கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2013.02.27

Page 1
THE SUDAROLI ( )
பக்கங்கள் -28 6)InpI சஞ்சிகை
سے
உணர்வுபூர்வமானது தானா?
שf(g) הממש: ווזו (g)
ரூ.20 மில்லியன்
பனப்பள வெல்லுங்கள் /
 

TERED AS ANEWSPAPER INSRI LANKA
>
பெப்ரவரி 27 மார்ச் 05, 2013 February 27- March 05, 2013
لم يسير ( ) -
/ 《
5 –
. ܂ ܒ ܛ ܐ
அதிகமதிகமாக லேட் அல்லது சார் செய்து அதிகமதிகமான வெற்றி வாய்ப்பினைப் பெறுங்கள் is assian is a Dú#151# வந்த ட்யூப்
SLS STS SS S S S S S S S S
LS S S S S S S S S LSSTSS S SSS S S S S S S S S S S S S S S SS

Page 2
AWA - Da Mwrw PUBLIC"S MEWN TRANSPORT
பல
• 15000 299,990
100 உந்துருளிகளுக்கு 2 வருடங்கள் அல்லது 3000 கிமீ வரை உத்தரவாதம் 20023. உந்துருளிகளுக்கு 3 வருடங்கள் அல்லது 4000 கிமீ வரை உத்தரவாதம்
R.G.C.L.E.T. யாழ்ப்பாணம் - இல: 235, 287 ஸ்டேன்லி வீதி, யாழ்ப்பாணம் 021 2226185 யாழ்ப்
0212227667 - நெல்லியடி - இல. 34 பருத்தித்துறை வீதி, நெல்லியடி 02122625 நாவட்குளி - இல:50, கண்டி வீதி, நாவட்குளி சந்தி, நாவட்குளி சுன்ன கிளிநொச்சி - கரடிபோக்கு சந்தி A9 வீதி, கிளிநொச்சி: 024 228018
கிளிநொச்சி
 
 
 
 

த்திரைப்புதுவருடத்திற்கு GJIT 2 IfigjjLTjEffluJLGÓT
//_2-ല്ലല്ലേ
1. ബ
A
alaa.
MVV MANM
და ა.
412,990
ங்காம்பெற்றமுகவர்
ாணம் -ப்லஷர் காட்சியறை இல: 291 ஸ்டேன்லி வீதி, யாழ்ப்பாணம்: 5 சாவகச்சேரி - இல. 5A, கண்டி வீதி, சாவகச்சேரி 0212270185 ாகம் - 12, 14 KKS வீதி, சுன்னாகம் 0212241985 5 பளை - இல. A9 வீதி, பளை 0777 340056
An
சுடர் ஒளி127, பெப்ரவரி - 05, மார்ச் 2013

Page 3
லங்கையில் உயர்பாதுகாப்பு வலயம் என்று
எதுவுமே இல்லை. தற்சமயம் 2000 ஹெக்டேயர்
காணிகளில் மட்டுமே படைமுகாம்கள் வடக்கில் அமைக்கப்பட்டுள்ளன. அபிவிருத்திப் பணிகள் தொடர் பாகக் காணிகள் தேவைப்பட்டால் அவை முறையான வழிமுறைகள் மூலம் கையகப்படுத்தப்படும். படையி னரால் வீடுகள் இடிக்கப்படுகின்றன என்பது உண்மைக் குப் புறம்பானது. அங்கு எந்த ஒரு விடும் இராணுவத் தினரால் இடிக்கப்படவில்லை.
இது அண்மையில் இராணுவப்பேச்சாளர் வர்ணகுல
சூரிய அவர்கள் ஊடகமொன்றுக்கு வெளியிட்ட கருத்தாகும். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை யின் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள வேளையில், இராணுவப் பேச்சா ளரால் இப்படி ஒரு அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது.
இது எவ்வளவு துாரம் உண்.ை யென்பதை நாளாந்தம் ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் தெளிவுபடுத்திய போதிலும் இலங்கையில் அதிகார பீடங்களில் உள்ள பலர் தாங்கள் சொல்லும் அப்பட்டமான பொய்கள் கூட உண்மையாகிவிடும் வல்லமை பெற்றவை என நம்புகின்றனர் போல் தோன்றுகின்றது.
ஆனால், சந்தர்ப்ப வசமாக அவர்கள் கூறும் பொய்கள் அவர்கள் தரப்பினா லேயே அம்பலப்படுத்தப்படும் நிலமை ஏற்பட்டு விடுகின்றன.
அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்.குடாநாட்டுக்கான விஜயத்தை மேற்கொண்டபோது அங்கு அபிவிருத்தி மீளாய்
கேள்விகள் இருந்த பே ബൈuിന്റെ ബന്ദ്രഥ മ அடித்துக் கூறிவருகின்
இப்படியான ஒரு வலி, வடக்கு மக்கள் த காணிகளில் குடியேற அ தமிழ் தேசியக் கூட்டை தெல்லிப்பழையில் ஒரு நடத்தினர்.
இந்நிகழ்வில் கலந்
வுக் கூட்டம் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட வலி, வடக்கு பிரதேச சபைத் தலைவர் "உயர்பாதுகாப்பு வலயமாக் கப்பட்டு முட்கம்பி வேலி யமைக்கப்பட்ட பகுதிக்குள் எப்படிக் காங்கேசன்துறை வரை புகைவண்டி போகும்" எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ஜனாதிபதி 'பாது காப்பு வேலியை ஊடறுத்துக் காங்கேசன்துறை வரை ரயில் போகும்" எனப் பதிலளித்தார்.
இராணுவப்பேச்சாளர் சொல் பாதுகாப்பு வலயம் இல்லையெ அனுமதிக்கப்படவில்லை? ஏன் பரப்பளவு முட்கம்பிகளல்வேலியி அருகாமையில் படையினராக கப்பட்டு வீதிகள் அமைக்கப்
இதன் மூலம் ஜனாதிபதி உயர்பாதுகாப்பு வலயம் இருப்பதை ஏற்றுக்கொண்டுள்ளார். அது மட்டுமன்றி அவரின் பதில் மூலம் உயர்பாதுகாப்பு வலயமும், பாதுகாப்பு வேலியும் தொடர்ந்து பேணப்படும் என்பதும், படையினரின் தேவைகளை நிறைவு செய்ய தொடர்ந்து காங்கேசன் துறை வரை செல்லும் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நாட்டின் அதி உயர் அதிகாரம் கொண்ட ஜனாதிபதி உயர்பாதுகாப்பு வலயம் இருப்பதை ஒப்புக்கொள்ளும் அதே வேளையில் இராணுவப்பேச்சாளர் நாட்டில் எங்குமே உயர்பாதுகாப்பு வலயம் இல்லையெனச் சொல்கிறார். இதில் எது உண்மை? எது பொய்? நாட்டின் அதி உயர் நிறைவேற்று அதிகாரமா? அல்லது சர்வசக்தி படைத்த இராணுவத்தின் குரலா?
இராணுவப்பேச்சாளர் சொல்வது போல் வலி, வடக்கில் உயர்பாதுகாப்பு வலயம் இல்லையெனில் ஏன் அங்கு மக்கள் குடியேற அனுமதிக்கப்படவில்லை? ஏன் பல ஊர்களையும் கொண்ட பெரும் பரப்பளவு முட்கம்பிகளால் வேலியிடப்பட்டுள்ளது? ஏன் அந்த வேலிகளுக்கு அருகா மையில் படையினரால் மக்களின் வீடுகள் கூட இடிக்கப் பட்டு விதிகள் அமைக்கப்டுகின்றன?
நாட்டின் எல்லாப்பகுதிகளிலும் இராணுவ முகாம்கள் இருப்பதைப்போன்றே இங்கும் படைமுகாம்கள் அமைந் துள்ளதாக இராணுவப் பேச்சாளர் கூறுகிறார். வடக்கில் கூட மக்கள் குடியிருப்புக்கள் மத்தியில் எத்தனையோ இராணுவ முகாம்கள் அமைந்துள்ளன. அப்படியான ஒரு நிலையில் வலி, வடக்கில் மட்டும் படைமுகாம்களுக்கு அண்மையில் ஏன் மக்கள் குடியிருக்கக் கூடாது.
இன்று படையினர் ஆக்கிரமித்திருக்கும் இடங்கள் வெறும் மலட்டுத் தரவைகளல்ல. இந் நாட்டின் உப உணவுத் தேவையில் கணிசமான பகுதியை நிறைவு செய்த தோட்ட நிலங்களைக்கொண்ட பகுதி. தென்பகுதி தேவையை வழங்குவதில் ஒரு காலத்தில் முக்கிய பாத்திரம் வகித்த பகுதி.
இது தழிழ் மக்களின் பொருளாதார வளத்தைப்
பெருக்கியதுடன், இலங்கையின் உணவுத் தேவையிலும் பங்களிப்பை வழங்கிய ஒரு பிரதேசம். ஆனால், இந்நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பதன் முக்கிய நோக்கங்கள் இரண்டு, ஒன்று தொடர்ந்தும் தமிழ் மக்களை அகதிகளாக அலைய விடுவது மற்றது தமிழ் மக்களின் பொருளாதார மேம்பாட்டை சிதைப்பது அந்த இனவெறி நோக்கத்தை நிறைவு செய்வதற்காக அவர்கள் நாட்டின் மொத்தத் தேசிய
ஜனாதிபதியாலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு உண்மையை, இவ்வளவு யதார்த்தப் பின்னணிகள் இருந்த போதிலும், பல பதில் சொல்ல முடியாத
பேசிய ஒரு சிலர் மக்கள் தாக்கத் தொடங்கினர், நி அவர்களைத் திருப்பித் போது பொலிசார் எவ்வி அது மட்டுமன்றி குழப்பு பிடித்து பொலிசாரிடம் கைது செய்யாதது மட்டு விட்டனர். தப்பியோடிய காத்து நின்ற இராணுவ இதில் முக்கியமா பவத்தைப் படமாக்கிக் கெ ஊடகவியலாளரின் புை அதிகாரியால் பறித்து
குழப்பம் விளைவித் கப்பட்ட போது அவர்க யோடியவர்களில் சிலர் ஒடியமை, ஊடகவியலா ஒரு இராணுவ அதிகா தொடர்பான ஆதாரத்ை இக் குழப்பம் இராணுவ மேற்கொள்ளப்பட்டுள்ள புலப்படுத்துகின்றன.
ஆனால், இராணுவ தெல்லிப்பழைச் சம்பவத் சம்பந்தமுமில்லை என
இன்று இலங்கை மீது எவ்வித அநியாயத் கொள்ள ஆயுதப்படைய நிலையில் இராணுவப் மாற்றுக் கருத்துக்கு இ Ο ΕΟOTOOOLOα, ο ΟΥΕΥΤΟ, στα ஆச்சரியப்படுவதற்கில்
விட முடியும் எனவும், ெ மாற்ற முடியும் என நம் ஒரு காலத்தில் இ ஊடகப்பிரிவு இருந்தது. என்பது பற்றியோ, கொ ருக்க வேண்டும் என்ப காட்டுவதில்லை. அப்ட திற்குச் சார்பாக அள்ளி இப்படியான நிலையில் சொல்லுகிறார் என்றால்
சுடர் ஒளி / 27, பெப்ரவரி - 05, மார்ச் 2013
 
 
 
 

தும் இராணுவப்பேச்சாளர் பiபாதுகாப்பு வலயம் இல்லையென
mft. நிலமையில் தான் அண்மையில் ங்களைத் தங்கள் சொந்தக்
னுமதிக்க வேண்டுமெனக் கோரி
ിഞ്ഞിങt gഞ്ബഞഥuിന്റെ உண்ணாவிரதப் போராட்டத்தை
து கொண்டு உரையாற்றிய
லங்காபுவத் எனப் பெயர் சூட்டி விடுவார்கள்.
இப்போது லங்காபுவத் காலாவதியாகி அந்தப் பெயரும் மறக்கப்பட்டு விட்டது. ஆனால், இப்போ
லங்காபுவத்தின் கடமையை இராணுவப்பேச் சாளர்கள், பொலிஸ் பேச்சாளர்கள் கையேற்றுக் கொண்டுவிட்டமைதான் கவனிக்க வேண்டிய விடயம்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்டையில் போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனிதகுல விரோத
நடவடிக்கைகளை விசாரிக்க இராணுவத்தளபதி ஜெகத் ஜெயசூரியாஅவர்களினால் இராணுவ அதிகாரிகளைக் கொண்ட ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இப்போது அது தன் விசாரணைகளை முடித்து பாதுகாப்புச் செயலரிடம் அறிக்கை சமர்ப்பித்து விட்டது.
குற்றம் சுமத்தப்பட்ட இராணு வத்தினரே தம்மைத்தா மேவிசாரிப்பது இலங்கையில் அப்படியொன்றும் அதிசயமில்லை. அதற்கமைவாகப் படையினர் மீது எவ்வித குற்றமும் இல்லையெனவும், அவர்கள் மணி தாபிமான நடவடிக்கைகளையே மேற்கொண்டனர் எனவும் உயிரிழந்த மக்களைப் புலிகளே கொன்றனர் எனவும் அறிக்கை சமர்ப்பிக் கப்பட்டுள்ளது. அதில் படையினர் ஒரு எறிகணையைக்கூடப் பாவிக்க வில்லையெனவும், பாதுகாக்கப் பட்ட பிரதேசத்திற்கு 500 மீற்றர் தொலைவில் நின்றே தாக்குதலை
நடத்தினர் எனவும்
வது போல் வலிவடக்கில் உயர் பனில் ஏன் அங்கு மக்கள் குடியேற ன் பல ஊர்களையும் கொண்ட பெரும் டப்பட்டுள்ளது?ஏன்அந்தவேலிகளுக்கு
ல் மக்களின் வீடுகள் கூட இடிக்
டுகின்றன?
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிதாபகர Lomsoi siglësonas dritë மாதம் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப் படலாம். மஹிந்த சமரசிங்க அது தான் உண்மை யெனவும், இலங்கைப் படையினர் மேல் சுமத்தப் படும் குற்றச்சாட்டுக்கள்
வாதிகள் சென்ற பின்பு மக்களோடு சீருடை அணியாத கொச்சைத்தழிழ் ளை எழுந்து போகும்படி கோரித் லமையைப் புரிந்துகொண்ட மக்கள் நாக்கினர். இச்சம்பவம் இடம்பெற்ற த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ம் விளைவித்தவர்களை மக்கள் ஒப்படைத்த போது இவர்களைக் மன்றி, தப்பிப் போகவும் விட்டு மேலும் இருவர் தோட்ட வெளியில் வாகனத்தில் ஏறித்தப்பிவிட்டனர். ன விடயம் என்னவெனில் இச்சம் ாண்டிருந்த உதயன் பத்திரிகையின் கப்படக் கருவி ஒரு இராணுவ உடைக்கப்பட்டது. தவர்கள் பொலிசாரிடம் ஒப்படைக்
கைது செய்யப்படாமை, தப்பி இராணுவ வாகனத்தில் ஏறி ளரின் புகைப்படக் கருவியை
சேதப்படுத்தி நடந்த சம்பவம் அழித்தமை என அனைத்துமே த்தினரால் நன்கு திட்டமிட்டு து என்பதைத் தெளிவாகவே
ப் பேச்சாளரோ ஒரே வசனத்தில் நிற்கும் இராணுவத்திற்கும் எவ்வித பழக்கம் போல் தெரிவித்து விட்டார். ரசாங்கத்தினால் தமிழ் மக்கள் தையும், கொடுமையையும் மேற் னருக்கு அதிகாரம் வழங்கப்பட்ட L5 grtenit
வெளிநாடுகளின் சூழ்ச்சி stsonenqub sunt g6l6montub. ஆனால், அவர்களின் கனவில் குண்டைத் துாக்கிப்போட்டு விட்டது சனல் 04 தொலைக் காட்சி நிறுவனம். அது ஏற்கனவே வெளியிட்ட இரு வெளியீடுகளுடன் மேலும் பல ஆதாரங் களையும் இணைத்து ஒரு திரைப்படத்தை வெளியிட்டுள்ளது.
ஆனால், அதைக் கூட இலங்கை அரசு பொய்யான புனைவு எனக் கூறி நிராகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அண்மையில் பாதுகாப்புச் செயலர் போரின் பின்பு மக்கள் எவரும் காணாமற் போகவில்லை எனவும் அப்படிக்காணாமற் போயிருந்தால் செஞ்சிலுவைச் சங்கமும், இந்திய மருத்துவப்பிரிவுமே பொறுப்புக் கூற வேண்டும் எனக் கூறியிருந்ததனால் இலங்கையின் கொலைக்கள வீடியோ நாடாவில் காட்டப்பட்ட நிர்வாணமாக்கப்பட்ட இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்படுவதும், ஆடைகளற்ற நிலையில் இளம் பெண்களின் சடலங்கள் வீசியெறியப்பட்டிருப்பதுமான காட்சிகள் காணாமற் போனமைக்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் யார் என்பதைத் தெளிவு படுத்திவிட்டது.
இராணுவத் தரப்புக்குத் தாங்கள் எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என நிரூபித்து விட்டார் அமைச்சர் நிமால் சிறிபாலடிசில்வா. முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்குப் பதிலளித்துப் பேசிய
அமைச்சர் இலங்கையில்
டமில்லாத மறுப்பதில்
) ON),
சந்திரசேகர ஆசாத்
எந்த ஒரு மசூதியும் தாக்கப் படவில்லை என உறுதிபடத் தெரிவித்தார். சில முஸ்லிம்
பாய்களை வேதவாக்குகளாகவும் கின்றனர். ங்கையில் லங்காபுவத் என்றொரு அது மற்றவர்கள் நம்ப வேண்டும் ஞ்சமாவது உண்மையும் கலந்தி
பற்றியோ எவ்வித அக்கறையும் ட்டமான பொய்களை அரசாங்கத் க் கொட்டிக்கொண்டேயிருக்கும். அந்த நாட்களில் ஒருவர் பொய் அவருக்கு உடனேயே
அமைச்சர்களும் அதை
ஆமோதித்தனர்.
ஒட்டுமொத்தத்தில் நிறைவேற்று அதிகாரம், மூன்றில் இரண்டு பெரும்பான்மை, இராணுவ மேலாதிக்கம் என்பனவற்றை வைத்துக் கொண்டு அதிகாரத்தால் உண்மைகளை அமுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. உண் மையைச் சில சமயம் அமுக்கிவிடலாம். ஆனால், அதை அழிக்க முடியாது. அது வெடிக்கும் போது அதிகாரமே தூள்துாளாகி அழிந்து விடும்.

Page 4
L S S S S S S S S S S S S S S S S S S
Le வருடங்களுக்கு
முன்னர் என்னை அறிமுகப்படுத்தும் போது புலம் பெயர்ந்த எழுத்தாளர் என்று ஒருவர் கூறியது ஞாபகத்திற்கு வருகிறது. நான் திடுக்கிட்டுவிட்டேன். அப்பொழுது அந்தச் சொல் கூட எனக்குப் பரிச்சயமாக இருக்கவில்லை. நான் இலங்கையில் இருந்த போது எழுதினேன்; பின்னர் புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்தும் எழுதினேன். எனவே நண்பர் என்னை எப்படி அந்த வகைப்பாட்டுக்குள் அடக்கினார் என்பது தெரியவில்லை. நான் மறுபடியும் இலங்கைக்குப் போய் அங்கேயிருந்து எழுதினால் நான் யார் என்று கேட்டேன். அவரிடம் பதில் இல்லை. புலம் பெயர்ந்தவர் எழுதுவது புலம் பெயர் இலக்கியம் என்றால் அது தமிழில் பல நூறு வருடங்களுக்கு முன்னரே தொடங்கி விட்டது. சத்திமுற்றப் புலவரின் நாராய் நாராய் செங்கால் நாராய் பாடலில் ஆரம்பித்து இன்றுவரை தொடர்கிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் செலவழுங்குதல் என்ற துறை கூட இருக்கிறது. பொருள்தேட வெளியூருக்குப் புறப்பட்ட தலைவன், தலைவியின் துயரத்தைத் தாங்க முடியாமல் பயணத்தை நிறுத்தி விடுவது.
அகில சர்மா என்ற இந்திய அமெரிக்கர் ஆங்கிலத்தில் எழுதுகிறார். இவர் ஒரு மில்லியன் டொலர் சம்பள உத்தியோகத்தை துறந்து விட்டு முழுநேர எழுத்தாளராகிய பிரபலமானவர்.
இவரிடம் ஒரு முறை, "நீங்கள் புலம்
பெயர்ந்த எழுத்தாளரா?' என்று கேட்டேன். அவருக்குக் கோபம்
பிரதிபலிப்பது தான் முக்கியம்' என்றார்.
புலம் பெயர் எழு பிரதேச அடை
கடருத
வந்து விட்டது. "புலம் பெயர்ந்து விட்டபடியால் ஒருவர் எழுதுவது புலம் பெயர் இலக்கியமா? பத்திரிகைகள் வசதிக்காக ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பெயர் சூட்டுவார்கள். மருத்துவர் வியாதிகளுக்குப் பெயர் சூட்டுவது போல எழுத்தாளர் இது பற்றி அலட்டிக் கொள்ளக்கூடாது. அவர் எழுதுவது உலகத்துக்குப் பொதுவான மனித உணர்வுகளைப்
புலம் பெயர்ந்து எழுதியவர்களில் உடனே நினைவுக்கு வருபவர் நோபல் பரிசு பெற்ற ஐஸ்க் பலரிவ்ஸ் சிங்கர் என்ற போலந்து யூத எழுத்தாளர் அவர் 33 வயதிலேயே அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தாலும் வாழ்நாள் முழுக்க போலந்து யூதர்களைப் பற்றியே எழுதினார். இவரால் தன்னைச் சுற்றி வாழும் மற்றைய மக்களைப் பற்றி நினைக்க முடியவில்லை. மைக்கேல் ஒண்டாச்சி இலங்கையில் பிறந்து 12 வயதில் இலங்கையை விட்டு வெளியேறியவர். அவர் கடைசியாக
லாந்தனின் மண்பட் டினங்கள் தொகுப்பை சில நாட்களுக்கு முன்னர் வாசித்தேன். வன்னியில் போர்க்காலத்தில் வெளிவந்த நுால் அது இப்போது
ജൂj8 ജൂൺ fിഞ്ഞുഖങ്കൺ (്ഥബന്ധ്ര கின்றன. ஒரு வித்தியாசமான வடிவத்தில். தமிழர்களின் பாரிய இடப்பெயர்வு முள்ளிவாய்க் காலுடன் முடிவுற்றது. அத்தோடு போரும் முற்றுப்பெற்றது. ஆனால், போர்க்காலங்களில் இடம்பெற்ற இடப்பெயர்வுகள் பல. அவை மறக்க இயலாதவை. 1980களின் நடுப்பகுதிகளிலேயே இடப்பெயர்வுகள் ஆரம்பமாகின. இராணுவ முகாம்களை முற்றுகையிட்டு படையினரை வெளியே வரவிடாது, இயக்கங்கள் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காலம். படைமுகாம்களிலிருந்து படையினர் வெளியே வராதிருந் தாலும் அவர்களின் குண்டுகள் வந்து விழும், அதனால் அம்முகாம் களைச் சுற்றிய பகுதிகளிலிருந்து மக்கள் இடம்பெயரும் நிலை ஏற்பட்டது. அவ்வாறு தொடங்கிய இடப்பெயர்வுகள் பல்வேறு பாரிணாமங்களில் பின்னர் விரிந்தது.
1995 இறுதிக்கட்டத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரே தடவையில் வெளியேறிய சுமார் ஐந்துலட்சம் மக்களின் இடப்பெயர்வு மறக்கவியலாததொரு வரலாற்றுசோகம் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்கும் , வடமராட்சிக்கும் மக்கள் இடம்பெயர்ந்தனர். இதில் வன்னிக்குச் சென்றவர்களே அதிகம். வன்னிக்குச்
மீண்டும் அதனை வாசிக்கும் போது
சென்றவர்களில் பெரும்பாலானோர் கிளிநொச்சியில் வசித்தனர். அதுவும் ஆறுமாதங்கள் மட்டும் தான். படையினர் கிளிநொச்சி நகரப் பகுதிகளைக் கைப்பற்ற கிளிநொச்சியின் மையப்பகுதிகளிலிருந்து அதன் கிழக்காகவும், மேற்காகவும் மக்கள் இடம்பெயர்ந்தனர். பின்னர் ஆறு வருடங்களாயிற்று பழைய இடங்கள் விடுவிக்கப்படுதற்கு
இவ்வாறு இடப்பெயர்வுகளே வாழ்வாகிப்போன காலம் அது. இக்காலங்களில் தான் மண்பட்டினங்களும் தோற்றம் பெற்றன.
நிலாந்தனின் மண்பட்டினங்கள் அக்காலத்தை மட்டும் விபரிக்கவில்லை. அக் காலத்திலேயே பல கேள்விகளையும், விமர்சனங்களையும் கூட முன்
வைத்திருக்கின்றது.
GBobbyD கிளிநொச்சவிழ்ச்சியுற்றமறுநாள் முல்லைத்தீவுக்குப் போனோம்
"uunTiCuLuluediorqDosolor" oqékesCI Lu95oomas
ബം முல்லைத்தீவுக்குப்பதலாக Алабылба.
 
 
 

O எழுத்துக்களுக்குத் தேவை
2தது எனது கற்பனைவளம். ஐம்பது வருடங்கள்
புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும்
தன்னைச்சுற்றி வாழும் மக்களைச்
TOTE56.65 சட்டை செய்யாமல் தன் மக்களைப்
பற்றியே சிலர் எழுதுகிறார்கள். அதே
syLDuulub L6Volub Guuug TLD036% o Gulu sid_6\oes
நா? stepful The Cat's மக்களை நினைத்து எழுதுபவர்களும்
Table" stség) உண்டு. எழுத்து என்பது இவை நாவல் பல எல்லாவற்றையும் தாண்டி மனித வருடங்களுக்கு குலத்தை நோக்கி முன்னேறுவது. முன்னர் ஸ்வீடனில் உள்ள ஒரு தச்சு 6സെഞ6ഞu வேலைக்காரர் பைன் மரத்திலே விட்டு தளபாடங்கள் செய்வர். அமெரிக்கர் ஒக் இங்கிலாந்துக்குப் மரத்தில் செய்வர். இந்தியர் தேக்கு புறப்பட்ட கப்பல் மரத்தில் செய்வர். இவர்களை பைன்மர பயணத்தைப் தச்சு வேலைக்காரர் ஓக் மர தச்சு பற்றிச் சொல்கிறது. வேலைக்காரர்', 'தேக்குமர தச்சு இலங்கையில் வேலைக்காரர்' என நாங்கள் அவர் அனுபவித்த விளிப்பதில்லை. எல்லோரையும் தச்சு அநதககால வேலைக்காரர்' என்று தான் வாழககையை சொல்லுவோம். அதே மாதிரி ஈழத்து வர்ணிக்கிறார். எழுத்தாளர், தலித் எழுத்தாளர், മുഖങ്ങെ பெண்ணிய எழுத்தாளர், புலம் பெயர் பிட்டு 56 வருடங்களுக்கு முன்னர் எழுத்தாளர் என்பதெல்லாம் ஒரு இவர் வெளியேறி விட்டாலும் இலங்கை விதமான வகைப்படுத்தல்தான். ഖഞ്വ ബ@ இன்னும் அமெரிக்காவில் நான் என்னை ഖൺിധേന്ദ്രബിബ്ലെ. எழுத்தாளர் என்று அறிமுகம் செய்து
எழுத்திலே புலம் பெயர்ந்த எழுத்து, கொள்வேன். என்ன மொழியில் லம் பெயராத எழுத்து என்ற எழுதுகிறீர்கள் என்று கேட்டால் தமிழ் கைப்பாடு கிடையாது. நல்ல எழுத்து, என்று சொல்வேன். செவ்வாய் மாசமான எழுத்து என இரண்டு கிரகத்தில் இருந்து ஒருவரைச் ரிவுதான். புதுமைப்பித்தன் சந்திக்கும் போது என்னை பூமி இலங்கைக்குப் போனது கிடையாது. எழுத்தாளர் என்று அறிமுகப்படுத்திக் ஆனால் அவர் துன்பக்கேணி கொள்வேன். இலக்கியம் என்பது ன்றொரு அருமையான சிறுகதையை உண்மைக்கான தேடுதல். பூமியில் இலங்கைப் பின்னணியில் எங்கேயிருந்தும் அதை ஆரம்பிக்கலாம். னைந்திருக்கிறார். காஃப்கா அமெரிக்கா போனது கிடையாது, 3.06.0/GSnia,
ஆனால் அவர் அமெரிக்கா என்றொரு
ாவல் எழுதியிருக்கிறார். நல்ல Рибјано
_ ।
வானத்தன் நீலமெல்லாம் கரைந்து вы вопеogы СВшпеofѣпоф. மனிதர்கள் வருகிறார்கள் போகிறார்கள் நகரங்கள் கடிடப்படும் இடிக்கப்படும் Θρα αποίο α»ι δυ aunqoba 25eiberoeso GBuneauguvõeiberoeso ща,събопалопонеобхоп ырыopoeleoob Bedoхообвовово
63r
மனிதர்கள் மறுபடியும் வருகிறார்கள்
Gaisar LMLCGGGGLGGGGG rTr CL CCLCCCTMT TCCM MMLLLLLLLTT
S.-last Geo
மூத்த கடலே ©érumeor6uQoriesLGBeo 65 oedoruegeociršaisessfesör omboan 6Qub
GQ56 uquzbrkuaseroeso Saujasi 6loедиропüаъби ஆனால் இன்னொரு தலைப்படினத்தை இழந்து விடீடார்கள்.
முந்தநாள்களிநொச்சியும் வீழ்ச்சியுற்றது
рошь вводрывой цбеопа resor nuaisen 6an Muqib 69 oblaðir Беб6еопорошы-ваальф. a 5u agasapearů eigeonkiesaffeórð9uelqéoréaséit. oifia iad i 15enála beroesoûlull-qerornikaseši 8 Duelqerorklasein அவர்கள் நகருக்குள்நுளைந்தபோது тефoоп08ю шпреоцѣъшt-кgвопtыaѣёт. &Quo nomiuloleopö 5664f6oubibegoj.
}oucooûu Lotfi uomo, oãas086mm. 6aebeoulouetongosacern
ன்றில் கொல்லப்படுகிறார்கள் அல்லது LugDatoestaseoperub geoperou SinoDalisestřogo Guqul02Buntasmonijasein. berör föuqesinesar öQubbasnieseroesau uqub LMLCCLLTTLGTG ssCrLLT LLLLTT TmLmTCL L LCT elecopa.p.A. бапното தரும்புகிறார்கள் omosoffeio Og Sognseså 26 unuog &rkG3a ébalesei TTTLL CLLCMMC LL CCGGTLL TTTTL oediotector meib Gogledunensaesonés enwog â. δαία αναπείο கடுவார்கள்
ருபடிடினத்தைக் கடீருகிறார்கள்.
SAñibao oedoruesqerorð
pébeosoöße siebseibesonGroungeCol bg Өамаьельвары ш
fel-g ugurtugesoasaderů (Burro0Bou bвіръјањdтаъt-кqшеoф Soubesidionabimuqrib bases03a Sq&ge-linese asnesorÈuasLifibobosmuqi"5QDaisesib bалојевата оadio,jas (861 сы 6й аылстой, вороыйшbбш Өбайаыobварц иш Isneðripið snögð eðl-l usesér. Sbernesb poblíšeoasaseroesů (Bunreoobené2g ബgb sea6eib Sesaigon OBliumiuafiqob Лшfшgыопеои аъ! бо பிரங்கிகளின் தீராப்பசிக்கு அது தனாலும் காயப்படாமல் s 35ú leiðrað, SGODu Lunds ofiqebb, фбоп (5ӑашбеӧлеoољefefи беѓлеопgb
аты 58ашоп,азы G... asmGBL து ஒரு தேவதையைப் போல. epő55 asmGBL
Жкрѣшаы ćо ëheërumerr 6uqortuar(Bl. }оровломеоп008шпео edusabasuresafé договшпоры ஆறுதலாயிரு
சுடர் ஒளி /27, பெப்ரவரி-05, மார்ச் 2013

Page 5
ட்டின் வர்த்தகத் T 9, ഞണ്മകഥTഞ്
கொழும்பில் கடந்த
பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யன்று பட்டப்பகலில் அதுவும் உயர்பாதுகாப்பு வலயமாகக் கருதப்படும் பகுதியின் பிரதான சாலையில் வைத்து பெருந் தொகையான பணம் கொள்ளை யடிக்கப்பட்டது. இச்சம்பவம்
கூறப்படுகின்றது.
காரின் சாரதியை காரைவிட்டிறங்கி அவர்களது ஜீப்பில் ஏறும்படி கட்டளையிட்டுவிட்டு, வந்த இருவர் களில் ஒருவன் காரின் சாரதி ஆசனத்திலும், மற்றவன் காரின் பின் ஆசனத்திலும் ஏறிக்கொண் டனர். அத்துடன் நின்றுவிடாது நரேந்திரனின் கைத்தொலை பேசியையும், அவரின் வசமிருந்த பணப்பையினையும் விசாரணைக்
கொழும்பு நகரின் பாதுகாப்பு எந்தளவில் உள்ளது என்ற கேள்வியை அனைவரின் மத்தியி லும் எழுப்பியுள்ளது.
வேவு பார்க்கும் விதத்தில் படம் பிடிக்கக் கூடிய இரகசியக் கமெராக்கள், சாதகமான இடங் களில் ஆங்காங்கே பொருத்தப் பட்டும் ஏறத்தாளப் பொலிசாரின் பிரசன்னம் ஒவ்வொரு வீதியின் சந்திகளில் இருந்தும் கூட, பட்டப்பகலில் இத்தகையதோர் கொள்ளைச் சம்பவம் இடம் பெற்றிருப்பது பாதுகாப்புத்தரப்பில் உள்ள இறுக்கமற்றதும், உயர்தரமற்றதுமான தன்மைக ளையே தெளிவாகக் காட்டுவதாக *о 6їтєпgы.
பனப்பரிவர்த்தனை நிலைய மொன்றின் உரிமையாளரான விக்கினேஸ்வரன் நரேந்திரன்
Y S 0MLL LLLLLLLT Te TTTTJJYS L LLLS TTT TTM LLLLL S T T
பொருத்தப்படும் ஏறத்தாளப் பொலிசான் பிரசன்னம் இ இத்தகையதோர் Generaper groug GSL36 for உயர்தரமற்றதுமான தன்மைகளையே தெளிவாகக் காடு
குட்படுத்த வேண்டியிருப்பதாகவும் கூறிப் பறித்தெடுத்துக் கொண்டனர். அந்நேரத்தில் நரேந்திரன் அவரைக் கொம்பனி விதிப் பொலிஸ் நிலையத் திற்குக் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டதற்கு அவர்கள் அவரைக் கறுவாத் தோட்ட பொலிஸ் நிலையத்திற்கே கொண்டு செல்லப் போவதாகக் கூறியுள்ளனர்.
கார், நரேந்திரனுடன் கொழும்பு நகர மண்டபப் பாதை நோக்கிக் கொண்டு செல்லப்பட்டது. ஜீப் வண்டி LJmmri სეხნ5ungi is, Gassms:
நகரமண்டபம் நோக்கிப் பயணித்த கார், அங்கிருந்து மாளிகாவத்தை நோக்கிச் சென்று தெமட்டகொட பக்கமாகத் திரும்பியது. அங்குள்ள பேஸ்லைன் வீதியிலுள்ள மேம்பாலத்தின் கீழ் கார் நிறுத்தப் பட்டது. நிறுத்தப்பட்ட காரின் முன்னால் சில மீற்றர்கள் துாரத்தில் அதே ஜீப் வண்டி நிறுத்தப்பட் டிருப்பதை நரேந்திரன் கண்டார். ஜீப் வண்டியில் ஏற்கனவே ஏற்றப்பட்டி ருந்த சாரதியுடன் சேர்த்து நரேந்திரனும் ஏற்றப்பட்டு பொரளை நேக்கி ஜீப் செலுத்தப்பட்டது. அது செல்லும் வீதிகளில் வீதிச்சமிக்ஞைகள் எதனையும் லட்சியம் செய்யாது பயணித்தது. அவ்வேளையில் வீதிகளில் பொலிஸார் கடமைகளில் ஈடுபட்டிருந்தனராயினும் எவரும் ஜீப்பை நிறுத்தவில்லை.
ஜீப் நாடாளுமன்றம் அமைந்திருக் கும் பக்கமாகப் பயணித்து ஒரிரு வளைவுகளைக் கடந்து சென்று புறக்கோட்டையில் நிறுத்தப்பட்டது.
சாரதியையும் வீதியில் இறக்கிவிட்டுச் சென்று விட்டனர் கொள்ளையர்கள். நரேந்திரன் ஒருவாறு அவரது சகோதரருடன் தொடர்பு ஏற்படுத்தி அவருடன் சென்று கொம்பனி வீதி
(இவரின் உண்மைப் பெயர் மாற்றப்ப பட்டுள்ளது) என்பவர் சேர்.ஜேம்ஸ்பிரீஸ் மாவத்தையில் உள்ள சம்பத் வங்கியின் தலைமைக் காரியாலயத்திற்கு அவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்காக நண்பகலுக்கு சற்று முன்பதாகத் தனது காரில் அவரது சாரதியுடன் சென்றுள் ளார். சிறிது நேரத்தின் பின்னர் அவர் ரூபா 10மில்லியன் ரொக்கப் பணத்துடன் அவரது சாரதியுடனும் வங்கியை விட்டு வெளியே வந்துள்ளர். வெளியே வந்த அவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரின் காரின் முன் ஆசனத்தில் ஏறிக் கொண்டு, சாரதியிடம் காரினை வெள்ளவத்தை நோக்கிச் செலுத் துமாறு பணித்துள்ளார்.
ஆனால், வங்கியின் வாகனத் தரிப்பிடத்திலிருந்து புறப்பட்ட அக் கார், பிரதான சாலையை அடைந் ததுமே அங்கு தனியாக நின்றிருந்த ஓர் வாகனப்போக்குவரத்துக் கடமையில் இருந்த பொலிசார் ஒருவரினால் நிறுத்தும்படி கட்டளையிடப்பட்டது.
பொலிசாரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சாரதி காரை நிறுத்தி யதும், பின்னால் வந்துகொண்டி ருந்த ஒர் வெள்ளை நிற டிபென்டர் ஜீப் காரினைக் கடந்து சென்று, காரின் முன்னால் நிறுத்தப்பட்டது. அந்த ஜீப்பில் இருந்து இறங்கிய இருவர் காரை நெருங்கி வந்து தம்மை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த புலனாய்வாளர்கள் என அறிமுகப் படுத்திக் கொண்டனர். அவர்கள் மிக முக்கிய இராஜதந்திரிகளுக்கு பாதுகாப்பு வழங்கும், பாதுகாப்பு அதிகாரிகளைப் போன்று உடைய ணிந்திருந்தனர் எனக்
சுடர் ஒளி /27, பெப்ரவரி-05, மார்ச் 2013
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O5
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட் டினைச் செய்துள்ளனர். இப்பொழுது கொழும்பு குற்றப்பிரிவுக்கு இது விடயம் பாரப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் தரப்பு பேச்சாளரான பிரிசாந்த ஜெயக்கொடி இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில் இச்சம்ப வமானது உயர்பாதுகாப்பு வலயத்திலும் கூட கொள்ளைகள் இடம்பெறக் கூடுமென்பதனைக் காட்டுகின்றதெனவும் அத்துடன் புறக்கேட்டையில்
முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எச். எம். பி கொட்டகதெனிய, இச்சம்பவமானது நகரின் பாதுகாப்பு நலிவுற்றிருப் தையும் அத்துடன் பாதுகாப்பு சம்பந்தப்பட்டவர்களின் கடமை நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் ஓர் செயல்முறை இல்லாதமையையும் வெளிப்படுத் துகின்றது எனக் கூறியுள்ளார். அது மட்டுமன்றி, அரசியல் வாதிகளுக் குப் பாதுகாப்பு வழங்குவதிலும் மற்றும் அவர்களது தனிப்பட்ட வேலைகளைச் செய்வதற்குமே தவிர இந்நாட்களில் பொலிசாருக்கு அவர்களது கடமைகளைச் செய்ய நேரம் இல்லாதிருக்கின்றது எனக் கூறியிருப்பதுடன் கிராம விளை யாட்டுப் போட்டி நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகள் வரும்பொழுது அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கு வதற்காக ஒரு பொலிஸ் நிலையத் தின் முழுப் பொலிஸ்படையினருமே பயன்படுத்தப்பட்ட பல சந்தர்ப் பங்களை அவர் நேரில் கண்டுள் ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் பொலிஸ் சேவையில் ஒழுக்கம், கட்டுப்பாடு படிப்படியாகச் சீர்கெட்டு மோசமான நிலைமையை எட்டிவிட்டதாகவும், அரசியல் வாதிகளுக்கு சேவை புரியும் சில பொலிசார் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளின் கட்டளைகளைப்
வொரு வீதியின் சந்திகளில் இருந்தும் கூட, படிடப்பகலில்
ருப்பது பாதுகாப்புத்தரப்பில் உள்ள இறுக்கமற்றதும்,
தாக உள்ளது.
இறக்கிவிடப்பட்ட நரேந்திரன் மூன்று மணித்தியாலங்கள் தாமதித்தே பொலிசில் முறைப்பாட்டினைச் செய்துள் ளதாகவும், அவர் உடனடியாக வந்து முறைப்பாட்டினைச் செய்திருந்தால் ஜீப்பை இலகுவாகக் கண்டுபிடித் திருக்க முடியும் எனவும் கூறியுள்ளார். இது குறித்து விசாரணைகளுக்கு பொறுப்பதிகாரியாகவுள்ள இன்ஸ்பெக்டர் ஹேமந்த திகோவிற்ற காரின் மீது படிந்தருந்த கைவிரலடையாளங்கள் உட்படக் குற்றவியல் ஆராய்வுக்குத் தேவையான ஆதாரங்கள் சேகரிக் கப்பட்டுள்ளதெனவும், இது பற்றி விசாரித்தறிந்து சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு ஓர் விசேட குழுவை நியமித்திருப்பதாகவும் 'சண்டேரைம்ஸ்க்குத் தெரிவித்துள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பில் சில இன்றியமையாத தகவல்கள்
அவைகளைத் தற்பொழுது வெளிப்ப டையாகக் கூறமுடியாதுள்ளதாகவும் விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்யும் வாய்ப்பினை எதிர்பார்ப்ப தாகவும் தெரிவித்துள்ளார்.
பணத்தைப் பறி கொடுத்தவரான வர்த்தகர் நரேந்திரன் கொள்ளை யர்கள் அனைவரும் ஆயுதபாணிக ளாகவே காணப்பட்டனர் எனவும், அவரை ஜிப்பில் கொண்டு சென்ற சமயத்திலும் அவர்களிடம் பிஸ்டல்கள் இருந்ததைக் கண்டதாகக் கூறுகிறார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ഖT8 സെg,സെഥrങ്ങ് 'gplിന്റെ மற்றும் பல்வேறுபட்ட இராணுவ கேந்திர நிலையங்களும் அமைந் துள்ள உயர்பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்ற இப் பகற்கெள்ளைச் சம்பவமானது உயர்பாதுகாப்பு வலயத்தின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தரப்பின் எதிர்ப்பாற்றல் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
பெரிதுபடுத்துவதில்லையெனவும் கொட்டதெனிய குறிப்பிட்டுள்ளார். முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரும், விசேட அதிரடிப்பிரிவின் பிரதம அதிகாரி யுமான நிமால்லியூக்கே போர் முடிவடைந்த காலத்திலிருந்து நாட்டில் குற்றங்களின் வீதம் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளதுடன், அதிகரித் துவரும் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்குப் பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
இதேவேளையில் இக்கொள் ளைச் சம்பவத்தில் பணத்தைப் பறிகொடுத்தவரான வர்த்தகர் நரேந்திரனிடமிருந்து 2007 ஆம் ஆண்டளவிலும் இதுபோன்றே அவரது வெள்ளவத்தை காலி வீதியிலுள்ள நகைக்கடை மற்றும் பணப்பரிவர்த்தனை நிலையத்தில் வைத்துப் பொலிசாரைப்போன்று வேடமிட்டு வந்த ஆறுபேர்கள் கொண்ட கொள்ளையர்களால் ரூபா 20 மில்லியன் பெறுமதியான உள் நாட்டு ரூபா நோட்டுக்களும், வெளிநாட்டு நாணயத் தாள்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விடயம். இச் சம்பவம் குறித்து 2007 ஆம் ஆண்டு யூலை மாத 28 ஆம் திகதிய 'சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
"சண்டேரைம்ஸ் கிறிஸ்கமலேந்திரன் டமித் வக்கிரமசேகர.
ட தமிழில் ஜஸ்ரீன்

Page 6
O6
பொய் என்பது சாதாரண மனிதர்களிலிருந்து பெரிய அரசுத் தலைவர்கள் வரை பேசப்படுவதுதான். ஒரு நன்மை கருதி பொய்சொல்வது தவறாகாது. நன்மைக் காக பொய் சொல்வதென்பது ஒரு வகையில் சரியா னதே. அரசுகள் சொல்லும் பொய்களுக்கு இராஜதந் திரமென்றும் பெயருண்டு.
70களின் பிற்பகுதி அல்லது 80களின் ஆரம்ப காலத்தில். இந்தியாவில் ஈழத்தமிழ் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சியளிக்கப்பட்டு வந்தது. அப்போ திருந்த இந்திய அரசாங்கமே அப்பயிற்சியை வழங்கி யது என்பது அனைவரும் அறிந்ததே. அப்போது இலங்கை அரசாங்கம் அதனை அடிக்கடி சுட்டிக் காட்டி வந்தபோது, இந்தியாவும் அதனை அடிக்கடி மறுத்து வந்தது.
இந்தியாவில் ஈழத்தமிழ் இளைஞர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது என்கின்ற இலங்கை அரசின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என இந்தியா வலியுறுத்திக் கூறியுள்ளது என இந்திய செய்தி ஊடகங்கள் கூறும். அது இந்தியா அப்போது கூறிய பொய்தான். ஆனால், குற்றம்சாட்டும் இலங்கை அதற்கான ஆதாரத்தை முன்வைக்க வேண்டும் என்பதாகவே அதன் உட்கருத்து அமைந்திருக்கும.
உலகின் வல்லரசுகள், இன்னொரு நாட்டுடன் மேற் கொள்ளும் போருக்கு உண்மையான காரணம் வேறு இருந்தாலும் கூட உலகிற்குத் தங்களை நியாயப் படுத்தும் விதமான காரணங்களையே முன்வைக்கும். இதுவும் பொய்தான். ஆனால், இவற்றையெல்லாம் மீறி, எந்தவிதமான இராஜதந்திரங்களுமின்றி, பிடிபடக் கூடிய வகையில் பொய் சொல்வதில் இலங்கை அர சாங்கம் தற்போது முன்னணியில் இருப்பதாகவே தெரி கிறது. உள்நாட்டிலுள்ளவர்களுக்கும், சர்வதேச சமூ கத்திற்கும் கூட அப்பட்டமான பொய்களை அட்டகாச மாக இலங்கை வெளிப்படுத்தி வருகின்றது.
தவறுகளை திருத்திக்கொள்வது, தவறுக்கான பரிகாரங்களை மேற்கொள்வது என்பது நாகரிகமான தொரு நடைமுறை. இதனால் நாட்டுக்கு அபகீர்த்தி
கனவுகளின் ஈரம் காயாத கண்கள் சர்வதேச சமூகத்தின் கண்ணி மீண்டும் ஒரு முறை இலங்கையில் விழுகின்றது. 12 வயதுடைய பிரபாகரன் மகன் தோட்டாக்களால் பலியெடுக்கப்பட்ட சாட்சியங்களைக் கண்டவுடன் இதயமே ஒரு கணம் நின்றுவிடுகின்றது. என்னையறியாமல் கண்ணீர் பெருக்கெடுக்கின்றது. பால் வடியும் முகம், பளபளக்கும் மேனி கனவுகளின் ஈரம் காயாத கண்கள் மிருகம் கூட அவன் பால்முகம் கண்டு ஒதுங்கிப்போயிருக்குமே எப்படித்தான் மனம் வந்ததோ இருதயம் அற்ற இலங்கை இராணுவத்திற்கு மரணம் நெருங்கும் போது என்ன நினைத்திருக்குமோ அந்தக் கொலைக்களத்துக் குலக்கொழுந்து தொட்டுவிடும் துரத்தில் இருந்த துப்பாக்கி முனையால் அவன் சுடப்பட்டிருக்கின்றான்.
இலங்கை ஜனாதிபதி கோயில் கோயிலாகச் சென்று கும்பிட்டாலும் எந்த அறிவுள்ள கடவுளும் இந்தப் பாவத்தை மன்னிக்கப் போவதில்லை. ஐநாவே சொல்லட்டும் இந்த நூற்றாண்டை நினைத்தே வெட்கப்படுகின்றோம். மனிதன் வானத்திற்குப் போகலாம் மனிதாபிமானம் பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறது. பால் முகம் மாறாத பாலச்சந்திரனே அபிமன்யு போல அஞ்சாமல் களப்பலி ஆனவனே உன் வீரத்தை எண்ணித் தொழுகிறோம் உன் உடம்பிலிருந்து சிந்திய இரத்தத்தின் எச்சம் இப்போது எங்கள் கண்களில் இது கவிஞர் வைரமுத்துவின் கவிதை வரிகள்
27 பெப்ரவரி - (
85, 6gusbob Logb65 6am gol-4, 6L663 Lăciot. OII55
E-mail: cditoria
பொய்களி
எதுவும் ஏற்படப்போவதில்ை படும். இதனை இலங்கை வதாக இல்லை.
இறுதிப்போரில் இடம்ெ sഞണ് മൃ9isഥ ഗ്ര அப்பட்டமான பொய்யாகும். கேற்ற படையினர் அனைவ ளில் ஈடுபட்டார்கள் என்று னால் அதுவும் ஒரு பொய்த இடம் பெயர்ந்த மக்களை L களும் படையினர்தான்.
ഖണിuി தொண்டைச் JT6)5Lgud வெறியர்களி
96T 60T LI66DL பெருநிலப்ப கின்றன. செ Genusoletuseo
தமிழீழ பாலச்சந்திர குறித்து கள B606)6) gree தந்தை நடத் வீரியம் பற்றி
கந்தகப் Lull-606 u. g. தனமுமே அ துப்பாக்கி ே sosuu älsiTsu புதைத்திருந் சீருடையாள ரைக் கசிய 6 பிரபாகர குழிக்குள் அ
lso tests கதை முடிக்
 
 

குற்றம் புரிந்த படையினரை அடையாளம் கண்டு, அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டால் ஏனைய படையினரின் நற்பெயரைப் பாதுகாத்துக் கொள்ள முடிவதோடு அரசாங்கத்தின் நற்பெயரையும் தக்க வைத்துக்கொள்ளமுடியும். இதற்கு அரசாங்கம் தயா ராக இல்லை.
முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துக் குற்றச் D5 LDIJá, 2013 சாட்டுக்களையும் அரசு மறுத்தே வருகின்றது. ஆரம் பத்தில் சர்வதேச நாடுகளும், மனிதஉரிமை அமைப்
Longm && wontes öeODøb,
புக்களும் முன்வைத்த கேள்விகளுக்கு சரியான முறை ر= | Le: O1573BOO5 யில் முகம் கொடுக்க அரசாங்கம் முயன்றிருந்தால்.
7944 -5
சனல்-4 போன்ற ஊடகங்களுக்கு வேலை இருந்திருக் (asudaroli.com காது. அனைத்தையும் புறக்கணிப்பதும், மறுப்பதுமாக செயற்படும் நிலையில் ஒவ்வொரு ஐ.நா மனிதஉரிமை கள் கூட்டத்தொடரின் போதும் இலங்கை அரசாங்கம் செத்துப்பிழைக்க வேண்டியிருக்கின்றது.
சனல்-4 போன்ற ஊடகங்களில் வெளிப்படுத்தப் படும் போர்க்குற்ற ஆதாரங்கள் சோடிக்கப்பட்டவை O எனவும், அது தொழில்நுட்ப ரீதியாக பரிசோதனை 60 @町ā செய்யப்பட வேண்டும் எனவும் அரசாங்கம் கூறுவதை
சில வேலைகளில் யாராவது ஏற்றுகொள்ளக்கூடும்.
அண்மையில் தெல்லிப்பழையில் நடைபெற்ற தமிழ் மக்களின் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது குழப்பம் ஏற்படுத்தி மக்களால் கையும்மெய்யு மாக பிடிபட்டவர்களில் ஒருவர் பொலிசாரிடம் ஒப் படைக்கப் பட்டமையும், அப்புகைப்படங்கள் ஊடகங்க லெ. மாறாக நற்பெயரே ஏற் எளில் வெளி வந்திருந்தமையினையும் முற்றாக மறுத்து, அரசாங்கம் புரிந்து கொள் அப்படங்கள் கணனி தொழில்நுட்பத்தினால் சோடிக் கப்பட்டிருக்கலாம் என அரசதரப்பு கூறுவது எவ்வளது பெற்ற மனிஉரிமை மீறல் மட்டமான பொய் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டி ாக மறுப்பதென்பது ஒரு யுள்ளது.
அதேவேளை, போரில் பங் இதிலிருந்து தமிழ் பிரதேசங்களில் மேற்கொள்ளப் ருமே மனிதஉரிமை மீறல்க படும் குற்றச்செயல்களைப் புரியும் இனந்தெரியாதவர் யாரும் கூறுவார்களேயா கள்யார் என்பது அனைத்து தரப்பினருக்கும் வெளிப் ான். இறுதிப்போரின் போது படையாகவே தெரியவந்துவிட்டது. பாதுகாப்பாக மீட்டு வந்தவர் இவற்றை, அரசின் பொய்கள் என்பதா? அல்லது
பொய்களின் அரசு என்பதா?
ணல் மூடைகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட பதுங்கு குழிக்குள் உண் ணக் கொடுக்கப்பட்ட பின் ஏதுமறியாத பச்சிளம் பாலகன் துப்பாக்கிக் குண்டுக ளால் துளைக்தெடுக்கப்பட்ட கொடுரத்தை சனல் 04 தொலைக்காட்சி மீண்டும் உலக மனச்சாட்சிகளை ஒரு கணம் உலுப்பியிருக்கிறது. உண்ணும் பிஸ்கட் குழிக்குள் செல்ல முதலே, குடிக்க கொடுக்கப்பட்ட தண்ணிரைக் குடித்து அந்த ாறாத பாலகன் தாகத்தை தீர்க்க முதலே அந்த பிஞ்சு மேனி மீது கொலை ன் துப்பாக்கிகள் தமது தீராத வெறியைக் காட்டியிருக்கின்றது. மனிதாபிமானத்திற் நடவடிக்கை எனக்கூறி மனிதாபிமானம் அற்ற முறையில் முள்ளிவாய்க்கால் ரப்பில் அரங்கேற்றப்பட்ட கொடுரங்கள் மெல்ல மெல்ல வெளிவந்துகொண்டிருக் ாலைக்களம் வெளியாகி அந்த துயர நினைவுகள் மனதை விட்டு அகல மறுக்கும் அடுத்த பதிவு குருதியையே உறைய வைத்திருக்கிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் ன். சிறுவயது முதல் குழந்தைத் தனங்களால் சூழப்பட்டவன். சாவுக்குத் தேதி முனைகளில் எதிரியின் மார்பை கிழித்து வெடித்து சிதறும் போராளிகள் கூட்டத்தின் பிரபாகரனின் பிள்ளை என்பது மட்டுமே அவன் செய்த குற்றம். ஆனால் தன் தும் போரின் நியாயம் பற்றியோ, தமையனின் நெஞ்சில் வளர்த்த பற்றியெரிந்த யோ அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. புகையும், துப்பாக்கிகளும், கனரக ஆயுதங்களும் அவன் பயன்பாட்டிற்கு அப்பாட் டுக்குத் தனமும் எல்லாக் குழந்தைகளுக்கும் இயல்பாக இருக்கும் விளையாட்டுத் புவனிடம் நிரம்பப் பெற்றிருந்தன. அவன் தனது கையால் அரச படைகள் மீது ஒரு தாட்டவைக் கூட உமிழக்கூடிய வயதெல்லையை அவன் அடையவில்லை. இத்த க் குழந்தையை ஈவிரக்கம் அற்ற முறையில் கொன்று சரித்துத் தமது சீருடைக்குள் த கொலை வெறியுடன் கூடிய அரக்கத்தனத்தை வெளியிட்டிருக்கின்றனர் அந்த ர்கள். இந்தப் படங்களே தற்போது வெளியாகி அனைவரது கண்களிலும் கண்ணி வைத்திருக்கின்றன. வின் கடைசி மகனான பாலச்சந்திரன் மணல் மூடைகளால் சூழப்பட்ட பதுங்கு மர வைக்கப்பட்ட படம், அதன் பின் பிஸ்கேற் போன்ற உணவுப் பொருளொன்று கொடுக்கப்பட்ட படம், அவன் துப்பாக்கி குண்டுகளால் துளைத்தெடுக்கப்பட்டு கப்பட்ட படம் ஆகியவற்றை சனல் 04 தொலைக்காட்சியும், த.இன்டிபெண்டன்ஸ்
DECD
சுடர் ஒளி127, பெப்ரவரி - 05, மார்ச் 2013

Page 7
நாளேடும், இந்து நாளிதழும் வெளியிட்டிருக்கின்றன. அவன் மார்பு மீது ஐந்து துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ச்சப்பட்டிருக்கின்றன. தடயவியல் மற்றும் ஆய் வியல் ரீதியில் முதல் துப்பாக்கித்தோட்ட அவன் மார்பு மீது பாய்ச்சப்பட்டு அவன் சரிந்தபின் அடுத்தடுத்து நான்கு துப்பாக்கி தோட்டாக்கள் அவன் மார்பு மீது பாய்ச்சப்பட்டிருக்கின்றன. அவன் மார்பில் ஏற்பட்டி ருக்கின்ற எரிகாயத்தை பார்க்கும் போது, நான்கு அல்லது ஐந்து அடி துாரத்தில் உள்ள துப் பாக்கி முனையில் அவன் சுடப்பட்டிருக்கின்றமை தெளிவாவதாக ஆய்வாளர்களும், படங்களை வெளி யிட்டிருக்கும் 'சனல் 04 தொலைக்காட்சியும் தெரி விக்கிறது.
அவன் எந்தவித அச்சமும் அற்ற நிலையில் அமர்ந்திருந்து பிஸ்கேற் உண்ணும் படம் நிகழப் போகும் விபரீதத்தை அறியாத நிலைமை அவனின் குழந்தைத் தனத்தை காட்டுகின்றது. சாரம் ஒன்றி னால் போர்த்தப்பட்டிருக்கும் அந்த பிஞ்சுக்கருகில் சீருடையாளர்களின் நடமாட்டம் தெரிகிறது. மொத் தத்தில் அவன் பிடிக்கப்பட்டு அவனின் மெய்ப் பாது காவலர்கள் அவன் கண்முன்னே சுட்டு சரிக்கப்பட்ட பின் அவனின் கதையும் முடிக்கப்பட்டதாக சனல் 04 உட்பட ஊகங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே சனல் 04தொலைக்காட்சி இதே போன்று கோரப்பதிவுகளை கடந்த காலத்திலும் வெளியிட்டிருந்தன. கண்கள் கட்டப்பட்டு இழுத்து வரப்படும் ஆண்கள் சதுப்பு நிலமான தரைப்பகுதி ஒன்றுக்குள் முட்டி போட்டு அமர வைக்கப்பட்டு சப் பாத்துக் கால்களால் தாக்கப்பட்டபின், பின்னந் தலையை துளைக்கும் துப்பாக்கி சன்னங்களால் பலியெடுக்கப்பட்ட காட்சி, மோதல் தவிர்ப்பு வலயம் பொதுமக்களின் வாழ்விடங்கள், மருத்துவ மனைகள் என்பவற்றின் மீது எறிகணைகள், வெடிகணைகள் பல்குழல் குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள், எரி குண்டுகள், கிளஸ்டர் குண்டுகள், இரசாயன ஆயு தங்கள் பயன்படுத்தப்பட்ட காட்சி, விடுதலைப்
suportir
பட்டவை எனக்கூறி அ ஆனால் இக்காட்சிக தணிவதற் கிடையில் அடுத்த படத்தையும் வெளியிட்டிருக்கிறது சனல்04' விரைவில் மோதல் தவிர்ப்பு வலயப் என்ற அடுத்த காணெ லியையும் வெயி விட உள்ளதாகவும் அதில் தமிழ் பெண்களின் பாலி யல் கொலைகள் பற்றிய புகைப்படங்கள் உள் ளடங்கப்பட்டிருப்பதாக வும் 'சனல் 04' தற்போது அறிவித் திருக்கிறது ஆனால் சனல் 04 வெளி யிட்டு வரும் அனைத்து புகைப் படங்களும் Gunt 66 unt so sodel 6 so அரசு அரைத்த சம் பலையே அரைப்பதைப் போல கூறி வருகிறது இப்போது வெளியாகி இருக்கும் பாலச்சந்தி ரனின் புகைப்படம் உட் களும் தொழினுட்ப ரீதிய படுத்தப்பட்டு வெளியிட Ggjisësëps. urrevë e வெளிக்காட்டும் நான்கு வால் எடுக்கப்பட்டிருப்ப இவை 2009 மேமாதம் 1 வரையான கால இை பட்டிருப்பதாக ஆய்வுகள்
இது தொடர்பாக இறுதிப் போர் இடம் பெர
 
 

O7
புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒரு வரான ரமேஸ் பதுங் குகுழி ஒன்றுக்குள் சீருடையாளர்களால் விசாரிக்கப் பட்டு கொல்லப்படும் காட்சி, இசைப்பிரியா உட் பட தமிழ் பெண்கள் சிலர் ஆடைகள் களையப்பட்டு நிர் suit sootud rti, as Jul" L. நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டிருக் கும் காட்சிகள் உழவு இயந்திரம் ஒன்றில் ஏற்றி வரப்படும் ஆண், பெண் என இருபாலாரின் பல
ിf ഖTഞ്ഞ 5 സെ கள், அந்தச் சடலங் களுடன் நின்று சீரு 6 ODLuurt65T tiñas 6m 6nués கிரமான முறையில் தமது கைத்தொலை (3uda 66) ULGLD டுக்கும் என்பவற்றை சனல் 04 மற்றும் இணைய ஊடகங்கள் ஏற்க னவே வெளியிட்டி ருந்தன.
ஆனால் இக் SITU é as 61 CUTuiu வதந்தி கணனி ரீதி
UT5 6uLG 6u6OLD55U ரசு உடனேயே நிராகரித்தது. ளின் கோரங்களின் சூடு
asimtL"leflas 6T
UL 963d60Tģ5g5 6085ÜLJILTÄ பில் பரிசீலிக்கப்பட்டு உறுதிப் ப்பட்டு வருவதாக சனல் 04 ஈந்திரனின் படுகொலையை புகைப்படங்களும் ஒரே கமர தாகவும் தடயவியல் ரீதியில் 9ம் திகதி 10.30-12.30 மணி டவெளிகளுக்குள் எடுக்கப் iா தெரிவிக்கின்றன.
கருத்துத் தெரிவித்திருக்கும் ற்ற சூழலில் இராணுவத் தள
பதியாக இருந்த சரத்பொன்சேகா பாலச்சந்திரனின் படத்தில் எந்த உண்மையும் இல்லை, இறுதிப் போர் இடம்பெற்ற பின் நாம் நடத்திய தேடுதல்களின் போது நானூறு பேரடங்கிய சடலங்களுக்குள் இருந்து பிர பாகரனின் சடலத்தையும் அவரின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனியின் சடலத்தையும் கண்டெடுத் தோம். ஆனால், பிரபாகரனின் குடும்பத்தினர் பற் றியோ அவரின் குடும்பத்தினரின் நிலைமை பற் றியோ இராணுவத்திற்கு எதுவுமே தெரியாது. குறிப்பாக பாலச்சந்திரன் யாரென்பதே இராணுவத் திற்கு தெரியாது என முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துள்ளார். இது தொடர்பாக அரசு சார்பில் கருத்துத் தெரிவித்திருக்கும் அமைச்சரவை பேச் சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல 'சனல் 04 வெளியிட்டிருக்கும் படங்களை தமது அரசு அடி யோடு நிராகரிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். பாது காப்பு செயலார் கோத்தபாயவும் 'சனல் 04 தொலைக் காட்சி படங்கள் பொய்யானவை அத்தொலைக்காட்சி படங்களை ஒட்டிவெளியிடும் பணியையே செய்தி ருக்கிறது என அடித்து கூறுகிறார். தொழினுட்ப ரீதி யில் நாம் ஆராய்ந்து வருகிறோம் என அமைச்சர் ஹெகலிய சொல்லி வாய் மூடுவதற்கிடையில் தொழி னுட்ப ரீதியிலான முடிவுகளை ஹெகலிய வெளியிடு வதற்கிடையில் அவசரப்பட்டு விழுந்தடித்து கோத்த பாய இது எல்லாம் கிராபிக் என தெரிவித்திருப்பது அரசின் ஆய்வின் முடிவை முதலே வெளிக்காட்டி யிருக்கிறது. எனவே, நடைபெற இருக்கும் ஜெனீவா மாநாட்டையொட்டி இப்படங்கள் வெளியாகி இருப் பது அரசின் இரத்தக் கொதிப்பை அதிகமாக்கி யிருக்கிறது.
இப்படங்கள் மாநாட்டின் போது திரையிடப்பட இருப்பதாகவும் ஏற்கனவே இந்திய நாடாளுமன்றத் தில் திரையிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளி யாகி இருக்கின்றன.
சாள்ஸ்பெற்றியின் அறிக்கையின் நோக்கம் பாடங்களைப் படிப்பதைத் தவிர தண்டனை வழங் குவதற்காக அல்ல எனக்கூறும் ஐ.நாடுகள் சபையும் சிறுவர் உரிமை பற்றியும், மனித உரிமை பற்றியும்
பேசிக்கொண்டிருக்கும் மனித உரிமை வாதிகளும்
இந்தப் படத்திற்கு என்ன சொல்லப் போகின்றார்கள். படு கொலைகளுக்கான நீதி, ஏதுமற்று தனிக்காட்டில் விடப்பட்டிருக்கும் தமிழினத்திற்கு கிடைக்குமா? அல்லது அதுவும் அவலங்களில் இருந்து பாடங் களைப் படிப்பதுடன் முடிந்து போகுமா? காலம் பதில் சொல்லும்.
loopi

Page 8
O8
.ெ நகரத்தை அண்டிய கோர்பஸ் கிறிஸ்ரி எனும் இடத்தில் பிறந்தாள் ஜெனிபர். அவளது பெற்றோர் வசதிமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் களாக இருந்தபோதிலும் அவளின் தந்தையிடம் நற்பண்புகள் எதுவும் அறவே இல்லாத நிலையே காணப்பட்டது. தந்தை ஓர் குடிகாரர் மட்டுமல்ல, மோசமான நடத்தை கொண்டவரும் கூட
காலப்போக்கில் அவர் தனது குடிப்பழக்கத்திற்கு ஜெனிபரின் தாயாரையும் அடிமையாக்கிவிட்டார். பச்சிளம் பாலகியான ஜெனிபர் குடிகாரர்களான தாய், தந்தை இருவரினதும் ஒழுங்கான அரவணைப்பும், ஆதரவும் அற்ற நிலையில் வளர்ந்து வந்தாள்.
ஜெனிபருக்கு ஒரு வயது பூர்த்தியடைந்துவிட்ட நிலையில் அவளின் தாயார் மீண்டும் கர்ப்பமடைந் தாள். பிள்ளைகள் பெறுவதை அதிகம் விரும்பாத ஜெனிபரின் தந்தை, அவளின் கர்ப்பத்தை சிதைப் பதற்காக பலவிதமான மாத்திரைகளைக் கொடுத்து வந்தார். ஆனால், அவை எதுவும் பயனளிக்காத நிலையில் தாய் எட்டு மாதக் கர்ப்பிணியாக இருந்த பொழுது அவளுக்கு வலுக்கட்டாயமாக வற்புறுத்தி கர்ப்பச்சிதைவு சிகிச்சை அளிக்கப்பட்டது.
விளைவு கர்ப்பச்சிதைவினால் ஏற்பட்ட கடும் குருதிப் போக்கினாலும், ஏற்கனவே பயன்படுத்திய கருவழிப்பு மாத்திரைகளினாலும் சீர்கெட்டிருந்த அவளின் உடல் நிலை மோசமாகப் பாதிப்படைந்து மரணத்தைத் தழுவினாள் ஜெனிபரின் தாய்.
தாயார் இறக்கும் போது ஜெனிபருக்கு இரண்டு வயதிருக்கும். அந்நேரத்தில் ஜெனிபருக்குத் தாயாரின் பிரிவு பற்றி எதுவுமே விளங்கவில்லை.
தாயின் பிரிவும், தந்தையின் போக்கும் அந்த வயதில் அவளுக்கு பெரியளவில் தாக்கம் எதனையும்
Georette Sasses)606).
தன் தவறை உணராத தந்தை மனைவியின் மரணத்தின் பின் ஜெனிபரை அறவே வெறுக்கத் தொடங்கினான். ஜெனிபரைக் கவனிப்பார் எவருமில் லையாததால், அவளது தந்தை தனது தாயாரை வரவழைத்து வீட்டில் தங்க வைத்துக் கொண்டார். மகனைப் போலவே அவளது தாயும் ஓர் கனிவற்ற கடுகடுப்பான போக்கினைக் கொண்டவள். மனைவியின் மரணத்தின் பின் நாளடைவில் ஜெனிபரின் தந்தையின் குடியும், கும்மாளமும் அதிகரித்தது. அதே போல சிறுமி ஜெனிபர் மீதான அவரின் வெறுப்புணர்வும் அதிகரித்த வண்ணமிருந்தது. குடிபோதையில் வீட்டுக்கு வரும் சமயங்களில் ஜெனிபர் அவர் பார்வையில் பட்டுவிட்டால் போதும் அவரது இடுப்பில் கட்டியிருக்கும் லெதர்
ിപേ6916 ജൂഖഞണ് 9|q|| 9, ഖുpഞഥധTഞ് ஒன்றாகவே மாறிவிட்டது. இதனால் அச்சத்தின் நிமிர்த்தம் ஜெனிபர், தந்தையின் பார்வையில் அகப்படாது வீட்டில் எங்காவது ஒர் மூலையில் ஒதுங்கி ஒளிந்து இருப்பது வழமையாகி விட்டது. அன்பும், அரவணைப்பும் தேவைப்படும்
மகன் மீது உள்ள பயத்தினால் அவளது தாயாரும் ஜெனிபருக்கு நடக்கும் கொடுமைகளைக் கண்டும் காணாதது போல இருந்து விடுவதுண்டு. எதுவுமே எதிர்த்துப் பேசமாட்டாள்.
ஜெனிபருக்கு ஆறு வயது பூர்த்தியாகியது. இயற் கையிலேயே அவள் இறந்துவிட்ட அவளது தாயாரைப் போல சிவந்தமேனியும், சுருள்முடியும், அழகிய தோற்றமும் உடையவளாக விளங்கினாள். வயதிற்கு மீறிய அவளது உடல் வளர்ச்சியும் அவளுக்கு மென்மேலும் வனப்பை ஊட்டியது.
இந்நிலையில் அவளது தந்தையாரிடம் புதிய பழக்கமொன்று குடிகொண்டுவிட்டது. குடிபோதையில் இரவுகளில் வீட்டுக்கு வரும் அவர் ஜெனிபரைத் தூக்கிச் சென்று தனது அறையில் அவரது கட்டிலில் படுக்க வைத்துக்கொள்வார். இரவில் அவளுடன் சேட்டைகளில் ஈடுபடுவார். குடிபோதை தணிந்ததும் அப்படியே கட்டிலில் உறங்கிவிடுவார். மாசில்லாத ஜெனிபருக்கு எதுவுமே உணர்ந்துகொள்ள முடியாத வயது. ஆனால், அவளுக்குத் தந்தை மீது அளவிட முடியாத வெறுப்பு மட்டும் அடி மனதில் உருவாகி வருவது தெட்டத் தெளிவாக அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
கடவுளுக்கும் மனம் பொறுக்கவில்லைப் போலும் ஜெனிபருக்கு ஏழு வயதாக இருந்த வேளையில், தந்தையின் நெருங்கிய நண்பனொருவரால், குடிபோதை யில் ஏற்பட்ட தகராறின் நிமிர்த்தமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார் ஜெனிபரின் குடிகாரத்தந்தை
தந்தையின் கொடுமையில் இருந்து ஜெனிபருக்கு ஏழு வயதில் விடுதலை கிடைத்தது. ஆனால், அவள் தனித்த மரமாகிவிட்டாள். தாய், தந்தையரில்லை, சகோதரங்கள் என எவருமே இல்லாத நிலையில் அவளின் தயாரின் துரத்து உறவினரான ஓர் பெண்மணி அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்று கல்லூரியில் சேர்த்துப் படிக்கவும் வைத்துப் பராமாரித்தும் வந்தாள்.
ஆனால், ஜெனிபரின் அடிமனதில் தனது சிறுவயதில் இடம்பெற்ற கொடுமைகள் அனைத்துமே
அழியாத வடுக்களாகப் பதிந்துவிட்டன. காலம்
உருண்டோடியது ஜெனிபரு 15 வயதாகியது. பிறந்த நாள் தொட்டு கஸ்ரங்களை அனு வித்தே வந்த ஜெனிபருக்கு தாயாரின் உறவினரான தற் போதைய பாதுகாவலரான பெண்மணியின் ஆதரவு அவளின் மனதில் ஒர் புது நம்பிக்கையுடனான புத்துண வை ஏற்படுத்தியது.
உயர்நிலைக்கல்லூரியில்கள்
666AD afluu u9l6öt Lucioas6oo6Olá, கழகத்தில் இரசாயனவியல் Оштрђlu ilusопетi u Ljugu மேற்கொண்டிருந்த வில்லிய என்பவரைக் கத்தோலிக்க தே லய நிகழ்வொன்றில் சந்தித் காதல் வசப்பட்டாள் ஜெனிப இருவரின் காதலும் தொடர்ந்த பட்டப்படிப்பு முடிவுற்று அவ பொறியியலாளராகப் பணி செய்யத் தொடங்கியதும் வில்லியமும், ஜெனிபரும் திருமணம் புரிந்தனர். அப் போதுவில்லியத்திற்கு 27வயது ஜெனிபருக்கு 20 வயதுமாகி @(56956). ''
ஜெனிபர் தனது வாழ்வில் வசந்தமான ஓர் புது அத்தியாய மலர்ந்துவிட்டதாக எண்ணி எல்லையில்லா மகிழ்வடைந் தாள். அதுமட்டுமன்றி, தனது கடந்த கால சிறுபராயத்தில்
வித்த ே அவமதிப்பு
g,6TT Lints). வைத்தா களிப்படைந்த குழந்தைகளைப் பெற 6ே நன்முறையில் வளர்க்க வேண் அளவற்ற அன்பு செலுத்த விே மீது பாசமழையைப் பொழிய ே LD60Tá, (Bartleso) La Gobsttá, a LJ பாவம், அவளது மனக்ே கோட்டைகளாகக் கரைந்து அந்நேரத்தில் அறிந்திருக்கவி அவளுள் ஆக்கிரமித்திருக் கூடியதும், அச்சம் தரக்கூடி நோய் அவளைத் தொற்றிக் ெ அறிந்திருக்க நியாயமில்லை ഞഖ5pg|
தொடர்ந்து வந்த வருடங்க பணி இடமாற்றங்களின் நிமிர் மாறிமாறி வசித்து வந்த ஜெ பிறந்த இடமான ரெக்ஸாசின் யில் வந்து வாழ நேரிட்டது.
அப்பொழுது ஜெனிபருக் அவளுக்கு முறையே 6.4 ம பெண்குழந்தைகள் இருந்த நான்காவது தடவையாகக் கி அவளுக்குப்பிரசவவலிஏ சேர்க்கப்பட்டாள். குழந்தை அவள் மயக்கமுற்று விட்டாள் பார்த்தவேளையில் அவளது தொட்டிலில் ஓர் ஆண்மகவு தெரிந்தது.
அக்குழந்தை முகத்தை ஜெனிபருக்கு நெஞ்சில் இடிஎ குழந்தையின் ஜெனிபரின் த அப்படியே கொண்டிருந்தது முகம் இறுக்கமடைமடைந்: அவளையறியாமலேயே அ வித மிருகத்தனமான வெறி அவளின் மனநிலையில் கொடுமைகள், இன்னல்கள் படங்களாக ஓடின. அந்த அவளையறியாமலே ஒருவி
 
 
 
 

வரவு!
வேதனைகள், சிறுமைகள், க்கள் மற்றும் கொடுமை ற்றிற்கும் ஓர் முற்றுப்புள்ளி கி விட்டது எனவும் எண்ணிக் T6rt.
வண்டும். அவர்களை டும். அவர்களும் தன்மீது ண்டும், தானும் அவர்கள் வண்டும் என எண்ணற்ற டினாள் ஜெனிபர். காட்டைகள் யாவும் மணற் போகப்போவதை அவள்
நம் கேடு விளைவிக்கக் பதுமான ஓர் வித மரபணு ாண்டிருப்பது பற்றி அவள் விதி யாரைத்தான் விட்டு
தமாகப் பல இடங்களிலும் னிபர் இறுதியில் அவள்
உள்ள கோர்பஸ்கிறிஸ்ரி
கு 31 வயதாகிவிட்டது. bறும் 2 வயதுடைய மூன்று னர். அத்துடன் அவள் ர்ப்பமுற்றும் இருந்தாள். பட்டதும், மருத்துவமனையில் பைப் பிரசவித்தவேளையில் மயக்கம் தெளிந்து அவள் கட்டிலின் அருகில் உள்ள உறங்கிக் கொண்டிருப்பது
உன்னிப்பாகக் கவனித்த ழுந்ததுபோல் இருந்தது.
-96ւյ671
è· பளுள் ஓர் |ணர்ச்சி உருவாகியது. ந்தை அவளுக்கு இழைத்த சிறுமைகள் யாவும் நிழற் ஆண்குழந்தை மீது த வெறுப்பும், பழிவாங்கும்
உணர்வும் உருவாகியது. குழந்தையை தொட்டுப்
மனம் சிறிதளவும் ஒப்பவில்லை.
தந்தை வில்லியம் அச்சிறுவனுக்கு பற்றிக் எனப் பெயரிட்டார் காலங்கள் நகர்ந்தன. கணவர் வில்லியத்தின் முன்னால் ஜெனிபர் பற்றிக் மீதான வெறுப்பை இம்மியளவும் காட்டியதில்லை. வில்லியம் அடிக்கடி வேலைகளின் நிமிர்த்தம் வெளியூர் செல்வதாலும், விட்டினில் மாதத்தின் ஒரிரு நாட்கள் மட்டுமே தங்கும்படி நேருவதாலும் பற்றிக் ஜெனிபரினால் ஒதுக்கப்பட்டு சிறுமைப்படுத்தப்படுவதைக் கூட வில்லியத்தினால் அறிந்து கொள்ள முடியவில்லை.
சிறுவன் பற்றிக் மீது ஏதாவது ஒரு காரணம் காட்டி அவனை அடிக்கடி துன்புறுத்துவாள் ஜெனிபர். அச்சிறுவனைக் குளிப்பாட்டுவது, உணவூட்டுவது எல்லாமே அவனது மூத்த சகோதரிகள்தான். இந்நிலை யில் பற்றிக் வளர்ந்து 15 வயதைக் கடந்து விட்டான். சகோதரர்களுடன் கல்லூரியில் படித்து வந்தான். ஆனால், எந்த நேரமும் எதையோ பறிகொடுத்தவன் போலவே அவன் முகபாவனை இருக்கும்.
அவன் தாயாரின் அன்பிற்காக, அரவணைப்புக்காக ஏங்காத நாளில்லை. பலன் பூச்சியமே. விரக்தியினால் மனமுடைந்த பற்றிக் ரெக்ஸாஸ் நகரில் பெயர் பெற்று
அவனின் மனோநிலை உடல்நிலை இரண்டுமே மோசமான நிலையினை அடைந்திருந்தன. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பற்றிக் பலனின்றி இறந்துவிட்டான்.
மகனின் மரணச் செய்தி கேட்டு ஓடி வந்த தந்தை வில்லியத்திற்கு அப்பொழுதுதான் பற்றிக்கின்போதைப் பொருள் பாவனை குறித்தும், அதற்கு மூல காரணமாக இருந்த மனைவி ஜெனிபரின் போக்கும் அவரின் மூத்த மகள்மார் மூலமாகத் தெரியவந்தது.
இதுவரை காலமும், மூடி மறைத்து வைக்கப்பட்ட விடயங்கள் யாவும் வெளிவந்ததும் வில்லியத்தினால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. ஆயினும் அவன் படித்தவனல்லவா? ஏனைய பெண்பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஜெனிபருடன் வாழ விரும்பாது விவாகரத்துப் பெற்றுச் சென்று விட்டான்.
வில்லியம் வழங்கும் ஜீவனாம்சத்தைக் கொண்டு வாழ்க்கையை ஒட்டி வந்த ஜெனிபர் தன் தவறுகளை உணர்ந்து மனதை மற்றிக் கொண்பளயினும்
எழுவதும், தாக்கமின்றி இரவுகளைக் கழிப்பதும் வழக்கமாகிவிட்டது. அவளால் நிம்மதியாக வாழவே இயலாமல் போய்விட்டது. இறுதியில் ஓர் முடிவுக்கு வந்தவளாக அவளது வாழ்க்கையில் நடந்த சகல துன்ப துயரங்களையும் விளக்கமாகக் கடிதத்தில் எழுதிக் கணவர் வில்லியத்திற்கு அனுப்பிவிட்டுத் தற்கொலை செய்து
GasTSCOILITGiT.
சுடர் ஒளி /27, பெப்ரவரி-05, மார்ச் 2013

Page 9
முயற்சி எனும் வழியில் ২৮_
.
முன்னேறி நீ சென்றால்
தொலைதூர வெற்றிகளும்
தொலைந்திட்ட நிம்மதியும் 小
டன்னையே தேடிவரும் / தால்லை தரும் தோல்விகளும் அணுகாமல் ஓடிவிடும் ك
எட்டாத வானமதில்
கிட்டாத நிலவினிலே கால்பதித்த ஆம்ஸ்ரோங் போல் ހިހާހހ நீயும் மாறிவிடு.
eബം
solasas
sonurbanisassif
உன் வருகைக்காய்
காத்திருக்கும்
sosiassa Sasi
மரத்தா ைஇருக்கை
அருகு வெள்ளை றோாைம்
இவறகள் உன் ரைகைண்டு
பருத்திருக்கும்
Sinesiastuosus Geassissis
ബ് ബ
உன் ஒவ்வொரு நாள் 2றுதி ଦ୍ଦion. €၅၂ချီီréပြဲ႔ T
 ́GuuasSissasDio நேரந் தவறாத%ே
girls sus---- களில்
உன் கந்தலில்
மல்லிகைப் பருக்களின் எச்சக்திகளது அழுத்தங்களும்
Sarah Geise மூக்கை நுழைக்காதிருக்க வேண்டும்
une is ugëdash சோரம் போகும்
self பச்சோந்தி அரசியல்வாதிகளை
நாருே மக்கள்
Essa caiu தூக்கி எறிய வேண்டும்
உன் செந்தமிழ் மேம்பில் ஒரம் சாயும்
Sais SaaShao auf ஊதுகுழல் ஊடகங்களை
நெருநாள் உயிர்வாறும். பொது மக்கள்
உதறித் தள்ள வேண்டும்!
Coreogot T ஆமுல்லைதிவ்யன் முதுர் கிழக்கு,
சுடர் ஒளி /27, பெப்ரவரி-05, மார்ச் 2013
 
 
 
 

A.
τΘ).
தீக்குள் விரலை வைக்கவில்லை, еуботво
தேகம் எரிகிறது! ଟ୫انقلاکت لانا
ඛම
விரல்கள் மிகும் ബr αδα» ημέρβιρόν βυπασχόπου обајуа, бЈолај, буглио?ео αδ/γασ7/7ωρού βυγγαθανή εί αογη
இருபத்தொறாயிரத்து
കൃഞ66676) «9/ժ մg copւ- թ ബff6060" அருத்தது தெரியாது 60/0%0് ഞഖUu0/76) அைை மோதும் தொகுப்பினை இல்ாை(த) அப்பாவிதனின் αό ερων δαδόή" കൃഞ0F06് குழிக்குகள் விழ்ந்து போனர்கள் 6770 areasonas Go IBI GULLIGD θυγγαίνω7λει αργή
ტf(5 დუაძე,
srečorestof 55 uuứb குட்ட தொடர.
விடியலை நீேக்கிய திேக்கல் நானும் සේබ්‍රෂුද්‍රි . தோழர்களும். பன்னிப் பயணத்தைக் கடந்து இரே இலடீசியப்பாதையில்
Luu6ejśäzis ஆரம்பித்திருக்கின்றோம் கண்விருடன் உதிரும் வேதனைகள்
seasodase சேர்க்கும்
ෆිෂ්nණ්ණානඤෂණී
GBGDI
)
மனதில் உறைகின்ற
G
O
D
சந்தோஷங்கள் மறக்க முடியாத சிரிப்புக்கள் oாத்தனை Oாத்தனை வந்தாலும் இத்தனையிலும் நாம் ஒன்றால் பங்கேற்போம் - என மனதில் உறுதிமொழி
ஏழுத்துக் 56హి&_mb.
திரையில் ஓர் நடிகை இன்னு இணைந்துகொண்ட
dao),5535ilia"G 5b 5iela
ата, арфа, би лейт. సోర్జీ జాతరాత్రాలగాలి 器
uridisguib jiao தொடர்ந்திருக்க மாளிகைப் பெண்கள் எழுதுகின்றேன் @5 ܡܫܺܝܙܩ....
ஈரவிழிகளுடன்
திரைப்படம் என்பதை
மறந்து.
மரணடிமியில் ஒர்நாள்
உடல் சிதறி தெருவோரம் அழுகிச் சிதைந்தாள் ஓர் இளமங்கை, මiඛtණtණණිඡfruti ඡේtépඛෂ්ණlbණ් அவ்விடத்தில் யாருமில்லை அவளருகில் துணையாக Ет өнерағтийді,35 шакой
கிடக்கிறார் உயிரற்று. இன்னியூர் - செந்தூரன்

Page 10
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சவாலான காரியங்களைக் கூட சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பெரிய பொறுப்புகள், கெளரவப் பதவிகள் கிட்டும். அலைச்சல், சோர்வு, களைப்பு, முதுகு வலி வந்துபோகும். சின்னச் சின்னக் காயங்கள் ஏற்படக்கூடும். இரும்புச் சத்து உடலில் குறையும். மகளின் ஆரோக்கியம் சீராகும்.
கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி மிருகச்ரிடம் 12 ஆம் பாதங்கள் எங்கு சென்றாலும் மதிப்பும், மரியாதையும் கூடும். உற்சாகமாக காணப்படுவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகையும் கைக்கு வரும். இனந்தெரியாத மனக்கவலை, பயம், திடீர் திடீரென்று உணர்ச்சி வசப்படுதல் என்றெல்லாம் இருக்கும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அருந்துங்கள். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். மிருகசீரிடம் 34 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள் வரவேண்டிய பணம் கைக்கு வரும். குழந்தைப் பாக்கியம் உண்டு. பிள்ளைகள் கல்வியில் மட்டுமல்லாமல் கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசு மற்றும் பாராட்டுக்களைப் பெறுவார்கள். தந்தையாருக்கு லேசாக உடல்நிலை பாதிக்கும். கொஞ்சம் சேமிப்புகள் கரையும். கைமாற்றாகவும் பணம் வாங்க வேண்டி வரும்.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம்
மனஉளைச்சல் நீங்கும். சகோதர சகோதரிகள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். தந்தையாருடன் மோதல்கள் வரக்கூடும். அவரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மனைவிக்கு இருந்து வந்த மாதவிடாய்க் கோளாறு, முதுகு வலி நீங்கும். மனைவியோடு நிலவிய கருத்து வேறுபாடுகளும் விலகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து Qantsitshumiirassint
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் குடும்பத்திலும் கணவன்-மனைவிக்குள் வாக்குவாதங்கள் வரும். சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். சோர்வு, களைப்பு நீங்கும். காது வலி, முதுகு வலி, படபடப்பு விபத்துகள் குறையும். தள்ளிப்போய்க் கொண்டிருந்த மகளின்
திருமணம் நல்ல வரன் வந்து முடியும்.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம் 12 ம் பாதங்கள் அரைகுறையாக நின்ற காரியங்கள் நல்ல விதத்தில் முடியும், பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடிக்கு செலவுகள் இருக்கும். உடல் உஷ்ணம் அதிகமாகும். சகோதர, சகோதரிகளால் நல்லது நடக்கும். சளித் தொந்தரவு, வீசிங் பிரச்சினை, நெருங்கிய உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும்,
மகிழ்ச்சி தங்கும். மனப் போராட்டங்கள் ஒயும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். ஒய்வெடுக்க முடியாதபடிக்கு அலைச்சல் இருக்கும். உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துங்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. மனைவியுடன் மனஸ்தாபங்கள் வந்து செல்லும் மனைவி வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். மனைவி வழி உறவினர் களுக்கு உதவுவீர்கள். அவர்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பீர்கள். பணவரவு உண்டு. சுபச் செலவுகள் இருந்து கொண்டே இருக்கும். தந்தை வழியில் உதவிகள் கிட்டும். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளைப் பெற்றோர் ஆதரிப்பார்கள்.
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் தந்தையாருடன் இருந்த பிணக்குகள் நீங்கும். அவரின் மகனுக்கு வேலை கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பணத் தட்டுப்பாடு இருந்தாலும் மற்றொரு பக்கம் பணவரவு உண்டு. கர்ப்பிணிப் பெண்கள் தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கன்னிப் பெண்களே காதல் கைகூடும்.
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 12 ஆம் பாதங்கள்
பணத் தட்டுப்பாடு இருக்கும். சகோதர சகோதரிகளால் அலைச்சல்களும், செலவினங்களும் இருக்கும். மனக்குழப்பங்கள் நீங்கும். எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகை கைக்கு வரும். தாயாருக்கு இருந்து வந்த முதுகு வலி, மூட்டு வலி நீங்கும். கன்னிப் பெண்களே! திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும்.
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம் 1,2,3 ஆம் பாதங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தப் பாருங்கள். எதிர்மறை எண்ணங்கள் வரும். சின்னச் சின்ன விஷயங்களையும் போராடி முடிக்க வேண்டி வரும், கொஞ்சம் நிம்மதி உண்டாகும். வயிற்று வலி குறையும். ஆனால், பணத் தட்டுப்பாடு, கொடுக்கல், வாங்கல் பிரச்சினைகள் இருக்கும். ஒரளவு பணப்புழக்கம் உண்டு.
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
சுபச் செலவுகளும் அவ்வப்போது உண்டு. திடீர்ப் பயணங்களால் வ- சோர்வும், களைப்பும் அதிகரிக்கும். தலைச்சுற்றல் வரும். அவ்வப்போது
பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துக் குழம்புவீர்கள். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது கன்னிப்பெண்களே காதல் விவகாரத்தில் தள்ளியிருங்கள். தாயாருடன் விவாதங்கள் வேண்டாம்.
 
 
 
 
 
 
 
 
 

5ಣಾ சாலையில் நடந்து கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் அவனது நிழல் தொடர்ந்தது. அந்த நிழலை அவனுக்குப் பிடிக்கவில்லை. எப்படியாவது நிழலை விட்டு விலக
வேண்டுமென நினைத்து, வேகமாக ஓடினான். நிழலோ அவனை வெகு வேகமாய் பின் தொடர்ந்தது. சரி.எதிர்த்திசையில் ஒடலாமென ஒட ஆரம்பித்தான். அப்போது, அவனது நிழல் அவன் முன்னால் சென்றது.
இதென்னடா வம்பாப்போச்சு என எண்ணியவன் மாறி மாறி ஒட அதே நிகழ்வு தொடர்ந்தது. இதை விட்டு விலக வேண்டுமானால், ஒரே ஒரு வழி தான் தெரிந்தது. ஆகாயத்தைப் பார்த்துப் படுத்து, அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது நிழல் கண்ணில் படவில்லை. சந்தோஷப்பட்டான்.
மனித வாழ்வும் இப்படித்தான். நான்', 'எனது என்ற ஆனவ நிழல்கள் மனிதனைப் பின்தொடர்கின்றன. அவற்றை விட்டு விட மனிதன் என்ன தான் எண்ணினாலும், அது விடுவதில்லை. ஒருவன் நன்றாகப் படிக்கிறான். படிப்பது நற்செயல் தான். ஆனால், நான் தான் படிப்பாளி என்ற ஆணவம் பிறர் மனதைப் புண்படுத்தும் வகையில் பேசச் சொல்கிறது. ஒருவன் பணத்தால் உயர்ந்தவன். தானதர்மமும் செய்கிறான். ஆனால், நான் தான் கொடை வள்ளல், என்னால் தான் இத்தனை உயிர்களும் சாப்பிடுகின்றன என்று எண்ணினால், அது ജ്യങ്ങഖഥ.
கந்தசாமி தரையில் படுத்து, நிழலை விட்டு விடுபட்டது போல, நாமும் இறைவனைச் சரணடைந்து என் செயல்களின் பலனெல்லாம் உனக்கே என ஒப்படைத்து விட்டால், இறைவனுக்குரிய தகுதியை எளிமையாக -είεσοι υμούπιο.
GLIEugé55 ஆபரணம் எது?
` — ఆ
வாழ்வில் ஒரு நன்மையாவது செய்யுங்கள். அதனால், பாவம் அனைத்தும் தீர்ந்து விடும்.
பிறவிப்பிணி நீங்க வேண்டுமானால், ஆசையின் சாயலே அற்றுப் போய் விட வேண்டும். வேறெந்த முயற்சியும் வீணானவை தான்.
யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டு இருக்கட்டும். எதைச் சரி என்று நினைக்கிறீர்களோ அதைக் கடவுளின் வழியில் செய்து கொண்டிருங்கள்.
பெண்ணுக்கு நாணமே ஆபரணம். அது இல்லாத பெண்ணைப் பெண் என்றே சொல்ல முடியாது.
ஆசையை யாராலும் விலக்க முடியாது. உடம்பு என்ற ஒன்று இருக்கும்வரை அதுவும் இருந்தே தீரும். ஆனால், அதைக் கட்டுக்குள்
osuisas (366öTGib.
கடவுள் என்னுடையவர் என்ற சிந்தனையை விதைப்பதற்கு ஏற்றது குழந்தைப் பருவமே. பக்தியைக் குழந்தைப் பருவத்திலேயே கற்றுக்
ennisണ്.
தாயும் தந்தையும் மகிழ்ச்சி அடைந்தால், கடவுளும் மகிழ்ச்சி அடைகிறார்.
- laulamang
சுடர் ஒளி 127, பெப்ரவரி - 05, மார்ச் 2013

Page 11
கரம் இயங்கத் தொடங்கி விட்டது.
பாடசாலைக்குச் செல்வோர், வைத்தியசாலைக்குச் செல்வோர், பிற அலுவல்களுக்குச் செல்வோர். பஸ் வண்டிகள், துவிச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள். கும்பல் கும்பலாகச் சனங்கள். மெதுவாக, விரைவாக. இன்னும் விரைவாக.கூக்குரல்கள். சத்தங்கள். வாகனங்களின் இரைச்சல்கள். மட்டக்களப்பு. கண்டி. யாழ்ப்பாணம். மன்னார். பயணிகளைத் தமது பக்கம் இழுக்கும் நடத்துநர்களின் சத்தம், பழவகை, அதிஸ்ரலாபச் சீட்டுக்கள், பத்திரிகை, நானாவிதப் பொருட்கள் விற்போர். கூக்குரல்களும்.
அவள் பொறுமையாக இன்றும் திறக்காத கடைவாசலின் முன் அமர்ந்திருந்தாள். பழுப்பேறிய சாறி அதற்கேற்ற சட்டை.
அவள் கெஞ்சினா குரலில் இரக்கம், கு aხ6უუnabenole\o asნტუmeწურწft | முகத்தில் சோகம். தலையைத் துாக்கி நீ புதியவர்களின் முகத் பலமாக விரிட்டுக் கத்
"ஐயா. அம்மா. BubL3). LDITLDIT"
"இந்தப்பிஞ்சு ப எங்களுக்கு ஒருவரும் பேயாய் இடம்பெயர்ந் மிகவும் சுறுசுறுப்பு இயங்கிக்கொண்டிருந் வாகனமும் அவளது தப்பிப்போக முடியவி சிறு தோற்பை ஆடி சில்லறை கணக்க.
வெயிலில் அதிக நேரம் திரிந்தமையினால் தலைமயிர் எண்ணெய், தண்ணியின்றி, துளசி படிந்து, பிசுபிசுத்து செம்மண் நிறத்தில் இருந்தது. அவளது முகமும் அதே நிறத்தில் சிவந்து உலர்ந்து போயிருந்தது.
இடது பக்க கீழ்த்தாடையில் பற்கள் இரண்டு விழுந்துவிட்டது தெரிந்தது. வெற்றிலையைத் தொடர்ந்து போடுவதனால், பற்கள் காவி படிந்து அசிங்கமாகக் காட்சியளித்தது. காதுகளிரண்டும் ஒண்டுமில்லாமல் வெறுமையாய். மூக்கில் மட்டும். மூக்குத்தி என்ற பெயரில் ஏதோ ஒரு குச்சி உட்கார்ந்து இருந்தது. காலில் இருந்த சிலிப்பர் ஒன்றை ஊசியினால் குத்தி செப்பனிட்டு இருந்தாள்.
அவள் மடியில் குழந்தை ஒன்று இரண்டு வயது கடந்திருக்கும். அட்டை போல் சுருண்டு நித்திரையில் இருந்தது. அதன் மூக்கிலிருந்து வழிந்த சளி உதட்டின் மேல் ஒட்டியிருக்க அதை இலையான்கள் சுற்றி வளைப்புச் செய்து கொண்டிருந்தன.
சிந்தனையில் இருந்தவள் திடுக்கிட்டு மடியில் படுத்திருந்த பிஞ்சைத் தட்டி எழுப்பினாள்.
"சே.சனியனே.காலங்காத்தால. தொழிலுக்குப் போற நேரத்திலே நித்திரை. 67Աքւbւ'
அது தன்னை மறந்து நித்திரை, அவளோ
ஆத்திரத்துடன் தொடையில் விரல்களினால்.
பெருமூச்சுடன். விக்கலுடன் அது அழத்தொடங்கிவிட்டது.
ஆ. பிறகென்ன. அவள் முகம் பிரகாசமடைய குழந்தையைத் துாக்கிக்கொண்டு
சனக் கூட்டத்தில் ஐக்கியமானாள். விரைந்து நடந்தாள். மிகப்பெரியதுமான நாற்சந்திக்கு வந்தாள். மின்சார சமிக்ஞை விளக்குகள் தமது கட்டுப்பாடுகளினால் வாகனங்களைப், பாதசாரிகளை. நிறுத்தி.நிறுத்தி அவைகளைப் பாதைகளில்
அனுப்பிக்கொண்டிருந்தன. வாகனங்கள் நிறுத்தப்பட்டபோது. அவள் ஓடிப்போய் தனது வேலையைத் தொடங்கினாள். நிறுத்தியிருந்த வாகனத்தின் யன்னல் கண்ணாடியூடாகக் குனிந்து தலையை விட்டு "ஐயா. ஐயா. அம்மா. பிள்ளையைப் LITLE6, 9TILITIqസെഞ്സെ... LITൺിസൈഞ്സെ... இந்தப்பிஞ்சுப் பாலகனுக்கு உதவி செய்யுங்கோ. ஐயா!'
போட்டாள். கிடைத்த சுற்றும் முற்றும் பார் செருகினாள். வெயில் சனநெரிசலும்.வெக் புகையும். குழந்தை கொடுத்ததனால் கண் அவளும் சற்றுக்கை பக்கத்துத் தேநீர்க் க வாங்கிக் குடித்து, கு பருக்கி. பின் வெற் ஓடினாள்.
குழந்தை பரிதாப "என்ன பார்க்கிறாய். வேலையிருக்கு" அ6 ഖTBഞ16ഞണ്, BL Gaius) as 6 flé's 606 ou.
சற்று நேரத்தி அவள் தோளில் தூ Gudntu" untiñ 6 odstås sélessit, மன்றாடிக்கொண்டிரு குழந்தையைக் க அதுக்கோ நல்ல அ வரவில்லை. மெல்ல லொறியின் பின்னால் விரல்களினால்.
'நல்லா அழு. குழந்தை கை, கால்
சுடர் ஒளி /27, பெப்ரவரி -05, மார்ச் 2013
 
 

குழந்தையின் மிர்த்திப் பிடிக்க அது தைப்பார்த்து மேலும் தியது. அக்கா. அண்ணா.
சியால் துடிக்குது ல்லை. இப்படி நாயாய்ப் து அலைஞ்சு திரியிறம்."
தாள். ஒவ்வொரு
பார்வையிலிருந்து ல்லை. தோளில் தொங்கிய கொண்டிருந்தது. கையில் தோற்பையினுள்
11
அலறியது. அவள்
அந்தக்கையோடு.
நகரின் மத்திய
L6) தரிப்பிடத்திற்கு வந்து. ஒவ்வொரு பஸ் வண்டியாக. ஏறி இறங்கத் தொடங் கினாள். குழந்தை விம்மலுடன் அழுது கொண்டிருந்தது. மூக்கிலிருந்த சளி கீழே.
"ஐயா, அம்மா, அக்கா, அண்ணா, தம்பி, மாமா பாருங்கோ. எங்கட நிலையை. பால் வாங்கக் காசில்லை உதவி செய்யுங்கோ",
குழந்தை கண்கள் செருக. அவள் தோளில் சாய்ந்தது. பின் திடுக்கிட்டு தொடையில் வலிக்க வீரிட்டுக் கத்தியது. பஸ் வண்டியில் ஏறி இறங்கும்போது பயணிகள் அவளைக் கேள்வி கேட்டார்கள். "உன் குடும்பத்திற்கு என்ன நடந்தது?". "ஏன்
இப்படி அலைகிறாய்?" எனப்பல
GBasesit 66Naselit...
பாரிதாபப்பட்டார்கள். உச். கொட்டினார்கள். தோற்பை சில்லறையில் கனத்தது.
"ஐயோ கடவுளே! இப்படிக்
கேள்வி கேட்கிற மாதிரி வைச்சிட்டியே? என்ர புருசன் போன மாதிரி நானும் பிள்ளையும் அப்பவே
ஒரிரு தாள்க்காசுகளை நதுவிட்டு மார்புப் பகுதியில் சூடேறத் தொடங்கியது. கையும், புழுக்கமும்,
குக் கண் எரிச்சலைக் ாகளைக் கசக்கியது. T'LഞLjpg, fിഞഖuിന്റെ ഞLuിൻെ, 5ഞ്ഞtഞ്ഞീi ழந்தைக்கும் சிறிது றிலை போட்டு. மறுபடி
கரமாக அவளைப்பார்த்து
உனக்கு இன்னும் பள் மறுபடி வி. சிலருக்கு அவளது ம், கோபத்தையும் உண்டு அவள்தேர்ந்த நடிகை 60)lourts & Gausoul list6t. ல் பார்த்தாள். குழந்தை ங்கிப் போய்விட்டிருந்தது. காரனிடம் ந்தவளுக்கு ட்ட நினைக்க. சதி. சரிப்பட்டு 1. நின்றிருந்த.
போய். தொடையின் கீழ்
உப்படிப்படுத்தியெண்டால்" ளை உதறிப் பலமாக
போயிருக்கலாம். இந்தப் பச்சிளம் பிஞ்சைக் காட்டி வாழ வேண்டியிருக்கே நான்.
66öt6oi... GAeguiuuu...?"
அவள் தலையில் அடித்துக் கூக்குரல் செய்ய பலர் மேலும் உதவ முன்வந்தனர். கை நிறையக் காசு வர, தோற்பையும் நிறைந்தது. அவள் நேரத்தைக் கேட்டாள். யாரோ ஒரு மணி எனச் சொல்ல. அவள் மறுகணம் பஸ்வண்டியிலிருந்து குதித்து ஓடி. விரைந்து நடக்கத் தொடங்கினாள். இடையில் வந்த பஸ் வண்டியில் ஏறி அவள் வனாந்தரமான இடத்தில் இறங்கினாள். தூரத்தில் ஒதுக்குப்புறமாக. பல காலமாய். இருக்கும் நிலையில் அகதிமுகாம் தெரிந்தது.
இவள் வருவதை எதிர்பார்த்துக்
கொண்டிருந்த பெண் விழுந்தடித்து ஓடி வந்து மூச்சு வாங்கினாள்.
என்ன ஓடி வாறாய்? குழந்தையைக் கொண்டே போயிட்டேன். இந்தா உன்ர குழந்தையைப்பிடி எனக்கு நுாற்றைம்பது ரூபாய் உனக்கு நுாற்றியிருபது ரூபாய், ஒரேயடியாய் தூங்கி விழுகுது. ராவைக்கு. நல்லா. பிள்ளையை. நித்திரை கொள்ளவிடு. 'காலேல வாறன். சமைக்க வேணும்" அவள் ஓடிப்போனாள். தாயானவள். குழந்தையை மார்போடு இறுக அனைத்தபடி கடைக்கு ஓடினாள். அவளது வீட்டிலும் அடுப்பு எரிய வேணும். வயது போன அப்பா, அங்கவீனமான தம்பி, விதவை சகோதரி இவர்களது வயிறுகள் காத்துக்கிடந்தன.

Page 12
|- W s/sィーミ。-
இலங்கை அரசன், பத்துத் தலை ராவணனின் தம்பி தான் கும்பகர்ணன். பலசாலி. ஆனால், முரடன் தன்ன விடப் பலம் குறைந்தவர்களைப் பயமுறுத்துவதும், துன்புறுத்துவதும் அவனது வழக்கம்
//
Y2600 66060 CAPULOKSEST QUID
и от ஆனால், கும்பகர்ணன் செய்கை அவனது தண்டகாருண்யத்துக்குச் சென்று அங்குள்ள \ தம்பி விபீஷணனுக்குப் பிடிக்கவில்லை. முனிவர்களை எல்லாம் பயமுறுத்தினேன். ஹா,
ஹா, ஹா அவர்கள் பயந்து ஓடியதை நீ -
பார்த்திருக்க வேண்டுமே கும்பகர்ணா, அந்த
27 1 づ முனிவர்கள் என்ன தவறு ィ செய்தனர்? அவர்களைச் 9,ബൗ' ܠܘܘܘܘܹ சும்மா விட்டுவிடேன்.
காரியம் செய்தாய் subuesijsvormt
ܢܠ
ܝ\
ܐܲܒ݂ܵܐ$ 臀
ரு சமயம நாரதா கா GBLDGB602-6ITEIT படததையபாரதது ஒன்றில் சென்று கொண்டிருந்த G ஒரு துறவி தியானத்தில் ஆழ் அந்தக் காட்டில் விறகுவெட்டி வெட்டிக் கொண்டிருந்தான்.
நாரதர், வழக்கம் போல, ந நாராயண' என்று சொல்லிக் ெ சென்றார். நாரதரின் குரலைக் துறவி, கண்விழித்து நாரதரை Guscot resorts.
நாரதர், துறவியிடம் "நான் ! சென்று கொண்டிருக்கிறேன்" சொல்ல, அதற்கு அத்துறவி, நாராயணனிடம் "எனக்கு எப்ே கிடைக்கும் என்று கேட்டுக்கெ வாருங்கள்' என்றார்.
இவர்கள் இருவரின் பேச்சு கேட்டுக்கொண்டிருந்த அந்த வெட்டி, தனக்கும் எப்போது ே கிடைக்கும் என்று கேட்டு வா என்று நாரதரிடம் சொன்னான். வைகுந்தம் சென்று விஷ்ணு தரிசித்துத் திரும்பிக் கொண்டி நாரதர்.
துறவியும், விறகு வெட்டியும் ஆர்வத்தோடு நாரதரை நாடி 6 இருவரும் நாரதரை வணங்கி, எப்போது முக்தி கிடைக்கும்? ஆவலோடு கேட்டனர்.
நாரதரோ, ஊசியின் காதில் தெரிவித்ததாய், சொன்னார்.
"ஊசியின் காதில் ஒட்டகம் அனைத்தும் வீணாகப் போய்வு ஆனால், விறகு வெட்டியே ஒட்டகமென்ன, யானை கூட ரு விறகு வெட்டி சொன்னதை
7 "முட்டாள் விறகு வெட்டியே a தவம் என்றாலே என்னவென்று எப்படி நுழையும்?" என்றார் து துறவி இவ்வாறு சொன்னது "துறவியே, பரம்பொருளின் ஆனால், எதுவுமே தெரியாத அ முழுவதுமாக நம்புகிறான். அத "بر * * // 9ی துறவி தான் செய்த தவறை முற்றுப்புள்ளி வைத்து விட்டது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவன் சொல்வதைக் கேட்காதே கும்பகர்ணா, நீ
தொடர்ந்து / இப்படியே Gesuiiul தொடர்ந்தால் ... -( இந்திரன் நம்மீது
Geertub ΘεEπΕποπειότ.
இந்திரன் தன் சேனையுடன் கும்பகர்ணனை தாக்க வந்தான். கும்பகர்னா, உன்னைத் தண்டிக்க
உனக்காகத்தான்
காத்திருந்தேன். /
ட்டுப் பகுதி தார். அப்பகுதியில் ந்திருந்தார். மேலும் ஒருவன் மரத்தை
ITU TusCOT has recor GEL
GEast"
வைகுந்தம் என்று
வந்தனர்.
தங்களுக்கு என்று
ஒட்டகம் நுழையும் போது இருவருக்கும் முக்தி கிடைக்கும் என்று விஷ்ணு
எப்படி நுழையும்? நான் இவ்வளவு காலமும் கஷ்டப்பட்டு செய்த தவம் விட்டதே," என்று துறவி சொன்னார். ", "நாரதரே, அந்த நாராயணன் நினைத்தால், ஊசியின் காதில் ழையும். அவர் நினைத்தால் எதுவும் நடக்கலாம்," என்றான். க் கேட்ட துறவி, அவனைக் கேலி செய்து பேசினார். , பல வருடங்கள் தவம் செய்த எனக்கே முக்தி கிடைப்பது சந்தேகமெனில்,
தெரியாத உனக்கு முக்தி கிடைப்பதாவது. ஊசியின் காதில் ஒட்டகம் DeS. பம் ஒரு அசரீரி ஒலித்தது. மீது நம்பிக்கையற்ற நீ பல வருட காலம் தவம் செய்தும் என்ன பயன்? அந்த விறகுவெட்டியோ பரம்பொருளையும், அதன் சக்தியினையும் தனால் அவனுக்கு நிச்சயம் மோட்சம் கிடைக்கும்"
இப்போது தான் உணர்ந்தார். ஆணவம் அவருடைய முக்திக்கு
உண்மையான பக்தியினால், விறகு வெட்டி மோட்சத்தைப் பெற்றான்.
சுடர்ஒளி 127, பெப்ரவரி - 05, மார்ச் 2013

Page 13
LL LS S LSLS S S S S S S S S S S S S S S S S SLS S S S S S
வெற்றி என்பது என்ன? அது தனித்தன்மை வாய்ந்த முற்றிலும் மாறுபட்ட வித்தியா சமான ஒரு கல்வி, ஒருபாடத் திட்டம் ஆகும்.
கணிதம் - இயற்பியல் - வேதியல் இன்னும் இது போன்ற பல அம்சங்கள், பல பாடங்கள் பள்ளிக் கூடங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் கற்றுக் கொடுக் கப்படுகின்றன.
அந்தப்பாடத் திட்டங்களைப் போலவே வெற்றி என்பதும் ஒரு பாடத்திட்டம், திட்டவட்டமான
வெற்றிக்கென்று சிலவிதிகள் உள்ளன. வெற்றிக்கென்று சில கொள்கைகள் உள்ளன. புவிஈர்ப்பு
சக்திக்கான விதிகள் எந்த அளவு உண்மையோ, அவற்றை எந்த அளவு நிரூபிக்க முடியுமோ, அதே போல வெற்றிக்கான விதி முறை sഞണub sitണ്ഞssഞണuഥ |EleՆւնi&& (Մշլգամ»,
எத்தனையோ பாடத்திட்டங் கள், கல்விகள் உள்ளன. அந்தக் கல்விகளுக்கும் பாடத்திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் வித்தியாசமான தனித்தனியான அம்சங்கள் உள்ளன.
அவற்றையெல்லாம் விட வெற்றி எனும் பாடத்திட்டத்துக்கு வெற்றி எனும் கல்விக்கு முற்றிலும் மாறுபட்ட தனித்தன்மை வாய்ந்த அம்சங்கள் உள்ளன.
இந்த வழிமுறைகளில் சில ஒன்றுக்கொன்று தொடர்புடைய
வையாக இருக்கலாம்.
என்றாலும் இந்த ஆயிரம்
வழிமுறைகளும் ஒன்றிலிருந்து
மற்றொன்று மாறுபட்டவை. ஒவ்
வொன்றும் வேறு வேறானவை.
தனித்தனியான தன்மைகள்
8T6fLഞഖ.
பல்வேறு வகையான சட்டங்கள்,
கொள்கைகள், விதிகள், தனித்தன்மை வாய்ந்த அம்சங்கள் கொண்ட பல கல்விகள் பல பாடத்திட்டங்கள்
இருக்கலாம்.
என்றாலும் வெற்றி என்கிற
ஆத்திடத்தின் தன்மை முற்றிலும் வித்தியாசமானது. திட்டவட்
டமானது தனித்தன்மை வாய்ந்தது.
மற்றவற்றில் இருந்து மாறுபட்டது.
வெற்றி என்பது பற்றிய கல்வி
என்றால், இந்த நிர்ணயம் எப்படி ஏற்பட்டது?
அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கல்வியின் அடிப்படை உண்மைகளே அதன் தனித்தன் மையை நிரூபிக்கின்றன.
தனித்தன்மை வாய்ந்த ஒரு கல்வி.
இவ்வாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
தொழில் செய்யும் பலர், உத்தி யோகத்தில் இருக்கின்ற பலர் pTണഞLബിന്റെ ഫേ (ഥേ வெற்றி பெறுகிறார்கள். இதற்குக் காரணம் என்ன? அவர்கள் தங்களுடைய பணிகள், வேலைகள், உத்தியோகம் இவற்றில் திறமை.ை வளர்த்துக் கொள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. தங்கள் தொழிலில் ്ഥഴ്വb (്ഥണ്ണ്വ ബ്രൗഞ്ഞയെ ഖണ]59, கொள்வது என்பது வெற்றியடை வதற்கான நிரூபிக்கப்பட்ட பல வழிகளில் ஒரு வழியாகும். அது ஒன்று மட்டும் தான் வழி என்று கருதி விடக்கூடாது.
உங்கள் வேலையில் நீங்கள் மேலும் அறிவை வளர்த்துக் கொள்வதும், திறமை பெறுவதும்
நிச்சயமாக அவசியமும், முக்கியமும் வாய்ந்தது ஆகும். நிரூபிக்கப்பட்ட வெற்றிக்கான வழிகளில் அதுவும் ஒரு வழிதான். ஆனால், எல்லாபே அந்த ஒன்றில் அடங்கிவிட்டது என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.
ஆனால், வெற்றிக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட வழிமுறைகள் உள்ளன அந்த வழிமுறைகள் நிச்சயமானவை நிரூபிக்கப்பட்டவை. தொழில் திறமையைப் பெருக்கிக் கொள்வது என்பது வெற்றிக்கான ஆயிரம் வழிமுறைகளில் ஒரு வழி. அவ்வளவு தான். அப்படி இருக்கும் போது நிரூபிக்கப்பட்ட கூடுதலான ஆயிரம் வழிமுறைகளில் ஒன்றை மாத்திரம் நீங்கள் கடைப்பிடித்து வருவீர்களானால் உங்கள் வளர்ச் சிக்கு அதுவே தடையாக இருக்கும் வெற்றிக்கான உங்கள் வாய்ப்பு குறைந்துவிடும்.
ஆக தொழில் திறமையை வளர்த்துக் கொள்வதோடு கூட வெற்றிக்கான நிச்சய வழிமுறைகளையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும். அந்த வழிமுறைகள் நாம் எந்த அள்வு அதிகமாகக் கடைப்பிடிக்க முடியுபே அந்த அளவு அதிகமான வழிமுறைகளை நாம் விடாமல் கடைப்பிடிக்க வேண்டும். தொடர்ந்து பயன்படுத்த வேண்டுப் இது அவசியம்.
உங்கள் தொழிலில், திறமை,
ஆற்றல் இவற்றை வளர்த்துக் கொள்வதன் வாயிலாக நீங்கள் வெற்றி பெற முடியும். அந்த வெற்றி மிகவும் மெதுவாகக் கிடைக்கும். அதற்காக நீங்கள் பெரிதும் பாடுபட வேண்டி யிருக்கும். ஆனால், அந்த ஒரு வழியின் வாயிலாக மட்டுமே நீங்கள் விரைவாக செல்வந்தராக CUPLGUIT95).
LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
சுடர் ஒளி /27, பெப்ரவரி-05, மார்ச் 2013
 

S LS S LS S LS LSL S SL S S S S S S S S S S S S LS LS S LS LS S LSLS
விரைவாகவும், சீக்கிரமாகவும் கவலைப்படுவதில்லை. இதுதான் நீங்கள் செல்வத்தைக் குவிக்க நம்புவதற்குக் கடினமான வேண்டும் என்றால் திறமையை விஷயமாக இருக்கிறது. வளர்த்துக் கொள்வதோடு நின்று செல்வந்தராவதற்கு, வலிமை
விடக்கூடாது. வெற்றிக்கான நிரூபிக் மிக்கவர்களாக ஆவதற்கு, கப்பட்ட முறைகளில் எந்த அளவு பிரபலமாவதற்கு- வாழ்வில் எதை அதிகமான முறைகளைக் கையாள விரும்புறார்களோ முடியுமோ அந்த அளவு அதிக அதையெல்லாம் அடைவதற்குமுறைகளைக் கையாள வேண்டும். நிச்சயமான வழிமுறைகள்
வெற்றி அடைவதற்கு ஆயிரத்துக்கு உள்ளன. அந்த மேற்பட்ட வழிமுறைகள் உள்ளன. வழிமுறைகளைப்பற்றித் தெரிந்து
திறமையை வளர்த்துக் கொள்வ கொள்வதற்கும்,
தோடு கூடவே இந்த பயன்படுத்துவதற்கும் பலருக்கு வழிமுறைகளை எல்லாத் நேரம் கிடைப்பது இல்லை. தொழில்களிலும், எல்லா அவர்களுக்கு சின்னஞ்சிறு வேலைகளிலும் கடைப் விஷயங்களில் பொழுதைக் LélgéssorTib. கழிக்க நீண்ட நேரம்
8ഖഞഓട്ട ട്ടിനൃഞഥഞu) கிடைக்கிறது.
வெற்றி என்பது
pTഞണu 8ഖഞ്ഞെu ബLlq
சிறப்பாக செய்வது? நாளைக்கு எப்படி வெற்றி அடைவது என்பது பற்றி, முதல் நாளிரவே ஒரு மணி
நேரம் ஒதுக்கி சிந்தனை OP செய்பவர்கள் இருக்கிறார்களா?
ஒவ்வொருநாள் இரவிலும் ஒரு மணி நேரத்தை ஒதுக்கி தீவிரமாக சிந்திக்கிறவர்கள் இருக்கிறார்களா? அப்படி எத்தனைபேர் இருக்கிறார்கள்? வெறும் முணுமுணுப்பினால் மட்டும் சாப்பாட்டுத்தட்டு நிரம்பிவிடாது என்று ஒரு பழமொழி உண்டு.
என்றாலும் பலர் கொஞ்சம்
வளர்த்துக் கொள்வதோடு நின்று தானே கிடைத்தது. என்று விடாமல், சீக்கிரம் செல்வந்தர் ஆக, முணுமுணுக்கிறார்கள் உச்சக்கட்ட வெற்றியை எட்ட முணுமுணுப்பில் நேரத்தைக்
வேண்டுமானால் வெற்றிக்கான கழிக்கிறார்கள். நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளைக் மேலும் அதிகமாக எப்படி ഞsuTണ് ഖഞ്ഞ6ഥ. சம்பாதிப்பது? போதவில்லையே
இந்த வழிமுறைகளை எல்லோரும் என்ற குறைபாட்டை நிரந்தரமாக எல்லாத்துறைகளிலும் கடைப்பிடிக் எப்படி நீக்குவது? இதைக்
கலாம். வேகமாக பணம் சேர்ப்பதில் கற்றுக் கொள்வதற்காக அவர்கள் நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால் நேரத்தை செலவழிக்கலாம் வாழ்கையின் எந்த லட்சியத்திலும் დ916oeა6).Jrro? வெற்றி பெற வேண்டுமானாலும் நீங்கள் ஒரு தனிமனிதர் அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய என்கிற முறையில் விலை தெல்லாம் எளிய சுலபமான இரண்டு உயர்வைக் கட்டுப்படுத்த வழிகள் தான். அவை, முடியுமா? அதற்கு என்ன வழி?
1.என்ன வழி அது எப்படி என்பதைத் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும்
தெரிந்து கொள்ள வேண்டும். பொருள்களின் விலை என்னவாக
2 பிறகு அதைச் செயல்படுத்த இருந்தாலும் நீங்கள் வாங்க வேண்டும் அதன் படி நடக்க வேண்டும் முடியும். அதற்கு நீங்கள்
ஆம், அது தான் சரி ஆம்: செல்வந்தராக வேண்டும். அது தான் வழி அவ்வளவு தான்! நமது செல்வம் பெருக
1.எப்படி என்பதைத் தெரிந்து சாப்பாட்டுத் தட்டுகள் நிரம்ப 6Tണ്ണ ഖഞ്ഞ6), வேண்டுமென்றால் அதற்கான
2. அதனைச் செய்ய வேண்டும். வழியைக் கற்றுக் கொள்ள நன்கு தெரிந்த - எல்லோருக்கும் வேண்டும். கடைப்பிடிக்க தெரிந்த ஆரம்பகட்ட செயல் இது. ഃഖഞ്ഞ0ഥ. ா இதன் உண்மைகளை மேலும் ஏழையாகவே நீடிப்பதைவிட, வலியுறுத்த வேண்டியதில்லை. செல்வந்தராக உயர்வது மிகவும்
இது ஆரம்பகட்ட செயல். அதே சுலபம். ஏழைகளாக நேரத்தில் எதில் வெற்றி பெறுவதனாலும் இருப்பவர்களுக்கு எல்லாமே இந்த இரண்டு அம்சங்கள் தான் சிரமம் தான்.
அடிப்படையானவை. 9 ܢ
ஆனால், இதில் கவனிக்க வேண்டியது ভাণ্ডতা ওতো OenusঠাpDIT69 பெரும்பாலானவர்கள் இதைச் செய்வதில்லை.
சீக்கிரம் செல்வந்தர் ஆவதற்குத் தேவையான மிக எளிய அம்சங்களைக் கூட அநேகம்பேர் கற்றுக் கொள்ள முயற்சி செய்வ தில்லை. அது பற்றிக்
SSL S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS S S S S S S

Page 14
பள்ளிக்கூடப் பருவத் தில் இருந்தே பெட்மின் Leষ্ঠা 66leচpeাumL6 জান্ডটা றால், ரொம்பப் பிடிக்கு மாம் சமந்தாவுக்கு அப் போதே பள்ளிகள் அள வில் நடைபெற்ற பல போட்டிகளில் பங்கு பெற்ற வர், பின்னர், சினிமா வுக்கு வந்து விட்டதால், ബിഞണut.ബL e.pn தள்ளி வைத்திருந்தார். ஆனால், இப்போது சினி மாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்ட
சமந்தாவுக்கு மீண்டும் ബിഞണurL0 ജൂഖ് மேலோங்கியுள்ளதாம் அத
னால், படப்பிடிப்பு தளங் επ., 6ή6ύ βεύτεστ (2 α, ι கிடைத்தாலும், அபிமான நடிகர்-நடிகைகளுடன், QALUL: L66öITL6öI SSSRNstituum டத் துவங்கிவிடுகிறார். @6のリ QgmL-f応5」。 போட்டிகளிலும் கலந்து கொண்டு, சிறந்த வீராங் கனை ஆகப்போகிறாராம்
சமந்தா நடிப்பு விளை யாட்டு என இரண்டு ഇഞp 8 ബി.ഇ.), LL
நேரத்தில் உங்களால் கவனம் செலுத்த முடி யுமா என்ற கேள்விக்கு எப்போதுமே, நடிப்பு தான் என் முதல் சாய்ஸ் ஆனாலும், சிறு வயதி 6605ѣ03дѣ, 60605єпшпш டில் ஆர்வம் காட்டி வந்த தால், நேரம் கிடைக்கும் போது, அதையும், அவ் வப்போது தொடர்கிறேன் என்கிறார்.
"முழுமையான நடிப்பை வெளிப்படுத்திய திருப்தி எனக்குக் கிடைக்கவில்லை. என் னுள் வெளிவராத நடிப்புத் திறமை இருக்கி றது. அதை வெளிப்படுத்தக்கூடிய வேடங்க ளுக்காகக் காத்திருக்கிறேன். யாருக்கும் போட்டியாக நான் இருக்க விரும்பவில்லை. ஆனால், முழுமையான நடிகையாக இருக்க எண்ணுகிறேன். இளம் நடிகர்களுடன் நான் = நடிக்க மறுப்பதாகக் கூறுகிறார்கள். அது உண்மை அல்ல. என்னைத் தேடி பெரிய 币 படங்கள் வந்தன. அதனால் ஏற்றேன்.
இதனால் பெரிய ஹிரோக்களுடன் தான் S. நடிக்க விரும்புவதாகக் கூறுவது தவறு.
இளம் ஹிரோக்களுடனும் நடிக்க விரும்புகிறேன். அதுபோன்ற படங்களை ஏற்க மாட்டேன் என்று சொல்லும் அளவுக்கு நான் பெரிய நடிகை அல்ல" என்று கூறியிருக்கிறார் நடிகை அசின்,
etc.
இ.ஆர்.முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்தில் நடித்த பிறகு அவருடன் நெருக்கமான நண்பராகி விட்டார் விஜய் இருவரும் நேரில் சந்திப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு сл6ілтерф, -одавшg தொலைபேசியில் மனம் விட்டு
Buáäs GlasmisieśgomtsetTimub. இந்த நிலையில் தன் தம்பி நடித்துள்ள படத்தின் ட்ரெய்கர் ബണിuീബിറ്റബ്ട്ര ബന്ധ്ര விஜய்க்கு ஒரு எஸ்.எம்.எஸ். த செய்தாராம் முருகதாஸ் அை அழைப்பிதழாக மதித்து
Llolléeres púbsoulsó திடீர் விசிட் அடித்து இன்ப அ கொடுத்துள்ளார். அப்படி வந்த EsseGes தெரிவிக்கவில்லை கண்டிப்பாக இந்த நிகழ்ச்சிக்கு ൺ, ബിൿ ഞഖ
 
 
 
 

jGISS ElöLLIlä) Esi EITööi
60)டரக்டர் ஷங்கர் படமென்றாலே, பாடல் காட்சிகளில் தனித்துவம் இருக்கும். அந்நியனில் சதா, 'சிவாஜியில் ஸ்ரேயா ஆகியோரையும், அழகு பதுமைகளாக காண்பித்தார். அதையடுத்து இப்போது 'ஐ' டத்தில் நாயகியாக நடிக்கும்
ஹொலிவுட் நடிகை ஏமி ஜாக்சனையும், தேவதை Clasti lui Slso o sosu விடுகிறாராம். விக்ரமுடன் அவர் தோன்றும் பாடல் காட்சிக்காக, கோடிக்கணக்கில் செலவு செய்து கண்கவர் காஸ்டியூம்களை தயார் செய்துள்ளாராம் ஷங்கர். இதனால், "இந்த படத்துக்கு பின், கோலிவுட் ரசிகர்களின் கனவு தேவதையாக நான் மாறி விடுவேன், முன்னணி நடிகைகளின் பட்டியலிலும் இடம் பிடித்து விடுவேன்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார், ஏமி ஜாக்சன்.
இந்திய திரை உல நடிகைகளை வாரி, வழ இந்த விஷயத்தில், :ே 5606N) 5 (33-606).J60LL. ഥഞഖurണ ge:Bളിന്റെ தொடர்ந்து படையெடுத் றனர். இதில் லேட்டள்
மோகன். தற்போது திரைப்படங்களில் நடித் மீது கோலிவுட் இயக் திரும்பியதை அடுத்து, நடிப்பதற்காக, ஒப்பந்த இதனால், கோலிவுட் ரசி அவந்திகாவின் தரிசன
நடிகை பூர்ணாவுக்கு கோலிவுட்டில் முதல் ரவுண்டு அ ിബ് ബ്, ബട്ടു ബ படங்களில் நடிப்பதால், உற்சாகமாக இருக்கிறார். இ படங்களில், அவருக்கு வெயிட்டான கேரக்டராம் ஆன கோலிவுட்டை விட டோலிவுட்டில் தான் அவரது கவி அதிகமாக பதிந்துள்ளது. அதனால், தெலுங்கு படங்க மிகவும் ஈடுபாட்டுடன் நடிக்க முடிவு செய்துள்ளாராம் பு கேரளாவைச் சேர்ந்தவர். தெலுங்கில் பேசினால், புரி கொள்வாரே தவிர, அவரால், தெலுங்கில் தெளிவாக ம
முடியாது. தெலுங்கு திரையுலகில், ஒரு முக்கிய இ பிடிக்க விரும்பும், பூர்னா, வசனங்களை புரிந்து ே
தான் ஈடுபாட்டுடன் நடிக்க முடியும் என்ற
வந்துள்ளார். இதனால், விரைவிலே தெலுங்கு கற்க போகிறாராம்
en இருந்த விஜய் Είτέθ வர் எனக்கு அவர் ன்றாலும், நான்
வந்திருப்பேன்
த்துள்ளார் விஜய்
சுடர் ஒளி 127 பெப்ரவரி, 05 மார்ச் 2013

Page 15
  

Page 16
வெட்டிப் போட்டுட்டு, கொஞ்சம் ஆற அமர இருக்க,
"இதில துங்குற நேரம் அந்தப் பிள்ளையளின்ரை உடுப்புகளை ஒருக்காய் தோய்ச்சுக் காயப் (Σιμπι ευπGLOP... εΤεύτεΟι உத்தியோகமே பார்க்கிறியள்? േറ്റു സെ 8Dഥn gTCങ്ങ இருக்கிறியள்.?' என்று C சொல்லியவாறு பேரப்பிள்ளையன் e போட்டுக் கிடத்துற பெட்சீற் முதல் ட தன்ரை, என்ரை பெட்சீற் எல்லாம் e கிணற்றடியில ஊறப்
Questig G6t 6
ISIT േന്ദ്ര (Li) (ഖഞഖ
էՏՓ9
வேலையைத்தான் நீர் ஒழுங்காய்ச் செய்தீர் என்று நீங்கள்
முணுமுணுக்கிறது எனக்குக் ഗ്ഗ് கேக்குது, ஆனாலும், நான் ޗަހި பார்த்தது ஒரு பேய் வேலை, يسمى LDLC86606).
இப்ப றிற்றயர் பண்ணினதைத் தான் சொல்லுறன். அறுபது வயதில றிற்றயர் பண்ணினது பிழையாய்ப் போய்ச்சுது கொஞ்சம் முன்னம் றிற்றயர் பண்ணியிருந்தால், எங்காவது ஒரு வேலையில ஜொயின்ற் பண்ணியிருக்கலாம். கொஞ்சம் ஒய்வாய் இருந்திருக்கும். இப்ப றிற்றயர் பண்ணி ஓய்வு ஒழிச்சலே இல்லாமல் போயிற்று.
6Tസെഞഥ ിട്ടിട്ടിഞ്വur'സെ
எழும்பினால், 'உதில குந்திப் போட்டுடுவினம். பேர்த்தியின்ரை பிடிச்சுக் கொண்டு இருக்கிற பெட்சீற், செல்லபெட்சிற் G நேரம் இந்த முத்தத்தை தண்ணியில நனைஞ்சால் ஒரு ஒருக்கால் கூட்டலாமே?' என பெட்சீற் பத்துப் பன்னிரண்டு அரைவாசி வேண்டுகோள் கிலோ நிறை வரும், தோய்த்து G சவுண்ட்டிலயும், அரைவாசி ஒடர் எடுத்து பிழிஞ்சு விரிக்க, நாரி e பண்ணுற தொனியிலும் கட்டளை விட்டுப் போய்விடும். இடப்படும். பேர்த்தியின்ரை பெட்சீற் ஒவ்வொரு 2 அங்கை இருந்து இங்கை, நாளும் தோய்க்க வேணும் C. இங்கை இருந்து அங்கை முற்றம் தெரியுந்தானே? குழந்தைப் கூட்டிக் முடிஞ்ச உடனை, LGGT GOD 6 Tuusit...... மற்ற பெட்சீற்ஸ் s ണ്ണ(prഞ5ഞധ5 GLlq, ക്രഞ്ഞL உடுப்புகள் வாரத்தில ஒரு தடவை * எல்லாம் அள்ள வேணும் அது தோய்ச்சுப்போட வேணும்.வேலை ே முடிஞ்ச கையோடை, 'உதில கொஞ்சம் குறைவாய் இருந்தால் சும்மா இருக்கிற நேரம் அந்த "உடுப்புக்களெல்லாம் நாறுது, G ஆடு, மாட்டுக்குச் சாப்பாட்டை ஒருக்கால் தோய்ச்சுப் போட்டால் C 6O)6) άρα 6υπOELOP. 6063-arts) குறைஞ்சா போய்விடுவியள்?" என்ன குறைஞ்சா போவியள்?" என்று தொடங்கினால்,. என்ற கேள்வி எழும். மத்தியானப் பொழுதாய்ப் 望 மள மளவெண்டு குழை தழை போய்விடும். உப்பிடிச் சில வேளை எ
க்கு இன்றைக்கு ബള്ള
சுடர் ஒளி / 27,பெப்ரவரி - 05, மார்ச் 2013
 
 
 

வாரத்தில் இரண்டு தடவை பெட்சிற் மற்ற உடுப்புக்கள் தோய்க்க வேண்டி வரும் காலமை ாப்பிட்டனோ, தேநீர் குடித்தனோ என்று ஞாபகமிருக்காது. அதை இதை யோசிக்க நேரமிருந்தால் நானே"
முந்தியெண்டால், லேற்றாகிப் போனால் டிரக்ரர் பேசுவார் ாண்டிட்டு, கழுவினபாதி, கழுவாத ாதியாய் ஒப்பீசுக்கு ஓடிவிடுவன். அங்கை போய் விட்டால் கொஞ்சம்
ഗ്രസൌ', இப்ப றிற்றயர் பண்ணி
ஒய்வே இல்லை, உப்பிடித் தரிஞ்சிருந்தால் றிற்றயர் பண்ணாமலே இருந்திருக்கலாம். என்ன முகட்டைப் பார்த்துக் காண்டு இருக்கிறியள்.? அவள் ரெண்டாவது வந்து, முத்தவளின்ரை பெடியின்ர உடுப்பு அது இதெல்லாம் தாய்ச்சுக் குடுப்பீங்களாம். நன்ரை பிள்ளை, பிள்ளை இல்லையோ? அதுகளின்ரை உடுப்பையும் ஒருக்கால் தோய்ச்சுக் குடுத்தால் ான்னவாம்? குறைஞ்சே போய்விடுவியள் எண்டு உதில முத்தத்தில நிண்டு, முட்டைக் கண்ணிர் வடிச்சுட்டுப் போறாள். அவள் கேக்கிறதும் ஞாயம் நானே? நாளைக்கு அதுகள் ன்ன நினைக்குங்கள்?' என்று
தொடங்கினால், பேந்தென்ன, அங்கையும் போய் அவையின்ரை உடுப்பு நடப்பும் பார்க்க வேனும் சனி, ஞாயிறு பப்ளிக் கொலிடே, புள்மூன்' என்று ஒரு நாளும் விலக்கில்லை. இவ்வளவு சீரிஸ் வேலையும் செய்து முடிக்கவே வேணும். இவற்றைக் கொம்பிளிற் பண்ணினால் தான் மத்தியானச் சாப்பாட்டைப் பற்றி யோசிக்க (Մ»ւգսկtb.
கைகழுவி விட்டு சாப்பிட வந்தாச்சுப் போல கிடக்கு. இங்கை விறகு எரியாமல் நான் படுகிற பாடு. அதில ஒரு காய்ஞ்ச குற்றி கிடக்குது. அதை ஒருக்கால் பிளந்து, காயப்போட வேணும் என்ற எண்ணம் உங்களுக்கு வரவே வராது" என்று புராணம் வாசிக்கத் தொடங்கிவிடும், என்ரை மனுசி பூரணம். பேந்தென்ன, அந்த மொக்குக் குற்றியைக் கொத்தத் தொடங்கினால். ஒரு பாட்டுக்கும் பிளந்து கொடுக்காது. அப்படி ஒரு மரக்குற்றி அது கனகாலமாய் வீட்டில கிடந்தது, நான் றிற்றயர் பண்ணும் மட்டும் காத்துக் கிடந்தது மாதிரி அந்தக் குற்றி கோடாலிப் பிடி முறிஞ்சாலும் முறியுமே தவிர அது அசையவே அசையாது அப்படியே வைச்சு எரிக்கவும் முடியாது. நான் றிற்றயர் பண்ணினது ஒரு மடமையான வேலை, ஒய்வே இல்லை.
"ஏனாம்? குருவியர் கடையில தேயிலை இல்லையே? இவ்வளவு சாமானும் வாங்கிக் கொண்டு வாறியள். தேயிலை இல்லாமல் எப்படியாம் தேத்தண்ணி குடிக்கிறது?" என்று தொடங்கி விடுவா. நான் எங்கை தேத்தண்ணி குடிக்கிறன் அதுக்கு நேரம் இருந்தால் தானே? நீங்கள் தேயிலைக்குச் சொல்லி விட வில்லை, சொல்லியிருந்தால் வாங்காமல் வந்திருப்பனே?" என்று எனது பக்கத்து ஞாயத்தையும் நான் எடுத்துச் சொல்லாமல் இல்லை. சொன்னால் தான் வாங்கி வாறதே? வீட்டு நிலமையள் தெரியாத ஒரு ஆளாய் இருக்கிறியள்?' என்று உடனே அவ பாய்ஞ்சு விழுவா. நான் மெல்லமா, கெட்டித்தனமாய்க் கொஞ்சம் விலகி நிண்டுடுவன்.
பென்சன் எடுத்திட்டு நான் படுகிறபாடு ஒரு கிழமையில சொல்லுற காரியமே? அடுத்த வாரமும் மிச்சக் கதையைச் சொல்லுறன்.
"s'u, siste [En T
ன்ெறு நினைக்கு: உங்களி
செய்துட்டே டொக்டர்
ய்திங்கள் se டொக்டரி GLInte
|Զւնը: மறந்துட்டு
வந்திட்டன் ெ க்டர்

Page 17
ன்றைய தொழில்நுட்ப உலகில் வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொ வித்தியாசமான சாதனங்களை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் அமெரிக்க நிறுவனம் ஒன்று புதிய சாதனம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவெனில் உங்களுடைய கைபேசியை சுடச் சுடச் காபியோ அல்லது குளு குளு பீரோ(bee) இருந்தாலே போதும் தேவையான சார்ஜை செய்துகொள்ளலாம்.
எபிபானி ஒன் puck என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனம், கு பானம் அல்லது குளிர்ந்த பானங்களிலிருந்து கைபேசிக்கு தேவையா மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. இந்தப் புதிய சாதனத்திற்கு இரவு பக்கங்கள் உள்ளன. நீல வண்ணத்திலுள்ள பக்கத்தில் குளிந்த பான தான் வைக்க வேண்டும். மேலும் சிவப்பு நிறமுடைய பக்கத்தில் சூட LL LLLLLL MMT MMMM MMMTTM T LLrL0M L TTT L TT LLLT TLTTTTTMS
1816ல் உருவாக்கப்பட்ட ஸ்டீம் என்ஜின் என்ற முறையின் தொழில்நுட்ப தாக்கமே இந்த புதிய சார்ஜருக்கான அடித்தளம் என்கி எபிபானி லேப்ஸ் என்ற நிறுவனம். இந்நிறுவனம் தான் இந்தப் புதிய சாதனத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
EDITUJÚ EING DIT GJETUJÍ
Tcm 。 。 cm エ D エ エ* cm 24。 。 Lss エル-- 。 * 2cm 12 『エ's ・ cm cm cm cm "s エcm cm cm 。 Y0SJS0 S 0YJS0 JJJ S TTTC T T T TT TT S JT S வேலைப்பாடுக 0ாராகும்
* s cm cm、エ エ エ
16መመ ይመuff
ராடு மா
οι μη ο Λοπ A
。 2cm。
|ეფიმი, თით,
22,
οι οτι ο | 19 47607 Απο ο αν 1று அா
οι οτι ο β μια το
ரிட்டனில், கிளியொன்று ஆங்கிலம், உருது, அராபி ஆகிய மொழிக பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.
இஷான் மஹமூத் என்பவர் வளர்த்து வந்த ரொகேட் என்று அழைக்க இவ்வாறு பல மொழிகளைப் பேசும் திறமைமிக்க பறவையாக இருந்து வ இக் கிளியானது "ஹலோ, ஹவ் ஆர் யூ, ஆர்க் யான்', 'தே ஆர் இயர் ே பேசுவதாக அதனது உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
"ரொகேர்ட் எப்போதும் வரவேற்பறையில்தான் இருக்கும். எப்போதும் எ காணப்படும். அதனால், அது வெவ்வேறான மொழிகளைக் கற்றுகொண்ட வார்த்தைகளை கற்று கொண்டது" என இது தொடர்பில் அக் கிளியின் உ இஷான் மஹமூட் தெரிவித்துள்ளார்.
உருது மற்றும் ஆங்கில மொழிகளை அதற்கு கற்றுகொடுக்க நாங்கள் அவ்வாறு கற்றுகொடுத்தால் அதனை எமது நிறுவனத்திற்கும் அழைத்துச் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இஷானுடைய தந்தை டாரிக் இந்தக் கிளியை பாகிஸ்தானில் வளர்த்து வருடங்களுக்கு முன்பே அதனை பிரிட்டனுக்கு அழைத்து வந்துள்ளார்.
ஹலோ , ஆர் யூ ஒல்ரைட், பாய் ஆகிய ஆங்கில வார்த்தைகளை பேசியுள்ளது. இதேவேளை, வீட்டில் உள்ள நாய், பூனையைப் போன்றும் பேசுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுடர் ஒளி127, பெப்ரவரி - 05, மார்ச் 2013
 

லகளவில் காணப்படும் சுற்றக்கூடிய உலக உருண்டை மிகவும் பெரிய உலக உருண்டையானது DeLorme
என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது. அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் என்பனவற்றால் உருவாக்கப்பட்டுள்ள இதன் விட்டமானது 41.5 அடிகளாக காணப்படுவதுடன் 1:1,000,000 என்ற அளவிடையில் வரைபடங்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| / } * 。
22
ந்தோனேசியாவில் உள்ள லம் பாக் தீவுகளில் வாழும் ஆந்தைகள் இனம் குறித்து சுவீடன் அருங்காட்சியக் கல்லூரி பேராசிரியர் ஜார்ஜ் காங்ஸ்டர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு ஒரு புதிய இன ஆந்தை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதற்கு உடல் முழுவதும் ஒரு வித்தியாசமான இறகு அமைப்பு உள்ளது. இவை உலகில் வேறு எங்கும் இல்லை எனத் தெரிவிக் கப்படுகின்றது.
劃
ப்படும் ஆண் கிளியே நகின்றது. பான்ற வார்த்தைகளை
bഞഥ ബിu
து. அது அதிகமான ரிமையாளரான
முயற்சிக்கின்றோம்.
Զecնev (քլգամ:
வந்துள்ளார். இரண்டு
யே ரொகேட் முதலில் இந்த ரொகேட்

Page 18
ரசவத்திற்குப் பிறகு பெண்கள் ஆன LIGA ஒரு பிரச்சினையுமின்றி மன இருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். இந்த நேரத்தில் பிரச தான் அவர்களுக்கு மனஅழுத்தமானது படுத் அதிகமாக இருக்கும். ஏனெனில், பிரச டும்.
வத்திற்குப் பின்னர் அவர்கள் உடலில்
சத்தானது மிகவும் குறைவாக இருக்கும். வும் 「* அவர்கள் ஒருவித சோர்வுடன், எதையும் க6ை ൃ சரியாகச் செய்ய முடியாமல் தவிப்பார்கள். அை அதுமட்டு மின்றி, கர்ப்பமாக இருந்த போது உடலில் LS குழந்தையையும் சுமந்ததால், அவர்கள் மனதில் இன்னும் அந்த எடையானது மாறாமல் இரு இருக்கும். see
திடீரென்று உடல் எடை குறைந்ததால், அவர்களுக்கே ஒருவித வித்தியாச 邸
மான உணர்வு இருக்கும். மேலும் இந்த நேரத்தில் கர்ப்பத்திற்கு முன் இருந்த உடல் அழகைப் பெறுவதற்கு மீண்டும் உடற் பயிற்சி செய்ய வேண்டும். ஆனால், அதற்கு உட லில் சக்தி இருக்காது. அதுமட்டு மல்லாமல், பிரசவத்திற்குப் பின் கூந்தல் உதிர்தல் இருக்கும். பழைய ஆடை சரியாக இருக்காது உடல் மிகவும் வலு விழந்து காணப்படும். எனவே, இவை அனைத்தும் மனதிற்கு ஒருவித கஷ்டத்தைக் கொடுத்து, ഥഞ്ഞ12 ഞണ55ഉj്ദ്ര ജൂണ് கும்.
ஆகவே இதனை ஒரு பெரிய விஷயமாகப் பொருட் படுத்தாமல், குழந்தையை
நன்கு கவனிக்க வேண்டும் என்று நினைத்து, இந்த மன
உளைச்சலில் இருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். எனவேதான், அத் தகையவர்களுக்காக மன அழுத் ெ தத்தைப் போக்கும் ஒருசில சிறந்த வழிக
ளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்துத் ീ தெரிந்து கொண்டு மனஅழுத்தத்திலிருந்து விடு Այն LINN பட்டு, குழந்தையுடன் சந்தோஷமாக வாழுங்கள். சரி, அது என்ன வழியென்று பார்ப்போம். . ܛ
வாழ்வில் கடவுள் கொடுத்த ஒரு பெரிய பரிசு தான் குழந்தை. எனவே அந்தக் குழந்தையுடன் மனதில் எதையும் நினைக்காமல், சிறிது நேரம் விளையாடி னாலே, மன அழுத்தமானது சீக்கிரம் குறையும்.
பிரசவத்திற்குப் பின் அதிகமான எடையை இழக்க நேரிடும். எனவே பிரசவத் Clauu. திற்குப்பின் செய்யக்கூடிய யோகாவை செய்து வந்தால், மனம் அமைதியடைவ 6 தோடு, உடலையும் ஆரோக்கியமாக வைக்கும். அவ பிரசவத்திற்கு பின் ஆடைகள் அனைத்தும் பெரியதாக இருக்கும். எனவே :
ன் அதிகம் சாப்பிட்டாலும் கூந்தல் வளர்ச்சி முட்டையில் தலை முதல் அதிகரிக்கும். எப்படியெனில் மினில் புரோட்டீன் வேண்டிய சத்துக்கள் அனைத் மற்றும் விட்டமின் டி அதிகம் உள்ளது. நிறைந்துள்ளது என்பது அனை அதுமட்டுமின்றி மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் தெரியும். எனவே இதனை தின இருப்பதால், கூந்தல் வறட்சியின்றிக் காணப்படும். சாப்பிட்டு வந்தால், கூந்தலுக்கு அதிலும் சால்மன், ஹெரரிங் போன்றவை மிகவும் பச்சை இலைக் காய்கறிகள் சிறந்தது. கீரை மற்றும் கறிவேப்பிலையி நட்ஸில் பாதாம் மற்றும் வால் நட் இரண்டிலும் அதிகம் உள்ளது. மேலும் இவ போதுமான அளவில் ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. கால்களை ஆரோக்கியமாக ை
மேலும் இதில் விட்டமின் ஈ அதிகம் உள்ளதால், முடி கொள்ள உதவும் சத்துக்களான செல்கள் பாதிப்படையாமல் நன்கு ஆரோக்கியத் துடன் கரோட்டின், ஃபோலேட் மற்றும் இருக்கும் அதிலும் வால் நட்ஸில் செப்பு உள்ளதால் அதிகம் உள்ளது.
கூந்தலுக்கு வேண்டிய கருமை நிறம் கிடைத்து, பால் பொருட்களில் கொழுப்
கூந்தல் அழகைப் பேணும் உணவுகள்
கூந்தலும் பட்டுப் போன்று மின்னும் கடல் சிப்பியில் அதிகம் உள்ளது என்று நிறை சிங்க் அதிகம் உள்ளது. பொதுவாக கூந்தல் உதிர்தல் இதனை அதிகம் சாப்பிப் பயப் சிங்க் குறைபாட்டினால் தான் ஏற்படுகிறது. எனவே ജൂബ, ബഖ്ഞ ഗ്ര கடல் சிப்பி, முட்டை போன்ற வற்றை உணவில் கூந்தல் வேண்டுமென்றால், இ அதிகம் சேர்த்தால், கூந்தல் உதிர்தலைத் தடுத்து உணவுகளை நிச்சயம் உணவி அதன் வளர்ச்சியை அதிகரிக்க லாம். ിsn'ണ്ണ' (ഖബ. പ്രേ (LT விட்டமின் ஏ சத்துள்ள உணவுகளான உருளைக் விட்டமின் பி5, விட்டமின் டி மர் கிழங்கு கெரட், மாம்பழம் மற்றும் பூசணிக்காய் அதிகப்படியான கல்சியம் சத்து போன்றவை கூந்தலுக்கு மிகவும் நல்லது இந்த ο εγπεπεστ,
ഞഖങ്കഞണ് 9.സി. 16, 5ഞഖuിന്റെ ഉത്രടn சிக்கனிலும் புரோட்டீன் மற் எண்ணெய் சுரப்பிகள், தலைக்கு வேண்டிய அதிக அளவில் உள்ளது. ஆ ഞ്ഞെഞu Bijpg, '$ഞെധ ഖ0-ിuഞ്ഞLuസ്ഥയെ ഞഖ56ന്റെ ിssഞ്ഞസ്ഥ, ഭൂ,
தடுக்கும். ബ ജൂ|peTഞ ബി.
 
 
 

ட பெரியதாக உள்ளது என்று அதனை சரியாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, தைக் கஷடப்படுத்துவதை தவிர்த்து, புதிய ஆடைகளை வாங்கி அணியலாம். ர்ப்பமாக இருக்கும் போது சாப்பாட்டில் கவனமாக இருந்திருக்க நேரிடும் அதையே வத்திற்குப் பின்னரும் தொடர்ந்தால், உடலுக்குத் தான் மிகவும் ஆபத்தை ஏற் தும். எனவே, நன்கு ஆரோக்கியமான உணவுகளை சமைத்து சாப்பிட வேண் இவ்வாறு பிடித்ததை சாப்பபிடுவதாலும், மன அழுத்தமானது குறையும். ழந்தை பிறந்த பின்னரும் சிலர் வீட்டிலேயே அடைந்திருப்பார்கள். இது மிக கொடுமையாக இருக்கும். எனவே அவ்வப்போது வெளியே செல்வது, நண்பர் ாச் சந்தித்துப் பேசுவது என்று இருக்க வேண்டும். அப்போது குழந்தையையும் ழத்துச் செல்லலாம். ரசவத்திற்கு முன் இருந்த காதல், பிரசவத்திற்குப் பின் கணவருடன் குறைவாக ப்பதும் மன அழுத்தத்திற்கு ஒருவித காரணம் தான். எனவே, குழந்தையை மட்டும் ரிக்காமல்,அவ்வப்போதுகணவருடன் சற்றுநேரம் காதலாக, மகிழ்ச்சியாக இருங்கள் றையப் பெண்கள் பிரசவத்திற்குப் பின் தங்கள் அழகைப் பேணுவதில் கவ னம் செலுத்தமாட்டார்கள். சொல்லப்போனால், முன்பு அழகிற்கு கொடுத்த முக்கி
யத்துவத்தில் சிறிது கூட பிரசவத்திற்குப் பின்
இருக்காது.
தி
ܕ ܐ .
كاللأكل et set Cen கிழ்ச்சியாக இரு: கியத்துவம் கொடுக்க வேண்டும். ஷொப்பிங் செல்வ மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு செயல்தான். எனவே, மனதை ரிலாக்ஸ் வதற்கு வாரத்திற்கு ஒரு முறையாவது வெளியே ஷொப்பிங் செல்ல வேண்டும். நிறங்களைப் பார்த்தால், மனம் அமைதியடைந்து ரிலாக்ஸ் ஆகும். எனவே வாறு அமைதிப்படுத்தும் நிறங்களான வெள்ளை, பச்சை மற்றும் நீலம் போன்ற களால் வீட்டை அலங்கரிப்பது மற்றும் உடைகளை அணிவது என்பதும் மண்
மதியைத் தரும்.
16) ഖങ്ങ பிரெஞ்
Ꭶ5ᏧᏓᏝ2
வருக்கும் Աpւb 1-2 உருளைக்கிழங்கு நல்லது ଅଣା। ΠΠΕΟΤ . ΕΕΘΟΥΕΛΟΕ ல் இரும்புச்சத்து o பற்றில் மயிர் வத்துக் ந்த ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஒம்லெட்
Sir சாதாரணமாக செய்யும் ஒம்லெட் போன்றது დრეს - I uტle:#1 ქPl தான். ஆனால், என்ன உருளைக்கிழங்கு
சேர்த்ததால், இது உருளைக்கிழங்கு ஒம்லெட் புச்சத்து ஆயிற்று.
தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 2 (தோலுரித்து, சிறிதாக நறுக்கியது) வெண்ணெய் - 2 தேக்கரண்டி கொத்தமல்லி - 2 தேக்கரண்டி (நறுக்கியது) உப்பு - தேவையான அளவு மிளகுத் தூள் - தேவையான -96176Վ.
செய்முறை: முதலில் ஒரு அகன்ற பேனை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், உருளைக்கிழங்கைப் போட்டு, பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதே சமயம் ஒரு பெளலில் முட்டையை உடைத்து ஊற்றி, கொத்தமல்லி, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு அடித்துக்
கொள்ள வேண்டும். பிறகு அந்த உருளைக் கிழங்கின் மீது அடித்து வைத்துள்ள முட்டையை ஒம்லெட் போல் ஊற்றி, முட்டையை நன்கு வேக வைத்து, கவனமாக மடித்து ஒரு தட்டில் வைக்க வேண்டும். இப்போது சுவையான ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஒம்லெட் ரெடி
dissessit படுகின்றனர். ம் நீளமான 枋
ல் சேர்த்துக் ருட்களில்
Djib
க்கள்
றும் சிங்க் சத்து ബഞ8ഖ திகம் சேர்த்து |றுங்கள்.
சுடர் ஒளி127, பெப்ரவரி - 05, மார்ச் 2013

Page 19
தலைவலியானது தடிமன், மூக்கடைப்பு, மனப்பதற்றம், காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களின்போது ஒரு அறிகுறியாக வெளிப்படுவதுண்டு.
ஆனால், ஒற்றைத் தலைவலி என்பது அவை போன்ற வெறும் தலைவலியல்ல. மிக வும் தனித்துவமான ஒரு நோயாகும். அந்நோய் இல்லாத தருணங்களிலும் கூட அது பற்றிய எண்ணம் வந்தால் பதற வைக்கக் கூடிய கடுமை யான நோயாகும். தான் செய்து கொண்டிருப் பது எவ்வளவு முக்கிய வேலையானாலும் அதைக் கை விட்டுவிட்டு ஒதுங்குமளவிற்குத் தீவிரமானதாகும்.
துங்க முடியாதபடி துடிதுடிக்கவைக்கும் மிகக் கடுமையான தலைவலி இது படுவேகமாகக் குத்துவதுபோலவும், கூடிக் குறைந்து கொண்டி ருப்பதுபோலவும் தோன்றலாம்.
தலையின் ஒரு பக்கத்தில் மட்டுமே இது தாக்கும். பெரும்பாலன வர்களுக்குத் தொடர்ந்து அதே பக்கத்திலேயே தாக்கும்.
கண்ணின் உட்புறமாகவோ தலையின் பின்புறமாகவோ அன்றி கழுத்துப் பகுதியிலோ தாக்கக் கூடும். ஆரம்பிக்கும்போது மந்தமாக ஆரம்பித்து ஒரு சில நிமிடங்களிலோ சில மணி நேரத்திலோ தாங்கமுடியாதளவிற்கு அதிகரிக்கும். சில நிமிடங்களில் தணியாது. பொதுவாக 6 மணிநேரம் முதல் இரண்டு நாட் கள் வரை கூட தொடரும். பார்வை தொடர் பான சில சடுதியான தாற்காலிக மாற்றங்கள் ஒற்றைத் தலைவலி வரப்போகிறது என்பதற்குக் கட்டியம் கூறுவதுபோல வருவதுண்டு.
பார்க்கும் போது வெற்றுப்புள்ளி அல்லது கருமையான புள்ளிகள், மங்கிய பார்வை, கண் வலி, நட்சத்திரங்கள் மின்னுவதுபோல அல் லது கோடுகள் வளைந்து வளைந்து செல் வதுபோல ஒரு குழாயினுடாக அல்லது சுரங்கத்தினூடாகப் பார்ப்பது போலிருத்தல்
இவற்றைத் தவிர திடீரெனக் குளிராக உணர்தல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டு மென்ற உணர்வு, சோர்வு, களைப்பு,
பசியின்மை, ஒளிகளைப் பார்க்கக் கூச்சம் முடியாமை போன்ற அறிகுறிக வருவதற்கு முன்னர் சிலருக்கு தெளிவின்மை, குமட்டல், பேசு கண்டுபிடிப்பதில் சிரமம் போன் வதுண்டு. சிலருக்குத் தலைவலி வாக இருத்தல், சிந்தனை தெ கலக்கம் போன்ற உணர்வு, கழு நாட்களுக்குத் தொடர்வதுண்டு.
பொதுவாக குழந்தைப் பரு குறைவு. 10 முதல் 45 வயதிற்கு முதலில் தோன்றுவதுண்டு. ெ களுக்கே அதிகமாக வருவதுண் ஒற்றைத் தலைவலி உள் பிணியாக இருக்கும் காலா அவதானிக்கப்பட்டுள்ளது. ஒரு உண்டு.
மூளைக்கலங்களின் வழை தான் ஒற்றைத் தலைவலி அதனால் நரம்பு பாதையிலும் இரத்தக் குழாய்களும் தசைநா வலியை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு நிகழ்வதைப் பல ருக்கு எந்தெந்த விடயங்கள் தன பதைக் கண்டறிந்து அவற்றைத்
டல்நல Ο α :
665 us
ர்வு இ போது அதிகமாகி வ கிறது என்பது உன் மைதான். ஆனாலு சிறுநீரகத்தைப் பற்றி விவரங்களும், அ 60тп60, 62.bat - 8ыanup பிரச்சினைகள் குறி துப் பலரும் சரியா அறிந்து வைத்திருப் தாகத் தெரியவில்லை உலகத்தில் 10 விழு காடு பேர் சிறுநீரக பிணிகளால் அவதி படுகின்றனர்.
குமட்டல் வாந்த
சிறுநீரகம் சார்ந்த நோய்களுக்கு ஒரே அருமருந்து, தண்ணிர் தான். தாக எடுத்தால் உடனே நீரைப் பருகவேண்டும். பேக்கரிப் பதார்த்தங்களைத் தவிர்க்
வேண்டும். (ஈஸ்ட் கலந்தது)
கல்லில் சுட்ட பதார்த்தங்களை (தோசை போன்றவை) தவிர்க்க வேண்டுப் (வேண்டுமென்றால் மாதம் இருமுறை சாப்பிடலாம்.)
அதிகம் கோதுமை உணவு மற்றும் நிலக்கடலை உண்பது தவறு. (இரண்டிலு உப்புச் சத்து அதிகம் உள்ளதால் சிறுநீரகத்திற்கு கேடு விளைவிக்கும்.)
எண்ணையில் பொரித்த உணவு, உப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்
வேண்டும்.
பால், வெண்ணெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றில் கல்சியம் சத்து அதிகப் அவற்றை முழுமையாகத் தவிர்க்க முடியாவிட்டால் முடிந்த அளவு குறைத்து உ
Gaststetteotlib. பாதிக்கும்.
புகைப்பிடித்தல்,
புகையிலை உபயோகித்தல் சிறுநீரகங்களை
சிறுநீரகங்களை பாதிக்கும் சிறிய வலிகளுக்கு கூட மருந்துக் கடையில் வலிமா திரை சாப்பிடுவோருக்கு நாளடைவில் சிறுநீரகங்கள் செயலிழக்க வாய்ப்புண்டு.
அதிகமான பழங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது, அதிகமான காய்கறிகள் அன்
றாடம் உட்கொள்வது, அதிகமான பருப்பு மற்றும் விதை (Nuts & Legumes) வகைகள் உட்கொள்வது, முழுமையான தானிய வகைகள் (மேல் தோல் நீக்கப்படாத தானி வகைகள்) சேர்த்தல் குறைந்த அளவிலான உப்பு சேர்த்தல், குறைந்த அளவிலான இனிப்பு வகைகள் உட்கொள்ளுதல், குறைந்த அளவிலான இறைச்சி மற்றும் பத படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்ளுதல் என்பன நல்லது.
சிறுநீரை அடக்கிக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பொரிக்கப்பட்ட மற்றும் மசால சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இப்படிப்பட்ட உணவு முை களை கடைப் பிடித்தவர்களிடையே அதிக இரத்த அழுத்தம் (Hypertension) , நீரிழி (Diabetes), சிறுநீரக கற்கள் (Kidney Stone) உருவாவது போன்ற நோய்கள் வரும் வாய்ப் குறைவான அளவே உள்ளது என்பது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
சுடர் ஒளி127, பெப்ரவரி 05, பார்ச் 2013
 
 
 

நி, விறைப்புத்தன்மை, வியர்வை, அல்லது ஒலிகளைப் பொறுக்க களும் இருக்கக் கூடும். தலைவலி ந கொட்டாவி விடுவது, சிந்தனைத் ம்போது சரியான வார்த்தைகளைக் ற எச்சரிக்கை அறிகுறிகள் தோன்று லி நின்ற பின்னரும் கூட, மனம் சோர் நளிவாக இல்லாதிருத்தல், தூக்கக் ஒத்து வலி என அதன் பாதிப்பு ஓரிரு
வத்திலும் முதுமையிலும் வருவது இடைப்பட்ட காலத்திலேயே முதன் பாதுவாக ஆண்களைவிடப் பெண் [Gତ.
ள பெண்களுக்கு அவர்கள் கர்ப் ங்களில் குறைவாகவே வருவது குடும்பத்தில் பலருக்கு வருவதும்
மக்கு மாறான செயற்பாடுகளால் ஏற்படுகிறது என நம்பப்படுகிறது. மற்றும் இரசாயன மாற்றங்களாலும் ார்களும் இறுக்கமடைவதே தலை
விடயங்கள் தூண்டுகின்றன. ஒருவ லை வலியைத் தூண்டுகின்றன என் தவிர்ப்பதன் மூலம் தலைவலி ஏற்
சரிசெய்துவிடலாம்.
போக்குவதற்கு, தின மும் இரண்டு முறை நெல்லிக்காய் ஜஸ்ை குடிக்க வேண்டும். கோடை காலத்தில் உட லானது அதிக வெப்ப மாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப் பத்தைத் தணிப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் சிறந் ததாக இருக்கும்.
மாதவிடாய் காலத் தில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்ப டும்போது, தினமும் மூன்று முறை சிறிது நெல்லிக்காய் ஜூஸை யும், கனிந்த வாழைப்
19
படுவதைத் தடுக்கலாம்.
மனஅழுத்தம், பதகளிப்பு நோய், மனஅமைதியைக் குலைக்கும் சம் பவங்கள். சிலவகை மணங்களும் வாசனைத் திரவியங்களும், உரத்த சத்தங்கள், பிரகாசமான ஒளி உதார ணமாகக் கடும் வெயிலில் அலைவது, மதுபானம், புகைத்தல் போன்றவை. பெண்களின் மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் ஹோர்மோன் மாற் றங்கள், கருத்தடை மாத்திரைகள். வழமையான தூக்க வழக்கங்களில் மாற்றங்கள், தூக்கக் குறைபாடு,
காலம் தவறிய உணவு, கடுமை யான உடற்பயிற்சி சில வகை உண வுகள்பதப்படுத்தப்பட்ட உணவுகள்,
ஊறு காய் போன்ற புளித்த 2 - 600T sha, 6t, 3 Lort G60TT Garruquib குளுட்டாமேட் (MSG) கொண்ட உணவுகள் பேக் பண்ணப்பட்ட
உணவுகள், சொக்லேட், விதைகள், கொட்டைகள், வேர் க் கடலை வெண்ணெய், நாட்பட்ட சீஸ், மீன், கோழி, ஈரல், போன்றவை , வாழை, ஒரேன்ஞ், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் வெங்காயம் போன்றவை.
சிகிச்சை
நீங்கள் ஒற்றைத் தலைவலி நோயாளியா னால், அதைத் தூண்டும் காரணிகளை அனு பவத்தின் மூலம் கண்டறிந்து அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் நோய் தோன்றுவதைத் தவிர்த்துக்கொள்ளலாம். தலைவலி வந்து விட்டால் சப்தமற்ற அமைதியான இடத்தில் ஆறுதல் எடுங்கள். ஒளி குறைவான அல்லது இருண்ட அறை உசிதமானது. முடியுமானால் சற்று நேரம் தூங்குங்கள்.
கடுமையான தலைவலியானால் டிஸ்பிரின் போன்ற கரையக்கூடிய அஸ்பிரின் மாத்திரை களில் இரண்டைக் கரைத்துக் குடியுங்கள். சிலர் புருவன் 400 மி.கி மாத்திரை ஒன்றை உட்கொள்வதுண்டு.
மருத்துவ ஆலோசனையுடன் மருத்துவ ரின் வழிகாட்டலின் படி மத்திரைகளை உட்கொள்வது அவசியம்.
OTLTTTLTLLLLLLL LLL LLLL Y LLL LLLLL S TTTL T LLLL TLTT
நல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகும். நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக் கும். எனவே இதனைத் தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சினையை
நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்த மாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப்
சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித் தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது குறையும்.
முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில்
பழத்தையும் σπιτιθι". டால், சரிசெய்து விட
லாம். நெல் லிக் காய்
öt
I I
T
Lu
T
Τ)
L
நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். உடலில் இரத்தம் குறைவினால் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்க, தினமும் நெல்லிக்காய் சாற்றை குடித்தால், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகமாகி, ஞாபகசக்தியும் அதிகரிக்கும். இதயம் பலவீனமாக இருப்பவர்கள், தினமும் நெல்லிக்காய் சாற்றை அளவாகக் குடித்து வந்தால், இதயத்தில் ஏற்படும் பிரச்சினையை சரிசெய்யலாம்.
நெல்லிக்காய் ஜூஸ் சருமப் பிரச்சினைகளை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. குறிப்பாக முகப்பரு உள்ளவர்கள், அதனைக் குடித்தால் போக்கிவிடலாம்
நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், கண் பார்வை அதிகரிக்கும். நெல்லிக்காய் சாறு உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, முதுமைத் தோற்றமானது விரைவில் வெளிப்படுவதைத் தடுக்கும்.

Page 20
2O
சிேரியாக அரைமணிநேரத்தில் தொலைபேசி
அலறியது. தொலைபேசி ஒலி வாங்கியை எடுத்துக் கதைத்த செயலாளர் விதானையார் பக்கம் திரும்பி "ஐயா! மகன் தான் கதைக்கிறான் கதையுங்கோ என்று விட்டு அதை விதானையாரிடம் நீட்டினார். அந்த நாட்களின் ட்றங்கோல், என்றபடியால் சற்று பலமாகவே கதைக்க வேண்டியிருந்தது.
சொர்ணலிங்கம் தனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லையெனவும், கட்சிக் காரியாலயத்திலிருந்து ஒருவர் வந்து தன்னை அங்கு கூட்டி வந்ததாகவும், தான் அங்கிருந்தே கதைப்பதாகவும் தெரிவித்தான். விதானையார் ஆச்சியின் உண்ணாவிரதம் பற்றிக் கூறியதும் அவன் சிரித்துக் கொண்டே "பேரனுக்கும் சேர்த்தே சாப்பிடட்டாம் எண்டு சொல்லி விடுங்கோ
என்றான்.
உயிர் தப்பியிட்டுது. ஐயர் போகுது, நான் உள்ளே ே கேட்டாள். சரியெனத் த6 கோவிலிலேயே சொர் வெளியேயும் நிற்கும் நிை அவளும் சேரும் நிலை எ கேள்வி அவனுள் எழுந்த 'கிழவியே பிடிவாதத்ை முடிவெடுத்தால் கடவுள் 6 ஏலாது" என்ற சொர்ணத்தி மீண்டும் அவனின் காதுக சொர்ணமும் தானும் ே மட்டுமல்ல தனது பெற்றே அங்கீகரிக்கப் போவதில்ை சொர்ணம் தன்மேல் கொன
மெளன JOGOTGQUGri
விதானையார் தொலைபேசியை வைத்து விட்டு ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் குடியரசார் பக்கம் திரும்பினார். ஒரு பொலிஸ் ஜீப் கந்தையாவின் வீட்டைக் கடந்து வீதியால் வேகமாகப் போனது.
இவங்கள் இஞ்சை இன்னும் ஒடித்திரியிறங் கள்" என்றார் விதானையார்.
'அவங்கள் ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப் படுத்துகிறாங்கள் என்றார் குடியரசார் கிண்டலாக
இருவரும் செயலாளரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டனர்.
சீதேவிப்பாட்டிக்கு அருகிலேயே அமர்ந்து விட்டாள்செர்ணம் அவள் அழுதழுது தேநீராவது குடிக்கும்படி கெஞ்சிய கெஞ்சல்கள் எதுவுமே பலன் தரவில்லை. அழுதழுது சொர்ணத்தின் முகம் வீங்கிவிட்ட போதிலும் கிழவி தன் உறுதியைத் தளர்த்தவேயில்லை. கனகாம்பிகை அவளின் தாய் உட்பட பல பெண்கள் கோவில் மண்டபத்தில் கிழவியைச் சுற்றி அமர்ந்திருந் தனர். எவருமே எதுவும் பேசாத நிலையில் பூரண அமைதி நிலவியது. சீதேவிப்பாட்டி மட்டும் இடையிடையே "முருகா. என்னை எடுத்துக் கொண்டு என்ரை பிள்ளையைத்தா." என முனகிக் கொண்டிருந்தாள்.
ஒழுங்கைகள், வயல் வரம்புகளெல்லாம் தாண்டி விதானையாரும், குடியரசாரும் கோவிலடிக்கு வந்து சேர்ந்தனர். இருவரும் போய்க் கோவில்க் கேணியில் நீர் அள்ளிக் கால்களைக் கழுவி விட்டு கோவில் மண்டபத்துக்குள் போனார்கள்.
"பெத்தாச்சி எழும்பனை. பேரனோடை கதைச்சுப் போட்டுத்தான் வாறம்" என்றார் கிழவியிடம் கந்தப்பர். முந்தானைச் சேலையில் சுருண்டு கிடந்த கிழவி துள்ளி எழுந்து உட்கார்ந்தாள்.
வந்திட்டானே என்ரை பிள்ளை?" "அதுக்கிடையிலை கொழும்பிலையிருந்து வரலாமே? ரெலிபோன் கதைச்சவன் தனக்கு ஒரு கரைச்சலும் இல்லையாம்' என்றார் குடியரசார்.
அமர்ந்திருந்த பெண்கள் அனைவரும் எழுந்து விட்டனர். இருள் மண்டிக்கிடந்த அவர்களின் முகங்களில் மகிழ்ச்சி படர ஆரம்பித்தது. சீதேவிப்பாட்டி எழுந்து மூலஸ்தானத்தைப் பார்த்து இரு கரங்களையும் தலைக்கு மேல் கூப்பி
முதலைக்குழியான் மருதப்பிள்ளை குடியைக் கைவிடான்' என்றாள்.
விதானையார் மடப்பள்ளியில் சென்று ஒரு இளநீரை வாங்கி வெட்டி கிழவியிடம் கொடுத்து "குடியணை' என்றார். கிழவியும் 'முருகா." என்று விட்டு அண்ணார்ந்து குடிக்கத் தொடங்கினாள்.
அந்தச் சந்தர்ப்பத்தில் வெளி மண்டபக் கட்டருகே சகடைக்குப் பக்கத்தில் நின்ற இளையவனைச் சொர்ணம் கண்டு விட்டாள். அவள் வேகமாக நடந்து வெளியே வந்தாள்.
"எப்ப வந்தனி?" "இப்ப கொஞ்ச நேரம் முந்தித்தான்' என்று விட்டு அவன் சொர்ணத்தின் முகத்தைப் பார்த்தான், கலைந்த கூந்தலும், பொட்டில்லாத நெற்றியும், அழுது வீங்கிய முகமும் தன் மனதை ஏதோ செய்வதை அவன் உணர்ந்தான். அவன் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமலே 'பிள்ளை ஆச்சி என்னவாம்" எனக் கேட்டான்.
"இப்ப இளநி குடிக்கிறா" "அப்ப தம்பி வரும் வரைக்கும் பச்சத்தண்ணி கூடக் குடிக்கிறேல்லை எண்டு தானே இஞ்சை வந்து பழி கிடந்தவா.பிடிவாதத்தை விட்டிட் டாவே?" எனக் கேட்டான் இளையவன்.
"ஆச்சியே பிடிவாதத்தை விடுற ஆள். அது ஒரு முடிவு எடுத்தால் கடவுள் வந்தாலும் மாத்த
jസെT9,"
"... plu steötsciscotG.?” 'அண்னை ரெலிபோனிலை கதைச்சதாம்" என்ற சொர்ணம் 'நல்ல காலம் ஆச்சியின்ரை
நிராகரிக்க முடியாது என்ப உணர்ந்திருந்தான்.
தனக்கும் சொர்ணத்தி அன்பைக் கிழவி அறிந்தா எவருமே எதிர்கொள்ள மு போது ஒருமுறை தலை சு காட்டும் பரிவு எதிர் வளம வேகத்துடன் கோபமாயும், மோதும் என்பதை அவன்
தானும் சொர்ணமும் க முடியாது என்பதில் அவனு இருக்கவில்லை. ஆனால், அவன் மறப்பதற்குத் தன் முடியவில்லை.
மணியும், மேளமும் மு சிந்தனையைக் குலைக்கே வந்தவனாக மூலஸ்தானத் காட்டிய அடுக்குத் தீப ஒள நன்றாகவே தெரிந்தது.
கண்களை மூடி இரு 6u6OOTMGaflsomt söt.
தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டமையும், கோல்பேஸ் திடலில் சிங்க காடையர்களால் தமிழரசுக் மேற்கொள்ளப்பட்ட தாக்கு அதிர்வுகளை ஏற்படுத்தி வி வடமராட்சியில் எந்த ஒ கிராமத்திலும் கூட ஒரு நா uഞ്ഞിങ്കണിന്റെ ക്രഞ്ഞിബഞ வந்தனர். சாதாரண எழுது அதிகாரிகள் வரை அவர்க வகித்து வந்தனர். இதுவை மூலமே பணியாற்றி வந்த கரும மொழியாவது தொட கொண்டனர். அது மட்டும தாக்குதலும் அதைத் தொ
 
 

வந்திட்டார். பூசையாகப் El Intal GL?" stgotá, லையசைத்தான் அவன். ணம் உள்ளேயும், தான் ல நிலவும் போது தானும் ப்படிச் சாத்தியம் என்ற
த விடுற ஆள்? ஒரு h円T@叫p *L DT、
ன் வார்த்தைகள் மீண்டும் ளில் ஒலித்தன. சருவதைக் கிழவி ார் உட்பட எவருமே லை அதேவேளையில் ண்ட அன்பைத் தன்னாலும்
தையும் அவன் நன்கு
ற்குமிடையே வளர்ந்துவரும் ് ബ്രിb fിഞ്സെഞ്ഞഥഞധ டியாது என்பதை நினைத்த ற்றியது. தன்னில் அவர்கள் ாக மாறி பல மடங்கு வெறுப்பாயும் தன்னை அறிந்திருந்தான். 50076j6öt uD6006ot 66huurta, க்கு எவ்வித குழப்பமும் அதற்காக சொர்ணத்தை னைத் தயார்ப்படுத்த
ழங்கிய பூசை ஒலி அவன் வ சுய நினைவுக்கு தை நோக்கினான். ஐயர்
யில் முருகனின் உருவம்
ursഞണuഥ 9പീ
நா.யோகேந்திரநாதன் ஒரு ரெச்சினை sittäis இல்லையணை என்று
கட்சியினர் மீது தலும் வட பகுதியில் பெரும் legs).
ரு மூலையிலுள்ள லு பேராவது அரத uിന്റെ G8ഞഖ മeീg வினைஞர்களிலிருந்து உயர் ள் வெவ்வேறு பதவிகளை ரயும் ஆங்கில மொழி அவர்கள் சிங்களம் அரச ர்பாக பெரிதும் அச்சம் எறி கோல்பேஸ்
ர்ந்து இடம்பெற்ற
வன்முறைகளும் அவர்கள் தங்கள் பாதுகாப்புத் தொடர்பாக அச்சம் கொள்ள வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டன.
நான்கைந்து நாட்களின் பின்பு சொர்ணலிங்கம் விமானம் மூலம் பலாலியில் வந்திறங்கப் போவதாக அறிவித்தான். அவனைக் கூட்டி வர விதானையார் மணியத்தின் காரை ஒழுங்கு செய்து புறப்பட்டார். சீதேவிப்பாட்டி தானும் வரப் போவதாகக் கூறிக் காரில் ஏறிக் கொண்டாள். அவர்களுடன் சொர்ணமும் ஏறினாள். அவர்கள் பலாலியை அடைந்த சிறிது நேரத்தில் விமானம் வந்து தரையிறங்கப் போகிறது என அறிவிக்கப்பட்டது. தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலமும் அந்த விமானத்தில் வர விருந்ததால் அவரை வரவேற்கப் பெருந் தொகையானவர்கள் திரண்டிருந்தனர். அங்கு நின்றிருந்த சிவசிதம்பரம் விதானையாரைக் கண்டு விட்டார். அவர் விதானையாரும் தன்னைப் போலவே ஜி.ஜி யை வரவேற்க வந்திருப்பதாகக் கருதி ஆச்சரியப்பட்டார். பொன். கந்தையாவின் வெற்றிக்குத் தீவிரமாகப் பாடுபட்ட விதானையார் அங்கு வந்தது சிவசிதம்பரத்திற்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அவர் விதானையார்
அருகில் வந்து "வாங்கோ விதானையார். எப்படி இருக்கிறியள்?' எனக் கேட்டார். அவரருகில் வரும் போதே கையில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டைத் தூர விசி விட்டதை விதானையார் கவனிக்கத் தவறவில்லை. ஒருவர் எவ்வளவு உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தாலும் வயதுக்கு மூத்தவர்கள் முன்பு புகைப்பிடிப்பதில்லை என்பது வடமராட்சியில் பொதுவாக எல்லோராலும் கடைப்பிடிக்கப்படும் இறுக்கமான பழக்கமாகும்.
"பரவாயில்லாமல் இருக்கிறம்" என்றார் விதானையார் ஒரு மெல்லிய புன்னகையுடன், 'பிள்ளை ஒரு நல்ல பேச்சாளர் எண்டு கேள்விப்பட்டன் வடிவாய்ப் படிப்பியுங்கோ, அவளுக்கு நல்ல எதிர்காலம் இருக்குது' என்றார் சிவசிதம்பரம் சொர்ணத்தைப் பார்த்தவாறே.
சொர்ணம் ஒரு புன்னகையால் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள்.
தனக்கு எதிராக மேடைகளில் முழங்கிய ஒருத்தியை மனம் விட்டுப் பாராட்டிய அவரின் பண்பாடு அவளை ஒரு முறை மெய்சிலிர்க்க வைத்தது.
வானில் விமான ஒலி கேட்கவே நில்லுங்கோ, பிளேன் வருகுது. நான் அவ்விடத்துக்குப் போகப்போகிறேன்" என சிவசிதம்பரம் விடை பெற்றுக் கொண்டு சென்றார். அவரும் ஆதரவாளர்களும் உள் இறங்கி விமான ஒடு பாதையை நோக்கி நடக்கவே விதானையாரும், சீதேவிப்பாட்டியும், சொர்ணமும் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.
விமானம் வந்திறங்கி காற்றாடிகள் நிறுத்தப்பட்டதும் இறங்கு படிகள் விமானக்கதவுக்கருகில் கொண்டு போகப்பட்டபோது சிவசிதம்பரமும், ஆதரவாளர்களும் அருகில் சென்றனர்.
விமானக்கதவு திறந்ததும் முதல் நபராக ஜீ.ஜீ.யே இறங்கினார். அவர் படிகளில் நின்றவாறே அனைவருக்கும் கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்.
அவர் கீழே இறங்கியதும் அடுக்கடுக்காக மாலைகள் போடப்பட்டன். அவர்கள் அனைவரும் விமான நிலையக் கட்டடம் நோக்கி நகரவே விமானத்துக்குள்ளிருந்தவர்கள். ஒவ்வொருவராக இறங்க ஆரம்பித்தனர்.
கிழவியால் பொறுமையாக இருக்க முடியவில்லை. 'எங்கை தம்பியைக் காணயில்லை" எனக் கேட்டுத் தவிக்க ஆரம்பித்தாள்.
"பொறன் வருவன் தானே' என விதானையார் சொல்லி முடிக்கு முன்பே சொர்ணலிங்கம் படிகளில் இறங்க ஆரம்பித்தான்.
சீதேவிப் பாட்டி ஓடிப் போய் அவனைக் கட்டிப் பிடித்துக் கன்னங்களைத் தடவி விட்டவாறே 'தம்பி உனக்கும் அடிச்சவங்களே?" எனக் கேட்டாள். அவளின் கண்களில் நீர் வடிந்தது.
"நாங்கள் இருந்த பக்கம்
சிரித்தவாறே சொன்னான் அவன்.
சொர்ணம் ஓடிப்போய் தமையனின் கையைப் பிடித்தாள். அவளால் எதுவுமே பேச முடியவில்லை.
"சரி. வாங்கோ. போவம்" என்று விட்டு முன்னால் நடக்க ஆரம்பித்தார் விதானையார். கார் வசாவிளான் சந்தியால் திரும்பி தொண்டமனாறு நோக்கிய பாதையில் ஓட ஆரம்பித்தது. வழியில் இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் படைகள் நிலை கொண்டிருந்த கட்டடங்கள் சிதைவுற்ற நிலையில் விதானையாரின் கண்களில் பட்டன. இப்போது அந்தப் பிரதேசத்தில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன். ஏனோ அவருள் ஒரு பெருமூச்சு எழுந்து அடங்கியது. தொடரும்)
சுடர் ஒளி /27, பெப்ரவரி-05, மார்ச் 2013

Page 21
ழத் தமிழர்களின் OO 66G,560601
போராட்டத்திலும்,
விடுதலைப் பயணத்திலும் முன்னாள் இந்தியப் பிரதமர் அன்னை இந்திராகாந்தியின் மறைவுக்குப் பின்பும், மக்கள் திலகம் கொடைவள்ளல், தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களது மறைவுக்குப் பின்பும் பின்னடைவுதான். அன்னை இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின்பு இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வடமராட்சியில் இந்திய விமானப் படையின் மிராஜ் யுத்த விமானம் மூலம் உணவுப் பொதிகளைப் போட்டு இலங்கை யைப் பணியவைத்தாலும் புலிகள் விரும்பாத இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் திணித்து
முடிவு உணர்வுபூர்
அநாவசியமாக இலங்கைக்குள் மூக்கை நுழைத்து ஒரு ராஜீவ்காந்தியின் உயிருக்காகப் பல்லாயிரம் தமிழ் மக்களின் உயிர்கள் காவுகொள் ளப்பட்டும் நிலை ஏற்படுத்தப்பட்டது.
இன்னும் இந்தியாவுக்கு அந்தக் கோபம் அடங்கவில்லையென்றே தெரிகின்றது. ஏனெனில், ஈழத் தமிழர்கள் விடயத்தில் வரலாற்று முக்கியத்துவமிக்க சர்வதேச தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள 20 ஆவது மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா தயாராகி வருவதாகத் தெரிய வருகின்றது. இந்நிலையில் தொடர்ந்து தன்னை இந்தியா பிணையெடுத்துக் காப்பாற்றுமென்று இலங்கை தெரிவித்துள்ளது. ஐ.நா.மன்றத்தின் உள்ளே விஜய் நம்பியார் காப்பாற்றுவார். வெளியே இந்தியா தனது ராஜதந்திரத்தைப் பயன்படுத்தி எப்படியும் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில்தான் இலங்கை உள்ளது. ஆனாலும், இப்போது இந்திய மத்திய அரசுக்கு எழுந்துள்ள நெருக்கடி காரணமாக அமெரிக்கா வின் பிரேரணையை ஆதரிக்கப் போவதாக இந்தியப்பிரதமர் உறுதியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகக் கட்சிகளின் கடும் கோரிக்கைகளை யடுத்தும் எதிர்வரும் லோக்சபா தேர்தலை முன்வைத்துமே இந்த முடிவை இந்திய மத்திய அரசு அறிவித்திருக்கலாம். இது உள்ளார்ந்த, உணர்வு பூர்வமான முடிவு என்று கருத முடியாது.
ஈழத் தமிழர்களுக்கு குறித்த உணர்வுபூர்வமான மாற்றங்கள் ஏற்பட வேண்டுமானால் இந்திய ஆட்சியிலும் அரசியலிலும் மாற்றம் வேண்டும். தற்போதைய சோனியா- மன்மோகன் அரசினால் ஈழத் தமிழர்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைப்பது கடினம். ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பின்பு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் கோலோச்சும் இந்திய அதிகாரிகளும், இந்திய றோ அதிகாரிகளும் இந்திய அரசைப் பிழையாக வழி நடாத்தி
வருவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் இந்தியாவின் நிர்வாக சேவை, (UTബസ് (Be്ഞഖ, D_ണബു 39ഞഖ மற்றும் ராஜதந்திர சேவைகளில் அதிகளவு கோலோச்சுவது கேரளாக்காரர்கள்தான். அதாவது மலையாளிகள்தான் இலங்கை
விடயத்திலும் டெல்லியில் கோலோச் சுகிறார்கள். ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பின் தலைமை அதிகாரியாக வுள்ள விஜய் நம்பியார் மலையா ளிதான். இவரது சகோதரர் சதீஸ்
b9'un
இந்திய வெளியுறவுக் கொள்கை நல்ல நிலையில் இருந்திருக் குமானால் இலங்கைக்குள் சீனா இந்தளவு காலூன்றியிருக்காது என்ற கருத்தும் பலமாகவுள்ளது. இப்போது இந்திய மக்களின் வரிப்பணம் அதிகளவில் செலவு செய்யப்பட்டு தென்னிந்திய கரையோரக் கண்காணிப்பு, அதிகளவு கரையோரக் காவல் படை ரோந்து, இந்தியக் கடற்படையினரின் காவல், வடக்கு கிழக்கு உட்பட இலங்கைக்குள் பெருமளவு றோவின் உளவு அவதானிப்புக்கள் மற்றும் துணி வியாபாரிகள் என்ற போர்வையில் வடக்கு கிழக்கில் இந்திய றோவின் உளவாளிகள் என்று பெருமளவு இந்தியப் பணம் செலவு செய்யப்பட்டு வருகின்றது. சண்டைக்காரனை விட்டு சாட்சிக்காரனின் காலடியில் சரணடைவது போன்று இந்தியா நடந்து வருகின்றது. இது இந்தியாவைப் பிழையாக வழி நடத்திவரும் அதிகாரிகளின் தவறு. இலங்கைக்குள் இந்தியா ஆதிக்கம் செலுத்தக் கூடிய காலமும், நேரமும் கைநழுவிப் போய்விட்டது. இலங்கையைப் பொறுத்தமட்டில் இந்தியாவின் இதயத்தை அறுத்து
இலங்கைக்கு குறுமா செய்து 56 on கொடுத்தாலும் 9സെrങ്ങ6 9ttle
இந்தியாவின் பக்கம் நிற்கப் போவதில்லை. இந்தியாவின் எதிரி நாடுகளான சீனா, பாகிஸ்தானுக்கு இலங்கை வேவு தளங்கள் அமைத்துக் கொடுத்துள்ளது. இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?
பாகிஸ்தானின் புலனாய்வுத் துறையால் யாழ்ப்பாணத்தில் அவதானிப்பு நிலையம் இரண்டு நிறுவப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதை இந்திய றோ உளவு அமைப்பு கண்டுபிடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்திய நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டம் குறித்து உளவுபார்க்கும் கருவிகளை ஐ.எஸ்.ஐ பொருத்தியுள்ளதாம். இந்தியாவின் அந்தமான் தீவில் இந்திய கடற்படையின் கப்பல்களின்
சுடர் ஒளி /27, பெப்ரவரி -05, மார்ச் 2013
 

நடமாட்டங்களையும், தொடர்பாடல் களையும் இடைமறிக்கவும் சீனா இதே போன்றதொரு அவதானிப்பு நிலையத்தை இந்தோனேசியாவுக்கு அருகாமையிலுள்ள கொகோ தீவில் அமைத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட் டுள்ள அவதானிப்பு உளவு நிலையம் இந்தியாவுக்கு மிகவும் கிட்டிய தூரத்தில் உள்ளது. இதற்கருகி லேயே ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் உள்ளது. விசாகபட் டினத்தில் இந்திய கடற்படையின் கிழக்குப் பிராந்திய தளம் உள்ளது. அங்கிருந்தே அண்மையில் ரஷ்யாவில் பெறப்பட்ட அணுசக்தி நிலையம் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இயங்கி வருகின்றன. அத்துடன் திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளது. இந்த வேவு தளங்கள் தென்னிந்தியக் கரையோரங்களைக் கண்காணிக் கின்றது. ஆக, இந்தியாவின் நான்கு பகுதிகளிலும் இந்தியாவைச் சுற்றி எதிரிகள் சூழ்ந்துள்ளனர்.
என்னதான் இந்தியா வீரம் பேசினாலும் யுத்தம் என்று வருகின்ற போது எல்லோருக்கும் அழிவுதான், செலவுதான். இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை நல்ல நிலையில் இருந்திருக்குமானால் இலங்கைக்குள் இந்தியாவின் கை ஓங்கியிருக்கும். இந்தியாவின்
ஆதிக்கம் இலங்கைக்குள்
நிலைத்திருக்கும். இந்திய அரசைப் பொறுத்தமட்டில் ಇಗ್್) இலங்கையின்
சிங்கள அரசையும் சிங்களவர்களையும் நம்பும் அளவுக்கு ஈழத் தமிழர்களையும், ஈழத் தமிழர் பிரதிநிதிகளையும் நம்புவதாக இல்லை. ஆனால், இந்தியாவின் பாதுகாப்பு என்பது இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில்தான் தங்கியுள் ளது என்பதை இந்தியா உணர வேண்டும். இலங்கைக்குள் சீனாவின் ஆதிக்கம், பாகிஸ்தானின் புதிய நுழைவென்பது எப்படிப் பார்த்தாலும் இந்தியாவுக்கு ஆபத்தானதுதான்.
எதிர்வரும் மார்ச் மாதம்
ஜெனிவாவில் இலங்கை மீளமுடியாத பொறிக்குள் இறுகவுள்ளது.
സൈന്ദഞ്ഞ6ഞധ ബ്ളിur பிணையெடுப்பதற்கு அல்லது இலங்கைக்கு ஒரு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு இந்தியா காய்நகர்த்துவதாக ஒரு தகவல்.
இவைகளைப் பார்க்கும் போது சோனியா காந்தி தலைமையிலான இந்திய காங்கிரஸ் கட்சியினருக்கு ஈழத் தமிழர் விடயத்தில் ஆத்திரம் இன்னும் அடங்கவில்லையென்றுதான் சொல்ல வேண்டும். ஈழத் தமிழர்களின் முன்னெடுப்புக்களையும், இராஜதந்திர நடவடிக்கைகளையும் இந்தியா முறியடிப்பதில் குறியாகவுள்ளது. அதனால் தான் இந்திய அரசியலிலும், ஆட்சியிலும் ஈழத் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டிய தேவையொன்று தொக்கி நிற்கின்றது. கடந்த காலங்களில் புலிகள் விட்ட மாபெரும் தவறுகளில் மிகப் பெரிய தவறு இந்திய அரசியலிலும் ஆட்சியிலும் ஈழத் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தாமல் விட்டதுதான். அந்தத் தவறை தற்போதைய புலம் பெயர் ஈழத் தமிழர்கள் விடக்கூடாது.
புலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், புலத்திற்கு வெளியே புலம்பெயர் ஈழத் தமிழர்களும், தமிழ் அமைப்புக்களும் தான் தற்போது ஈழத் தமிழர்களை வழி நடாத்தி வருகின்ற நிலையில், உபகண்டத்தில் இந்தியாவின் பங்கு வகிபாகம் மிகமிக முக்கியமானது. குறிப்பாக ஈழத் தமிழர்கள் புலத்திற்கு வெளியே கனடா, பிரிட்டனில் ஆதிக்கம் செலுத்துவது போன்று இந்தியாவில் ஒரு ஆதிக்கச் சக்தியை உருவாக்க வேண்டும். தற்போதைய சோனியா காந்தியின் அரசில் தமிழர் ஆதிக்கச் சக்தியாக உருவாகக் கூடிய சூழ்நிலை இல்லாமல்தான் போய்விட்டது. ஆனால் அந்த நிலை மாற வேண்டும். ஈழத் தமிழர்கள் மாற்றியமைக்க வேண்டும்.
மனித உரிமைகள் தொடர்பாக பல பரிந்துரைகளை இலங்கை மதிக்கத் தவறினால் இலங்கைக்கு எதிராக எத்தைகைய பிரேரணைகளையும் இந்தியா ஆதரிக்கும் என்று இந்தியப் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமியும் தெரிவித்துள்ளார். இப்போது ஆதரிப்பது என்று முடிவெடுத்திருந்தாலும், இந்நியா இலங்கைக்கு ஆதரவாக பிரேரணை யில் திருத்தம், மாற்றம் செய்து இலங்கையைக் காப்பாற்ற முயலலாம். எதிர்வரும் காலங்களில் இலங்கையை பிணையெடுக்கவும், காப்பாற்றவும் இந்தியா முயற்சி செய்யலாம். இந்தியாவின் முயற்சியை முறியடிப்பது என்பது கடினம் தான்.

Page 22
அபிவிருத்தி
ம் தரப்பு தவறு
5606 TT CUPLq LD600Dg5g5 பிறர் மீது குற்றம் சுமத்தும் அரசு. தமிழ் மக்களின் பிரச்சினை களுக்கு நியாயமான தீர்வு எதையும் வழங்கத் தயாராக இல்லாத நிலையில், அரசாங்கம் அபிவிருத்தி என்ற போர்வையின் மூலம் நல்லி ணக்கத்தை ஏற்படுத்திவிடலாம் என்று கனவு காண்கிறது. இந்தக் கோட்பாடு போர் முடிவுக்கு வந்த காலம் தொட்டே அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற தொன்றாக உள்ளது.
அபிவிருத்தித் திட்டங்கள், புதிய காப்பெற் விதிகள், புதிய கட்டடங்க ளின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டு விடலாம், அல்லது அவர்களின் மனங்களை வென்று விடலாம் என்று அரசாங்கம் தப்புக்கணக்குப் போட்டுள்ளது.
இதன் மூலம், கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாகப் பல்லா யிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் உயிர்களைப் பலி கொடுத்து நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டத்திற்கும், சுதந்திரத்திற்குப் பின்னரான ஆறு தசாப்தங்களுக்கு மேலாக இன்னமும் நீடிக்கும் அரசியற் போராட்டத்திற்கும் வெறுமனவே அபிவிருத்திக் குறைபாடுகளே காரணம் என்ற மாயையான குறுகிய வட்டத்திற்குள் கொண்டு வர அரசாங்கம் முனைகின்றது.
தமிழ் மக்கள் அபிவிருத்திக் குறைபாடுகளினால் போராட்டங் களை நடத்தவில்லை. தமிழ் மக்கள் அவர்களது மொழி உரிமை மறுக்கப்பட்ட போதும், கல்வி உரிமை நசுக்கப்பட்ட போதும், அவர்களது பாரம்பரியமான நிலத்தில் இருந்து விரட்டப்பட்ட போதும் தான் தமது உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான போராட்டங்களில் இறங்கினர்.
இன்று வரையிலும் கூட இந்த உரிமைகள் உறுதிப்படுத்தப்படாத நிலையில், வெறும் அபிவிருத் தியைக் காட்டி அரசாங்கம் மக்கள் பேராட்டத்தை நசுக்கிவிடலாம் எனக் கருதுகின்றது. அபிவிருத் தியில் மயங்கித் தமிழர்கள் தமது உரிமைகளை மறந்துவிடுவார்கள் என்ற தப்புக்கணக்கு அரசாங்கத்திடம் இருக்கும் வரைக்கும் தமிழர் பிரச்சினைக் கான தீர்வு என்னும் முயற்சிப் பாதையில் அரசினால் ஒரு அடி கூட முன்னேற முடியாது.
திருகோணமலையில் கடந்த சுதந்திர தின நிகழ்வில் உரையாற் றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அரசுக்கு எதிராக விமர்சனம் செய்யும் நாடுகளுக்கு அபிவிருத் தியும், நல்லிணக்கமுமே தமது பதிலாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
வெளிநாடுகள் மெச்சும்படியான, Q6u6 fill"JUGODLuumtesort falso அபிவிருத்தித் திட்டங்க ளை அரசாங்கம் நடைமுறைப் படுத்தியுள்ள போதிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அரசாங்கம் ஆக்கபூர்வமான எதனையும் இன்று வரைக்கும் grglassessiosos).
தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றினைக் காண்பதற்கான கடப்பாட்டினை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ள இந்நிலையில், அக் குறையை மறைப்பதற்காக தமிழ்தேசியக் கூட்டமைப்பை அபிவிருத்தித் திட்டங்களுக்கு
ஒத்துழைப்பு வழங்குவதில்லையென்று நீண்டகாலமாகவே குற்றம் சாட்டுவதன் மூலம் தமிழ்தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிரானவர்கள் எனச் சித்தரிக்கும் போக்கு அரசாங்கத் தரப்பில் வலுவடைந்து வருவதைக் கண்டு கொள்ள முடிகின்றது.
அபிவிருத்திக்கு எதிரானவர்கள் என்றும் நல்லிணக்கத்திற்குத் தடையானவர்கள் எனவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பை விமர்சித்து வரும் அரசாங்கம் இந்த விடயங்களில் எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதற்கு அண்மைய நிகழ்வுகளை உதாரணங்களாக எடுத்துக்கொள்ளலாம்.
இம்முறை இலங்கையில் 65 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தலைமையில் திருகோணமலையில் இடம்பெற்ற வேளையில் அந்த நிகழ்வுக்குத் திருகோணமலை நகர முதல்வர் அழைக்கப்படவில்லை. காரணம் அவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பைச் சேர்ந்தவர் என்பது தான்.
ஒரு நகரத்தின் முதற்குடிமகனாகக் கணிக்கப்படும் நகரமுதல்வருக்கு அந்நகரில் நடக்கும் எந்த அரச நிகழ்விலும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பது பொதுவான நடைமுறை. அத்தகைய நிலையில் நகரத்தின் முதற்குடிமகனான அவரையே புறக்கணித்துவிட்டு நாட்டின் முதன்மையான விழாவினை நடத்துகின்ற அளவுக்குத்தான் அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகள் இருக்கின்றன.
அடுத்த சம்பவமாக கடந்த இருவாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு வருகை புரிந்த ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தலைமையில் யாழ். நகரில் வைத்து நடத்தப்பட்ட மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டும் மற்ற மூவருக்கும் அழைப்பு அனுப்பப்படாத நிலையிலும் நடத்தி முடிக்கப்பட்டது.
மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடத்தும் பொறுப்பு அரச தரப்பிடமே உள்ள நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவற்றில் புறக்கணிக்கப்படுவதும் பின்பு அதற்கு ஏதேனும் சாக்குப்போக்குக் கூறுவதும் வழக்கமானதொன்றாகவே ஆகிவிட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகளுக்குக் கூட இக்கூட்டங்களில் தான் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்காமல் அதே கூட்டத்தில் வைத்தே அவர்கள் ஒத்துழைப்பதில்லை என்றும், தடையாக இருப்பதாகவும் குற்றம் சுமத்துவது எந்தவிதத்தில் நியாயமாகும்? தமிழ்தேசியக் கூட்டமைப்பையும் அழைத்து இதனைக் கூறியிருந்தால் அதற்கு விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு நிச்சயம் இருந்திருக்கும். ஆனால், அப்படிச் செய்யவில்லை. அதைவிட Gulsafe) Lorteuil SILMeßGégéléSCpéGato-Lüb, ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் என்பன ஒரு அரசியல் மேடையாகவே மாறிவிட்டது.
தொடர்ந்து, அபிவிருத்திக்குத் தடையானவர்கள் என்ற குற்றச்சாட்டு அரச தரப்பில் இருந்து வருவதைத் தவிர்க்க தமிழ் தேசியக்கூட்டமைப்பும் அபிவிருத்தி மீது கவனத்தைத் திருப்பிக் கொள்வது முக்கியமானது.
 

அதேவேளை, அரச தரப்பும் வெறும் பேச்சளவில் நல்லிணக்கம் என்று கூறுவதை விட்டுவிட்டு தமிழ்தேசியக் கூட்டமைப்பையும் அரவணைத்து நடந்து கொண்டால் தான் அவர்களுக்கும் நம்பிக்கை ஏற்படும். அத்தோடு நல்லிணக்கத்திற்கும் வழி பிறக்கும்.
அந்த நம்பிக்கையை உருவாக்காமல் ஒரு போதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொறுப்பு அரசிடம் தான் உள்ளது. ஏனெனில் போரின் வெற்றியை அனுபவிப்பவர்களிடமிருந்தே அது வர வேண்டும்.
இவையாவும் ஒரு புறமிருக்க, மறுபுறத்தில் இலங்கையின் முதலாவது சிறுபான்மையின தமிழ் சமூகம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், இரண்டாவது சிறுபான்மையினமான முஸ்லிம் சமூகமும் இன்று பிரச்சினைகளை எதிர்கொள்கிறது.
தமிழீழ விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த பின்னர், அடுத்த இன ரீதியான அடக்கு முறை முஸ்லிம்களுக்கே என்று பலராலும் அன்று எதிர்வு கூறப்பட்டிருந்த நிலையில் அது இன்று நிறைவேறத் தொடங்கிவிட்டது.
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் இனி இனவாதம், மதவாதம் ஒன்றுக்குமே இடமில்லை என ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அடிக்கடி கூறிக்கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே இன்று முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் தெற்கிலிருந்து தோற்றம் பெற்றுள்ளது. பொதுபலசேனா என்பது பெளத்த சிங்கள கடுங்கோட்பாடு கொண்டதொரு அமைப்பு. அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் நிச்சயமாக இனவாதிகளாகவே இருப்பர் என்பது சொல்லித் தெரியவேண்டியதொன்றல்ல.
பொதுபலசேனா போன்ற இயக்கங்கள் இனவாதத்தையும், மதவாதத்தையும் ஊக்குவித்து நாட்டை மற்றொரு அழிவை நோக்கி நடத்துவதாக தென்மாகாண சபை அரச தரப்பு உறுப்பினர் பத்தேகம சமித்ததேரர் ஒரு புறத்தில் எச்சரித்துள்ளார்.
இவையெல்லாவற்றிற்கும் மேலாக, இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டன. ஐ.நா.மனித உரிமை ஆணையகம், அமெரிக்காவின் மனித உரிமைப்பிரிவு, பொதுநலவாய அமைப்பு ஆகியவை இலங்கைக்கு எதிராகப் பல கோணத் தாக்குதலை ஆரம்பித்துள்ளன. இலங்கை இதிலிருந்து மீட்சியடைய
at Li ஒளி
|
வேண்டுமெனில் இலங்கைத் தமிழர்களின் நல்லிணக்க வாழ்வு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இதேவேளையில் ஐ.நா. சபையின் இலங்கை அரசுக்கு எதிரான காட்டமான அறிக்கையொன்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 22வது மாநாடு எதிர்வரும் 25ம் திகதி கூடவுள்ள நிலையில் வெளிவந்துள்ளது.
இலங்கை அரசின் நிலையை உலக நாடுகளுக்கு அறியப்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது. அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்திற்கு உலக நாடுகள் ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டையும் இவ்வறிக்கை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
இது போன்றதொரு அறிக்கையை சர்வதேச நெருக்கடிக்கான அமைப்பும் வெளியிட்டுள்ளது. போர் முடிந்து கடந்த நான்கு ஆண்டு காலமாக இலங்கை அரசு வாக்குறுதிகளை அள்ளி வீசி உலகை ஏமாற்றி வருகிறது என அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இவ்வாறான அரசின் செயல்களினால் தமிழ் மக்கள் மத்தியில் நல்லிணக்கம் எப்படி ஏற்படும் என புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
ஜெனிவாவில் உள்ள ஐ.நா இலங்கைத்துாதுவர் ரவிநாத் ஆரியசிங்க, புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வருகின்றார்கள் எனச் சர்வதேச ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அவரின் கூற்றுக்குத் தக்க பதில் வழங்கியிருந்தன.
வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் மக்கள் இலங்கை அரசால் இன ஒதுக்குதலுக்குள்ளாகிப்படும் துயரங்களைப் புலம்பெயர் அமைப்புக்கள் சர்வதேசத்திற்குத் தெரிவித்து வருகின்றன.
தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை வெளிக்கொணர்வது, உடன்பிறப்புக்களான புலம்பெயர் தமிழ் மக்களின் தலையாய கடமையாகும் என
இலங்கை ஐ.நா தூதுவருக்கு அவ்வமைப்புக்கள்
சுட்டிக்காட்டியுள்ளன.
இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை
நிறைவேற்றப்படவில்லை என ஐ.நா குறிப்பிடுவதும், இலங்கையில் பொதுநலவாய அமைப்பு மாநாட்டை நடத்த வேண்டாம் என சர்வதேச ஜூரர்கள் சம்மேளனம் கேட்பதும் புலம்பெயர் தமிழ் மக்களின் பொய்க்குற்றச்சாட்டா? இலங்கை அரசே தவறுகளைச் செய்து விட்டு, பிறர் மீது பழி சுமத்துவதா?
/27, GluúJorf -05, IDITüd 2013

Page 23
தோ ட்டத் தொழிலாளர்
களின் எதிர்கால நலன் கருதி மலையகத் தொழிற்சங் கங்கள் 16 ஒன்று சேர்ந்து தொழிற் சங்க கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி உள்ள செய்தி
த்தில் ஒரு பரிய திருப்பத் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
இப்படியான ஒரு கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் வர்க்க உணர்வுடன் தீவிரமாக முன்னின்று செயல்பட்ட மனோகனேசன் பாராட் LÜUL (366õTLguJ6).
பழம் பெரும் மலையக தொழிற் சங்கத் தலைவர்களாக செளமியமூர்த்தி தொண்டமான், ஜனாப் அஸிஸ் ஆகியோரின் பாசறையில் வளர்ந்த ஒரு அனுபவமிக்க தொழிற்சங்க வாதியானவர் அமரர் வி.பி. கணேசன், இவர் சேவை உணர் வுமிக்கவர். அவருடைய வாரிசுகள் இன்று தந்தையின் வழியில் தமது சமுதாயத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர் என்பதும் இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டி யதொன்றாகும்.
மனோகணேசன் ஏற்கனவே இப்படியான ஒரு கூட்டு அமைப்பை உருவாக்க பல முயற்சிகளை மேற்கொண்டபோதும், குறிப்பிட்ட
சில தொழிற்சங்கங்கள் மட்டுமே ஆதரவளித்தன. பலர் விமர்சனம் செய்வதோடு விட்டுவிட்டனர்.
ஆனால், இம்முறை அமைச்சர் வாசுதேவநாணயக்கார நாடாளுமன்ற உறுப்பினர்
பி. திகாம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிருஸ்ணன் மலையக மக்கள் முன்னணி உட்பட மலையகத்தில் மூத்த தலைவர்களின் 16
தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளன.
மலையகத் தலைவர்களின் இந்தக் கூட்டுநடவடிக்கை மலையகத் தொழிலாளர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி 2 6ft 6T1 g).
கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக தோட்ட முதலாளிமார் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள இந்த Genuscetuseo 16 தொழிற்சங்கங்களின் கூட்டணி தோட்ட முதலாளிமார் சங்கத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தோட்ட முதலாளிமார் சங்கத்துடன் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ள அமைப்புக்களுள் ஒன்றான தொழிற்சங்கக் கூட்டு கமிட்டியின் தலைவர் ஒ.ஏ.இராமையா அந்த அமைப்புடன் இணையாவிட்டாலும், கூட்டுக்கமிட்டியில் அங்கம் வகிக்கும் சிறு தொழிற்சங்கங்கள் அனைத்தும் புதிய தொழிற்சங்க கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ளன.
இப்புதிய அமைப்பு தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக மட்டும் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக அமைப்பாக இருக்கக்கூடாது. உறுதியான ஒரு கொள்கைத் திட்டத்துடன் நிரந்தரமாக செயல்படக்கூடிய அமைப்பாக உருவெடுக்க வேண்டும்.
தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், பொருளாதார மேம்பாடு, வசதியான உட்கட்டமைப்பு, கல்வி அபிவிருத்தி, சுகாதாரம், பாரம்பரிய கலாசாரமேம்பாடு அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பலம்மிக்க அமைப்பாக அமைய வேண்டும். பெருந்தோட்டத்துறையில் காணப்படும் மூலவளங்களைக் கொண்டு சுய தொழில் முயற்சித்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட 3ഖഞ്ഞ0b.
இந்தக் கூட்டமைப்பில் பல்வேறுபட்ட அரசியல் நோக்கங்களைக் கொண்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளன. உங்களுடைய கொள்கை வேறுபட்டதாக இருக்கலாம். ஆனால், தொழிலாளர்களைப்
சுடர் ஒளி /27, பெப்ரவரி-05, மார்ச் 2013
 
 

பொறுத்தமட்டில் உங்களுடைய நோக்கம் ஒன்றாகவே இருக்க வேண்டும்.
கூட்டத்தை யார் கூட்டியது, இவர்கள் அழைத்து நாம் செல்வதா என்று பந்தா காட்டாமல் அனைத்து மலையக தொழிற்சங்கங்களும் ஒரே குடையின் கீழ் ஒன்றுபட வேண்டும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர்
23
எனவே, நான் பெரியவன், அவன் சிறியவன் என்று ஆணவம் கொள்ளாமல் அனைவரும் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்ற நோக்குடன் அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைய வேண்டும். பதினாறு, பதினெட்டாகவும், பதினெட்டு இருபதாகவும் அதிகரிக்கபட வேண்டும். நாம் ஒன்று பட்டு
ஒன்று சேர்பவர்கள் நன்மைக்காக
ஆறுமுகன் தொண்டமானோ அல்லது இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் கே.வேலாயுதமோ அனைத்து அமைப்புக்களையும் ஒன்றிணைத்து பலம்மிக்க தொழிற்சங்க gaLLGODLDLu6DL உருவாக்க வேண்டும் என்று ஒருபோதும் சிந்திக்கவில்லை.
கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக
இலங்கை 65 TỘesom ளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன்
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் கே.வேலாயுகு (3OΠ அனைத்து அமைப் புக்களையும் இன்றிணைத்து LIGOrbosis தொழிற்சங்க *alle LEDDOGODU உருவாக்க வேண்றம் என்று ஒரு
போதும் சந்தக்கவில்லை.
தோட்ட முதலாளிமார் சம்மேளனம் சர்ச்சையை எழுப்பிவிட்டபோதும் கூட கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்கள் ஆரம்பகட்ட பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம் என்று கூறினார்களே ஒழிய பெருந்தோட்டத்துறையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து உறுதியான செயல் திட்டம் ஒன்றை ஏற்படுத்துவோம் என்று சிந்திக்கத் தவறிவிட்டனர்.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது போல் பெருந்தோட்டங்களின் குட்டிச் சங்கங்கள் என்று ஒதுக்கப்பட்ட பதினாறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து உறுதியான தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தி விட்டனர். இதில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஆதரவு தெழிற்சங்கங்கள் வர்க்க உணர்வுடன் ஒன்றுபட்டுள்ளன.
இந்தக் கூட்டமைப்பில் வந்து இணைந்து கொள்ளுங்கள் என்று எவருக்கும் வெற்றிலை வைத்து அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக விடப்பட்ட அழைப்பைக் கெளரவமாக ஏற்று கலந்து கொண்ட அனைத்து தொழிற் சங்கத் தலைவர்களும் Jrt JTLLÜUL (366õõrgususest.
66 Lite) தோட்ட முதலாளிமார் என்ன அரசாங்க்மே உங்களைக் கண்டு அஞ்சும்.
உதாரணமாக சப்பிரகமுவா மாகாணசபைத் தேர்தலின் போது
மனோகணேசன், ஆறுமுகன் தொண்டமான், சாந்தினி சந்திரசேகரன் ஆகியோர் ஒன்றிணைந்து சாதனை படைத்தனர். எதிர்பார்த்தது ஒன்று ஆனால், வெற்றி பெற்றது இரண்டு. இந்தத் தேர்தல் கூட்டு இன்று சிதைந்து சின்னா பின்னமாகி விட்டது. இந்த சந்தர்ப்பவாத கூட்டு அரசியல் நாற்காலிகளுக்காக மட்டும் தானா? பட்டம் பதவிகளுக்காக மட்டும் தோட்டத்தொழிலாளர்கள் முன் சென்று கும்பிடு போட்ட நீங்கள். அதே தொழிலாளர்களின் நன்மைக்காக ஏன் ஒன்றுபடக் கூடாது. தொடர்ந்தும் ஏன் சுயநலவாதிகளாக இருந்து மக்களின் வெறுப்பைத் தேடிக் கொள்கிறீர்கள். சற்றுப் பொது நலத்துடனும் செயற்பட முன்வாருங்கள். சப்பிரகமுவாவில் மட்டுமல்ல முழுமலையகத்திலும் வெற்றிக் கொடிகளை நாட்ட (Մ»ւգպth.
சப்பிரகமுவ சாதனையைப் புதிய கூட்டமைப்பு ஒரு முன் மாதிரியாகக் கொள்ள வேண்டும். மலையகக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாக மாற வேண்டும்.
தனிப்பட்ட இரண்டு மனிதர்கள் Lu6\) 6\)L"-lesFLib GBg5mTL"LL-ğ5 தொழிலாளர்களின் தலைவிதியை நிர்ணயிக்க இடமளிக்க முடியாது. அனைத்து தொழிற்சங்கங்களிடமும் பேச வேண்டும் என வலியுறுத்த வேண்டும். ஒன்றாகவும், உறுதியாகவும் இருந்து செயற்பட்டால் நீங்கள் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தைத் தேடிப்போக வேண்டிய அவசியம் இல்லை. அவர்களே உங்களைத் தேடி வருவார்கள். காரணம் தொழிலாளர் பலமும், சக்தியும் உங்களிடம், ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

Page 24
வைக்கவும் anliuse." ந்துத்தர69
అaబితా efić agueంతురాలి adigareাির্ট সেঞ্জu"ষ্ট ge aboveОo
ෆිISigත්‍රිජ්
டுத்த ஆண்டு நடக்கவுள்ள 9) லோக்சபா தேர்தலில்
ஈழத்தமிழர்
பிரச்சினையைப் பிரதான ஆயுதமாகக் கையிலெடுத்து நீண்டகாலத் திட்டம் வகுத்து டெசோ மாநாடு, அதன் தீர்மானத்தை ஐ.நா மத்திய அரசிடம் கையளித்தல் என ஜமாய்த்து வரும் கலைஞரை எதிர்கொள்ள, அவரது ஆயுதத்தையே ஜெயலலிதாவின் கையிலெடுக்கப் போகிறார் என்பது இவ்வார சென்னை நிகழ்வுகளில் இருந்து தெளிவானது. விஜய்காந் தி.மு.க-காங்கிரஸ்
அணியில் இணைந்ததால் பிரதமராகும் தனது திட்டத்தில் மண்விழும் என்பதைப் புரிந்து கொண்ட ஜெயலலிதா கடந்த சில வருடங்களாகவே மாற்று வழியைத் தேடிக்கொண்டிருந்தார்.
அவரது எதிரிகள் கூறுவது போல அவருக்குக் கைகொடுத்துள்ளது கடந்த வார சனல் 4 படத்தின் காட்சி. இதை வைத்து ஜெயலலிதா அடுத்தடுத்து பெரும் அதிரடிகளை அறிவித்துள்ளார். ஜூலை மாதம் சென்னையில் நடக்கவிருந்த ஆசியத் தடகள விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்வர் என்பதற்காக தமிழகத்தில் நடத்தாது வேறு எங்காவது நடத்திக் கொள்ளுங்கள் என அவர் அறிவித்தது மத்திய அரசை ஆச்சரியமும் அதிர்ச்சியுமடைய வைத்துள்ளது. ஏற்கனவே சென்ற வருடம் இலங்கை கால்பந்து விளையாட்டு வீரர்களைத் திருப்பி அனுப்பி சர்ச்சையான முடிவை எடுத்ததாகப் பல தரப்பினர் குற்றம் சாட்டியிருந்தனர். ஆணவத்தின் மறு பெயர் ஜெயலலிதா எனக் கூறப்படும்
ിഞഡെuിന്റെ ഞgിub, தன்னம்பிக்கையின் மறுபெயரும் ஜெயலலிதாவே என அவரது கட்சியினரும், ஆதரவாளர்களும் கொண்டாடோ கொண்டாடு என்று கொண்டாடித்தள்ளினர். இந்த மாதம் 24 ஆம் திகதி 65 ஆவது பிறந்ததினம் காணும் முதல்வர் ஜெயலலிதா கலைஞருக்கு நித்திரையில்லாத இரவுகளைத் தருகிறார் என்பதில்
ens്ഥuിങ്ങെ.
இதேவேளை விஜய்காந் தி.மு.க அணியில் சேரும் பட்சத்தில் தானும் கூட்டணி அமைக்கவேண்டி வரலாம் என்பதை நாடிபிடித்து அறிந்து கொண்ட அவர் கடந்த வாரம் காஞ்சிபுரம் சிறுதாவூர் பங்களாவில் ஒய்வெடுக்கச் சென்ற சமயம் வீதியில் வைகோ மதுவிலக்கு கோரி நடைபயணம் வருவதைக்கண்டு வாகனத்தை விட்டு இறங்கி வைகோவிடம் குசலம் விசாரித்துள்ளார். 'எதுக்கு இப்படியெல்லாம் உடம்ப கெடுத்துக்கிறீங்க?" என்று வேறு
9| ഞഖഞ്ഞണub ഖpreി ஜமாய்த்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இருதரப்பும் எதிர்பாராத விதமாக சந்தித்ததில் அண்மைக்காலப் பகை மேலோங்கும் என்றே அருகில் இருந்தவர்கள் நினைத்தனர். ஆனால், ஜெயலலிதா இறங்கி வந்து வியப்பிலாழ்த்தியது முக்கிய விடயமாகும். இலங்கைத்தமிழர் விடயத்தை வியூகமாக்கி தேர்தலை சந்திப்பதாயின் அது பற்றி ஏற்கனவே அனுபவம் உள்ள வைகோ, தா.பாண்டியன் இருவரையும் அவர்களது கட்சிகளையும் கட்சியில் இணைவிக்க அவர் ஒரு சிறு திட்டம் தீட்டி வருகிறார் என்பதையே இது கோடி காட்டியது. எனினும் இது அவரது இறுதி முடிவல்ல, தேர்தலுக்கு இன்னும் ஒருவருடத்திற்கு மேல் கால அவகாசமுள்ளது. ஜெயலலிதா பிரதமர் வேட்பாளராக பி.ஜே.பி இணங்கும் இன்னும் எத்தனை மாநிலக்கட்சிகள் இதற்கு இணங்கும் என்பதை நாடிபிடித்தறிந்து கடைசிநேரத்தில் தமிழக நிலை தனக்கு எதிராக இருப்பின் வைகோதா. பாண்டியன் தரப்பைக் கொண்டு 'glejaac Leof (Readymade Alliance) அமைக்க அத்திவாரமே வைகோவுடனான இந்த முகமலர்ச்சிக்கு அடிப்படைக் sng600GLD606)TLb.
கடந்த 2 முக்கிய தேர்தல்கள் 2009 லோக்சபா தேர்தல், 2011 சட்டசபைத் தேர்தல் இரண்டிலும் வைகோ ஜெயலலிதாவுக்கு பூரண விசுவாசமாக இருந்தும் கடைசி நிமிடம் வரை முரண்டு பிடித்து வைகோ கேட்டபடி இடங்களை ஒதுக்காமல் அவரை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அலட்சியம் செய்தே வந்தார் ஜெயலலிதா. 2009 லோக்சபா தேர்தலிலும் கூட வைகோ கோரியதைக் கொடாது இழுத்தடித்தார். எனினும் 2009 மே மாதம் இலங்கையில் யுத்தம் நடந்த சமயம் நடந்த தேர்தல் என்பதால் அ.தி.மு.க அணியில் வைகோ இருப்பது லாபம் என ஜெயலலிதா கருதியதால் வேறு வழியின்றி அவரை அணியில் வைத்துக் கொண்டார். இவ்வாறு அவர் தாமதித்து வைகோவுக்கு இணக்கம் தெரிவித்ததால் வைகோ கட்சி தேர்தல் பிரசாரத்தினைத் தொடங்க மிகவும் தாமதமாகி வைகோ போட்டியிட்ட விருதுநகரில் கூட அவர் தோற்க,
ஈரோடு தொகுதியில் மட்டும் ம.தி.மு.க வென்றது. இதே ஜெயலலிதா 2011 சட்டசபைத் தேர்தலில் இலங்கைப் பிரச்சினை அவ்வளவு முக்கியத்துவம் பெறாததால் வைகோவிடம் 8 இடங்கள் மட்டும் தரமுடியும் என்று கறாராகக் கூறியதும் வைகோ மறுத்து தேர்தலில் இருந்து ஒதுங்கியதும் நினைவிருக்கலாம்.
சென்ற ஆண்டு முறிந்த வைகோ - ஜெயலலிதா உறவு இன்று மீண்டும் ஜெயலலிதாவினாலேயே இறங்கி வந்து புதுப்பிக்கப்பட்டது என்றால் ஈழத்தமிழர் பிரச்சினையைத் தேர்தல் பிரசாரத்தில் முக்கியப்படுத்த அவர் தீர்மானித்து விட்டார் என்பதனாலேயே ஆகும். மேலும், வைகோ ஊழல் செய்யாத் தலைவர் என்ற பெயர் வடமாநில அரசியல் தலைவர்களிடம் உள்ளது. இதனால் பஞ்சாப்பில் ஆளும் அகாலி தள தலைவர் பிரகாஷ் சிங் பாதல் பீஹாரில் ஆளும் கட்சித் தலைவர் சரத் யாதவ், மற்றொரு பிஹார் கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் என பலரின் மதிப்பை வைகோ பெற்றுள்ளார். குடும்பத்திற்காகக் கட்சி நடத்தாதவர், ஊழலற்றவர் என அவர் நற்பெயர் பெற்றிருப்பது ஜெயலலிதாவுக்குப் பிரதமர் பதவியில் உட்கார உதவும். என்னதான் ஜெயலலிதா தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்தாலும் வடமாநில தலைவர்களுடன் தொடர்பு என்ற விடயத்தில் அவர் கலைஞரை விட பின் தங்கியே உள்ளார். அதற்கு அவரது ஆணவமும் ஒரு காரணமெனலாம். இந்த
இடைவெளியை நிரப்பி பிரதமர் பதவிக்கு உயர வடமாநில காங்கிரஸ் எதிரிகளின் நட்பை சம்பாதிக்க soleuGartsosuurts)udits பயன்படுத்தவும் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மாநில அரசியல் என்பது வேறு என்பதை ஜெயலலிதா உணர இதுவரை தவறி இருந்தார். 1980 களில் அ.தி.மு.கவின் ராஜ்யசபா எம்.பியாக இருந்தபோதும், வடமாநில அரசியல் வட்டாரத்தில் நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ள அவர் தவறியிருந்தார். இன்றைய திகதிக்கு ஒரிசா முதல்வர் பட்நாயக்கின் கட்சியும், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவும் மட்டுமே பிரதமராக ஜெயலலிதாவை அங்கிகரிக்க ஓரளவு இணங்கக்கூடும் என்ற நிலை உள்ளது. பி.ஜே.பியின் நட்சத்திரம் நரேந்திரமோடி ஜெயலலிதாவின் நண்பர் என்றாலும் அவருமே பிரதமர் பதவிப் போட்டியில் இறங்கவுள்ளார். இந்தப்பின்னணியில் "ஒரு தமிழிச்சியை பிரதமராக்கு" என்று மேடைக்கு மேடை முழங்கித்தள்ளும் பேச்சாற்றல் வைகோவுக்கு மட்டுமே உண்டு.
ஆக தமிழகத்துக்குள் "ஒரு தமிழன் பிரதமரானால் தான் ஈழத்தமிழருக்கு விடிவு அதற்கு ஜெயலலிதா பொருத்தமானவர் தான்" என்று முழங்கவைக்கவும் டெல்லியில் தொடர்புகளை ஏற்படுத்தித்தரவும் வைகோவுக்கு வலை வீச ஜெயலலிதா முடிவு செய்துள்ளார் என்பதே உண்மை. இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியனும் ஈழ அனுதாபி அத்துடன் ஜெயலலிதாவின் துதிபாடி என்ற போதும் அவருக்கு 80 வயதாகிவிட்டது வைகோ போல் கம்பீரமாக நடைபயணம் நடக்கவும், மேடையில் இடிபோல் முழங்கவும் அவரால் முடியாது. டெல்லியிலுள்ள ஜெயலலிதாவின் எம்.பிக்கள் கூட பேச்சு வன்மை உள்ளவராக அவரது
பிரதமர் அபிலாஷைக்கு வாகாக நண்பர்களைத் தேடித்தரும் கெட்டித்தனம் உள்ளவர்களாக
இல்லை. எனவே, வைகோவின் முக்கியத்துவம் இப்போது முன்னணிக்கு வந்துள்ளது. ஆனாலும், அதைக் கடைசி நேரத் தெரிவாகவேறு வழி இல்லாது போனால் மட்டுமே பயன்படுத்த ஜெயலலிதாவின் சுயநலம் திட்டமிட்டுள்ளது. முள்ளை முள்ளால் எடுக்கும் விதமாக கலைஞரின் 'ஈழ அனுதாப நாடகத்தை முறியடிக்கவும், வசப்படுத்தவும் ஜெயலலிதாவும் திட்டமிடுவது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் வரவிருப்பதால் அதையொட்டி ஈழ அனுதாப அலை தமிழகத்தில் சில மாதங்களுக்கேனும் கொடி கட்டிப் பறக்கும் என்பதில் ஐயமில்லை.
தவிர்க்க முடியாத விதமாக லோக்சபாவின் பட்ஜெட் கூட்டத் தொடரில் துவக்கி வைத்து நிகழ்த்தும் ஜனாதிபதியின் சம்பிரதாய உரையிலும் இலங்கைத் தமிழர் நல்வாழ்வுக்கு வழி செய்யப்படும் என பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டார். கடந்த வாரம் துவங்கிய கூட்டத் தொடரில் மத்திய அரசு வழங்கிய கொள்கை அறிக்கையை தான் சம்பிரதாயப்படி பிரணாப் வாசித்துள்ளார். அந்தளவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சொல்வதும் சோனியா-மன்மோகன் மட்டத்தில் எடுபட்டுள்ளது என்றே கருதவேண்டும். ஜெயலலிதா இந்த ஆட்டம் ஆடும் போது காங்கிரஸ் சும்மா இருக்க (Մ»ւգսկ OT?
SS சுடர் ஒளி /27, பெப்ரவரி-05, மார்ச் 2013

Page 25
  

Page 26
minimam الكلتلك
1 7 ܪ
விராத் கோவி
لیکم 。
ந்தியன் பிறிமியர் லீக் தொடரின் ரோயல் சலஞ்சர்ஸ் அணியின் தலைவராக இந்திய அணியின் உப தலைவரான விராத் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வறிவித்தலை ரோயல் சலஞ்சர்ள் பெங்களூர் அணி இன்று வெளியிட்டுள்ளது.
நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவரான டானியல் விற்றோரி கடந்த வருடம் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் தலைவராக அறிவிக்கப்பட்ட போதிலும், அவரால் அணியில் நிரந்தரமான இடத்தை பெற்றுக்கொள்ள முடிந்திருக்காத நிலையிலேயே விராத் கோலி தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
விராத் கோலியை தங்கள் அணியின் தலைவராக அறிவிக்க மிகுந்த மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த அவ்வணியின் உரிமையாளர் விஜய் மல்லையா, விடயங்களைத் தெரிந்து கொள்வதற்கு தலைமைத்துவம் வகிக்க மற்றையவர்களை உற்சாகப்படுத்த அவருக்குக் காணப்படும் ஆர்வத்தின் காரணமாக அவர் அணியைச் சிறந்த வகையில் வழிப்படுத்துவார் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்தியன் பிறிமியர் லீக் தொடர் ஆரம்பிக்கப்பட்டது முதல் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்காக விளையாடிவரும் விராத் கோலி, தனது நியமனம் குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
ரோயல் சலஞ்சர்ஸ் அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டமை தொடர்பாக மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த விராத் கோலி, தன் மீது உரிமையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
LIBIJEfĞU LIET GLEITBUMBU LIITILLg2
ரே
u%l6
p-1 றார். இறுதி என்ற நேர்
ο ΟΤΠΕΟΥ ΕΥΠ யனை வீழ் Uń 6651 6 துக்குப் பிற கிறார். சில ஆட்டத்தி துக்குப் பி uj6ëI LJ Lt Li போட்டியில் டோரியோ uLjieliiT LJL LLL யில் அவ கணக்கில் யான செரீ6 தோற்கடித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

55 த்தார் ஓபன் டென்னிஸ் போட்டி தோதாவில் நடை பெற்று வருகிறது. கால் இறுதி ஆட் டம் ஒன்றில் அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 3-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் குவிட்டோவை வீழ்த்தி அரை இறு திக்கு முன்னேறினார். இதன்மூலம் செரீனா வில்லியம்ஸ் மீண்டும் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார். அசரென் காவை (பெலாரஸ்) பின்னுக்குத் தள்ளி செரீனா 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் இடத்தைப் பிடித்துள் ளார். மீண்டும் நம்பர் வன் இடத்தை பிடித் ததன் மூலம் செரீனா புதிய சாதனை படைத்தார். அதிக வயதில் டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். அவ ருக்கு தற்போது 31 வயதாகிறது. இதற்கு முன்பு கிறிஸ்வொர்ட் 30 வயதில் நம்பர் வன் இடத்தை பிடித்ததே சாதனையாக இருந்தது. 1985-ம் ஆண்டில் அவர் இந்த சாதனையைப் படைத்தார். செரீனா 2002-ம் ஆண்டு முதல் முறையாக நம்பர் 1 இடத்தைப் பிடித்தார். தற் போது அவர் 6-வது முறையாக நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார். செரீனா 124 வாரங்கள் நம்பர் வன் வீராங்கனையாக இருந்துள்ளார். ஸ்டெபி கிராப் (377 வாரம்), நவரத்தி ഖേrഖt (332), മിനിസെബif (266), ,(209) טó eh6hחוnbה6 חדLa so_טח חסL மோனிகா செலஸ் (178) ஆகியோர் அடுத்த நிலையில் உள்ளனர். மரியா ஷரபோவா, விக்டோரியா அசரென்கா ஆகியோரும் கத்தார் ஓபன் அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளனர்.
Lillâ İLTĞ), 3 B-5liyGİTGİT mហើយជា
Pல் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் வீரர் ரபெல் ல் சாம்பியன் பட்டம் பெற் நிப் போட்டியில் அவர் 6-2, 6-3
செட் கணக்கில் அர்ஜென்டி சேர்ந்த டேவிட் நல்பாண்டி த்தினார்கள். முன்னாள் நம் வீரரான நடால் 7 மாத காயத் }கு தற்போது விளையாடி வரு லி ஓபன் போட்டியில் இறுதி ல் தோற்றார். தற்போது காயத் றகு முதல் முறையாக சாம்பி பெற்றுள்ளார். கத்தார் ஓபன் பெலாரஸ் வீராங்கனை விக் அசரென்கா மீண்டும் சாம்பி b பெற்றார். இறுதிப் போட்டி 7-6 (8-6), 2-6, 6-3 என்ற
நம்பர் வன் வீராங் கனை ா வில்லியம்சை (அமெரிக்கா)
தாா,
ாள அடித்து முத்திரை பதித்தார் மெஸ்சி
லகின் முன்னணி கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி.
அர்ஜென்டினா நாட்டைச்சேர்ந்த இவர் ஸ்பெயினில் உள்ள
Luntird Geortsort aflett அணிக்காக விளையாடி வருகிறார். ஸ்பெயின் லீக் போட்டியில் நடந்த ஆட்டத்தில் பார்சிலோனா கிளப் 2-1 என்ற கோல் கணக்கில் வென் றது. இந்த 2 கோல்களையும் மெஸ்சி அடித்தார். இதன்மூலம் அவர் பார்சிலோனா அணிக்காக 300 கோல்களை அடித்து முத்திரை பதித் துள்ளார். மெஸ்சி 2004-ம் ஆண்டில் இருந்து பார்சிலோனா கிளப்புக் காக ஆடி வருகிறார். இதுவரை 365 ஆட்டத்தில் விளையாடி 301 கோல்கள் அடித்துள்ளார். 2012-2013 சீசனில் இதுவரை அவர் 48 கோல்கள் அடித்துள்ளார். உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை 4 முறை வென்று மெஸ்சி சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்
O "S
S.
சுடர்ஒளி 127 பெப்ரவரி - 05. மார்ச் 2013

Page 27
லகம் முழுவதும் பரவலாக கம்ப்யூட்டர்களில் வைரஸ் பரவுவதை
கேட்டு இருக்கிறோம். ஆனால் அந்த
கம்ப்யூட்டர் வைரஸ் மனிதனையும்
தாக்கும் அபாயம் உள்ளது என்பதை
கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். மார்க் காஸ்சன் என்ற விஞ்ஞானி ஒருவர் கம்ப்யூட்டர்களை தாக்கும் வைரஸ் மனிதர்களுக்கு வைக்கப்படும் மைக்ரோ-சிப்பையும் பாதிக்குமா என்பதை கண்டறிய முனைந்தார். அதனை உறுதி செய்யும் பொருட்டு தனது கையில் வானலை அடையாளம் (ரேடியோ ப்ரீகியுன்சி) சிப்பை தனது கையில் பொருத்திக் கொண்டார். வானலை அடையாள (ரேடியோ ப்ரீகியுன்சி) சிப் வெளி நாடுகளில் வீட்டில் வளர்க்கப்படும் நாய் மற்றும் பூனை போன்ற
என்ற வைரஸ் சாப்ட்வேர்
விலங்குகளுக்கு பிறந்த உடனே பொருத்தி விடுவர். எப் ஐ டி ரீடர் வேண்டும்.
இதன் சிப் மூலம் அதனை மீண்டும் கண்டு பிடிப்பது எளிது. மார்க் காஸ்சன் என்ற விஞ்ஞானி
Hair Tonic, Shampoo, Conditioner
மொத்தமாகவும்
சில்லறையாகவும் ", "All — م تم pr பெற்றுக்கொள்ள ØZA
கொழும்பில் வாசனா ஸ்ரோர்ஸ் WASANASTORES
58A பூரீகதிரேசன் வீதி, கொழும்பு-13 Tel: 011566933,0115669944,0722220088
021 2222667 O21 22221.94 0212229151
மற்றும் சகல பார்மஸிகளிலும், Groceries, Cosmetic Centres 39th Gulpá Gas Tchairs) Tib.
ரட்னம் பார்மசி ஜெகன் பார்மசி மயூரா ரேட் சென்டர் =
மார்க் காஸ்சன், தனது அ சிப்களை தயாரிக்க வேண்
இந்தக் கை யில் உருவாக் as L66ttese கொண்டு எளி நடத்த உள்ள விற்க உள்ள இதில் பங்கு ெ
இவர்கள் : ரிக்கும் விண்ண அளிக்க வேை உள்ளது. ஆ6 தெரிவிக்கவில் வெளியிடப்படு களில் கிடைக் னர்களுக்கு 15
சந்தைக்கு sortlayssnqub, 1500
1909 வழங்கும்
GUGGESTIGTGTGOTTLD
ეყ-ე 18 რეგურუე"
மேலதிக விபரங்களுக்கு/க்கு அழையுங்கள் இணைப்டன் கூடிய இ
சுடர் ஒளி127, பெப்ரவரி - 05, மார்ச் 2013
 
 
 
 
 
 
 

7
னி
Dogen) (DSTI9606OTA (D 578g D 49IVITWL)
தனது கையில் பொருத்திய சிப்பில் கம்ப்யூட்டர் வைரஸ் பரவச் செய்தார். பின்னர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளான அந்த மைக்ரோ சிப் அதை தொடர்புகொள்ளும் கம்ப்யூட்டர்களையும் தாக்குகிறது என்பதையும் நிரூபித்துள்ளார். இன்றைய வாழ்வில் மனிதர்களுக்கு ஹார்ட் பீஸ்மகேர்ஸ் மற்றும் பிரைன் ஸ்டிமுலேசன் யூனிட் போன்ற கருவிகள் இந்த வைரஸால் பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே மனிதர்களுக்கு பயன்படுத்தப்படும் சிப்கள் போதிய பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் மார்க் காஸ்சன் இந்த வைரஸ் தாக்குதல் குறித்து மற்றுக் கருத்து தெர்வித்துள்ள சோப்ஹோஸ் நிறுவனம், உடலுக்குள் வைக்கப்பட்டுள்ள மைக்ரோ சிப்பை படிப்பதற்கு ஆர் மேலும் அது எளிதான காரியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் ஆரய்ச்சி தொடரும் என்றும், போதிய எச்சரிக்கையுடன் இதுபோன்ற ஆர் எப் ஐ டி ாடும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
fielii gall.III Gabe DTITL260GT வெல்வதற்கு
if 3rdlu GAITIÚIÚIL!
ள் நிறுவனம் தொழில்நுட்பத்தில் அடுத்த புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது |ந்நிறுவனம் இணைய கண்ணாடிகளை 1500 டொலர் விலையில் விற்பனைக்கு ட உள்ளது. iண்ணாடிகள் ஸ்மார்ட் போன் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்யும் வகை கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் போன்று அல்லாமல் இது குரல் மூலம் வழங்கும் ா செயல்படுத்தும். இதனை பயன்படுத்த கைகள் தேவை இல்லை. இதனைக் தில் புகைப்படங்களை எடுக்கலாம். இதற்கு முன்னோட்டமாக ஒரு போட்டியை து. இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு இணையக் கண்ணாடிகளை து. இந்த போட்டிகளுக்கான அறிவிப்பை இந்நிறுவனம் நேற்று வெளியிட்டது. பறுபவர்கள் அமெரிக்காவில் வசிக்க வேண்டும். 50 வார்த்தைகளில் இந்த கண்ணாடி கிடைத்தால் என்ன செய்வார்கள் என்று விவ ணப்பத்தை வரும் புதன் கிழமைக்குள் கூகுள் பிளஸ் அல்லது டுவிட்டர் மூலமாக iண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு இணையக் கண்ணாடிகளை விற்க னால், இந்தப் போட்டியில் எத்தனை நபர்களுக்கு கண்ணாடிகளை வழங்கும் என்று லை. கண்ணாடி பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விபரம் மார்ச் மாதம் ம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த கண்ணாடிகள் அடுத்த வருடம் சந்தை கும். இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் சில கண்ணாடிகளை கம்ப்யூட்டர் வல்லு 500 டொலருக்கு விற்பனை செய்திருக்கிறது. வரும் இணையக் கண்ணாடிகளின் விலை ஸ்மார்ட் போன் விலையை விட கூடுத டொலர்களுக்கு குறைவாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
DERDAY
GERகட்சியறைகள்
Calog
னக் கருவிகளின் வில90 旧 Og
TELEVISION

Page 28
ligiiiiiiiiiiiiiiiiiiii..! Alligiiiiiiiiiiiii
li Sigis
magitan ng aiyapugili ang Iginipigi
நாளந்தம், வரந்தம் மாதாந்தம் மேலும் பல பர்கள்.
'பெலேக் வசன வரம் மாபெரும் ரீழேயில் கலந்துகொள்ள அருகில் உள்ள நிரலேக் முகவரைச் சந்த்து நிரலேக் வர்ணப்புகள் விபரங்களைக் கேட்டர்வதன் மு அல்லது அவற்றைக் கொள்வளவு செய்வதன் மூலமே நீங்களும் ரீழேயில் கலந்துகொள்ள
இந்திப்பத்தில் பேலேக் முகவர்னால் தப்படும் கூப்பனை நீப் 'நியொலெக் வாசன வரம நீபொலெக் டவர்ஸ், பி, புத்கமுவ வீதி ராஜகிரிய எனும் முகவர்க்குத்தால் செய்யுங்கள்
கேளுங்கள் வெல்லுங்கள். வங்குங்கள் வெல்லுங்கள்.
'ந்த
'பெலெக்டர்ஸ் இத்தழுவ வீதி, ரஜகிய தொலை 18 தேலைநகல் 18
// ≤
U AWA -ADa MV av PUHLIN MEW IMAPURT
100cc ლუ-159,990 | • 100cc
سے تعزیعتی محاصر வை
N style unlimited
சிகள் டிஸ்க் 288,000
77 . 150cc . குருவிகளுக்கு 2 வருடங்கள் அல்லது 0 வரை உதவ
、呜 **40000***
RACCOUNT யாழ்ப்பாணம் - இல 285, 287 ஸ்டேன்லி வீதி யாழ்ப்பாணம் 02122885 - யாழ்ப்பாணம் ப்லஷர் காட்சியறை இல: 291 நெல்லியடி 0212262585 சாவகச்சேரி - இல. 6A கண்டி வீதி, சாவகச்சேரி 02:227085 நாவட்குளி - இல50 கண்டி வீதி கிளிநொச்சி - கரடிபோக்கு சந்தி A9 வீதி, கிளிநொச்சி: 024 2280.85 பை
இப்பத்திரிகை கொழும்பு - 17 வெள்ளவத்தை, வரகும்பா பிளேஸ், 1/5 ஆம் இலக்கத்தில் உள்ள லா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ޓިހޒޓި4----
Trusted by millions
* M Β. ΥΟΝΟ ΤΗΣ ΣΑΙΟ ΑΝΟ ΤΗΕ ΟΟΝΕ. Sy TS
ܠ SA
ங்கள் டிஸ்க்
239,990 பல் டிஸ்க்
299,990
டேன்லி வீதி பாழ்ப்பாணம் 0212227887 - நெல்லியடி - இல. 64 பருத்தித்துறை வீதி
ாவட்குளி சந்தி நாவட்குளி சுன்னாகம் - 12, 14 KKS வீதி, சுன்னாகம் 021224985 Ens - ജ: A9 ീഴ്ക, uങ്ങണ്ട് 0777 340056