கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கமநலம் 1989.03

Page 1
1989
ଜof
(B)(35 MARCH
 
 


Page 2
மலர் : 16
பிரதம ஆசிரியர் :
ஜே. அல்விஸ்
ஆசிரியர்
ஜே. பி. அபேசிங்க
எ. எஸ். தயானந்த நதீஷா சேனநாயக்க ஜி. ராமநாயக்க
பொருளடிக்கம் பக்கம்
1. சனசக்தி மூலம் வளர்ச்சிக்கான உறுதிப் 5. இலங்கையின் வறுமை நிலை 11. கமத்துறைக்குப் புதிய நோக்கு வேண்டு 15. சனசக்தி - வறுமையில் வாடும் குடும்பத்
ஒரு வரப்பிரசாதம் 19. கமச்செய்கையில் கிடைக்கும் கழிவுப்பொ
வாறு பயன்படுத்தினுல் நன்மை 21. சந்தையின் அபிவிருத்தி பொருளாதார பே 24. சனசக்தி செயல் திட்டம் இளைஞர் கழகங்
கமக்காரர்கள் மத்தியில் தன்ாம்பிக்கையையும் պմ» ஏற்படுத்தி, அவர்கள் கிராமிய நிறுவனங்கள் களில் பூரண பங்கெடுத்து அவற்றுடன் ஏ தொடர்பினை மேலும் வலுப்படுத்தி நிரந்தரமா
கொள்ள இச்சஞ்சிகை உதவும்,
 
 
 
 
 
 
 
 

کہ ::: 1989
இதழ் 1
ஆசிரியர் :
சோ. நாமேஸ்வரன்
ஆர். டி. வணிகரத்ன
எல். பி. ரூபசேன டி. தென்னக்கோன்
ாருட்கள் தகுந்த
மம்பாட்டுக்கு வழி களின் பொறுப்பு
மன உறுதியை ளின் நடவடிக்கை ற்கனவே உள்ள
ானதொன்றக்கிக்
விலை : (தனிப்பிரதி) ரூ. 5,00 ஆண்டுச்சந்தா : ரூ. 20.00
அச்சிட்டு வெளியிடுவோர் : கமநல ஆராய்ச்சி பயிற்சி நிறுவகம் 114, விஜேராம மாவத்தை, கொழும்பு-7.

Page 3
சனசக்தி
வளர்ச்சிக்கான
Dக்களின் வாழ்க்கைத் தரத்தை நன் முயற்சிகளினல் சிறப்படையச் செய்தல் அவசியமாகும். இதனை அடிப்படை நோக்க மாகக் கொண்டே அண்மைக்கால இலங்கை யின் வரலாற்றில் பொருளாதாரத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அரச நிதி யிலும் பாரிய தொகை இத்தகைய நல்வாழ்வுப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதனல் அத்திட்டங்கள் மேலும் வலிவடையும். காலப்போக்கில் மக்கள் தொகை பெருகி வருவதனல் தேசிய செல்வத்தில் பெரும் பகுதி அவர் களது நல்வாழ்வுக்காகவே ஒதுக்கப்படுகிறது. நாட்டின் விடுதலைக்குப் பின்னர் ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் அதன் பொருளாதார வளர்ச்சி வீதம் 2-3 சதவீதமாகவே இருந்து வந்துள்ளது. வளர்ச்சி வீதம் குன்றி இருந்தமையால், நல்வாழ்வுத் திட்டங்களுக்குத் தேவையான செலவினத்தைப் பொருளாதாரம் தாங்கிக் கொள்ள முடியாதிருந்தது. மக்களின் அடிப் படைத் தேவைகளான உணவு, வேலை வாய்ப்பு போன்றவற்றை வழங்க நலிந்த பொருளாதாரம் இடமளிக்காததினுல், 1960 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசு எவ்வளவு முயன்றும் முன்னர் நடைமுறையி லி ரு ந் த ந ல் வாழ் வுத் திட்டங்களைத் தொடர்ந்து நி ைற வேற் ற இயலாது போயிற்று. இதன் காரணமாக நாட்டின் வறுமைப்பாடு படிப்படியாகப் பெருகியது.
இந்நிலையை விரைவில் மாற்றுதற்கான திட்டத்தை 1977 இல் ஆட்சிக்கு வந்த அரசு வகுத்தது. இதன்படி திறந்த பொரு ளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்து அதன் மூலம் துரித வளர்ச்சி காண நாடு தயார்படுத்தப்பட்டது. இத்தகைய துரித வளர்ச்சியினுல் தோன்றக் கூடிய செழுமை எல்லா மட்டத்தினருக்கும் தெரியும் என்றே புதிய திட்டத்தை வகுத்தோர் எதிர்
{ ۔ حسن۔

மூலம்
உறுதிப்பாடு
பார்த்தனர். இப்புதிய பொருளாதாரத் திட்டத்தினல் வேலை வாய்ப்பும், ஊதியமும் பெருகும் போது நாட்டின் வறுமைநிலை படிப்படியாக மறைந்துவிடும் என நம்பி னர். ஆயினும், இவ்வாறு தோற்றுவிக்கப் பட்ட செல்வம் ஒவ்வாதவற்றுக்குச் செல விடப்பட்டதனுலும், விரயமாகியதஞலும், பணமும் செல்வாக்கும் படைத்த ஒரு சிறு கும் பலுக் குள் ஒரளவு சிக் கி க் கொண்டதனுலும், பிரிவினைவாதிகளிட மிருந்து நாட்டைக் காப்பாற்றும் பணி களுக்குச் செலவிடவேண்டியிருந்ததனலும், கீழ் மட்டத்து மக்களுக்கும் செல்வம் சம
கலாநிதி ரஞ்சித் டீ வணிகரத்ன
தலைவர், விவசாய, திட்டமிடல் மதிப்பீட்டுப் பிரிவு.
மாகச் செறிய வேண்டும் என்ற நோக்கு ஈடேறவில்லை. கீழ் மட்டத்து மக்களின் வறுமை நிலை மேலும் மோசமாகியுள்ளது. இப்பின்னணியை வைத்துப்பார்க்கையில், கீழ் மட்டத்து மக்களின் வறுமை நிலையைப் போக்கக்கூடிய சனசக்தி திட்டம் இது வரையில் இருந்த பொருளாதார, நலன் புரித் திட்டங்களுக்குப் புறம்பானதொரு ஏற்பாடு எனக் கொள்ளலாம்.
சனசக்தி ஏற்பாடு
ஏலவே குறிப்பிட்டதைப் போன்று, சனசக்தி அபிவிருத்தி ஏற்பாடு நிலையான பொருளாதார அடித்தளத்தை ஆதார மாகக் கொண்டிருப்பதுடன், முன்னைய அபிவிருத்தி ஏற்பாடுகளிலும் பார்க்கப் பெரி தும் வேறுபட்டதுமாகும். முதலாவதாக, சமுதாயத்தில் மிகக்குறைந்த வருமானம் பெறும் வறிய குடும்பங்களில் நிலவும் போஷாக்கின்மையை அவசிய உணவுத்

Page 4
ܚܒܠܐ
திட்டத்தின் மூலம் போக்குதல். இரண் டாவதாக சனசக்தி ஏற்பாட்டின் மூலம் குடும்பங்கள் கிராமங்கள், மற்றும் கிரா மத்து அமைப்புக்கள் போன்றவற்றில் அடங்கிக் கிடக்கும் அறிவுத்திறன்கள், திறமைகள், நவீன உத்திகள் ஆகிய வற்றை தேசிய அபிவிருத்திச் செயற்பாடு களுக்குப் பயன்படுத்தல், மூன்றுவதாக, குடும்ப மட்டம் தொடக்கம் தேசிய மட் டம் வரையுள்ள அபிவிருத்தித் திட்டங் களுக்கும் அவற்றை விரிவுபடுத்துவதற் குள்ள இடுக்கண்களைப் போக்குதற்கும் உப திட்டங்களே வகுத்தல். சனசக்தியை ஒரு மிக்கப் பயன்படுத்தக்கூடிய பலநோக்குத் திட்டங்களை வகுத்தல் நான்காவது அம்ச மாகும். இதன்படி, கமத்தொழில், கைத் தொழிற் துறைகளிலும், குடும்பங்கள், இராமங்கள், மாவட்டங்கள், மாகாணங் கள் ஆகியவற்றை ஒருமித்த வகையில் அபிவிருத்தி செய்தலும், அதன்மூலம் பரந்த அளவிலும் முன்னிருந்தவாறும் அபிவிருத்தி அமைப்பை நாட்டில் உரு வாக்குதலும் சனசக்தித் திட்டத்தின் இலட் சியமாகும். ஐந்தாவதாக, நா ட் டின்
 

பொருளாதார வளத்தைப் பலப்படுத்துவது மட்டுமல்லாது நாட்டின் சமூக கலாச்சார கல்வி நிலேயையும் மேலும் விருத்தி செய்தல் சனசக்தியின் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
சனசக்தியின் பொருளாதார அபிவிருத்தி விரிவாக்கம்
இத்தகைய பொருளாதார அபிவிருத்தி விரிவாக்க இயல்பினுல் பல விடயங்கள் தொடர்புபடுகின்றன. சனசக்தி பொரு ளாதாரத் திட்டம் கிராம மட்டத்திலும், கிராமிய குடும்ப மட்டத்திலும் ஆரம்ப மாகும்போது அவற்றுக்குள்ள தேவைகள், முதன்மைகள், முடிவுகள் ஆகியவற்றை யும் கருத்திற்கொள்ளவேண்டி வருகின்றன.
இவ்வகையில் நாடு முழுவதும் வேலே வாய்ப்பையும் ஊதியத்தையும் பெருக்கும் செலவீடுகள் பெருகுகின்றன.
இப்படியான செயற்திட்டங்களினுல் சகல மட்டத்து மக்களும் பங்கு கொள்வ துடன், அவை தோற்றுவிக்கும் செல்வமும் இப்போதிலும் பார்க்கப் பகிர்ந்தளிக்கப்பட வாய்ப்பு ஏற்படும்.

Page 5
சனசக்தியின் பொருளாதார 6u6rāਸੈ। தீவிரமாதல்
அரசு எதிர்பார்க்கும் வேகத் தி ல் பொருளாதார வளர்ச்சி தீவிரமடையச் செய்தற்கு வேண்டிய அடிப்படை உதவி களைப் பல வழிகளில் தோற்றுவிக்கும்.
உணவுத் திட்டத்தின் மூலம் இப்போது வறுமை நிலையில் வாழும் மக்கள் குழாத் திற்குக் கிடைக்கும் உணவுப் பொருட் களின் அளவைக் கூட்டுதலினல் வலுவளித் தல். மாதம் ஒன்றுக்கு 1,458 ரூபா பெறு மதியான உணவுப் பொருட்கள் குறைந் தது ஐந்து பேர்களைக் கொண்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிடைக்கச் செய்தல். இதன் மூலம் முன்னர் இருந்த உணவு முத்திரை ஏற்பாட்டிலும் பார்க்க மூன்று அல்லது நான் கு மடங்கு கூ டு த லா க வறுமைப்பாட்டில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கி வலுவூட்ட உத்தேசிக்கப்படுகிறது. வறுமைப்பட்ட குடும்பத்திற்குக் கிடைக் கும் மற்றும் சிறு சிறு வருமானங்களைக் கொண்டும், சனசக்தி ஏற்பாட்டின் கீழ் கிடைக்கும் உணவுப் பொருட்களை வாங் கிக் கொண்டு, மிச்சப்படும் பணத்தைக் கொண்டும், தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தற்கான பண்டங்களையும், சேவை களையும் பெற்றுக்கொள்ளலாம். இதனல் அத்தகைய பண்டங்கள் சேவைகளுக்குள்ள கிராக்கி அல்லது தேவைப்பாடு பெருகும்.
சனசக்தி ஏற்பாட்டின் கீழ் தெரிவு செய்யப்படும் ஏழ்மைக் குடும்பம் ஒவ் வொன்றுக்கும் அவர்களுடைய பெயரி லேயே 1048 ரூபா மாதாந்தம் சேமிப்பு வங்கிகளில் சேர்க்கப்படும். இவ் வகையில் இத்தகைய குடும்பங்களுக்கு இரண்டு ஆண்டுகளில் குறைந்தது 25,000 ரூபா முதலாகச் சேர்ந்து விடும். இத்துடன் உண வுக்காகக் கிடைக்கும் 1,458 இல் மிகுதிப்

படும் தொகையும் தங்கள் உழைப்பினல் கிடைக்கும் ஊதிய மிகுதியும் சேர்த்துக் கொள்ளப்பட வாய்ப்பிருக்கும். இவ்வகை யில் வறுமை நிலையில் உள்ள ஒரு குடும் பத்துக்கு அவசியப்படும் ஆக்கச் செலவுக் கும் மூலதனம் திரண்டு விடும்.
இப்படியான சேமிப்பின்கீழ் தற்போது இந்நாட்டிலுள்ள 14 இலட்சத்து 42 ஆயி ரம் ஏழைக் குடும்பங்களும் 3,600 கோடி ரூபாவை 2 வருடத்தினுள் மூலதனமாகத் திரட்டக் கூடியதாக இருக்கும். இவ்வளவை யும் ஆக்கத் தேவைகளுக்குச் செலவிடுவ தன் மூலம் வேலை வாய்ப்பையும் ஊதி யத்தையும் குறுகிய காலத்தினுள் தோற்று விக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வளவு தொகை முதலை ஆக்கபூர்வ மாகப் பயன்படுத்தற்கான திட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அத்தகைய திட் டங்களை நிறைவேற்றுவதற்கான வழிவகை களையும் எதிர்பார்ப்புக்களையும் கண்டாக வேண்டும்.
குடும்ப மட்டத்திலும், கிராம மட்டத் திலும் மிக வறிய மக்களுக்குப் பயனளிக் கக்கூடிய கமத்தொழில், கைத்தொழில் செயற்பாடுகளைக் கண்டறிதல் வேண்டும்.
உள்ளூரில் கிடைக்கக்கூடிய வளங்களை யும் பல மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக் கக்கூடிய தன்மையையும் கொண்டிருக்க வேண்டும் என்பதுடன், அதிக செலவினத் தைக் கொண்டிராததாகவும் அத்தகைய தொழில்கள் அமைந்திருத்தல் விரும்பத்தக் கது. அத்துடன் அவை சூழலை மாசுபடுத் தாத, இயற்கை வளங்களைப் பாதுகாக்கக் கூடிய நீண்டகால திட்டத்தைக் கொண்ட தாகவும் இருத்தல் வேண்டும்.
இத்தகைய தொழில்களை வழிகாட்டி நட்த்தவும், ஒத்துழைப்பு வழங்கவும் கிரா மிய, பிராந்திய மட்டத்தில் பணிபுரியும்,

Page 6
அரச ஊழியர்களும், அரச சார்பற்ற் நிறுவன ஊழியர்களும் மு ன் வ ருவர். கிராம மட்டத்தில் இவற்ற்ை ஆரம்பிப் பதஞல் மனித வளத்தைப் பயன்படுத்தி சிறு கைத்தொழில்களைப் பெருக்குவதுடன், கமத்தொழில்ால் கிடைக்கும் உப பொருட் sant மூலப்பொருளாகக் கொள்ளும் கைத் தொழில்களையும் நீண்ட கால அடிப்படை யில் நிறுவ சனசக்தித். திட்டம் வழிவகுக்
g5 LO.
பொருளாதார வளர்ச்சியைத் துரிதப் படுத்தல், வேலைவாய்ப்பு, வருமானம் ஆகியவற்றைப் பெருக்குதலுடன் சனசக் தித் திட்டம் நிறைவேற்றப்படும். ஆரம்ப நிலையில் வறிய குடும்பங்கள் உணவுப் பற் ருக் குறையினல் பாதிக்கப்படாதிருப்பது பற்றியும் விசேட கவனஞ் செலுத்தப்படும். இந்நிலயை ஏற்படுத்தற்கு அவசிய மான கமத்தொழில் திட்டங்கள் தீட்டப் பட்டுள்ளன. போசாக்குப் பதார்த்தங்கள் அடங்கிய ജെ குறைவான விளைபொருட்
களை ஊக்குவிக்கவும் திட்டங்கள் உள்ளன.
உற்பத்தியைப் பெருக்கி, உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகத்தை இணைத்து வளர்க்கவும் சனசக்தியின் மூலம் எதிர் பார்க்கப்படுகிறது. இவற்றின் மூலம் துரித அடிப்படையில் உற்பத்தியைப் பெருக்கவும், பண்டங்களைச் சந்தைப்படுத்தவும், பண் டங்களின் தரத்தை உயர்த்தவும் 'உத் தேசிக்கப்படுகிறது. இவற்றுக்கு சனசக்தி யின் உதவி கிடைத்தலுடன், لنت .."خ கஷ்ட நிலை யில் உள்ள உற்பத்தி யாளர் களு க் குப் போதிய ஆதாயம் கிடைக்கவும் வழி
வழைக்கப்படும்.

இவற்றின் நோக்கம் குடும்ப மட்டத்தி லிருந்து தேசிய மட்டம் வரை வளமான வாழ்வுக்கு வழிவகுப்பதேயாகும். இதன் Lut (g., இதுவரை கால அபிவிருத்தித் திட் டங்களில் உட்படுத்தப்படாத வறிய மக் களது அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்து, அவர்களது சக்தியையும் திறனை யும் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன் படுத்துவது நோக்கமாகும்,
சனசக்தி மூலம் மக்களை ஊக்கப்படுத்து வதுடன் அபிவிருத்தியினல் கிடைக்கும் பயனைக் குறிப்பாக ஏழை மக்களிடையே யும், பொதுவாக ஏனைய மக்களிடையேயும் பகிர்ந்துகொள்ள முனையப்படுகிறது. மக் களுக்கு அவசியமானவை, அவர்களது தேவைப்பாடுகள், முடிவுகள் போன்றவற் றைக் கருதிற்கொண்டு, மனித சக்தி திறன் போன்ற வளங்களைக் கமத்தொழில், கைத் தொழில் போன்ற வளர்ச்சித் திட்டங் களுக்குப் பயன்படுத்த உத்தேசிக்கப்படு கிறது.
குடும்ப மட்டத்திலும், திறமை மட் டத்திலும் நிலவும் பாரம்பரிய சமூக பொருளாதார இலட்சணமாக விளங்கும் பரஸ்பர உதவி, மட்டான வளங்களை பர வலாகப் பதிர்ந்து கொள்ளுதல், கலந்து பேசி ஒத்துழைத்து எல்லோருக்கும் நன்மை தரும் முடிவுகளைப் பொதுப்படையாக எடுத்தல் போன்றவை சனசக்தித் திட்டத் திஞல் தோன்றக்கூடிய நன்மைகள். நவீன சந்தைச் சூழல் நாடும் உற்பத்தி முறை யைத் தோற்றுவித்து தனிப்பட்டவரது திறமையைப் பயன்படுத்தல், பொருளா தார ஆதாயத்தைப் பெருக்குதல், மேலதிக உற்பத்தி, துரித, பரவலான, நீடித்த பொருளாதார, சமூக அபிவிருத்தி ஆகி
யன மற்றைய நன்மைகளாகும்.
نسبة له

Page 7
3ais சுதந்திரம் பெற்ற காலந் தொட்டு அதாவது 1948ஆம் ஆண்டிலி ருந்து மேற்கொள்ளப்பட்டு வந்த பொரு ளாதார வளர்ச்சித் திட்டங்களின் பலா பலன்களே கவனிக்கும்போது, மற்றைய வளர்முக நாடுகளிலும் பார்க்க எமது நாடு சுகாதார நிலையிலும், கல்வி நிலே யிலும் இன்னும் முன்னணியில் இருக்கி றது. ஆஞல், எமது வறுமை நில இன் னும் ஒழிந்ததாக இல்லே. மக்கள் தொகை யில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் கடும் வறு மை யி ல் உழல்கின்றனர். அவர் களது மாதாந்த வருமானம் முந்நூறு ரூபாவுக்கு மேற்படவில்லே. இதன் காரண மாசு, உணவு, குடியிருப்பு வசதி, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளேக்கூட நிறைவு செய்ய முடியாதிருக்கின்றனர்: இதன் எதிர்விளைவே நாட்டில் நிலவும் வேலையின்மை, போஷாக்கின்மை அமைதி பின்மை, குழப்பநி3ல் போன்றவையாகும்." நகர்ப்பகுதிகளேயும், கிராமப்பகுதிகளேயும்
 

ஒப்புநோக்குகையில், கிராமப் பகுதிகளி லேயே அதிக வறுமைநிலை நிலவுவதாகக் கானப்பட்டுள்ளது. இதனுல், கிராமிய வறுமையை ஒழிப்பதற்கே பொருளாதார வளர்ச்சித் திட்டங்களில் முன்னிடம் தரப் பட வேண்டும் என புதிய அரசு கருது கிறது.
ஜி. எம். ஹேனகெதர (ஆ ராய்ச்சி பயிற்சி உத்தியோகத்தர்)
வளர்ச்சித் திட்டங்களால் ஏற்படும் பலாபலன்கள் உரியவாறு பரவலுர்கச் செறியாததாலும், செல்வ வளங்கள் குறை வாக இருப்பதாலும் நாட்டு மக்களில் பெரும்பாலோரைப் பட்டினியும் போஷாக் கின்மையும் வாட்டுகின்றன. அவசிய தேவைகளே வாங்கும் சக்தி குறைவதனூல் அவர்களது வாழ்க்கைத் தரமும் குறைந்து
--H

Page 8
கொண்டு போகிறது. இவ்வாறு கிராமிய வறுமை உக்கிரமடைவதுடன் சமூக, பொருளாதார கருத்துக்களும் மாறக் கூடும். வறுமைநிலை பிரதேச, கிராமிய மட்டத்தில் போலவே நகர்ப்புறங்களிலும், பெருந்தோட்டப் பகுதிகளிலும் வெவ் வேறு நிலையில் நிலவி வந்தபோதிலும், நாடு முழுவதிலும் வறுமை ஒரே மாதிரி யாகவே ஒழிக்கப்பட வேண்டும்.
கண்ணுக்குப் புலப்படும் அம்சங்களைக் கொண்டும் புலப்படா அம்சங்களைக் கொண் டும் வறுமையைக் கணிக்க முடியும். மனித னுக்கு அவசியமான உணவு, குடியிருப்பு, தண்ணீர் ஆகியவற்றில் த னி யொ ரு வ னுக்கு எவ்வளவு கிட்டுகிறது என்பதைக் கொண்டு புலப்படா வகையிலும் சமூகத் தில் நிலவும் வருவாய் நிலை அதன் செலவு ஆகியவற்றைக் கொண்டு பிரத்தியட்ச முறையிலும் வறுமையை அளக்க (ԼՔւգகிறது. இவற்றில் எந்த முறைப்படி அளந்து பார்த்தாலும் y இலங்கையில் கிராமிய வறுமை உக்கிர நிலையை அடைந்திருப்ப தும், உலகின் மிக்க வறிய நாடுகளில் ஒன் ருக இலங்கை விளங்குவதும் கண்கூடு.
இலங்கையின் வறுமையைக் காட்டும் அளவுச் சுட்டுக்கள் பலவாகும். தனியொரு நபருக்குக் கிடைக்கும் வருவாய் வீதம், நிலம் துண்டாடப்படுதலும், நிலமின்மை யும், உடலுக்குக் கிட்டும் உணவுக்கலரி
அட்டவ இலங்கையில் வறுமை நிலை சல வருடம் வறுமைக்கோட்டுக்குக் வறுை கீழுள்ளவர்களின் கீழே தனிப்பட்ட விருமானம்
1969/70 waaiko
1979 36.50
1980/81 8000
வளம்: கிராமிய ஆசியாவில் வறுமையை
சர்வதேச தொழில்ஸ்தாபனம்
گے
ہے۔

வீதக்குறைபாடு, சேவைப்பயன்பாடு, வரு வாய்ச் செறிவு, அரச துறையும், தனியார் துறையும் வழங்கும் சேவைகளைப் பயன் படுத்தற்குக் காட்டும் தயக்கம் ஆகியனவும் மேற்குறித்த சுட்டுக்களுள் சிலவாகும்.
கடந்த தசாப்தங்கள் பலவற்றில் இலங் கையில் தனிநபர் வருவாய் புள்ளி விபர ரீதியில் ஓரளவு ஏறியிருந்தபோதிலும், யதார்த்த நிலையில் அதன் முக்கியம் சோபிக்கவில்லை. 1982 இல் 320 அமெரிக்க டொலராக இருந்த தனிநபர் வருவாய் 1987 இல் 340 டொலராக ஏறியிருந்தது. இக்கால இடைவெளியில் கொழும்பில் நுகர்வாளர் விலைமட்டம் 416 புள்ளியிலி ருந்து 652 புள்ளியாக உயர்ந்து காணப் பட்டது. செல்வ நாடுகள் வாணிப ரீதியில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் மனப் போக்கு, ஏற்றுமதிப் பொருட்களது விலை வீழ்ச்சி, அதிக வெளிநாட்டுக் கடன் பெறு தல், செலுத்து நிதி மீதப் பற்ருக்குறை, ரூபாவின் மதிப்பிறக்கம், பொருட்களின் விலை, சேவைக்கட்டண ஏற்றம் போன் றவை வறுமை வளர்ந்ததற்கு முக்கிய காரணங்களாகும். தனிநபர் வருவாய் 1969/70 தொடக்கம் 1980/81 காலவரை யுள்ள பகுதியில் உயர்ந்துள்ளபோதிலும், வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளோரது வீதம் 18 சத வீதத்திலிருந்து 22.5 சதவீத மாக அதிகரித்திருந்தது. கிராமங்களிலோ இது மேலும் கூடுதலாக இருந்தது.
son 1 ாத்தொகையின் நூற்றுவீதப்படி
மைக்கோட்டுக்குக் கிராமிய வளங்கள் சனத் தொகை % துறையின்
விகிதா சாரம்
18.0 ܗܨܚܚܐ கொழும்புத் திட்ட அலுவல கம் ( 1979 ) 3.0 17.6 மார்க்க நிறு வனம் ( 1982) 22.5 25.6 சனத்தொகை புள்ளிவிபரத் திணைக்களம்
கற்றுவதற்கான நடவடிக்கைகள்: (1985)

Page 9
நிலம் துண்டாடப்படுதலும், நிலமின் மையும் மற்ருெரு அத்தாட்சியாகும். இலங் கையின் மக்கள் தொகையில் 65 சதவீத மாஞேர் குறுநிலக் கமக்காரர்களாக இருப் பதுடன், தங்கள் உணவுக்காகவே பயிர் விளைவிக்கின்றனர். குத்தகைக் கமக்காரர், கமத்தொழிலாளர், வாரச்செய்கைக்காரர் என்றெல்லாம் வகைப்படுத்தப்படும் சிறு நிலக் கமக்காரர்களது உற்பத்தி வீதம் வெகு குறைவாகவே இருந்து வருகிறதென கமநல ஆராய்ச்சி பயிற்சி நிறுவகம் அண்மையில் நடத்திய ஆய்வுகளிலிருந்து புலப்படுகிறது. தொ  ைக ம தி ப் பீட் டு அறிக்கையின்படி சாதாரண கமக்காரன் ஒருவனுக்கு 1.96 ஏக்கர் நிலமே உடைமை யாகவுள்ளது. மொத்த மக்கள் தொகை யில் 78 சதவீதத்தினர் 3 ஏ க் கரு க் கும் . கு ைற வா ன நில த்  ைத உ  ைட்  ைம யாகக் கொண்டிருப்பதுடன் 37.8 சதவீதத் தினர் தங்கள் விளைச்சலை தங்கள் சாப் பாட்டுக்காகவே பயன்படுத்துகின்றனர். மொத்த சனத்தொகையில் ஐந்தில் இரண்டு பங்கினர் ஒர் ஏக்கருக்குக் குறைவான நிலத்தையே உடைமையாகக் கொண்டிருப் பதுடன் சாதாரண நிலவுடைமை தலைக்கு 0.37 ஏக்கரேயாகும். மக்களில் 11 சதவீதத் தினர் எவ்வித நிலமும் அற்றவர்களாக
2-6irontrtriè56ir.
-9.J.La
இலங்கை சனத்தொகையிஞல் புரதங்களின் வருடம் போதிய
பெறும்
நகரத்துறை 1969/70 1980/81 கிராமியத்துறை 1969/70 1980/81 தோட்டத்துறை 1969/70 1980/81
வளம் கிராமிய ஆசியாவில் омосошо. சர்வதேச தொழில் ஸ்தாபன

அட்டவணை 2 விவசாயக் காணிகளின் பரம்பல் 1980/81
விஸ்தீரணம் விவசாயக் பரப் சராசரி
(ஏக்கர்) காணி% பளவு?% விஸ்
தீரணம்
. 30.2 2.4 0.8 基一】 15.2 4. 0 0.16 I-2 9.3 10.4 1.26 2-3 1.4 ... O 2.26 3-10 21.0 43.0 9.96 10ற்கு மேல் 2.9 29.2 23.46
வளம்: சனத்தொகை புள் ஸ்ரீ விபர த்
திணைக்களம்
இலங்கையில் மக்கள் உட்கொள்ளும் உணவு தலைக்கு எத்தனை கலோரிகளை அடக் கியதாக இருக்கும் என்பதைக் கருத்திற் கொண்டும் வறுமை ஒழிப்புக்கு ஏற்பாடு செய்யலாம். சர்வதேச வீதப்படி மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அவசியமான ஆகக் குறைந்த கலோரிப் பிரமாணங்களை உட் கொள்ளாத பெருந்தொகையான மக் கள் இந்நாட்டில் வாழ்கிருர்கள் என 1980/81 இல் நடத்தப்பட்ட சமூக பொரு ளாதார ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது. போதிய கலோரி நிறைந்த உணவும், புரத மும் உட்கொள்ளாமையினுல் போசாக்குக் குறைவும், வியாதிகளும் ஏற்பட்டு செளக் கிய நிலை பாதிக்கப்படும். இலங்கையில் மருத்துவ ஆய்வு ஒன்று தாய் - சேய் போஷாக்கு பெரிதும் குன்றியிருப்பதாகக் குறிப்பிடுகிறது. கிராமிய, நகர மக்களில் பெரும்பாலோரும் சத்துணவு போதியளவு உண்பதில்லை எனவும் தெரியவந்துள்ளது.
Žsu 3 உட்கொள்ளப்படும் கலோரிகள்,
விகிதாசாரம்
கலோரிகள், புரதங்களை குடும்பங்களின் விகிதாசாரம்
கலோரி - புரதம்
36.3 45.5 50.0 35.3 3.7 44.5 43。0 38.
19.7 19.5 39. O 28.3
யை அகற்றுவதற்கான நடவடிக்கைகள்ம் (1985) பக்கம் 246.
سے 7

Page 10
கைத்தொழில், கமத்தொழிலில் ஈடு படும் தொழிலாளர்கள், சிறுநிலக் கமக்
காரர்கள், குத்தகைக் கமக்காரர்கள், வாரக் கமக்காரர்கள், நிலமற்றவர்கள் ஆகியோரே இலங்கையில் முக்கியமாக
வறுமையால் பாதிக்கப்படுகின்றனர், கமத்
தொழிலில் ஈடுபடும் இத்தகையோர் முக்
கியமாகக் கடன் பளுவினுல் அவதிப் படுகின்றனர். அவர்களுக்குக் கமத்தொழி லில் கிடைக்கும் வருவாய் குறைவு. அத்
துடன் நவீன உத்திகளைக் கடைப்பிடிக்கவும் ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில் அவர் கள் தாபன ரீதியான கமச் சேவைகளைப்
பயன்படுத்தவும் முன்வருவதில்லை. கமக் காரர் அமைப்புகள் ஏற்பட்டு அவை சரி வரச் செயற்படாதமையும் இதற்குக் கார
ணம் எனக் காட்டப்பட்டுள்ளது. ஓர் ஏக் கருக்குக் குறைவான நிலம் உடையவர் கள் தாபன ரீதியான கடன் எடுப்பதில் ஆர்வம் காட்டுவதில்லையாம். மூன்று (3) ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை உடைய வர்கள் 143 ஏக்கர் நிலத்தை உடையவர்
களிலும் பார்க்க ஊக்கம் காட்டுகிருர்கள். இதனல் புலப்படுவது என்னவெனில் சிறிய கமக்காரர்கள் பலர் தனிப்பட்டவர்களிட மிருந்து உயர் வட்டிக்குக் கடன் பெறு கிருர்கள் என்பதே. கடன் முதலுக்காக
வும், கட்டுப்பணத்துக்குக் கருவிகள் வாங்கு வதாலும் சிறிய கமக்காரர்கள் 200 சத
வீதத்திற்கு மேற்பட்ட வக்ஃ4 செலுத்து கிருர்கள். - .

JOLAIŽISORIT : 4 விவசாய காணி சொத்துடைமையின் பிரகாரம் விவசாயத்துக்காக பெற்ற
கடன்கள்
காணியின் நிறுவகக் கடன்களை சொத்துடைமை பெறும் நபர்களின் (ஏக்கர்) விகிதாசாரம்
l ஏக்கருக்கு குறைய O 1-3 வரை 33 3 க்கு மேல் 4.
வளம்: ‘'இலங்கையில் வறுமையும், வரு
மான குறைபாடும்" சர்வதேச
தொழில் ஸ்தாபனம், 'ஆர்டெக்" நிறுவனம் (1984) பக்கம் 256
சேவைகள் நல்கும் உடல் உழைப்புத் துறையிலும் வேலையின்மையும், தக்க வேலை யின்மையும் நிலவுவதால் வறுமை நிலை வளர்கிறது. புள்ளி விபரப்படி, மக்கள் தொகையில் 20 சதவீதத்தினர் வேலையற் றும், 30% தக்க வேலையற்றும் இருக்கின் றனர். பல கிராமங்களில் மக்கட் பெருக் கம் கூடுதலாக இருப்பதும், அதற்கேற்ப வேலைவாய்ப்பு இல்லாதிருப்பதும் வறுமை நிலை வளர்வதற்குக் காரணமாகவுள்ளது. வேலையின்மையால் இளைஞரிடையே அமைதி யின்மையும், அதன் காரணமாக நாட்டில் சிக்கல்களும் ஏற்பட ஏதுவாகின்றன.
இலங்கையில் நிலவும் வறுமை நிலைக் குத் தெளிவான மற்ருெரு எடுத்துக்காட்டு சமமற்ற வருமான விநியோகமாகும். வறுமை வளர்ந்துகொண்டு போவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என மத் திய வங்கி சுட்டிக் காட்டியுள்ளது. எழு பதாம் ஆண்டுகளில் நடந்த காணிச்சீர் திருத்த ஏற்பாட்டினல் தேசிய வருமானம் குன்றியும், 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் திறந்த பொருளாதார ஏற்பாட்டினல் தேசிய வருமானம் கூடியும் காணப்பட்டது. மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர் அல்லது 20 சதவீதத்தினர் தேசிய வ்ரு மானத்தில் அரைவாசிக்கு மேல் வகிக்கின் றனர். ஆகக் குறைந்த வருமானம் பெறும் 20 சதவீதத்தினர் தேசிய வருமானத்தில் 5 சதவீதத்தையே அனுப்விக்கின்றனர்.
چتخس- {

Page 11
L6)
வருமானங்களுக்கு அம்ைய
வருமான பகுப்பு 1963
ஆகக்குறைந்த குழு 20% - 3. 60 2 வது குழு 20% 8.75 3 வது குழு 20% 14, 18
4 வது குழு 20% 22.08
உயர் குழு 20% 539
விகிதாசாரம் 0.44
வளம்: பாவனையாளர் நிதி மதிப்பா
கடந்த நாற்பது ஆண்டுகளிலும் ஆட் சிக்கு வந்த வெவ்வேறு அரசுகள் பலவும் வறுமையை ஒழிப்பதற்குப் பல்வேறு உபா யங்களையும், திட்டங்களையும் மேற்கொண் டன. அரசு பொறுப்பேற்றுள்ள சமூக நல சேவைகள், பாரிய அளவில் கமத்தொழில் விரிவாக்கம், கமத்தொழில் தொடர்பான தாபன அமைப்பில் மாற்றஞ் செய்தமை, காணிச் சீர்திருத்தம், ஒருங்கிணைந்த கிராம அபிவிருத்தித் திட்டங்கள் ஆகியன மக் களின் சேமநலனைக் கருத்திற்கொண்ட கொள்கைகளுள் சில எனக் கொள்ளலாம். இவை, வறுமையை ஒழிப்பதற்கு அடிப் படையானவையாக இல்லாவிட்டாலும், பொருளாதாரத்தை வளர்த்து அதன்மூலம் வறுமையைப் போக்குவதை நோக்காகக் கொண்டிருந்தன. அத்தகைய கொள்கை களினல் விளைச்சல் அதிகரிப்பு, கிராமங் களில் வளர்ச்சி, சாணக்கியம், கல்வி போன்ற துறைகளில் முன்னேற்றம் முத லியன ஏற்பட்டன. சிறப்பாக உணவு முத்திரைச் சலுகை, செளக்கிய கல்விச் சலுகைகள் போன்றவற்ருல் வறிய மக் களில் பெரும்பாலோர் பட்டினி நிலையி லிருந்து காப்பாற்றப்பட்டனர். எனினும், 1977 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பொருளா தார வளர்ச்சியைத் துரி த ப் படுத் தும்

பனை 5
தேசிய வருமானத்தின் பகுப்பு
1973 1978/79
5.35 3.49
II. 60- 8.60
6.95 14. 11
23.29. 20.82
42。27 52.98 0.37 0.48
ய்வு அறிக்கை-இலங்கை மத்திய வங்கி.
கொள்கையால் மக்களுக்கு வழங்கிய சலுகைகள் படிப்படியாகக் குறைக்கப்பட்ட தஞல் வறுமைத் தொல்லை உக்கிரமடைந் தது. இது பற்றிக் கூறுவதாயின் இந்நாட் டில் வறுமை ஏற்படுவதற்கும், வளர்வதற் கும் காரணமாக இருந்தவற்றைச் சுருக்க மாகக் கூறவேண்டும்; அவை:
* வறுமையைப் போ க்கு தற்கான
கொள்கைகள் அடிப்படையில் வறுமை ஒழிப்பை இலட்சியமாகக் கொண் டிருக்கவில்லை.
சகல பொருளாதாரக் கொள்கைகளும் மேல்மட்டத்திலிருந்து கீழ் நோக்கி உருட்டிவிடப்பட்டனவே தவிர, அபி விருத்திப் பலனை அனுபவிக்கும் வறிய மக்களது கருத்துக்கள் அறியப்பட வில்லை.
வளர்ச்சியும் பங்கீடும் என்ற திடசங்
கற்பத்தைக் கொண்ட கொள்கை வகுக்கப்படவில்லை.
*அபிவிருத்தியில் பங்கேற்றல்" என்ற
கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், வறுமையில் வாடிய பிரி வினரது பங்கேற்புப் பெறப்படவில்லை.

Page 12
* பல அபிவிருத்தித் திட்டங்கள் நகரப் பகுதிகளுக்கு நன்மை தரக்கூடிய வகை யில் நிறைவேற்றப்பட்டமை.
வாழ்க்கை நடத்த இயலாத மிக வறிய மக்களைத் தெளிவாகக் கண்டறியாத காரணத்தினல், ஓரளவு வாழ்க்கை வசதி படைத்தவர்களுக்கு வறுமை ஒழிப்புச் சலுகைகள் போய்ச் சேர்ந்
தன.
இதனுல் வறுமை ஒழிப்புப் பிரச்சினை பெரிதும் சிக்கலாகியிருப்பதுடன், அதைச் சார்ந்த பல புதுப் பிரச்சினைகளும் கிளைக் கத் தொடங்கியுள்ளன. போஷாக்கின்மை, வேலையின்மை, இளைஞர் நெருக்கடிகள்,
ஆசிய நகரங்களில் வறு
ஆசிய பிராந்தியத்தில் குறிப்பிடத்த கின்றது. எனினும், அடுத்த 10 வருட மேலும் பரவும் என்றே எதிர்பார்க்கப்படு வருடாந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிற
ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தை டாலர்களைச் செலவு செய்துள்ள ஆசிய அ மணிலாவை மையமாகக் கொண்டு இயங்கு
அண்மையில் வெளியிடப்பட்ட அதன் தாவது:-
சுமார் 60 கோடி ஆசியர்கள் படுே பிடப்பட்டுள்ளது. கூடுதலான அளவுக்கு ே பிடித்தால் இவ்வறுமைக் கொடுமையை கe
வறுமை ஒழிப்பை நோக்கிய முயற்சி கொண்டு செய ற்படுத்தப்பட வேண்டும். வ கள், சிறிய விவசாயிகள், மீனவர்கள், ந மட்டத்தவர்களை அடையக் கூடியதாக இ( முதன்மைக் கரிசனைக்குரியதெனினும், களின் நகரங்களில் அடுத்த 10 வருடங்களி
வரையறுக்கப்பட்ட தொழில் வா
விரைவு, கிராமப் புறங்களில் வழங்கப்படு அதிகரிப்புக்கான முக்கிய காரணிகள்.
{ پيس

சமூக அமைதியின்மை போன்றவை வறுமை
பெருகுவதனல் ஏற்படும் கிளைப்பிரச்சினை களாகும். இதனல் பொருளாதார வளர்ச் சித் திட்டங்கள் யாவும் வறுமை ஒழிப் பைக் குறியாகக் கொண்டுள்ளன. அவை வறிய மக்களையும் பங்கு கொள்ளச் செய் வனவாக இருக்க வேண்டும். அத்துடன் வாழ்க்கை நடத்த வழியற்றவர்களுக்குக் கைகொடுத்து உதவுவனவாகவும் வறிய மக்கள் அரசை நம்பியிருக்கச் செய்யாது தேசிய உற்பத்தியைப் பெருக்கச் செய்ய வறிய மக்களுக்கும் வாய்ப்பளிப்பது சாலச் சிறந்த கொள்கையாகும். இதில் தன் முயற்சிக்கு முதலிடம் கிடைப்பதுடன், இது பற்றிய அறிவையும் பரப்புதல் மிக மிக அவசியமாகும்.
மை மேலும் பரவும்
க்க பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்
காலத்தில் ஆசிய நகரங்களில் வறுமை வதாக ஆசிய அபிவிருத்தி வங்கி அதன் தி:
5 அபிவிருத்தி செய்ய 1988 இல் 320 கோடி பிவிருத்தி வங்கி பிலிப்பைன்ஸ் தலைநகர் 5வதாகும்.
ன் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்ப
மாசமான வறுமையில் வாடுவதாக கணிப் நரடியான அணுகு முறையைக் கடைப் னிசமான அளவுக்கு தணிக்க முடியும்.
சிகள் விசேடமான குழுக்களை இலக்காகக் 1றுமை ஒழிப்புத் திட்டங்கள், நிலமற்றவர் டைபாதை வியாபாரிகள் போன்ற வறிய நக்க வேண்டும். கிராமப்புற வறுமையே அபிவிருத்தியடைந்து வரும் ஆசிய நாடு ல் வறுமை பரவும்.
ய்ப்புகள், சனத்தொகைப் பெருக்கத்தின் ம் அற்ப ஊதியம் ஆகியவையே வறுமை

Page 13
கமத்து புதிய நோக்
瞬漸捧漸漸漸漸漸漸漸漸漸漸漸漸漸漸播
棒 较
哆
廉
漸 康 靡 谦
Φ
*
ஒரளவு காலமாக நான் கமத்தொழில் அலுவல்களில் தொடர்புடையவன். எனி னும் இன்னும் கமத்தொழில் பயில்பவளுக என்னைப் பற்றிக் கருதிக் கொள்கிறேன். அத்தொழிலைப் பற்றிய எல்லா அம்சங்களை யும் ஒரு போதுமே அறிந்துகொள்ள இய லாது. முடிவுகளைச் செய்து, அவற்றை உறுதிப்படுத்திக் கொண்டு செயற்படுத்திப் பார்த்தல் எப்போதும் கடைப்பிடிக்கப் படும் செயலமைப்பாகும். அத்தகைய ஒரு சூழலை நாம் உருவாக்கிக் கொள்ள வேண் டும். இது எந்த மட்டத்தினருக்குச் சிறப் பாகப் பொருந்தும் எனச் சொல்லப் போவ தில்லை.
இலங்கையில் கமத்தொழிற் துறைக் குச் சில வசதிகள் உள்ளன என்பதை ஏற் றுக் கொள்ளலாம். முதலில் எமக்குள்ள நிலத்தை முழுமையாகப் பயன்படுத்திப் போதியதாக்கிக் கொள்ள வேண்டும். என் கருத்து; உள்ள நிலம் போதாது என்ப தல்ல. எமக்கு மிகையாக நிலம் இருந்தால் விரும்பத்தக்கதே. ஆயினும், அப்படி நிலம் எமக்குக் கிடையாது. எனவே, நிலத்தை நாம் பெரும் செல்வமாகவே கருத வேண் டும். ஆதலால் எந்த வகையில் தானும் நிலம் வீணுக்கப்பட்டால் அது நாட்டுக்குக் கெடுதலே. பயிர் விளைவிக்கக்கூடிய நிலத் தில் பயிர் விளைவியாது விடுதலும், அதில் ஆகக்கூடிய விளைச்சலைப் பெற முனையா திருப்பதும் விரயம் எனவும், எங்களது தோல்வி எனவும் நாம் கொள்ள வேண்
一型

றைக்குப் குவேண்டும்
டும். இங்கு புள்ளி விபரங்களை நான் எடுத் துக்காட்ட வேண்டியதில்லை. எமது நாட் டைப் பொறுத்த வரையில் மனிதன்-நிலம் இரண்டுக்கும் இடைப்பட்ட விகிதாசாரம் பயங்கரமாக வீழ்ச்சியடைந்து வருகிறது என்பதை மாத்திரம் சொன்னுல் போது மானது.
கமத்தொழிலின் பல துறைகளிலும் நாம் நன்ருகவே செயற்பட்டிருக்கிருேம் என்பதைப் பிசகில்லாது தெளிவுபடுத்த வேண்டியிருப்பதைப் போலவே, இன்னும் எங்களுக்குச் சாத்தியமாகக் கூடியதில் சிறி
கெளரவ லலித் அத்துலத்முதலி (விவசாய, உணவு, கூட்டுறவு அமைச்சர்)
தும் முன்னேறவில்லை என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். இதுவரையில் வெற்றி கண்ட துறைகளை விட்டு, இயலக்கூடிய மற்றைய துறைகளையிட்டும் நாம் சிந்திக்க வேண்டும். இதுவரை செயற்பட்டதுடன் திருப்திப்பட்டு விடாது, இன்னும் திறம் படச் செயற்பட உத்வேகம் கொள்ள வேண்டும்.
இந்நாட்டில் நாம் நெல் விளைச்சலைப் போற்றுகிருேம். ஆயினும், பொருளாதார ரீதியில் மாத்திரம் நோக்கும்போது, நெற் செய்கை இந்நாட்டில் மிக்க அனுகூலமான விதத்தில் நடைபெறுவதாகச் சொல்லமுடி

Page 14
யாது. நெற்செய்கையிலும் பார்க்க வேறு பயிர்களைப் பயிரிட்டால் மக்கள் அதிக ஆதாயத்தைப் பெறலாம். இந்நாட்டில் நெற்செய்கைக்கு ஏனைய நாடுகளிலும் பார்க்க அதிக செலவு ஏற்படுகிறது. நிலத் திலிருந்து பொருளாதார ரீதியில் ஆகக் கூடுதலான பயனைப் பெறுவதற்கு நெற் செய்கை உகந்ததல்ல. இருந்த போதிலும், நெற்செய்கை பொருளாதார நோக்கற்ற வேறு வகைகளில் முக்கியமாக உள்ளது. இவ ற் றுள் பிர தா ன மா னது பாது காப்பாகும். அரிசி எங்களது முக்கிய உண வுப் பொருளாக இருப்பதால் அரிசியில் தன்னிறைவு காண வேண்டும் என்ற கோ ஷ ம் எழுப்பப்படலாம். யுத் தம் போன்ற ஏதேனும் இடுக்கண் ஏற்பட் டால் எமது நாட்டிலேயே எமது உண வைத் தேடிக்கொள்ளலாம் என்ற கார ணத்தாலேயே, இப்போதிலும் பார்க்க அதிக செலவு ஏற்பட்டாலும் நெற் செய் கையை மேற்கொண்டு வருகிருேம். எவ ரேனும் இந்து சமுத்திரத்தில் பெரும் தடையை ஏற்படுத்தி விட்டால் எங்கள் நெல் இல்லாவிட்டால், பட்டினியால் பரி தவிக்க வேண்டியதுதான். மறைந்த பிர தமர் டி. எஸ். சேணுநாயக்க அவர்கள் நெற்செய்கைக்கு முக்கியத்துவம் அளித்த கொள்கையை நியாயமானதே எனக் கருது வதற்கு மேற்குறித்த பொருளாதாரத் திற்கு புறம்பான காரணங்களும் உள. எனவே நெல்லுக்குள்ள இராஜ மரியா" தையோ, உன்னத பீடமோ குறைந்து விடப்போவதில்லை. எப்படியாயினும், அதிக விளைச்சலை ஏற்படுத்தற்கு நாம் சில விட யங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நிலத்துக்கும் மனிதனுக்கும் இடைப் பட்ட விகிதாசாரத்தைப் பொறுத்த வரை யில் ஒர் உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும். கமத்தொழிலுக்கு ஏற்ற நிலப் பரப்பில் அதிக மக்களைக் குடியேற்றுவதி லும் பார்க்க அவற்றிலிருந்து அவர்களை இடம் பெயரச் செய்யும் நிலையே கமத் தொழில் அமைப்பில் உருவாகியுள்ளது. கமத்தொழிலில் ஈடுபடாதவர்கள் அப்பகுதி களிலிருந்து விலகி வேறு தொழில்களை மேற்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட

வர்களுக்குத் தேவையான உணவுப்பொருட் களைக் கமக்காரர்கள் உற்பத்தி செய்து கொடுக்கலாம். இத்தகைய ஏற்பாடுகள் ஒரேயடியாக அல்லது படிப்படியாக நடக்க வேண்டியவைகள். மக்களைக் குடியேற்றக் கூடிய அளவுக்கு இன்று நிலம் கிடையாது. கைத்தொழிற் துறையில் ஒருவனுக்குத் தொழில் வாய்ப்பு ஏற்படுத்துவதிலும் பார்க்க பாசன வசதி கொண்ட நிலத்தில் ஒருவனைக் குடியேற்றுவதற்கு அதிக செலவு ஏற்படுகிறது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். 1986 உலகவங்கி புள்ளி விபர அறிக்கையின்படி, பாசன வசதியுள்ள நிலத் தில் ஒரு நபரைக் குடியேற்ற பத்தாயிரம் டொ ல ர் செலவாகிறதாகவும்,  ைக த் தொழிற் துறையில் ஒரு நபருக்கு வேலை வாய்ப்பளிக்க மூவாயிரம் டொலர் மாத் திரமே செலவாகிறதாகவும் அறிய வரு கிருேம்.
கமத்தொழிற் துறையில் இப்போது கிடைக்கும் பலாபலனையிட்டு நாம் அதி கம் திருப்திப்பட முடியாது. இதனைக் குறிப்பிடுவதன் மூலம், நிலத்தில் ஆகக் கூடிய விளைச்சலைப் பெறுதலைக் குறியாகக் கொள்ள வேண்டும் என்பதையே காட்டு கிறேன். சாதாரண மக்களிடம் போய் அவர்களுக்குள்ள பிரச்சினையைப் பற்றிக் கேட்டால் நிலமில்லை, நீர் இல்லை என்று சொல்வார்கள். அப்படித்தான் அவர்களில் நாலைந்து குடும்பங்களுக்கு ஏதேனும் ஒரு கிராம விஸ்தரிப்புத் திட்டத்தின் கீழ் நிலம் வழங்கினலும், அவர்கள் மீண்டும் வறுமை யிலேயே உழல்வார்கள். இதற்கு நல்ல உதாரணம் தேசீய கிராம ஒருங்கிணைப்புக் குடியேற்றத் திட்டத்தின் நிலையாகும். எனக்குக் கிடைத்துள்ள தகவலின்படி தக்க பலாபலன் கிடைக் கா த நில த் தி ல் ஐயாயிரத்து ஐநூறு பேர் வரையில் குடி யேற்றப்பட்டுள்ளார்கள். நல்ல நோக்கு டன்தான் அவர்கள் குடியேற்றப்பட்டார் கள். ஆனல் அவர்கள் வறுமை நிலையில் தான் இருக்கிருர்கள். காரணம் தண்ணிர் வசதி இல்லாமையே. ஆகவே, ஏதாவது பாரிய பாசனத்திட்டம் ஒன்று ஏற்படும் வரை இப்பிரச்சினை இருக்கவே செய்யும். கடந்த பத்தாண்டுகளிலும் பாசனத் திட்டங்
منس 42

Page 15
கள் பல நிறைவேறியிருப்பது உண்டு. ஆயி னும் தண்ணீர் கிடைக்காததினுல் சும்மா இருக்கிருேம் என்று சொல்லிவிட முடியுமா? அப்படியான மனப்பான்மையைக் கொள்ள முடியாது. எனவே எங்களுக்குள்ள தண் ஐசீர் வசதிக்கேற்றவாறு எங்கள் சுமத் தொழிற் துறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இதற்கு நாம் இதுவரை நோக் காத கோணத்திலிருந்து நோக்கும் மனப்
பான்மையைக் கொள்ள வேண்டும்.
ஐக்கிய நாடுகள் நிபுணர்களும், நம் நாட்டு நிபுணர்களும் அடிக்கடி குறிப்பிடும் ஒரு பிரச்சிஃனயையிட்டு நாம் கவனிக்க வேண்டியுள்ளது. அதுவே சந்தைப்படுத்த லாகும். இது பற்றிய பல கருத்தரங்குகள் கூட நடைபெறுகின்றன. கம உற்பத்தி, சந்தைப்படுத்தற் பிரச்சினேகளுக்குத் தரப் படும் நீர்வு விற்க முடியாதிருக்கும் பயிர் க3ள விளைவிக்காதீர் என்பதாகும். விளே விக்கத் தொடங்க முன்னர் விற்பனை நிலை மையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண் டும் என்பது எனது யோசஃன.
 

எமது பயிர் வகைகளுள் பல குறுகிய காலத்தில் விளைவிக்கக் கூடியவை என் பதால் எங்களுக்குக் கிடைக்கும் "ஒடர் களுக்கு" ஏற்ப விளைவிக்கலாம். இவ்வாறு சந்தைப்படுத்தலே உறுதிப்படுத்திக்கொண்டு வி&ளவிக்கத் தொடங்கினுல் சிக்கல் ஏற் படாது. உதாரணத்துக்கு எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றைச் சொல்லுகிறேன். வர்த்தக அமைச்சராக இருந்தபோது அரிசி - றப்பர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட நான் சீனுவுக்குப் போயிருந்தேன். அப் போது எங்களுக்கு மிளகாய்த் தட்டுப்பாடு இருந்ததால், அங்கு மிளகாய் பெற முடி யுமா என விசாரித்தேன். அதற்குச் சீனு, சொன்ன பதில் "மன்னிக்கவும். அப்படி யானுல் மூன்று மாதங்களுக்கு முன்னர் ஒடர் தரவேண்டும்' என்பதே. கிடைக்கும் ஒடருக்கு ஏற்பவே மிளகாய் செய்கையும் இருக்கும் என்ருர்கள். இத்தகைய ஒரு மனப்பான்மையை நாமும் காலப்போக்கில்
ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்:
அடிக்கடி எழுப்பப்படும் மற்ருெரு பிரச்சினேதான் கிராமியக் கடன் பற்றிய தாகும். இப்பிரச்சினேக்கு உண்மையில் நாம்
-

Page 16
ஒரு தீர்வு காண வேண்டும். இதற்கான அடிப்படையை ஆராய வேண்டும். ஒருவ னிடம் கைவசம் பணம் இல்லை. அவன் ஏதேனும் உற்பத்தி செய்வதாஞல் அவ னுக்குப் பணம் கிடைக்கச் செய்ய வேண் டும். ஏதேனும் காரணத்தினுல் அவ்வாறு அவனுக்குப் பணம் கிடைக்காவிட்டால் அவளுல் உற்பத்தி செய்ய இயலாது. கடன் கொடுத்த பின் என்ன நடக்கும்? அவன் பயிர் செய்வான். எனினும் தக்க பலன் கிடைக்காது போகிறது. அந்தப் போகம் அவனுக்குச் சிறப்பாக அமையாது போக லாம். ஆயினும் நாம் அவனைக் கொடுத்த கடனைத் திருப்பிச் செலுத்துமாறு வற் புறுத்துகிருேம். பயிர்ச்செய்கையால் பலன் கிடைக்குமா என்ற அக்கறை அவனுக்குத் தான் ஏற்படுகிறது. கடன் கொடுத்தவர் களுக்கு அப்படி அக்கறை ஏற்படுவதில்லை. கடன் கொடுத்தவர்களும் அத்தகைய அக்கறையைப் பகிர்ந்து கொண்டால் நல் லாக இருக்குமல்லவா? பயிர்ச்செய்கைக்குக் கொடுத்த கடனை வேறு எதற்காவது பயன் படுத்தினுல் அது வேறு பிரச்சினை. அப்படி யான சந்தர்ப்பத்தில் ஏதாவது நடவடிக்கை எடுத்தால் பரவாயில்லை. கடனை எடுத்துப் பயிர் செய்து, விளைச்சல் கிடைக்கும்போது மழை பெய்து அழிந்து போனல், அவன் கடனை, எப்படிப் பிரித்துக் கொடுப்பது என் பதையிட்டு நாமும் சிந்தித்தால் நல்ல தல்லவா?
இந்நாட்டில் கிராமிய மட்டத்தில் கடன் வழங்குவதற்கு ந ல் ல் த T ப ன அமைப்பு உள்ளது. கடன் வழங்கும் கூட் டுறவுச் சங்கத்தைக் குறிப்பிடலாம். இதனை அநேகர் Cாராட்டாவிட்டாலும், அது உதாரணமான ஒரு அமைப்பாகும். அத ஞல் அதன் அனுபவத்தையும் பயனையும் நாம் பயன்படுத்த வேண்டும். கிராமிய கடன் பிரச்சினைகள்தான் எங்கும் எழுப்பப் படுகின்றன. அவற்றுக்கான தீர்வுகளைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.
எங்களுக்குள்ள சிறந்த வாய்ப்பைப் பற்றியும் நாம் உணர வேண்டும். மூன்ற வது உலகிலேயே சாதாரண கல்வி அறி வில் முன் நிலையில் இருக்கும் மக்களைக் கொண்டது எங்கள் நாடு. உகந்த துறை
- 1

களில் அறிவூட்டி அவர்களைச் செம்மை யாக இயங்க வைக்கலாம். எதனைச் செய்து காட்டினுலும் அதனை அவர்கள் நன்கு கிர கித்து நன்கு செய்யக் கூடியவர்கள். ஏற்று மதி உற்பத்திக் கிராமங்களைத் தொடக்கி வைத்தோம். அவர்கள் அங்கு வெற்றிகர மாகச் செயற்பட்டு வருகிருர்கள். அங்கு கடன் பிரச்சினையே எழவில்லை.
எமது கமத்தொழில் பற்றிய மற் ருெரு விடயத்தையும் குறிப்பிட வேண் டும். பயிர்ச் செய்கை நிலம் பெரும்பாலும் சிறு பரப்பளவுகளில் உள்ளன. மக்கள் தொகையில் 70 சதவீதத்தினர் இரண்டு ஏக்கருக்கும் கு  ைற வா ன நிலத்தையே சொந்தமாகக் கொண்டுள்ளனர். அவர் களுள்ளும் 40 சதவீதத்தினர் ஒர் ஏக்கருக் கும் குறைவான நிலத்தை உடையவர்கள். இது மற்ற நாடுகளுக்கில்லாத, எங்களுக்கே உள்ள ஒரு பிரச்சினை. தாய்லாந்து நாட் டில் இப்படிப் பிரச்சினை இருக்காது; ஒரு வேளை தாய்வான் நாட்டில் இருக்கலாம். சிறிய காணிகளுக்கு ஏற்ற உற்பத்தித் திட் டங்களை வகுத்துக் கொள்வோம். அவற் றின் மூலம் ஆகக் கூடுதலான விளைச்ச லைப் பெற முயலுவோம். காணிகளை ஒருங் கிணைத்தல், காலத்துக்கேற்ப காணிச் சீர் திருத்தத்தை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்களும் கவனிக்கப்படவுள்ளன.
ஊடு பயிர்ச் செய்கைக்கும் நாம் முக் கியத்துவம் கொடுக்க வேண்டும். பயறு, சோளம், கெளட்பி அல்லது கடலை போன்ற வற்றை ஊடு பயிராக விளைவிக்கலாம்.
அவற்றுக்கு உத்தரவாத விலை வழங்க ஏற் பாடு செய்யப்படுகிறது.
சனசக்தி ஏற்பாட்டின் மூலம் சந் தைப்படுத்தல் பிரச்சினை சுலபமாகலாம். பயறு, சோளம், கெளடபி போன்ற தானி யங்களைப் பற்றி எமது கமக்காரர்களுக்கு ஒருவித முன்னறிவித்தல் கொடுத்தல் வேண்டும். அத்துடன் அவற்றுக்கு ஓரளவு விலை கொடுத்து அவற்றை வாங்கவும் ஏற் பாடு செய்தல் வேண்டும். சனசக்தி ஏற் பாடு காரணமாக நிதிப் பிரச்சினை ஏற் படாது. கம உற்பத்திக்குச் சனசக்தித் திட் டத்தின் கீழ் கிடைக்கும் நிதியைக் கொண்டு சந்தைப்படுத்தி ஆகக் கூடுதலான நன்மை
பப் பெறுதல் வேண்டும்.
4 -

Page 17
சன சக்திx
வறுை மயில் வா
ஒரு வரப்பிரசா
ஒரு நாட்டின் முக்கிய வளங்களுள் மக்கள் வளம் ஒன்ருகக் கணிக்கப்படுகிறது. அந்நாட்டின் வளத்தை மேம்படுத்த மக்கள் வளத்தை சரியான முறையில் பயன்படுத்தல் அவசியமாகும். இந்த வகையில் உருவாக் கப்படும் திட்டமே சனசக்தித் திட்ட மாகும். தனியாள், குடும்பம், குழு, சமூ கம் ஆகியவற்றின் சுய சக்தியை அடிப் படையாகக் கொண்ட முழுமையான அபி விருத்தியைக் கட்டி எழுப்புதலே சனசக் தித் திட்டத்தின் பொருளாகும்.
கடந்த காலங்களில் மக்கள் வளத் தைப் பயன்படுத்தி அவர்களின் வாழ்வை வளம்படுத்துவதுடன், நாட்டின் பொரு இளாதாரத்தை உயர்த்துவதற்கு அரசாங் கம் பல நடவடிக்கைகளே மேற்கொண்டு வந்தது. இவ்வாருன நடவடிக்கைகள் நாட்டின் எல்லாப் பகுதியிலும் உள்ள சகல தர மக்களேயும் திருப்திப்படுத்துவ
தாகவோ, அல்லது பயன்படுத்துவதா கவோ அனபாபவில்லே. சனத்தொகைப் பெருக்கம் காரணமாக வேலேயில்வாப்
பிரச்சினே, வறுமை, போஷ்னேக்குறைவு, வதிவிட வசதியின்மை ஆகிய பிரச்சினே களும் உருவாகின.
இலங்கையில் 75 லட்சம் மக்கள் வரு மானம் குறைந்த வகுப்பைச் சேர்ந்தவர் கன் ஆவர். இத்தொகையினருள் 33 லட் சம் மக்கள் வறியவர்களினுள் வறியவர் களாக விளங்குகின்றனர்.

டும் குடும்பத்திற்கு
ாதம்
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை களில் 37.5 சதவீதத்தினர் போஷாக்குக் குறைபாட்டினுல் பாதிக்கப்படுகின்றனர். 13 சதவீதத்தினர் அதி போஷாக்குக் குறை பாட்டினுல் பாதிக்கப்படுகின்றனர். இந்தத் தோற்றப்பாடு குறிப்பாக சேரிகளிலும், கிராமங்களிலும் அதிகம் காணப்படுகிறது. இதற்கு வறுமை நிலே பிரதான காரண மாகவுள்ளது. இந்நிவே மேலும் சமூகத் நிடையே வளர்ச்சியடைந்து சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படாது தடுக்க பொருத்த மான அணுகுமுறையாக சனசக்தித் திட்

Page 18
டத்தை தற்போதைய அரசாங்கம் முன் வைத்துள்ளது.
சனசக்தித் திட்டம் யாருக்கு ?
மாதமொன்றுக்கு 700 ரூபாவுக்கு குறைவான வருவாயைப் பெறும் ஆரோக் கியமான தனியாள், அல்லது குடும்பத்தி னர் இத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப் படுவர். ஆண், பெண், இன, மத, மொழி வேறுபாடின்றி தகுதியுடைய யாவரும் படிப்படியாக இத்திட்டத்திற்குட்படுத்தப் படுவர். தற்போது உணவு முத்திரையைப் பெறுபவர்களும், இதுவரை உணவு முத்தி ரையைப் பெருமல், ஆனல், இத்திட்டத் திற்கு தகுதி உடையவர்களும், இத்திட் டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
எவ்வாறு அமுல் செய்யப்படுகிறது?
இத்திட்டத்தை உள்நாட்டு அலுவல் கள் அமைச்சு, மாவட்ட அரசாங்க அமைச்சர் மூலமும், மாவட்ட மட்டத் தில் உதவி அரசாங்க அதிபர் மூலமும், கிராம மட்டத்தில், கிராம சேவகர்கள் உதவிக்குழுக்கள் மூலமும் செயற்படுத்தும். உதவிக்குழுவில் ஒரு பெண் உட்பட நால் வர் அங்கம் வகிப்பர். இலங்கையில் 30,000 குக்கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திற்கும், மக்களால் தெரிவு செய் யப்பட்ட இந்த உதவிக்குழு ஆக்கபூர்வ மான செயன்முறையில் ஈடுபடும்.
யார் தெரிவு செய்வது?
வறுமை நிலையில் உள்ளவர்களை அந் தக் கிராமத்தவர்களே இனங்கண்டு இத் திட்டத்தில் சேர்ப்பதற்கு உதவுவர். சன சக்தித்திட்ட நடவடிக்கைகள் எல்லாம்
um

பகிரங்கமான முறையில் அமுல் செய்யப் படுவதால் பாகுபாடு காட்டப்பட சந்தர்ப் பம் ஏற்படமாட்டாது.
எப்படிப்பட்டவர்கள்?
அத்தியாவசியப் பொருட்கள் இல்லாத வர்களும் அல்லது பற்ருக்குறையுள்ளவர் களும், அத்துடன் சம்பந்தப்பட்ட சுகாதா ரம், கல்வி, சூழல் சுத்தக்குறைவு என்ப வற்ருல் பாதிக்கப்பட்டு திருப்திகரமான வாழ்க்கைத்தரத்தை கொண்டிராதவர் களாக காணப்படுபவர்களும் வறுமை துபானவர்கள் என கணிக்கப்படுவர்.
சனசக்தித்திட்டக் குடும்பங்களுக்கு நிறைவேற்ற வேண்டிய அடிப்படைத் தேவைகள்:
1. தனது பொருளாதாரத்தை அபி விருத்திச் செய்யக்கூடிய ஒரு தொழி லைப் புரிவதற்கு வசதிகளை ஏற்படுத் திக் கொடுத்தல்.
2. சமூக பாதுகாப்புத் திட்டங்க்ளைப் பற்றியும், அவற்றின் நன்மைகளை பற்றியும் மக்களுக்கு விளக்குவது டன், அவற்றை கிடைக்கச் செய்ய உதவுதல். 3. மந்தபோஷணையை நீக்குவதற்குரிய சகல நடவடிக்கைகளையும் மேற். கொள்ளுதல்.
4. அடிப்படை சுகாதார வசதிகளைப் பயன்படுத்துவதற்கும், பேணுவதற் கும் பயிற்சியளித்தல். 5. எழுத்தறிவை வளர்க்கும் பொருட்டு பாடசாலைகளுக்குப் பிள்ளை களை அனுப்புதல்.
6. முதிர்ச்சியடைந்தவர்களுக்கு முறை சாராக்கல்வி மூலம் தொழிற் பயிற்சி அளித்தல்: 7. வீட்டை சுகாதார முறைப்படி வைத்
திருத்தல்.

Page 19
8. சேமிப்புப்பழக்கத்தை விருத்தி செய்
தல . 6. சமூகத்திற்கு ஒவ்வாத மது அருந்து தல் போன்ற செயற்பாடுகளில் இருந்து விலகிக்கொள்ள பயிற்சி அளித்தல். இவற்றுடன் இத் திட்டம் ஏழைகள் அல்லது வசதி குறைந்தவர்கள் தமது திறமையை வெளிக்காட்டுவதற்கும், பய னுள்ள ஆக்க முயற்சியில் ஈடுபடுவதற்கும் வழிவகுத்தல்.
சனசக்தித் திட்டத்தின் முக்கிய
அம்சங்கள்
இத்திட்டம் நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
* வறிய குடும்பம் (700 ரூபாவிலும் குறைந்த வருவாயைக் கொண்டவர் கள்)
விதி த் து ைரத் த 24 மாத கால வரையறை.
* வளமூலங்கள் (நுகர்வுக் கூறு மாத
மொன்றுக்கு 1,458/- ரூபா, முதலீட்டுக் கூறு; மாதமொன்றுக்கு 1,042/- ரூபா மொத்த ம் மாத மொன்று க்கு 2500/- ரூபா)
* ஆதாரச் சேவைகள்.
நாளாந்த நுகர்ச்சிக்காக வழங்கப்படும் 1,458 ரூபாயில் 1,000 ரூபாவிற்கான கூப்ப னும், 458 ரூபாவிற்கான ஒரு கூப்பனுமாக வழங்கப்படும். 1,000 ரூபாவிற்குத் தேவை யான உணவுப் பொருட்கள் மற்றும் அத் தியாவசிய பொருள்களையும் கொள்வனவு செய்ய முடியும். மிகுதி 458 ரூபாவை சேமிப்பில் இட்டுத் தேவையான போது பயன்படுத்த முடியும் அல்லது தன் உடன் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம்.

மூலதனத்திற்காக் வழங்கப்படும் 1,042 ரூபாவும் தேசிய சேமிப்பு வங்கியில் சேமிக்கப்படும். கணவன், மனைவியாயின் இருவரினதும் பெயரிலேயே கணக்கு ஆரம் பிக்கப்படும். இப்பணம் 24 மாத முடிவில் ஒரு தொழில் முயற்சியில் ஈடுபட்டு தன் வாழ்க்கையை நடத்துவதற்குப் பயன்படும்.
கனசக்தி அபிவிருத்தி
தனி ஆள், குடும்பம் குழு, சமூகம் ஆகியவற்றின் சொந்த சக்தியை அடிப் படையாகக் கொண்ட முழுமையான அபி விருத்தியைக் கட்டி எழுப்புதல் எனப் பொருள்படும். சனசக்தி அபிவிருத்தியில்
அடங்குபவை:-
1. மக்கள் அறிவையும், சிந்திக்கும் ஆற்
றலையும் விருத்தி செய்தல்.
2. பிரச்சினைகளைத் தர்க்க ரீ தி ய் ராக ஆராய்ந்து அவற்றிற்கான தீர்வுகளை மேற் கொள்ளுதல், சுதந்திர மா ன முடிவுகளை எடுத்தல், அவற்றை திறம் பட நிறைவேற்றும் ஆற்றலை வளர்த்
தல .
3. தனிநபர்களின் முகாமைத்துவ ஆற்றலை
விருத்தி செய்தல்.
4. கூட்டுச்சேர்வதன் மூலம் கூட்டான திறமைகளை வளர்ப்பதுடன், கூட்டுப் பொறுப்பையும் வளர்த்தல்.
5. ஒருவர் மற்றவரில் தங்கியிருத்தலைக்
குறைத்தல்.
6. சமுதாய தலைமைத்துவத்தை வளர்த்
தல்,
7. சமுதாய வளங்களை சமுதாய முன் னேற்றங்களுக்காக பயன்படுத்தும் சக் தியை பெறுதல்.
! -

Page 20
8. ஒரு பிரச்சினைக்குரிய உரிமைகளைப் பற்றி அறிதலும், அவற்றைப் பெற் றுக் கொள்ளுதலும்,
9. சமுதாயத்திற்குக் கிடைக்கும் செல் வங்களைச் சமுதாய முன்னேற்றத்திற்கு பயன்படுத்துதல்.
10. சமுதாயத்தில் பெண் களின் பங்
களிப்பையும், அவர்களின் முன்னேற் றத்தையும் விருத்தி செய்தல்.
11. சமூக பொருளாதார விருத்தியை
கூட்டுதல்.
12. மனித உரிமைகளைப் பாதுகாத்தல்.
13. ஒவ்வொரு ஆள் அல்லது குடும்பங் களின் திறமை, தகுதி, சக்தி ஆகிய வற்றைக் கண்டுபிடித்து அவற்றை முன்
னேற்றுவதற்காக சந்தர்ப்பங்களை ஏற்
படுத்திக் கொள்ளுதல்.
14. தனியாட்களின் ஆளுமையை விருத்தி
செய்தல்.
15. தனிநபர்களின் சுய கெளரவத் தை
விருத்தி செய்தல் பேணுதல்.
உதவிச் சேவைகள்
இத்திட்டம் அதிக வரவேற்பைப் பெற் றுள்ளது. அரச நிறுவனத்தினரும், தனி யார் நிறுவனத்தினரும், தனிநபர்களும் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். அமைச்சுக்கள், திணைக்களங்கள் ஆகியன சகலவும் ஒன்ருேடு ஒன்று இணைந்து தொழிற்பட்டு அபிவிருத்தியெய்த வேண்டு மென எதிர்பார்க்கப்படுகின்றது.
திட்டத்தின் பின்னணி
கடந்த காலங்களில் பல மாதிரிக் கிரா மங்களில் வறுமையால் வாடிய மக்கள் எவ் வாறு தமது பொருளாதாரத்தையும், பிர தேசத்தையும் வளர்த்துள்ளார்கள் என ஆய்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்
a t

டன. இவற்றின் முடிவுகள் உற்சாகமூட்டு வனவாக அமைந்திருந்தன. இத் திட்டம் இவ்வாறு பெறப்பட்ட அனுபவத்தின் பின் னணியில் ஆரம்பிப்பதால் வெற்றியளிக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும், இத் திட் டத்திற்காக உழைப்பவர்கள் கடமை உணர் வுள்ளவர்களாக, நேர்மையானவர்களாக, நடுநிலைமை வகிப்பவர்களாக இருந்தால் மட்டுமே பயனுள்ளதாகவும் அமையும்.
முடிவுரை
வறுமையால் வாடும் குடும்பம் அல் லது தனி நபர்களுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. மக்கள் முன் னேற்றத்தை அப்பகுதி மக்களே திட்ட மிடுவதால் அர்த்தமுள்ள திட்டமாக அமை யும். சமூகத்திற்குப் பொருத்தமான நற் பண்புகளையும், மனப்பாங்குகளையும் விருத்தி செய்ய உதவும். வறியவர்களுக்கும் சமூகத் தில் அங்கீகாரம் கிடைக்கின்றது. இத்திட் டம் வருவாய் குறைந்த சகல ரு க் கும் பொருத்தமானதெனினும் விதவைகளும், தனியான பெண்களும் அதிகம் பயனடை வர். சனசக்தித் திட்டம் வெற்றியளிப் பதற்கு சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.
சனசக்தி திட்டத்திற்கு தெரிவு செய்
யப்பட்டவுடனேயே அ வர் க ஞ க்கு ப்
பொருத்தமான தொழில் வழிகாட்டலும், பயிற்சியும் அளிக்கப்படுதல் அவசியம்,
உலக நாடுகளுக்கே முன்மாதிரியாக விளங்கும் இத் திட்டம் காலப்போக்கில் விருத்தியடைந்து உலக நாடுகளில் பரவி அந்த நாடுகளில் வறுமையை ஒழித்துவிட உதவும் என்பதில் ஐயமில்லை.
க. செல்வக்குமாரன் உள்ளக ஆலோசகர் (விவசாயம்)
கல்வித் திணைக்களம்
யாழ்ப்பாணம்

Page 21
கமச்செய்கையில் கிை
தகுந்தவாறு பயன்ப
இலங்கையின் பொருளாரத்தில் கமத் தொழில் முக்கிய இடத்தை வகிக்கிறது. இத்தொழில், இந்நாட்டு வருவாயில் இரு பத்தைந்து சதவீதத்தை ஈட்டிக்கொடுப்ப தற்கும், மக்களின் தொழில் வாய்ப்பில் ஐம்பது சதவீதத்தை வழங்குதற்கும் கார ணமாகவுள்ளது. இவற்றை ஆதாரமாக வைத்துக் கமத்தொழில் மக்களுக்கு எவ் வளவு இன்றியமையாதது என்பதைக் காண லாம். மக்கட் தொகையில் எண்பது சத வீதத்தினர் கிராமப்புறங்களில் வாழ்வ தர்ல் அவர்களில் பெரும்பாலோருக்கு ஜீவ னுேபாயமாக விளங்குவது கமத்தொழிலே யாகும். இதனுல் அதன் முக்கியத்துவம் மேலும் உயர்கிறது.
பெருகி வரும் மக்கள் தொகை காரண மாக கமத்தொழிலுக்கு மூலாதாரமாக வுள்ள விளைநிலம் அருகிவருகிறது. இதன் தாக்கத்தினுல் அதிகமானேர் கிராமப் பகுதிகளிலிருந்து நகர்ப்புறங்களை நோக்கி வேலை தேடி இடம்பெயர்ந்து வருகின்றனர். இத்தகைய நிலைமை ஏற்படுவதனல் கிரா மப் பகுதிகளில் வாழும் இளைஞர்களது எண் ணிக்கை குறைவதுடன், நகர்ப்புறங்களில் வேலையற்று விரக்தி நிலையில் உள்ளோரது எண்ணிக்கை கூடியும் வருகிறது.
இத்தகைய நிலைமையைத் தவிர்ப்பதா ஞல் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புக் களைத் தோற்றுவிக்க வேண்டும். முன்னர் குறிப்பிட்டதைப் போல நிலப்பற்ருக்குறை ஏற்படுதலினல், உற்பத்தி குறைவது மட்டு மல்லாது, பல பேரைக் கமத்தொழிலில்
 

டக்கும்
ாருட்கள்
டுத்தினுல் நன்மை
ஈடுபடுத்தவும் இயலாது போகிறது. இப் படிப்பட்ட வேளைகளில் புதிய உத்திகளைக் கடைப்பிடித்து உற்பத்தியைப் பெருக்கு வது ஓர் உபாயமாகும். நாம் போதியளவு அக்கறை காட்டாத மற்ருெரு உபாயம் ஒன்றும் உள்ளது. பயிர்க் கழிவுகளை பயன் படுத்தி கமத்தொழி%லச் செம்மையாகச் செய்தல் அம்முறையாகும். கிராமங்களில் அதிகமாகக் காணப்படும் பயிர்க் கழிவுகளுள் சில: வைக்கோல், வாழைத்தண்டு, உமி, சாணம், கோழி எச்சம், சருகு, குழை கொப்புகள் ஆகியனவாகும். இத்தகைய வீணுகப் போகும் பொருட்களைப் பயன்
கலாநிதி பிரெட்ரிக் அபேரத்ன தலைவர் விவசாய வள முகாமைத்துவப் பிரிவு
படுத்துவதன் மூலம் அவற்றை ஆதாயம் தரும் உயர்தர பொருளாக மாற்று வதுடன் இவற்றினல் புதிய தொழில்களும், வேலைவாய்ப்புகளும் கூடத் தோன்ற முடி கிறது.
எனினும், இப்படிப்பட்ட சிறிய கைத் தொழில்களைத் தொடங்கும்போது இரண்டு விடயங்களைக் கவனிக்க வேண்டும். உத்தேச கைத்தொழிலுக்கு அவசியமான முதலும், உத்தேச உற்பத்திப் பொருளைச் சந்தைப் படுத்தற்கான வாய்ப்பும் இருக்கிறதா என் பதைக் கவனிக்க வேண்டும். முதலாவது அம்சமான நிதிப் பிரச்சினைக்கு சனசக்தித் திட்டம் பெரிதும் துணைநிற்கும். குறிப்பாக சனசக்தித் திட்டத்தில் பங்குகொள்பவர்
19 -

Page 22
கள், கூட்டுறவு அடிப்படையில் ஒன்று சேர்ந்து, தங்கள் சேமிப்புக்களைக் கொண்டு நிதியைத் திரட்டலாம். அடுத்ததாக, பரந்த சத்தைப்படுத்தல் வாய்ப்பினைக் கண்டு பிடித்து உதவுதல் அரசின் பங்காகும்.
இப்போது பொருளாதாரப் பெறுமதி யுடைய பயிர்க் கழிவுகளைப் பற்றிக் கவனிப் போம். நெல் விளைச்சல் மூலம் கிடைக்கும் கழிவுப்பொருட்களுள் ஒன்று வைக்கோல் ஆகும். அது கடதாசி செய்தற்குப் பயன் படுகிறது என்பதை அறிவோம். ஆயினும், வைக்கோல் முழுவதையும் இப்படியான பொருளாதார ரீதியான தொழில்களுக்குப் பயன்படுத்தும் வாய்ப்பு இன்னும் தென்பட வில்லை. வயல்களுக்கு அண்மையில் வைக் கோல் குவியல்கள் தீயிடப்படுதல் நாம் அடிக்கடி காணும் காட்சியாகும். ஆனல் வைக்கோலை எத்தனையோ ஆக்க வழிகளில் பயன்படுத்தலாம். குறிப்பாக மண் அரித் துப் போகும் நிலங்களில் வைக்கோலைக் கொண்டு மூடி மண் அரிப்பைத் தடுக்கலாம். வயலை உழும்போது வைக்கோலையும் கலந்து உழுதால் மண் வளம்பெறும். வேலை வாய்ப்பு இல்லாதவர்களுள் சிலர் ஒருங்கு சேர்ந்து, வைக்கோலைப் பலரிடமிருந்து திரட்டி ஏற்றி இறக்குதலை ஒரு தொழிலாக மேற்கொள்ளலாம். இப்போது கூட சில டிரக்ரர் சொந்தக்காரர்கள் வைக்கோல் ஏற்றியிறக்கும் தொழிலைச் செய்கின்றனர்.
வாழை மடல், தண்டு ஆகியனவும் லாபகரமான தொழில்களை மேற்கொள் வதற்கேற்ற பொருட்களாகும். வாழை மடல் பலம் வாய்ந்த நாரினைக் கொண்டது. இதன் நாரைக்கொண்டு கயிறு, மற்றும் பல நார்ப்பொருட்களை உற்பத்தி செய்ய லாம். சில காலத்துக்கு முன்னர் கேகாலை மாவட்டத்தில் றம்புக்கணப் பிரதேசத்தில் இத்தொழில் நடைபெற்று வந்தபோதிலும், போதிய சந்தை வாய்ப்பு இல்லாததினுல் அத்தொழில் அதிகம் வெற்றியடையவில்லை. அதனுல் இத்தகைய சிறு கைத்தொழில் உற்பத்திக்கு அரசும், ஏனைய துணை நிறு வனங்களும் சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தால், இதன் மூலம் வேலை வாய்ப் பைத் தோற்றுவிக்கலாம்.
உலகச் சந்தையில் நாளாந்தம் பெற் ருேல், டீசல் எண்ணெய் போன்றவற்றின் விலை ஏறி வருகிறது. அதேபோல இரசா
:

யன உரங்களின் விலையும் ஏறி வருகிறது.
இதனல் கமத்தொழிலிற்கு ஏற்படும் செல வும் அதிகரித்து வருகிறது. ஆகவே இரசா யன உரங்களுக்குப் பதிலாக வேறு வகை யான உரங்களை உதாரணமாக சேதன, அசேதன உரங்களை முடிந்த வரையில் பாவிக்க முயல வேண்டும். சேதன உர வகையினுள் பிரதானமானது கூட்டுர மாகும். கமத்தொழிலில் அன்ருடம் கிடைக் கும் கழிவுகளைக் கொண்டு கூட்டுரம் தயா ரிக்கலாம். இவற்றுடன், இலைதழை, சிறிய குச்சிகள், சாண வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றைத் தேடிச் சேர்த் தல் சிரமமாயினும், அவற்றுக்கு ஒரு சந்தை மானம் இருந்தால் அவற்றை வைத்து இலாபகரமான உற்பத்தியைத் தொடக்கலாம் என்பதில் ஐயமில்லை. வீட் டுத் தோட்டம் செய்வோருக்கும், பூந் தோட்டஞ் செய்வோருக்கும் கூட்டுறவுத் தேவை எப்போதும் இருக்கும். எனவே கூட்டுறவு உற்பத்தியை சிறு குழுவினர் ஒரு தொழிலாகக் கொண்டு ஆதாயம் தேடலாம்.
சந்தை வாய்ப்பு எனும்போது, உள் நாட்டுச் சந்தையைப் பற்றி மட்டுமல்லாது வெளிநாட்டுச் சந்தை பற்றியும் சிந்தித்தல் வேண்டும். இலங்கையில் இலகுவாகச் செய் யும் கமச்செய்கைகள் பல வெளிநாடுகளி லும் நடக்கின்றன. எனவே குறித்த சில கம உற்பத்திகளை ஆரம்பிக்கு முன்னர் வெளிநாடுகளில் அத்தகைய உற்பத்தி களுக்கு ஏற்ற சந்தை வசதி கிடைக்குமா என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். பப்பாளி மரச் செய்கையின் போது, அதன் உப உற்பத்தியான பப் பாளிப் பால் அல்லது "பப்பெயினை யிட்டு சிந்திக்கலாம். இலங்கையின் பழ வர்க்கங் கள் வெள்ளரி வர்க்கங்களுக்கும் வெளி நாடுகளில் கிராக்கி நிலவுகிறது. இப்படிப் பட்ட கமச்செய்கைகளை இலாபகரமாகச் செய்ய முடிந்தால், சுலபமாக வேலை வாய்ப் புக்களைத் தோற்றுவிக்கலாம்.
ஆகமொத்தத்தில் கமத்தொழில் மூலம் கிடைக்கும் உப பொருட்களையும், கழிவுப் பொருட்களையும் ஆக்க பூர்வமாகப் பயன் படுத்த முடிந்தாலும் முனைந்தாலும் ஆதாய பூர்வமான தொழில்களையும் வேலை வாய்ப் புக்களையும் தோற்றுவிக்கலாம்.
O -

Page 23
சந்தையின் பொருளாதார ே
க்லாதிகாலம் தொட்டு சந்தை ('பொல") எமது மக்களின் நாளாந்த வாழ்க்கையில் ஒரு மிக முக்கிய இடத்தை வகித்துள்ளது. கடந்த வருடங்களில் விசேட மாக பெரும்பான்மையான கிராம மக் களின் நடவடிக்கையில் ஒரு இடமாகவன்றி ஒரு நிறுவனமாக சந்தை விளங்குகின்றது. கிராமிய சந்தைப்படுத்தல் முறை முழுவ தும் சந்தையையே சுற்றியுள்ளது. இதே வேளை, சந்தையின் மேம்பாட்டுடன் கிரா மியப் பொருளாதாரம் அ பி விரு த் தி அடைந்துள்ளது. புத்தளம் பகுதியில் உள்ள ரொனிகல கல்வெட்டானது கிறிஸ்துவுக் குப் பின் 4 வது நூற்றண்டில் நடைமுறை யில் இருந்த "கல்முனகே" எனப் பெயரிடப் பட்டிருந்த சந்தைப்படுத்தல் நிலையம் பற்றி குறிப்பிடுகின்றது. பதுளை கல்வெட்டானது கி. பி. 10 வது நூற்ருண்டில் மஹியங்களை பகுதியில் இருந்த "ஹெப்பிட்கம சந்தைப் படுத்தல் நிலையம் குறித்து குறிப்பிடுகின் றது. மேற்படி கல்வெட்டுக்களில் இந்த சந்தைப்படுத்தல் நிலையங்களை உள்ளூரில் உற்பத்தி செய்பப்படும் பொருட்கள் விற் பனை செய்யும் இடமாகவும், மக்களின் நாளாந்த தேவைகள் பூர்த்தி செய்யும் இட மாகவும் வருணிக்கப்படுகின்றது. கிராமிய மக்களின் வாழ்க்கையில் இந்த சந்தை நன் ருக வேரூன்றியுள்ளது. இது அவர்களின் நாளாந்த வாழ்க்கையின் ஒவ்வொரு பொரு ளாதார நடவடிக்கையையும் தழுவியுள் ளது.
சந்தைப்படுத்தல் ந்டவடிக்கைகளுக்கு மேலதிகமாக கிராமிய மக்களுக்கு ஒரு முக்கிய தகவல் தொடர்பு நிலையமாகவும் சந்தை விளங்குகின்றது. சந்தை யில் வைத்தே இவர்கள் தமது பிரச்சினைகள், அனுபவங்கள் ஆகியன குறித்தும், அரசி யல் விவகாரங்கள் குறித்தும் கருத்துப்

அபிவிருத்தி மம்பாட்டுக்கு வழி
பரிமாறுகின்றனர். கிராம வாசிகள் தமது வீடுகளுக்குச் சென்று இப்புதிய செய்திகளை தமது குடும்பத்தவர்களுடனும், அயலவர் களுடனும் பரிமாறுவார்கள். எனவே, கிராமிய தகவல் தொடர்பு முறையில் சந்தை ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. வழமையாக சந்தை வாரத்தில் நிர்ணயிக் கப்பட்ட ஒரு நாளில் குறிப்பிட்ட இட மொன்றில் நடைபெறுகிறது. இச் சந்தைக்கு வாரமொருமுறை வருகை தருவது கிராமிய மக்களுக்கு ஒரு அத்தியாவசிய கடமையாக விளங்குகிறது. ஒருவர் இ ச் சந்  ைத யில் பொருள்களை வாங்குகிருரோ அல்லது விற் கிருரோ அவர் சந்தைக்கு வருகை தருவது ஒரு இயற்கையான நிகழ்ச்சியாக அமை
பண்டார ரத்ணுயக்க (ஆராய்ச்சி பயிற்சி உத்தியோகத்தர்)
கின்றது. அண்மையில் நடத்தப்பட்ட ஆய் வொன்றில் இந்த சித்தாந்தம் குறித்து விரி வாக ஆராயப்பட்டுள்ளது. இவ்வாய்வில் பொதுவாக கிராமிய அபிவிருத்தி நட வடிக்கைகளுக்கு மத்தியதொரு நிலையமாக கிராமிய சந்தை இனங்காணப்பட்டுள்ளது.
சமீபத்திய வருடங்களில் சந்தை நகரப் புறங்களுக்கு பரவி விட்டது. நகரக் குடி யிருப்பாளர்களின் மத்தியில் கூட சந்தைக்கு வாரமொன்றுக்கு ஒரு முறை செல்வது ஒரு பழக்க வழக்கமாகி விட்டது. சந்தையில் பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கக் கூடும் என்றும், சிறந்த பொருட்களை வாங் கலாம் என்றும் இவர்கள் நம்புகின்றனர்.
கிடைக்கப்பெறும் தகவல்களின் பிர காரம் நாடு பூராவும் 400க்கு மேற்பட்ட சந்தைகள் உள்ளன. அவை பற்றிய விபரம் வருமாறு:
سس 31

Page 24
1987 ல் மொத்த எண்ணிக்ை
மாவட்டம் கிராமிய சந்தை உள்ளூ களின் எண்ணிக்கை சபை:
நடத்த
சநதை
76er
அம்பாறை O2 அனுராதபுரம் 19 0:
பதுளை O O5
மட்டக்களப்பு 04 04
காலி 21 O.
கம்பஹா 42 ஹம்பாந்தோட்ட 25 Mnama
களுத்துறை 26 0. கண்டி 10 0. குருநாகல் 61 l LDrrëgjat 10 0.
கேகாலை 16 O
மன்னர் 01 nama மாத்தறை 21 - மொனருகலை 23 2,
முல்லைத்தீவு X» awa நுவரெலியா O3 பொலன்னறுவை O, புத்தளம் O இரத்தினபுரி O' திருகோணமலை 02
வவுனியா 0. pe= கொழும்பு மொத்தம் 406 2
வளம்: உள்ளூராட
(யாழ். மாவட்டத்தில் 1980ல் 51 வாராந்த
- 2

கயிான கிராமிய சந்தைகள்
ராட்சி கேள்விமூலம் தனிப்பட்டவர்களுக்கு களிஞல் உள்ளூராட்சி சொந்தமாகவுள்ள iப்படும் அரசாங்க சந்தைகளின் எண் களின் சபைகளினல் னிக்கை ரிக்கை தனியார்
துறையினருக்கு
வழங்கப்பட்ட
சந்தைகளின்
எண்ணிக்கை
09 - a
5 III 03
05 чы»
·
I5
05 ഞ്ഞ
- 23 02
18 05
2 08 rama)
5 36 O
3 -ar 02
8 07 O
O area
20 0.
3 pannars persoa
03
5 04 02
wa 18 12
7 26 02
02 uneas
10 - ) 08 o6
229 55
ட்சித் திணைக்களம்
சந்தைகள் இருந்ததாக அறிவிக்கப்படுகிறது.)
است. ۰ |

Page 25
இந்த அட்டவணையின் பி ர கா ர ம் பெரும்பாலான சந்தைகள் குருகாகல் (61), கம்பஹா (42), இரத்தினபுரி (35), புத்த ளம் (30), களுத்துறை (26), ஹம்பாந் தோட்டை (25) போன்ற பாரிய விவ சாய மாவட்டங்களிலேயே அமைந்துள்ள தைக் காணக்கூடியதாகவுள்ளது. இம் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதனல் அவர்களுக்குச் ச ந்  ைத ப் படுத் த லு க் கான ஒரு மத்திய இடமாக விளங்குகின் றது. எனவே சந்தையானது குறைந்த வருமானமுள்ள மக்களின் வாழ்க்கையில் உயர்வான முடிவுகளை ஈட்டிக்கொடுக்க முடிவதுட்ன், கிராமிய பொருளாதாரத்தில் மேம்பாட்டு நிலையைத் தோற்றுவிக்க முடி கின்றது.
கமநல ஆராய்ச்சி பயிற்சி நிறுவகம் கிராமிய வாராந்த சந்தைகள் (பொல) குறித்து குருநாகல் மாவட்டத்தில் 1980 இலும் களுத்துறை மாவட்டத்தில் 1988 இலும் நடத்திய ஆய்வுகளில் இச்சந்தை களுக்குக் கிடைக்கும் வசதிகள் மிகவும் குறைவு என்று சுட்டிக்காட்டியுள்ளதுடன், இவற்றை மேம்படுத்துவதற்கான அவசி யத்தையும் வலியுறுத்தியுள்ளது.
இச்சந்தைகளில் இருந்து வரிகள், அனு மதிப்பத்திரக் கட்டணங்கள் என்ற ரீதியில் கணிசமான அ ள வு வருமானங்கள்
பெறப்பட்ட போதும் வசதிகளை ச்
வருமான மட்டங்களுக்கு இன
வருமான குழுக்கள் நகர்த்துறை مارچ
( ரூபா )
O-700 1.6
701-1000 0.5 1000-1500 0、5 150 1-2000 , , , , Ꭴ .. 1 2001-2500 O. I 2500 0.1
3.
(இலங்கை மத்திய வங்கியின் நிதி, ச இருந்து கண
இந்த அறிக்கையின் படி 64 சதவீத விவ சாயிகள் மாதமொன்றுக்கு வறுமைக் கோடான 700 ரூபாவுக்கு குறைவாகவே வருமானம் பெறுகின்றர்கள். எனவே,

செய்து கொடுப்பதற்கு ஓரளவு அல்லது அறவே கவனம் எடுக்கப்படுகின்றது. அடிப் படை வசதிகளான நீர், மலசலகூடங்கள், மின்சாரம், போதியளவு இடம், வடிகால், பாதுகாப்பு ஆகியன பெரும்பாலான இச் சந்தைகளில் குறைவாகக் காணப்படுகின் றன. சந்தைகளில் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகளுக்குப் புறம்பாக ஏனைய வெளிவாரி வசதிகளான ஏற்றி இறக்கல், களஞ்சியப்படுத்தல், தகவல் தொடர்பு, வங்கிகள், சிற்றுண்டிச்சாலைகள் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டியுள் ளது. நாட்டின் மொத்தச்சந்தைகளில் 86 சதவீதத்தில் அரசாங்கத் துறையானது நேரடி அல்லது நேரடியற்ற கட்டுப்பாட் டைக் கொண்டிருக்கிறது என்பதை மேற் படி அட்டவணை எடுத்துக்காட்டுகிறது.
இவ்வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பட்சத்தில் சந்தைகள் வர்த்தகர்களையும், பாவனையாளர்களையும் கவர்வதுடன் மட்டும் மன்றி, கிராமிய துறைகளிடையே குறிப் பிடத்தக்க வேலைவாய்ப்பையும் பெற்றுக் கொடுக்கும். இலங்கை மத்திய வங்கி 1981 - 82ல் நடத்திய நிதி, சமூக, பொரு ளாதார மதிப்வாய்வின் அறிக்கையின் பிர கள்ரம் கிராமியப் பகுதியில் வாழும் 72 சத வீத மக்கள் விவசாயத்திலேயே தங்கியுள்
ளனர்.
இது பற்றிய அட்டவணை வருமாறு:-
னங்க பகுக்கப்பட்ட விவசாயிகள்
மியத்துறை தோட்டத்துறை நாடுபூராவும்
40.7 22.3 64.6 2.4 1.7 14.6 8.9 0.6 0.0 3.4 0. 3.. 6
1.0 0. 2. 4。7 0. 5.1 72.0 24.9 00.0
மூக பொருளாதார மதிப்பாய்வு தரவில் க்கிடப்பட்டது)
இச்சந்தைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் வேலை வாய்ப்பை வழங்கி மேலதிக வருமானங்களை கிராமிய மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கலாம்.
سس 3

Page 26
சனசக்தி செ
இளைஞர் கழகங்க
சீனசக்தி செயல் திட்டத்தின் உண்மை யான கருத்து இலங்கையில் வாழும் வறுமை நிலையிலுள்ள குடும்டங்களைத் தெரிவுசெய்து, அக்குடும்பங்களுக்கு இரண்டுவருட காலத் திற்கு ஏதேனும் உதவிகளைப் பெற்றுக் கொடுத்தலாகும் . அக்குடும்பங்களுக்கு அங்ங் னம் உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம், அவர்களை வறுமை நிலையில் இருந்து மீட்டி வளம்பெறச் செய்ய ஜனதிபதி அவர் கள் விரும்புகின்ருர்,
இந்த சனசக்தி செயல் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பொழுது இளைஞர் கழகங்கள் பங்களிக்கக் கூடிய 04 பிரதான பிரிவுகள் உள்ளன.
01. சனசக்தி செயல் திட்டத்திற்கு உட்படும் எதிர்பார்ப்பு குழுக்களை அறிமுகப்படுத்திக் கொள்ளலும், தெரிவு செய்தலும்.
92. இக்குடும்பங்களின் நு க ர் வு த் தேவைக்காக கிடைக்கும் பணத் தினை செலவிடும் பொழுது வழி காட்டுதல்.
03. வைப்புப் பணமாக கிடைக்கும் பணத்தினை உகந்த வழியில் செல வளிக்க வழிகாட்டுதல்.
04. அக்குடும்பங்களைச் சேர்ந்தவர் களுக்கு சுயதொழில்களுக் கா க தேவையான பயிற்சியின் பெற் றுக் கொடுத்தல், மூலதன வசதி
ar

யல் திட்டம்
greswynglogwyr prograpxgray-gorgysyn, pysgob
ளின் பொறுப்பு
களுடன் சுயதொழில்களை ஆரம் பிக்க உதவுதல்,
மேற்குறிப்பிடப்பட்ட நான்கு விடயங் கள் தொடர்பாக செயற்படும்போது, இளைஞர் கழகங்களினல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முழுமையான விளக்கம் அளித்தல் அவசிய மானதாகும்.
முதற் பிரிவு சனசக்தி செயல்திட்டத் திற்கு இலக்காகும் குழுக்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுதல் தொடர் பாக ஆராய்ந்து பார்ப்போம். இதை அறிமுகப் படுத்திக் கொள்ளுதல் என குறிப்பிட்டதன் நோக்கம் முதலில், தற்போது உணவு முத் திரைகளைப் பெறுவோர் சனசக்தி செயல் திட்டத்திற்கு உகந்தவர்களாகக் கருதப்படு வதாலாகும். எனவே, அறிமுகப்படுத்திக் கொள்வதன் முதற்படி கிராம சேவையா ள்ர் உட்பட அரசி உத்தியோகத்தர்கள், தொண்டர் சேவகர்கள், தொடர்பு கொள் ளும் குழுவொன்றின் மூலம் தற்போது உணவு முத்திரைகளைப் பெறுபவர்களையும், மற்றும் தற்போது உணவு முத்திரையைப் பெருத போதிலும் பெற்றுக் கொள்ளக் கூடிய தகைமைகளை உடையவர்களையும் ஆராய்ந்து பார்த்தலாகும். விசேடமாக இளைஞர் கழக அங்கத்தவர்களும் இக்குழுக் களில் அங்கத்துவத்தினைப் பெறலாம். இப் பிரதிநிதித்துவத்தினைப் பெற்றுக் கொள்ள இளைஞர் கழகங்கள் முயற்சிக்க வேண்டிய துடன், இக்குழுக்களுக்கு கிராமத்தின் குழு
fa -

Page 27
வாகவும், வெளியாகவும் சனசக்தி செயல் திட்டத்தின் குழுவொன்று நியமிக்கப்படும். இக் குழு கிராமத்தில் உணவு முத்திரை பெறும் மற்றும் வறுமை நிலையிலுள்ள குடும் பங்களைப் பற்றிய ஆய்வினே மேற்கொண்டு, அவர்களது சொத்துக்கள் தொடர்பாக
ஆராய்ந்து பார்த்தல் வேண்டும்.
இவ்வாய்வின் மூலம் கிராமத்தில் உள்ள வறுமையான நிலையிலுள்ள குடும்பங்கள் தொடர்பாக பெற்றுக் கொள்ளப்படும் விபரங்கள் அறிக்கையாக தயார் செய்யப் பட்டு, முழு கிராமத்தினரும் ஒன்று கூடும் கூட்டத்தில் அதனே சமர்ப்பித்தல் வேண் டும். அங்கு சனசக்தி செயல் திட்டத்திற்கு உள்ளடக்கப்பட வேண்டிய குடும்பங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுதல் மிக முக்கிய மானதாகும். இக் கூட்டத்தில் உணவு முத் திரைகளேப் பெறுபவர்களின் விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, உகந்தவர்களே மாத்தி
 

ரம் தெரிவு செய்து கொள்ள சந்தர்ப்பம்
ஏற்படும். பிழையான விபரங்களேச் சமர்ப் பித்து உணவு முத்திரை பெறுபவர்களே செயல் திட்டத்திலிருந்து நீக்கி உகந்தவர் களே மாத்திரம் தெரிவு செய்து கொள்வ தற்கு இவ்வழி முறைகள் சாதகமாக அமை கின்றன.
தற்பொழுது சில கிராமங்களில் உணவு முத்திரை கிடைக்காமலும், எது வித பொருளாதார வசதிகளும் இன்றி, சொத் துக்கள் இல்லாதவர்கள் இருக்கக் கூடும். அவர்கள் ஏதாவதொரு காரணத்தினுல் உணவு முத்திரை செயல் திட்டத்திற்கு உள்ளடக்கப்படாமல் இருக்கலாம். மேற் குறிப்பிடப்பட்டதைப் போன்று கிராமத்த வர்கள் ஒன்று கூடும் கூட்டத்தின்போது, சனசக்திக்கு உள்ளடக்கப்பட வேண்டியவர் க3ள தெரிவு செய்யும் பொழுது அப்படிப் பட்டவர்களேயும் உள்ளடக்குதல் வேண்டும்.

Page 28
ஆகவே இளைஞர் கழக அங்கத்தவர்கள் சகலரும் இக் கூட்டத்திற்கு சமுகமளித்தல் மிக முக்கியமானதாகும். அக்கூட்டம் ஒழுங் காக அமைக்கப்பட்டுள்ளதா? அல்லது ஒரு குறிப்பிட்டவர்கள் மாத்திரம் ஒன்று கூடி இரகசியமாக " கூட்டம் நடாத்துகின்ருர் களா? என கவனமாக ஆராய்ந்து 1/Tsiógy உண்மையான, ஒழுங்கு முறையான கூட் டங்களை நடத்தும் பொறுப்பு இளைஞர் கழ கங்களைச் சார்ந்ததாகும்.
அதே போன்று இக்கூட்டங்கள் தொடர் பாக அறிக்கைகள், பதிவுகளையும் வைத் துக் கொள்ளுதல் மிக முக்கியமானதாகும். இக்கூட்டத்திற்கு வந்தவர்கள் யார்? வராத வர்கள் யார்? தலைமைத்துவம் தாங்கியவர் யார்? சொற்பொழிவாற்றியவர்கள் யார்? போன்ற விடயங்களை கூட்டத்தினை நடை முறைப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக இளைஞர் கழகங்களினல் விசேட அறிக்கையினை வைத்திருத்தல் மிக முக்கியமானதாகும்.
இரண்டாவது கட்டமாக, இவ்வறி முகப்படுத்திக் கொள்ளப்பட்ட இ லக் கு குழுக்களுக்கு நாளாந்த நுகர்வுத் தேவைக் காக கிடைக்கும் பணத்தினை பாவிக்கும் முறைகள் தொடர்பாக இளைஞர் கழகங் கள் ஒரு கண்காணிப்பினை மேற்கொள்ளு தல் வேண்டும். இங்ங்ணம் தெரிவு செய் யப்படும் குடும்பங்களுக்கு "சனசக்தி அட்டை" எனப்படும் அட்டை ஒன்று விநியோகிக்கப்படும். மாதத்திற்கு ஒரு முறை இவ்வட்டையினைக் கூட்டுறவுக் கடை யிலோ அல்லது பதிவு செய்யப்பட்ட வர்த் தக நிலையத்திலோ சமர்ப்பித்துக் குறிப் பிட்ட தொகைப் பொருட்களை பெற முடி யும். அவைகளை உகந்த வழியில் அவர்கள் பெற்றுக் கொள்கின்ருர்களா என கண் காணிப்பாக இருத்தல் வேண்டும். உணவு முத்திரைகள் மூலமும், அரிசி பங்கீட்டின்
|?2 س

மூலமும் சில ஊழல்கள் நடந்துள்ளன என்பதனை நாம் அறிவோம். சிலர் உணவு முத்திரைப் பொருட்களை பெற்று விற்கின் ருர்கள். அரிசி பங்கீட்டுப் புத்தகங்களின் மூலம் பெற்ற அரிசியினை குறைந்த விலைக்கு விற்கின்ருர்கள்.
சனசக்தி அட்டை மூலமும் இவைகளைப் போன்றவற்றை செய்ய முயலுபவர்கள் இருக்கலாம். இவ்வகையான ஊழல்கள் நடைபெற இடமளிக்காமல், இலக்கு குடும் பங்களுக்கு அவை சரியான முறையில் கிடைக்கின்றதா என ஆராய்தல் இளைஞர் கழகங்களின் பொறுப்பாகும். சனசக்தி அட்டையிளை அடைவு வைத்து வானெலிப் பெட்டிகளை வாங்க, மதுபானம் அருந்த, கஞ்சா பாவிப்பதற்கு இடமுண்டு. இவை தொடர்பாக ஆராய்ந்து பார்க்க வேண்டி யது இளைஞர் கழகங்களின் பொறுப்பாகும். இவ்வுதவி இரண்டு வருட காலத்திற்கு மட் டுமே வழங்கப்படுவதனல், இவ்வகையாக ஆராய்தல் மிக முக்கியமானதாகும். இவ் விரண்டு வருடத்தினுள் குறிப்பிட்ட குடும் பங்களை வறுமை நிலையில் இருந்து மீட் டெடுத்தல் வேண்டும். இரண்டு ஆண்டுகள் நிறைவுறும்போது, அக் குடும் பங்கள் மேன்மையான நிலையினை இத்திட்டத்தி லிருந்து ஒதுக்க வேண்டும்.
எனவே குறிப்பிட்ட காலத்தினுள் அவர்கள் சனசக்தி அட்டை தொடர்பாக எங்ங்ணம் செயல்படுகின்றனர்? வர்த்தக நிலையத்தினர் எங்ஙனம் செயல்படுகின்ற னர்? கூட்டுறவுச் சங்கத்தின் முகாமையா ளர் எங்ங்ணம் செயல்படுகின்றர்? தேவை யான பொருட்களை வாங்குவதற்கு அவை வர்த்தக நிலையங்களில் உள்ளனவா? சன சக்தி திட்டம் மூலம் பெறப்படும் பொருட்கள் கள்ள சந்தைக்குப் போகின் றதா? போன்றவை தொடர்பாக ஆராய்ந்து பதிவு செய்து கொள்ளும் பொறுப்புக்கள் இளைஞர் கழகங்களைச் சார்ந்ததாகும்
=

Page 29
விசேடமாக சனசக்தி செயல் திட்டத் தின் உதவி பெறும் குடும்பங்களில் உள்ள இளைஞர், யுவதிகளை இளைஞர் கழகங்களில் இணைத்துக் கொள்ளுதல் வேண்டும். அவர் கள் மூலம் சனசக்தி செயல் திட்டம் எங் ங்ணம் செயல்படுகின்றது என்பது தொடர் பாக பெற்ருேருக்கு எடுத்துரைக்க முடியும். நுகர்வுத்தேவைகளுக்காக எவ்வகை உணவு களை எடுக்க வேண்டும்? போசணை நிறைந்த உணவுகள் எவை? என்பன தொடர்பான அறிவினைப் பெற்றுக் கொடுக்க முடியும். முடியுமெனின் நுகர்வுத் தேவைக்காக பெறப்படும் பணத்தில் ஒரு தொகையினை சேமிப்பில் இட ஊக்குவிக்க முடியும். சன சக்தி அட்டைக்குக் கிடைக்கும் முழுப் பணத் தினையும் நுகர்வுத் தேவைக்காகப் பயன் படுத்த வேண்டியதில்லை. எனவே தான் ஒரு பகுதியினை சேமிப்பில் இடுவது மிகச் சிறந்ததாகும். எனவ்ே, குறிப்பிட்ட குடும் பங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு மிக நெருக்கமாக செயல்படுதல் இளைஞர் கழகங்களின் கடமையாகும். அவர்களுக்கு "நிஸ்கோ கூட்டுறவுச் சங்கத்தினை அறி முகப்படுத்த வேண்டும். இந் நடவடிக்கை களை மேற்கொள்ளும் போழுது, சிலர் எமது வேலைகள் தொடர்பாக ஆராய நீங் கள் தேவையில்லை என கூறவும் இட முண்டு. அதன் மறுமொழி 'இது சமூகத் தினருக்கு செய்யும் சேவையான படியினல் சமூகத்தின் ஒரு பிரிவாக அவை தொடர் பாக தேடிப் பார்ப்பதற்கு எமக்கு உரிமை உண்டு" எனக் கூற வேண்டும்.
இதன் மூன்றம் கட்டம் சேமிப்பிற் காக வழங்கப்படும் பணத்தினை ஜனதிபதி அவர்களது கருத்தின் பிரகாரம் இரண்டு வருடங்களின் பின் அதற்குக் கிடைக்கும் வட்டியுடன் சேர்த்து, அவ்வறிய குடும்பத் தினை, ஏதேனுமோர் சுய தொழிலில் ஈடு படச் செய்தல் வேண்டும். இச் செயல் திட் டத்திற்காக அவர்கள் முயற்சி செய்கின்

றர்களா எனத் தேடிப் பார்க்கும் பொறுப்பு இளைஞர் கழகங்களைச் சார்ந்ததாகும். அவர் கள் இதற்காக என்ன செய்கின்றர்கள்? எவ்வகையான திட்டங்களை ஆரம்பிக்க உத் தேசித்துள்ளனர்? எனத் தேடிப் பார்த்தல் வேண்டும். இக் குடும்பங்களில் இளைஞர்கள் உள்ளார்கள். எனின் அவர்களுக்கு திட்டம் ஒன்றினை செயற்படுத்தும் மு  ைற க ள் தொடர்பான பயிற்சியினை பெற்றுக் கொடுத்தல் ே வண்டு ம். கைத்தொழில் வாய்ப்புக்கள் அல்லது வர்த்தக முயற்சிகள் என்பவற்றில் ஈடுபட, வீட்டு வசதியினை ஏற்படுத்திக் கொள்ள, நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றினை பெற்றுக் கொள்ளுதல் போன்றவற்றிற்கு வழிகாட்ட இளைஞர் கழகங்களினல் முடியும்.
செயல்திட்டத்தின் நான்காவது பிரி வாக சனசக்தி திட்டத்தின் இலக்கு குழுக் களின் இளைஞர், யுவதிகளை யாதேனுமோர் தொழிலில் ஈடுபடக் கூடிய விதத்தில் தொழிற் பயிற்சியினைப் பெற்றுக் கொடுத் தல், இளைஞர் கழகங்களினுல் அவ்வகை யான இளைஞர், யுவதிகளை இனம் கண்டு, அவர்களுக்கு ஏற்ற பயிற்சிகளைப் பெற்றுக் கொடுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். தொழிற் பயிற்சியினைப் பெற்றுக் கொடுக்கும்பொழுது கல்வி, தராதரம் என்பவற்றினைப் பார்த்து ஏற்ற பயிற்சியினைப் பெற்றுக் கொடுக்க வழி காட்டுதல் வேண்டும். விசேடமாக இளை ஞர் கழக சம்மேளனத்தினல் தேசிய இளை ஞர் சேவைகள் மன்றத்தினல், தேசிய தொழில் பயிலுநர் சபையினல் பயிற்சிகள் பெற்றுக் கொடுக்க வழிகாட்ட இளைஞர் கழகங்களினுல் முடியும்.
இந்நடவடிக்கைகளைச் சரிவர மேற் கொள்வதற்காக எல்லா இளைஞர் கழகங் களும் சனசக்தி செயல்திட்டம் தொடர் பான உபகுழுவினை தமது இளைஞர் கழகங்
سے 987

Page 30
களில் உருவாக்க வேண்டும். அவ்வுபகுழு மேற்குறிப்பிடப்பட்ட நான்கு பிரிவுகளும் தொடர்பான அறிக்கையினை குறைந்த பட். சம் மாதத்திற்கு ஒரு முறையாகிலும், பூரீலங்கா இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைமை அலுவலகத்திற்கு சமர்ப்பித்தல் வேண்டும். இதே போன்று அவ்வறிக்கைகள் பிரதேச சபை, மாவட்ட சபை, மாகாண சபை ஆகியவற்றிற்கும் அனுப்பி வைத்தல்
வேண்டும்.
விசேடமாக நிலையத்தில் பூரீலங்கா இளைஞர் கழக சம்மேளனத்தின் சனசக்தி ஆய்வு பிரிவு ஒன்றினை செயல்படுத்த நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பிரிவிற்கு சனசக்தித் திட்டம் தொடர் பாக உள்ள முறைப்பாடுகள் பெறப்பட்டு, மிக விரைவான தீர்வினைப் பெற்று க் கொடுக்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப் படும். வழமையான நடைமுறையாகிய கிராம சேவகர், உதவி அரசாங்க அதிபர், கச்சேரி, மாகாண அமைச்சர், அமைச்சர் கள் எனத்தேடிப் பார்க்கும் பொழுது 2 வருட காலகட்டம் கடந்து விடுவதால், இவை போன்ற மிக விரைவான முறை ஒன்றை நடைமுறைப்படுத்தி, கம்பியூட்டர் மூலம் தேவையான நடவடிக்கைகளை மிக விரைவில் செயல்படுத்த தீர்மானித்துள்
Gamrrld.
விசேடமாக ஏதேனும் வர்த்தக ஸ்தா பனம் சனசக்தி அட்டையினை ஏற்க மறுப் பின், பொருட்களை விநியோகிக்க மறுப்பின், பலவிதமான பொருட்களை வேண்டும்படி கட்டாயப்படுத்தின், சனசக்தி அட்டையினை இன்னெருவருக்கு குத்தகைக்குக் கொடுப் பின், அடகு வைப்பின் அவை தொடர் பாக பெறப்படும் முறைப்பாடுகள் தொடர் பாக தலைமை அலுவலகத்தின் மூலம் மிக விரைவான தீர்வுகள் பெற்றுக் கொடுத்தல் இதன் குறிக்கோளாகும். இதனல் மாவட்ட சபைகள், மாகாண சபைகள் தரத்திலும்

சனசக்தி திட்டம் தொடர்பான விசேட பிரிவினை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இந்நான்கு பிரதான பிரிவுகளுக்கும் புறம்பாக இளைஞர் கழகங்க ளு க் குத் தொடர்பு கொள்ளக்கூடிய மிக முக்கிய மான விடயம் ஒன்றுள்ளது. பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு ஒரு நேர ഉഞ്ഞrഖ வழங்கும் திட்டம். ஜனதிபதி அவர்கள் இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்வார். அந்நிதி ஒதுக்கீடு மாகாண சபைகளுக்கு வழங்கப்படும். மாகாண சபை அமைச்சர் கள் பாடசாலைகளுக்கு ஒரு வேளை உண வினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். அந்த ஒருவேளை உண வினைத் தயாரிப்பதில், அதைப் பெற்றுக் கொடுப்பதில் ஆசிரியர்களுக்கும், பெற்றேர் களுக்கும் உதவிகளை வழங்குவதன் மூலம் அதை உகந்த முறையில் கிடைக்கின்றதா என தேடிப்பார்த்து இளைஞர் கழகங்களுக்கு இத்திட்டத்துடன் தொடர்பு கொண்டு செயற்படுத்தலாம்.
விசேடமாக இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக பாடசாலை களின் அதிபர்கள், கிராம சேவகர்கள் பார்வையிடாமல் இருக்கலாம். அச்சந்தர்ப் பங்களில் தேசிய இளைஞர் நிலையத்தில் உள்ள ஆய்வுப் பிரிவிற்கு அனுப்பி வைப் பின், அவை தொடர்பாக மிக விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சனசக்தி திட்டம் வருங்கால இலங்கை யினைப் பொறுப்பேற்க உள்ள இளைஞர், யுவதிகளுக்கு அதை சரிவரச் செயற்படுத்து தல் தொடர்பான பொறுப்பு உள்ளதென நாம் முழுமையாக உள்ளத்திலே பதித்துக் கொள்ளுதல் வேண்டும். எனவே, அதைச் சரிவர செயற்படுத்த நாம் முழுமையாக திடசங்கற்பம் பூண வேண்டும்.
ஜே. சரித்த ரத்வத்த தலைவர்,
பூரீலங்கா இளைஞர் கழக சம்மேளனம்.

Page 31
RECENT PUBLICATION
RESEARCH AND TR
Research Study
SOCIO ECONOMIC AND CONDITI HOLDING SECTOR IN SRI LANK Asoka C. K. Sepala
A NEO TRADITIONAL INSTITUT) MANAGEMENT Kasyanathan, N. P., Manoharan, R.
SOCIAL SCIENCE RESEARCH MET SOCIAL SCIENCE RESEARCHERS Oreilly, J P., Nikahetiya, S.B.R
O SHIFTING FARMING-TOWARDS s
FOUR RAIN FED FARMING SYST Fredrick Abeyratne, Gunasena, H.P.
INPUT USE EFFICIENCY AND PR PRODUCTION
GAL OYA FARMER ORGANIZAT AND PROSPECT Ranasinghe Perera, 1.
GAL OYA WATER MANAGEMEN MID-TERM IMPACT ASSESSMEN' Widanapathirana, A. S., Brewer, J.
A PROCESS EVALUATION OF CC KURUNE GALA DISTRICT-SUB S INTEGRATED RURAL DEVELOP Henegedara, G. M.
SMALLHOLDER RUBBER REHAB ECONOMIC CONDITIONS OF RU SRI LANKA — A PRE-PROJECT ST KALUTARA AND KEGALLE DIST Jayasena, W. G., Herath, H. M. G.
A PRELIMINARY ASSESSMENT C MAJOR RRIGATION REHABILIA CASE OF TANK RRGATION M( Abeysekera, W. A. T.

S OF THE AGRARAN
ANING INSTITUTE
Price
ONS OF COCONUT SMALL, A
50.00
ON FOR RRIGATION WATER
B. 40.00
HODOLOGY-A MANUAL FOR
35.00
TABILITY-A STUDY OF EMS IN SRI LANKA M., Ten nakoon, D. 45.00
RODUCTIVITY OF RICE
10.00
ON PROGRAMME PROGRESS
20.00
T PROJECT: T D. 50.00
)CONUT CULTIVATION IN THE TUDY OF THE KURUNEGALA MENT PROJECT 30.00
ILITATION PROJECT: SOCIO BBER SMALL HOLDERS IN UDY OF RATNAPURA, TRICTS
50.00
F THE PERFORMANCE OF A TION PROGRAMME: THE ODERNIZATION PROJECT 25.00

Page 32
PUBLICATIONS
Documentation Series
CHANGE AND CONTINUITY IN SYSTEMS Abeyratne, Mrs. S., Jaya
COMM UNITY FORESTRY PROJE: Gamage D., (1987) (76)
AGRICULTURAL CREDIT IN GA SETTLEMENT SYSTEM Wickram
IRRIGATION AND WATER MAN SETTLEMENT SCHEME OF SRI WATER MANAGEMENT PROJEC
A STUDY ON THE EMPLOYMEN OYA IRRIGATION AND SETTLE Senanayake, S. M. P., Wijetunga, L
SOCIO ECONOMIC SURVEY – TH AREA (KURUNEGALA DISTRIC Jayantha Perera Dr., Kumarasiri P
A STUDY OF NON-CONVENTIO) IN SRI LANKA Chandrasiri, A., Ranawana S., (1987) (82)
KURUNEGALA INTEGRATED R EX-POST EVALUATION
Sepala A. C. K., Chandrasiri, J. K. Tudawe, III., Abeysekera, W. A. T.,
KIRINDI OYA IRRIGATION AN) MIDPROJECT EVALUATION. Gamage, D., Wanigarathne, R. D., Tudawe, I. (1988) (85)
INQUIRIES :
DIRECTOR, Agrarian Research and 114, Wijerama Mawatha Colombo-7.
se
PRINTED A THE KUMARAN PR

OF THE ART
Price
VILLAGE IRRIGATION ntha Perera Dr. (1986) (75) 45.00
CT BASELINE SURVEY
60.00
L OYA IRRIGATED asinge G. (1987) (77) 25.00
NAGEMENT IN A PEASANT LANKA (A STUDY OF THE T OF MINIPE) (1987) (78) 45.00
T GENERATION IN KIRIND MENT -
,. D I. (1987) (79) 35.00
E GAL.GAMUWA A. S. C. T) Senakarachchi R. B., 'athirana (1987) (80) 30.00
NAL ANIMAL FEED RESOURCES Kariyawasam T.,
65.00
URAL DEVELOPMENT PROJECT
M. D., Gamage, D., Jayasena, W. G., Wanigarathne, R. D. (1988) (84) 70.00
D SETTLEMENT PROJECT :
Wijetunga, L. D. I.,
50.00
Training Institute, P. O. Box 1522
ESS, 20 , DAM STREET, COLOMBO -- 12.