கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கமநலம் 1989.09-12

Page 1
புரட்டாதி|மார்கழி
September 1 Decembe
 
 


Page 2
மலர் : 16 * புரட்டாதி/ம
பிரதம ஆசிரியர் :
டி. ஜி. பி. செனிவிரத்ன
ஆசிரியா
ஜே. பி. அபேசிங்க கே. எ. எஸ். தயானந்த நதீஷா சேனநாயக்க ஜி. ராமநாயக்க புகைப்பட
பொருளடக்கம்
பக்கம்
l.
4.
11.
I 5.
7.
20.
இலங்கையின் குடியான் விவசாய அபிவிரு சில உபாயங்களும் நடைமுறைப் பிரச்சி விவசாய அபிவிருத்திக்கான புதிய உபாய சந்தைக்கு உற்பத்தி உலர் வலய விவசாயத்தில் மிகக்குறைந்: தரை பண்படுத்தல் மீன் - பறவை ஒருங்கிணைந்த வளர்ப்பு விவசாய அபிவிருத்திக்கான உத்தேச உ வள அடிப்படையின் கரிசனைகள்
வெங்காய சந்தை பற்றிய ஒரு நெருக்கமான கண்ணுேட்டம்
கமக்காரர்கள் மத்தியில் தன்னம்பிக்கையையு யும் ஏற்படுத்தி, அவர்கள் கிராமிய நிறுவனங்: களில் பூரண பங்கெடுத்து அவற்றுடன் 6 தொடர்பினை மேலும் வலுப்படுத்தி நிரந்தர
கொள்ள இச்சஞ்சிகை உதவும்
 
 
 
 
 
 
 

ார்கழி1989 * இதழ் : 3-4
ஆசிரியர் :
சோ. ராமேஸ்வரன்
குழு :
ஆர். டி. வணிகரத்ன எல். பி. ரூபசேன
டி. தென்னக்கோன் ரஞ்ஜித் திசாநாயக்க
ருத்தி : னகளும் பங்கள்
தளவிலான
பாயங்களில்
விலை : (தனிப்பிரதி) ரூ. 5.00 ஆண்டுச்சந்தா : ரூ 20.00
ம் மன உறுதியை அச்சிட்டு வெளியிடுவோர் : களின் நடவடிக்கை கமநல ஆராய்ச்சி ரற்கனவே உள்ள பயிற்சி நிறுவகம்
மானதொன்ருக்கிக் 114, விஜேராம மாவத்தை, ) கொழும்பு-7.

Page 3
இலங்கையின் குடியான் வி
சில உபr
d do o d C d d
நடை முன
d d d d d did C. c.
இலங்கையின் விவசாய அமைப்பு தேயிலை இறப்பர், தெங்கு என்பனவற்றை உள்ளடக்கிய பெருந்தோட்ட விவசாயத் தையும், தானியங்கள் உபஉணவுச் செய்கை, கால்நடை வளர்ப்பு, மரக்கறி, பழச்செய்கை என்பவற்றை உள்ளடக்கிய உள்நாட்டு விவசாயத்தையும் அடிப்படை யாகக் கொண்டுள்ளது. இவ்விரட்டைத் தன்மை நிலைமை அந்நியர் வருகையினல் ஏற்பட்டதாயினும், சுதந்திர கா லத் தி லிருந்து இன்றுவரை இன்னமும் நீக்கப் படாதிருப்பதற்கு உள்நாட்டு விவசாய தின் குறைந்தளவிலான வளர்ச்சிகளே காரணமாகும். பெருந்தோட்ட விவசாயம் நிறுவன ரீதியான முயற்சிகளின் கீழ் வர்த் தகம்சார்துறையாக விளங்க உள்நாட்டு விவசாயம் இவ்வாருன முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட வ ைகயி ல், முக்கியமாக பிழைப்புமட்ட நிலையிலேயே வளர்ந்து வருகின்றது. இந்நிலையில் விவசாய அபி விருத்திக்கான புதிய உபாயங்கள் எனும் போது ஏற்கனவே ஓரளவு உறுதியான வளர்ச்சியடைந்து கொண்ட பெருந்தோட் படத்துறையைவிட உள்நாட்டு விவசாயத் திற்கே கூடுதலான அளவு தேவைப்படு கின்றது. இவ்வசையில் இக்கட்டுரையானது உள்நாட்டு விவசாயத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகள் என்றவகையில் சில அபிவிருத்தி உபாயங் களையும் அவற்றின் நடைமுறைச் சிக்கல் களையும் விளக்குகின்றது.
இலங்கையின் பாதகமான சென்மதி
நிலுவையைச் சீர் செய்ய வேண் டிய நிலைமையினலும், பசுமைப் புரட்சியின்

îFTu அபிவிருத்தி :
ாயங்களும்
so o O O o O o o o o
றைப் பிரச்சி னைகளும்
L SLL S S JL LL SL LL LL SL SL JL Sse L S J SL SeL J JL J LL SLSS
செல்வாக்கினுலும் 1960 களிலிருந்து உள் நாட்டு விவசாயம் நோக்கி அரசாங்கம் சில சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டி யேற்பட்டது. இவ்வித அரசாங்க சீர்திருத் தங்கள் (ஊக்குவிப்புக்கள்) கூட உள்நாட்டு விவசாயம் முழுவதையும் சம அளவில் வளர்ச்சியடையச் செய்யத்தவறி விட்டன என்றே கூறவேண்டும். நாட்டின் உணவுத் தேவையில் தன்னிறைவு என்பது முக்கிய மாக நெல் உற்பத்தியை மையப்படுத்திய தாக அமைந்தமையால், இறுதியாக உள் நாட்டு விவசாயம் என்பதும் ஒருபக்க சார் புடையதாக (நெல்லே முதன்மைப்படுத்திய
சி. அம்பிகாதேவி பொருளியல் துறை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்
தாக) விருத்தியடையலாயிற்று. எனினும் ஒரளவு முழு நிலையிலான உள்நாட்டு விவ சாய விரிவாக்கச் செயற்பாடு 1973ல் ஏற் படுத்தப்பட்ட விவசாய விளைபெருக்கச் சட்ட மூலம் ஏற்படுகின்றது. இது ஆரம் பத்தில் காசுப்பயிர்களான வெங்காயம், மிளகாய், உருளைக்கிழங்கு, புகையிலை என் பவற்றிற்கும், பிற்காலங்களில் சில மரக் கறி வகைகளின் உற்பத்தியை அதிகரிப் பதற்கும் உதவலாயிற்று.
திறந்த பொருளாதாரக் கொள்கையி ஞலும், அதன் வழி நெறிப்படுத்தப்படு கின்ற ஏற்றுமதிசார் நடவடிக்கைகள் எனப் பொறிக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்திக் கொள்கைகளினலும், உள்
১ গু-গু-কেe

Page 4
நாட்டு விவசாயத்துறை பல்வேறு மாறு தல்களுக்குட்பட்டது. முக்கியமாக நில உடமை, முகாமைத்துவம் என்பனவும் வெளிநோக்கியாவாக மாற்றமடைந்த துடன், தனியார் மயமாக்கத்திற்குட்பட் டும் காணப்படுகின்றன. 1977 விருந்து அரி சியைப் பொறுத்தவரை தன்னிறைவை ஏற் படுத்துவதும், பெருந்தோட்டத்துறைக்கு மீள் வலு அளிப்பதுமே விவசாயத்துறை குறித்த அரசாங்கத்தின் முக்கிய கொள்கை களாகக் காணப்பட்டன. இவற்றை நிறை வேற்றுவதற்காக அரசாங்கம் உள்நாட்டு, வெளிநாட்டுத் தனியார் முதலீடுகளே இத் துறை நோக்கிக் கவரக்கூடிய வகையில் சில சலுகைகளே - வரி விடுதலே - அளிக்க முன்வந்தது. உதாரணமாக 1977 நவம் பரில் நிதியகமச்சரினுல் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் உணவுற்பத்தி, பழச் செய்கை, மிருக வளர்ப்பு போன்ற துறைகள் மீது தனியார் முதலீடுகளே மேற் கொள்ளக்கூடிய வகையில் கவர்ச்சிகரமான சில சலுகைகள் வழங்கப்படும் எனத் தெரி விக்கப்பட்டிருந்தது. இ ன் ஞெ ரு புற ம் வெளிநாட்டு முதலீட்டின் உதவியுடன்
H
 

விவசாய மேம்பாட்டு வி ஆ ப ங்கள் 1257 LT *, - A P Z) E.sir (5rı l'O, G86L'arm யத்தை மேம்பாடடையச் செய்யும் முயற் சிகளும் நடைபெற்று வருகின்றன. ஒப்பந்த அடிப்படையில் நில உடமைகளே வெளி நாட்டவருக்கு மாற்றுவதன் மூலம் (பல் தேசியக் கம்பனிகளுக்கு) இலங்கையின் விவசாய அடிப்படைக் கைத்தொழிலப் பாரியளவில் தாபிப்பதற்கு வழிவகுக்கின் றது. உதாரணமாக இலங்கையில் சீனிக் கைத்தொழில் இவ் வகையில் பல்தேசியக் கம்பனிகள் ஊடாக நிர்வகிக்கப்பட்டு வரு வளித இலங்கையின் குடியான் விவசாயத் தில் ஏற்பட்ட ஒரு முக்கிய மாற்றம்
ଶTଙ୍ଗ ତunt wh.
இலங்கையின் குடியான் விவசாயம் நர்ட் டின் உணவுற்பத்தித் தேவையையே முக்கிய நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்ற தென்றவகையில் நா ட் டி ன் அதிகரித்து வரும் சனத் தொகைக்கேற்ப உணவுத் தேவையைச் சமாளிக்கின்ற பொறுப்பும் இத்துறையிடமே விடப்படுகின்றது. இவ் வகையில் நோக்கும்போது குடியான்

Page 5
விவசாய உற்பத்தியில் ஏற்படுகின்ற ஒவ் வொரு மாற்றங்களும் சந்தையில் உணவு நிரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தும். இலங்கை மக்களின் பிரதான உணவாக நெல்லே விளங்குவதால் சந்தையில் உண வுப் பற்ருக்குறை ஏற்படாதவாறு அர சாங்கம் நெற் செய்கை குறித்து கூடுதலான கவனம் எடுப்பது அவசியமாகின்றது. 1948-ம் ஆண்டு நெல்லிற்கான உத்தரவாத விலைத் திட்டத்தின் அறிமுகம் செய்வதி லிருந்து 1973-ம் ஆண்டு நெற் காணி தொடர்பான சட்டங்கள்வரை மேற் கொள்ளப்பட்ட நிறுவன ரீதியான ஒழுங்கு படுத்தல்கள் ஏதோவொரு வகையில் அரிசி உற்பத்தியை அதிகரிப்பதற்கான அபி விருத்தி உபாயங்களாகவே செயற்பட்டு வந்திருக்கின்றன. இவ்வாருன அபிவிருத் திக் கொள்கைகளின் விளைவாக நெல் உற் பத்தி இன்று ஓரளவு தன்னிறைவுக் கட் டத்தினை அடைந்து கொண்டு வருகின் றது. இந் நிலையில் அரசாங்கம் நெற்துறை குறித்த புதிய அபிவிருத்திவழிமுறைகளாக அறுவடைக்குப் பிந் திய கட்டங்களான சந்தைப்படுத்தல், களஞ்சியப்படுத்தல், பதப்படுத்தல், விலேநிலைமைகளைக் கவனித் தல் என்பவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கையில் நெல் உற்பத்தியின் தற் போதைய நிலையும், இதன் அபிவிருத்தி தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய உபாயங்கள் பற்றி யும் 1987-ம் ஆண்டு மத்திய வங்கி பொருளாதார மீளாய்வில் பின்வருமாறு குறிப்பிடப்பட் டுள்ளது. 'நாடு நெல்லுற்பத்தியில் தன் னிறைவை அடைகின்ற கட்டத்தில் இருப் பதுடன் அதிகரித்துவரும் சனத் தொகை யிடமிருத்து எழுகின்ற கேள்வியைச் சமா ளிக்கக் கூடியவகையில் இத்துறை குறித்து மேலும் சில முயற்சிகள் எடுப்பதும் அவ சியமாகின்றது. தற்போது பல்வேறு நீர்ப் பாசனத் திட்டங்களின்கீழ் புதிய பயிர்ச் செய் நிலம் அதிகரித்து வருவதும், திருந் திய விதை வகைகளிலும், ஏனைய உள்ளிடு கணினதும் கிடைப்புத் தன்மையும், சிறந்த விரிவாக்க ஆராய்ச்சி சேவைகளும், வருமா னத்தை அளிக்கக்கூடிய விலை அமைப்பும்

மிகக் குறுகிய காலத்தில் நெல்லில் மிகை உற் பத்தியை ஏற்படுத்தவே செய்யும். tóss உற்பத்தியின் விளைவாகத் தோன்றும் வில் வீழ்ச்சிகளிலிருந்தும், இலாப எல்லைகளின் குறைவிலிருந்தும் விவசாயிகளைப் பாத் காக்க பயன்மிக்க வழிமுறைகளைக் கடைப் பிடிப்பது இன்றியமையாததாகின்றது. அத் துடன் கோதுமை மாவிற்குப் பதிலாக அரிசி மாவைப் பயன்படுத்தக் கூடிய செய் முறைகளைக் கடைப்பிடிப்பதுடன், பொருத் தமான விலையிடல் கொள்கைகளைக் கடைப் பிடிப்பதும் அவசியமாகின்றது. இத்துடன் நெற் களஞ்சியங்களின் கொள்வனவு இய லளவினை அதிகரிப்பதும் அவசியம்."
மேற்கூறிய வகையில் நெல் உற்பத்தி தொடர்பாக ஏற்ப டு கி ன் ற மிகை உற் பத்திப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உற் பத்திக்கட்டத்திலிருந்து நுகர்வுக் கட்டம் நோக்கிச் சில புதிய உபா யங் க அளக் கையாள்வது அவசியமாகும். இலங்கையில் கோதுமை மாவுக்கான நுகர்வுத் தேவை அதிகரித்து வருவதஞ்ல், இதனை நிரம்பல் செய்வதற்கு அரசாங்கம் பெருந்தொகைப் பணத்தைச் செலவு செய்து இறக்குமதி செய்யவேண்டியிருக்கின்றது.1987ல் இறக்கு மதி செய்யப்பட்ட கோதுமையின் (தானிய யூம் + மார் பெறுமதி 2.03 பில்லியன் ரூபா ஆகும். உள்நாட்டில் இதற்குப் பதி வீடாகத் தானியங்களே உற்பத்தி செய் யக்கூடிய வாய்ப்பிலிருந்தும் இவ்வாறு இறக்குமதி செய்வது இலங்கையின் சென் மதி நிலுவைப் பிரச்சினையை மேலும் மோசமாக்குவதாக அமையும். இந் நிலையில் நெல்லுற்பத்தியை ஒரு கைத்தொழிலாக மாற்றுவதன் மூலம் அரிசி மா என்ற வகை யில் பெருமளவு அந்நிய செலாவணியை மீதப்படுத்த முடியும். நெல் சார்ந்த கைத்தொழில் இறக்குமதிப் பிரதியீட்டுக் கைத்தொழில் என்ற நிலையில்மட்டுமன்றி ஏற்றுமதி மேம்பா ட் டு கைத்தொழில் என்ற நிலையிலும் அபிவிருத்தி செய்யப் படும்போது அந்நிய செலாவணி வரு மானத்தைப் பெறுவதுடன் இத்துறையில் ஏற்படுகின்ற பருவகாலமறைமுக வேை யின்மைகளையும் ஒரளவுக்குக் குறைத்துக் கொள்ள முடியும்.
(25-ம் பக்கத்தில் தொடரும்)

Page 6
விவசாய அபிவிருத்தி
புதிய உபாயங்கள்
இலங்கை போன்ற வளர்முக நாடு அளின் பொருளாதார முன்னேற்றத்திற் கும், வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்கவும் உதவக்கூடிய துன்ற விவசாயமே ஆகும். குறிக்கப்பட்ட ஒரு தொகைப் பணத் தில், உருவாக்கக் கூடி அதிக கூடிய தொழில் வாய்ப்புக்கள் விவசாயத்துறை யிலேயே கர்ணப்பெறும் உதாரணமாக, இலங்கையில் தொழில் வாய்ப்பதிகரித்த துறையாக விள்ங்குவது பெருந்தோட்டத் துறையாகும்.பிட்டுப்பூச்சி விளர்ப்புத்துறை, இதஜனவிட "அதி"க்ள் வு" ே ருக் குத் தொழில்வாய்ப்பை அளிக்கக் கூடியதேயா பினும், நீர்ப்பாசன நிலங்களிலேயே இது சரித்தியப்படுகின்றது.
그 ॥ 量
விவசாய உற்பத்திப் பொருட்களின் உற்பத்தித் திறன் அதிகரிப்பையும், அத் ஒாடு உற்பத்தியாளர்களின் செல்வ் நிஃப் அதிகரிப்பையுமே நரம் விவசாய அபி விருத்தி எனக் கருதுகிறுேம் விவசாயி சுனின் வாழ்க்கைத் தரமுயர்ந்தால் வீறு கொண்ட பொருளாதார் வளர்ச்சிநாட் டிலேற்படும். இஸ்ரேல்யப்பான் போன்ற
 

நாடுகளின் வளர்ச்சிக் காலத்தில் G in ö கொள்ளப்பட்ட அரசியற் திசைகாட்டல் இதற்கோர் ஒப்புவமையற்ற எடுத் துக் காட்டாகும். -
- எமது நாட்டில் விவசாயிகளின் உற் பத்திகளினுற் பயனடைந்தோர், நடுத்தர கர்களுட்பட்ட வர்த்தகர்களும், நுகர்
கலாநிதி --- E i ri 剑 F བ་ ಏt tD(565 J J 1122|T , -
வோருமே ஆவர். அரசியற் காரணங்களி ணு,லும், தூர்திருஷ்டி நீேர்க்சுற்ற தலைமைத் துவத்தினுலும் 'அரிசி உற்பத்தியாளர்கள் (நெல்) ப்ரதிக்கப்பட்டு வந்துள்ளம்ை வரலாற்று உணடிையா குடி , " விவசாய அபிவிருத்திக்கான புதிய உபாயங்களைப் பின்வரும் -த*வப்புக்களின் கீழ் ஆராய்வது உசிதமுடையதென எண் graper. -

Page 7
1. கொள்கை வகுப்பும், திசைகாட்டலும்
விவசாயம் புத்துயிர் பெற வேண்டின், நீண்டகால, குறுகியகால அறுவடைக் கான திட்டங்கள், திறமையுடையோரால் வகுக்கப்படல் வேண்டும். அத் திட்டங்க ளனைத்திலும், விவசாயிகள் இது காலம் வரை பலிக்கடாக்களாகக் காரணமாயி ருந்த சகல அக, புறக் காரணிகளும் நீக் கப்படல் வேண்டும்.
2. ஏற்றுமதி விவசாயம்
ஊக்குவிக்கப்படல் வேண்டும்
விவசாயிகட்கு அதிகளவு வருவாயைத் தரக் கூடியதும், ஏற்றுமதிக்குகந்தனவுமான பயிர்ச்செய்கை ஊக்குவிக்கப்படல் வேண் டும். உதாரணமாக கெர்கின் (Gherkin) எனப்படும் வெள்ளரிக் காய்களினுற்பத்தி அண்மைக் காலங்களில் ம க ரா வலி ப் பிர தேசங்களில் பயிரிடப்பட்டு ஏற்று மதி செய்யப்பட்டன. மேலும் ஜின் செங் (Ginseng) குங்குமம் ஆகியனவும் இங்ங் னம் ஊக்குவிக்கப்படலாம். இச் செயற் பாடுகளின் போதெல்லாம் உள்ளூர் உண வுற்பத்திகள் பாதிக்கப்படாது பே ணிக் கொள்வது முக்கியமாகும். (எதியோப்பி யாவில் மக்கள் உணவின்றி வாடியிறந்து கொண்டிருந்தபோது அந் நாட்டிலிருந்து விமானங்கள் மூலம் தக்காளிப் பழங்கள் ஐரோப்பியச் சந்தைகட்கு கொண்டு செல் லப்பட்ட காட்சியை யாரும் சீக்கிரத்தில் மறந்திருக்க முடியாது)
3. சந்தைப்படுத்தலும் செலாவணிச் சேமிப்பும்
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படும் பொருட்களினல் அந்நியச் செலாவ ணியைத் தேடித்தரும் இயந்திர உற்பத்திப் பொருட்களை வனைவோருக்குக் கா ட் டப் படும் ( ைத த் த ஆடை ஏற்றுமதியாளர்

கள்) சலுகைகளும், சுதாகரிப்பும் வெளி நாட்டிறக்குமதிகளை தவிர்க்க உ த வும் விவசாயிக ட் கு காட்டப்படாமை, ஒரு திட்ட மிட்ட பராமுகச் செயலே. குறிக் கப்பட்ட விவசாய உற்பத்திப் பொருட் களை அரசினல் அங்கீகரிக்கப்பட்ட பண்ட சாலைகட்குச் சந்தைப்படுத்துவோருக்கு, நியாயவிலைகளை அளிப்பதோடு, அப்பணத்தி லொரு பகுதியை, அவர்களின் கணக்கு களில்-வங்கி வைப்புப் பணமாய் இரண்டு வருடங்கட்கு அரசு வைத்துக் கொள்ள வேண்டும். இதிலொரு பகுதியை வெளி நாட்டுச் செலாவணியாகவே நிரந்தர வைப் பிலிடல் வேண்டும். விற்பனையில் 3 சத வீதத்தினை இவ்வாறு வைப்பிடலாம். பொரு ளாதார நிபுணத்துவம் வாய்ந்தோரைக் கொண்டு இவ்விடயத்த்ை மேலும் ஆராய லாம். இதனல் அரசுக்கும், விவசாயிகட் கும், பல அனுகூலங்களுண்டாகும். வெளி நாடு சென்றுழைத்து வருவோருக்கும், உள் நாட்டுழைப்போருக்குமிடையிலே ற் படும் * பொருளாதாரக் கலாச்சாரப் பிளவை" நிவர்த்திக்கவும் இது உதவும்.
4. ஒத்திசைவான தொழில்நுட்ப
அறிமுகம் விவசாயிகளின் முது  ைக முறிக்கும் வேலைப் பளுவைக் குறைக்கக் கூடிய இயந் திர சாதனங்களை அறிமுகப்படுத்தல் வேண்டும். இ  ைவ, ஏற்புடைத்தான தொழில்நுட்பங்களாயிருத்தல் வேண்டும். இவற்றுக்குக் காரணமாகப் பின்வரும் சில வற்றைக் குறிப்பிடலாம்: .
(அ) புல்லறுக்குமியந்திரம்
(ஆ) புல்லு, வைக்கோல், வாழைத்தண்டு ஆகியனவற்றைச் சிறு துண்டங்களாக நறுக்கக் கூடிய இயந்திரம். இவை, கைவிசை கொண்டோ, இயந்திர வலுக்கொண்டோ இயக் க ப் பட க் கூடியனவாயிருத்தல் வேண்டும்.

Page 8
(இ) வைக்கோற் பொதி பண்ணும் இயந் திரம். அதுவும், எமது நாட்டிற் காணப்படும் நான்கு சக்கர ட்ரக்டர் களிற் பொருத்தி இயக்கக் கூடிய அமைப்புடைத்தாயிருக்க வேண்டும். இலங்கையில் இன்று, 30,000 க்கும் மேற்பட்ட நான்கு சக்கர ட்ரக்டர் கள் உள்ளன. அறுவடை காலங் களில், நெல்வைக்கோல், சோயா, கெள8, நிலக்கடலை, சோளம் ஆகி யனவற்றின் சருகுகள் அனைத்தும் இங்ஙனம் பொதி செய்யப்பட்டுப் பேணப்படின் இறைச்சி, பால் உற்பத் திகளில் இன்னும் ஐந்து வருடங்களில் தன்னிறைவு கண்டு விடலாம். இந்த செயற்படுத்தக் கூடிய அடிப்படைக் காரணியை இது வ  ை திட்டமிடு
வோர் காணத்தவறி விட்டனர்.
(ஈ) கழிவுப் பொருட்களை உணவாக்குஞ் செயற்றிட்டங்களைப் பாரிய அளவில் அறிமுகப்படுத்தல், இவ்வழியே, பண் ணைக்கோழி கூடங்களில் செறிந்து கிடக்கும் கோழியெச்சங்களும், கூளங் களும் அசைபோடும் விலங்குகட் குணவாக்கப்படலாம். அவ்வாறே, இலவ்சம் பஞ்சுக்கொட்டை, இறப்பர் கொட்டை, மாங்கொட்டை, புளியங் கொட்டை, வேப்பங்கொட்டை, பிண் ணுக்கு ஆதியனவும், பதனிடப்படும் பழவகைகளின் கழிவுகளும், விலங் குணவுகளாகப் பயன்படுத்தப்பட லாம். சீனியாலைகளில் கழிவுக் கருப் பஞ்சாறு, சக்கை ஆகியன அற்புத மானவிலங்குத் தீவனங்களாகும். இப் பேர்ப்பட்ட் தொழிற்சாலைகட் கருகில் பிரத்தியேகப் பண்ணை விலங்குற் பத்தியாளர்களின் முயற்சிகளை அர

(d)
சும், வங்கிகளும் தாராளமாக ஊக்கு விக்க வேண்டும்.
அசைபோடுவனவற்றுக்கு உணவாகக் கூடியதும், புரதச் செலவைக் குறைக் கக் கூடியதுமான 'யூரியா - மொலா 606ie'' (Urea Molasses Blocks) கட்டிகளை உற்பத்தி செய்து விதி யோகிக்கப்படுவது வரவேற்கப்படல்
வேண்டும்.
(ஊ) சாணவாய்வு உற்பத்திச் சாதனங்
களை அதிகரிப்பதோடு, சாணவாயு 6696) (Bio Gas) guisdió que இயந்திரங்களை முறை யாக வடி வமைத்தல் வேண்டும்,
உதாரணம்:
1. மண்டல் விளக்குகள் 2. நீரிறைக்கும் இயந்திரம் 3. குளிர்சாதனப் பெட்டிகள் 4. பரல் கறக்கும் இயந்திரம் 5. உணவரைக்கும் இயந்திரம் 6. முட்டை பொரிக்கும் இயந்திரம் 7. விசேட சூடேற்றும் கருவி
விவசாயத் திணைக்களத்திற்கும், பல் கலைக்கழகங்கட்குமிடையில் நெருங்கிய தொடர்புகளை வளர்ப்பதோடு, பிர தேச உற்பத்திகளை அதிகரிப்போருக் குத் தகுந்த சன்மானமளிக்கப்பட்டுக் கெளரவிக்கப்படல் வேண்டும்.
கிராமங்கள் தோறும் மாதிரிப் பண்ணை
களை அமைப்பதற்குரிய ஊக்குவிப் பளிக்கப்படல் வேண்டும்.
இங்ஙனம், மேற்குறித்த விடயங்கள்
அணுகப்படின், இத்தேசத்தின் வறுமை ஒளிமயமான எதிர்காலம் உருவாகுமென்
திண்ணம். O
سن- 6

Page 9
சந்தைக்கு
66
சிந்தைக்கு உற்பத்தி" எனப்படும் சித்தாந்தம் இலங்கைக்கு ஒரு புதிய அம் சம் அல்ல: இலங்கை விவசாயமானது பெருந்தோட்ட துறையையும், கமித்துறை யையும் உள்ளடக்குகிறது என்பது எம் எல் லோருக்கும் தெரியும். தேயிலை, இறப்பர், தெங்கு ஆகியவற்றை உள்ளடக்கிய பெருந் தோட்டத்துறையானது கமத்துறையை விட பழமை வாய்ந்ததாக இல்லாத போதும், சந்தைக்கு உற்பத்தி' என்ற சித்தாந்தத்தின் படியே ஒழுங்கு செய்யப் பட்டது. இந்த சித்தாந்தத்தில் முக்கிய சொல்லாக விளங்குவது “சந்தை ஆகும். கொள்வனவாளர்களும், விற்பனையாளர் களும் ஒன்று கூடும் ஒரு இடமே சந்தை யாகும். (இது குறிப்பிட்ட இடமொன்றில் அமைந்திருக்க வேண்டும் என்பது அவசிய மில்லை). பொருட்களை வாங்குவதற்கு கொள்வனவாளர்கள் இருக்காத பட்சத்தில் அல்லது பொருட்களுக்கு கிராக்கி இருக் காத பட்சத்தில் சந்தையானது இருக்க மாட்டாது. எனினும், விற்பனையாளர் களும், விநியோகமும் இருக்கும் பட்சத்தில் அதிகரித்த கிராக்கி இருக்கும் எனச் சிலர் வாதம் புரியலாம். இந்த வாதத்தையிட்டு நான் சவால் விடுக்காத போதும் சில குறிப் பிட்ட பொருட்களுக்கு இவ்விதமான கிராக்கி நிலவுகின்றது. ஆனல், பொது மக்களால் பொதுவாகப் பாவிக்கப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கு கிராக்கி அவசியமில்லை.
இலங்கையில் வெளிநாட்டவர்களால் பெரும் அளவில் தேயிலை, இறப் பர், தென்னை ட யி ரி ட ப் பட்ட போது இப் பொருட்களுக்கு வெளிநாட்டுச் சந்தையில்

உற்பத்தி
கிராக்கி இருந்தது. எனவே, சந்தையின் முக்கியத்துவம் வெளிப்படையானது.
எமது கரிசனையாக விளங்கும் கமத்து றையைச் சற்று நோக்குவோம். 'கிழக்கின் பசுமை" என இலங்கையைப் பற்றி சரித் திர நூல் எடுத்துரைக்கின்றது. 45 4.- Abi S5 காலத்தில் அரிசிக்கு சந்தையொன்று இருந் தமை வெளிப்படையானது. இந்த கிராக் கியைப் பூர்த்தி செய்யுமுகமாகவே Arřů பாசன வசதிகள் போன்ற உள்ளக அமைப்பு அழிந்து சந்தை நிலையங்கள் வேறு நாடு களுக்கு இடமாறின.
எனவே, கமக்காரர்களின் வருமானம் அதிகரிக்க வேண்டுமானல் சந்தையின்பாற் கமத்துறை திரும்ப வேண்டும். சந்  ைத
கலாநிதி பிரேட்ரிக் அபேரட்ன
தலைவர், விவசாய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு
களின் கிடைக்கப்பெறும் தன்மையைத் தேடுவதே மிக முக்கியமான முன் அவசிய மாகும். அல்லது இதை இலகுவில் கூறுவ தென்ருல் பொருளுக்கு கிராக்கி ஒன்று உள்ளதா என்பதை கருத்திற் கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் சந்தை தோல்வியடைந்ததினுல் கமக்காரர்கள் பாரதூரமான வழியில் பாதிக்கப்பட்ட னர். சில காலத்திற்கு முன் சோயா அவரை உற்பத்தியும், சந்தை தோல்வி யடைந்தமையும், ஒரு குறிப்பிட்டத்தக்க அம்சமாகும். எனவே, பாதுகாப்பான சந் தையின் முக்கியத்துவத்தை மேலும் வலி யுறுத்த வேண்டும் என்பது அவசியமில்லை.

Page 10
இந்த சித்தாந்தம் செயற்படுவதற் கான ஏனைய தேவைகளேப் பற்றி கருத்
துப் பரிமாறுவதற்கு முன் ச ந்  ைத க்கு உற்பத்தி செய்ய ப் படு வ தற் கா ன அனுகூலங்கள் குறித்து ஆராய்வோம். ஆலடி கையில் அ ரி சி உற்பத்தியானது உனவு பாதுகாப்புக்கும் சமூக கலாசாரத் தொ டர் புக ளு க் கும் அதி கள வில் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை யாவரும் அறிந்துள்ளனர். இக் கா ரணி களேத் தவிர்த்து, ஏனேய பயிர் க எரி ல் இருந்து கிடைக்கும் லாபங்களுடன் ஒப் பிடும் போது அரிசி உற்பத்திக்கு குறைந் தளவு லாபமே கிட்டுகிறது. புதிய தொழில் நுட்பங்களே உபயோகித்து உற்பத்தியை அதிகரிக்க முடிகின்ற போதும் உற்பத்தி யின் செலவினம், அரிசியின் குறைந்த விலே
 

"எமது கமக்காரர்கள் விலேயில் கரிசனே கொண்டவர்கள். தமது வருவாயையும், லாபத்தையும் அதிகரிப்பதற்கு புதிய தொழில் நுட்பங்களேயும், சாத்தியக்கூறு களேயும் பின்பற்றுகிருர்கள்."
ஆகியன லா பத்  ைத குறைக்கின்றன. எனவே, இச்சூழ்நிலைகளின் கீழ் பானிய மட்ட வாழ்க்கையில் இருந்து நெல் உற் பத்திக் கமக்காரர்கள் விலகிச் செ ல் வது அபூர்வமேயாகும். சேனேப் பயிர்ச் செய் கையில் ஈடுபடும் கமக்காரர்களும் இதே வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர் கள் பரம்பரை, பரம்பரையாக மானியக் காரணத்திற்காக பலவிதமான பயிர் ச் செய்கையில் ஈடுபடுகிருர்கள். எனினும், சில உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டபோது கமக் காரர்கள் தமது விளேச்சலப் பெ ரு க் கி லாபங்களே ஈட்டினுர்கள் என அண்மைய அனுபவங்கள் எடுத் துக் காட்டுகின்றன. இச்சித்தாந்ததிற்கு பல காரணிகள் வெளிப்
பட்டுள்ளன.
-

Page 11
எமது கமக்காரர்கள் விலையில் கரிசனை கொண்டவர்கள். தமது வருவாயையும், லாபத்தையும் அதிகரிப்பதற்காக புதிய தொழில் நுட்பங்களையும், சாத்தியக் கூறு களையும் பின்பற்றுகிறர்கள். எனவே, சந் தைக்காக உற்பத்தி செய்வதற்கான சாத் தியம் உள்ளது. எமது இளைஞர்களை விவ சாயத்திற்கு மீள் திருப்புவதே இச்சித்தாந் தத்தின் ஏ னை ய அணு கூ ல மா கும். தற்போதைய கல்வி முறையில் இளைஞர் வெ ள் ளை கொல ர் தொழில் களிலேயே விருப் புடைய வர்களாக விளங்குகிருர்கள். இதற்கு கடினமான விவசாயப் பணிகளில் இருந்து விலகுவது மட்டும் தான் காரணம் அல்ல. ஆனல், பாரம்பரிய விவசாயத் துறைகளில் ஈடுபடு வதனல் குறைந்தளவு லாபமே கிடைப் பதும் காரணமாகும்.
“சந்தைக்கு உற்பத்தி’ என்ற சித் தாந்தம் லாபமான பயிர்களில் இ ைங் காணப்படுதலுடன் ந  ைட முறை க்கு கொண்டு வரப்பட்டால் படித்த இளைஞர் களும் விவசாயத்தின்பாற் கவரப்படு வார்கள் என்பதில் ஐயமில்லை. இவர்களது கல்வி புதிய தொழில் நுட்பங்சளைப் பின் பற்றுவதற்கு உதவிபுரியும். இச்சித்தாந்தம் நாட்டுக்கு முழு அளவில் அனுகூலங்களை வழங்கும். இச்சித்தாந்தம் ஒரே பயிரிடல் முறையிலிருந்து பல பயிரிடல் முறைக்கு வழிவகுக்கின்றது. இது பல அனுகூலங் களைக் கொண்டது. ஏற்றுமதி கிரா க் இ உள்ள பயிர்களை விளைவிப்பதன் elp 6u b எமது நாடு அதிகளவு அந் நிய செலா வணியை உழைக்க முடியும். இதே வேளை ஏற்கனவே இறக்குமதியான உள்ளூரில் நல்ல கிராக்கி உள்ள பயிர்களை விளைவிப் பதன் மூலம் அந்நிய செலாவணியை மீதப் படுத்தலாம். கிருமி அல்லது நோய் ஆகிய வற்றினல் பயிரொன்று பாதிப்படைந்தால் அல்லது ஒரு குறிப்பிட்ட பயிருக்கு சந்தை
- 9

யில் பெறுமதி கிட்டா விட்டால் ஏனைய பயிர்கள் அடிதாங்கி (BUFFER) பயிர் களாக விளங்கலாம். சந்தைக்கான உற் பத்தி பாரிய சேவைத்துறையை வளர்க் கும். இதன் மூலம் ஏற்றி இறக்கல், களஞ் சியப்படுத்தல், பொதிப்படுத்தல் போன்ற துறைகள் வளர்ச்சி அடைகின்றன. இது மேலும் தொழில் வாய்ப்பினைப் பெருக் கும.
சந்தைக்கான உற்பத்தியில் பிரச்சினை கள் இல்லாமல் இ ல் லை. இவ்விதமான எதிர்மாமுன தாக்கங்களுக்கு க ரி ச என காட்டுவது முக்கியமாகும். அப்பொழுது தான் லாபத்தை ஈட்டி க் கொடுக்கும் "சந்தைக்கான உற்பத்தித்" தி ட் டம் சாத்தியப்படும்.
எமது கமக்காரர்கள் விசேடமாக சேனை நிலைமைகளின் கீழ் மானிய காரணி களுக்காக பலதரப்பட்ட பயிர்களை விளை விக்கிருர்கள் என்பது அறியப்பட்ட ஓர் உண்மையாகும். தானியங்கள், கிழங்கு கள், மரக்கறிகள் போன்றவை இப் பயிர் களுள் அடங்கும். எனவே, இப் பயிர்கள் அதிகளவு போஷாக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்தன என்பதை நம்புவது நியாயமானதாகும். எனினும், சந்தைக் கான உற்பத்தி இந்த முறையை மாற்ற முடியும். ஏனெனில் சந்தைக்கென விளை விக்கப்படும் சில பயிர்கள் போஷாக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாட்டாத நிலையில் இருக்கலாம். எனவே, போஷாக் குத் தேவைகள் தொடர்பாக பொருத்த மான பயிற்சி அல்லது தகவலை அளிப்ப தற்கு முன்னுரிமை வழங்கு வ து முக்கியமானதாகும்.
அதிகரித்த வருவாய்கள் மூலம் அத்தி யாவசியப் பொருட்களை மட்டுமன்றி போஷாக்கு நிறைந்த உணவுகளையும் கொள்வனவு செய்யக் கூடியதாகவிருக்கும்.

Page 12
சந்தை விலைகள் ரறி இறங்கும் போது விவ சாயிகள் நில் ஒரு முக்கியமான ਲਸੀaਟੈਗ பாகும். எனவே, உத்தரவாத விலையில் அல்லது அடிமட்ட விலையில் பொருட்களை ஆரம்பத்தில் இருந்தே கொள்வனவு செய் வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் விலை ஏறி இறங்கு வதைத் தவிர்ப்பதற்கு அடிதாங்கி கையி ருப்புக்களையும் கொண்டிருக்க வேண்டும். இக் கருத்தை இலகுவில் சொல்ல முடியும். ஆஞல், செயல்படுத்துவது கஷ்டம். ஏனெனில் பெரும்பாலான விவசாய உற் பத்திகள் அழுகிப் போகும் த ன்  ைம கொண்டவை. எமது கமக்காரர்கள் சிறு வயற்பரப்பிலேயே அரிசியை விளைவிக்கிருர் கள், ஆஞ ல், வெவ்வேறு பட் ட கமக்காரர்கள் வெவ்வேறுபட்ட பயிர்களை விளைவிப்பதற்கு முயன்ருல் நீர் முகாமைத் துவம் ஒரு கஷ்டமான முயற்சியாக முடி யும். எனவே, சகல கமக்காரர்களும் ஒரே விதமான பயிரை விளைவிக்க முடிவு எடுப் பதே ஏற்றுக் கொள்ளத்தக்கது.
"சந்தைக்கான உற்பத்தி திட்டத்தை செயற்படுத்துவதற்கான சில நிபந்தண்கள் குறித்து நாம் ஆராய்வோம். இச் சித் தாந்தம் செயற்பட ஒரு நிபந்தமான சந்தையின் முக்கியத்துவத்தை நான் ஏற் கனவே குறிப்பிட்டிருந்தேன். சந்தைக் இராக்கியை பூர்த்தி செய்வதே உற்பத்தி யின் அடுத்த கட்டமாகும். சந்தையில் போட்டியிடுவதற்கு விலையை நிர்ணயிக்கும் போது அது போட்டிக்குரியதாக இருக்க வேண்டும். ஏற்றுமதி சந்தைக்காக உற் பத்தி செய்யப்படுவதென்றல் உள்ளூர் விலைகளை உலக சந்தை விலைகளை விடக் குறைவாக இருக்க வேண்டும். இல்லா விடில் ஏற்றுமதிக்கான கேள்வி இருக்க மாட்டாது. இதே போல உலக சந்தையில் ஏதாவது ஒரு பொருள் மலிவாக கிடைக் கும் பட்சத்தில் வர்த்தக கட்டுப்பாடுகள்
= } |

நடைமுறையில் இல்லா விட்டால் இப் பொருளை இறக் கு மதி செய்வது மலிவானதாகும்.
இரு பிராந்தியங்கள் ) ، يو * வும் "ஆ" வும்) இருந்து, இவை இரண்டும் குறிப் பிட்ட பயிரொன்றுக்கு பொருத்த மென் ரூல் "ஆ" பிராந்தியத்துடன் ஒப்பிடும் போது 'அ' பிராந்தியம் அதிகளவு தொழி லாளர்களைக் கொண்டிருந்தால் 'அ' பிராந் தியத்தில் பயிரை விளைவிப்பதே மிகவும் பொருத்தமானதாகும். ர னெ னில் "அ" பிராந்தியத்தில் உற்பத்தியின் செலவினம்
குறைவாக இருக்கும். இது தான் ஒப் பீட்டு அனுகூலத்தின் அ டி ப் படை க் கொள்கையாகும். பயிர்கள்/கால்நடை
ஆகியவற்றை இனங் காணுவதற்கும் சில ஒப்பீட்டு அனுகூலத்தின் கொள்கையை உபயோகித்து குறிப்பிட்ட பிராந்தியங்க ளில் இவீற்றின் பொருத்தத் தன்மைக்கும் பொருளாதார, தொழில்நுட்ப ஆய்வை மேற்கொண்டால் குறைந்த உற்பத்திச் செலவினத்துடன் பயிர்/பிராந்திய இணைப் பின நாம் இனங் காணலாம். ானவே போட்டிக்குரிய விலைகள் கிடைக்கக் கூடிய வர்த்தகமானது சாத்தியமாவதுடன் சற் தைக்கான உற்பத்தியும் சாதிக்கப்படுகின் ይወŠ• எனவே, இதை சாதிப்பதற்கு இ ட த தி ன் பெளதீக குணதிசயங்கள், பயிர்கள்/கால்நடையின் தொழில்நுட்ப தேவை, கிடைக்கப் பெறும் விரி வாக்க சேவைகள் மற்றும் ஏனைய ஆதரவுச் சேவை கள் போன்ற அதிகளவு தகவல் அத்தியா வசியமாகும்.
உற்பத்தி, சந்தையை நோக்கி இருக்க வேண்டும். பயிர்கள்|கால்நடையை தேர்ந் தெடுப்பதற்கு அவை பெளதீக நிலைமை களுக்கு ஈடுகொடுக்க வேண்டும். ஆனல் சந்தை வீழ்ச்சி அடையும் போது அல்லது விலைகள் ஏறி இறங்கும்போது கமக்காரர்களைக் காப்பாற்றவேண்டும்.
0 --

Page 13
உலர் வலய விவசாய அளவிலான தை
*-லர் வலயத்தில் மேட்டு நிலப் பயிர் களை இடம்பெயர்த்துச்செய்யப்படும் பாரம் பரிய பயிர்ச்செய்கை முறையிலேயே செய்து வந்தார்கள். இம் முறையில் நிலத்தைப் பண்படுத்தாத நிலையில் அன்றி மிகக் குறைந் தளவான பண்படுத்தலின் கீழே பயிர் செய் தார்கள். தரைப் பண்படுத்தலின் முக்கிய நோக்கம் களைகளைக் கட்டுப்படுத்துவதும் மண்ணின் உதிரக் கூடிய நிலையைப் பெற்று விதைகளை நன்குமுளைக்கச் செய்துவிரைவான ஆரம்ப வளர்ச்சியை உறுதிப்படுத்துவது மாகும். பொதுவாக முதலில் நாம் நிலத் தைப் பயிர்ச்செய்கைக்காகப் பண்படுத்தும் போது அங்கு களைகளிருப்பதில்லை. சேனைத் தரைகளின் மண் பயிர்ச்செய்கைக்கு உகந்த பதத்தில் இருக்கிறது. பின்பு தொடர்ச்சி யாகக் களைகள் இங்கு பரம்பி மண்ணின் பதத்தைக் குறைத்து விடுகிறது. இதனுலே இந் நிலங்கள் பல வருடங்களுக்குப் பயிர் செய்யப்படாது தரிசாக விடப்படுகிறது.
நிலத்தின் அதிகரித்த தேவை காரண மாகக் கூடிய காலம் நிலத்தைத் தரிசாக விட்டு நாம் எதிர்பார்க்கும் நன்மைகளைப் பெற இடம் ஏற்படுவதுதில்லை குறைந்த காலம் தரிசாக விடுவதால் இவை களைகளின் தொகையைக் குறைப்பதற்கோ, இழந்து போன மண் ணி ன் பதத்தை மீண்டும் பெறவோ முடியாது இருக்கிறது. எனவே களைகளைக் கட்டுப்படுத்தவும், மண்ணின் பதத்தை முன்னேற்றவும் விவசாயிகள் பரந் தள வி லா ன பண்படுத்தும் முறைகளைக் கையாள வேண்டியிருக்கிறது.
உலர் வலயத்தில் பாதகமான காலநிலை யாலும் மண்ணின் நிலையற்ற தன்மையி லும் அங்கே பரந்தளவான பண்படுத்தல் முறைகளைக் கையாள்வதால் ஏற்படும் தாக் கங்கள் பல காலங்களுக்கு முன்பே உணரப் பட்டிருக்கிறது. ஆரம்ப காலத்தில் வரண்ட வலய விவசாய அபிவிருத்திக்குப் பொறுப் பாக இருந்தவர்கள் அங்குள்ள மழை வீழ்ச் சிக்கும், மண் நிலைக்கும் ஏற்றவாறு மண் பண்படுத்தல் நல்ல முறையில் கையாளப்

த்தில் மிகக் குறைந்த ரை பண்படுத்தல்
படவில்லை என்பதை உணர்ந்திருந்தார்கள். மண்ணின் அரிமானத்தைப் பாதுகாப்பதற் காக மிகக் குறைந்த அளவிலேயே மண்ணைப் பண்படுத்த வேண்டும் என்று இவர் க ள் ஆலோசனை கூறினர்கள்.
வருடம் பூராவும் தொடர்ச்சியான பயிராக்கலைக் கைக்கொள்ளும் சில ஐரோப் பிய நாடுகளில் தரை பண்படுத்தல் எல்லா நிலைகளிலும் நன்மை பயப்பதில்லை என் பதைக் கண்டறிந்துள்ளனர்.
தற்போதைய நிலை யில் பண்படுத்த லால் ஏற்படும் தீமையான தாக்கங்களை விடப் பிறகாரணிகளான பொருளாதாரம், கால நிலைக்கேற்ப தகுந்த நேரத்தில் தரை
எச். பி. நாயக்ககோரல
பண்படுத்தல் போன்ற பிரச்சினைகளும் பண் படுத்தலில் கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
உலகின் பல பகுதிகளில் உள்ள ஆராய்ச் சியாளரின் கருத்துப் படி தரை பண்படுத் தலை மிகக் குறைந்த அளவுக்கோ அன்றி முற்ருகப் பண் ட (டு த் த ப்ப டா த நிலை யிலேயோ (பூச்சிய நிலை) பயிர் விளைச்3 பாதிக்காத அளவுக்கு செய்து கொள்ள (!PL}. வதாயும், சில சமயங்களில் இதனல் விளைவு கூட்டப்பட்டுள்ளதாயும் அறியக்கிடக்கிறது. எப்படி இருந்தாலும் இந்த உண்மையில் கருத்து வேறுபாடுகளும் நிலவுகின்றன. கட் டுரையாளர்கள் வரண்ட வலயத்தில் மிகக் குறைந்த அளவில் தரை பண்படுத்துவதால் பெற்றுள்ள அனுபவம் கீழே விளக்கப்பட்டுள் ளது.
மிகக் குறைந்த அளவான அல்லது பூச்சிய தரை பண்படுத்தல் தொழில் நுட்பம் :-
பெயருக்கு ஏற்றவாறு இங்கே பாரம் பரிய தரைப் பண்படுத்தலானது மிகக்
ـــــسم " .

Page 14
குறைந்த அளவிலோ, அன்றி பூச்சிய அள விலோ நேரத்திற்கு ஏற்பசெய்யப்படுகிறது. தரை பண்படுத்தல் கீழ்க் கண்டவாது குறைக்கப்படலாம்!
1) தரையைக் கண்களேக் கட்டுப்படுத்தக் கூடிய அளவுக்கு இலேசாக மட்டமாக அம்.
(2) பயிரை நாட்டும் வரிகளே மட்டும்
உழுது விடவும்.
(3) மிகக் குறைந்தளவிலான தரைப் பண் படுத்தல் தொடர்ந்து செய்யப்போகும் செயல் முறைகளே இலகுவாக்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு முறை இதைச் செய்தல்,
(4) ஆழம் குறைவாக
(5) பூச்சிய நிலையில்,
சுளேக் கட்டுப்படுத்தல் பரக்குவாட், அற் றசின் அல்லது றவுண்ட் அப் போன்ற களே நாசினிகளைப் பாவிப்பதன் மூலம் நிறை வேற்றலாம். கண்களேக் கட்டுப்படுத்திய உடன் விதைகஃனப் பொதி முறை மூலமோ அன்றிக் கையாலோ மண்ணுள் புதைத்து விடலாம். விதைகள் நட்ட பின்பு தோன்
 

றும் கனேசுளேப் பத்திரக் கலவை இடு வதாலோ அன்றி முளேக்க முன் கண்கண்க் கட்டுப்படுத்தும் கஃாநாசினிகளேப் பாவிப் பதாலோ கட்டுப்படுத்த முடியும்.
உலர் வலய மேட்டு நிலங்களில் குறைந்த அளவான தரை பண்படுத் தல். விதைகளே நாட்ட முன்பு களை களேக் கட்டுப்படுத்தல்:
விதைகளே நாட்ட முன்பு தோன்றும் கஃனகளேக் கட்டுப்படுத்த "றவுண்ட் அப்" பாவிக்கலாம். இதைவிட பரக்குவாட் , அற் றசீன் போன்ற கஃனநாசினிகளேயும் பாவிக்க லாம். இப்படிப் பல கஃ ைகொல்விகள் இருந்தபோதும் இவற்றின் அதிகரித்த விலே யானது இவற்றின் பாவனேயைக் கட்டுப் படுத்துகின்றது.
மகா இலுப்பள்ளம ஆராய்ச்சி நிலையத் தில் செய்த பரிசோதனைகளின் படி முளேத் திருக்கும் கனேகளே வரட்சியான காலநி3) யில் செதுக்கிக் காயவிடுவதால் கட்டுப்படுத்த முடியும். இச் செயல் முறையை விவசாயி கள் நூற்றுண்டு காலமாகச் செய்து வரு
8 H

Page 15
கிருர்கள். எபபடி இருப்பினும் பல்லாண்டுக் களைகளான கோரை வகையையும், அறுகு வகையையும் இப்படி அழிக்க முடியாது. இவற்றை க் கட்டுப்படுத்துவதற்கு களை நாசினிகளைப் பாவிக்க வேண்டும். அல்லது இதன் நிலக் கீழ்த் தண்டுகளைத் தரைப் பண் படுத்தல் மூலம் மேல் பிரட்டி எடுத்துக் காய விட வேண்டும்.
களைகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு வர் ஒரு முறையை மட்டும் நம்பி இருக்கக் கூடாது. அங்கே நிலவும் நிலைமைகளுக்கு ஏற்ப களை நாசினிகளைப் பாவிப்பதிலும், தரைப் பண்படுத்தலிலும் ஒரு இணக்கத் திற்கு வரவேண்டியது அவசியம் ,
மண்ணின் பதம்
நீண்ட காலத்திற்குப் புற்கள், மற்றும் காட்டு மரங்கள் வளர்ந்துள்ள செங்கபில நிற மண்ணுனது பயிர் வளர்ச்சிக்கு ஏற்ற நிலையில் உள்ளது. எப்படி இருப்பினும் பாதகமான கால நிலையில் மண்ணின் நிலை யற்ற நன்மையால் இந்த மண்ணின் தரம் விரைவில் குறைந்து கொண்டு போகிறது. இப்படிக் குறைந்து, போகும் தன்மை பாரம் பரிய நிலம் பண்படுத்தல் முறைகளின் மூலம் பாதகமாக்கப்படுகிறது. பாரம் பரிய பண் படுத்தல் முறையில் ஒரு சில வருடங்கள் பயிர் செய்த மக்கள் குறைந்த மண் பதத் தைக் கொண்டிருக்கும். ஆனல், இந்தப் பதத்தைக் குறைந்தளவு பண்படுத்தல் முறை யைக் காலப்போக்கில் கடைப்பிடிப்பதால் திருத்திவிட முடியும். இது மேல் மண் . ணின் நிலையான தன்மையைக் கூட்டுவதுடன் தொடர்பாக உள்ளது. மகா இலுப்பள்ளம வில் செய்த பரிசோதனைகளின்படி குறைந் தளவு பண்படுத்தலுட3 , பத்திரக் கலவை இட்டு அந்தத் தரையின் மேல் மண்ணின் கட்டமைப்பின் உறுதியானது தொடர்ந்து பண்படுத்தப்பட்ட திறந்த மண்ணின் கட் டமைப்பின் உறுதியிலும் பல மடங்கு அதிக மாக இருந்தது.
பயிரை / விதையை நாட்டிய பின்பு களைக் கட்டுப்படுத்தல்
பெரும்பாலான மேட்டு நிலப் பயிர் களுக்குக் களைகள் முளைக்க முன் விசிறும் களைக்கொல்லிகள் பல இருக்கின்றன. பயிர் களை ஸ்தாபித்த பின்பு இவைகளைப் பாவித் துக் களைகளைக் கட்டுப்படுத்த முடியும். இருந் தாலும் இதன் அதிகரித்த விலையானது இதன் பாவனையைக் கட்டுப்படுத்துகிறது.

குறைந்தளவான அல்லது பூச்சிய தரைப் பண்படுத்தலுடன் பத்திரக் கலவையையும் பாவிப்பது ஒரு ஒருங்கிணைந்த செயலாகின் றது. பத்திரக் கலவையானது பயிர்கள் ஸ்தாபித்த பின் தோன்றும் களைகளைச் சிறப் பாகக் கட்டுப்படுத்துகிறது. காய்ந்த களை கள் அல்லது பயிர் மீதிகளை இப்படிப் பத் திரக் கலவையாகப் பாவிக்கலாம். இந்தப் பத்திரக் கலவையைப் பாவிப்பதில் உள்ள கட்டுப்பாடுகள் பின்வருமாறு:
1. போதியளவு பத்திரக் கலவைக்குரிய மூலப் பொருட்கள் கிடையாமை. 2. விரைவாக சிதைவுறும் தன்மை.
3. இப்பத்திரக் கலவையை இடுவதற்குக் கூடிய வேலையாட்கள் தேவைப்படுகி ADğöl.
கூடிய பயிர் மீதிகளைத் தரக்கூடிய பயிர்களை நாம் தெரிவு செய்வதால் வயலி லேயே இப்பத்திரக் கலவைக்குரிய மூலப் பொருட்களை நாம் பெற முடியும். இதனுல் பத்திரக்கலவையைப் பரவுவதற்குரிய கூலி யாட்களின் தொகையையும் குறைக்கிறது.
குறைந்தளவு தரைப்பண்படுத்தலுடன் மழையை நம்பிய நிலையில் பல்வேறு பயிர் களில் இருந்து நாம் பேறக்கூடிய பயிர் மீதிகளின் விபரம் அட்டவணை 1 இல் தரப் பட்டுள்ளது.
திருப்தியான களைக்கட்டுப்படுத்தலுக்கு குறைந்தது ஒரு ஹெக்டரில் 4 தொன் பத் திரக்கலவையாவது பாவிக்கப்பட வேண் டும். காலபோகத்தில் செய்யப்படும் சோளம், குரக்கன் போன்ற பயிர்களின் மீதி சிறுபோகப் பயிர்ச் செய்கைக்குரிய பத்திரக்கலவையாகப் பாவிக்கப்படலாம். பாசிப்பயற்றிலும் பார்க்க கெளட்பீ கூடிய பயிர் மீதியை உற்பத்தி செய்கிறது,
பயிரின் ஆரம்ப வளர்ச்சியின் போது களைகள் முளைத்தலைத் தடை செய்யக்கூடிய அளவுக்கு பயிர் மூடி வளரல் நன்மை பயக்கத்தக்கதாகும். தானியப் பயிர்களி லும் பார்க்க பருப்புவகைத் தாவரங்கள் இப்படி விரைவாக வளர்ந்து தரையை மூடிவிடும் இயல்பு உள்ளவை. பயிர்கள் விரைவாக வளர்ந்து தரையை மூடி நிழல் கொடுப்பதற்கு, பசளையிடல், பயிர் அடர்த்தி சரியான இடைவெளி என்பன முக்கியமான காரணிகளாகும்.
3 -

Page 16
அட்டவணை 1 பயிர் மிகுதி (வைக்கோல்) விளைவு (ஒளியில் உலர்த்தியது)
uu போகம் பயிர்மிகுதி
விளைவு
சோளம் காலபோகம் 4640 சோயா அவரை காலபோகம் 2互35 ԱԱմԱ)/ சிறுபோகம் 580 கெளடபீ கிறுபோகம் 365 குரக்கன் காலபோகம் 8302
நெல்வயலில் மேட்டுநிலப் பயிர்ச்செய்கைக்கான குறைந்தளவு தரைப்பண் படுத்தல்
காலபோகத்தில் நெல் அறுவடை செய்தவுடன் சிறுபோகத்தில் இவ்வயல் களில் மேட்டுநிலப்பயிர்கள் சாகுபடி செய் யலாம், மண்ணுனது காலபோக நெற்செய் கைக்காக சேருடப்படுகிறது. இதனுல் மண் னின் கட்டமைப்பு அழிக்கப்பட்டு நுண் தொழைகள் குறைக்கப்பட்டு நீர் பிடித்து வைத்திருக்கும் தன்மையும் குறைக்கப்படு கிறது. இப்படிச் சேருடிய மண் காயும் போது கனஅளவு, அடர்த்தி கூடுகிறது. நீர்வடிப்புத் தன்மை குறைகிறது. காற் ருேட்டம் குறைகிறது. இதனல் பயிர் வேர் வளாச்சிக்குத் தடை ஏற்படுகிறது. அதி கரிக்கும் கனஅளவு அடர்த்தியானது
அட்டவணை 2
சேருடப்பட்ட செங்கபில வ
தரைப்பண்படுத்தலின் கீழ் ே
திரைப்பண்படுத்தல் முறை
1. குறைந்தளவு தரைப்பண்படுத்தல் (மண்ெ செதுக்கி பயிர் மீதிகள் மேல் மண்ணில் விட 5 - 7.5 செ.மீ. ஆழமான தரைப்பண்படுத் 3, 10 - 15 செ.மீ. ஆழமான தரைப்பண்படுத்
எல். எஸ். டி. (- 0.05)
2
* மானுவாரி ** நீர்ப்பாசனம்
(16th Ludi

மேட்டு நிலப்பயிர்களின் வேர் வளர்ச்சிக்கு ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. நீர் வடிப்புக் குறைவும், குறைநத மண நுண்துளைகளாலும் தரையில் நீர் தேங்கி நிற்கும் ஒரு நிலை உண்டாகிறது. எனவே இங்கே மேட்டு நிலப்பயிர் செய்வதற்குக் குறைந்த அளவில் தரை பண்படுத்தல் பற்றிச் சிபார்சு செய்யுமுன் கவனமாக ஆராயப்பட வேண்டியது முக்கியமானதா (5LD.
சேருடிய செங்கபிலநிற மண்ணின் சோயா அவரை, எள்ளுப்பயிர்ச் செய்கை யின் விளைவில் வேறுபாடான தரை பண் படுத்தலின் தாக்கம் அட்டவணை 2 இல் தரப்பட்டுள்ளன. இந்த இரு பயிர்களின் விளைவும் குறைந்தளவு தரைப்பண்படுத்த லில் நன்கு பயன்படுத்திய தரையிலும் பார்க்கக் குறைந்த விளைவையே தந்தது. சேருடல் செய்யப்படாத மேட்டு நில வயல் களில் மேட்டு நிலப்பயிர்கள் கூடிய விளை வைத் தந்தன. சேருடப்படாத வயல்களில் மிகக் குறைந்தளவு தரை பண்படுத்தல் கூடிய தரைப்பண்படுத்தலிலும் கூடிய விளைவையோ அன்றிச் சமமான விளை வையோ தந்தன. மகா இலுப்பள்ளம ஆராய்ச்சி நிலையத்தில் வேறுபட்ட பண் படுத்தல் முறைகளை ஒப்பிடுவதற்காகச் செய்யப்பட்ட பரிசோதனையின் பெறுபேறு கள் அட்டவணை 3 இல் தரப்பட்டுளளது.
ாயல் மண்ணில் வேறுபட்ட சாயா அவரை எள்ளின் விளைவு
விள்ைவு கி. கி/ஹெக். எள்ளு" சோயா அவரை*
வட்டியால் டப்பட்டது) 883 900 }தல் 789 27.20 த்தல் 1093 3250 180 890
கம் பார்க்க)
-سس- 14

Page 17
மீன் - பறவை 69ወ5
- செல்வி கலார
இலங்கையின் கிராமப்பகுதியில் கு வளர்த்தலின் அறிமுகத்துடன் மீன் வளர்ட் முறைகளின் தொடரொன்றை அபிவிருத்தி உள்நாட்டு மீன் பிடித் திணைக்களம் ! பதை அடுத்து இதன் அனுகூலங்களைக் கிர இந்த அனுகூலங்கள் வருமாறு : (அ) மீன் வளர்க்கும் காரணிக்காக இயற் நீர் வழிந்தோடல்கள் மற்றும் செய, குறைந்த செலவிலான வருமானத்ை \ச்சவை புரிகின்றது. (ஆ) குழந்தைகள், வளர்ந்தவர்கள் ஆகிே
மர் க இதை பாவிப்பதுடன் கோழி, தேவையையும் சமச்சீர்படுத்துகிறது. நன்னீர் மீனின் புரத உள்ளடக்கம் அதன் மொத்த உலர் நிறையில் சுமார் 63 மீனை அப்படியே பாவிப்பதற்குப் புறம்பாக (மீனின் உள்ளுறுப்புக்கள் அதாவது ஈரல், கான ஒரு வளமாக மீனைப் பாவிக்கமுடியு கப்படும் பறவைகளினதும் நாளாந்த உண தற்போது வளாக்கப்படும் மீன் வர். (அ) திலபியா (ஆ) சாதாரண இவற்றின் குஞ்சுகள் விருப்பமுள்ள களத்தினுல் இலவசமாக விநியோகிக்கப்படு பியா, கார்ப் மீன் வர்க்சங்கள் கிலோ கி றன. தற்போது மீனின பெரும்பகுதி உட றது. புகையூட்டப்பட்ட காய்த்த, உப்பிட முடியும். புதிய குஞ்சுகளின் அடுத்த வ சுழற்சி வரை உள்ளெடுப்பதற்காக இநத பாதுகாத்து வைக்க முடியும். நன்னீர் மீனி வீதத்திற்கு மேற்பட்ட வை உலர்ந்த மீ காக்கப்பட்ட மீன், தகரத்திலடைக்கப்பட என்ற முறையில் உட்கொள்ளப்படுகின்றன உள்நாட்டு மீன்பிடி திணைக்களத் போதைய நோக்கங்கள் வருமாறு :
குஞ்சுகளை வழங்குதல், திலபியா கார்ப் குஞ்சுகள் மூலம் நீர் நன்னிலைகளை நன் னிர் மீன் வளர்ப்பின்மூலம் கூடிய முயற்சிகளில் மக்களுக்கு ஊ கமளித்தல்.
உள்நாட்டு மீன் பிடித் திணைக் களத்தி சிக்குப் புறம்பாக மேலே குறிப்பிட்டவாறு ரைபும் நன்னீர் மீன் வளர்ப்பை சிறிய அ பண்ணையாக்க முறைகளுடன் ஒருங்கிணைப் சாத்தியக்கூறுகளை பரிசீலிக்கின்றது. ட வளர்க்கப்படும் பறவைகளுடன் மீன் வளி ஒருங்கிணைப்பு மலேசியா, தாய்லாந்து, ஹெ போன்ற ஆசிய நாடுகளில் நடைமுறையில் இந்த ஒருங்கிணைப்பு பண்ணையாக்கத்தின் தன்மை குறித்து "ஏசியன் அக்ரிபிசினஸ்

ங்கிணைந்த வளர்ப்பு
ஞ்ஜி மகேஸ்வரன் -
ளங்களிலும், ஏரிகளிலும் சிறிய அளவில் மீன் பு உட்பட புதிய ஒருங்கிணைந்த பண்ணையாக்க
செய்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. நன்னீர் மீன் வளர்ப்பில் முன்னேற்றம் எடுப் ாமிய மக்கள் அறியத் தொடங்கியுள்ளனர்.
கையான குளங்கள் அல்லது மெதுவாக ஒடும் ற்கையாக ஏற்படுத்தப்பட்ட குளங்கள் ஆகியன தத் தேடிக்கொடுக்கும் நடவடிக்கையாக இது
பாருக்கு குறைந்த செலவிலான புரத வள வாத்து வளர்ப்பில் இப்பறவைகளின் புரதத்
சுமார் 18 சதவீதமாகும். கருவாடானது சதவீத புரதத்தைக் கொண்டுள்ளது. நன்னீர். மீன் எண்ணெய், மீன் உணவு, மீன் கழிவு நுரையீரல், இருதயம்) ஆகியன பெறுவதற் ம். இவை மனிதர்களினதும், பண்ணையில் வளர்க் வைச் சமச்சீர்படுத்த பாவிக்கப்பட முடியும. க்கங்கள் வருமாறு :
ST 5sT fT_1.
ஆட்களுக்கு உள்நாட்டு மீன்பிடித் திணைக் கின்றன. முழுமையாக வளர்ச்சியடைந்த தில, rாம் ஒன்றுக்கு 15 - 25 ரூபாவைப் பெறுகின் ன் மீன் என்ற வகையில் உள்ளெடுக்கப்படுகின் ப்பட்ட மீன் என்ற வகையில் மீனை உள்ளெடுக்க வார்ச்சியின்
மீன்களைப் 3ல் 50 சத ன் , பாது ட்ட மீன்
r à
தின் தற்
அல்லது நிரப்புதல், அறுவடை
Iன் முயற் இக்கட்டு அளவிலான பதற்கான ஸ்ணையில் ார்த்தலின் ராங்கொங் உள்ளன. art Li 0’ என்ற
U usa

Page 18
சஞ்சிகை பல தடவைகள் அங்கு பின்பற்றட அங்குள்ள சில கமக்காரர்கள் பண்ணையில் வாக பாவிக்கின்ற அதேசமயம் மீனின் யோகிக்கிருர்கள். ஏனைய வகையிலான இை துக்கள், கோழிகள், வான்கோழிகள், தாரn படு கன்றன. ஆடு, மாடு, டன் றி போன்ற மி அவற்றை மீனுக்கான உணவாகப் பாவிக்க படுததுவதுடன் நீரில் உள்ள ஒட்சிசன் அன றும் பரிசோதளேகள் மூலம் நிலைநிறுத் ஈட்ட
ஹொங்கொங்கில் சமக்காரர்கள் பரி மாக “சில்வர் கார்ப்பு"களை வளர்ப்பதன் மூல மட்டங்களை அழித்து கரைந்துள்ள பறவை கரிப்பதை தடுக்கின்றனர்.
சிறிய அளவிலான பண்ணையொன்றில் வும் பெத்தியா, லூலா, அவடா, தெலியா மீன் வர்க்கங்களை சிறிய குளங்களில் வளர் சீர்படுத்தலுக்கு உறுதுணைபுரிவதுடன் இது டும் நடவடிக்கையாகவும் அமையும்;
உலர் வலய விவசாயத்தில் . . .
(14ஆம் பக் அட்டவணை 3
மேட்டுநில வயலில் பயிரின் விnைவில் ே
தரைப்பண்படுத்தல் முறை
1. குறைந்தளவு தரைப்பண்படுத்தல்
(மண் செதுக்கப்பட்டு பயிர் மீதிகள் பத்தி கலவையாக தரைமேல் விடப்பட்டன)
2. 10-15 செ.மீ. ஆழத்திற்கு தரை பண்படுத்
பட்டுப் பயிர் மீதிகள் மண்ணுடன் சேர்க்கப்பட்டன
3, 10 - 15 செ.மீ. ஆழத்திற்கு தரை
பண்படுத்தப்பட்டு பயிர் மீதிகள் அப்புறப்படுத்தப்பட்டன எஸ். எஸ். டி. (- 0.05)
குறைந்தளவில் தரைப்பண்படுத்தலில் விளைவில் உள்ள வேறுபாடுகளை அதன் பெல சேருடுவதனுல் அது மண்ணின் பெளதீக இ அறித்தோம். பரிசோதனைகளின் முடிவின்படி செய்கை முறையில் குறைந்தளவில் தரை ட safesäT of குறைத்துவிடுகிறது. இந்த குறைந்தளவில் தரைப்பண்படுத்தும் தேவை இனங்கண்டு கொள்வது சிறப்பான விளைவை

படும் தொழில்நுட்பங்களை வெளியிட்டுள்ளது. வளரும் பறவைகளின் எச்சங்களை மீனின் உண ரு பகுதியை பறவைகளின் உணவாக உப மரச்கறிசள், தானியங்கள் மீனுக்கும், வாத் க்கள் போன்றவற்றுக்கும் உபயோகப்படுத்தப் ருகங்களின் எச்சங்கள் அதிகளவில் உள்ள தஞல் முடியா தென்றும், இவை குள நீரை மாசு வை குறைத்து மீனைக கொல்லுகின்றது என் ட்டுள்ளது. சோதனை சளின் மூலம் கார்ப்புகளை விசேட ம் "பிளிங்கன்', 'அல்கார்கள்" ஆகியவற்றின் எச்சங்களினல் பிளங்கன்" அதிகளவில் அதி
உட்கொள்ளுதலுக்காகவும், விற்பனைக்காக , குடாமஸ்ஸ போன்ற உள்நாடடு நன்னீர் ப்பதன் மூலம் அவை வீட்டு உணவின் சமச் முறைப்படி நடத்தப்பட்டால் அது லாபமீட்
கத் தொடர்)
வேறுபட்ட தரைப்பண்படுத்தலின் தாக்கம்
விளைவு கி. கி/ஹெக். இறுங்கு
சோளம் Ga Tu
ரக்
1949 1737. 1413 தப்
1932 五龛5色 892
680 1759 929
மேட்டு நிலத்திற்கும் வயல் நிலத்திற்கும் ாதீகத் தன்மைகளைக் கொண்டு விளக்கல்ாம். |யல்புகளில் ஏற்படுத்தும் தாக்கத்தை முன்பே ட நெல்லை முக்கிய பயிராகக்கொண்ட பயிர்ச் பயன்படுத்தலானது சில மேட்டுநிலப் பயிர் த நிலைமைகளில் வெவ்வேறு பயிர்களுக்கான
அங்குள்ள மண்ணின் தன்மையைப்பொறுத்து
பப் பெறுவதற்கு அவசியமாகிறது.
=

Page 19
விவசாய அபிவிருத்தி உத்தேச உபாயங்களி வள அடிப்படையின்
YNWriger asbe
இந் நாட்டின் பெளதீக வள அடிப் படையின் அதிமுக்கியமான தரங்களை பிரதானமாக விவசாய, உணவு, கூட்டுறவு அமைச்சின் விவசாய அபிவிருத்தியின் புதிய உபாயங்கள் தொடர்பான காலநிலை, மண் கள் ஆகியவற்றை இச் சிறிய கட்டுரை பரி சீலிக்க முற்படுகிறது. இந்த உபாயங்களை நடைமுறைப்படுத்துவதற்குத்தேவைப்படும் சில முக்கிய ஆதரவு நிறுவனங்களை வலி மைப்படுத்துவதற்கான அவசியம் குறித்தும் இது கருத்தினை வெளிப்படுத்துகின்றது.
இலங்கை ஒரு சிறிய நாடாக உள்ள போதிலும் அதன் கம சூழ்நிலையியல் பிராந் தியங்கள் உயர்ந்த வேறுபாடுகளைக் கொண் டுள்ளன. இது பல வழிகளிலும் அனுகூல மாக விளங்குவதனல், பல்வகைய்ான விவ சாய உற்பத்தி முறைகளைச் செயல்படுத்த முடிகின்றது. அதே வேளை, ஆதரவுச் சேவை களையும், சந்தைப்படுத்தலையும் ஒழுங்கு செய்வதிலும், நிருவகிப்பதிலும் உள்ள கஷ் டங்களை எடுத்துரைக்கின்றது.
பல வருடங்களாக உள்ளூர் உணவுக் கிராக்கி, சர்வதேச ஏற்றுமதிச் சந்தைகள் ஆகியவற்றுக்கு அளிதிபதற்காக பரிசோதன்ை ரீதியிலும், தவருன ரீதியிலும் வேறுபட்ட கம-சூழ்நிலையியலில் பல்தரப்பட்ட பயிர் கள் சிறு பயிர்ச் செய்கையாளர் மூலமும், பாரிய தோட்டச் செய்கையாளர் மூலமும் வெற்றிகரமாகப் பயிரிடப்பட்டன. சந்

நீக்கான ரில்
கரிசனைகள்
தைக்காக பயிரிடல்" என்ற உத்தேச மாற் றத்திற்கு அமைவாக ஒரு மிகவும் சிறந்த தேர்ந்தெடுப்பு, பொருட்களின் பின்பற்றல் ஆகியவற்றை எதிர்நோக்கலாம். தற்போது நடைமுறையில் உள்ள பயிர்ச் செய்கை முறையை இலகுவாக மாற்றவோ, பெயர்க் கவோ எல்லா கம - சூழலியல் பிராந்தியங் களினலும் இயலாது. இது விசேடமாக பள்ள நாட்டு ஈரவலயத்திலும், மத் திய நாட்டு ஈரவலயத்தின் சில பகுதி
கலாநிதி சி. ஆர். பானபொக்கே பார்வையிடும் ஆலோசகர்,
கமநல ஆராய்ச்சி பயிற்சி நிறுவகம்.
களிலும், மத்திய நாட்டு ஈரவலயத்தின் சில பகுதிகளிலும் உள்ள நெற் காணிகளுக்குப் பொருந்தும் அதே வேளை தற்போதைய பயிரிடல் முறைகளின் மாபெரும் வாய்ப்பு வளம் நாட்டின் உலர், மத்திய வலயங் களில் உள்ள நீர்ப்பாசனத்துடனன நன்கு வடிந்தோடும் நெற்காணிகளிலேயே தங்கி யுள்ளது.
மர பயிர் துறையை, விசேடமாக உயர்ந்த உற்பத்தியைக்கொடுக்கும் தேயிலை, இறப்பர் தோட்டங்களைப் பொறுத்தளவில் எந்தவொரு குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு அல்லது பெயர்ச்சிக்கு மட்டுப்படுத்தப்
17 he

Page 20
பட்ட நோக்கெல்ஃயே உள்ளது. ஆணுல், இப்பிராந்தியங்களில் சிறந்த வழிகளில் பயி சிடப்பட முடிகின்ற பொருத்தமான பயிர் களின் ஊடு பயிரிடலுக்கு இடம் உள்ளது. அதே வேளே தெங்கு காணியானது ஊடு பயிரிடல் முறைக்கு குறிப்பிடத்தக்க இடத் தினே வழங்குகின்றது.
உலர் வலயத்தில் நிலவும் மழையை நம்பும் விவசாயத்தைப் பொறுத் தளவில் அது சில பிரச்சினேகளைக் கொண் டுள்ளது. இவற்றை பெ ரும் பா லா ஸ்" ஆராய்ச்சியாளர்கள் இனங்கண்டு விளக்க மளித்துள்ளனர். தற்போது கிடைக்கப் பெறும் தொழில் நுட்பத்துடன் ஒப்பீட்டு சூழல்களில் உள்ள சர்வதேச ஆராய்ச்சி நி3லயங்களில் நடத்தப்படும் ஆராய்ச்சியில் இருந்து எழும் அபிவிருத்திகளில் இருந்தும் கூட சமீபத்திய எதிர்காலத்தில் ஆக்கிர மித்துக் கொண்டிருக்கும் தற்போதைய விவ சாயத்தின் மானிய மட்டத்தில் இருந்து குறிப்பிடத்தக்க பெயர்ச்சியை நோக்குவது
H
 

கஷ்டமானதாகும். எனினும், இச்சூழலில் பயிரிட முடிகின்றன. பருவத்துக்குட்பட்ட பல்வகைப்பட்ட பயிர்களேத் தேர்ந்தெடுப் பது"ாந்தைக்கான பயிரிடவில்" அவசியமான வாய்ப்பை வழங்கும். இது சில குறிப்பிடப் பட்ட உணவுப் பயிர்களின் இறக்குமதியில் தடை அல்லது கட்டுப்பாடு இருந்த வரு டங்களின்போது செய்து காட்டப்பட்டது.
இந் நாட்டின் மண் பரம்பல் முறை சிறிய தூரங்களுக்கிடையே வடிதல் தகுதி யில் வேறுபட்ட நின்மைகளேக் கொண் டிருப்பது ஒரு குணுதிசய அம்சமாகும். இதன் விளேவாக கம காலநிலைப் பிராந்திய மொன்றுக்குள் வேறுபட்ட வடிதல் தகுதி களே ஒரே தன்மையான கமநிலத்தில் கண்டு பிடிக்கலாம். எனவே, சிறு காணித்துண்டுக் குள்ளேயே விவசாய பரம்பல் தவிர்க்க முடியாதிருப்பதுடன், அது தற்போது நடை முறை செயற்பாட்டிலும் உள்ளது.
எந்தவொரு பருவத்தினதும் பத்து வரு டங்களிலும் ஒருவர் பருவ மழைக்குட்
* -

Page 21
பட்ட பயிர்களின் விளைச்சலையும், உற்பத் தியையும் பரிசீலித்தால் வருடத்திற்கு வரு டம் பெறுமதிகளில் மிக உயர்ந்த வேறு பாடு இருப்பதை அவதானிப்பது ஒரு மிக வும் கவரக்கூடிய அம்சமாகும். அரிசி போன்ற நீர்ப்பாசன பருவத்துக்குட்பட்ட பயிரொன்றைப் பொறுத்தளவில் சம்பந்தப் பட்ட வளர்ச்சிப் பருவத்தின்போது கிடைக் கப்பெற்ற மழை வீழ்ச்சி அளவைப் பொறுத்து விளைச்சல், உற்பத்தி ஆகியவற் றில் வருடத்திற்கு வருடம் குறிப்பிடத் தக்க வேறுபாட்டினை அவதானிக்கலாம். எனினும், ஈர, மத்திய வலயங்களில் பெரு மளவு உள்ள மரப் பயிர்கள் இதே அளவுக்கு பாதிக்கப்படுவதில்லை. ஆனல், ஒரு குறிப் பிட்ட அளவுக்கு குறைவாக பருவ மழை வீழ்ச்சியின் அளவு வீழ்ச்சி அடையும்போது தென்னை விளைச்சல் குறிப்பிடத்தக்க பாதிப் பினை ஏற்படுத்தும்.
இச்சூழ்நிலையின் நிமித்தம் வரட்சியின் தாக்கத்தின் பாதிப்பினைக் குறைப்பதற்காக கமக்காரர்கள் பல்வேறுபட்ட வழிகளிலும் உபாயங்களை வகுத்துள்ளமை ஆச்சரியப்படு வதற்கில்லை. வருடாந்த அல்லது மரப் பயிர்களின் கலவைகளை பயிரிடுவதுடன், ரொக்க உள்ளீடுகளின் பாவனையை குறைப் பதுமே இரு மிகவும் பொதுவான உபாயங் கள் ஆகும்.
மேலே குறிப்பிட்ட நிலைகளில் பெரு மளவு வருடாந்த பயிர்களின் உயர் உற் பத்தியின் பொருட்டு வருடத்திற்கு வரு. வேறுபாட்டினை பூர்த்தி செய்ய சிறந்த சந் தைப்படுத்தல் முறையை ஒழுங்குபடுத்துவது ஒரு பாரிய ஒழுங்கமைப்புப் பிரச்சினை

யாகும். எனவே, இப்பகுதியில் சந்தைப் படுத்தல் ஆய்வுகளை நடத்த வேண்டியிருந் தால் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சிறந்த உபாயங்களுடன் முன்வரவேண்டும்.
விவசாயிகளினல் இடர்களை தவிர்த்துக் கொள்வதற்கான இத்திட்டத்துடன் குறிப் பிட்ட காலங்களில் விவசாயிகளின் உற்பத் திச் சேலவினங்களைப் பூர்த்தி செய்வதற்கு நேரகாலத்திற்கு போதியளவு தொகையில் கடன் கிடைக்கப் பெறுதலும் தற்போது கிடைக்கப்பெறுவதை விட பல்வேறு வகைப் Lull - பயிர்களின் Liuli காப்புறுதிக்கான தேவையும் நெருக்கமாக இணைந்துள்ளன.
சில பாரிய நீர்ப்பாசன முறைகளில் உலர்
பருவ நீர்ப்பாசன மிளகாய் பயிர்ச் செய்கை
யைப் பொறுத்தளவில் கடனின் உடனடி கிடைக்கப்பெறும் தன்மை இல்லாத கார ணத்தினல் சிறந்த வடிந்தோடும் நிலங்களில் உயர் மதிப்புப் பயிர்களைப் பயிரிடுவதை சில குறிப்பிட்ட கமக்காரர்கள் தவிர்த்துக் கொள்வது அவதானிக்கப்பட்டுள்ளது மண்ணையும், நீரையும் அடுத்து கமக்காரர் களின் பயிர் தீர்மானங்களில் மிகவும் முக் கியமாக விளங்குவது கிடைக்கப்பெறும்
கடன் ஆகும்.
மேலே குறிப்பிடப்பட்ட நிலைகளின் அடிப்படையில் விவசாய அபிவிருத்தியின் உத்தேச உபாயங்களை மேம்படுத்துவதற்கு சந்தைப்படுத்தல், கடன், பயிர் காப்புறுதி ஆகியவற்றுடன் தொடர்புள்ள ஆதரவுச் சேவைகள் முக்கிய துறைகளாக ஆராயப்
படுதல் வேண்டும்.

Page 22
வெங்காய சந்தை பற ஒரு நெருக்கமான க
கிழக்கு மத்திய தரை அல்லது மேற் கத்திய, மத்திய ஆசிய பிராந்தியங்களில் வெங்காய உற்பத்தி மு த ன் மு த லில் ஆரம்பிக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. இப்போது இது உலகம் பூராகவும் பிர தானமாக வெப்ப வலயங்களில் பயிரிடப் படுகின்றது.
ஆதிகாலம் தொட்டு வெவ் வேறு நாடுகளைச் சேர்ந்த மக்க ள் வெங்காயத் திற்கு தெய்வீக, அற்பு த ஸ்தானங்களை வழங்கியுள்ளனர். எகிப்தியர்கள் இதைப் புனிதமான பயிரா கக் கருதியதுடன், கடவுளுக்கு பூஜைப் பொருளாக அர்ப் பணித்தது மட்டுமன்றி இறந்தவர்களது ஈமக்கிரியைகளிலும் உபயோகித்தனர். வெங்காயச் சாற்றை பருகுவதன் மூலம் தாம் மூளைசாலிகளாகவும், வலிமையுள்ள வர்களாகவும் விளங்கலாம் என கிரேக்கர் களும், ரோமானியர்களும் நம்பினர்கள் கிறிஸ்தவ ஆலயங்களில் கட்டிடக் கலை வடிவமைப்பில் வெங்காயத்தின் அமைப் பும் சேர்ந்துள்ளது. ரஷ்ய கட்டிடக் கலை நிபுணர் ஒருவர் தேவாலயத்தின் கூரையை வெங்காயத்தின் அமைப்பில் வடிவமைத் துள்ளார்.
இலங்கையில் கூட மருத்துவ துணிக் கைகளுக்காக வெங்காயம் பாவிக்கப்படு கின்றது. குறிப்பாக சின்ன வெங்காயம் ஆயுர்வேத மூலிகையாக உபயோகிக்கப் படுகின்றது. பல தரப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் சக்தி வெங்காயத்திற்கு உள்ளது என நம்பப்படுகிறது. இயற்கை யும் கூட அதிகளவு பெறுமதி மிக்க போஷாக்குக் கூறுகளை வெங்காயத்திற்கு அள்ளி வழங்கியுள்ளது. வெங்காயத்தில்
20 سيب

றிய
ண்ணுேட்டம்
உயிர்ச் சத்து 'சி', கல்சியம் உப்பு, பொசு பரசு, நைதரசன் கலவைகள் மற்றும் உயி ரியலின் தீவிர துணிக்கைகள் ஆகியன உள்ளன. வெங்காயச் சாறு உடலில் உள்ள குருதிக் 'குளோஸ்ரோலை" குறைக் கின்றது என பரிசோதனை ரீதியில் நிரூ பிக்கப்பட்டுள்ளது. வாட் ட ப் பட்ட (Baked) வெங்காயம் நீரிழிவு நோயாளர் களுக்குச் சிபார்சு செய்யப்படுகின்றது.
உபயோகங்கள்
ஒவ்வொரு குடும்பப் பெண்ணினதும்
கடைச் சாமான்கள் வாங்கும் சிட்டையில்
வெங்காயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்
அத்துல சந்திரசிறி,
தலைவர், சந்தைப்படுத்தல், உணவு கொள்கைப் பிரிவு
படுகிறது. ஏனெனில் வெங் கா யம் நாளாந்த உணவில் அத்தியாவசிய சுவை யூட்டும் ஒன்ரு கும். இறைச்சி, மரக் கறி வகைகள், சலாதுகள் போன்றவை சமைக் கப்படும் போது வெங்காயம் அவற்றுக்கு மணமூட்டுவதற்காகப் பாவிக்கப்படுகின் றது. அதே வேளை, சில சந்தர்ப்பங்களில் வெங்காயம் ஒரு மரக்கறியாகவும் உப யோகிக்கப்படுகின்றது.
ஏ னை ய உ ண வுப் பண்டங்களுடன் சேர்க்கப்படும் வெங்காயம் பசி  ைய ஏற் படுத்துவதுடன், சமிபாட்டையும் தீவிர மாக்குகிறது.
உற்பத்தி
நாட்டில் சின்ன வெங்காயமும், பெரிய வெங்காயமும் பயிரிடப்படும் விஸ்தீரணம் பற்றிய விபரம் கீழேயுள்ள அட்டவணையில் தரப்படுகிறது.

Page 23
சின்னவெங்காயம்
வருடம் விஸ்தீரணம் உற்பத்தி
(ஹெ) (மொ.தொ)
1979/80 8710 6689 1980/81 8792 59083 1981/82 9068 67543 1982/83 9623 95363 1983/84 3867 36680 1984/85 5585 41684 1985/86 : 6615 571.47 1986/87 6814 56267 1987/88 7490 59154
Jagua
வளம்: சனத்தொகை புள்ளிவிபரத் திணை * விவசாய உணவு கூட்டுறவு அை
அண்மைய காலம் வரை சின்ன வெங் காயச் செய்கை யாழ்ப்பாண குடா நாட் டில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது எனினும், நாட்டில் ஏற்பட்ட கலவர நிலைமைகளின் நிமித்தம் அதன் பயிர்ச் செய்கை படிப்படியாக புத்தளம், இரத்தின புரி, கலாவெவ, பொலன்னறுவ, மொனரா கலை போன்ற இடங்களுக்கு பெயர்ந்து விட்டது. எனினும், நாட்டின் மொத்த சின்ன வெங்காயச் செய்கையில் 40 சத வீதமான செய்கை யாழ்ப்பாண மாவட் டத்திலேயே மேற்கொள்ளப்படுகிறது. 1980 ஆம் ஆண்டுகளில் சந்தைப் பங்கில் சுமார் 70 சதவீதத்தை யாழ்ப்பாணம் மாவட்டம் கொண்டிருந்தது. இது 1983/84 காலப்பகுதியில் 30 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
பெரிய வெங்காயத்தைப் பொறுத்தள வில் மாத்தளை பாரிய உற்பத்தி மாவட்ட மாக தோன்றியுள்ளது. இம்மாவட்டத்தின் உற்பத்தி நாட்டின் மொத்த உற்பத்தியில் அரைவாசியாகும். 1988 சிறுபோகத்தின் போது நாட்டில் 321 ஹெக்டாரில் பெரிய வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட் டது. இதில் மாத்தளை மாவட்டத்தின் பங்கு 246 ஹெக்டார் ஆகும். 1990 சிறு போகத்தின் போது மாத்தளை விவசாயி. கள் 400 ஹெக்டாரில் பெரிய வெங்காயச்
-

பெரியவெங்காயம்
வருடம் விஸ்தீரணம் உற்பத்தி
(ஹெ) (மொ.தொ)
1980 40 300 1981 100 800 1982 200 2100 1983/84 283 3249 1984/85 335 3184 1985/86 48 3806 1986/87 416 2723 1987/88 375 4222 *1988/89 1730 18670
(ஏற்பாடு)
க்களம்
மச்சு
செய்கையை மேற்கொள்ளவிருக்கிருர்கள். இதற்கு மேலதிகமாக, புத்தளம், மொனரா கலை, பொலன்னறுவ, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் பெரிய வெங்காயச் செய்கை குறித்து தமது சொந்தத் திட்டங்களைக் கொண்டிருக்கின்றன. ஒரு தசாப்தத்துக்கு முன் பெரிய வெங்காயத்தை முழுமையாக இறக்குமதி செய்ய வேண்டும் என்றே மக் கள் எண்ணினர்கள். எனினும் நாட்டில் பெரிய வெங்காயத்தின் செய்கை சாத்தி யத்தையும், விரிவாக்கத்தையும் நிரூபித் துள்ளது.
இறக்குமதிகள்
எமது நாடு சின்ன வெங்காயத்தில் சுயநிறைவை அடைந் திருக்கும் அதே வேளை, பெரிய வெங்காயத்தின் இறக்கு மதி தொடர்கின்றது. ஏகபோக இறக்கு மதியாளரான கூட்டுறவு மொத்த விற் பனை நிலையம் பெரிய வெங்காயத்தின் இறக்குமதியையும், விநியோகத்தையும் (மொத்த விற்பனை மட்டத்தில்) கையாள் கிறது. பெரிய வெங்காயத்தின் இறக்கு மதி குறித்த விபரத்தை பின்வரும் அட்ட வணை தெளிவுபடுத்துகிறது.
مسدس 1

Page 24
வருடம் தொகையளவு மதிப்பு (மொ.தொ) (ரூ./மெ.தொ)
1980 夏6459 80. 9 1981 5250 23. 9 1982 7390 43. 6 1983 880 56.. 9. 五9号4 2.3780, I I52、4 1985 26738. I 199. 2 1986 5五253,6 429。2 1987 23927. 5 379. 4 1988 34.642 359. 6. 1989(செப்.வரை)21277, 5 247. 6
1983 ஆண்டு முதல் வட க் கு கிழக் கில் ஏற்பட்ட கலவர நிலைமைகளினலும், இப் பகுதிகளின் விவசாய நடவடிக்கை களின் இடையூறுகளினலும் பெரிய வெங் காயத்தின் இறக்குமதி அதிகரித்துள்ளது. யாழ்ப்பாண குடாநாட்டில் சின்ன வெங் காயத்தின் உற்பத்தி மூன்றில் ஒரு பங் காக வீழ்ச்சி அடைந்து விட்டது. 1985/ 86ன் பின் சின்ன வெங்காயத்தின் உற்பத்தி குறிப்பிடத்தக் களவு முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என உற்பத்திப் புள்ளி விப
ரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. எனினும்,
சின்ன வெங்காய உற்பத்தியில் முன்னேற் றம் ஏற்பட்ட போதும், 1985 ஆம ஆண்டு
பெரிய வெ ங்காயத்தின் மொத்த
ஜன. பெப். மார்ச் ஏப். G3
1985 மொத்த 9.68 8.31 8.85 9.66
சில்லறை - - m au1986 மொத்த 13.59 14.04 13.37 13.39 13
சில்லறை - 1987 மொத்த 14.45 14,47 4.94 14.44 14 சில்லறை 16.54 1638 - 16.90 1744 16 1988 மொத்த 1556 15.32 1152 14.42 5 சில்லறை 20.13 19.42 16.46 16.94 8 1989 மொத்த 17.26 14.82 15.02 15.56 15
சில்லறை 22.23 18.26 17.95 1863 19 வளம்: க. ஆ. ப. நி!
சின்னவெங்காயத்தின் (வேதாளம்) பெ
ଓଡ୍ର ଦ0t. பெ. மார்ச் ஏப். மே
1985 மொத்த 15,75 10.82 9.55 13.50 14.50 சில்லறை 18.71 16.59 14.71 18.23 22.46 1986 மொத்த 14.89 14.49 12.71 15.64 23.22 சில்லறை 20.81 19.60 17.81 20.40 27.69 1987 மொத்த 11.08 10.48 7.73 8.24 11,40 சில்லறை 14.59 14.94 12.24 12,74 14.61 1988 மொத்த 1946 11.86 7.74 11.24 1706 சில்லறை 22.83 18.01 12.28 17.05 21.36 1989 மொத்த 12.26 9.48 9.14 12.22 13.56 சிலலறை 1903 13.79 13.58 1662 16:97
வளம்: க. ஆ.
- 2
t
كه

டன் ஒப்பிடும் போது 1986ம் ஆண்டில் இறக்குமதியின் அதிகரிப்பு 90 சதவீதத்திற் கும் அதிகமாகும். விலைகள்
எந்த ஒரு பொருளினதும் விலைகள் அப்பொருளின் விநியோக, கிராக்கி முறை களிலேயே தங்கியுள்ளது. எனவே, விலை பற்றிய தகவலானது சந்தைப்படுத்தல் வழி முறைகளை திறமையாக செயற்படுத்து வதற்கு உதவுவதுடன் தமது சொந்த இடங் களில் உற்பத்தியாளர்கள், பாவனையாளர் கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் சரியான தீர்மானங்களை எடுப்பதற்கும் முடி கின்றது. எனினும், நடைமுறையில் கிடைக் கப்பெறும் தகவல் பெரிதும் பகுப்பாயப் படாததுடன், தீர்மானங்களை எடுப்பதற் கும் உபயோகிக்கப்படுவதில்லை. உதாரண மாக, ஒரு பொருளின் விலை தொடர்ச்சி யாக அதிகரிக்கும் போது இவ்விதமான ஒரு போக்கு உற்பத்தியானர், சந்தைப்படுத்து வோர், கொள்கை வகுப்பாளர்கள் போன் ருேருக்கு அபாய சமிக்ஞையை வெளிப் படுத்தும். ஒரு பொருள் மீதான போக் கொன்றின் பகுப்பாய்வு விலைகளின் ஸ்தீரப் படுத்தலுக்கு முன் கூட்டியே அவசியமான நடவடிக்கையை எடுப்பதற்கு உதவுகின்றது. சந்தையில் வெங்காயத்தின் விலை போக்கு குறித்து கீழே தரப்பட்டுள்ளது:
சில்லறை விலைகள் (ரூபா/கி.கி.)
ம. ஜுன் ஜுலை ஆக. செப். அக். நவ, டிச.
7.4.0 10.58 9.00 5.92 10.91 15.03 3.04 1202
.77 17.50 9.86 12.33 13.48, 13.03 13.72 14.30
14.O. 15.29 16.60 5.76 6.36 1651
.54 1650 492 4.98. 13.04 12.28 19.54 17.74 81 1938 17.34 17.75 16.03 15.96 24.16 20.99
.22 15.8 15.70 14.74 12.84 14.34. 21.60 24.10
.21 7.89 18.31 18.39 18.04. 18.20 28.48 36.33
.98 15.84 6.88 17.34 12, 12 11.70 --- m
.58 1974. 21.42 22.62 7.92 16.2 XA
றுவகம்
Dாத்த, சில்லறை விலைகள் (ரூபா/கி.கி.)
நிவ. டிச”
1948 4.96 O.S8 11.79 S.87 6.39 1569
26.35 21.69 15.24 17.86 1998. 21.07 2.73
25.78 13.45 1.99 0.46 11.11 10.84 12.2
31.19. 18.42 5.98 15.49. 14.69 15.08 15.74
12.00 10.16 8.80 6.70 9.32, 16.30 16.00 8.5 3.83 13.72 O.69 13.41 21.4 1965
17.40 11.48 0.36 13.94 17.78 20.82 24.88
23.79 17,04 15.43 17.90 22.56 27.06 30.46 0.97 9.80 9.40 10.78 9.82 ra m
6.65 15.76 5.46 15.70 15.16 YVWO w
நிறுவகம் * أو

Page 25
பாவனை
ஏற்கனவே குறிப்பிட்டவாறு வெங் காயம் ஒரு முக்கியமான உணவுப் பொரு ளாகும். எனவே, இதன் விலை ஏற்ற இறக் கம் பொதுவாக வாழ்க்கைச்செலவினத்தை நேரடியாகப் பாதிக்கின்றது.
இலங்கை மத்திய வங்கியின் பாவனை யாளர் நிதி மதிப்பாய்வின் பிரகாரம் எமது தாட்டுக்கு வருடாந்தம் 60.000 மெட்ரிக்தொன் சின்ன வெங்காயமும் 18,000- 20,000 மெட்ரிக் தொன் பெரிய வெங்காயமும் தேவைப்படுகின்றது. சின்ன வெங்காயம் தாராளமாகக் கிடைக்கப்பெறு மிடத்து நாட்டுக்கு மாதாந்தம் de LDTrio 1500 மெட்ரிக் தொன் பெரிய வெங்காயம் தேவைப்படுகின்றது. சின்ன வெங்காயம் கிடைக்காதவிடத்து சின்னவெங்காயத்தின் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக சுமார் 7,500 மெட்ரிக்தொன் தேவைப்படுகின்றது.
சின்ன வெங்காய உற்பத்திப் பருவம் ஜனவரி கடைசி வாரத்தில் ஆரம்பித்து மார்ச் கடைசி வாரம் முடியும் வரையும், ஜூலை மூன்ரும் வாரத்தில் ஆரம்பித்து அக்டோபர் முதல் வாரம் வரையும் நீடிக் கும். ஏப்ரல் அக்டோபர் மாதங்கள் *மெலிந்த* பருவங்களாகும். இதன் பிர காரம், இரு உற்பத்தியற்ற பருவங்கள் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் இருந்து ථූ මයිබ இரண்டாவது வாரம் வரையும், அக்டோபர் இரண்டாவது வாரத்தில் இருந்து ஜனவரி இரண்டாவது வாரம் வரையும் நீடிக்கும்.
96) தானிப்புக்கள்
சின்ன வெங்காயமும், பெரிய வெங்காய மும் குறைநிரப்பு பொருள்களானபடியால் கொள்கைத் தீர்மானங்களை எடுக்கும்போது இரு பயிர்களினதும் உற்பத்தி, விலைப் போக்கு ஆகியன குறித்து கவனமாக 'பரி சீலிக்கப்பட வேண்டும். உதாரணமாக

இறக்குமதிகள் குறித்து தீர்மானம் எடுக்கும் போது உள்ளூர் உற்பத்தி அதாவது தொகையளவு மற்றும் அறுவடைக்காலம் ஆகியன கவனத்தில் எடுக்கப்படவேண்டும். உள்ளூர் உற்பத்தியை முன்னேற்ற விவ சாயிகளுக்கு ஊக்கமளிக்கு முகமாக இறக்கு மதிக்கொள்கை சீராக்கப்பட வேண்டும். பொதுவாக விவசாயிகள் சிந்தைப் போக்கு களுக்கு ஒத் துப் போ கக்கூடியவர்கள். எனவே, விவசாயிகளுக்கும், பாவனையாளர் களுக்கும் இடையில் ஒரு சமமான விருப் பத்தினை ஏற்படுத்த வேண்டும். இறக்குமதி கள் அவசியமாகும்போதுசரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான விலையில் வாங்குவதற்கான கொள்கைகளை ஒருவர் பின்பற்றினல் சாத்தியமான எதிரிடைத் தாக்கங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.
கடந்த சில மாதங்களாக மாத்தளை மாவட்டத்தில் பெரிய வெங்காய அறுவடை மேற்கொள்ளப்பட்டது. எனினும், இந்த வெங்காயம் தரத்தில் குறைந்தனவாக விளங்கியதனுல் இவற்றினைக் கொள்வனவு செய்வதில் கூ. மொ. வி. தாபனம் பிரச் சினையை எதிர்நோக்கியது, வெங்காயத்தின் முதிர்ச்சி பற்றிய போதிய அறிவு இன்மை யால் விவசாயிகளும், சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர்களும் விட் தவறிஞர லேயே வெங்காயம் தரம் கெட்டிருந்தது. எனவே, அறுவடைக்கு முந்திய பிந்திய நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கும், சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர்களுக்கும் போதனை அளிக்கப்பட வேண்டும்.
பொருத்தமான களஞ்சிய வசதிகள் கிடைக்கப் பெருமையே பாரியதொரு பிரச் சினையாகும். திருந்திய வசதிகள் இல்லாத விடத்து பெரிய வெங்காயத்தை பல வாரங் களுக்கு மட்டுமே களஞ்சியப்படுத்த முடி யும். தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலையிலேயே இது களஞ் சியப்படுத்தப்படுகின்றது. நெல் கணஞ்சி யத்திற்காக அமைக்கப்பட்ட இக் களஞ்சி யங்கள் பெரிய வெங்காயத்தை களஞ்சி யப்படுத்துவதற்கு பொருத்தமானதல்ல. பெரிய வெங்காயத்தை களஞ்சியப்படுத்த வும், நீண்ட காலத்திற்கு அதை வைத்திருக் கவும் போதியளவு காற்றேட்டம் முக்கிய
سص- 33

Page 26
மானதாகும். உலர்ந்த, 39 பாகை பரண்ைட் வெப்பத்தைக் கொண்டகாற்றேட்டமுள்ள களஞ்சியப் படுத்தலின் போதே பெரிய வெங்காயம் நன்ருக விளங்கும், கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடங்களே அறிந்து அவசியமான முன்னெச்சரிக்கை முறைகளை எடுப்பது முக்கியமாகும்.
கிடைக்கப்பெறும் புள்ளிவிபரங்களின் பிரகாரம் நாட்டின் அமைதி நிலவியபோது முழு சின்ன வெங்காயத் தேவையும் உன் ளூரிலேயே உற்பத்தி செய்யப்பட்டதுடன், உற்பத்தியில் ஒரு நிலைப்பாடும் பதிவு செப் யப்பட்டிருந்தது. 1982/83ம் ஆண்டின் போது உற்பத்தி 95,000 மெட்ரிக் தொன் னுக்கும் அதிகமாக இருந்தது. இது நாட்டின் தேவையைவிட மேலானதாகும். வெங்கா பத்தின் மாதாந்த தேவைகளின் சரியான மதிப்பீட்டின் பிரகாரம் சந்தைக்கு விநி போதிக்கப்படும் சின்ன வெங்காயத்தின் கையிருப்புக்களைக் கட்டு ப் படுத்துவதன் மூலம் பெரிய வெங்காயத்திற்கு ஏற்படும் பற்ருக் குறையை இலகுவில் சமப்படுத்த முடியும். எனினும், கடந்த காலங்களில் பருவ காலத்தின்போது மேலதிக விநியோ கங்கள் இடம் பெறும்போது விலைகள் வீழ்ச்சி அடைவதுடன், பருவமற்ற காலத் தின் போது தட்டுப்பாடுகளும், உயர் விலைகளும் நிலவுகின்றன. மொத்த விதி யோகமும் நாட்டின் தேவைக்கு போது மானதாக இருப்பதனல் இந்நிலைமை சந்தை முறைகளில் திருப்தியான சீராக்கலுக்கான அவசியத்தை ஏற்படுத்துகின்றது.
1983/84, 1984/85 காலத்தை தவிர இன்ன வெங்காயத்தின் உற்பத்தி உள்ளூர் இராக்கியை பெரிதும் நிறைவேற்றியது. இது சார்பில் பெரிய வெங்காய இறக்கு மதிகள் சரிவர சீராக்கப்பட்டிருந்தது. 1984 முதல் பெரிய வெங்காயத்தின் வருடாந்த இறக்குமதிகள் உயர்ந்த மட்டத்தில் இருந் தன. 1984க்கும் முந்தியதினதும், பிந்திய தினதும் இறக்குமதிப் புள்ளிகளை ஒப்பிடும் போது பெரியதொரு "பாய்ச்சலை அவதா னிக்க முடிகின்றது. இறக்குமதிகள் அல்லது உள்ளூர் உற்பத்தி மூலம் சந்தையில் தேக்
2 تسن

கத்தை ஏற்படுத்தினல் முழு பயிர்ச்செய் கைக்கும் ஊறு விளைவிக்கும்.
வெங்காயத்தின் முன்னைய உற்பத்தி யையும், இறக்குமதி புள்ளிகளையும் பகுப் பாயும்போது நாட்டின் தேவைகளை விட கிடைக்கப்பெறும் தன்மை அதிகமாகும் என்பதை ஒருவர் இலகுவில் காணக்கூடிய தாகவுள்ளது. ஆனல், உண்மையில் தட்டுப் பாடுகளும், உயர்விலைகளும், மேலதிக இறக்குமதிகளும் இருந்த காலமும் இருந் துள்ளது. கிடைக்கப்பெறும் தன்மையில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. ஆனல், களஞ்சியப்படுத்தல், விநியோகம், தவருண திட்டமிடுதல் அல்லது எவ்வித திட்ட மிடாமை ஆகியன பிரச்சினைகளாக விளங் கின. இரு தேக்கப்பருவத்தின் போது அதா வது பெப்ரவரியிலிருந்து ஏப்ரல் வரையும், ஜூல் பிலிருந்து செப்டெம்பர்வரையும் உற் பத்தி செய்யப்படும் சின்ன வெங்காயம் சேகரிக்கப்பட்டு வருடத்தின் ஏனைய காலத் தின்போது விநியோகிப்பதற்காக சரிவர களஞ்சியப்படுத்தப்படவேண்டும்.
வெங்காயத்தின் விலைப்போக்கை ஆய்வு செய்வதன் மூலம் வெவ்வேறுபட்ட மாவட் டங்களில் மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய் 66 திட்டமிட்டு வருடம் பூராவும் தேவையான அளவு உற்பத்தியை உறுதிப் படுத்த முடியும். இது இறக்குமதித் தேவையை குறைக்கும் என்பது நிச்சயம்.
பொருத்தமான களஞ்சிய முறையின் கீழ் கிராக்கிக்கு ஏற்றவகையில் சந்தைக்கு சரியான வேளையில் கையிருப்புக்களை அனுப்புவதன் மூலம் தட்டுப்பாடுகள், விலை ஏற்ற இறக்கங்கள் ஆகியன சம்பந்தமான பிரச்சினையை குறைத்துக் கொள்ளலாம். மேலும் நாட்டின் தேவையில் 80 சதவீதத் தைக் கொண்டுள்ள பெரிய வெங்காயத் தின் இறக்குமதியையும் கணிசமான அளவு குறைத்துக் கொள்ளலாம்.
煌一

Page 27
இலங்கையின் . . .
(3-ம் பக்கத் தொடர்ச்சி) பெருந்தோட்ட விவசாய உற்பத்திகள் ஒரு விவசாயம் என்ற நிலை யிலிருந்து கைத்தொழில் உற்பத்திகள் என்ற வகை யில் வளர்ச்சியடைந்து கொண் டி ருக்க குடியான் விவசாயம் இன்னமும் விவசாயக் கட்டத்திலேயே அதாவது அதன் வெளியீடு கள் நுகர்வோரால் நேரடி நுகர்வாகவே மேற்கொள்ளப்படுவது விவசாய நடவடிக் கையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்பதையே எடுத்துக் காட்டுவதாக உள் ளது. உதாரணமாக குடியான் விவசாயத் தில் அடங்குகின்ற பயிர்ச்செய்கை நட வடிக்கைகளான மரக்கறி, பழச்செய்கை, உபஅஉணவு என்பனவும் கால்நடை வளர்ப் பின் மூலமான உற்பத்திகளும் இன்னமும் இலங்கையில் நேரடி நுகர்வாகவே மிேற் கொள்ளப்படுகின்றது, பல்வேறு அரசாங் சங்களாலும் அறிமுகப்படுத்தப்படும் புதிய பொருளாதார அபிவிருத்திக் கொள்கைய ளவில் உள்நாட்டு விவசாயத்தை அடிப் படையாகக் கொண்டதாக விளங்கினுலும் யதார்த்த நிலையில், இக்கொள்கைச் சீர் திருத்தங்களுல் அவற்றின் பலாபலன்களும் மாருக அவற்றைப் புறக்கணிப்பதாகவே அமைந்துள்ளதை கடந்த் காலங்களில் அமைந்து கொண்ட பொருளாதார அணு பவங்களிலிருந்து அறியமுடிகின்றது. புதிய கைத்தொழில் அபிவிருத்திக்கான உபாயம் உள்நாட்டு கைத்தொழில் கொள்கையை மயப்படுத்தியதாக அமைந்த போதிலும் இது வெளிநோக்கிய கைத்தொழில்க்ள் மீதே கூடியளவு கவனத்தை ஏற்படுத்த லாயிற்று. இவ்வாருண் ஏற்றுமதி மேம் பாட்டுக் கொள்கையானது சிறந்த தர முடைய கைத்தொழில் (டொருட்களை உற் பத்தி செய்யும் கைத்தொழில் நாடுகளுக்கு ஏற்றதேயொழிய, உண்மையில் இலங்கை போன்ற கைத்தொழில் துறையில் இன்ன மும் இளமை நிலையில் உள்ள நாடுகளுக்கு ஏற்றதல்ல. எனவ்ேமாருக இறக்குமதிப் பிரதியீட்டுக் கைத்தொழில்களைச் செய்வ தன் மூலமே பெருமளவு அந்நிய செலா வணியைமீதப்படுத்துவதுடன், குறிப்பிட்ட் கால இடவெளியின் பின்னர் இவை ஏற்று மதிக் கைத்தொழில்களாக அதாவது வெளி நோக்கிய கைத்தொழில்களாக மாற்ற .மடைவதன் மூலம் அந்நிய செலாவணி

வருமானத்தையும் உழைத்துக் கொள்ள Փւգեւյմ).
இன்றுள்ள தாராள இறக்குமதிக் கொள்கை பல்வேறு வகையான சுவை யுனைவுப்பொருட்களின் இறக்குமதிக்கு அனு மதி வழங்கியிருப்பதால் இது உள்நாட்டு விவசாயத்துறை அபிவிருத்திக்கு தூண்டுதல ளிப்பதற்குப் பதிலாக, அவற்றின் அபிவிருத் திக்குத் தடையாகவே அமைந்துள்ளன. உதாரணமாக மூலதனச் செலவைக் குறைந் தளவில் கொண்டுள்ள மரவள்ளிச் செய் கையானது இலங்கையின் குறைந்த வரு வர்க்கத்தினருக்கு முக்கியமாக கிராமப்புற விவசாயிகளுக்கு - சில சமயங் களில் முதன்மை உணவாகக் கொள்ளப் படுகின்ற அதே நேரம், அதனை மூலப் பொருளாகக் கொண்டு சீவல் துணுக்கு (dried chips) gos 53 stroi) soil is stair ID வகையில் மனித உணவாகவும், மிருக உண வாகவும், மற்றும் பெயின்ட், பசை (starch) என்ற வகையில் இடைநிலைப் பொருளாக வும், குடிசைக் கைத்தொழில் என்ருே அல்லது சிற்றளவுக் கைத்தொழில் என்றே மேற்கொண்டு வந்தனர். இதில் பெயின்ட், பசை என்பன 1977 ற்கு முன்னர் ஓரளவு வர்த்தக ரீதியில் முக்கியத்துவம் அடைந் திருந்ததுடன், நாட்டின் புடிவைக் கைத் தொழிலுக்கு வேண்டிய பசையை உள்ளூர் மட்டத்திலேயே நிரப்புச் செய்யக்கூடிய வாய்ப்புமிருந்தது. ஆனல் 1977 ற்குப் பின் ஜார் இந்நிலைமை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பசை மூலமே நிரம்பல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலை மையானது உள்நாட்டு உற்பத்திக்கு ஒரு போட்டித்தொழிலாக அமைந்த தே மொழிய அதன் வளர்ச்சிக்கு உதவவில்லை எனலாம். ஏனெனில் டிசைக்கான சந்தை யில் இறக்குமதி மூலமான பசையின் தரத் தைவிட கூடியளவில் உள்ளூர், உற்பத்தி யாளரால் உற்பத்தி செய்யமுடியவில்ல். அத்துடன் விலை நிலைமைகளும் இவர்களுக் குச் சாதகமாக அமையவில்லை. எனவே இவ்வாறு மரவள்ளிக் கைத்தொழிலுக்கான் வாய்ப்புக்கள் தவருண வர்த்தகக் கொள் கையினல் சுரண்டப்பட்ட நிலையில் ம வள்ளிச் செய்கையானது குடியானவர் களால் கைவிடப்பட வேண்டிய நிலைக்குத்

Page 28
தள்ளப்படலாயிற்று. எனவே உற்பத்திச் செலவின் அதிகளவுக்கு வேண்டி நிற்காத பயிர்ச்செய்கை நடவடிக்கை என்ற வகை யில் மரவள்ளிச் செய்கைக்கு மீண் டும் உாக்குவிப்பு வழங்க வேண்டுமெனில் இது குறித்த இறக்குமதித் தடை அவசியம்ா கும்.
இதே போன்று பல்வேறு பயிர்ச் செப் கை நடவடிக்கைகள், பக்கவிளைவு உற் பத்திகளின் சந்தை வாய்ப்பின்மை காரண மாக இன்னமும் தேக்க நிலையில் உள் ாதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. உதாரணமாக பால், இறைச்சி, மீன் என் பன இவ்வகையிலே உடனுக்குடன் விற் பனே செய்யப்பட முடியாத நி லே-யில், அவற்றினேச் சேகரித்து பதனிடல் செய் முறைக்கு உட்படுத்த வேண்டும். இலங்கை கால்நடை வளர்ப்பிற்கு ஏற்ற காலநிலை பம்சங்களேயும், ஏனையவாய்ப்புக்களேயும் கொண்டுள்ள போதும் இத்துறை இன்ன மும் பாற்பண்ணேப் பொருளாதாரம் என்ற ரீதியில் முன்னேற்றமடையவில்லையென்றே கூற வேண்டும். இதற்கு அரசாங்கம் பாற்
- 6
 

பண்ணக் கைத்தொழிலுக்கான ஊக்குவிப் புக்கள் குறித்து கருத்தில் கொள்ளவில்லை என் பதே காரணமாகும். இலங்கையில் பாலுக்கான நிரம்பஃவிட கேள்வி 50% கூடவாகும். எனவே இத&னச் சமாளிக்க இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. பாற். பண்ணே தொடர்பான அபிவிருத்தி உபா பம் என்பது சேகரிக்கப்படும் பாக்லு உட ணுக்குடன் விற்பனே செய்யக்கூடிய வாய்ப் பினே ஏற்படுத்துவதும், அத்துடன் உடன் நுகர்வுக்கு மிஞ்சிய பாலேக் களஞ்சியப்படுத் தும் வசதிகளேச் செய்து கொடுப் பது மாகும். இவ்வாறு செய்வதன் மூலம் உடன் பாலேச்சந்தைப்படுத்துவதில் உள்ள பிரச்சினேகன்த் தீர் க் க மு டி யும். பாற். பண்ணேக் கைத்தொழிலுக்கான வாய்ப்புக் கள்-உற்பத்தி ரீதியாகவும், நுகர்வு ரீதி பாகவும் - எதிர்காலத்தில் கூடுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்ற போதும்
+ له لا دے அரசாங்கம் பாற்பொருட்களே இறக்குமதி செய்வது உண்மையில் அந்நிய செலாவணி வீண்விரயமென்றே கருத முடிகிறது: எனவே பாற்பொருட்கள் இறக்குமதிக்கா

Page 29
கச் செலவிடப்படும் அந்நியச் செலாவணி யை (1987ல் 2.33 பில்லியன்) மீதப்படுத்த வேண்டுமெனில் இறக்குமதித் தடையை மேற்கொண்டு உள்நோக்கிய கைத்தொழில் கொள்கை ஒன்றை உருவாக்குவதே சிறந் 乌安·
விவசாய அபிவிருத்தி தொடர்பாக கொள்கை வகுப்போர், திட்டமிடலாளர் போன்ருேரால் முன்வைக்கப்படும் கருத் துக் களில் முக்கியமானது விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ை கத்தொழில் களைத் தாபிக்க வேண்டும் ன்ன்பதாகும். ஆணுல் இக்கருத்து எல்லா விவசாய நட வடிக்கைகளுக்கும், எல்லர் க் காலங்களத் கும் ஏற்றுக்கொள்ளக்கூடியதா? என்பதே பிரச்சினையாகும். இலங்கையைப் பொறுத்த
1. அரிசி 1658, 9.3 2. கிழங்கு வகை 514.87 3, சீனி 203, 67 4. பருப்பு வகை m 130.61 5. இறைச்சிமீன் 563.97 6. பாலுணவுப்பொருட்கள் 836.17 7. மரக்கறி 94.2 8. பழவகை 337, 18
மேலுள்ள அட்டவணைப்படி நோக்கும் போது பால், இறைச்சி, மீன், பழவகை, பருப்பு வ ைக என்பனவை தேவைக்குக் குறைவாகவே உற்பத்தி செய்யப்படுகின் றன. இந் நிலையில் நுகர்வுக்குப் போதா மல் உள்ள உற்பத்திகளை கைத்தொழில் ஆக்க செய்முறைக்குட்படுத்தும் போது வில் கூடுவதன் காரணமாக அவற்றின் a. Loir Dysite (Fresh Consumption) LDLடம் மேலும் குறைவதற்கான சாத்தியங் களே உள்ளன. அத்துடன் இப் பொருட் கள் பெரும்பாலும் வருமான நெகிழ்ச்சி கிடையவையாகவும் காணப்படுவதால்

வரையில் தானியவகைகளில் நெல்லும், மற்றும் மரக்கறி வகைகளில் சில வகை யுமே மிகை உற்பத்தியினைக் கொண்டிருக் கின்றன எ ன வே இத்த பதப்படுத்தல் செய்முறையைப் பொதுமைப்படுத்தி முழு விவசாயப் பொருளாதாரப் பிரச்சினைக்கும் தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. ஏனெனில் சில உணவுற்பத்தித் துறைகள் இன்னமும் பற்ருக்குறையாக அதாவது நுகர்வுக்காகச் சிபார்சு செய்கின்ற அள வையும் விடக் குறைந்தளவிலேயே நுகரக் கூடியதாக நிரம்பல் செய்யப்படுகின்றது. உதாரணமாக கீழ் உள்ள அ ட் ட வன 1986 ம் ஆண்டின் உணவுத் தேவையையும், உணவு உற்பத்தியையும் எடுத்து விளக்கு கின்றது.
历 மொத்த உற்பத்தி மிகை/குறை
உற்பத்தி (MT '000)
3533.0 55.0%
656.25 28.2%
45.3 -77.5% 52.98 一59.4
268.46 一42.1%
156, 75 -81.2%
942,37 3.1%
I31.59 -60.9%
பொருளாதார நிலை யிலிருந்து இந் நிலைமை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. மேலும் இவ்வாருன ஒரு செயற்பா டு இலங்கையின் தற்போதுள்ள போஷாக்கு மட்ட (கு  ைற ந் த மட்ட) நிலையிலிருந்து நோக்கும்போதும் ஏற் க க் கூடியதொன் றல்ல.
இதே நேரம் மிகை உற்பத்தியைக் கொண்டுள்ள உணவு உற்பத்திகளை விவ சாய பதப்படுத்தல் செய்முறைக்கு உட் படுத்துவதன் மூலம் அவற்றுக்கு ஏற்படும் விலைத் தளம்பலையும் நீக்கிக் கொள்ள முடி
مس ۶۴

Page 30
யும். இங்கு பதப்படுத்தல் எனும்போது குளிரூட்டப்பட்ட களஞ்சியங்களில் குறிப் பிட்ட உற்பத்திகளை அவ்வாறே சேகரித் தலையும், மற்றும் வற்றல், சட்னி, ஊறு காய், ஜாம் போன்ற வகையிலான சுவையுணவுப் பதார்த்தங்களுக்கு மூலப் பொருளாக உபயோகிப்பதையும் குறிப் பிட முடியும். உற்பத்தி கூடிய காலங்க ளில் இவ்வாறு செய்வதன் மூலம் விவ. &Fmt ui? அனுப விக் கும் விலைத் தளம்பலை நீக்க முடியுமாயினும் இது வேறு பல விளை வுகளையும் ஏற்படுத்த முடியும்.
அடுத் து விவசாயப்படுத்தல் செய் முறை என்பது வருடம் முழுவதும் நடை பெறும் உற்பத்திசளுக்கே ஏற்றுமதி கொள் ளக் கூடியது. இலங்கையின் உற்பத்தி இரு பருவகாலங்களில் செய்யப்படுவதுடன், இதில் பெரும்போக உற்பத் திக ளே பெரும்பாலும் உடன் நுகர்வுத் தேவையை யும் விஞ்சியவையாகக் காணப்படுகின்றன. சிறு பே πα, உற்பத்திசளில் சில சமயங்க ளில் அக் கால நுகர்வுத் தே  ைவ ைய ச் சமாளிப்பதற்கே போதாது உள்ளது. இந் நிலை யில் பெரும்போக உற்பத்திகளின் அடிப்படையில் தா பிக்க ப் படும் கைத் தொழில் ஆலை கள் சிறுபோக காலத்தில் மூடப்பட வேண் டி ய (குளிரூட்டப்பட்ட களஞ்சிய வசதிகள் இல்லாத நிலையில்) நிலை ஏற்படலாம். இலங்கையில் விவசாய உற்பத்திசளைக் களஞ்சியப்படுத்துவதற் கேற்ற சகல வசதிகளை யு முள்ள டக் கிய க ள ரூ சி ய அறைகளின்மையால் பருவ காலங்களிடையில் இணைப்பை ஏற்படுத்த முடிவதில்லை. இந் நிலையில் ஆலை க ள் குறையியலளவிலே செயற்படுவது பொரு ளாதார ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடி யதல்ல. பொதுவாக சிறு அளவில் மேற் கொள்ளப்படும் குறுங்காலப் பயிர்களுக்கு பதனிடல் வசதிகளை ஏற்படுத்துவதால் அரசாங்க துறையோ அல்லது தனியார்
4 -۔

துறையோ இலாபமீட்ட முடியாது. எனவே, தொழிற்சாலையின் முழு இ ய ல ள வு த், தன்மையைப் பேண வேண்டுமாயின் முத. லில் எதிர்பார்க்கப்படும் மூலப் பொருட்
களை பெரும்போக அறுவடை யின்போது, தகுந்த முறையில் களஞ்சியப் படுத்த வேண்டும். அவ்வாருன களஞ்சிய வசதிக. ளற்ற நிலை பில் உருவாக்கப்படும் கைத்
தொழில்கள், குறையியலளவிற் செயற்படு: கின்றது என்பது மட்டு மன்றி, அங்கு. வேலைவாய்ப்பினப் பெற்றவர்களும் கூட,
பருவகால வேலையின்மையை அனுபவிக்க வேண்டி வரும்.
அறுவடைக்கு பிந் தி ய செயற்பாடு களை மட்டும் விளக் கு ம் கைத்தொழில் அபிவிருத்திக் கொள்கையானது, விவசாய அபிவிருத்திக்கான உத்திகள் பற்றிய முழு நிறைவான கரு த் தா கும். அவ் வாறெனில் மிகை உற்பத்திகள் ஏற்பட் டிருக்கின்ற விவசாய நடவடிக்கைகளுக்கே இக் கைத்தொழில் அபிவிருத்திக் கொள் கையும் ஏற்றதாகும். ஆன ல் இலங்கை போன்ற நாடுகளில் மிகை உற்பத் தி ப் பிரச்சினை என்பதைவிட உற்பத்திப் பற். முக் குறை என்ற பிரச்சினையே முக்கிய மானதாக உள் ள தா ல், கைத்தொழில் ஆக்க உபாயங்கள் கொள்கையளவில் மட் டும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாகும். இலங்கையின் உணவு ற் பத் தி தொடர் பான முக்கிய பிரச்சினை சீரான உற்பத்தி, அதிகரிப்பின்மை என்பதும் மற்றும் அதனை அடியொற்றிய விலைத்தளம்பல், சந்தைப் படுத்தல், ஏனைய உள்ளீடுகளின் கிடைப் புத் தன்மை என்பனவுமாகும். இப் பிரச் சினைகளுக்குத் தீர்வு காணும் போது நாட் டில் உணவுற்பத்தியில் சுய நிறைவு என்பது மட்டுமன்றி, முழு அளவிலா ன பொரு ளாதார அபிவிருத்தியையும் அடைந்து கொள்ள முடியும். O
8 -

Page 31
*கமநலம் சர
"கமநலம்" சஞ்சிகைக்கு இதுவரைய பூர்வமான பணிக்கு உறுதுணை புரிந்தீர்கள் மார்கழி இதழுடன் உங்கள் சந்தா தொன
ஆண்டு தொடர்ந்தும் 'கமநலம் சந்தாத எமக்குண்டு.
இந்த ஆண்டுக்கான சந்தா தொை யிடுவதில் அதிக செலவினத்தை நாம் எதி கர்களின் நன்மையைக் கருதி விலையில் வில்ல். எனவே, இம்முறையும் 20 ரூபாை கேட்டுக் கொள்கிருேம்.
இதுவரையும் உங்களை வந்தடைந்த கிடைத்த பயன்களை உங்கள் நண்பர்களும், எமது பேரவா. ஆகவே, அவர்களையும் யத்தை உங்களிடம் விட்டுவிடுகின்ருேம். உங்கள் முயற்சியிலும், ஊக்கத்திலுமே விரும்புகிருேம்.
இங்கு நாம் உங்களுக்காக “கமநலப் உங்கள் நண்பர்களுக்கு அல்லது உறவினா எங்களுக்கு எழுதுங்கள் அல்லது அதே ம பூர்த்தி செய்து அனுப்புமாறு கூறுங்கள்.
உங்கள் ஊக்கமும், உதவியும், உறு படுத்தும் என்பதில் ஐயமில்லே. ' கமநலம் தாங்கி வரும் என உறுதிமொழி அளிக்கிே
గRN కి, గ re - - - - - - . - - - - -ஜங்கே க
*கமநலம் சஞ்சிகையில் ஒரு வருட கட்டளையை அஞ்சற்கட்டளையை இத்துட
பெயர்: . . . . .
.............. . . . . . . ............... ........... :6ui7ܗ̄GP
அனுப்ப வேண்டிய முகவரி;-
DIRECT
AGRARTAN RESEARCH
114, WIJERAMA COLA

ந்தாதாரருக்கு
பும் சந்தாதாரராக இருந்து எமது ஆக்க . இதற்கு உங்களுக்கு நன்றி கூறுகிருேம், கை முடிவடைந்துவிட்டது. எனினும் இந்த ாரராக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை
க 20 ரூபாவாகும். **கமநலத்தை" வெளி ர்நோக்குகின்ற போதிலும் எமது வாச
எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள வ அனுப்பி சந்தாதாரர் ஆகுங்கள் எனக்
**கமநலம்" சஞ்சிகைகளினல் உங்களுக்குக் உறவினர்களும் பெற வேண்டும் என்பதிே *கமதலம்" சந்தாதாரராக்கும் கைங்கரி இக்கைங்கரியத்தை நிறைவேற்றுவது தங்கியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட
ம்" சந்தா படிவத்தை வெளியிட்டுள்ளோம். ர்களுக்கு சந்தாப்படிவம் தேவை என்ருல் ாதிரியான படிவத்தை தயாரித்து அதைப்
றுதுணையும் எங்களுக்கு உற்சாகத்தை ஏற் " தொடர்ந்தும் தரமான கட்டுரைகண்த் $qyb.
ழிக்கவும்- - - - - - - - - - - -
ச் சந்தாவாக 20 ரூபாவுக்கான காசுக் ன் அனுப்புகிறேன்.
TOR, AND TRAININC INSTITUTE A MAWATHA
MBO-7.

Page 32
PUBLICATIONS
Research Series
. CHANGE AND CONTINUITY IN
SYSTEMS Abeyratne, Mrs. S., Jaya,
COMMUNITY FORESTRY PROJEC Gamage D., (1987) (76)
AGRICULTURAL CREDIT IN GA SET TILEMENT SYSTEM Wickram:
IRRIGATION AND WATER MAN SETTILEMENT SCHE ME OF SRI LI WATER MANAGEMENT PROJECT
A STUDY ON THE EMPLOYMEN OYA IRRI GATI, ON AND SETTLF) Senanayake, S. M. P., Wijetunga, L.
SOCIO ECONOMIC SURVEY - THE AREA (KURUNEGALA DISTRICT Jayantha Perera Dr., Kumarasiri Pa
A STUDY OF NON-CONVENTION IN SRI LANKA Chandra siri, A., K Ranawa na S., (1987) (82)
'KURUNEGALA ]N TEGRAT ED RU EX-POST EVALUATION Sepalạ A. C. K., Chandrasiri, J. K. | Tudawe, I., Abeysekera, W. A. T., V
KIRINDI OYA IRRIGATION AND MIDPROJECT EVALUATION. Gamage, D., Wanigarathne, R. D., " Tudawe, I. (1988) (85)
INQUIRIES :
DIRECTOR, Agrarian Research and T 1 14, Wijerama Mawatha, Colombo -7.
PURA NED) AT THE KUMARAN PRES

OF THE ART
Price
WLLAGE IRRIGATION ntha Perera Dr. (1986) (75) 45.00
T BASELINE SURVEY
60.00
L (OYA IRRIGATED usinge G. (1987) (77) 25.00
AGEMENT IN A PEASANT ANKA (A STUDY OF THE
OF MINIPE) (1987) (78) 45 00
T GENERAT 1 ON IN İKİRLİND 1 MENT —
D II. (1987) (79) 35.00
GALG AMUWA. A. S. C. ) Senakarachchi R. B., athirana (1987) (80) 30.00
NAL ANIMAL FEED RESOURCES Sariyawasam T.,
65.00
URAL DEVELOPMENT PROJECT
M. D., Gamage, D., Jayasena, W. G., Vanigarathne, R. D. (1988) (84) 7000
SETTLEMENT PROJECT : -
Wijetunga, L. D. I.,
50.00
raining Institute, P. O. Box 1522
s. 20, DAM STREET, COLOMBO-2.