கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகமஞ்சரி 2001.01

Page 1
ā
SUHAMANCHA
A LUARTERLY JD LURNAL FI
பல்கலைக்கழக சமுதாமெரு
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தி
 
 
 
 

RCOMMUNITY HEALTH WORKERS
2001 ID6) 01
துவ துறையின் வெளிலிரு
உதவியுடன் வெளியிடப்படுகிறது

Page 2

SUHAMANCHAR
A LARTERLY RNAL FOR COMMUNITY HEALTH WRKERS ۸۸۵لی نیروی A&۸۸۸۸ ده ک۸۸شه شبA ده ۵۵۵۱۵۸۸۹۸ ماه ۸۸ رو ۸ ده به ۵ جویم
IDSössos
ஆசிரியர்
வைத்திய கலாநிதி ந. சிவராஜா MBBS, DTPH, MD
துணை ஆசிரியர்கள் வைத்திய கலாநிதி செ.சுநச்சினார்கினியன் MBBS, DPH
மலையரசி சிவராஜா BA
ஆலோசர்கள்
பேராசிரியர். செ. சிவஞானசுந்தரம்.
MBBS, DPH, Ph.D, Hon. D.Sc.
பேராசிரியர் தயா சோமசுந்தரம் BA, MBBS, M.D, MRCP (Psyche).
வெளியீரு சமுதாய மருத்துவத்துறை மருத்துவபீடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம்.
சுகமஞ்சரி
soos 2001
Desor o
மலரின் உள்ளே.
9 வாசகர்களுடன் சில வார்த்தைகள்
e இலங்கையில் தொழுநோய்
மறையும் காலம் நெருங்கி விட்டதா?
G தாய் சேய் நலன்
e குருதிச் சோகை
9 நோய்கள்
 ைதொழுநோய் தடுப்புச்
சேவையை பொது வைத்திய சேவையுடன் ஒன்றிணைத்தல்.
e மலேரியாத் தடுப்பில்
ஒருங்கிணைந்த காவி ஒழிப்புத் திட்டம்.  ையாழ். மாவட்டத்தில் பாலியல் நோய்கள்.
இ அறிவியல்
ச நுண் உயிர் கொல்லிகளின்
துஷ்பிரயோகம்
இ போசாக்கு
 ைஉணவுப் பொருட்களின்
கூறமைப்பு
9 கேள்வி. பதில்

Page 3
nStarfos
DS 281
Doo 01
வாசகர்களுடன் சில வார்த்தைகள் . இலங்கையில் தொழுநோய் மறையும் காலம் நெருங்கிவிட்டதா?
பல நூற்றாண்டுகளாக இலங்கையில் பரவி வந்த தொழுநோய், நம்மிடையே இருந்து முற்றாக ஒழிக்கப்ப டும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு நாட்டில் 10,000 பேரில் ஒருவரு க்கு என்ற வீதத்தை விட குறை வான தொழுநோயாளர்கள் இருப்பார்களேயானால் அந்த நாட்டில் தொழுநோய் அற்றுப் போவதற்கான நிலை ஏற்பட்டு ள்ளது என உலக சுகாதார நிறுவனம் கருதுகிறது.
இலங்கையில் தொழுநோயாளர் கள் வீதம் 10,000 ற்கு 0.7 என்ற வீதத்தில் உள்ளது. ஆனால், மாகாண ரீதியாக பார்க்கும் பொழுது மேற்கு, கிழக்கு மாகா ணங்களில் நோய் வீதம் 1ற்கு மேலாக உள்ளது. இலங்கையில் தொழுநோயாளர் கள் பரம்பல் குறைவதனால், தொழுநோய் தடுப்பு சேவைகள் 2001.01.01 முதல் பொது வைத் திய சேவையுடன் ஒன்றிணைக் கப்படுகிறது. (இதைப் பற்றிய ஒரு கட்டுரை, இந்த இதழில் வெளியாகிறது)
ܢܔ N
வடமாகாணத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் தொழுநோயா ளர்களின் பரம்பல் அதிகமாக இருந்தது. யுத்தம், இடம் பெயர்வு போன்ற அனர்த்தங்களால் இவர் கள் சிதறிப்போய் பல இடங்க னில் வசிக்கிறார்கள். அவர்கள்
தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார் களா என்பது நிச்சயமில்லாமல் உள்ளது. பல நோயாளர்கள் சிகிச்சை ஒழுங்காகப் பெறாத தால் நோயை மற்றையோருக்கு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் வட மாகாணத் தில் தொழுநோயாளர்களின் பரம் பல் 0.62 என்ற கூற்று சரியா னதா? என கேட்கத் தோன்றுகின் B.
2000 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக சிகிச்சை பெற வந்த 31 தொழுநோயாளர் உள்ளனர். அவர்களுள், கோப் பாய், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலிரு ந்து வந்தவர்களுள், 50 வீதத்தி னரும், யாழ்ப்பாண மாநகரசபைப் பகுதியிலிருந்து வந்தவர்களில் 20 வீதத்தினரும் கண்ணுக்குப் புலப்படக் கூடிய அங்கவீனத்து டன் வந்துள்ளார்கள் என தொழு நோய் தடுப்பு சுகாதார பரிசோ தகரின் அறிக்கை தெரிவிக்கின் IB5l.
அப்படியானால், இவர்கள் பல வருடங்களாக இந்நோயுடன் வாழ்ந்து, பலருக்கு இந்நோயை பரப்பியுள்ளார்கள் என்பது புலனாகிறது. இந்த நிலையில் பல தொழுநோயாளர்கள் சிகிச் சையின்றி இருப்பதாக தோன்று கின்றது. இதனால்தான் சிகிச்சை பெறும் நோயாளர் தொகை குறைவாக இருப்பதாக எண்ண
typigdísirbg.
O2
 
 
 
 
 
 

மஞ்சரிவ5
இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
தொழுநோயை எம்மிடையே இரு ந்து முற்றாக ஒழிக்க வேண்டு
LO
60,
மக்களிடையே தொழு நோயின் ஆரம்ப அறிகுறிகள்
பற்றிய முழுமையான அறிவு
இருக்க வேண்டும்.
ஒவ்வொரு தொழு நோயா ளியும் ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தவுடன் முழுமையான
தை 2001
ideoir e1
ஒவ்வொருவரும், இந்நோய் பற்றி ஏனையவர்களுக்கு (உதாரணமாக பாடசாலை மாணவர் முதல் முதியோர்
வரை) விளக்கிக் கூற முன்
வர வேண்டும்.
சுகாதார உத்தியோகத்தர் கள், தொண்டர்கள் அனை வரும் அர்பணிப்புடன் சேவை யாற்றி தொழுநோயிலிருந்து எமது எதிர்கால சந்ததி யினரை காப்பதற்கு முன்வர வேண்டும்.
சிகிச்சை பெற வேண்டும்.
-அசிரியர் 9 தொழுநோய் பற்றி தெரிந்த ஆசிரியர்
கீறல் காயம் ད།༽ 9 நன்கு சவர்க்காரமிட்டுக் கழுவவும். சவர்க்காரம் O கிருமியை அழிக்கும் தன்மை வாய்ந்தது. இது 19 ஈரத்தை ஒத்தி எடுக்கவும்
O Surgical spirit S60TT6) g6OLdiss64b. 0 சுத்தமான காயக்கட்டால் அல்லது Plaster ஆல்
மூடவும். الصـ ܢܠ
象 影 ༄༽ மூக்கிலிருந்து குருதி ஒழுக்கு 0 காற்றோட்டமுள்ள இடத்தில் இருத்தி தலையை
சற்று முன்புறம் சரிக்கச் செய்யவும். (-\ e கழுத்து, மார்பை சுற்றியுள்ள உடைகளை (ge2 தளர்த்தவும்.
9 வாயினுL.க சுவாசிக்கச் செய்யவும். 0 முக்கின் கடின பாகத்தின் கீழ் இறுக்கிப் பிடிக்க
வேண்டும். ல மூக்கைச் சீது அனுமதிக்க வேண்டாம். الصر ܢܠ
சுகமஞ்சரி O

Page 4
upShssos
குருதிச்சோகை
அண்மையில் யாழ் ப்பாண நலன்புரி நிலையங்களில் (அகதிமுகாம்) நடா த்தப்பட்ட போசா க்கு ஆய்வில் குரு திச் சோகை நோயி னால் பாதிக்கப் பட்ட 61%மான கர்ப்பவதிகளும் 60%மான பாலூட்டும் தாய்மார் களும் 56% மான வளர் பருவப் பெண்களையும் இனம் காணக் கூடியதாக இருந்தது. தனியாக வீடெடுத்து தங்கியுள்ளவர்கள் இவ்வாய்வுக்கு உட்படவில்லை. கடந்த இரண்டு தசாப்தங்களாக தொடரும் அனர்த்தங்களால் ஒரு தடவையேனும் இடம் பெயர்ந்து செல்லாத யாழ்ப்பாணத்து மக்கள் 10% ற்கு குறைவாக உள்ளதாக அரச அதிபரின் தரவுகள் தெரிவிக்கின்றன. எனவே யாழ்ப்பாணப் பெண்கள் அனைவருக்கும் இது பொருந்தும் எனக் கருதலாம்.
இவ்வாய்வின் முடிவுகள் குருதிச் சோகையால் பாதிக்கப்படும் பெண்களின் தொகை மிக அதிகமாக உள்ளதைக் காட்டு
கின்றது.
வைத்திய கலாநிதி நசிவராஜா
சமுதாய மருததுவததுறை
யாழ். பல்கலைக்கழகம்
எனவே குருதிச்சோகை பற்றிய விரிவான, முழுமையான அறிவு சுகாதார உத்தியோகத்தர்களு க்கு அவசியமாகின்றது.
குருதிச் சுற்றோட்டத்தில் காணப் படும் செங்குருதிச் சிறு துணிக் கைகள் ஈமோகுளோபின் எனும் ஒட்சிசனைக் காவும் மூலக் கூறைக் கொண்டவை. ஈமோ குளோபின் ஒட்சிசனை நுரையீர லில் இருந்து உடலெங்கும் எடுத் துச் செல்லும். சாதாரணமாக ஒரு லீற்றர் குருதி 145 கிறாம் ஈமோ குளோபினைக் கொண்டிருக்கும். அதாவது 100 மி.லீ குருதி 14.5 கிறாம் ஈமோகுளோபினைக் கொண்டிருக்கும். (14.5 g/ 100 ml). கர்ப்பவதிகளில் 110 கிறாம் /லீற்றரிற்கும், பாலூட்டும் தாய் மார், பெண்களில் 120 கிறாம் / லீற்றரிற்கும், ஆண்களில் 130 கிறாம் / லீற்றரிற்கும் குறைவாக ஈமோக்குளோபின் இருப்பின் அவர்கள் குருதிச் சோகையி னால் பாதிக்கப்பட்டவர்களாக கணிக்கப்படுவர்.
குருதிச் சோகை ஏற்படுவதற்கான காரணங்கள் ல ஈமோகுளோபின் உற்பத்தி
குறைவடைதல். e எமது நாளாந்த உணவில் இரும்புச் சத்து, விற்றமின் B12.போலிக்கமிலம் போன்ற ஊட்டச்சத்துக்களை குறை வாக உள்ளெடுத்தல்.

LDejarr 05
0 சில வகை மருந்துகள் பாவி
ჭნჭ56ს).
9 அதிக நாட்கள் நீடிக்கும்
தொற்று நோய்கள்
உதாரணமாக காசநோய், தொழுநோய்.
9 அதிகளவிலான மதுபான
6606.
9 அதிகரித்த குருதியிழப்பு
சு பெண்களில் மாதவிடாய் காலங்களில் அதிக குருதி வெளியேறல்.
9 மலேரியா நோய். e கொழுக்கிப்புழுத்தொற்று e மூலநோய். 9 பெருங்குடல் புற்று நோய். e இரைப் பைப் புணி (அல்சர்) போன்றவை.
குருதிச் சோகையின் குணங்
குறிகளை சுகாதார உத்தியோ கத்தர்கள் அறிந்து வைத்திருத் தல் அவசியம்.
பொதுவான குணங்குறிகள்.
e களைப்பு
e மூச்செடுத்தலில் கஷ்டம்,
o தலைச்சுற்று (பெரும்பாலும்
எழுந்து நிற்கையில்)
e பலவீனமான - துரித நாடித்
துடிப்பு.
கமஞ்சளி
( 2001
Desor o1
ஏனைய குணங்குறிகள்.
சு வழவழப்பான நாக்கு. சு நாக்கின் பக்கங்களில் பிளவு
கள் தோன்றுதல். சு விரல் நகங்களில் குறைபாடு கள். (விரல் நகங்கள் தட்டையாகி குழிவாதல்) 9 மாறுபட்ட உணவு நாட்டம். (உதாரணமாக கரித்துண்டு, மண் போன்றவற்றை சாப்பி டுதல்). e இருதயம் படபடத்தல்
குருதிச் சோகையுடன் தொடர்பு பட்ட வேறுபிரச்சினைகளையும் இங்கு நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். உதாரணமாக விற்றமின் B12 குறைபாட்டால்:
சு நரம்புகளில் பாதிப்பு. 9 நாக்கில் புண்கள் தோன்
றுதல். e தோல் நிறம் மாற்றமடைதல் சு மனத் தளர்ச்சி, குழப்பமான மனநிலை, மூளையின் உயர் தொழிற்பாடுகள் குறைந்து போதல் என்பன காணப்படும்.
கர்ப்பம் தரிக்கும் காலத்தில் போலிக்கமில குறைபாட்டால்:
e கருவளர்ச்சிக் குறைபாடுகள். 9 பிறக்கும் சிசுக்களில் மூளை முண்ணான் குறைபாடுகள் தோன்றும். குருதிச் சோகைக் குறைபாட்டி னால் நாளடைவில் பல பாதக DT6 விளைவுகள் ஏற்படு கின்றன. அவற்றுள் முக்கியமாக
s

Page 5
LDesë#f05 soos 2001 ιDooή 01
e கர்ப்பவதிகள் மரணம் எண்ணமும், போலிக்கமிலம், அதிகரித்தல் இரும்புச் சத்து அடங்கிய கரும்  ைநிறை குறைந்த பிள்ளைகள் பச்சை இலைவகைகளை புறக்
பிறத்தல். கணித்தலும் இதனுள் அடங்கும்.
சு பிள்ளைகளின் கற்றல் தொழிற்பாடுகள் குறைவடை தல்.
e நோய் எதிர்ப்புச் சக்தி
பாதிப்டைதல்.
உ உடல் வலுக் குறைந்து, உற்பத்தி குறைவதால் பொருளாதார சிக்கல்கள் தோன்றுதல்.
என்பவற்றைக் குறிப்பிடலாம்.
பொதுவாக வட-கிழக்கு மாகாண மக்களில் குறிப்பாகப் பெண்க ளிடையே அதிகளவில் காணப் படும் குருதிச் சோகைக்கு மேற் கூறப்பட்ட மருத்துவ ரீதியான காரணங்களை விட பின்வரும் சமூகரீதியான காரணங்களும் துணை செய்கின்றன.
e சமஅளவான உணவுப்
பங்கிருஇன்மை அதாவது குடும்பத்தில் - குடும் பத் தலைவன், ஆண் பிள்ளை கள் சத்தான உணவில் பெரும் பங்கைப் பெறுதல்.
ல தவறான உணவுப் பழக்க வழக்கம்/குறைந்த அளவு உணவு உண்ணுதல்.
அதிக விலை கொடுத்துப் பெறும்
உணவுகள் அதிக சத்துகளைக் கொண்டன என்ற தவறான
"க்மஞ்சரி
உ கொழுக்கிப்புழுத்தொற்று.
தனிநபர் சுகாதாரம் சரிவரப் பேணப்படாமையினால் இத் தொற்றுக்கு உள்ளாகின்றோம். 6TLD5 பகுதிகளில் 50% வீடுகளில் D6) F6) கூடம் இல்லை. மலகூடங்களில் மலங்கழிக்காமல் - வெளியில் கழித்து - மலத்தினால் அசுத்தமடைந்த தரையில் வெறும் கால்களினால் நடந்து, கொழுக்கிப் புழுத் தொற்றை நாம் பெறுகின்றோம். கொழுக்கிப் புழு எமது குடலில் இருந்து குருதியை உறிஞ்சி வளர்வதால் குருதிச் சோகை ஏற்படுகின்றது. இதைத் தடுக்க மலகூடத்தினுள் மலங்கழிக்கும் சுகாதார பழக் கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
 ைமலேரியா நோய்க்கான
பூரணமான சிகிச்சையை எருக்காமை.
மலேரியா நோயின் தாக்கம் இப்போது அதிக அளவில் காணப்படுகின்றது. இதற்கென வழங்கப்படும் குளிசைகளை அரை குறையாக எடுப்பதால் திரும்பத் திரும்ப இந்நோய் வரும் சந்தர்ப்பம் அதிகரிக் கின்றது. மலேரியா ஒட்டுண்ணி கள் குருதிக் கலங்களில் வாழ்ந்து அவற்றை அழிக்கிறது.
(6

மஞ்சரித்
குருதியில் குருதிக் கலங்கள் குறைவடைய ஈமோகுளோபின் குறைவடைகின்றது.
ல கர்ப்பவதிகள் சிகிச்சை நிலையங்களில் வழங்கப் பரும் மருந்துகளை சரிவரப் LIuIejir Lubġibg5TGDID.
கர்ப்பவதிகள் சிகிச்சை நிலைய த்தில் அவர்களுக்கு இரும்புச் சத்து, போலிக்கமிலம், விற்றமின் சீ, போன்ற குளிசைகள் வழங்கப்படுகின்றன. இவற்றை அவர்கள் வைத்திய அதிகாரி, (506thu நல சேவையாளர் போன்றோரின் அறிவுறுத்தலின் படி தேவையான அளவில் உள் எடுப்பதில்லை.
அத்துடன் எமது பகுதிகளில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கர்ப்பவதிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய இம் மருந்துகளுக்கு பெரும் பற்றாக்குறை காணப் படுகின்றது. ஒவ்வொரு கர்ப்பவதி க்கும் ஒரு மாதத்திற்கு இரும்புச் சத்து, போலிக்கமில குளிசை கள் 30 வழங்கப்பட வேண்டும். குருதிச் சோகை உள்ளவர்க ளுக்கு 60 முதல் 90 குளிசைகள் வழங்கப்பட வேண்டும். அத்து டன் விட்டமின் சீயும், போலிக் அமிலமும் கொடுக் கப்பட
வேண்டும். ஆனால் சில சிகிச்சை நிலையங்களில் இவை போது
மான அளவு வழங்கப்படுவ தில்லை. அத்துடன் சில சிகிச்சை நிலையங்களில் தனியே இரும்புச் சத்துக் குளிசை அதிலும் ஒரு கர்ப்ப
சுகமஞ்சரி
Lipso o1
வதிக்கு 15 என்ற அளவில் கொடுக்கப்படுகின்றது.
ஆய்வுகளின்படி 60% மேலாக குருதிச் சோகை காணப்படும் எமது பிரதேசத்தில் பெண்களு க்கு இது மிகமிக அவசியம். இதற்கு அவசியமான நடவடிக் கைகளை சுகாதார திணைக் களத்தினர் செய்ய முன் வர வேண்டும்.
SödößěF GB3FmrGoo366MODULI
தருப்பதற்கான நடவடிக்கைகள்.
9 உணவுப் பழக்கவழக்கங்க ளில் முன்னேற்றமான மாற் றங்களை ஏற்படுத்தல்.
e குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஒரே நேரத் திலிருந்து உணவருந் தல. அதாவது உணவை சரிவர சமமாக பகிர்தல்.
e விலைகூடிய சத்துகள் அற்ற உணவை விடு த்து குறைந்த விலையில் நிறைந்த போசாக்கு உணவுகளை உண்ணு தல். (இலைக் கறிவகை, பழங்கள்).
e இரும்புச் சத்து போலிக் கமிலம், விற்றமின் B12, விற்றமின் சீ நிறைந்த உணவுகளான தானி யங்கள், கரும்பச்சை இலைவகைள், பால் பொருட்கள், புதிய பழங்
o

Page 6
கள், ஈரல், இறைச்சி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுதல்.
e இரும்புச் சத்து அகத்துறி ஞ்சப்படுவதற்கு விற்ற மின் சீ அவசியம்.
O LITTL&FT60D60, SJUbU 5&575TJ நிலையங்கள், தாய் - சேய் சிகிச்சை நிலையங்கள், மாதர் சங்கங்கள் என்பவற் றில் தாய்மார், வளர்பருவப் பெண்கள், பிள்ளைகளை பரிசோதித்து தகுந்த தடுப்பு முறைகள், சிகிச்சை முறைக ளை மேற்கொள்ளல்.
9 கொழுக்கிப்புழு நோய்க்கான சிகிச்சை முறைகளை சமு தாய, பாடசாலை மட்டத்தில்
விரிவுபடுத்தி வழங்குதல். (தற்போது F6D6) சுகாதார பரிசோதனையில்
ஆண்டு 1, 4, 7 களில் வழங் கப்படுவதை (Մ) (Աքւն Լյու
ipso 01
சாலைக்கும் விரிவுபடுத்தல்)
ல மலேரியா நோயை ஆரம்பத் தில் கண்டுபிடித்து முற்று முழுதான சிகிச்சை வழங் கல்.
e தேவையான
சந்தர்ப்பத்திலும் கல்வியை வழங்கல்.
ஒவ்வொரு சுகாதார
உ எமது பகுதிகளில் அதிகரி த்து வரும் இந் நோய்ப் பரம் பல் பற்றியும் இரும்புச்சத் தினை உள்ளெடுப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் ஆராய்ச்சிகளை மேற்கொள் ണ്.
மேற்கூறிய தடுப்பு முறைகளை யும் சிகிச்சை முறைகளையும் நடைமுறைப் படுத்துவதற்கு சுகா தார சமூகத்தை சார்ந்தவர்கள் மாத்திரமன்றி சமூகத்திலுள்ள தனிப்பட்ட ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும்.
e
சுளுக்கு
905 மூட்டைச் சுற்றி தசை நார்கள் குருதிக்
குழாய்கள் இழுபட்டு போகின்றன. நோ, வீக்கம்
காணப்படும்.
நாடவும்.
காயப்பட்ட பகுதிக்கு ஓய்வு வழங்கவும். அப்பகுதியை உயர்த்தி வைக்கவும். குளிர் ஒத்தடம் வழங்கலாம். அல்லது தடித்த படையாக பஞ்சை வைத்துக் கட்டவும். வேதனை குறையாவிடின் வைத்திய உதவியை
簽

மஞ்சர் 05
தை 2001
Desor o1
தொழுநோய் தருப்பு சேவையை பொது வைத்திய சேவையுடன் ஒன்றிணைத்தல்
தொழு நோயை இல் லாதொழிப் பதில் இது வரை முன்னேற்றங்கள் பல காணப்பட்ட போதிலும், இதில் LU 6M) ஈவால்கள் எதிர்நோக் கப்படுகின்றன. சமூகத்தில், பல புதிய நோயாளர்கள் இனங் காணப்படுவது, இந்நோய் இன்ன மும் பரவிக் கொண்டிருப்ப தையே குறிக்கின்றது. இதை இலங்கையில் அங்கவீனமுற்ற தொழு நோயாளர்களின் விகிதம் சான்றுரைக்கின்றது. புதிதாக இனங் காணப்படுகின்ற நோயா ளர்களில் 13% கண்ணுக்குப் புலப்படக்கூடிய அங்கவீனம் (அங்கவீனம் தரம் 2) ஏற்பட்ட பின்பே சிகிச்சை நிலையத் திற்கு வருகின்றார்கள்.
y)
தொழு நோயாளர்களுக்கு மீள இயலாத அங்கவீனங்கள் ஏற்படுவதற்கு முன்பே, சிகிச்சை யளிப்பதற்கான விசாலமான பின் 6076ò a5ÜL6ODLDŮJLî60)6OT (Net work) தொழு நோய்த் தடுப்பு இயக் கம் கொண்டிருக்கவில்லை. ஆரம்ப கட்டத்தில் அளிக்கப்படும் சிகிச்சை, நோய் பரவும் நிலை யைத் தடுப்பதில் முக்கியமாக இருப்பதுடன், உடலிலுள்ள பக்ரீ ரியாக்களையும் அழிக்கின்றது.
எம். சிவபாலன் தொழுநோய் தருப்பு சுகாதார
பரிசோதகர்
சுகமஞ்சரி
தொழுநோயை இல்லாமல் செய்யும் இவ் இறுதி நகர்வில், தற்போதுள்ள சகல நோயாளர்க ளையும் விரைவில் இனங்கண்டு சிகிச்சையளிப்பதால், எதிர் கால சந்ததிக்கு நோயைப் பரப்பக் கூடிய நிலைமைகளை இல்லா மல் செய்வதில் சகல சுகாதார சேவைகளும் பங்கு கொள்வது முக்கியமானதாகும்.
இவ் ஒன்றிணைப்பானது, நோயா ளர்களை இனங் கண்டு சிகிச்சை யளிக்கும் வழி வகைகளை முன்னேற்றுவதோடு, நோய்த் தொற்றுக்களையும் தடுக்கி ன்றது. அத்துடன், எதிர்காலத் தில் நோய்த் தாக்கத்தினை கணிசமாக குறைத்த பின்பும், நீண்ட நோயரும்பு காலமாக இருப்பதன் காரணமாக, நோயா ளர்களாக வரக்கூடியவர்களும், அறிகுறிகள் தென்படத் தொட
ங்கியதும், சரியான சிகிச்சை பெறுவதையும் உறுதி செய் கின்றது.
இவ் ஒன்றிணைத்தல் அணுகு முறை, இந்நோய் விசேடமாகப் பயிற்றப்பட்ட உத்தியோகத்தர் களால் மட்டும் கையாளப்பட வேண்டும் என்று இதுவரை நிலவி வந்த தவறான எண்ணத்தை சமூகத்திலும் நோயாளர்களிடை யேயும் இருந்து அகற்ற உதவு கின்றது.
ஏற்கனவே நடைமுறைப் படுத்தப் பட்டுக்கொண்டிருக்கின்ற இலங்
di

Page 7
* ம்ஞ்சரி05
கையின் சுகாதார சேவைகளை, பன்முகப்படுத்தல் நடைமுறை களை இவ் ஒன்றிணைத்தல் வலு வூட்டுகின்றது. இந்நோய் தடுப்பு சேவையை ஒன்றிணைப்பதன் வெற்றியானது, விசேடமான சில நோய்த்தடுப்பு சேவைகளை ஒன்றிணைப்பதற்கு முன்மாதிரி யாகவும் அமையும் என எதிர் பார்க்கப்படுகின்றது.
ஒன்றிணைப்பின் குறிக்கோள்கள் ஒன்றிணைப்பின் வெற்றியால் பின்வரும் நன்மைகள் கிடைக் கும் என எதிர்பார்க்கப்படுகி ன்றது.
O பொது வைத்திய சேவைக
ளிலுள்ள பதிவு வைத்திய அதிகாரிகள், வைத்திய அதி காரிகள், வைத்திய நிபுணர் களால் நோயாளர்கள் இனங் காணப்பட்டு, முறையான சிகிச்சையளிக்கப்படுதல் (WHO-MDT regimes).
o சகல வைத்திய நிறுவனங்க ளும் பின்பற்ற வேண்டிய, புதிய நோயாளர்கள் தொடர் பான சுலபமான பதிவுகள், மாதாந்த அறிக்கைகள், மாகாணப் பிரதிப்பணிப்பாளர் பணிமனையிலிருந்து அனுப்ப வேண்டிய அறிக்கைகள்.
O தொற்று நோயியலாளர் தரவு களை திரட்டி, பகுப்பாய்வு செய்து அறிக்கைகளைத் தயாரிப்பதற்கான இலகுவான நடைமுறைகள்.
ககமஞ்சரி
0 தொழு நோயை ஒரு சாதாரண நோயாகக்கருதி பொது வைத் திய சேவைகளின் மூலம் சிகிச்சையளிக்கக் Ցուգա l நடைமுறை.
9 விசேட வைத்திய ஆலோச னைகளையும், தேவையெ னில், சிகிச்சையளிக்கவும், சகல வைத்திய நிறுவனங்க ளுக்கும் வேண்டிய மருந்து 86606 வழங்குவதற்குமான 86L'L60)LDÜL|60)Ulu தொழு நோய் தடுப்பு இயக்கம் தர மான சேவைகளை வழங்கு வதை உறுதி செய்யும் எதிர் கால கொள்கைகளை உரு வாக்குதல் , இதற்கான தொற்று நோயியல் தொடர் பான அறிக்கைகளை மீளா ய்வு செய்தல், தொழில்நுட்ப வழி காட்டலை வழங்குதல், நோயாளர்களின் பராமரிப்புக் கும் புனர்வாழ்வுக்கும் பொறு ப்பாக இருத்தல், போன்ற வற்றை நடைமுறைப்படுத்தல்.
9 மாகாண சபைகள் தொழு நோய் கட்டுப்பாட்டு நடவடிக் 6)5560)6 மேற்கொள்ளத் தேவையான நிதியை ஒதுக் கீடு செய்தல்.
இத் திட்டத்தின் கீழ் தமது பிரதேசத்தில் நோயைக் கண் காணிப்தற்கும் கட்டுப்படுத்து வதற்கும் சுகாதார வைத்திய அதிகாரியே பொறுப்பாக இருப் பார். புதிய நோயாளர்களை
10

பதிவு செய்ய உதவும் நோயாளர் பற்றிய பிரத்தியேக படிவம் (Individual Patient Form, IPF), சிகிச்சை j9gůlš6035(MDT Retum), தரவுகள் ஆகியவற்றை தொழுநோய் தடுப்பு இயக்க த்தினால் வழங்கப்பட்ட பதி வேட்டில் பதிந்து இத் தரவு களை பகுப்பாய்வு செய்து தமது பிரதேசத்திலுள்ள இந்நோய் இயல்பாகக் காணப்படும் gulfil E6061T (Endemic pockets) அடையாளம் காண வேண்டும். தொற்று நோயியலாளருடனும் தொழுநோய் தடுப்பு சுகாதாரப் பரிசோதகருடனும் இணைந்து தொழு நோய் பரவும் அபாய முள்ள இனங் காணப்பட்ட இடங்களில் விசேட செயற் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட அளவு மருந்தை (3LD6),535LDTab (Buffer stock) களஞ்சியப்படுத்தி வைத்திருப்ப தோடு, சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள சகல வைத்திய நிறுவனங்களுக்கும் தேவையான தொழுநோய் மருந்தை அவர் விநியோகிக்க வேண்டும். மேல்நாட்டு வைத்தி யம் செய்யும், தனியார் வைத் தியர்களுக்கும், கடமை நேரம் தவிர்ந்த நேரங்களில் பிரத்தி யேக சிகிச்சையளிக்கும் வைத்
சுகமஞ்சரி
தை 2001
மருந்துகள்
шрвої он
தியர்களுக்கும், அவர்களின் வேண்டுகோளிற்கேற்ப இம் வழங்கப்படலாழ். அவ் வைத்தியர்கள் நோய் பற்றிய படிவங்களையும் (IPF) சிகிச்சை அறிக்கைகளையும் அனுப்புவதற்காக சுகாதார வைத்திய அதிகாரியுடன் ஒப்பந் தம் செய்ய வேண்டும்.
வைத்திய அதிகாரிகள், பதிவு வைத்திய அதிகாரிகள் இந் நோயாளரை கடமை நேரத்தில் வெளிநோயாளர் பிரிவிலேயே இனங்கண்டு சிகிச்சையளிக்க வேண்டும். PB,MB வகை தொழு நோயாளர்கள் குணங்குறிக ளைக் கொண்டே இனங் காணப் பட வேண்டும் என்பதுடன், இதற் காக விசேட பரிசோதனைகள் செய்ய வேண்டிய தேவை இல்லை. சந்தேகத்திற்கிடமான தொழு நோயாளர்கள் தெளிவான குணங் குறிகள் தோன்றும் வரை அவதானிக்கப்பட வேண்டும். அல்லது தோல் வைத்திய நிபுணருக்கு அல்லது மத்திய தொழுநோய் சிகிச்சை நிலையத் திற்கு அனுப்பப்பட வேண்டும். தொழுநோய் குணப்படுத்தக் கூடிய ஒரு நோய் என சகல நோயாளருக்கும் உறுதி கூறுவது டன் பூரண சிகிச்சையின் முக்கி யத்துவம் பற்றி ஆலோசனை கூற வேண்டும். நோயாளர்கள்
11

Page 8
LDesiyaff, 05
பற்றிய தகவல்களின் இரகசியம் பேணல் முக்கியமாகும்.
தொழு நோயாளர்களின் நிலையில் திடீர் மாற்றங்கள் ஏற்படின் (Reactions) உடன
டியாக உலக சுகாதார நிறுவன த்தினால் அங்கீகரிக்கப்பட்ட 6IITO Cortico steroids flasé60s வழங்கப்பட வேண்டும். தேவை ஏற்படின், நோயாளியை வைத் தியசாலையில் அனுமதிக் கலாம். அங்கவீனமுற்ற நோயா ளர்களை மட்டும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக தொழு நோய்த் தடுப்பு இயக்கத்திற்கு தொழு நோய் தடுப்பு சுகாதார பரிசோதகர் மூலம் சிபாரிசு செய்ய வேண்டும். கடுமையான அங்கவீனமுற்றவர்களுக்கு (கண் ணுக்குப் புலப்படக்கூடிய தரம் 2)
மட்டுமே சமூக சேவைத் திணைக்களத்தின் தொழு நோய் அங்கவீனத்திற்கான உதவித்
தொகை வழங்கப்படும்.
இத் திட்டத்தில் தொழு நோய் தடுப்பு இயக்கத்தின் செயற்பாடு கள் கீழே தரப்பட்டுள்ளன.
O DST600 LD Lig56)T60T திட்ட முகாமையாளர்களுக்கு தொழில் நுட்ப வழிகாட்டலை மேற்கொள்ளல்.
க்கம்ஞ்சரி
தற்போதுள்ள சிகிச்சை நிலையத்தை மத்திய ஆலோ சனை சிகிச்சை நிலையமாக (Central Referral Clinic) தரம் உயர்த்துதல்.
மருத்துவ பீட மாணவர்களு க்கும், பட்டமேற்படிப்பிற்கு மான பயிற்சியளித்தல், சுகா தார அமைச்சின் கீழ் இயங் கும் பயிற்சி நிறுவனங்களில் ஏனைய சுகாதார உத்தி யோகத்தர்களுக்கான பயிற்சி யளித்தல்.
மாகாணங்களுக்குத் தேவை
யான தொழு நோய் மருந்து களை வழங்குதல்.
தேசிய கொள்கைகளை உருவாக்குதலும், மாவட்டத் திற்கான செயற்திட்டங்க
ளைத் தயாரித்தலும்.
தொழு நோய் தொடர்பான புதிய தகவல்களை உரிய வர்களுக்கு வழங்குதல்.
தோல் சிகிச்சை நிபுணர்க ளின் அமைப்புக்கள், சமூக வைத்தியர்கள், சுகாதார சேவை நிர்வாக அதிகாரி களை ஒருங்கிணைத்து இந் நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தல்.

nSö*s o5
(് 2001
IDsoir oi
மலேரியா தருப்பில் “ஒருங்கிணைந்த காவி
O O O e 99
ஒழிப்புத் திட்டம்
உலகளாவிய ரீதி யில் மலேரியா ஒரு பிரச்சனைக்குரிய நோயப் என்பது ஏற்றுக் கொள்ளப் பட்ட விடயம். இது வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு காலங்க ளில் தனது தாக்கத்தைக் காட்டி யுள்ளது. எனவே, இதனைத் தடுக்கவெனப் பல்வேறு வழிக ளில் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டன. ஆனால், மலேரி யாவைப் பூரணமாக ஒழிக்க முடியவில்லை. கட்டுப்பாட்டுக் குள் மட்டும் வைத்திருக்க முடி
கிறது. மலேரியாவை வராது தடுக்கவென முற் கூட்டியே தடுப்பூசி போடுவது சிறந்த
தென்று ஆலோசிக்கப்பட்டு, SPF 66 என்பது உட்பட பல தடுப்பூசி வகைகள் ஆராய்ச்சி செய்யப் பட்டன. ஆனால், வெற்றி கிடைக் கவில்லை. இந்த வகையில் உலக சுகாதார நிறுவனத்தால் (W.H.O.) இன்று மலேரியா வைக் கட்டுப்பாட்டிற்குள் வைத் திருக்கவென அறிமுகப்படுத்தப் பட்டு நடைமுறைப்படுத்தப்படு வது தான் ஒருங்கிணைந்த காவி ஒழிப்புத் திட்ட நடவடிக்கையா கும.
வைத்திய
கலாநிதிகதாசிவபாதம் பிராந்திய வைத்திய அதிகாரி மலேரியா தடை இயக்கம்.
எஸ்.சிவமோகன் பூச்சியியல் உதவியாளர் சுகமஞ்சரி
ஒருங்கிணைந்த காவி ஒழிப்புத் திட்டமென்பது மலேரியா காவி நுளம்புகளை அதன் குடம்பி, நிறையுடலி நிலைகளில் ஒரே நேரத்தில் பல்வேறு கட்டுப்பாட்டு முறைகளையும் ஒருங்கிணை த்து, நடைமுறைப்படுத்தி, அழிப் பதாகும். இது நல்ல வெற்றி யைத் தந்து கொண்டிருக்கிறது.
உலகில் 3200 நுளம்பு இனங்கள் உண்டு. இவற்றில் அனோபிலிஸ் இனங்களில் 420 உண்டு. இதில், உலகில் ஏறக் குறைய 60-70 இனங்கள் வரையில் மலேரியா விற்கான காவிகளாக இனங் காணப்பட்டுள்ளன. இலங்கை யில் 22 அனோபிலிஸ் இனங்கள் இது வரை கண்டு பிடிக்கப்பட்டு, அனோபிலிஸ் கியூலிசிபேசிஸ் (An. Culicifacies) LDü‘06üb 85/T6ñ) யென உலக சுகாதார ஸ்தாபன த்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள் ளது. ஆனால், அனோபிலிஸ் FŮJLîläsg6mid (An. Subpictus),
அனோபிலிஸ் அனுலாரிஸ் (An. annularis) od L'UL 14 SQ6O ங்கள் காவிகளாகத் தொழிற் படுவதாகச் சந்தேகிக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. ജ്യങ്ങ് நுளம்புகள் தாவரச் சாற்றை உட்கொள்ள, பெண் நுளம்புகள் முட்டை விருத்திக் காகக் குருதியை உறிஞ்சுகின் றன. நுளம்பின் வாழ்க்கை வட்டத்தில் முட்டை, குடம்பி, கூட்டுப்புழு, நிறையுடலி என்ற பருவங்கள் உள்ளன. இவற்றில், குடம்பி, நிறையுடலி நிலைகளி
3

Page 9
லேயே தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது இலகு வானதாகும்.
மேற்கூறிய தகவல்களை வைத்
es 2ó01
மலர் 01
துக் கொண்டு ஒருங்கிணைந்த காவி ஒழிப்பத் திட்டம் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்ப தைப் பின்வருமாறு எமது பகுதி க்கு ஏற்ற வகையில் நோக்கலாம் (ULLİb 1)
 ைநுளம்புவலை பாவித்தல்
 ைஇராசாயனக் கட்டுப்பாடு
LJL-lb l ܢܠ
r ஒருங்கிணைந்த காவி ஒழிப்புத் திட்டம் Y
Vy நியையுடலி நிலை குடம்பிநிலை  ைபுகைபோடல் 0 உற்பத்தியாகும்
இடங்களை  ைநுளம்புத்திரி பாவித்தல் இல்லாதொழித்தல்
சுகாதாரக்கல்வி -
e இயற்கைக் கட்டுப்பாடு
 ைஇரசாயனக் கட்டுப்பாடு
குடம்பிநிலைக் கட்டுப்பாடு. (Larval Control)
9 உற்பத்தித் தானங்களை
இல்லாது செய்தல். (Source reduction)
அனோபிலிஸ் நுளம்புகள் ஓரளவு தெளிந்த, ஆழங் குறைந்த, ஓரளவு சூரிய ஒளி படக்கூடிய நீர் நிலைகளில் முட்டையிடும். எனவே, அப்படியான இடங்களை இல்லாது செய்ய வேண்டும். அதாவது, அப்படிப்பட்ட நீர் நிலைகளினை உற்பத்தியாவ
தற்கு ஏற்ற வண்ணம் இல்லாது.
செய்தல். உதாரணமாக -
சுகமஞ்சரி
வயல்களில் நீர், பாத்திகளில் 3 நாட்களின் மேல் ஓரிடத்தில் தேங்கி விடும் நிலையை மாற்றல், நீர்ப்பாசன வயல்களில் கசிவுகள், தடைகள் இல்லாது சீராக நீரை ஒட வைத்தல்.
o இயற்கைக் கட்டுப்பாடு
(Biological Control)
குடம்பிகள் உள்ள நீர் நிலைகளில் திலாப்பியா (Thilapia), GALATuildflsSuUIT (Poecillia) " , 85LibLqaflu JT
(Gambussia) போன்ற மீனி னங்களை விட்டால் அவை குடம்பிகளை 665
14#
 

*ஞ்சரி?
எடுத்து விடும். எமது பகுதிக ளில் யப்பான் மீன் ( திலாப் பியா), கச்சல் பட்டியான் (பொயிசிலியா), கப்பிஸ் போன்றன பயன்படுத்தக் கூடிய மீனினங்களாகும்.
இதை விட குடம்பிகளை அழிக்கக் கூடிய பற்றிரியாக் களை அந் நீர் நிலைகளில் பரப்புதல் நடைமுறையும் ஒன்றாகும் . பசிலாஸ் துறெஞ்சியியன்சிஸ் ஸ்ரே லெனிஸ் இது இலங்கை யிலும் நடைமுறைப்படுத்தப் படவுள்ளது.
இரசாயனக் கட்டுப்பாடு
அனோபிலிஸ் குடம்பிகள் உள்ள நீர் நிலைகளுக்கு (Breeding places) e(3usi (Abate) எனப்படும் கிருமி நாசினி யைத் தெளித்தல், 20 மி.லி அபேற் 9 லீ தண்ணீரில் கல ந்து விசிறப்படும். அனேக மாக 30 நிமிடங்களுக்குள் குடம்பிகள் பூரணமாக அழிக் கப்படும். இது மிகவும் சிற ந்தமுறை. ஆனால், அபேற் மிகவும் விலை கூடியதென்ப தால் இக்கட்டுப்பாட்டு முறை சரிவர நெறிப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டும்.
நுளம்புக்
நிறையுடலிக் கட்டுப்பாரு (Adult Control)
9 புகை போடல்
அனோபிலிஸ் நுளம்பு இனங்
.. ဖါးရွံမုန္ဟစ္ထိန္တီဋ္ဌိ °; "ဒွိ ყჭ: }ళ్ల* **
gases: og 2001
மலர்ஸ்
கள் பொதுவாக இரவில் மாலை 6-11 மணிக்கிடையி லும், காலையில் 4-6 மணிக் குமிடையில் கடிக்கும். எனவே அவ்வேளை எம்மைக் கடிக்கும் நிலையைத் தவிர்ப் பதற்காகப் புகை போடலாம். இதற்கு கஞ்சாங்கோரை, வேப்பம் விதை, வேப்பமிலை, மருதம் விதை, துளசி, நொச் சியிலை, யானை இலத்தி போன்றவற்றைப் பயன்படுத்த 6).Th.
நுளம்புத் திரி பாவித்தல்
இது எல்லோருக்கும் உகந்த தல்ல. (சுவாசம் தொடர்பான நோயுள்ளவர்கள்). தற்போது மின்சார மூலம் பாவிக்கப் படும் நுளம்புத் திரியும் நடை முறைக்கு வந்துவிட்டது
நுளம்பு வலை பாவித்தல்
குழந்தைகள் முதல் பெரி யோர் வரை நுளம்பு வலை க்குள் படுப்பது சாலச் சிறந் தது. நுளம்பு வலை வாங்க வசதி இல்லாதவர்கள் காற் றோட்டமுள்ள துணிகளைக் கொண்டு வலையை உருவா க்கியும் பாவிக்கலாம். தற் போது, மலேரியாத் தடுப்பு இயக்கத்தால் பேமத்திரின் (Permathrin) 67 637 ' Lu (Bud கிருமிநாசினியால் மருந்தேற் றப்பட்ட நுளம்பு வலை பாவ னைக்கு வழங்குவது நடை
முறைப்படுத்தப்படுகின்றது. ஜ்ே စိန္တိမ္ပိမ္ဗိန္ဓိန္ထိ
is:

Page 10
மஞ்சரி05
இது மிகவும் பயன் தரும் திட்டம்.
இரசாயனக் கட்டுப்பாடு
அனோபிலிஸ் நுளம்புகள் எம்மைக் குத்த முதலும் சரி, குத்திய பிறகும் சரி வீட்டின் உள்ளே இருளான மறை விடங்களில் ஒய்வெடுக்கும். இதை இல்லாது செய்ய கூரை, சுவர், தளபாடங்களின் கீழ்ப்புறம் என்று வீட்டின் பகுதிகளுக்குக் கிருமிநாசினி விசிறப்படும். இக்கிருமி நாசினி நுளம்பின் பாதங்க ளில் பட்டு அவற்றின் மூளை மையம் தாக்கப்பட்டு அவை அழிக்கப்படும் நிலை உருவா கும். கிருமிநாசினி விசிறப் பட்ட இடங்களில் நுளம்புகள் வரமாட்டாது. ஆரம்பத்தில் DDT பாவிக்கப்பட்டு, அதற்கு நுளம்புகள் இசைவாக்கம் பெற்றதால் மலத்தியோன் பாவிக்கப்பட்டது. தற்போது, இலங்கையின் பல பகுதிக ளில் மலத்தியோனுக்கும் இசைவாக்கமடைந்தமை கண்டுபிடிக் கப்பட்டதாலி சுமித்தியோன், ஐகொன், டெல்டாமைத்திரின் எனப் பல கிருமிநாசினிகள் விசிறப்படு கின்றன. யாழ் குடாநாட்டி லும் ஆய்வுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகின் ՈB5l.
തൽ 2001
இதற்கு
upsoir om
அனோபிலிஸ் சப்பிக்ரஸ், அனோபிலிஸ் வேகஸ் போன்ற இனங்கள் வீட்டின் உள்ளே தொங்கிக் கொண்டி ருக்கும் உடுப்புக்கள் போன்ற இடங்களிலேயே ஒய்வெடுக் கும். எனவே, இவை தான் காவி என்றால் கிருமிநாசினி விசிறலால் இவை கட்டுப் படுத்தப்படாது.
o சுகாதாரக் கல்வி
மலேரியா நோயின் தன்மை, உருவாகும் விதம், ஏற்படுத்தும் காரணிகள், அவற்றைக் கட்டுப் படுத்தல் 616i[0]) அனைத்து விடயங்களும் மக்களுக்கு பல்வேறு வழி முறைகளிலும் அறிவுட்டப்பட வேண்டும். மலேரியாத் தடுப்புப் பகுதியோ, சுகாதாரத் திணைக் களமோ மட்டும் அல்லாது பொது மக்கள் உட்பட அனைவ ரதும் பூரண ஒத்துழைப்பு மிக அவசியம். மக்கள் விழிப்புணர்வு பெற்று தாமாகவே மலேரியாவி லிருந்து தம்மைப் பாதுகாக்கும் வழி முறைகளைக் கைக் கொள்ள வேண்டும். உலக சுகா தார ஸ்தாபனம் கூறும் ஒருங்கி ணைந்த காவி ஒழிப்புத் திட்டத் தினை யாழ் குடாநாட்டிலும் திறம்பட அனைவரும் வழி நடத்த ஒத்துழைத்து மலேரியாத் தாக்கத்திலிருந்து விடுபடுவோம்.
16

மஞ்சரி05
samos 2001
யாழ் மாவட்டத்தில் பாலுறவு நோய்கள் (ஒரு சமூகவியல் கண்ணோட்டம்)
ரம்பா ஒரு நடுநிலை யான குடும்பத்தில் பிறந்த GCE சாதா ரண தரம் படிக்கும் ஒரு மாணவி. வீட்
டில் தொலைக்காட்சிப் பெட்டி உண்டு. அடிக்கடி தமிழ் déof DIT பார்ப்பது அவளது பொழுது போக்கு. இந்த தமிழ் சினிமா காதல் காட்சிகள் அவ ளது ஒளிந்து கிடந்த காதல் என்னும் பருவத் தேடலைத் தூண்டியது. தன் ஊரில் வியாபாரம் செய்யும் மதன் என்ப வனுடன் காதல் கொண்டாள். யாழ்ப்பாணத்தில் தற்போது எங் கும் தாராளமாகக் கிடைக்கும் ஆட்கள் அற்ற வீடுகள் அவர் களின் காதலுக்கு உதவி செய் தன. JubUNT 85.fijul DIT60TIT6i. வீட்டிற்குத் தெரியாமல் 2-3 மாதங்கள் வரை மறைத்தாள். இப்போது தான் அவளது பால் உறுப்பில் புண் இருப்பதாக உணர்ந்தாள். வீட்டில் இரகசி யத்தை உடைத்தாள். வைத்திய சாலையில் அனுமதித்து பரீட்
சித்த போது அவளுக்கு "சிபிலிஸ்’ என்னும் மேக நோய் தொற்றியிருப்பது Ф—дзі5)
யானது. இந்நிலையில் மதன் அவளைக் கைவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணமும் முடித்தான்.
கு. நக்கீரன் பொது சுகாதார பரிசோதகர் பாலியல் நோய்/எயிட்ஸ் தருப்பு பிரிவு யாழ் மாவட்டம்.
ஏதேதோ கற்பனைகளுடன் எதிர் காலத்தை நோக்கி பயணித்த அவளின் வாழ்வு திடீரென பாதை மாறியதால்,அவளுக்கு வேதனை யும் விரக்தியும் மிஞ்சி அழுகை
தொடர்ந்தது. அவள் வாழ்வு சூனியமானது.
மேலே கூறியது கற்பனைப்
பெயர்கள் கொடுக்கப்பட்ட ஒரு உண்மைச் சம்பவம். இக் கதை யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலையினை விளக்கும் ஒரு உதாரணமாகக் கொள்ளலாம். யாழ். மாவட்டத்தில் பாலுறவு நோய்கள் அதிகரித்துச் செல் வதை எமது பாலுறவு நோய்/
எயிட்ஸ் தடுப்பு சிகிச்சை நிலைய பதிவுகள் உறுதிப் படுத்துகின்றது.
தொற்று நோயியல் விஞ்ஞானத் தில், தொற்று நோயொன்றின் பரவுகையானது,
பெளதீக காரணி, புவியியல் காரணி, சமூகவியல் ஆகியவற் றில் தங்கியிருந்த போதும், பாலு றவு நோய்களின் பரவுதல், குறிப் பாக, சமூகவியல் காரணிகளி லேயே தங்கியுள்ளது. எமது பிரதேசத்தில் 95ம் ஆண்டு இடம் பெயர்வில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங் கள் எம் சமூகத்தின் கலாசார விழுமியங்களின் ஆணிவேரை அசைத்துள்ளது என்பது கண் கூடு. அண்மைக்கால சமூகவியல் தன்மைகளை ஒவ்வொன்றாக
17

Page 11
Desörf 05 aos 2001
ஆராய்ந்தால், இவை அனைத் தும் மனிதனுடைய ஆளுமையை சிதறடித்து, கீழ்த்தரமான இச்சை களுக்கு வழி கோலுவதாயும், வழி ஏற்படுத்திக் கொடுப்பதாயும் உள்ளது.
9 முதலாவதாகவும்,முக்கியமா னதாகவும் வயது வேறுபா டின்றி அனைவரையும் ஆட் கொண்டுள்ள தமிழ் சினிமா மோகம், ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சியில், சந்திக் குச் சந்தி மினிசினிமா அரங் குகளில், திரையிடப்படும் படங்கள் இளம் வயதினரை
மட்டுமன்றி, 6)lug 6ujђ ө
தவர்களின் பாலியல் உணர் ச்சிகளையும் துாண்டுவதா கவே உள்ளது. இன்றைய தமிழ் சினிமாவின் கணிசமான நேரம் ஆண்-பெண் பாலுறவு உணர்வுகளை 600ULDS வைத்தே உள்ளது. பாட்டுக் காட்சிகள், ஆபாசம் நிறைந்த தாகவே உள்ளது. ஒரு சாதா ரண மனிதனுடைய உணர்ச் சிகள் புலக்காட்சியாலே மாற்றப்படுவது இயற்கை. உணர்ச்சிகள் மாற்றப்பட அதன் வாயிலாக செயற்பாடு களும் மாற்றப்படும். கட்டுப் usT(6856ir சிதறடிக்கப்பட்ட, இளம் வயதினர் உணர்ச்சி க்கு வடிகால் தேடி, பாதுகாப் பற்ற முறைகளில் உறவு களை ஏற்படுத்தி நோய்க ளைப் பெற நேருகிறது.
9 எங்கும் தாராளமாகவும், இலகுவாகவும், பாடசாலை
ககமஞ்சரி,
as . .
மாணவ மாணவியரின் கைக ளில் கிடைக்கும் ஆபாசப் புகைப்படங்கள், வீடியோப் படங்கள் முன்னைய சமூக த்தை விட தற்போதைய பாட சாலைச் சமூகம் அதிகளவு பாலியல் ஆபாசப் படங்கள் பார்ப்பதில் நேரத்தை செலவு செய்வதை LJIL-8FIT 600 603 சமூகங்கள் உறுதிப்படுத் துகின்றன. இவர்கள் தங்கள் தேவைகளை நிறைவு செய்ய மாணவ மாணவிகளின் விடு திகளை பயன்படுத்துவதாக வும் உள்ளது.
தெருவுக்குத் தெரு புதிதாக உருவாக்கிக் கொண்டுள்ள மதுபான சாலைகளும், இவற் றின் நுகர்வில் அதிகரித்து வரும் சனத்தொகையும் முக் கியமாக, இளம் வயதினரே புதிதாக இதன் பாவனைக்கு அடிமைப்படுகிறார்கள். வைப வங்கள், களியாட்ட நிகழ்ச்சி கள் (party) போன்றவற்றில் மதுபானம் பாவித்தலை ஒரு ஏற்றுக்கொள்ளக் ծռլգu l கலாச்சாரமாக்கும் முயற்சி யில் பொறுப்புள்ளவர்களே ஊக்குவித்து வருவது, ஒரு வெட்கப்பட வேண்டியதும், வேதனைப்பட வேண்டிய விடயமும் ஆகும். ஏன் இது ஒரு ஆபத்தான தன்மை கூட. ஏனெனில், சமூக கீழ் மட்டத்தினர் இவர்களை ஒரு முன்னுதாரணமாக கொண்டு 6) T p மு  ைன வ து இயற்கையே.

LDSFs os
காலத்துக்கு காலம் ஏற்படும் இடம் பெயர்வுகள், இதனால் ஏற்படும் கூட்டுக் குடும்ப வாழ் க்கை முறை அல்லது குடும் பப் பிணைப்பு அறுந்த நிலை யில் தனித் தனியாக வாழு தல், அகதி முகாம்களில் நெருக்கமாக வாழுதல் போன்ற வாழ்க்கை முறை கள், மறைக்கப்பட வேண்டிய விடயங்கள் பல மறைக்க முடியாத வாழ்க்கையை மேற் கொள்ள வேண்டிய நிலை.
கலாசார, பண்பாட்டோடு கூடிய குடும்ப முறைமை உடைக்கப்பட்டு, ஏற்றுக்
கொள்ள வேண்டிய நிலை யில் முறையற்ற உறவுகள்.
இவ்வகையான வாழ்வில், மனித வாழ்க்கை முறையில் பேணவேண்டிய UMTS)B6
சம்பந்தமான விடயங்களை பேணுவது சிரமமான விடய மாகின்றது.
யாழ் பிரதேசம் எங்கும் குடியி ருப்பாளர் இன்றி இருக்கும் குடியிருப்பு வீடுகள் இவற் றினை தமது காதல் உல்லா சங்களுக்கும், வேறு உல் லாச களியாட்டங்களுக்கும் யுவதிகள், இளைஞர்கள் பயன்படுத்த உதவுகின்றது.
யாழ் மக்களின் பொருளாதார நிலை உயர்வு கண்டுள்ளது. ஒவ்வொருவரினதும் கைகளி லும் குறிப்பாக, இளமட்டங்க ளின் கைகளில் தவளும பணம் அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து
சுகமஞ்சரி
தனித் தனியாக ஒவ்வொருவ ருக்கும் பணம் அனுப்பப்படு கிறது. வாழ்க்கைத் தரம் உயர்ந்த நிலையில், வெறும் உடையலங்காரம் யுவதிகளி டையே காதலெனும் போலி உணர்வைத் தோற்றுவித்து, வாழ்வைக் கேள்விக் கு யாக்குகின்றது.
வெளிநாடு, தென்பகுதி ஆகிய இடங்களுக்கும் யாழ்ப் பாணத்துக்கும் இடையிலான போக்குவரத்து தொடர்புகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கொழும்பில் சென்று, தனித்து வாழும் இளைஞர், யுவதிகள், அந்த சமூக கட்டமைப்புக் குள் சிக்குண்டு, தமது Li Tg) B6) தேவைகளைப் பூர்த்தி செய்யும் வசதிகள், வாய்ப்புக்கள் அங்குள்ளது. மீண்டும் யாழ் திரும்பும் இவர்கள் தமது அனுபவ த்தை தொடர முயற்சி செய்கின்றனர். பாதுகாப்பு பிரிவினருடன் ஏற்ப டுத்தப்பட்டுள்ள, பாலுறவு, பாலுறவற்ற தொடர்புகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் இத்த கைய தொடர்புகள் அதிக முள்ளது. இவர்களுடன் ஆக்கிரமிப்பு பயம் காரணமா கவோ, அன்றி தாமாகவோ
உறவு வைத்துள்ள பெண்க
ளின் வாழ்வுப் பாதை மாறி, பாலுறவு தொழிலாளர் ஆகவோ, அல்லது மன நோயாளர் ஆகவோ மாறியுள்
سالم

Page 12
ளதைக் காண முடிகின்றது. 9 அதிகரித்து வரும் பாலுறவு தொழிலாளர்கள், அனேக மாக ஒவ்வொரு ஊரிலும் அல்லது நகரின் முக்கிய இடங்களில் தமது தொழி லில் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் மறைமுகமாக தமது தொழிலைச் செய்து வருவதால் சுகாதாரத் துறை யோ, அல்லது நீதித் துறை யோ நடவடிக்கை எடுக்க முடியாது உள்ளது. அத னால், இவர்களிடம் செல்லும்
வாடிக்கையாளர், முக்கிய மாக (உயர்தர மாணவர்கள்) அதிகரிக்கின்றனர்.
இவ்வாறான பல்வேறு சமூகக் காரணிகள் எம் சமூகத்தின் இளைய தலை முறையினரின் பாலுறவு உணர்ச்சிகளை நேரடி யாகவோ, அன்றி மறைமுகமா கவோ தூண்டுவதாக உள்ளது. பாலுறவு உணர்வும், அதன் செயற்பாடும் மனிதனது அடிப்ப டைத் தேவை. பருவ வயதடை ந்த ஆண், பெண் அனைவரும் இதன் பாதிப்பினுள் உள்ளாவது சந்தர்ப்ப சூழ்நிலைகளினா லேயே. உண்மையில் பாலுறவு தொற்று நோய்க்கு ஆட்பட்ட வர்கள், எதுவிதமான இது சம்பந்தமான அறிவோ, முற்பாது காப்போ இல்லாமலே, நோயைப் பெற்றுள்ளனர்.
இன்றைய விஞ்ஞான மருத்துவ உலகம் ஏராளமான நோய்களை இல்லாமல் செய்தும், கட்டுப்பாட் டினுள்ளும் கொண்டு வந்துள்
ளது. ஆனால், பாலுறவு நோய்க ளின் பரவுதல் மட்டும் கட்டுப் படுத்த முடியாது பெருகிக் கொண்டே செல்கிறது. ஏனெ னில், பாலியல் ஒரு மனிதனது ஆளுமையுடன் தொடர்புபட்ட விடயம். மனிதனுடைய ஆளுமை தனியாக, அவனில் மட்டும் தங்கி யிருப்பதில்லை. அவன் வாழும் சமூகம், குடும்பம் போன்றவற் றிலும் தங்கியுள்ளது. அந்த வகையில் இன்று எம் சமூகம், ஐரோப்பிய மயமாதலில் ஆர்வம் கொண்டுள்ளது கண்கூடு. அதா வது, இன்னொரு திறந்த பாலி யல் கொள்கையுடைய சமூக த்தை நோக்கி நகருகின்றோம். இதன் போது ஒவ்வொரு மனித னும், தன்னை சமூக மயமாக்கிக் கொள்கிறான். இந்த சமூக மய மாதல் தடுக்க முடியாத ஒன்று. அதாவது தனி மனிதனது செயற்பாடுகள், சமூகத்தில் தங்கியுள்ளது. அதாவது, குடி காரச் சமூகத்திலே, குடிகாரர் களே பெரும்பாலும் உருவாகு வது இயற்கை. அதே போல, இன்றைய யாழ் சமூகம், சினிமா வின் பாதிப்பினை அதிகமாகக்
கொண்டுள்ளது மறுக்க முடியா
தது. இதன் விளைவுகள், பல வழிகளில் எமது சமூகத்தில் வெளிப்பட்டாலும், பாலியல் செயற்பாட்டின் வெளிப்பாடுகள் நீண்ட காலப் போக்கில் அதிக ஆபத்தைத் தரலாம். பெண்க ளைப் பொறுத்த வரையில் பாதுகாப்பற்ற பாலுறவென்பது பாலுறவு நோயை மட்டுமன்றி, கர்ப்பத்தையும் உருவாக்குவது
20
 

§ik ፵፩ዮûܟ݁: %
அதிக பாதிப்பினை குடும்பத் திலே ஏற்படுத்துகின்றது.
எனவே சுகாதார உத்தியோகத் தர்கள் இது விடயத்தில் மிகவும் முற்போக்கு சிந்தனையுடன் செயற்பட்டாலே நன்மை தரும். கலாச்சாரம், பண்பாடு என்று தம்மைத் தாமே ஏமாற்றும் சாதா ரண மனிதர்கள் போல நாம் இருக்க முடியாது. ஏனெனில், இதே சமூகம், நாளை பாலுறவு நோய்களின் தாக்கம், அதிகரிப்பு வெளிப்படும் போது, எம்மை நோக்கியே தமது கைகளை நீட்டி, இவர்கள் என்ன செய்தார் கள்? என்று கேட்கும். எனவே, உடனடியாக பருவ வயதினர் அனைவருக்கும் பாலியல் கல்வி புகட்டுதல் அவசியமாகின்றது. இதன் அவசிய தேவை உணர் ந்தே அரசாங்கம் "மலர்ந்த யெளவனம்" என்னும் பாட நூலை அறிமுகம் செய்து இலவசமாக வழங்கியுள்ளது. ஆனால், இன்று வரை 2 வருடங்கள் கடந்து விட்ட நிலை யிலும், எமது ஆசிரிய சமூகமும், சுகாதார சமூகமும் சரியான முறையில் அதனைப் பயன் படுத்தவில்லை. மாறாக, மறைக் கப்பட்டு வருகிறது. இது எதிர் காலத்தில் பாலுறவு நோயின் தாக்கம் யாழ் மாவட்டத்தில் அதிகரிப்பதற்கான அறிகுறியே அன்றி நல்ல அறிகுறி அல்ல. அறிவுறுத்தல் அல்லது கல்வி கற்றலில் இது வெட்கப்பட
வேண்டியதோ, அன்றி மறைக்கப்
பட வேண்டியதோ இல்லை.
இந்தக் கட்டுரையின் ஆரம்பத் தில் வரும் ரம்பா என்னும் பெண் முதலிலேயே இது சம்பந்தமான அறிவு பெற்று இருப்பாளா யிருந்தால், அவள் தன் வாழ்வை உடைத்த இரு விடயங்களிலும் தன்னைக் காத்திருப்பாள். இன் றைய சமூகமயமாதலில, இளைய தலைமுறையினர், பாலு றவு உணர்ச்சிகளுக்கு அடிமை யாவதை தடுக்க முடியாத ஒரு நிலையில் நாம் அதற்கேற்ற விதத்தில் பாதுகாப்பு நடவடிக் கைகள் எடுத்தலே அவசியமா கின்றது.
இன்னும் எமது சமூகத்தில் ஏற்பட்டுள்ள சமூக விழுமியங்க ளினை பின்பற்றாமையே, இத்த கைய ஒரு கலாச்சார சீரழிவுக் கும் அதனோடிணைந்த பாலுற வுக்கும் காரணமாகின்றது.
மது பாவனை அதிகரிப்பு, சினிமா மோகம் போன்றவை கலாச்சாரம் பிறழ்வுபட்டுள்ள சமூக நோயின்
குணங்குறிகளே. ஆனால், கலாசார சீரழிவு, நோயின் ஆரம்ப விழுமியங்களைப் பின்பற்றாமையே. எனவே, நோயின் குணங்குறிகளாக, கலாச்சார சீரழிவில் கவனம்
செலுத்துவதை விடுத்து, நோயூற் pT60 (Source) 6ůlcupLôu š856álaši சரழிவை & M Li Luf B sø 65 அவசியமாகின்றது.
எனவே, மொத்தத்தில் பாலுறவு நோய்களின் அதிகரிப்பு, சுகாதார திணைக்கள உத்தியோகத்த

Page 13
န္ဖွဲ, ........:f$ ਸੰ
ரால் மட்டும் கட்டுப்படுத்த முடி யாத ஒரு தொற்று நோய். இத னைக் கட்டுப்படுத்துவதில் மருத் துவ ரீதியான அணுகுமுறை களை விட, சமூகரீதியான அணு குமுறைகள் நீண்ட கால உறுதி யான பயனைத் தரும் என்பதால்,
Desor o1
அனைவரும், உடனடியாக, தடுப் பதற்கு பாதுகாப்பான, தெளி வான பாலியல் கல்வியைப் பெறு வதுடன், நீண்ட கால நோக்கில் சமூக விழுமியங்களை மீண்டும் கட்டியெழுப்பி பேணுவதில் நட வடிக்கை எடுத்தல் பயன் மிக்க
எம் சமூத்தில் அக் கறை உள்ள செயற்பாடுகளாகும்.
குருதிப் பெருக்கு Y 9 விரல்களால் அமுக்கத்தை பிரயோகிக்கவும், பெரிய காயமானால் இரு முனைகளையும் சேர்த்து
அமுக்கவும். ல வசதியாக படுக்க வைத்து இரத்த ஒழுக்குள்ள கையை காலை (முறிவு ஏற்பட்டுள்ளதென நீங்கள் சந்தேகிக்கா விட்டால்) உயர்த்தவும். இரத்த ஒழுக்கு குறையாவிட்டால் நாடி மீது
அமுக்கத்தைப் பிரயோகிக்கவும், இது 5 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கக் கூடாது. 9 காயத்தின் மேல் அமுக்கத்துடன் இறுக்கி
காயக்கட்டாதல் கட்டவும், தொடர்ந்து இரத்தப் போக்கிருந்தால் இதற்கு மேலேயே மீண்டும் கட்டவும். O காயத்துள் பிறபொருள்கள் வெளியே தள்ளிய வண்ணமிருந்தால் மோதிரச்சும்மாடு வைத்துக் கட்டவும். நன்கு குடிக்க நீர் வழங்கவும். உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பவும். ノ
\_
தலைவலி ཡོད
9 நெற்றியில் குளிர் அல்லது சூட்டு ஒத்தடம்
வழங்கவும் ஒளி குறைவான அறையில் படுக்கச் செய்யவும். பனடோல் அல்லது அஸ்பிரின் கொடுக்கலாம்.
தலையிடி தொடர்ந்து காணப்பட்டால் அல்லது ஓங்காளம், வாந்தி காய்ச்சல், கழுத்து அசைக்க முடியாமை, பார்வைக்குழப்பம், தலையில் காயம், வலிப்பு மயக்கம் இருப்பின் மருத்துவமனைக்கு அனுப்பவும். أر
சுகமஞ்சரி 22

Deiaff05
ഞ് 2001
நுண் உயிர் கொல்லிகளின் துஷ்பிரயோகம்
[6)i gp60)LD போல அந்த மாலை நேரத் தில் பூட்டியிருக்கும் வாசிகசாலை முன்ற லிற்கு வந்தனர் இவர் கள் நால்வரும்.)
1.இளைப்பாறிய ஆசிரியர்
பரமசிவம்
2.வெற்றிலை வியாபாரி
சண்முகம்
3.பிள்ளைகளை வெளிநாட்டிற்கு
அனுப்பிவிட்டிருக்கும் சிவசம்பு
4.இடம் பெயர்ந்து இருக்கும்
விவசாயி கந்தசாமி
நாட்டில் பாராளுமன்றம் கூடுகின் றதோ இல்லையோ இந் நால்வ ரும் தினமும் மாலையில் கூடி விடுவார்கள். அரசியலிலிருந்து அடுத்த வீட்டுப் பிரச்சினை வரை அலசி ஆராய்வார்கள். பரமு:- என்ன சண்முகம் நேற்றை க்குக் காணவில்லை.
சண்மு:- ஓம் பரமு. 21 நாளாக இருமல், சளி, 2 நாளாகக் காய்ச் சல். அது தான் வரவில்லை.
சிவசம்பு;~ என்ன மருந்து ஒண்டும் எடுக்கேல்லையோ?
ரிகோபிசங்கர் இறுதி வருட மருத்துவ ΟΠΟ ΤζΣ68) . மருத்துவபீடம் யாழ்பல்கலைக்கழகம்
சண்மு:- பனடோலும், கூட்டுக் குளிசையும் எடுத்தனான். இப்ப சுகம்.
கந்தசாமி- எந்த டொக்டரிட்டை காட்டினிங்கள்?
சண்மு:- டொக்டரிட்டையோ! ஏன் இந்த சின்ன வருத்தத்திற்கோ?
பரமு:- சண்முகம் டொக்டரிட்டை காட்டாம மருந்து எடுக்கலாமோ?
சிவசம்பு- இப்ப எல்லா டொக்ட ரும் ஒரே மருந்தைத் தானே தாறவை. அதையே நாங்கள் வேண்டி போடலாம் தானே.
சண்முகம்; அதைத்தான் நானும் சொல்கின்றேன். கூட்டுக்குளிசை யும், பனடோலும், பிரிட்டனும் எனக்கும் தெரியும் தானே.
சிவசம்பு- நானும் உதுக்கெல் லாம் கண்டபடி டொக்டரிட்டை போறதில்லை. மனிசிக்கு வருத் தம் என்றால் இரண்டு நாளைக்கு கூட்டுக்குளிசை கொடுப்பேன். அதோட வருத்தம் சரி.
பரமு:- இந்த வருத்தத்துக்கு இன்ன 66066 கூட்டுக் குளிசை என்று இருக்கிறபடியால் கண்டபடி போடக்கூடாது.
சிவசம்பு- உது ஒரு பிரச்சினை இல்லை. பார்மசிகாரரைக் கேட் டால் மருந்து தருவார். டொக்டர் செலவு மிச்சம்.

Page 14
இவ்வகையான உரையாடல்கள் எம்மத்தியில் தினமும் நாங்கள் கேட்கலாம். படித்தவர் முதல் பாமரர் வரை மருந்துகளையும் குளிசைகளையும் தம் இஷடப் படி பாவிக்கிறார்கள். s
இதற்கான காரணங்கள்
ச மருந்துச் சிட்டை இன்றி Prescription chit LDObibg5 கங்களில் குளிசைகளை பெறக் கூடியதாக இருத்தல்.
0 மருந் தகங்களிலி 9 (5 குளிசை இல்லாவிடின் அதற் குப் பதில் வேறொரு குளிசை களை கொடுத்தல். (வைத் திய ஆலோசனையின்றி
 ைவைத்திய சாலைகளில் மக் கள் இடநெருக்கடி, நேர விரயம்.
o படிப்பறிவின்மை
அதிமேதாவித்தனம்.
அல்லது
9 சமுதாயத்தில் பிழையான
முன்னுதாரணங்கள்.
மேலே குறிப்பிட்ட காரணங்க ளுள் முதல் இரண்டும் மிக முக்கியமானவை. மருந்தகங்க ளிலே தகுதி பெறாதோர் வேலை செய்வதால், மருந்துகள் மாற்றிக் கொடுக்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகம். மேலும், மருந்தகத்தில் வேலை செய்வோர், டொக்டர் எழுதிய மருந்திற்குப் பதில் விலை கூடிய வேறு மருந்தினை
ககமஞ்சரி
(வியாபார நோக்கிற்காக) கொடு ப்பதனால் பல பிரச்சினைகள் தோன்றுகின்றது.
மேலும், இப்பொழுது எமது அறிகுறிகளை கூறினால் மருந்த கங்களில் மருந்து தருகிறார்கள். நாமும் அதன் பின்விளைவு களை பாராமல் மருந்துகளைப் பாவிக்கின்றோம்.
மேலும், படித்த சமூகத்தினி டையே காணப்படும் பழக்கமா னது, வீட்டில் ஒருவரிற்கு குறிப்பி ட்ட குணங்குறிகள் காணப்படும் போது, வைத்தியரால் கொடுக்கப் பட்ட அதே மருந்தை மீண்டும் வேறொருவருக்கு அதே குணங் குறிகள் ஏற்படும் போது கொடுத் தல். வெவ்வேறு விதமான நோய் கள் ஒரே மாதிரியான குணங்கறி களை வெளிக்காட்டும், என்பதை நாம் மறந்துவிடுகின்றோம்.
பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு வைத்திய ஆலோசனை இல்லா மல், அடிக்கடி மருந்தினை தம் விருப்பப்படி கொடுக்கிறார்கள். இது மட்டுமல்லாமல், வைத்திய சாலைகளில் பணிபுரியும் வைத் தியர் அல்லாதோர், தாங்கள் வைத்தியசாலைகளில் பெற்ற சிற்றறிவினைப் பயன்படுத்தி மக்களுக்கு வைத்தியம் செய்த லும், ஒரு பிழையான வழிகாட்ட
லாகும். மக்களை சரியாக வழி
நடத்த வேண்டிய இவர்கள், பணத்திற்காக மக்களை பிழை U6 பாதையில் இட்டுச் செல்கிறார்கள்.
மேலும், ஒரு முக்கியமான விட
 

EIDSiarfë AOS 2004 மலர் 01
யம் நுண்ணுயிர்க் கொல்லி நோக்குகிறான். விஞ்ஞானமும் மருந்துகளை உரிய கால இடை மருத்துவமும் ஒரு எல்லை
வெளியில், உரிய நாட்களுக்கு எடுக்காது விடல். நுண்ணுயிர்க் கொல்லியானது அதன் வகையி னைப் பொறுத்து, நாளொன்றுக்கு 2 தடவையோ, 3 தடவையோ, 4
தடவையோ அல்லது 5 தட வைகள் எடுக்கப்படும். மேலும், நோயின் தன்மை, நோய்க் கிருமிவகை, அதன் தாக்கம்
என்பவற்றினை பொறுத்து அவற் றினை ஒரு நாளோ/3 நாட்களோ/ 5 நாட்களோ எடுக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானோர் மருந்துகளை உரிய முறையில் எடுப்பதில்லை. அத்துடன், தங்க ளுக்கு வசதியான நேரத்தில் மருந்தினை எடுப்பதோடு அவற் றினை பூரணமாக எடுத்து முடிப்ப தில்லை.
துஷ்பிரயோகத்தின் மற்றொரு வகையானது நுண்ணுயிர்க் கொல்லிகளை கால்நடை வைத் தியர்களின் ஆலோசனையின்றி வீட்டுப் பிராணிகளுக்கு கொடுத் தல.
மேற்கூறிய வகையில் நுண்ணு யிர்க் கொல்லிகள் துஷபிரயோ கம் செய்யப்படுவதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி ஆராய் (86.IIIb.
மனிதன் இயற்கையோடு வாழப் பிறந்தவன். எனினும், தனது நடவடிக்கைகளினால் இயற்கை யிலிருந்து முரண்படும் போது, பல பிரச்சினைகளை எதிர்
வரையுமே மனிதனுக்கு உதவும். அதுவும் குறிப்பாக இயற்கை 6.jL-556.55pbg5 Natural cycle விலகிவரும் மனிதனை, அவ்வட் டத்திற்குள் சேர்ப்பதன் மூலம், அவன் இயற்கையோடு ஒன்றி ணைந்து வாழ்வதற்கே இவை வழி செய்கின்றன. எம்மில் பலர் இந்த கருத்தினை விளங்கிக் கொள்ளாதலாலேயே L6) பிரச்சினைகளை எதிர் நோக்கு கின்றனர்.
நாம் பயன்படுத்தும் பனடோல் முதல் பாம்பு நஞ்சு எதிர்மருந்து Antisnake venom 660J 6TLDg உடலினை பொறுத்த மட்டில் பிற பொருட்களே, தேவ்ை கருதி நாம் தேவையான அளவுகளில் வைத்தியரின் அறிவுறுத்தல் களுக்கு இணங்க பயன்படுத்தும் போது உச்ச பயனை அடைவது மட்டுமன்றி, அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை குறைத்துக் கொள்ளலாம். எந்த 69 (5 மருந்தும் சாதாரண அளவுகளில் Normal dose so Jäb விளைவுகளையும் (Sideffects) அதிக அளவில் எடுக்கும் போது (Over dose) Lust Jgb(TJ LDfT607 விளைவுகளையும் Toxic effectsஏற்படுத்தும்.
சாதாரண நோய் நொடிகளாலும் நுண்ணுயிர்களாலும் மனிதன்
இறந்து கொண் கந்த போது,
Sir. Alexanu Fleming
2s

Page 15
மஞ்சரி05
என்பவரால் (1929ல்) கண்டறியப் பட்ட பென்சிலின் மருந்தானது பல உயிர்களை காப்பாற்றியது. அன்று முதல் இன்று வரை பல 6N 6O 05 LT 685 நுண்ணுயிர் க் கொல்லிகள் கண்டறியப்பட்டன. ஆனால், எமது நடவடிக்கைக ளால் இன்று நாம் எதிர் நோக்கும் முக்கிய சவாலானது நுண் ணுயிர்க் கொல்லிகளுக்கு தடை சக்தியுள்ள நுண்ணங்கிகளின் Drug Resistant Microbes] உருவாக்கமும், அதன் பெருக் கமும் ஆகும். இதற்கான முக் கிய காரணங்கள்.
O பிழையான நுண்ணுயிர்க்
கொல்லி பாவனை.
e குறைவான அளவில் பாவித்
g56ö. Underdosage
Ө (p(црѣ குளிசைகளையும் 6TOBġbg5 pọä53bTGOLD. [Incom plete dosage).
o தேவையற்ற சிறிய வருத்தங்
களுக்கும் பாவித்தல்.
O கால்நடைகளுக்கு கண்டபடி
பாவித்தல்.
பிழையான அல்லது குறைவான அளவில் நுண்ணுயிர்க் கொல்லி யினை பயன்படுத்தும் போது, அக்கிருமியானது மருந்துக்கு எதிரான தடையை வளர்த்துக் கொள்கிறது (பெற்றுக் கொள்
கிறது). அல்லது அம்மருந்தால்
கொல்லப்படக் கூடிய நுண்ணங்
ககமஞ்சரி
disab6i LD" (Bib Susceptible organisms go bgs (8L T35 தடைச்சக்தியுள்ள நுண்ணங் கிகள் பல்கிப் பெருகுகின்றன. இதனாலேயே, சில வேளைக ளில் வைத்தியர் ஒன்றுக்கு மேற்பட்ட நுண்ணுயிர்க் கொல்லி 565)6 ઈ6) நோய்களுக்கு (உதாரணம் TB) தருகின்றார். நுண்ணுயிர்கள் மிக விரைவாக பல்கிப் பெருகுகின்றன. அத்து டன் கொல்லிகளின் அகத்துறிஞ் சப்படும் பண்பு, சுற்றோடத்தில் காணப்படும் அளவுகள், உடலி லிருந்து வெளியேற்றப்படும் வேகம் என்பவற்றைப் பொறுத்து அவை எடுக்கப்பட வேண்டிய கால அளவுகள் தீர்மானிக்கப்படு கின்றன.
எனவே, நுண்ணுயிர்க்கொல்லி 5606 உரிய நேரத்துக்கு எடுக்காவிடின் நுண்ணுயிர்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். நுண்ணு யிர்க் கொல்லிகள் பாவிக்கப் படும் போது, நோய்க்குணம் குறி கள் மறைந்தாலும் முழுக் குளிசைகளையும் எடுத்து முடி d535 (36603 (6b. Full course). இவ்வாறு செய்யாவிடின் நோய் மீண்டும் உருவாவதுடன் (Recurr ence) பாவிக்கப்பட்ட நுண்ணு யிர்க் கொல்லிகளுக்கு தடை உள்ளதாக நுண்ணங்கிகளும் தோன்றும். மேலும், வைத்திய ஆலோசனை இன்றி நுண்ணு யிர்க் கொல்லியை பயன் படுத்தும் போது இரு முக்கிய பிரச்சனைகள் ஆவன.
26

9 உடலில் ஏற்படும் எதிர்ப்பு விளைவுகள் Hypersen sitivity reaction) (ypabaél யமாக பென்சிலின் போன்ற நுண்ணுயிர்க் கொல்லிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே After sensitivity test பயன்படுத் தப்பட வேண்டும்.
9 வேறு நோய்கள் காணப்படும் போது, சில நுண்ணுயிர்க் கொல்லிகள் தவிர்க்கப்ப டவோ அல்லது அளவு குறை க்கப்படவோ வேண்டும். உதா
ரணமாக ஈரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு உள்ள நிலைமைகளில் பல குளி
தைஜ:
UDoñ:01
600 GF GG560) 6 கவனத்துடன் பாவிக்க வேண்டும்.
நுண்ணங்கிகள் ஒரு மருந்துக்கு
என்று இல்லாமல் பல மருந்துக ளுக்கு எதிரான தடைசக்திகளை (Multi Drug Resistance) கொண்டிருக்கின்றன. இவை பல்கிப் பெருகி நோயினை ஏற்ப டுத்தும் போது அங்கு நுண்ணு யிர்க் கொல்லிகள் செயல் இழந்து போய் விடும் (Antibiotic Failure). எனவே நுண்ணுயிர்க் கொல்லிகளின் பாவனை மருத்து வரின் ஆலோசனையின் பின்னரே நடைபெற வேண்டும்.
வெட்டுக்காயங்களும் கிழியல்காயங்களும் །༽
9 காயத்தின் இரு
(1)
| e
நிமிடங்கள் வரை இறுக்கிப் பிடிக்கவும். இதன் மூலம் இரத்த ஒழுக்கை கட்டுப்படுத்தலாம். சுத்தமான காயக்கட்டால் அல்லது பிற பொருள் இருந்தால் மோதிரச் சும்மாடு வைத்து மூடிக்கட்டவும். O உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பவும்.
பாகங்களையும் சேர்த்து 3
الصـ தசைப்பிடிப்பு ༽ o கையினால் விரல்களை இறுக நீட்டிப்பிடித்து
பாதிக்கப்பட்ட பகுதியை உருவி விடவும்.
தொடை தசைகளிலானால் முழங்காலை நீட்டிக்
கீழ்
பாதிக்கப்பட்ட பகுதியை உருவி
குதிக்காலின் உயர்த்தவும்.
விடவும்.பாதங்களிலானால்
குதிக்காலில் நிற்க வைத்து உருவி விடவும் e பின் காலின் சதைப்பகுதியை முழங்காலை நீட்டி
கால்களை உயர்திய படி உருவி விடலாம்.
ஒரு கையை வைத்து
விரல்களை நீட்டி
ار
27

Page 16
மஞ்சரிக் ens 2001 Door Oba உணவுப் பொருள்களின் கூறமைப்பு
༄༽ சுகாதார சேவையாளரின் நலன்
66.
வடிவில் வெளியிட
கருதி உணவுப் பொருட்களின் கூற மைப்பு அட்டவணைகள், தொடர்ந்து சுகமஞ்சரி மலர்களில் வெளியிடு வதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்
தமிழ் மக்கள் பாவிக்கும் உணவுப் பொருட்கள் பற்றிய விபரங்கள் இதில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
போசாக்கு பற்றி சுகாதாரக் கல்வி அளிப்பதற்கு இது உதவும் என்று நம்புகிறோம். பின்னர், இவற்றை புத்தக
இருப்பதால், கருத்துக்களையும், விமர்சனங்களையும் வரவேற்கின்றோம். உங்கள் கருத்துக்கள் முழுமையான ஒரு வெளியீட்டை சமூகத்திற்கு அளிப்பதற்கு உதவியாக இருக்கும்.
உங்கள்
لم ஆசிரியர் ܢܠ உணவுப் பொருட்களின் கூறமை அட்டவணையின் இறுதியில் ப்பு அட்டவணைகள் பற்றிய "முழு" உணவுப் பொருளாக குறிப்புகள்: வாங்கும் போது அதில் உண்ணமுடியாத பகுதியாக 9 அட்டவணைகளில் குறிப் எஞ்சும் 'கழிவு வீதத்தில்
பிடப்பட்டுள்ள ஆக்கக் கூறு குறிப்பிடப்பட்டுள்ளது.
களின் அளவுகள் உணவுப் பொருட்களின் உண்ணக் கூடிய பகுதிக்கே பொருந் தும். எனவே தேவைப்படும் திருத்தங்களைச் செய்த பின்பே 'முழு உணவுப் பொருளுக்கும் பாவிக்கலாம்.
வைத்திய கலாநிதி ந. சிவராஜா மலையரசி சிவராஜா மருத்துவபீடம் யாழ். பல்கலைக்கழகம்.
சுகமஞ்சரி
 ை‘அண்ணளவான நைதரசன் கொள்ளவு அளவிடப்பட்டே உணவுப் பொருளின் புரதக் கொள்வனவு கணக்கிடப் பட்டுள்ளது. எல்லா உணவுப் பொருள்களுக்கும் மாற்றிட்டு அலகாக 6.25 பாவிக்கப் பட்டுள்ளது.
அ குறிப்பிடப்பட்டுள்ள காபோ வைதிரேற் கொள்ளவு, ஈரலி ப்பு, புரதம், கொழுப்பு, நார், சாம்பல் என்பவற்றினை கண க்கிடப்பட்ட பின் பெறப்பட்ட
2.
 

LDSFs os
ஒரு பெறுமதியாகும்.
உணவுப் பொருட்களின் சக்திக் கொள்வனவு, காபோ வைதரேற்று, புரதம், கொழு ப்பு என்பவற்றின் கொள்ளள வுகளில் இருந்து கணக்கிடப் பட்டுள்ளது. ஒரு கிராமுக்கு முறையே 4, 4, 9, கிலோ கலோரி சக்தி வெளிப்பாடு காபோவைதரேற்று, புரதம்,
கொழுப்பு என்பவற்றிற்கு இருக்கும் என எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
முன்னரே உருவாக்கப்பட்ட விற்றமின் ஏ. விலங்குணவுப் பொருள்களிலேயே காணப் படுகின்றது. அதன் கொள்ள ளவு குறிப்பிட்ட அளவு “மைக்கிரோ கிராம்கள் Gylig(360TT6)" (Micrograms of retion oal) gaba குறிப்பிடப்பட்டுள்ளது. தாவர உணவின் கரோட்டீன்கள் (விற்றமின் ஏ முன்னோடி) கொள்ளளவு மைக்கிரோ கிராம்களில் (mcg) குறிப்பி டப்பட்டுள்ளது. சில உணவு கள் உதாரண மாக முட்டை முன்பே உருவாக்கப்பட்ட விற்றமின் ஏ, கரோட்டின் (முன்னோடி) ஆகிய இரண் 60)ւ-ակլb
என்பதை கொள்ளவும்.
கவனத்தில்
பின்வரும் கவனிக்கவும்: சர்வதேச அலகு (1.U) விற்றமின் ஏ
ககமஞ்சரி
கொண்டுள்ளன
தொடர்புகளைக்
ibsor 01
= 0.3 மைக்ரோ கிராம்கள் ரெட்டிடினோல், சர்வதேச அலகு (1.U) விற்றமின் ஏ = 6.6 மைக்ரோ கிராம்கள் கரோட்டின்
 ைதரப்பட்ட உணவுப் பொரு
ளின் போசனைக் கொள்ள வுக்கும், பாவனையில் உள்ள உணவின் ஆக்கக் கூறு அட்டவணைகளுக்கும் இடையே கொள்ளவில் வித்தியாசங்கள் (அநேக மாக சிறிதளவு) இருக்கக் கூடும். இவை இனங்களுக் கிடையே வேறுபாடுகள், மண், காலநிலை வேறுபாடு கள், கணிப்பிட்டு முறைகளி லான வேறுபாடுகள் என்பன வற்றால் ஏற்படுகின்றன. அட்டவணைகளில் பாவிக் கப்படும் பின்வரும் குறிப்பீடு முறைகளை அவதானிக் கவும். ஒரு உணவுக் கூறு இல்லா விடில் அல்லது மிகக் குறைந்த அளவில் மட்டும் காணப்படும் போது பூச்சி யத்தினால் (0) குறிக்கப்படு கின்றது. இரண்டு குற்றுக்கள் ( , ) குறிழ்பிடப்பட்ட தரவு இல்லா மல் இருப்பதைக் குறிக்கி ன்றது. எழுத்ப்படாத இடம் பொருத் தமற்ற இடங்களில் விடப் படுகின்றது. உதாரணமாக: தாவர உணவில் முன்னரே உருவாக்கப்பட்ட விற்றமின் எ யின் அளவு,

Page 17
rif? os
isor of
Zɛ | 8’0守[06E0T寸一寸寸 888寸T99100L1ĝ9Infooooooo ! O IOI
0'7 || 999 || 907 | €’9 || I’I | ZoZZ I ZII || #7’s LIII(9(1998 || 600I
0'9 || 0'LI | 86 || 9'9Lq91||1||9 q9-IG?| 800I
Z | Ç’9 || 0ț71 | 091 || 0 || 9 || || L’0 || ZZZ | Z | | 0 | Zo9 | 0,07|| #7 II || 9°9'L1ņogi ITIÐ| L001
0'9 | € 00" | | 088 || 0 || 9 || 6°Z || 9’0 || Soț7 I || SL || L’61,|gog stogođì-đ| 9001
09 I“Iþ8€'yŞ'8 || I’89 | 679 || 0'9(9)||19ĝDo)ņowe oq9ĽÚ@| 9001
8‘寸00[ 0一一0£’S | 81Z || 8,8 || 8°0 | 0° { | [‘6 I || 68 || ț7’ LLQ91||TİĞ| #001
wo | zli loviZo9 | 9'89 || 0 IZ I o ‘879)||19ĝDo “Ilu9@@@jo | €001
Z“Iț7’9 | ZLÇ I IL0'7 |gozz | 9ZI | L'ZL || (JÚLĘsg)Ingilo) ‘Ju9@@@@ || Z001
0°C || || 9 || || Z6P1 ||661|| 36 ||09K高城6역 용니명)us高道용크 IOOl
3||3|『활**論義宗學高等學『플 플 활**...sẽ
©邮>È伽
91 | Ş || || ? || || €I I ZI | I || || 0 || || 60 || 80 || LO | 90 || 90 || 170 || 80 | Z0 || 109mg@
(aerelomno199Țnĝ@n móiugą wokgo-a quÚş OOI) (ų998|(9119łG GIỌ91ņ09łG)1,998139 gigjgjŲ9 o 1,98$HTjhnĻ990 ‘ıļ99ĐIỮuoq?Q9đī)
q=
ogons kolos-o sisessosog: ‘Q9-1& 01 i
{

Desor o1
on 200i
fös
மஞ்ச
I'Z6'ɛI || 8IZ I VIZ || 9’0 || Z'$ | I’8|| #70I || 9'9L11909III(9]{} | {Z0I
#Z || 8'ZI’Z | 08Z | 08 I || 6′Z || #7'6||8" IZ I €LZ I L'99Q9(09]]{}| ZZ0I
0 || 0' [$" | | 099 | 019 || #7’o90一rst」s」0ミInı Ross||30|| IZOI
VZ || 8′Z{"Z | 08Z | 08 I || 6′Z / #7'6||8’IZ || 9 LZ || L'99Inlog) OZOI
0'9 I || Lț78 || 6€6 | 8’I || 0'Z |Zľ09 | 99Z || I’OZ@IR9@? $1.109@1330)||6101
0I || L’0I'$ | 099 | 087 || 0'$ | 8’0 || 6? || || 6L | 6*@*gg」0L
007 | €ț786,8 | 679 || 99Z 18’8 s -@Istog)? 'sīļ990||LIOI
8I『愛O'z | OLI | OLZ || CZ || #9 |Z'6|| wwI || 0 OL| (ĢĢőığı 19-T-3) sy990|910||
Ꮥ1 1 9"00’I || 96 || OI I || I’o | Voz | I’81 | 901 |0'SL-1094,999||SIOI
Soț7 | 908 | 6Zț7 || 9°0 || L' I || 6,8||£6$'LLIII19TIq|Q|| VIOI
0 $ | Z'6|| SZÍ I L'ÎL(Ų?)ņogi I(oș| CIOI
Z’Z || Z9Z || IL | 9 || || 9’0 || Z'6I || 68|'LL1ņ9$$IĜis?| ZIOI
Z’Z I IŴL |SIL | 0:0 || 9’I | Z'6I || 16 | 7'9LQ9|(1137|| I IOI
和|통국 플~**學博후學高等學觀홍|~홍| 經홍第一f|量乍自自nspo月— |脚 91 | s1 || vs | ci | zi | | | | 01 || 60 I 80 | 10 | 90 | go | wo | go | zo | Io9nறிெ
சுக

Page 18
Deso 0.
خاتېrتهټي
மஞ்சரி05
S’I I WLI I ØVI | Z’0 || 9,6 || 9’6|| #9 I | £69Ķ991 99@gogio 9’0 | 067 | 09 I || 9'L | L'Z |#'SH || 9 || I |0'ØLIsso possogi 098’I | Z6 I || LOI ! o[ | 0°Z || 6'LI || 001 || 8'9L@googi SSI | 9 || Z'I | S’0 || L’9I i 9L || 6'08oqoqo@$ 8o9 | 679 || 6ZW || 60 || 9’I || 8'CZ || C.II || 6’IL0909LR0l1980) ‘sao@ O'z 10 iz | S01 lo'zL [ síos? I’9 | 678 || LSɛ | I’0 || O'z 1961 || L6 | ç'9L|(909||orig. Inwooņ819)-logo? £6 | 90€ | 6Zţ | Z’Z || Z'ɛ | €'OZ | 6 || I || 8'ZŁ| -109@ o’Z | 099 | 019 || 6'9 || 9°0 || 8′ZZ || #7ZI089ș9gorĝo 0'L |0'IZ I ZSI | 0'69(Isso șọsh) ‘ligjio 0'7 || 0'8 I | Z | I || O’IL(IJssos?Q91|rı) “110ĵo 0's, fortres-oos soosIIQ94? 0I0’I | 087 || 89 || Z'I | ff || |6'LI | #76 | £'L8Q9与圆9迫密 Zoț7 || 00L || 6£LL'8 || I’9L I €89 || L’99)||199)? 11909LR9Iso· 加一删鴨腳腳鴨鵬娜鵬卿澀翻腳聊湖體例鵬é錦翻鯉匈離 他一)娜娜迦毗儡儒心雕*博麗 靈觀德論Įrnrito 为一姆활** །རྒྱུ་制| cm.卿|E:#“F| lစ္ပ္ဖအ:1@ure ́plဖace’‘ဧ| 雕脚*-* Zl | I I80 || L0 || 90 || 90 || ț70 | € 0 | ZO | IO@png|GÐ

Dessor o1
eros 2001
fos
மஞ்ச
-- qi@-IIaels qeņoson œqq,go
Ş’I ] 06 | 08S0 I i 181 || 19 || 0 || 0 || || €6 I || 16 | ç'8Lsūtņ93301,9190|| ISOI Z || 8'Z | 061 | 061 || 0£| | 088 || 7 || || 961 | 8 || I || 0 | pozI || 891 || #31 || 9,69@ĘIIIQo|Qo| 0ÇOI 6 | S’0S'0 || S6 || 0ț71 || Z’Z | £“Z | Zo9I || #76 || 0:31Q9||0||9||6#0I 0 | l’ɛ | 0ZI | 09 | 9 || SZ || #70 | ZLH | p9 | 0 || 8′Z | 3'8 I || 901 |#'LL1991 Tırım | 8701 8'Z || $’6I I ÇOI || 8°9'Lq9ńfī)| LŷOI 登景0'Z | O’IZ I ÇOI || 0:219)பா90ஐஒழபர970 高 - ? –*****에 대여ȚtŤ~~T~nsușiirtos@mp4)ļ çło, o’9 || 19 I || 6ZW || 8:0 || Z’Z I L'OZ | 90H || LogL199úılgı| vÞÓI Ɛ6 || L0Ż |SEZ'9|| 8’I | € 0 || S’19 | VLZ || 6'LI9)||1990)? q(0.90910090|| €ț0I ZI | 8’sZ'I | 06I I Z8I || 8o9 | 878 || 8’tz I || #79 I || 9’OLQ9,910090|| Zț70I S | Zol 1 000 || 00€ | S | SZ || ‘I’9 | 19 Z | 69 | Zo9 | 6′Z || 6'0" | 86 I L'8Lórıdı| Isos 0 || 8oz || 0:7 || || 0£ -L’0 || 1791 | 09 || 0 || So I || 0,6 I ; Ç6 || Z'8L$qÎnco | Oy01 0'9 || 0:6 || || 99 I || 0'69|(1091|n| 6ÇOI L'ɛ | €ɛț7 || 998 ; S’0 || 6°ØZ ! I'8ț7 || 807 || Soozg)III(8@qo qoņ9ĞĢgilo)|| 890I 哪一雕塑雕塑鹏丽娜丽娜娜娜娜娜娜四壁圈圈雕塑圈脚§@@ 旧一开心町姆翌|娜吧融塑圈则劉淵|博師|使關像脚页拟门Įrnno的 和 为侮婴烟哪婚姻ཁོ་རྒྱུ། ། བློ་则 5ễ홍哪“F|| 199ụ9æ71@une, ritsko-æ姆翌 역홍形9|| >酶虹5-5) -鹏倪灿何洛 9 I9 !to I£IZII I0||6080 || LO | 90 I SO || 170 || 9:0 || ZO[09)Ịngsg)
유

Page 19
தள்
في مقلع
கேள்வி . கர்ப்பிணித் தாய்மார்க்கு ஏற்படும் நோயில் குருதிச்சோகைக்கு ஏகர் இவ்வளவு முக்கியத்தும் கொடுக்கப்படுகின்றது?
பி.எலிசபெத், மட்டக்களப்பு
பதில் . கர்ப்பவதிகளுக்கு ஏற்படும் நோய்களில் மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதும், பரவலாக அதிகரித்த அளவில் காணப்படுவதும் மிகமிக இலகுவாக தடுக்கக்கூடியதும், மிக இலகுவாக மாற்றக்கூடியதுமான நோய் குருதிச் சோகை, எனவேதான் குருதிச் சோகை நோயிற்கு மருத்துவ உலகு மிகவும் முக்கியத்துவம் கொடுக் கின்றது. இப்பிரசுரத்தில் வேறொரு
இடத்தில் குறிப்பிட்டு இருப்பது போல தேவைக்கு ஏற்றளவு இரும்புச் சத்துக் குளிசை இன்றும் பல
சிகிச்சை நிலையங்களிலும் கொடுக் கப்படாது இருப்பது மிகவும் கவலை க்குரிய விடயம். இலங்கை போன்ற வறிய முன்றாம் உலக நாடுகளில் கர்ப்பமடையாத பெண்க்ள் பெரும ளவில் குருதிச் சோனக் நோயால் பீடிக்கப்பட்டு இருக்கும் நிலையில்
கர்ப்பவதிகளைப் பற்றி கேட்கவா வேண்டும்? அதிலும் அடுத்து அடுத்து பிள்ளை பெறும் இயந்திர
நிலைமை கவ லைக்குரி ஒன்றா
மாக பாவிக்கப்படும் ாய்மாரின் gld. f
சுகமஞ்சரி
ஒரு கர்ப்பிணித் தாயின் மரணத் திற்கு முதல் காரணமாக அமைவ தும் கர்ப்பத்துடன் கூடிய வேறு நோய்களுக்கு அதிகரித்த விளைவு களை ஏற்படுத்துவதிலும் குருதிச் சோகைக்கு பெரும் பங்குண்டு. அத்துடன் பிள்ளைப் பேறு முடிந்த பின் பிள்ளைக்குப் பாலூட்டுவது பராமரிப்பது போன்ற காரியங்களில் ஈடுபட முடியாமல் களைப்பு ஏற்ப டுதல், சோர்வடைதல் முதலிய வற்றுக்கும் குருதிச் சோகை ஒரு முக்கிய காரணி,
எல்லாவற்றுக்கும் மேலாக பிறந்த சிசுவின் வளர்ச்சி குன்றுவதற்கும் பிரசவ காலத்தில் தாயிலிருந்த குருதிச்சோகை ஒரு முக்கிய காரணி யாகும். தாய்ப் பாலில் இரும்புச் சத்து சதாரணமாக குறைவாகும். எனவே தான் குழந்தை பிறக்கும் போதே குழந்தையின் ஈரலில் அடுத்து வரும் சில மாதங்களுக்கு தேவையான இரும்புச்சத்து கர்ப்ப காலத்திலேயே சேமித்து வைக்க ப்படுகின்றது. இது நடைபெறுவதற்கு கர்ப்பிணித்தாயின் குருதியில் உடலில் தேவையான அளவு இரும்புச் சத்து இருக்க வேண்டும். ஆனால், தாயே இரத்தச் சோகை யினால் பிடிக்கப்பட்டிருந்தால்.? குழந்தையின் ஈரலில் இரும்புச் சத்துக் குறைபாடு - இரத்தத்தில் ஈமோகுளோபின் குறையுள்ளது. அனைத்து அவயவங்களுக்கும் கடத்தப்படும் ஒக்சிசன் குறைவு எனவே அனைத்துக் கலங்களின் செயல்திறனும் குறைவடையும். எனவே வளர்ச்சி, விருத்தி எல்லாமே பாதிக்கப்படும். இவ்வளவும் கேவ லம் பதினைந்து சதம் பெறுமதியான இரும்புக் குளிசை 80 ஐ ஒவ்வொரு மாதமும் கர்ப்பிணித் தாய்மாருக்கு வழங்க முடியாமல் இருப்பதே.

தொழுநோயின் எல்லா அறிகுறிகளும் உங்களுக்கு தெரியுமா? உணர்சியற்ற தடங்கள் அறிகுறிகளில் ஒன்று மட்டுமே
"ता॥
=== -னது - வழமையாக, ஒரு வெளிறிய அல்லது செந்நிறத் திடமாகவே தொழுநோய் ஆரம்பமாகிறது
நமத்தில் தோன்றும் இந்தக் தடங்கள் முற்றாக ஆல்ஸ்து ஓரளவுக்கு உணர்ச்சி
அற்றவையாகக் காணப்படும்.
Ësi të të E =
காது மடல்களிலும் முகத்திலும் கை கால்களில் விறைப்பு ஏற்படும் தேகத்தின் வேறு பகுதிகளிலும் နံ၊ I fi 3 LJLL JJ JJ JLPHjl I). செந்நிறமான கட்டிகள் கழலைகள் என்பனவும் தோன்றக்கூடும்.
சுகாதார, மகளிர் விவகார அமைச்சு சீபா, கெய்கி தொழுநோய் ம்.

Page 20
மக்களின் நற்சுகம் கா
ஊரினில் சுகத்தை R பாரினுக் கு
பரவும் நோய்களைப் துரத்தும் ம
தொற்றாப் பிணியும் கற்றுக் கொ
வாழும் இல்லம்
ஏலும் அ
பாட சாலைப் பி கூட இரு உணவின் தரமும்
ம்னதிற் கெ
தாய்சேய் நலனும் நோய்நீக் கி
குடும்ப நலனில்
இடும்பை க மனதின் சுகத்தை தினமும் நப்
ஆக்கம் உழைக்கு காக்கும் ப6
சி.சத்தியகுமரன் பொது சுகாதாரப் பரிசோதகர் மார்பு (போதனா) வைத்தியசாை வெலிசறை, றாகம.
ܢܠ
பாரதி பதிப்பகம், 430, ே

ཡོད།
க்கும் பணிக்கே கல்வி
உயர்த்திடும் வகையில் நதவுதல் பணி
பரவும் முன்னதாய்த் ார்க்கம் துணி
b தடுக்கும் வழியை டுத்தலும் கடன்
6igsluigi) 3560LDu றிவை அளி
ள்ளைகள் சுகத்தை நந்தே கணி
ஊட்டமும் சட்டமும் 5ாள்வதே மதி
தடுப்பூசி முறையும் டுெமோர் நெறி
கவனம் செலுத்தி ளைதல் இயல்
மனதால் அறிந்து ம்பிக்கை திணி
ம் மக்களின் நற்சுகம் 0ணிக்கே கல்வி
க.கே.எஸ்.வீதியாழ்ப்பாணம்