கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2013.03.27

Page 1
था । KUAN அ
凌エ。
@m°égé facebook 미
உங்களுக்குத் ponovo conces
 

மார்ச் 27 ஏப்ரல் 02, 2013 March 27- April 02, 2013
மொபெலுடன் விரும்பியளவு 0.06மற்றும் E பாவனையினை பெற்றிடுங்கள் பல முகடுபவுை மற்றும் பிரெழிவு பெரெ பாவனையாளர்களுக்கு செல்லுடியாகும்
L S S S S S S S S S S SSS S SLS

Page 2
O2
உலகின் மிகப் பெரிய காப்புறுதி நிறுவனங்களில் ஒன் ஆசியாவின் முன்னோடிக் காப்புறுதி நிறுவனமுமான
A1A இப்போது உங்களின் பாதுகாப்பிற்கு
00 L S S L LL S MM S S S L S SSS MMLL LL qq SM M qT S MM qMMM qqqS
Tq S q M S T S M MCMq qMq qMSMq M MqTT MTM MTS STqM MT MM LS S S S S S S S S S S S qSqCCMSi q TqT MMS SSLLMSSSLLLTTCqSqSqC LLL S qMq SMS S M S qM SMMMS
L T LqS qq LLMLM T S S S c0 L 000L00LL LLLLL S S qMMLL SqMM S MS M
aliaLife.com.lk
ബ
ܵ 。
கல்லடி பாலத்தின் நிர்மானப் பணிகளுக்கு SD & CC நிறுவனம் தமது விசேட பங்களிப்
Strength. Performance. Passion.
 
 
 
 
 

ബ ബിജ്ഞ ബ ബ , ബ, ബ
AI ബിഞ്ഞു. ബി.
சுடர் ஒளி127, மார்ச் - 02, ஏப்ரல் 2013

Page 3
Dπα, Ευπυιν (ροδπροτεστ
கஜினி முகமது இந்தியா
ნირl6) და ფიuert (Babm6616ტa, cosis QLitá, aflula.6ñ6) o Girst தங்கத்தைக் கொள்ளையடிக்கப் பதினேழு முறை படையெடுத் дѣп6отпшb. 96uволп60 бр(5 முக்குத்தியைக் கூடக் கவர்ந்து செல்ல முடியவில்லை. ஆனால், சீனா இந்தியா மீது படையெடுத்தபோது கோவிற்
கருவறைகள் தானாகவே திறந்து கொண்டன. கோவில் பரிபாலகர்கள் தாமாகவே தங்கங்களை அள்ளிக் கொண்டு போய் அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவின் கைகளில் குவித்தனர்.
கஜனி முகமது என்ற சக்கரவர்த்தியால் செய்ய முடியாததை ஒரு நாட்டின் தலைவர் சீனப் படையெடுப் பைக் காட்டி செய்து முடித்து விட்டார். 1 ܠ
இன்று இலங்கையில் இதே பாணியிலான கைங்கரியங்கள் வெகுலாவகமாக அரங்கேற்றப் பட்டிருக்கின்றன.
மட்டக்களப்பில் சில மாதங்களுக்கு முன்பு மகாத்மா காந்தியின் சிலை, சுவாமி விவேகானந்தர் சிலை உட்படப் பல பெரியோர்களின் சிலைகள் இனந்தெரியாதவர் களால் உடைக்கப்பட்டன. இது மக்கள் மத்தியில் േ ബണ് ബ്രീധg, ിസെ ഡ சக்திகள் இச் சிலையுடைப்பு விவகாரத்தை வைத்துக் கொண்டு தமிழ்-முஸ்லிம் மக்களிடையே மோதல்களை ஏற்படுத்த முயன்றன. ஆனால், மக்கள் வழமையான இனந்தெரியாதவர்கள் யார் என்பது தொடர்பாகத் தெளிவாக இருந்த காரணத்தால் இந்த மோதல்களை ஏற்படுத்தும் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் கண்டு பிடிக்கப்படவு மில்லை நீதியின் முன் நிறுத்தப்படவுமில்லை.
எனினும் மக்கள் எடுத்த பெரும் முயற்சியின் காரணமாக அவை சீர் செய்யப்பட்டு முன்னைய நிலையிலேயே அமைக்கப்பட்டு நிறுவப்பட்டன.
இப்போது அவை மீள் நிர்மானம் செய்யப்பட்டு பல மாற்றங்கள் கடந்த நிலையில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் திருமதி சிறிகிதா பிரபாகரனின் அனுசரணை யுடன் அவை நிறுவப்பட்டிருந்த இடங்களில் இருந்து அகற்றப்பட்டு விட்டன. அவை தேசத்தின் மகுடம் கண்காட்சிக்காக நகரை அழகுபடுத்தும் பணிகளுக் காக அகற்றப்படுகின்றன எனவும், அவை மீண்டும்
பொருத்தமான இடத்தில் நிறுவப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பின்பு அவை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதால் அகற்றப்பட்டதாகவும் சறப்படுகிறது.
எப்படியிருப்பினும் இந்தியாவின் தேசத் தந்தை எனப் போற்றப்படும் மகாத்மா காந்தி, உலக ஆன்மிகத் தலைவர்களில் ஒரு முக்கியமானவராகக் கருதப்படும் சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் சிலைகள் அவை நிறுவப்பட்ட இடங்களை விட்டு அகற்றப்பட்டு விட்டன.
நகரை அழகுபடுத்தும் நோக்கத்திற்காக அவை அகற்றப்படுகின்றன என்றால் அவர்களின் உருவம் அவ்வளவு அசிங்கமானதா என்ற கேள்வி எழுகின்றது. மகாத்மா காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தை தலைமைதாங்கி அகிம்சை முறையில் வழி நடத்தி வெற்றி பெற்றவர். ஆனால் அவர் ஒரு அரசியல் வாதியல்ல? ஒப்பற்ற ஆன்மிகவாதி. சகல மதங்களை பும் ஏற்றுக் கொண்ட சமரச சர்வமத சன்மார்க்கவாதி. எதற்கும் அஞ்சாத தெய்வீக வல்லமைபெற்ற மாமனிதர் விவேகானந்தர் ஆன்மிகம், வீரம், சத்தியம், அன்பு என்ற ஒப்பற்ற பண்புகளால் மனித குலத்தை ஈடேற்றம் செய்ய வல்ல ஒரு சக்தியாகத் திகழ்ந்தவர். இந்து மதத் தத்துவத்தின் மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்து அதன் சிறப்பியல்புகளை ஏனை யோரும் ஏற்கும் வகையில் முன்வைத்த மகாத்மாவின் சர்வோதய அமைப்பை இலங்கையில் உருவாக்கி வளர்த்தவர் ஆரியரத்தினா என்ற சிங்களப் பெருமகன் என்பதுடன் இதில் ஏராளமான சிங்களப் பிரமுகர்கள் அங்கம் வகிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருமே தெய்வீக அருள் படைத்த ജൂൺഥിങ്കുഖT#ിങ്കുണ്. മുഖ്യ കണിങ്ങ് ിഞ്സെഞugu', படத்தையோ பார்த்தாலே எவரின் மனமும் சாந்தமடையும் அளவுக்கு இவர்கள் வளமை பெற்ற தெய்வம்சம் பொருந்தியவர்கள். இவர்களின் சிலைகள் நகர மத்தியில் இருப்பது வெறும் புற அழகு மட்டுமல்ல அது ஒரு ஆன்மிக அழகு, ஒரு தெய்வீக அழகு, ஒரு
அமைதியின் அழகு
இவற்றை அகர் என்பது அப்பட்டமா வெறும் வண்ண வி களும் இந்தத் தெம் Fւna (լpւգարքո ?
இச் சிலைகள் єтбола Сап606ошш0) அமைக்கப்படும் சி മഞ്ഞ ബ്ര95) ബിഞണ് நகரின் மையத்தில் சிலை நிறுவப்பட்டு மாநகரசபை அகற் பீடங்களின் மகாந சந்தையில் மீன் வி கொதித்து எழும்பி 6 நாட்டையே கலக்கி കt[ട്ടിuിഞ്ഞ ിഞഖu மட்டும் போக்குவரத் -9|Եttppւնւսւ Մւգսկ, 9 Ligul T60TT6) சாதிக்க முடியாத ை முதல்வரால் நிறை இன்று சிங்கள ബഞ്ഞങ്കഞധ8 ി நிரலைக் கனகச்சி ஒரு அங்கமே இந் சின்னங்களை அழி போர்க்கொடி தூக்கு நேரடியாகச் செய்ய சார்பு தமிழ் அரசிய நிறைவேற்றுகின்ற தேசத்தின் மகு வெளிநாட்டவர்களே
De, ിഞഖഞ്ഞugu sig மத அடையாளத்ை 9സെഞ6ഞധ5 ി முயலும் இனவாதி Թ&T611671 (Մ)ւգալb அல்லது இனந்தெ மேற்கொண்டால் மத்தியில் எதிர்ப்ை ിഞസെഞഥഞധങ്ക, ക്ര அழகுபடுத்தல் எ6 முன்னின்று நடத்தி
இது சிங்கள திருப்திப்படுத்தும் படும் மட்டக்களப்பி மறைக்கும் ஒரு மூ இது ஏற்கனவே விட முடியாது. பே போராட்டம் நடத்தி சிலை முத்திரைச் 9ഞഥ66.J-Iqb енцув, ви, евоцва. வாளை ஓங்கிய நி களுக்குப் பிடிக்கலி மாநகரசபை முதல் முடிவெடுத்தார். ச கோலத்தில் கீழிற காட்டிய எதிர்ப்பின் நிலையிலிருந்து வ தப்பட்டது. ஆனா எனினும் யாழ். வீரத்தை இழிவுப ஆனால், அவரின் பேரின வாதிகளை இப்போது அே முதல்வர் சிங்கள திப்படுத்தும் முை
சுடர் ஒளி 27 மார்ச், 02 ஏப்ரல் 2013
 
 
 
 
 
 
 
 
 
 
 

றி விட்டு நகரை அழகுபடுத்துவது ன ஒரு போலித்தனமான வாதமாகும். ளக்குகளும், தோரண வாயில் வீக மனிதர்களின் அழகுக்கு
போக்குவரத்துக்கு இடையூறு மானால் எந்த ஒரு நகரத்திலும் லைகளும் போக்குவரத்துக்கு விப்பவை தானே? இன்று திருமலை
பேருந்து நிலையத்தில் ஒரு புத்தர் ள்ளது. இதைத் திருமலை றுமானால் மல்வத்தை அஸ்கிரிய யக்கர்கள் முதல் திருமலை ற்கும் சிங்கள மீன் வியாபாரி வரை விடுவார்கள், சிங்கள அமைப்புக்கள் விடும் அப்படியான நிலையில் ம், விவேகானந்தரின் சிலையும் ந்து இடைஞ்சல் எனக் கூறப்பட்டு ?"חD
இனம்தெரியாத தாக்குதல்களால் கங்கரியம் ஏன் மட்டக்களப்பு மாநகர வேற்றப்படுகிறது. பெளத்த பேரினவாத சக்திகள் கள பெளத்த மயப்படுத்தும் நிகழ்ச்சி தமாக நடத்தி வருகின்றனர். இதன் து முஸ்லிம் மதங்கள் தொடர்பான ப்ெபதும், மத மரபுகளுக்கு எதிராகப் தவதுமாகும். இதை அவர்கள் தாம் முடியாத சந்தர்ப்பங்களில் அரச ல்வாதிகள் மூலம் |0,1,0. டம் கண்காட்சியைப் பார்க்க வரும் ா அல்லது தென்னிலங்கைச் ாந்தி சிலையையோ, விவேகானந்தர் ணும்போது மட்டக்களப்பின் இந்து த இனம் கண்டு கொள்வார்கள். ங்கள, பெளத்த நாடாகக் காட்ட களால் எப்படி இதைப் பொறுத்துக் இதை அவர்களோ ரியாதவர்களோ
து மக்கள்
உருவாக்கி >ப்பி விடும். எனவே ாற பேரில் மாநகர முதலவர் தானே
முடித்துள்ளார். பளத்த இனவாத சக்திகளைத் വഞBuിയെ ഇഖ്വTസെ (Lopങ്കTബ ன் இந்துப் பாரம்பரியத்தையே ன்றாம் தர நடவடிக்கையாகும்.
வடக்கில் இடம் பெற்றதை மறந்து த்துக்கேயருக்கு எதிராக விரப் ப சங்கிலி செகராசசேகரனின் ந்தியில் வாள் ஓங்கிய நிலையில் தது. ஒரு தமிழ் மன்னனின் சிலை ஈர்கள் பயணம் செய்யும் பாதையில் லையில் நிற்பது அரச ஆதர வாளர் ல்லை. உடனே யாழ்ப்பான வர் சங்கிலியன் சிலையைத் திருத்த கிலியன் கைவாள் சரணடையும் கப்பட்டது. ஆனால், மக்கள் காரணமாகக் கை சரணடையும் ாள் ஏந்திய நிலைக்கு உயர்த் , அது ஓங்கிய நிலை அல்ல. மாநகரசபை முதல்வரின் தமிழன் த்தும் முயற்சி தோற்கடிக்கப்பட்டது. ஒடிப்படை நோக்கம் சிங்கள பெளத்த த திருப்திப்படுத்துவதே ஆகும்.
பாணியில் மட்டக்களப்பு மாநகர பளத்த பேரினவாதிகளைத் திருப் யில் அழகுபடுத்துகிறார்.
O3
நாளை இவர் விபுலானந்தர் சிலையையும், பண்டிதமணி சிலையையும் அகற்றி தன் திருப்திப்படுத்தும் பணியை மெருகுபடுத்தினால் ஆச்சரியப்பட ബg|ഖുഥിങ്ങെ',
சிங்கள மக்கள் மத்தியில் ஜாதிக ஹெல உறுமய சிங்கள தேசிய முன்னணி பூமி புத்த எனப் பல சிங்கள பெளத்த பேரினவாத அமைப்புக்கள்
உண்டு இவற்றின் அதிதீவிர சக்திகள் ஒன்றிணைந்து பொதுபலசேன என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.
பொதுபலசேனவின் காரியாலயத்தை இலங்கை இராணுவத்தின் அதி உயர் அதிகாரம் கொண்ட இலங்கை அரசியலில் மிகவும் செல்வாக்கு செலுத்துகிற பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவே திறந்து வைத்துள்ளார். அதிலிருந்து இந்த அமைப்புக்கு எத்தகைய அரசாங்க ஆதரவு உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
இந்த அமைப்புக்கள் அத்தனையும் வெவ்வேறு விதங்களில் செயற்படுவது போல ஒரு தோற்றப் பாட்டைக் காட்டிய போதும் அடிப்படையில் இலங்கை ஒரு பெளத்த சிங்கள தேசம் என்ற அடிப்படையையே ങ്കബഞ്ഞബ്രൈക ஒரு பல்லின மக்கள் வாழும் தேசம் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை.
ബഖഞങ്കuിയെ മഞ്ഞഖ ക്ര5\p, ഗ്രൺ ഥയ്ക്കേണിഞ്ഞ இன, மத கலாச்சார அடையாளங்களை அழிக்கும் வகையில் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன.
இதுவரை இலங்கையில் 18 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. புனித நோன்பு நாளில் புத்த பிக்குகள் பள்ளிவாசலில் புகுந்து பிரித் ஒதினர். அவர்கள் புனித குரானை எடுத்து விதியில் விசி எறிந்தனர். ஒலிபெருக்கியில் வாங்கு ஒதுவதற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
இச்சந்தர்பங்களிலெல்லாம் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மெளனம் காத்தன. அது மட்டுமன்றி அப்படி எதுவும் நடக்கவில்லையென அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தபோது ஏற்றுக்கொண்டனர். ஜம்ை உய்துல் உலாமாக்கள் சபை முஸ்லிம்கள் அமைதி காத்து தேசிய நல்லிணக்கத்தைப் பேண வேண்டுமெனக் கேட்டுக் கொண்டது.
அடுத்து ஹலால் சான்றிதழுக்கு எதிராக சிங்கள இனவாத அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கினர். ஹலால் உணவு என்பது முஸ்லிம்களுக்கு விதிக் கப்பட்ட ஒரு மத நியதி. ஆனால், அதற்குத்
தலையிட்டு தமது மேலாதிக்க வெறியை நிலை நாட்டினர். ஜூம் மத்துல்லா சபை அடி
ல் சான்றித உள்நாட்டில் வழங்குவது கைவிடப் பட்டது.
சம்பிரதாய பூர்வமான ஆடைக்கெதிராகப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
அரசுடன் சார்ந்து நிற்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும், முஸ்லிம் அமைப்புக்களும் இன மத கலாச்சார முனைகளில் முஸ்லிம் மக்களின் 3ഥയെ (്ഥpബLL ഉ(കക്ര, ഗ്രഞpകഞണ് தலை குனிந்து ஏற்றுக் கொண்டதன் பலன் சிங்கள இனவாதிகள் முஸ்லிம் பெண்களின் ஆடைகள் பற்றித் தீர்மானிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இவையனைத்தும் ஒட்டு மொத்தமாக முஸ்லிம் மக்களின் இன மத கலாச்சார அடையாளங்களைச் சிதைக்கும் இன அழிப்பு நடவடிக்கைகளாகும். இன்று இதேவகையிலான ஒடுக்குமுறை தமிழ் மக்கள் மீதும் விடுவிக்கப்படுகின்றது. முனிஸ்வரர் கோவில் ராஜ கோபுரம் கட்டுவதைத் தடுத்தது, சங்கிலியன் சிலையை மாற்றியமைக்க முயன்றது, காந்தி, விவேகானந்தர் சிலைகளை அகற்றுவது என எல்லாமே தமிழ் மக்களின் இன, மத அடையாளங்களை அழிக்கும் நோக்கம் കെTഞ്ഞtLഞഖധനക്രം,
எனவே அரசுடன் சேர்ந்து இந்தத் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகள் தொடர்பாக நாம் விழிப்புடன் இருப்பதுடன் இவற்றுக்கு எதிராக உரத்துக் குரல் கொடுக்க வேண்டும்.

Page 4
  

Page 5
டந்த 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து இடம்பெற்று வந்த பாரிய மோசடி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டமை குறித்துக் கடந்த மாதத்தில் சண்டேலிடர் வாரப்பத் திரிகையில் வெளிவந்திருந்தது.
அரசாங்கத்தின் திறைசேரியின் UGODTÜ GAUL" LQG5 6D 6T 6U ÜLyub வருவாயினை ஈட்டிக் கொடுக்கும்
திணைக்களங்களில் முக்கிய இடம் பெற்று விளங்குவது சுங்கத் திணைக் களமாகும். அரசாங்கத் திணைக் களமும், மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களமும் இணைந்து நடத்திய வாகன உதிரிப்பாகங்கள் இறக்குமதி மோசடியினால் அரசாங்கத்திற்கு ஏறக்குறைய 6400 மில்லியன்கள் ரூபா அளவில் இழப்பு ஏற்பட்ட தாகவும், அம் மோசடி குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.
அதே போன்றதான தொடர் நிகழ்வுகளில் ஒன்றாக மற்றுமோர் புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது. மிக அண்மையில் கொழும்புத் துறை முகத்திலிருந்து சுங்கத் திணைக் களத்தின் பாதுகாப்புப் பொறுப்பில் இருந்த இரண்டு கொள்கலன் களைச் சோதனை செய்வதற்காக அவற்றினைச் சுங்கத் திணைக்களம் பேலியகொடையில் உள்ள அவர்களின் சோதனையிடும் இடமான கிறேலைன்-I எனப்படும் இடத்திற்குக் கொண்டு சென்ற சமயத்தில் வீதியின் இடையில் வைத்து மதுவரித் திணைக்களத் தினரின் திடீர்ப் பரிசோதனைக் குழுவினரால் கடந்த 12 ஆம் திகதி கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட இரண்டு கொள்கலன்களும் பாதுக்கை வாசியான ஒருவரின் பெயரில் இறக்குமதி செய்யப்பட்டதெனவும், அவற்றினுள் உள்ள தின்னர் திரவம் பெயின்ற் தயாரித்து விநியோகிப் பதற்காக இறுக்குமதி செய்யப்பட்டி ருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
ஆளும்தரப்பைச் சேர்ந்த குறித்த சில அரசியல்வாதிகள் அக் கொள்கலன்களில் இருந்த சரக்கினை வெளிக்கொணர்வதற்கு
முயற்சியில் ஈடுபட்டதன் காரணமாக ஏற்பட்ட கருத்து வேற்றுமைகளின் நிமித்தம் இச் சம்பவம் வெளிவந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பில் சுங்கத் திணைக்களத்திற்கும், மதுவரித் திணைக்களத்திற்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றின. சுங்கத் திணைக்களத்தின் அக் கொள்கலன்களில் தின்னர் திரவமே இருந்ததாகக் கூறும் அதேவேளையில்
மதுவரித் திணைக்களத்தின் அக் கொள்கலன்களில் மதுபானங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும்
எத்தினோல் எனப்படும் ஒருவகைத் திரவமே உள்ளது என்பது உண்மை எனவும் அடித்துக் கூறினர். இதற்கு சுங்கத் திணைக்களத்தினர் மறுப்புத் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து சுங்கத் திணைக் களத்தில் உள்ள பெயரை வெளியிட விரும்பாத நம்பத்தகுந்த வட்டாரத் திலிருந்து 'சண்டேலீடருக்கு விடயங்கள் வெளிவந்தன.
முதலீட்டுச் சபைக்கு (30) கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்யப் படும் சகல கொள்கலன்களும் சுங்கத் திணைக்களத்தினால் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டே விடுவிக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய கொள்கலன் களைப் பரிசோதனை செய்வதற்கென கொழும்பில் சுங்கத் திணைக்களத் திற்கு RCT என்ற இடமும், அத்துடன் ஊறு கொடவத்தையில் கிறேலைன்என்ற இடமும் மற்றும் போலிய கொடையில் கிறேலைன்-I என மூன்று இடங்கள் இருக்கின்றன. முதலீட்டுச் சபைக்கு வரும் சகல கொள்கலன்களும் கட்டுநாயக்கா வலயம் மற்றும் பயாகம வலயம் அத்துடன் ஊறுகொடையிலுமுள்ள அம் மூன்று இடங்களிலும் வைத்தே பரிசோதிக்கப்படுகின்றன.
துறைமுகத்தில் வைத்துக் கொள்கலன்களைப் பொறுப்பேற்கும் சுங்கத் திணைக்களத்தினர் அவை குறித்த எழுத்துவடிவிலான ஆவணங்களின் விவரங்களையே முதலில் பரிசீலிப்பர் அவற்றில் முகவரின் அதிகார பூர்வமான முத்திரை பொறிக்கப்பட்டுள்ளதா என்பதையும், அதே முத்திரை கொள்கலன்களிலும் பொறிக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்வார்கள்.
கொள்கலன்களைத் துறைமுகத்தில்
சுடர் ஒளி /27, மார்ச் -02, ஏப்ரல் 2013
 

வைத்துச் சோதனையிடுவதற்குப் போதிய இடவசதியின்மை காரணமாகவே அவற்றினை முன்னர் குறிப்பிட்ட மூன்றிடங்களிலும் கொண்டு செல்லப் பட்டு அங்கு வைத்துச் சோதனையை மேற்கொள்வார்கள். சோதனைக்காக துறைமுகத்தைவிட்டுக் கொள்கலன் களை வெளியிடத்திற்கு அனுப்பி வைக்கும்பொழுது அக்கொள்கலன்கள் சுங்கத் திணைக்களத்தினால் சீல் வைக்கப்பட்டே எடுத்துச் செல்லப்படும்.
அது மட்டுமன்றி சோதனை இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் கொள்கலன்கள் குறிப்பிட்ட சோதனை நிலையகளுக்கு உரிய நேரத்தில் சென்றடைகின்றனவா என்பதைப் பரீட்சிப்பதற்காக அவசியமேற்படும் சந்தர்ப்பங்களில் சுங்கத் திணைக்களத்தின் நடமாடும்
பரிசோதகர் குழுவினரும் அனுப்பி வைக்கப்படுவதுண்டு.
பரிசோதனைக்காகக் கொள்கலன் களைத் திறந்து பார்க்கும் வரையிலும் அவற்றினுள் இருக்கும் சரக்கு என்னவென்பதைச் சுங்கத் திணைக் களத்தினரும் கண்டுகொள்ள முடியாது. அதுவரையிலும் அவர் களுக்கு வழங்கப்படும் எழுத்து வடிவிலான ஆவணங்களிலும் கூறப்பட்டுள்ளதையே அவர்கள் உள்ளிருப்பதாகக் கருதுவர்.
இந் நிலையில் பரிசோதனைக்கென சுங்கத் திணைக்களத்தினால் பேலிய கொடையில் உள்ள சோதனை நிலையத்திற்குக் கொள்கலன்கள் இரண்டும் அனுப்பி வைக்கப்பட்டு அவை நீர்கொழும்பு வீதியில் பேலிய கொடைக்குத் திரும்பும் வேளையில் மதுவரித் திணைக்களத்தின் திடீர்ப் பரிசோதனைக் குழுவினரால் வீதியில் இடைமறித்துக் கைப்பற்ற முயற்சித் தமையானது இரு திணைக் களங்களுக்கும் இடையில் முரண்பாடு களைத் தோற்றுவித்தது.
பிழையாகக் கிடைத்த இரகசியத் தகவல்களை வைத்தே மதுவரித் திணைக்களத்தினர் இவ்வாறு நடந்து கொண்டனர் என சுங்கத் திணைக்களம் குற்றம் சாட்டுகிறது. அதே சமயத்தில் எடுத்துச் செல்லப்பட்ட தின்னர் திரவம் என்று கூறப்படும் எதனோல் திரவம் மதுபானத் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுவதனால் அதற்கு மதுவரித் திணைக்களத்தின் லைசென்ஸ் இல்லையெனவும் கூறி வாதிடுகின்றது.
ஆனால், அக் கொள்கலன்கள் பரிசோதனையிடப்பட்டு விடுவிக்கப் படும் வரையில் அவை சுங்கத் திணைக்களத்தின் பாதுகாப்புப் பொறுப்பிலேயே உள்ளனவென்றும் அவை சுங்கத் திணைக்களத்தினால் விடுவிக்கப்பட்ட பின்னரே அதிலுள் எவை எவையாகவிருப்பினும் மதுவரித் திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர இப்படியாகச் சோதனைக்காக எடுத்துச் செல்லப் படும் சமயத்தில் தவறான தகவல் களின் பேரில் தடுத்து கைப்பற்ற முயற்சிப்பது தவறு எனச் சுங்கத்
O5
பிழையாகக் கிடைத்த இரக சியத் தகவல்களை வைத்தே மதுவரித்தினைக்களத்தினர் இவ்வாறு நடந்து கொண்டனர் என சுங்கத்திணைக்களம் குற்றம் சாட்டுகிறது. அதே சமயத்தில் எடுத்துச் செல்லப்பட்ட தின்னர் திரவம் என்று கூறப்படும் எத னோல் திரவம் மதுபானத் தயாரிப்புக்குப் பயன்படுத்தப் படுவதனால் அதற்கு மதுவரித் திணைக்களத்தின் லைசென்ஸ் இல்லையெனவும் கூறி வாதிடு கின்றது.
திணைக்களம் தனது தரப்பில் வாதிடுகின்றது.
எதுவாகயிருந்த போதிலும் மதுவரித் திணைக்களம் அவ்வாறு ஓர் திடீர் முற்றுகையைச் செய்ய வேண்டியிருப்பின் அவர்கள் வழக்கமான நடைமுறையினைப் பின்பற்றியிருக்க வேண்டும். அவ்வாறான ஓர் அவசியம் ஏற்படுமிடத்து மதுவரித் திணைக் களத்தின் ஆணையாளர் நாயகம் சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் தெரிவித் திருந்தால் சுங்கத் திணைக்களமும் அதற்கு ஒத்தாசையாக இருந்து உதவி புரிந்திருக்கும் எனவும் சுங்கத் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட் டதாகக் கூறப்படுகின்றது.
அத்தோடு மதுவரியைச் செலுத்தாது தவிர்த்து வரும் வடிசாலைக் கம்பனிகளுக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்காது, சுங்கத்திணைக்களத்தின் மதிப்பிற்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வதாகவும் மதுவரித் திணைக்களத்தின் மீது குறை தெரிவிக்கப்படுகின்றது.
இதேவளையில் பேலிய கொடையில் உள்ள கிறேலைன்என்ற பரிசோதனை இடத்தில் வைத்து இரண்டு திணைக்களங்களுமாக இணைந்து கொள்கலன்கள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மதுவரித் திணைக் களத்தின் ஆணையாளர் நாயகம் டி. ஜி. எம். வி. ஹப்பு ஆராச்சி "சண்டேலீடருக்குத் தெரிவித்துள்ளார்.
இரண்டு கொள்கலன்களிலும் 310 பரல்களில் தின்னர் திரவம் உள்ளதா கவும், ஒவ்வொரு பரலும் 250 லீற்றர் தின்னர் திரவத்தைக் கொண்டிருப் பதாகவும் அவற்றின் பெறுமதி ரூபா35 மில்லியன் எனவும் தெரியவருகின்றது
இவ்வாறான ஊழல் நிறைந்த மோசடிகளினால் நாட்டிற்குச் சேரவேண்டிய நிதி தவறான வழிகளில் பணமீட்டும் முதலைகளின் வாய்களுக்குள் சென்று விடுகின்றது. இத்தகைய போக்கு நாட்டிற்கு நலனை ஏற்படுத்தாது. மாறாகத் தீமையையே விளைவிக்கும்.
"சண்டேலீடர் பத்திரிகையில் நிர்மலா கன்னங்கரா எழுதியது.
டய தமிழில் ஜஸ்ான்

Page 6
O6
ஒரு திரைப்படத்தின் அதீதமான விளம்பரங்
களால் கவரப்பட்டு படம் பார்க்கச் சென்ற இரசிகர்கள் ஏமாற்றத்துடன் தியேட்டரை விட்டுத் திரும்புவது போல அமைந்து விட்டது அமெரிக்கத் தீர்மானத்தின் கதையும்.
இப்போது இது குறித்து பல்வேறு தரப்புக்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. தமிழர் தரப்பு இதை தாக்கமற்றதொரு அறிக்கை எனக் குறிப்பிடுகின்றது. தமிழ் அரசியல்வாதிகளை விடவும், தமிழ் சிவில் சமூகத்தினர் இதனை ஒரு ஏமாற் றமாகவே கருதிக் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
கடந்த வருடம் ஜெனிவாவில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கும் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்திற்குமிடையே பெரிய வித்தியாசமிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இலங்கை அரசாங்கம் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டதற்கும், இதனை இந்தியா ஆதரித்துள்ளதற்கும் கவலை தெரிவித்துள்ளது. அத்துடன் பிரேரணையில் கூறப்பட்ட விடயங்களை அமுல்ப்படுத்தத் தமக்கு நீண்டகால அவகாசம் தேவையெனவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காே பிக்கைக்குப் பிறகு வெளியிட்டுள்
கருத்தில் இலங்கையை எச்சரிப்பது போன்றொரு தொணியை வெளிப்படுத்தியிருக்கின்றது. இப்பிரேர ணையை அமுல்ப்படுத்தத் தவறினால், சர்வதேச நடவடிக்கையை எதிர்கொள்ள நேரும் என அமெரிக்க இராஜாங்கத்திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் இவற்றை அமுல்ப்படுத்த 2014ஆம் ஆண்டுவரை இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகின்றது.
இலங்கை அரசாங்கம் தாமே 'கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு" என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி, பல
Lřté
27, LDITfféğ- – O2
35, 6ിജubg, c66 6amotol-4, 6L650
uácio OS5
E-mail: editoria
கற்பனையில் க
அமர்வுகளையும், பதிவுகளை சில பரிந்துரைகளையும் வெ6 பரிந்துரையில் கூறப்பட்டவை படவில்லை. அவற்றை ஏதோ கழித்து விடலாம் என்ற நோக் கடத்தி வருகின்றது.
இந்தப் பரிந்துரைகளை கோருவதே இன்று அமெரிக் சர்வதேசத்தின் பிரதான கோ கப்பட்ட தமிழ் மக்கள் சர்வே அவசரமான, அடிப்படையான தீர்வினையே சிறையில் வாடு
உலகின் நெகிழ்ச்சிப்ே இன்னும் எதுவரை?
லக அரசியல் போக்கு என்பது வெறும் கவலை தெரிவித்தல், கண்டன அறிக்கையிடல், ஆலோசனை
குறிப்பாக உலகில் மனிதஉரிமையினை நிலை நாட்டல் பற்றி உலக ஜனநாயகவாதிகள் அடிக்கடி பிற்றிக் கொண்டாலும் மனிதஉரிமைகளைப் புறந்தள்ளி செயற்படும் அரசுகள் மீதான அழுத்தங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் முட்டுக்கட்டை போடுவதாக அவர்களின் செயற்பாடுகள் அமைந்து விடுகின்றன. 1948 ஆம் ஆண்டில் மனிதஉரிமைகள் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டு அன்றிலிருந்து இன்றுவரை மனிதஉரிமைகளை நிலைநாட்டுதல் பற்றி பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவற்றை மீறுபவர்கள் மீதான நடவடிக்கைகள்
கூறுதல் என்பவற்றுடனேயே நகர்கிறது.
பூச்சியமாகவே உள்ளன.
1948 ஆம் ஆண்டு மனித2 1959 ஆம் ஆண்டு சிறுவர் உ 1966 ஆம் ஆண்டு ஐக்கிய குடியியல் மற்றும் அரசியல் உடன்படிக்கையும், அதே ஆ கலாச்சார உரிமைக்கான உ ஆம் ஆண்டு பெண்கள் உரி 1984 ஆம் ஆண்டு ஐக்கிய சித்திரவதைகளுக்கு எதிரான ஆம் ஆண்டு சகலவிதமான களையும் அழிக்கும் சர்வதே 1989 ஆம் ஆண்டு சிறுவர் 2 பட்டயமும் மனித உரிமைகள் அக்கறையின் பேரில் நிறை( ஆனாலும்,உலக அரசியலில் இ
 
 
 
 

gUGio, 2013
Kongnőé Lomonébeog,
una, OII 5738 OO5
7944 -5
(a) sudaroli.com
DJuјић ФПОDIb!
யும் மேற்கொண்டு பின் ரியிட்டது. அந்தப்
நடைமுறைப்படுத்தப் ஒரு வழியில் தட்டிக் கிலேயே காலத்தைக்
நடைமுறைப்படுத்துமாறு கா தலைமையிலான ரிக்கை. ஆனால், பாதிக் தசத்திடன் எதிர்பார்ப்பது ா பிரச்சினைகளுக்கான ம் தமிழ்
பாக்கு
உரிமைகள் பிரகடனமும், ரிமைகள் பிரகடனமும், ாடுகள் சபையின் உரிமைக்கான ண்டு சமூக பொருளாதார söt Luqássodessuquib, 1978 மை பற்றிய பிரகடனமும், Im G) seit gosol Julsö.
பிரகடனமும்,1986 இனப்பாகுபாடு
உடன்படிக்கையும், உரிமைகள் மீதான ள நேசிப்பவர்களின் வற்றப்பட்டிருந்தது.
அரசியல்கைதிகளும் அவர்களின் உறவினர்களும், விடுதலைக்காகக் காத்திருக்கின்றார்கள்.
காணாமல்போனவர்களைக் கண்டுபிடித்து மீட்க முடியுமா என காணாமல்போனவர்களின் உறவுகள் ஏங்கி நிற்கின்றனர். தங்களின் சொந்த வாழ்விடங் களில் மீள்குடியேற வழி கிடைக்குமா என்று இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் வெளியேற்றப்பட்டவர் கள் காத்திருக்கின்றனர். இறுதிப்போரில் இடம்பெற்ற படுகொலைகளுக்காக இலங்கை தண்டிக்கப்பட வேண்டும் என இன்னொரு சாரார் எதிர்பார்க்கின்றனர். இன்று இலங்கைப் பிரச்சினையில் அதிகம் ஈடுபாடு காட்டும் அமெரிக்காவும், இந்தியாவும் தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்புக்களுக்கெல்லாம் மாறாகத் தங்களது நலன்சார்ந்தே செயற்படுகின்றது என்பதைத் தமிழ் மக்கள் உணர்ந்து கொள்வது அவசியமானதாகும்.
இறுதிப்போரின் குற்றங்களுக்கு இந்த சர்வதேச நாடுகளும் உடந்தை என்பதை மறந்துவிடக்கூடாது. இறுதிப்போரில் இந்நாடுகள் முயன்றிருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். அதுமட்டுமல்ல, மோசமான விளைவுகளைத் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய கொடுரப்போருக்கான உதவிகளை வழங்கியதும் இந்நாடுகளே. போர் முடிந்ததும் மேற்கொள்வதாக இந்நாடுகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இலங்கையால் மீறப்பட்டமையும் இந்நாடுகளுக்கு இன்று இலங்கை மீது அதிருப்தி ஏற்படக் காரணமாகும்.
தன்னலம் சார்ந்து இயங்கும் உலகின் நகர்வில் தமிழர்கள் எவ்வாறு தங்கள் பிரச்சினைகளை முன்னகர்த்தலாம் என்கின்ற பொறிமுறை ஒன்றை வகுப்பதுதான் தமிழர் தரப்பு இன்று மேற்கொள்ள வேண்டிய விடயமாகும். கற்பனையான எதிர்பார்ப்புகளில் காலத்தை வீணடித்துச் செல்லமுடியாது.
வெறும் காகித ஒடங்களாகவே உள்ளன.
இவற்றில் பெரும்பான்மையான உடன்படிக் கைகள் 196 நாடுகளின் ஒப்பத்துடன் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், இவ்வுடன்படிக்கைகளை மீறும் அரசுகள் மீதான நடவடிக்கைகள் வெறும் பேசுபொருளாக மாத்திரமே உள்ளன. மேற்குறிப்பிட்ட எட்டு வகையான உரிமைப்பட்டயங்களின் சரத்துக்களை பின்பற்றுவோம் என ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டுள்ள போதிலும், இவற்றினை மீறும் அரசுகள் மீதான நடவடிக்கைகள், தண்டனைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது இவ்வுடன்படிக்கைகளில் தணிக்கை செய்யப்பட்ட விடயங்களாக உள்ளன. இதனால் தான்தோன்றித்தனமாக ஒரு நாடு பாஸிஸ் ஆட்சி நோக்கிப் பயணித்தாலும் அது தன் மீதான தண்டனைகளிலிருந்து இலகுவாகத் தப்பித்துக் கொள்கின்றது. இந்தக் குழப்பங்கள் உலகில் கிளர்ச்சிகள், வன்முறைகள், பயங்கரவாதம் உருவாகக் காரணமாக இருக்கின்றன. இவற்றைத் தடுக்கும் கடமையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையும், மனிதஉரிமை அமைப்புக்களும் வெறும் பார்வையாளராக அல்லது சுட்டிக்காட்டும் தரப்பாக மட்டும் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப்பட்டுள்ளன. இப்போக்கு இலங்கை மீதான சர்வதேச தலையீடுகள், செயற்பாடுகள் மூலம் அச்சொட்டாக நிரூபிக்கப்பட்டு விட்டது. அந்த வகையில் அண்மையில் ஜெனீவாவில் இடம்பெற்ற 22 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையுடன் சர்வதேச நாடுகள் மேற்கொண்ட அணுகுமுறை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.
இலங்கையின் இறைமையில் குறிப்பிட்டளவு தாக்கத்தை செலுத்துமளவிற்கு அமெரிக்கா தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்த போதிலும், அவற்றின் உள்ளடக்கம் கவலை தெரிவித்தல் முன்னேற்றம் தேவை, பாராட்டுகின்றோம் என்பதற்காகவே உள்ளது. மனிதஉரிமை கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு முன் சனல் 4 உட்பட சர்வதேச ஊடகங்கள் உலகின் மனச்சாட்சியை உலுக்கும், இலங்கை அரச படைகளின் வக்கிரமான முகத்தை அம்பலப்படுத்தும் புகைப்படங்கள், வீடியோக்காட்சிகள் என்பவற்றை வெளியிட்டு சர்வதேச சுயாதீன விசாரணையொன்றை வலியுறுத்திய போதிலும், நிறைவேற்றப்பட்ட அமெரிக்கப் பிரேரணையில் அவைகுறித்து ஒரு வசனமேனும் குறிப்பிடாமை உலகின் நெகிழ்ச்சித் தன்மையான அரசியல் நகர்வுகளையும் அல்லது அப்பிரேரணையில் இலங்கையின் நட்பு நாடுகளின் செல்வாக்குகளையும் ஆணித்தனமாக நிரூபித்திருக்கின்றன.
சுடர் ஒளி /27, மார்ச் -02, ஏப்ரல் 2013

Page 7
குறிப்பாக அமெரிக்காவால் மனிதஉரிமை கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது நகலில் இது சம்பந்தமான விடயங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அதாவது சர்வதேச மனிதாபிமானச் சட்டம், சர்வதேச மனிதஉரிமை உடன்படிக்கைகளில் கூறப்பட் டுள்ள சட்ட மீறல்கள் தொடர்பாக நம்பகரமான சுயாதீன விசாரணை அவசியம் என வலியுறுத்தப்பட் டதாகத் தெரிவிக்கப்பட்டது. மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையும், சர்வதேச தலையீட்டுடனான நம்பகரமான விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப் படவேண்டும் எனவும், அவ்விசாரணைக் குழுவை சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மனிதஉரிமை அமைப்புக்களும், நிபுணர்களும் கண்காணிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். அதாவது இலங்கையில் இறுதிப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் சம்பந்தமாக சர்வதேச தலையீட்டுடன் சுயாதீன விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற பொருளடக் கத்துடன் குறித்த நிபந்தனை 6ւյ6ՕՄաՕ1&&ւսաւլգՄԵԵ55),
ஆனால், 21 ஆம் திகதி மனிதஉரிமை கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்ட இறுதி நகலில் சுயாதீன விசாரணை என்ற பதம் மாற்றப்பட்டு, நம்பகரமான உள்ளக விசாரணை எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்தோ அவற்றின் உண்மைத் தன்மை, அதன் மீதான சர்வதேச விசாரணை என்பது குறித்தோ பிரேரணையில் எதுவும் தெரிவிக்கப்படாமல் வெறும் உப்புச்சப்பற்ற, எந்தவித நன்மையும் அற்ற உள்ளக ஆய்வு விசாரணையுடன் தங்களுக்குச் சுமத்தப்பட்டிருந்த கடமைகளை முடித்துக் கொண்டுள்ளன. இந்த உலக நாடுகள். அதாவது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சந்தேக நபர்களிடமே நீதிபதி பதவியை
ஒப்படைத்து, நீங்களே விசாரணை நடத்துங்கள் எனக் கூறுவதைப் போல தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களைப் புறந்தள்ளித் தங்களது பூகோள அரசியல் ராஜதந்திர நலன்களை முன்னிலைப் படுத்தும் பணியை அமெரிக்கா, இந்தியா உட்பட்ட நாடுகள் மேற்கொண்டதான சந்தேகம் இன்று மேலெழுந்து நிற்கிறது.
இவ்வாறு உலக நாடுகள் கூறும் உள்ளக விசாரணைப் பொறிமுறை என்பது இதுவரை வழங்கப்படாமலே உள்ளது. குற்றம் உள்ள நெஞ்சுகள் குறுகுறுப்பதைப் போலத் தமது நாட்டுக்குள் சர்வதேச கண்காணிப் பாளர்களோ, விசாரணையாளர்களோ உள்நுழைய அனுமதிக்க முடியாது எனவும் இலங்கை அரசு ஏற்கனவே அடித்துக் கூறிவிட்டது. இதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தாமல் இருக்க கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தல் என்ற பெயரில் இராணுவ உள்ளக ஆய்வுகளை ஏற்கனவே நடாத்தியதாகக் கூறி அது தொடர்பான அறிக்கை களையும் கசிய விட்டிருந்தது.
இந்த ஆய்வு அப்போதய இராணுவப் போர் முனைத் தளபதிகளாக இருந்த பிரிகேடியர் கமால் குணரட்ண உட்பட இராணுவ உயர் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு இராணுவத்தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவிடம் கையளிக்கப்பட்டு, அது பின்னர் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அவ்வறிக்கையின் முடிவு எதிர்பார்க் கப்பட்டதைப் போல, இலங்கை அரச படைகள் எவ்வகையான மீறல்களிலும் ஈடுபடவில்லை எனத் தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் இப்போது அமெரிக்கப் பிரேரணையில் கூறப்பட் டுள்ள உள்ளக விசாரணை ஆய்வின் முடிவும் இதுவாகவே இருக்கும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இந்நிலையில் இவ் உள்ளக ஆய்வு, விசாரணை என்பதன் உள் அர்த்தம் என்ன என்பது தான் புரியாத புதிராக இருக்கின்றது. அதாவது சுயாதீனத் நம்பகரமான விசாரணை என்பதைப் புறம் தள்ளி, உலக வல்லரசுகளின் முண்டுகொடுத்தலுடன் நடத்தப்பட்ட இறுதிப் போரின் மறு தாக்கங்களில் இருந்து இலங்கை
 
 

O7
அரசைப் பாதுகாக்கும் உள்ளக ஆய்வு விசாரணையுடன் உலக நாடுகள் தம் பணியை முடித்துத் தம்மையும்,
என்ற சந்தேகம் எழுகின்றது. அல்லது இந்தியாவின் ராஜதந்திர நெருக்கடி நிலைக்குள் அல்லது மாய வலைக்குள் அமெரிக்கா விழுந்ததா என்றும் எண்ணத் தோன்றுகிறது.
இந்தியா தான் பிரேரணையை வலுவற்றதாக்கவில்லை எனக் கற்பூரம் அடித்து சத்தியம் பண்ணினாலும் வலுவாக இருந்த முதலாவது நகலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இறுதி நகலில் தாக்கல் செய்யப்பட்டதான குற்றச்சாட்டு இந்தியா மேல் முன்வைக் கப்பட்டிருக்கின்றது. அதாவது வலியுறுத்தப்படல் என்ற பதம் மாற்றப்பட்டு முன்னேற்றம் தேவை என சொருகப் பட்டதும், உள்க்கட் டுமானம், போரிற்குப் பின்னரான அபிவிருத்தி என்பவற்றில் முன்னேற்றம் தேவையென இலங்கை அரசு மீதான பாராட்டுக்குறிப்பு இணைக்கப்பட்டதற்கான பின்னணியும் இந்தியாவே எனக் கூறப்படுகின்றது. எனவே, எதிர்பார்க்கப்பட்டதைப் போல இந்தியா இம்முறையும் தமிழர்களை முற்றுமுழுதாக ஏமாற்றியிருக்கிறது.
அத்துடன், கட்டாயத் தலைமறைவுகள், சட்டவிரோத கொலைகள், சித்திரவதைகள் என்பனவும், கருத்துச் சுதந்திரம், சங்கம் அமைக்கும் சுதந்திரம், அமைய முறையில் கூட்டங்களை நடாத்துவதற்கான சுதந்திரம் ஆகியன மறுக்கப்படுதல், மனித உரிமை பாதுகாப்பாளர்கள், பொதுச்சமூக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு
தமிழர்கள் வைத்திருந்த எதிர்பார்ப்பைத் தவிடுபொடியாக்கியுள்ளது.
ஆனாலும், இப்பிரேரணை ராஜதந்திர நலன்களை முன்னிலைப்படுத்தும் நோக்கம் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தாலும், தமிழ்மக்களுக்கு ஒரளவேனும் நம்பிக்கையை ஊட்டியிருக்கிறது வடக்கிலிருந்து படைக்குறைப்பை மேற்கொள்ளல், காணாமல்போனோர் மீதான செயற்பாடுகளை ஆரம்பிததல் போன்ற தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் கூற்றுக்களையும் பிரேரணை உள்ளடக்கியிருக்கிறது. வடமாகாணத் தேர்தலை நடாத்துதல், ஒரு தலைப் பட்சமான தண்டனை, பலாத்காரங்கள், பலவந்தமாகக் காணாமல் போகச் செய்தல் போன்றவற்றில் அக்கறை எடுத்துச் செயற்படும் குழுக்களை இல்லாதொழிக்குமாறும் பிரேரணை வலியுறுத்தியுள்ளது. ஆனாலும், இவற்றை நிவர்த்தி செய்ய 2011 வரையான காலஅவகாசம் தேவை என இலங்கை அரசு கோரினாலும் அவை நீண்டகால அழுத்தங்களை இலங்கை அரசுக்குத் திணிக்கும் என எதிர்பார்க்கலாம்.
மொத்தத்தில் இப்பிரேரணை தண்டிப்பதற்கு ஏற்றதல்ல என வர்ணிக்கப்பட்டாலும், இலங்கை அரசு மீது சர்வதேசரீதியில் அவப்பெயரையும், தனிமைப்படுத்தலையும் மேற்கொண்டுள்ளது என்பது உண்மையாகும். இதை அமைச்சர் பிரிஸ் உட்பட பல அரச தரப்பு
எதிரான மிரட்டல்கள், பழிவாங்கும் நடவடிக்கைகள், நீதிமன்ற சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்குள்ள அச்சுறுத்தல்கள், மதம் அல்லது கோட்பாடு ரீதியிலான பாகுபாடுகள் ஆகியன சம்பந்தமான செய்திகளைக் கவலையுடன் குறித்துக்கொள்ளுமாறு மாத்திரமே பிரேரணை குறிப்பிட்டிருக் கிறது. இவை தொடர்பான அழுத்தங் களை விடுக்குமாறும், இலங்கை அரசை வழிக்குக் கொண்டு வருவதற் கான விசாரணைகளை நடத்துமாறும் பிரேரணை வலியுறுத்தாதது, பிரேரணை யின் உள்நோக்கத்தின் கபடத்தனத்தை வெளிக்காட்டியிருக்கிறது. அதாவது அமெரிக்காவின் முதலாவது நகலில், மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வெளியி லிருந்து வரும் கண்காணிப்பாளர்கள், வல்லுனர்கள் தங்கு தடையின்றி மேற்கொள்ள வேண்டும் என்ற வாக்கிய அமைப்பு முற்றாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏற்கனவே தருஸ்மன் அறிக்கை, ஐ.நாவின் உள்ளகக் குறை பாடுகளை ஆராயும் சாள்ஸ் பெற்றியின் அறிக்கை, மனித உரிமை
se, sopsooTuumtest Tiflisöt sogólássodas est söötu 607 ஜெனிவா கூட்டத் தொடரில் நினைவுகூரப்பட்டது. நவநீதம்பிள்ளையும் "நாங்கள் எங்கு நிற்கிறோம்" என விரக்தியுடன் கூறியிருந்தார். ஆனால், இவற்றைச் சீர்செய்யுமாறு இலங்கை அரசை வற்புறுத்த அமெரிக்க பிரேரணை முன்வராதது அமெரிக்க பிரேரணை மீது
பிரதிநிதிகள் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கின்றனர். அத்துடன் இப்பிரேரணைக்கு லிபியா, இந்தியா, ஆர்ஜென்டீனா, பிரேசில், சிலி, கொஸ்ரோரிக்கா, குவாட்டமாலா, பெரு, ஆஸ்திரியா, ஜேர்மனி, அயர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், சுவிஸர்லாந்து அமெரிக்கா, போலந்து, ருமேனியா ஐவர்கோட், கொரியா, செக்குடியரசு, லியோரினா, மொன்ரின்குரே உட்பட 25 நாடுகள் அங்கீகரித்திருப்பது நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது 2012 ஆம் ஆண்டு கூட்டத் தொடரோடு ஒப்பிடும் போது இரண்டு முக்கிய நாடுகள் இலங்கைக்கு எதிராகக் களமிறங்கியிருப்பதும் உலக மனச்சாட்சி சற்று மாறிவருவதைக் காட்டுகின்றது.
ஆனாலும், அங்கு பாகிஸ்தான் மாலைதீவு உட்பட நாடுகள் செயற்பட்ட விதம் உலகின் மனச்சாட்சி இன்னும் பல தூரங்கள் பயணிக்க வேண்டியதன் கட்டாயத்தை வெளிக்காட்டியிருக்கிறது. எனவே, இந்திய விடுதலைப் போராட்டவாதி ஒருவர் கூறியதைப் போல சுதந்திரமும், நீதியும் யாரும் வலிந்து தருவதில்லை. அதனை இரந்தும், இணக்க அரசியல் பேசியும் அல்லது கேட்டும், பேரம் பேசியும் பெறுவதல்ல. கொள்கை நோக்கிய பயணத்தில் போராட வேண்டும் போராடியே அதனைப் பெற வேண்டும். எனவே தமிழினமும், உணர்வாளர்களும், சர்வதேச பரப்புரைப் போரை இன்னும் தீவிரமாக ஆரம்பிக்க வேண்டும்.

Page 8
O8
"காலை எழுந்ததும் படிப்பு இது தான் நான் படித்தது. ஆனால், இப்போ கொஞ்ச நாளாகக் காலை எழுந்ததும், மனைவியின் "அடுத்த நேரச் சோத்துக்கு என்ன பாடு?" என்ற கேள்விதான். ஒவ்வொரு நாளும் விடியுது, விடியுது எண்ட உடனை Luuluubg5rt söt....
மூன்று பொம்பிளைப் பிள்ளைய ளோடையும், ஒரு பொடியனோடையும் இடம் பெயரேக்கை ஒன்று ரெண்டு நாளில அல்லது ஒன்று ரெண்டு வாரத்தில திரும்பி சொந்த இடத் துக்கு வந்திடுவம். அவ்வளவுக்கும் ஒரு மாதிரிச் சமாளிப்பம் எண்டுதான் வெளிக்கிட்டனாங்கள். அம்மாவுக்கு வருத்தம் கடுமையாகத்தான், அவவை இந்தச் சண்டையுக்குள்ளை, யாழ்ப் பாணக் குடா நாட்டுக்கை வைச்சிருந்து ஒண்டும் செய்ய ஏலாது எண்டு கிளாலியுக்குள்ளால படகேறினம்.
எங்கட தங்கச்சி வட்டக்கச்சியில இருக்கிறா. அவவிட்டைப் போவம் எண்டு, ஒருமாதிரி அங்கை போய்ச் சேர்ந்தம். அங்கை அவை பெரு மளவில வயல் செய்து வீடு முழுக்க நெல்லு. அதோட அந்த முறை சிறு போகமும் விதைக்க வெளிக்கிட் டவை. ஒரே வேலை. நாங்களும் உத்தியோகம் எண்டாலும் இப்போ தைக்கு நிலமை சீராகி சம்பளம் வரப் போறதில்லை. அதுவரை அவை யளுக்கு ஒத்தாசையா இருந்து வயல் வேலையளில உதவுவம் எண்டு உதவ வெளிக்கிட்டம். என்னதான் ரக்டரால வயல் உழுதாலும், வரம்பு மூலையள் மண்வெட்டியால வெட்டிக் கொத்தித் தான் சீர்படுத்த வேணும். Lidgartesis அதுகளை செய்யிறதைப் பார்த்திட்டு "விடுங்கோ மச்சான். நாங்கள் சும்மா இருக்கிறம் தானே. நாங்கள் இதைப் பார்க்கிறம்' எண்டு அவ ரிட்டை மண்வெட்டியை வாங்கிக் கொத்தத் தொடங்கினால். 85}(ک[ எங்கை.? பார்க்க வலு ஈசியாக சிம்பிளாக இருந்தது.கொத்தத் தொடங்கினால். அட அது எவ்வளவு கஸ்டம். பேனா பிடிச்ச கையளுக்கு மண்வெட்டி பிடிக்கக் கொஞ்சம் கஸ்டம் தான். பேனை பிடிக்கிற கைகளுக்கு மண்வெட்டி பிடிக்கிறது எவ்வளவு கஸ்டம் எண்டு தெரிஞ்சிருக்கிறது நல்லதுதானே.
வெய்யில் பிரச்சினை இல்லை. காலைமை வெள்ளண ஆறு, ஆற ரைக்கு வேலை செய்ய வெளிக்கிட் டால், காலைக்கடன், பல்லுத் திட்டி முகம் கழுவி அல்லது குளிக்கிறதெல் லாம், வயலோட அருகில ஒடுற வாய்க் காலிலதான். அப்பிடியே பழங்கஞ்சி அது இது எண்டு வரும். பத்துப் பத்தரை மணிமட்டும் அந்த இந்த வேலையளைப் பார்த்திட்டு, ஒரு நல்ல மரநிழலில ஒதுங்கினால் ஓய்வுதான். பிறகும் பின்னேரம் ஒரு நாலு மணி போல வயலில ஏதும் வேலை இருந் தால் பார்க்கலாம். நெல் கதிர் விடத் தொடங்கினாப் பிறகு, குருவி, கிளி தொல்லை தாங்க ஏலாது. காலமை வெள்ளாப்போடை வயலுக்கு வந்திடு வன், குருவி கலைக்க. இஞ்சாலை கலைக்க அங்காலை வந்திருக்குங் கள். அங்காலை கலைக்க இங் காலை வந்திடுங்கள்.
தங்கச்சியும், மச்சானும் பிரச்சினை யில்லை. பிள்ளையஞக்குப் பிள்ளை யள் தெரியாதே? எப்படியும் தனியத் தனிய இருக்கிறது நல்லது எண்டு ஒரு வீடு பார்க்க வெளிக்கிட்டால், புதுக் குடியிருப்பில, கேப்பாப்புலவு றோட்டில, மஞ்சள் பாலத்துக்கு உள்ளல கொஞ் சம்தள்ளி உடையார்வளவில, நடு வய லுக்கை ஒரு காவல் கொட்டில்ல இடம் கிடைச்சுது. யாழ்ப்பாணம் மாதிரி எல்லா வசதியோடையும் ஒரு வீடு கண்டு பிடிக்க இது என்ன சாதா ரண காலமே?. லட்சக்கணக்காக வந்த ஆட்களுக்கு வீடு கண்டு பிடிக் கிறதெண்டால்..? மனங்கொண்டதே மாளிகை எண்டு, மகனுக்கும் மகள் மாருக்கும் அந்த இடம் நல்லாப் பிடிச்சுப் போயிற்று. சன சஞ்சாரம் இல்லாத
இடம். கொண்டு வந்த ஒண்டு இரண்டு உடுப்புக்களையும், அருகில ஒடுற ஆளமற்ற ஆற்றில தோய்ச்சு அலம்பிக் காயவிட்டுப் போடலாம்.பனம் பழ சீசனுக்கு ஒண்டு ரெண்டு யானை வருமாம். மற்றும்படி பிரச்சினை இல்லை. பகல் வேளை சில நேரம் தூரத்தில காட்டுப் பன்றி விழுந்தடிச்சு ஒடும். இரவில ரோச் அடிச்சால் முயல் கண் கொடுக்கும்.
மகனுக்கு இன்னும் திறில் எண்ட திறில் மரங்களுக்கு மயில் வாறதும், உடும்பைத் துரத்திப் பிடிக்கிறதும், மயில் பற்றையளில முட்டையிட்டு விட்டுப் பகலில எங்கேனும் திரிந்து விட்டு இரவு அந்த முட்டை இட்ட இடத்துக்கு வந்து அடை காக்கிறதும், ஒருநாள் அதனை வலை வீசிப் பிடிச்சு, அந்த முட்டையளையும் எடுத்துக் கோழி முட்டையளோடை அடைக்கு வைச் சதும், ஒரே திறில் தான்.
'நடுக் காட்டுக்கை கொண்டு வந்து விட்டாச்சு. கொண்டு வந்த அரிசியும் முடிஞ்சுட்டுது. உங்கடை தங்கச்சி யிட்டை அங்கை வட்டக்கச்சிக்குப் போய் ஒரு அரை மூட்டை நெல்லு வாங்கிக்
கொண்டு வாருங்கோவன்' என்று தொடங்கினா. காலைத் திருப்பள்ளி யெழுச்சி இதுவாகவே போயிற்று பழங் கிடையன் சயிக்கிளையும் எடுத்துக் கொண்டு காலமைச் சாப்பாடும் சாப் பிடாமல், வெய்யிலுக்கு முன்னம் வெளிக் கிட்டாச்சு உப்பிடியே புதுக்குடியிருப்புப் போய் விசுவமடு, தருமபுரம் எல்லாம் கழிஞ்சு வட்டக்கச்சி போக வேணும். ஆனால், உதில. பக்கத்தில எண்டது போல வந்திட்டுது. முந்தியெண்டால் ஒரு மோட்டார் சயிக்கிள் அல்லது பஸ் இல்லாமல் இவ்வளவு தூரத்தை நினைச்சுக் கூடப் பார்க்கிறதில்லை. இப்போ. என்ர பிள்ளையன் எல்லாத் திலயும் நல்ல திருத்தம். புழுங்கல் அரிசிச் சோறுதான் வேணுமெண்டு நிக்காதுகள். நெல்லைக் குற்றி அரிசி யாக்கிச் சோறாக்கினால், இரசிச்சுச் சாப்பிடப் பழகிவிட்டீனம், புளி ஆணம் மட்டும் காணும். தேங்காய்ப்பால் விட்ட மீன் குழம்பு, சொதி அது இது ஒண்டும்
சாப்பிட்டுட்டுப் போகப் பழகிவிட்டுதுகள். அது கொஞ்சம் ஆறுதல்.
சம்பளம் தந்தால் இந்தச் சயிக்கிளை ஒருக்கால் கழுவிப் பூட்ட வேணும். என்று மனதுக்குள்ள நினைப்பு. ஒவ் வொரு முறையும் தூர இடத்துக்கு சயிக்கிள் உழக்கேக்கை அந்த யோசினை வரும். ஆனால், சம்பளம் வந்த உட்னை அந்த யோசின்ை வராது.
தேத்தண்ணி குடிச்சிட்டு வந்திருக் கலாம் ஆனால், தங்கச்சியார் வீட்டை போறவர் அங்கை நாலைஞ்சு பசு மாடு
 
 

நிக்குது. பசுப் பால் குடிக்கட்டும் எண்டு மனுசி காலமை தேத்தண்ணி தராமல் விட்டிருக்கும் எண்ட நினைப் போட சயிக்கிள் உழக்கல். என்ன இருந்தாலும் இந்த முறைச் சம்பளத் தோட சயிக்கிளை ஒருக்கால் கழுவிப் பூட்டினால் தான் உடம்புக்கு நோ இல்லாமல் சயிக்கிள் ஓடலாம் என்ற நினைப்பு எட்டிப் பார்த்தது.
ஒருமாதிரித் தங்கச்சி வீடு வந்திட்டுது. களைப்பு எண்டா களைப்பு. சுத்தி மாறிப் பார்த்தன், நாங்கள் அங்கை யிருந்து போக வேறை யாரோவோ. மச்சானின்ர சொந்தக் காரர் போல கிடக்குது. இடம்பெயர்ந்து வந்து, அவையளோடைதான் தங்கல். ஒரு பாய் விரிச்சுக் கிடந்தது. மெல்ல மாய் கொஞ்ச நேரம் சரிவமெண்டு பார்க்க மருமகள் ஓடி வந்தாள். மளமளவெண்டு பாயைச் சுற்றி, உள்ளுக்கை கொண்டு போய்ப் பக்குவமாய் வைச்சுது. வீட்டுச் சாமான் ஒண்டிலயும் கவனமில்லாத பிள்ளை. இப்ப தற்செயலா அதில Lomuof LO25966ưTOU6ö76), 6u6), Ljä(96u
தப் 9ெ9
மாகக் கொண்டு போய் உள்ளுக்கை வைச்சிட்டு வந்துதான் மற்ற வேலை. காலமை பல்லு விளக்கி, வாய் கொட் பளிச்சு, முகம் கழுவி ஒழுங்காக வெளிக் கிடாதது, ஏதோ வாய் கைக்கிற மாதிரி இருந்தது. "அம்மா, அப்பா வயலுக்குப் போய்விட்டினம். நானும் கோயிலுக்கு வெளிக்கிட் டுட்டன்." என்றவாறு வீட்டுக் கதவை அடிச்சுச் சாத்திப் போட்டுப் புறப்பட்டாள் மருமகள் கொஞ்சம் முகம் வேர்க்கிற மாதிரிக் கிடந்திச்சு இப்பத்தை வெய்யிலும் அப்பிடித்தானை. கை லேஞ்சியாலை முகத்தைத் துடைச்சுக் Gaststrolst.
கிளி குருவி கலைச்சு, விளைஞ்ச பயிர் வீடு வந்து சேருறது சந்தோஷமாக இருந் தது. வயலில அவை நிண்டு கொண்டு முதலாவது ரக்டர் லோட் நெல்லு வீடு வந்து சேர, அதிலேயே தங்கச்சியும், மச் சானும் வந்து சேர்ந்தனர்.
விடிய வெள்ளாப்போடை சூடடிக்கத் தொடங்கினவை போல. ரெண்டு பேற்றை கண்ணும் வீங்காத குறை பாவம் வயல் செய்யிறதெண்டால் சும் மாவே? பிள்ளையன், மனுசியைப் பற்றிக் கேட்பீனம் எண்டு பார்த்தன். 'ம்க்ம்'
தண்ணி, வெந்நி குடிச்சதோ எண்டு கேப்பினம் எண்டு பார்த்தன். 'ம்க்ம்' அவை தங்கடை அலுவல் கொஞ்சம் நேரத்துக்கு நெல்லு வாங்கிக் கொண்டு போனால் தான் பிள்ளயைன் ஏதும் கஞ்சி குடிக்குங்கள். இப்பிடிக் களைச்சு விழுந்து வாறதுகளிட்டை என்னத்தைக் கேட்கிறது? பன்னிரண்டு மணியாகுது.
Aృతూ
ஒரு விசாரிப்புமில்லை. மனதுக்கு ஒரு மாதிரி இருந்துது. மேலும் ஒரு மணித்தியாலம் இருந்து
பார்த்தன். அவை தங்கடை அலுவல் போட்டு வாறன் பிள்ளை. கிளிநொச்சி ஒப்பிசுக்குச் சம்பளம் அனுப்புறம்
அனுப்பப்படவில்லையாம் இனி ஐ.சி.ஆர்.சி. வாகனம் வாற நேரம் தான் கடிதங்கள் வருமாம். ஈழநாதம் பேப் பரைப் பார்த்திட்டு அதுக்குப் பிறகு. வரட்டாம். அங்கை பிள்ளையன் என்ன பாடோ தெரியாது" என்று கூறிக் கொண்டே புறப்பட ஆயத்தமானேன். வெளிக்கிடேக்கை ஒரு அரை மூட்டை நெல்லைக் கட்டிக் கொண்டு போங்கோ என்று சொல்லுங்கள் என்ற ஒரு எதிர் பார்ப்போடை, கொஞ்சம் மெல்லமா சயிக்கிளுக்கிக் கிட்டப் போனன் முன் சில்லு, பின் சில்லை அமத்திப் பார்த் தன். "இந்த முறை சம்பளம் வந்தால், சம்பளம் வந்தால் இந்தச் சயிக்கிளை ஒருக்கால் கழுவிப் பூட்ட வேணும்' எண்டு கொஞ்சம் சத்தமாகவே சொல்லிக் கொண்டு சயிக்கிளைப் படலையடிக்கு உருட்ட வெளிக்கிட்டன். பின்னால தங்கச்சி கூப்பிடுறது போல இருந்தது. திரும்பிப் பார்த்தன். அப்பிடி ஒண்டும் இல்லை.
சயிக்கிள்ள ஏறி இருந்து உழக்க ஆரம்பிச்சன். பரவாயில்லை ஒடுது. சயிக்கிள ஒருக்கால் கழுவிப் பூட்ட வேணும் எண்ட சிந்தனை வரயில்லை. பிள்ளையஞக்கு மனுசிக்கு என்னத்தைச் சொல்லுறது எண்டதுதான் யோசினை.
தருமபுரம், விசுவமடு, சுதந்திரபுரம், வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு என்ன மாதிரி உழக்கி வந்து சேர்ந்தனெண்டு தெரியேல்லை.இனி ஒட்டுசுட்டான் றோட்டால திரும்பி வற்றாப்பளை றோட் டால நானிருக்கிற உடையார்வளவுக் குப் போக வேணும்,
மஞ்சள்ப் பாலத்துக்கு அருகில ஒரு சின்னக் கல்லுவைச்ச கோயில். அறு வடை நேரம் அதில ஆராவது பொங்கல் பொங்குறவை. இண்டைக்கும் ஆரும் பொங்கினால் எப்பிடியிருக்கும். ஒருத் தரும் பொங்கயில்லை. அந்தக் கோயி லோடை நிண்ட பெரிய இலந்தை மரம் சிலுத்துக் காய்த்திருந்தது. பழம் நிறை யக் கீழே கொட்டிக் கிடந்தன. சும்மா ஒன்றை எடுத்துக் கடித்துப் பார்த்தேன்
.ஆ. என்ன ருசி. நல்ல சதைப் பிடிப்பான பழம். இருந்த தண்ணிர்த் தாகத்திற்கும், பசிக்கும். ச்சா. நல்லாத் தானிருந்தது. கீழ கிடந்த பழங்கள் ஒன்றும் விடாமல், கை லேஞ்சியில அள்ளிப் போட்டன். அப்பிடியே ஒரு சுற்றுச் சுற்றிக் கட்டிப் பக்குவமாக எடுத் துக் கொண்டு, பக்கத்து வரம்பால இறங்கி நாங்களிருக்கிற காணிக்குப் ΟΕ μπουτεύτ.
அந்த வெய்யிலுக்கை மகன் காட்டுக் கத்தியால ஒரு சின்ன மரத்தைத் தறிச் சுக்கொண்டு நின்றான். "என்ன தம்பி.
போனேன். என்ர குரல் கேட்டு மனுசி எட்டிப் பார்த்துது. "பெடியன் காட்டுக் கத்தியோடை விளையாடிக் கொண்டு நிக்கிறான். நீர் உங்கை என்ன அலுவல் பார்க்கிறீர்?" உரத்துச் சத்தம் போட்டன் சயிக்கிள்பின்கரியரில ஏதாவது இருக்கிறதா எண்டு எட்டிப் பார்த்த மனுசியின்ர முகத்தில, கரியரில ஒன்றும் சுமை
"அது முள்ளு மரம்.பெரிசா வளர்ந் தால் இடைஞ்சல். அதுதான் நான் தான் அதை வெட்டச் சொன்னனான். பெரிசா சத்தம் போடுறியள்" என்றவாறு
கத்தியைப் பக்குவமாக வாங்கி ஒரு கரையில் வைத்தவாறே. தம்பி நீ தறிக்கிற இது இலந்தை மரம். பெரிசா வளர்ந்தால் பலன் தரும். மனுசரை நம்புறதை விட இதை நம்பலாம்.
இலந்தைப் பழம், பிள்ளைக்கு அப்பா கொண்டு வந்தது. சாப்பிட்டுப் பார் எப்பிடி இருக்குது எண்டு." பிள் ளையின் கைகளில் முழு இலந்தைப் பழத்தையும் கொடுத்துவிட்டு, அந்தக் கை லேஞ்சியால் வேர்த்திருந்த எனது முகத்தைத் துடைத்துக் கொண்டேன்.
சுடர் ஒளி / 27, மார்ச் -02, ஏப்ரல் 2013

Page 9
ne நெற்றியிலே சாந்துப். , ,[1] ہے “۔ եւյց崖あ ਗ੭ 2 பொட்குப் பார்த்தேன் ܂ܗ .
பிஞ்சு விரல்களின் தே fTග35ފޫޒް Izazorbjø67 filosò uDlomonørvazz72Ū
_ே எழுநூற்று அறுபத்து X. جستار =>s¬ܓܠ Λογγωδώ αναό, βραβγ
ܢܛܪ Uéřoder U/70/70). தாவணியில் கண்டேன் ޝައ}<
' ~
பூச்சை இரசித்தேன் உன் புன்னகையால் /ബ് ബ_uിര பொன் நகையை மறந்தேன் கையிைே உன்னைப் போன்ற
திண்டப்படாதவளாக. எழில்மிகு குடையை கண்டேன் தினம் தினம் நண்பியோரு கதைக்கும் போது
செந்தமிழ் பேச்சை இரசித்தே உன் கையிலிருந்த புத்தகத்தி
αψαδή «θηρεασοι μόλώ βο αδν விவித்து வாழ்ந்தவள் முகவரியைத் தேடினேன்.
மயித்து
தினம் தினம்
---sssܪ̈ܗ@
மிண்டுவிக VfD ଗ0) வாழ்வால் 3ýO\O:b G) மிகபியின்றி குவிக்கிறாள்
கடல்பாதி கானகம் பாதி
6) Intifujin Bircussi sass. Da Wo.) ---
Р п06әIѣф6її Susie Ossi கி |f шорфПb முகிழ்த்த காதலையம்
f8ബg| ബി un
680 II,III b60)6II, 6lbII60)60ăi,
GODSDO ---- 6ѣюflu iі дніішрдыfl6їкры)
assomoiosos = ori afflebiñi G8IIIbíī) 696õr6ODII
வயிறு வளர்க்கும் 6762D6D G3 If
asosyon விநியில் அலைந்திட - என் குயரம் மைக்கும் bйl:5ѣtдыї ә 165пппу60ю60! И
Gear, i solas is iris soir is is idé-Sior siad
Jssissin Jan Häss5H16). 65 ssion Cous us -52 6II கொண்டதே கோலம்
கான வாழ்ந்தவள்
6osssàspps---
செல்லகள் கண்டு
விவித்தள்ை
som musiksu Russissiopsis
nso apon Cas nu ä
செய்தள்ை.
---ܠܐܘܪ̈ܗ6ss
புனர் முகாமில்
பொல்லா(கு) காமுகர்
களுக்கிடையில் ßG3uI GYar 6unrg26566
a sós utas Sassos 6η ΙΙηrti για τηrΦΥ போதும்
த் sh உன்னை வெறுக்கவே கற்களில் பார் அபித்து மனம் இன்றி இன்னேற
anobassoos asso leo 6һgабrлоѓъ காத்திருப்பே assus assoBot sno (9 இ காய் நகர்த்துகிறாள் ق۔ 區
T.6899uuluntes oesör Cas ಙ್ ۵٬۸۷ ورو
சுடர் ஒளி /27, மார்ச் -02, ஏப்ரல் 2013
 
 
 
 

இறங்கிய போது மழைத்துளிகள் விழுவதைக்கண்டேன் வானத்து நிவைா இறங்கி வந்துவிட்டது என என் உன்னத்திடம் கேள்வியும்
Ø øst:cáž6 67a25rrazzów (23 løöz.
விதைகளில் தான் நாளைய விருபிரங்கள் விழித்திருக்கின்றன. புதையுண்டு போகாமலு சிதை கொன்று போகாமலும்
பூதவுடலாகாமலும் பூக்களைக் காத்துக்
கொள்ளுங்கள்
பரமேஸ்வரா சந்தியில் நீ
ಸ್ಥಿž *、
வரவிரவாழ்க்கைச்
சுமைகளின் தாக்கம் பார்க்கச் சகிக்கவில்லை பாமர மக்கள் முகவாட்டம்
தேங்காய் விலை இன்று ஓங்கி ஒலிக்கின்றது சில்லறைப் பொருள்கள் விலை எல்லை மீறிப் பாய்கிறது.
பயணக் கூலியிலும் படிதாண்டக் கூடுமென குருகுடுப்பக் காரனைப் போல் குடிமக்கள் புலம்புகின்றனர்!
திருதிப் பென்றொரு நாள் செய்தி சொல்லும் ஊடகங்கள் பயணக் கட்டணமும் உயர்ந்துள்ளது என பறைசாற்றினாலும் ஆச்சரியமல்ல
தவிக்குயிலன்
డోరాలియోupWr6 -ంO
gg ബ9 രാജ
mpfä535ain G&alašo Ti காதல் சொல்ல
Espasmussi (366 LT Li உன் முகவரிக்கே ജ്ജ്വtiി ഞഖ%Eര என் இதயத்தை முழந்தால் உன் காதலை எழுதிவிடு என் இதயம் வரும் வரை நீ சென்ற காலழத் தளத்தில்
15 NGO ani ng 5 AD சுவாசங்கள் தொடரும்.

Page 10
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் இன்று புதிய சாதனை நிகழ்த்துகிற எண்ணம், உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நண்பரிடம் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறந்து வாழ்க்கைத்தரம் உயரும். உபரி பணவருமானம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி மிருகசீரிடம் 12 ஆம் பாதங்கள் குடும்பத்திற்குத் தேவையான பணவரவை ஆர்வமுடன் சம்பாதித்திடுவீர்கள். உறவினர்களின் கூடுதல் அன்பு, பாசம் கிடைத்து மனதில் மகிழ்ச்சி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் சார்ந்த வகையில் அதிக மூலதனத்துடன் அபிவிருத்தி பணிபுரிவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டு, வெகுமதி கிடைக்கும். மாணவர்கள், அக்கறையுடன் படித்து அதிக தேர்ச்சி பெறுவர்.
மிருகசீரிடம் 34 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள் > - இதனால் செயல்களில் நிதானமும், பணச்செலவில் சிக்கனமும்
பின்பற்றுவது அவசியமாகும். சகோதரர்களின் எண்ணத்திற்கு மாறு பட்ட வகையில் பேசவேண்டாம். இல்லறத்துணை சகிப்புத் தன்மை سمیر)؟--سم
யுடன் நடந்து கொள்வர். குடும்பப் பெண்கள், அத்தியாவசிய செலவுக்கு மட்டும் முக்கியத்துவம் தருவர்.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் உங்கள் நலம் விரும்புவோரின் சமயோசிதமான ஆலோசனை கிடைத்து புதிய செயல்திட்டம் உருவாக்குவீர்கள். முயற்சியும், உழைப்பும் முழு அளவில் நன்மை பெற்றுத்தரும் தொழில் சார்ந்த வகையில் விற்பனை அதிகரித்து லாபவிகிதம் கூடும். குடும்பப் பெண்கள், கணவரின் அன்பு, சீரான பணவசதி கிடைத்து, சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாணவர்கள், தகுந்த பயிற்சியினால் சராசரி தேர்ச்சி விகிதம் பெறுவர்.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் உங்கள் வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்த அக்கறையுடன் பணிபுரிவீர்கள். புதிய வாய்ப்புக்கள் கிடைத்து, மனதுக்கு உத்வேகம் தரும் தொழில் சார்ந்த வகையில் அளவான மூலதனம், கூடுதல் உழைப்பு என்கிற நடைமுறையைப் பின்பற்றுவீர்கள். குடும்ப பெண்கள், சிக்கன பணச்செலவில் வாழ்வு நடத்துவர்.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம் 12 ம் பாதங்கள் நண்பர் உறவினர்களிடம் சூழ்நிலை உணர்ந்து பேசுவதால் மட்டுமே, அவப்பெயர் வராமல் தவிர்க்கலாம். பணத்தேவை சரி செய்ய அதிக உழைப்பும், அலைச்சல் மிகுந்த பயணமும் தேவைப்படும். தொழில் வியாபாரத்தில் குறுக்கிடுகிற சிரமம் சரி செய்வதால் உற்பத்தி, விற்பனை சீராகும். பணியாளர் கூடுதல் பயிற்சி மேற்கொள்வர்.
சித்திரை 3,4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள் எதிரியினால் இருந்த தொல்லை வெகுவாகக் குறைந்துவிடும். இல்லறத் துணையின் அதிருப்தி எண்ணத்தை மாற்ற அன்பு, பாசத்துடன் இஷ்ட தெய்வ வழிபாட்டு இடங்களுக்கு அழைத்துச் செல்வீர்கள். பெண்கள் கணவரின் சம்மதமின்றி பணம் கடன் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள் புதியவர்களை நண்பராக ஏற்பதில் அணுகுமுறை நல்லது.
விசாகம் 4 ஆம் பாதம், அணுவும் Gastado உடன்பிறந்தவர்களுக்கு, தேவையான உதவி புரிவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உருவாகும். இல்லறத்துணையின் பாசம் நிறைந்த பேச்சு, மனதை இலகுவாக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் உழைப்பினால், தாராள பணவரவு பெறுவீர்கள். மாணவர்கள், பயிற்சிமுறை பின்பற்றி எதிர்பார்த்த தேர்ச்சி விகிதம் பெறுவர்.
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் உங்களை அவமதித்து செயல்பட்டவர்களுக்கு உணர்த்தும் வகையில் உழைப்பினால் மேன்மை அடைவீர்கள். அதிகாரிகள் நிர்வாகத்தின் உத்தரவுகளை நிறைவேற்றுவதில் அதிக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். குடும்ப பெண்கள் கணவரின் கருத்துக்களை மதித்து நல்வாழ்வு நடத்துவர். மாணவர்கள், சகமாணவர்களின் உதவியினால் படிப்பில் முன்னேற்றம் பெறுவர்.
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 12 ஆம் பாதங்கள்
பூர்வ சொத்தில் கிடைக்கிற பணவரவு கூடும். புதிய வாகனம் வாங்க நல்யோகம் உண்டு. இல்லறத்துணையின் கூடுதல் அன்பு மனம் நெகிழ வைக்கும். வியாபாரத்தில் சில மாற்றம் பின்பற்றி உற்பத்தி விற்பனையின் அளவை அதிகரிப்பீர்கள். மாணவர்கள் ஞாபகத்திறன் வளர்ந்து திட்டமிட்ட தேர்ச்சி விகிதம் பெறுவர்.
அவிட்டம் 34 ஆம் பாதங்கள், சதயம் 1,2,3 ஆம் பாதங்கள் உங்கள் நலனில் அக்கறை உள்ளவரிடம், ஆலோசனை கேட்டு செயல்படுவதால் நன்மை பெறலாம். பணியாளர்கள், பொறுப் புணர்வுடன் செயல்படுவதால், நிர்வாகத்தின் கண்டிப்பைத் தவிர்க்கலாம். மாணவர்கள், படிப்பில் நல்ல தேர்ச்சி பெற்று பெற்றோரிடம் பரிசுப் பொருள் பெற விரும்புவர்.
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி ரேவதி தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். இயந்திர தொழிற்சாலைப் பணியாளர் பாதுகாப்பு நண்ட்முறையை அதிக கவனத்துடன் பின்பற்ற வேண்டும். பெண்கள் தங்கநகை இரவல் கொடுக்கவோ, Gunna. GBean (BenegotLTLb. மாணவர்கள், கடின முயற்சியால் மட்டுமே தேர்ச்சி விகிதம் சீராகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துன்பம் தருபவனுக்கு
பத்தில் ஆன்மிகக்
| სინა, ფაცეტნის რწT ფაც
கண்ட மற்ற பக்தர்கள்
தாக்கத் துவங்கினர். அதைக் கண்ட துறவி அவனை அடிக்க
நன்மை செய்வது.
20চ ষ্টেভT6360 u০6ািঠা
சொற்பொழிவாற்றிக்
கொண்டிருந்த துறவி யின் பேச்சுப் பிடிக்கா
ടഞ്ഞ ഭൂഖ്സ്ഥg 536:Tsar, gé; 56ù துறவியின் தலையில் LLOSë smussos ஏற்படுத்தியது துறவி பின் துன்பத்தைக்
எழுந்து ஓடி அந்த இளைஞனைப் பிடித்துத்
வேண்டாம் எனவும், அவனைத் தன்னிடம் அழைத்து வருமாறும் சைகை செய்தார்
அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள் இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள் பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே துறவி அருகில் வைக்கப்பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினார், அவன் பயத்துடன் தயங்கினான் அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி. என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள் அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்துக் Grajibleাতা”:
மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான் எனக்குத் துன்பம் செய்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டாமா? என்றார் துறவி துறவி கூறியதைக் கேட்டவுடன்
அவர் பாதங்களில் தடால் என்று விழுந்து அழுதான் அந்த இளைஞன்
நம்பாதே, <9憎列函T6T Up莎6DUTLD.” مصر
r
அரசியலில் முதல் பாடம்
அரசியல்வாதியின்
மகன் அப்பாவிடம் போய், | " |''LIT ഈ_5ഞണ്
மாதிரியே நானும் அரசிய லில் சேர வேண்டும் தலைவராக வேண்டும் என்று ஆசைப்படு கிறேன், அரசியல் பாடம் சொல்லித்தாருங்கள் என்றான்.
அவரும் சரி என்றுவிட்டு, ஒரு பெரிய ஏணியை எடுத்துக் கொண்டு வந்து சுவரில் சாத்தினார்.
"மகனே! இந்த ஏணியில் ஏறிப்போய் அந்தப் பரண் மேலே இருக்கும் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வா" என்றார்.
'ஏணி உயரமாக இருக்கிறதே பயமாக இருக்கு" என்றான் மகன்
"பயப்படாதே. நான் பிடித்துக் கொள்கிறேன்' என்றார் அப்பா,
மகன் ஏணியில் ஏறினான். உச்சிக்குப் போனதும் அப்பா பிடியை விட, ஏணி சரிந்து மகன் கீழே விழுந்தான்.
இடுப்பைப் பிடித்துக் கொண்டெழுந்து என்னப்பா இப்படிக் கையை விட்டிட்டீங்களே' என்று கத்தினான்.
அப்பா நிதானமாகச் சொன்னார் 'மகனே இதுதான் அரசியலில் முதல் பாடம்" என்றார்.
"இதில் என்ன பாடம் இருக்கிறது?" என்று கேட்டான் மகன். அப்பா சொன்னார், 'பெற்ற அப்பனாக இருந்தாலும்
ahLsú parf || 27, DITñij - O2, 6JúJaio 2013

Page 11
அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலம் இயற்கை ജൂ|pg ബ്ഥ, പൂട്ട ബൺിsഞൺu്, ബിജ്ഞ ഡേ மக்கள் வாழும் குடியிருப்புக்களையும், அத்துடன் ஆங்காங்கே சிறியளவிலான காட்டுப் பகுதிகளை பும் தன்னகத்தே கொண்டு இயற்கை எழில் கொஞ்சிக் குலாவும் மாநிலமாக விளங்கியது.
கன்சாஸ் நகர மையத்திலிருந்து சில மைல்கள் தொலைவில் அமைந்திருந்தது. யோர்க்ஷையர் எனும் மற்றுமொரு நகரம், இந் நகரத்தில் தான் அமெரிக்க விமானப்படையில் பணிபுரிந்த மைக்கேல் என்பவருக்கு மகனாகப் பிறந்தார் ஜோண்வெயின் தாயாரின் பெயர் வின்னி காலப்போக்கில் ஜோண் வெயினுக்கு இரட்டைப் பிறவிகளான இரண்டு தம்பிமார்கள் பிறந்து வளர்ந்தனர்.
கல்வி பயின்று வந்த ஜோண்வெயின் குடும்பத் தில் நிலவிய வருமானக் கஷ்டங்களின் காரணமாக கல்வி பயில்வதில் இருந்து விலகி அவரது 19ஆவது வயதில் அமெரிக்க விமானப்படையில் ബ്
நல்ல உடற்கட்டும், துணிச்சலையும் கொண்டவ ான ஜோண்வெயின் 6 வருடங்களாக விமானப் படையில் ஆற்றிய சேவையிலிருந்து விலகிக் காவல்துறையில் இணைந்து கொண்டார். இக்கால கட்டத்தில் சில்வியா எனும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
இச்சமயத்தில் அவரது தந்தையரான மைக்கேல் நோய்வாய்ப்பட்டுக் காலமானார். தாயார் வின்னி தனது இரண்டு மகன்களுடன் அவர்களை விட்டுப் பிரிந்து சென்று சிறிது தொலைவில் இருந்த விடொன்றில் குடியேறினார்.
அடுத்த ஏழு வருடங்களில் ஜோண்வெயினின் சிறந்த சேவையின் நிமித்தம் அவரை அதிஷ்டம் நாடிவந்தது. அவர் கன்லாஸ் மாநிலத்தில் காவல் துறைப் பொறுப்பதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார். அதே சமயம் இவருடன் பால்ய வயதில் பயின்ற பீட்டர் எனும் அவரது சக அயலவரும் ஜோனுக்கு அடுத்த நிலை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்
ஜோண்வெயின் பொதுச்சேவைகள் மற்றும் மத சேவைகளிலும் ஆர்வமுள்ளவராகச் செயற்பட்டமை பால் அம்மாநிலத்தின் சாரணர் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டதுடன் மட்டுமல்லாது யோக்ஷையர் நகரின் கிறிஸ்தவ தேவாலயத்தின் பரிபாலன சபையின் தலைமைப் பதவியையும் வகித்து வந்தார்
அவர் விமானப்படையில் இருந்து விலகி, காவல்துறையில் இணைந்த காலப்பகுதியில் இருந்து தொடர்ச்சியாகப் பல கொலைச் சம்பவங் கள் நிகழ்ந்தன. ஆனால், அக்கொலைச் சம்பவங் கள் தொடர்பில் எவருமே கைது செய்யப்படாமலும் போய்விட்டது. அதனால் மாநிலத்திலும், அதன் சுற்றாடலிலும் உள்ள மக்கள் அனைவரும் ஓர் சொல்ல முடியாத பிதியுணர்வுடனேயே வாழ்ந்தனர். வெளியூரிலே இருந்து வரும் சகலரையும் அச்சத் தோடும் சந்தேகத்தோடும் நோக்கினர்
றொபேட்டிக்கின் குடும்பம் கொடுரமாகக் கொலை செய்யப்பட்டதிலிருந்தே இம்மர்மக் கொலைகாரனின் திடுக்கிடவைக்கும் அட்டுழியங் கள் ஆரம்பமாகின.
40 வயது மட்டுமே நிரம்பிய றொபேட்டியுக் அமெரிக்க விமானப்படையில் 20 வருடங்கள் சேவையாற்றிய பின்னர் தனது மனைவியான 36வயதான பூலி மற்றும் ஐந்து பிள்ளைகளுடன் யோர்க்ஷையர் நகரிற்கு அடுத்துள்ள ஊரில் இருந்த பண்ணை வீடொன்றில் குடியேறினார்.
றொபேட்டிபுக் குடியேறிய பண்ணை விடு சற்று ஒதுக்குப்புறமாகவே தன்னடக்கமான வகையில் கோதுமை வயல்களினால் சூழப்பட்ட இடத்தில் அமைந்திருந்தது மிகவும் அமைதியானதும் எவரின் தொந்தரவுமில்லாத சுற்றாடலிலும் இருந்தது.
மாரிகாலக் குளிர் நிறைந்த ஒர் அதிகாலைப் பொழுதில் றொபேட் குடும்பத்தினர் தங்கள் ഖT9 സെബസ്ത്രധിന്റെ കTഞയെ யுணவைத் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தனர். அவரின் ஐந்து பிள்ளைகளில் இருவர் சற்றுத் தொலைவில் உள்ள பாடசாலைக்குச் செல்வதால்
அவர்கள் நேரத்துடனேயே சென்றுவிட்டனர்.
எவரின் கவனத்தைய Claъпвоєoaьту6й о6ш65 . எதற்கும் முன்னெச்சரிக் ഖu]&ഞണ് ഖബി (; பின்னர் தெரியவந்தது. 2 காரன் றொபேட் அவரது அவர்களது 875 வயது 36іпеonєпаъвоєпшbвы цg அவர்களை ஒவ்வொரு பிளாஸ்ரிக் வயரினால் கு ഖഞൺ ിൗക9 கொலை செய்துள்ளான். പ്രTൺീഡൺ fിധിയെ ഞ1 ജൂൺ அவன் மேற்கொண்டிருச்
ഡിന്റെ 9 ബ
பிதுங்கிய நிலையில் கிட
ബട്ട சென்றிருந்த இரண்டு பி ഥിട്ടിunഖൺഡിങ് ബ வந்ததும் விட்டில் நடந்தே கண்டு திகைத்துவிட்டன வருக்குத் தெரியவந்தது. அச்சத்தில் உறைந்து ே
மர்ம
இக்குடும்பத்திற்கு ே கர்த்தாவைக் கண்டறியப்
&ഞൺull) ബന് பலியானவர்களின் குடும் திருந்தவர்களிடம் விசார ിക്ഞയെ ബ கிடைக்காதமையால் மே களைத் தொடரவோ, கெ கண்டு கொள்ளவோ இ பதிகாரியான ஜோண்வெ துணைநிலை அதிகாரிய அயராத விடாமுயற்சியுட கொலைகளின் மர்மத்தை கண்டறிவதில் ஈடுபட்டன uso pub lusoGSuo G ബിsoഞ്ഞ15ഞൺ (്ഥനം. Lusate assess.
காலப்போக்கில் அது (BLTTLLLG 6__g Cup கடந்து விட்ட நிலையில்
u6866 σι οι εμη, σετ ος είπε οποίο தொடங்கின. கொலைகா காட்டத் தொடங்கினான்.
9ഥ ഗ്രഞൗ ബ களைக் கொண்ட ஒரு கு
 

11
விட்டை விட்டுப் புறப்பட்டுச்
|ം ബ டினுள் உட்புகுந்துள்ளான். ബ
உட்புகுந்தான் என்பதும் டட்பிரவேசித்த கொலை மனைவி பூலி மற்றும் ഞണuഞLu പ്രബ வைத்து விட்டு பராகப்
ரல் றுக நெரித்துக் | 9,6OTT6yo, 66U Bgub புறுத்தல் எதனையும் ബ யே அவற்றின் விழிகள்
ിബ sin aosta (ei - is toe,
' (ബ ნიშნა კენედი, სინი
നിബ リ。●。cm cm○」。
அப்பகுதி முழுவதுமே ബ
அவலத்தின் JO சகல விதமான முயற்சி தரப்பினர் மேற்கொண்டனர்
பத்துடன் தொடர்பு வைத் ഞ്ഞ (ബി , தில் தடயங்கள் எதுவுமே ബിബ
neoovum Stilsou oleo u men.
usung, ծարանինը), Թաnայն
யினும் அவரது ான பீட்டரும் இணைந்து
Ինտchջջրի գիլգաուգ втобот воли второв
Ο οδίδευ Οιρεύει) εί η θείο |ნიცეს Guცტს ისე ხნი ჰყაკemიმნს ബ്, ഗ്രബട്ടു β) Οι ο Θεοπροσευε ாநிலத்தில் இடம் பெறத் ребта, обтеоарийесоа вошла.
ഞ്ഞ കഥ ബ് GubL(BLDur(sub. 9QuDUli.
நி1
திசை
品0šn°
ఇవీ
படைத் தரப்பிலிருந்தும் அரசுக்கு அழுத்தங்கள்
οδιοποιοτι η Ιεροι του έσσος του 2λοίου, ο Θεοετοι பாறி வந்து தனது சொந்த விட்டில் மனைவி மற்றும் திருமணமாகாத ஒரு மகளுடனும் வாழ்ந்து வந்த பிளைற் கொண்டர் பார்க்கின்சன் என்பவரின் குடும்பமே ஒரே இரவில் அவரது விட்டில் வைத்துக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
கொலையுண்ட பார்க்கின்சன் 60 வயதைக் கடந்து
விட்டவர். அத்துடன் அவர்
அமெரிக்க விமானப் படையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் - சேவை புரிந்தவர் அவரது மனைவிக்கு 56 வயதும் அவரது திருமணமாகாத o வயதுமாகியிருந்தது. இவர்களுக்கு פסיפס כעסו שטפן எதிரிகள் எவரும் இருந்திருப்பதற்கு வாய்ப்பில்லை 16Nougs(6191_691b 1of00016_911ܢ அவர்கள் 6:51 91:551ܢ ബി ബറ്റക്കി LLS SS ST S S S S S S S S S S S S SSS SMMS S SS இருந்து தெரியவந்தது.
орел а от осетербовете. Неотво, ിബ ബർഥ ബ ബ
επε ο εο, οι εο, οι οι οι τρισε αεροειτα αεροπο
1 ܠܝ
பிடிக்கக் கையாலாகாதவர்கள் எனக் கேலி செய்து
ബ ഇബ வெகுவாக விமர்சித்தன இதன் நிமித்தம் பாதுகாப்பு ബട്ടിടീച്ഞ ജൂൺ ബി. ബ பிறப்பிக்கப்பட்டது.
ஜோண்வெயினுக்கு மேலிட அழுத்தங்கள் அதி கரித்தன. சொல்வதறியாது அவரும் சக அதிகாரி பிட்டருமாகத் தீவிர முயற்சியில் இறங்கினர் பலன்
பூஜ்ஜியமாகவே இருந்தது.
இந்நிலையில் பொதுமக்களிடம் இருந்து ഥ" (്ഥൺ ിങ്കTഞയെuഞ്ഞ ബ
குடும்பங்களுமே விமானப் படையில் பணியாற்றிய LT TC S00S CCT C C TT M S T S T M CC S
ഖുബ ബ மன உளைச்சலைத் தோற்றுவிக்கும் எனும் காரணத் தின் நிமித்தமாகப் பாதுகாப்பு அமைச்ச நடத்திய தீவிர ஆலோசனைகளின் முடிவில் நடைபெற்ற அப் ബ மர்மத்தைத் துலக்கிச் சூத்திர தாரியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு உலகில் |ക്യാബ് സെബട്ട ബിഥ
so is g,
மிகுதி அடுத்த வாரம்)
οτι η σωστή / 27, υπήό Ο2, ο Ίμοί 2O13

Page 12
12
C d
39
*
s s
9ے 17 ܘܝ s *
s
-
இரங்டு வாழைப்படித்தை சாப்பிட ஆசையாய் 6ീഞ്ച, കൃമ[ർ, ക്ര06 ഖg|60||U@ർതൺ, Salto asedbi GQ9 ugdens sorkessħ Pebsayesidensons ?
இலங்கைக்குச் செல்ல, குரங்குகள் இலங்கையில்
துணையுடன் ராமன் கடல்மீது பாலம் கட்டினார். லஷ்மணனுக்கு மகிழ்ச்சி,
விரைவில் ராவணனைத் தோற்கடித்து, சீதையைக்
காப்பாற்றுவோம்.
། கடினமதான 匾 ஆனாலும்,
ஜெயிப்போம்.
விஜயநகரப் பேரரசர் கிரு தேவராயர் தெனாலிராமனுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் பார்த்த மற்ற அரசவையில் தெனாலி மீது பொறாமை ஏற்பட்டது.
அவர்கள் அடிக்கடி, "ஆ எங்களிடம் என்ன குறை? நீ ஏன் எங்களைவிடத் தெனாலிக்கு முக்கியத்துவம் தருகிறீர்கள்?' எ கேட்டனர். இதற்கு பதில் அரசரி சிரிப்புத்தான்.
ஒருநாள், தெனாலி விடுப்பில் சென்றிருந்தார். அரசர், அமைச்ச சேனாதிபதி முதலானோர் மாறுே நகர்வலம் சென்றனர். பேசிக்கொ ஒரு கிராமத்தை அடைந்தனர். ஒ விவசாயிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த அரசர் அவர்களிடம் சென்று, "ந வெளிநாட்டினர், உங்களை இந்ற கவனித்துக் கொள்கிறாரா?' என் உடனே அனைவரும் அரசன அரசர் ஒரு முதிய விவசாயியிடம் கேட்டார். உடனே அவர் சட்டென் எழுந்து எங்கோ போய்விட்டுப் பி அவர் கையில் ஒரு கருப்பங்க் அவர் இரு கையாலும் உடைத்த எங்கள் அரசர் இதைப் போன்ற6 பதில் அரசருக்கு ஆச்சரியத்தை அமைச்சரைத் திரும்பிப் பார்த்த அமைச்சரோ "அரசே! அவர் படுத்துகிறார். அவர், எங்கள் அர எவரும் அவரை எளிதில் வீழ்த்தி குறிக்கக் கரும்பை ஒடித்துக் கா இதைக்கேட்டதும், அரசருக்கு அவர் ஏதோ கூற வந்தார்.
அப்போது பின்னாலிருந்து த
ராமனும் குரங்கு
களும் கடலைக் Len)LDC3SOTsSUISO6OT
அனுப்பி சண்டை
கடக்கின்றனர்.
| — , , , ராமனும், படைகளும் இலங்கைக் கரையை
அடைந்ததும்
பார்வையில் அங்கே வரும் ஒ. அது ജൂഞ്ഞഖഞ്വub | 66ффштвярпsл 6бл6іл பஸ்மலோசனன்) எரித்துவிடுவான். யார்? ஏன் தன் கண்களை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தார்
rtrijssert நாட்டு அரசர் சரியாகக்
Dmři. ரப் புகழ்ந்தனர். பிறகு அதே கேள்வியைக் *று அங்கிருந்து றகு திரும்பி வந்தார். கழி வந்ததும் அதை நவாறு, "சகோதரா வர்,' என்றார். அவரது த் தந்தது.
TT.
D_(6ഞ്ണ ജൂഖഥTഞ1') ரசர் பலவீனமானவர்;
விடலாம் என்பதைக் ட்டினார்,' என்றார். த ஆத்திரம் வந்தது.
லைப்பாகை கட்டிய
ஒருவர் எழுந்து, "கோபப்படாதீர்கள் தயாநிதியே இப்போது கிழவர் கரும்பை உடைத்து, அரசர் கரும்பு போல் மேலிருந்து கசப்பும், இடையில் இனிப்பும் உடையவர் என்பதை உணர்த்தத்தான் இப்படிச் செய்தார்,' என்று கூறிக்கொண்டே தனது பொய்த் தாடியை எடுத்தார். அது வேறு யாருமல்ல! தெனாலிராமன் தான்.
"அரசே என்னைக் கண்டு பிடிக்க முடியாவிட்டாலும், நான் உங்களது பணியாள். என்னால் உங்களை விட்டு எப்படி இருக்க முடியும்?' என்றார். அதைக் கண்ட அரசர்
சிரித்துவிட்டார்.
தெனாலியை வாரி அனைத்துக்கொண்டு, "நான் உன்னிடம் பிரியம் வைத்திருப்பதற்குக் காரணமே இதுதான்,' என்று புகழ்ந்தார்.
கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர், ராஜகுரு மற்றும் சேனாதிபதிக்கு அவமானமாகப் போய்விட்டது. அதன்பிறகு அரசவையில் தெனாலியின் மதிப்பு மேலும் அதிகரித்து விட்டது.
R
ஏன் அவன்யாரைப் பயப்படுகிறாழ்ப்ார்த்தாலும் அவர்கள் விபீஷணர
சாம்பல் ஆகிவிடுவர். நம் அருகே வந்ததும் அவன் கண்களைத்
அந்தக் கொடிய அரக்கன் கண்களைத் திறந்ததும் ஆயிரக்கணக்கான கண்கள் அவனை எரித்தன. ജ്ഞഖ സ്കെഥ ഫ്രഖങ്ങള് കഞ്ഞിങ്
sistoso (29éfé, eles soon Q
களைக் காண்பியுமல், அவன் தன்னையே பர்த்துத் தானே
எரிந்துவிடுவன்
சுடர் ஒளி 127, மார்ச் - 02, ஏப்ரல் 2013

Page 13
ம்முறை ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித
p je opasti (3 je osuuleti. சட்டத்தொடர் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாகக் காணப்பட்டது. இலங்கை தொடர்பான விடயம் எல்லோரினதும் கவனத்தையும் பெரிதளவில்ார்த்திருந்தது கரசரமான விவாதங்கள் கருத்துப் பரிமாறல்கள் இடம் பெற்றிருந்தன.
நாட்டில் மனித உரிமைகள் (്ഥL('ഖബg, 9,6ത601ഖ ரினதும் விருப்பமாகும் நாட்டிலுள்ள தொழிலாளர்கள் விவசாயிகள் шБвоеuјењего а сво60,95шodыңетър இதனையே வரவேற்கின்றனர். ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். நாட்டில் மனித உரிமை விடயங்கள் மேம்பட்டால் அதன் மூலம் எல்லோருக் குமே நன்மை கிடைக்கும், நிதி fിബ്, ബ
இங்ஙனம் மனித உரிமைகள் CBD ou Geiss CD SIG P2 s
ஆட்சியாளரின் பக்கத்திலிருந்து ஓலமிடும் சத்தங்களே அதிகமாகக் கேட்கின்றன. இவர்கள் தாம் அளித்திருந்த வாக்குறு திகளை உரிய முறையில் உரியகாலத்தில் நிறைவேற்றியிருந்தால் இவ்வாறு அழுது புலம்பவேண்டிய அவசியம் இருந்திருக்காது
நல்லிணக்க ஆணைக்குழுவை ஜனாதிபதிமஹறிந்தராஜபக்ஷவேநியமித்தர் மேற்படி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரியகாலத்திற்குள் அமுல்ட்படுத்துவதாக அவரே வாக்குறுதியும் வழங்கியிருந்தார். அத்துடன் நின்றுவிடாது ஒரு சந்தர்ப்பத்தில் 13+ வழங்கப் போவதாகவும் வாக்குறு தியினை வழங்கியிருந்தார்.
எனவே இவற்றைச்செய்வதில்தன்னகத்தே சகல நிறைவேற்று அதிகாரங்களையும் அத்துடன் நாடாளுமன்றத்தில் பெரும் பான்மை பலத்தையும் கொண்டவரான ஜனாதிபதிக்கு என்ன பிரச்சினை உள்ளது? ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அளித் திருந்த வாக்குறுதியை அவரே நிறை வேற்றவில்லை. அவர் அதனை நிறை வேற்றினால் நாட்டிற்கு நன்மையே
பிரச்சினையைத்
ர்ப்பதில்
என்ன பிரச்சினை
நாட்டில் அல்லது வெளிநாட்டில் இருந்து அழுத்தங்கள் வந்தால் அதை வரவேற்கவேண்டும் நல்லதைச் செய்யச் சொல்லி யாரும் கூறலாம். அப்படிக் கூறுவதில் தவறும் இல்லை. இங்கு கொடுர ஆட்சியே நடை பெறுகின்றது. இந்தக் கொடுர ஆட்சி யாளருக்கு நல்லதைச் செய்யுமாறு அழுத்தம் கொடுத்தால் அதையிட்டு േഴ്സിറ്റ് ിധ്ര (ഖഞ്ഞേ நல்லதைத்தாைே அவர்கள் செய்யச் சொல்லிக் கூறுகின்றார்கள். அவர்கள் மீது ஏன் கோபம் கொள்ள வேண்டும்?
ജൂഖ് കൺട്ട ട്ടി. ബ്രൂകഥ, அரசைச் சார்ந்தவர்களும் ஏன் தான் வரைபடுகின்றார்களே தெரியவில்லை.
அவர்களை இந்த நாட்டிற்குள் ഖന്ധ്ര ബന്ദ്രാ കേ ബിബ്, அவர்கள் இந்த நாட்டிற்குள் வராமல் இருக்க வேண்டுமாயின் இங்கு நல்லதைச் செய்ய வேண்டும். நல்லிணக்கத்தை உருவாக்க 3ഖബ ഉ_ിധ ഗ്രഞpuിന്റെ காலதாமதமின்றி நடைபெற்றால் அந்நியர் தலையிட்டிற்கு அவசியமே ஒருபோதும் இருக்காது.
ஆனால், அதற்கு எதிர்மாறாக இன்று மக்களின் நிலைமை இன்று இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையில் உள்ளது உள்நாட்டையும் |Ելք (pւգար 5), Geushiյ5ու60)ւսլb േ (plug, ബ, 3D19DTഞ நிலையில் நாடு உள்ளது. எனவே, வெளிநாடுகளில் சென்றுமுறையிட்டால் தீர்வு கிடைக்கும் என்ற ஓர் நம்பிக் கையைக் கொண்டுள்ள பாதிப்புக் குள்ளாகும் ஒரு சாரார் அவ்விதம் சென்றுமுறையிடுவதில் தவறென்றும் இல்லையே நல்லவை நடந்தால் அது எல்லோருக்கும் நன்மை தானே!
ക് 55 ഗ്രഞഇഞധീ) പേTസെങ്ങനി இம்முறை அரசாங்கமும் சண்டித்தனம் என்ற நிலையில் இருந்து இறங்கி ஒரு வித சமரசம் செய்து கொள்ளும் போக்கினைக் கடைப்பிடித்துள்ளது.
கிடைக்கும். இதன் மூலம் நாட்டிற்குச் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் മഞ്ഞയ്ക്കൂ, ിഞഖഞ്ഞഥ&ഞണd-d¡ Biju வேண்டும் என்பதையே சர்வதேச சமூகமும் எதிர்பார்த்திருந்தது. ஆனால், அதற்கு நேர்மாறான விடயங்களே நாட்டில் நடந்து முடிந்தன. புத்தம் முடிவடைந்து நாலாண் டுகள் ஆகிவிட்ட போதிலும் வரவேற் கத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை.
தமிழ் மக்கள் என்ன நிலைமையில் வாழ்கின்றனர். எவ்வித இன்னல்களை அனுபவிக்கின்றனர்? என்பதை இங்குள்ள அவர்களின் தூதரகங்கள் மூலமாகவும், ш666отпособ5. – 960ошоСоцäseы өтп сурөт.ошоп сы6цub அத்துடன் அண்மைக் காலங்களில் இடையிடையே இங்கு விஜயம் செய்து fിഞ്ഞെഥകഞൺ Eിന്റെ ബട്ടു சென்ற வெளிநாட்டு இராஜதந்திரிகள் மூலமாகவும் சர்வதேச சமூகம் நன்றாகவே அறிந்து கொண்டு விட்டது. எதையும் இலகுவில் மூடிமறைத்து விட முடியாதே மீள்குடியேற்றங்களில் உள்ள முறை கேடுகள், சீரழிவுகள், தமிழர்களின் பூர்வீக பிரதேசங்களில் இடம் பெறும் நில ஆக்கிரமிப்புக்கள், மற்றும் அபகரிப் புக்கள், சமூகச் சீரழிவுகள், சிவில் நிர்வாகம் முழுமையாகச் செயற்பட முடியாத நிலை, பொலிசாருக்கு எதுவித அதிகாரமும் இல்லாமை, இராணுவத்தினரின் அனா வசியத் தலையீடுகள், மக்கள் அகிம்சை வழியில் கூட போராட்டத்தை நடத்த முடியாத நிலை, ஊடகங்களுக்கான அச்சுறுத்தல்கள் என்பனவே இங்கு காணப்படுகின்றன என்பதை வெளியுலகம்
அன்று முதல் இன்று வரை சிங்களப் பிரதேசங்கள் தமிழ் மக்கள் பூர்வீக நிலப்பரப்புகளுடன் இணைக்கும் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கிச் செயற்படுத்வருகின்றது இலங்கை அரசு அவற்றுள் ஒன்றாக 2011 ஆம் ജൂഞ്ഞ16) (Li), ഗ്രഥുഖഞL59, ജൂൺഗ്രഞ്വ வருடங்களில் அனுராதபுரம் மாவட்டத்தில் அடங்கியிருந்த ஒன்பது சிங்களக்
з, й 62әтf /27, црпüај -O2, sйшst 2013
 

கிராமங்களைச் சேர்த்து வெலிஓயா என்ற புதிய செயலர் பிரிவு உருவாக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக் கப்பட்டது. அதுவும் போதாது என்று புதிய சிங்கள செயலர் பிரிவுடன் ஐந்து தமிழ்க் கிராமங்களை இணைப்பதற்கான ஆயத்தங்கள் மும்முரமாக நடைபெற்று
மாவட்டத்தில் உள்ள கொக்கிளாய்ப் பகுதியில் 1921 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட காணிக்கான அனுமதிப்பத்திரம் உரிமை யாளரிடமிருந்தும் கூட அவர் பூர்வீகமாக வாழ்ந்து வந்த அக் காணியிலிருந்து விரட்டப்பட்டு அக் காணியில் அடாத்தாக பெளத்த விகாரை அமைக்கப்பட்டு வரும் சம்பவம்மிக அண்மையில் இடம்பெற்றுள்ளது
அதன் பின்னூட்டாக வடக்கில் 15,000 சிங்களக் குடும்பங்கள் குடியேற் றப்படும் என்று ஜப்பானியத் தூதுவரின் பிரசன்னத்தில் ஜனாதிபதியின் செயலாளர் எஸ்.பி. திவரட்ணவும், மீள் குடியேற்ற அமைச்சரின் செயலாளர் ஜானக சுகத தாசவுமாக உத்தியோகபூர்வமாகக் கூறி உறுதி செய்துள்ளதாக இரண்டு வாரங் களுக்கு முன்னர் பத்திரிகைகளில்
செய்தி வெளியாகியிருந்தது.
கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வலி, வடக்கில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட 6000 அளவிலான குடும்பங்கள் தமது பூர்வீகக் காணிகளுக்கு மீளச் சென்று வாழ முடியாமலும், இன்னும் பல பிற மாவட்டங்களில் உள்ள இடம் பெயர்ந்த மக்கள் சரிவர மீளக் குடியேற்றப்படாமலும், வாழ்வதற்கு இல்லிடமும், வாழ்வாதாரமும் இல்லாது இன்றும் கூடத் தவித்துக் கொண்டிருக்கையில் இத்தகைய அரசின் செயற்பாடுகளும், அறிவிப்புகளும் மக்கள் மத்தியில் நலலிணக்கத்திற்கான சிந்த னையை ஏற்படுத்துமா? மாறாக முரண் LITL ഞെ3ധ ഖണj5 (൧.
நல்லிணக்க ஆணைக்குழு உறுதிப் படுத்திய படையினர் தரப்புக் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. ஆனால், ஜனாதிபதி மஹறிந்த ராஜபக்ஷ அவை குறித்துவிசரணை செய்வதற்கு இராணுவத் தளபதியையேபணித்திருந்தர் இதுதிருடனை திருட்டுத் தொடர்பாக விசாரிக்கச் சொல் வதற்கு ஒப்பாகும். இந்தப்பிரச்சினைக்கு ஒரு வழிதான் உள்ளது சுயாதீன ஆணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
மேலும் காணமற்போனோர் தொடர் பாகவும், அரசியல் கைதிகள் உள்ளிட்ட இன்னும் எத்தனையோ விடயங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி மஹறிந்த ராஜபக்ஷவுடன் கதைப்பதற்கு அனுமதி கோரிய போதிலும், கடிதம் கிடைத்தது என்ற பதில் உரை கூட வழங்கப்படாத நிலையில் பொதுபலசேனா என்ற இன மத வாதக் கொள்கைகளைக் கொண்ட அமைப்புடன் ஜனாதிபதி இரண்டு மணி
இது எதனைக் காட்டுகிறது.?
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தத் துளி கூட முயற்சிக்கப்படவில்லை. மாறாக சகல மட்டங்களிலும் முரண்பாடுகளை அதிகரிப் பதற்கான வழிவகைளே மேற் கொள்ளப்பட்டு வரப்படுகின்றன. எந்த நேரத்தில் எங்கு முரண்பாடுகள் எந்த வடிவத்தில் வெளிப்படுமோ என்ற அச்ச உணர்விலேயே மக்கள் வாழ்ந்து
13
கொண்டிருக் கின்றனர்.
விரும்பியோ, விரும்பாமலோ தமிழர் பிரச்சினை இன்று சர்வதேசப் பார்வையில் விழுந்துள்ள அதேவேளை இலங்கைக்கு ஆதரவு வழங்கும் நாடுகள் சரி இலங்கைக்கு எதிராக ஓரணியில் நின்று செயற்படும் அநேக ஐரோப்பிய நாடுகளோ சரி தமிழர் பிரச்சினையை அடியொற்றியே செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயத்திற்குள் தள்ளப் பட்டுள்ளன என்ற யதார்த்தத்தினையும் மறந்து விட Equനg, ഏരൂഖഞങ്കuിന്റെ ബ விவகாரத்தில் இலகுவாகத் தலையிடக் கூடிய ஒரே ஆயுதமாக தமிழர் பிரச்சினையே இருந்து வருகின்றது என்பதையும் மறுத்து விட முடியாது.
இந்நிலையில் பிரச்சினை களைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை நாடாது போரின் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு அவதியறும் மக்களிற்கு
O நீலன்
ஆசை வார்த் தைகள் கூறி, அவர்களை அணிதிரட்டி ஐ.நாவுக் கெதிரான ஆர்ப்பாட்டங்களைக் கடந்த வாரங்களில் கிளிநொச்சி, மன்னார், மற்றும் வவுனியாவில் நடத்தியமை யானது மென்மேலும் முரண் பாடுகளை அதிகரிக்கச் Свнішшb. 20Фшп66шта, ஒழுங்குபடுத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களினால் ஆகப் போவது ஒன்றுமில்லை.
எனவே இனியும் கடந்த காலத் தவறுகளைத் தொடராதவிதத்தில் சகல இனங்களுக்கிடையிலும் பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்திலான செயற்பாடுகளை முன்னெடுத்து நிலையானதோர் நல்லினக் கத்தை உருவாக்கி அனைத்து இன
வாழ்வதற்கு வழிசமைக்கும் காலம் என்றுவருமோ அப்போதே இலங்கை ஆசியாவின் அதிசயம் மிக்க நாடாக விளங்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகத்திற்கு
9_ഥിങ്ങെ',
அதை விடுத்து சர்வதேச சமூகம் இவ்விவகாரத்திற்கு இவ்வளவுதூரம் அளித்துவரும் முக்கியத்துவத்தை இலங்கை அரசு முற்று முழுதாக நிராகரித்தும், உதாசீனம் செய்யும் வகையிலும் தனது செயற்பாட்டை முன்னெடுக்கு மானால் அது ஆரோக்கியமான, சர்வதேச சூழலுக்கு இணக்கப்பாடான நிலை மையைத் தோற்றுவிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
★**

Page 14
இதற்கு முன் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு திரைப்படம் வந்ததுமில்லை, இனி வரப்போவதுமில்லை எனப் பாராட்டும் அளவிற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் காட்சியமைப் புகள் வாயிலாகவும், இசை, ஒளிப்பதிவு படத்தொகுப்பு உள் ளிட்ட தொழிநுட்ப ரீதியாகவும் மிகச்சிறப்பாக வெளிவந் திருக்கிறது பாலாவின், பரதேசி என்றால் அது மிகையல்ல! இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததற்கு முந்தைய காலகட் டத்துக் கதை அதுவும், இன்று நாம் சுறுசுறுப்பாக இருக்க சுள்ளென்ற சுவையுடன் அருந்தும் தேனீர்ப்பானமும், தேயிலைத் தோட்டங்களும் பிறந்த கதையைச் சொல்லும் பெருங்கதைதான் பரதேசி சென்னை புறநகரப் பகுதிகளில் இருந்து பஞ்சம் பிழைக்க, நண்டு, சிண்டுகளோடு குடும்பம் குடும்பமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளின் தேயிலைத் தோட்டங்களுக்குக் கூட்டிவரப் பட்ட கிராம மக்களை, கூண்டோடு கொத்தடிமைகளாக்கி, ஆங்கி லேயர்களுக்கு விசுவாசம் காட்டிய கங்காணிகளின் கதை ஆங்கி லேயர்களின் காலணி ஆதிக்கத்து கதற வைக்கும் கண்ணிர்க் கதைகளில் இதுவும் ஒன்று அகப்பட்ட அடிமை இந்துக்களிடம், கிறிஸ்துவைப் பரப்பிய ஆங்கிலேய அடிவருடிகளின் கதை. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் பரதேசியின் கதை 6Ծապլb, son 5605Ավմ»,
ஆனால், இதுமாதிரியானதொரு அடிமைகளின் கதையில் ஓர் அழகிய காதலையும், அவர்களின் பிரிவையும் கலந்து கட்டி பரதேசியைக் காண்பேர் மனதைக் கரைக்கும் படியாக செய்திருக்கும் பாலாவின் சாமர்த்தியத்திற்கு அவரே நிகர்.
ஏகப்பட்ட பட்டப்பெயர்களுடன் வெள்ளந்தி கிராமத்து இளைஞன் ராசாவாக அதர்வா முரளி, சட்டி கிராப்பும், சாக்குத் துணி சட்டையும், அழுக்கு பஞ்சகட்ச வேட்டியும் சகிதமாக ஊரில் நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் தண்டோரா போட்டு வயிற்றைக் கழுவும் அந்தக்கால இளைஞனாக அறிமுகமாகும் அதர்வா, நாலுகாசு சம்பாதித்து நல்ல பெயர் எடுக்க, ஆதரித்த அம்மா வழிப் பாட்டி யையும், காதலித்த அங்கம்மா வேதிகாவையும் அம்போ என விட்டுவிட்டு, கங்காணியின் பேச்சை நம்பி ஊர் மொத்தத்தையும் கூட்டிக்கொண்டு வேலை தேடிப்போகும் காட்சிகளில் நம் கண்களில் நீரை வரவழைத்து விடுகிறார்.
நடிப்பில் அவரது அப்பா முரளியை மிஞ்சியிருக்கிறார்.
கிராமத்து அங்கம்மாவாக வேதிகா, அதர்வாவை ஆரம்பம் முதலே வம்புக்கு இழுப்பதும், ஒருகட்டத்தில் அன்பால் அடிப்பதும், இரண் டுங்கெட்டானான அதர்வாவின் கருவைத் தன் வயிற்றில் சுமந்து, ததுைவிட்டரல்ஒதுக்கிவைக்கப்படுவதும்பின்க்ளைமக்ஸில் அதர்வாவுக்குப் பிறந்த பிள்ளையுடன் அவர் வாழும் அடிமை வாழ்க்கைக்கே வந்து சேர்வதுமாக நம் கண்களை ஈரப்படுத்திவிடுகிறார். வேதிகா இப்படி என்றால் இன்னொரு நாயகி தன்வழிகாவோ மரகதம் கேரக்டரில் அதர்வாவிற்கு முந்தைய செட் அடிமையாக ஒரு பெண் குழந்தையுடன், புருனைத் தொலைத்துவிட்டு படும்பாடு சொல்லி மாளாது. மற்ற இயக்குநர்களிடமிருந்து வேறுபட்டு பாலா, அதர் வாவிற்கும், தன்வழிகாவிற்கும் காதலைக் கண்சிமிட்ட விடாமல் நல்ல நட்புடன் விட்டிருப்பது நெருட வைக்கிறது. இதுநாள்வரை பாலா பட நாயகர்கள் அளவு, பாலா பட நாயகிகள் பேர் வாங்கியதில்லை எனும் குறையை போட்டி போட்டுக்கொண்டு போக்குவார்கள் தன்வழிகாவும், வேதிகாவும் என நம்பலாம். வைரமுத்துவின் வைர வரிகளும், அதற்கு ஜி.வி.பிரகாஷ்குமாரின் இனிய இசையும் பின்னணி இசையும், இதுபாலாவின் பரதேசியா, ஜிவிபிரகாஷ்குமாரின் பரதேசியா என கேட்கத் தூண்டுகின்றன. அதேமாதிரி செழியனின் செழுமையான ஒளிப்பதிவும், நாஞ்சில்நாடனின் வசனமும், கிஷோரின் நச் என்ற படத்தொகுப்பும் படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன. மொத்தத்தில், பாலாவின் எழுத்து-இயக்கத்தில் வெளியாகியுள்ள பரதேசி - தமிழ்சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய வரவுதான்
T திரிஷ
Geog
Urt561
இ 6 Ιουστι
@-9 மகிழ்ச் சென்று Српио.
96. இருப்
 
 

குமார் - சந்தானம் இணையம் படம்
Ljuboisör திரைப்படத்தின் மூலம் சசிகுமார்-சந்தானம் ஆகியோர் முதன் யாக இணைந்து நடிக்க இருக்கின்றனர். ந்தப் படத்தை லட்சுமி மஞ்சு தயாரிக்கிறார். இவர் நடிகர் மோகன் பாபுவின்
லட்சுமி மஞ்சு ஏற்கனவே பல தெலுங்குப் படங்களைத் தயாரித்திருக்கிறார். லையில் அவரது லட்சுமி மஞ்சு எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும்
படம் பிரம்மன் கமல், மெளலி உள்ளிட்டவர்களிடம் உதவியாளராகப் ாற்றிய சாக்ரடீஸ்தான் இந்தப் படத்தை இயக்குகிறார். யகன் வேடத்தில் சசிகுமாரும், அவருக்கு இணையான கதாபாத்திரத்தில்
சந்தானமும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க
இருக்கிறது. படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை விரைவில் எதிர்பார்க்கலாம்.
ண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள குட்டி நீர் ாக்குத் தன்னுடைய பெயர் சூட்டியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகத்
தெரிவித்துள்ளார். ண்மையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு முதல்வர் ஜெயலலிதா, திரிஷா என்று பெயர் வைக்கப்பட்ட நீர் எக் குட்டியையும் பார்த்தாராம். து குறித்து திரிஷா கூறியதாவது நான் சிறுவயதில் இரண்டு முறை லூர் உயிரியல் பூங்காவுக்குச் சென்று இருக்கிறேன். அங்குள்ள நீர் யானை ஒன்றுக்கு எனது பெயர் சூட்டியிருப்பதை அறிந்து சியடைந்தேன். விரைவில் அந்தக் குட்டி நீர்யானையை நேரில்
பார்ப்பேன். எனக்கு குழந்தைகள் மற்றும் பிராணிகள் என்றால்
பப் பிடிக்கும் நாய்களை தத்தெடுத்து வளர்ப்பதன் மூலம் மகிழ்ச்சி கிறேன். இதனால் என் வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக Lor) " பதையும் உணர்கிறேன் எனத் தெரிவித்தா
݂ ݂ ஆஸ்திரேலியாவில் நடக்கும் சர்வதேச இந்தி
திரைப்பட விழாவின் தூதுவராக நடிகை வித்யாப மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். வருகிற மேமாதம் ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரில் இந் திரைப்பட விழா நடக்கிறது. மேம்ே திகதி முதல் திகதி வரை இந்தியத் திரையுலகின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. இவ்விழாவில் சென்ற நூற்றாண்டின் சிறந்த திரைப்படங்கள் காட்டப்படுகின்றன. இந்திய சினி முதல் படமான ராஜா ஹரிச்சந்திராவும் இதில் பெறுகிறது. இந்த நிகழ்ச்சியின் விளம்பரத் தூதர நடிகை வித்யாபாலன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஆண்டும் இவர்தான் தூதராக இருந்தார் 6
குறிப்பிடத்தக்கது. இந்திய திரைப்பட
விழாவிற்கு 2வது முறையாக விள
*Y- தூதராக நியமிக்கப்பட்டது குறி ,வித்யாபாலன் கூறுகையில் ܡܛܠ
கெளரவம் எனக்கு மகிழ்ச்சி ܠ ܐ
தருகிறது. ஆஸ்திரேலிய மற்றொரு வீடு மாதிரி ( நிகழ்ச்சிக்கு விளம்பரத் தூதுவராக நீடிக்க ஆ ஒப்பந்தம் செய்துகொ விரும்புகிறேன்" என்

Page 15
35Tes அகர்வாலின் தங்கை நில அகர்வாலும் தெலுங்கில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். ஏமண்டி ஏ வேளா படத்தின் மூலம், திரையுலகிற்கு அ எடுத்து வைத்த நிஷா, தமிழிலும் ஒரு படத்தில் நடித்தார்.
தமிழில் போதிய அளவு வாய்ப்பு இல்லாவிட்டாலும், தெலுங்கில், அவ அமோக வரவேற்புக் கிடைத்தது. ஒம் கிடைக்கும் போதெல்லாம் நிஷா பங்கேற்கும் படப் பிடிப்புக்கு சென்று அவருக்கு நடிப்புக் குறித்த ஆலோசனையை வழங்குகிறார் காணு அதுபோல், நிஷாவும் தனக்கு நேரம் கிடைக்கும்போது காஜல் பங்கேற்குப் படப்பிடிப்புக்குச் சென்று பொழுதைப் போக்குவதுடன் படக் குழுவினருடன் ஜாலியாகப் பொழுதைக் கழிக்கிறாரா
Ggu ரவியை இரண்டு வேடங்களில் வைத்து அமீர் இ. ஜெயம் ரவி படங்களுக்கு இருக்கிற வியாபாரத்தையும் மீறி 4 தயாரித்தனர். ஆனால், படம் நான்கு நாள்கூட ஓடவில்லை. பலருக்கு பெரும் நட்டமாகி விட்டது. விளைவு, அடுத்து உட கொடுத்துத் தனது மார்க்கெட்டைத் தக்க வைத்துக்கொள்ள வருகிறார் அமீர், ஆனால், இவரை நம்பிப் படம் தயாரிக்க ே தயாரிப்பாளர்களும் முன்வரவில்லையாம். அதனால் வேறு வி இயக்கும் படத்தைத் தானே தயாரிக்கவும் முடிவெடுத்திருக்கி நடித்தால்தான் தப்பிக்க முடியும் என்று திட்டமிட்டவர், அஜித் வருகிறாராம். தற்போது விஷ்ணுவர்தன் இயக்கும் வலை சிவா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கும் அஜித், இதுவரை சொல்லவில்லையாம், கதை கேட்பதில்கூட ஆர்வம் காட்டவி பிசியாக இருக்கிறேன். அப்புறம் சொல்கிறேன்" என்று மட்டு பதிலளித்துள்ளாராம். ஆனால், அதற்குள் அடுத்த படத்தை இயக்குகிறார் அமீர் என்று அவரது தரப்பில் இருந்து வேகம பரவிக்கொண்டிருக்கிறது.
சுடர் ஒளி 27 மார்ச், 02 ஏப்ரல் 2013
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கிய படம் ஆதிபகவன்
கோடி செலவு செய்து படத்தைத்
இதனால் படத்தை வாங்கிய எடியாக ஒரு ஹிட் படத்தைக் வேண்டும் என்று முண்டியடித்து காடம்பாக்கத்தில் எந்தத் ழியில்லாமல், இப்போது தான் றார். ஒரு பிரபலமான ஹிரோ திடம் கால்சீட் கேட்டு
டத்தைத் தொடர்ந்து சிறுத்தை
அமீரிடம் எந்த முடிவும் Խ6օovաուb, uւնւհւգլն ՊeՆ
LLED LILTഥഴ്വ அஜித்தை வைத்து க செய்தி
éile, ai. ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலித்து வருவதாகப் பேசப்பட்டு வருகிறது.
அண்மையில் ஐதராபாத்தில் நடந்த தெலுங்குப் படப்பிடிப்பின் போது ஹன்சிகாவைப் பார்ப்பதற்காக சிம்பு வந்ததாகவும், இருவரும் ஹோட்டலில் சந்தித்துப் பேசியதாகவும் ஆந்திர பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து ஹன்சிகாவிடம் கேட்டதற்கு சிம்புவுக்கும் எனக்கும் காதல் கிடையாது. அது வெறும் வதந்தி, நாங்கள் இருவரும் நண்பர்கள்' என்று நடிகைகளுக்கே உண்டான பதிலையே சொல்லுகிறார்.
இப்போது இருவரும் இணைந்து வேட்டை, மன்னன், வாலு ஆகிய படங்களில் ஜோடியாக நடித்து வருகின்றனர். இந்தப் படப்பிடிப்பின் சமயத்தில்தான் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும், அந்த நெருக்கமே நாளடைவில் காதலாக மாறியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நயன்தாராவின் காதலைப் போன்று இல்லாமல் இந்தக் காதலாவது சிம்புக்கு ഞserLLഥ,

Page 16
L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
(Uழங்காலுக்கும் மொட்டந் பல காச நோயாளருக்கு பல்வேறு
தலைக்கும் முடிச்சுப் போடுறதில உதவி செய்த நிறுவனம் அது பரமசிவம் கெட்டிக்காரன் எண்டதை காசு பொது மக்களிட்டைத்தான் பட்டர்பிளை - வற்றாப்பளை, சேகரிக்கிறது. நல்லூர் திருவிழா காலத் வெறிக்குட் - வெறிக் குட்டி ஆகிய தில உண்டியல் குலுக்கிப் பணம் சேக ஆட்டுக்கல்களில் (Articles) ரிக்கிறது. பள்ளிக்கூடங்களில கொடி படித்திருப்பிர்கள். இம்முறை தினங்களில கொடி வித்துக் காசு சேக மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் ரிக்கிறது. கொடிதினத்தில, அல்லது முடிச்சப் போடுவது போலத்தான் கொடிவாரத்தில, இப்படி நிதி சேகரிப் கட்டுரை வடிவம் பெறும். ஆனாலும், பும், காச நோய்பற்றிய விழிப்புணர்வும் அதனுள்ளும் நிறைய விடயம்? என ஒரு கல்லில இரண்டு மாங்காய் இருப்பதைப் பொறுமையாக ஊன்றிப் களாக பொது சேவை நடைபெற்றது. படிக்குமிடத்தில் அரிந்து இந்த மார்ச் 24 இலும், அதோடை கொல்வீர். சொறி.சொறி சேர்ந்த வாரத்திலயும் இது எல்லாம் அறிந்து கொள்வீர். (வெற்றிலை ஞாபகத்தில வருகுது. இப்ப காச
தடித்ததால ர கரிற கர பேதம் குரிய வாய்ப்புக்கள் உள்ள அளவுக்கு வலுத்துப் போச்சுது அது பற்றிய விழிப்புணர்விற்கான
மார்ச் 24 ஒரு முக்கியமான நாள். இந்தப் பரமசிவத்தின்ர வரலாற்றிலும் அது ஒரு முக்கியமான நாள் சர்வதேச ரீதியிலும் ஒரு முக்கியமான நாள்.
இந்தப்பரமசிவம் சின்னனில
சரியான ஒரு சமூக சேவகன் சமூக
சேவை ஆர்வலர்களோடு திரிந்ததால
அது ஏற்பட்டிருக்கலாம். அல்லது
எமது திறமையை அவர்கள்
பயன்படுத்திக் கொண்டதாகவும்
Gate)6OGorb.
யாழ்ப்பாணம் கச்சேரியடியில,
கச்சேரிக்கு எதிர்த் திசையில, பழைய
கச்சேரிப் பக்கமாக ஒரு சாரணச்
 ിനൃഖങ് ിഞഖധTക ിDLഞB5
கண்டிருப்பியள். ஏ 9 விதியில வாற
கடுமையாகப் போட்டு, நாக்குத் நோய் நுரையீரல் நோய் பரவுறதுக்
எல்லா வாகனமும் அதில ஒருக்கால் தமது வேகத்தைக் குறைச்சுத்தான் இங்கால வரும் ஏனெண்டால் அவடத் தில பாதையில ஒரு வளைவு, பென்ட் இருக்கிறதால, அதோட ஒட்டி ஒரு அழகான கட்டடம் இருக்குது. நான் நினைக்கிறன் அது இப்ப கணக்காய்வாளர் கந்தோராகப் பயன்படுகுது எண்டு. முந்தி அது கட்டினது காச நோய்த் தடுப்புச் சங்கமாகத்தான் கட்டப்பட்டது. இ.தே.க.நி.ச -அதாவது இலங்கை
தேசிய கபரோக நிவாரணச் சங்கம் சந்தர்ப்பங்கள் குறைஞ்சு போயிற்று. எண்ட ஒரு தொண்டு நிறுவனமாகக் கிரவல் பரவின றோட்டுக்களும், வருசக் கட்டப்பட்டது. சுருக்கமாக CN/API கணக்காக இழுபடுகிற றோட்டு எண்டு சொல்லுறவை. அதைக் டெவலப் என்றும், மூச்சுக் குழாய் கட்டுறதுக்கான நிதியின்ர ஒரு பகுதி தொடக்கம் லங்ஸ் வரை ஒரே சிவப்பு நாங்கள் பலபேர் சேர்ந்து கொடித் கிரவல் தான்.இப்ப கொஞ்சம் அதோடா தினம் நடத்தி, உண்டியல் குலுக்கிச் சீமெந்தும் சேர்ந்து ஒரு வைரமான சேர்த்த பணமும் அடங்கும். உடம்பு உருவாகி வருகுது குழந்தை ΟNΛΡΤ - ερεοδιούμ πεπή οι υπερπ, குஞ்சுகள் சுவாசிக்கப் படுகிறபாடு. யாழ்ப்பாணம் கச்சேரி, நல்லூர் வீதி, என்ரை மகளின்ர நண்பியின் தகப் மூத்த விநாயகர் கோயிலடியைச் μεΟππή απευρπεξευτελή. Οι πετυμο சேர்ந்தவர், முன்னாள் சாரணர் மோட்டத்தில பார்த்தால், நுரையீரல் ഭൂ,ഞഞ്ഞuTണ് Eഖ5 കTub = முழுக்க கிரவல் தூசிதானாம். பாவம் சங்கானைப் பகுதியைச் சேர்ந்தவர், மனுசன் கஸ்டப்பட்டு சயிக்கிள் மிதிச்சு கொக்குவில் சாயி சங்கத்தை இப்ப வியாபாரம் செய்யுறவர். ஐம்பத்தைஞ்சு
பலபேரோட பண்ணை ஆசுப்பத் ஆயிரத்துத் தொழாயிரத்து
திரியில இருந்த டொக்டர் வாமதேவன், எழுபதுகளில. அப்ப நான் ஒஎல் டொக்டர் செல்வரத்தினம், உரும்பிரா படிக்கேக்கை, யாழ்.மாவட்ட ரீதியில
நடத்துகிற சரவணபவன் எண்டு வயசாகிறதுக்கிடையில போயிற்று.ம்.
யைச் சேர்ந்த டொக்டர் இந்திரராசா ஒரு பேச்சுப் போட்டி நடத்தினவை.
போன்ற பலபேரின்ர ஒத்துழைப் காசநோய் பற்றித்தான் பேச்சுப் போட்டி. போட நடத்தப்பட்டது. CN/API அதில இந்தப் பிஞ்சுப் பரமசிவம்தான் தலைவராக அப்போதைய அரசாங்க பெஸ்ற் முதலாவதாக வந்ததது.(தனிய அதிபர், மற்றும் முன்னாள் மாநகர நான்தான் பங்கு பற்றினதோ எண்டு மேயர் திருமதி அந்தோனியா சுவாமிநாதர், நீங்கள் முணுமுணுக்கிறது எனக்குக் சுப்பவைசர் சுந்தரம்பிள்ளை, சென். கேக்குது, பதக்கமும் தந்தவை. யோன்ஸ் கல்லூரி ஆரம்பப்பிரிவு அது இப்பவும் வீட்டில இருக்குது. முன்னாள் அதிபர் செ.ப.ஜீவானந்தம், அவ்வளவாகக் கறுக்கவில்லை. சாரணர் ஆணையாளர்கள் ஏகாம் அப்பத்தைய யாழ். மாநகர சபை பரநாதன், தவகோபால் எண்டு பலர் மண்டபத்திலதான் பரிசளிப்பு விழா அங்கத்துவம் பெற்று பணி புரிந்த நடந்தது. தினகரன், வீரகேசரிகளில ஒரு ஸ்தாபனம் அந்தக் கட்டடம் நான் பரிசு வாங்குகிற படமும் வந்தது. இப்ப கைமாறிப் போய்விட்டுது. பேப்பர் கட்டிங் இன்னமும்
LS S S S S S S S S S S S S S M S S S M S S SM MSSM MSSM MS MS S SM SS
 

வைச்சிருக்கிறன் அந்தப் படத்தில дъп6ӧл дь6060 єugєц.
பேச்சுப் போட்டியில முதலாவது வந்ததற்குப் பிறகு (NAPI அமைப் Literrassit, 5Liter, a geneouse, தேவசகாயம் மற்றது பருத்தித்துறை செல்வராசா - அவையளின்ர வேண்டு கோளில, சில பாடசாலைகளில, காலைக் கூட்டத்தில என்ற பேச்சு இடம் பெறும் காச நோய்பற்றித்தான் பிறகு அதைக் கொஞ்சம் விரிவாக்கி, േ, 8DLT5ഞ്ഞuits, [[16് പ്രഥഴിഖ്, மற்றது யாழ். அரியாலை தென்னை, Lഞ്ഞ ഖണ് കേബ് ബ இருந்த சபுஸ்பராசா, யாழ் செயலகத் தில, நிர்வாக உத்தியோகத்தராக வேலை செய்த ஐவரதராசா ஆகியவர் கள் (இவை அப்ப படிக்கிற பொடியன்)
டத்தலையும்
சேர்ந்து நகைச் சுவையோடிணைந் ததாக காச நோய் பற்றிய விழிப்புனர் வைப் பள்ளிக் கூடங்கள் சனசமூக நிலையங்கள், பின்தங்கிய தேர்ந்தெடுத்த இடங்கள் எண்டு பரவலாக நடத்தினம் அதனை மேலும் விரிவாக்கி ஒரு முழு நீள நாடகமாக்கினம் நாடகத்தின்ர பேர் காலத்தை வென்றவன் நாடக நடிகர்கள் யார் தெரியுமே? அடங்காப் பிடாரி சி.சிவநேசன், இப்ப புத்தூரில இருக்கிற சாத்திரியார் கதங்கராசா, கிளிநொச்சிக் கச்சேரியில பதிவாளராகக் கடமையாற்றிய காலஞ்சென்ற இ.அரசகேசரி, பனை அபிவிருத்தி சபையில பணியாற்றிய காலஞ்சென்ற இவைகுந்தவாசன், மற்றும் காத்தான் கூத்து சபஞ்சாட்சரம், இவையனோட பிரதான பாத்திரத்தில புஸ்பராசா வரதராசா கலைஞர், கவிஞர் நஇராமநாதன் ஏ.கனகசிங்கம் மற்றது நான் நாடகம் ஒரே கலக்கல். நாடகத்தின்ர கதை, வசனம் அடியேன் பரமசிவம் பாடல் கவிஞர் அரியாலையூர் வே.ஐயாத்துரை நெறியாள்கை இராமநாதனும் அடியேனும் ஒப்பனை அற்புதமாக இருக்கும் ஒப்பனை செய்தவை കേ5ഞ്ഞ് കബൺിപ്രാഥ (வி.கே.செல்லத்தம்பி), காலஞ்சென்ற செ.இராசரத்தினமும் (சின்னராசா அண்ணை) டொக்டர் வாமதேவன், இந்த நாடகம் எங்க நடந்தாலும் தன்ர
الألبومه دور"
6
மகிழ்வார் ஊக்குவிப்பார் இவர் பிறகு உலக சுகாதார நிறுவனத்தில பணியாற்றப் போன பிறகும், அக்கறையாக யாழ். பிரதேச காசநோய் தடுப்பிற்கு உதவிகரமாக இருந்தவர்
நாடகம் பார்க்கின்ற வண்டி தொந்திக் காரரைக் குலுங்கக் ക്രൈബ്, ബ് പേTസെ சாதாரண வயிறு உள்ள ஆக்களைக் குலுங்காமலும் சிரிக்கச் செய்கின்ற ճpԱԵ Եnւ Եւb, . 935 ու ալգնւհlcoso) ஊட்டுகிற ஒரு பொழுதுபோக்கு நாடகமாக அமைஞ்சதுதான் காலத்தை வென்றவன் யாழ்ப்பான நகர சபை மண்டபத்தில் முதலாவது மேடையேற்றமும், மற்றும் அனலைதீவில க.பொ.இரத்தினத்திற்கான பாராட்டு நிகழ்வு, யாழ் மத்திய கல்லூரி விளையாட்டுத் திடலில இடம்பெற்ற காணிவல், பூநகரி பலநோக்குக் கூட்டுறவாளர் விழாவில் பரந்தன் இரசாயனக் கூட்டுஸ்தாபனத்தினரின் நாடகத்துடன் எமது காலத்தை வென்றவனும் மேடையேற்றப்பட்டது. ஏழு தடவைகளுக்கு மேல் மேடையேறிய இந்நாடகம், பாமர மக்களிடையேயும் காச நோய் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு சென்றது. பரமசிவத்திற்கு உத்தியோகம் கிடைத்ததோடை இந்த நாடக யோகமும் போயிற்று. இதை ஏன் இப்ப பதிவு செய்யுறன் எண்டால் மூன்று காரணங்கள் உள்ளன.
பரமசிவத்தின்ர பிறந்த நாள் மார்ச் 24 பரமசிவத்தின்ர பணியைப் பாராட்டித்தான் ஐ.நா. மார்ச் 24ஐ சர்வதேச காச நோய் தினமாக்கியதோ என்பது ஒன்று.
இரண்டாவது, யாழ். கம்பன் கழகத்தில் நடைபெற்ற குரும்பசிட்டி சன்மார்க்க சபை பரிசளிப்பு விழாவொன்றில் எழுத்தாளர் டொக்டர் எம்.கே.முருகானந்தம் அவர்கள், ஒரு நாடக ஆசிரியரைக் குறிப்பிட்டு அவர்தான் சுகாதார சம்பந்தமாக ஒரு முழு நாடகத்தை எழுதி இயக்கி மேடையேற்றியதாகத் தெரிவித்திருந்தார். அந் நிகழ்வில் ஒரு துண்டுக் குறிப்பின் மூலம் எமது காலத்தை வென்றவன் பற்றி அவருக்கு வெளிப்படுத்தியிருந்தேன். அதைப் பதிவு செய்வதும் பரமசிவத்தின் இக்கட்டுரையின் நோக்கம்
மூன்றாவதும், முக்கியமானதும் என்னவென்றால், பேச்சு, #DUT9ഞ്ഞ1, 5TL&ഥ ബ விரிவடைந்த காசநோய்பற்றிய பரமசிவத்தின் செயற்பாடு ஒரு குறும்படமாக மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற வேணவாவை சம்பந்தப்பட்டவர்களின் அல்லது ஆர்வமுள்ளவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்து, நவீன தொழில் நுட்ப முறைகள் மூலம் காச நோய்பற்றிய விழப்புணர்வை ஏற்படுத்த இந்த சர்வதேச காசநோய் நாளில் அல்லது
காரில குடும்ப சமேதராய் வந்து பார்த்து வாரத்தில் வழி ஏற்படுத்துவதாகும்.
சுடர் ஒளி /27, மார்ச் -02, ஏப்ரல் 2013

Page 17
சீனாவின் Hubei uportpflexoģiglesio 2 listem C மலைப்பகுதியில் குயபெறநபெ "FangWeng Restaurant" என்று சொல்லப்படுகின்ற உணவகமொன்று அமைந்துள்ளது. இந்த உணவகத்தின் சிறப்பியல்பு என்னவென்றால், பெரும்பகுதி மலையில் அந்தரத்திலே அமைக்கப்பட்டுள்ளது, ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தால் பலநூறு அடி உயரமான மலையின் அடிப்பகுதி தெரியும்.
இதன் நுழைவுப்பகுதியும் மிகவும் ஆச்சரியமானது. மலையின் செங்குத்தான மேற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள வாசல் மூலமாகவே உள்ளே நுழைய வேண்டும். 127-1279 காலப்பகுதியில் மலைவாழ் மக்களின் இருப்பிடமாக இருந்த இப்பகுதி பின்னாளில் சில திருத்த வேலைகளுடன் உல்லாச உணவகமாக மாற்றப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
է «Ան)D30:IGO0:0:
வாகனம் வைத்திருக்கும் ஒவ்வொரு இருக்கும் பிரச்சினை சனநெருக்கடி நி நகரத்திற்கு வேலை நிமித்தம் சென்றால் ஏற்படும் பார்க்கிங் பிரச்சினைதான். அதிகரித்த சனத்தொகை மற்றும் வாக
LYG rMLGLGLGL LL LLL LGGLGLM L GGMGLGLL LLLLLLLLY பண்ணக்கூடிய வசதிகள் இன்று நிலத் கீழும் பல மாடிகளுக்கு மேலும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இது எல்லாவற்றையும் தடுக்கக் கூடியவகை உருவாக்கப்பட்டுள்ளது புத்தம் புதிய ே ஸ்கூட்டர். மணிக்கு 28 கிலோ மீற்றர் ே ஓடக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ள இ வண்டி 55 இறாத்தல் எடை கொண்டுள் பற்றரியில் ஓடக்கூடிய இந்த வண்டியின் அம்சம் பார்க் பண்ணத் தேவையில் கையில் மடித்து நீங்கள் எடுத்து செல்ல என்ன வியப்பாக இருக்கிறதா? படங்கள் பாருங்கள் உங்களுக்கு புரியும்.
முழக்கத்தை முன்வைத்து சென்னை pgలి தமிழர் கடற்கரையில் மாபெரும் G.M ஒன்று கூடல் நிகழ்வு மே17 ആീ இயக்கத்தின் சார்பில் நடைபெற்றது.
தமிழீழம் அமையப் போராடும் மாணவர்களுக்காகவும், இலங்கையின் மீது சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தியும், ஈழத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு கோரியும் இந்த ஒன்று கூடல் நடைபெற்றது.
இதில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கடல் அலையென திரண்ட காட்சி இது.
ar Lú gavs || 27, LIDITửáj - O2, SJúDJso 2013
 
 
 
 
 
 
 
 

7
2Jras - sien Hibaku மூற்துலிவற் எனப்படும் மரத்துக்கு உலகிலுள்ள றெந்த மரத்துக்கும் இல்லாத சிறப்பு காணப்படுகிறது. 6ம் திகதி ஆகஸ்ட் 1945,
ஹிரோசிவில் அணுகுண்டு போடப்பட்ட போது அந்நகரமே அழிந்ததுடன் வருடங்களுக்கு புல் பூண்டுகளே முளைக்காமல் போனது. ஆனால், Hibaku Jumoku என்ற மரமானது சுமார் 75 வருடங்களுக்கு மேலாக ாவது அணுகுண்டு போடப்பட முன்பிலிருந்து இன்றுவரை உறுதியாக நிற்கிறது, ாறு ஹிரோசிமா சோலையாக பூத்துக் குலுங்கினாலும் இவையெல்லாம் கடந்த 50 ண்டுகாலப் பகுதியில் உருவானவை . இதை Abombed tree என்று காரணப்பெயர் கொண்டும் சிலர் அழைப்பர், மிகக் றந்த அளவே காணப்படும் baku Jumoku மரங்களை ஜப்பான் கவனமாகப் காத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
வருக்கும் றைந்த ஒரு ஸ் அங்கு
sotmja shesët
துக்குக்
Bontentit வகத்தில் L
றவைகள் வெளிப்படுத்தும் வெவ்வேறு வகையான இந்த ΤΟΠΕΙ- ஒலிகள், மனிதர்கள் பேசும் மொழிகளை ஒத்தவை. அவற்றில்
சிறப்பு இருந்து மனித மொழி பிறந்திருக்கலாம் என, சமீபத்திய Ο ΕΝΟ. ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பரிணாமவியலின் தந்தை என, Gomb. அழைக்கப்படும், சார்ல்ஸ் டார்வின், 1871ல் எழுதிய நூலில்,
பறவைகளின் பாடல்களில் இருந்து, மனிதன் பேசக் கற்றுக்கொண்டிருக்கலாம் என, தெரிவித்திருந்தார். தற்போது, அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அவர் கூஷயைது உண்மைஎன ஒப்புக்கொண்டுள்ளனர். ஆதி மனிதர்கள், தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்ள, சங்கேத மொழிகளை பயன்படுத்தினர். அதில், இரண்டு அடுக்குகள் இருந்தன. உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முதல் அடுக்கில், வாக்கியத்தை மாற்றி அமைத்துக்கொள்ள ٦کگes
தேவையான தகவல்கள் இருக்கும். மற்றொரு அடுக்கு, வாக்கியத்தின், மொத்த அர்த்தத்தையும் நிர்ணயிக்கக் கூடியது. பறவைகள், தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்ள பயன்படுத்தும் பல்வேறு வகையான ஓசைகளும், இதே தன்மைகொண்டிருப்பதை, அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சார்ந்த மொழியிலாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆதிகாலத்தில், காடுகளில் வாழ்ந்த மனிதர்கள், பறவைகள் வெளிப்படுத்தும் ஓசையை கவனித்து, பேசக் கற்றுக்கொண்டிருப்பர். 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இரண்டு அடுக்குகளையும் ஒன்றிணைத்து, மேம்பட்ட, மொழி வடிவை உருவாக்கினர் என, மொழியியல் பேராசிரியர், கெரு மியாகவா தெரிவித்துள்ளார்.

Page 18
  

Page 19
பூப்பெய்தும் சிறுதிகள்
айезишпооf, багытaption.
கேள்வி: எனது மகள் 8 வயது இந்த வயதிலேயே அவருக்கு மாத விடாய் வந்து விட்டது. இது நடக்கக் கூடியதா? பெரும் மனக்கிலேசமாக உள்ளது.
பதில் சமீப காலங்களில் இவ்வாறு சிறுமியர் பூப்பெய்துவது பற்றிய பெற் றோரின் கவலை அதிகரித்து வருகிறது. இதற்கான காரணங் 5ഞണ5, 35 (ബഞ്ഞqu fിഞ്ഞേ யில் மருத்துவம் உள்ளது. கோழி இறைச்சியைப் பொரித்து உண்பது முதலான புதிய நகர்ப்புற பழக்க வழக்கங்கள் ஒரு Fashion 2.5 Longo வருகிறது. Chicken (கோழி இறைச்சி) உண்ணாவிட்டால் அது தரக்குறை வானதாகக் கருதப்படும். இந்த இறைச்சியை வழங்கும் கோழிகளைக் கொழுக் கப் பண்ணுவதற்காக ஈஸ்ட்ரஜன் முதலான மருந்துகளை பண்ணைக் கோழி வளர்ப்பவர்கள் பலர் கண்மூடித்தனமாகப் பயன்படுத்துகின்றனர். அதாவது குறுகிய காலத்தில் நிறைந்த லாபம், கொள்ளை இலாபம் சம்பாதிக்க இதை விட்டால் வேறு வழி அவர்களுக்கு இல்லை. இந்த ஒமோன்கள்தான்
இவ்வாறான சிறுவயது பூப்பெய்தல் என்ற பிரச் E57, 6,160.000503 சினைக்குக் காரணமென பெண் நோயியல் நிபுணர்கள் பலர் கருதுகின்றனர். ஒரு பெண்பிள்ளை பூப்பெய்தல் 11-13 வயதிற் கிடையில் நடக்கலாம். இது ஒமோன் மாற்றங்களால் தான் நடக்கிறது என்பது தெரிந்ததே இந்த ஒமோன்களைத் தாறுமாறாகக் கோழிகளில் ஏற்றி அவற்றை கொழுக்கப் பண்ணி உண்ணும்போது இந்தப் பிரச்சினை தவிர்க்க முடியாததே குறிப்பாக நகரங்களில் இந்த Chicken Fashion மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. எனினும் பல சந்தர்ப்பங்களில் யோனி வழி இரத்தக் கசிவு மட்டுமே ஏற்பட்டு நின்றுவிடும். ஆனால், உண்மையான பூப்பெய்து தல் என மருத்துவ விஞ்ஞானம் கூறுவதும் ஏன் நடைமுறை வாழ்வில் மக்களே அறிந்திருக்கிறபடி மார்பு வளர்ச்சி முதலானவையுடன், யோனி வழி இரத்தக் கசிவு ஏற்படுவதையே ஆகும். இவ்வாறு இரத்தக் கசிவு மட்டும் ஏற்படுவது முழுமையான பூப்பெய்தல் எனக் கருத முடியாது. மேற்கூறிய கோழி இறைச்சி மட்டுமன்றி மேலும் பல உணவுகளிலும் ஈஸ்ட்ரஜன் ஓமோன் அதிகரித்துக் காணப்படலாம். இவ்வுணவுகளை இரசாயன ரீதியாகப் பரிசோதிப்பது நடைமுறைப் படுத்தப்படாமையும் முக்கிய பிரச்சினையாகும்.
இது தவிர இன்றைய சிறார் இவ்வாறு கொழுப்பு நிறைந்த உணவை அதிகம் உண்டு வேலை செய்யாது, விளையாட்டிலும் ஈடு படாது உடல் பருமன் பெருமளவில் அதிகரித்தவர்களாக இருப்பதும் இவ்வாறு வயதுக்கு வருமுன் பூப்பெய்தக் காரணமாகலாமென ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன. கோழி இறைச்சியை கொலஸ்ரோல் முதலான கொழுப்பு அதிகரித்தவர்கள் உண்ணலாமெனக் கருதப்பட்டாலும் (மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி முதலானவை இன்றும் மோசமான கொழுப்பைக் கொண்டவை) அந்தக் கொழுப்பு அவ்வளவாக இல்லாத கோழி இறைச்சியைப் பொரித்த எண்ணெயில் போட்டு நீண்ட நேரம் பொரித்து Fried Chicken என Fashion ஆக சொல்லி சாப்பிடுகிறார்கள். இந்தப் பொரித்தலால் மோசமான கொழுப்பு அதிகரிப்பு ஏற்படும்.
வயதுக்கு முன் பூப்பெய்த சில உண்மையான நோய்களுமே காரணமா கலாம். கடச் சுரப்பியில் (Pitutary Gand) கட்டிகள் வளர்தல், சூலத்தில் நீர்க்கட்டிகள் வளர்தல் என்பனவும் கூட இவ்வாறு பூப்பெய்தலை ஏற்பட வைக்கும் என்பதால் ஒரு அகஞ்சுரக்கும் (ஹோமோன்) சுரப்பி சிகிச்சை (Endocrnologist) என மருத்துவத்தில் அழைப்பர் மருத்துவ நிபுணரிடம் குழந்தையைக் காண்பிக்கலாம். அவர் வயிற்றை Ultra Sound Scan பரிசோதனை செய்யச் சொல்லக்கூடும்.
இன்றைய இயந்திர உலகில் எதையும் வீட்டில் சமைத்து உண்ணும் பழக்கமே குறைவாக உள்ளது. அதிலும் நேரத்தை செலவு செய்யாமல்
சேகரிக்க, பதப்படுத்தப்பட்ட ഉ_ഞ്ഞഖ8ഞണ് ഇ-ബ്ളതു கின்றனர்.
அதிலும் பன்றிக் கறி, மாட் . ܢ qഞpéd, கொத்துக்கறி, இஞ்சி, பூண்டு கொண்டு செய்யப் பட்ட ஒரு சில உணவு வகைகள் மற்றும், கெட்டுப் போகாமல் இருக்க கெமிக்கல் கலந்த உணவுப் பொருட்கள் போன்றவற்றை வாங்கிச் சாப்பிடுகின்றனர். இவ்வாறு பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை உண்பதால் புற்றுநோயானது ஏற்படும் அதிலும் ஒரு நாளைக்கு 150 கிராம் பதப்
சுடர் ஒளி127, மார்ச் - 02, ஏப்ரல் 2013
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒலிகள் இல்லாத அறையில் ஜன்னல்களைப் பூட்டிவிட்டுத் தூங்குங்கள். பின்பக்கக் கழுத்தில் சிறிது நல்லெண்ணெய் தேய்த்து வட்டவடிவில் மசாஜ் செய்யுங்கள். பின்பு வெந்நீரில் ஒர் ஆனந்தக் குளியல் போடுங்கள்.
ஒரு சிறிய தண்ணிர் பாட்டிலில் வெந்நீர் நிறைத்து அதனை ஒரு துண்டில் சுற்றி தலையை அதில் சிறிது நேரம் சாய்த்து வைக்கலாம். உங்கள் பார்வைத் திறனை உடனே பரிசோதியுங்கள். மது, புகைப் பழக்கத்தைக் கைவிடுங்கள். அதிக காரம், புளிப்பான மோர், எண்ணெய்ப் பலகாரங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இஞ்சி அல்லது சுக்கை நீரில் கொதிக்க வைத்து அந்த ஆவியை சுவாசிக்கலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் பழுத்த ஆப்பிள் பழத்தை சிறிது உப்பு சேர்த்து ஒரு வாரத்திற்கு சாப்பிட்டு வாருங்கள்.
闆。se
release பின்வரும் *リ
உடல்நல 。リ a鲇。 mjestunavu.
படுத்தப்பட்ட உணவுகளை உண்பது, 3-4 சிகரெட்களைப் பிடிப்பதற்கு சமமாகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பதப்படுத்தப்பட்ட உணவு களில் அதிகமாகக் கெமிக்கல்கள் பயன்படுத்துகின்றனர்.
அதிலும் முக்கியமாக நைட்ரைட் என்னும் பொருள் உணவுகளை கெட்டுப்போகாமல் நீண்ட நேரம் வைக்கிறது. மேலும் அத்தகைய உணவுகளில் கார்சினோஜென் எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் பொருள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் அதிக உப்பும், கொழுப்பும் இருக்கிறது.
உடலானது ஆரோக்கியமாக இருக்க பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கி உண்பதை விட சுத்தமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளால் பல வகையான புற்றுநோய்கள் வருகின்றன. அதில் அதிகமாக வரக்கூடியது கணையப் புற்றுநோய் இந்த நோய் வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக மனிதனைக் கொல்லும்,
இந்த நோய் வந்தால் ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது மிகவும் கடினம். சொல்லப்போனால் சிறிதளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்டாலே, அந்த நோய் வரும் அபாயம் உள்ளது. அதிலும் தற்போதைய ஆய்வில், இந்த உணவு உண்பவர்களுக்கு சிகரெட் பிடிப்பவர்களை விட அதிக அளவு கணையப் புற்றுநோய் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.
மேலும் ஒரு சில உணவுகள் உடலில் கொழுப்புகளை சேர்த்து உடல் பருமனை அதிகரித்துவிடும் என்றும் கூறுகின்றனர்.
அதற்காக எந்த ஒரு பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் உண்ணக் கூடாது, அனைத்து உணவுகளும் புற்றுநோயை உண்டாக்கும் என்று சொல்லவில்லை. ஒரு சிலவற்றை உண்ணலாம், ஆனால் குறைந்த அளவே உண்ண வேண்டும்.
ஆகவே, ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் சுத்தமான காய்கறி மற்றும் பழங்களை உண்ணலாம். மேலும் கடைகளில் உணவுப்பொட்களை வாங்கும் போது நல்ல தரமுள்ள உணவுகளை, பதப்படுத்தாத உணவுகளை வாங்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கி உண்ணவேண்டும் என்றால் தினமும் 50 கிராம் அளவு மட்டும் போதுமானது ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, சுத்தமான உணவுகளை வாங்கி உண்ணுங்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
SS

Page 20
2O
இ ளையவன் மருத்துவமனையிலிருந்து
சுகமாகி விடு திரும்பி விட்டான். அவனைப் போய்ப் பார்க்க வேண்டும் என சொர்ணத்தின் நெஞ்சு துடி துடித்துக் கொண்டிருந்தது. ஆனால், அவர்களின் வீட்டிற்குப் போக சீதேவிப்பாட்டி அனுமதிக்கப் போவதில்லை என்பதை அவள் நன்கறிவாள். எனவே, அவள் அப்படியான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ஆனால், அவனைப் பார்க்காமல் அவளால் இருக்க முடியாது என்பது போலவே அவளுக்குத் தோன்றியது.
அவள் சீதேவிப்பாட்டியிடம் போய் பெத்தாச்சி, இளையவன் வீட்டை வந்திட்டானாமெனை என்றாள்
ஒ. வந்திட்டார் தான். வந்தவருக்கு இந்தக்
"ஏன் ஒண்டும் பேசுறா அப்படி இருக்கேல்லை ஒரு பெரு மூச்சுடன் தாழ் தான் ஆனால், நிறைவேற வளர்க்கிறமோ எண்டு ப
"பயப்படாதை அது
ஆசைதான்."
66666G? 'காலம் மாறும். அது
காத்திருப்பன்.நி. 2.
"உங்கடை குடும்பத்
நிறைவேற்றமுடியுமெண்ட
போகு மட்டும் கூடக் காத்
மெளன மனவெளி
கிழவியை வந்து பார்க்க வேணுமெண்ட எண்ணம் இல்லை நடிப்புத்தானே' என்றாள் கிழவி.
என்று சொர்ணம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இளிையவன் சங்கடப்படலையைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான். சொர்ணத்திற்கு அது நல்ல வாய்ப்பாகப் போய் விட்டது.
பர்த்தியேணைநான் சொன்னன் என்றாள் அவள் கிழவிக்கும் அவன் வந்தது சந்தோசம் தான். தேங்காய் பிடுங்குவதிலிருந்து விறகு கொத்துவது வரையும் கூப்பிட்டக் குரலுக்கு ஓடி வர அவளுக்கு இளையவன் தேவையாயிருந்தது.
என்னடா இரண்டு கிழமையுக்கை நல்லாய் மெலிஞ்சு போனாய்? எனக் கேட்டாள் சீதேவிப்பாட்டி அவன் மெலிந்தாலும் இல்லாவிட்டாலும் பல நாட்களின் பின்பு ஒருவரைச் சந்தித்தால் இப்படிக் கேட்பது ஒரு சம்பிரதாயமாயே நிலவியது.
இளையவனும் அதை மறுக்கவில்லை "ஒ. இரத்தம் கொஞ்சம் கூடக்குறையப் போட்டுது." என்றான் அவன்.
"ம். தவகுலத்தான் எண்ட கள்ள நாய்க்கு அவ்வளவு கொழுப்பு. அது தான் இப்ப கொழுப்புக் கரைக்க உப்பும், சோறும் தின்ன வைச்சுக்கிடக்கு" என்றாள் சீதேவிப்பாட்டி விதானையார் கடுக்கன் கணபதியை மொட்டையடித்து அனுப்பிய பின்பு மூன்று நாட்களில் அவர் தவகுலத்தைக் கொண்டு வந்து விதானையாரிடம் ஒப்படைத்து விட்டார். விதானையர் களவு செய்யும் நோக்கத்துடன் கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும், தற்செயலாக இளையவன் மேல் கத்திபட்டுவிட்டதாகவும் அவனிடம் முறைப்பாடு எடுத்து விட்டு பொலிசில் ஒப்படைத்து விட்டார். ஏற்கனவே அவன் வீடு கொளுத்திய பிரச்சினையில் தேடப்பட்டு வந்ததாலும் அவனை நீதிபதி விளக்க மறியலுக்கு அனுப்பி விட்டார். மறியல் வீட்டில் உப்பும், சோறும் வழங்கப்படுவதாகவே பல கிராம மக்கள் நம்பி வந்தனர்.
கமலிக்கு வைக்கப்பட்ட இலக்கே இளைய வனுக்குக் கத்திக் குத்தாக விழுந்தது என்பதை
விதானையார் மறைத்து அதை ஒரு களவு முயற்சியாகவே அனைவரையும் நம்ப வைத்து விட்டார். உண்மை வெளியே தெரிந்தால் சரவணை கொதித்தெழுவார் என்பதும் அதனால் ஒரு சாதிச் சண்டையே உருவாகி விடும் என்பதையும் அவர் நன்கறிந்திருந்தார். அப்படி ஒரு நிலைமை ஏற்படு மானால் நாங்கள் இதுவரை கட்டிக் காத்து வந்த சாதியமைப்பு ஈடாட்டம் கண்டு விடுமாதலால் அவர் முற்றாகவே சில உண்மைகளைத் திசை திருப்பி விட்டிருந்தார். அதை அவர் வெகு லாவகமாகவே கையாள்வதில் வெற்றியும் கண்டு விட்டார்.
டேய், நான் பின்னேரம் இரண்டு விறாத்துக்
குஞ்சு சின்னனட்டைக் குடுத்து விடுறன். அவள் செல்லியட்டைச் சொல்லி நல்ல சூப்பு வைச்சுக்குடி' என்றாள் கிழவி.
"என்னத்துக்கு. எனக்கு இப்ப சுகம்" என்றான்
இளையவன்.
சூப்பு நல்ல சமான்'
என்றாள் கிழவி. அதற்கு மேல் இளையவனால் மறுப்புச்
சொல்ல முடியவில்லை.
கிழவி உள்ளே போனதும் சொர்ணம் கேட்டாள்.
இரண்டு கிழமையாய் உன்னைக் காணாமல் ബഖണഖ, കേLഞ്ഞ് (ക്രിu|Gഥ?" இளையவன் அப்பாவித்தனமாய் அவளின் முகத்தைப் பார்த்தான். அவனின் மனம் கிழவிக்கும், சொர்ணத்துக்குமிடையே கிடந்து தத்தளித்தது. அவன் எதுவுமே பேசவில்லை.
"சரி காத்திரு'என்று சிரித்தாள் சொர்ணம். நா நகரத் தொடங்கின.
கடுக்கனுக்கு விதாை மொட்டையடித்து அவமா விஷயமும், தவகுலம் வி அனுப்பப்பட்டி விஷயமு முதலாளியை நன்றாக6ே எனினும், கடுக்கனோ காட்டிக் கொடுக்காதது அ தியைக் கொடுத்தது. வ யெல்லாம் இரகசியமான பேற்பதாகக் கடுக்கனுக் அது மட்டுமன்றி வழக்கு தனது செலவிலேயே ஏற் இரு வழக்குகளும் கீழ் பட்டு மேல் நீதிமன்றுக்கு அவற்றில் எதிரிகள் சார்பில் கமலியின் வீடு எரிந்த வேலாயுதத்திற்கு மூன்று விதிக்கப்பட்டதுடன் சரவ பொன்னுக்குட்டிக்கு நஷ் ஐநூறு வழங்கப்பட வேண் கப்பட்டது. நஷ்ட ஈட்டுப் ளையே கடுக்கன் மூலமா கட்டினார். ஏனையோர் கு வகையில் விடுதலை செ
இளையவனுக்குக் க கொள்ளை முயற்சி, கூரிய ஏற்படுத்தியமை ஆகிய கு துக்கு இரண்டு வருடச் சிை கமலி, கார்த்திகேயன் ம கிடைத்த நஷ்ட ஈட்டுப்பணி கட்சியின் நிதியில் சேர்க்கு அவர் அதை வாங்க மறு வங்கியில் போட்டு வைத் விரைவில் இமையாணன் மக்களுக்கென ஒரு பாடக விருப்பதாகவும், அதற்கு படியும் கூறி விட்டார். கமலி
அந் நாட்களில் தனிச் எதிராக தமிழரசுக் கட்சியி ஆரம்பித்து விட்டது. தமி எழுச்சியை ஏற்படுத்துமளவி பொதுக் கூட்டங்கள், ஊர் பேரணிகளை ஏற்பாடு செய்து மூத்த நயினார் கோவில் கட்சியின் ஒரு பிரமாண்ட செய்யப்பட்டிருந்தது. தந்ை வன்னிய சிங்கம், அமிர்த இராஜதுரை, மன்சூர் மெள போன்ற பிரபல பேச்சாள மக்களின் உணர்வுகளை சூடேற்றினர்.
சொர்ணம் கூட்டத்திற் போக விரும்பிய போதும் பிடிவாதமாக அனுமதி ெ ஆனால், தமிழரசுக் க துண்டுப்பிரசுரங்களைப் ட கூறுவதில் சில நியாயங்க அவளுக்குத் தோன்றியது இளையவனுக்குக் கத் சம்பவத்தின் பின்பு கமலி வீட்டை விட்டு வெளியேறு Qaftsgott_men. suffü(8éfrsode) அனுப்பப்பட்டு விட்டதால் கூட்டத்தினர் தன்னைப் ப

ப இல்லை, உனக்கு ய? இளையவன் N த குரலில் இருந்தது K முடியாத ஆசையளை பமாய்க் கிடக்குது' றைவேறுற
வரையும் நான்
தைப் பகைக்காமல்
திருக்கத் தயார்."
குள்
விட்டுப் பெரிதாகச்
gett Gideos). Qudsoe)
னயார் னப்படுத்திய ாக்க மறியலுக்கு
அச்சமூட்டி விட்டன. அவள் எதிர்பார்த்தாள். அதற்காக அவள் தவகுலமோ தன்னைக் எல்லாவற்றிலுமிருந்து ஒதுங்கிப்போய் விடவில்லை. வருக்குப் பெரும் நிம்ம இரவில் அவதானமாக இருக்க வேண்டும் என pக்குச் செலவு குறை முடிவெடுத்திருந்தாள். கூட்டம் நடந்த அடுத்த முறையில் தானே பொறுப் நாள் சிவஞானமும், கார்த்திகேயன் மாஸ்ரரும் த வாக்குறுதி வழங்கினார். கமலி வீட்டுக்கு வந்திருந்தனர். கமலி அவர்களை ப் பேச ஏரம்பமூர்த்தியைத் வரவேற்று தேனீர் தயாரித்துக் கொடுத்தாள். பாடு செய்து கொடுத்தார். கமலிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள அருட் க்கோட்டில் விசாரிக்கப் சகோதரிகள் நடத்தும் கல்லூரி ஒன்றில் எஸ். ப் பாரப்படுத்தப்பட்டது. எஸ். சி. படிக்க ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்தார். ஏரம்பமூர்த்தியே ஆஜரானார். சேர். நான் திருமணமானவள் எண்ட வழக்கில் வங்கோலை விஷயம்?" எனத் தயக்கத்துடன் இழுத்தாள். வருட சிறைத்தண்டனை "எல்லா விஷயமும் சொல்லியிட்டன், அதிபர் ணை என அழைக்கப்படும் நடந்து போனது பற்றி பிரச்சினை ட ஈடாக ரூபா ஆயிரத்து இல்லையெண்டும் இனி எவ்வித சபலத்துக்கும் ண்டும் எனவும் தீர்மானிக் இடம் இருக்கக் கூடாது எண்டும் சொல்லியிருக்கிறா" பணத்தை காசிப்பிள் அந்த வார்த்தைகள் சிவஞானத்திற்கு ஒரு க நீதிமன்றத்தில் சிறிய அதிர்வை ஏற்படுத்தியது. ற்றம் நிரூபிக்கப்படாத கமலி "அது போதும் சேர்' என்றவள் பின்பு, iluuluLLeoTÜ. "அப்பிடியெண்டால் சொர்ணம்." எனக் த்தியால் குத்திய வழக்கில் GEast L mit 6.
ப ஆயுதங்களால் காயம் 'சொர்ணம் சைவ உணவுக்காறி அவவுக்கு நற்றங்களுக்காக தவகுலத் கிறிஸ்தவப் பாடசாலை ஹொஸ்டல் சரி வராது.
றத்தண்டனை விதிக்கப்பட்டது அதனால் இந்து மகளிர் கல்லூரியில் ஏற்பாடு ாஸ்ரரிடம் சென்று தனக்குக் செய்திருக்கிறன்' என்றார் அவர்
னத்தைக் கம்யூனிஸ்ட் இருவரும் ஒரே பாடசாலையில் படிக்க மாறு கேட்டுக் கொண்டாள். முடியும் என எதிர்பார்த்த கமலிக்கு அந்த ஏற்பாடு த்து அதைக் கமலியே சற்று ஏமாற்றமாகவே இருந்தது. எனினும் அது திருக்கும்படியும் வெகு தவிர்க்க முடியாத நிலை என்பதை அவள்
பகுதியில் தாழ்த்தப்பட்ட புரிந்துகொள்ளத் தவறவில்லை. ாலை தொடங்கப்பட கமலி மென்மையான குரலில் உணர்ச்சி அந்த நிதியை வழங்கும் வசப்பட்டவளாகச் சொன்னாள். "சேர் என்ரை க்கு அது சரியாகவேபட்டது. வாழ்க்கை முடிஞ்சு போச்சுது. ஆனால், நான் சிங்களச் சட்டத்திற்கு படிக்க வேணும், ஏனெண்டால் நான் ஒரு ரிச்சராய் பின் பிரசாரம் சூடு பிடிக்க வந்து எங்கடை சமூகத்தைச் சேர்ந்த ழ் மக்கள் மத்தியில் ஒரு பிள்ளையளைப் படிப்பிச்சு முன்னேற்ற புக்கு அவர்கள் தீவிரமாகப் வேணும். வறுமையும் கூலித் தொழிலும் தான்
GNOge Sts Lāge எங்கடை வாழ்க்கை எண்ட நிலை மாற வேணும்" நடத்திக் கொண்டிருந்தனர். உங்கடை இலட்சியம் நல்லது. ஆனால், மேற்கு விதியில் தமிழரசுக் நீங்கள் முதல் சொன்னது தான் படு பிழை மான கூட்டம் ஏற்பாடு எது சேர்?"
தை செல்வா, அமரர் "உங்கடை வாழ்க்கை முடிஞ்சுது எண்டியளே 5ിrs, 5 സെഞഖur, அது தான்! இப்ப உங்கடை வாழ்க்கையிலை லான, எம்.எம்.ஏ.முஸ்தபா ஒரு அத்தியாயம் முடிஞ்சுது முடிஞ்சது
ர்கள் மேடையில் முழங்கி முடிஞ்சது தான். இனி அது வராது. ஆனால், புது
9. அத்தியாயம் புதுப்
நாயோகேந்திரநாதன் பொலிவோடை தொடங்குது'
குப் என்றார் மாஸ்ரர் மிகவும் சீதேவிப்பாட்டி உறுதியுடன் ாடுக்க மறுத்து விட்டாள். கமலி எதுவுமே பேசவில்லை. அவள் திரும்பி ட்சியினரின் சிவஞானத்தின் முகத்தைப் பார்த்தாள். அவன் டித்த போது அவர்கள் மெல்லப் புன்னகைத்தான். கமலி மிகவும் ள் இருப்பது போலவே நிதானமாகவும், அழுத்தமாகவும் சொன்னாள்.
"சேர் புது அத்தியாயம் நிச்சயமாய் பழைய திக் குத்து விழுந்த அத்தியாயத்தின்ரை தொடர்ச்சியாய்த்தான் பும் இரவு நேரத்தில் இருக்க முடியும்."
வதைத் தவிர்த்துக் அவள் ஏன் அப்படிச் சொன்னாள் என்பதைச்
யும், தவகுலமும் சிறைக்கு சிவஞானத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அதற்கு அவர்களின் ழி வாங்க முயலலாம் என தொடரும்)
ار
சுடர் ஒளி /27, மார்ச் -02, ஏப்ரல் 2013

Page 21
னிவாவில் மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான பிரேரணை இந்தியாவின் ஆதரவுடன் 25 நாடுகளின்
வரைவாக நீக்கக் கூடியவைகளை நீக்கிவிட்டுப் புதிதாக சேர்க்க விருந்தவைகளை சேர்த்து விட்டு உலகம் முழுவதும் பூச்சாண்டி காட்டிவிட்டு இறுதிப் பிரேரணையாக சமர்ப்பித்து விட்டது. இலங்கைக்கு
நீர்த்துப்ே பிரேரனை
ஆதரவோடு நிறைவேற்றப்பட்டு விட்டது13நாடுகள்தான்இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா இறுக்கமான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றவுள்ளது, புதிய தீர்மானம் ஒன்றும் அமெரிக்கா கொண்டு வரவுள்ளது, அமெரிக் காவின் பிரேரணை பாதுகாப்புச் சபையில் கொண்டு செல்லவுள்ளது என்றெல்லாம் ஒரு சாரார் நம்பியிருந்தனர். வெளிநாட்டிலுள்ள புலம்பெயர்ந்து வாழும் மக்கள் ஒபாமா தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தின் போது இலங்கைக்கு எதிராகக் கடும்போக்கைக் கையாள்வர் என்ற அபார நம்பிக்கையொன்று இருந்தது. இந்தியா அமெரிக் காவின் பிரேரணையை நீர்த்துப் போகச் செய்ததற்கான பல ஆதாரங்கள் உள்ளதாக சர்வதேச மனித உரிமை அமைப்புத் தெரிவித்துள்ளது. அதை இந்தியாவால் மறுக்க முடியாது. பிரேரணையில் இந்தியா எந்தவொரு எழுத்து மூலமான திருத்தமோ, மாற்றமோ செய்யவில்லை. ஆனால், பிரேரணை விவாதத்தின் போது நம்பகத் தன்மை கொண்ட விசாரணை வேண்டும் என்று பேசியது.
ஆனால், அமெரிக்கா என்னதான் வீறாப்புக் காட்டினாலும் அமெரிக்கா கொண்டு வரும் பிரேரணை இப்படித்தான் ஆகுமென்பது ஆய்வாளர்கள் மத்தியில் எதிர்பார்க் கப்பட்ட ஒன்றுதான். நாங்களும் இந்தப்பத்தியில் இந்தியா கழுத்தறுக்கும், இந்தியா தனது நாட்டாமைத் தனத்தைக் காட்டும், இந்தியா தனது இராஜதந்திரத்தைப் பயன்படுத்திப் பிரேரணையை நுணுக்கமான முறையில் நீர்த்துப் போகச் செய்யும் என்று ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் முதல் பல கட்டுரைகளில் எழுதியுள்ளோம். எங்களது எதிர்வுகூறல் போலவே தற்போது அமெரிக்கா கொண்டு வந்துள்ள பிரேரணையில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா நுணுக்கமான முறையில் திருத்தங்கள் செய்து ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்துள்ளது. அமெரிக்காவின் பிரேரணை குறித்து இலங்கை பெரும் பீதியில் உறைந்து போயிருந்தது. ஆனால், அமெரிக்காவின் பிரேரணையில் பாரிய திருத்தங்கள், மாற்றங்கள் செய்து இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா பிரேரணையைச்
சமர்ப்பித்து விட்டது. இறுதி
அமெரிக்க சர்வதேச
இலங்கை மீது நடாத்
வேண்குத்
என்ற தீர்மானத்தில் இறுதியாக இருந்துள்ளதாகத்தான் தெரிகிறது. ஆனால், I : இந்தியா ஆரம்பத்துக் இருந்தே தோவது, கடந்த பெப்ரவரி МОП55 கெவும் இரகசியமாகக்
நகர்த்தியுள்ளது.
முற்று முழுதாக இலங்கையின் நலன் கருதி இலங்கையைக் காப்பாற்றி ஒரு உப்புச்சப்பு இல்லாத, வலுவற்ற, சத்தற்ற பிரேரணையாக இது மாற்றப்பட்டுள்ளது.
அமெரிக்கா சமர்ப்பித்துள்ள பிரேரணையில் இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்து காணாமல் போவது கவலை அளிக்கிறது, மனித உரிமை மீறல் என்கின்ற குற்றச்சாட்டை இலங்கை உள்ளூரிலேயே விசாரிக்க வேண்டும், மனித உரிமைகளை மதிக்க வேண்டும், இப்படியாக மயிலிறகால் இலங்கையை வருடியுள்ளது அமெரிக்கா. சர்வதேச, சுயாதீன விசாரணை என்ற வார்த்தையே பிரேரணையில் இல்லை. ஆனால், ஆலோசனை மட்டும் வழங்கியுள்ளது. எனினும் ஒரேயொரு பிடியை மட்டும் இலங்கை மீது அமெரிக்கா இறுக்கியுள்ளது என்பது மட்டும் தெரிகிறது.
வடக்கில் இருந்து இலங்கை இராணுவம் உடனடியாக வெளியேற வேண்டுமாம் இந்தத் துரும்பை மட்டும் அமெரிக்கா, இலங்கை மீது பிடித்துள்ளது. எப்போதும் தனது ஏதாவது பிடியொன்றை வைத்திருப்பதை வழக்கமாகக் கொண்ட அமெரிக்கா, இலங்கை மீது தமிழர் பிரதேசத்தில் இராணுவ நீக்கம் என்ற பிடியை மட்டும் இறுக்கப்பிடித்துள்ளது. ஆனால், இலங்கை பொறுப்புக் கூறும் விடயத்தில் இருந்து தப்பிக்க
சுடர் ஒளி /27, மார்ச் -02, ஏப்ரல் 2013
 
 
 

முடியாது என்று அமெரிக்கா கூறி வந்த வாய்ச்சவடல் வார்த்தை பிரேரணையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா இப்படித்தான் செய்யும், இந்தியா - இலங்கையைக் காப்பாற்றி பிணையெடுக்கும் என்றும்
'றோ பணிப்பாளர் நாயகத்திற்கும்,
21
இலங்கைக்கு இந்தியாவில் இருந்து பச்சைக் கொடி காட்டப்பட்டு ஆலோசனையும் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில்தான் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் திருப்பதியில் தரிசனம் வேண்டிக் கடந்த பெப்ரவரி மாதம் ஜனாதிபதி மஹிந்தவும் அவரது பாரியாரும் பயணமானர்கள். அவரது பயணத்திற்கு வைகோ தலைமையிலும், சீமான் தலைமையிலும் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கிளம்பியது. திருப்பதி தேவஸ்தான விடுதியில் 30 நிமிடம்
ஜனாதிபதிக்குமிடையில் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. இந்தச் செய்தியை அப்போது மோப்பம் பிடித்து இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டது.
இந்திய அரசின் அனுசரணை யுடன்தான் றோ பணிப்பாளர் ஆலோக்ஜோசியை மஹிந்த சந்தித்தார் என்ற இந்திய இரகசியத்
இந்தியா மிகவும் நுணுக்கமான முறையில் பிரேரணையில் மாற்றம், திருத்தம் செய்து இலங்கையைத் தப்ப வைக்கும், இலங்கையைப் பிணையெடுக்கும் என்று கடந்த செப்டம்பர் மாதம் தொட்டு கடந்த வாரம் வரையும் எழுதி வருகின்றோம். இப்படித்தான் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒன்றைத்தான் அமெரிக்கா அரங்கேற்றியுள்ளது. ஆனால், இந்தியாவும், அமெரிக்காவும் இப்படிச் செய்தாலும் தமிழர் பிரச்சினைக்கு சர்வதேச மேடை யொன்றில் களம் அமைத்துக் கொடுத்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆரம்பத்தில் அமெரிக்கா சர்வதேச போர்க்குற்ற விசாரணை இலங்கை மீது நடாத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாக இருந்துள் ளதாகத்தான் தெரிகிறது. ஆனால், இந்தியா ஆரம்பத்தில் இருந்தே அதாவது, கடந்த பெப்ரவரி மாதம் மிகவும் இரகசியமாகக் காய் நகர்த்தியுள்ளது. அதாவது நாங்கள் 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைச் சந்திக்கவுள்ளோம். இந்தியா தொடர்ந்து இலங்கைக்கு உதவி செய்தால் அது எங்களது வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும். அத்துடன் தமிழ் நாட்டில் இலங்கை மீதும், மத்திய அரசு மீதும் எதிர்ப்பு அலைகள் அதிகரிக்கும். கடந்த ஆண்டிலும் ஜெனிவாவில் இந்தியாவின் நடவடிக்கைகள் வெளியில் கசிந்து விட்டது, அதனால் இந்தியா நேரடியாக களத்தில் இறங்க முடியாது, ஆகவே, எங்களது சார்பாக நாங்கள் எமது உளவுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம்
ஆலோக்ஜோசியைத் தருகின்றோம்
அவர் மூலம் தேவையான உதவிகளைப்
பெற்றுக் கொள்ளலாம் என்று
தகவல் ஒன்று சொல்கின்றது. அத்துடன் இந்த சந்திப்புக்கான சகல ஒழுங்கு களை டில்லியில் இயங்கும் சவுத்புளோக்கிலுள்ள இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களான கேரள அதிகாரிகள்தான் செய்து கொடுத் தார்கள் என்ற தகவலும் கசிந்துள்ளது. இந்த றோ அதிகாரிதான் இந்திய அரசியல் ஜோக்கர் சுப்பிரமணிய சுவாமியை இலங்கைக்குள் மூக்கை நுழைக்குமாறு சொல்லியிருக்க வேண்டும், இறக்கியிருக்க வேண்டும் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், கடந்த ஒகஸ்ட் மாதம் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயாவின் அழைப்பின் பேரில் கலந்து
நிலாம்மன் Belaeon Gatoes
கொண்டு இந்த ஜோக்கர் உரையாற் றினார். இல்லை விசம் கக்கினார். சிங்கள மக்களைத் தமிழ்ப் பிரதேசங் களிலும் தமிழ் மக்களை சிங்களப் பிரதேசங்களிலும் குடியேற்றுவதன் மூலம் சிங்கள, தமிழ் மக்கள் மத்தியிலான நல்லிணக்கத்தை உருவாக்க முடியுமாம். இவ்வாறு உரையாற்றினார் சுவாமி அன்று முதல் சுவாமி மஹிந்த சகோதரர் களுடன் மிகவும் நெருக்கமாகவுள்ளார்.
எவ்விதமான இராணுவத் தொடர்பும் அற்றவராக இருந்த போதிலும் அவர் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்ற அழைக்கப் பட்டார். இதன் மூலம் சுப்பிரமணிய சுவாமி தான் யார் என்பதை வெளி உலகிற்குக் காட்டிவிட்டார்.

Page 22
22
பொதுப்படையான assos போதாது. வெற்றிக்கான அடிப்படையிலான திறமைகள் உங்களுக்குத் தேவை.
கல்லூரிப்பட்டம் என்பது ஒன்றும் தங்கச்சாவி அல்ல என்று கொலம்பியா பல்கலைக் கழக வேலைவாய்ப்பு நிலைய இயக்குநர் ஏதினா கொன்ஸ்டன்டைன் கூறுகிறார் -
கல்லூரிகளில் இருந்து பட்டம் படித்து வெளியேறுகிறவர்களுக்கு வேலை வாய்ப்புகள் நாளடைவில் குறுகிக் குறைந்து வருகின்றன என்று மிஷிகன் ராஜ்ய പ്രസെങ്കഞ്ഞുങ്കുpങ്ക (ഖഞ്ഞബ வாய்ப்புத்துறை இயக்குநர் ஜான் டி.வழிங்கிள்டன் கூறுகிறார்.
தனித்தன்மை வாய்ந்த சிறப்புத் திறமைகள்-ஆற்றல்கள் தான் இப்போது தேவைப்படுகின்றன. ஆனால், வெறும் கலைத்துறைப் பட்டப்படிப்பு (அதாவது வெறும் பி.ஏ, எம்.ஏ.) இவற்றில் பட்டம் பெறுகிற மாணவர்கள் தான் அதிகமாகி வருகிறார்கள். இது கவலை தரும் விஷயம் என்று ஜான்.டி.வழிங்கிள்டன் மேலும் ಆngodpnj:
நாளடைவில் வேலை வாய்ப்புகள் புதிதாக பல்வகையில் பெருகி வருகின்றன. ஆனால் அந்த வேலை வாய்ப்புகளுக்குத் தேவைப்படுகிற ஆற்றல்களும், திறமைகளும் இந்த LLLILIqljങ്കണിന്റെ സെഞ്ഞസെ. அதாவது தொழில் மற்றும் வேலை வாய்ப்புத் துறைகளுக்கு எந்தெந்த ஆற்றல்கள் 35ഞഖut ജൂഖpഞp வழங்குவதாக இன்றைய கல்வி முறை இல்லை. மாறாக எல்லோருக்கும் கல்வி என்பது ഥLLED ക്രി&കേTണrsâ கொண்டிருக்கிறது.
உயர்நிலைப்பள்ளியில் கல்வி கற்று ஏதேனும் ஒரு தொழில் துறையில் சிறந்த ஆற்றலும், திறமையும் கொண்டவர்கள் தங்களுடைய வேலைகளில் அதிகம் சம்பாதிக்கிறார்கள். ஆனால், வெறும் கல்லூரிப் பட்டதாரிகள் குறைவாக சம்பாதிக்கிறார்கள். கல்லூரிப் பட்டதாரிகளில் 28 சதவீதம் பேர் அவ்வாறு குறைவாக சம்பாதிக்கிறார்கள் என்று அமெரிக்க அரசாங்கத்தின் தொழிலாளர் துறை நடத்திய புள்ளி விவர ஆய்வு ஒன்று கூறுகிறது.
நான்காண்டு கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர்களின் 39,ങ്ങഖ് ഥrg9, ഖങ്ങി.സെ வாய்ப்புக்களில் (அதாவது பட்டதாரிகளின் தேவை) கால்பங்குதான் அதாவது 25 சதவீதம் தான் என்று அமெரிக்காவின் தொழிலாளர் துறையின் ஆய்வு தெரிவிக்கிறது.
இன்றைய வேலைவாய்ப்புக்களும், தொழில் வர்த்தகத்துக்கும் சிறப்பான தனித்தன்மை வாய்ந்த தொழில்நுட்ப அறிவும், திறமையும் தேவைப்படுகிறது. எனவே, பல்கலைக் கழகங்களுடன் கூட்டுறவு
முறையில் உயர்ந்த தொழில் திறமைகளைப் பயிற்றுவிப்பதற்கு பெருந்தொழில்கள், கல்வித் திட்டங்களை வகுத்து செயல்படுத்துகின்றன. மற்ற கல்விகளைக் கற்று பட்டம் பெறுகின்ற அதே நேரத்தில் தாங்கள் விரும்புகின்ற தொழில்
மற்றும் வேலை வாய்ப்புக்களில் பயிற்சி பெற மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. தொழில்கள் அல்லது வர்த்தகத்தில் வேலை செய்து கொண்டே மாணவர்கள் எத்தகைய திறமை அறிவாற்றல் தேவைப்படுகிறதோ அவற்றுக்கு ஏற்ற ஆராச்சிக் கருவிகள், நவீன விஞ்ஞான சாதனங்கள், தொழில் நுட்ப சாதனங்கள் இன்று கல்வி நிலைய ஆராச்சிக் கூடங்களில் ஏராளமாக உள்ளன. பல தொழில் நிறுவனங்கள் அதற்கு ஏற்பாடு செய்துள்ளன. தொழில் துறை முன்னோடிகளும், தொழில்நுட்ப நிபுணர்களும், சிறப்புச் சொற்பொழிவுகள் விளக்க உரைகள் நிகழ்த்துகிறார்கள். வேலைவாய்ப்புக்கான நபர்களை உருவாக்கும் பயிற்சிகளை அளிப்பதில் கல்வி நிலையங்களும், தொழில் அதிபர்களும் சேர்ந்து செயல்படும் பங்குதாரர்களாக ஆகி வருகிறார்கள்.
பொதுக்கல்வி அதாவது பொது அறிவு பற்றிய பட்டமும் படிப்பும் உங்களுடைய வாழ்க்கையின் தரத்தையும் தன்மையையும் செழிப்பாக்கும். மிகவும் முன்னேறி வருகின்ற நுட்பங்களும், சிக்கல்களும்- நிறைந்த நவீன தொழில் வர்த்தக உலகில்உங்களைச் செல்வந்தராக்க பொது அறிவு - பொது அறிவுப் பட்டங்கள் போதுமானவை அல்ல.
மிக வேகமாக மாறிவரும்
 

இன்றைய உலகில் பொருள் வளத்தோடு வாழவும், பொருள் வளத்தைப் பெருக்கிக் கொள்ளவும், தனிப்பட்ட ஆற்றல்கள் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அத்தகைய தனிப்பட்ட ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள பாதுகாப்பான
நிச்சயமான வழி என்னவென்றால் வெற்றிக்கான நிரூபிக்கப்பட்ட வழிகளின் அடிப்படையில் திட்டவட்டமான பயிற்சி பெறுவதேயாகும்.
ഖന്ദ്രങ്കTസെഴ്ത്തിന്റെ ഖേഞണ്ഡ வாய்ப்புக்கள் உருவாகும் இடங்கள் uunt 60)6)nu?
சீக்கிரம் செல்வந்தராவதற்கு மிக அடிப்படையான தேவை என்ன? எங்கு பணம் தாராளமாகப் புழங்குகிறதோ எங்கு பணம் அதிகமாக செலவழிக்கப்பகிறதோ அங்கு வேலை செய்ய வேண்டும்.
பணம் அதிகமாகப் புழங்கும் இடம், அதாவது தண்ணிரைப்போல் செலவழிக்க பணம் ஏராளமாக இருக்கிற பகுதி இருக்கிறது என்றால், அதுதான் மக்கள் அதிகமாகப் பணம் சம்பாதிக்கும் இடம் என்று பொருள். அல்லது அதிக அளவிலான மக்கள் வருங்காலத்தில் அந்த வட்டாரத்தில் அதிக அளவு சம்பாதிக்கப் போகிறார்கள் என்று பொருள்.
இலக்குகளையும் போக்குகளையும் நிர்ணயிக்கும் போது, இன்று நிகழ்காலம் எனப்படுவது நாளைக்குப் பின்னுக்குத் தள்ளப்படும். எனவே எதிர்காலம் என்பது நாளை நீங்கள்
இருக்கப் போகும் இடம். அதையே நீங்கள் உங்கள் இலக்காக லட்சியமாகத் தேர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
நீண்ட காலம் முன்னோக்கிப் பார்த்த அந்தக் கால கட்டம் இன்னபடி இருக்கும் என்று மிகக்குறுகிய வருங்காலத்தை முன்வைத்து இன்னது இப்படி இருக்கும் என்று கணித்தால் நாம் விரும்புகிற போக்கு பிடிபடுவதற்குப் போதுமான கால அவகாசம் கிடைக்காது. எனவே நடுத்தரமான கால கட்டத்துக்கான கணிப்பையே தெரிவு செய்ய வேண்டும்.
அவ்வகையில் ஒரு ஆண்டை புள்ளி விவரப்படி ஒரு காலக்கெடுவாக நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அது மிக நீண்ட இடைவெளி கொண்டதல்ல. வேலை வாய்ப்பு எங்கே இருக்கிறது என்பதை வெளியிடும் அறிகுறிகள், போக்குகள் இப்போதே தெளிவாகத்
தெரிகின்றன. அந்தப் போக்குகளின் வேகத்தை உணர்த்துவதற்கு அந்த ஆண்டு என்கிற காலக்கேடு போதுமானதாக இருக்கும்.
குறித்த ஆண்டில் வேலை வாய்ப்பு சந்தர்ப்பங்கள் எங்கு உருவாகும் என்று நீங்கள் அட்டவணை இட்டுப் பாருங்கள். அதன் வாயிலாகப் பணப்புழக்கம் செல்வச் செழிப்பு எந்த இடத்தில் அதிகமாக இருக்கிறது, எந்த இடத்தில்
பணப்புழக்கம் குறைவாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதற்குப் போதுமான ஆண்டுகள் கால இடைவெளி இருக்கிறது.
**
சுடர் ஒளி /27, மார்ச் -02, ஏப்ரல் 2013

Page 23
லக நாடுகளின் பார்வையில் யாழ். மாவட்டத்தில் இடம்
பெறும் அபிவிருத்தி
செயற்பாடுகளின் ஒரு குறியீடாக வீதிகளின் அகலிப்புப் பணி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
இப் பணியானது வடக்கு கிழக்கில் இடம் பெற்ற யுத்தத் தைத் தொடர்ந்து மேற் கொள் ளப்படும் முக்கிய பணியாகக்
காணப்படுகின்ற போதிலும் இப்பணிகளின் சீரற்ற தன்மையினால் விபத்துக்களும் அதனால் கொல்லப்படுபவர்கள், காயங்களுக்கு உள்ளாகுபவர் களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன
யாழ். குடாநாட்டின் முக்கிய விதிகளிலும் பலாலி வீதி, காங்கேசன்துறை வீதி, மற்றும் கண்டி வீதி என்பனவற்றில் வீதி அகலிப்புப் பணிகள் மேற் கொள்ளப்படுகின்றன.
இதனை விடக் குறுக்கு வீதிகளும் கூட இந்த செயற்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன. ஆனால், இவ்விதிகள் திருத்தப்படுவது மற்றும், அகலிப்புப் பணிகளில் ஈடுபடும் வேளைகளில் அதற்கான போதிய பாதுகாப்புக்கள் செய்யப்படாமை, பலரின் உயிரைக் காவு கொண்டதுடன், பலரைக் காயங்களுக்கும் உள்ளாக்கி வருகின்றது.
இதனையிட்டுப் போதிய கவனத்தை அன்றி பாதுகாப்பு pLഖqകഞ്ഞ കകഞൺ) പ്രൈി ക്ലെ அபிவிருத்தி அதிகாரசபையோ, விதி அபிவிருத்தித் திணைக் களமோ அல்லது குறிப்பிட்ட வீதி அபிவிருத்தி நடவடிக் கைகளில் ஈடுபடும் நிறுவனங்களே செலுத்தவில்லை.
இதனால் கொல்லப்படுபவர் களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
கடந்த ஒரு வார காலத்திற்கு முன்னர் செம்மணி வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
ஆட்கள் நடமாட்டம் அற்ற செம்மணி வீதியில், வீதி அகலிப்புப் பணிகளுக்காக உடைக்கப்பட்டு புதிதாக நிர்மாணிக்கப்படும் பாலத்தில் விழுந்து இருவரும் அந்த
இடத்திலேயே உயிரிழந்துள்ளார்கள்.
குறிப்பிட்ட ப்ாலத்தில் பயணி களுக்கான போதிய பாதுகாப்புக் கள் எவையும் செய்யப்படாத நிலைமையே இம் மரணங்களுக் கான காரணமாகும்.
விதிகளில் பாலம்
திருத்தப்படு கின்றமையால் இரவு நேரத்தில் விளக்கு வைக்கப்பட்டு எரிய விட வேண்டும். அந்தப் பணிகள் சீராக இடம்பெறவில்லை. அத்துடன், பாலத்தின் சுற்றுப் பகுதியில் போதிய பாதுகாப்பு செய்யப்படவில்லை வெறுமனே கறுப்பு, மஞ்சள் நிறத்திலான நாடாவைக் குறுக்கே கட்டி விட்டால் மட்டும் பாதுகாப்பாக அமைய மாட்டாது என்பதை மரணங்கள்
அபிவி
|- கடந்த ஒரு வர காணத்திற்கு சைக்கினின் சென்ற இரு இணைகு
ஆகள் தட்க்ராக்டர் அற்ற 7 பணிகளுக்காக உடைக்கர்/கு 4 விறந்து இருவரும் அந்த இடத்தி
ஏற்பட்டும் கூட உரிய நிறுவனங்கள் ஏனோ புரிந்து கொள்ளவும், செயற் படுத்தவும் மறுத்து நிற்கின்றன.
மானிப்பாய் வீதியில் உள்ள பாதுகாப்பற்ற பாலத்தில் இரவு சுன்னாகம் மக்கள் வங்கி ஊழியர் வீழ்ந்து மரணம் அடைந்தார். இதனுடன் திருத்தப்படும் பாலங் களின் அருகாமையில் பாதுகாப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எவையும் இடம் பெறாத நிலையில் மீண்டும் காங்கேசன் துறை வீதியில் நாச்சிமார் கோவிலுக்கு அண்மையாக சைக்கிளில் வந்த இருவர் பாலத்தில் வீழ்ந்து மரணம் அடைந்தனர்.
இவைகளுக்கு மேலாக பலர் இத்தகைய பாதுகாப்பற்ற பாலங் களில் வீழ்ர் நிலையில் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள் ளார்கள்.
இத்தகைய மரணங்கள் இடம் பெற்ற நிலையிலும் கூட பாலங் களுக்கு வெளியில் போதிய பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற சிந்தனை, பொறுப்புணர்வு ബ്രLLബിബ്ലെ.
வீதி அகலிப்புப் பணியை
சுடர் ஒளி /27, மார்ச் -02, ஏப்ரல் 2013
 
 

மேற்கொள்ளும் நிறுவனங்கள் தான் மனித உயிர்களுடன் விளையாடுகின்றன என்றால் மக்களுடைய வரிப்பணத்தில் சம்பளம் பெறும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் சரி, வீதி அபிவிருத்தித் திணைக்கள ஊழியர்களும் கூட இந்தப் பணிகளைக் கண்காணிக்கும் போது கவனம் எடுக்கிறார்களா என்கிற கேள்வி எழுகிறது. பாலங்கள் அமைக்கப்படும் பணிகள் இடம் பெறும் இடங்களில் போதிய
23
தங்கள் தவறினை மறைக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.
பொது நிதியின் கீழ் எந்தவொரு பணியும் மேற்கொள்ளப்படும்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமலும், பாதுகாப்பாகவும் செய்யப்பட வேண்டும் என்பது அத்தியாவசியமாகும்.
இந்த வகையில் கட்டாயமாகப் பாலங்கள் திருத்தப்படும் இடங்களில் விளக்குகள் இரு புறமும்
விருத்தியும் க்களும்!
முன்னர்2சர்மணி விரியின் மோட்ரர் கன்கொன்ம்ை/துன்னர்கள் சம்மணி விதிவின் விதி அகனி// திதாக நிர்ம7ணிக்கருச்/னத்தின் ேை/ உயிரிழந்துள்னர்கள்
பாதுகாப்பைச் செய்ய வலியுறுத்தாது மறுக்கின்றமை வேதனையிலும் வேதனையான விடயமாகும்.
இவைகளுக்கு மேல் மக்களுடைய பிரதிநிதிகளைக் கொண்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளும் கூட கண்மூடி மெளனிகளாக இருக்
66 boose
ஒன்று, இரண்டு மரணங்கள் இடம்பெற்ற நிலையில் இத்தகைய பாதுகாப்பு விடயத்தில், உரியவர்கள் கவனம் செலுத்தியிருந்தால் வாழ வேண்டிய இளைஞர்கள் இருவர் அநியாயமாகக் கொல்லப்படும் நிலமை ஏற்பட்டிருக்க முடியாது என்பதே உண்மையாகும்.
மறுபுறத்தே இன்னுமொரு விடயத்
இரவில் செல்பவர்கள் கவனமாகப் பார்த்துச் சென்றிருக்கலாம் தானே. அதனை மீறி அசட்டையினமாகச் சென்று வீழ்ந்து மரணம் அடைந்தால் என்ன செய்வது' என்று கூறித்
வைக்கப்பட வேண்டும் என்பதுடன், பலமான பாதுகாப்பும் பாலத்தின் சுற்றுப் புறங்களில் செய்திருக்க வேண்டியதும் அத்தியாவசியமானதாகும் ஒட்டப் போட்டிக்குக் கட்டப்படும் நடாபோன்று ஒன்றைக் கட்டிவிடுவது தீர்வாக அமைய மாட்டாது.
தென்னிலங்கையில் இத்தகைய பணிகள் இடம்பெறும் இடங்களில் பாலத்தைச் சுற்றி மண் நிரப்பப்பட்ட பீப்பாக்கள் நெருக்கமாக வைக்கப் படுவதுடன் விட்டு விட்டு எரியும் மின் குமிழ்கள் பொருத்தப்படுகின்றன.
சில இடங்களில் இரவு பகலாக ஊழியர் ஒருவர் நின்று குறிப்பிட்ட இடத்தில் வாகனங்கள் பாதுகாட்டாக செல்ல வழி காட்டப்படுகின்றது. இன்னும் சில இடங்களில் நன்கு எரியக் கூடிய விளக்குகள் பொருத்தப்பட்டும் அடையாளங்கள் இடப்பட்டும் கூட பாதுகாப்புக்கள் செய்யப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் பாலங்கள் திருத்தும் சில இடங்களில் விளக்குகள் வைக்கப்பட்டுள்ளதை பகல் வேளைகளில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவ்விளக்குகள் உரிய முறையில் இரவு வேளைகளில் எரிகின்றனவா என்றால் கேள்விக்குரிய விடயமே. இதனை விட விதிகளுக்குப் போடுவதற்கான மண், கல்லுக் கொண்டு வரும் டிட்டர் வாகனங்களின் அசிரத்ததையான ஒட்டங்களினால் ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் எனக் காயமுறும், உயிரிழக்கு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும் இனி நடக்கப் போகின்றவை േuT6 ജൂഞഥധ (ബഞ്ഞt('li',
இனியும் ஒரு உயிர் இத்தகைய அவலமான மரணத்திற்கு உள்ளாக Geugeot Litb.
வெறுமனே நபாக்களை திருத்தப்படும் பாலங்களுக்குக் குறுக்கே கட்டுவதை நிறுத்தி, மூன்று புறங்களும் மன நிரப்பிய பரல்களை நெருக்கமாக வைத்துப் பாதுகாப்புடன் உரிய மின் குமிழ்களைப் பொருத்தவும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்
இந் நடவடிக்கையை மேற் கொள்வதற்குப் பொதுமக்கள், பொது அமைப்புக்கள், அரச ஊழியர் மக்களின் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மற்றும் பணியை மேற்கொள்ளும் நிறுவனங்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அத்தியவசியமாகும்.
ak

Page 24
மத்திய அரசு
566 TITL Lub.
பரபரப்பான தி.மு.க முடிவால் இந்திய அரசியல் களம் இவ்வாரம் பெரும் ஊகங்கள் வாதப் பிரதி வாதங்கள் எனக் களைகட்டிய வண்ணம் உள்ளது. மத்திய அரசில் காங்கிரஸின் 205 எம். பிக்களுக்கு அடுத்ததாக அதிகூடிய எண்ணிக் seasutset Geotagurt stub. Sass6osta, கொண்ட கட்சி தி.மு.க வாகும் 17 எம். பிக்களைக் கொண்ட தி.மு.க விற்கு அடுத்து பெரிய கட்சி சரத்பவரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியே. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தோற்பது நிச்சயம் என முடிவெடுத்துவிட்ட திமுக, கடந்த 3 மாதங்களாகவே இது குறித்து சிந்தித்து வந்ததாகவும், சரியான தருணத்தில் ஈழத் தமிழர் விவகார மும் வந்ததால் அதைச் சாட்டி வெளியேறியுள்ளதாகவும் நோக்கர் கள் கூறுகின்றனர். இவ்வாறு நடக்கக்கூடும் என இதே பத்தியில் சில வாரங்களுக்கு முன் நாம் எதிர்வு கூறியது நினைவிருக்கலாம்.
"ஈழத்தமிழர் மீது உண்மையான அனுதாபம் இருந்தால் மத்திய அமைச்சர் பதவிகளை தி.மு.க துறக்கட்டும் பார்ப்போம்" என ஜெயலலிதா கூட சவால் விட்டிருந் தர் அவர் கூட இவ்வளவு துணிகர மான முடிவைத் தேர்தலுக்கு ஒரு வருடம் முன்பே தி.மு.க எடுக்கும் எனக் கருதி இருக்கவில்லை. இப் போது தி.மு.க விலகியதும் இது நாடகம் என ஜெயலலிதா சுட்டிக் காட்டியுள்ளார். இதற்கு முன் 2004 லிலும் இதே விதமாக பி.ஜே.பியின் வாஜ்பாய் அரசிலிருந்து தி.மு.க எந்தக் காரணமும் இன்றி 'ஜகா' வாங்கி பிஜேபியை நட்டாற்றில் விட்டு காங்கிரஸ் அணியில் சங்க மித்து புதிய காங்கிரஸ் அரசில் அமைச் சுப் பதவிகளைப் பெற்றது நினை விருக்கலாம்.
இம்முறை காங்கிரஸைக்
கவிழ்க்க காத்திரமான காரணம் காட்டியே தி.மு.க காரியம் சாதித் துள்ளது. இப்போது ஈழத்தமிழர் களுக்காக அமைச்சர் பதவிகளைத் துக்கி எறிந்தோம். தூக்கி எறிந் தோம். எனச் சாகும் வரை கவிதை பாட தி.மு.க வின் தலைவரால்
இயலுமாகும். அ.தி.மு.க என்றைக்காவது ஈழத் தமிழர்களுக்காக அமைச்சர் பதவி யையோ, ஆட்சியையோ, துறந்திருக்கிறதா என்று கேள்வி எழுப்பவும் முடியும்.
மத்திய அரசில் தொடர்ந்திருந்தால் பாமக, அதிமுக, ம.தி.மு.க என சகல கட்சிகளும் தி.மு.க மீதே ஈழத்தமிழர் பிரச்சினைக்கு குற்றம் சுமத்த வாய்ப் புள்ளது. அதுவும் தமிழரைக் கொன்ற காங்கிரஸ்சுடன் பதவிக்காகக் கூட்டணி வைத்த திமுக என்ற பழிச் சொல்லும் சேர்ந்தே வரும். மேலும், அடுத்த நகர் வாக விஜய்காந்த் அல்லது பி.ஜே.பியுடன் கூட்டணி என்ற அஸ்திரம் பாவிக்கப்படும். விஜய்காந்தை ஈர்க்க காங்கிரகமே விரும்பு கிறது எனினும் அவர் பிடி கொடாமல் நழுவிக் கொண்டே காலம் கடத்தி வருகிறார். அப்படி அவர் அதிகம் முரண்டுபிடித்தால் 4 தொகுதி களைக் கொடுத்து பிஜேபியைத் தனது அணியில் சேர்க்க தி.மு.க திட்டமிட்டுள்ள தாகத் தெரிகிறது.
ராமதாஸ் கலைஞரின் கபட நாடகம் என இந்த விலகலை வர்ணித்திருப்ப தால் அவர் தி.மு.க அணிக்குத் திரும்ப வாய்ப்பில்லை. கலைஞரைத் தொடர்ந்து திருமாவளவனும் விலகி இருப்பதால் அவர் திமுக அணியில் 2 இடங்களைப் பெறப் போகிறார் என்பது நிச்சயமாகி யுள்ளது. சென்ற தடவையும் 2 இடங்களில் போட்டியிட்டு திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் மட்டும் அவரது கட்சி வெற்றி பெற்றது. ஆனால், காங்கிரசை விட்டு விலகியதால் தி.மு.கவுக்கு கிடைக் கக் கூடிய உச்சபட்ச லாபம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தயவாகும்.
இவர்கள் பாரம்பரியமாக திமுகவையே ஆதரித்து வந்துள்ளனர். பிஜேபி அல்லது காங்கிரசுடன் திமுக அணி சேர்ந்த வேளை களில் மாத்திரமே இடது சாரிகள் தி.மு.க அணியிலிருந்து விலகிச் சென்றனர். எனவே, தி.மு.க- இரு கம்யூனிஸ்ட்கள்தே.மு.தி.கா- விடுதலை சிறுத்தைகள் என
என்று கருதப்படுகிறது. கம்யூனிஸ்ட்கள் தி.மு.க அணியில் இடம்பெறும் பட்சத்தில் பிஜேபி அவ்வணியில் இணைய முடியாது. எனவே, பி.ஜே.பியுடன் மீண்டும் இணை யும் திட்டமில்லை என்பதே பலரது ஊக மாகும். காங்கிரஸ் கட்சியை இழந்தாலும் பி.ஜே.பியில் முன்பு போல ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது கலைஞரின் எண்ணம். இது சரியாகவே இருக்கவும்
 

60 II (6)
விலைவாசி உயர்வு, ஊழல் கள் எனகாங்கிரசுக்கு எக்கச் சக்கப் பிரச்சினை இருப்ப தால் அதனுடன் உறவைத் தொடர்ந்தால் லோக்சபா
தேர்தலில் தோல்விநிச்சயம்
என்பதை கருணாநிதி சரியாகவே கணிப்பிட்டுள் ளார் எனலாம்.
கூடும். கம்யூனிஸ்ட்கள் கடந்த சட்டசபைத்
தேர்தலில் ஜெயலலிதாவுடன் இருந்தனர். அதன் பின் ஜெயலலிதா அவர்களை மதிப்பதே இல்லை என்பதால் அவர் களும் மிகுந்த மகிழ்வுடன் பழைய தோழ னான தி.மு.கவின் கரம்பற்றக் கூடும். இவ்வாறு தமிழகத்தில் உருப்படி யான கூட்டணியை உறுதி செய்து அதன் பிறகு அதனைக் கொண்டு அகில இந்திய அளவில் 3 ஆவது அணியை அமைப் பது கலைஞரின் அடுத்த காய் நகர்த்த
லாக இருக்கும். அப்படிப் பார்த்தால் காங்
கிரஸ், பிஜேபி 3ஆவது அணி என மும் முனைப்போட்டி வரும் என்பதும் அதில்
ஜெயலலிதாவின் பிரதமர் கனவு புஸ்வான
மாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே தி.மு.க காங்கிரசின் பிடியி லிருந்து விடுபட்டதால் காங்கிரசுக்கு ஏற்பட்ட பின்னடைவைக் காட்டிலும் ஜெய லலிதாவின் பிரதமர் கனவுக்கே பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனலாம்.
தமிழகத்தில் தனித்து நின்று 40 இல் 30
தொகுதிகளை அ.தி.மு.க வென்றால் தேர்தலுக்குப் பின் பி.ஜே.பி அல்லது காங்கிரசுடன் பேரம் பேச முடியுமே என ஒருவர் வாதிடக் கூடும். ஆனால், தமிழக மக்கள் தேர்தலுக்கு முந்திய கூட்ட ணிக்கே கடந்த காலங்களில் அங்கீகாரம் தந்து வந்துள்ளனர். தேர்தலைச் சந்திக் கும் போதே எந்தக் கட்சியினைச் சேர்ந் தவர் பிரதமர் ஆவார் என்பதை மறைமுக மாகவேனும் கோடி காட்டவேண்டும். அவ்
வாறு செய்த கட்சிக்கோ அணிக்கோ தமிழக
மக்கள் ஆதரவு தந்ததாக வரலாறே கிடை யாது அவ்வகையில் கம்யூனிஸ்ட்களை
யும் தே.மு.தி.கவையும் இழந்துள்ள ஜெய
லலிதாவின் நிலைதான் பரிதாபகரமானது
என்பது கவனிக்கத்தக்கது.
தி.மு.க வெளியேறாதபடி தன்னால்
முடிந்தவரை சமாதானப்படுத்தவே காங்
கிரஸ் முயன்றது என்பதும் ஆனால், திமுக
ஓர் தீர்க்கமான முடிவை எடுத்துவிட்டது,
எனவே, ஈழத்தமிழர் விவகாரத்தில் திமுக
வைத் திருப்திப்படுத்த ஜெனீவாவில் முடிவெடுத்தாலும் தி.மு.க வெளியேறுவது
ஜெனீவாவில் எதுவும் செய்யப்புறப்பட வேண்டாம். அப்படிச் செய்தாலும் நான் திரும்பி வரமாட்டேன் என்பதே அந்த மறைமுக செய்தி. அதன் மூலம் காங்கிர சுக்கு ஒரு கடைசி நன்மையும் செய்து விட்டே கலைஞர் விலகியுள்ளார். திமுக முடிவை அறிவித்தவுடன் தி.மு.க முன்பு கோரியபடி நாடாளுமன்றத் தீர்மானம் போடுவதற்கு ஏதுவாக சர்வகட்சி கூட்டத் தினைக் கூட்ட தடல் புடலாக சோனியா ஏற்பாடு செய்து ஜெனிவாவிலுள்ள இந்திய பிரதிநிதி திலீப் சின்ஹாவை அவசர அவசரமாக அழைப்பித்த போதும் கலைஞரின் முடிவு இந்தக் காரணத்துக் காக அல்ல என்பதை சோனியாவின் ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. பெயருக்கு ஒரு
படி திலீப் சின்ஹா அறிவுறுத்தப்பட்டார். இந்தக் களேபரத்தில் மத்திய பெட்ரோ
ஆண்டு வரை வகித்த கம்பனி விவகார அமைச்சுப் பதவி காலத்தில் தனியார் கம்பணிகளுக்கு அரச சலுகைகளை வழங்கி பிரதியுபகாரமாகத் தனது அறக் கட்டளைக்கு அக்கம்பனிகளிடமிருந்து நன்கொடை பெற்றதான குற்றச்சாட்டைப் பிரதான எதிர்க் கட்சி யான பி.ஜே.பி எழுப்பியுள்ளது.
தி.மு.க விலகிய குழப்பத்தில் இது பெரிய விவகாரமாக எடுபடாது பேனாலும் வரும் வாரங்களில் இவரைப் பதவி விலக்க வேண்டிய நிர்ப்பந்தம் சோனியா காந்திக்கு ஏற்படலாம். ஏற்கனவே காங் கிரஸ் அமைச்சர்கள் முரளி தியேரா, ஒலிம்பிக் கமிட்டித் தலைவராக இருந்து பொதுநல வாய விளையாட்டுப் போட் டியை ஒழுங்கு செய்ததில் ஊழல் புரிந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சுரேஷ் கல்மாடி - ஹிமாசல முதல்வராக இருந்து பின் மத்திய அமைச்சரான வீரபத்திர சிங் ஆகிய பல காங்கிரஸ் தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகிப் பதவி விலக நேரிட்டது.
அந்த வழியில் விரப்பமொய்லி இப் போது அகப்பட்டுக் கொண்டு சோனியாகாந்தி யின் தலைவலியை மேலும் அதிகரித்துள் ளார் எனலாம். ஆனாலும், பிஹர் முதல்வர் நிதிஷ்குமாரின் கட்சி காங்கிரசுடன் நெருங்கி வருவதாலும் மாயாவதி இப் போதைக்குத் தேர்தலை சந்திக்க விரும்ப வில்லை என்பதாலும் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து இராது என்றே கட்சி கருது கிறது. மாயாவதி வெளிப்படையாகவே ஆட்சியைக் கவிழ்க்க முடியாது என்று கூறிவிட்டார். திமுக விலகினால் காங்
மாத்திரமின்றி முலாயமும் உதவுகிறார். ஆனால், மாயாவதி போலன்றி பல கருத்துக்களை முலாயம் காங்கிரஸ் கட்சியை நோக்கிக் கணைகளாக வி டுள்ளார். முலாயம் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளவர் எனக் கூறி அமைச்சர் பேணி பிரசாத் வர்மா இந்த நேரத்தில் மற் றொரு வில்லங்கத்தினையும் காங்கிர சுக்கு ஏற்படுத்தியதுடன், அவரை
வெளியேறுவது தான் என்பது தெளிவாகி விட்டதால் கடைசியில் தி.மு.க ஆதரவை யும், இலங்கையின் வயிற்றெரிச்சலையும் ஏன் கட்டிக்கொள்ள வேண்டும் என்ற சூட்சும மான சிந்தனையில் இலங்கைக்கு எதி ராக வெறுமனே வாக்கை மட்டும் அளித்து விட்டு 'கம் மென்று இருப்பது என சோனியாவும், மன்மோகனும் முடிவெடுத் தனர்.
வழக்கமாக சோனியாவின் தூதராக ஒரு மத்திய அமைச்சர், சிதம்பரம் அல்லது நாராயணசாமி மட்டுமே கலைஞரைச் சந்திப்பர். ஆனால், இந்தத் தடவை சிதம் பரத்துடன் பாதுகாப்பு அமைச்சர் A.K அன்டணி சுகாதார அமைச்சரான குலாம் நபி, ஆசாத் என மூவரை அனுப்பியும் பல னில்லாமல் போனது தி.மு.க இறுதி முடிவை எப்போதே எடுத்து விட்டது என்பதையே காட்டியது. எனவே, தி.மு.க கூறியபடியே ஜெனிவாவில் செயற்பட்டாலுமே அது போதாது என்று தி.மு.க கூறப்போகிறது என்பது காங்கிரசுக்குத் தெளிவாகிவிட்டது. ஒரு கட்டத்தில் கலைஞரே தனது உற்ற நண்பரான சிதம்பரத்துக்கு சூசகமாக இதை சுட்டிக்காட்டிவிட்டார். அதாவது "என்னைத் தொந்தரவு பண்ணாதீர்கள் எனச் சொன்னதன் மூலம் என்னைத் திருப்திப் படுத்த நீங்கள் தேவைக்கு அதிகமாக
விலக்க வேண்டும் என நிபந்தனை விதித்த தும், நடுங்கிப் போன சோனியா அமைச்
முடிந்துள்ளது திமுக விலகலால் பரபரப்பு ஏற்பட்டாலும் எண்ணிக்கை அடிப்படை யில் காங்கிரஸ் தேறிவிடும் என்றே தெரி கிறது. இதைத் தெரிந்து கொண்ட பி.ஜே. பியும் உடனடியாக அரசு மீது நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வரும் எண்ணமில்லை எனக் கூறியுள்ளது. ஆனால், இதைப் பயன்படுத்தி அதிமுக அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கூடும். அதன் மூலம் திமு. கவுக்கு சோதனை ஏற்படுத்தலாம் என்று ஜெயலலிதா கருதுகிறாராம்
அபிஜித்
மருத்துவம்
நரைமுடியை கறுப்பாக்க, 3வாரத்தில் வளரச் செய்ய, உயரத்தை அதிகரிக்க நிறை குறைக்க, வெண்குஷ்டம், தழும்பு
முகப்பரு நீக்க, முகம் வெண்மையாக,
மதுபானம், புகைத்தலை கைவிட ஆங்கில
மருந்து ஊசி மூலமும்)
O 5 Lu -- 071575957 -
சுடர் ஒளி / 27, மார்ச் - 02, ஏப்ரல் 2013

Page 25
மு. வசந்தி, கைதடி, G : 6o CELudle,56o JLSOL ալգնաcայ a.sn | |pյծ` 61551501 5555507&: கிறீர்கள் பித்தரே? ப இன்று கைப்பேசி என்பதே அரட்டையடிப்பதற்கான கருவியாகத் தான் மாறிவிட்டது. அது மட்டுமல்லா 嵩 扈 மல் மோசமான பொழுது போக்குச் 農 சாதனமாகவும் இன்றைய இளையோர் ."حية " جيسيلك அதனைப் பயன்படுத்துகின்றனர். இத்தொலைபேசிகள் சிலரை இணைத்தும் வைத்துள்ளன. சில குடும்பங்களைப் பிரித்தும் உள்ளன. மனிதர்களுக்கிடையிலான வசதி யான, துல்லியமான தொடர்பாடலுக்காக கண்டு பிடிக் கப்பட்ட இக்கைத்தொலைபேசிகள் இன்று பொழுது போக்குக் கருவியாக மாறிவிட்டதை அறிந்து அதனைக் கண்டறிந்தவர் கவலை வெளியிட்டதாக எங்கோ வாசித்த ஞாபகம் வருகிறது.
L. G., San, oîpa G. கே சீதனம் கேட்கும் ஆண்கள்
பற்றி என்ன சொல்ல G AS விரும்புகிறிர் பித்தரே.?
ப ஆண்களை விடவும் Guescarteisestig, teslöt GeóTIO μ octub 曹 SSL S S S S S S S மாக இருக்கிறதா? ஆம், தனது மகனுக்கு எவ்வளவு சீதனம்
YA
வாங்குவது என்பதை தாயான ஒரு பெண்தான் அதிகமான குடும்பங்களில் தீர்மானிக்கின்றவராக
ー)
-959) աւաԵս" Oւսաn
οθεοπαιο
50), GALI JITLUL IS
சொற்சிலம்பம் போட்டி @○。5●●
6ισαίοδίωώυώ 566 ευπερδωπωτ ωθως ανωετι அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நிறிை ஆளும். விடைள்ை வெற்றி L CTT CCCMLL C 0000 J J M 00 00 ஆம் திறிைய டைர் ஒளியில் பிறரமாகும் தபாலடையில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்ள்ை மட்டுமே ஏற்றுல்லொள்ளப்படும்.
முதலாவலு பரிால ரூபா 2502-ம் இரண்டாவது LL LLL L 0000 Y TTT CT0 LL CC 000L G og('(Li), (ബ് മിങ്വേൺ (fluita) ബന്ധ്ര பின் அதிஷ்டல் ஜைல்ல்ை மூலம் பரிசுக்குரியவர்ள்ை தேர்ந்தெடுல்லப்படுவார்ள்ை.
அனுப்பவேண்டிய முகவரி சுடர் ஒளி யாழ். அலுவலகம், 361 கஸ்தூரியார் வீதி, ԱIITԼՔԼ II-III 600TLD
का
இருப்பதைக் கண்டிரு அல்லது மகனோ இன குறைவு. ஆனால், மக சொல்லைத் தட்டாத த இதேவேளை, பெண்க 6նiւ6ւմ» ա5007լb, լյլգւնւ
கூடுதல் தரத்துடன் மா கிறார்கள். அதற்காக 6 சீதனமாகக் கொடுக்க கள். இதனால் சீதன 6 மட்டும் குற்றம் கூற மு
(8ъ, шоткоfѣaѣантағаѣії, கே: இந்த உலகில் ெ 616&ipոeՆ orւնլյլգ இருந்திருக்கும் பித்தா' ப; பெண்கள் இல்லாத உலகில் பிரச்சினைகளு அதிகம் இருந்திருக்கா அதேவேளையில் மகிழ் இருந்திருக்காது. ஆண் ஆண்களைத் திருமண செய்திருப்பார்கள். இப் ფიის რა და ძflნწm ძfმცა இடங்களில் பெண்கள் Glu535 տ5oԵրազմ» 9,5ծoi: ஆண்களையும் திரும6 சம்பவங்கள் இடம்பெற்
ம. தேவராசன், கொட் கே காதலில் தோற்ற தற்கொலை செய்துகொ ப சிலர்தான் நீர் கூறி கொள்கின்றார்கள் ஆ
மேலிருந்து கீழ்
1. ஏதிலி
2. 62056әлilөбі апішпа. ш. 3. மடக்கு α. Θρτιος) εση 5, மதம் சார்பான நடை 6. தாங்கள்
1○ リD@ 12. காட்சிக்குக் கிட்டுவது 13. Gylttub 14. olւյցԵւb 15:5 פונסLD6 .15
16, assig,600s 18. Среорги Ба, ограе 19. Οι Ιτημα 21. கடைசி எழுத்துச் சேர் 22. Η Ερετι ο
இடமிருந்து வல
1. 9еграѓаботеатра,65
5. எந்நேரமும் 7. Gg5 till:G óloeilb &3, ტრეზე"G 9 நினைவுதினம் 10, 2.D.
11. BöyğSululub
13. CaseTa'u Go Lotus 16. 620ъ шөрѣпишф 17. augD 6ÝL60 19, പ്രഖഥ ഢേഖ61 20. எரிதல் 22. 59) сывороuшпест 23. அளவுக்கு அதிகம் 24. ԵՎԵւD D
ода-пiралары ਓD:564
1. ежаѣ6)160, 2.5утыfl, 3. 5. பண்டிதன், 6. குடை 12. пип, 14 апопо, 1 16. சினம், 17 அதிக 1
இடமிருந்து வலம் 1. емšењПита, 5. ца, 7. 9, ഖ61, 10, 1ിBulg, '1' 15, as Ih, 16. f6TGOI, திண், 20. இரும்பு, 22
art of speafll:27, шірпігі 02, сыfirst, 2013
 
 
 
 
 
 
 
 
 
 

25
க்கின்றேன். தந்தையோ தத் தீர்மானிப்பது ன் இவ்விடயத்தில் தாய் னயனாக இருக்கிறான். ளும் கூட தங்கள் தரத்தை ஆகிய விடயத்தில் ப்பிள்ளையை எதிர்பார்க் எவ்வளவு பணத்தையும் பலரும் முன் வருகின்றார் விடயத்தில் ஆண்களை |ԳաՈՑ.
bom bot rofuuт. പഞ158ണ് 2 സെഞ്ജെ
S ו ל, 5. so ரூம் და X
¬ܕ . کA2) سری: pur رس فيNہ:سمبر P9GluHLPI Te5036 TT | - - - TLD | {{-9;ދަ ނަ" போது
Bien
ணம் செய்து வாழ்கின்ற றுத்தான் வருகின்றன.
rn(9 ഓരt. வர்கள் சிலர் ஏன் ாள்ள முயல்கிறார்கள்? பவாறு தற்கொலை செய்து ழமாக நேசிப்பிலிருந்து
ங்குபற்றுவர்
முறை வழக்கு
2209 6968TD)
ந்தால் காந்தி அணிையும் ஆடை
ത്സD 65Jഖg
bLuLib (BLImTL*ıp2 STOI afilaOD 356i
| «Երcoor. 4. Մthւհlս Iւհ, , 8, a Full, 11. £56ôr, 5.aытеоопр, 8. ԵՎԵԼո, 20. {ՏՄ, 21, 1յoհl,
கரணம், 8. சண்டை 2. பயன் 13. தகா, 17. Ցյth, 18. «Ecor, 19. ՞
вырѣплh, 23. 6ilөoо
விடுபட முடியாதவர்களும், பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்களும் இப்படித் தங்கள் உயிர்களை மாய்த்துக்கொள்ள முனைகின்றனர். இப்பொதெல்லாம் காதலர்களை மாற்றிக்கொள்வது
சிம்பிள் ஆகிவிட்டது. அதனால் தற்கொலைகள் ക്രഞഇധയെTഥ. இது ஒருபுறமிருக்க, காதலிலும் அரசி யலிலும் தோல்வி இல்லை. தான் காதலிக்கும் ஒருத்தி அல்லது ஒருவன் தனக்கே கிடைக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்குத்தான் தோல்வி ஏற்படுகிறது. தாங்கள் நேசித்தவர்கள் இன்னொருவரை மணம் முடிக்க நேர்ந்து, அந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையுமானால், நேசித்தவர் திருப்தியும் கொள்ளலாம். அப்போது தோல்வி மனப்பான்மை ஏற்படாது. அரசியலில் பதவி என்று வரும்போதுதான் தோல்வி வருகிறது. மக்களுக்கு நல்ல வழிகாட்டும் அரசியல் கருத்துக் களை பரப்புரை செய்துவரும் அரசியல்வாதிக்கு தோல்வியே இல்லை.
த. அகநிலா, பருத்தித்துறை. கே காதலுக்கும், நட்புக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?
ப காதல் என்பது அன்பு, நட்பு /エー காமம் யாவும் இணைந்த ஒரு ー ܐܸܢ ܣܛܢ கலவை ஆணுக்கும் பெண் ணுக்குமிடையே ஏற்படும் நட்பு
நாளடைவில் காதலாக பரிணமிக்கலாம்.
திருமணமாகாத ஆணும், பெண்ணும் நட்பாகப் பழகினால் அது காதல் என்பதாகவே அடுத்தவர் கண்களுக்குத் தெரியும். ஆனால் திருமண வேறு ஆணும், வேறு பெண் ணும் நட்பாக இருந்தால் சமூகம் அதனை வித்தியாசமான கண்கொண்டு தான் பார்க்கும்.
போட்ற இல. 563 இல்
பரிசு பெற்றோர்
க. சூரியகுமாரன்,
ஆம் பரிசு இல, 136 வஜயந்தி நகர் கிளிநொச்சி.
ағ. Gha пfrootpatiй, இல, 50 ப9ார் வீதி வவுனியா,
ஞா. இம்மனுவல், 3ஆம் பரிசு இல. 8574 மவுன் கார்மல் வீதி
குருநகர் யாழ்ப்பாணம்.
பராரு பெறுவோ
(1) எஸ். மோகனதாசன், சஞ்ஜீவன் ரயர்வேக்ஸ், திருமுறிகண்டி
(2) ந. கிஷானா,
கிஷானா மல்ரி ஜொப், சந்தை அருகாமை, முள்ளியவளை, முல்லைத்தீவு.
(3) (31рт. Търдоп,
கிளி/உருத்திரபுரம் மகா வித்தியாலயம், கிளிநொச்சி.
, (4) ബിഥേ1 ിട്ടി.j(3ഖ്,
சந்தை வீதி, வந்தாறுமூலை. (5) அ.இ. பாக்கியராஜா,
ஜெயசதனம் களுவாஞ்சிக்குடி, (6) பா. லசந்தபிரியன்,
இல. 64/22 கொட்டாஞ்சேனை வீதி கொழும்பு-13. (7) குணசேகரன் சக்திக்,
தரம்-9 கி/வே.இ.ம.வித்தியாலயம் வேரவில், பூநகரி. (8) செ. வாரனன்,
பெருமாக்கடவை, அளவெட்டி தெற்கு அளவெட்டி (9) சுரேகா அனுரமனன்,
வியாபாரிமூலை. பருத்தித்துறை. (10) I IT. I ou JG65 foof.
இல, 1265 நாதன் திட்டம் புன்னை நீராவி தருமபுரம்,

Page 26
இந்திய அவுஸ்திரேலி அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ற் போட்டின் வெற்றிபெற முடியும் என நம்பியதாகவும், நேரத்தை வீணடித்துப் போட்டியை வெற்ற தோல்வியற்ற நிலைக்குக் கொண்டு செல்லும் எண்ணம் காணப்பட்டிருக்கவில்லை எனக் குறிப்பிட்ட மைக்கல் கிளார்க், கடந்த 18ம் திகதி தொடக்கத்தின் போதும் தங்களுக்கு இந்த எண்ணமே காணப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்திய அணி ஒரளவு வேகமாகத் துடுப்பெடுத்தாட வேண்டியிருந்ததால் விக்கெட்டுக்களைக் கைப்பற்றும் வாய்ப்புத் தங்களுக்கு ஏற்படும் எனக் கருதியதாக தெரிவித்த மைக்கல் கிளார்க், அவ்வாறே செயற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்திருந்த இந்திய அணியின் தலைவர் மகேந்திர டோணி, அவ்வணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் வர்கள் தவான் உபாதை காரணமாகத் துடுப்பெடுத்தாட முடியாது என்பதால் இலக்கைத் துரத்தியடிப்பதில் தாங்கள் அழுத்தத்தை எதிர்நோக்கியதாகவும், இறுதிநேரத்தில் வெற்றிபெறக்கூடியதாக அமைந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு டெல்லியில் இடம்பெறவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் வர்கள் தவான் பங்குபற்றுவது சந்தேகத்திற்குரியது எனவும் குறிப்பிட்டார்.
Sonia கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியன் பிறிமியர் லீக் தொடரில் பங்குபற்றுவதால் எந்த ஆபத்தும் இல்லையென இந்தியன் பிறிமியர் லீக் அமைப்பின் தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார். இந்தியன் பிறிமியர் லி தொடரில் இலங்கை வீரர்கள் சென்னையில் போட்டிகளில் பங்குபற்றுவதைத் தவிர்க்குமாறு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கோருமென முன்னர் வெளியாகியிருந்த ஊடகச் செய்திகளுக்கிடையே அவர் இந்தக் கருத்தினை ബൺിuി.Gണണ്.
தற்போதைய நிலையில் இலங்கை வீரர்களுக்கு ஆபத்தில்லை எனக்குறிப்பிட்ட அவர் தொடரின் நடுவே அவ்வாறான ஆபத்துக்கள் ஏற்பட்டால் அது அந்த நேரத்தில் அதற்கேற்றவாறு சமாளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
3அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 13 இலங்கை வீரர்கள் இவ்வாண்டுக்கான தொடரில் பங்குபற்றவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இலங்கைக்கெதிராக ஏற்பட்டுள்ள எதிர்ப்பு நிலையைக் கருத்திற் கொண்டு இலங்கை வீரர்கள் சென்னையில் இடம்பெறும் போட்டிகளைத் தவிர்க்க இந்தியக் கிரிக்கெட் சபை கேட்டுக் கொண்டுள்ளதாக இந்தியாவின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இலங்கை வீரர்களுக்கு இந்தியன் பிறிமியர் லீக் தொடரின் போது பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாக இலங்கைக் கிரிக்கெட் வீரர்க அமைப்பு அச்சத்தை வெளியிட்டுள்ளதுடன் இதுகுறித்து ஆராயுமாறு சர்வதே கிரிக்கெட் வீரர்களின் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்
/
தி
அவுஸ்திரேலியாவிற்குத் :
επιστεοοπυρπες
ரும்புகிறார் மிற்சல் ចាំប្រណាំធំៗ இந்தியா
இரண்டாவது பற்றின்சன்
கிடைத்திரு மூன்றான விக்கெட்டுக்
அவுஸ்ரேலி அவருக் சத்திரசிகிச்
இவ்வான முன்னர் மு falsessos CA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

݂ ݂ . ܛ
யாழ்.கல்வி வலய பாடசாலை அணிகளுக்கு இடையே கடந்த 19ம் திகதி இடம்பெற்ற வலைப்பந்தாட்டப் போட்டியில் இந்து மகளிர் கல்லூரி 15 வயதுப் பிரிவினருக்கான போட்டியில் வலய சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற 15 வயதுப் பிரிவினருக்கான போட்டியில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியும், யாழ்ப்பாணம் சென் அன்ரனிஸ் வித்தியாலயமும் மோதிக்கொண்டன.
போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் யாழ்.இந்து மகளிர் கல்லூரி 84 புள்ளிகள் என்ற முன்னிலையில் இருந்த வேளையில், ஆட்டம் 鲇 முடிவடைந்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்திலும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி Art, உற்சாகத்துடன் விளையாடிய நிலையில் 62 புள்ளிகள் என்ற நிலையில்
ஆட்டம் முடிவடைந்தது.
ஆட்ட நிறைவில் யாழ். இந்து மகளிர் கல்லூரி 146 புள்ளிகள் என்ற அடிப்படையில் சென் அன்ரனிஸ் வித்தியாலத்தை வெற்றிபெற்று வலய சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
மூன்றாம் இடத்தை வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை பெற்றுக்கொண்டது.
ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஸ்ரார்க் லியாவிற்குத் திரும்பியுள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள கணுக்கால் உபாதை வ அவர் அவுஸ்திரேலியாவிற்குத் திரும்பியுள்ளார். விற்கெதிரான முதலாவது போட்டியில் பங்குபற்றிய மிற்சல் ஸ்ரார்க், போட்டியில் நீக்கப்பட்டிருந்தார். மூன்றாவது போட்டியில் ஜேம்ஸ் ஒழுக்கவியல் காரணங்களுக்காக நீக்கப்பட மிற்சல் ஸ்ரார்க்கிற்கு வாய்ப்புக்
്പേ மிற்சல் ஸ்ரார்க் 99, 35 ஓட்டங்களைப் பெற்றதோடு, 2 களையும் கைப்பற்றியிருந்தார். இந்நிலையிலேயே அவர் பாவிற்குத் திரும்பியுள்ளார்.
நீண்ட காலமாககக் காணப்பட்ட கணுக்கால் உபாதைக்கான சயை மேற்கொள்வதற்காக அவர் அவுஸ்திரேலியாவிற்குத் திரும்புகிறார். ாடு இரண்டு ஆஷ் தொடர்கள் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு
மையான உடற்தகுதியை அடைவதற்காகவே அவர் அவுஸ்திரேலியாவில்
சுடர்ஒளி 127 மார்ச் - o2 ஏப்ரல் 2013

Page 27
  

Page 28
சிறுவர்களின் பெஷன்ஷோ
608
இது 4 சிறுநீரகங்கள், 3 கணைwங்கு
வாழும் அதிசw மனிதன்
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த கார்ல் ஜோன்ஸ் உறுப்புகளை மாற்றி புதியவர் என்பவர் 4 சிறுநீரகங்கள் மற்றும் 3 கணையங்களுடன் மருத்துவர்கள் தீர்மானித்திருந்த6 பல அறுவைச் சிகிச்சைகள் மேற்கொண்டும் ஆனால், அவ்வாறு செய்வத தற்பொழுது வாழ்ந்து வருகின்றார். எதுவும் பாதிப்புகள் ஏற்படலாம் என
இளமைக்காலத்தில் டைப்- 1 நீரிழிவு நோயால் கள் அவற்றை அகற்றாமல் புதிய 2 பாதிக்கப்பட்ட இவரின் உறுப்புகள் செயலிழந்துள் uц6їп6п60тії. எதையடுத்து ஜோன்ஸ் பெரிதும் அவதிப்பட்டு வந்துள் கடந்த 2004ம் ஆண்டு இவரு
எார். எனவே இவருக்கு சிறுநீரக மற்றும் கணைய மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. த சிகிச்சைகளை மேற்கொள்ள மருத்துவர்கள் தீர்மானித் மாற்று அறுவை சிகிச்சை நடை {b60Iሽ . அறுவைச் சிகிச்சைகளை மேற்ெ
வேல்ஸ் மருத்துவமனையில் இதற்கான சிகிச்சை இவர் ஆரோக்கியமாக வாழ்ந்து கள் மேற்கொண்டுள்ளார். ஆரம்பத்தில் இவரது பழைய
உங்களது பணத்தை வீண் விரையமாக்கவோ ! உயிரை ஆபத்தில் இட்டுச்செல்லவோ வேண்டாம்
இதுபற்றி மிகத் தெளிவாகக்கூற எனக்கு பணயம் வைத்து, க இடமளியுங்கள் மிகவும் நியாயமான ஒரு அவுஸ்திரேலியாவுக் காரணமின்றி, எந்தவொருவருக்கும் செய்வது சிறிதேனும் புகலிடம் வழங்க, அவுஸ்திரேலியாவுக்குள் முயற்சியல்ல. மீண்டு அனுமதிக்கப்பட மாட்டார்கள். வரக்கிடைப்பது மாத் அவ்வாறானவர்கள் இலங்கைக்கு வரும் ஒரேயொரு பிரதிபல அடுத்த விமானத்திலேயே மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள். எனவே, a тығы 6067 அவுஸ்தி உங்கள் பணத்தை வீணாக விரையம் அழைத்துச் செல்ல செய்ய வேண்டாம் உங்களது உயிரை 7 ܥܢܐ
L0 TT S S 0 S c M S M SS LS ". பிரெண்டன் ஓ கொணர் ஆபத்தில் இ வருபவர்களுக்கு ெ அவுஸ்திரேலியாவின் குடிவரவு ஏற்கனவே இவ்வாறு இங்கு வந்த வாய்ப்புக்கள் fol. மற்றும் பிரஜாவுரிமை நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் நான மீண்டும் கூறு Сдѣлц йшлы ажыршой вл திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எந்தவித துரித பிரதி எதிர்காலத்திலும் இவ்வாறு வருபவர்கள் ിങ്ങLugബ്, ബ மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி கவனிப்புகளும் கிை வைக்கப்படுவார்கள். அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற மிக நியாயமான காரணம் மிகவும் ஆபத்தான
மேற்கொள்ளப்படும்
ஸ்லையேல், துரிதமாக உங்களை ബu பயணங்களில் இருந்
இலங்கைக்கு அனுப்பி வைக்க நேரிடும்.
அவ்வாறானவர்களு Lugarotub osasu) பாதுகாக்க அவுஸ்தி வேறு み。 அரசாங்கம் ஈடுபாட்( ஒத்துழைப்புக்களும் கிடைக்க மாட்டாது வருகின்றது. என்பதைக் கூறவேண்டும். தனது பணத்தை வீண் விரையம் செய்து உயிரைப்
அவுஸ்திரேலிய அரசாங்கம் தமது அவுஸ்திரேலிய அரசாங்கம் கொள்கைகளை எவ்வாறு மாற்றியுள்ளது? கொள்கைகளை ஏன் மாற்றி 0S SS SS C MCT0S S S S S STTCC SS S CMMCCCMC அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் ெ ண்ேடும் செயற்படுத்திள்ளது. படகுளில் கடல் சொல்லி போலி வாக்குறுதிகளையு шайланышты ошольшойтыларын, дубдуу), ороп, 'u19ങ്ങuli) () || (, ) ബീ ாலத்திற்கு நாவுறு அல்லது பப்புவா நியூகினி போது, பெரும்பாலானோர் உயிரிழக் S SS T S MT T S SM MC C S a SS பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரு  ைைமயில் பற்ப ைந்துள்ள வளுைக்கு பாரமான, உயிராபத்தை ஏற்படு ബ01, 1916ത്ത മിfuബ്ബ.(, ബning, சவாரிகளினால், மக்களைக் காப்பாற் எந்தவொருவருக்கும் பாதுகாப்பைப் பெற்றுக் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் நடவடிக் கொடுக்கும் பொறுப்பை அவுஸ்திரேலியா வருகிறது. இதனால் அவர்களுக்கு ஏற்றுக்கொள்ள மாட்டது. அவுஸ்திரேலிய கிடைக்கப் போவதில்லை உயிரைப் சர்வதே கொள்கைகளுக்கு அமையாத இங்கு வந்தாலும், அவர்களுக்கு எது அனைவரும், துரிதமாக மீண்டும் (UTബട്ടൺ, മഖീ4,ബ്രdg, ിഞL| இலங்கைக்கு திருப்பி அனுப்பி விடயம் யாதெனில், கையிலுள்ள பசு ബ്ബ1,61, ஆழ்கடலில் தமது உயிரை மாய்த்த
மாத்திரமே ын), толтырыіі, оны 6і) 11:10, п, тіп ы л மீண்டும் செயற்படுத்தியுள்ளது. படகுக வுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் ெ ார்க்காக வருபவர்களை குறித்த ல்லி போலி வாக்குறுதிகளை
காலத்திற்கு நாவுறு அல்லது பப்புவ ק6שחTUדיי וון ממקומי. חות
போன்ற நாடுகளுக்கு அனுப்பி  ை\ W Gւ ԱԵthւ 2) ബിബ , "ബ് ബ് ?)')|DII, 1911), W لكنني"
எந்தவொருவருக்கு
Сып0)ѣлыf (), итд). للالنامي ÑO ற்றுக்கொள் ம الكاكاكين لهم ('ബം', ' S. QNo
துரிதாக மீண்டும் ,
19611, 11,6,11,11, S. 9.
آگ کا (كالقعيمي
لاتکلم الكلامي тары жана алып алы өз ساق пири, ண்ைடு செயற்படுத்தில S. 1 հլ հայ :
интлыплл, ынынанія слова
ாலதி, நாவுறு அல்ல போன்ற நாடுகளுக்கு அனுப்பி Ι,
ன்ைமையில், மற்றமடைந்துள்ள நடவடிக்கை
அயை சாதாரண விதிமுறைகளுக்கு அமையாத எந்தவொருவருக்கும் பாதுகாப்பைப் பெற்றுக்
@ნბ JÚ, CON இல சனமும் அ n 13:10, வை பார்த்துக் յուրն այն այս
குச் சவாரிகளி
(
6
LSmr rJr C L rr STSTS S JY aTTTT SYuSYJY S TTYTJ YSTSS
 
 
 
 
 
 
 
 
 
 

" வீன உலகில் பெஷன்ஷோ என்பது பரவ விெட்டது. foT356T, GU600T எனப் பலரும் ல் கலந்து கொள் றனர். அண்மை
സെഞ്ഞLഞ്ഞിന്റെ ம்பெற்ற சிறுவர் öT பெஷன்ஷோ
ற்றை பொருத்தவே
OTTI ால் உடலில் வேறு ாக் கருதிய மருத்துவர் உறுப்புகளை பொருத்தி
நக்கு கணைய மாற்று நற்பொழுது சிறுநீரக ப்பெற்றுள்ளது. பல கொண்டும் தற்போது வருகின்றார்.
அல்லது
Ls ldt stå alpita கு வர முயற்சி P LJUSOBNOT QUE டும் இலங்கைக்கு திரமே அதன் னாகும்.
ரேலியாவுக்கு Guitu
சத்தியம்
ாழில் பதில்லை என்று ன்ெறேன். பலனும் வ்விதமான விசேட டக்காது.
முறையில்
படகுப் து மனிதர்களைப் ரேலிய
டன் செயற்பட்டு
தமது
யது?
சல்வதாகப் பொப் வழங்கி, எவ்விர, ளை மேற்கொள்ளும் கின்றனர். இவை விடயமல்ல, மிகவும் தக்கூடிய, ப குர் ற அவுஸ்திரேலிய கை மேற்கொண்டு வ்வித பலனும் பணயம் வைத்து வும் கிடைக்கப் கும் ஒரேயொரு ாம் விரையமாவதுடன் க்கொள்வதும்
சல்வதாகப் பொய் எவ்வித மற்கொள்ளும் 4', 'ബ ഥസെ. ിaബ|b Ժւtցա, աւ9յն அவுஸ்திரேலிய ങ്ങ9 (ഥp(a, ഔ(; வ்வித பலனும் (16011 ഞഖ50, வும் கிடைக்கப் கும் ஒரேயொரு வம் விரையமாவது க்கொள்வதும் ழைத்துப்
வாக்குறுதிகளையும்
படகுச் பெரும்பாலானோ கொண்டிருக்கக்கூடிய உயிராபத்தை | 1,\, toj, logii,
TAUTINIOWE
வருகின்றன.
CODOGC)
விரிவில்இற
ங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல ஆா வடிவமைப்பாளர் ஹென்றி போலா (29) உலகிலேயே மிக நீளமாக யைத் தயாரித்துள்ளார். கவுண் வடிவிலான அத, ஆடை 1500 சதுர அடி அகலமும், 150 அடி (பு கொண்டது. பட்டினால் தயாரிக்கப்பட்ட அது மாமி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறப் புள்ளிகள் கவைக்கப்ப டுள்ளன.
இந்த ஆடை அறிமுக நிகழ்ச்சி லண்டகனில் 161 டிரின்ட்டி லீட்ஸ் சொப்பிங் சென்டரில் நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் மத்தியில் ஒரு ராட்சத பரிசப் பெட்டியில் இருந்து பிரபல மொடல் அழகி போலெ மார்ரோ தோன்றினார். அவர் ஹென்றி ஹேலாய வடிவமைத்திருந்த அந்தக் கவுணை அணிந்து இருந்தா அந்த ஆடை விழாவில் பங்கேற்ற அவைகரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இது குறித்து ஆடை வடிமைப்பாளர் வெற்றி ஹோலண்டே கூறும்போது, பூச்சிகளின் ஆ0 சிறகுகளே. இந்த ஆடை தயாரிக்க அவைதாக என்னைத் தூண்டின என்று தெரிவித்துள்ளார்
ஹேனeடல்களில் உணவு பரிமாறும் ரோபோக்கள்
ல்லாம் ரோபோக்கள் (இயந்திரமளிதh) அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வரு கின்றன. அதிலும் தற்போது சீனாவின் ஹோட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மனிதர்களைப் போன்று ரோபோக்களைப் பணிபுரிய வைப்பது அll), வருகின்றன.
பெரும்பாலான ஹோட்டல்களில் அவை கலை காரர்களாகவும், சாப்பாட்டை பரிமாறும் பாலியா களாகவும் ரோபோக்கள் பயன்படுத்துப்பட்டு
T SSTSSS TSSSLSYYSSLSSSS SLSSS