கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கமநலம் 1987.06

Page 1


Page 2
பிரதம ஆசிரியர் :
திரு. ஜே. அல்விஸ் (பவளிப்பாளர்)
ஆலோசனைக்குழு
கலாநிதி எம் விஜயரத்ன செல்வி, நதீஷா சேஞநாயக்க திரு. எல. ம்ை. பி. கே. நந்தரத்ை திரு. குணரத்ன ராமநாயக திருமதி. சகுந்தலா அத்தநாயக்க
பக்கம் பொருளடக்கம்
1. கமக்காரர் தாபனங்கள் 2. ஒருங்கிணைக்கப்பட்ட பாசிய நீர்ப்பாசன மு திட்டத்தின் கீழ் விவசாய அமைப்புக்களை ஏ 7. கமக்காரர்கள் வெற்றி கான வாய்ப்டனிக் 10. கங்ரைனும், தீர்ப்பாசனத்திட்டமும் 14. afilamaritz au arameters; gair Araw&Ruyub ? 20. Saudianasio Jayfalásir Saho 24. f7asaFaTEu 

Page 3
AS IDÉ S ar y fif
விவசாய அபிவிருத்தியை அரசாங்கத்தின் இதில் மக்களின் குறிப்பாக விவசாயிகளின் சாங்கத்தில் மட்டுமே தங்கியிருப்பதால் வி பல்வேறு நாடுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ள
இலங்கை ஒரு அபிவிருத்தி அடைந்து தெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கென பல் கின்றன. புதிய, திருந்திய நெல் இனங்களி நாசினிகள், கிருமி நாசினிகள் ஆகியவற்றின் களின் அறிமுகம், புதிய இரசாயன உரங்க பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க பார்க்கப்படும் இலக்கை அடைய முடியாதி சாயிகள் காட்டுகின்ற அசிரத்தையே இதற்
உரிய காலத்தில் நீரைப்பெறுவதில் வி பயிர்கள் வாடிப் போகும் சந்தர்ப்பங்கள் டையே ஒற்றுமையை ஏற்படுத்தி ஒழுங்க மேற்கொள்ளும் போது விளைச்சல் அதிகரிக்
அனுபவங்கள் எடுத்துக் காட்டியுள்ளன.
விவசாயிகள் தங்களுக்குள் ஒற்றுமைை விவசாய தாபனங்கள் உதவும் என்ற எண் வேரூன்றியுள்ளது. இதன் நிமித்தம் பயிர் என்னென்ன நேரத்தில் பயிர்ச்செய்கையை நாற்று நடுதல், அறுவடை செய்தல் போ குழுக்கூட்டங்களில் முடிவு எடுக்கப்பட்டன. செயல்பட்டார்களா என்ருல் இல்லை என்ே
பயிர்ச் செய்கையை உரிய காலத்தில் கப்படாத காலத்தில் நீரைக் கிருடி ஏனைய படுத்தி விடுகிருர்கள். இதகுல் பயிர்ச் .ெ முடிவு உதாசீனப்படுத்தப்படுகிறது. இறுதி யாத நிலையும் ஏற்பட்டு விடுகிறது.
விவசாயிகள் தமது பயிர்ச் செய்கையை களே கட்டி எழுப்ப வேண்டும். அத்தாபன களை மேற்கொள்ள வேண்டும். அப்பொழுே விவசாபியின் வருமானமும் உயரும்.
இந்த நன்நோக்கத்தை விவசாயிகள் நீ இங்கு தாம் 'கமக்காரர் தாபனங்கள்" எா வாசகர்களுக்காகத் தீட்டியுள்ளோம். இக்க நாம் வரவேற்கிருேம்.

தாபனங்கள்
பங்களிப்புடன் மட்டும் சாக்க முடியாது. பங்களிப்பு மிகவும் அவசியமாகும். அர வசாய அபிவிருத்தியைக் காணமுடியாது என
ghl.
வரும் நாடாகும். இங்கு சமீப காலமாக வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வரு ன் அறிமுகம், மிகவும பலனளிக்ககூடிய களை ண் அறிமுகம், புதிய பயிர்ச் செய்கை முறை வின் அறிமுகம் ஆகியவற்றின் மூலம் உற் ப்படுகின்ற போதிலும் உற்பத்தியில் எதிர் ருக்கின்றது. நீர் முகாமைத்துவத்தில் விவ கு முக்கிய காரணமாக விளங்குகின்றது.
வசாயிகளுக்கிடையே நிலவும் பேதங்களால் திறைய ஏற்பட்டுள்ளன. விவசாயிகளுக்கி 5ான முறையில் நீர் முகாமைத்துவத்தை |க வாய்ப்புண்டு என்பதை கடந்த கால
ய வளர்த்து கூட்டாக நடவடிக்கை எடுக்க ாைம் நீண்ட காலமாக விவசாயிகள் மனதில் ச்செய்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ப மேற்கொள்ளுதல், நீரைப் பாய்ச்சுதல், ன்ற விபரங்களை இட்டு பயிர்ச்செய்கைக் ஆனல், இம்முடிவுக்கு இணங்க விவசாயிகள் ற பதில் கூறவேண்டிவரும்.
ஆரம்பிக்காத விவசாயிகள் தமக்கு ஒதுக்கப்
விவசாயிகளின் பயிர்ச் செய்கையைப் பாழ் சய்கைக் குழுக்கூட்டத்தில் எடுக்கிப்பட்ட யில் பயிர்ச் செய்கைக் குழு இயங்க முடி
u JFflavur Gurft Gasnet ar a66) wn nu 45°ru6orair ங்களின் விதிகளுக்கு அமைய நடவடிக்கை தே விவசாய உற்பத்தி அதிகரிப்பதுடன்
றைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ன்ற மையப் பொருளில் சில கட்டுரைகளை ட்டுரைகள் பற்றிய உங்கள் கருத்துக்களை

Page 4
ஒருங்கிணக்கப்பட்ட
முகாமைத் திட்டத் அமைப்புக்கலை
1985 D ஆண்டில் காணி, காணி அபி விருத்தி அமைச்சினல் ஆரம்பிக்கப்பட்ட பாரிய நீர்ப்பாசன முகாமைத் திட்டத்தின் முக்கிய நோக்கம் பாரிய நீர்ப்பாசனத்திட் டங்களின் பிரயோசனத்தையும் உற்பத்தி யையும் அதிகரிப்பதாகும். பாரிய நீர்ப் ப7 சனத் திட்டங்களின் பிரயோசனம் சம் பந்தமாகவும், உற்பத்தித் திறன் குறைவு சம்பந்தமா ச வும் அடிக்கடி நடத்தப்பட்ட ஆய்வுகளிலிருந்து இது தெளிவாகியது. அத் திட்டங்களில் நிலவும் பல 15д 457 னேகளில் முக்கியமாக விளங்குவது அப்பகுதி களில் சிறந்த நீர் முகாமைத் திட்ட மொன்று இல்லாததாகும். இப் பிரச்சினைகளில் முதன் பையாக விளங்கியது நீரைப் பகிர்ந்தளித் தலும் அவற்றை பரிபாலித்தலில் ஏற்ப டும் சிக்சல்களும் ஆகு: . ஏனய பிரச்சினை கள் நிலவுவதற்கு காரணமாக இருந்தமை, குடியேற்றங்களை ஏற்படுத்தும் போது திட்ட மிடலில் உள்ள குறைபாடுசளாகும். இதஞல் இத் கிட்டங்சளில் முகாமைத்துவத்தை ஒப் படைக்கும் அமைப்புக்கள், செயல் திறனுள் ளதாக இருந்தால் முக்கிய பிரச்சிக்னகள் பலவற்றை திவிர்த்தி செய்யலாம். பாரிய நீர்ப்பாசன திட்டங்களில் ஒரு ங்கிணைக்கப் ட ட்ட நீர் முகாமைத் திட்டத்தின் கீழ் இப் பிரச்சினே4ளை நிவர்த்தி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போதுள்ள நீர்ப்பாசன அமைப்புக் சளின் செயல் திறனற்ற தன்மைக்கு முக்கிய காரணமாக விளங்குவது அவ்வமைப்புக் களிக விவசாயிகளின் பங்களிப்பு இல்லா பையே. நீர்ப்பாசனத் திட்டங்களில் முகா மைத்துவ ரீதியில் நீரைப் பாவிப்பவர்களின் டங்களிட பு இருந்தால் அது மிகவும் குறைந் தளவே. சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களில் நீர் முசாமை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கு பயிர்ச்

பாரிய நீர்ப்பாசன தின் கீழ் விவசாய ா ஏற்படுத்தல்
செய்கைக் கூட்டங்கள் நடைபெற்ருலும், பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களில் இது முடியாத காரியமாகவே உள்ளது. இதனுல் இன்றுள்ள நீர்ப்பாசன அமைப்புகள் யாவுமே விவசாயிகளில பங்களிப்பு சிறி தளவும் இல்லாமல் உத்தியோகத் தர்களி ரூல் மாத்திரமே நடாத்தப்படும் அமைப்பு களாகவே உள்ளன. இவ்வாரு ன அமைப்பு களைச் செயல் திறனுள்ளதாக ஆக்க வேண் டுமென்ருல எடுக்கபபடும் தீர்மானங்களில் விவசாயிகளைச் சம்பந்தப்படுத்த வேண்டும் , விவசாய அமைப்புக்களுக்கு மேலதிக அதி காரங்களே கொடுக்க வேண்டும். இதஞல் தான் ஒருங்கிணேக்கப்பட்ட பாரிய நீர்ப்பா
சிங்களத்தில்: ஆனந்த குணசேகர ( உதவ பபணிப்பாளர்) நீர்முகாமைப் பகுதி
தமிழில்: முகம்மது முஸாபீர் (புள்ளிவிபரவியலாளர்)
சன முகாமைத்திட்டத்தின் கீழ் விவசாய அமைப்புக்களை உருவாக்குவதற்கு முதலிடம் கொடுக்கப்பட்டுன்னது. நீர் முகாமைத்து Guig iv Lo Tjög ud sisir só 6 au FrTuu awu 9 aú9 nës தியிலும் கூட உண்மையான, சக்திவாய்ந்த விவசாய அமைப்புகளின் பங்கு முக்கிய மானதாகும்.
ஒருங்கிணைக்கப்பட்ட பாரிய நீர்ப்பா சன மு 5  ைமத்திட்டம் நாட்டின் முப் பத்தைத்து பாரிய நீர்ப்பாசன திட்டங் களில் அமுல் நடத்தப்படுகிறது. இத்திட் டங்களில் விவசாய அமைப்புகளை ஏற்படுத்த நீர் முக "ஸ்மத்துவப் பிரிவு எடுத்த வெற்றி கரமானதும், தோல்விகரமானதுமான முயற் சிகள் மூலமான கிடைத்த அனுபவங்கள்

Page 5
நீர்முகாமைத்துவப் பிரிவுக்கு பெரிதும் பிர Gurrer SATLLT L Fir Frt T. again serfsir தேவைக்கேற்ப உருவாக்கப்படும் அமைப் புக்கள் திடீரெனத் தோன்றி, திடீரென மறைந்து போகும் தன்மை தோன் வி சுண்ட முயற்சிகளில் முக்கியமானதாகும்.
மணிப்பே திட்டத்தில் (1979-82) நடை முசுறப்படுத்திய விவசாயக்குழு முறையின் மூவம் விவசாயிகளின் துக்கை புடன் நீர்முகாமையை வெற்றிகரமாக நடத்தி முடியுமென்பதை நிரூபித்தது. கிம்புக்வான ஒய அனுபவத்தின் மலம் இது மேலும் திரு பிக்கப்பட்டதுடன், அரியான வழிகாட்ட லுடன் நீர்முகாமைத்துவத்தின் பொறுப்புக் க3ள விட சாயிகள் பொறுப்பேற்பதற்க தயார் என்பதும் தெளிவாகியது. கீல் லோயா இடதுகரையில் நடைமுறைப்படுத் தப்பட்ட விவசாய அமைப்பு முறை மிங் வும் பிரயோசனமாக இருந்தது.
நீர்முகாமைத்துவப் பிரிவு விவசாய அமைப்புகளே உருவாக்க மேற்கொண்டமை கல்லோயா வில் பின்பற்றப்பட்ட முறைக்கு மிகவும் சார்பாக இருந்தது. கல்லோயா ad மேற்கொண்ட சில வழிமு ஈறகள் ஏனய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கும்
விவசாயிகளின் துனயுடன் நீர் முகா
 

பொருந்தக் கூடியதாக இருந்தது. நீர் முகாமை சம்பந்தமாக விவசாய அமைப்பு க3ள உருவாக்கம் போது விவசாயிகள் நீர்ப் பாசன பிரச்சி இன சம்பந்தமாக ஒன்று சேர் வது பொருத்தமாகஇருப்பது அவதானிக்கப் பட்டது. இதனுல் நீர் சம்பந்தமான பல நிரப் பட்ட அமைப்புகள் மட்டத்தில் உருவாக் கப்பட்டது.
இதனடிப்படையில் முதன் முதலாக வயல் வாய்க்கான் அல்லது நீர்க் சுட்டுப் பாட்டுக் கதவுப் பிரதேசங்களே உருவாக்கப் பட்டன. வயல் வாய்க்கால் நீர்க்கட்டுப் பாட்டு கதவுப் பிரதேசங்களில் கிடைக்கிப் பெறும் நீரைச் சமமாக பகிர்ந்து கொள் வதற்காக வயல் வாய்க்கால் அமைப்புகளும் உருவாக்கப்பட்டன. இவ்வமைப்புக்களிலி ருந்தும் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் விநியோக காய்க்கால் அமைப்புகள் என் றும் உத்தியோக பூர்வமான அமைப்புக ளாக இயங்கும். எல்லா விநியோக வாய்க் கால் அமைப்பு பிரதிநிதிகளும் திட்டக் குழு வின் மூலம் திட்டத்தின் அமைப்புக்களுக்குச் சம்பந்தப்படுவார்கள் இதனடிப்பளிடயில் மூன்று மட்டங்களில் உருவாக்கப்பட்ட அமைப்புக்களைக்கொண்டு விவசாய சிரமப்பு
மைாய வெற்றிகரமாக நடத்த முடியும்.
3.

Page 6
பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தில் நீர் முகா மைப் பிரிவின் மூலம் கடந்த இரண்டு வரு டங்சளில் குறிப்பிட்ட வளங்களை உபயோ கித்து உருவாக்க முனைந்தது.
நாட்டின் முப்பத்தைந்து பாரிய நீர்ப்பா சனத் திட்டங்களில் இவ்வமைப்புகளை ஊன் றிப் பார்க்கும் போது முகங்கொடுக்கக் கூடிய பாரிய பிரச்சிக்னயாக இருந்தது ஒரு திட்டத்தில் இருக்கும் குறைபாடு மற்முென் றில் வேறுபட்டதாக காணப்பட்டதேயா கும். சால்லா திட்டங்களும் அப்பிரதேசத் தக்கு உரிய பிரச்சினைகளக் கொண்டதாக இருந்தது. எவ்வாருயினும் நிலவிய பலதரC. பட்ட பிரச்சினைகளைகளில் எல்லாத் திட் டங்சளுக்கும் பொதுவான பிரச்சினைகளும் காணப்பட்டன. விவசாயிகளின் எண்னக் கருத்துக்சளும், அவற்றுக்கான வழிமு முறை சளும் ஒrறுமையானதாக இருந்ததுவே இதில் முதன்மையானதாகும். நீர்ப்பாசனத் திட்டங்களில் முகாமைத்துவத்துக்காக விவ சாயிகளைச் சம்பந்தப்படுத்தாதலிஞல் அவர் களிடம் தறை மனப்பான்மை இருந்து வற் தது. நீர்ப்பாசனம் தங்கள் சொத்து என் பதை மறக்கும் மனப்பான்மையை உண்டு பண்ணியது.
காலத்துக்கு காலம் உருவாக்கப்பட்ட சங்கங்களும், அமைப்புக்களும் அவர்கள் எதிர்பார்த்த சேவையை வழங்கத் தவறி பகல்ை அமைப்புக்கள் சம்பந்தமான தம் பீக்கையும் விவசாயிகன் மத்தியில் அற்றுப் போயிருந்தது. விவசாயிகள் மத்தியில் இருந்த ஒற்றுமையும் குன்றியிருந்த அதே சமயம் உத்தி 2யாகத்தர்களுடனுன தொடர் பும் மிகக் குன்றியதாகவே விளங்கியது. மறு பக்கம் உத்தியோகத்தர்கள் விவசாயிகள் மீது வைத்த மனப்பான்மையும் சிறந்து விளங்க வில்லை. விவசாயிகள் நீர்ப்பாசனப் பிரிவுக்கு துணை புரிபவர்கள் என்னும் மனப் பான்மை மறைந்து, அவர்கள் இடையூறு செய்பவர்களாகவே உத்தியோகத்தர்கள் கருதிஞர்கள்.
இவ்வாருன சந்தர்ப்பத்தில் விவசாய அமைப்புக் களை உருவாக்கும் போது அவர்கள் g)● பகுதியினருக்கும் இடையில் மனமாற் றத்தை உண்டுபண்ண வேண்டியிருந்தது: இகளுல் இவ்விரு சாராருக்கும ஒரு பயிற்

சித் திட்டத்தை நீர் முகாமைத்துவப் fisi ஆரம்பித்தது. நீர்ப்பாசனப் பிரிவில் உள்ள உத்தியோகத்தர்களின் தொழில் நுட்பத்தி றனை அதிகரிப்பதற்கும் முயற்சிகள் எடுக் கப்பட்டன. இவ்வாருன பயிற்சித் திட்டங் త్రr விவசாய அமைப்புக்களை உருவாக்கு வதற்கு உறுதுணையாக விளங்கியது. ஒவ் வொரு திட்டப் பிரதேசங்சளிலும் அத் திட் டங்களிலுள்ள பிரச்சினைகள் திட்ட மூகா மையாளர்களிளுல் தயா ரி க்கபபட்டன. திட்ட முகாமையாளர்சளுக்கு இது சம்பத்த மான பயிற்சிகன் வழங்கப்பட்டதனுல் இக் காரியம் சுலபமாகியது.
நீர் முகாமைத்துவப் பிரிவுக்கு இருந்த வளங்கள் மிகவும் குறைவாக இருந்ததால் கல்லோயாவில் விவசாய அமைப்புக்களே வெற்றிகரமாக நடாத்துவதற்கு காரண மாக இருந்த நிறுவக் அமைப்பாளர்கள் என்ற பெயரில் உத்தியோகத்தர்களை நிய மனம் செய்ய முடியாமற் போனது. இதற் காக திட்டப் பிரிவில் வேலை செய்யும் பல தரப்பட்ட- திணைக்களங்களைச் சேர்ந்த வெளிக்கள உத்தியோகத்தர்களை நியமிக்க வேண்டியிருந்தது. இவ்வுத் தியோகத்தர்கள் மத்தியில் இது சம்பந்தமான அறிவு, செயல் திறன், சேவை மனப்பான்மை என்பன குறைவாக இருந்ததால் விவசாய அமைப்பு சம்பந்தமான பயிற்சி அளிக்கப்பட்டது. திணைக்களம் என்னும் வரையறைக்குள் வேலை செய்யும் இவ்வுத்தியோகத்தர் மத்தி பில் சேவை மனப்பான்மையுடன் )قبیلهه قu( செய்யக்கூடியவர்கள் மிகவும் குறைந்தளவே காணப்பட்டார்கள். இதனுல் நிறுவக அமைப்பாளர்களின் அவசியம் உணரபபட் டது. இந்த இடைஞ்சலுக்கு மத்தியிலும் இவ்வேலைத் திட்டததை வெற்றிகரமாக நடாத்துவதற்கு திட்ட முகாமையாளர்களி குல் முடியுமாக இருந்தது. புனருத்தாரண வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நீர்ப்பாசனத் திட்டங்களில் குறைந்தளவு நிறுவக அமைப்பாளர்களே நியமிப்பதற் கான வேலேத்திட்டமொன்று த டை முறை யில் உள்ளது. இதர பாரிய நீர்ப்பாசனப் பிர்வில் விவசாயிகளிளுல் தெரிவு செய்யப் படும் பகுதி நேர நிறுவக அமைப்பாளர் கள் பற்றியும் ஆலோசிக்கப்படுகின்றது. நாகதீய திட்டத்தில் விவசாய அமைப்பு

Page 7
உருவாக்குவதில் கண்ட வெற்றியின் காரண மாசு தொண்டர் ஸ்தாபனங்களின் உதவி பெறுவது பற்றியும் ஆலோசிக்கப்படுகின்
நிதி
நீர்முகாமைத் திட்டப் பிரிவுக்கு ஏற்பட்டுள்ள இன்னுமொரு பிரச்சினேதான் விவசாய அமைப்புக்ஃள உருவாக்குவதற்கு விவசாயிகளின் பங்களிப்பைப் பெறுவதற் Art ஏதாவதொரு விவசாய அமைப் பொள்றை அமைத்துக் கொள்வது ஆகும். இதற்காக உபயோகப்படுத்திய உபாயமும் மாற்றவேண்டிய நிவே ஏற்பட்டது. விவசாய அமைப்பொன்றை உருவாக்குவது சம்பந்த மாக விவசாயிகளுக்கு முழுமையானதும், நிலேயானதுமான அறிவை ஏற்படுத்திய தன் பின்னரே ஏற்படுத்த வேண்டுமென்ற நடைமுறை இருப்பினும் விவசாயிகளே சந் திப்பதற்கான இடமொன்றை ஏற்படுத் திக் கொள்வதற்க க ஓ திாவது அமைப் பொன்றை ஏற்படுத்த வேண்டியிருந்தது. இவ்வாறு முதன்மையான அமைப்பாக உரு வாக்கப்படும் இவ்வமைப்பை இரண்டாம் கட்டத்தில் அவை சக்கிவாய்ந்த அமைப் LT உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விவ சாயிகள் மத்தியில் இது சம்பந்தமான அறிவு அதிகரிப்புடன் இம்முதன்மை அமைப்பு தேவையான சில மாற்றங்களுடன் உறுதி யான அமைப்பாசு மாறலாம் என்பதும் அவ தானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பாரிய நீப்பாசனத் திட்டங்கள் ஐந்தில் நிய மிக்கப்பட்ட நிறுவக அமைப்பாளர்கள் இம்
முதன்மை அமைப்புகளே சக்தியாக்கும்
வேலேயை மேற்கொண்டிருக்கிருர்கள்,
 

ஒருங்கிணைக்கப்பட்ட பாரிய நீர்ப்பா சனத் திட்டங்கள் முப்பத்தைத்தில் வயல் வாய்க்கால் மட்டத்தில் 595 winni' களும், விநியோகி வாய்க்கால் மட்டத்தில் 288 அமைப்புக்களும் சிண்மக்கப்பட்டுள் ளன. இதுவரை அமைக்கப்பட்டுள்ள அமைப் புகள் மூலம் ஒருங்கினைக்கப்பட்ட நீர் முகாமை வேலைத்திட்டத்துக்கு பல பிரதி பவன் கிள் கிடைத்துள்ளன. இதுவரை கிடைத்துள்ள சில பிரதிபலன்கள் வருமாறு:
(அ) விவசாயிகளுக்கும், உத்தியோகித் தர்
சளுக்கும் இடையில் ஒரு நல்ல இக்ாப்பு ஏற்பட்டுள்ளது. திட்டக்
குழுவின் உத்தியோகத்தர்களுக்கும் விவசாய பிரதிநிதிகளுக்கும் இடை யின் நடைபெறும் கலந்துரையாடல் கள், கருத்துப் பரிமாறல்கள் என்பன வற்றின் மூலம் இரு பகுதியினருக்கும் இடையில் இருக்கும் விசுவாசமற்ற
தன்மை மறைந்து பிரச்சினேகள் இவ குவாக தீர்த்துக்கொள்ளக் கூடிய நீஃடமை உருவாகியுள்ளது.
(ஆ) புனருத்தாரண வேகித்திட்டமிடலில் விவசாயிகளினுள் நடைமுறைப்படுத் தக்கூடிய நல்ஸ் கருத்துக்கள் பெறக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இத ஒல் புனருத்தாரன வேல் செய்வ தற்கு இலகுவாய் உள்ளது. பாரிய நீர்ப்பாசனத்திட்ட புனருத்தாரனத் திட்டத்தின் கீழ் புனருத்தாரணதுேலே நடைபெற்றுக் கொண்டிருக்கும் பகு தியில் விவசாய அமைப்புக்கக்ள உரு வாக்குவதற்கு முன் புனருததாரனத் தில் ஏற்பட்ட சிக்கலகள் புதிதாக புனருத்தாரணம் செய்யும் பிரதேசங் களில் ஏற்படாமல் இருக்க காரணமாக இருந்தது இச்செயல்பாடே ஆகும்.
(இ) பரிபாலிப்பு வேஃகளில் விவசாயி கஃளச் சம்பந்தப்படுத்தலில் பாரிய முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. GF r.fr G பராமரிப்புக்காகவும் நலனுக்காவும் சேர்க்கப்பட்ட பணத் தின் மூலம் பரிபாவிப்பு வே&லகள் விெய்யப்படும்போது தீர்மானம் எடுத் தல், பராமரித்தல் போன்றவைகள்
விவசாயிகளினூலே மேற்கொள்ளப்

Page 8
படுகின்ற்ன. விவசாய அமைப்புக், களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இவ் வேலைகஃச் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
)ே டோக கூட்டத்துக்கு முன்னதாக திட் டக்குழுவில் விவசாய பிரதிநிதிகளு டன் நீர் வழங்குதல், போகத்தின் செயற்பாடுகண் ஆகியன பற்றி நீண்ட நேரம் கலந்துரையாடி ஒரு சிறந்த முடிவு எடுக்கப்படுவதனுல் போகக் கூட்டம் மிகவும் பயனுள்ளதாகவும் விவசாயிகளிளுல் ஏற்கக்கூடிய நல்ல தீர்மானங்களை எடுக்கக்கூடிய வாய் ப்பு உளைதாகவும் விளங்குகிறது.
(உ) நீர் முகாமை சம்பந்தமாக விவசாயி களின் மத்தியில் முன்னரைவிட அனு பவமும், ஊக்கமும் ஏற்பட்டுள்ளதை இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப் பட்டுள்ள பிரதேசங்களில் காணக்கூடியதாக உள்ளது.
மேற்கூறிய செயல்பாடுகளிஞல் விவ சாயிகளின் மத்தியில் ஒரு புத்துணர்ச்சியும் திட்ட முகாமைத்துவத்துக்கு கிட்டிய தொடர்பும், உதவும் மனப்பான்மையும் ஏற்பட்டுள்ளது.
நீர் முகாமைத்துவப் பகுதியிஞல் ஏற் படுத்தப்பட்ட விவசாய அமைப்புகள் உரு வாக்கும் செயற்பாட்டின் மூலம் கடத்த இரண்டு வருட குறுகிய காலத்தில் கிடைத்த அனுபவங்கள் பலவற்றை இங்கு குறிப்பிடு வது விவசாய அமைப்புகளே உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெரி தும் உதவியாக இருக்குமென்பது எனது கருத்தாகும்.
1. விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்புக் கும், தன்னம்பிக்கையையும் வளர்த்த லுக்கும் விவசாய அமைப்பை உருவாக்கு வதன் அவசியம் தெரிந்ததுடன். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு விவசாயிகள் வரவேற்கக் கூடிய நல்ல திட்டங்களை முன்வைத்தல் அவசியம். ஒருங்கிணைக்கபபட்ட நீர் முகாமைத் திட்டத்தின் கீழ் இது நிறைவுபடுத்தப்
أ. الكنيسة سلالة

2. கல்லோயா திட்டத்தின் கீழ் தெளி வாகிய "மாறுபடுத்துவர்" ஒருவர் இருப்பது அமைப்புகளை உருவாக்க இலகுவாக இருக்குமென்பது தெளிவாகி யது. அதே போல் தொண்டர் அமைப் பொன்றின் அவசி மும் நாகதீப திட் டத்தின் கீழ் தெளிவாகியது.
3. நீரானது பாரிய நீர்ப்பாசனத்திட்டங் களில் விவசாயிக%ள ஒன்று படுத்தும் காாணியாக இருப்பதஞல், இத்திட்டங் களில் பெறப்பட்ட அனுபவத்தின் அடிப் படையில் ஒரே அமைப்பு விவசாயத்தை պմ, அதனுடன் தொடர்புடைய எனய செயற்பாடுகளையும் செய்ய முடியுமென் பது தெளிவாகியுள்ளது.
4. இவ்வாருன சந்தர்ப்பங்களில் சம்பிர Af5 fir Alu gi AvLD 7 6or தலைமைத்துவம் பொகுத் தமில்லாமல் இரு ந் தாலும் அமைப்புக்களை உருவாக்கும் ஆரம்ப காலகட்டத்தில் சம்பிாதாய பூர்வமான் ஒரு தலைவரை நியமிப்பதற்கு திட்ட முகாமையாளர்களால் முடியுமானது. இது தலைமைத்துவத்துக்கு அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
5. விவசாய அமைப்பை வெற்றிகரமாக்கு வதற்கு விவசாயியின் நியதி பின்படி Gulp av Sas Banrů Lurras iš sub 69 JFiru களை கட்டாயமாக சேர்த்துக்கொள்ள வேண்டியது நீர்முகாமைத்துவத்துக்கு மிகவும் அவசியமாகவுள்ளது. பல சற் தர்ப்பங்களில் வாலிபர்கள் இவற்றில் அக்கறை காட்டுவது அவதானிக்கப் ul. Gitarg.
மேற்கூறிய அனுபவங்கள் விவசாய அமைப்புக்களை இன்னும் வலு வடையச் செய்வதற்கு உதவியாக உள்ளது. fii (up list மைத்துவ திட்டத்தின் அதிக பொறுப்புக் களையும் அதிகாரத்தையும் படிப்படியாக விவ சாய அமைப்புக்களுக்கு வழங்குதலிலும் அவற்றுக்கு சட்டரீதியான நிலையை ஏற்படுத் தலிலும் விவசாய அமைப்புக்களின் எதிர் காலம் தங்கியுள்ளது.

Page 9
கமக்காரர்கள் வாய்ப்பளி
இன்று பாசனத்துடன் கூடிய சுமத் தொழிலே சுடும் அறைகூவல்கள் எதிர்நோக்கு கின்றன. அவை, பாசவி ஏற்பாட்டில் தோன்றும் பொருளாதார, முகாமைசி கல்கள் தொடர்பான விடயங்களேயாகும். இத்தகைய பலதரப்பட்ட சிக்கல்கள், பா' ஏற்பாட்டில் நிலத்து நிற்கக் கூடிய பயனப் பெறும் முயற்சியில் நேரடியான தாக்கத்தை கொண்டு வருகின்றன. ஆபினும், எண்பது களில் கிடைத்த அதுபவங்கள் ஓர் உண் மையைத் தெளிவாக்கியுள்ளது. அதாவது "மனிதகுல் செய்யப்பட வேண்டிய சிட்ட மிடுதல், முகாமை செய்தங் போன்ற பணி களில் தோன்றும் அடிப்படையான வலுக் குறைவுகளினூலேயே பா ச ன ஏற்பாடுகள் செம்மையாகச் செயற்பவே திங்க். தொழில்
பிரச்சினேயைத் தீர்க்க கமக்காரர்களுடன்
 
 

ா வெற்றி காண க்க வேண்டும்
நுட்ப ரீதியான மு த வீ டு எவ்வளவைச் செய்தபோதிலும் இதன் நிவர்த்தி செப்ய முடியாது."
கடந்த இர ண் டு தசாப்தங்களிலும் இலங்கையிலே நெல் உற்பத்தி மட்டம்
ஜே. அல்விஸ்
Lars' startif
சுமநல ஆராய்ச்சி பயிற்சி நிறுவகம்
கணிசமாக உயர்த்துள்ளது. இதற்கு S L † விளேச்சங் தாக் கூடிய  ெ5 ல் வர்க்கங்கள் காரணமே தவிர, நில நீர் வளங்களே ஒன்று கூட்டி, இயன்ற 13ா கூ? த*ாகப் பயன் படுத்துவன் மூலம் ஏற்படக்கூடிய மேலுதிக
அரசாங்க அதிகாரிகள் உரையாடுகின்றனர்.
7

Page 10
உற்பத்தியாக இருக்க முடியாது. பாசன ஏற் பாடுகள் மூலமாகக் கிடைக்கக் கூடிய உற் பத்திக்கும், உண்மையில் கிடைக்கும் உற் பத்திக்கும் இடையில் நிலவும் வித்தியாசத் தைக் குறைப்பதே இப்போது கையாளப் படும் உபாயமாகும். இதன் படி, நடைமுறை சாத்தியமான மட்டில் பயிர்நுட்பவியல் பயன் படுத்தப்பட்டாயிற்று.எனவே, இப்போதைய மட்டத்துக்கு மேல் வளர்ச்சி காண்பதென் (m?cv, பாசன விருத்தியில் முகாமை மற்றும் நிறுவக அம்சங் களை ஒன்றிணைப்பதன் மூலமே சாதிக்க வேண்டும்.
பாசன ஏற்பாட்டு முகாமையில் முடிவு கள் எடுக்கும் டணியில் கமக்காரர்களேயும் ஈடுடத்துதலே இச்சிக்சலுக்குள்ள ஒரு மிகச் சிறந்த வழியாகத் தோன்றுகிறது. இப்பணி பில் கமச்காரர்களையும் ஈடுபடச் செய்வத ஞல் அலுவலர்களுக்கும், கமக்காரர்களுக் கும் இடையில் நீவிர பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதை அங்கீகரித்தாக வேண் டும். அதே சமயத்தில் கமக்காரர்கள் புதிய பொறுப்புக்களை ஏற்கத் தக்க வகையில் அவர்சளது தகமையையும், ஆற்றலையும் செம்மைப்படுத்த வேண்டும்.
அரச சார்டற்ற நிறுவனங்கள் அத்த (50 ° ტF *1_1 தேர்ச்சிசனேக் கமக்காரரிடையே வளர்த்தற்கு முக்கிய பங்கு வகிக்க முடியும் ன்ை தை இலங்கையின் தற்போதைய அனு ட வங்சள் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. எனினும், இத்தசைய தாபனங்கள் தேசீய ரீதியில் அப்படியான பணியை மேற் கொள்ள மட்டான தகைமையையே பெற் றுள்ளன. எசிே வே, இப்போதுள்ள வழி ஒரு கட்டு முயற்சியை நம்பியதாகவே உள்ளது. இதன்படி, அரச பணியானர்கள் அரச சார் பற்ற இத்தயைக தாபனங்களுடன் பயிலும் ட வரியில் நெருங்கிப் பணிபுரிவார்கள். இதஞல் இப்பணிகளை உற்றுக் கவனிக்கை பில் எதிர்காலப் பணிசளுக்குரிய பாடங் சன் யும், வழிமுறைகளையும் பெறக் கூடிய தாச விருச்கும். பாசன ஏற்பாடுகளின் முகா மைக்கு ஏற்புடைய சகல காரணிகளையும் ஒருங்கினைத்தலையே உண்மையில் இவ்வழி வலியுறுத்துகின்றது.
இந்நிலையில் கமக்காரர்கள் தங்கள் இலக்குகளையும் எதிர்பார்ப்புகளையும் எய்து தற்காகத் தாடரீைதியாச்சி செயற்படும்

அவர்களுக்குள்ள தகைமையை வளர்த்தற்கு அரச சேவைகளைப் பிரதிநிதித்துவப்படுத் தும் வழி முறையான திணைக் களங்கள் வும் முயலுதல் வேண்டும். இதனைச் செப்த லிலும் சொல்வது சுலபம். அலுவலர் துறை யின் கண்ணுேட்டங்கள் குறிப்பாக, பாச னக் நீர்க் கட்டுப்பாட்டை மேற்கொள்ளு LD T gy கேட்கப்படும் போது மாற்றப்படுதல் சிரமம். இதே வேளை, நீர் பயன்பாடு தொடர் பான (புமதலீடு, பயன்படுத்தல் போன்ற முடிவுகளைக் கமக்காரர்களே எடுத்தல் வேண் டும். ஏனெனில் அவற்றில் ஏற்படக் கூடிய தோல்விகளுக்குக் கமக்காரர்களே தவிர வேறெவரும் பொறுப்பாக மாட்டார்கள். எனினும், பாசன விருத்தி அரசின் தேசிய பொருளாதார இலக்குகளுடன் நெருங்கிப் பினத்துள்ளமை பால் இ ன் னும் வெகு காலத்துக்கு பாசன அமைப்புகள் அவற்றின் நீடித்த வளர்ச்சிக்கு அரச வளங்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளன. இந்நிக்ல காரணமாக பாசன ஏற்பாட்டின் முகாமை யைச் சீர்ப்படுத்தும் எந்த ஒரு நிகழ்ச்சித் திட்டத்தையும் நிறைவேற்றும் போது அரச அலுவலர் துறையும் பக்கத்துணையாக நினறு பணிபுரிதல் தவிர்க்க முடியாததாகிறது.
இவ்வேக்ளயில், பாசன விருத்தி தொடர் பான தற்போதைய, எதிர்கால நிகழ்ச்சித் திட்டங்களில் அலுவலர் துறைக்கும் அரசுக்கு முன்ன பங்குப் பணியை அதிக தெளிவாக் குதல் அவசியமாகிறது.
எந்தப்பாசன அமைப்பிலும் கைக்கொள் ளப்படும முகாமை ஏற்பாட்டை அதே பங் குப் பணிபுரியும் அலுவலர் துறையிலும் பார்க்க கமக்காரர்கள் அதிக திறம்பட நிறைவேற்றுவார்கள் என்பதற்கு நல்ல ஆதாரம் உள்ளது. அலுவலா துறை ஈட்டும் குறுகிய கால வெற்றிகள், அரசு தொடங் கிய முகாமை ஏற்பாடுசஞடன் தொடர்ந் திருக்கும் வகையில் நிறைவேற்றுநர்களதும் ஏன் கமக்காரர்களதும் நோக்கை மறைக் கின்றன. இதஞல் நாசகாரமான விக்ளவு கள் ஏற்படுகின்றன. உலகிலே மிகச் சிறப் 7s முகாமைப்படுத்தப்படும் L F6' அமைப்புகள் கமக்காரர்களிகுலேயே கவ னிக்கப்படுகின்றன என்ற உண்மை ஒரு வேளை இக்காரணியை உறுதிப்படுத்தலாம.

Page 11
காணி, காணி அபிவிருத்தி அமைச்சு பாரிய பாசன அமைப்புக்கள் முப்பதைத் தைக் கொண்ட ஒரு தேர்ந்த குழு அமைப் பில் ஒன்றிணைந்த முகாமை நிகழ்ச்சித் திட் டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. ஆகக் குறைந்த செலவில், அதாவது ஆண்டொன் றுக்கு ஏக்கருசகு இருபது ரூபா செலவில் பாசன அமைப்பு முகாமையைப் சீர்படுத்த கமககாரர் தாபனங்களும், வழிமுறையான முகவர் தாபனங்களின் அலுவலாகளும் மேற்கொள்ளும் கூட்டு முயற்சியை இது எடுத்துக் காட்டுகிறது. முடிவெடுக்கும் பணி யில் மைக்காரர்களை ஈடுபடுத்துவதே இத் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான நோக்க மாகும். அவர்களது தீவிர ஈடுபாட்டையும், அக்கறையையும் உறுதிப்படுத்தும் பொருட்டு அதிபொருத்தமர ன ஒரு நிறுவக வரைய மைப்பும் தோற்றுவிக்கப்படும். இதுவரை வழிமுறையிலான முகவர் தாடனங்களிளுல் கையாளப்பட்ட சில சருமங்கக்ாக் கமக் காரர் தாபனங்களிடம் ஒப்படைக்க முன கையில் குறிப்பிடத்தக்க அறைகூவல் அலு வலர் துறையிலிருந்து கிளம்புவதாகத் தோன்றுகிறது. இத்துறையினர் கமக்காரர் களது எதிர்பார்ப்புக்களுக்கு ஈடுகொடுக்க முன்னர் பெருமளவில் மனமாற்றம் பெறு தல் வேண்டும். அவர்களுக்குரிய கருமங்கன் எனக் கண்டறிந்து ஒப்படைக்கப்பட்டவை அவற்றுக்குரிய உண்மையான நோச்குடன் நிறைவேற்றப்படாவிட்டால், அலுவலர் களுக்கும், கமக்காரர்களுக்கும் இடையில் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் மூலமாக ஏற் படுத்தவிருக்கும் மு கா மை ப் பங்குறவு பெரும் தம்பிக்கைச் சுடராகவே தொடர்ந் திருக்கும்.
பாசன அமைப்பில் கமக்காரர் தாபனங் சள் உபயோகிப்பாளர் சார்ப்பான ஒரு வழி யாக இருப்பதால், அதற்குள்ள ஆக்கத் திறனை அமைப்பு முகாமையுடன் ஒன்றி னைத்தற்கு அலுவலர் துறை இவ்வேற் பாட்டை முற்று முழுதாக ஏற்றுக்கொண் டான் வேண்டும். இதற்கென கமக்காரர் தாபனங்கள் பங்காற்றத் தக்க நிகழ்ச்சித் திட்டங்களை அலுவலர்துறை நிறைவேற்றக்

கூடியதாக இருத்தல் வேண்டும். அத்துடன் கமக்காரர் அவற்றில் வெற்றி காண இயன்ற உதவி அனைத்தையும் வழங்கவும் வேண்டும்.
இவ்வழிமுறைகள் எப்போதுமே தரம் மேம்பாடான விடயங்களே வலியுறுத்தவும் வேண்டியுள்ளன. தரமான சேவை 9+ பெறும் போதே தரமான முகாமை ஏற்படு கிறது. நீர்ப்பாசனத்தின் தரச் சீராக்கம் நீண்ட காலப் போக்கில் அரசுக்கும், கமக் காரர்களுக்கும் ஏ ற் படும் செலவுகளைக் குறைக்கும்.
பாசன முகாமையில் கமக்காரர்கண் ஈடுபடுத்துகையில் சுமக்காரர்களது நனவு களும் சீரடையும் என்பதையும் உறுதிப் படுத்தி, அதன் மூலம் கீழ்மட்ட (part solo யின் வலுப்படுத்த வேண்டும். கீழ் மட்ட த் தில் எதிர்பார்ப்புகள் உயர்வாக இருக்கை பில், அலுவலர்களுக்கும், கமக் கிாரர்களுக்கு மிடையில் நிலவும் தொடர்பும் செமமை புறும். இவ்வாறு தொடர்புகள் செம்மை புறும் போது அலுவலர், கமக்காரர் போன் ருேளின் சாதனைகளும் ஏற்றம் பெறுகின்றன.
கமக்காரர்களைப் பெருமளவில் ஈடுபடுத் தற்காகக் கருமங்களே அவர்களிடம் ஒப் படைக்கையில், பொறுப்புமிக்க சுயமுகாமை தோன்ற வேண்டும். அத்துடன் முகாமைச் சீராக்கத்துக்கு அவர்களும் தம்மை அர்ப் பணித்துக் கொள்ள வேண்டும். இத்தகைய தொரு வழி, இருந்த நிலையை ஊடுருவி புதிய தேர்ச்சி திறன்களைத் தேடிக் கொள்ள வும், இப்புதிய விடயங்களுக்கு அனைத்துத் தாபன ரீதியான முழுமையான பொறுப் பை வகிக்கவும் வேண்டியிருக்கும்.
அலுவலர்துறையினர் இப்பொறுப்புக் களே நிறைவேற்றுதற்கு மட்டமான ஈடு பாட்டை விடுத்து, அதிக தற்நோக்குக் கமைய பங்குபணியாற்ற முன்வர வேண்டும். இறுதியாகப் பகுத்து நோக்கினுல், பாசன ரீதியான கமத் தொழிலில் கொள்கை வகுப் பதிலும், கொள்கை முகாமையிலும் கமக் காரர் தாபனங்கள் ஒருவித 'புற மனச்சாட் சியாக மருவும் சாத்தியம் இருத்தல் வேண்டும்.

Page 12
கமக்காரனும் நீர்ப்
*மக்காரணுக்கும். நீர்ப்பாசன திட்டங் களுக்கும் இடையில் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றி பேசப்படும் இந்த யுகத்தில் இப்பிரச்சினையைச் சற்று மாற்றமான முறை யில் அணுகுவதே இச்சிறிய கட்டுரையின் நோக்கமாகும். 'நீர்ப்பாசன திட்டங்கன் உங்களுடையதாகும்; அதைப் பாதுகாப்ப தும், பரிபாலிப்பதும் உங்களுக்குரிய கடமை யாளும்" என்றெல்லாம் கூறுவதை கேட்க லாம். ஆளுலும், அன்றுதொட்டு இன்று வரை விவசாயியிடம் எதுவிதமான மாற்றத் தையும் காண முடியாமலிருப்பது தெட்டத் தெளிவாக இருக்கின்றது.
நீர்ப்பாசன முகாமைத்துவத்திலும், நீர்ப்பாசன திட்டங்களே திருவகிப்பதிலும் விவசாயியின் கருத்துத்தான் இவற்றுக்கு மாருளவையாக திகழ்கின்றது. நீர்ப்பாசன திட்டங்கள் அரசுடமையானது. அவற்றின் நிர்வாகம் அரசாங்கத்துக்கு உரியதாகும் என்று விவசாயி நினைக்கிருன். ஆணுறும் அவற்றின் முழுப்பலக்ாயும் அனுபவிப்பதில் தனக்கும் பங்குண்டு என்று அவன் நிண்ட்ப நில்லை. சாவ்வாருயினும் கூடிய செயல் திற னுடன் நீர்ப்பாசன திட்டங்கன் நிர்வகிப்ப தற்கு நீர்ப்பாசனத் திட்டத்திற்கும், விவ சாயிக்கும் இடையில் காணப்படும் நெருக் கமற்ற தன்மையை மிக நெருங்கிய தன் மையாக்க வேண்டியது கட்டாயமானதா
கும். எனவே, நீர்ப்பாசன திட்டங்கள் அவனுக்குச் சொந்தமானவை என்னும் கருத்தை விவசாயிடம் ஏற்படுத்த வேண் டும்.
இப்பிரச்சினையில் முக்கியமாகக் கவனம் செலுத்திய வேண்டிய விவசாயி ஏன் இவ் வமைப்புக்கள் தனக்கு சொந்தமான ஒன் நல்ல என்று நினைக்கிருன்? அவ்வாறு கவ னம் செலுத்தும் போதுதான் விவசாயி களின் மத்தியில் மனமாற்றத்தை உண்டு பண்ணக்கூடிய திட்டங்களை வகுக்கலாம்.
யாதொருவன் ஏதேனுமொன்றுக்கு உரிமை பாராட்டுவதேன்? அவன் அது தனக்குச் சொந்தமானதென்று நிக்ாக்கும்

பாசனத் திட்டமும்
போதென்று கூறலாம். தனதென்று நினைப் பது என்ன காரணத்திற்காக?
மிகவும் ஆழமாக சிந்திக்கும்போது தனதென்று கூறும் ஏதாயினுமொரு பொரு ளுக்கு உரிமை பாராட்டுதல் சம்பந்தமாக ஏற்பாடும் பிரச்சினை அப்பொருளுக்கும், அவனுக்கும் இடையில் இருக்கும் நெருங் கிய உறவை எடுத்துக்காட்டுவதை அவதா ணிக்கலாம். இந்த நெருங்கிய சம்பந்தத்தை தீர்மானிக்கும் காரணிகளை மையமாக வைத் துக்கொண்டு உரிமை அல்லது சொந்தம் சம்பத்தமாக ஒருவனுக்கு அது பற்றி உணர்வை ஏற்படுத்தலாம்.
இக்காரணிகள் பின்வருமாறு: அ. குறிப்பிட்ட பொருளை நிர்வகிக்கும்
பொறுப்பு: ஆ. அது சம்பந்தமான செயற்பாடுகளில்
தீர்மானம் எடுக்கும் பொறுப்பு:
ஐ. ரணசிங்க பெரேரா, ஆராய்ச்சி, பயிற்சி உத்தியோகத்தர் கமநல ஆராய்ச்சி பயிற்சி நிறுவகம்.
இ. மாற்றம் செய்யும் பொறுப்பு: ஈ. பிரயோசனம் பெறும் அல்லது பயன்
பெறும் பொறுப்பு: உ. குறிப்பிட்ட பொருள் சம்பந்தமான அனுபவமும், விபரிக்கும் தன்மை պւն: க. தனிப்பட்ட முறையில் பனத்தி ஞலோ அல்லது வழியத்திஞலோ தானளித்த பங்சளிப்பு பயனுள்ளது என்னும் நம்பிக்கை; எ. குறிப்பிட்ட பொருளுக்கு தன்னை விட வேறு யாராலும் பங்களிப்பு அளிக்க முடியாது என்னும் நம்பிக்கை
உரிமை சம்பந்தமான மனப்பான்மை அதிகரிக்கும்போது குறிப்பிட்ட ஒரு பொருள் மீது ஒரு நபர் வைத்திருக்கும் சில
O

Page 13
கருத்துக்கள் விசேஷமாகத் தெரியும். அது அப்பொருள் மீது கொண்டுள்ள நல்லாசி களாக இருக்குமேயொழிய அந்தப்பொருள் மீது தீங்கு விளைவிக்கக்கூடியதாக இ குக் காது. தனது என்ற மனப்பான்மையுள்ள ஒருவர், குமப்பிட்ட பொருளப் பேணு வதற்கும், பாதுகாப்பதற்கும் முன்வருவார் எப்போதும் அது சம்பந்தமான நல்ல முடிவு களயே எடுப்பார். அயலவர்களின் நீங்கி லிருந்து தவிர்த்துக் கொள்வார்.
நீர்ப்பாசனம் சம்பந்தமாளுரலும் கூட, இக்காரணிகள் இதே முறையில் ஒத்ததே. கமக்காரன் நீர்ப்பாசனத் திட்டங்களை தன தென்று நினைப்பது நாம் முன்னர் கூறியது போனறு ஒரு நிலை காணப்படின் மாத்தி ரமே. ஆணுலும், உண்மைநிலை முன்னர் கூறிய நிலையிலும், பின்னர் கூறிய பொறுப்பு போன்ற நிலையிலும் நீர்ப்பாசன அமைப் புக்களில் காணமுடியாமல் இருக்கின்றது. ஆதலிஞல், விவசாயிகள் இவறறைத் தன தென்று நினைக்கவோ அல்லது அவற்றைப் பேணவோ முன்வரமாட்டார்கள்
பரம்பரை பரம்பரையாக வந்த நீர்ப் பாசன நாகரீகத்தைக் கொண்ட எம் நாட் டில் இவ்வாறு விவசாயிகளுக்கும், நீர்ப்பா சனத்துக்கும் உன்ௗ இடைவெளி ஏன் உரு வானது என்பதேயாகும். காரணம் இதோ: சரித்திர காலத்தில் நீர்ப்பாசனத்தை திட்ட மிட்டது விவசாயி. நிர்மாணித்ததும் விவ சாயி. பேணிப்பாதுகாத்த தும் விவசாயி. தீர்மானங்கள் எடுத் த தும் விவசாயி. இவற்றை உபயோகித்து விவசாயம் செய்த தும் அதே விவசாயிதான். ஆதலினுல் அன்று நீர்ப்பாசன அமைப்புக்கள் பற்றி
 

11
விவசாயிசளுக்கு நல்ல பொறுப்புணர்ச்சி இருந்ததுடன், வெளியார் யாரும் அவற்றை பற்றி சொல்ல வேண்டிய நிகிலயும் இருக்க வில்லை. இவ்வாறு தம்மைப் பாதுகாக்கும் நீர்ப்பாசன அமைப்புகளை அவ்விவசாயிகன் பேணிப் பாதுகாத்தார்கள். Lj6ir6:n L-lu காலத்தில் விவசாயிகள் இவ்வமைப்புக்கண் நாசப்படுத்திஞர்கள் அல்லது பாதுகாக்கத் தவறி விட்டார்கள் என்ற பேச்சுக்கே இட மிருக்கவில்லை. இருப்பினும் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங் கள், சமூகப் பொருளாதார மாற்றங்கள் காரணமாகப் பண்டைய நீர்ப்பாசன பொறி யியல் முறைகளும், நீர்ப்பாசன அமைப்புக் களுக்கும் இடையிலுள்ள தொடர்புகளும் குன்றிப் போயின.
மேற்கத்திய பொறியியல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், நீர்ப்பாசன அமைப்புகளின் நிர்மாணம், திட்டமிடல் எல்லாமே ஒரு குறிப்பீட்ட பகுதியினரிடம் ஒப்படைக்கப்பட்டதஞல் விவசாயிகளிடமி ருத்த அந்த மனப்பான்மையும் அற்றுப் போனது. நவீன முறையில் விவசாயிகளும், நீர்ப்பாசனமும் இரு வேறுபட்ட குழுவாகும். இதஞல் விவசாயிகளின் பொறுப்புகளிலும் மாற்றமேற்பட்டன. பண்டைய காலத்தை போலல்லாது விவசாயி நீர்ப்பாசன அமைப் புகளிலிருந்து முற்முக வேறுபட்டுன்ளதனல் அவனுக்கு இவ்வமைப்புக்கள் பற்றியஅறிவு போதுமானதாக இல்லை. அதிகமான அமைப் புக்கள் ஏன் உருவாக்கப்பட்டுள்ளதென்று கூட விவசாயிகளுக்குத் தெரியாது. இதனல் நாம் முன்னர் கூறிய "அறிவும் விபரிக் கும் திறனும்" விவசாயிடம் இல்லை. இவ் வாருன நிலை ஏற்படக் காரணம் நீர்ப் பாசனத் திட்டமிடலிலும், நிர்மாணிப்பதி லும் விவசாயிகள் வெளியாராக இருப்பத ஞலே ஆகும். நீர்ப்பாசன முகாமைத்து வம், பரிபாலனம், தீர்மானம் எடுத்தல் போன்றவற்றில் விவசாயி பங்கற்றவர் என்ற திலை ஏற்பட்டுள்ளதஞல் päri ulu LurrayFow அமைப்புக்கள் தனதென்று தினப்பதற்கு இடமே இல்லை.
விவசாயி தனது பணத்தினுல் அல்லது ஊழியத்திஞல் இவ்வமைப்புக்களுக்கு தன் பங்களிப்பைச் செய்யாததனல், நீர்பாசன அமைப்புக்கள் தனதென்னும் மனப்பான்

Page 14
பும் இல்லாமற் போனது. இவ்வாறு பல தரப்பட்ட காரணங்களினல் நீர்ப்பாசன அமைப்பில் விவசாயி அப்பாற்பட்டவன் என்னும் நிலையே உருவானது. இவ் வாறு இடைவெளி இருக்கும் வேளையில் ஏதாவதொரு வெளி வளத்தை தனியார் கருத்துகளுக்கு ஏற்ப பொதுவாக பகிர்ந்த ளிக்கும் போது ஏற்படும் சமமற்ற தன் மையை நாம் அவசியம் கவனத்தில் எடுத் தல் வேண்டும். உதாரணமாக பாசன நீர்ப் பாவிப்பை எடுத்துக்கொண்டால் 6ն հյ&rr யியின் நடத்தையைக் காட்டும் மூன்று விசேஷ இபல்புகள் உள்ளன. நீர்ப்பாசன அமைப்புக்கள் வெளி வளமாகவும், விவ சாயிகளின் எண்ணக் கருத்துக்கள் தனியார் கருத்தாக இருப்பதும், வயல் வாய்க்காலில் இருக்கும் தண்ணிரைப் பொதுவாக பகிர்ந்து கொள்ளப்படு தலுமாகும். இதனடிப்படையில் உருவான முக்கிய அம்சமொன்றை நீர்ப்பாசன அமைப் பில் காணக் கூடியதாக உள்ளது. அதுதான் ஒவ்வொருவரின் சொந்தக் கருத்துக்களில் முக்கிய இடத்தை பிடித்துக்கொள்வதற்காக போட்டிபோடும் தன்மை. பாசன நீரை வினுக்கு சல், வி வ ச ரீ யி களு க்கிடையில் சச்சரவு, நீர்ப்பாசன அமைப்புக்கஃ உடைத் து விடல், வாய்க்கால் வரம்பு சுத்தப்படுத் தலில் உள்ள பொடுபோக்கான தன்மை போன்றன மேற் கூறிய தன்மையிஞல் ஏற் பட்ட பின்னணி விளைவுகளாகும். வெளிக் குத் தெரியும் இப்பிரச்சினைகள் விவசாயிக் கும், நீர்ப்பாசனத்துக்கும் இடையிலுள்ள இடைவெளியைக் காட்டும் செயல்களாகும்.
லிவசாயிகள் தங்கள் சொந்தக் சருத் துக்களுக்களுக்காகப் பொ து வா ன, பட்டுப் படுத்தப்பட்ட வளங்கனைப் பகிர்ந்து கொள்வதில் போட்டி போடுகின் முர்கள். விவசாயிகளின் மத்தியில் காணப்படும் வாத பேதங்கள், வேலைச் சண்டை, அரசியல், இனமத பேதம், வகுப்புவாதம் போன்றவை இத்தன்மையை மென்மேலும் வளர்த்துள் ளன. உத்தியோகத்தர்களின் குறைபாடுகள், உத்தியோகத்தர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலுள்ள சம்பந்தமற்ற நன்மை,

தோன்றிமறையும் அபிவிருத்தி வேலைகள், தய வஞ்சகச் செயல்கள் போன்றன விவ சாயிகளின் இவ்வுணர்வை மென்மேலும் மோசப்படுத்தியுள்ளதை அவர்களுடனுன கலந்துரையாடலின் போது அறியக்கூடிய தாக உள்ளது. அதேபோல் விவசாயிகளின் குறைந்த வகுமானம், கல்வியில் குறைபாடு, செயல் திறனற்ற தலைமைத்துவம் போன் றவை விவசாயிகள் இந்நிலையிலிருந்து மீளு வதற்கு வழிகோலமாட்டாது.
இவ்வாரு ன ஒரு நி3லயில் நீர்ப்பாசனம் உங்களுடையது, அதை பாதுகாப்பது உங் கள் பொறுப்பு என்று விவசாயிகள் மத்தி பில் நாம் முன்சென்ருல் அது பிரசார நட வடிக்கையாக இருக்குமேயன்றி, எமது உண் மையான இலட்சியத்தை அடைய முடியா மல் போய்விடும். முதன்முதலில் அவர்களின் எண்ணக் கருத்துக்களை மாற்றி இது சம் பந்தமாக முன்ளுேக்கி வைப்பதன் மூலமே உண்மையான மாற்றத்தை எதிர்பார்க்க сарт th. விவசாயிசளுக்கும், நீர்ப்பாசன அமைப்புக்கும் இடையில் நெருங்கிய உறவை ஏற்படுத்துவதென் முல் இதற்கு பொருந்தம் திட்டங்கள், நிர்மாணம், பேணல், தீர் மானமெடுத்தல், முகாமைத்துவம் போன்ற வற்றில் விவசாயிகளைச் சம்பந்தப்படுத்தி கீழ் மட்டத்திலிருந்து ஆரம்பித்தல் அவசியம். இன்னும் விளக்கமாக சொல்வதென்றல் விவசாயிகளின் நடவடிக்கை கருத்துக்கள் போன்றவற்றை சிறந்த முறையில் ஆக்கு வதற்கு அதற்குத் தேவையான கொள்கை கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட வேண்டும்.
இதனடிப்படையில் விவசாயிகள் கீழ் மட்டத்திலிருந்து தபார்படுத்தப்படல் வேண்டும்; பயிற்றப்படவேண்டும். இது போன்ற தேவைகள் நிறைவேற்றப்படும் போது விவசாயிகள் நீர்ப்பாசனம் தம தென்றே நினைப்பார்கள். அப்போது அவர் கள் அதை பாதுகாப்பதற்கும், அபிவிருத்தி செய்வதற்கும், தொண்டு செய்வதற்கும் முற் படுவார்கள்.

Page 15
:
லனேற் திரவமாகவும், நீ இடைக்கிறது சோயா, போஜ் தக்காணி,கத்தரி, புகையிலே இலகள், காய்களேத் தாக்கு பயிர்களேப் பாதுகாத்து அ லனேற் பூச்சிந:கினி, லனே தரமும் செயற்திறனும் மி
n Qistf
தி
ANKEM 5
ஒ3 லங்கெம் லங்கெம்-வில்
 
 
 

ரில் கரையக் கூடிய கரைசலாகவும் நசி. மிளகாய், வெண்காயம்,
போன்ற சகல பயிர்களிலும் 3ம் பூச்சிகளை அழித்து உங்கள் லோகவிளேச்சல் தருகிறது ாற் ஓர் லங்கெம் தயாரிப்பு, இது க்கது.
லோன் லிமீட்டெட், பல்லேன் வீதி, கொழும்புக்3
霊」登: 5g&器93-6,
சாயிகளின்தோழன்
- 370 బి.

Page 16
ଗାଁର
இலங்கை மக்களின் பிரதான ஜீவருே பாயமாக விவசாயம் தொன்று தொட்டு விண்ங்கி வருகின்றது. நதிக்கரை ஊரில் விகி சாபம், அதைத்தொடர்ந்து குணங்கள் சீம் பந்தப்படுத்திய, சந்று முன்னேறிய விவசாயம் போன்றவைகளே சரித்திர ஆதரங்களின்படி அறியலாம். ஐந்து நூற்ருண்டு காலமாக வெளிநாட்டவர்களின் நிர்வாகத்தால் விவ சாபத்தை அடிப்படையாகக்கொண்ட பொரு சுளாதாரம் அற்றுப்போதுைடன், சம்பிரதாய பூர்வமான கிராமிய வாழ்க்கை நகர வாழ்க்கைக்கும், பெருந் தோட்டங்ாஃள துடிப்படையாகக் கொண்ட பொருளாதா ரக் கொள்கைக்கும் அடிமையானது, நகரங் சீளும், பெருந்தோட்டங்களும் வகமா ! அத்ன த நேடித் ந கும் பிரதான மார்க்க ங் : களானதுடன், பெரும்பான்மையான மக்கள் * தங்கள் ஜீவனுேபாயத்திற்காக விவசாயத் தையே மேற்கொண்டனர்.
நாட்டின் 7 சதவீதமானவர்கள் கிரா * மிய மக்களாகி இருப்பதுடன், விவசாயிக ள ஈ சவும் உள்ளன, ர், நாட்டின் பெகர் பான் ஈம மக்களாக விளங்கும் விவசாயிகள் : அவர்கள் கொண்டிருக்கும் அறிவு, பரம்உரிமை ஆகியன அவர்களின் சுயாதீன ே நஈடமுறைக்கம், நாட்டின் அபிவிருத்திக் தும் பிரயோசனமான முறையில் அவர்கள் ஒரமைப்பின் கீழ் என்கொண்டுகாமுடியாது. விவசாயிகள் அமைப்போன்றில் சேராத மக்களாக ஏன் வாழ்கின்றார்சள் போன்ற கார ஈசிசனே ஆராய்ந்து பார்ப்பதே இக்க்ட் டுரையின் நோக்கமாகும்.
மேற் கூறியதுபோல் சனத்தொகையில் பெரும்பான்மை மக்கள் குடியிருப்புக்கிளி லும், கிராமப்புறங்களிலும் வாழும் விவசா யத்தை ஜினுேபாயமான் கொண்ட விவ சாயிகள் ஆவர். நாட்டின் உணவு உற்பத்தி
| 4
 

Ju 95)Int
யில் அவர்களின் கருத்துக்சுஃளக் கருத்திற் கொள்ள வேண்டி யுள்ளது. இருப்பினும் அவர்களின் உற்பத்திக்கு வாழ்க்கைக்கு ன்ற் படக்கூடிய ஏதாவதொரு பிரச்சினயில் அவர்களுக்கு ஒற்றுமையாக முன் செல்ல வோ, வற்புறுத்தவோ வழியில்லே. அதற் குக் காரணம் விவசாயிகளுக்கு பொதுவான அமைப்பொன்றிள் வரையறை இல்லாததே.
விவசாயிகள் தவிர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், நகரப் பகுதி தொழிற் சாஃகளில் வேலேசெய்யும் தொழிலாளர்கள் அரச தொழிலாளர்கள் ஆகியோர் அரசிய
HEEEEEEEEXXIE
லிலோ, தொழில் சமபந்தமான விடயங்
களிலோ அமைப்பொன்றுக்கு உட்பட்டவர் கள். அவர்கள் தமது தொழில் சம்பந்த InrT Lնr பிரச்சிக்ரகளே யிட்டு வற்புறுத்துவ தற்கு இயலுமான நிலயில் உள்ளனர். ஆயி னும், விவசாயிகள் மத்தியில் இவ்வாருண் அமைப்புகளோ முன்னனியோ எதுவும் உரு வாகவில்ஃ.
உலகில் விவசாயத்தை அடிப்பரிட யா சுக் கொண்ட நாடுகளில் பலதரப்பட்ட விவ Fri Lui Jegal rüLI & + arrai dilir. SSRİsra" TLİb. Gilanlaf T யச் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்

Page 17
ଶ୍ରେରି । அவசிய
__ -
கம், விவசாயிகளின் அரசியல் சம்மேளனம் அல்லது ஒரு தல்வரின் கீழுள்ள அமைப்பு போன்ற அமைப்புக்கள் ஆகியவற்றின் ஆலம் விவசாயிகளின் உரிமைகளுக்க: சு சட்டரீதி யாகப் போராடுவதற்கு இலகுவாயுள்ளது. தொழில் சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச் சிண்களேயும் சட்ட வல்லுனர்களேப் பயன் படுத்தி ஓர் அமைப்பின் மூலம் அவர்கள் முன் வைக்கங்ாம்.
அது மாத்திரமல்ல, விவசாயிகள் தற் போது ஏதாவதொரு வழியில் பெறும் தனிப் பட்ட பொருளாதார இலாபத்தை விட
அதிக நலன்களேப் பெறலாம். கிராமிய மட் டத்திலோ அல்லது பிராந்திய மட்டத்திலோ உள்ள விவசாயத்தைப் பாதிக்கக்கூடிய மூல வளங்கண் விவசாய அமைப்பின் மூலம் நல்ல முறையில் பேணிப் பாதுகாக்கலாம். பிலிப் பைன்ஸ் போன்ற நாடுகளில் வயல் நிலங் சளுக்கு திரைப் பாய்ச்சும் வாய்க்கால்கள், நீாப்பாசள அமைப்புகள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கிளுக்கான JF LIljGTäsi 5 பொறியியலாளர்களுக்கும், தொழில்நுட்பவியலாளர்களுக்கும் கொடுப் பதற்க விவசாயிக்கு உரிமை உண்டு என்பது
தெளிவாகின்றது. இவ்வாருண் ஒரு நிலே
LLLLLL LSLLS LLLLLLT LL LSLSLLLSLSLLLSLSLSSLSLSSLLSSS SSLLSLSL SLLLS LLLLLLLLSLSSLSLSSLSLSSLLLLSLLSSTLLLSLLSLLLSLSLLLLLSLLLLLL SLLLLLLLL LLLL SLLLS
 
 

|s
ஏற்படுவது ஒருங்கினேந்த அமைப்பின் மூலமே என்பதை மறந்து விட முடியாது.
விவசாயிகளின் பிரயோகத்தில் உள்ள பிரச்சினேகள் எல்லாம் ஒரே மாதிரியான தங்ல. இருப்பினும் எல்லா விவசாயிகளும் குறிப்பிட்ட ஒரு பிரச்சினக்கோ அல்லது பலவற்றுக்கோ உட்படுத்தப்படுவார்கள் ! ான்பது உண்மை.
" நீர்த்தட்டுப்பாடு, அல்லது இருக்கும் நீரை சமமாக பகிர்ந்து கொள்ள முடி
r.
" விதை நெல், பசளே, இரசாயன மருந்து வகைகள் போன்ற உள்ளிடு கஃனப் பெறுவதற்குள்ள க்ஷ்டம் அல்வது அதிக விசில,
5тг, ஜி. எம், ரஸாக், ஆராய்ச்சி பயிற்சி உத்தியோகத்தர், சமநல ஆராய்ச்சி பயிற்சி நிறுவகம்
* சாகுபடி செய்யும் உற்பத்திகளுக்குப் பொருத்தமான விலே கிடைக்கான ம.
5

Page 18
இடையிலுள்ள வர்த்தகர்களின் சுரண்டல் போன்ற சந்தைப்படுத்தும் பிரச்சினை.
நெற்சா குட்டியில் மட்டும் தங்கியிருப் பதால் வேறும் வருமானம் இல்லாமை அல்லது கடன் தொல்லையில் தத்த ளிப்பது.
* பயிர் அழிவு, காணி இல்லாமை
போன்ற பொதுப் பிரச்சினைகள்.
இவ்வாரு 37 பி:ச்சினை சளுக்கு உயர் LDL
டத்தில் மாத்திரமே தீர்வு காணப்பட்டுள் ளது. அரசாங்கத்தினுலோ அல்லது வேறு நன்கொடை ஸ்தாபனங்களிஞலோ பல் வேறுபட்ட வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஆயினும் விவ சாயிகளிஞல் தீத்துக் கொள்ளக்கூடிய LDLس டத்திலுள்ள பிரச்சினை சளை தாமே தீர்த்துக் கொள்வதற்கு முயற்சிகளை அவாகள் எடுப்ப தில்லை. உதாரணமாக விவசாயத்துக்குத் தேவையான அதிக வின் யுள்ள இயந்திரங்
●●#, உதிரிப்பாகங்கள் (இரண்டு சக்கர டிரக் டர். குட டி ச்கும் இயந்திர ), விவசாயிகளி அமைப்பின் மூலம் سمساشا لساسا أنه أنك h له ربيع لذة جيج விஜே க்கு வாங்கி அதை தங்கள் உறுப்பினர் களுக்கு டகிர்ந்தளிக்கலாம். அவசியமானல் சிறிய கட்டணமொன்றை அறவிட்டு அதை அவ்வமைப்புக்கு உபயோகப்படுத்தலாம். ஒரே வரி ய்ச் காலில் விவசாயம் செய்யும் விவ சாயிகள் அவர்களின் வயல் நிலங்களுக்குத் தேவையான நீரை நேர காலத்துக்குப் பெற் றுக் கொள்வதற்கும், சண்டை சச்சரவுகளை குறைத்துக் கொள்வதற்கும், ஒன்றுசேர்ந்து வேலை செய்வதற்கும் முடியும். விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரச்சினை சளை மேலிடத்தி விருத்து கிடைக்கும் உதவிகள் அல்லது உப காரங்கள் மூலம் மட்டும் தீர்த்துக் கொள்ள முடியாதென்பதையும். அது sii .1 5s uin as விவசாயிகளுக்கும் பங்குண்டு என்பதையும் இது எடுத்துக் காட்டுகின்றது.
சுதந்திரத்தின் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய அரசாங்கங்சள் எல்லாம் விவ சாயத்துக்கும் நீர்ப்பாசன அமைப்புக்களுக் கும், கிராமிய அபிவிருத்திக்குயே அதிகளவு பணத்தை செலவளிச்துள்ளன. அதேபோல் உள்நாட்டு, சர்வதேச நன்கொடைகள்

பெருமளவு மேற்கூறியவற்றுக்கு கிடைத்தி ருந்தாலும் பெறப்பட்ட அனுபவத்தின் மூல மும், நடத் கப்பட்ட ஆய்வுகளின் மூலமும் தெளிவாகியிருப்பது என்னவெனில் அவை விவசாயிகளை சிறிதளவே சென்றடைந்துள் ளது என்பதாகும். இதற்கு பல காரணங் கள் இருக்கலாம். அதில் முக்கியமாக இகுப் பது விவசாயிகள் கொண்டிருக்கும் குறைந்த அறிவு, மேற்கூறிய உதவி ஒத்தாசைக%ள பெற்றுக் கொள்வதற்கு உரிய சக்தி வாய்ந்த அமைப்பொன்று இல்லாமை போனற வையே.
இதனுல் கிராமியமட்டத்தில் திட்டங்சன் நடைமுறைப்படுத்தும் நிக்ல யங்கள், திணைக் கனங்கள் அதற்காக மேலதிக பணத்தை செலவழிக்க வேண்டியுள்ளது. இதேபோன்று ஒவ்வொரு தேவைகளுக்காகவும் கிராமிய மட்டத்தில் அமைப்புககள் உருவாக்கப்பட் டாலும் குறிப்பிட்ட திட்டம் முடிவடைவது டன், அமைப்பு 4ளும் செயலற்றுப் போகின றன. இதஞல் கிராமத்துக்கு கிடைக்கும் நன்கொடை வளங்கள் மூலம் பிற அறிவை பெற்றுக் கொள்வதற்கும், அவற்றை நல்ல முறை பின் விவசாயிகள் மத்தியில் பரப்புவ த*கும் கிராமிய மட்டத்தில் விவசாயிகளுக் கான அமைப்புகள் சிவசியமானதாகும்.
விவசாயிகள் அமைப்பொன்றுக்குன் வரு வது விவசாயிகளுக்கு மாத்திரமல்ல, அர சாங்கத்திற்கும் பெரும் துக்ணயாக இருக்கும். விவசாயிசளின் மத்தியில் நல்ல அமைப் பொன்று இருக்கும்போது ஏதாவதொரு கொள்கையை, திட்டத்தை இலகுவாக அமுல் நடத்துவதற்கும் புதிதாக அறிமுகப் படுத்தப்படவுள்ள 'பரிபாலித்தல், பேணல் கட்டண"த்தை அறவிடுவதற்கும், அதன் பிரதிபலன் சளே விளக்கிகூறுவதற்கும் வாய்ப் பாக இரு+கும். இக்கட்டணத்தை அறவிடு வதற்கு ‘விவசாய அமைப்பு"களுக்கு ஏனைய நிலேயங்களே விட இலகுவாக இருச்கும். அக் கட்டணம் தங்களுக்காகலே உபயோகிக்கப் படுகின்றதென்பதை விளங்கிக் கொண்ட்ால் விவசாயிகள் மத்தியில் அக்கட்டணம் சம் பந்தமாக நம்பிக்கை ஏற்படும். இதஞலேயே அரசாங்கம் இது சம்பந்தமாக விவசாய அமைப்புகளை உருவாக்க திட்டமிட்டது. இலங்கையில் இதற்கு முன்னரும் சில திட் டன்கள் தோல்வியில் முடிவடைவதற்கு கிரா
16

Page 19
மிய மட்டத்தில் விவசாய அமைப்புகள் இல்லை என்பதே காரணமாகும் என்பது Say ரின் கருத்தாகும்.
விவசாயிகளின் பொருனர்தார முன் னேற்றத்திற்காகவும், நலன் பேணுவதற்கா கவும் முன்வரக்கூடிய காலங்களில் பலதரப் பட்ட கொள்கைகளும், திட்டங்களும் தயா ரிக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக:
* விவசாய சமூக காப்பும், ஓய்வூதியத்
திட்டமும்;
* நீர்முகாமையும், நீர் வழங்கு திட்ட
மும்; * ஊடு பயிர் பயிர்ச்செய்கைத் திட்டம்
* விவசாயத்தை அடிப்படையாகக்
கொண்ட கைத்தொழல் திட்டம்
* விவசாயக் கடன் வழங்கு திட்டம்
போன்றவற்றை குறிப்பிடலாம்.
இத்திட்டங்கள் எல்லாவற்றிலும் இலக் காக இருப்பது விவசாயியே. அதஞல் அவ் வளங்களிலும், திட்டங்களிலும் பிரயோச னத்தை பெறுவதற்கு விவசயிக்கு உரிமை உண்டு. இதுவரை இவ்வாருண திட்டங்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியினர் மாத்திரமே பலன் அடைந்தனர். இதற்கு காரணம் அவர்கள் அன்யோன்யமான முறையில் பழகாததும், ஒருமைப்பாடு இல்லாமையும் ஆகும். இதஞல் விவசாயி கடந்த கால ஸ் களில் பெறத் தவறிய ஒரு வளத்தை எதிர் காலத்தில் பெற்றுக் கொள்வதற்காகவாவது ஏதாவதொரு அடிப்படையில் ஒன்றிணைவது அவசியமாவதுடன், பிரயோசனமுள்ளது மாகும். வெளியிலிருந்து கிடைக்கும் வனங் கள், நன்கொடை, அறிவு போன்றவற்றை
அடுத்த இதழின் மையப்
பொருள் : “கமத்தொழில்
ச ந் தை ப் படுத் த ல்”

சிறந்த முறையில் குறிப்பிட்ட anavaportuig பெற்றுக்கொடுக்க ஓர் அமைப்புக்கு முடியு மாக இருக்க வேண்டும்.
விவசாயிகளுக்கிடையில் பிரபல்யம் வாய்ந்த அமைப்பு முறையொன்று ஏன் உரு வாவதில்லை; உருவாகவில்லை என்பதற்கு பதில் அளிப்பது ஓரளவுக்கு கடினமான காரியமாகும். எவ்வாருயினும் இதில் 669 பிரதான காரணிகளை மாத்திரம் கவனத் திற் கொள்வது சிறந்ததாகும்.
விவசாயி எனப்படும் இராமவாசிகள், குடியிருப்புகளில் வாழும் மக்கள் அல்லது சிறிய அளவிலான விவசாயிகள் ஆகியோரை தகர்ப்புற தொழிலானர்களைப் போன்று அமைப்பொன்றுக்குள் கொண்டு வருவது சற்று கடினமான காரியமாகும். விசேட மாக பெரும்பான்மையான விவசாயிகள் கிராமியச் சூழலில் நீர்ப்பாசன திட்டங்களை அண்மித்து வாழும் பகுதியினராவர். மக் களின் குடியமர்ப்பும் ஒரே மாதிரி )ãivåw. இதனுல் விவசாயிகளுக்கு இடையில் தொடர் பையும், தகவல் பரிவர்த்தனையையும், காண முடியாதுள்ளது.
விவசாயியின் பொருளாதாரம் அவன் சாகுபடி செய்யும் நிலத்தையும், பயிரையும் அடிப்படையாகக் கொண்டது. அவனின் தத்துவம் மற்றைய தொழில் செய்பவர்கள விட மேம்பட்டதாகும். அதேபோல் நிலை யான பணம் சேர்க்கும் முறையும் இல3ல.
அமைப்பாகுவதற்கு தேவையான பொரு
ளாதார பங்களிப்பை வழங்குவதற்கு விவ சாயிக்கு கஷ்டமாகும். அத்துடன் குறிப் பிட்ட மணித்தியாலங்கள் கடமை புரியும் ஓர் ஊழியனும் அல்ல. கால நிலைக்கு ஏற்ப அவன் கடமையும் மாறுபடும். ஒரு தொழி லாளிக்கு அல்லது சம்பளம் பெறும் ஊழிய னுக்கு உள்ள விடுமுறையும் அவனுக்கில்லே. இத்ணுல் அமைப்பாகுவதற்கு கூட்டம் நடாத்துவதற்கு விவசாயிக்கு சற்றுமுடியாத காரியமாக விளங்குகிறது.
இலங்கையின் கிராமிய மக்களைப் பற்றி ஆழமாக ஆராயும் போது விவசாயத்தை தொழிலாகக் கொண்டவர்களிடையே பல குழுவினர் இருப்பதை அவதானிக்கலாம். காணிச் சொநதக்காரனுக்கும், காளியில் சாகுபடி செயபவனுக்கும் வேறு இடையில்

Page 20
பட்ட சம்பந்தத்தை காணமுடியும். arra Qafrj51 pod இருந்தாலும் அதை வேறு ஒருவனுக்கு பயிர் செய்யக் கொடுக்கும் நிலச்சுவாந்தர்கள் முதன்மையானவர்கள். இரண்டாவது குழுவினர் தமது காணியில் தாமும் பயிர் செய்வதுடன் ஒரு பகுதியை குத்தகைக்கோ, அந்தே" முறைக்கோ விகாடுத்துள்ளவர்கள். இவர்கள் பொது வாக காணிச் சொந்தக்கார விவசாயிகளாக கருதப்படுகிருர்கள். மூன்ருவது குழுவினர் தமக்குச் சொந்தமான காணியை தாமே பயிர் செய்து வாழும் விவசாயிகள் ஆவாரி கள். விவசாய சமூகத்தில் கடைசி இடத் தைப் பிடிப்பவர்கள் தமக்குச் சொத்தமற்ற அடுத்தவர்களின் காணியை "அந்தே'முறை பில் பயிர் செய்யும் அல்லது பகுதி நேர விவசாயம் செய்யும் குழுவினர்கள்.
இலங்கிையின் கிராமங்களில் விவசாயி களின் அமைப்பு இவ்வாறே உள்ளது. மேற் கூறிய குழுக்களுக்கு மேலாக விவசாயத்தை தொழிலாகக் கொண்ட டெரும்பகுதியினர் rijuité ser அமைப்புக்களுக்கு அண்மையில் அரசாங்கத்தினல் Goog. TK க்கப்பட்டுள்ள காணிகளில் விவசாயம் செய்யும் குடியிருப்பு வாசிகள். இவர்சளின் பழக்க வழக்கங்கன் மேற் குறிப் பி ட் - சிவசாயிகளிலிருந்து மாறுபட்டதாகும். இ வாரு ன பலதரப் பட்ட குழுவினரை ஒரே அமைப்பிற்குள் கொண்டுவருவதென் ருல் மிகவும் கடினமான காரியமே.
மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு குழுவின ருக்கும் உரித்தான தேவைகள், எதிர்பார்ப் புகள் மாறுபட்டவையே. உதாரணமாக ஏழை விவசாயி ஒருவன் நிலச்சொந்தக் கார விவசாயி ஒருவரில் தங்கியிருக்கலாம். இவ்வாருன ஆலயில் ஏழை விவசாயியை ஒ* அட்பின் கீழ் கொண்டு வருவதென் ღუფძს அவனுக்கு தன் இழிநிலையை போக் இக்கொள்ள வழியொன்று இருக்கவேண்டும். அப்படியாகுல் மாத்திரம்ம சம்பிரதாய பூர்வமான இராமங்களில் 'அத்தே" விவ சாயிக்கும், நிலச் சொந்தக்காரனுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு ஏற்படும். இவர்கள் பொருளாதாரம், தொழில் சமூ கம் போன்றவற்றில் மாத்திரமல்ல கலாச் சாரத்திலும் தொடர்புடையவர்களாகவே இருக்கின்றர்கள். இதஞல் நகர்புறத்தோட்

டத்தொழிலாளர்களைப் போல வகுக்கப் lutl- 5の@ வகுப்பினராக இல்லாமல் கிராமிய விவசாயிகள் வேறுபட்டவர் களாகவே காணப்படுகின் ருர்கள். ஆதலி ரூல் சம்பிரதாய பூர்வமான கிராமங்களில் மக்களின் நோக்கமும், அமைப்பும் பொது நோக்கத்தை ஏற்படுத்துவதில் கஷ்டத்தை ஏற்படுத்துகின்றது.
இது தவிர அரசாங்கத்திஞல் நடை முறைப்படுத்தப்பட்ட சில வேலைத்திட்டங் களும் விவசாயிகள் அமைப்பொன்று உரு வாவதற்கு தடையாக இருந்தது. சுதந்தி ரத்தின் பின் எல்லா அரசா ங்கங்களும் நலன் புரியை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இலவசக் கல்வித்திட்டம், சுகாதார சேவை, பங்கீட்டு உணவு போன்றவற்றின் மூலம் இராமிய மட்டப் பிரச்சினைகளைச் சமாளிக்க முயனருர்கள். அரசியல்வாதிகள் கிராமிய மக்கள் முன் உணவுப் பங்கீட்டை பெற்றுத் தருவதாக கூறியே முன்சென்ருர்கள். இத ஞல் கிராமப்புற மக்கள் வெளியார் உத வியையும், வளங்களையும் நம்பியே இருந் தார்கள். வேலையில்லாப் பிரச்சினையும், வாலிபர்களின் சோர்வு மனப்பாள் மையும் கிராமவாசிகளின் மத்தியில் அதிகரித்தன. நகரை நோக்கி உழைப்பும் நகரத்தொடங் கியது. கிராமத்தில் அமைப்பொன்றை கட்டி எழுப்புவதற்கான குழலும் அங்கி ருக்கவில்லை.
விவசாயத்தை அடி ப் படை யாகக் கொண்ட கிராமப் பகுதிகளில் நடைமுறைப் படுத்தப்பட்ட சில வேலைத் திட்டங்களில் காணப்பட்ட சில குறைபாடு#ளும் தஷ் பிரயோகங்களும் கிராம மட்டத்தில் நல்ல தொரு அமைப்பை உருவாக்கக்கூடிய சந் தர்ப்பத்தை தவிர்த்து வீட்டது.
கிராமிய மட்டத்தில் வேலைத்திட்டங்கள் தோல்வி அடைவதற்கு ஒரு காரணமாக விளங்குவது அவ்வேலைத் திட்டங்கள் அரசி ஞல் பெற்றுத் த ருகின்ற நன்கொடை, அவ் வாறில்லாவிட்டால் அது அரச உத்தியோகத் தர்களுக்கு உரித்தான ஒரு கடமை என்றே கிராமவாசிகள் நினத்தார்கள். இதனல் மக் கள் இவற்றை ‘எங்களுடையது" என்னும் உணர்வில்லாமல் அரசாங்கத்தினுடையது மக்களுடையது என்று நினைத்தார்கள். இந்த

Page 21
இடைவெளி உத்தியோகத்தர்களின் அதி கார துஷ்பிரயோகத்தினுல் இன்னும் அதி கரித்தது. ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள் உண்மையான மக்கள் அமைப்பாகவே இருக்க வில்லை. தலைமைத்துவத்தை சக்தி வய்த்தவர்கள் மாத்திரமே ஏற்ருர்கள். இதனுல் கிராமவாசிகள் மத்தியில் அமைப் பொன்று சம்பந்தமான நம்பிக்கையும் அற் றுப் போனது.
கிராமத்தில் ஒற்றுமை உண்டுபண்ணு வதற்கு இடையூறுக இருந்த இன்ஞெ த காரணி குலபேதமாகும். விவசாயம் ஒரு குறிப்பிட்ட குலத்துக்குச் சொந்தமான தொழில் என்று சில பெரியோர்கள் கருதி ஞர்கள். இலங்கையின் குலபேதத்தின்மூலம் விவசாயம் செப்பவர்களுக்கிடையில் இருந் தது போல் அதற்கு அப்பாற்பட்டவர்களி டமும் பிரிவுகள் காணப்பட்டன. இதனுல் விவசாயிகளை அ மை ப் பொ ன் றுக் குள் கொண்டு வருவதற்கும் பெரும் இடைஞ்ச லாக இருந்தது.
நாட்டின் மிகவும் பொறுப்பு வாய்ந்த ஒரு கடமையைச் செய்பவர்களாக விவசாயி கள் விளங்கினுலும் அவர்களின் அமைப்பும், அவர்கள் முகங் கொடுக்கும் பிரச்சினைகளும் ஒரு தொகுப்பாக இருப்பதும் விளங்குகின் றது. விவசாயிகள் அமைப்பொன்றுக்குள் வருவது அவர்களுக்கு மாத்திரமல்ல, அவர் கள் சார்ந்த எல்லா நடவடிக்கைகளுக்கும் உதவியாக இருக்கும். ஆபினும், இதுவே பெறப்பட்டுள்ள அனுபவத்தின் வாயிலாக விவசாயிகளின் எண்ணக் கருத்துக்களும், அவர்களின் வாழ்க்கை முறையும் அவர்கள் அமைப்பொன்றுக்குன் வருவதற்கு தடை
சந்தைப்படுத்தும் திணைக்க e5. 4
சந்தைப்படுத்தும் திணைக்களம் கட கமார் நான்கு கோடி ரூபாவை மேலதிக
1985 ஆம் ஆண்டில் இத்தினக்கசி மானமாகப் பெற்றது. இத்தொகை கட ஆயிரமாக அதிகரித்துள்ளது.

auntras al6iirawasa s7siru nos ayou isá up u 5 ftas வுள்ளது. எவ்வாறயினும் தற்போது கிரா மிய விவசாயத்தை விட நீர்ப்பாசனத் திட் டங்கள அண்மிய விவசாயம் முன்னேறிக் கொண்டு வருவதை அவதானிக்கலாம்.
குடியேற்றப்பட்ட இவ் விவசாயிகளுக் கிடையில் பொருளாதார, சமூக, சலுகை கள் சம மற்ற தன்மை ஓரளவுக்கு குறைவு. இவர்களுக்குள்ள பிரச்சினைகள் பொதுவான தாகவே காணப்படுகின்றது. இதனுல் கிரா மிய விவசாயிகளைப் போலல்லாது இவ்விவ சாயிகண் அமைப்பொன்றுக்குள் கொண்டு வருவது இலகுவான காரியமாகும். எதிர் காலத்தில் பெரும்பான்மையான விவசாயி கள் நீர்ப்பாசனத் திட்ட சார்புடையவர் களாகவே இருப்பார்கள். இதனடிப்படை யில் பார்க்கும்போது எதிர்காலத்தில் அமைப்பொன்றுக் குள் உட்படாத விவசாயி கள் அமைப்பொன்றுக்குள் வருவது நிச்சயம். ஆபினும், உருவாகும் அமைப்புகள் சிலரின் சொந்தக் கருத்துக்களுக்காகவும் அமையும் என்பதோ அல்லது விவசாயிகளின் பொது அபிப்பிராயத்திற்கு ஏற்பதாக அமையும் என்பதோ தெரியவில்லை. எவ்வாறன அமைப்புகளும் உருவாவதற்கான குறிக் கோள், பொதுப்பிரச்சினையை உள்ளடக் கியதாகவும், அப்பிரச்சினை கனே iš aš கொள்வதற்கு ஏற்ற தன்மையை கொண்ட தாகவும். இருக்கவேண்டும். ஆதலினுல் தங் களது சூழலுக்கு இடையூருக உள்ன தங் களது ஸ்திரப்பாட்டைப் பாதிக்கும் வனங் களே நல்லமுறையில் நிர்வகித்து நடக்கக் கூடிய அமைப்பொன்று எதிர்கால விவசாயி மத்தியில் உருவாவது காலத்துக்கு உகந்தது எனபதையும் அவசியம் இங்கே குறிப்பிட Gvin b.
ளத்துக்கு மேலதிக லாபம்
கோடி
ந்த ஆண்டில் அதற்கு முந்திய ஆண்டை விட
லாபமாகப் பெற்றிருக்கிறது,
ம் 15 கோடியே 40 லட்சம் ரூபாவை வரு ந்த ஆண்டில் 18 கோடி 40 லட்சத்து 90
19

Page 22
லங்கையில்
உலகின் சனத் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் ஆசியாவிலேயே வாழ்கின்றனர். இவர்கள் Sir FF GÖTKU Lp, Gil yo r. zu T G Jr "T L" பாடாகக் கொண்டுள்ளனர். பெரும்பா லான கிராமப்புறங்களில் நெல் உற்பத்தியின் மூலமே கிராமவாசிகள் வாழ்கையை நடத்து கின்றனர். உஆகின் சனத் தொகையில் 40 சதவீதத்தினர் கிலோ ரிகளின் பாரிய வள மாசு அரிசிசுப உபயோகின்றனர். ஆசிய நாடுசினில் ஒருவர் சராசரியாக வருடாந்தம் 10 கிஷோ கிராம் அரிசிாய உட்கொள்கிருர்,
அறுவடை செப்கப்படும் நிலப்பர பைப் பொறுத் தாவில் கோதுமையுடன் ஒப் பிடும் போது அரிசி இரண்டாவது }3'L-بھی தையே வகிக்கின்றது. ஆரூல், அரிசிபில் தங்கியுள்ள மக்களப் பொதுத் களவில் உல கிலேயே அரிசி மிகவும் (Pக்கிட உணவாகக் கருதப்படுவதில் எவ்வித ஐயமுல்ஃஜ.
 

அரிசியின் நிலை
rasi Rima i ng
உலகில் மொத்தமாக 11 தெல் உற் பக்தி சாடுகள் உள்ளன. உலகின் நிலப்பரப் பில் 15 கோடி ஹெக்டர்களில் நெல் விளச் சில் மேற்கொள்ளப்படுகிறது. இவற்றிங் 0ெ சத விமான  ைR ஆசியாவிலேயே உள் ளன. இந்தியாவிலேயே ஆகக் கூடுதலான நிலப்பரப்பிங் (சுமார் 28 சதவீதம்) நெற் செய்கை மேற்கொள்ளப்படுகிறது. இரண் டாவது இடத்தை (சுமார் 28 சத வீதம்) சீனு வசிக்கிறது. ஏனய நாடுகள் வருமாறு: Li két is ri துே வீழ் - 7 சதவீதம், தாய்லாந்து -6.5 சத வீதம், இந்தோ னிஷியா - 5 சதவீதம், துத்தீன் அமெரிக்க நாடுகள் - 5.2 சதவீதம், பிரேவில் - 5.8 சதவீதம், வியட்நாம் - 3 8 சதவீதம்
உலகின் வருடாந்த மொத்த நெல் உற் பத்தி சராசரியாக 45 கோ டி தொன்+ள்ா ஆம். இதில் இந்தியாவின் பங்களிப்பு 38 சத
O

Page 23
வீதமாகும். சீனவின் பங்களிப்பு 21 சதவீத மாகும். இவ்விரு நாடுகளின் உற்பத்தி உல இன் உற்பத்தியில் 50 சதவீதத்திற்கு மேலா கும். ஒரு ஹெக்டரின் தேசிய சராசரி வி%ளச் சஆலப் பொறுத்தளவில் எல்லா தானிய பயிர்களிலும் சோளத்துடன் ஒப்பிடும் போது தெல் இரண்டாவது இடத்தையே வகிக்கிறது. பெரும்பாலும் சகல நெல் உற் பத்தியும் மனிதர்களின் உணவுக்காகவே பாவிக்கப்படுகின்றது. ஆனல், சோளத்தின்
●@ பகுதி மிருக கோழி உணவாகவே மாற்றப்படுகிறது.
உலக அரிசிச் சந்தையில் வாருடாந்த விற்பனை 12 தொன்கள் மட்டும். அதாவது இத்தொகை மொத்த உற்பத்தியில் 3 சத வீதமாகும். உற்பத்தி செய்யப்படும் நாடு களிலேயே உற்பத்தியின் பெரும்பகுதி உப யோகிக்கப்படுவதகுல் ஏற்றுமதி சந்தைக்கு குறைத்தளவு உற்பத்தியே கிடைக்கின்றது.
அரிசி உற்பத்தி செப்யப்படும் நாடுக ளில் தாய்லாந்து, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனு, பர்மா ஆகிய நாடுகள் முன்னணி வகிக் கின்றன. இவற்றில் இரு நாடுகளான தாய் லாந்து (27%) அமெரிக்கா (19%) ஆகியன ஏற்றுமதியில் 46 சதவீதத்தை கொண்டிருக் கின்றன. மேலும் 25 சதவீதத்தில் பாகிஸ் தான், சீன. பர்மா ஆகியன பங்கு வகிக் கின்றன. ஏனைய நாடுகள் மீது 29 சதவீத உற்பத்தியை ஏற்றுமதி செய்கின்றன. உலகின் சுமார் 75 சதவீத அரிசி வர்த்த த்தை ஐந்து நாடுகள் கையாள்கின்றன என்பதன இந்த சராசரி வீதங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
பாரிய அரிசி இறக்குமதி நாடுகள் வருமாறு: இந்தோனிஷியா, ஐரோப்பிப பொருளார சமூகம், ரஷ் பா, ஈரான், தை? ரியா, சவூதி அராபியா, ஈராக், செனகல். இந்தோனிஷியாவும், ஐரோப்பிய பொரு ளாதார சமூகமும் சுமார் 25 சதவீத உற் பத்தியை இறக்குமதி செப்கின்றன. சுமார் 36 சதவீத இறக்குமதியில் மத்திய கிழக்கு நாடுகளும், ஆபிரிக்க நாடுகளும் சரிசமமாக பங்கு போடுகின்றன.
உலக அரிசிப் பொருளாதாரத்தில் அண்மைக் காலத்தில் மூன்று தெளிவான போக்குகள் காணப்படுகின்றன என சாவ

தேச அரிசி ஆனக்குழு சுட்டிக் காட்டி யுள்ளது. அவையாவன: (1) உற்பத்தி பில் தொடர்ச்சியான அதிகரிப்பு (2) பாவனயில்
சமமான அதிகரிப்பு (3) உலக சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் சராசரியில் மாற்ற மின்மை.
1970 முதல் 1985 வரையில் உலக அரிசி உற்பத்தி வருடாந்தம் 2.5 சதவீதத்தினுல் அதிகரித தபோது பாவனையும் அதே சத வீதம் அல்லது அதற்கு சற்று அதிகமாக அதிகரித்தது. இதனுல் உலக சந்தைகளுக் கான அரிசி விநியோகத்தில் எவ்விதமாற் றமும் இருக்கவில்லை. எனினும், இறக்கு மதியில் தேவைகளை ஈடு செய்வதற்கும் மேலாக மொத்த ஏற்றுமதி விநியோகம் விளங்குகிறது.
இலங்கையில்
இலங்கையில் 2,500 ஆண்டுகளுக்கு மேலாக நெற் பயிர்ச் செய்கை மேற்கொள் ளப்படுகிறது ஏனே ப ஆசிய நாடு களப் போலவே அரிசி மதிப்புக் குரியதாக மரியா  ைதக்குரியதாக விணங்குகின்றது. இலங்கை யின் கிராமப் புறங்களில் உள்ள மக்களுக்கு தொழில் வாய்ப்பின வழங்கும் ஒரு வள மாக நெற் பயிர்ச் செப் ை6 விளங்குகின் றது. ஆறு லட்சம் மக்களின் வருவாய் வள மாக விளங்குகின்றது.
1976 177 ம் ஆண்டுக்குப் பின் உற்பத்தி படிப்படியாக அதிகரித்துள்ளது. உலக அரிசி உற்பத்தியில் இலங்கை பின் பங்களிபபு 0 4 சதவீதம் மட்டுமே. ஆனல் ஹெக்டர் ஒன் றுக்கான தேசிய சராசரி அறுவடை ஏக்னய சில ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது அதிகமாகும்.
1960 - 1970 காலகட்டத்தில் மொத்த நெல் உற்பத்தி அதிகரிப்பு 55 சதவீதமாகும். ஆல்ை 1970 - 80 காலகட்டத்தில் அதிகரிப்பு 16 6 சதவீ 3 மே ஆகும். 1930 - 88 காலகட் டத்தில் இத் தொகை 14.4 சதவீதத்தினுல் அதிகரித்துள்ளது.
இதே வேளை, ஹெக்டர் ஒன்றின் அறுவடை 1960- 1970 கால கட்டத்தில் ஹெக்டருக்கு 1 89 சதவீதத்தில் இருந்து 268 மெட்ரிக் தொன்னுல் அதிகரிததது. 1960 - 1970 வரையிலான கால கட்டத்தில்
2

Page 24
இந்த அதிகரிப்பு 10.5 சதவீதமாகும். 19801986 வரையில் இது 17.4 சதவீதமாகும்.
மக்கள் சாப்பிடுவதற்காக வருடாந்தம் 17 லட்சம் மெட்ரிக் தொன் அரிசி தேவைப் படுகின்றது. இதில் 9 சதவீதம் விதைத் கேவை, சழிவு ஆகியவற்றுக்காக ஒதுக்கப் படுகின்றது.
உற்பத்தி
இதுவரை இடைக்கப்பெற்ற உற்பத்தியில் அதி உயர்ந்த உற்பத்தி 1984 | 85 ல் கிடைத் தது. அவ்வருடத்தில் கிடைத்த உற்பத்தி 1.78 லட்சம் பெட்டரிக் தொன்களாகும். சுய தேவை விகிதாசாரம், இக்குமதி, கழிவு, சனத்தொகை வளரிச்சி, விதைத்தேவை ஆகியவற்றை கணக்கில் எடுக்கும்போது எமது நாடு அடுத்த பத்து வருடங்களுக்கு 21 லட்சத்து 9 ஆயிரம் மெடரிக் தொன் அரிசியை உற்பத்தி செய்யவேண்டும்.
1955 முதல் 1970 வரை ஒருவரின் சரா சரி வருடாந்த அரிசிப் பாவனை 97 இலோ கிராமாக விளங்கியது. 1982 ல் இது 100. கிலோகிராமாக அதிகரித்தது. தற்போதைய தொகை 107 கிலோ கிராமாகும், உணவு கட்டுப்பாட்டாளரின் தீனே க்களம் நாட் டின் தேவையின் 2-8 மாதக் கையிருப் பினைக் கொண்டிருக்கும்.
உள்ளூர் விநியோ சங்சளின் மூலம் நாட் டின் மொத்தத் தேவைகள் பூர்த்தி செய்யப் பட்டால் அதுவே சுய நிறைவு எனட் படு கிறது. சுய நிறைவு பற்றி ஆராயும் போது பலவித காரணிகளை மனதில் கொள்ள வேண்டும். கிடைக்கப்பெறும் தரவின் செம்மை, உணவு மற்றும் பதிலீடுகளின் வில்கள், வருமான மட்டங்கள், இறக்குமதி கிள், பா.ேஃ:யாளர் விருப்பங்சன் ஆகிய வற்றை கருத்திற்கொள்ள வேண்டும்.
கடந்த வருடங்களில் சுய நிறைவை அடையும் பொருட்டு நெல் உற்பத்தி அதி கரித்து வருகிறது. நீண்டகால வரட்சி, வெள்ளம், கிருமித் தாக்குதல்சள் மற்றும் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் இனப்பூசல் கன், சமூகப் பிரச்சினைகள் இல்லா திருந்தால் இலங்கை தற்போதைக்கு அரிசியில் சுய நிறைவை அடைந்திருக்கும். மனிதர்களால் ஏறபடுத்தப்படும் பூசல்கள், பிரச்சினைகள்

ஆகியவற்றை தவிர்த்துக் கொள்ளலாம், ஆல்ை, இயற்கையாக ஏற்படுத்தப்படும் அழிவுகளை பொருத்தமான திட்டமிடல் முடிவுகளை உரிய காலத்தில் எடுப்பதன் மூலமே தவிர்க்கலாம்.
கடந்த சில வருடங்களாக இறக்குமதி குறைக்கப்பட்டமை எமது நாடு அரிசியில் சுய நிறைவை அடைந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது. நாட்டின் அரிசித் தேவைகள் குறித்து சரியான, பொருத்த மான மதிப்பீடு ஒன்றை மேற்கொள்ளுதல் அவசியம். உற்பத்திக்காக பொருத்தமான தும் லாபமீட்டுவதுமான க ம சீதோஷ்ணிப் பகுதிகள் சரிவர அடையாளம் காணப்பட்டு அப்பகுதிகளிலேயே உற்பத்தியில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
கமச் செய்கையின் கீழுள்ள நிலப் பரப்பை அதிகரிப்பதன் மூலம் உற்பத்தியை அதிகரிப்பது சிறந்த செயல் அல்ல. பொருத் தமான காணிப் பாவனை முறைகள். திட்ட மிடப்பட்ட உற்பத்தி பயிர் இனங்கள், காணியின் கட்டுப்படுத்தப்பட்ட பாவனே யில் இருத்து உயர் உற்பத்தி, இலக்குக*ள அடைதல் ஆ கி ய ன வே சில முக்கிய கொள்கை தீர்மானங்களாக விளங்கும்.
உற்பத்தி முனைப்பான கொள்கைகன் பற்றி கடந்த வருடங்களில் வலியுறுத்தப் பட்டமை போன்று ஏனேய விடயங்களுக் கும் குறிப்பாக சந்தைப்படுத்தலுக்கும் முக் கியத்துவம் கொடுக்க வேண்டும்.
நெற் செய்கையில் இலங்கை நீண்ட
கால சரித்திரத்தைக் கொண் டி ரு ந் த
போதும் இங்கு சர்வதேச தரங்களுக்கு அமைவாக தரமான அசிசி உற்பத்தி செய் யப்படுவதில்லை. ஆசியாவிலேயே எமது அரி சியே மிகவும் தரம் குறைந்தது எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய கவ னம் செலுத்தப்பட வேண்டும்.
இலங்கையில் உயர் விகளச்சலைக் கொடுக் கும் இனங்களின் மூலமே அரிசி உற்பத்தி அதிகரித்தது. ஆனல், அறுவடையாகும் போது நெல்லின் வி%ல அதிகரிக்கின்றது. இதன் நிமித்தம் நாம் எமது நெல்லை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தாலும் பர்மா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் போட்டி

Page 25
போட முடியாதிருக்கின்றது. ஏனெனில் இந் நாடுகளின் உற்பத்தி விலை இலங்கையுடன் ஒப்பிடும் போது மூன்றில் ஒரு பங்கு குறை வாகும். தற்போதைய நிலையில் இலங்கை ஏற்றுமதி சத்தையை நில்ாத்துப் பார்க்கக் கூடாது. ஏனெ னில் வெளிதாடுகளின் கிராக்கிக்கு ஏற்ற வகையில் தரமான அல் லது தொகையான அரிசி இலங்கையில் இல்லை.
உயர் வினச்சர்லக் கொடுக்கும் வர்க்கள் கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் அரிசியின் உற்பத்திச் செலவினம் அதிகரித்துள்னது. பல சந்தர்ப்பங்களில் உற்பத்திச் செவினக் தையிட்டு கமக்காரர்கள் கரிசரை கொள்வ தில்லை. பாவனைக் காரணங்களுக்காக நெல்
இவ்வருடம் தேங்காய் காய்களால் கு
வரட்சியினல் தென்னத் தோட்ட நாட்டின் தேங்காய் உற்பத்தி 100 கோடி
கமரல ஆராய்ச்சி Luujih Fa piny Awas.
கடந்த வருடம் முதல் இரண்டு ம இரண்டு மாதங்களில் தேங்காய் உற்பத் காய் எண்ணெய் உற்பத்தி 13,839 நொ
1988ஆம் ஆண்டு 304 கோடி தேங்
சுமார் 295 கோடி தேங்காய் வரு படுகிறது.
வரட்சியிஞல் ஏற்பட்ட தாக்கத்தி தேங்காய்களே பெறமுடியும் என கம நல ளது.
இந்த உற்பத்தி நாட்டின் பாவனை திகளுக்கும் போதுமானதல்ல என அந்த
தும்பு, ஈக்கில் உட்பட செங்குப் இலங்கை பெற்ற வெளிநாட்டுச் செலா? கோடி 94 லட்சம் ரூபாவால் குறைந்த்து
தேங்காய் உற்பத்தி மூன்றில் ஒரு படுவதால் இவ்வருடம் இலங்கைக்கு கிெ குறையும் என மதிப்பிடபபட்டுள்ளது.

உற்பத்தி செய்யப்படுவதே இதற்கா காரணமாகும்.
ஈரவலய கமக்காரர்கள் உற்பத்தி பில் லாபமீட்டுவதில்லை எனக் கட்டிக் காட்டப் பட்டுள்ளது. ஆஒல், உலர்வவய கமக்கா ரன் லாபத்தை ஈட்டுகி றன். உற்பத்தியை அதிகரிக்க அல்லது தற்போதைய உற்பத்தி மட்டத்தை நிலையாக வைத்திருக்க விலை, உயர் செலவினம் குறித்து ஒருவர் சிந்திக்க வேண்டும். எனவே, உற்பத்திச் செல வினத்தை குறைப்பதற்கான வழி வகைகளை ஆராய வேண்டும். இப் பிரச்சின குறித்து கமத்தொழில் அபிவிருத்தி ஆராய்ச்சி அமைச்சு ஏற்கனவே ஆராய்ந்து வருகிறது. குழுப் பயிர்ச் செய்கை, குழு சந்தைப்படுத் 5 å 2)s b5 915 Stairs dva otu ain b.
உற்பத்தி நூறு கோடி
குறைவடையும்
ங்கள் பாதிக்கப்பட்டதஞல் இந்த வருடம்
காய்களால் குறையும்.
ம் (த2ளத் தெரிவிந்துள்ளது.
ாதங்களைப் பார்க்கிலும், இந்த வருடம் முதல் ஏற்கனவே 10 கோடி காப்களாலும், தேள் ன்களாலும் குறைந்துள்ளன.
நாய் உற்பத்தி செய்யப்பட்டது. டாந்தம் தேசிய பாவனைக்கு உபயோகிக்கப்
ன் காரணமாக இவ்வருடம் சுமார் 200 கோடி ஆராய்ச்சி பயிற்சி நிறுவகம் தெரிவித்துள்
க்கும், தேங்காய் எண்ணெய் போன்ற உற்பத் நிறுவ5ம் மேலும் தெரிவித்தது.
Qurglas air ஏற்றுமதிபினுல் கடந்த வருடம் ணி 1985 ஆம் ஆண்டைப் பார்கவிலும் 41
பகுதியால் குறையும் என எதிர்பார்க்கப் டக்கும் வெளிநாட்டு செலாவணி மேலும்

Page 26
விவசாய அபிவிருத புள்ளிவிபரங்களின்
இலங்கை போன்ற நாடுசள் சுதந்தி ரத்தின் பின் தமது பொருளாதார அபி விருத்திக்குத் திட்டமிடலே சிறந்த வழி யெனக் கொண்டு திட்ட முறையில் மூன் னேற முயன்று வருகின்றன. அபிவிருத்தி அடைந்து விரும் நாடுகளின் பொருளா தாரத்தில் விவசாயமே முக்கிய பங்கு வகிப்ப தாலும், முதல், கணிப்பொருள் வளம் என்டன குறைவாக உள்ளமையாதும், வி  ைர வாக அதிகரித்துவரும் குடித் தொகைக்கு உணவு, வேலைவாய்ப்பு அளிப் பதில் இத்துறையே முன்னிற்குமென்ப தாலும் விவசாய அபிவிருத்திசகுத் திட்ட மிடுதலே முக்கிய பாசக் சரு தட்ட டுகின்றது. சுதந்திர இந்தியா உருவாச்சிய ஐந்தf ன் டுத் திட்டங்கள் பலவற்றிலும், இலங்கை யில் உருவாக்கிப்பட்ட திட்டங்களிலும் விவசாய அபிவிருத்திக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
திட்டங்கள் காலரீதியில் மூவகையாகப் பிரிக்கட்படுகின்றன. அவையாவன: குறுங் காலத்திட்டங்கள், மத்திய காலத்திட்டம் கள், நெடுங்காலத்திட்டங்சன். குறுங் காலத்திட்டங்கள் பெரும்பாலும் ஓராண் டுக்குரியனவாகவும், மத்திய காலத்திட்டங் கிள் 3 - 7 ஆண்டுகளுக்குரியனவாசவும், நெடுங்காலத்திட்டங்கள் 10 ஆண்டுகளும் அதற்கு மேற்பட்ட் காலங்களே உள்ளடக்கு
Op 6 uur7456yub R. Grt.
இலங்கையின் பொருளாதார வரலாறு இம்மூவசைத் தி டங்சிளும் இங்கு இடப் பட்டுள்ளமையைக் காட்டும். 1959 ல் இலங் சையில் விவசாய அபிவிருத்திக்கு முக்கியத் துவபளித்து ஒரு 10 ஆண்டுத்திட்டம் ஏற் டடுத் தட்பட்டது. அதன் பின் 3 ஆண்டுத் நிட்டம் ஒன்றும், பின்னர் 1964-65 க்குரிய

த்தித் திட்டமிடலில்
முக்கியத்துவம்
ஓராண்டு நடைமுறைத்திட்டமொன்றும் உருவாக்கப்பட்டது. எமது நாட்டில் இத் திட்டங்கள் அனைத்தும் எழுத்துருவில் சிறந்த படைப்புக்களாகவும், சிறப்பாகப் பிரச்சினைகளை அணுகுபவையாகவும் இருந்
தன. ஆளுல் நடைமுயைப்படுத்துகையில்
இவை படுதோல்வியைத் தழுவின. இவற் றிற்கு அடிப்படைக் காரணம் தேசிய புள்ளி விபரத் தரவுகளின் பற்ருக்குறையாகும். இதனை 1964-65 திட்ட அறிக்கை ‘தேசி பத்திட்டங்கள் வெற்றி பெறுவதற்கு முதற் படியாக தேசியப் புள்ளி விபரங்களே விருத்தி செய்தலும், அவற்றைத் திருத்தமான முறை யில் அமைத்ததும் அவசியமாகும். அரசாங் சத்தால் சேகரிக்கட்டட்ட தரமான தரவு
qLMLSeMLMLMLMLMLMeMLeSLMLMLSSSLTLSMLSeeM0LMe0MMLe0L
சளையும் விட வேறு தாவுகளும் தேசிய திட்டங்சளுக்குத் தேவை" எனக் கூறுமுகத் தால் உணர்த்துகின்றது.
இலங்கை ஒரு விவசாய நாடாகும். இது தனது தேசிய வருமானத்தில் 35 சத வீதத்தினையும், ஏற்றுமதி வருமானத்தில் 95 சதவீதத்தினையும் விவசாயத்துறையிலி குந்தே பெறுகின்றது. அத்துடன 2.2 சத வீதமாக அதிசரித்துவரும் குடித்தொகை யில் 50 சதவீதத்தினருக்கு வே சிலவாய்ப் பளிப்பதும் இத்தறையேய்ாகும். இதில்
இலங்கை ஒரு விவசாய நாடு எனக் கறுவ
24
தற்குரிய ஆதாரங்கள் அதனைத்தொடர்ந்து வரும் புள்ளிவிபரங்கள் அளிப்பதோடு, அவ்வார்த்தை க்கு புள்ளி உண்மையும், வலி மையும், உயிரும் ஊட்டுபவையாகவும் அப் புள்ளி விபரத்தரவுகளே காணப்படுகின்றன. ஒரு விஷயத்தை விபரணமாகவன்றி விஞ்

Page 27
குசன ரீதியில் ஆய்வு நோக்கில் அணுகுவ தற்குப் புள்ளி விபரங்களே அடிப்படை தே ைஆகள் Tது ம். இன்றைய விருஞான யுகத்தில் புள்ளி விபரங்டனின்றி ஒரு அறி வியற் து ஈறயும், செயலும் இயங்கமாட்ட தெனத் துணியலாம்.
பொருளாதார அபிவிருத்தித் சிட்ட மிடவில் விவசாய அபிவிருத்தித் திட்ட மிடலுக்கே புள்ளி விபரத் தரவுகளின் தேவை டிகிகமாகும். ஏனெனில் விவசாய அபி விருத்தி என்பதம், அதன் கிட்டவிருத்தி பென்பதும் பல்வேறுபட்ட அம்சங்சளுடன் தொடர்புடையதாகையால் பல்வேறு வகை யான புள்ளி விபரங்கள் இதற்குத் தேவைப் படுகின்றன.
விவசாய அபிவிருத்திக்குத் திட்டமிடும் போது இவ்வபிவிருத்தியை இரு வழிகளில் ஏற்படுத்தலாமென்பது பொதுவான கருத் தாகும். (அ) விளே நிலப்பரப்பை அதி கரிப்பதன் மூலமும் (ஆ) ஏலவே உள்ள வி3ள நிலத்தில் நவீன செய்முறைகளேப் புகுத்தி விளேவை அதிகரிப்பதன் மூலமும் sařan J FT LIU அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும்
 

செயற்படுத்தக்கூடிய ஒரு விவசாய அபி விருத்தித் திட்டத்தின் முக்கிப அடிப்படை நாட்டின் Gń? „AJ F T Luo மூலவளம் பற்றிய புள்ளி விபரக்கணிப்பாகும். இக்கணிப்பு தாட்டில் தற்போது கானப்படுவதும், எதிர்காலத்திங் விருத்தி செப்யக்கூடிய உள்ளார்ந்ததுமான மூலவளம் பற்றியதாக அமைதங் வேண்டும், எமது நாட்டின் விவசாய அபிவிருத்தித் திட்டத்திற்குத் தேவையான விவசாய மூலவளங்க ஆள (அ) பொருள் மூலவளம் (ஆ) பண்பாட்டு மூவ வளமென இரண்டாகப் பிரித்து இவற்றின் கீழ் புள்ளி வீடரங்கன் ஒழுங்காகச் சேகரித் துக்கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை பாகுபடுத்தி, அட்டவனேப்படுத்தி, தேவை யானவற்றிற்கு வரைபடமூலம விளக்க மளித்து எல்லாவற்றையும் தொகுத்து நுணுக்கமாக ஆராய்தல் வேண்டும். இவ்வாய்வு உண்மைகளே அடிப்படையாகக் கொண்டு எதிர்கால விருத்திக்கு முறை பாகத் திட்டமிட முடியும். புள்ளி விபர வியல் என்னும் அறிவுத் துறை மேல் கூறிய சிதத் தவிர வேறு சில பயன்களயும் விளேவிக்கும் அது எல்லா அறிவியற்துறை விபரங்களேயும் இஃணத்து நாட்டின்

Page 28
பொருளாதார முன்னேற்றத்தை எண்கள் pawuh அளவிடும் நடுநிலையான விபரங்களை தந்து காரணகாரிய விளைவுகளைத்தொடர்பு படுத்தம். மேலும் தற்கால, கடநத கால நிகழ்ச்சிகளைக் கொண்டு ’ எதிர்காலத்தில் நிசழக்கூடியவற்றை முன்கட்டி யே அறிவிக் கும். எனவே, விவசாய அபிவிருத்தித் திட்டமிடுதலுக்கு மூறையான புள்ளி விப ரத்தரவுகள் அடிப்படை முற்றேவையாகும்,
விவசாய அபிவிருத்தித் திட்டமிடு சலுக்கு தேவையான பள்ளிவிட ரங்கள் டெறுவதற்கு முழுமைத் தொகுதியையும் ஆராய்ந்து முழுப்புள்ளி விபரங்களையும் பெறுதல் ஒரு வழியாகும். இது அதிக பணச்செலவையும், கால தாமதத்தையும் ஏற்படுத்தும். எனினும், சில விபரங்கள் இவ்வாறு பெறப்படுதல் ைேண்டும். சில விபரங்கள் மாதிரித் தேர்வினை ஆராய்ந்து முழுமைத் தொகுதி பற்றிய புள்ளி விபர
திட பீட்டைப் பெறுவனவாகும்.
avrši GIF Scis ada 77 u அபிவிருத்தித் திட்டமிடலுக்கு முக்கிய அடிப்படையான நாட்டின் விவசாய மூலவளம் பற்றிய ஆய்வும், அவை பற்றிய புள்ளிவிபரங்களும் இற்றைவரை முறையாக மேற்கொள்ளப் LLவில்லை. 1972-76 ஆம் ஆண்டுக்காலப் பகுதியைக் கொண்ட எமது ஐந்தாண்டுத் திட்டத்தில்கூட இக்குறைபாடு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் ஆராயப் பட்டதும், இனி ஆராயப்பட • G3Av67 g tuj மான விவசாய மூலவளங்களப் பின்வரு
Angł வகைப்படுத்தலாம்.
(அ) பொருள் மூலவள பெனும் பிரி வினுள் நிலவளம், நீர்வளம், pawiwa om b, இயற்கைத் தாவரவளம் மீன்பிடிவளம், வலுவளம், போக்குவரத்து வசதிவளம், மூலதனவளம் என்பன அடங்கும். (*) டண்பாட்டு மூலவளத்தினுள் மனித சக்தி வளம், தொழிநுட்ப அறிவுத் தொகுதி வளம், பயிற்றப்பட்ட நுண் தொழிலாளர் வளம், ஒன்றைச் செயற்படுத்துவதற்கு வேண்டிய முயற்சித்தகைமை என்பன அடங்கும். இவ்வளங்கன் பற்றிய முழுமை um sar, 5 Lp புள்ளிவிபரத்தரவுகளே விவசாய அபிவிருத்தித் திட்டமிடலுக்கு முச்கியமானவையாகும். இவ்வளங்கள் சில வற்றின் புள்ளிவிபரங்கள் இலங்கையில்

முழுமையாகக் கிடைக்கக் கூடியனவாக
Desir GMTALO பாராட்டத்தக்க அம்சமென . 6)n le.
1956 இல் இலங்கைத்தீவு முழுவதும் கனடாவைச் சேர்ந்த ஹண்டிங்டன் அள வைப் பகுதியினரின் உதவியுடன் விமானப் படங்களாக எடுக்கப்பட்டு தேசியப் படம் கள் தயாரிக்சப் ட்டன. இவற்ருல் இலங் கையின் நில, நீர்வளம் பற்றியதும், நிலப் பயன்பாடு பற்றியதுமான விபரங்களை எம்மால் பெற முடிந்தது. இவை எமது விவசாய அபிவிருததித் திட்டங்சளுக்குப் பெரிதும் உதவியுள்ளன; தொடர்ந்து உதவியும் வருகின்றன. எடுத்துக்காட்டாக இலங்கையின் நிலப்பயன்பாட்டுப்படம் ஈரவலயததில் விவசாயத்திற்கு அபிவிருத்தி செய்யக்கூடிய பரப்பு இனி இல்லை என்ப தையும் வரண்ட வலயத்தில் விருத்தி செய் பக்கூடிய நிலம் முப்பது லட்சம் ஏக்கரன வில் உண்டென்றும காட்கிேன்றது. இதன் கருத்திற்கொண்டே வரண்ட பிரதேச விருத்திக்குத் திட்டங்கன் இடப்படுகின்றன. இவற்றுள் குடியேற்றத் திட்டங்கன், பல நோக்குத் திட்டங்கள் என்பன அடங்கும். உதாரணமாக 1961-70 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் 21 கோடிக்குமேல் முதலீடு செய்து 198,000 பேரைக் குடியமர்த்த 4,38,480 ஏக்கர் புதுக்காணிகள் குடியேற் றத் திட்டங்களாக விருத்தி செய்யப்பட்ட மையைக் கூறலாம். இந் நில அபிவிருத்தி யெல்லாம் நிலப்பயன்பாடு பற்றிய புள்ளி
விபரந்தரவுசளின் அடிப்படையிலேயே
உருவாக்கப்படுபவையாகும.
நிலம் ஒரு விவசாய அபிவிருத்தி வளமாக மாற நீர்வளம் அவசியம். இலங் கையிலுள்ள ஆறுகள், குளங்கள், தரைகீழ் நீர், மழை வீழ்ச்சியளவு போன்றன அனைத் தும் நீர்வளங்களாகும். இவ்வளங்சளின் தற்போதைய நிலபற்றியதும், எதிர்காலத் தில் இவை எவ்வளவுக்குப் பயன்படுத்தப் படலாமென்ற உள்ளார்ந்த விபரங்களும் விவசாய அபிவிருத்தித் திட்டமிடலுக்கு முக்கியமான புள்ளிவிபரங்களாம். வரண்ட பிரதேசத்தை அபிவிருத்தி செய்யத் திட்ட மிடுகையில் கிடைக்கப்பெறும் மழை வீழ்ச்சி யின் அளவு, மழை கால நீட்சி, வெப்ப பாலநீட்சி என்பன கவனத்திலெடுக்கப்பட வேண்டியனவே. ஏனெனில் இலங்கையின்

Page 29
விவசாயம் பருவமழையுடன் 6 aj JFrTu விளையாடும் ஒரு சூதாடடமாகவே கொள் ளப்படுகின்றது.
இலங்கையின் நெற்செய்கைப் பரப்பில் 40 சதவீதத்திற்கு மேல் மழையை நம்பியே செய்யப்படுகின்றது. மழை பொய்க்கம் ால் விவசாய உற்பத்தியில் வீழ்ச்சியே காணப்படும். வடபகதியில் காணப்படும் த ை கீழ் நீர்வளமும் கிடைக்கப்பெறும் பழையைப் பொறுத்தசேயாகும். மனழ வீழ்ச்சி அம்சங்கள் விவசாய அபிவிருத்தித் திட்டமிடுதலை பெரிதும் பாதிப்பனவாகும். இத%ன முன் உணர்வதற்கு வெப்பநிலை, மழை வீழ்ச்சி பற்றிய நீண்டகாலப் புள்ளி விபரத் தரவுசள் அவசியமாகும். அத்தரவு சளில் இருந்து புள்ளிவிபரவியல் நுட்பங் கள் சிலவற்றைப் பிரயோகித்து நம்பத் தகுந்த மழை வீழ்ச்சி கிடைக்கும் நாட்கள் விலகல் என்பவற்றை நன்கு உணர்த்த முடியும். உ-ம் : இலங்கையின் காலநிலை 20 வருடங்களுக்கு ஒருமுறை ஈரப்பருவம் • வரண்ட பருவம் ன மாறி வருகின்ற நீண்ட காலமாகப்பெற்ற ثلاث أن نة 6837 م، D هورنر) புள்ளிவிபரத் தரவுகள் மூலம் தெளிவுபடுத் தட்பட்டுள்ளது. இதன் படி 1880-1900 ஈரப் வரண்ட பருவம் 19211940 ஈரப்பருவி பம். 1941 - 1960 வரண்ட பகு aut, 1961 - 1980 ஈரப்பருவம் என்றவாறு அமையும்.
இவ்வகை மழை வீழ்ச்சிப் புள்ளிவிப ரத்தரவுகளும், ஃவை பற்றிய வரைபட விளக்கங்களும் விவசாய அபிவிருத்திக்குத் திட்டமிடும்போது முக்கியத்துவம் வாய் கத வையாக விளங்குமென்பதில் ஐயமில்லே. மேலும் வரண்ட பிரதேச விருத்தி நீர்ப் பாசன விருத்தியை அடிப்படையாகக் கொண்டது. இதற்குத் தூர்ந்த a u லுள்ள பழைய குளங்களைத் திருத்துவதோடு ஆறுகளை மறித்துப் புதிய குளங்களே உரு வாககுதல் வேண்டும். இதற்கான விபரங் கள், தரவுகள் என்பனவற்றை இலங்கை tuair இடவிளக்கப்படங்களின் உதவி கொண்டு கணித்தறிய முடியும். இவ்வாறு 1949 ல் கல்ஒயாத்திட்டம் பொருத்தமான ஓரிடத்தில் கல்ஒயாவை மறித்துக் கட்டி 10 இலட்சம் ஏகசர் அடி நீரைத் தேக்கி 1 இலட்சம் ஏக்கர் பரப்பிறகுப் பாசன

வசதியளிக்கத் திட்டமிட்டு உருவாக்கப் பட்டதாகும். இதுபோன்றே வளவகங்கை திட்டமும் ஏனைய வரண்ட பிரதேசக் குடி யேற்றத் திட்டங்களும் விவசாய அபிவிருத் திக்கு நிலத்தை அதிகரித்தல் என்ற கொள் கையின்கீழ் அபிவிருக்தி செப்யப்பட்டவை யாகும். இவ்வபிவிருத்தித் திட்டங்களுள் மிக முக்கிய பாரிய திட்டமாக மகாவவி திசை திருப்பும் திட்டம் அமைகின்றது.
இத்திட்டம் நிறைவுறும் போது நாட் டின் உணவு உறபத்தி பில் தன்னிறைவு பெறப்படுமெனக் கணிப்பீடுகள் கூறுகின் றன. இவைபோன்று இலங்கையின் மண் ணின் வளம், தன்மை பற்றிய விபரங் களும், காடுகள். புள் நிலங்கள் பற்றிய கணிப்புகளும், கடலுக்குரியதும், asir நாட்டிற்குரியதுமான மீனபிடி வளம்ப ற்றிய அளவீடுகளும். உள்ளார்ந்த நீர் மின்வளம் போக்குவரத்த வசதிபற்றிய மதிப்பீடு சளும் விவசாய அபிவிருத் தித் திட்டமிடுதலுக்கு அவசியமானவையாகும். அத்துடன் (மதல் வளம் பற்றிய மதிப்பீடு மிக முக்கியமான தாகும். இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் விவசாய அபி விருத்தித் திட்டங்களுக்குத் தனி பார் முதலீடு குறைவாகும். அதிகபபடியான திட்டங் களுக்கு அரசாங்+மே முதலீடு செய்கின் றது. பொதுவாக இந்நாடுகளில் அரசாங் கத்திடமும் போதிய (புதல் இல்லை. இத ளுல் பிறநாடுகளிடமிருந்து அபிவிருத்திக் திட்டங்களுக்கு கடன பெறப்படுகின்றது. జా శిu அரசியல் உறவு சார்ந்தவை எமது முதல், கடன் பெறக்கூடிய தொகை என்பன பற்றிய புள்ளி விபரங்கள் அபி விருத்தித் திட்டங்களில் (pagnu Luti naw வகிக்கின்றன. இலங்கையில் பல திட்டங் கள் வெளிநாட்டார் உதவியுடன் உருவாக் கப்பட்டவையேயாகும்.
மேற் கூறப்பட்ட விவசாயப் பொருள் மூலவளத்தை முறையாகப் பயன்படுத்து வதற்கு மக்கள் தொகைபற்றியதும், அவர் தம் பண்பாட்டுத் தரம் பற்றியதுமான விபரங்கள் பெரும் முக்கியத்துவத்தை வகிககின்றன. மக்கள் தொகையில் பால், வயது, கல்விநிலே, இறபடி, பிற பு வீதம் குடி யதிகரிப்பு வீதம், குடித்தொகை முன் னிட்சிகள எனப்ன பே ன்ற குடிபுளளி விபரங்கள் முக்கிய அம்சங்களாகும்.

Page 30
Griffin
ア உரு2ளக்கிழங்கு
பாதுகாக்க புதிய து
- ... ས་བབ་བབ་ལ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་” - ܀ - •ܐ• - ܟ • ܀ • - * జీ? * பலவகை உருளைக்கிழங்கு, தக்காளி ஆகிய பயிர்களைப் பா நோய்) கட்டுப்படுத்த அதி சிறந்தது போஞ்சி, மில்டியூ நோய் வெண் காயப் பயிரில் கொப்பு கா அழுகல் நோய், பூஞ்செடி அலங்காரத்தாவரங்க கட்டுப்படுத்தச் சிறந்தது கலவையும் அளவும் . ஒரு ஹெக்டாருக்கு 2.25 லி " ஏக்கருக்கு 25-35 திரவ அவுன்ஸ் 60-80 கலன் நீரி * கலந்து) "w 一ー一ー 500 மிவி.லி - 200 மிலி.லி 100 மிலி.வி
S፪
எசசரிககை
 
 
 
 
 

Julij 6.3Lil606IDu திரவ பூஞ்சண [5M<
hGio 4.
ப்தாலும் கழுவுபபடாமல் தங்குவது ー。
களுக்கு விசத்தன்மை குறைநதது ”
பூஞ்சணங்களை கடடுப படுத்துவது k. ட “পত্নী நிக்கும் பிலைட நோயை (முன்பின் கூற்று வெளிறல் கோவா, கரட் திராடசை ஆகிய பயிர்களில் ய் அழுகல் நோய்வெண்காயப பயிரில் ஊதா i ளில் பூஞ்சண நோய் ஆகியவற்றைக்
டடர் மனெக்ஸ் 700 லீட்டர் நீரில் கலநது ஒரு
A
ல் கலந்து. (1 திரவ அவுன்ஸ் 24 கலன் நீரில் ・・・。 '. გუგ 1201- * ܚ ”
" ლტ 55/- †. რიხ. 28/50
ங்லோ-ஏஷியன் -ufiq26)digit) 5f LL
பீடை நாசினிகள அபாயகரமானவை கவனமாகக் கையாளவும்

Page 31
'கமநலம் ச
"கமநலம்" சஞ்சிகைக்கு இதுவரையும் மான பணிக்கு உறுதுணை புரி தீர்கள். இது இதழுடன் உங்கள் சந்த தொகை முடி: தொடர்ந்தும் "கமநலம்" சந்தாதாரராக இ
இந்த ஆண்டுக்கான சந்தா தொகை யிடுவதில் அதிக செலவினத்தை நாம் எதி களின் நன்மையைக் கருதி விலையில் என் எனவே, இம்முறையும் 10 ரூபா வை அனு கொள்கிருேம். -
இதுவரையும் உங்களை வந்தடைந்த கிடைத்த பயன்களை உங்கள் நண்பர் சளும், எமது பேரவா. ஆகவே, அவர்களே பும் "க உங்களிடம் விட்டுவிடுகின்ருேம். இக்கைங்க யிலும், ஊக்கத்திலுமே தங்கியுள்ளது என்
இங்கு நாம் உங்களுக்காக "கமநலம்" உங்கள் நண்பர்களுக்கு அல்லது உறவினா எங்களுக்கு எழுதுங்கள் அல்லது இதே ப பூர்த்தி செப்து அனுப்புமாறு கூறுங்கள்.
உங்கள் ஊக்கமும், உதவியும், உறுது தும் என்பதில் ஐயமில்லை. "கமநலம்" தெ வரும் என உறுதிமொழி அளிக்கிருேம்.
கீழேயுள்ள படிவத்தை நிரப்பி மேற்ப
aas X as as - இங்கே கி *கமநலம்" சஞ்சிகையின் ஒரு வருட கட்டளையை | அஞ்சற்கட்டளையை இத்துட
(gp63) f : ... - ... .................".
o a Xxa 4X a a la s . 8 a 8 a 0 a
qST LTSiSLLTSLSL ASLSS LLSS SSSSSSMDBSMTS MS S LSL TqSLL TSMSSL S SqSMST TSS00SL qSLLSSL qSLSLSSLL LSSSkLSSSkSLL LLTSkS MSkLSkTk MLS
அனுப்ப வேண்டிய முகவரி:-
DIRE AGRARIAN RESEARCH
114, WIJERAN
COLO

நதாதாரருககு
சந்தாதாரராக இருந்து எமது ஆக்கபூர்வ ற்கு உங்களுக்கு நன்றி கூறுகிறுேம். மார்கழி வடைந்துவிட்டது. எனினும், இந்த ஆண்டு இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
10 ரூபாவாகும், "கமநலத்தை வெளி ர்தோக்குகின்ற போதிலும் எமது வாசகர் வித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. ப்பி சந்தாதாரர் ஆகுங்கள் எனக் கேட்டுக்
*கமநலம்' சஞ்சிகைகளினல் உங்களுக்குக் உறவினர்களும் பெற வேண்டும் என்பதே மநலம்" சந்தாதாரராக்கும் கைங்கரியத்தை சியத்தை நிறைவேற்றுவது உங்கள் முயற்சி பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிருேம்.
சந்தா படிவத்தை வெளியிட்டுள்ளோம். *களுக்கு சந்தாப் படிவம் தேவை என்ருல் மாதிரியான படிவத்தை தயாரித்து அதைப்
ணையும் எங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத் ாடர்ந்தும் தரமான கட்டுரைகளைத் தாங்கி
டி முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
கிழிக்கவும் ----------------
ச் சந்தாவாக 10 ரூபாவுக்கான காசுக் ன் அனுப்புகிறேன்.
P a a the e o so a
S LLLLL LLLL SS L C L S LS LLLLL SS L0LL S S qLLLL LLLLLL LLLL S SLSS
LS S S S S SSS S LSS SMMSS SMMS S SMSS LS LS S SSSSSSSTSS
CTOR,
& TRAINING INSTITUTE,
MA MAWATHA,
MBO 7.

Page 32
Agrarian Research an
FOOD COMMODIT
N. t The Institute issues a weekly I N every Friday containing price, (Wholesale and Retail) of foo, A Colombo city and suburbs S, N from 12 cities will be included
Bulletin shortly.
ܗܝ
মু |
Subscription rates are as fo
One year RS. | Six months - RS: . . . Three months Rs. Single Copy Rs.
Those Who Wish to obtain C(
The Director, - Agrarian Research 8 Trair P. O. Box 1522, Colombo.
PRINTED AT THE KU MARAN PRES
 

i Training Institute
ES BULLETIN
Food Commodities Bulletin and supply information d com/nodities in the millar information
l in the
flows. . . .
250/- (52 issues) 1 25-ー(26 |SSues) –
65/- (13 issues)
5/-
opies send the subscriptions to :-
hing lnstitute,
S, 2011, DAM STREET, COLOM BO- || 2.