுக்கொள்ளக்கூடிய இலகுவான வழிகள் எவை என்பதனை கண்டறிந்து கொள்ள வேண்டும். கைத்தொழிலை ஆரம்பிக்கும் பிரதேசத்திலிருந்தே மூலப்பொருட்களை பெற்றுக் கொள்ள முடியுமானால் அது இலாபகரமானதாக இருந்து வரும் . வெளியிடங்களிலிருந்து மூலப்பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தால் அதற்காகும் செலவு என்ன என்பது போன்ற அனைத்து விடயங்களையும் முன்னரேயே தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், பெருந்தொகையான மூலப் பொருட்களை ஒரே நேரத்தில் களஞ்சியப்படுத்தி வைப்பது உசிதமானதுதானா என்பதனையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில், பெருந்தொகையான மூலப்பொருட்களை சேமித்து வைத்திருப்பதன் மூலம் நட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருந்து வருகின்றது. உதாரணமாக, பழரச பான உற்பத்திக்கு தேவையான பழங்களை நீண்ட காலத்துக்கு வைத்திருக்க முடியாது. அதனால் உற்பத்திச் செயன்முறை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தேவைப்படும் அளவிலும் உரிய தரத்திலும் மூலப்பொருட்களை பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்புக்களை கண்டறிந்து கொள்ள வேண்டும். அத்துடன் மூலப்பொருட்களை உள்நாட்டில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தால் அவற்றை அவ் விதம் பெற்றுக்கொள்வது மிகச் சிறந்ததாகும். ஏனெனில் அது மறைமுகமாக வேலை
அண்ணா பொண் ஏடு

حل ساز
வாயப் ப் புக் களை உருவாக்குவதற்கு உதவுகின்றது. உள்நாட்டில் மூலப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் அவற்றை வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமா? அதற்கான செலவுகளை தன்னால் சமாளிக்க முடியுமா? அது இலாபகரமானதா? என்பவற்றையும் தொழில் முயற்சியாளர் தெரிந்து கொள்வது அவசியமானதாகும்.
நிதியம்
அடுத்ததாக தொழிலை ஆரம்பித்து நடத்திச் செல்வதற்கு தேவைப்படும் அடிப்படை மூலதனம் எவ்வளவு? அதனை பெற்றுக்கொள்வது எவ்வாறு? போன்ற விடயங்கள் குறித்து தெளிவான ஒரு விளக்கத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். தொழிலை ஆரம்பிப்பதற்கு எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட வேண்டும். அதாவது (நிலம், கட்டடம், இயந்திர உபகரண்ங்கள் முதலிய) நிலையான சொத்துக்கள் மற்றும் (அன்றாட வியாபார நடவடிக்கைகளுக்கு அவசியப்படும்) தொழிற்படு மூலதனத்துக்கு எவ்வளவு தொகை தேவைப்படுகின்றது போன்றவை குறித்து தெளிவாக அறிந்துகொண்டு அவற்றை பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளையும் கண்டறிதல் வேண்டும்.
தொழிலொன்றை ஆரம்பிப்பதற்கென பல்வேறு மூலங்களிலிருந்து நிதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் . அவற்றை முக்கியமாக முறைசார்ந்த மூலம் மற்றும் முறைசாராத மூலம் என வகைப்படுத்தலாம். தனது சேமிப்புப் பணம், பெற்றோரிடமிருந்து அல்லது வேறு எவரேனுமிடமிருந்து கிடைத்த வெகுமதி அல்லது சீதனம், சொத்து ஒன்றை அடகு வைத்து பெற்றுக்கொண்ட பணம், லொத்தர் பரிசு முதலியவற்றை முறைசாரா
(193)

Page 198
ゅ *
S-24
மார்க்கங்களாக குறிப்பிட முடியும். இத்தகைய மூலாதாரங்களிலிருந்து கிடைக்கும் பணத்துக்கு வட்டி செலுத்த வேண்டிய தேவையும் ஏற்படுவதில்லை. அவ்வாறு வட்டி செலுத்த வேண்டியிருந்தால் அந்த வட்டியின் அளவு நட்புறவின் அடிப்படையில் நிர்ணயிக்கப் படுவதாகவே இருந்து வரும். குறிப்பாக தொழிலொன்றை ஆரம்பிக்கும் பொழுது பெற்றுக்கொள்ளும் கடன் தொகையை வட்டியில்லாமல் அல்லது மிகக் குறைந்த வட்டியில் பெற்றுக் கொள்வது விவேக பூர்வமானதாகும்.
முறைசார்ந்த மூலாதாரங்களை நிதி நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் அல்லாதவை என வகைப்படுத்தலாம். நிதி நிறுவனங்கள் என்பவை குறிப்பிட்ட ஒரு வட்டி விகிதத்தில் குறிப்பிட்ட ஒரு காலப்பிரிவுக்குள் திருப்பிச் செலத்த வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் கடன்களை வழங்கும் நிறுவனங்களாகும். இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, சம்பத் வங்கி, ஹட்டன் நஷனல் வங்கி, கூட்டுறவு கிராமிய வங்கி, பிராந்திய மற்றும் கிராமிய அபிவிருந்த்தி வங்கி, அரச ஈட்டு முதலீட்டு வங்கி போன்ற வர்த்தக வங்கிகளை இதற்கான உதாரணங்களாக காட்ட முடியும். மேலும், இலங்கையில் இயங்கி வரும் பல வர்த்தக வங்கிகள் சிறிய மற்றும் நடுத்தர அளவு கைத்தொழில் கடன் திட்டங்களை ஏற்கனவே செயற்படுத்தி வருவதனால் கைத்தொழில்களை ஆரம்பிக்க விரும்பும் தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகை வட்டியில் குறுகிய கால மற்றும் நீண்ட கால கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கான வசதியை அரசாங்கம் செய்துகொடுத்துள்ளது. நிதி நிறுவனங்கள் அல்லாதவை எனக் குறிப்பிடப்படுபவை நிதிச் சட்டத்தின் கீழ் கடன் வழங்கும் நிறுவன
அண்ணா பொன் ஏடு

حل ساز
மொன்றாக வரைவிலக்கணம் வழங்கப்படா திருக்கும் நிறுவனங்களாகும். லேடி லாஹர் நிதியம், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கீழ் இயங்கி வரும் நிஸ்கோ இளைஞர் கூட்டுறவு அமைப்பு, கைத்தொழில் அபிவிருத்தி சபை போன்றி நிறுவனங்களை இதற்கான உதாரணங்களாக காட்ட முடியும்.
தொழிலொன்றை ஆரம்பித்து தொடர்ந்து நடத்திச் செல்வதற்கு அவசியமான மூலதனம் மற்றும் அதனை பெற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறைகள் என்பவற்றை கண்டறிந்த பின்னர் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பொருத்தமான முறை (Method) எது எண் பதனை அறிந்திருப்பது முக்கியமாகும். முறை என்பது மூலப்பொருட்களை முடிவுப்பொருட்களாக மாற்றியமைக்கும் செயன்முறையாகும். இது மூலதன செறிவுமுறை, ஊழியச் செறிவு முறை என இருவகைகளில் அடங்குகின்றன. ஊழிய அலகுகளுக்கு சார்பு ரீதியில் இயந்திர உபகரண அலகுகளை அதிக அளவில் உபயோகிப்பது மூலதனச் செறிவு முறையாக இருந்து வருவதுடன், மூலதன அலகுக்கு சார்புரீதியில் ஊழிய அலகுகளை அதிக அளவில் உபயோகிப்பது ஊழியச் செறிவு முறையாக இருந்து வருகின்றது.
இலங்கையைப் போன்ற உயர் அளவில் வேலையில்லாத திண்டாட்டம் நிலவி வரும் நாடகளில் ஊழியச் செறிவுமிக்க உற்பத்தி நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் அபிவிருத்தி செயன்முறையை துரிதப்படுத்திக் கொள்ள முடியும். அதேபோல இயந்திர உபகரணங்களுக்கு ஏற்படும் செலவிலும் பார்க்க குறைந்த செலவில் இதற்கூடாக உற்பத்திச் செயன்முறையை முன்னெடுத்துச் செல்லவும் முடியும். பாரிய அளவில் மூலதனமொன்றை பெற்றுக்கொள்வதே சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில் துறையினர்
(19)

Page 199
کA"
எதிர்கொண்டு வரும் மிக முக்கியமான ஓர் இடையூறாக இருந்து வருகின்றது. எனவே, ஊழியச் செறிவு மிக்க உற்பத்தி முறையே அவர்களுக்கு பெருமளவுக்கு பொருந்தக் கூடியதாக இருந்து வருகின்றது என வாதிட முடியும். இந்த ஊழியச் செறிவு நுட்பத்திலும் பல குறைபாடுகள் இருந்து வருகின்றன. ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய தேவை. ஆளணி முகாமைத்துவத்துக்கான அதிகரித்த அளவிலான செலவு, வேலை நிறுத்தங்கள். எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் போன்ற உற்பத்தி நடவடிக்கைகள் தடைப்படுதல் போன்ற சந்தர்ப்பங்களில் பிரச்சினைகள் தோன்ற முடியும்.
மூலதனச் செறிவுமிக்க உற்பத்தி முறையை பயன்படுத்துவதன் மூலம் பரவலான வித்தில் உற்பத்தியை மேற்கொள்ளக்கூடியதாக இருந்து வருவதனால் அலகொன்றுக்கான உற்பத்திச் செலவு குறைவடைகின்றது. மேலும், குறைந்த அளவிலான ஊழியர் பிரச்சினைகள், முடிவுப்பொருளின் உயர் தரம், உயர் இலாபங்களை ஈட்டிக்கொள்ளக் கூடிய வாய்ப்பு போன்ற அனுகூலங்ற்களையும் இதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். மறுபுறத்தில், இயந்திர உபகரணங்களுக்கான உயர் செலவு, அவற்கைப் பொருத்துவதற்கு கூடிய இடவசதி தேவைப்படுதல், மின் தடங்கல் போன்ற சந்தர்ப்பங்களில் இயந்திர உபகரணங்களை வெறுமனே வைத்திருப்பதன் காரணமாக உற்பத்தி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுதல் , கட்டளைகள் இல் லாத சந்தர்ப்பங்களில் இயந்திர உபகரணங்களின் முழு கொள் திறனையும் உபயோகித்துக் கொள்ள முடியாத நிலை போன்றவற்றின் காணரமாக இழப்புக்கள் தோன்றக்கூடிய நிலை இருந்து வருவதனால் அவற்றுக் பொருத்தான தீர்வுகளை முன்னரேயே கண்டறிந்து கொள்ளல் வேண்டும்.
detaior 6ustai 6yGB

حالت
பொருத்தமான உற்பத்தி நுட்பங்களை தெரிவு செய்துகொள்ளும் பொழுது நாட்டின் பொருளாதார பிரச்சினைகள் அதாவது வேலையில்லாத திண்டாட்டம், இயந்திர உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கு பண வசதியின்மை, இயந்திர உபகரணங்களை உபயோகிப்பதன் மூலம் தோன்றக்கூடிய சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள், குறிப்பிட்ட உற்பத்தி நுட்பத்தை உபயோகிக்கக்கூடிய ஆற்றல் போன்ற விடங்களை கவனத்தில் எடுத்து பொருத்தமான நுட்பத்தை தெரிவுசெய்து கொள்ள வேண்டும். வெளிநாட்டுச் சந்தைகளுக்கென பண்டங்களை உற்பத்தி செய்யும் பொழுது கடும்போட்டி நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டியிருப் பதனாலும் உயர்தரம் மிக்க பொருட்களை சந்தைக்கு அனுப்பிவைக்க வேண்டியிருப் பதனாலும் உரிய காலத்தில் உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதனாலும் மூலதனச் செறிவு உற்பத்தி நுட்பம் பொருத்தமானதாக இருந்துவரும்.
சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில் முயற்சியொன்றை ஆரம்பித்து நடத்திச் செல்லும் பொழுது அதற்கு பொருத்தமான அமைப்பொழுங்கு எது என்பதனையும் கவனத்தில் எடுக்க வேண்டும். கடுமையான சட்டத் திட்டங்கள் இல் லாமல் தனது தற்றுணிபுக்கேற்ப தொழிலை நடத்திச் செல்ல வேண்டுமானால் தொழிலுக்கு அவசியமான மூலதனம் மற்றும் இலாப நட்டங்கள் என்பவற்றை பொறுப்பேற்கக் கூடிய ஆற்றல் இருந்து வந்தால் அத்தொழிலை தனிநபருக்குச் சொந்தமான ஒரு தொழிலாக நடத்த முடியும். அதேபோலப் பங்குடமை அடிப்படையிலும் தொழிலை நடத்தலாம். மூலதனத்தில் 2 - 20 வரையில் நபர்கள் பங்கேற்க கூடிய இலாபமீட்டும் பொது உடன்படிக்கையின் கீழ்
` Q195

Page 200
இலாப நட்டங்களை பகிர்ந்துகொள்ளும் ஏற்பாட்டுடன் ஆரம்பிக்கப்படும் தொழில்கள் இந்த வகையைச் சேர்ந்தவையாகும். தனிநபர் தொழில் போலவே பங்குடமை தொழிலும் தொழில் உரிமையாளர்களின் பொறுப்பு தமது மூலதனத்தின் அளவுக்கு வரையறுக்கப் பட்டதாக இருந்து வருவதில்லை. மேலும், இந்த இரு வகை தொழில் களையும் பொறுத்தவரையில் கணக்கு வைப் பு கட்டாயமாக இருந்து வரவில்லை. எனினும், தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுத்தல், இலாபநட்டங்களை பகிர்ந்து கொள்ளல், வரி செலுத்துதல், மோசடிகளை தவிர்த்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக கணக்கு வைக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. தனிநபர் தொழில் முயற்சியில் முடிவுகளை உடனடியாக எடுக்கலாம். எனினும், பங்குடமைத் தொழிலில் முடிவுகளுக்கு அனைத்துப் பங்காளர்களினதும் ஒப்புதல் தேவைப்படுவதனால் உடனடியாக முடிவுகளை மேற்கொள்ள முடியாது. எனினும், முடிவுகளை தனிப் பட்ட முறையில் மேற்கொள்வதிலும் பார்க்க கூட்டாக மேற்கொள்வதன் மூலம் நட்டவச்சங்களை குறைத்துக் கொள்வதற்கான வாய்ப்புக் கிடைக்கின்றது.
வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனங் களாகவும் தொழில்முயற்சிகளை ஆரம்பிக்க முடியும். 2 - 50 நபர்கள் வரையில் மூலதனத்தில் பங்கேற்கக்கூடிய, பங்கு மற்றும் கடன் பத்திரங்கள் OgbT L-fu T35 பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்க முடியாத, தன்னால் வழங்கப்படும் மூலதனத்தின் அளவுக்கேற்ற தன்னுடைய பொறுப்பு வரையறுக்கப்படும் கம்பெனிகள் சட்டத்தின் கீழ் கட்டாயமாக பதிவுசெய்யப்படக்கூடிய சட்ட அந்தஸ்த்தை கொண்டிருக்கும் தொழில்
đ9ławiranora 6Uraði gGB

حلا لا
முயற்சிகளே இந்த வகையில் அடங்குகின்றன. இலங்கையில் இயங்கிவரும் பாரிய அளவிலான தொழில் முயற்சிகள் வரையறுக்கப்பட்ட கம்பெனிகளின் வடிவில் நடத்தப்பட்டு வருவதனைக் காண முடிகிறது.
எந்த வகையைச் சேர்ந்த ஒரு தொழில் முயற்சியை தெரிவு செய்துகொண்டாலும் அது சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்தின் வர்த்தக எல்லைக்குள் அமைந்திருந்தால் அதற்கு அந்த உள்ளுராட்சி மன்றத்தின் (பிரதேச சபையின்) அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கென தன்னால் ஆரம்பிக்கப்படும் தொழிலின் இயல்பு, இடம் உபயோகப்படுத்தும் இயந்திர உபகரணங்கள், அத்தொழிலின் மூலம் சூழலுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் போன்ற விபரங்களை சமர்பித்து தொழிலை ஆரம்பிப்பதற்கான ஒப்புதலைப் பெற வேண்டும். தனிநபர் தொழில்கள் தமது சொந்தப் பெயரிலன்றி வேறு பெயர்களில் ஆரம்பிக்கப்டுவதாக இருந்தால் அவற்றை வியாபார பெயர் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்வது கட்டாயமாக அவசியமானதாகும். கம்பெனிகளை பதிவு செய்து கொள்வதற்கு அங்கீகரிக்கப்பட்டிருக்கும் ஒரு பொதுவான நடைமுறையை பின்பற்ற வேண்டியிருப்பதுடன், அது தொடர்பாக கம்பெனிகள் பதிவாளர் அலுவலகத்துடன் தொடர்பு கொணி டு தேவையான அறிவுறுத்தல்களை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட அடிப்படை விடயங்களை நன்கு புரிந்து கொணி டு தொழிலை ஆரம்பித்தால் அதனை வெற்றிகரமாக நடத்திச் செல்ல முடியும். மேலும் ஒரு தொழிலை நீண்ட காலமாக வெற்றிகரமாக நடத்திச் செல்ல வேணி டுமானால் அதற்கு வணிக முகாமைத்துவம் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வது முக்கியமாகும்.
Q19მ)

Page 201
Asia)
sশুR * x zi.
கோகிலா மகேந்திரன் ஒய்வுநிலை - பிரதிக்கல்விப் பணிப்பாளர்
அண்ணா தொழிலகம் ஆரம்
விண்தொட நிமிர்ந்த விரிகை
செல்லத்துரை ஐயா செழுை
மெல்ல ஒரு பொன்னேடு மி
முன்புற அட்டையின் யதார்த்
பின்புற அட்டையின் நவீன ஒ
எது சிறப்பென்றாராயின் எழு
மதுகுடிந்த வண்டாகி மகிழல
உள்ளே பிரித்தால் ஏடுகள்
உன்னதமான அமைப்புச் செ ஏடு ஒன்றில் ஆசியும் வாழ்த்
ஆயிரம் பிறை கண்ட ஆசா
அதிவண கலாநிதி ஜெபநேச
எல்லாரும் நினைகிறார் ஏை
ஏடு இரண்டு வரலாற்றில் ந6
ஈசன் அடியை இதயத் திருத்
ஒன்றாலும் குறையாத நெஞ்
நேசிக்க வைக்கிற நீண்ட ெ
ஆய்வறிவாளர் ஏடு மூன்றை
அண்ணா வியாண் ஏடு

a TTCT
பித் தைம்பதாண்டு
g560)u
மயுடன் பகர
னுக்கி ஒளிர்கிறது.
தப் படங்கள்
ஓவியம்
பிறப்பும் போதாது
OTLb 6f(361.
அவிழும்
Flb60LD.
தும்
ன் முதலாய்
Fன் ஈறாக
ழயின் உழைப்பை (உயர்வை)
னைகிறது.
து மன்பும்
சுறுதி நிலையும்
நடும் பாதையும்.
நிறைப்பர்.
خلال
С92

Page 202
இத்தனைபேர் சொல்லுவது எப்ப
ஊடகப் பார்வையை ஏடு நான்கு
தினக்குரல் உதயன் மட்டுமா இ
டெய்லி நியூசும் ரைம்சும் தம்மெ
ஏடு ஐந்தோ எதிர்காலத்திற் குத
எறும்புகள் சிறந்த குடிகள் ஏனெ
தங்கள் இன நலனைத் தலைடே
தான்தொழில் தேடித் தோற்றவே
பலருக்குத் தொழில் தந்த பணி
போதனையால் அல்ல புதுமைக
சாதனையால் என்று வாழ்ந்து க
இந்நூலைப் படிக்கும் வரை தெ
கஷ்டங்களே வெற்றியின் படிக்க
மாதச்சம்பளம் பெறுதல் மகிழ்வு
சுயதொழில் இன்பம் அதைவிடப்
போரும் அமைதியும் நாவல் எழு
எடுத்த காலம் ஏழு ஆண்டுகள்
அண்ணா தொழில்வளம் அரங்கி
எடுத்த காலம் ஐம்பது ஆண்டுக
விரைவில் வெல்லுவது முடியாது
உழைப்பு உழைப்பு நெடுநாள்
வெற்றியின் ரகசியத் திறவுகோலி
அண்ணா வUாண் ஏடு

حل ساز)
டிப் பொய்யாகும்.
ந காட்டுதப்பா.
ல்லையே?
ாழியில்.
வும்.
ன்றால்
பால் பேணுவதால்
ார் ஏழை
பறையும் நூலிது.
ள் படைப்பது நம்
ாட்டிய வரலாறு
ரியவில்லைத் தெளிவாக
ற்கள் என்று.
தான்.
பெரிதென்பர்
奥5
ல்ெ ஏற
5ள்.
து தம்பி!
உழைப்பு
b அதுவே
Q19ჯა

Page 203
கவனமாய்ச் சிந்தித்து அமைதிய
ஒழுங்கொடு வாழ்பவர் மிகப்பெ
இடமும் செல்ல வேண்டாம் வ6
இலக்கை நோக்கிச் செல்லென்
சென்ற ஒருவரின் வாழ்வுக் கை
உள்ளமென்ற கண்ணாடியில் க
உண்மையாய்த் தெரியாது விம்
உள்ளதை உள்ளபடி சொல்லி
எதிர்கால ஏழைகளின் இதயத்தி
சிறுசிறு விடயங்களை இப்போது
பெரிய விடயங்கள் உனை வந்
தங்களை நிறைவேற்றி வைக்கு
பழைய பாரசீகப் பழமொழி அட்
அடியெடுத்து வைக்கமுதல் எதி
செயற்பாடு செய்ய முதல் திட்ட
செல்நெறியின் விளைவு மணம்
பொன்னேடு படிப்போரில் பரவச
ஆங்காங்கு அதன் அழகின் சr
அசைவற்று வீற்றிருப்பர் பலமை
சிறுகைத் தொழில் தொடங்கும்
மூச்சில் வாழப்போகும் வரிகள்
இந்நூல் வருநாளே பொன்னாள்
அண்ணா விபான் ஏடு

حل ساز
பாய்ச் செயலாற்றி
ரிய அறிவாளி.
Uமும் செல்ல வேண்டாம்
றார் விவேகானந்தர்
த இது.
றைபட்டு விட்டால்
பம் என்று
வரும் இந்நூல்
ன்ெ கைந்நூல்.
நீ செய்
து தேடும்.
]ம்படி என்பது
பனே.
ரே பார்த்து
மிட்டு.
நூலில் கேட்கும்
ம் துயில் கொள்ளும்
Fuj6) 35606 (6
E நேரம்.
மனிதர் தங்கள்
கொண்ட
ாாகும்.
(199

Page 204
YS
}
කුනඛනකුනඛානක්‍යන්‍යාඛ්‍යා
என்னிதய நன்றிகள் எல்ே
cy
O O o (ဝါuဖုံဖုံ Gیo1 نمبر 总 Gotøt لها easily
ઈા ઉર્તિ ને કે,
C) c) () () Gto Geott disgs, u
ܗ݈6l ܐܶܬ݁ܽܩܝ ܐܵܟܼܘܵܬܼ இதையடுளை ෆිඛ
تعمل معان) 11 جوشوف
&3ー靖ーユのの"
జూలైమ్రాలల9లూూూలాలు
அண்ணா பொன் ஏடு
 
 
 
 
 
 

حل ساز)
කනකතික්‍ෂම
லார்க்கும் சொல்லுகிறேன்
くg。 ،)lہو t ے، دھgrrہسپ (
ఫ్రాంచలాత్రంలాంలాత్రంలాత్రంలాgండలాత్రంలాత్రంలాత్రండపల్లి
200

Page 205


Page 206


Page 207


Page 208
ISBN 978-955-51657-O-9
555 || 1 65 7 O 9