கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகமஞ்சரி 2001.04

Page 1
SUHAMANCHA A UARTERLY JOURNAL சமூக சுகாதார சேவையாளர்களு மஞ்சரி05 சித்திை
இருந்திய கலாநிதி ந. ܘܨܘܹܝܢ ܁ܩܓܘ ”* * 4 * M0نیچے
 
 

OR COMMUNITY HEALTH WORKERS
கான காலாண்டு சஞ்சிகை
2001 LDSoft 02
தவியுடன் வெளியிடப்படுகிறது N 独
சிவராஜ 15 ܐܸܬ݂ܵܐ ܐܸܬܐ

Page 2

வைத்திய கலாநிதி ந.சிவராஜா )ே வாசகர்களுடன் சில வார்த்தைகள். MBBS, DTPH. MD
துணை ஆசிரியர்கள் வைத்திய கலாநிதி செகநச்சினார்க்கினியன்
MBBS, ESPH
மலையரசி சிவராசா B.A. VI
ஆலோசகர்கள் : பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம்
MBBS DPH, Ph.D, Ha.D.Sc.
பேராசிரியர் தயா சோமசுந்தரம் BA MBBS, MD, MRCP (Psyche)
வெளியீடு , சமுதாய மருத்துவத்துறை மருத்துவபீடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம்,
SUHAMANCHAR
AQARTERY JURNAFR COMMENTYHEALTHWDRKERS சமூக சுகாதார சேவையாளர்களு
gag:20 IDaoir, 02
ॐ
ளுக்கான காலாண்டு சஞ்சிகை
)ே தாய் சேய் நலன்
O தாய்மையும் உள நோய்களும்.
9ே நோய்கள்
O எலிகளால் பரப்பப்படும் நோய்கள்.
9 அறிவியல்
O உணவாகிக் கொல்லும் இரசாயனப்
பதார்த்தங்கள். O வீட்டுத் தாசிக்கு ஒவ்வாமை. O மிதிவெடியால் ஏற்படும் காயங்
களுக்கான முதலுதவி
O உடற் பயிற்சியும் சுக நலனும். 嶺
9 போசாக்கு
9 கேள்வி பதில்.
aparas 9 araontfoje as. Alamprara
Masso“ assige“

Page 3
F55aTT 2001 :
வாசகர்களுடன் சில வார்த்தைகள்.
மிதிவெடிகள்
யுத்தங்கள் அழிவுகளை உண்டாக்கும். யுத்தத் தின் முடிவில் மிஞ்சி இருப்பது இடிந்த கட்ட டங்கள், சீரழிந்த சமு தாயம், முடப்பட்ட கல் விச் சாலைகள், மிகக்
குறைந்த வைத்திய வசதிகள் போன்ற
வையே.
இவற்றை எல்லாம் கட்டி எழுப்பலாம். ஆனால் யுத்தம் முடிவிற்கு வந்தும், தொடர்ந்து 50 வருடத்திற்கு மேல், இருப்பவை, அழிவைத் தரக்கூடிய மிதி வெடிகளும், புதைந்து மறைந்துள்ள வெடி பொருட்களும் ஆகும். இவை நம்முடன் இருந்து எம்மை முடமாக்கும்.
பரந்த நிலப்பரப்பில், நாட்டின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் இருக்கும் இவை, பெரும்பாலும் குடிநி பெறும் இடங்களை சுற்றியும், மலகூடங்கள் அருகிலும், வீட்டு வாசல்களிலும் திரும்பி வரும் அகதிகளை எதிர்பார்த்து இருக் தும்,
உலகத்தில் 64 நாடுகளில், 115 மில்லியனிற்கும் மேற்பட்ட மிதிவெடிகள் புதைத்து வைத்திருப்பதாக அறிக்கை கள் தெரிவிக்கின்றன. இதைவிட 100 மில்லியன் மிதிவெடிகள் களஞ்சியப் படுத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. உலகில் தினமும் 800 பேர் மிதிவெடி காயங்களினால் இறக்கிறார்கள். 1993ல் மிதிவெடிகளினால் ஏற்பட்ட பாதிப்புக் கள், 1980ல் இருந்ததை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன.
மிதிவெடிகள் பிரச்சனையாக உள்ள நாடுகளில், இலங்கை ஒரு முக்கியமான இடத்தை வகிக்கின்றது. மிதிவெடிகள், யுத்தத்தில் ஈடுபடுவோரை அழிப்பதற் காக வைக்கப்பட்ட ஆயுதமாக இருப்பி ஒனும், மிதிவெடியினால் பெரிதும் பாதிக் கப்படுவது பொதுமக்களே.
யாழ்ப்பானத்தில் சகல பாகங்களிலும் மிதிவெடிகள் விதைக்கப்பட்டிருக்கின் றன. இவை சிறு சிறு பகுதிகளில் புதைக்கப்பட்டிருப்பினும், முழுப் பரப் பளவு 20 சதுர கிலோ மீற்றர் மட்டில் இருக்குமென ஐக்கிய நாடுகளின் கணிப் பீடு கூறுகின்றது. 25,000 முதல் 50,000 மிதிவெடிகள் புதைக்கப்பட்டு இருக்க லாம் என நம்பப்படுகிறது. தென்மராட் சியில் கடந்த வருடம் நடந்த யுத்தத் தின் பின், இது மேலும் அதிகரித்திருக்
IBMIL).
ஏவப்படும் எறிகனைகளில் 5 முதல் 10 சதவீதமானவை வெடிப்பதில்லை. அவற்றில் பல புதைந்திருந்து ஆபத் தைத் தரலாம்.
1999 ஜூலை மாதம் முதல் 2000 ஏப்ரல் மாதம் வரை ஐக்கிய நாடுகளின் LńgQ51) #LL##lsit (UN Tline action நrject) கீழ், 1023 மிதிவெடிகளும் 277 வெடிக்கும் சாதனங்களும் கண்டுபிடித்து அழிக்கப்பட்டன.
ஆகவே இன்னும் ஏராளமான மிதி வெடிகளும், வெடிபொருள் உள்ள சாத னங்களும், எமது மண்ணில் புதைந்து எமக்காக காத்திருக்கின்றன.
 
 
 

மிதிவெடிகளை அகற்றும் பரி மிக சிரமமானதும், நெடுங்காலம் எடுக்கக்
கூடியதுமான ஒரு திட்டமாகும். மேலும், போர் நடந்துகொண்டும், மிதிவெடிகள் புதைக்கப்பட்டுக் கொண்டும் இருக்கும் சந்தர்ப்பத்தில், மிதிவெடிகள் அகற்று வதில் பணத்தை முதலீடு செய்ய சர்வ தேச சமுகம் இனங்குவது கடினம்,
ஆகவே, மிதிவெடிகளிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வதே சிறந்த வழி. இதற்கு கையாள வேண்டிய வழிமுறை கள் இந்த மலரில் வெளியாகியுள்ளன. அவற்றை மக்கள் கடைப்பிடிப்பதன் மூலம் தங்களை பாதுகாத்துக்கொள்ள (Լքlգեւրք.
Tத்திரை 2001
கடந்த ஆண்டுகளை விட, 2001ம் ஆண்டில் அதிகமானோள் மிதிவெடியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், இந்த ஆண் டில் மிதிவெடிபால் பாதிக்கப்பட்டவள் களில் பலர், தங்கள் அலட்சியப்போக் கினால்தான் மிதிவெடிக் காயங்களுக்கு
... ii.16|TT5ul Titi.
மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்களை தவிர்த் துக் கொள்வது மிக அவசியம். இதை மக்களுக்கு உணர்த்துவது, சுகாதார ஊழியர் உட்பட இதை வாசிக்கும் சகலரினதும் கடமையாகும்,
- ஆசிரியர்.
* வாசலில் * கிணற்றடியில்
* வீதியோரங்களில்
இவை எங்கும் கானப்படலாம் - எனினும் சில இடங்களில் அதிகம் கானப்படலாம்
* அதிகம் காணப்படும் இடங்கள்
* கைவிடப்பட்ட காவல் அரண்கள். * கைவிடப்பட்ட இராணுவ முகாம்கள் காவல் நிலையங்கள். * கைவிடப்பட்ட பதுங்கு குழிகள்.
* குடியிருக்காத வீடுகளின்
* பழமரங்களின் அடியில்
* வயல்வெளிகளில் தரிசு நிலங்கவில்

Page 4
மஞ்சரி 05
சித்திரை 2001
Daoi 2.
தாய்மையும் உள நோய்களும்
ஒரு தாய்க்கு ஏற்படக் கூடிய உளத் தாக்கங் களை அத்தாய் வாழும் சூழலை வைத்தும், வீட் டுத் தரிசிப்பின் போது உள்ள குடும்பச் சூழலை வைத்தும் அனுமானிக்கக் கூடியதாக அமைய வேண்டும். மேலும் தாயுடனும் குடும்பத்தவருடனும் உரையாடுவதன் மூலமும் அறியக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
حرك
மகப்பேற்று சிகிச்சையில் அவதானிக் கக் கூடிய உளநோய்களில் முக்கிய மானவை உளப்பிளவு நோயும் (Schizophrenia) (BFATİT6qid (Depression) SG5lb.
9 நடத்தை மாற்றங்கள் 9 நித்திரை இன்மை 9 உணவில் நாட்டமின்மை 9 ஆட்கள் கதைக்கும் சத்தங்கள்
கேட்பதாக நினைத்தல். இல்லாத உருவங்கள் தெரிதல். 0 தனக்குள் கதைத்தல் / சிரித்தல். 9 கோப உணர்வு
என்பவற்றைக் காட்டுவர். சோர்வு நோய்க்கு உட்பட்டவர்கள் 9 தற்கொலை முயற்சிகள் 9 நித்திரை இன்மை 9 வேலையில் நாட்டமின்மை 9 அழுதல் என்பவற்றைக் காட்டுவர்.
வைத்திய கலாநிதி சியமுனானந்தா மாவட்ட வைத்திய அதிகாரி பதில் சுகாதார வைத்திய அதிகாரி
மாவட்ட வைத்திய சாலை - சாவகச்சேரி
சமுதாயத்தில் பெண்களின் நிலை எமது சூழலிலுள்ள பொதுவான பிரச் சினைகளாக 0 போசாக்கு இன்மை.
பொருளாதார வசதி இன்மை. போக்குவரத்து இடர்பாடுகள். நீர் வசதி குறைவு. உணவு பெறுவதில் உள்ள சிரமங் கள். உறைவிடப் பிரச்சினைகள். 0 சுகாதார சேவைகள் தடைப்படல்
என்பன அமைகின்றன.
சமூகக் கட்டமைப்பில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்தல் காணப்படுவ தில்லை. இதனால் பெண்களில் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகின்றது.
பெண்களின் திருமணம், பிள்ளைப் பேறு என்பன எப்போது என்று குடும்பத் தலைவனால் தீர்மானிக்கப்படுகின்றது. பெண்களை நோக்கிய வன்முறைகள் குடும்ப ரீதியிலும் பொதுவாகவும் காணப் படுகின்றது. பெண்கள் சமூகத்துடன் இணைந்து வாழும் நிகழ்வு அதாவது முக்கிய நிகழ்வுகளில் முன்னுரிமை அளித்தல் குறைவாக உள்ளது. இவை பெண்கள் மருத்துவ சேவையைப் பெறு வதில் தடையாக அமைகின்றன. மேலும் பெண்கள் அன்றாட வீட்டு வேலைகள் செய்வதால் மருத்துவ சேவையை நாட நேரம் போதாமல் உள்ளது.
மேலும் யுத்தத்தினால் குடும்பத் தலைவனை இழந்த நிலையில் பெண் கள் குடும்பப்பொறுப்பை ஏற்கவேண்டிய

சித்திரை 2001
சந்தர்ப்பங்கள் அமைகின்றன. இதனால் போசாக்கு இன்மை, நோய்த் தொற்ற லுக்கு இலகுவில் ஆளாதல் என்பன பெண்களில் காணப்படும்.
குடும்பத்தில் பெண்களின் நிலை குடும்பத்தின் கட்டமைப்பில் ஆணா திக்கம் மேலோங்கிக் காணப்படும். திர் மானங்கள் எடுத்தல் குடும்பத் தலைவ னிடம் இருக்கும். உணவு, மருத்துவ வசதிகள் பற்றிய முன்னுரிமை பெண் களுக்குக் கிடைப்பது குறைவாகவே காணப்படும். எனவே விட்டுத் தரிசிப்பில் குடும்பச் செயற்பாட்டினை அவதானித்து கர்ப்பிணித் தாய்மாருக்கு அளிக்கப்பட வேண்டிய முன்னுரிமையை அக் குடும் பத்தின் நம்பிக்கைகள் ஊடாக வெளிப் படுத்தல் வேண்டும்.
பொதுவான குடும்பப் பிரச்சினையாக மதுபானப் பாவனை அமைகின்றது. இதற்கு அறிவு சார்ந்த முறையில் விளக் குதல் அவசியம். மதுபான பாவனை யால்,
பொருளாதாரக் கஷடம். நோய்க்கு உட்படல். குடும்பச் சண்டைகள். விபத்துக்கு உட்படல். கடனுக்கு ஆளாதல் போன்றன காணப்படும். எனவே குடி குடியைக் கெடுக்கும் தன்மையைத் தெளிவு படுத்த வேண்டும்.
மகப்பேற்றுக்கு முன் கருத்தரித்த தாய்மார்கள் பலவகை யான உளத்தாக்கத்திற்கு ஆளாகலாம். கருத்தரிப்பே உள நெருக்கீட்டிற்கான காரணியாக அமையலாம். 9 முதலாவது கருத்தரிப்பு.
9 வேண்டப்படாத கருத்தரிப்பு. எதிர்பாராத கருத்தரிப்பு. திருமணத்திற்கு முந்திய கருத்தரிப்பு திருமணத்திற்கு புறம்பான கருத் தரிப்பு.
விபச்சாரக் கருத்தரிப்பு. ம உளநோயாளியின் கருத்தரிப்பு.
என உள நெருக்கீடுகள் ஏற்படலாம். இதில் முதலாவது கருத்தரிப்பு தவிர ஏனையவை சட்டவிரோத கருக்கலைப்பு முயற்சி செய்து தவறியவையாகவும் அமையலாம். இந்நிலையில் தாய்மாரில் பதகளிப்பு நோய், சோர்வு, தற்கொலை முயற்சி என்பன காணப்படலாம். இவர் களுக்கு உளவளத்துணை அளித்தல் அவசியம்.
உளநோயாளிகள் கருத்தரித்தால் அவர்கள் உபயோகிக்கும் மருந்துகள் வைத்திய ஆலோசனைப்படி குறைக்கப் படல் அல்லது மாற்றப்படல் வேண்டும். மருந்துகள் எடுத்தலை தவிர்த்தல் சில வேளைகளில் உளநோயினை ஏற்படுத்தி விடும். Schizophreniaநோயாளிகள் பொது 6QiIT85 6\)TíT&E6éi5lç26Üb (Largactil) LD(U5j6ğ5 வைத்திய ஆலோசனைப்படி எடுக்கலாம். ஆனால் இம்மருந்து குருதி அமுக்கத் தைக் குறைக்கும் என்பதில் அவதான மாக இருக்கவேண்டும். Maniaநோயாளி 856iT Lithium (Camcolit) 6T6ór (56floo)3F60)uu கருத்தரித்த பின் எடுத்தலைத் தவிர்த்து வைத்திய ஆலோசனைப்படி வேறு குளி சையை எடுக்கலாம். பாலூட்டும் போதும் இதனையே பின்பற்ற வேண்டும்.
மகப்பேற்றுக்குப் பின்
பிள்ளை பெற்று 3 நாட்களில் Post Partum Blues 6T6örgub LD60Tg5 g56TT6 நிலை 50% தாய்மார்களில் ஏற்படுகின்றது.

Page 5
இதைத் தவிர அரிதாக மகப்பேற்றுக்குப் பின் ஏற்படக்கூடிய உளநோய்கள் மனச் சோர்வு நோயும் (Dression) மகப்பேற் றுக்குப் பின்னான உளப்பிளவு நோயும் ஆகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள்.
குழந்தைக்குப் பாலூட்டாமை. நித்திரையின்மை. உணவில் நாட்டமின்மை. தங்களை பராமரிக்கும் தன்மை ஆற்று இருப்பர்.
சோர்வு நோய்க்குட்பட்டவர்கள் தற் கொலை முயற்சியில் ஈடுபடலாம். பிள் ளையையும் கொல்ல முயற்சிக்கலாம். சோர்வு நோய்க்கு உட்பட்டவர்களுக்கு உள மருத்துவரின் சிகிச்சை அவசியம் பொதுவாக சோர்வை அகற்றும் மருந் துகள் உளவைத்தியரால் சிபாரிசு செய்யப்படலாம்.
உளப்பிளவு நோய்க்குட்பட்டவர்கள் விசித்திரமான நடவடிக்கையில் ஈடுபட
லாம். இவர்கள் உளமருத்துவரிடம் flaséF60F Gugs 666 (6Lib. Largacti குளிசை (25mg இரவு) சிலவேளைகளில் மின்வலிப்புச் சிகிச்சையும் தேவைப்பட 6) Tib.
மேலும் ஆண் குழந்தையை எதிர் பார்த்தபோது பெண் குழந்தை பெறலும், பெண் குழந்தையை எதிர்பார்த்தபோது ஆண் குழந்தையைப் பெறலும் உளத் தாக்கத்தை ஏற்படுத்தவல்லன.
எனவே, சுகாதார உத்தியோகத்தர்கள் தாய், குடும்பம், அவள் வாழும் சூழல் என்பவற்றை உணர்ந்து, புரிந்துணர் வுடன் சேவையாற்றி தாய்மார்களில் ஏற்படக்கூடிய உளப்பாதிப்புக்களைக் குறைக்கலாம். அல்லது உளப் பாதிப் புற்றவர்களை ஆரம்பத்தில் இனம் கண்டு உளவளத்துணை சிகிச்சையாள ரிடமோ / உளநோய் வைத்தியரிடமோ அனுப்பலாம். 家
உங்கள் வீட்டில் குடியமர்ந்த பின்.
* பிள்ளைகளுக்கு மிதிவெடி தடுப்பு முறைகளைப் பற்றித் தெளி
வாக சொல்லிக் கொடுங்கள். அவர்கள் எதையும் ஆராயும் தன்மையுள்ளவர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள்.
கைவிடப்பட்ட பாதுகாப்பு அரண்களுக்கு அண்மையில் விளை
யாட அனுமதியாதீர்கள்.
வித்தியாசமான அல்லது முன்னர் காணாத எதையும் கண்டால்
அதைத் தொடாது உங்களுக்குத் தெரிவிக்கும்படி குடும்ப
அங்கத்தவர்கள் அனைவருக்கும் அறிவுரை வழங்குங்கள்.
முன்னர் காணாத எதையும் கண்டால் ஆராய வேண்டாம் என
குழந்தைகளுக்கு சொல்லி வையுங்கள்.
 
 

சித்திரை 2001
எலிகளால் பரப்பப்படும் நோய்கள்
விலங்கினத்தைச் சேர்ந் தவை. இவை வளை எலி (Rattus norvegicus), 6f6 6165 (Rattus rattus), di6öt GL-6 (Mus musculus) 660T yp6u6ODEÜ படும். வளை எலிகள் மிகவும் பிரகாச மான இளஞ்சிவப்பு நிறமுடையவை. வயிற்றுப்பகுதி வெள்ளை நிறமானது. வீட்டு எலி மங்கலான மேல் ரோமமுடை யது. இதன் வயிற்றுப்பகுதி அழுக்குப் படிந்தனவாய்த் தோன்றும். பருவகால மழை தொடங்கியதும் வளை எலிகள் மழையில் நனைவதைத் தவிர்க்கும் பொருட்டு வீட்டுக்குள் வாழ முயல்கின்
ങ്ങ്.
நம்மிடையே எலிகள் வாழ்வதால் அவை நம் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நோய்களைப் பரப்புவ தற்கு முக்கிய காரணமாகின்றன. மனி தனுக்கு வீட்டெலிகளாலும் சுண்டெலி களாலும் மிகுந்த தொல்லைகளும், அள வற்ற நாசமும் விளைகின்றன. எலிகளை அழிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் முயற் சிகள் அனைத்தும் தோல்வியுறுகின்றன. எலிகளின் மிகக் கூடுதலான இனப் பெருக்க விகிதமே அதற்குக் காரண
மாகும். உணவுப் பொருட்களை நாசம்
செய்வதைவிட, எலியின் கறை பட்ட உணவு பார்ப்பதற்கு சுத்தமாகத் தென் படினும் சில வேளைகளில் அவை மனி தனுடைய ஆரோக்கியத்தைப் பாதிப்ப தாக அமையக்கூடும்.
வைத்தியகலாநிதி இ. இராஜராஜேஸ்வரன் மருத்துவபீடம் யாழ்பல்கலைக்கழகம்
எலிகள் கொறிக்கும்
tfaals (Bubonic plague)
எலிகளால் பரப்பப்படும் நோய்களுள் மிக முக்கியமான பிளேக் (Bubonic plague) எனப்படும் நிணநீர்க் கணுக் கொள்ளை நோயாகும். இந் நோயைப் பரப்பும் பிரதான காரணிகள் வளை எலியும், வீட்டெலியுமாயுகும். இதைவிட வீட்டுச் சுண்டெலியும் நோயைப் பரப்பு வதில் பங்குகொள்வதாக அறியப்படு கின்றது. இந்தியாவில் பிளேக் நோய்
பல்லாயிரக்கணக்கான மனிதர்களின்
உயிர்களைக் குடித்துள்ளது. இக்கொடிய கொள்ளை நோய் முக்கியமாக எலிக ளுடனும், எலித் தெள்ளுகளுடனும் (Xenopsylla cheopis) Gog5TLİTLIGODLu ug5FTG5lD. பிளேக் இயற்கையாகவே எலிகளின் தொகையைக் குறைப்பதற்காக தவறா மல் தோன்றி வருகின்றது. கொள்ளை நோய் கண்ட எலிகள் இறந்துவிடுகின் றன. நோயுள்ள எலிகளின் இரத்தத்
தைக் குடித்த தெள்ளுகள் மனிதனையும்
தாக்குகின்றன. மனிதனின் இரத்தத்தைக் குடிக்கும் வேளையில் கொள்ளைநோய்க் &óbólab60D6TT (Yarsinia pestis) 90 LLS)J6îT செலுத்துகின்றன. தெள்ளு கடித்த இடத் தில் ஆரம்ப காயம் உண்டாகி 24 மணித்தியாலத்தில் அரை, அக்குள், கழுத்து நிணநீர்க் கணுக்கள் பருத்து, பின் உடைந்து சீழ் சுரக்கும். காய்ச்சல், நடுக்கம், தலையிடி, விறைப்பு, நிணநீர்க் கணு நோவு முதலியன காணப்படும்.
67a-sast as assiidates (Rat bite fever)
எலிகள் கடிப்பதால் எலிக்கடிக் காய்ச் ở6ò (Rat bite fever) 6I6öĩ69)IIb (85Tưử உண்டாகிறது. இந்நோய் நீண்ட நாட் களுக்குப் பின்னரும் குணமாவதில்லை.
சுகமஞ்சரி 7

Page 6
சித்திரை 2001
மனிதனுடன் பழக்கப்பட்ட எலிகள் மிக வும் துணிச்சலாக தூங்கும் மனிதர்க ளையும் குழந்தைகளையும் அடிக்கடி தாக்க முயல்கின்றன. எலிக்கடிக் காய்ச் சல் இரண்டு விதமானது.
Spirullum minus 6T6 is disqblfuT6) 6ysis படும் சொடொகு காய்ச்சல் ஒன்று. மற் 60oBuug Actinobacillus Muris 676örgB LJátssý யாவினால் ஏற்படும் ஹேவஹில் காய்ச்சல்
கடிகாயம் குணமடைந்தாலும் உள் இளையங்கள் அழற்சியுற்று அழியும். இப்பகுதி நிணநீர்க்கணு பருத்து மென் மையடையும். காய்ச்சல் மூன்று நாட் களுக்கு 40°C ஆகவும் மேலும் மூன்று நாட்களில் நிறைய வியர்த்து காய்ச்சல் விடும். மீண்டும் காய்ச்சல் வந்து நெஞ் சிலும், கைகளிலும் ஊதா நிறத் தழும் புகள் ஏற்படும். ஹேவஹில் காய்ச்சலை உண்டு பண்ணும் கிருமிகள் எலியின் மூத்திரம் மூலம் பாலில் கலந்தே நோய் தொற்றுகின்றது.
6lsaufkösö 65mui (Weils Disease)
ஆகும். காரணி எலிகளால் காவப்படும் பற்றீரியா உணவு, நீர் மற்றும் எலிக ளால் அளையப்பட்ட பொருட்கள் மூலம் தொற்றுகின்றது. கப்பற்றுறை, சுரங்கம்
ஆகியவற்றில் வேலைபார்ப்பவர்களில் அடிக்கடி ஏற்படும் குணங்குறிகளாக
குளிர் காய்ச்சல், தலையிடி, தசை நோ, ஐந்தாம் நாள் காமாளை உண்டாகும். சலத்தில் அல்புமின், செங் குருதிக் கலன்கள், பித்தச் சுரப்பு காணப் படும். காமாளை தோன்றாதவர்களில் மரண விகிதம் குறைவு. இந்நோயிற்கு லேப் GJпао 60LGBTefloro (Leptospirosis) என்றும். பெயருண்டு. நோய்க் காரணி
| Dai 2
தொற்றுள்ள எலிகளின் சிறுநீரில் கழிக் கப்படும். மண் அல்லது நீர் மூலம் மனிதருக்குத் தொற்று ஏற்படுகின்றது. 10% நோயாளிகளில் இறப்பு நேரிடும்.
Lympho Cytic Chorio Meningitis Virus đ6q5ư} வீட்டெலிகளுக்குத் தொற்றக் கூடியது. வைரஸ் தொற்றுள்ள கர்ப்பிணிப் பெண்கள் பிரசவிக்கும் குழந்தை 856 5ásg5 Hydrocephalus (cup60)6|T&g56îr ffi) ஏற்படும். கிருமிகள் எலிகளால் உமிழ் நீர், சிறுநீர் ஆகியவற்றில் கழிக்கப்படும். காற்றில் மிதக்கும் வைரஸ் கிருமி சுவாச மூலம் தொற்றை ஏற்படுத்தும்.
நாடாப்புழுத் தொற்று
Hymenolepis diminuta 66öAB (5TUMTÜL(g? எலிகளில் ஒட்டுண்ணிகளாக வளரும். இந்த நாடாப்புழுத் தொற்று மனிதருக் கும் பரவக்கூடியது. இத் தொற்று எலி களில் எலித் தெள்ளுகள், வண்டுகள் மூலம் பரவுகின்றது. தொற்றுள்ள தெள் ளுகளை அல்லது வண்டுப் பூச்சிகளை உட்கொண்டவுடன் இந் நாடாப் புழுத் தொற்று ஏற்படுகின்றது.
(3LDs) b Scrub typhus, Murine typhus, Rabies, Salmonella gastroenteritis, Trichinosisséuj நோய்களும் எலிகளால் மனிதருக்குப் பரப்பப்படுகின்றன.
எலிகளைக் கட்டுப்படுத்தல்
எலிகள் இல்லாத இடமே இல்லை எனலாம். வீட்டில், வயல்களில், சேரி களில், நகள்களில் வாழ்கின்றன. ஆகை யால், மனிதரும் எலிகளும் தோளோடு தோளாக வாழ்ந்திருக்கின்றனர். ஆனால்,
அவை இப்போது நெருக்கடியை உண்டு
பண்ணுகின்றன. எலிகளின் எண்ணிக்கை
 
 

சித்திரை 386
கூடியதுடன் எமக்கு எலிகளுடனான தொடர்பும், அவற்றால் காவப்படும் நோய்க் காரணியுடனான நெருக்கமும் சந்தேகத் திற்குரியனவாகின்றன.
எலிகளை ஒழிக்க
எலிப்பொறி, எலிப்பாசாணம் முதலிய வற்றை உபயோகிக்கலாம். Warfarin என்ற எலிப் பாசாணத்தைக் கட் டிப் பொருளாக உணவுடன் கலந்தோ அல்லது நீரில் கரைத்தோ எலிக ளுக்கு வைக்கலாம். (எலிகள் Warfarin போன்ற பாசானங்களுக்கு எதிர்ப்புத் தன்மையைக் காட்டுகின் றன. ஆகையால் Calciferol கலந்த warfarrin 8g g) U3UTélüILÁT).
சைட் (SO) வாயுவைப் பிரயோகிக்
கலாம்.
9 வீடுகள் களஞ்சிய அறைகளை இய லுமான அளவு எலிகள் உட்புகாத வாறு அமைக்கலாம். ஆனாலும் எலிகள் துள்ளிப் பாய்ந்தோ அல்லது துளை கிண்டியோ உட்செல்லக் கூடும்.
9 பூனை வளர்த்தல் உயிரினவியல் முறையில் எலிகளைக் கட்டுப்படுத் தும்.
நாம் எடுக்கும் எந்த முறையையும் வெல்ல எலிகளால் முடியும். அத்துடன் எலிகளின் கூடுதலான இனப் பெருக்க விகிதமும் சேர்ந்து மனிதரின் சுகாதாரத் திற்கு ஒரு சவாலாகவே அமைகின்றது.
本
மண்ணினுள் மறைந்திருக்கும்
இந்த மண்ணுண்ணிப் பாம்பு
கால்களை மட்டுமல்ல உன் எதிர்
காலத்தையும் சேதப்படுத்தி விடும்.
போராமை புதை மணலில்
போட்ட ஆயிரமாயிரம் முட்டை
ஆழக் கால் பதித்தாலும்
அகலக் கால் பதிக்காதே
நண்பா

Page 7
மஞ்சரி 05
சித்திரை 2001
Daoñ 2
உணவாகிக் கொல்லும் இரசாயனப் பதார்த்தங்கள்
உலகில் வாழும் எல்லா விலங்குகளுக்கும் உண வும் உறைவிடமும் அத்தி யாவசியமானவை. சிறப் படைந்த விலங்கான மனி தனுக்கு ஆடையும் அவனில் பாதியா கிவிட்டது. மனிதன் உள்ளெடுக்கின்ற உணவானது அவனுக்குப் பல வழிகளி லும் பயன்படுகின்றது.
‘சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்' என்பது பழமொழி. நல்ல சுகநலத்துடன் உடல் இருந்தாலே உல கில் வாழலாம் என்பது புதுமொழி. நாம் உண்ணும் உணவின் ஒரு பகுதி என்பு, பல், தசை, உள் அங்கங்கள் போன்ற உடற்பாகங்களை ஆக்குவதற்குப் பயன் படுத்தப்படுகின்றது. மேலும், எமது நாளாந்தச் செயற்பாடுகளுக்கான சக் தியை வழங்கும் எரிபொருளாகவும் பயன் படுகின்றது.
காய்கறிகள், தானியங்கள், கடலுண வுப் பொருட்கள், விலங்குணவுப் பொருட் கள் என எங்கள் உணவு மூலகங்கள் உள்ளன. இக்காலத்தில் வேகமான உலக முன்னேற்றத்தோடு, எம் உண வுப் பழக்கமும் மாறத் தொடங்கியுள் ளது. எமது சாப்பாட்டு மேசைகளையும் அடுப்படிகளையும் தயாரிக்கப்பட்ட உண வுகள் பெருமளவில் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன.
த. சுவேதனன் 3ஆம் ஆண்டு மருத்துவ மாணவன் மருத்துவபீடம் யாழ்பல்கலைக்கழகம்
O
எமது முந்தைய தலைமுறையினர் பெருமளவு இயற்கையோடு ஒன்றி ணைந்த வாழ்க்கையை உணவுப் பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்ததோடு, உணவையே மருந்தாகவும் பயன்படுத் தத் தெரிந்திருந்தனர். இக்காலத்திலோ மருந்துகளையே உணவாக உள்ளெ டுக்கின்ற ஒரு சமூகத்தைப் பார்க்கக் கூடியதாக உள்ளது. இன்று எம்மவரி டையே காணப்படுகின்ற மலச்சிக்கல் போன்ற குடல் வருத்தங்களுக்கும், பல உறுப்புக்களில் ஏற்படும் புற்றுநோய்க ளுக்கும் அவர்களது உணவுப் பழக்க வழக்கமே பெருமளவில் காரணமாக அமைகின்றது.
இயற்கையாகக் கிடைக்க வேண்டிய விற்றமின்கள், கனியுப்புக்கள் போன்ற போசனைப் பதார்த்தங்களைச் செயற் கையான மாத்திரைகளில் எம்மவர்கள் தேடுகின்ற அவலத்தை இப்போது காணக்
கூடியதாக உள்ளது.
எங்கள் பிரதேசத்தில் பெறப்படும் உணவுப் பொருட்கள் பெருமளவில் தெரிந்தோ, தெரியாமலோ செயற்கை இரசாயனங்களின் சேர்க்கைக்கு உட் பட்டே கிடைக்கிறது. இச்சேர்க்கையா னது பொருட்கள் உற்பத்தியாகும் இடத் திலிருந்து போக்குவரத்து, களஞ்சியம், விநியோகம் எனத் தொடர்ந்து எங்கள் வீட்டுச் சமயலறை வரை வருகின்றது. எனவே, உயிருக்கு ஆதாரமான உணவு நஞ்சானால் உடலுக்கு பலவகையான சேதங்களை உருவாகின்றது.
இன்று விவசாய உலகம் எதிர்நோக் கும் மிக முக்கியமான பிரச்சினையாக
சுகமஞ்சரி
 

மஞ்சரி 05
சித்திரை 2001
அதீத பீடைநாசினிகள், களை கொல்லி
கள் மற்றும் செயற்கை உரங்களின்
பாவனை உள்ளது. தற்போது விவசா
யத்தில் முன்னேறிய தேசங்கள் இயற்
கையோடு இணைந்த விவசாயத்தைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்க, நம்ம வர்களே மேலும் மேலும் செயற்கையை நாடுபவர்களாக உள்ளனர். எம்மவர்கள் எதிர்காலத்தில் வரக்கூடிய ஆபத்துக் களை அறியாதவர்களாய், குறுகிய காலத்தில் கூடிய விளைவுகளைப் பெறு
வதற்கு, செயற்கையான கிருமிநாசினி களை மற்றும் உரங்களை அளவுக்கதி கமாக பெருமளவில் பயன்படுத்துகிறார்
56.
எங்களால் விரும்பிச் சாப்பிடுகின்ற, பிஞ்சுக்கத்திரி, வெண்டி, பயற்றை, கோவா, குண்டுத் தக்காளி போன்றவை எல்லாம், பீடைநாசினிகளால் ஏதோ ஒரு முறையாவது குளிப்பாட்டப் பட்டவையா கும். ஏனெனில், இவற்றில் பீடைகளின் தாக்கம் கூடியளவு ஏற்படுவதால் இத னைத் தடுக்கவென, தொடர்ச்சியாக குறித்த கால இடைவெளியில் பீடை நாசினிகளை விசிற வேண்டிய தேவை உள்ளது. இக்காலப் பகுதியில்தான் அறு வடையும் செய்யவேண்டியுள்ளது. எனவே, சந்தைக்கு வரும் பொருட்கள் நச்சுத் தன்மை கூடுதலாக இருக்கும் நிகழ் தகவு அதிகமாக உள்ளது.
பொதுவாகவே, கிருமிநாசினிகள் விசி றிய 10 - 14 நாட்களுக்குப் பின்பே விளைபொருட்களை உணவுக்காகப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். ஏனெனில், இக்காலப் பகுதியில் பெரும் பாலானவை சூரிய ஒளியால் பிரிகை யடைந்து, அவற்றின் நச்சுத் தன்மை குறைவடைந்துவிடும். ஆனால், எமது விவசாயிகளோ குறித்த கால இடை
வெளியைக் கொடுக்காமல் விளை பொருட்களைச் சந்தைப்படுத்துகிறார்கள். எனவே, பனி நீரில் தோய்ந்த காய் கறிகளென நாம் ஆசையாய் வாங்குப வற்றில் விசிறப்பட்ட நஞ்சுகளில் சிறு பகுதியாவது மிஞ்சியிருக்கும்.
சில பதார்த்தங்கள் பிரிகையடையாது உணவுடன் எமது உடலை அடைகின் றன. இவை, எமது உடலில் பல உள்ளுறுப்புக்களில் படிப்படியாகவே தேங்கத் தொடங்குகின்றன. இவ்வாறு
- தேங்கி ஒரு குறித்த செறிவை அடைந்
ததும் உடற்களைப்பு, பலவீனம், தசைப் பிடிப்பு, பார்வைக் கோளாறுகள் போன்ற நோய் அறிகுறிகளாக வெளிப்படுகின் றன. சில சமயங்களில் இவை புற்று நோய்கள் போன்ற பாரிய நோய்களா 856b G626sul61)Tib.
மலைநாட்டின் பயிராக ஒருகாலத்தில் கருதப்பட்ட கோவா, இன்றைக்கு எம் பிரதேசத்தில் செய்கை பண்ணப்படுகின் றது. இதில் புழுக்களின் தாக்கம் மிக அதிகமாகும். எனவே, தொடர் இரா ணுவக் கண்காணிப்புப் போல் பீடை நாசினிப் பிரயோகம் செய்யப்படவேண் டும். தெளிக்கப்படுகின்ற இரசாயனங்கள் விரிந்த கோவா இதழ்களில் தேங்கி அது முட்டையாக வரும்போதும், அத
னுள்ளே இருக்கலாம். சூரிய ஒளிபடும்
வாய்ப்புக் குறைந்து நச்சுத் தன்மை அழியாமல் போகலாம். எம்மில் ஒரு சிலராவது, கோவாத் தோட்டத்துக்கு அருகிலுள்ள வீதியால் போகும்போது காற்றில் வருகின்ற மருந்து நாற்றத்தை நுகர்ந்திருக்கலாம்.
சீசனுக்கு, என்று வருகின்ற வெங்கா யத்தடல், பெரும்பாலானோருக்கு பிடித்த
சுகமஞ்சரி

Page 8
சித்திரை 2001
ஒரு உணவு. இதுவும் பிடை நாசினி களில் குளித்தே சந்தைக்கு வருகின் நது. "ஆண்டவனைப் போல் எங்கும் நிறைந்தவை விவசாய இரசாயனங்கள் என்னும்படி, எல்லாப் பொருட்களையும் இன்றைய விஞ்ஞான முன்னேற்றம் தீண்டி வருகின்றது. எனினும், மரவள்ளி, பூசணி, கறனை போன்றவை இன்றுவரை கிருமி நாசினிகளின் தாக்கத்தில் இருந்து பெரு மளவு தப்பியுள்ளன.
விலங்குனவுகளையாவது இவற்றின் நெடுங்கரங்கள் விட்டுவைத்தனவா என்றால் அதுவும் இல்லை. புல்லாய், பூடாய், பச்சைத் தாவரங்களாய், பருகும் நீராய் என எல்லா இடங்களிலும் ஏதோ ஒரு விதத்தில் கலந்திருக்கின்றன. கிருமி நாசினி விசிறப்பட்ட பயிற்செய்கை நிலங் களில் மேய்ந்த கால்நடைகளை அடைந்த கிருமிநாசினிகள் அவற்றை நாம் இறைச் சிக்காகவும் பாலுக்காகவும் பயன்படுத் தும்போது எமது உடலை வந்தடைகின் றன. இவ்வாறு கடலுணவுகளும் ஆபத் துள்ளதாக அறிய இருக்கின்றது.
கடைகளில் இன்று தொங்குகின்ற வாழைக்குலைகளைப் பார்த்தால் ஒரு கிலோவாவது வாங்கிப்போக வேண்டும் என்ற ஆசை வராமல் போகாது. அவ் வளவுக்கு முழிப்பான பழங்களாக இருக் கும். அவற்றை வாங்கி விட்டுக்குக் கொண்டுபோய்ப் பார்த்தால் சுவையற்ற வையாக நித்தன்மையானவையாக இருப் பதைக் காணலாம். காரணத்தைத் தேடிப் போனால் கிடைக்கின்ற விடை வியப்ப டைய வைக்கும், இரசாயன உரங்களின் கைவரிசையில் முழிப்பான பழங்கள் உருவாகியிருக்கும். அவற்றை மஞ்சள் வர்ணமாக மாற்றுவதற்கு உரவகைகளை கரைத்துத் தெளித்திருப்பார்கள் பெரிய
I
பழக்கவர்ச்சியில் நாம் வேண்டாத வியா திக்கான மூலகங்களையும் வேண்டுபவள் களாக இருக்கின்றோம்.
அண்மையில், விவசாய பீடத்தினரால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விவசாய ஆராய்ச்சியில், விவசாய நிலங் களுக்கு அருகிலுள்ள நீர் நிலைகளில் உர வகைகளின் செறிவு கணிப்பிடப் பட்டபோது, அது மனிதனுக்கு நச்சு விளைவை ஏற்படுத்தும் பாவனை மட் டத்தை தாண்டிவிட்டமை தெரியவந்தது. இது தொடர்பான ஆராய்ச்சி மிகவும் முனைப்பாக முன்னெடுத்துச் செல்லப் படுகிறது. இவ்வாறு நைதரசன் உரச் செறிவு அதிகரிப்பது எமது வருங்காலத் தாய்மார்கள் நிலக் குழந்தைகளைப் பெறக்கூடிய நிலைக்கு இட்டுச் செல்ல லாம் எனக் கருதப்படுகிறது நீலக்குழந்தை sissiTsling (Blue Baby Effect) R. J.E.si உள்ள நைதரசன் உணவின் ஊடாக வும், நீரின் ஊடாகவும், தாயை அடைந்து அதிலிருந்து பிள்ளைக்குச் செல்வதால் ஏற்படும் ஒரு பாரிய விளைவாகும்.
செயற்கை இரசாயனங்களைத் தவிர்த்து குப்பை போன்ற இயற்கைப் பசளைக ளைப் பயன்படுத்தும் போது கூட நாம் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். ஏனெனில், குப்பை கூழங்களுடன் கலந் திருக்கும் ஈயம், இரசம் போன்ற கார லோகங்கள் நிலத்தை அடைந்து தாவ ரங்களால் வேகமாக உறிஞ்சப்பட்டு அவற்றில் தேங்குகின்றன. பின்னர் அவற்றை நாம் உணவாக உள்ளெடுக் கும்போது எம்மையும் வந்தடைகின்றன.
விவசாய விளைபொருட்கள் களஞ் சியங்களை அடைந்ததும், அங்கு வேறு பல இரசாயன சேர்க்கைகளுக்கு உட்
பகமதுந்சரி
 

Igjfdf05 படுத்தப்படுகின்றன. பாதுகாப்பு இரசா LIL I GOTT Fil-GiT (Preservatives ) ELLI LI ITUELL கள் (Colருபing), வாசனைப் பொருட்கள் (Flavo Luring agents), 55:sful, III" (ELF STAFIT filli Tiit (Sweetening agents), by FELuis U எதிர்ப்பு இரசாயனங்கள் (Anixis) போன்றன இவற்றுள் சிலவாகும். சக்க ரினும் கோழிச்சாயமும் சேர்த்துத் தயா ரிக்கப்பட்ட இனிப்புப் பண்டங்களை திரு விழாக் காலங்களில் சிறுவர்கள் போட் டியிட்டு வாங்கி உண்பதை நீங்கள் பார்த்திருப்பிகள், இவையெல்லாம் எமது உடலுக்கு ஆபத்தானவையாக அமைய ᎦᏡllᎢlil ,
தை தொடக்கம் பங்குனி வரை நடன் ளூர் உருளைக்கிழங்கு சந்தைக்கு வரும். இது ஒரு வரவேற்கத்தக்க உள் ளூள் முயற்சி இதற்குத் தேவையான விதை கிழங்கு நெதர்லாந்து போன்ற வெளி நாடுகளில் இருந்து வருகிறது. பல இர சாயனங்களில் பதனிடப்பட்டே இவை எம் தேசத்தை அடைகின்றன. பெட்டி உடைத்தவுடன் மண்ணில் நாட்டத்தக்க தாகவே இவை வருகின்றன. ஆனால் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளும், காசே கடவுளாய்க் கொண்ட சிலர் மருந் தேர்நப்பட்ட விதை உருளைக்கிழங்கை யும் விற்றுக் காசாக்குகிறார்கள். அரு மைக் காலத்தில் பெருமையாகச் சாப் பிடுவோர் இக் கிழங்குகளின் மூலம் விசம் உட்செல்வதை அறிந்தால் வருங் காலத்தில் இவ்வாறானவற்றை வாங்கார் என நம்பிக்கை கொள்ளலாம்.
தற்போது 1ாழ்நகரப் பகுதிகளில் சில விற்பனை நிலையங்களில் வாடாமல் வதங்காமல் பொலிவோடு விற்பனைக்கு இருக்கும் கொழும்புத் தோடையும் அப் பிளும் எம்மவர்களைக் கவர்ந்திழுப்பதில்
இதிரை 2001
வியப்பில்லை. ஆனால் எவ்வாறு இவை வாடாமல் இவ்வாறு கவர்ச்சியாக தோற் நமளிக்கின் நன என்பது தெரிந்திருக்க நியாயமில்லை. இது பற்றி நான் விசா ரித்தபோது இவை கண்ணுக்குப் புலப் படாத, மெல்லிய பிளாஸ்ரிக்கால் கவ ரிங் செய்யப்பட்டு இவை கொழும்பிலி ருந்து வருவதாக அறிய முடிந்தது. தோலுடன் இவற்றை உண்ணும்போது இவை ஏற்படுத்தும் விளைவுகள் அபாய
IDITEil Éiril,
இந்த ஆபத்துச் சங்கிலி இத்துடன் முடியவில்லை. ஊர்களில், பலசரக்குக் கடைகளில் விற்கும் பொருட்களின் பட் டியல் மா, சீனி, அரிசி எனத் தொடங்கி சில்லறைச் சாமான்கள் ஊடாக மலத்தி யோன், மண்ணெண்ணை வரை நீளும், அன்றாடம் பாவிக்கின்ற மரக்கறிகளும் இவற்றில் பொதுவாக உள்ளடக்கப்பட்டு இருக்கும். இக்கடைகளில் மனிதனின் கவலையினத்தாலோ அல்லது எலி போன்ற இராப் பிராணிகளாலோ இரசா யனப் பதார்த்தங்கள் உணவுப் பொருட் களுடன் கலக்கப்படுவதற்கு வாய்ப்பு கள் அதிகம். இவ்வாறான பொருள்களை வாங்கும்போது நாம் எச்சரிக்கையாக இருத்தல் மிகவும் அவசியமாகும்.
வீடுகளிலும் கூட வாங்கிவந்த காய் கறிகளைப் பூச்சி மருந்துகள், மன்ை னென்னை போன்றவற்றுடன் சேர்த்துக் களஞ்சியப்படுத்தி வைத்திருப்பார்கள், இவை தவறுதலாவோ வேறு முறைக எளிலோ கலக்கப்படக்கூடிய வாய்ப்புக் கள் அதிகம் உரிய முறையில் களஞ் சியப்படுத்துவதன் மூலம் இவ்வாறான சேதங்களை நாம் தவிர்க்கலாம்.

Page 9
堕 ம கழுவுவதன் மூலம் உள்ள நஞ்சுகளை பெருமள மற்றலாம். பச்சையாக உண்ணு தத் தவிர்ப்பதன் மூலமும் நாம் ஆவற்றின் பாதிப்புக்களில் இருந்து ஒர ளவு எம்மைப் பாதுகாக்கலாம். அத்து டன் செயற்கை இரசாயனங்களின் பாவ னைக்கு உள்ளாகாத, காய்கறிகளை பயன்படுத்துவது சாலச்சிறந்தது. சூத்தை இல்லாத கத்தரிக்காய் வாங்குவது என்று கூறி அதிக விலைகொடுத்து இரசாய னங்கள் சேர்ந்த காய்கறிகளை வாங்கு கின்றோம்.
நோய்நாடி, நோய்முதல் நாடி எப்பிரச் சினையை அணுகினாலும் அது பலன் தரும். விவசாயிகளின் எண்ணங்களிலும் நடவடிக்கைகளிலும் ஏற்படும் மாற்றங் கள் மூலம் எதிர்கால விவசாய நடவடிக் கைகள் மாற்றியமைக்கப்பட்டால், பாரிய அளவிலான திருப்பங்கள் ஏற்பட வாய்ப் புண்டு. மேலும், விவசாய இரசாயனங் களின் பாவனை பற்றிய சரியான தக வல்களை உரிய முறையில் வெளிக் கொணர்தல் மூலமும், உள்ளூர் விவசா யக் கழகங்கள் கருத்தரங்குகள், விழிப் :
சித்திரை 2001
புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்வ தன் மூலமும் இவ்விலக்கை எட்டமுடி யும். அத்துடன் செயற்கை இரசாயனங் களின் பாவனையை மட்டுப்படுத்தி இயற்கை உரங்களின் பாவனை வலி யுறுத்தப்பட வேண்டும்.
விவசாயிகள் மட்டுமல்லாது உணவு களஞ்சியப்படுத்துவோர், விநியோகஸ்தர் கள், வியாபாரிகள், நுகள்வோர் போன் றோரும் உணவுப் பொருட்களிலும் இர சாயனக் கலப்பு ஏற்படாது இருபதற்காக
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எனவே, எமது உணவில் விவசாய இரசாயனங்களின் சேர்க்கையை தடுப் பதற்கு மிகவும் சிறந்த வழி வீட்டுத் தோட்டம் அமைத்தலாகும். குரோட்டன் களையும் வேறு பயனற்ற அழகு மரங் களையும் பிடுங்கிவிட்டு உங்கள் முற் றத்தை கத்தரி, வெண்டி, மிளகாய்ச் செடிகளாலும் வரம்புகளிலுள்ள லில்லி
மரங்களைப் பிடுங்கி வெங்காயத் தடல்
களாலும் முற்றத்துப் பந்தலை பாகல், பயிற்றை போன்றவற்றாலும் அலங்கரி யுங்கள்.
கொடுங்கள்.
மிதிவெடியை அல்லது வெடிக்கும் பொருட்களைக் கண்டால்.
* தொடாதீர்கள் - தொடர்ந்து செல்லாதீர்கள்.
* இடத்தை அடையாளம் இடுங்கள்.
* பாவித்த கால் அடையாளங்களை பின்பற்றித் திரும்புங்கள்.
* அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ, இராணுவ முகாமுக்கோ,
கிராம சேவையாளரிடமோ அல்லது ஊர்ப் பெரியவர்களிடமோ தகவல்
 
 
 
 

மஞ்சரி 06
வீட்டுத் தூசிக்கு ஒவ்வாமை
வீட்டில் உண்டாகும் தூசியை சுவாசிக்கும் பொழுது சிலருக்கு சுவா சத் தொகுதியுடன் சம் பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகின்றன. முக்கிய மாக தொய்வு, தும்மல், முக்கிலிருந்து நீர் வடிதல் போன்ற அறிகுறிகள் ஏற் படுவதுண்டு.
இதற்குக் காரணியாக இருப்பது தூசி யில் வரும் ஒருவகை நுண்ணங்கி. இது syslasgogsg56) House Dust Mite' 6T6ip அழைக்கப்படுகின்றது. அதாவது விட்டுத் தூசி வண்டு.
இதை நுணுக்குக் காட்டி மூலமாக மாத்திரமே பார்க்கமுடியும். இது சூடான ஈரலிப்புள்ள சூழலில் வாழும். மனிதனின் தோலிலிருந்து தினமும் கோடிக்கணக் கான இறந்த கலங்கள் அகன்றுகொண் டேயிருக்கின்றன. இவை நாம் வசிக்கும் வீடுகளில், படுக்கைகளில், நில விரிப்பு களில், கால் துடைப்புகளில் பரந்து காணப்படும். இப்படியான இறந்த கலங் கள்தான் இந்த நுண்ணங்கிகளின் உண வாகும்.
இந்த நுண்ணங்கியிலிருந்து வெளியேறும் கழிவுகளைச் சுவாசிப்பதால் சிலருக்கு ஒவ்வாமை (Alergcreaction) ஏற்படுகின்றது. ஒவ்வாமை, தொய்வு (அல்லது இழுப்பு) தும்மலாக வெளிப்படுகின்றது. தொய்வு,
брофеји вамљigy. дв. бара ут மருத்துவபீடம் யாழ்பல்கலைக்கழகம்,
இ. சித்திரை 2001
தும்மல் போன்ற ஒவ்வாமை நோய்கள் இருப்பவர்கள் வீட்டுத் தூசி நுண்ணங் கியை வீட்டிலிருந்து அகற்ற வேண்டும்.
இந்த நுண்ணங்கியை வீட்டிலிருந்து முற்றாக அகற்றுவது கடினமாக இருப் பினும், அதன் தொகையைக் குறைப் பதன் மூலம் அதனால் ஏற்படும் தாக்கத் தைக் குறைக்க முடியும்.
நுண்ணங்கியை அகற்றுவதில் முக்கிய மாகக் கவனிக்க வேண்டியது படுக் கையறை. இங்குதான் வீட்டுத்தூசி நுண் ணங்கி அதிகமான பிரச்சினைகளை உருவாக்குகின்றது. இங்குதான் நாம் ஒரு நாளில் மூன்றில் ஒரு பகுதி நேரத் தைக் கழிக்கின்றோம்.
தலையணை, படுக்கை முதலியவற்றை முக்கியமாகக் கவனிக்கவேண்டும். இவற்றை பொலித்தீன் உறைகளினால் முடிவிடுவது சிறந்தது. இப்படிச் செய்வ
நுண்ணங்கியின் கழிவுகளைச் சுவாசிக் கும் சந்தர்ப்பம் குறைகின்றது. தினமும் அகன்று கொண்டிருக்கும் தோற்கலங்க ளும் நுண்ணங்கியை அடையமாட்டாது.
தலையணை உறைகள், படுக்கை விரிப் புக்கள், பாய் முதலியவற்றை அடிக்கடி கழுவவேண்டும். 60°C வெப்பமேற்றிய நீரில் வீட்டுத் தூசி நுண்ணங்கி இறந்து விடும்.
அடிக்கடி கட்டில், மெத்தை, பாய் முதலியவற்றை வெய்யிலில் காயவிட வேண்டும். அறைகளில் ஈரலிப்புத் தன்
15

Page 10
சித்திரை 2008
மையைக் குறைப்பதற்கு யன்னல் கதவு களை திறந்துவிட்டு சூரிய ஒளி கிடைக் கக்கூடியதாக விடவேண்டும்.
குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் விளையாட்டுப் பொருள்கள் அடிக்கடி கழுவி சூரிய ஒளியில் காயவிடவேண் (Bb.
560 6ïlflüLd56561 (Carpets Doormats) அடிக்கடி வெளியே சூரிய ஒளியில் போடப்பட வேண்டும். கழுவக்கூடியவை
கழுவப்பட வேண்டும். வெற்றிடத் துப்பர
6|Tidssou (Vacuum Cleaner) LT65g சுத்தப்படுத்த வேண்டும். தொய்வு போன்ற ஒவ்வாமை நோய்கள் இருப்பவர் கள் வீட்டில் நிலவிரிப்புக்கள் பாவிக் காது இருப்பது நல்லது.
பொதுவாக வீட்டில் தூசி பெருகாது பார்த்துக்கொள்ள வேண்டும். புத்தகங்
கள், சிறிய தூசி படியக்கூடிய சாமான் கள், உடைகள் முதலியவற்றை மூடிய அலுமாரிகளில் வைப்பது நல்லது. ஈரத் துணியால் வீட்டுத் தளபாடங்களை அடிக் கடி துடைக்க வேண்டும். வீட்டுக் கதவு களில் தொங்கும் திரைச்சீலைகளை
யன்னல் கதவுகளை அகலத் திறந்து வைக்க வேண்டும்.
ஒவ்வாமைக்குக் காரணமாக இருப்ப
தில் வீட்டு வளர்ப்புப் பிராணிகளும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இவற் றில் பூனைகள் முக்கிய இடத்தை வகிக் கின்றன. ஒவ்வாமையினால் உண்டாகும் தொய்வு போன்ற நோய் உள்ளவர்கள் வீட்டில் பூனை வளர்ப்பதை நிறுத்த வேண்டும். பூனைகளை அப்புறப்படுத்தி னாலும் நோய் குறைவதற்கு 6 முதல் 12 மாதங்கள் எடுக்கும் என்பதை ஞாப கத்தில் வைத்திருக்கல் வேண்டும்.
事
தமிழில் பாடம் படித்தான்
மிதிவெடியில் துண்டமாகினார்
ஏட்டுப் படிப்பாச்சு எல்லாம்?
வருமுன் காப்போம்
தனயன்.
தரவைக்குப் போய்
afogb...........
 
 
 

1. தனக்குத் தானே செய்யும் முதலுதவி
 ேஇது ஒரு யுத்தகாயம்.
பாதிப்புக்கூடிய சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய காயம். பயம், வேதனை, குருதியிழப்பு என்பன
உடன் உயிரிழப்புக்குக் காரணிக
ளாகும். காலை இழந்துவிட்டோம் என்பதற்காக தவறான முதலுதவி செய்வது ஆபத்தானது.
முழங்காலுடன் அல்லது கணுக்காலு L6ö gbJ60őFLç&5&5ÜJJL6MOTüb. Lju JÜJULAT தீர்கள். தைரியமாக வேதனையைத் தாங்கிக் கொண்டு உங்களுக்கு நீங் களே உதவ முன்வாருங்கள். ஒவ் வொரு விநாடியும் பெறுமதியானது.
முதலில் செய்யவேண்டியதை பதட் டப்படாமல் நீங்களே ஆரம்பியுங்கள்.
உடுத்திருக்கும் வேட்டி, சாரம், சேட், அல்லது சாறியை பல்லால் கடித்து ஒரு பட்டி (பண்டேச்) தயாரியுங்கள்.
காயப்பட்ட பகுதிக்கு அரை அங்கு லம் மேல் இறுகக் கட்டுங்கள் - குருதி வெளியேறாது நிற்கும்வரை இறுகக் கட்டுங்கள். மிகுதித் துணி
க.அருந்தவராஜா மாவட்ட ஆனையாளர் யாழ்.மத்திய பிரிவு சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ், இலங்கை
சுகமஞ்சரி
ா முதலுதவி
0 முக்கியமான பொறிமுறைகள் DRABC
D-Danger - ayugsg), (505guilp பிலிருந்துவரும் ஆபத்துக்களை தனக்குத் தானே உதவுவதால் குறைத்துக் கொள்கின்றீர்கள்.
R - Responses L656, bl6I19560.5
யாக தன்னறிவு தவறும் நிலை
அதிக குருதியிழப்பு என்பன வழி கோலும். பயப்படாதீர்கள். வேதனை யைத் தாங்கிக் கொள்ளுங்கள். நாலு பைந் குருதியை இழக்குமுன் உட னடியாக நடவடிக்கையை மேற்கொள்
A - Airway - சுவாசப் பாதையை திறந்து வைத்திருத்தல்.
B - Breathing- சுவாச எண்ணிக்கை.
C - Circulation - குருதிச் சுற்றோட் டம் என்பவற்றைக் கவனத்திற் கொள்ளுங்கள். இனி தற்துணிவுடன் நீங்கள் குப்புற திரும்பி கைகள், முழங்கால்கள் இரண்டையும் ஊன்றி இழுத்து, இழுத்து அல்லது நடந்து நடந்து காயப்பட்ட பகுதியை உயர்த்திய படி வெளியேறுங்கள்.
மிதிவெடிகள் மீண்டும் வெடிக்காதி ருக்க போன ஒற்றையடிப் பாதை வழியே திரும்பிவந்து உதவிக்குச் சத்தமிட்டுக் கூப்பிடுங்கள். உதவி கிடைக்காதவிடத்து யோசிக்காது போகக் கூடிய இடத்துக்குச் செல் லுங்கள்.
7

Page 11
Քնն է :
சத்திர சிகிச்சை செய்யவேண்டி வரும் என்பதால் எதையும் குடிக்கக் கூடாது என்பதை ஞாபகத்தில் வைத் திருங்கள்.
களைத்துப்போப்ப் படுக்கத்தான் வேண்டுமென்றால் கட்டாயமாகக் குப்புறவே படுங்கள் படுக்கும்போது தலையைச் சற்றுப் பின்புறமாகத் தாழ்த்திக் கழுத்தை இழுத்துப் படுக்க மறந்துவிடாதீர்கள். உங்க ளுக்கு தன்னறிவு தவறினாலும் இப் படிப் படுத்திர்களாயின் பிரச்சினை உண்டாகாது.
சத்தம் கேட்டு வருபவர்கள் அல்லது அவ்வழியால் வருபவர்கள் அல்லது
களைப்பு மாறி நீங்கள் எழுந்தால் உங்களைக் காப்பாற்றும் சரியான நிலை - நினைவு மீளும் நிலை இது வாகும்.
காயப்பட்ட பகுதிக்கு கீழ்ப்பாகம் இஸ்லாவிடின் இறுகக்கட்டியதைத் தளர்த்தத் தேவையில்லை.
தனக்குத் தானே உதவுவது உட Elig (Immediate) (UTEL (Adequatic) சிறந்த நடவடிக்கை.
காலை இழந்தாலும் பிரச்சினை யில்லை காலைப் போடலாம். ஆனால் உயிரை இழந்தால் அதைப் பெற ԱքlգLLIT:Hl, 事
11. பிறருக்குச் செய்யும் முதலுதவி
நீங்கள் உதவிக்குப் போவது போற் நத்தக்க விடயம். ஆனால் மிதிவெடி யில் நீங்களும் மிதிக்க மாட்டீர்கள் என 100% கூறமுடியாது. அவதான மாகப் பார்த்து ஒற்றையடிப் பாதை யிலேயே தனித்துச் செல்லுங்கள் மற்றையவர்களை வரவேண்டாம் என்று கட்டளையிடுங்கள்.
காயம் ஏற்பட்ட பாகத்தை இயன்ற வரை உயர்த்தி உங்கள் தோளில் அனையாக வைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட இடத்துக்கு அரை அங்குலம் மேல் இறுகக் கட்டுங்கள்
நீங்கள் சென்றடைந்த பின்னர் ஒரு சொட்டுக் குருதியேனும் வெளியேற வில்லை என்பதை உறுதிசெய்யுங் கள்.
9 உங்களால் தனித்துத் தூக்க முடி
யுமானால் தொட்டிலிலிருந்து குழந் தையைத் தூக்குவது போல தலை யைத் தாழ்த்தி கால்ப் பாகத்தை உயர்த்தி பாதுகாப்பான இடத்துக் குக் கொண்டு வாருங்கள். அல்லது அவரை பெற்சிற்றில், சாரத்தில் அல் லது சாறியை மாற்றி (பயிற்சி பெறல் வேண்டும்) காற்பக்க பெற்சிற்றை உயர்த்தி சேர்த்துப் பிடித்து மெது வாகப் போன பாதை வழியே இழுத் துக்கொண்டு வாருங்கள்.
படுக்க வைக்கும் போதும் அதே நிலையைக் கவனியுங்கள். குருதி பயிழப்பு ஏற்பட்டிருந்தாலும் முளைக் குக் கூடிய குருதி போகும்.
தொடர்ந்து தைரியப்படுத்துங்கள்.
சுகாஞ்சரி
 

மஞ்ச :
பாதிக்கப்பட்ட பகுதியை நோயாளி யும் பார்க்காது இருக்க நல்ல துணி யால் முடிக் கட்டிவிடுங்கள்
வயிறு, நெஞ்சு, முகம் பகுதிகளில் காயம் ஏற்பட்டிருக்குமானால் ஏற்ற முதலுதவி அளியுங்கள்.
முதலில் செய்ய வேண்டியதை முத வில் செய், சமகாலத்தில் செய்ய வேண்டியதையும் செய்' என்பதற்கு அமைய விரைந்து ஏற்ற விவந்திய சாலைக்குக் கொண்டுசெல்ல ஒழுங்கு செய்யுங்கள்.
டோலியில் கொண்டுபோகும் நிலை usi (Stretcher Patient) (akrifgjisë ITJE வேண்டும்.
காயப்பட்டவர் எந்த நேரமும் குரு திச்சுற்றோட்ட அதிர்ச்சிக்கு (Ciculatory shock) a "LILGITLE.
சரியான முதலுதவி அளிக்காவிட் டால் முக்கிய உறுப்புக்கள் செய விழந்து உயிர்ச்சேதம் ஏற்படலாம். இதற்கு வேதனை, பயம், குருதியி ழப்பே காரணிகளாகும்.
அதிர்ச்சிக்கு முதலுதவி அளியுங்கள்
மூளை, இருதயம், நுரையீரலுக்கு
குருதிச் சுற்றோட்டத்தைக் கூட்டுவ தற்கு உதவுங்கள். தலையைத்
தாழ்த்தி கால்களை இயன்றவரை உயர்த்தி வையுங்கள். தொடர்ந்து தைரியப்படுத்துங்கள். இறுக்கமான ஆடைகளை தளர்த்தி விடுங்கள்.
திரை 20
அவரைத் தனியாக விட்டுப் போய் விடாதீர்கள். உடம்பைச் சூடாக்க எத்தனிக்காதீர்கள்.
வாயால் எதையும் கொடுக்காதிகள். நாக்கு, சொண்டு காய்ந்துபோனால் சொட்டு நீரினால் நனைத்து விடுங் கள்.
காயப்பட்டவள் எந்நேரமும் சுயநினை வற்றவர் ஆகலாம். சுயநினைவற்ற நிலைக்கு வருவது ஒரு அசாதாரண நிலையே. நீடிக்கவிட்டால் உயிர்ச் சேதம் ஏற்படலாம்.
நோயாளியின் தலையை நன்கு பின் புறமாகத் தாழ்த்தி சுவாசப் பாதை யைத் திறந்து வையுங்கள். சுவா சத்தைப் பரிசோதியுங்கள். சுவாசத் தில் பிரச்சினை இல்லையென்றால் நினைவு மீள் நிலையில் படுக்க
சுவாசிக்கவில்லையென்றால் இரண்டு தடவைகள் வாய்க்குவாய் முறை சுவாசம் கொடுங்கள். சிறுவர்கள் குழந்தைகள் ஆயின் 5 தடவைகள் கொடுங்கள் சுவாசிக்கவில்லையென் நால் பத்து வினாடிக்குள் நாடித் துடிப்பை உணருங்கள். குருதிச் சுற் றோட்டம் இருப்பின் சுவாசமளிப்ப தைத் தொடருங்கள். ஒவ்வொரு நிமி டத்துக்குப் பின்னரும் நாடித்துடிப் பைப் பரிசோதியுங்கள். சுயநினைவு வரக்கூடிய அறிகுறிகள் தோன்றுகின் றனவா என்பதை அவதானியுங்கள்.
சுவாசமும் நாடித்துடிப்பும் இல்லை யென்றால் 15 தடவைகள் இதத்தை அமுக்கி 2 தடவை சுவாசம் அளி

Page 12
சித்திரை 230
யுங்கள். தேவைக்கேற்ப திரும்பத் திரும்ப தொடருங்கள். சிறுவர்கள் குழந்தைகள் ஆயின் 5 தடவைகள் இதயத்தை அமுக்கி 1 தடவை சுவா சம் அளியுங்கள். ஒருவரின் சுவாசம் நின்று நாலு நிமிடங்களிலும் இருத யம் நின்று மூன்று நிமிடத்திலும் மரணம் ஏற்படும். எனவே, ஒவ்வொரு வினாடியையும் கணக்கில் எடுங்கள்.
வேதனையை குறைக்க இரண்டு பன டோல் கொடுங்கள். சக்தி கூடிய குளிசைகளும் (Panklers) உண்டு. ஊசி மூலம் ஏற்றுவது நல்ல பய னைத் தரும்.
குருதி இழப்பிற்கு அதே வகைக் குருதிதான் ஏற்றவேண்டும். ஆனால் தற்காலிகமாக (1.Vdrips) கொடுக்க வேண்டும்.
மிதிவெடியால் பாதிக்கப்பட்ட இடமும் யாழ்.வைத்தியசாலைக்கும் இடை யில் உள்ள தூரமும் போய்ச்சேர எடுக்கும் நேரமும் உயிரைப் பாதிக் 856)Tib.
எனவே, வேதனையைக் குறைப்பதற் கும் தற்காலிகமாக குருதியிழப்பை ஈடுசெய்வதற்கும் மருந்துகள் தேவை. மிதிவெடியில் பாதிக்கப்படும் இடங்
பயிற்சி பெற்றவர்களை தயார் நிலை யில் வைத்திருப்பது நல்லதோர் நட
வடிக்கையாகும்.
எனவே, சுகாதார சேவையாளர்களும் தொண்டர்களும் இதற்கான பயிற்சி களைப் பெற்றிருப்பது இன்றைய காலகட்டத்தில் மிக அவசியம்.
As a s 篮奖杀 常砖
பொய்யாக காட்சி தரும் புலம் பெயர்ந்த இடங்கள்
புதுவிதப் பொருட்கள்
பயன்படுத்தாத தெருக்கள்
பாவனையிற் கவனம்
பார்வையில் மறைந்திருக்கும்
மிதிவெடிகள்.
 
 
 
 

உடற்பயிற்சியும் சுகநலனும்
இக்கட்டுரையின் ஆரம் பத்திலேயே சில வரை யறைகளை தெளிவு
N செய்ய விரும்புகின்றேன். த சுக நலன் என்பது நாம் எப்பொழுதும் கூறிவந்தது போல் உடல், உள, சமூக, ஆன்மீக மேன்மை அடைதலாகும். உடற்பயிற்சி என்று இங்கு நாம் குறிப்பிடுவது, ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, முக்கிய மாக உடல் தசைகளை நல்லநிலை யில் பேணுவதற்காக, செய்யப்படும் தேக அப்பியாசமாகும். இது நாம் பள்ளிக்கூடத் திற்கு அல்லது, வேலைக்கு செல்லும் பொழுது சைக்கிள் ஓட்டுவதையோ, சமை யலுக்காக அம்மிக்கும், அடுப்புக்கும் நீருக் கும் ஆக நடப்பதையோ, அல்லது யோகா சனப் பயிற்சியையோ உள்ளடக்காது.
உடற்பயிற்சி என்று நாம் குறிப்பிடும் பொழுது, அது எமது தசை நார்களை முறுக்கேற்றுவதற்கு, நீண்டநேர வேலைக்கு, விளையாட்டிற்கு ஏற்றபடி g5 T5 (5lb gluoi (Endurance) fig60pu வளர்ப்பதற்கு, உடலை நெகிழ்ச்சியுடன் (Suppleness) இயங்குவதற்கு உதவும் ତୁ(b முயற்சியாகும். இது, யோகாசனத் தில் இருந்து வேறுபடுகின்றது. யோகா சனம், உடலையும் உள்ளத்தையும் ஒருங் கிணைத்து செயற்பட வைக்கின்றது. இங்கு உடல் உறுதி பெயூ தைவிட தசைகள் தளர்வடைவதற்கு இடமளித்து (Relaxation) உள்ளத்தையும் ஒருநிலைப்
வைத்திய கலாநிதி செ.கநச்சினார்க்கினியன்
படுத்தி சாந்தியையும், சாந்தத்தையும் உணரவைக்கின்றது. இது ஆன்மீக மேம்பாட்டையும், உள நன் நிலையை யும் உடல் இயக்கத்தின் ஊடாகவும், தியானத்தின் மூலமாகவும் கட்டி எழுப்பு கின்றது. எனவேதான் இங்கு யோகாச னப் பயிற்சிகளை உடற்பயிற்சியில் இருந்து வேறாக்குகின்றோம்.
உடற்பயிற்சியானது, வேறு விதமாக, செயற்படுகின்றது. இங்கு முறையான உடற்பயிற்சியின் பின் இருதயம் வேகமாகத் துடிக்க வேண்டும். மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கவேண்டும் வியர்த்து வடிய வேண்டும். உடலில் இம்மாற்றம் நடைபெற்றால் தான் நாம் உடற்பயிற்சி என்று கூறுகின்றோம். இவ்வாறான உடற் பயிற்சி, தசை நார்களுக்கு வலுவூட்டு வது மட்டுமல்லாமல் உடலில் இருக்கும் அனைத்து உறுப்புக்களையும் சிறப்பாக இயங்கத் தூண்டுகின்றது. இதில் முதன்மை பெறுவது இருதயம். இருத யம் ஒருநிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரிவடைந்தாலும் (துடிப்பு), இதனால் ஒரு நிமிடத்திற்கு 18 லீட்டர் இரத்தம் இருத யத்தினுடாக உடலின் பகுதிகளுக்கு அழுத்தத்துடன் அனுப்பப்பட்டாலும், இருதயம் தன் வேலைப்பாட்டிற்கு முடி யுரு நாடிகள் எனப்படும் கொரொனரி BTL9356fair (Coronary arteries) (p6)LDITE66) குருதியைப் பெற்றுக் கொள்கின்றது. இந் நாடிகளில், இரத்தோட்டத்திற்கு ஏற்படும் அடைப்பே மாரடைப்பு என்னும் பயங்கரவியாதியை உண்டாக்குகின்றது. தேகப்பயிற்சி, விளையாட்டு என்பன இந்நிலை ஏற்படுவதைத் தடுக்க உதவுகின்றது. இருதயத் துடிப்பு மேற்
2.

Page 13
மஞ்சரி 05 கூறியவாறு அதிகரிக்க, புதிய இரத்தக் குழாய்கள் உருவாகி (ஓரளவுக்கு ByPass போல்). ஒவ்வொரு இரத்த நாடிகளுட
னும் தொடர்புகளை ஏற்படுத்துகின்றன.
எங்காவது அடைப்பு ஏற்பட்டால், உடனே குருதி இவ்வாறான குழாய்களினுடாக ஒடி தேவையான ஒட்சிசன், சக்தியை
இருதயத் தசைகளுக்கு வழங்கமுடிகின்
றது. மாரடைப்பு தடுக்கப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் குருதிக்குழாயில் படி கின்ற கொலஸ்டெரோல் போன்ற கொழுப்பு அமிலங்கள் உடலில் அதிக மாக சேர்வதை தடுக்கவும் தேகப்பயிற்சி, விளையாட்டுகள் உதவுகின்றன.
மாரடைப்பு வராமல் தடுக்க முக்கிய காரணிகள் அளவான நல் உணவு - உடலியக்கம் - புகைபிடிக்காமை - மது துர்ப்பாவனை இல்லாமை முதலியன வாகும். நாம் 20, 25 வயதுகளில் எடுத்த அதேயளவு உணவை (சில சமயங்க ளில் வசதி பெருக இன்னும் அதிக உணவை) வயது அதிகரித்த பின்பும் குறைக்காமல் ஆனால் அந்தக் குறைந்த வயதில், ஓடி, ஆடியவை, வேலை செய்தவை என்பதைக் குறைத்துக்கொள்ளுகின் றோம். எனவே உண்ணுகின்ற அதி களவு உணவு கொழுப்பாக மாற்றப் பட்டு உடலில் சேமிக்கப்படுகின்றது. குருதி நாடிகளும் இதற்கு விலக்கல்ல.
எனவே இந் நாடிகளின் உட்சுவரில்
கொழுப்பு அமில படிவங்கள் ஏற்பட்டு உள் விட்டம் குறைந்து இலகுவில் அடைப்பு ஏற்படுகின்றது.
தேகாப்பியாசம் இதே காரணத்துக்கா
கவும், உடலில் ஏற்படுத்தும் வேறு மாற்
றங்களினாலும், உயர் குருதி அமுக்கத்
தில் ஓரளவு அமுக்கத்தைக் குறைக்கும்.
22
சித்திரை 2001
உண்ணுகின்றோம்.
DGAof 2
அது ஏறத்தாழ 48 மணி நேரங்களுக்கு குறைந்தே இருக்கும். எனவே தான் ஆகக் குறைந்தது ஒன்றுவிட்ட ஒரு நாளைக்காவது உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகின்றது.
உடற்பயிற்சி - விளையாட்டு நிறையை அதிகரிக்காமல் செயற்படுவதால், பரு மன் அதிகரிப்பதால் ஏற்படும், நீரிழிவு, eLpLL(6 6ĵuumgślą56iT (Osteo arthritis), (pĝ5 லியனவும் வராமல் தடுக்க முடியும். முக்கியமாக வயதான காலத்தில் பெண் களுக்கு எலும்புகள் வலுவிழந்து இலகு வாக முறிவடைகின்றன. (ஈஸ்ட்ராஜன் ஓமோன் குறைவது இதற்குக் காரணம்.) ஆனால் இளம் வயதில் உடற் பயிற்சி செய்து, சுண்ணாம்பு (கல்சியம்) சத்து நிறைந்த உணவு உண்பவர்களுக்கு இந்நிலைமை ஏற்படுவதில்லை. கார ணம், அவ் வேளைகளில் சுண்ணாம்பு சத்து இறுக்கமாக எலும்புகளில் படிவ தனால் பிற்காலத்திலும் இது தாக்குப் பிடிக்கின்றது.
தேகப் பயிற்சியின்போது குருதியோட்டம் மூளைக்கும் நன்றாகச் செல்வதனால் மூளையின் இயக்கமும் ஞாபக சக்தி யும் சிறப்பாக அமைவதும் கண்டறியப் பட்டுள்ளது.
உளரீதியாக நாம் தேக அப்பியாசச்தை நோக்குகையில் அது இரண்டு கோணங் களில் நலன் பெருக்குவதைக் காண லாம். நல்ல முறையான தேக அப்பி யாசம் - விளையாட்டு என்பவற்றில்
ஈடுபடும் பொழுது, உள நெருக்கீடுகள்
மறக்கப்படுகின்றன. முழுக்கவனமும் ஒரு சில மணிநேரத்துக்கேனும், இப் பயிற்சியில் இருக்கும். முடிவில், மனம் இலேசாகவும், நெருக்கீடுகளின் தாக்கம்
சுகமஞ்சரி

சித்திரை 2001
குறைவாக இருப்பதையும் காணலாம். எனவே நெருக்கீடுகள் வியாதியாக மாறு வது தடுக்கப்படுகின்றது. உளநோயாள ருக்கும் நோயின் தாக்கத்தைக் குறைப் பதற்கு மருந்துகளுடன், விளையாட்டு, நடனம், தேக அப்பியாசம் முதலியன பயன் தருகின்றன. மூளைக்குச் செல்லும் இரத்தோட்டத்தின் அதிகரிப்பு, சுத்த மான காற்றின் பிராணவாயு, உடல் ரீதி யான செயற்பாடுகளின்போது சுரக்கப்படு கின்ற ஓமோன்கள் நொதியங்கள் போன்ற பலவற்றின் செயல்திறன்களே உளரீதி யான மேன்மையை உருவாக்குகின்றது.
சமூக ரீதியாகவும் உடற்பயிற்சி, விளை யாட்டு மனித தன்மையை மேம்படுத்த உதவுவது காணக் கிடைக்கின்றது. தலைமைத்துவ பண்பு, குழுவாக செயற் படுதல், விட்டுக்கொடுக்கும் தன்மை, மற்ற வர் குறைகளை பெரிதுபடுத்தாமல் ஒத்து வாழும் சிறப்பு, பிறர் தவறுகளை மன் னித்து மறத்தல் முதலியன குழு விளை யாட்டுக்கள் மூலம் மனிதன் கற்கும் பாடங்கள். ஆனால் பணமே எல்லாம் என்று வாழும் இவ்வுலகில் இப் பண்பு கள் தேய்வடைவதையும், விளையாட்டு வீரர் களத்தில் மோத, அவர்கள் பேரைச் சொல்லி வெளியில் நிற்போர் தங்க ளுக்குள் மோதும் அவலம் இங்கு நிகழுகின்றது. இவர்கள் சரியான விளை யாட்டு வீரர்களாக வளராததையே இது குறிக்கின்றது. ஒரு விளையாட்டு வீர னுக்கு சாதாரணமாக சட்டம், ஒழுங்கு, விதிகள் முதலியவற்றை மதித்து வாழும் பண்பு வளரும். பிறர் நலம், சமூக உறவு விளங்கும். இங்கு நடைபெறும் கோஷ்டி மோதல்களுக்கு, இவர்கள் விளையாட்டு வீரர்களாக இருக்காமல்,
சுகமஞ்சரி
விளையாட தெரியாத பார்வை: , ; piாக ளாக மட்டுமே இருப்பது தான் பிரச் சினை. இவர்கள் மற்றவர்களுக்கும் பிரச்சினைக்குரியவர்களாக இருக்கின்
களை பாலியல் வல்லுறவுக் குட்படுத் தும் மைக்டைசன், டெனிஸ் மட்டையை தோற்றவுடன் உடைத்து சுழற்றி எறிந்து சிறுபிள்ளை கோமாளித்தனம் காட்டும் சில "வீரர்கள்” இவ்வாறான குழு விளை யாட்டுகளில் பங்கெடுக்காத, மனநிலை தளம்புபவர்களாக இருக்கின்றார்கள். எனவேதான் உடற்பயிற்சி, விளையாட்டு முதலியவற்றில் குழுவாக இயங்குவது, பழகுவது முக்கியத்துவம் பெறுகின்றது.
நாம் நலமாக விளங்க, உடல், உள் ளம் மட்டுமல்லாது, சமூக நிலையிலும் இயங்க வல்லவர்களாக இருக்க வேண் டும். எங்கள் எண்ணங்கள், செய்கைகள் சமூகத்தவரால் ஏற்றுக்கொள்ளத் தக்க வைகளாக, பெரியோரால் "அறம்”, 'ஒழுக்கம் என்று வலியுறுத்தப்பட்டவைக்கு அமைவாக இருக்கும்வரை சமூகம் எம்மை ஏற்றுக்கொள்ளும். இவ்வெண் ணங்கள் எம்மில் மேலோங்கி இருக்கும் வரை அது ஆன்மீக வளர்ச்சியாகவும் இருக்கும். எனவே தகுந்த உடற்பயிற்சி, விளையாட்டுக்கள் எம்மை நல்லவர்க ளாக, வல்லவர்களாக நலமுடையோ y T85 a.d5(5lb. Tuition Tuition 6T6GB பிள்ளைகளை விளையாட்டுப் பயிற்சிக ளில் ஈடுபடுத்தாத பெற்றோர்களை இனி யாவது இது குறித்தும் கவனமெடுத்து தமது பிள்ளைகளை மனிதம் உள்ள மனிதர்களாக ஆக்குவதே முதன்மை பெற வேண்டும் என்று எண்ண வைப்பது உங்கள் பொறுப்பு. 米
23

Page 14
uJU ILI (B66Т6M.
உணவுப் பொருட்களின் கூறமைப்பு அட்டவணைகள் பற்றிய குறிப்புகள்:
அட்டவணைகளில் குறிப்பிடப்பட் டுள்ள ஆக்கக்கூறுகளின் அளவுகள் உணவுப்பொருட்களின் உண்ணக் கூடிய பகுதிக்கே பொருந்தும். எனவே தேவைப்படும் திருத்தங்க ளைச் செய்த பின்பே 'முழு உண வுப் பொருளுக்கும் பாவிக்கலாம். அட்டவணையின் இறுதியில் முழு உணவுப் பொருளாக வாங்கும்போது அதில் உண்ணமுடியாத பகுதியாக எஞ்சும் கழிவு வீதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
‘அண்ணளவான நைதரசன் கொள்ள
ளவு அளவிடப்பட்டே உணவுப் பொருளின் புரதக் கொள்வனவு கணக்கிடப்பட்டுள்ளது. எல்லா உண
வைத்திய கலாநிதி ந.சிவராஜா
Ipapeutraffairtrayir மருத்துவபீடம், யாழ்.பல்கலைக்கழகம்.
2.
சுகாதார சேவையாளரின் நலன் கருதி உணவுப் பொருட்களின் கூறமைப்பு அட்டவணைகள், தொடர்ந்து சுகமஞ்சரி மலர்களில் வெளியிடுவதற்கு ஒழுங்குகள் செய்
தமிழ் மக்கள் பாவிக்கும் உணவுப் பொருட்கள் பற்றிய விபரங்கள் இதில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
போசாக்கு பற்றி சுகாதாரக் கல்வி அளிப்பதற்கு இது உதவும் என்று நம்புகிறோம். பின்னர், இவற்றை புத்தக வடிவில் வெளியிட இருப்பதால்; உங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் வரவேற்கின்றோம். உங்கள் கருத்துக்கள் முழுமையான ஒரு வெளியீட்டை சமூகத்திற்கு அளிப்பதற்கு உதவியாக இருக்கும்.
ܢܠ
- ஆசிரியர்) வுப் பொருள்களுக்கும் மாற்றிட்டு அலகாக 625 பாவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடப்பட்டுள்ள காபோவைதி ரேற் கொள்ளளவு, ஈரலிப்பு, புரதம், கொழுப்பு, நார், சாம்பல் என்பவற் றினை கணக்கிடப்பட்ட பின் பெறப் பட்ட ஒரு பெறுமதியாகும்.
உணவுப் பொருட்களின் சக்திக் கொள்வனவு, காபோவைதரேற்று, புரதம், கொழுப்பு என்பவற்றின் கொள்ளளவுகளில் இருந்து கணக் கிடப்பட்டுள்ளது. ஒரு கிராமுக்கு முறையே 4, 4, 9 கிலோ கலோரி சக்தி வெளிப்பாடு காபோவைத ரேற்று, புரதம், கொழுப்பு என்பவற் றிற்கு இருக்கும் என எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
முன்னரே உருவாக்கப்பட்ட விற்ற மின் ஏ.விலங்குணவுப் பொருள்களி லேயே காணப்படுகின்றது. அதன்
சுகமஞ்சரி
 
 

oss.
“மைக்கிரோ கிராம்கள் ரெட்டினோல்" (Microgramsofretionoal) 385 (öûlü பிடப்பட்டுள்ளது. தாவர உணவின் கரோட்டின்கள் (விற்றமின் ஏ முன் னோடி) கொள்ளளவு மைக்கிரோ
afgnba556f6ö (mcg) (ggĝouk Liu "Gesivo
ளது. சில உணவுகள் உதாரண
மாக முட்டை முன்பே உருவாக்கப் பட்ட விற்றமின் ஏ, கரோட்டின் (முன் னோடி) ஆகிய இரண்டையும் கொண்
டுள்ளன என்பதை கவனத்தில் கொள்
ளவும்.
பின்வரும் தொடர்புகளைக் கவனிக் கவும்:
சர்வதேச அலகு (IU) விற்றமின் ஏ = 0.3 மைக்ரோ கிராம்கள் ரெட்டினோல்.
சர்வதேச அலகு (1.U) விற்றமின் ஏ= 6.6 மைக்ரோ கிராம்கள் கரோட்டின்.
9 தரப்பட்ட உணவுப்பொருளின் போச
னைக் கொள்ளளவுக்கும், பாவனை யில் உள்ள உணவின் ஆக்கக்
'' #&é]; 2001 is
கொள்ளளவு குறிப்பிட்ட அளவு
கொள்ளளவில் வித்தியாசங்கள் (அநேகமாக சிறிதளவு) இருக்கக் கூடும். இவை இனங்களுக்கிடையே வேறுபாடுகள், மண், காலநிலை வேறு பாடுகள், கணிப்பீட்டு முறைகளி லான வேறுபாடுகள் என்பனவற்றால் ஏற்படுகின்றன.
அட்டவணைகளில் பாவிக்கப்படும் பின்வரும் குறிப்பீடு முறைகளை அவதானிக்கவும்.
ஒரு உணவுக்கூறு இல்லாவிடில் அல்லது மிகக் குறைந்த அளவில் மட்டும் காணப்படும்போது பூச்சியத் தினால் (0) குறிக்கப்படுகின்றது.
இரண்டு குற்றுக்கள் (.) குறிப்பிடப் பட்ட தரவு இல்லாமல் இருப்பதைக் குறிக்கின்றது.
எழுதப்படாத இடம் பொருத்தமற்ற இடங்களில் விடப்படுகின்றது. உதா ரணமாக: தாவர உணவில் முன் னரே உருவாக்கப்பட்ட விற்றமின் ஏ யின் அளவு.
s
இடம்பெயர்ந்த பின் முதன்முதல் உங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பும்போது
* குழந்தைகளைக் கொண்டு செல்லாதீர்கள்.
* முன்னர் எவராவது பாவித்த பாதையில் நடந்து செல்லுங்கள்.
* ஒவ்வொரு அடியையும் அவதானமாக எடுத்து வையுங்கள்.
எக்காரணத்திற்காகவும் குறுக்கு வழிகளைப் பயன்படுத்தாதீர்கள்.

Page 15
[] | sĩ" | | [s]] | [Nos[] |s| | " | L | [] |[}|}}||{s}"|][ |sī£ |ssss(Ģsissae Tısı T-5) ## Is-soġj sąori | ► | 11 "" || || || Isso | ss | Nos:[] |TI |ss]] | ? || || [], |s|sss|[]'s I || Lis [[TIE(シ#コgugB) シ園 コ|1111 ss | ss | ¡ ¿[] | []'s || ~ |I]] | [] |ssss|[]'#| || 11|E|| [] [];(ĤIĤo hrysī Lae) soạūksoj ĝisori | 0111 [] | ss | JOE | |)};[] Igor || ~ || ![] Issss|[]'s 1ss) || []'s{uggshnā国a)写曲dus圆穹nóp1 S S S S S S S S SL S LSL S 0S0L LLLS0 KKS|F#ūko? Esloss | EDII ... l. --“DT ” !"" || " ||院를던 || &R || "" || 활"t} ||6:5: |후 11 ||Z" "LUF事目官民國 월드里합 || um11 u || 5* || u55 |n:1 || " || 1 ||5력 || 다 || 01 || u |wz1 ||051 ||rB1 ||089ựsúkroĘ sự sụo || 90( | S S S S S S S S L0L S LLS LLL 00 S0S##ūsuae dwissīls | $IIII 「 || " || : || || L ||: "T || 위"T ||역 역1 || 5R ||1;*&』spęūkso nuoso | full ------------... :) ----- - ----—HLZ || LI | " | TITE ||YŒ |LI][ |E#Lņosai-TĦī" | FOI I ss | Bog | ±± 1 || []3[t} ||的T던 |[]}}}]] ||[195|s'ÊT |F#| |#ñI || ETI).qiȚIJI, "Upss!!TỶ || ŽŪ11 ----*" || "" ||g&51 || ZI5TE ||플rLT: ||5|| 1 ||더r神』Fșūkosis ||()|| 활|활|활|활|활|활|}|}}|}}|}|}}|}}|觀|觀|활碑 || || ||Ļrfirī£Ë r,脚}?一圈一圈一娜娜一圈|(一瞬锣學uw國니mD』「3 mlig|w&「월鸣 통|*|홍|德|활|통|~ ||國| 德|體|~| || 홍Ể 啤{Þ邵倒플出 51 || || || II*11 ||1|| || 6u |Bü || un || 원(1 || 5R1 || ht || ED || ru} || |{)曾ng爵
*sorto ngıııııı "-ı,-ıfıl ols LLLLLLLLYL KKKKLL LLLLLLYLSK KT 00L SKKLLK KYLYS KYKKKKK KKKHLKK“唱自言自唱已包
 
 

------TERT로學5 점들Rapm 原道安6대
, !
1季亡1季H: ||0}역 목 || EZ: ||0}''[1 || r·TDMZ-||『"용덕 |[[YB-2던 |』『BR## Toros sissaelito _ḥlaes || 1 || s || || &') |s,'g1 || ZFI I Țoț¢曲目息國onf si || || !s.ls i NoIII| fr |s| | | ss | T | || ? || H'E|| || LI I ETELÍslae solino) ostrossfī} sū 1, 1 tys, 11 uos sae | Los loss | ss | sou ! L’EI [sET I 181 || syil(트m長府) 「ug니nt크) [1 || 1-11 || [5 || [] [[]][ ] [] } : || 1 (1 || : L || []] || 1"I || 더TD ||』,『D1 || 덧國 || 『』또(sluosos qī£#Lo||songe, -iugoisīs 그 TT히려T터T터허TTT헌TTFT헌T히려T허T허T미어리T허버T리히【孚u唱恩}白电写)与T反nf T1 || 1 L} || 1:1: || DTM-1|| THO}} || DRE || 1T: ||1력 덕 || (**s'[|ss|| || ILI | Los!{ğilog)) EFEorrtarrosī,fīl -1,1-fī) ----~ Its i ss | sg's I sos; I ETII || FZI | ŪŢL(Gaes) -1,3,1,fī) ---- - -"" | " || ~ || EEE || s | sĩ" | | }''[] | [TIZ || || 5 || ETĘŁ##swoğj sols| |} | []'s [[s]] | [}|]]日08“DIDú寻1061|[[[D'99(國日官r러널*Du법to) 독불패府事tm니un si Isoto Issols || Usūl s ""[] | s:[] I || 0 || s | Usj 1 || ±± 1 D'1';{uos}*Tiñae) sýskoslılımı --------" || "" || " ||DW57 || 덕! || T || 5"|국 |E"Etz || Lig| || ""(Du.氢电总圆与h [] | ss | TŶ I DTE)t} || 5:1 || " || E1 || n Tur국g|wi구1 || 3&E |nYu} |MFFm학널*a*** 월書mm역며월열T「昌) 學事官民國 內義n || || || || || Q km#Ë#||활|| 的| 활|| 환 |認?い一VË则一例학 || F| 활圆* sae-E伊 홍|*| 활| 홍|활|| ||f|홍| 홍#T,| || a *| ||T||*|}圈Ể 5|| || T1 || EL || 덕·1 || ||1 || 11 || & 1 || RD1 || LD || 5MJ || 5MW || TH1 || EM || 열(1 || ||MM@fils

Page 16
C) O இனியன் ய
கேள்வி: எயிட்ள் நோய் துளம்பு கடிப்புத னால் பரவ முடியாதா?
ионата9
நீகவில்.
பதில்: எயிட்ஸ் நோய் பரவுதல் என் பதைவிடுத்து HIV தொற்று என்று கூறு வது சரி. H - வைரஸ் இரத்தத்தில் இருக்கும் வெண்குருதிக் கலங்களில் இருப்பது நாம் அறிந்ததே. எனவேதான் இலகுவாக இரத்தம் ஏற்றப்படும் வேளை
தொற்றிக்கொள்ளுகின்றது.
"சாதாரணமாக ஊசி ஏற்றப்படும் பொழுது, சருமத்தைத் துளைத்துக் கொண்டு போகும் ஊசியின் விட்டம் எமக்கு சிறிதாகப்பட்டாலும், பல இரத் தச் சிறு நாளங்களை, மயிர்த்துளைக் குழாய்களை ஊசி ஊடறுத்துக்கொண்டு செல்வதை உணரவேண்டும். எனவே தான் ஊசியை மருந்தேற்றிய பின் வெளியே எடுக்கும் பொழுது இரத்தம் கசிகின்றது. ஊசியின் சுற்றளவு அந்த அளவுக்குப் பெரிது. ஆகவே சில செங் குருதி, வெண்குருதி, (T. உட்பட) கலங் கள் ஊசியின் மேற்பரப்பில் ஒட்டிக் கொள்ளும் முறையாக அவிக்காது அடுத் தவருக்கு ஊசி போடும் பொழுது, T
28
கலங்களுடன் இருக்கும், H வைரஸ்
இவரையும் தொற்றிக்கொள்ளும் ஆனால் - b6). Lod 85
இரண்டு வித்தியாசங்கள் உள்ளன.
ஒன்று - நுளம்பின் உறிஞ்சு குழாய் மிகவும் நுண்ணியது. செலுத்தப்படும்
எனவேதான் நுளம்பு கடித்து உறிஞ்சு குழாயை வெளியே எடுத்த பின் இரத் தம் கசிவதில்லை. மேலும், இதன் மேற்பரப்பில் எத்தனை செங்குருதிக்
ங்கள், வெண் bEGAMIŠKEGİT (T) குழியங்கள் ஒட்டிக்கொள்ளப்போகின் றன? (சாதாரணமாக செங்குருதிக்கலம்: வெண் நிக்கலம் விகிதம் 5001 அதிலும் T Lymphocyte அதிலும் சிறு தொகையே).
இரண்டு - நுளம்பினால் அதன் வயிற் றுக்குள் உறிஞ்சப்பட்டுள்ள இரத்தத்தில் இசைவாக்கம் பெறாத அனைத்து கிரு மிகளும் அழிக்கப்பட்டுவிடும். அனோபி லிஸ் நுளம்பில் மலேரியா ஒட்டுண்ணி தவிர்ந்த ஏனையவை அழிக்கப்பட்டுவிடு
கால் வியாதி ஒட்டுண்ணி தவிர்ந்த ஏனை யவை (மலேரியா ஒட்டுண்ணி உட்பட) அழிக்கப்பட்டுவிடுகின்றன. இவ்வாறே HIVயும் நுளம்பின் உணவுக் கால் வாயில் அழிக்கப்பட்டுவிடுகின்றது.
இக்கோட்பாடுகளுக்கு ஆதாரமாக, மலேரியா நோய், நுளம்பு கடிக்கும் குழந்தை முதல் முதியவர்வரை அனை வருக்கும் வயது வேறுபாடின்றி ஏற்படு கின்றது. ஆனால் HIV தொற்று பாலு றவில் ஈடுபடும் வயதினர் இடையே மட் டும் பெரும் எண்ணிக்கையில் பரவுகின்ற தைக் காணலாம்.
சுகமஞ்சரி
 

மஞ்சரி 05
கேள்வி: அயடீன் உப்பு சூட்டில் அழியும் என்று கூறுகிறார்கள். அப்படியாயின். 1. - கறிக்குப் போட்டு அடுப்பில் வைத்து சமைக்கும் பொழுது. 2. -நீரைக் கொதிக்க வைத்து குடிக்கும் சிபாழுது, 3. - கடல் உணவுகளை சமைத்து உண்ணும் பொழுது அயடீன் அழிந்து விடாதா?
ஆனந்தி கொக்குவில்
பதில்: செயற்கையாகத் தயாரிக்கப்படும் அயடீன் கலந்த உப்பு, சாதாரண கறி உப்பில் பொட்டாசியம் அயடைட் (KI), பொட்டாசியம் அயடேட் (KIO) சேர்ப்பத னால் உருவாக்கப்படுகின்றது. இவை உப்பின் மேற்பரப்பில் இருக்கும். எனவே தான் கழுவி ஊற்றும் பொழுது, நீருடன் வெளியேறிவிடுகின்றன. ஆனால் இவை சாதாரண சமையல் வெப்பத்தை தாங்கக் கூடியவை. எனவே இவ்வுப்பை இட்டு கறி தயாரிக்கும்பொழுது இவை அழிந்து விடமாட்டா. இதேபோன்று இயற்கை யாக கடல் உணவில் இருக்கும் அய டீனும் பாதிப்படைவதில்லை.
ஆனால் காற்றோட்டம் நிறைந்த வெளிச் சம் உள்ள இடங்களில் உப்பின் மேற் பரப்பு கசிவடைவதால் அதில் இருக்கும் அயடீன் வீணாகிவிடும்.
கேள்வி: ஐந்து வயதுக்குட்பட்ட பிள் ளைகளுக்கு ஒவ்வொரு நாளும் முட்டை கொடுக்கலாமா? இல்லையாயின் கிழமை யில் எத்தனை முட்டை கொடுக்கலாம்? பூப்பெய்தும் பொழுது அல்லது குழந்தை பிறந்தபின் நாளைக்கு 2,3 முட்டை எடுப்பார்கள். எடுக்கலாமா?
ஆனந்தி, கொக்குவில்.
о льшgbo (f
சித்திரை 2001
பதில்: முட்டை ஒரு சிறந்த உணவு. அதில் மிகவும் நல்ல புரதம், உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன. எனவேதான் வளரும் பிள்ளைகள் முதல் முதியோர் வரைக்கும் அனைவருக்கும் முட்டை கொடுக்கப்படுகின்றது. எனினும், நிரம் பிய கொழுப்பு அமிலம் இருக்கின்றது. கொலஸ்ரோல் உடம்புக்கு அவசியம், இருந்தாலும் அதிகம் இருப்பது பிற் காலத்தில் இருதய நோய்கள் வருவ தற்கு வழி சமைத்துவிடும். எனவே முட்டை உணவில் பாவிப்பது மிகவும் நல்லது. ஆனால் கிழமைக்கு 3 வரை யில் கொடுப்பதே நல்லது என்பதே இன்றைய கருத்தாகும்.
இக்கருத்து பூப்பெய்திய, கருவுற்றிருக் கும் தாய்மார்கள், பாலூட்டும் தாய் மார்கள் ஆகிய அனைவருக்கும் பொருந் தும். இவர்களுக்குக் கட்டாயம் கொடுக் கப்படவேண்டும். அதிலும் பூப்பெய்திய பின் ஒரு மாதத்திற்கு மட்டும் கொடுப் பது அறிவீனம். பூப்பெய்துவதற்கு 2 வருடங்களுக்கு முன்பு தொடங்கி, பூப்பெய்திய பின் 2 வருடங்கள் வரை அதாவது சாதாரணமாக 10 - 11 வயது முதல் 14 - 15 வரை முட்டை இவ்வாறு கொடுக்கப்பட வேண்டும்.
கேள்வி: ட்ரித்தப் பையில் கல் ஏற்பட்டு சத்திர சிகிச்சை செய்வோர் பலரைக் காண்கின்றோம். இது எதனால் ஏற்படு கின்றது? ஏற்படாமல் பாதுகாக்க வழி
ugexilito
சுந்தரம், பருத்தித்துறை.
பதில்: சாதாரணமாக 40 வயதிற்கு
மேற்பட்ட பருமன் அதிகமாய் உள்ள
பிள்ளைகள் உள்ள பெண்களுக்கே
பித்தப்பையில் கல் உருவாகின்றது.
29

Page 17
கல் பித்தப்பையில் இருந்து சுரக்கப்படும் சுரப்புக்களிலி ருந்தே உருவாகின்றது. பித்தப்பையில் கிருமித் தொற்று ஏற்படுவதே கல் உரு வாவதற்கு முக்கிய காரணியாகக் கரு தப்படுகின்றது.
இல்லை. இக்
பல வேளைகளில் கொலஸ்ரோல் அதி களவில் பித்தப்பைகளில் காணப்படும் பொழுதும் கல் உருவாகின்றது. பித்தப் பையில் உருவாகும் பித்த நீர்ச் சுரப்பு
தங்கி இருந்தாலும் கல் உண்டாகும் வாய்ப் புக்கள் அதிகம்,
கல் ஏற்படாமல் இருக்க வழி இன் ஒனும் சரியாக கூற இயலாமல் இருக் கின்றது. இந்நோய் மேற்கு நாடுகளில் அதிகமாகவும் தெற்காசிய நாடுகளில் மிகவும் குறைவாகவும் காணப்படுகின் நது என்பதுவுமே எமக்கு இதுவரை தெரிந்த உண்மை.
事
யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தினால் வெளியிடப்பட்ட இளம் பெண்கள் எதிர்நோக்கும் மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகள் கேள்வி பதில் கொண்ட கைநூல் விற்பனைக்குண்டு (விலை ரூபா 10.00)
கிடைக்குமிடம் சமுதாய மருத்துவத்துறை,
மருத்துவபீடம்,
யாழ்ப்பாணம்.
 
 
 

BS显
மிதிவெடிகளுக்காக நாம் கொடுக்கும் விலை.
ஒரு மிதிவெடியின் விலை
ரூபா 0ே.00 முதல் ரூபா 200.00 வரை.
ஒரு மிதிவெடியை அகற்றுவதற்கு
Et st 20.000.00 opgså 70,000,00 fus og FAISI,
மிதிவெடிகள் 50 வருடங்களின் பின்பும் செயலிழக்காமல்
இருக்கலாம்.
மிதிவெடியில் காலுை இழந்தவரை பராமரிக்க ரூபா 3000000 வரை செrாகும்.
அதைவிட பாதிக்கப்பட்டவர்கள்
க் சமூகத்தில் ஒதுங்கி வாழ்கிறார்கள்
* சமூகத்தால் ஒதுக்கப்படுகிறர்கள்
க் மாணவர்கள் கல்வியை தொடராது விடுகிறார்கள்
50-75% மானோர் உளநேருக்கடியினால் பாதிக்கப்படுகிறார்கள்.
40% மானோர் தற்கொலை எண்ணங்களுடன் உள்ளார்கள்.
40-70% குடும்ப உறவு, சமூக உறவி. பாதிக்கப்பட்டுள்ளது.

Page 18
டுவிேடுதியதற்
-
ເຮົ ດລງ.
Aft)RE KN
—
I I rm , I" II
A \ | | |
பரீட்சித்து
மீண்டும் 6
REPETITION / R
—
நடைமுறை / திெ
PRACTICE / CONT
-l.
நடத்தை
BEHAVINOU
பாரதி பதிப்பகம், 430, கே.கே.எஸ்

555 TCIOCUCI
புணர்வு
ENESS
-
6) If
REST
5 அறிவு
OWLEDGE
I IIび.4TIO.V
ng E.
ப் பார்த்தல்
'IAL
பாங்கு
TUDE
TION
வலுவூட்டல்
EINFORCEMENT
ாடர் நடைமுறை
INUED PRACTICE
" , v,
மாற்றம்
CHANGE
வீதி, யாழ்ப்பாணம் தொ.பே. 3081.