கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகமஞ்சரி 2000.10

Page 1
உள நல சிற
வாசகர்களுடன் சில வார்த்தை
உளச்சுகாதாரத்தில் உறவுகளின்
சிறுவர்களின் மீதான சரீர த6 மதுபற்றிய சமூக விழிப்புணர்வி
உளநோய்கள் பற்றி அறிக்'
நீங்கள் அளவுக்கதிகமான பய
தேசிய தடுப்பு மருந்தேற்றல்
கேள்வி - பதில்
சுகமஞ்சரி வாசகர்களுக்கு.
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின்
 
 
 

r. பங்கு
ண்டனை
f
དེ།།
கொள்வோம்
$த கூச்ச சுபாவமுடையவரா?
அட்டவணை - 2001
Αλ ΛΑκΔς
உதவியுடன் வெளியிடப்படுகின்றது.

Page 2


Page 3
மஞ்சரி - 04 ஜப்ப
ஆசிரியர்
வைத்திய கலாநிதி ந. சிவராஜா MBBS, DTPH, MD.
துணை ஆசிரியர்:
வைத்திய கலாநிதி செ. சு. நச்சினார்க்கினியன் MBBS, DPH.
ஆலோசகர்கள் :
பேராசிரியர் ଘ ୫. சிவஞானசுந்தரம் MBBS, DPH, PhD., Hon. DSc.
பேராசிரியர் தயா சோமசுந்தரம் BA. MBBS, MD, MRC (Psyche)
Goverhu9G):
சமுதாய மருத்துவத்துறை, மருத்துவபீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், UUTjbůUT GEPUT d.
qSLSLSSLSLSSLSGSLSLSLSSLLLLLL

ஞ் f நூலகப் பிரதி
R - 2000 மலர் - 04
வாசகர்களுடன் (சில வார்த்தைகள்.
உலகமே வியத்தகு வேகத்தில் சுழன்று கொண்டிருக்கிறது. அதனு ட ன் சேர்ந்து நாமும் வேகமாக சுழன்று கொண்டிருக் கிறோம். ஆனால் ஒரு பெரும் வித்தியாசம். கோடானுகோடி வருடங்களாக உலகம் ஒரே சீராக ஒரே வேகத்தில் சுழன்று கொண்டு இருக்கிறது. ஆனால் மனித இனமோ விஞ் ஞான மூன்னேற்றம், அதனுடன் சேர்ந்த புதிய கண்டுபிடிப்புகள், அவற்றால் விளைந்த உபகரணங்கள் முதலியவற்றின் காரணமாக மிகவேகமாக ஒடிக்கொண்டிருக்கிறது. மணித்தி யாலங்களை கணக்கில் எடுத்துப்பார்த்தால் ஒருநாளில் இருக்கும் 24 ம ைத்திய லங்கள் போதாது போல் இருக்கிறது. நாளின் முடி வில் செய்ய வேண்டிய எவ்வளவேலி, எத் தனையோ வேலைகள், கடமைகள் செய்யப் படாமல் முடிவு பெறாமல் இருப்பதை நாம் உணர முடிகின்றது. எதிலும் ஒரு அவசரம், அந்தரம், ஒட்டம் என்று எம் வாழ்க்கை நீண்டு கொண்டிே போகின்றது. இந்த அவசரமும் அந்தரமும் வளர்ந்தோர் மத்தி யில் மட்டும் அல்லாது பள்ளி மாணவர் மத்தியிலும காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்த நிகழ்வின் விளைவாக இன்று நாம் பொறுமை குறைந்தவர்களாக, கோப மும், அந்தரமும் உள்ளவர்களாக , பிறர் விடும் சிறு தவறுகளை பெரிது படுத்துபவர் களாக, மற்றவர்கள் எல்லோரையும் குறை கூறுபவர்களாக, மாற்றங்களை தாங்கமுடி யாதவர்களாக கொலையோ, தற்கொலையோ செய்யத் தயங்காதவர்களாக நாமே உருவாக் கிய சூழலை தாங்கமுடியாமல், மதுவுக்கும், போதைப்பொருட்களுக்கும் அடிமைப்படுப வர்களாக வளருகின்றோம். இவை போன்ற நிகழ்வுகள் சமுதாயத்தில் தடுக்கப்படாமல், வளர்ச்சியுறுவதை, சமுதாய வடு என்று உள வியலாளர் குறிப்பிடி ஆரம்பித்துள்ளனர்.

Page 4
உற்ற நண் பர் க  ைள யே “என்னடா சவம்?’ "அடியே மூதேவி" என்று சாதார ணமாக விளிக்கும் பொழுது, சொல் பிரயோ கத்தில் ஆழ்மனக்காயம் இருக்கிறதோ எனறு ஐயுற வேண்டி இருக்கிறது. நான்கு, ஐந்து பேர் பாதையின் குறுக்கே ஒரே நிரையாக சைக்கிளைச் செலுத்திக் கொண்டு இந்தப் பாதை மற்றவர்களது பாவனைக்கும் உரியது; மற்றவர்களுக்கு இருக்கும் உரிமையை நாம் மதிக்கத் தேவையில்லை என்ற சமூக விரோத எண்ணங்கள், செயற்பாடுகள் சமுதாயவடு வின் தாக்கங்களாக கருதப்பட வேண்டி இருக்கின்றது.
இந்த மனப்பான்மையின் இன்னொரு கோலம் தான் இளம் தலை முறையினரின் “2-6ðL-á Guð (51-6ðrúb' (Break Dance) "ggö7J (G53-as ultus-avá, 6iv''' (Popular Music) இவை இரண்டுமே இறக்குமதி செய்யப்பட்ட மேலைத்தேய தோற்றங்கள். மேலைத்தேயம் குளிரும். நடுக்கமும், பனியும், விறைக்கும் காற்றும் 2 மிகுந்த நாடுகள் நிறைந்த பகுதி உடலில் குளிரைப்போக்கி வெப்பத்தை அதி கரிக்க வேண்டிய அவசிய ம அங்குண்டு. அதற்காகவே நெடு நேரம் வெயிலில் நின்று விளையாடும் கிரிக்கற் போன்ற விளையாட் டுக்கள் அங்கு அவசியமாகின. நடன, பாட்டு களும் குளிர் சூழலுக்கு ஏற்ப தோன்றின. மதுவும் கட்டுப்பாடற்ற பாலுறவும், போதை யும் ஏற்புடையதான கலாசாரம் தோன்றி வளர்கின்றது.
ஆனால் எமது சூழல் வித்தியாசமானது. சும்மா இருக்கும் போதே வியர்க்கிறது. இருவர் அருகருகே இருக்க மூ டி யா த நிலைமை. அமைதியாக ஒரு இடத் தி ல் அமர்ந்து மனதை ஆளுவதே நிம்மதியைத் தருவது. இதற்கேற்ற முறையில் அமைதியை ஏற்படுத்த வல்ல சங்கீத, நடன முறைகள் கீழைத்தேசங்களில் வளர்ந்தன, சிறப்புப் பெற்றன.
ஆனால் விஞ்ஞான வளர்ச்சியில் சுருங்கி வரும் உலகத்தில், நாகரிகம் என்னும் போர் வையில் மேற்குலகில் நடப்பது தான் சரி
另 மஞ்சரி 04

என்று எண்ணும் வழமை, செயல்படும் நடை முறைகள் வளர இடம் கொடுத்தால், மாச xைவது சுவாசிக்கும் காற்று மட்டும் அல்ல உடல் நலனும், மன இயக்கமும் சேர்ந்தே தான். சற்று ஒட்டத்தை நிறுத்தி சிந்தித்து செயல் படுவோமா?
ஒரு சமுதாயத்தையே த ன் ன க த் தே ஈர்த்து, திசை திருப்பவல்ல ஊ s. க ம |ா க இன்று சினிமா வளர்ந்து பெரும் வல்லமை பெற்று இருக்கின்றது. மின்பிறப்பாக்கியை யும் வீ டி யோ உபகரணங்களையும் ஒரு இரவுக்கு வாடகைக்கு எடுத்து, நித்திரையே கொள்ளாமல் மூன்று. நான்கு சினிமாப்படங் களை தொகூர்ச்சியாக இரவுமுழுவதும் கண் விழித்துப்பார்க்கும் பாரம்பரியம் ஒன்று எம் மிடையே உருவாகி வருகின்றது. இதைப் பெருமையாகவும், சிவராத்திரி போன்ற நல்ல நாட்கள் என்றால் கட்டாயம் செய் யப்பட வேண்டிய ஒரு நடவடிக்கை என்றும் கருதுவோர் எம்மிடையே வளர்ந்து வருகி றார்கள். பாலுணர்வையும், வன்முறைகளை யும் மனதில் தோற்றுவிக்கும், வளர்க் கும் ஊடகமாகவே இன்றைய தமிழ் சினிமா மிளிர்கின்றது. இந்த தேவைகளுக்கேற்ப தமிழ்நடிகைகள் போதாமல், இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இருந்து தமிழ் சினி மாவிற்கு நடிகைகள் கொண்டுவரப்பட்டு, பல கோலங்களில் பாலுணர்வைத்தூண்டும் வகைகளில் நடனங்களும் கதைகளும் உருவாக் கப்பட்டு வருகின்றன.
விடலைப்பருவம், பள்ளி மேல் நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அடைந் திருப்பது. இப்பருவத்தில் எதையும் செய்யத் துடிக்கும், எது சரியானதோ அதை நியாயப் படுத்தி, பெரிது படுத்தும் பருவம், இந்த இளம் உள்ளங்கள் நல்லதை, மனிதப்பண்பை' நேர்மையானதை செயல்படுத்தும் வல்லமை பெற்றவுை. ஆனால் சினிமா ஊடகம், சினி மாப்பாடல்கள், இந்த உள்ளங்களை நsை முறையில் சாத்தியம் இல்லாத கற்பனை களில் செலுத்தி பணம் சம்பாதிக்க முயலு கின்றது. பொக்குளில் பம்பரம் விட்டு உடலின் பாலுணர்வைத்தூண்டும் நடனங்களை உரு
中 04 2000 சுகமஞ்சரி

Page 5
வாக்கி கற்பனை கோலங்களில் மனதைப் பறக்கவிட்டு, பணம் சம்பாதித்து கோடிக் கணக்காக நடிகையருக்குக்கொட்டி, தானும் சுரண்டி வாழுகின்றது. இந்தக்கலாசாரம் வளர்ந்தால் இளம் உள்ளங்களை வீணடித்து விடுவோம், இந்தக்கலாசாரத்தை வளர்ப்பது நிச்சயமாக பிள்ளைகள் அல்ல. பெற்றோரே.
எங்களுக்கு எங்கேயோ இருக்கும் குறைகளை நிரப்புவதற்காக சினிமா மூலம் ஒரு கற்பனை உலகை வீட்டுக்கு கொண்டுவந்து, இளம் உள்ளங்களை திசை திருப்பி விடுகிறோம். பின்பு நாமே சேர்ந்து மாணவ சமுதாயத் தைக் குறை கூறப்போகிறோம். ஆகவே நாம் அனைவரும் ஆசிரியர்கள், பெற்றோர்
O நெருக்கீட்டை செய்ய வேண்டியவை
உணர்ச்சிகளை அடக்கக்கூடாது. அவற்றை வெளி
நட்த்த விடயங்களைப் பற்றிக் கதைப்பதைத் தவி கும் பொழுதெல்லாம் அவற்றைப் பற்றிக் கதைப்
மற்றவர்களும் தங்கள் பிரச்சினைகளையும், மன வேண்டாம். அவர்களையும் இணைத்துக் கொள்
எங்கள் சிறு பிள்ளைகளும் எங்களைப் போலவே வேண்டாம். அவர்களின் கவலைகளையும், பயங் GunTh.
நித்திரை, ஓய்வுநேரம், சிந்திப்பது சாந்த வழி ஒதுக்குதல் நல்லது
குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் போதிய சடுதியான இழப்புக்கள், மாறுதல்களிற்குப் பிறகு திரும்புதல் நல்லது. இல்லையேல் படிப்படியாக ஒ( நம்பிக்கையிழத்தலைத் தவிர்க்க வேண்டும், சிறிய
வளர்க்கும்.
மது, மருந்துத் துர்ப்பாவனைக்கு அடிமையாகா களுடன் விளையாடியோ, பொது வேலைகள் ெ
சுகமஞ்சரி மஞ்சரி 04

கள், இளைஞர்கள் எல்லோரும் சேர்ந்து சற்று நிதானமாக சிந்திப்போமா? எதிர் காலம் நலம் பெற ஒரு சந்தர்ப்பம் கொடுப் G. Tudst?
அதற்குத் துணையாக இம்முறை வெளி வரும் சுகமஞ்சரி, உள சிக்கல்கள், உள நெருக் கீடுகள், உள நோய்கள், இவற்றை பராமரிக் கும், தடுக்கும் முறைகள் என்பன குறித்து, பரவலாக பொதுமக்களிடையே அறிவையும், நம்பிக்கையையும் உருவாக்கி வளர் க் கும் விதத்தில் ஒரு உளநல ஏடாக வெளியிடு வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
- a Gall gôffurf
எதிர்கொள்ளல் யும் வேண்டிாதவையும்
ரிப்படுத்துதல் நல்லது.
பிர்க்க முயல வேண்டாம். சந்தர்ப்பங்கள் கிடைக் பதும் சிந்திப்பதும் நல்லது.
உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வதைத் தடுக்க GBouTub.
உணர்வுகளை அனுபவிப்பார்கள் என்பதை மறக்க களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ள இடமளிப்
முறைகள் போன்றவற்றிற்கு போதியளவு நேரம்
பளவு நேரத்தை செலவிடுதல் பயன்மிக்கது.
த, மீண்டும் விரைவாக முன்னைய வாழ்க்கைக்குத் ந தங்கி வாழும் நிலையை தாம் அடைந்து விடுவோம. இலக்குகளை வெற்றி கொள்ளுதல் தன்னம்பிக்கையை
மல் இருத்தல் வேண்டும். ஒய்வு நேரங்களை குழந்தை சய்தோ போக்குதல் நன்மையானதாக இருக்கும்.
- p56ör sus - FSS) -
b6)ri* 0 4 2009 s

Page 6
உளச் சுகாதாரத்தில் உற
1. முன்னுரை
உள ஆரோக்கியத்திற்குச் சாதகமான உறவுகள் மிகவும் இன்றியமையாததாகும். உறவுகள் பாதிப்பு அடையுமாகில் உணர்வுகள் பாதிப்பு அடையும். அதன் காரணமாக அந்நபரின் உளச் சுகம் சீர் குலையும். இந்நிலையில் எம் உளச் சுகாதாரத்தை நாம் ஒவ்வொருவரும் சம்பாதிக்க வேண்டுமே தவிர, பிறிதொருவரினால் எமக்கு அதை அளிக்க முடியாது "எண்ணமே வாழ்வு" என்பர்; நல்லனவற்றைச் சதாசிந்திப்பதன் மூலம் (Positive Thinking) எமது வாழ்க்கையை நாம் நலமாக அமைத்துக்கொள்ள முடியும். நன்றையும் தீதையும் எமக்குப் பிறர் தரு வதில்லை. நாமே இவற்றைச் சம்பாதித்துக் கொள் கின்றோம். எனவே நாம் யாவரிடத்தும் நல்லுறவு களை வளர்க்கக்கற்றுக்கொள்ள வேண்டும். குறிப் பாக நற்பண்புகளும், நல்ல பழக்கவழக்கங்களும், கொண்டவர்களாக எமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். நல்லவர்களுடன் நல்லுறவுகளை வளர்ப்பதன் மூலம் நற்சிந்தனைகளும், நல்ல உளப் பாங்கும் எம்மில் உருவாக முடியும்.
2. 5) pa 66r Ff6 96DD65Îð jó 95,6 h j J Schif 35 G6J8 L L 8I6T (EDfl. 6)
6):
"தூய்மை, அருண், ஊண்சுருக்கம், பொறை , செவ்வை வாய்மை நிலைமை வளர்த்தலே மற்ற இவை காமம் களவு கொலை எனக் காண்பவை நேமி ஈர் ஐந்து நியமத்தன் ஆமே.
- திருமந்திரம் - 556
பண்புகள் ஆவன:
- அகப்புறத் தூய்மையாக இருத்தல் - இறையருளோடு இருத்தல் - உணவைச் சுருக்கியிருத்தல்
(அளவறிந்து உண்ணல்) - சாந்தமாக இருத்தல் - சரியானவற்றைச் செய்தல்
க. வைத்தீஸ்வரன் இளைப்பாறிய சுகாதாரக் கல்வி அதிகாரி தெகிவளை - அவர்களால் வெளியிடப்பட்ட பிரசுரத்திலிருந்து.
மஞ்சரி 04 upaph

வுகளின் பங்கு
- வாய்மை - காத்தல் (பேசுதல்) - எல்லாவித நல்ல நிலைப்பாடுகளையும் வளர்த்தல் - காமவெறி அற்று இருத்தல் - களவு செய்யாது இருத்தல் - கொலை செய்யாது இருத்தல்
2.1 for 6p flib G5 Gigi sa) G.
ஒருவரின் குண இயல்புகள், அவரின் சினேகிதர்களின் தன்மையைப் பொறுத்தே அமையும். ஒருவரின் குண இயல்புகளுக்கு, ஏற்பவே அவரின் உணர்வுகளும், நடத்தைக் கோலங்களும் அமையும். ஒருவர் தனது சிறப்பான குண இயல்புகளை (Character) இழந்தா ரெனில், அவர் எல்லாவற்றையும் இழந்தவராவர். ஒருவரின் சிறப்பு இயல்புகள் அவர் எவ்விதமான சூழலில் வளர்க்கப்பட்டார், எவ்வித உறவுகள் மூலம் உருவாக்கப்பட்டார் என்பதிலேதான் தங்கியிருக் கிறது.
"கோடிகொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கோடாமை கோடி பெறும்"
- ஒளவையார்
அஃதாவது:
நற்பண்புகள் நல்லபழக்கவழக்கம் உடைய நன் மக்களுடன் உ ற வு க  ைள வளர்த்துக்கொள்ளுதல் கோடிபெறும், எனப் பெரியோர்கள் கூறுவர்.
2.2 565 pa
தகாத உறவு என்றால் என்ன? சமூகம் ஏற்றுக் கொள்ளாத இன்னொருவருடனான உறவு எனலாம். "தகாத உறவு? தொடர்பான சிந்தனை எனும் சிறிய தீப்பொறியின் வெளிப்பாடே, பெரிய அரண் கொண்ட மாடமாளிகையையே சாம்பராக்கவல்லது என பூரி இராமகிருஸ்ணர் உபதேசிக்கின்றார்.
3. 35(6żè 8gb Griffdb
குடும்ப அங்கத்தவர் யாவரும் ஒர் புரிந்துணர்வு டன் நடந்து கொள்வார்களாகில் ஓர் குடும்பத்தைக் கோவிலுக்கு ஒப்பிடலாம். குடும்பம் எனும் கோயில் நம்பிக்கை எனும் அத்திவாரத்திலே தான் கட்டப் படுகிறது. குடும்பத்தில் அங்கம் பெறும் யாவரும் ஒருவரில் ஒருவர் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்க ளாகவும், மதிப்பு மரியா  ைத க்குரியவராகவும்
04 2000 சுகமஞ்சரி

Page 7
அமைதல் வேண்டும். எல்லோரிடத்தும் அன்பு செலுத் தக் கூடியவராகவும், மற்றவர் எம்மீது செலுத்தும் அன்புக்குப் பாத்திரமானவராகவும், நாம் மிளிர்தல் வேண்டும். குழந்தைகளில் இருந்து மூத்தோர்வரை எல்லோருடனும் நல்லுநஷகளை ஏற்படுத்தக்கூடிய உணர்வுகள் எம்மத்தியில் வளர்க்கப்படல் வேண்டும்.
3.1 கணவன் - மனைவி புரிந்துணர்வு
""மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்." இவ்விடத்தில் எதிர்பார்க்கப்படுவது, உயர் பான குடும்ப உறவுகளேயாகும். மீனவன். மனைவி பிடத்துப் புரிந்துணர்வு மிகவும் இன்றியமையாதி தாகும். இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றும் இல்லை என்பர். குடும்பத்தில் உபசரனை யே மிகவும் வேண்டற்பாலதாகக் கருதப்படுகிறது. உப்பில் பா" கூழாகிலும் ஒப்புடன் கூடிய உபசரனையாகில் அக்கூழ் அமிர்தத்திற்குச் சமனாகும். இக்குடும்ப உறவு பாதிப்புறுமா கில், குடும்பத்தில் அங்கம பெறும் யாவருமே பாதிப்பு அடைவர். குறிப்பாகக் குழந்தை கள் கூடிய பாதிப்புக்குள்ளாக முடியும்.
சங்கிலியில் ஓர் குண்டு தேய்வடைந்தாலும். அச்சங்கிலி பலம் அற்றதாகவே கருதமுடியும். அதேபோலக் குடும்பத்தில் அங்கம் பெறும் ஒருவரின் பண்புகள் சீரழியுமாகில் குடும்ப அங்கத்தவர்யாவ சின் உணர்வுகளும் பாதிப்பு அடைய முடியும். உறவு பாதிக்கப்பட்ட்வர். ம ற் ற வர் க எளிடத்து அன்பு செலுத்த முடியாது கஷ்டப்படுவர். மற்றயவர்களி -த்து உறவு செலுத்த முடியாத நிலைமையில் எமது உணர்வுகள் மழுங்கடிக்கப்பட முடியும். தினம் தினம் இவைகள் மனசசுமைகளாக மாற்றம் அவிட கின்றன. எம் மத்தியில் பலர், உணர்வுகளை வெளிப் படுத்தாது முகமூடியணிந்தவர்களாகக் காட்சியளிக் கின்றார்கள், சந்தோ விதிக்க வேண்டிய வேளையில்
சந்தோஷிக்க முடியாமலும், மனக்குமுறலை வெளிக் காட்டவேண்டிய வேளையில் வெளிக்காட்டாது இருப்பதற்கும். குறிப்பாகக் குடும்பத்தில் உள்ள உறவுச் சிக்கல்களே காரணிகளாகின்றன. சிலர் சகிப்பார் - சிலர் அழுவார் சிலர் அழுது கொண்டே சிசிப்பார் மனக்கஷ்டத்தை மறைப்பதற்கும் ஒரு சாரார் சிரிக்க முயற்சிப்பதும் உண்டு. ஒரு சிலர் சிசிக்க முயற்சித்த போதும் சிரிக்க முடியாது அல்லல் படுகிறார்கள்.
குடும்பத்தில் ஏற்படும் உறவுப்பாதிப்புக்கள் அவர் தொழில் செய்யும், நிறுவனங்களிலும் பாதிப்பை ஏற் படுத்தவே செய்யும். அந்த ஸ்தாபனத்தில் வேலை செய்பவர்களுடனும் மனம் திறந்து பழக் முடியனது கஷ்டப்படுவர். இவர்களின் வாழ்க்கை வட்டம் சிறுத் துக் கொண்டே போகும். தனிமையை நாடவே முற்படுவர்.
H
சகமஞ்சரி மஞ்சா ()
凸工临

3.2 அன்புக்கு நான் அடிமை
மன ஒப்புதலாகச் செய்யும் அன்புக்கு எதுவும் ஈடாக பாட்டாது. எமக்காக மறறயவர்கள் செய்யும் அன்புத் தொல்லையை நாம் என்றும் மறுப்பதற்கு இல்லை. பிரதி உப கா ர ம் கருதTது எம்மீது மற்றவர்கள் செய்யும் அன்புக்காணிக்கையை மதிக்க வும். அதற்குப்பிரதியீடாக நாம் அன்புக்கானிக்கை செலுத்தவும், கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர் எமக்குத்தரும் மதிப்பை ஏற்றுக்கொள்ளத் தெரிந்து இரு க்கு ம் அதேவேளை, மனிதவிழுமியங்களை மதித்து, மற்றவர்களை மதிக்கவு , நா. கற்றுக் கொணவேண்டும். எந்த கஷ்டமான சூழலிலும் அன்பு பாராட்டக்கூடிய மனோவலிமை வேண்டும். இதன் மூலம் எக்கஷடமான காரியத்தையும் சாதிக்கமுடியும். "அன்பினால் யாரையும் கட்டலாம் அன்புக்கு பார்தான் அடிமையாக மாட்டார்கள்."
3.3 965 I 5 FJ66) o-fifii U5 til
ஏங்குகின்றன:
எமது விட்டில் வளர் க் கு ம் நாப், பூனை ஆடு, மாடு ஏன் பறவைகள் கூட மற்றவர்களுடன் உறவை வளர்க்கவே விரும்புகின்றன. தமது "மெய்நீண்டப் படல்வேண்டும்" என அவாவுறுகின்றன. உதாரண மாக, நாம் வீட்டில் வளர்க்கும் நாய், பூனை ஆடு, மாடு முதலானவற்றைக் குறிப்பிடலாம். மக்களைப் பொறுத்தவரை இவை நூறு விகிதம் பொருத்தும். குழந்தை யி ன் வளர்ச்சி விருத்திக்கு உணவு ஐம்பது விகிதமாகில் (%) அன்பு, அரவணைப்பு, முதலியன மிகுதி ஐம்பது விகிதத்தைப் பெறுகிறது. குறிப்பாக பெற்றோரின் பாசம், அன்பு அரவி னைப்பு, அக்கறை முதலியன சிறுபராயத்தில் கிடைக்காவிடின் பிள்ளைகள் எதிர்காலத்தில் பல வகையான உளநலப்பாதிப்புக்கு உள்ளாக வேண்டிய சூழ்நிலை உருவாக முடியும். உ+ம் மனக்குழப்பம், கருத்தூன்ற முடியாமை, வாழ்க்கையில் திருப்தி யின்மை, யாவற்றிற்கும் குறைகூறும் மனப்பான்மை, எல்லோருடனும் சேர்ந்து பழக முடியாமை, குதூக "விக்க வேண்டிய வேளையில் குதுரகவிக்க முடியாமை,
முதலியன.
எமது வீட்டில் வளர் க்கு ம் நாய்கள் எம்மீது எவ்விதமான அன்பு செலுத்துகின்றன. அவைகள் மக்களுடன் எவ்விதம் நன்றியறிதலாக இருக்கின் றன. உணவூட்டிய மனிதனை நாய் என்றும் மறப் பதில்லை நாம் வளர்த்த நாயை வெளியேற்ற முற்பட்டாலும் அதை வெளியேற்ற J. L. LTE | ஐந்து அறிவு படைத்த மிருகங்களினால் இவ்விதம் அன்பு செலுத்த முடியுமாகில், ஆறு அறிவு படைத்த் மக்களால், ஏன் இவ்விதம் அன்பு செலுத்த முடி
யாமல் போகிறது?
ܨ¬+ Ա Ա 0 : خود آیا T || انا

Page 8
3.3.1 GID ö585 357ôhBTGar 2 -GXfGay qbQ.dir அவைகள் வாழ்நாள் முழுவதும் ஆழ் D6Djš6) 36DD66NT. “EDGART6NGGO GIT” ஏற்படுத்தி விடுகின்றன.
"தீயினாற் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு*
- திருக்குறள் (139)
க+சை - தீயினாற் சுட்டபுண், தழும்பாகத் தோன் றினாலும், உட்புறத்தில் ஆறிவிடும். நாவினாற் சுட்ட வடுவோ நெஞ்சில் இருந்து அறவே அகல மாட்டாது இதன் காரணமாக எமது உள் உணர்வுகள் பாதிப்பு அடையவும், "சுமைதாங்கிகளாக" நாம் மாற்றம் பெறவும் ஏதுவாகின்றது. மனம் விட்டுப் பேசுவதன் மூலமே இச்சுமைகளை இறக்க முடியும். அதற்கான சூழ்நிலைகளை நாம் ஏற்படுத்திக் கொள்ள (1ՔւգԱյւն .
3.3.2 5656DDuo eure D6 at 6irapue
சாதாரணமாக மக்கள் மத்தியில் தற்பெருமையும், போட்டி மனப்பான்மையும் மேலோங்குவதைக் காணுகின்றோம். குடும்ப அங்கத்தவர் இடையேயும் அயலாருடனும் பே ஈ ட் டி மனப்பான்மையுடன் நடந்துகொள்ளும் பலரைக் காணுகின்றோம். இதன் காரணமாகக் குடும்பத்தாருடனும், அயலாருடனும் பகைமையை வளர்க்கும் நிலைமையே மேலோங்க Փւգսյւն .
மற்றவர்களில் காணப்படும் குறைகளை வர்ணிப் பதில் வல்லவர்களாக இருக்கிறோம். அவரில் காணும் நல்ல அம்சங்களை எமது கவனத்திற்கொள்வதில்லை. இந்த நிலைமை மாறிச் சம நோக்குடன் சீர்தூக்கும் நிலைமை பேணப்படல் வேண்டும். ஒருவர் செய்யும் சிறப்பு அம்சங்களையிட்டு மனம் திறந்து மெச்சும் மனப்பான்மை வளர்க்கப்படல் வேண்டும். "குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை" நல்லனவற்றைச் சீர் தூக்கவும், குறைகளை மறக்கவும் மற்றவர்களை மன்னிக்கும் சுபாவத்தையும் வளர்ப்போமாகில், "வர் மாட்டும் நாம் அன்னியோன்யமான உறவுகளை வளர்க்க முடியும்.
4. உறவுகள் பாதிப்படையும் வழிமுறைகள்
கணவன், மனைவியின் பழக்கவழக்கங்கள், உறவுகள் தொடர்பான நடத்தைக் கோலங்கள், குழந்தையின் வளர்ச்சி விருத்தியை உயர்த்தும் அல்லது பாதிக் கும். உதாரணமாகக் கணவன் குடிபோதையில் வந்து பினைவியுடன் தகராறுபடுதல், அடித்து உதைத் தல், முதலினயவற்றில் தொடர்ந்து ஈடுபடுவாராகில், பிள்ளைகள் பயந்து ஒடுங்கியே வளர்வார்கள். அது மாத்திரமல்லாமல் தந்தையுடன் ஒரு வெறுப்புணர்
மஞ்சரி 04

வுடனேயே குழந்தைகள் வளர்வார்கள். இதன் காரணமாக அவர்கள் வளர்ந்தவர்களானதும் தாய்,
தந்தையரிடம் அன்பு பாராட்ட முடியாது கஷ்டப் படுவார்கள். ஏனையவர்களுடனும் அன்னியோன்னிய
உறவுகளை வளர்ப்பதில் சிரமப்படுவர்.
4.1. SISTG)b
மனைவி கணவனின் அன்புக்காகவும், கணவன்
மனைவியின் அன்புக்காகவும் ஏங்குவது இயல்பு.
குறிப்பாக மனைவி கருவுறும் வேளையில் குதூகல
மாக இருத்தல் மிகவும் இன்றியமையாததாகும்.
முதலாவது கருவுறும் நிலைமை ஒரளவு குதூகல மான சூழலில் அமைந்தாலும், காலக்கிரமத்தில் கண
வன் மனைவியிடையே ஏற்படும் கசப்புணர்வுகள், குடும்ப உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
* பலாத்கார வல்லுறவுகள் பலாத்கார வல்லுற வுகள் மூலம் கருத்தரிக்கும் நிலைமை ஏற்படுவ துண்டு. இவ்விதமான கருத்தரித்தலைத் தவிர்க் கும் நோக்கில், கருச்சிதைவு செய்ய முற்படுவதும் உண்டு.
杀 வன்முறைச் சம்பவங்களை அடுத்து ஏற்படும் குடும்ப உறவு களை "நோவுடன் கூடிய gairub' (Pleasure with Pain) sirgi'só) எனக்குறிப்பிடலாம். அநேகமான குடும்பங்களில் வன்முறையை அடுத்து, கணவன் - மனைவி சேர்க்கை மேலெழும் நிலைமைகளைக் குறிப் பிடமுடியும். குறிப்பாக க் குடிபோதையுடன் வரும் குடும்பங்களில் இன்நிலைமை மேலோங்கு வதைக் காணுகின்றோம். இவ்விதமான சந்தர்ப் பங்களில் கருவுற்ற நிலையில் பிறக்கும் குழந் தைகள், பிறக்கும் பொழுதே பாதிப்பு நிலைமை அடைய முடியும்.
* பல குடும்பங்களில் எதிர்பாராத வேளைகளில்"
கருவுறும் நிலைமைகளைக் குறிப்பிடலாம். இச் சந்தர்ப்பங்களில், இக்கருக்கட்டலைத் தவிர்ப்ப தற்குப் பெற்றோர் பலவித முயற்சிகளை மேற் கொள்வர். பல சந்தர்ப்பங்களில், கருக்கலைப்பு வெற்றியளிக்காது குழந்தைகள் பிறப்பதைக் காணுகின்றோம். இக்குழந்தைகள் பிறக்கும் போதே உளரீதியாக மாத்திரமல்லாமல், உடல் ரீதியாகவும் பாதிப்பு அடைய வேண்டிய சூழல் உருவாக முடியும்.
4.2 சிசு, குழந்தைப் பருவத்தில் ஏற்படும்
பாதிப்புக்கள்
சிசு (0 - 1 வருடம்) குழந்தைப் பருவத்தில், பெற் றோர், உற்றோருடனான சாதகமான உறவுகள் மிகவும் அவசியமாகும். குழந்தை பிறந்த சில நிமி
சுகமஞ்சரி

Page 9
டங்களில் இருந்தே பார்த்தல், மணத்தல், கேட்டல், ரு சித்தல், மெய் உணர்தல் ஆகிய ஐம்புலன்களும் செயற்படத் தொடங்குவதனால், அக்குழந்தை பெற் றோர், உற்றோரின் ஒவ்வொரு அசைவையும் கற் றுக்கொள்கிறது. எனவே பிறந்த கணத்தில் இருந்து பிள்ளைகளுக்குத் தாய்ப்பாலுடன் அரவணைப்பு, ஆதரவு, என்பவற்றுடன், அவர்கள் மீது அதிக அக்கரை தொடர்பான உறவுகள் மிக அவசியமாகும்.
அதே போன்று விளையாட்டு, நல்ல போசாக்கு, நற்சுகாதார பழக்க வழக்கங்களும், அவர்களின் மனோவிருத்திக்கு இன்றியமையாததாகும். சிறுபிள் ளைகளை நீண்டநேரம் தனியே அவர்கள் பாட்டில் விடக்கூடாது. தாயைக் காணாது அக்குழந்தை நீண்டநேரம் அழுதழுது வெறுப்புடனேயே நித்திரை யாகும் நிலைமையை நாம் காணுகிறோம். சில பிள்ளைகள் தனது தாயின் முகத்தில் விழிக்கவே விரும்பவில்லை எனக்கூறக் காரணம் யாது? பெற் றோர் பிள்ளைகளுக்கிடையிலான நீண்ட கால உறவுச் சிக்கல்கள் தான் என்பதை மறுப்பதற் கில்லை. தாய்ப்பால் ஓர் நிறையுணவு மாத்திர மல்லாமல், நோயெதிர்ப்புத்தன்மை கொண்ட தெனலாம். பிறந்த அரை மணித்தியாலத்தில் இருந்து g5 n uiu u li fi sto மாத்திரம் முதல் 3 - 4 மாதங்கள் வரை கொடுத்தால் போதுமானதா கும். குறிப்பிட்ட காலத்தில் தாய்ப்பால் தவிர வேறு எதுவும் கொ டு க் க வேண் டியதில்  ைல. தாய்ப்பால் ஓர் பூரண உணவு மாத்திரமல்லா மல் தாய்க்கும் சிசுவுக்குமிடையே அரவணைப் பின் மூலம் நெருங்கிய உறவு, பாசம், பிணைப்புக்கள் ஏற்படுகிறது. இவ்வரவணைப்புக் குன்றின் குழந்தை கள் வளர்ந்த பின்பு உளவியல் ரீதியாகப் பெற்றோரில் இருந்து விலகி இருக்கும் நிலைமைக ளையும் காண்கின்றோம்,
பரம்பரைக்குண இயல்புகள் ஒரு புறமிருக்க, இக் குழந்தைகள் தாய், தந்தையர் அயலாரைப் பார்த்தே சகலவற்றையும் கற்றுக் கொள்கிறார்கள். உச்சரிப்பு, உளப்பாங்கு நடத்தைக் கோலம், அங்க அசைவு, விருப்பு, வெறுப்பு முதலான சகல குண இயல்புகளையும் சூழலில் இருந்தே கற்றுக் கொள்கி றார்கள் எனவே, பெற்றோர் எ வ் வ ள வு முன் உதாரணமாக நடந்து கொள்ள வேண்டும் என்பது புலனாகின்றது. இந்நிலைமையில் குடும்பத்தாரின் குடும்ப உறவுகள் மிகவும் முக்கியமானதாகும். கணவன் - மனைவியிடையே புரிந்துணர்வு இல்லா விடின் பாதிக்கப்படுபவர் பிள்ளைகளே. கணவனோ அல்லது மனைவியோ விட்டுக் கொடுக்காது நடந்து கொள்வார்களாகில், தாய் தந்தையரிடமிருந்தே பிள்ளைகள் அடம்பிடிக்கக் கற்றுக் கொள்வர்.
அதேபோலத் தகப்பன் அல்லது குடும்ப அங்கத்தவர் ஏதாவது பொருளை அடித்து உடைப்பாராகில்
சுக மஞ்சரி மஞ்சரி 04

-T-s
குழந்தையும் அதேபோலவே செயற்படும். நாம் குழந் தையை அடித்துத் துன்புறுத்துவோமா கில், தான் ஏனைய குழந்தைகளுக்கு அடிப்பது சரியெனக் கருதித் துன்புறுத்தும். குழந்தையின் நடத்தையை ஒர் கார் பன் பேப்பரில் எழுதும் எழுத்துக்களுக்கு ஒப்பிடலாம். அதேபோல அக்குழந்தையின் உணர்வுகள் பாதிக்கப் படுமாகில், கசங்கிய கடதாசியை எவ்வளவு தான் முயற்சித்தாலும், அக்கடதாசியைப் l Seiru Sri செய்வது சிரமமாகவே இருக்கும்! கசங்கிய கடதாசி போன்றே குழந்தைகளின் உணர்வுகளும் பாதிப்பு அடையும்.
4-3 Giruga)
: கிட்டிய உறவினர்களின் உறவுகள் காரணமாகச் சில சமயங்களில், குழந்தைகள் அவர் தம், இளம் பராயத்தில் பாலியல் வல்லுறவுகளில் சிக்குண்டு தவிப்பதும் உண்டு. இந்நிகழ்வுகள் இப்பிள்ளைகளின் வாழ்க் கை யில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தும் .
* மாணவப் பருவத்தில் ஆன ரீ கி லும் சரி, பெண்ணாகிலும் சரி வயது கூடிய இலக்கினரு டன் (Target) நெருக்கமான உறவுகளை ஏற் படுத்துதல், சில சமயங்களில் சமூகத்தால் பிழை யானதாகக் கருதப்படும் பழக்கவழக்கங்களை ஏற்படுத்த முடியும். உ + ம் மது, தன்னினச் சேர்க்கை முதலியன.
பாடசாலையில் ஆசிரியர்கள் மாணவர்களைத்
தகாத வார்த்தைகளினால் பேசுதல் உ + ம் மடையன், மொக்கன் முதலிய சொற்பதங்கள்.
ஆ வளர்ந்த பாடசாலை மாணவர்களை ஆண், பெண் என்றும் பாராது எதிர்பாலார் முன்னிலை யில் எள்ளிநகையாடி ஏளனமாகப் பேசுதல்; இக் காரணத்தினால் பல மாணவர்கள் மனமுடைந்து உளச்சிக்கல்களுக்கு ஆளாகும் சந்தர்ப்பங்கள பல ஏற்பட்டு இருக்கின்றன. சக மாணவர்களை ஏளனமாகப் பேசி நிந்திப்பதனால், பல மாண வர்கள் உளநிலைமை பாதிப்பதும் கண்கூடு.
சகமானவர் முன்னிலையில், மாணவர்கள் தண்டிக்கப்படல் தவிர்க்கப்படல் \வே ண் டு ம்
さ
பெற்றோர் ஒரு பிள்  ைள  ைய இன்னொரு பிள்ளையுடன் ஒப்பிட்டுக் க  ைத ப்ப  ைத ச் சகோதரர்கள் விரும்ப மாட்டார்கள. தகாத சொற்கள். வன் சொற்கள் பிள்ளைகளின் மனத் தில் ஆழமான வடுக்களை ஏற்படுத்த வல்லன உ + ம்: இளையவள் கெட்டிக்காரி, அக்கா வினால் சரிவரச் செயற்பட முடியவில்லை;
மலர் 04 2000 7

Page 10
'கறுப்பி இங்கே வா?? என்ன "சமரம்? மாதிரி நிற்கிறீர். சனியன், மொக்கு; மடை யா! எத்தனை முறை சொல்வது; முதலியன.
波
பாடசாலைப் பருவத்தில் தமது நிலைமையை உணராத்தன்மையில் காதல் வயப்படும் மான வர்கள்; பெற்றோர் குறுக்கிடும் சந்தர்ப்பங்களில் உணர்ச்சிமேலீட்டினால் விபரீத முடிவுகளை எடுக்கும் நிலைமை உ + ம் தற்கொலை எத்த னிப்பு.
4, 4 & 6 Goes I (5 Gift
மாணவப் பருவத்தில் பிள்ளைகள் எதிர்பாலாருடன் எவ்வித உறவுகளையும் வைத்திருக்கப் பெற்றோர் விரும்புவதில்லை.
உறவுகளை ஏற்படுத்தவும், மணவாழ்வு கொள்ள எத்தனிக்கும் பல சந்தர்ப்பங்களில், பெற்றோர் தமது அந்தஸ்து எனச் சொல்லி மணமுடிக்கா நிலைமையை ஏற்படுத்துவதும் உண்டு. வேறு மண முடிக்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றோர் ஏற்படுத்தி னாலும், முன்பு ஏற்படுத்திய மனக்கசப்பு காரண மாகச் சந்தோசத்தை அனுபவிக்க முடியாதவர்களும் உண்டு.
எதிர்பார்க்கும் மணவாழ்வு ஈடேறாக்காரணத்தினால் மணம் முடிக்காது மனமுடைந்து தனிமையில் வாடும் பல பெண்களைக் காணக்கூடியதாக இருக்கிறது.
45 முத்தோர் நடைமுறை
அ) இடப்பெயர்வு . பிள்ளைகள் பல நாடுகளில் சிதறிவாழும் வாழ்க்கை, பிரிவு காரணமாக பெற்றோருடனாய உறவுகள் பாதிப்பு: பெற் றோர் தனிமையைத் தாங்க முடியாது அங்க லாய்ப்பு; அவர்களுக்கு ஆறுதல் வார்த்தையோ, அவர்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள யாரும் இல்லையே எனும் நிலைமை; இவ் விதம் அல்லலுறும் பெற்றோர் பலரைக் காணு கின்றோம,
అఖ) போர்ச் சூழல் காரணமாகப் போக்குவரத்துக் கள் பாதிப்பு: வயது வந்த பெற்றோருடனான தொடர்புகள் துண்டிப்பு: இறுதிச் சடங்குகளில் கூட பங்குகொள்ள முடியாத அவலம்; குற்ற உணர்வு மேலோங்கல் - இதன் காரணமாக "வெறுமையை" உணரும் சந்தர்ப்பங்கள் மேலோங்க முடியும்.
இ) பிள்ளைகள் வெளிநாடுகளில் சீவியம்-பெற்றோர்
நம்நாட்டில் தனிமையில் அவதியுறும் பல சந்தர்ப்பங்களைக் காணுகின்றோம்.
8. மஞ்சரி 04 06)

行
甲)
பெற்றோரின் இறுதிக்காலங்களில், அவர்களைப் பராமரிப்பதில் பிள்ளைகள் காட்டும் தயக்கம் (இடநெருக்கடி, பொருளாதாரம், மற்றய சகோதரர் ஏன் பார்க்கக்கூடாதா? எனும் மனப்பான்மை முதலியன) மனவருத்தப்பட வேண்டிய அம்சமாகும். இதனால் பெற்றோர் மனம் உடைந்த நிலைமை உறவுகள் - உணர் வுகள் பாதிப்பு . இதனால் நோய்வாய்ப்படும் நிலைமை .
வெளிநாடுகளில் சீவிக்கும் பிள்ளைகள், தமது வசதிக்காகத் தாய் தந்தையரைப் பிரிக்கும் அவல நிலைமைகளைக் காணக்கூடியதாக இருக். கிறது. நீண்ட கால இடைவெளி ஏற்படும் போது, பெற்றோர் அதற்கு எதிர்ப்போ அல்லது ஆதரவோ தெரிவிக்க முடியாத அவல நிலைமை, நீண்டகாலப் பிரிவு - வயது சென்ற தம்பதியினர் மத்தியில் விபரிக்க முடியாதி மனக் கவலையையும் வெறுமையையும் தோற் றுவிக்க முடியும். அது மாத்திரமல்லாமல் உளச் சோர்வையும் (Anxiety) ஏற்படுத்த முடியும் தம்பதியினர் மூப்பு எய்திய கா லத் தி ல் ஒருவரின் உணர்வை இன்னொருவர் நன்கு உணர்ந்த காரணத்தினால் ஒருவருக்கு இன் னொருவர் உறுதுணையாக இருக்க ஊக்குவிப்
பதே சாலச் சிறப்புடையதாகும்.
4.6 q606Mu ú0
அ)
ஆ)
இ)
04
சுற்றிவளைப்புத் தேடுதல், துவக்குச்சூடுகளில் சிக்குண்டு அவஸ்த்தைப்படுதல்; அங்கவீனரா தல் மரணங்கள் சித் தி ர வ ைத க  ைள நேரே காணுதல், அனுபவித்தல்; இக்காரணங் களினால் பிள்ளைகள் வாழ்க்கையில் கூடிய பாதிப்பு அடைய முடியும்.
அதிக குழந்தைகள், குறுகிய கால இடைவெளி யில் பிறக்கும் போது, பெற்றோரால் போதி யளவு பராமரிப்பு அளிக்க முடியாத சந்தர்ப் பங் 7 வில், இப்பிள்ளைகள் பாரிய பாதிப்பு அடைவர். பெற்றோர் - பிள்ளைகள் மத்தியில் உறவுகள் பாதிப்புறும். பிள்ளைகள் மத்தியில் போட்டி மனப்பான்மை மேலெழ முடியும்,
இடம் பெயர் மக்கள் சிறிய அறை - சிறு கொட்டில்களில் (10 x 10") முழுக் குடும்பமே சீவிக்கும் அவலநிலைமை; குடும்பத்தனர் பாலி யல் உறவுகளைப் பூ ர் த் தி யா க் கா அவில நிலைமை; சில சமயங்களில் பெற்றோர் பாலி யல் தொடர்புகளை அவதானிக்கும் பாலர்களின் நிலைமை; இவ்விதமான நெருக்க டி யான சூழலில் வாழும் 12 - 14 வயதினர் மத்தியில்
2000 சுகமஞ்சரி

Page 11
sisiè
பாலியல் தொடர்புகள் அதிகரிக்கும் அவல
நிலைமை: இவை தொடர்பான விபரீத உணர்வு கள்; பெண்கள் 14 - 16 வயதினில் கருத்தரிக்கும் அவல நிலைமை முதலியனவற்றைக் குறிப்பிட (1ք ւգ պԱ;.
ஈ) தந்தையை இழந்த குழந்தை; தாயை இழந்த குழந்தை; தாய் வெளிநாடுகளுக்கு வேலைக் காகச் செல்லும் நிலை; இவர்களின் குழந்தை கள் தாயின் பராமரிப்புக் கிடைக்காமையினால் உறவுச்சிக்கல்களுக்கு ஆளாகின்றார்கள். இக் குழந்தைகள் தமது உணர்வுகளை வெளிப் படுத்த முடியாது கஷ்டங்களை அனுபவிக்கின் றனர்.
உ) கணவன் அல்லது மனைவி வெளிநாட்டில் ஊதி யம் தேடும் முயற்சியாக இருக்கலாம்; இக்கால இடைவெளியில், சிலர் பிறவேறு தகாத உறவு களை ஏற்படுத்திக்கொள்ளும் அ பாக் கிய நிலைமை; இதன் காரணமாகக் குடிபோதை யில் ஈடுபடும் ஆண்கள்; இதனால் இவர்களின் குழந்தைகளின் Yożಣ போகும் அவலம்; பொருள் கட்டாயமாக ஈட்டவே வேண்டும்; ஆனால் பண்பாடு சீரழிந்து பின்பு பொருளாதார முன்னேற்றத்தில் எதுவித பல னும் ஏற்படமாட்டாது.
"பண்பிலான் பெற்றபெரும் செல்வம் நன்பால்
கலந்தீமை யால் திரிந் தற்று”*
- திருக்குறள் - (1000)
க + சை: பால் கலத்தினது தீமையால் திரிந்து வீணாவதைப் போல், பண்பற்றவன் பெற்ற பெரும் செல்வம் ஒருவருக்கும் பயனின்றி அழிந்து போகும். எனவே சமூக உறவுகளும் வாழ்க்கை முறைகளும் இன்றியமையாததர்கக் கருதப்படு கிறது.
5. bullidae. It is Gir
5.1 உறவுச்கிக்கல்கன்
கணவன், மனைவி மனம் திறந்து பேசாத நிலைமை யினால், மனக்குமுறல்கள் அடக்கப்படுகின்றன. இதனால் மனச்சுமைகளை இறக்க முடியாது, முக மூடி அணிந்தவர்களாகப் பலர் காணப்படுகிறார்கள். இதன் காரணமாக உறவுச்சிக்கல்களுக்கு மக்கள் ஆளாகும் நிலைமை ஏற்படுகிறது. உ + ம் கணவன் தற்கொலை செய்து இறந்த சந்தர்ப்பத்தில் மனம் விட்டு அழ முடியாத நிலைமை இக்காரணத்தினால் பாதிக்கப்படுபவர் இக்குடும்பத்தினரின் குழந்தை களே யாவர். பிள்ளைகள் வளர்ந்தவர்களான
சுகமஞ்சரி மஞ்சரி 04

பின்பும் அன்பு பாராட்டவோ, குதூகலிக்கவோ முடியாது கஷ்டப்படுவர்.
5.2 935 Tg 62 600a Sir
உறவு பாராட்டவோ, குதூகலிக்கவோ, துக்கத்தை வெளிப்படுத்தவோ முடியாது, கஷ்டப்படுவர். நீண்ட காலம் இந்நிலைமை தொடர்ந்தால் இம்மக்கள் முகத்தில் புன் முறுவலையே காணமுடியாது. ஓர் அசாதாரண நிலைமை நீண்டகாலம் தொடர்ந் தால் காலக்கிரமத்தில் அந்நிலைமையை அந்நபர் சாதாரணமாகவே உணர்வார்.
5.3 9. La 2-TÜLÜ
1) உளத் தாக்கம் மக்களில் பாரதூரமான உடல் நலப்பாதிப்பை ஏற்படுத்தும். தொற்றாத் தன்மை நோய்களாகிய அதி இரத்த அமுக்கம், சலரோகம், இருதய வியாதி, அஸ்மா போன்ற நோய்கள் சம்பவிப்பதற்கு உளநெருக்கீடு அடிப் படைக்காரணமாக அமையமுடியும்.
2) நித்திரையின்மை, கோபம், அடித்துடைக்கும் மனப்பான்மை, தொட்டால் சுருங்கும் உணர்வு, ஐயுறவு கருத்துரன்ற முடியாமை, மறதி, போதை வஸ்து பாவனை முதலானவைகள், அமைதியின்மை காரணமாகச் சம்ப விக் க
முடியும்.
3) குடிபோதைக்கு அடிமையாதல், நெஞ்சுப்பட படப்பு, பயங்கர கனவுகள் முதலானவைகள் சம்பவிக்க முடியும்.
4) சமுதாயத்தினால் ஏளனம் செய்யும் நிலைமை
மேலோங்க முடியும் .
5) தோலுடன் சம்பந்தப்பட்ட நோய்கள், சுவாசத்
தொற்று நோய்கள் அதிகரிக்க முடியும்.
6) அசாதாரண நிலைமைகள் (வெறுப்பு, தகாத உறவு, வெறுமையை உணரும் நிலைமை) காலக் கிரமத்தில் சதாரணமாகத் தோன்றலாம்.
6. ஈடுகொடுக்கும் வழிமுறைகள் -
(நிவர்த்தி செய்யும் வழிமுறைகள்)
6. 1 566) ö9íDID 6f FP 656) r3: I606)
குழந்தைகள், தாய்தந்தையர் மற்றும் சூழலில் இருந்தே சகலவற்றையும் கற்றுக்கொள்கின்றார்கள். கணவன், மனைவி, பிள்ளைகள், புரிந்துணர்வுடன் நடந்து கொண்டால், அக்குடும்பத்தை ஓர் சர்வ கலாசாலைக்கு ஒப்பிடலாம். ஒருவரை ஒருவர் மதித்து நடக்கவும் மன்னிக்கவும் தெரிந்து கொண்
மலர் 04 4U 0 U 9

Page 12
டால், மற்றவர்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வகையில் துன்பமில்லா நிறைவான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும்.
பொறுமையைக் கடைப்பிடிக்கவும், யாரிடத்தும் அன்பு செலுத்தும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளவும் வேண்டும் நம்பிக்கைக்குப பாத்திரமானவர்களாகக் குடும்ப அங்கத்தவர் இருத்தல் வேண்டும். குடும்பத் தில் நம்பிக்கையீனம் எனும் தீப்பொறி தோன்றுமாகில் அப்பொறி பல அரண் கொண்ட 'குடும்பம்’ எனும் மாடமாளிகையையே சாம்பராக்கி விடும். குடுமபக் கெளரவத்தைக் காக்கவேண்டிய பொறுப்பு கணவன் -மனைவியைச் சார்ந்ததாகும்.
*"தாய்க்குப் பிறகு நல்லதாரமெனச் சொன்னநல்
வாய்க்குப் பெருமை வழங்குகின்றார்
காய்க்கும் கனிமரத்தைப் பேணும் கடமைபோல் பெற்ற மனைவியைப் பேணிடல் மேல்”*
6.2 நல்லுறவு, நற்பண்புகள் வளர்க்கப்படல்
Q61 (6ft.
நற்பண்பு என்றால் என்ன? யாவரிடத்தும் அன் புடையவரர்ய் இருத்தலும், நற்குடியில் பிறந்திருத் தலும் ஆகிய இரண்டுமே பண்புடைமை என வழங் கப்படும்.
*"அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு"
திருக்குறள் - (1002)
இப்பண்புடையவர்களுடன் நாம் நட்பை வளர்த்துக் கொள்ளுதல் இன்றியமையாததாகும். இச்சேர்க்கை மூலம் தாம் சார்ந்தவர்களின் குண இயல்புகளைச் சப்பாதிக்க முடியும். எம்மை அறியாமலே நற்குண இயல்புகள் காரணமாக நாம் இன்புற முடியும். பட்டங்கள் பெற்றால் மாத்திரம் போதாது பிள் ளைகள் பண்புள்ளவர்களாக வ ள ர் க் க ப் பட ல் வேண்டும்.
"நவில் தொறும் நூல் நலம் போலும் பயில்தொறும்
பண்புடையாளர் தொடர்பு”*
திருக்குறள் - (793).
க+ ரை படிக்கப்படிக்க நூலானது இன்பத் ைகத் தருவது போலப் பழகப்பழகச் சான்றோரிடம் கொள்ளும் நட்பானது இன்பத்தைக் கொடுக்கும் குடும்ப உறவுகள் வளர்க்கப்படல் வேண்டும். இதன் மூலம் பிள்ளைகள் மத்தியில் நல்லுறவு செழிக்கும். அவர்கள் சமூகத்தில் நற்பிரசைகளாக மிளிர்வார்கள்.
Ꮧ0 " Lpögf o4 o

6.3 5 İD Tİ 566
தாய்மார் கல்வி உயர்வதன் மூலம், குடும்பம் செழிப்படைவது மாத்திரமல்லாமல், அச்சமூகமே செழிப்புறும் தாயைப்போல பிள்ளை நூலைப் போலச் சேலை" என ஏன் குறிப்பிடுகிறார்கள். தாயைப்பார்த்தே, சமூகத்தில் சகலவற்றையும், பிளளை கள் கற்றுக்கொள்கிறார்கள் இவ்வடிப்படை யில், சமூகஸ்தாபனங்கள் முடியுமான அளவு பெண் களைக் கல்வியில் ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் அச்சமூகம் சகல துறைகளிலும் முன்னேற் றமடைய முடியும்.
6.4 அறிவறிந்த மூத்தோர் முன்உதாரணம்
அறிவறிந்த மூத்தோரை வழிகாட்டிகளாகப் பெறுவோமாகில் வாழ்க்கை செழிப்படையும். இதற் கமைய மாணவர்கள், ஊக்குவிக்கப்படல் வேண்டும்.
"அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல்" - திருக்குறள் (451) க+ரை அறவழி அறிந்த மூத்த அறிவுடைய
வரின் நட்பினை, அதன் வலிமை அறிந்து ஒருவன் தேடிப் பெற வேண்டும் .
**இடிக்கும் துணையாரை ஆள்வாரை այrr3ց
கெடுக்கும் தகைமை யவர்" - திருக்குறள்- (457)
க+ரை. தான் செய்யும் தவறினை எடுத்துச் சொல்லித் திருத்தும் சான்றோரைத் துணை யாகப் பெற்றிருப்பவனை எவரே அழிக்கக் கூடியவர்.
6.5 ஓய்வு நேரம் பிரயோசனமுள்ளதாகச்
Q366, Lab
இலாபநோக்கற்ற, இயலுமான, இலக்கிய கலாச் சார ஆத்மீக முயற்சிகளை, பொதுப்பணி மன்றங் கள் நடாத்த முன் வரல் வேண்டும். வகையறிந்து அன்புடன் கொடுப்பதால், கொடுப்பவனுக்கும், ஏற்பவனுக்கும் குறையொன்றும் வருவதில்லை. இறைக்க இறைக்க கேணி ஊறுவது போன்று, எடுத்து முறையாக வழங்க, ஆற்றலும் ஆக்கமும் உயிரின் கண் உயர்கிறது. தலை சிறந்த இச்செய லுக்கு "யாகம்’ என்று பெயர். இது வாழ்க்கை யின் மேலாம் கோட்பாடாகும். கல்வியை மற்றய வர்களுக்குப் புகட்டுகிற அளவு. ஒருவன் தானே கல்விமான் ஆகின்றான். ஞானத்தை வழங்குபவ னுக்கு ஞானம் வளர்கிறது. பொது நன்மையில் தனி நன்மை அடங்கியிருக்கிறது.
6.6 ஆத்மீக முயற்சியில் ஈடுபடல்
ஆத்மீகம் என்றால் என்ன? மனதை ஒருவழிப் படுத்தும் சமய சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபடல்
சுகமஞ்சரி

Page 13
B 42
எனக்குறிப்பிடலாம். தியானம், ஆழ் நிலைத்தியா னம், யோகாசனம், பிராணாயாமம், மந்திர உச்சாட னம், ஜெபம் முதலியன ஊக்குவிக்கப்படல் வேண்டும்.
6.7 66) 6T II
1) உணர்வுகள் பாதிக்கப்பட்டிருக்கும் இடம்பெயர் மக்கள் மத்தியில் நல்லுறவுகள் வளர்க்கப்படல் வேண்டும். யாவற்றையும் இழந்த கையறுநிலை யில், குறிப்பாக முகாம்களில் சீவிக்கும் நலிவுறும் மக்களின் நலனைக் கவனிக்கும் நிலையில் வசதி கொண்ட பெருமக்கள், சமூகஸ்தாப னங்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக விழுமி யங்களை வளர்ப்பதற்கு முன்வர வேண்டும்.
2) போட்டி மனப்பான்மையற்ற தேகப்பியாசம் ஊக்குவிக்கப்படல் வேண்டும். உ+ம் உற்சாக நடை (Brisk Walking) கிழமையில் குறைந்தது நான்கு தினங்கள், தினமும் அரை மணித்தி யாலம் ஆவது உற்சாகநடையில் ஈடுபடல் நற் பயன் பயக்கும்.
3) செல்லப்பிராணிகள், மீன், ப ற  ைவ க ள் வளர்த்தல் - இம் முயற்சி மனதிற்கு ஆறுதல் தருவனவாகவும், வீட்டுவருவாய் தருவனவாக வும் அமைய முடியும்.
4) திட்டமிட்ட முறையில் வாசிக்கும் பழக்கம் முன்னெடுக்கப்படல் வேண்டும். குறிப்பாகத் தற்போது மாணவர் வாசிப்புப் பழக்கம் மிகவும் குறைந்து வருவதைக் காணக்கூடியதாக இருக் கிறது. பாடசாலைப்பாடங்கள் தவிர, எவற்றை யும் வாசிக்காது மாணவர் ஒதுங்குகின்றனர். கற்றல் மூலம் சமூகத்தில் நற்பிரசைகளாக வாழ்வதற்கு வாசித்தல் மிகவும் இன்றியமையா
ததாகும். 'வாசிப்பதனால் மனிதன் பூரணம் அடைகின்றான்" என்பது மூத்தோர் வாக் காகும்3
5) 'தன்னைத் திருத்தச் சமூகம்தானே திருந்து மென்பர்." நாம் எவ்விதமான நிகழ்வுகளிலும் முன் உதாரணமாக வாழ வேண்டும்.
7. தொகுப்பு
யாவரிடத்தும் எச்சந்தர்ப்பத்திலும் நல்லுறவுகள் வளர்க்கப்படல் வேண்டும், எல்லோரிடத்தும் மனம் திறந்து இன்முகம் காட்டவும், அன்பு வார்த்தைகள் பேசக் கூடிய மன நிலைமைகளை நாம் உருவாக்கிக் கொள்ளவேண்டும். மனிதன் தனித்து வாழ முடி யாது. அவன் சமூகத்தில் ஒர் அங்கம், மனிதன் தனது நாளாத்த வாழ்க்கையில் பல பாத்திரங்கள் தாங்கி (Roles) நிலைமைகளுக்கு முகம் கொடுத்துக்
சுகமஞ்சரி மஞ்சரி 04 l

கொண்டு தான் இருக்கின்றான். குடும்பத்தலைவ னாக, நல்ல அ ய ல |ா னா க, தந்தையாக, சகோ தரனாக, மாமனாக, சமூகத்தொண்டனாக, தலை வனாக, முன்னோடியாக, பணியாளனாக முகாமைத் துவனாக, நல் லா சிரி யனாக, இன்னும் பல எனக்குறிப்பிட முடியும். ஒவ்வோர் நிலையிலும் தகவல் தொடர்பு கொள்பவருடன் அன்னியோன்ய நல்லுறவுகள் வளர்க்கப்படல் வேண்டும். வாய்ச் சொல் மாத்திரமல்லாது, பே ச் சு க் கள் அற்ற கரு த் துப் பரிமாற்றங்களையும் (Non - Verpa 1 oேmmunication) முகபாவனை மூலமான கருத்துக் களையும், புரிந்துகொண்டு செயற்படும் ஆற்றல் வேண்டும்.
உறவுகள் சமநிலையில் பேனாவிடின், அவன் வாழ்க்கையில் பலவிதமான துன்பங்களை அனுப விப்பது கண்கூடு. இத்தொடர்புகள் சாதகமாக அமைவதற்கு இவர்களிடையில் நல்லுறவுகள் வளர்க் கப்படல் வேண்டும். உறவுச் சிக்கல்கா ஏற்படுமா யின் அவன் உணர்வுகள் பாதிப்படைவது மட்டுமல் லாமல் வாழ்க்கையே மிகக் குறுகிய வட்டத்துள் அமைந்து விடும். சிரிக்க முயற்சித்தாலும், சிரிக்க முடியாது அல்லற்படவேண்டியிருக்கும். மற்றவர்க ளுக்கு முகம் கொடுப்பதற்கே தயக்கம் ஏற்படுவதும், இதன் காரணமாகத் தனிமையை நாடுவதையும் காண்கின்றோம். விரக்தியின் விளிம்புக்கே போவத னால் தானே தன்னை மாய்க்க எத்தணிப்பதும்
a 65 yG.
இந் நிலையில் நற்சிந்தனை, இறை வழிபாடு பகிர்ந்துண்ணல், யாரிடத்தும் இன்னுரையாறனும் திறன் வளர்க்கப்படல் வேண்டும். யாரிடத்தும் செவி மடுக்கும் ஆற்றல் வளர்க்கப்படல் வேண்டும். உயிர்களிடத்து அன்பு செலுத்துதல், தானதருமல் களில் ஈடுபடல், சுகதுக்கக்களில் பங்கு கொள்வதன் மூலமாக உள ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். ஒரு நபரின் உடல் நலன், சமூக நலன், ஆத்மீக நலன்களின் மேம்பாட்டிலேதான் அந்நபரின் உளநல மேம்பாடு தங்கியிருக்கிறது. என உலக சுகாதார 6sogn Lu60 tb (W.H.O) Stouil G60g.
"யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை யாவர்க்கு LDirldt fér வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே."
திருமந்திரம் - 252
Ο6υπ 04 2000 il

Page 14
சிறுவர்களின் மீதரன சரி உண்மையில் இது அத்திய
‘‘மன அழுத்தம்"! எவ்வளவு பெரிய விஷயம். அதற்கு எந்த வித பேதமும் இல்லை. பெரியவர், சிறிய வர் என்ற வித்தியாசமில்லை. ஒரு மனிதனை அடியற அழித்து விட்டுத்தான் மறு வேலை பார்க்கும்.
ஆம், அந்தச் சிறுமி பாவம். சுட்டிக் குழந்தை ஆண்டு ஐந்து படிக்கும் சிட்டுக்குருவி. கவலையற்றுப் பறக்கும் பருவம், அம்மா ஆசையுடன் அனைத்து சோற்றுடன் பாசத்தையும் பிசைந்து ஊட்ட வேண்டி யவள். ஆனால் மாறாக குழந்தையை கல்வி எனும் கூரிய முனையில் நிறுத்தி தினம் தினம் வதைக்கிறாள். அப்டா அன்போடும் பண்போடும் அறிவுரைகள் கூற வேண்டியவர். அச்சிறு குழந்தைக்கு தனிப்பட்ட முறையில் ஆசிரியர்கள் வைத்து கற்பித்து அச் சின் னஞ்சிறிய மூளைக்குள் மாபெரும் கல்வி மூட்டையைத் திணிக்கிறார். \போதாத குறைக்கு பளளியின் கணித ஆசிரியர் சுமத்தும் சுமை. அவரது பரீட்சையில் குறைந்த புள்ளிகள் எடுத்தமைக்காகத் தன் மீதுள்ள குறையை நிவர்த்தி செய்வது போல் பி ர ம் ப டி. பிள்ளைகள் துடித்துப் போகிறார்கள். எவ்வளவு துடிப்பான சிறுமி. அழுத்தம் தாங்காது துவண்டு போகிறாள் படிப்பு க சக்கிறது படிக்க முடியவில்லை. பெற்றோருக்கோ மகளின் போக்கு பிடிபடவேயில்லை. அம்மாவுக்கோ அப்பாவுக்கோ மகளை எந்த திசை யில் அணுக வேண்டும் என்று புரியவேயில்லை. அது அவர்கள் குற்றமோ அக்குழந்தை செய்த பாவமோ. மகளைப் புரிந்து கொள்ள முடியாத அம்மா உளவளத் துணையாளரிடம் மகளை அழைத்து வருகின்றாள். அவர் சில கேள்விகள் மூலம் அச் சிறுமியைத் தன் அன்பில் திளைக்க வைக்கிறார். அவள் தன் மனக் கிடக்கைகளை மனம் திறந்து கொட்டுகிறாள். பழைய சிறுமியாக கலகலக்கிறாள். குதிக்கிறாள். உளவளத் துணையாளர் படம் வரைய என்று கேட்டதற்கு அதற்கு ஆனந்தமாகச் சம்மதித்த அவள் தனது கணித ஆசிரியரை நொண் டியாக வரைந்து மகிழ் கிறாள். இது அவளது ஆழ்மனத்தில் உள்ள புழுக் கத்தைக் காட் டு கி றது. உளவளத்துணையாளர்
தமிழாக்கம் 8. டினேஸ் அலோசியஸ் நான்காம் வருட மருததுவ மாணவன், மருத்துவ பீடம்,
யாழ் பல்கலைக்கழகம்.
2 மஞ்சரி 04 ம6

'ர தண்டனை LEY6)óFunT6Ogblo
அம்மாவுடன் மகளைப் பற்றி மிகத் தெ வி வா க விளக்குகிறார்.
இது உலக உளநல தினத்தையொட்டி **மானச சஞ்சாரம்" நிகழ்வில் மேடையேற்றப்பட்ட "இருளாய ஒளிவெள்ளம்’ எனும் நாடக ஆற்றுகையில் வெளிக் கொணரப்பட்ட விடயங்களாகும்.
இலங்கையில் தற்போது அடிக்கடி விவாதிக்கப்படும் 6ÎLIIỉ h6Iffẩ) “” ở t}} IIII 6u6öI{}6)|0|l][” 96ĩ []TöỦ.
எங்கிருந்து இது ஆரம்பமாகின்றது?
பல்வேறு ஆய்வுகளின் மு டி வி ன் படி, பெரும் பாலாக ஒரு நாட்டில நடைபெறும் ஆயுதமேந்திய முரண்பாடுகள், அச்சமூகத்தில் வெளிக்காட்டப்படும் வன்முறைகளுடன் தொடர்புடையதாக உள்ளது.
அனேக உலக நாடுகளைப் போன்று இலங்கை யும் சிறுவர்கள் மீதான எல்லா உடல், உள வன் முறைகளிலிருந்து பாதுகாப்பதற்கு சிறுவர்களிற்கு உள்ள சமவுரிமையை, ஐக்கிய நாடுகளின் சிறுவர் 2 lifaoud, Sir FT fair 3355 (Convention on the Rights of the Child) 9 i 8 5 i 5 5 5 sir (popub groupé கொண்டுள்ளது .
356öI Í J 35 g b:
* சிறுவர் கெளரவத்திற்கும், உடன்படிக்கையில் வழங்கப்பட்டுள்ளதற்கும் ஏற்றதாக ப ா ட சா  ைை ஒழுங்கு முறைகள் கடைப்பிடிக்கப்படுவதை நிச்சயப் படுத்த, சகல நடவடிக்கைகளையும் இவ்வுடன்படிக் கையின் பங்காளி நா டு கள் அனைத்தும் எடுக்க வேண்டும். **
- சரத்து 28 (2) -
gai , Tib at 686 3560 at 9-La, figurasi ä6 kääää.LISI?
ஒரு பிள்ளையை அடிக்கும்போது அ வ ரு க் கு, வேதனை, அவமானம், பதகளிப்பு, ஆத்திரம், வஞ்சம் தீர்க்கும் எண்ணம் போன்றவை ஏற்படும். இவை அச்சிறுவனில் நீண்டகால உளவியல் தாக்கங்களிற்கு இட்டுச் செல்லும் .
ነff 04 2000 சுகமஞ்சரி

Page 15
உடல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட பிள்ளை கள், வளர்ந்த பின்னர் வன்முறையான, சமூகவிரோத நடத்தைகளைக் காண்பிக்கிறார்கள். அவர்கள் தமது வாழ்க்கைத்துணை, பிள்ளைகள் முதலியவர்கள் மேல் வன்மையை உபயோகிக்கின்றனர். அத்துடன் அவர் கிள் போதைப் பொருள் துஷ்பிரயோகம் மற்றும் தற்கொலைக்கும் ஆனாகின்றனர்.
இனி நாம் பிள்ளைகளை அடிப்பதைப் பற்றிய TTTLT S KLLLLLLLLTTTTLL L LLLLLLLLS
X ÎE) y
u L i ரீதியான தண்டனை it is a ty, a st பெளர்ப்பதற்கு அவசியமானது. கை அல்லது தடி யினால் அடிப்பதனால் பிள்ளைகள் தங் க எரி லு ம் பெரியவர்களை மதிப்பதற்கு, சரி பிழைகளை பிரிதி துணர்வதற்கு, ஒழுங்கு விதிகளை மதித்து நடப் பதற்கு, கடினமாக உழைப்பதற்குப் பழகுகிறார்கள். சரீர தண்டனை இவ்வாவிட்டால் பிள்ளைகள் கெட் டும், ஒழுக்கம் இல்லாமலுல் போய்விடுவார்கள்.
V FI
மாணவர்களுக்கு ஒழுங்கு அவசியம். அதிலும் பிரதானமாக அவர்கள் சுய ஒழுங்கைக் ஈற்றுக் கொள்ளல் வேண்டும். உடற் தண்டனை மிகவும் பயன் தரவல்ல முறையன்று. நீங்கள் சிறுவர்களிடம் அவர் கள் ஏன் அடிக்கப்பட்டார்கள் எனக் கேட்பீர்களா யின், அநேகமாக "தாங்கள் ஏதோ பிழை Tெப் தி கற் காக" என்று கூறுவார்களானால், தாங்கள் குறிப் பான எந்தத் தவறிற்காக தண்டிக்கப்பட்டார்கள் ான நினைவுபடுத்த முடியா மல் இருப்பார்கள் : பிள்ளையை அடித்தல், நீங்கள கோபத்தில் இருக் கின்றீர்கள் எனபதைக் காட்டுகின்றதேயன்றி, நீங்கள் எதற்காக கோபமாக இருக்கின்றீர்கள் என்பதையல்ல
பிள்ளைகள் அடிக்கப்படும் போது, உங்கள் விளக் கங்களிற்கு செவிசாய்க்க மாட்டார்கள். அவர்கள் தாம் அழுது கொண்டிருக்கும்போது எவ்வாறு செவி சாய்க்க முடியும்? புண்படுத்தப்பட்டு அல்லது அவ மானப்பட்டிருக்கின்ற போது அவர்கள் "ஆத்திரத் தில் "" இருப்பார்களேயன்றி தங்களின் தவறுக் ரி"ப் "வருந்துகிறவர்களாய்" அல்லு,
x fїЕі Ц
நான் சிறுவனாக இருந்தபோது அடிக்கப்பட் டேன். ஆனால் இது எனக்கு எந்தப் பாதிப்பிட புரி ஏற்படுத்தவில்லை. நான் இன்று இவ்வளவு சிறப் பாக இருக்கின்றேன் என்றால் அது எனது பெற் றோரும், ஆசிரியர்களும் என்னை அ + த் தி ஆே * Tர 3ே71ம் ,
சுக மஞ்சரி மஞ்சரி ( ;

தண்டனைக்குள்ளாக்கப்படாமல் இரு ந் தி ரு நீ தாலும் நீர் இந்து நிலைக்கு ஏன் இ ன த வி - மேலான நிலைக்குக் கூட வந்திருக்கலாம் சரீர தண்டனை கா ர ன மT + வழிதவறிப்போன எத்தனையோ பேர்களைப் பற்றி போசித்திருக் கிறீர்களா? அனைவரும் ஒரேமாதிரியாகப் பாதிக்கிப் படுவதில்:ை .
ஆய்வுகளின்படி தங்களுடைய இளம் வ : தி ல் தனடிக்கப்பட்டவர்களும். கடந்த காலத்தில், சிறு வர்களைத் தண்டித்தவர்களும் தான் மாற்றத்திற்கு மிகுந்த எதிர்ப்புடையவராக இருந்தனர்.
இது பெரும்பாலும் ஏனெனில்,
ாப்பில் அநேகர் எமது பெற்றோரையும் ஆசிரி யர்களையும் ஆதரிக்கின்றோம்; அன்புசெய்கின் றோம். அவர்களைப் பற்றிய பல இனிய நினைவு களை மட்டும் எம்மனதில் சுமந்து கொண்டிருக்கின் றோம். அவர்கள் எங்களையும் நாம் அவர்களையும் நே சிக் கி றோ ம் இதன் == It Tr அவர்களினால் மு ன்ன ர் தண்டிக்கப்பட்டு, பல விரும்பத்தகாத அனுபவங்களைக் கொண்டிருந்தா லும் கூட அவர்களைப் பற்றி வேண்டத்தகாத விக மாக கதைக்க விரும்புவதில்லை.
சரீர தண்டனையை எதிர்த்துக் க  ைத ப்ப து எ ம்  ைமத் தண்டித்தவர்களுக்கு எதிரானது, எசின் நாம் நம்புகின்றோம். பிரச்சினைகளை விவாதிப் பதிலிருந்து இது எம்மைத் தடுக்கின்றதா?
அதே நேரத்தில் தங்கள் பிள்ளைகளை அல்லது மானவர்களை தண்டித்தவர்கள், அதனால் குற்ற அாைர்வும் கண் டி ப் பு ம் வராமல், தாம் கட35 காலத்தில் செய்தவற்றை நியாயப்படுத்த முய ற்சிப்
rt.
காலம் இன்னும் கடந்துவிடவில்லை.
கடந்த காலத்தில் பிள்ளைகளை அல்லது மான வர்களை தண்டித்த குற்றவுணர்வில் உள்ள அதிக மாணவர்கள் இவ்வாறு செய்ததன் காரணம் என்ன பின்னின்: , முன்னைய தலைமுறையினரின் வழிக்க்த் தைப் பின்பற்றி வந்ததுடன், சரீர தங்டனையின் த புறா 3 விளைவுகளைப் பற்றியும் அறிந்திருக்க வில் Ti ஆகவே, நாம் குற்றவுணர்வில் வகு நிதி தேவையில்லை. உண்மையில் நாம் முன்னைய 5 வின் முறையைக்கூட நிந்திக்கத் தேவையில்லை. ஏனெனில் அவர்கள் தம் காலத்திற்குரிய கலாசார மு 1 பின் படியே செயற்பட்டிருக்கிறார்கள.
x [frї||
சிறுவர்கள் பெற்றோரின் சொத் து. تT التي قا لتات - தாங்கள் பொருத்தமானது என்று நினைக்கும் சித் டு
13 )IT 4 &O قص.

Page 16
essam
விதத்திலும், பிள்ளையைத் தண்டிப்பதற்கு பெற் றோருக்கு சகல உரிமையும் உண்டு.
mM aff°
பெற்றோர்களே பிள்ளைகளை இவ்வுலகிற்குக் கொண்டுவந்தவர்கள் ஆவர். ஆயினும் தங்களைத் தண்டனை மற்றும் பிற வன்முறைகளில் இருந்து, அது பெற்றார், ஆசிரியர் அல்லது எவரினால் வருவ தாக இருப்பினும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள சிறுவர்களுக்கு உரிமை உண்டு.
இலங்கையின் ஒப்புதலைப் பெற்றுள்ள ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் சாசனமும், 1995ம் ஆண்டுக்குரிய இ ல ங்  ைக த் தண்டனைச் சட்டக் கோவைத் திருத்தமும் சிறுவர்களுக்கு சட்டபூர்வ மான பாதுகாப்பை அளிப்பதுடன், தனிநபர் என்ற ரீதியில் ஏனைய வளர்ந்தோரைப் போன்று மனித உரிமைகள், கெளரவம் என்பவற்றிற்கு சம அளவில் உரித்துடையவர்கள் என்பதையும் அங்கீகரிக்கின்றது.
X in
பெற்றோர்கள் பிள்ளைகளின் மேல் அக்கறை உள்ளதனால் சிறுவர்களின் நன்மைக்காகவே, அவர் களை ஆபத்தினின்று காப்பாற்றுவதற்காகவே சிறு வர்களை பெற்றோர் தண்டிக்கிறார்கள்.
. Qalı İİ - 5 5 6 İl 36 Gir 15655 35690 3565) 355
afGlf is 60 GT5 J56 laid of 56.
1 . அவர்கள் ஏமாற்றத்தில் அ ல் லது கோபத்தில்
இருக்கும் பொழுது
o / Ff
நீங்கள களைத்துப்போய் வீடுதிரும்பும்போது, வேலைத்தளத்தில் பிரச்சினைகள் இருக்கும்போது பொருளாதாரப் பிரச்சினைகள் அல்லது வாழ்க்கைத் துணையுடன் சச்சரவு இருக்கும்போது, மிகவும் சிறிய விஷயங்கள் அதாவது பிள்ளைகள் தமது வழமையான விளையாட்டின் போது உரத்த சத்த மிடுதல் அல்லது அவர்களின் சிறிய தவறுகூட உங் களை ஆத்திரமடையச் செய்யும். அ ப் போது பிள்ளையை அடிப்பதன் மூலம் உங்கள் கோபத்தைத் தீர்த்துக் கொள்ளுவீர்கள். ஆனால் பிள்ளையைப் பொறுத்தமட்டில், உங்கள் செய்கை நியாயமானது 5 (T607 nt?
2. பிள்ளையைத் "திருத்துவதற்காக".
X sa)
பிள்ளை ஒருவன் பாடசாலையில் குறு ம் பு நடத்தையுடையவனாக அல்லது மற்றப்பிள்ளைகளை
14 மஞ்சரி 04 மலா

அடிப்பவனாக இருந்தால், ஆசிரியர் வகுப் பில்: ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக அவனை அடிக்க. வேண்டுமா?
நில்லுங்கள்! ஒரு கணம் சிந்தியுங்கள்
அச்சிறுவன் அனேகமாக வீட்டில் துன்புறுத்தப் பட்டும் (ஒடுக்கப்பட்டும்), தண்டனைக்குள்ளாக்கப் பட்டும் இருக்கலாம். அதன் காரணமாகவே அவன் இந்நடத்தைகளை பாடசாலையில் பிரதிபலிக்கலாம். பாடசாலையில் தவறு செய்யும் போது, அவனைத் திருத்தும் 5ோக்கில் அடிப்பீர்களாயின் நீங்கள் எவ் வகையான முன்மாதிரியை அவனுக்குக் கொடுக்கின் றிர்கள்?
**பிறர் இன்னொருவரைத் தாக்குவார்களாயின்
நீ திருப்பி அடி**
அதாவது பிறர் தவறிழைக்கும்போது அவரைத் தண்டித்தல் - அடித்தல்தான் தீர்வு என்பதை வலி யுறுத்துகிறீர்கள். இது பிறரைத் தாக்குவதிலிருந்து பிள்ளையைத் தடுக்குமா?
இல்லை! நீங்கள் தற்காலிகமாகவே நிலைமை யைக் கட்டுப்படுத்துகின்றீர்கள். அத்துடன் மிகவும் குறு கி ய நேரத்திற்கே அப்பிள்ளை அமைதியாக இருக்கும்.
3. பழிவாங்கல்
4/ GFf
பத்துவயதுச் சிறுவனொருவன் ஆசிரிய  ைர ப் பற்றி தகாதது ஒன்றைச் சொல்லுகின்றான். ஆசி ரியர் இச்செய்தியை கேள்விப்படுகிறார். மாணவன் சிலசமயம் அதன்பொருள் முழுதாகப் புரியாமல், தற்செயலாகக் கேட்டதை மற்றவர்களுக்குத் திரும் பவும் கூறியிருக்கலாம்.
மறுநாள் அவன் பாடசாலை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, பலமுறை அடிக்கப்பட்டதனால் கண்டற் காயங்களிற்கு உள்ளானான். மேலும் அவன் முழங்காலினால் நடக்கச் சொல்லப்பட்டதுடன், உக்கிர வெயிலில் பலமணிநேரம் நிறுத்தியும் வைக் கப்பட்டான். இது பழிவாங்கலுக்கு உதாரணமாகும் .
4. சிறுவர்களை ஆபத்தினின்று காப்பாற்று
வதற்காக தண்டித்தல்.
x liabi
ஆபத்தான வீதியொன்றிற்குக் குறுக்காகச்
சிறுவன் ஒடுகிறான். நீங்கள் அவனை/அவளை தடுத்து நிறுத்தி ஏற்படக்கூடிய அபாயத்தைப் பற்றி விளக்குதல் வேண்டும். அதைவிடுத்து நீங்கள்
LT
04 2000 சுகமஞ்சரி

Page 17
அவனை அறைந்து நிறுத்துவீர்களாயின், நீங்கள் அவனுக்கு உணர்த்தவேண்டிய "அபாயம்" என்ற செய்தியை விளங்கிக் கொள்வதிலிருந்து தடுப்பதுடன், வன்முறை என்கின்ற பிழையான கரு த்  ைத க் கொடுத்து குழப்பத்திலும் ஆழ்த்துகின்றீர்கள்.
உடல்ரீதியான தண்டனை பயனற்றதாகையால், சிறிதளவு தண்டனைகூட பிள்ளை வளர வளர மிகக் கொடுமையான வன்முறையாகப் பரிணமித்துவிடும்.
"வன்முறை வன்முறையையே வளர்க்கும்
பரிவு அகிம்சைக்கு வழிவகுக்கும்"
— g5ñILIO LITT 95Lr
pË QI si SI GJ Lily G.) Tit?
சரீர தண்டனைக்குப் பதிலாக வேறு வடிவங்க ரிலான அவமானப்படுத்தும் மனிதத்தின்மையற்ற தண்டனைகள் கைக்கொள்ளப்படலாகாது. பெரியவர் கன் ஒழுக்கத்தைப் பேணுவதற்குரிய சில மாற்று
வழிகளை வரையறை செய்ய வேண்டும். I
மானவர்களின் ந ன் ன ட த்  ைத சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்ப்பது தனியே ஆசிரியர் போன்ற ஒரு குழுவினரில் மட்டும் தங்கியிருப்ப தில்லை. பெற்றோர் ஆசிரியர், மாணவர் எல்லா ரும் சமஅளவில் முக்கிய பங்காற்ற வேண் டு ம் இதைவிட மேலாக சமுதாயத்தின் ஒவ்வொரு நப ரும் மாணவர்களின் ஆக்கபூர்வமான ஒழுக்கத்திற் குரிய சரியான அம்சங்களை விளங்கிக் கொள்வது டன், இவற்றை நடைமுறைப்படுத்துவதில் உந்துசக் தியாகவும் திகழ வேண்டும்.
வீட்டில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்போது சிறுவர்கள் மனஇறுக்கம் மற்றும் உணர்ச்சிக் கோளாறு களுக்கு மிகப்பெரிய அளவில் முகம்கொடுத்து சம" எரிக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
பிரச்சினைகள் கீழ்வரும் வழிமுறைகளினால் எழு கின்றன.
வறுமை
: வீட்டில் போதிய அளவு மேற்பார்வை இன்மை
* சந்தோசமில்லாத பெற்றோர்கள்
: பெற்றோர், குறிப்பாக தகப்பன் மது மற்றும் போதைவஸ்து துர்ப்பாவனைக்கு அடிமையாக இருத்தல்
குடும்பப் பிரச்சினைகள் அச்ச உ என ர் ன வ கை
விடப்பட்ட குழம்பிய நிலையை குற்ற உணர்வை;
கோபத்தை சிறுவனின் மனதில் தோற்றுவிப்பத
சுகமஞ்சரி மஞ்சரி 04

னால் அவன் கல்வியில் ஆர்வத்தை, உற்சாகத்தை இழக்கிறான்.
பிரச்சினைகளிற்கான மூலகாரணம் பாடசாலைக்குப் புறம்பாக இருப்பினும் இடர்பாடுகளை ஏற்படுத்தும்.
சமுதாயத்தில் வன்முறை பாடசாலைகளிற்குள் கொண்டுவரப்படும்போது (உதாரனம் போரின் விளைவுகள்)
: எதிர் காலத்தைப் பற்றிய பயம், நிச்சயமற்ற
தன்மை.
* அன்பானவர்கள் யுத்தகளத்திலிருந்து திரும்புவ
திலுள்ள நிச்சயமற்ற நிலை.
* குழு உளவியல் - இது சில சந்தர்ப்பத்தில் ஏற்படுவதுடன், தனிநபர்களை தமது கட்டுப் பாட்டை, பொது அறிவை இழக்கச் செய்து விடும்.
ஆ; சமுதாயத்தில் மது, போதைப்பொருள் துஷ்
பிரயோகம்
வகுப்பறை சம்பந்தமான பிரச்சினைகள் =
து எண்ணிக்கை கூடிய மாணவர்கள், வகுப்பறை யில் குறைந்த வெளிச்சம், வெப்பமான வகுப்பு கள், குறைந்த காற்றோட்டமுள்ள வசதிகள் .
* மிகவும் குறைந்த எண்ணிக்கையான வாங்கு மேசைகள், பற்றாக்குறையான பாடப்புத்தகங் சளும், கற்பித்தல் உபகரணங்களும். ஆசிரியர்களும் சிலவேளைகளில் வகுப்பில் ஒழுங்கு சீர்குலைவதற்கு காரணகர்த்தாக்களாக உள்ளனர்
光 பாடங்கிை னத் தயார்ப்படுத்தாமையும், =لڑائیJ
கூலமற்ற கற்பித்தல் முறைகளும்
அ; பிள்ளைகளில் அல்லது கற்பிக்கும் பாடத்தில்
ஆர்வமின்மை
ஆ. பாடசாலையை நிர்வகிக்கும் திறக்குறைவு
ஆ மாணவர்களைப் பற்றிய எதிர்மறையான மனப்
பான்:5டப்
亲族 நேரத்திற்கு மதிப்பளியாமை
Lif-f ாலைக்குள்ளும் வெளியிலும் நன்ன டத்தை பின்மை
亲
மலர் 04 ECOO 5

Page 18
ru
ஒரு குழந்தையின் தகாத நடத்தைகளும், செயற்பாடு களும் அதன் வளர்ச்சிப்படிநிலைகளில் வரும் குறை Il I (656TT Gù 9 - arja LT66) it
1. கவனக்குறைவு, அதீத சுறுசுறுப்புக் கோளாறு ( Attention Deficit / Hyperactivity DisorderADHD)
வயது வந்தவர்கள் பிள்ளைகள் தமது சொற்படி கேட்கவேண்டும். அகன்படி நடக்க வேண்டும் என வும், அவர்களது இயல் உந்தல்களை கட்டுப்படுத்த வும் எதிர்பார்பார்ப்பார்கள் . ஆனால் சில பிள்ளை கள் ஏதோவொரு உயிரியல் காரணங்களினால் (Bological reasons) தம்மில் எதிர்பார்க்கப்படும் கட்டுப்பாட்டுடன் நடப்பதில் கஷ்டத்தை எதிர் நோக்குகிறார்கள்.
அதீத சுறுசுறுப்பான பிள்ளைகள் (ADHD Child) பிரதானமாக கவனக்குறைவாகவோ அல்லது மிகுந்த சுறுசுறுப்பாகவோ அல்லது இரண்டு தன்மை யையும் உடையவர்களாகவோ இருப்பார்கள். இவ்வா றான பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட செயலில் தொடர்ந்து கவனம் செலுத்த மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குவார்கள். இதன் காரணமாக, இவர் களது செயற்பாடுகள் பெரும்பாலும் நிறைவு பெறா மேலும், ஒருவர் பேசும்போது கவனிக்காமலும் இருப் பதை நாம் காணலாம். இதனைவிட இப்படிப்பட்ட சிறுவர்கள் உடலியல்இயக்கம் சார்பாகவும் அதிகரித்த செயற்பாட்டைக் காட்டுவர். இப்படிப்பட்ட சிறு வர்களை பாடசாலைகளில் "அமைதியற்றோர்" என வர்ணிப்பார்கள். அவர்கள் ஒரிடத்தில் சில நிமிடங் களாவது தொடர்ந்து அமைதியாக இருக்க முடியா தவர்களாக இருப்பார்கள், எந்தவொரு செயற்பாட் டையும் எதுவித முன்யோசன்ையும் இன்றி சடுதி யாகச் செய்பவர்கள் என்பதே இவ்வாறான குறை பாடு உள்ளவர்களைப் பற்றிய முக்கிய முறைப்பா டாக இருக்கும் உகாரணமாக , கற்பித்தலின் போது ஆசிரியர் கேள்வி கேட்கத் தொடங்கி அந்த வசனத்தை முடிக்குமுன்னரே அதற்கான விடையை இக்குறைபாடுள்ள சிறுவன் கத்திக் கூறிவிடுவான்.
35 ppi Slit 63, if (Learning disorders)
எமது சமூகத்தில் கல்விப் பெறு டேறுகள் உயர் மதிப்புடையது. வ ய து வந்தவர்கள் சிறுவர்களின் பெறுபேறுகளை த மது சொந்த கற்பிததலினதும், ஒழுக்க வழிகாட்டலினதும் பிரதிபலிப்பாகவே கரு துகிறார்கள. த ம து பிள்  ைள க ளின் க ல் வித் தேர்ச்சிக்காக பெற்றார்சளும், ஆசிரியர்களும் தமது நேரத்தின் பெரும் பகுதி 331யும், உணர்வாற்றறை லையும் முதலீடு செய்கின்றனர்.
16 மஞ்சரி 04 மலர்

இதனால், ஒரு பிள்ளை, அவர்கள் எதிர்பார்ப் பகைச் சாதிக்க முடியாவிடின், அது பெற்றோர் ஆசிரியரின், மனநிலையை மிக அதிகளவில் பாதிக் கின்றது. இது பெரியோரின் 'நல்ல ஆசிரியர்கள்'" என்ற சுயகெளரவத்தை மறைமுகமாகப் பாதிக்கின் றது. இ த ன் விளைவாக கற்பித்தல் முறை களில் கூடிய தீவிரத்தை மேற்கொள்வதோடு குழநதையைக் கூடுதலாக தண்டித்தும், அக்குழந்தையின் சித்தி யின்மைக்கு பழக்க வழக்கக குறைபாடுகளையும் காரணமாகக் காட்டுவர் (உதாரணமாக, பிள்ளையை சோம்மல், கவலையீனம், ஊக்கமின்மை என்று முத்திரையிட்டு அடிப்பர்).
மூத்தோர்களும் ஆசிரியர்களும் ஒரு விடயத்தை நன்கு அறிய வேண்டும். ஒரு பிள்ளை வாசிப்பில், எழுத்தாற்றலில் அவர் க ளின் வயது, புத்திக் கூர்மையை ஏற்றவிதத்தில் அல்லாமல் பின்தங்கி
குறைப்பட்ட கல்விச் செயற்பாடு உடையதாயின் அது "கற்றல் இடர்பாடு" காரணமாக இருக்கலாம் எனக் கொள்ள வேண்டும்.
கண்பார்வையிலோ, கே ட் பதி லோ ஒரு குழந் தைக்கு குறைபாடு இல்லாமல் அக்குழந்தையின் வயதிற்கு ஏற்ற வாசிப்பாற்றலில் குறிப்பிடத்தக்க குறைபாடு இருப்பின் அக்குழந்தைக்கு “வாசிப்பு இடர்பாடு உள்ளதாகக் கொள்ளப்படும். உதாரண மாக, சொற்களை உச்சரிக்க முடியாமை, உச்சரிப் பில் உள்ள சாதாரண விதிமுறைகளிைத் தப்பாகப் பயன்படுத்தல் போன்றவற்றிற்கு சொற்றிடர்பாடு (Dyslexia) காரணமாகும். சொற்றிடர்பாடு என்பது தரமற்ற வாசிப்பிலிருந்து வேறுபடுகின்றது. ஏனெ னில், சொற்றிடர்பாடு உள்ள பிள்ளைகள் பொது வாக வயதிற்கு ஏற்ற விவேகம் உள்ளவர்களாகக் காணப்படுவர் ,
ஆசிரியரும் பெற் றோ ரு ம் டபிள்  ைள க ளின் கு  ைற ந் த கல்விச் செயற்பாட்டினை அவர்களின் தனிப்பட்ட குணாம்சங்களுடன் இணைத்து சொல், உடல்ரீதியான தண்டனைகள் மூல ம் அவர்களின் செயற்பாட்டினை முன்னேற்ற முயற்சித்தால் பாட சாலை அனுபவங்கள் அவர்களின் உள்ளத்தில் ஒரு வெறுப்பை உருவாக்கும். அந்த வெறுப்பு அவர்கள் பாடசாலையை விட்டு நீங்கிய பின்னரும் தொடரும்.
ஒரு குழந்தையில் அபிவிருத்திக் கோளாறு (Developmental disorder fira. Li GalsTs FjšG 556ör FİİLLIGQI6T ug Girar?
1. தன்னைத்தானே குறைவாக நினைத்தல், குறை வான சுயமதிப்பு, மனச்சோர்வு, சில சந்தர்ப் பங்களில் ஆவேசம், எதிர்ப்புணர்வு, ஏ க்க ம்
To ぶひ00 சுகமஞ்சரி

Page 19
போன்றன தொடர்ச்சியான கண்டனங்களா லும், உடல்ரீதியான தண்டனைகளாலும் ஏற் படுகின்றன. குழந்தைப் பருவத்தில் ஏற்படும் உளரீதியான தாக்கம், வாழ்நாள் பூ ரா வும் அவர்களையும், அவர்களைச் சார்ந்தோரையும் பாதகமான தாக்கத்திற்கு உள்ளாக்கும் .
2. இவ்ஒழுங்கீனங்களின் அறிகுறிகள் இனம் காணப் பட்டவுடன் அக்குழந்தைக்கு வேண்டிய மருத் துவ உளவியல் கவனிப்பு அளிக்கப்படுவது மிகவும் முக்கியமானது. இவை மூலம் ஒழுங் கீனத்தின் மூல அறிகுறிகள் குறைக்கப்படுவ தோடு, பிள்ளைகள் கல்வி, சமூக செயற்பாடு களில் முன்னேறவும் உதவும்.
3. கற்றல் இடர்பாடுகள் உள்ள குழந்தைகள் மீது பாடசாலையில் காட்டப்படும் புரிந்துணர்வும் ஆதரவும் அப்பிள்ளைகளின் முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன.
பாடசாலையில் ஒழுங்கினத்தை ஏற்படுத்தும்
D 58f356T66
1. நோய்வாய்ப்பட்ட நிலை, போசனைக்குறை பாடு, நித்திரை (ஆகுதல்), பார்வை, கேட்டல் போன்றவற்றில் குறைபாடு மாணவர்களைக் களைப்படையவும், சோர்வடையவும் செய்யும். இதனால் குறைந்தளவு சக்தியே அவர்களின் கற்றவிற்கு எஞ்சுகிறது. இவற்றை நாம் சோம் பல், கீழ்ப்படியாமை என தப்பாக கணிப்பிடு
கிறோம்.
2. சில மாணவர்களிற்கு கல்வியின் நோ க் கம் என்ன என்பதும், கல்வியைப் பெற எ ன் ன செய்ய வேண்டும் என்பதும் தெரியாது. கற்க முடியாமையிலிருந்து தமது கவனத்தை திசை திருப்புவதற்காக சில மாணவர்கள் வகுப்புக ளையும், பாடசாலையையும் வேண்டுமென்றே குழப்புவர்.
3. பாடசாலைகளிற்கும், கற் கும் சூழலிற்கும்
மதிப்புக் கொடாமை,
4. பாடசாலைச் சொத்துக்களிற்கு ம தி ப் புக்
கொடாமை. உதாரணமாக பாடசாலைத் தள் பாடங்களைச் சேதமாக்குதல், புத்தகங்களை நாசம் செய்தல் போன்றவை.
5. பாடசாலை கற்றல் தொடர்பாக சக மாண வர்களின் தரக்குறைவான மனப்பான்மை மற் றைய மாணவர்களின் கல் வி ஈடுபாட்டைக் குறைக்கும். மாணவர்கள் சில சந்தர்ப்பங்களில் தமது சக மாணவர்களைத் திருப்திப் படுத்து
சீகமஞ்சரி மஞ்சரி 04 மலர்

வதற்கும், தமக்கு எது சிறந்தது என்பதற்கும் இடையிலான வித்தியாசத்தைப் பிரித்துணரத் தவறிவிடுகின்றனர்.
6. கல்வியோடு சம்பந்தமில்லாத செயற்பாடுகள், மாணவர்களைப் பாடசாலைச் செயற்பாடுகள், பாடசாலை வரவு ஆகியவற்றிலிருந்து தி  ைச திருப்பும்.
ITL:FT696) 6 fıIIfi)LIT656fâ fî Gü 86I f656)T69L606 அல்லது தவறான நடத்தையைக் கொண்டிருக்கும்
3[II jji -.-
1. பிரச்சினையை இனங்கண்டறிக.
இது மிகவும் முக்கியமானது. வழக்கமாக நாம் பிள்ளைகளுடன் கதைப்பதன் மூ ல ம் அவர்களின் நடத்தைக்குரிய உசிை மையான காரணத்தைக் கண்டு பிடிக்கக்கூடியதாக இருக்கும். அனேகமாக இது நாம் அவர்களைப் பற்றி ஆரம்பத்தில் அனுமானித்த தற்கு முற்றிலும் மாறானதாக அமைகின்றது.
ஏன் பாடசாலையில் மாணவன் நித்திரை தூங்கி விழுகிறான்?
இது அவன் சரியாக எது வும் சாப்பிடாமையின் விளைவா?
அவன் ஏனைய சகோதரங்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டி ஆருந்ததா?
ஒவ்வொரு மாணவனுக்கும் அவரவரிற்கு பிரத்ஓ யேகமான பிரச்சினைகள் இருக்கலாம். இவை ஒவ் வொன்றும் அவற்றிற்குரிய வித்தியாசமான கோணங் களில் அணுகப்பட வேண்டியவை.
2. fair6o GT 55 L 65T abj55TSGOTfuq fil-5 Gir
ஆசிரியர் அல்லது உளவளத்துணையாளர் மாண வணின் பிறழ்நடத்தை தொடர்பாக அவ னு டன் கலந்துரையாடுவது மிகவும் முக்கியமானது. இது மாணவனுக்கு தான் வேண் ட ப் படு ப வர் என்ற உணர்வை ஏற்படுத்துவதுடன், கன் பிரச்சினைகளை பிறருடன் பகிர்வதற்கும் உதவும்.
3. பெற்றாருடன் கலந்தானேசியுங்கள்.
எப்போதும் பெற்றோருடனான சந்திப்பு உப யோகமானது. அவர்களுடன பிள்ளையின் அனைத் துப் பிரச்சினைகளையும் விபரிக்கத் தேவையில்லை. நீங்கள் மாணவனுக்கு உதவவும், எல்லாத் தரப்பி னரிற்கிடையிலும் பரஸ்பர ஒத்துழைப்பை உருவாக் கவும் முயற்சிக்கிறீர்கள் என்பதைக் குறிப்பிடவும்.
一
04 2000 7

Page 20
ஆரம்பநிலையில் கையாள சின்னச்சின்ன நடை (U6) Di 6.
நியாயமான எல்லைகளை வகுத்துக் கொள்ளுங் கள். அவற்றை அதி உச்சமாகவோ அல்லது மிகவும் தாழ்ந்ததாகவோ தீர்மானிக்க வேண் է-ուb .
X fї60]
நான் படிப்பிக்கும்போது வகுப்பறையில் சிறிய சத்தத்தைக் கேட்டால் கூட நீங்கள் வருந்தத் தக்க விதமாகத் தண்டிப்பேன்.
A/ 于前
படிப்பிக்கும் போது நீங்கள் அமைதியாக இருப் பதை நான் விரும்புகின்றேன். நீங்கள் என்னு டன் கதைக்கக விரும்பினால் கைகளை உயர்த் துங்கள். ஆனால் நீங்கள் அருகில் இரு க் கும் மாணவர்களுடன் கதைக்கக்கூடாது.
2. அவர்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறுங்கள.
X fї6оЈ”
நான் உங்கள் புதிய ஆசிரியர், என்னை ஏமாற்ற நீங்கள் முயல வேண்டாம்.
aV öfTf
நான் உங்கள் புதிய ஆசிரியர். நான் உங்களிடம் எதிர்பார்க்கும் ஒழுங்குகளை இப்போது கரும் பலகையில் எழுதப் போகின்றேன். இவ் ஒழுங்கு முறைகள் நாம் இன்பமாக படிக்க உதவும்.
* அறிவுறுத்தல்களைத் தெளிவாகக் கொடுங்கள். பிழையான தகவல்களை விடுத்து சரியான தகவல் களைக் கொடுங்கள்.
X - சுவரிலே எழுதவேண்டாம்
. சுவரை சுத்தமாக வைத்திருங்கள்
X - சத்தம் போட வேண்டாம்
- அமைதியாக இருங்கள்
4. கொள்கை மாறாமல் இருங்கள் .
மாணவர்களின் சமகால நடத்தைப் பிரச்சினை களை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர் கூட்டங்களில் கலந்துரையாடுவதுடன் ஒழுக்கம் சம்பந்தமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஓர் உடன்பாட் டிற்கு வாருங்கள். ஒவ்வொரு ஆசிரியரும் பாரபட்சம்
18 மஞ்சரி 04 LOG

மற்றும் சலுகை காட்டாது எல்லா மாணவர்களை யும் சமமாக நடத்த வேண்டும். முரண்பாடான அணுகுமுறைகள் குழப்பத்தை உண்டு பண்ணும்.
5. மாணவர்களுக்கு பிறழ் நடத்தையின் விளைவு
களை எடுத்துககூறுங்கள் .
இதன் நோக்கம் மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்துவதற்கோ அல்லது தண்டிப்பதற்கோ அன்று மாறாக பிழைசெய்வதினின்று அவர்களைத் தடுப்ப தற்காகும்.
இவ்வணுகுமுறை மாணவர் தாம் பிழையான செய்கையைச் செய்யமுன் சிந்திக்கச் செய்வதுடன், தங்களுடைய ஒழுக்கத்திற்கு தாமே பொறுப்பு என்ற கருத்தையும் சிறுவர்களில் உருவாக்கும்
6. நடைமுறைச் சாத்தியமானதை சிந்தியுங்கள்
7. நீங்கள் சொன்னபடி நடந்து காட்டுங்கள்
8. ஏறக்குறைய சாத்தியமற்றவற்றை எதிர்பாரா
தீர்கள்.
மற்றவர்களைப் புரிந்து கொள்ளக்கூடியவர்களாய் இருங்கள். உதாரணமாக, வகுப்பில் ஆசிரியரில்லாத போது மாணவர்கள் அமைதியாக சலனமின்றி இருக்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். பிள்ளைகளுடன் அமைதியாகக் கதைக்கவும். மற்றவர்களின் உரிமை களை மதித்துப் பழகவும் கற்றுக் கொடுங்கள். மற்ற
வர்களைக் குழப்பாமல் அவர்கள் எவ்வாறு நன்றாக பொழுதை போ க்கு வது என்பதைச் சொல்லிக் கொடுங்சள்.
9. வயதுக்குத் தகுந்த வழிமுறைகளைக் கையா
ளுங்கள்.
ஒழுங்கு நடைமுறைகள், விளங்கப்படுத்தல் என் பன பிள்ளைகளின் வயதிற்கேற்ற விதத்தில் மாற்றி யமைக்கப்பட வேண்டும. வெவ்வேறு வளர்ச்சிப் படிநிலைகளிலுள்ள மாணவர்களின் தேவைகளும் ஆற்றல்களும் வித் தி யா சம் என்பதைப் புரிந்து கொண்டு அந்நிலைக்கேற்ற பயன்தரும் வழிவகை களைக் கையாளுங்கள்.
10. தற்செயலாய் நடக் கும் சம்பவங்களிற்காக
தண்டிக்காதீர்கள்.
நீங்கள் விபத்துக்காக மாணவர்களைத் தண் டிப்பீர்களாயின், உயிராபத்து அல்லது அபாயமான சந்தர்ப்பங்களில் கூட சிறுவர்கள் உங்களிடம் அறி விப்பதில், உதவிகள் பெறுவதில் தயக்கம் காட்டு வார்கள். தவறுகள், விபத்துக்கள் இயல்பானவை. எதிர்காலத்தில் இவற்றை எவ்வாறு சீர்செய்யலாம், தடுக்கலாம் என்பதைச் சொல்லிக் கொடுங்கள்.
o4 2000 சுகமஞ்சரி

Page 21
11. மற்றுமொரு சந்தர்ப்பம் கொடுங்கள்
ஒரு பிள்ளை தனக்குச் சரியென்று பட்டதை செய்திருப்பானாகில், அவனைத் த ண் டி ப் ப பதைவிடுத்து பிரச்சினையை விளங்கப்படுத்துவது டன், பிழையைத திருத்துவதற்கு மற்றுமொரு சத் தர்ப்பம் கொ டு ங் க ள. உ தா ர ன மா க, மாணவன் ஒருவன் பாடசாலைத் தோட்டத்தில் பூக்கள் பறிக்கக்கூடாது என்பது தெரியாமல் அவற் றைப் பறித்து வகுப்புச் சாடியில் வைத்திருந்தால், அவனுக்கு பிரச்சினையை எடுத்துக்கூறி, எதிர்கா லத்தில் எப்படி நடந்து கொள்கின்றான் என்று பாருங்கள்.
12. நடந்து முடிந்தவை நடந்து முடிந்தவையாக
இருக்கட்டும்
எவரையும் "தகாதவன்' என முத்திரையிட வேண்டாம், ஆனால் அவர் செய்தது பிழை என் பதை வற்புறுத்திக் கூறுங்கள்.
பல சிறு வர் க ள் தாம் இழைக்கும் தவறுகள் மூலம் நிறையக் கக்றுக்கொள்கிறார்கள் என்பதை மனதில் இருத்துங்கள். அவர்களிடம் பரிவாக இருப் பதுடன் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் உதவிகளை யும் வழங்குங்கள்.
13. உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள்
பிள்ளைகளைத் திருத்தும்போது அ  ைம தி யா க வும் இதமாகவும் நடந்து  ெகா ஸ் ஞ ங் க ள். மாணவர்களின் பால் உற்சாகம், நட்பு, நம்பிக்கை யாக உள்ள ஆசிரியர்கள் அவர்களின் நன்மதிப்பை இலகுவில் பெறுவார்கள். மாணவர்களும் அவர்க ளுக்கு அதிகம் செவிசாய்ப்பதுடன் வகுப்பறையில் ஒமுக்கத்தையும் பேணுவார்கள
எப்பொழுது உதவி தேவைப் எங்கள் மனவெளிப்பாடுகளும், உடல் முறைப் நீண்டகாலமாக இருக்கின்ற பொழுது . சம்பவங்கள் நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு கின்ற பொழுது பயங்கரக் கனவுகளும், நித்திரைக் குழப்பங்க எங்களுடைய உணர்ச்சிகள், உணர்வுகளை ய இருக்கின்ற பொழுது உறவுகளில் சிக்கல்கள் ஏற்படுகின்ற பொழுது பாலியல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படுகின் எங்கள் குழந்தைகளில் உணர்ச்சிக் கோளாறுக் படுகின்ற பொழுது
யாழ்ப்பாணத்தில் உதவி பெறக்கூடிய
உளசிகிச்சைப் பிரிவு 9 lar f383 போதனா வைத்தியசாலை மாவட்ட வை: யாழ்ப்பாணம், தெல்லிப்ப
சுகமஞ்சரி மஞ்சரி 04 tDøl)

"ஆசிரியர் என்பது வெறுமனே அறிவையும், தொழில்நுட்பத் திறன்களையும், ஆற்றல்களையும் கற்பிக்கின்ற ஒருவராக மட்டும் இருப்பதில்லை . அவர் தனது மாணவர்களிற்கு எமது சமூகத்தின் விழுமியங்கள், நியமங்களையும், நம்பிக்கைகளையும் நடத்தைக் கோலங்களையும் கையளிக்கின்ற ஒருவ ராகவும் இருக்கின்றார்.
- B, R, வில்சன், 1962 -
2 l-Gran Gijó358) 339 LI b gf f'a) Qli Titj56) 56air
சில ஆசிரியர்கள் அடிப்படை உளவளக் கல்வி யைப் பயின்றிருக்கிறார்கள் . இது அவர்களிற்கு கஷ் டமான மாணவர்களைக் கையாளுவதில் தேர்ச் சியை வழங்கியிருக்கும்.
கல்வி கற்பிப்பதில் ஆசிரியர்களிற்குள்ள மித மிஞ்சிய வேலைப்பழு மற்றும் அவர்களிற்கேயுரித் தான பொறுப்புக்கள காரணமாக அவ்வா சிரியரே, உளவளத்துணையாளராகவும் விளங்குவதில் சிக்கல் களை உருவாக்குகின்றன. இதற்கு முழுநேர அல்லது பகுதிநேர உளவளத்துணையாளர்களைப் பாடசாலை யில் அமர்த்துவதே மிகச்சிறந்த வழியாகும்.
உளவளத்துணையாளர் தனியே பிறழ்நடத்தை மாணவர்களிற்கு மட்டும் சேவையை வழங்குவதுடன் தனது பொறுப்புககளை நிறுத்திக் கொள்ளாமல், குடும்பத்தில் இறப்பு, நாட்பட்ட நோ ய் போன்ற காரணங்களினால் நெருக்கீட்டிறகு உள்ளாகும் மாண வர்களுக்கும் உதவலாம். இத்தகைய மாணவரின் வேதனையை தணிக்கும்போது அவர் அம்மாணவ னிற்கு மட்டுமன்றி, முழு பாடசாலைச் சமூகத்திற் குமே பெருந்தொண்டாற்றுகின்றார்.
Source The booklet of National Child Protective Authority
படுகிறது?
பாடுகளும் கட்டுப்பாடில்லாமல் அதிகரித்து அல்லது
ம் மனம் உணர்வுகளற்று, மரத்துப்போய் இருக்
ளூம் தொடர்ச்சியாக இருக்கின்ற பொழுது ாருடனாவது பகிர்ந்து கொள்ளவேண்டும் போல
ற பொழுது கள் அல்லது அசாதாரண நடத்தைகள் காணப்
இடங்கள்: ர் பிரிவு af Tijdsii த்தியசாலை உளசிகிச்சைப் பிரிவு, ளை, 15, கச்சேரி நல்லூர் வீதி, சுண்டிக்குளி, யாழ்ப்பாணம். நன்றி - சாந்திகம்
ή να ευρύ 9

Page 22
மது பற்றிய சமூக விழிப்பு
"துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர் "
- திருக்குறள்
O மது பற்றிய விழிப்புணர்வு ஏன் அவசியம்?
உ மது அரக்கனின் கோரப்பிடியில் இருந்து முன்பே
தப்புதல். உ மது பற்றிய பொ ப் யா ன நம்பிக்கைகளை
தகர்த்தல், உ மதுவிற்கு அடிமையானவர்களுக்கு உதவுதல்.
உ ஆரோக்கியமான சமுதாயமொன்றைக் கட்டி
யெழுப்புதல்
போன்றவற்றிற்கு அவசியம் .
O EDğ5I LI jb jôII 9) gô6yi UII6ñ) 9- 6ğıT6)(D a66ir
உ மதுவகைகளில் காணப்படும் பிரதான கூறு
ஈதைல் அற்ககோல் (C2H3OH).
உ மதுவகைகளில் காணப்படும் ஈதைல் அற்ககோலின்
செறிவுகள்.
AhmlM−qha-^ மது வகை M. செறிவு கள் Todd y 2-4% ဣင့.............................. Beer error" "...” """W" ø a 8-2υς a "Gfrom:2025 "" "Arrack ’32:38%’’ விஸ்கி whisky"37.40%." | `န္တိဓါ#’ Gin" 37.40% ”வோட்கா LLSLLL Y LSSL 0S SLLL LLLL LSLS LL L0 LL L0 00 LLLLL 0LLL 0L0 vodka a 8 ''' 37.5% · · · · a a a
ΙστοLSL LLL LSLSLL LLSLL LLLL SLL LS LSS LLL LLLL LL 0L LLL LS 0SLL LL LLLLL LL LL SLLSL LLLLL LLLLLLRuma . a 9 a o a « " o o 40% a 8 to a 8 ரேண்டி”Bady” 40%
மறுபிரசுரம் :
சுகாதாரக் கல்விசார் பொருட்கள் தயாரிப்பு அலகு சமுதாய மருத்துவத்துறை, மருத்துவபீடம், யாழ் பல்கலைக்கழகம். (மனித முன்னேற்ற நிலைய (HUDEC) அனுசரணையுடன்)
go மஞ்சரி 04 ироu

புணர்வு
சந்தோசமான வாழ்விற்கு வழிகாட்டி குடிபோதை இன்றிய வாழ்வு குடுமப நிம்மதியையும், உடல், உள ஆரோக்கியததையும் தரும்.
ட சாதாரணமாக வெல் ல த் தை மதுவத்தால்
நொதிக்க வைத்து மது பெறப்படும்.
மதுவம் D ஈதைல் அற்ககோல் நொதித்தல் (C2H5OH) -- CO2
வெல்லம்
உ சட்டவிரோதமாக உற் பத் தி செய்யப்படும் “கசிப்பு" குடிவகையில் மிகவும் நச்சுத்தன்மை யான மீதெயில் அற்ககோல் (Methy Alcohol) (CH3OH) காணப்படுகிறது.
O CD6f5 9.L6îlâ) og s6ODLugÖ LD) pŘ56
உ உட்கொள்ளப்படும் மது இரைப்பையில் சமிபாடு அடையாமல் இலகுவாகவும் வே க ம |ா க வும் அகத்துறிஞ்சப்படும்.
உ குருதிச் சுற்றோட்டத்தின் மூலம் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்
படும்.
உ ஈரல் அனுசேபச் செயன்முறையால் மெதுவாக
அகற்றப்படும்.
அற்ககோல் டீகைரனேஸ் R அசற்றல் (C2H5OH) Dehydranase" டிகைட் )நச்சுத்தன்மை( حصص NAD NADH s
அசற்றேற்
(நச்சுத்தன்மை அற்றது)
குருதியில் மதுவின் செறிவிற்கேற்ப வெவ்வேறு
விளைவுகள் ஏற்படுகின்றன.
4 000 சுகமஞ்சரி

Page 23
20-40 mg | 100 ml
LLSLLL0SS S S S S S S S S S LL LS LSL SLL 0SLSS LSLS LSSL LS S SLLLL LL
40-60 mg ! / 100 ml
60-100 mg | 100 ml
LSLSS SLSLLSS S SL LSL LSSSS SSqqSqS S Sq qqS SSL SSqqSqS SS SS SS SSL
100- 30 pmg
/100 ml
130-300 mgl
100 m
SLLLSSL qSS qSq SS qqqq S qqq S SqqqqS qqSS S S SS S SS S SS LSS LSLS S SLSLSLS
300 mg
/100 ml
400-500 mg
/100 ml
மனத்தடை, கூச்ச சுபாவம் நீங்குதல், அதிகமாகக் கதைத் தல், சகஜமாக பழகமுடியும் என்றநிலை ,
saw area -- so so sea ra
தீர்மானம் எடுக்கும் திறன் பாதிக்கப்படல், தலைச்சுற்றல், சுகமாக இருப்பதாக உணரும் போலி நிலை.
qq M Sz LLLL LLLL SLL SSSSSSSSLSSSS S LLLLL LLL LMLL LLLL LLLL S SLLLSL LLL MM SS SSLSL
Luntitapan மங்கல், இரட்டைப் பார்வை, (Double vision), ஒழுங்கற்ற சிந்தனை, சத்தமாக கதைத்தல், ஆரவாரம்,
என்னால் எல்லாம் செய்ய முடியும்" என்ற தவறான நிலை
LL LLLL LSL SLLLLSSLLLLS SSLS SS LSLS S S S S SL LSL LSS q SS q S S SSS
தெளிவற்ற பேச்சு, நடையில்
தள்ளாட்டம்
SS S LLLSLS L M LS SLS LL S LL LLS S LLSL 0S0 0 SzzLLLLL S SAM S E SL0 LL 00 00 LLLLLL L0LLLLLSLS S SL M MS LLLLLL LAMLMAS S SLL AAS AS
மயக்கநிலை
SS SSSSS S SSS S SSSS SSqqSqqq S SLLLSL LSLLSL 0LL SLLLS LLS LLSLL LS SLS LLSSSS 0L SSSS SLS LS LLLLLSLLSLLLLLL
G335mr pmt på GM Gv (Coma) கட்டுப்பாடு அற்று சிறுநீர்கழித் தல.
SqSq S LMAMS LSMS S0S TLSLLLLL S LLLLSLS SS LLLLLL LqLLLL LL LSLS LLSSLLLLLL L q SL LSLM
மரணம்
O DI U LI 56 p T6T 6T6I 6JT Él 5 6
உண்மைகளும
0 மது மனதிற்கு எழுச்சியூட்டும் ஒரு
TGST / மனத் தளர்ச்சியை உண்டாக்கும். ( உடலிற்கும் உள்ளத்திற்கும் ஆற்றலை
அதிகரிக்கும். ஆக்கப்பொருள்
/ ஆற்றல்களைக் குறைத்து விடும்.
சுகமஞ்சரி மஞ்சரி 04 է D6ն

ஒரே அளவு மது அருந்தினால் ஒரே அளவில் அனைவரையும் பாதிக்கின்றது. ஒரே அளவு மது ஒவ்வொருவரையும் வெவ்வேறு அளவுகளில் பாதிக்கிறது.
மது பாலுணர்வை அதிகரித்து செய லாற்றலை கூட்டும்.
ஆசைகளைக் கிளறிவிடும் ஆனால் டாலுறவு செயலாற்றலைப்பாதித்து விடும்.
1V
உடல் வலியைப் போக்கும். மூளையை மயக்கி வலியை உணர முடியாது செய்கிறது. மது அருந்துபவர்கள் முதிர்ச்சியடைந் தவர், ஆண்மையானவர், அது துணி வான ஒரு செயல். மது அருந்துபவர்கள் ஆளுமை குறை பாடு உள்ளவர், மதுவை மறக்கமுடி யாத அளவு பலவீனமானவர்.
இடைக்கிடை அருந்துவதால் அடிமை யாக மாட்டார். அவருக்கு பரம்பரையாக மதுவிற்கு அடிமையாகும் தன்மை இருப்பின் அடிமையாவார்.
'grain dig, limit G5daylb. control -95 குடிப்பேன்" சகிப்புத்தன்மை (tolerance) விருத்தியடைவதால் அதிக அளவு மது தேவைப்படும்.
மதுவை நீண்ட காலத்திற்கு தினமும் அருந்துபவருக்கே உடல் பாதிப்பு ஏற் படும். மிதமான மதுவை (moderate) குறுகிய காலத்திற்கோ, நீண்ட காலத்திறகோ அருந்துபவருக்கும் உடல் பாதிப்பு ஏற்படும்.
மது அருந்துபவரை பெண்கள விருமபு கின்றனர்.
சத்தி, வாய்துர்நாற்றம் எ ன் பன வெறுக்க வைக்கும்.
Dylań60 P-L60Tę fab GT856
மது அதிகம் பாவிக்கப்படுவதற்கு
அது நரம்புத் தொகுதியில் ஏற்படுத்தும் மாற்ற மாகும. ஏனைய உறுப்புகளைவிட மூளையே
அதிகம் பாதிக்கப்படுகிறது.
r 04
2000
காரணம்

Page 24
உ மூளையின் கட்டுப்பாட்டை நீக்குவதால் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் குணஇயல்புகள் வெளிக் சிாட்டப்படுகின்றன,
. மனோநிலையிலும் ( m00d ) நடக்னிதயிலும்
(behaviour) மாற்றம் ஏற்படுகிறது.
சிக்கலான அறிவியல் தொழிற்பாடுகள் பாதிக் 5 u(5)gly. (Complex in tellectual functions) உதாரணம்- கதைப்பதை கிரகிக்க முடியாமை பிழையான முடிவுகள் எடுத்தல்.
இ மதுவின் நீண்டகால விளைவுகள்
1. உடல் நலம் பாதிப்புறல்
ER
ULIOL E
LEThLIzub டயர்குருதி ேெந்தகி ட anykh
இதய செயலிழப்பு ീഴ്ച
இரைப்பை ஆதி Egůs Lu La -- சதையி அழற்சி
தறி விறைய
Hifað Ballklub
si
h
( ( பாதிப்படைதல் 2. சமூகநலம் பாதிப்புறல்
குடும்பத்தில் பிளவு " விபத்துக்கள்
" சிறுவர் துஷ்பிரயோகம் " விபச்சாரம்
* சட்டத்திற்கு எதிரா: 4 செலவீனங்கள் குற்றங்கள் அதிகரித்தல்
தொழில் பாதிப்படைதல் . தற்கொலை
2 : பஞ்சரி 04 L) 3l T

3.
H
L
உளநலம் பாதிப்புறல்
மனோநிலை மாற்றம் (mood change)
மனச்சோர்வு
சந்தேகம்
IL ii -- # ,p B(37נה תה. זו விரக்தி
துக்கம்
- slal Drifth (Personality change)
பிறரால் வெறுக்கப்படல்
தனிமைப்படுத்தப்படல்
gry filu firsu LDD3 (Short term amnesia or
memory blackout)
உடல் நடுக்கப்பிரமை (Pelirium tremens)
மது அருந்துபவருக்கு உதவுங்கள்
அவரை தனிமைப்படுத்தாதீர்கள்
அவரோடு அ ன் பாயி ரு ங் கள். மதிப்புக்
கொடுங் சன் ,
அவர் பிரச்சினை தரும் மனிதரல்லர். மதி என்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர் என்ற உ ண் மை யை உணர்ந்து கொள்ளுங்கள்.
மதுவிலிருந்து விடுபட அவருக்கு உதவுங்கள்
மதுநோய்க்கு சிகிச்சை பெற உதவுங்கள்
öfffENNYF GID GALI Řlahir
δ.
Α
யாழ் போதனா வைத்தியசாலை உளவியல் மருத்துவப்பிரிவு. தெல்லிப்பழை மாவட்ட வைத்தியசாலை, உள வியல் மருத்துவப்பிரிவு. மந்திகை வைத்தியசாலை, உளவியல், மருத்து வப்பிரிவு.
சாந்தி சும், யாழ்ப்பானம் .
அகவொளி, யாழ்ப்பாணம்.
நீங்கள் என்ன
செய்யப் போகிறீர்கள்?
1 சுசுமஞ்சளி

Page 25
6(35ru6 õp 3i
உடலில் ஏற்படும் நோய்களைப் போலவே உள்ளத்திலும் நோய்கள் ஏற்பகிடுன்றன. உதாரணமாக குடாநாட்டில் சிறிது காலத்தின் முன் பலரது கவனத்தையும் ஈர்ந்த டெடங்குக் காய்ச்சல், வைரஸ் எனும் நோய்க்காரணியால் ஈடிஸ் என்ற நுளம்புக்காவியால் ஏற்படுகின்றது.
இதனுடைய நோயரும்புகாலம் 4-6 நாட்கள். இதன் நோய் அறிகுறிகளாக கடுமையான காய்ச்சல், தலையிடி, வாந்தி, உடலில் தோன்றும் சிவப்புப் புள்ளிகள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
உடல் நோய்களைப் போலவே உளநோய்களும்
சில காரணிகளால் ஏற்படுகின்றன.
உதாரணமாக உளப்பிளவு நோய் என்று கூறப்படும் Schizophrenia வை எடுத்துக்கொண்டால், இதனை ஏற்படுத்தும் காரணிகளாக
O பரம்ப்ரையியல்பு
O உளநெருக்கீடுகள்
என்பவற்றை இனங்காணலாம் ; இந்நோயில் ஏற்படு கின்ற முக்கியமாற்றம் மூளையில் டோபமைன் என்று கூறப்படும் ஓமோன்கள் அளவில் அதிகரிப்ப தாகும். இது ஒரு தொற்று நோய் அல்ல.
நோயறிகுறிகள் முழுமையாக வெளிப்படு முன்னரே
இவர்கள் சற்றுக் குழம்பிய நிலையில் காணப்படுவர்.
65 Tulpijp 5 cir:-
O மாயஒலிகள் அதாவது தம்மைப்பற்றி யாரோ கதைக்கிறார்கள் என்றும் அதைத்தம்மால் கேட்க
முடிகிறதென்றும் இவர்கள் குறிப்பிடலாம்.
O ஆழமான யதார்த்தத்துக்குப் புறம்பான
நம்பிக்கைகள்.
நோய்மாற மருந்து:- உண்டு
bId bTil AGL (DHHIM DIGNMMI best,
மருத்துவபீடம் யாழ். பல்கலைக்கழகம்.
சுகமஞ்சரி மஞ்சா 04 -

ந்துகொள்வோம்
நோய்த்தடுப்பு:-
முதலிலேயே வராமல் தடுக்க மருந்து இல்லை. வந்தபின் மீண்டும் வருவதை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தலாம். அத்துடன் சூழலை LOTAópó யமைத்தலும் இதில் பயன்படும்.
G85 u rafaoui) u JTD 35d):-
ஆரம்பத்தில் வைத்தியசாலையில் ஆலோசனை பெறவேண்டும். பின் ஒழுங்காக மருந்து எடுக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தகுந்த மருத்துவ ஆலோசனையின்றி மருந்துகள் எடுப்பதை நிறுத்தக் கூடாது.
உளநோய்கள் எவருக்கும் ஏற்படலாம். எல்லா வய தினரும் எல்லா மதத்தினரும் மனநோய்களுக்கு ஆளாகி தெல்லிப்பழை மனநோய் விடுதியில் அனுமதிக்கப்படுவதுண்டு. எனவே மனநோய்களைக் கடவுளின் தண்டனையென்றோ கர்மவினையென்றோ கருதிச் செயற்படாமல் உடனடியாக வைத்திய உதவியை நாடுதல் சிறந்தது.
யாழ் குடாநாட்டில் மருத்துவ ஆலோசனைகளை உதாசீனம் செய்து மருந்து வகைகளைத் தவற விடுவதும், நோயின் ஆரம்ப அறிகுறிகளை அறியா திருப்பதும், அறிந்தும் மருத்துவ உதவி தவிர்ந்த பாரம்பரிய சிகிச்சை முறைகளை நாடுவதுமே பாரிய உளநோய்களைக் கட்டுப்படுத்துவதில் எதிர் நோக்கப்படும் முக்கிய பிரச்சினைகளாகும்.
சமுதாயத்தில் நாம் உளநோயாளிகளைப் பார்க்கும் பார்வையும் மீள ஆராயப்பட வேண்டும். எம்மில் பலர் எமது துணிச்ச லையும, வீரத்தையும் உளநலம் குன்றி உதவி தேவைப்படும் நிலையில் இருப்போ ரிடம் வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி காண் கின்றோம். எமது வார்த்தைகள் அவர் களை மீண்டும் நோயாளிகளாக்கி பல அபாயகரமான செயற்பாடுகளுக்கு இட்டுச் செல்கின்றது. சில சமயங்களில் உளநோயா ளியை ஆவேசமடையச் செய்கிறது. சாதாரணமானவர்கள் என்று கருதப்படும் நாம் ஒரு புறத்தில் இருக்க, உளநோயா ளிகள் தாக்கப்படவோ, காவற்றுறையால் தடுத்து வைக்கப்பட வேண்டிய நிலையோ எழுவதுமுண்டு.
23 0)( 20 ة 0 peori

Page 26
இதைவிட இன்னும் எம்மில் பலர் மனநோயால் பீடிக்கப்பட்ட எமது உறவினருக்கு "மருத்தீடு” விழுத்துவதென்றும், பேயோட்டுவதென்றும் நேரத் தையும் பணத்தையும் செலவழிப்பதோடு நோயின் தீவிரத்தையும் அதிகமாக்குகின்றோம். சில சமயங் களில் இவ்வாறு செயற்பட்ட சில மந்திரவாதிகள் சிலரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். ஒல சமயகுருமார்கள், போதகர்கள் பேயோட்டுவ தென்று நோயாளியை அடித்துச் சித்திரவதை செய்தும் உள்ளார்கள். இதில் வேதனையான விடயம் என்னவெனில் இன்றும் எம்மில் சிலர் இப்படியான முறைகளை நியாயப்படுத்த முற்படுவ தும் மீண்டும் தொடர விரும்புவதும் தான்.
இதில் நாம் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட் டாக வேண்டும். மிதமான உளநோய் (Neurosis) களின் குணப்படுத்தலுக்கு எமது கலாசார முறை களில் காணப்படும் சடங்குகள் உதவலாம். ஆனால் பாரிய உளநோய்கள் அல்லது உளமாய நோய்கள் (psychosis) எனப்படுவதை இத்தகைய முறைகளினால் இன்னும் அதிகமாவதையே காண முடிகின்றது. இந்நோய்களுக்கு வைத்திய ஆலோச னைப்படி சிகிச்சை பெறுவதே மிகவும் சிறந்தது,
LutfuII e ITG 5 TË66 :
இன்றைய காலகட்டத்தில் அநேகமானவர்கள் பொதுவாக ஏதோவொரு உளத்தாக்கத்திற்கு ஆளா கியிருப்பது உண்மை. எனினும் துரதிர்ஷ்டவசமாகச் சிலர் மட்டும் பாரிய உளநோய்களுக்கு ஆளாகின் றனர். இவர்களையே நாம் எமது பேச்சு வழக்கில் "விசர்" அல்லது ‘‘பைத்தியம்’ என வடிவம் கொடுத்து அழைக்கத் தலைப்படுகின்றோம். உலக சனத் தொகையில் நாடுகள் வித்தியாசமின்றி 1% மக்கள் _rזtitLנ உளநோய்களுள் ஒன்றான உளப்பிளவு நோயினால் (Schizophrenia) பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்நோய்க்குள்ளா னவர் நோயிலிருந்து மீள எமது சமூக, பொருளா தார, கலாசாரக் காரணிகள் L Tifluu பங்களிப்பை ஆற்றுகின்றன. எனவே பாரிய உளநோய்கள் பற்றிய ஒரளவான அறிவும் நோய்க் குள்ளானவர்களுக்கு நாம் ஆற்றக் கூடிய பங்களிப்பு கள் பற்றியும் அறிந்திருப்பது அவசியமானதொன்றா கின்றது. இக்கட்டுரையின் நோக்கங்களில் உளமருத்துவம் தொடர்பான ஆர்வத்தை மக்கள் மத்தியில் தூண்டி விடுவதும் ஒன்றாகும்.
உளமாய நோய்கள் அல்லது பாரிய உளநோய் களை (Psychosis) நாம் பின் வருமாறு வகைப்படுத்தி Ganttb.
24 மஞ்சரி 04

1. o Girl Geral G5Irli - SCHIZOPHRENIA 2. AFFECTIVE (MOOD DISORDERS
O 2 ati:GFirria - DEPRESSION O பித்து - MANA
பொதுவாக உளமாய நோயுடையவர்கள் தாங்கள் நோயாளிகள் என்ற உள்ளுணர்வு அற்றவர்களாக இருப்பார்கள். இந்நோய் தீவிரமாக இருக்கும்போது இந்நோயுள்ளவர்கள் தங்கள் அன்றாட அலுவல் களை செய்ய இயலாதவர்களாக இருப்பார்கள் . யதார்த்தத்துக்குப் புறம்பான உணர்வுகளும் நம்பிக் கைகளும் இவர்களில் காணப்படலாம். உண்மை யில் நடக்காத விடயங்களை நடந்தவைகளாகவும், நடந்த விடயங்களை நடக்காத விடயங்களாகவும் நோக்கும் நம்பிக்கைகள் இவர்களில் காணப்
ul-6) stub.
2-6Tssa G5 in Schizophrenia)
இது உளநோய்களுள் மிகவும் பாரதூரமானதாகக் கருதப்படுகின்றது. இந்நோயைத் தோற்றுவிக்கும், தூண்டும், அதிகரிக்கும் அல்லது நிலைப்படுத்தும் காரணிகளாக பின்வருவனவற்றைக் கருதலாம்.
1) பரம்பரைக் காரணிகள்
இந்நோய் பரம்பரையாகக் கடத்தப்படலாம். சாதாரணமாக அபாயக்காரணி 1%ஆகவுள்ளது. ஒருவரின் சகோதரங்களில் இந்நோய் ஏற்பட்டால் அவருக்கு நோய் வரும் அபாயம் 8% ஆகாவும், ஒருவரின் பெற்றோரில் இந்நோய் காணப் பட்டால் அவருக்கு நோய்வரும் சாத்தியம் 12% ஆகவும், இரு பெற்றோரிலும் இந்நோய் காணப் பட்டால் நோய் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு. ஆகவும் அதிகரிக்கின்றது.
2) 56 di 6 g6 356
பிள்ளைகளின் வளர்ச்சிக்கான சூழலை உருவாக்க இயலாத குடும்பங்களில் இந்நோய் ஏற்படக் கூடிய சாத்தியம் உண்டு இதற்குள் இருவகை யான குடும்பங்கள் உள் க்கப்படுகின்றன.
O பெற்றோர்களிடையே அடிக்கடி தகராறு நிலவு
கின்ற குடும்பம்.
O தங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் பிள்ளைகளைப் பயன்படுத்தும் பெற்றோர்கள் உள்ள குடும்பம். அதாவது பிள்ளைகளின் உணர்வுகள் தேவைகளுக்கு மதிப்பளிக்காது தமது உளத்தேவைகளுக்கு அவர்களைப் பயன்படுத்துதல்.
மலர் 04 2000 சுகமஞ்சரி

Page 27
3) Fg858 85 try and sdir
மிக அதிகளவிலான உண்தெருக்கீட்டுக்குத் திடீரென உட்படுகின்றவர்களில் இந்நோய் உருவாகலாம். உதாரணமாக
O அன்புக்குரியவர்களின் திடீர் மரணம்
O இடம்பெயர்வு
O காதல் தோல்வி
O சித்திரவதை போன்றவை.
4) DSGIII
சில தாய்மார்களில் மகப்பேற்றுக்குப் பின் இத் தாக்கம் ஏற்படலாம். இதனை Post Partium Psychosis 6Taiturf.
56R 5.56:
இந்நோய் ஏற்பட்டவர்களில் குணங்குறிகள்
வெளிப்படும் போது அவர்களின் கல்வி, அனுபவம் சமூக கலாசாரப் பின்னணி என்பவற்றுக்கேற்ப வெளிப்படும். பொதுவாக
A யதார்த்தத்துக்குப் புறம்பான நம்பிக்கைகள் (Delusions) காணப்படலாம். உதாரணமாக
(3 தனக்குள் அம்மன், யேசு வத்துவிட்டார்
என்று கூறுதல்
() தனக்கு எதிராக எவரோ சதி/சூனியம் செய்
கிறார் என்று கூறுதல்
0 தன்னை ஒரு கம்பியூட்டர் அல்லது வசியம்
கட்டுப்படுத்துகின்றது என்று கூறுதல்
தன்னை ஒரு நாட்டின் ஜனாதிபதியாக
அல்லது ஒரு ஒற்றராக அல்லது இன்னு மொரு ஆளாக நம்புதல்.
போன்றவை.
A யதார்த்தத்துக்குப் புறம்பான உணர்வுகள்
(Lontuu'il 160691600Tritay - Hallucinations)
() தன்னைப்பற்றி அல்லது தன்னுடன் யாரோ
கதைப்பது போன்ற உணர்வு
0 பலவகையான சத்தங்கள் கேட்டல் போன்ற
உணர்வு.
0 உண்மையிலேயே இல்லாத விடயங்களைக்
காணுவதாகக் கூறல்,
போன்றவற்றைக் கூறலாம்.
சுகமஞ்சரி மஞ்சரி 04

சிகிச்சை முறையில் சமூகத்தின் பங்களிப்பு
பாரிய உளநோய்கள் உள்ளவர்கள் ஆரம்ப நிலை களில் உள நோய் மருத்துவமனைகளில் அனுமதி க்கப்படுதல் நல்லது. எனினும் மருத்துவ ஆலோ சனையுடன் வீட்டிலும் பராமரிக்கப்படலாம்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக எமது பிரதேசங்களில் இந்நோய்க்குள்ளானவர்களுக்கு பேய்வந்து விட்டது அல்லது யாரோ வசியம் செய்து விட்டார்கள் மற்றும் செய்வினை, குனியம், பில்லி, ஏவல் முதலான பல கதைகளைக் கூறி, அவர்களைச் சாமியார்களிடமும், மந்திரவாதிகளிடமும் கொண்டு சென்று எமது பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்வதுடன் நோயின் தீவிரத்தையும் அதிகமாக்கு கின்றோம். நோய் முற்றிய நிலையிலும், பணச் செலவு தாங்கமுடியாமற் போகும் போதும் மட்டுமே நாம் ஒரு உளமருத்துவ நிபுணரையோ அல்லது மனநோய் மருத்துவமனையையோ நாடுகின்றோம். நோயாளியை ஆரம்ப கட்டங்களில் வைத்திய சாலையில் அனுமதிப்பது நோயினைப் பெருமள வில் கட்டுப்படுத்தவும், பல சந்தர்ப்பங்களில் பூரண குணமளிக்கவும் உதவும். நோய் கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே நோயாளி சமூகத்தினுள் விடப்படுகின்றார் . இதன்போது நாம் ஒரு பல தரப்பட்ட அணுகு முறையைப் பரந்துபட்டளவில் உபயோகித்தல் வேண்டும்.
தலாவதும் முக்கியமானதும் பாரிய உளநோய்
ஏற்பட்டவர்கள் வைத்திய ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்வதாகும். நோயின்
தன்மைக்கேற்பவும் கடுமைக்கேற்பவும் மருந்துகளும் வேறுபடும்.
குடும்பத்தில் ஒருவருக்கு உளநோய் ஏற்பட்டால் மற்ற அங்கத்தவர்கள் அந்த நோயின் தன்மை மற்றும் நோயினால் ஏற்படக்கூடிய நடத்தை மாற்றங்கள் பற்றி ஒரளவேனும் அறிந்திருத்தல் வேண்டும். அப்போது தான் உறவுகளில் ஏற்படும் சிக்கல்களைப் புரிந்து கொண்டு வாழ்க்கையைத் தொடர முடியும். உதாரணமாக ஒரு உளப்பிளவு நோயாளியைக் கொண்டுள்ள குடும்ப அங்கத் தவர்கள் தங்களிடையே மனச்சோர்வைக் கொண்டி ருக்க முடியும்.
இதைவிட நோயாளர்களுக்கான தொழில்சார் கிெச்சை வழியும் மிகவும் முக்கியமானது. அதாவது உளநோயாளர் ஒருவர் அந்நோயின் தாக் கத்திலிருந்து விடுபடும் போது அவரை இலகுவாக சமூகமயப்படுத்தவும், அவரால் எதிர்காலத்தில் ஆற்றப்படக்கூடிய பணிகளை ஆராய்ந்து முடிவு செய்யவும் இது உதவும். மேலும் மனச்சோர்வு
லர் 04 2000 25

Page 28
போன்ற நிலைகளில் நோயின் தீவிரத்தை மதிப்பிட வும் இது உதவும்.
உளநோயாளர்களின் சமூகமயமாக்கத்தைப் பொறுத் தவரை சமுதாயத்தின் மனப்பாங்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒருதடவை மனநோயாளர் சிகிச்சை நிலையத்துக்கு வரும் மனிதர்களையே நாம் "ஒருமாதிரிப்" பார்க்கின்ற நிலையில் இருக்கிறது .
மேலும் ஒருதடவை உளநோய்க்கு ஆளானவர்கள் குணமடைந்த பின்னரும் கூட, அவர்களை உள நோயாளர்களாகவே கருதும் எமது மனப்பான்மை யும் வேதனையளிப்பதாகும். இங்கு முக்கியமாக குறிப் பி ட வேண்டியது யாதெனில் உளப்பிளவு (Schizophrenia) நோய்க்குட்பட்டவர்களில் 20% ஆன வர்கள் பூரணகுணமடைந்து பிற்காலத்தில் மீண் டும் இந்நோயின்றி இருப்பர். 35% ஆனவர்கள் குணமடைந்து நோய் மறுதலித்தாலும் மீண்டும் குணமடைவர் 35% ஆனவர்கள் ஒரளவு குணமடை வர் 10% ஆன நோயாளிகள் குணமடைவதில்லை.
Affective Disorders
இந்நோயுடையவர்களின் மனோபாவம் அல்லது மன நிலையில் மாற்றம் காணப்படும் (Mood disturbance) இவர்கள் உளச்சோர்வு (Depression) உடையவர்க ளாகவோ, பித்து (Mania) பிடித்தவர்களாகவோ இருக்கலாம். அதிகமாக உளச்சோர்வு நோய் காணப்படினும் சிலரில் இருவகையான குணங்குறிக ளும் மாறிமாறிக் காணப்படலாம்.
Dari 63 Tia (Depression)
அண்ணளவாக 6-8% ஆன பெண்களிலும் 3-5% ஆன ஆண்களிலும் இந்நோய் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எனினும் சமூக பொருளா தார நிலைகளில் பின்தங்கிய நிலைகளில் உள்ளவர் களிடம் இந்நோய் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்.
இந்நோயுடையவர்கள் அதிகமான நேரங்களில் கவ லையான மனநிலையுடன் தென்படுவர். இந்நோ யைத் தோற்றுவிக்கின்ற அல்லது தூண்டுகின்ற அல் லது அதிகரிக்கின்ற காரணிகளாகப் பின்வருவன வற்றைக கருதலாம்.
* பரம்பரையலகுக் காரணி
: சிறுபிள்ளையாக இருக்கும் போது பெற்றோரை இழத்தல் பிரதானமாக 1 வயதுக்கு முன்னர் தாயை இழத்தல்
* சமூக ஆதரவு அற்ற தன்மை,
26 மஞ்சரி 04 nori

வாழ்க்கையில் மிகவும் )$ Lח מr &" Lז60 "ח מ தாக்கங்களுக்கு உள்ளாகியிருத்தல். ' உதாரண மாக சித்திரவதைக்கு உள்ளாகியிருத்தல்
杀
x இடம்பெயர்வுகள்
S குடும்பத்தில் சுமுகமான உறவுநிலை காணப்
slóðiðLO
38 தொழிலற்று இருத்தல்
* மிகவும் தீவிரமான உடல் நோய்க்கு உள்ளாதல்
ஆ. மண ஒப்புரவு அற்ற திருமணம்
* வறுமை
குணங்குறிகளும் சிகிச்சையும்
இந்நோயுடையவர்கள் எந்நேரமும் கவலைப்படுபவர் களாகவும் வாழ்க்கையில் பிடிப்பு அற்றவர்களாக வும் தற்கொலை எண்ணம் உடையவர்களாகவும் காணப்படுவர். மேலும் நித்திரையின்மை, அதிகாலை யில் நித்திரை குழம்புதல், தலையிடி. நெஞ்சுநோ வயிற்றுநோ, பசியின்மை, நிறையில் மாற்றம், மலச் சிக்கல், உடலுறவில் விருப்பம் குறைதல், கவனிக்கும் தன்மை குறைதல், உடற்செயற்பாடுகள் மெதுவாதல் போன்ற குணங்குறிகள் காணப்படலாம்.
மனச்சோர்வானது பாரிய உளநோயின் ஒருபகுதி unres (Endogenous Depression) egy 60) Lau|uó)L-áig) ஆரம்ப நிலைகளில் நோயுள்ளவரை வைத்தியசாலை யில் அனுமதித்தல் நல்லது. குறிப்பாக மனச்சோர்வு உள்ளவருக்குத் தற்கொலை எண்ணம் இருக்குமாயின் அவரைக் கட்டாயம் வைத்தியசாலையில் அனுமதித் தல் வேண்டும். சமூக ஆதரவு அற்றவர்களையும் வைத்தியசாலையில் அனுமதிப்பது நன்மை பயக்கும். மனச்சோர்விலிருந்து விடுபடுவதற்கு மருந்துகளை உட்கொள்ளும் அதேவேளை உளவளத்துணை, குடும்ப உளவளத் துணை, தொழில்சார் சிகிச்சை போன்றனவும் தேவைக்கேற்றவாறு பயன்படுத்தப் படும் அறிவார்ந்த சிகிச்சை முறையும் (Cognitive Therpy) இங்கு பயன்படும்
Îjj (Mania)
இந்நோயுள்ளவர்கள் மனச்சோர்வு நிலைக்கு எதி ரான குணங்குறிகளை வெளிப்படுத்துவர். இவர் கள் மிகவும் உற்சாகமான மனநிலையுடையவர்க ளாகக் காணப்படலாம். மேலும் இவர்களுடைய வேலை செய்யும் ஆற்றல் சுயமதிப்பு என்பன இந் நோய் காணப்படும் வேளைகளில் அதிகரித்துக் காணப்படும். இவர்கள் தங்கள்ால் செய்ய முடிகின்ற பணிகளை விட அதிகமான பணிகளை தாம் செய்ய முடியும் எனக் கருதுவார்கள்.
04 2000 சுகமஞ்சரி

Page 29
உதாரணமாக இரண்டு இராணுவ முகாம்களைத் தம்மால் தணியாளாகவே தாக்கியழிக்க முடியும் எனக் கருதுதல்.
இப்படிப்பட்ட யதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகளால் இப்படியான நோயுடையவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றும் இராணுவத் தினருடன் அதிகம் முரண்படுவதையும் காண (1Քւգ-պւն •
சாதாரண ஒரு மனிதனின் ஆரோக்கியமான செயற் பாட்டுத்திறனையும் இந்நோய் நிலைமையையும் எவ்வாறு வேறுபடுத்துவதெனில் இந்நோயுடையவர் கள் பொதுவாக தாம் மேற்கொள்ள நினைக்கும் காரியங்களைத் தொடங்கினாலும் நிறைவு செய்ய இயலாதவர்களாக இருப்பதை அவதானிக்கலாம். சில நோயாளர்கள் தங்கள் நோய் காரணமாக வெளிப்படுத்திய அதிகரித்த பாலுறவுச் செய்ற்பாடு களே அவர்களை இனங்காண உதவியுள்ளது.
இந்நோயுள்ளவர்கள் உரையாடும்போது பல விடயங் களுக்கு அடிக்கடி தாவிச் செல்வார்கள். ஆனால் அவற்றுள் ஒரு இலேசான தொடர்பை உணர முடியும். இவர்கள் மிகுந்த கற்பனை வளமுள்ளவர்களாகவும் காணப்படலாம். இவர்களது பேச்சில் ஒருவித சந்தம் காணப்படலாம். அத்துடன் இவர்கள் மற்றவர் களை மகிழ்விக்கக் கூடியவர்களாகவும் சிலவேளை களில் இருக்கலாம் மேலும் இவர்கள் இரவில் நித்திரை குறைந்தவர்களாகவும் சில வேளைகளில் தமக்குத் தோன்றும் போது எழுந்து இரவில் வேலை செய்பவர்களாகவும் இருப்பர். இவர்களை வழிப் படுத்தி நன்மை பயக்கும் வேலைகளைச் செய்யக் கூடியவர்களாக மாற்றினால் மிகவும் பயனுள்ளவர் களாக இவர்கள் தொழிற்படலாம்.
இவர்களுக்கும் மருத்துவ சிகிச்சை பயனளிக்கும்.
மேற்கூறப்பட்ட எல்லாப் பாரிய உளநோய் களிலும் ஏதாவது ஒரு கட்டத்தில் சமூகத்தின் பங்களிப்பு மிக வும் அத்தியாவசியமானதும் தேவைப்படுவதுமாகும்.
பாரிய உளநோய்களைப் போலன்றி மிதமான உள நோய்களும் எம்மத்தியில் காணப்படலாம். இவற்றை Neurosis என்பர். இவற்றுள் பலவகைகள் காணப் படுமாயினும்
A lugs 56ill - Anxiety Neurosis
A எதிர்த்தாக்க மனச்சோர்வு -
Reactivere Depression
A Obsessive Compulsive Neurosis
சுகமஞ்சரி மஞ்சரி 04 G

A GLD f'LunTL 'G9 Gp5ruli ssir - Somatoform Disordes
A உளம்சார்ந்த உடல் நோய்கள் -
Psychosomatic Disorders
என்பவற்றை பொதுவாக காணப்படுபவற்றுள் சில வாகவும், இதைவிட
O ஆளுமைச் சிக்கல்
Ο
சூடி, போதைவஸ்துத் துர்ப்பாவனை
பாலியல் சிக்கல்கள்
o
குழந்தைப்பருவ பிறழ்வு நடத்தைகள்
என்பவற்றையும் குறிப்பிடலாம்.
பாரிய உளநோய்களுக்கும் மிதமான உளநோய் களுக்கும் உள்ள பொதுவான வேறுபாடுகள் யாதெனில், மிதமான உளநோய் உள்ளவர்களுக்கு யதார்த்தத்துடன் தொடர்பு இருக்கும் இவர்கள் தமது நோயைப்பற்றிய உள்ளறிவு கொண்டவர் களாக இருப்பர். இவர்களின் புலனுணர்வு, மனப் பதிவு போன்றவற்றின் தன்மை மாறுபடுவதில்லை. ஆனால் தொழிற்படும் திறன் மாறுபடும்.
இவர்களை இலகுவாக புரிந்து கொள்ளலாம். சூழல் காரணிகளே இவர்களின் தாக்கங்களில, முக்கிய பங்கு வகிக்கின்றன. இவர்களுக்கான சிகிச்சையிலும் உளவளத்துணை, நா ட க வழி ச் சிகிச்சைமுறை , தொழில்வழிச் சிகிச்சைமுறை , என்பன முக்கிய இடம் வகிக்கின்றன. மருந்துகளின் பங்கு இரண்டாம் பட்சமானது .
மிதமான உளநோய்களுள் சிலவற்றை இங்கு கவனிப்போம்.
1955 Giff (Anxiety Neurosis
பதகளிப்பு என்பது ஒரு பரவலான, வரையறை செய்ய இயலாத ஒரு பயம் நிறைந்த மகிழ்ச்சியறற உணர்வு. சாதாரண வார்த்தைகளில் குறிப்பிடுவ தாயின் வயிற்றில் புளியைக் கரைத்தது போன்று? என்று இதனைக் குறிப்பிடலாம். சாதாரணமாக நெருக்கீடு ஒன்றைச் சநதிக்கும் போது பதகளிப்பு goal soft
உதாரணமாக பரீட்சைக்கு முன்னர் மாணவர் களிடம் உள்ள மனநிலை.
ஒரு அளவு வரை இப்பதகளிப்பானது ஒருவரைத் தூண்டி தேவையான நடத்தை மாற்றங்களை உருவாக்குகின்றது. ஆனால் ஒருநிலையின் பின்னர் அதிகரித்த பதகளிப்பால் செயற்படமுடியாத நிலை தோன்றலாம்.
og zoo 27

Page 30
பதகளிப்பு நோய்களின் முக் கி ய இயல்புகளாக இயக்கப்பாட்டு இறுக்கம் (Motor Tension) அதிக மாக இயங்குதல், கவலையான எண்ணங்கள், எதிர் பார்ப்புகள் மற்றும் நித்திரைக்குறைவு, பெருமூச்சு, நெஞ்சு படபடப்பு முதலியவையும் காணப்படலாம். பதகளிப்பு நோய் பல்வேறு நிலைகளில் காணப் படலாம். இவ்வாறான நிலைமைகளில் தசைகளைப் படிப்படியாக தளரச்செய்யும் பயிற்சி (Progressive Muscular Relaxation) Gu Tait & Gorli Luuisig, gay வகையான இராகங்களைக் கே ட் டல் (சகானா மத்தியமாவதி போன்ற இராகங்கள்) முதலியவற் றின் மூலம் இந்நோயைக் கையாளலாம். மேலும் பதகளிப்பைத் துர ண் டு கி ன் ற மனப்பாங்குகளை மாற்றியமைத்தலும் பதகளிப்பை கையாளுவதற் குரிய நடத்தை மாற்றுச் சிகிச்சைகளை அறிமுகப் படுத்தலும் பயனளிக்கும்.
Gigi jji Ti 35 Dari 63 Ifa (Reactive Depression)
இதுவும் ஒரு மித மா ன மனநோயாகும். சூழல் காரணிகளால் தூண்டப்பட்டு உருவாகலாம். உதாரணமாக உளநெருக்கீட்டை ஒருவரால் தாங்க முடியாமல் இருக்கும் போது அது அவரில் எதிர்த் தாக்க மனச்சோர்வை உருவாக்கலாம். பரீட்சையை எதிர் நோக்கியுள்ள மாணவர்களுக்கு பரீட்சையை எதிர்நோக்குவது என்ற செயல் அளவுக்கு மீறிய உளநெருக்கீடாக அமையுமாயின் அது அவர்களில் இந்நோய் நிலைமையை ஏற்படுத்தலாம்.
இந்நிலைமையின் போது ஒருவர் தான் கவலையோடு அதிக நேரம் இருப்பதாக உணரலாம். மு ன் னர் அவருக்கு மகிழ்ச்சியளித்த விடயங்கள் இப்போது அதே ய ள வு மகிழ்ச்சியை அளிக் காம லும், அவரால் சிரிக்க முடியாமலும் போகலாம். மனச் சோர்வு ஒருவர் இயங்கும் வேகத்தை குறைப்பதுடன் எதிர்காலத்தை நோக்கிய ஒருவரின் தி ட் டமி டும் ஆற்றலையும் குறைக்கலாம் மேலும், மனச்சோர்வு ஒருவருடைய தோற்றம் பற்றிய அவரது கவனிப்பை அற்றுப்போகச் செய்வதுடன் வாழ்க்கையின் மீது ஒருவருக்குள்ள பிடிப்பையும் குறை க்க லாம். தற்கொலை எண்ணங்கள். திட்டங்களையும் இங்கு அவதானிக்கலாம்.
மனச்சோர்வு மிகவும் அதிகமாக இருந்தால் ஆரம்ப
நிலையில் மருந்துகள் தேவைப்படலாம். அதன் பின்
னர் உளவளத்துணை, தொழில்வழிச் சிகிச்சை முறை
ஒவ்வொருவரும் ஒரு சில நேரமா யும், உலகை பற்றியும சிந்திக்க கூ அவரது உள நலனை பிரதிபலிக்கின்
28 ܀ • மஞ்சரி 04 மல

மற்றும் ஒய்வெடுத்தல், நல்ல பொழுதுபோக்குகள் என்பனவும் துணைபுரியும்.
GED, IIT G 65 in 56 (Somatoform Disorders)
உடல்ரீதியான ஆதாரங்கள் எதுவும் இல் லா ம ல் குணங்குறிகள் மட்டும் வெளிப்படுத்தப்படல் இந் நோயின் அறிகுறியாகும். அதாவது ஆய்வுகூடச் சோதனைகள் மூலம் எந்தவொரு நோய்க்குமான காரணங்களும் கண்டறியப்பட இயலாமல் இருக்கும். இந்நோய் பல உபபிரிவுகளைக் கொண்டது.
O Hysteria - g)?lay
O Hypochondriasis
அநேகமாக வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுக்குப் பலதரப்பட்ட குணங்குறிகளுடன் வரும் நோயாளர் கள் இந்த நோயின் அறிகுறிகளையே வெளிப்படுத் துகின்றனர்.
இந்நோயின் சில அறிகுறிகள்
உடல் பலவீனம், உடல் முழுவதும் நோ, மூட்டு நோ நாரி/முதுகு நோ, விறைப்பு, கைகால் குளிர்தல், தலை யிடி,நடுக்கம்,வாய் அவியல், வாய் உலர்தல், முட்டு இருமல்,நெஞ்சு நோ, பசியின்மை, ஒங் கா ளம், வாந்தி, மலச்சிக்கல் என்பன அவற்றுள் சிலவாகும்.
இந்நோயாளர்கள் தங்களால் வெளிப்படுத்த முடி யாத உள்ளத்து உணர்ச்சிகளை உடல் மூலம் வெளிப் படுத்துகின்றனர். சாதாரணமாக இவர்கள் தங்கள் தீராத குணங்குறிகளுக்காகப் பல வைத்தியர்களை ஒருவர் பின் ஒருவராக நாடுவர்.
இவர்களைப் பொறுத் த வரை வெளிப்பாட்டுச் சிகிச்சைமுறைகள் (நாடகவழிச் சிகிச்சைமுறை மற் றும் தசைகளைப் படிப்படியாக தளரச் செய்யும் பயிற்சி அல்லது யோகாசனப்பயிற்சி என்பன) பயன ளிக்கும். அத்துடன் இவர்களை உளரீதியாக மற்றும் சமூகரீதியாக தாங்கி நிற்கும் வலை ய  ைம ப் பு ஒன்றை உருவாக்குவதும். தங்கள் உணர்வுகளை நம்பிக்கையுடன் பகிரக்கூடிய சந்தர்ப்பங்களை ஏற் படுத்திக் கொடுத்தலும் வாழ்க்கையில் அர்த் தம் காணும் சிகிச்சை முறையும் இவர்களுக்குப் பயன ளிக்கும்.
வது தனித்திருந்து தன்னைப் பற்றி
டியவராக இருக்க வேண்டும். அது TsDigbl.
ர் 04 2000 சுகமஞ்சரி

Page 31
நீங்கள் அளவுக்கதிகமான
n-doar dr.III anII(ggsoi ui 6a II
கூச்ச சுபாவம் கிட்டத்தட்ட உலகம் முழுவ தும் கானப்படும் ஒரு இயல்பாகும் (Trait). பெரும் பாலும் அனைவரிடமும் இது வெவ்வேறுபட்ட கால அளவுகளில் நிலவுகின்றது. பல்கலைக்கழக மான வர்களில் பாதிப்பேர் தாங்கன் கூச்ச சுபாவமுண்ட பவர்களாக, இருப்பதை ஒத்துக்கொள்கின்றனர். வாழ்க்கைப் பயணத்தின் ஏதாவது ஒரு நிலையிலா துே, கூச்சி சுபாவமும், அதனால் ஏற்படும் சிமுதாய வெறுப்பு நிலையும் எட்டுப் பேரில் ஒருவருக்காவது ஏற்படுகின்றது. இதனால் சில வகையான எதிர் கொள்ளல்களின் போது இதயம் படபடக்கிறது: உள்ளங்கை வியர்க்கிறது, வார்த்தை எழ மறுக்கிறது, சிந்தை குழம்புகிறது, இறுதியாகத் தப்பிச் செல்லும் வழி முறையையே மனம் தேடுகின்றது. இவ்வாறான சமுதாய வெறுப்பைக் காட்டுபவர்களை வருத்தும், மாறுபட்ட மனோநிலையானது, குடிப் பழக்கம். மனோவிரக்தி போன்று சமுதாயத்தில் மிகப் பரவலாகக் காணப்படும் ஒன்றாகும். பொது மலசல கூடங்களை, பாவிக்கவும், பொதுத் தொலைபேசி கிளில் உரையாடவும் விரும்பாத தன்மை சிலரில் கானப்படுகின்றது. சிலர் தமது மேலாளரின் முன்னி லையிலோ வாயடைத்துப் போகிறார்கள். இதன் உச்ச திலையில் ஏறத்தாழ சந்நியாசவாசத்தையே செய்யத் நிலைப்படுகிறார்கள்.
all JL diö äia Jair:-
- சாதாரண கூச்ச நிலை - அதீத கூச்ச நிலை - சமுதாய வெறுப்பு - தீவிர சமுதாய வெறுப்பு
Sj558) GLDTFIDIETIå?
இன்றைய உலகில் இணையக் கgாச்சார all GT7 fällITalvä. (Interpet) கூச்ச சிபாவமுண்ட போரை அதி கூச்ச சுபாவமுடையோராக, மாற்
ச. காந்தரூபன் மூன்றாம் வருட மருத்துவ மானவன் மருத்துவபீடம் பாழ். பல்கலைக்கழகம்
சுகமஞ்சரி மஞ்சரி 04

I Luhgi,
6)
றக் கூடியதொரு நிலையை உருவாக்கிக் கூடுமென , பல உளவியலாளர்கள் எதிர்வு கூறுகிறார்கள்.
சிலர் அதீதமான கூச்ச சுபாவமுடைபவர்கள்"க பிறந்திருந்தாலும் உயிரியனே தவையெழுத்தாக மாறமுடியாது.
குழந்தைகள் தமது வாழ்வின் 15வது வாரத்தி லேயே, கூச்சசுபாவம் அல்லது துணிந்த சுபாவத்தை நோக்கியதான, இயல்பை வெளிக்காட்டுகின்றன என ஹார்வார்ட் ஆய்வாளர் Jerome Ragam கூறு கிறார்.
வாழ்க்கையின் அநுபவங்களும், ஒருவரைப் பதப் படுத்தி அவரது மனோநிலையை கூச்சி சுபாவமு னட பவராகவோ, துணிந்த = LT=La-HL-Lr zlf TTS. 5-11rr மாற்றுகின்றன. மூளையானது வாழ்வின் பயங்கர மான நிலையொன்றினை குறிப்பொன்றின் மூலம் (Marker) (உதாரணமாக இடம், நாளின் நேரம், பின்னணி இசை) நினைவில் பதித்துக் கிொள்கிறது. உதாரணமாக ஒரு மானவனோ, மானவியோ தனது ஆசிரியரிடம் கசப்பான முறையில் ஏச்சு க் கேட்க நேர்ந்தால் தொடர்த்து சிறிதளவு நேரத் திற்கோ, அல்லது Görəstif அவ் ஆசிரியர் வகுப்பறையில் நுழையும் போது அம்மாணவர் உணர்ச்சிவசப்படுகின்றார். சிவ சமயங்களில் சில மாணவரின் மூளையானது இதைவிட ஒருபடி கூடுத லான இயல்பாக உணர்ச்சிவசப்படும் தன்மையை ஒவ்வொரு ஆசிரியர்களும் வகுப்பறையில் நுழையும் போதும் வெளிப்படுத்துகின்றது.
பெற்றோரின் கருத்து:
மிகவும் கண்டிப்பான ஒரு பெற்றோர் மிகவும் பயந்த சுபாவம் உடைய ஒரு குழந்தை யை உரு வாக்க முடியும். அதே போல, மிகவும் மென்மை யான ஒரு பெற்றோர் ஒரு அபாயகரமான குழந தையை உருவாக்க முடியும். பெற்றோர் சமுதாயத் துடன் கலந்து பழகுவதை தவிர்ப்பவர்களாகவும், அடுத்தவர் கணிப்பை அதிகமாக பெரிதுபடுத்தி கவலைப்படுபவர்களாகவும் இரு க் கும் போது, குழந்தையானது வெளி உலகினை பயங்கரங்களும், அத்துமீறல்களும் நிறைந்ததாகவே உருவகித்துக் கொள்கிறது.
", "Timm mm ama
CFL) af" | 3.

Page 32
பதட்ட நிலையென வர்ணிக்கப்படும் தன்மை யின் பிரதானமான இயல்பாக அடக்கியாளுதலும், உணர்ச்சிக்குள்ளாதலும், தொடர்ந்து தொற்றிக் கொள்ளும் பயப்பிராந்தியும் காணப்படுகிறது. அநேகமாக, பேச்சொன்றின் முதல் நிமிடத்திலோ அல்லது அதனைத் தொடர்ந்து, சில நிமிடங்களிலோ இதைப் பலரும் அநுபவிப்பதுண்டு. இவ் உணர்ச்சி பின்னர் மறைகிறது, ஆனால், சமுதாய வெறுப்பு உடைய ஒருவருக்கு இத்தன்மை மணிக்கணக்கில் நீடிக்கிறது.
அந்நியர்களை சந்தித்தல்:-
தச்ச சுபாவம் உடையவர்கள் பலர் மற்றவர் களுடன் பேசும் பழக்கத்தை குறைவாக கொண்டி ருப்பதால் உளவியலாளர்கள் அவர்களுக்கு சமுதா யத்திறன்களை (Social Skils) பயிற்றுவிப்பது நன்மை பயக்குமென கருதுகின்றார்கள். அதாவது சமூகத்தில் ஒருவரை சந்திக்கும்போது அவருக்கு முகமன் கூறுவதையோ, உரையாடல் ஒன்றின் போது "ஆம்" அல்லது "இல்லை" என்னும் பதில் களுடன் அவ்வுரையாடலை நிறுத்திக்கொள்ளும் (Conversation - killing habit) up 55,560.5 605
உளவளத் துை
*பிரச்சினைகளோடு வருபவரை ஏற்று கசப்பான அனுபவங்களை முழுமையா அவரது உணர்வுக்குள் புகுந்து, அவரது ஏக்கங்களையும் தேவைகளை அவரது பிரச்சினையின் உண்மை நிை அவரே அப்பிரச்சினைக்குத் தீர்வு கை தாம் எடுத்த தீர்மானத்தைச் செயற் பிறரோடு நல்லுறவுகளைக் கட்டியெழு துணைவரோடு இணைந்து சோதித்து அவரது ஆற்றலை உணர்ந்து, முழுமை வாழ்வு வாழச் செய்யும் கன
O மஞ்சரி 04

விடுதல் போன்றதையோ பழக்கத்தில் கொண்டு வருதலாகும்.
சில தீவிரமான நிலைமைகளில் சிலவகையான மருந்துகளும் இவ்வாறான பதட்டமான, கூச்சமான நிலையிலிருந்து, பூரணமாக இல்லாவிட்டாலும் விடுதலை தருவனவாக காணப்பட்டுள்ளன. தற் போது பிரபலமாக உள்ள மனஅழுத்த நிவாரணி 56ir ( Anti depressants - Selective Serotonin Reuprake Inhibitors - SSRIS) Lav grb gripiuši களில் நோயாளிகளில் அனுகூலமான விளைவுகளை தருவதாக அறியப்பட்டுள்ளது. Beta Blockers (இதயநோய் மருந்து) எனப்படும் மருந்துகள் சில ரால் பேச்சொன்றில் அல்லது விருந்தொன்றில் பதட்டம் தணிப்பதற்காக பாவனையில் இருந்து வருகின்றன. ஆனாலும் இவை நீண்ட காலப்பா வனைக்கு ஒவ்வாதவை. விஞ்ஞானி Albert Einstein கூட கூச்ச சுபாவமுடையவராயிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கூச்சசுபாவமுடையவர்கள் தமது g5 l-LD60պւb 56ձr60ւD6ճ?ամ அடக்கப்பழகிக்கொள்வார்களா யின் மிகவும் ஆரோக்கியமான வாழ்வை முன்னே டுக்கமுடியும்.
ணை என்பது.
மதித்து, ாக பகிர உதவி,
யும் ஆசைகளையும் அறிந்து, லயை அவர் அறியச்செய்து,
ண்டு, படுத்துவதில் வெற்றி பெறுகிறாரா என்று ழப்பி,
லையே உளவளத்துணை ஆகும்”
நன்றி - உளவளத்துணை
எஸ். டேமியன் அ. ம. தி
04 2000 சுகமஞ்சரி

Page 33
தேசிய தடுப்பு மருந்தேற்ற
1978ம் ஆண்டிலிருந்து விரிவாக்கப்பட்ட த டு ப் பு மருந்தேற்றல் நிகழ்ச்சித்திட்டம் (EPI) நாடளாவிய ரீதியில் செயல்முறையில் உள்ளது.
தற்போது அமுலில் உள்ள தடுப்பு மருந்து ஏற்றும் அட்டவைை (EF1) 1978ம் ஆண்டினில் அறிமுகம் செய்யப்பட்டது. அது 1981ம் ஆண் டு மீளாய்வு செய்யப்பட்டது. சின் ன முத்து நோய்க்கெதிரான 0 ம ல தி க பிறபொருள் (Antigen) 1981 - 1985 காலப்பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. இவ் வட்டவனை 1991ம் ஆண்டு கர்ப்பகாலத்தில் ஏற் படும் சிசு ஏற்பைத் தடுப்பதற்கு அக்கார்ப்பகுதியில் ரற்பு வவிக்கெதிரான தடை மருந்து வழங்கப்பட வண்டும் என மீளாய்வு செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது.
EPI நோய்களின் தன்மைகள் வருடாவருடம் வேறு படுகின்றன. கூடுதல் பெறுமானமுள்ள, பலனளிக் =த்தக்க தடைமருந்துகள் தற் போது கிடைக்கக் கூடியதாக இருக்கின்றது. எனவே சுகாதார சேவைகள் திணைக்கள்ம், தற்போது அழிவிலுள்ள் தடைமருந் தற்றல் அட்டவனையை மீள்பரிசீலனை செய்யத் தீர்மானித்தது.
ஒரு தேசிய ஆலோசனைக்கூட்டம் 08-03-2000ல் Sri Lanka Fouillation lInsti lute. 2) i 533 salu JÖLJY தோற்று நோய் ஆலோசனைக்குழுவிற்கு, தற்போது நடைமுறையிலுள்ள தேசிய தடுப்பு மருந்து ஏற்றும் அட்டவனையில் பூரீலங்காவிற்கு ஏற்ற புதிய மாற் _ல்கள் சிபாரிசு செய்யப்பட்டன.
ஆரிலங்காவிற்கான ஒரு புதிய தேசிய தடுப்பு மருந் தேற்றும் அட்டவணை தொற்றுநோய் ஆலோசனைக் குழுவால் 09-05-2000ல் அனுமதிக்கப்பட்டது.
புதிய தேசிய தடுப்பு மருந்தேற்றல் அட்டவரின் து:வப்பு 1 இல் தரப்படடுள்ளது.
Еј, ЛШ மருந்தேற்றல் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
புதிய அட்டவணையின் பிரகாரம்)
துப்புதிய அட்டவணை 01-04-2001 இல் இருந்து
செயற்படுத்தப்படும் ,
egy Lípy T3, LÈ : Isit). Třtill I MEŠI
பொது சுகாதார பரிசோதகர், கொக்குவில்.
மஞ்சரி மஞ்சரி 04 மலர்

p65) is L66633 - 2001
புதிய அட்டவணையின் பிரகாரம் தடுப்பு மருந் தேற்றும் வயதில் சில மாற்றங்கள்; பிறபொருள் (Antigens) G IT வி யோ சொட்டு மருந்திலும், தொ எண்  ைடக் க ர ப் பன் (Diphtheria), குக்கல் (Pertusis) . S. La sol (Tetanus) 5G#GTirar (DDT) தடைமருந்திலும் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பிற பொருள்கள் சின்னமுத்து, குபெல்லா (Meas8ே - Rubella (MR) sa ay b. Adult Tetanusdiphther is
a Td aígh gró lleica.
1. Measles - Rubella (MR) Vaccine
சின்னமுத்து ருபெல்லா தடைமருந்து என்பது வலு குறைக்கப்பட்ட உயிருள்ள வைரசுகளை (meases edmonston strain Rubella Wisatir R327/3) -cirast டக்கியதான ஒர் உலர்ந்த உறைதல் இ  ைனை ந் தி தயாரிப்பாகும்.
1.1 G5TGilLih kun SIIJI:
மூன்று வயதை நிறைவு செய்துள்ள சிக்ஸ் பிள்ளை சுளுக்கும் ஒரு முறை MR தடெமிருந்து கொடுக் கப்பட வேண்டும். உறைந்த உலர்ந்த இததடை மருந்து உறைதல் நிலையில் வைக்கலாம். ஆனால் இத்தடைமருந்து கரைத்த பின்பு உறைய வைக்கக் drill-Ti.
இந்த Lyophilized தடைமருந்து உற்பத்தியாளரால் வழங்கப்பட்ட கரைசல் உடன் கரைத்து உ-4 பாசுப் பாவிக்கப்பட வேண்டும்.
உடனடியாக பாவிக்கப்படாவிட்டால் பின்னர் அது + 2°C தொடக்கம் + 8°C வரையுள்ள வெப்பநிலை
பில் எ ட் டு மணித்தியாலங்களிற்கு மேற்படாமல் வைக்கப்பட வேண்டும்.
1.2 களஞ்சிய படுத்தல்
MR தடைமருத்து உலர்ந்த நி  ைவ யில் + "ேC தொடக்கம் +8°C அலலது மேலும் குளிர்நிலையில்
வெளிச்சத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு என் சிக்கப்பவேண்டும்.
1.3 RTR의
ஒரு முறையே கொடுக்கும் இந்த மருந்தின் "ாேவு ப 3ா ஆகும். ஆழமாக தோவிற்கு கீழ் ஊசியில்
LJ &O) 3.

Page 34
GaspršsůLU L- G av Går G h. (deep subcutaneous injection)
1.4 tiagild GSIlf erstíll drösláir sagð
மருந்து ஏற்றப்பட்டவர்களில் 95 சதவிகிதத்தினருக் கும் அதிகமானோருக்கு இரு வைரஸ்களிலிருந்து பாதுகாப்புதரும். ஒரு முறை தடுப்பூசி நீண்டகாலத் திற்கான நோயெதிர்ப்பு சக்தியை வழங்கும். பெரும் பாலும் வாழ்நாள் முழுவதும்.
1.5 ஏனைய தடைமருத்து கொடுத்தல்:
ஒன்றுக்கு மேற்பட்ட உயிருள்ள வைரஸ் தடை மருந்து ஒரேநேரத்தில் ஒருவருக்குக் கொடுப்பதாயின் வேறு வித்தியாசமான இடங்களில் வழக்கப்படலாம் ஒரேநாளில் கொடுபடாமல் இன்னுமொரு உயிருள்ள வைரஸ் தடைமருந்து கொடுக்க நேரிடின் முதலில் தடைமருந்து கொடுக்கப்பட்ட தினத்திலிருந்து 4 கிழமைகளின் பின்னரே கொடுக்கப்பட வேண்டும்.
விளைவுகளும், Ga5 TBELgpigurs காரணங்களும்
சின்னமுத்து, ருபெல்லா ஆகிய இரண்டு தடைமருந் திற்கும் ஒரே மாதிரியானவை.
1.7 தடைமருந்தேற்றல் பதிவேடுகள் (CHDR)
e aoTHER IMMUNIZATION is proj dig oit L15u தடுப்பு மருந்தேற்றல் பதிவேடுகள் கிடைக்கும் வரை பதியவும் (சின்னமுத்து, ருபெல்லா மருந்திற்கு ஒர் நிரல் கீறி பதியவும்)
1.8 பதிவேடுகள் அறிக்கைகளின் அமைப்பு
D Tb pö
Epidemiology 1 Epidemiological Unit, D / MCH Family Health Bureau (gGiblu did, TsiTul) பணி யகம்) என்பன இப் பதிவேடுகள் அறிக்கைகளின் அமைப்பைப் பற்றித் தேவைப்படும் அறிவுறுத்தல் களை அனுப்பும் 2. Adult formulation Diphtheria Tetanus
Vaccine (Td, aTd) alasi 655ääIGI 9 iaf i SůLL 0-5QITŠ 50.
: 2.1 Q576â5ûu6û Qu35
10-15 வயதிற்குட்பட்ட பாடசாலை செல்வோருக்கு ஒரு முறை கொடுபட வேண்டும். (முன்பு DPT / DT, ஆரம்ப தடுப்பு பெற்றவர்களுக்கு)
32 மஞ்சரி 04

2.2 களஞ்சிய படுத்தல்
+2°C தொடக்கம் +8°C வெப்பநிலையில் இத்தடை மருந்து (Adult Td) குளிரூட்டியின் பிரதான பிரி வில் வைக்க வேண்டும். மருந்து உறைந்துவிட்டால் காவிக்கக்கூடாது.
2.3 46Ta
samsFulgorlras (Intra muscular} 0.5 ml ampais கொடுக்க வேண்டும்.
2.4 IIösaflæalaöGíð, döTGIL (G) ! I I 5.
SGR figs)
D தடைமருந்தைப் போன்றதாகும்
2.5 தடைமருந்தேற்றல் பதிவேடுகளும் (CHDR)
பதிவேடுகள் அறிக்கைகளின் அமைப்பும்
MR தடைமருந்திற்கு முன்னர் வழங்கப்பட்டதைப் போன்றது.
3. BCG fir 56DL LDGjš65 AD)
சுவாச நோய்கள் கட்டுப்பாட்டு ஆலோசனைக் கூட் டம் 03-01-2009ல் நடைபெற்றபோது BCG தடை மருந்தேற்றிய பிள்ளைகளுக்கு அது சம்பந்தமான தழும்பு (BCG Scar) இல்லாத விவகாரம் பற்றி ஒர் தீர்மானம் எடுக்கப்பட்டது. இவர்களுக்கு ஆறு மாதங் களுக்குப் பிறகு 5 வயது வரை Mantoux test (மான்ரூவின் சோதனை) செய்யாமல் மீளவும் BCG தடைமருந்து ஏற்ற வேண்டுமென சிபாரிசு செய்யப் பட்டுள்ளது.
4. தடுப்பு மருந்து கொடுத்த பின்னர் ஏற்படும்
Ig, SID GT fibu Qi 360 GM 966), 556 56061Till fiul Si6DH FDfúfijů typ 8N) 06DD
தடுப்பு மருந்து கொடுத்த பின்னர் அதாவது EP1 மருந்துகள், MR உம் Adult Td மருந்துகள் உட்பட, ஏற்படும் பாதகமான சம்பவங்களை அல்லது நிகழ்வு களை சம்பந்தப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி / பிரதேச சுகாதாரசேவைகள் பணி ப் பா ள ரு க்கு அறிக்கை மூலம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
பாரிய பாதகமான நிகழ்வுகள் / சம்பவங்கள் குறித்துத் தாமதமின்றி தொற்றுநோய் த டு ப் புப் பிரிவுக்கு (தொலைபேசி இல: 6951 12 அல்லது பக்ஸ் 696583) அறிவித்தல் வேண்டும். சுகாதார வைத்திய அதிகாரி களும் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் களும் சம்பந்தப்பட்ட அறிக்கைகள் கிடைக்கப்பெற்
шрей o4 гооо சுகமஞ்சரி

Page 35
ந9தும் அவைபற்றி விசாரணை செய்து அந்நிகழ்வு கள் / சம்பவங்கள் பற்றிப் பின்னர் மாதாந்த கண் காணிப்பு அறிக்கை சமர்ப்பிக்கும் போது அதனுடன் சேர்த்து அறிக்கை சமர்ப்பித்தல் வேண்டும்.
5. 56f(633.36 (Cold Chain)
(ểII8)IIỉ U600
ஒரு தடைமருந்து (Vaccine) கிடைக்கப் பெற்ற நேரத்திலிருந்து தனிநபருக்கு அதனை கொடுக்கும் வரை தொடர்குளிரூட்டு முறை (குளிரூட்டு சங்கிலி) பேணுப்படுதல் மிகவும் முக்கியமாகும். குளிரூட்டு சங்கிலியில் யாதாயினும் உடைவு ஏற்படின் தடுப்பு மருந்தின் சக்தியைப் பெரிதும் பாதிக்கும். இது முக்கிய மாக உயிருள்ள நுண்ணுயிர்களைப் பாதிக்கும்.
தடைமருந்துடன் RMSD (பிராந்திய மருந்துக் களஞ் சியங்களுக்கும்) MOH / DDHS களுக்கும் அனுப்பி வைக்கப்பட்ட சகல குளிரூட்டுச் சங்கிலி அவதானிப்பு படிவங்களும் வேண்டிய பதிவுகளைச் செய்த பின் Epidemiological Unit 565 all-Girlguitas Scotti' அனுப்ப வேண்டும்.
Vaccine Vial M
வக்சின் வய
தற்பொழுது இளம்பிள்ளை வாத த குப்பிகளின் மூடியில் ஒரு வெள்ளை மெல்லிய கறுப்பு நிறத்தினால் ஆ வெண்மை நிறமான சதுரம் கா அட்டையை வக்சின் வயல் மொனிட
சுகமஞ்சரி மஞ்சரி 04 D6Ds

6. gó60LD5;ð EsjGuföld
சகல வைத்திய நிறுவனங்களுக்கும் Epidemiological Unit, தேசிய தடைமருந்தேற்றல் அட்டவணை யிலுள்ள தடை மருந்துகளை பிராந்திய மருந்துக் களஞ்சியங்கள் | சுகாதார வைத்திய அதிகாரிகள் / பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக் கூடாக விநியோகம் செய்யும். தங்கள் மாகாணங்கள், பிராந்தியங்கள், வைத்திய நிறுவனங்களில் கடமை யாற்றும் சகல அலுவலர்களுக்கும் இவ்வறிவுறுத்தல் களைக் கண்டிப்பாக அனு சரித்து அதனைத் தொடர்ந்து மீளாய்வு செய்யப்பட்ட "பூரீலங்கா தேசிய தடை மருந்தேற்றல் அட்டவணை" யையும் 01 ஏப்ரல் 2001 லிருந்து அனுசரிக்குமாறு தயவு செய்து அறிவுறுத்தல் வழங்குவதோடு தங்கள் பதவி நிலை அங்கத்தவர்களுக்கும் (பதவி நிலை அலுவலர் களுக்கும்), பொதுமக்களுக்கும் மீளா ய் வு செய்த தேசிய தடுப்பு மருந்தேற்றல் அட்டவணை நிகழ்ச்சி வெற்றிகரமாக அமுல்படுத்தும் நோக்குடன் அவர் களுக்குக் கற்பிக்கவும், காலதாமதமின்றி நடவடிக்கை களை எடுக்கவும்.
பொது சுற்றுநிருபம் எண் 01-26/2000 சுகாதார சேவைகள் திணைக்களம்
onitor (V. V. M.)
ல் மொனிடர்
டைமருந்து அடைக்கப்பட்டு வரும்
க் கடதாசி ஒட்டப்பட்டுள்ளது. அதில் ஆன வட்டத்தின் 15டுப்பகுதியில் ணப்படுகின்றது. இந்தக் கடதாசி டர் என்று அழைப்பர்.
04 2000 33

Page 36
vşv za sw sxw i w to ɔ; o下了上、生、士···~
jeựeșiyo ugi9 qershigo udrto Hạ đò@)lesség ș doig) !pgegn f g sẽ qa’sı sẽaeqolo ‘iso fi)- IỮmgƆŋo stelo) soại gì sốqoae mae co uffm@$r309部曲‘匈71,9 ± 0.709đg » – 0
宿h点动。1急躁急点写B良息君
hŋ sƏ16; q1@ơi họ@@s@m nuo
.ae-soring sự, ɛfɑ sɛ Oziriņqoqo@g qp uređò@ șaesos e vepse nouo que es uso og voo qoỹ 006 og 0-60 *11,1% as gì – 100z iestesno-iziło qoqoqosoqsg)ơi họ@@ mgog) los uogųısæIỆĝQq, fıņ@osomugía)-ı Zırıņ@@@nțelyŲ9
I :łIŲ1,9(19$

a’œ9đĩ) [ĵosto # (3? 5?) urmg)(99 urīg)
a’usof) IỆrtež ((9ęIEā) @Twoodfi)1țeorgio un o I 41 udno
șākļos 自IT度圆唇写层层层写
-• qi@epertog) q2-ırıņafqī to no qț¢)ơn Hņ6)ứ sẽș (f) Ivolgog qi@g Qū) e 1909-1957河咽d?-9995
qigĒ Uqi qı6 çı Nogome gelo iso-lheggs–Tvertotīdi) igorgio.uq. 6afgeđi) Nortog umg)(99 ung) - ©) Tivoţof)g1时407 979
• sĩ tạo sĩ lạeų,919 19957 1ņogeoqiweớig 9 - 9 IỆg QQ95 maľoof) , qigafgeđĩ) IỆrieg umg) gourig) - (?)--Tvoo.fi)qī£ un quỹ RĪ 1999Ī agosto 19 qegi gegeșangeđeg 9 - 9 sq QQ25maľoof) quia’«of) sorto I um 999 urag) - ©7īvoș fi)qio ugi qız ( ’ qi@importog)qe s'ı ise urmē soļif
„a comforts' rá o!, on inco en no G) corfform no e no rī(ą9ų9orgio 1101) ($rmite |

Page 37
possenso
-----−r&.لم گسس گاه•-, qi do I q. 6)--Ton @@ųo o 19091ļos logoro) ris?? kosoko -T-Trı71@gsmrt» g t - 0 1Augo (priso)%) qī£1@ r �qsựsollegelsesī —ızırısıa’q’,8 @Twoof)qıf@rısı do ä日對*號耐曬兩%"Fé*Hz辭珊了ee4Feah%。七4**** qī£1@GD니n여9 9G)
1 Ģą geolegelps --irisiają to 6)--Tvề sự đò Ō-Two" ( QŪ; neljussos@gogi Hņ@@ rīqīds
afgøf) Noreg (toțIEG) urm@09 urīg)
Ip((919Ų Į@III) (8091€TITI
1,2%) șIỆrmflo g I - 0 I
(Normflo g ) 49-afto-ı-Trısı? sggAQs ege6」もJミュ
qings I quoqjųı9ælisvas 1951 loĝlostesse
(YHW) qıfısılasqyrı9@ ‘qilissoosfērasıęsto
ışsıłusq; q bıđī sēm se ç
180pų (8091€TIII Isofs

-qı6)ngsreo —ını,saj q', {'sofo i@ po o Imperio) ggg grミ*o 11-ı ışın’q’/*
șợØon hçıopo ç’ın uait, uwspries@ ₪ se of)„Joodserie)%)apçığı-ı Oro y » - o !
每呎营né三间三8 自言ub退0唱会图
· q 6)-ion ngere afweds) g formosio*qi@-- nơi qoaeğ%;"-israeq's roqsijai – soos Hạso ' (SLL ‘’LL “CIL) og go o os 5. o.o. qi © qť yo o sg) rı sı 4 o 471 oe)Duegg@g 时遇七寸4圈9 时遇9日—i geos@Hạsso1pę sąırısıụo 4, Tuo@)
定5T 평g95 ongefig 9 - 9 @ @ @ @oods)宿围d司
• q hmrneo)--109@negegn gereHqi so osoqonqoso , “ (z L.L) afhoof) fore «--109@@Hagfrø opgợcello Fina’sıșJone@rifia’qoro sąs@qigoțilçeyeongs(fie « I qdo uorī£7ąo -năsoșHạfrø asoof)%)Ġqøg?rısıųo IỆrto I(IL1) asoofi) sorto I—i gcos? HiqŤroqırısı ựse offre I
|

Page 38
ಟ್ಗ'
இனியனின் பதில்கA
ரவீந்திரநாத், சாவகச்சேரி (பலமாதங்களுக்கு முன் வந்த கேள்விகள்)
ଝିଅନ୍ତର୍ଗtଭର୍ସି:
மன நோய் ஓர் பரம்பரை வியாதியா ? இரத்தக்கலப்பு உள்ளவர்களுடன் விவாக உறவுகளை வைத்தல் அல்லது இந்த வியாதி உள்ள குடும்பத்தில் பெண் எடுத்தல், அல்லது மருமகனாக எடுத்தல் ஆகியவற்றால் இந்நோய் வரக்கூடிய சாத்தியக்கூறு உண்டா? தக்க காரணங்களுடன் விளக்குக.
56):
நோய்களை நாம் முக்கியமாக உடல் ந்ோய், உள நோய் (மன) என பிரிக்கிறோம். எவ்வாறு உடல் நோய்கள் பல விதமானவையாகவும் அவற்றுள் சில பரம்பரையாகவும் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவோ, அவ்வாறே உள நோய்களும் பல விதமானவையாகவும் அவற்றுள் சில பரம்பரையாக வும் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இவ்வாறு பரம்பரையாக வரக்கூடிய சாத்தியக் கூறுகள் நிற மூர்த்தங்களூடாக (பெற்றோரிட மிருந்து, கருவுக்கு) கடத்தப்படுகின்றன. சூழல், நோய் ஏற்படக்கூடிய விதத்தில் எமக்கு பாதகமாக வந்தால் நோய்த்தாக்கம் இடம் பெறுகின்றது.
இரத்தக் கலப்பு என்பது இன்றைய உலகத்தில் ஒரு அர்த்தம் இழந்த சொல்லாக கணிக்கப்படுகின்றது. மறைந்து போன அத்துலத் முதலி போன்றவர்கள் அசல் திராவிட தோற்றம் உடையவர்கள். ஆனால் கூறிக்கொண்டதோ ஆரிய சிங்களவர் என்பதாகும். நாம் எல்லோரும் பல ஆயிரம் வருடங்களாக பல கலப்புகளூடாக உருப்பெற்று இருக்கின்றோம். இவ் வாறான கலப்பு உரு சாதாரணமாக முன்னதைவிட சிறப்பு பொருந்தியதாக ஏற்றுக் கொள்ளப்படுகின்
Digils
இதனால்தான் சொந்தக்கார மணம் தவிர்க்கப்படுவது நல்லதாகவும், பரம்பரை வியாதி வராமல் தடுப்ப
36 மஞ்சரி 04 DG)
 

தற்கு உதவுவதாகவும் மருத்துவ விஞ்ஞானத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நெருங்கிய சொந்தம் அற்ற பிறருடன் மண உறவு வைத்தல் நல்லது என்பதே இன்றைய கருத்து.
6566
தனது அன்புக்குரியவரை இழத்தல், விபத்துக்கள், தலையில் பெரிய காயமடைதல், தாக்கப்படல்,
உறவினர்களால் புறக்கணிக்கப்படல் ஆகியவற்றால் மனநோய் ஏற்படலாமா?.
பதில்
உடலுக்கும் உள்ளத்திற்கும் மிக மிக நெருக்கமான தொடர்பு உண்டு. உள்ளத்தில் ஏற்படும் தாக்கங்கள் உடலில் மாற்றங்களையும் உடலில் ஏற்படும் தாக்கங்கள் மனத்திலும் தாக்கங்களை உண்டாக்கும். தாக்கங்களின் தன்மைகளைப் பொறுத்து விளைவு கள் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய பாரியனவை யாகவோ, இலகுவில் மாறக்கூடிய, மாற்றக்கூடிய சிறியனவையாகவோ இருக்கலாம். ஒவ்வொருவருக் கும் அவரவர் அறிவு, அனுபவம், திறமை, சூழல் நல்ல நண்பர்கள், பெற்றோர் என்பதை யும் பொறுத்து விளைவுகள் வித்தியாசமானவையாக இருக்கின்றன. மனதிற்கு ஏற்படும் கஷ்டங்களை நெருக்கீடுகள் என்று அழைகிக்றோம். எனவே விளைவுகள்
i. எவ்விதமான நெருக்கீடுகள் i. சூழல், சுற்றத்தவர் i. ஒருவரின் ஆளுமைத்திறன்
என்பன குறித்து மாற்றமடையும். நீங்கள் குறிப் பிட்ட யாவும் நெருக்கீடுகளாகக் கணிக்கப்படும்.
656 as:
சிக்மன் பிரைட் என்ற உளவியலறிஞர் Sex (பாலு ணர்வு) தான் இந்த உலகத்தை கொண்டு இயக்கு கின்றது என்று கூறுகின்றார். இது உண்மைதானா?
6):
Gaji LD6ör Gogur" (Sigmund Freud 1856 — 1939) ஓர் ஆஸ்திரிய நாட்டு மேதை. இவரால் முன்மொழி யப்பட்ட உளவியல் சம்பந்தமான பல தத்துவங்கள் பிற்காலத்தில் உளவியல் அறிவை வளர்க்கப் பயன் பட்டன. எனினும் இவர் கூறிய அனைத்தையும் இன்றைய உளவியலாளர்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. Freud இன் கூற்றுக்களை சில மாறுதல்களுடன் ஏற்றுக்கொள்ளும் பேராசான் பலர் இருக்கின்றார்கள்.
ii O 4 2 0 0 60 சுகமஞ்சரி

Page 39
--
ஏன் நாம் நாமTசி உளவியல் ரீதியாக வளர்ச்சி)ே பெற்று, குறிப்பிட்ட agLDIT-55–š Q = Tit FSir றோம் 蠶需 Fred பாலியல் தொடர்புடைய ாண்னங்கள் (?) காலங்கள் முதலியவையே முக்கிய இடம் பெறுவதாக கருதினார்.
குழந்தைகள் விரல் சூப்புவதில் இருந்து கரி: | LCն சல்த்தில் விளையாடுதல். பிற்காலத்தில் எதிர்ப்பா ஐாரினைக் கவரக்கூடிய முறையில் ) الات الة ذات التي تلك நீயவை) நடந்து கொள்ளுதல் எனப் பல விதங்கி ளில் ஒருவரது நடைமுறைகளை பாலுறவுடன் சம் பந்தப்படுத்தி கணித்தார். இன்றும் இவரது ஆய்வுத் தத்துவங்களின் அடிப்படையில் புதிய தத்துவங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் இன்று வேறு வி தித்துவங்கள் நமது பழக்கவழக்கங்களுக்கு புதிய கர்ரணங்களைக் கற்பிக்கின்றன.
நவீன மருத்துவ விஞ்ஞானத்தின் உளவியல் ஒரு பிரச்சினை - உள்ளம் என்பது எங்கே இருக்கிறது? அதைத் தேடிக் கண்டுபிடித்து. வெட் பி. பிரித்து கலக்கி இன்றைய பெரும் நுணுக்குக் காட்டிக்குள் அதை வைத்து ஆராய்ந்து பார்க்க முடியாமல் இருப்பதே மூளையின் செயற்பாட்டில் இருந்து விளையும் சமிக்கைகளே உள்ளம் ஆக இருக்க வேண்டும். இருதயம், ஈரல் போன்று மனம் என் னும் ஒரு உறுப்பை பிற உடலுறுப்புத் நளைப் போல் பகுப்பாய்வு செய்ய முடியாது இருக்கின்றது.
$hỉItỉ: -
மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருவது து. விவி பரிசோதித்தபோது எந்த உறுப்பும் பாதிக்கப்பTது இருந்தது என்று சிக்மன் பிறைட் என்ற உளவியல் அறிஞர் கூறுகின்றார் உள்ளம் மட்டும் தான் நிக்கப்பட்டிருப்பதாக சுறு சின் " ர் இவை உண்மைதானா?
பதில்
Fாeud இறந்து ெே ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டது. கடந்த 20, ஆண்டுகளில் ஏற்பட்டகண்டுபிடிப்புக்கள் கடத்தி Hசி நூற்றாண்டுகளில் கண்ட்றிந்தவ்ற்றை விட- எத்தனையோ மடங்கு அதிகரித்தி அளவு. இன்று."உடல் இயக்கத்திற்கு (மூளை உட்பட) மூலமாக இருப்பது கலங்களில் இருந்து வெளியேறும் உட்புகும், இரசாயன
நீரின் செயற்பாடும், இதற்கு கா' நொதி
யங்களும் ஆகும் என்பது அறியப்பட்டு உள்ளது"
மூளையில் சில சில பகுதிகள் குறிப்பிட்ட சில plii) உறுப்புக்களையும் அவற்றின் செயற்பாடுகளையும் கடுப்படுத்துகின்றன். மூளையின் செயற்பாடுகள் முதலியவற்றுக்கு, அந்த அந்த கட்டுப்பாட்டு இடங்க ல் ஏற்றி இரசாயன் மாற்றங்கள் நொதியங்களின் வெளியேற்றம் நடைபெறுகின்ற இவற்றில் சில வற்றை அளவிட கூடியதிாசி இன்று இருக்கின்றது. இப்படி நோக்கும் பொழுது உடலில் மாற்றங்கள்
- - -
சுகமஞ்சரி மஞ்சரி

மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த நேரங் களில் இருப்பது உண்சி" ஆனால் நாம் சாதார மாக் கூறுவது போல் மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு இருதயத்தில் தசைப்பகுதி மரணித்து காரைப்படுதி போல், நெருப்புக்காய்ச்சல் இருப்பவர்களுக்கு சிறு குடலில் புண்கள் இருப்பது போல், முள், நரம்பு வெட்டிப் பார்த்து சி. சிே" இருக்கின் றது. உளவியல் தாக்கங்கள், பிரச்சினைகள் நம் எல் லோருக்கும் அடிக்கடி ஏற்படுவது சர்வ சாதாரணம். பலர் இவற்றுக்கு முகம் தொடுத்து பிரச்சி:னகளை தீர்த்து வெற்றி ாண்கிறார்கள். இவர்களுக்க உறுப் புக்கள் பாதிப்பு அடைவதில்லை. மனநோய் பீடித் தவர்கள் என்று கூறப்படுபவர்களும் சி: நேரங்கள் தவிர, மற்றைய நேரங்களில் மிகச் சாதாரண ஒரு வராக நடந்து இவார். கிட்ஸ் (John Keats) ஆங்கிலப் புலவர். giã "fir (BUZZ Aldrin) íîJiřT வெளி வீரர், விக்டோரியா மகாராணி | Quiet'll Witch Til), மரிலின் மன்றோ Marilyn Monroe) அமெரிக்க நடிகை ஆபிரஹாம் லிங்கன் (Abraha Tl Lincoln) Jay GALDf3 ஜனாதிபதி, ால் விஸ் பிரஸ்லி (Elvis Pressley பொப்பிசைப் பாடகர், வின்ஸ்டன் ad Winston Church இங்கிலாந்துப் பிரதமர் என்ற இந்த கப்பிரசித்தி பெற்ற பலர் | laսՀքք உளத்தாக்கங்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்கள்தான்.
ஆதாரம்: comer Ronald J 1992 Abnormal Psychology W H Freeman & Company, New York - 2-3
உடல் நோய் உள்ளவர்களுக்கு அதன் காரணமாக உளநோய் ஏற்படுவதும் உளநோய் சில உடல் நோய்கள் உருவாக்குவதற்கு காரணமாய் இருப் பதுவும் வேறொரு விஷயம்
சுகாதாரம் LDTa உங்கள் சந்தே சிங் களிற்கு
வைத்தியகலாநிதி சிெ. நச்சினார்க்கினியன்
பதில் தருவார் இப்பகுதியில் பொதுவான பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்ட கேள்விகளை வரவேற்கின்றோம். உ ங் கள் 4 கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி:
ஆசிரியர் சுகமஞ்சரி
சமுதாய மருத்துவததுறை, و للادا لالته لتقي النصر யாழ்ப்பானம்.
로

Page 40
சுகமஞ்சரி வாசகர்களுக்
சுகாதார சேவை அலுவலகங்களில் வெளிக்கள உத்தியோகத்தர்களின் தொsர் யத்தின் நிதி உதவியுடன் காலாண்டுக்கொ( சஞ்சிகை வெளியிடப்படுகின்றது. எனினும் மேலோங்க வேண்டும் என்ற நோக்கில்,
* வடகிழக்கிலுள்ள வைத்தியசாலைகள் S உதவி அரசாங்க அதிபர் பணிமனை * யாழ்மாவட்ட பாடசாலை நூலகங்க * பல்கலைக்கழக துறைகள் / பேரவை * அரச சார்பற்ற நிறுவனங்கள் * சனசமூக நிலையங்கள் (கேட்டுக்கெ/ * உள்ளுராட்சி மன்ற நூலகங்கள் S ஆரம்பத்தில் கேட்டுக் கொண்ட சில போன்றவர்களிற்கு சுகமஞ்சரி அனுப்பப்படுகி சுகமஞ்சரிக்கு நாம் எதிர்பார்த்ததை பதை எமக்கு தங்களுக்கும் பிரதிகள் அனுப்
மகிழ்ச்சியுடீன் அறியமுடிகின்றது. صحیح (g60TIT6ھے
2000 பிரதிகள் வெளியிடுவதற்கு ம உதவியை வழங்கி வருகிறது. எனவே பிரதி அவர்களது வேண்டுகோளை பூர்த்தி செய்ய துக் கொள்கிறோம்.
கூடிய பிரதிகள் வெளியிடுவதற்கு ஐ உதவி கேட்டிருந்தோம். உதவி கிடீைத்தவும் வரை விண்ணப்பித்து பிரதிகள் பெறாமல் படிவங்கள் பெற்ற ஒழுங்கில் பிரதிகள் அணு
அதுவரை பொது இடங்களில் இருக் கிறோம்.
ές - 一口7一、

טייל
பணியாற்றும் வடகிழக்கு மாகாணத்திலுள்ள கல்விக்காக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதி முறை இலவசமாக எமது துறையினால் இச் இச்சஞ்சிகை பொதுவாக மக்களின் நலன்
கள்
57
உறுப்பினர்கள்
ண்ட)
தனிநபர்கள் கின்றது.
தவி> பெரும் வரவேற்பு சமுதாயத்தில் இருப் புமாறு கேட்டுவரும் விண்ணப்பங்களிலிருந்து
ட்டுமே ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் நிதி கேட்பவர்கள் அனைவருக்கும் தற்போது முடியாதுள்ளதை வருத்தத்துடன் தெரிவித்
க்கிய நாடுகள் சிறுவர் நிதியத்திடம் மேலதிக ன் மேலதிக பிரதிகள் வெளியிட்டு இது இருப்பவர்களுக்கு அவர்களது விண்ணப்பப் ப்ப முடியும் என்று எதிர்பார்க்கிறோம்.
ம் சுகமஞ்சரியை பயன்படுத்துமாறு வேண்டு
- ஆசிரியர் / சுகமஞ்சரி
4. 2000 சு கமஞ்சரி

Page 41


Page 42
ആ
翡、 இ
a diffig 6
。
- بير. :
* சாந்த வழி முறைகள் என்பது உச்சாடனம், தியானம், சுவாசப்
* சாந்த வழி முறைகள் மனிதனை களில் உயர்ந்த நிலைக்கு இட்டு
சாந்த வழி முறைகளுக்கு கலை வற்றை நீக்கும் தன்மையும் இ ளைக் குறைத்து ஆழ்ந்த ஓய்ை
இவை முக்கியமாக மனதின் க ளுக்கு நல்ல சிகிச்சையாக அை
* ஏற்கனவே உடலில் தீவிரமாயுடு கட்ட நோய்களுக்கும், நோய்வர வகிக்கின்றன.
* சாந்த வழி முறைகள் சில வ சில நோய்களுக்கு ஏனைய சிகி வும் கையாளப்பட்டு வரும்டே விஞ்ஞானரீதியாகவும் ஆராய்ச்சி,
பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை
எஇ
 
 
 
 
 
 
 
 
 
 

முறைகள்
யோகாசனம், சாந்தியாசனம், மந்திர பயிற்சி என்பவற்றை உள்ளடக்கியது
உடல், உள, சமூக, ஆத்மீக நன்னிலை ச் செல்கிறது.
ாப்பு, கவலை, அழுத்தங்கள் என்ப வற்றினால் மனம், உடல், இயக்கங்க வயும் ஏற்படுத் தும் தன்மையும் உண்டு.
ாரணமாக உடலில் ஏற்படும் நோய்க மகிறது.
ள்ள நோய்களிலும் பார்க்க sg, Jufu ாது தடுப்பதிலும் இவை பெரும் பங்கு
கையான நோய்களுக்கு தனியாகவும், ச்சை முறைகளுடன இதுவும் ஒன்றாக ாது நன்மை அளிக்கிறது என்பது கள் மூலமும் கிருபிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம். தொலைபேசி இல:
308