கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகமஞ்சரி 2001.07

Page 1
SUHAVANCE
A LARTERLY DIRNA
 
 
 

AR
LFDR COMMUNITY HEALTH WORKERS
का
உதவியுடன் வெளியிடப்படுகிறது

Page 2
போலியோ நோய் வராது தடுக்க
கொள்ளவேண்டும்.
போலியோ.
போலியோ படை மருந்து கொடுக்கப்படும் காலங்களில் அனைத்ஆ வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கும் பொடுக்கவேண்டும். முன்னர் கொடுத்திருந்தாலும் திரும்பக் கொடுக்கவேண்டும்.
கொதித்து ஆறிய நிரையே குடிக்கவேண்டும்.
அசுத்தமான நிரினால் செய்யப்பட்ட ஐஸ்கிரீம் ஒளி கட்டிகள் முதலியன டேப்பட்ட பானங்களை குழந்தைகளுக்கு கொடுப்பதைத் தவிர்த் ஆக்
போலியோ நோய் பரவும் காலங்களில், பொது நிர் நிலையங்களில் நிந்துதல், மக்கள் கூடும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
 

A UARTERLY JOURNALFDR COMMUNITY HEALTH WORKER சீகே சுகாதார சேவையாளர்களுக்கான காலாண்டு சஞ்சிகை :
மஞ்சரி 05 ஆடி 2001 மலர் 03
மலரின் percer. ஆசிரியர் வைத்திய கலாநிதி ந. சிவராஜா Ié#éfiré வி MBBS, DTPH. MD வாக்கள்களுடன் சில வார்த்தைகள்
நோய்கள் 0 குடாநாட்டில் தோல் துளைப் துனை ஆசிரியர் புழுவின் தாககம. மலையரசி சிவராஜா 0 மழைகாலத தொற்று B.A. நோய்கள். |- 0 எயிட்ஸ்
--- அறிவியல் ;"" == کلیس۔ بر با : 0 நாளைய தலைமுறையின் ஆலோசகர்கள் இன்றைய உரிமைகள்.
பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம்
8Ꮌ
MBBS, DPH.Ph.D., Han, D.Sc Р.л л இழன்தங்கம்
"P*@grួft 盛列懿器, உனக்கும்
தேவையாகலாம்.
போராசிரியர் தயா சோமசுந்தரம் I. I. I. BA, MBBS, MD, MRCP (Phyche) କୋଠ à: ஜெய்ப்பூர் திணிகக்கால் தொழிற் நு சாலையும் அதன் தொழிற்
பாடுகளும்
வெளியீடு போசாக்கு சமுதாய மருததுவததுறை மருத்துவபீடம் لـ உணவுப் பொருட்களின் யாழ்ப்பானப் பல்கலைக்கழகம் கடறமைபL
பாழ்ப்பானம், கேள்வி பதில்

Page 3
மஞ்சரி 05
2}ş 2001
Da 03
வாசகர்களுடன் சில வார்த்தைகள்.
வலுவிழந்தோரை மதிப்போம்
உலக சனத்தொகை யில் ஏறக்குறைய 10 சதவீதமானவர்கள் வலுவிழந்தவர்கள் என உலக சுகாதார நிறுவனம் கணக்கிட் டுள்ளது. இந்தக் கணக்கீடு குறைந்த அளவு வலு இழந்தவர்களை உள்ள டக்கிய தொகையாகும்.
இரண்டு முதல் ஐந்து ச LDT 66.556 தங்கள அனறாட வேலைகளை இன்னொருவருடைய உதவியோ, உபகரணங்களோ இன்றி செய்ய (լքլգ եւ III Ֆ நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இவர்கள் உடல் ரீதியாக, மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம்.
ஐந்து சதவீத
வலுவிழப்பதற்கான காரணங்கள் பல 906):
9 பிறவிக்குறைபாடுகள் 0 தொற்றுநோய்கள் 9 குருதிச் சுற்றோட்டத்துடன்
தொடர்புடைய நோய்கள் 9 எலும்பு மூட்டுக்களுடன்
தப்பட்ட நோய்கள் 9 விபத்துக்கள்  ையுத்த காயங்கள் போன்றவை
சம்பந்
அண்மைக்காலத்தில், தமிழர் வாழும் பகுதிகளில் வலுவிழந்தோரின் தொகை அதிகரித்து வந்துள்ளது. யுத்தத்தினால் செயல் இழந்த சுகாதார சேவைகள், யுத்த அனர்த் தங்கள், போசாக்கின்மை,
வெடிகள் எனப்பல காரணிகள் இந்த
உண்டாக்கியுள்ளன. ஒளிக் கீற்றுகள் எதிர்கால
புனர்
நிலையை சமாதானத்தின் தற்போது தெரிகின்றன.
சுகாதார வேலைகளை,
நிர்மானிக்கும் வேலைகளைத் திட்ட மிட்ட அடிப்படையில் ஆரம்பிக்கப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது.
புனர்நிர்மானிக்கும் வேலைகள் ஆரம் பிக்கும் பொழுது வலுவிழந்தோரின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் சுகாதார சேவையினதும் மற்றை யோரினதும் கடமையாகும்.
வளர்ச்சியடைந்த நாடுகளில் வலு விழந்தவர்களுக்கு அவர்களின் வசதி க்கு ஏற்ப சிலமாற்றங்கள் செய்யப்
பட்டு வாகனங்கள் ஒட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்றய வாகன ஓட்டிகளும் இவர்களுக்கு
முன்னுரிமை கொடுக்கும் நோக்கத் துடன் வாகனங்களில் அடையாளங் களும் பொறிக்கப்பட்டுள்ளன.
வாகனங்கள் நிறுத்துவதிலும், 5ft furt 6)u வாசலுக்கு அருகே வாகனத் தரிப்பு வசதிகள் வலுவிழந் தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்து சேவைகளில் கூட வலுவிழந்தவர்கள் ஏறுவதற்கும்
அமர்வதற்கும் வசதிகள் செய்யப் பட்டுள்ளன. மாறாக எமது பிரதேசங்களில்
தற்போது நடைமுறையில் உள்ள சில சட்டதிட்டங்கள் வலுவிழந்தோருக்குப் பெரிதும் உதவுவதாக இல்லை. பெரும்பாலும் பாதகமாகவே உள்ளன. உதாரணமாக வலுவிழந்தவர்களுக்கு அங்கவீனம் இருக்கிற காரணத்தால் வாகனம் ஒட்டும் அனுமதிப் பத்திரம் யாழ்ப்பாணத்தில் மறுக்கப்பட்டுள்ளது.
வலுவிழந்தவர்களுக்கு ‘பிச்சைச் சம்பளம் கொடுப்பதை விட காத்திர மான எதையும் அரசாங்கம் செய்வ

மஞ்சரி 05
தாக இல்லை. தொழில் வழங்கு வதில் 3 சதவீத ஒதுக்கீடு இருப்பினும் செயலில் இது நடைமுறைப்படுத்துவது குறைவு.
சில அரசசார்பற்ற நிறுவனங்கள் (ஊனமுற்றோர் புனர்வாழ்வுச் சங்கம், ஜெய்ப்பூர் செயற்கைக்கால் தொழிற் சாலை போன்றவை) யாழ்ப்பாணத் தில் சில வறிய வலுவிழந்தவர் களுக்குச் சில உதவிகளைச் செய்து வருகின்றது. ஜெய்ப்பூர் செயற்கைக்கால் தொழிற்சாலை பற்றிய விபரம் இந்த இதழில்
99 2001
வெளியாகியுள்ளது.
இப்படியான நிறுவனங்களுக்கு உதவி, அவற்றை வளர்ப்பது மிகவும் அவசியமாகின்றது. அத்துடன் மற்றைய நிறுவனங்களும் வலுவிழந் ‘தோருக்கு உதவ முன்வரவேண்டும். அரச திட்டங்களிலும், சட்டங்கள் இயற்றும் பொழுதும் வலுவிழந் தோருக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும். சுகாதார சேவையாளர் களும் வலுவிழந்தோர் பராமரிப்பில் ஈடுபட முன்வரவேண்டும்.
- ஆசிரியர்
இன்று
கால்’ டாக்டர்
எலும்பு
இருக்கும்.
பலராலும்
என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் வட இந்தியா விலுள்ள ஜெய்ப்பூர் நகரில் சிறந்த
சம்பந்தப்பட்ட
நிபுணராக கடமையாற்றியவர்.
"ஜெய்ப்பூர் கால்” அலுமினியத்தினால் செய்யப் பட்டது. பாவனைக்கு சாதாரண கால் போலவே
é á O 8 O 99 ஜெய்ப்பூர் கால்
பாவிக்கப்படும்
P.K. Ghats (P.K.
"ஜெய்ப்பூர் Sethi)
சத்திரசிகிச்சை
genegrin

Page 4
மஞ்சரி 05
all 2001
DSU 03
குடாநாட்டில் தோல் துளைப் புழுவின் தாக்கம்
அண்மைக்காலமாக பல ராலும் மற்றும் பத்திரி கைகளிலும் பேசப்படும் gir fil LLLJLD TIF, (IgETsi துளைப் புழுத்தாக்கம் திகழ்கின்றது. இந்நிலை யில் தோல் துளைப் புழு என்றால் என்ன? எவ்வாறு ஏற்படு கின்றது? அதன் தாக்கங்கள் என்ன? என்ற வினாக்கள் எழலாம்.
டட்ாட்ட
தோல் ஆளைப் புழு
தோல்துளைப் புழு என்பது நாய், பூனை மற்றும் மிருகங்களின் உடலில் தொற்றை ஏற்படுத்தும் கொழுக்கி மற்றும் நாடாப் புழுக்களின் இரண்டாம் குடம் பிநிலைப் புழுக்களாகும். இக்குடம்பிகள் தோலைத் துளைத்துக் கொண்டு வேறு இடத்திற்கு இடம் பெயர்வதால், குடி பெயர் குடம்பிகள் (Larva Migrans) fillirgjit, GETILIT SI ti நிலத்தில் சேறு இருக்கும் காலத்தில்
தொற்றி கடியை ஏற்படுத்தி புன்ைனாக்குவதால் "சேற்றுப்புண் (Ground itch) என்றும், தோல்
படையில் ஊர்ந்து செல்லும் வழியை THEOILIJIT ETTİLİ EFSTIGFIrg,Ti), (Creeping
20uption) என்றும் அழைக்கப்படு கின்றது.
மனித உடலில் தோல் துளைப்
புழுவின் தொற்று ஏற்பட்டால் அவை தமது வாழ்க்கை வட்டத்தைப் பூர்த்தி செய்ய இயலாமையால் அவற்றின் வாழ்க்கை வட்டம் குடம்பிப் பருவத் திலேயே தோலுக்கடியில் மட்டுப்படுத் தப்படுகின்றது.
வாழ்க்கை வட்டம்
மிருகங்களில் தோல்துளைப் புழுவின் வாழ்க்கை வட்டத்தினை எடுத்துக் கொள்வோம்.
மிருகங்களில் நிறைவுடலிப் புழு வானது முட்டைகளை அவற்றின் உணவுக் கால்வாயினுள் வெளி யேற்றுகின்றன. இம் முட்டைகள் மிருகங்களின் மலத்துடன் கழிவாக அகற்றப்படுகின்றது. இம்முட்டைகள்
)R خ.",
irriri is ...' . H f? AFI / 32
/**リ*。 f ନିଃ سمي سمي N لا تقرير توجد ,13 | | / "طاقت بھی
. རྒྱུ་ Li l-ammrin. .titler, I'll لري
. . |- Fè. ܪ݇܃ -- ¬ܝܪ
நோற்றுளைப் புழுவின் வாழ்க்கை வட்டம்
கி. கோபித், நான்காம் வருட மிருத்துவி மின்னவன்,
மிருத்துவிட,
ாழ், பண்தலைக்கழகம்
வெளியேறும் நிலையில் தொற்றை ஏற்படுத்தக்கூடிய நிலையில் காணப் படுவதில்லை. அவை பின்னர் முளைய மாற்றங்கள் ஏற்பட்டு முதலாம் நிலைக் குடம்பிகள் சூழலின் ஏதுவான தன்மை கள் (ஈரலிப்பு. தகுந்த வெப்பம்) கிடைக்கும் போது முட்டையிலிருந்து வெளியேறி இரண்டாம் நிலைக் குடம்பிகளை உருவாக்கும். இவ் விரண்டாம் நிலைக் குடம்பிப் புழுக் களே தொற்றினை ஏற்படுத்தக்கூடியன வாகும்,
இங்கு முட்டைகளானது தகாத சூழல் மாற்றங்களுக்கு பாதிக்கப்படாதவாறு விசேட உறைகளினால் சூழப்பட்டிருக் கும். இதனால் இவை சாதாரணமாக அழிக்கப்படாமல் தமது வாழ்க்கை வட்டத்தைத் தொடர்கின்றன.
Gefeil ID G; gyfrif
 
 
 
 
 
 
 
 

sil 2001
DIGAO DE
மஞ்சரி O
முன்னர் கூறியவாறு முட்டையி லிருந்து வெளியேற்றப்படும் முதலாம் நிலைக் குடம்பியானது மேலுறை ஒன்றினால் சூழப்பட்டு, தொற்றை ஏற்படுத்தும் இரண்டாம் வகைக்
குடம்பிகளாக உருவாகும். இவ்வாறு முட்டையிலிருந்து இரண்டாம் நிலைக் தடம்பிகள் 2 நாட்களில் உரு வாதம். ஆனாலும் முட்டைகள் தகுந்த சூழ்நிலைக்காக பலமாத காலம் காத் திருந்து உருமாற்றங்களை நிகழ்த் தலாம். இரண்டாம் நிலைக் குடம்பி களானது நாய் மற்றும் அங்கிகளின் தோலைத் துளைத்து, குருதி வழியாகவும் சிலவேளை உணவின் தொற்றலினுடும் உணவுக்கால்வாயை அடைந்து வாழ்க்கை வட்டத்தை நிறைவு செய்யும். ஆனாலும் இவை மனித உடலில் தொற்றை ஏற்படுத் தினால் தோலுக் கடியிலேயே குடம்பிப் பருவத்துடன் மட்டுப்படுத்தப்படும்,
எப்போது தொற்று ஏற்படுகின்றது?
இவை மென்மையான தோலினூ டாகவே துளையிட்டு செல்லும். மென்மையான விரல் இடுக்குகள்.
ஈரத்தில் மென்மையாக்கப்பட்ட மேற் தோல் ஊடாக துளையிடும். எனவே, அனேகமாக பாதணிகள் அணியாத வெறுமையான பாதங்களின் விரலி டுக்குகளின் ஊடாகவும் சிறுவர்கள் மண்ணில் விளையாடும்போது அவர் களின் கைவிரல் இடுக்குகள் மற்றும் மென்மையான தோலுள்ள இடங்களி னுாடும், மிருக மலம் கலக்கப்பட்ட நீர் நிலைகளில் நீராடுவோரின் தோலைத் துளைப்பதன் மூலமும் தொற்றலை ஏற்படுத்துகின்றன. இவை சூட்டுக் குருதியை நாடிச் செல்வதால் மனிதனை மற்றும் அங்கிகளை இனங்கண்டு தாக்கத்தை ஏற்படுத்தும்,
தொற்றலின் குணங்குறிகள்:
தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு தோலின்
நிறம் சிவந்து இருப்பதுடன் கடியுடன் கூடிய சிறியபருக்கள் உருவாகலாம், பின்னர் இக்குடம்பிப் புழுக்கள் மேல்
தோல் படைக்கிடையில் அசைய ஆரம்பிக்கும். 35313-L|f பாதை சிறிய 1-2 மில்லிமீற்றர் கற்றளவான
வரம்பு போன்ற ஒழுங்கற்ற நெளி நெளியானதாகக் கானப்படும். இவ்வாறு இவை ஒருநாளைக்கு 2-3 மில்லிமீற்றர் ஊர்ந்து செல்லும், இவ்வாறு ஊர்ந்து செல்லும் போது ஒவ்வாமையுடன் கடியும் காணப்படும். இவ்வாறு Esly கானப்படும்போது சொநரிவதனால் கொப்புளங்கள் உடைபட்டு சிறிய புண்கள் உருவா கின்றன. இப்புண்களில் நுண்ணுயிர்த் தொற்று ஏற்பட அதிக சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. தோல்துளைப்புழுத் தாக்கமேற்பட்டவர்களில் அனேகர் இவ்வாறான நுண்ணுயிர்த் தொற்றா (EBງຫຼິ້ມ அதிக சிரமத்திற்குள்ள நீ யிருக்கின்றனர்.
உடலின் நீர்ப்பீடனத்தைப் பொறுத் தும் குடம்பிப் புழுவின் வீரியத்தைப்
பொறுத்தும் Leafsh தாக்கங்கள் மாறுபடும். அனேகமாக
23 மாதங்களில் தாமாகவே அழிந்து விடும். இப்புழுக்கள், அழிவதற்கு சில வருடங்கள் கூடச்செல்ஸ்லாம்.
இங்கு குறிப்பிட வேண்டிய விடயம் என்னவெனில், இப்புழுத் தாக்கத் திற்கு யாழ்ப்பானத்தில் 한_ITL மருந்துகள் கிடைப்பதில்லை என்ப தாகும். இதனால் மாறுபட்ட சிகிச்சை L-impji II IT F மின்சாரத்தின் மூலம் வெப்பமேற்றியே புழுத் தொற்று அழிக்கப்படுகின்றது.
குடாநாட்டில் தாக்கம்:
யாழ்ப்பானக் குடா நாட்டில் இந்த தோல் துளைப்புழுவின் தாக்கத்தை நோக்குவோமானால், முன்பெல்லாம் ஒருசிலரே தொற்றுக்கு உட்பட் டிருந்தனர். *ՎhճlTեն, அண்மைக்

Page 5
மஞ்சரி 05
காலமாக மிகுந்த எண்ணிக்கை யானவர்கள் தோல்துளைப்புழுவின் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்புழுவின் தொற்றுதலானது அதிகள வில் எங்கு எவ்வாறு ஏற்பட்டுள்ளது என ஆராய்வோமாயின், தொற்று ஏற்பட்டவர்களில் அனேகமானவர்கள் கோயரி ல தரிரு வரி ழா கி களி ல அங்கப்பிரதட்டை செய்யும் பக்தர்க ளாகக் காணப்பட்டுள்ளனர். இதை விடவும் பாதணி அணியாது நடமாடிய பலரும் தொற்றலுக்கு உள்ளாகி யிருக்கின்றனர்.
இந்த தோல்துளைப் புழு பற்றி பலரும் பேசப்படும் நிலை வந்ததே கடந்த முறை நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ காலத்தில் அங்கப்பிரதட்டை செய்த பக்கதர்களில் பாதிப் பேருக்கம் அதிகமானோர் இத்தாக்கத்திற்கு உள்ளானதினா லாகும். இவ்விடயத்தை மேலும் நோக்கினால், நல்லூர்ப் பகுதியில் கட்டாக்காலி விலங்குகள் அரிது. இருப்பினும் விலங்குக் கழிவுகள் மழைநீரில் கழுவப்பட்டு கோவிற் பகுதிகளை அடைந்திருக்கலாம். அல்லது பரப்பப்பட்ட மணல், மிருக எச்சத்தினால் முன்பு அசுத்தப்படுத்தப் *பட்ட 1 இடத்தில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம். எப்படி இருப்பினும் கோவிற் பகுதியில் காணப்பட்ட மணலில் தோல்துளைப் புழுக் குடம்பி கள் காணப்பட்டமை ஆய்வுமுலம் அறியப்பட்டுள்ளது. இதை விடவும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளிலும் தோல்துளைப் புழுக் குடம்பிகள் காணப்பட்டன.
தோல் துளைப்புழுத் தொற்றலைத் தடுப்பதற்கு
9 பாதணிகள் அணியாமல் வெறும்
og 2001 .
Dao 03
பாதங்களுடன் நடத்தலைத் தவிர்த்தல். மிருகங்களை மனிதர்கள் பயன் படுத்தும் இடங்களில் இருந்து தூரத்தில் வைத்தல்.
வளர்ப்பு மிருகங்களுக்கு நாடாப்
புழு, கொழுக்கிப் புழு என்பவற் றுக்கான சிகிச்சை அளித்தல்.
மிருகக் கழிவுகளை பாதுகாப் பாக அகற்றல்.
தேங்கும் நீரைப் பயன்படுத்து
வதைத் தவிர்த்தல்.
சிறுவர்கள் மண்ணில் விளை யாடுவதைத் தடுத்தல்.
கோவில் மற்றும் பலர் நடமாடும் இடங்களில் தொற்றற்ற மண்ணி னைப் பயன்படுத்தல்.
தொற்று ஏற்பட்டதென்று கருதினால் கிருமிநாசினி விசுறுதல் வேண்டும். முட்டைகள் அதிக வீரியமுடை யனவாகையால் அழிக்கப்படுவது கடினம். ஆயினும் குடம்பிகட்கு மருந்துகள் வீசப்படுவதால் அவற் றைக் கட்டுப்படுத்தலாம். இவற்றுள் கவனிக்கப்படவேண்டியவை என்ன வெனில் அதிகாலையிலேயே குடம்பிப்புழுக்கள் மண்ணின் மேற்பரப்பில் காணப்படும். நேரம் செல்லச்செல்ல அ606 அடி மணலிற்கு செல்வதால் அழிப்பது கடினம். ஆகவே அதிகாலைப் பொழுதில் மருந்தினை விசுறுதல் நனறு.
மக்களுக்கு தோல் துளைப் புழுத் தாக்கம் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றிய விழிப்பு
ணர்வை ஏற்படுத்தல்.
6 gasps if

மஞ்சரி 05
3i 2001
pao i og
மழைகாலத் தொற்று நோய்கள்:
வெளியே மந்தாரமாய் பொழுது விரிந்திருந்தது. மழை கால மாலைப பொழுது. துTசிகள் கழுவப்பட்ட வெண்ணி றப்பசுமை கண்ணை நிறைத்தது. மெதுவாய்த் தடவிச் சென்ற காற்றின் சிலிர்ப்பு உடலை ஊடுருவிற்று. நகுலனின் பாாவை வாசற்பக்கம் ஓடிற்று.
"அம்மா நிண்டிருந்தால் ஒரு ரீ குடிச்சிருக்கலாம். ” வாய் முணு முணுத்தது. அம்மா தன் தங்கை வீடு சென்றிருந்தாள். சித்தியின் கடைசிப் பையனை ஏதோ காய்ச்சல் என்று வைத்திய சாலையில் அனுமதித் திருப்பதாய் சித்தப்பா காலையில் சொல்லியிருந்தார்.
மந்தாரப் பொழுதில் இருளின் செறிவு கனத்துக்கொண்டிருந்தது. மழைத் துளிகள் மெதுவாய் மண்ணில் இறங்கத் தொடங்கின. நகுலன் வாசற் கதவை மூட எத்தனித்த போது அம்மாவும் கீதாவும் - பெரியம்மாவின் மகள் - வருவது தெரிந்தது.
.tא
8
என்னவாம்? தம்பிக்கு இப்ப எப்படி
இருக்குது..? " நகுலன் கேட்டான். “இப்ப பறவாயில்லை. டெங்குவோ, டிங்குவோ. அந்தக் காய்ச்சலாம்.”
அம்மா சொன்னபடியே உடைமாற்றச் சென்றுவிட்டாள்.
“எப்ப காய்ச்சல் அவனுக்கு.?
தொடங்கினது
“ஆறு ஏழு நாள் இருக்கும் அண்ணா. சரியான காய்ச்சல்,
செல்வி வே. தமிழ்வாணி நான்காம் வருட மருத்துவ மாணவி மருத்துவ பீடம் யாழ். பல்கலைக்கழகம்.
தலையிடி சத்தியும், உடம்பு முழுக்க ஒரேவலி. மூட்டுகளெல்லாம் நோகுது எண்டு தொடக்கத்தில் சொல்லிக் கொண்டிருந்தான். பிறைவேற்றா ஒரு தரம் மருந்தெடுத்தும் குறையேல்ல. பிறகு கண்ணெல்லாம் சிவந்திட்டுது. கண்ணில் தண்ணி வடிஞ்சு கொண் டிருந்தது. ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக அங்க கடுமை எண்டு சொல்லி மறிச்சுப்போட்டினம். கீதா 8Ꮟ 6Ꭷ| 6ᏈᎠ 6ᏓᎧ தோய் நீத குரலில் சொன்னாள்.
"ம்.ம்.டெங்குக் காய்ச்சலின்ரை எல்லா அறிகுறியும் இருந்தி ருக்குது.” நகுலன் யோசனையில் ஆழ்ந்தபடி சொன்னான்.
”பயங்கரமான அண்ணா?”
வருத்தமோ இது
“பொதுவா 5 - 7 நாளிலை மாறிடும். சிலநேரம் டெங்கு இரத்தப்போக்கு காய்ச்சல் எண்ட நிலைமைக்
மாறினால், மலம், வாந்தி, சலத்தில்
இரத்தப் போகும். முரசில் இரத்தம் வடியும், பிறகு டெங்கு அதிர்ச்சி நிலைக்குட்பட்டு இறப்பும் 6J3UL6)|TLĎ. தென்னிலங்கையில் கனபேர் இதால செத்திருக்கினம். யாழ்ப்பாணத்திலயும் இது ઈી6)
இடங்களில் பரவத் தொடங்கிட்டுது.”
“இது எப்படி அண்ணா வருகுது..?”
"வைரஸ் பற்றி நீ கேள்விப்பட்டி ருப்பாய் தானே. ஆபோவைரஸ் (Arbovirus) 6T6öAMB 60D6J6mosT6öd 51T6ÖT இது வருது. ஆனபடியால் நுண் ணுயிர்க் கொல்லியைப் பாவிச்சு இதைக்கட்டுப்படுத்த ஏலாது.”
“இந்த வைரஸ் எப்படி ஆக்களைத் தொத்துது?”

Page 6
மஞ்சரி 05
"ஈடிஸ் (Aedes) என்கிற நுளம்பு உடலில் கறுப்பு நிற புள்ளிகள்
இறகில் கறுப்பும், வெள்ளையும் உள்ள சின்ன நுளம்பு - புலி நுளம்பு எண்டு தமிழில் சொல்லுறது - அது
தான் இந்த வைரஸைக் காவித் திரிந்து காலையிலயும் மாலையி லயும் கடிக்கேக்க ஆக்களிட்ட
தொத்தச் செய்யுது.”
"இதை எப்படி அண்ணா தடுக்கலாம்.”
"நோய் வரமுன் காக்கிறதுதான் நல்ல வழி. அதுக்குச் சுத்தம் அவசியம். நுளம்பு இருக்கிற இடங்களை - நீள் தேங்கி நிக்கிற சிரட்டை, தகர டப்பாக்கள், உடைந்த போத்தல்கள், சட்டிகள், மரப் பொந்துகள், தென்னங் கோம்பைகள், பழைய டயர்கள், பூச் சாடிகள் போன்றவற்றை அழிக்க வேணும். நோய் வந்தால் ஆரம்ப அறிகுறிகளோடேயே வைத்திய சாலைக்கு கொண்டு போய்விட வேணும். தாமதிக்கக்கூடாது.”
நகுலன் சொல்லி முடிக்க கீதாவின் முகத்தில் துல்லியமாய் கவலை தெரிந்தது.
'அப்ப தம்பிக்கு ஆபத்தான நிலைமை ஏற்படுமோ.
“இல்லை கீதா. நீ ஏன் பயப்படு கிறாய். அவன் ஆரம்ப அறிகுறிகளோடேயே ஹொஸ்பிற்ற
லுக்குப் போட்டான் தானே.
"பொல்லாத மழைகாலம். அது தான் இப்பிடி பொல்லாத வியாதிகளும் வருகுது.” அம்மா சொன்னபடியே வந்தாள்.
"வேற என்ன வருத்தம் அண்ணா மழை காலத்தில வரும்.?”
“மலேரியா, நெருப்புக்காய்ச்சல், ஹெபரைரிஸ் - ஏ என்னுற ஈரலழர்ச்சி
all 2001
DGavor 03
அல்லது செங்கண்மாரி இதுகளெல் லாம் பொதுவாய் வரும்”
“மலேரியாவையும் அனோபிலிஸ் என்னுற நுளம்பு தான் பரப்புமாம் எண்டு நான் படிச்சனான். ” கீதா சொன்னாள்.
" நீ சொன்னது சரி. பிளாஸ் மோடியம் எண்ணுற நோய்க்கிருமி தான் மலேரி யாவுக்குக் காரணம். அதிலயும் பிரிவுகள் இருக்குது. பிளாஸ்மோடியம் பல் சிபாரம் , பிளாஸ் மோடியம் வைவக்ஸ் எண்டு இரண்டு இலங்கை யில் இருக்குது.”
"மலேரியாவில காய்ச்சல் தொடங்கும் அண்ணா?”
எப்படித்
“மலேரியா நுளம்பு கடிச்சு 7 - 17 நாளுக்குள்ள திடீர்க் காய்ச்சலும், குளிர் நடுக்கமும் வரும். இதில் மூண்டு நிலை இருக்கு. முதலாவது குளிர் பருவம். இதில் நடுக்கம், பல் கிட்டுதல், தலையிடி, வாந்தி, உடல் வெப்பநிலை உயருதல் என்பன இருக்கும். இது 1/4 - 3 மணித்தி யாலங்களுக்கு இருக்கும். இரண் டாவது உஷண பருவம். இதில் உடம்பு வெப்பமாய் இருக்கும். தோல் வரண்டிருக்கும். சுவாசம் அதிகரிக்கும்.
இது 1/2 - 6 மணித்தியாலம் வரை இருக்கும். கடைசியாய் வியர்க்கும். உடல் வெப்பநிலை குறையும். காய்ச்சல் விட்டுவிட்டது போல இருக்கும்.”
"அப்படியே விட்டு விடுமோ அண்ணா?”
"இல்லை. பிறகு திரும்பவும் இந்த வட்டம், மறுநாளோ, அடுத்த நாளோ
தொடரும்.
”இதையும் bj6T Libé0)uds கட்டுப் படுத்தித் தடுக்கலாம். அப்பிடித் தானே அண்ணா?”

மஞ்சரி 05 99 2001 Daoir, 08
"ஓம். நுளம்பு, குடம்பிகளை அழித்தல், நோய் தானோ அண்ணா..?” சரியான முறையில் சிகிச்சை அளித் தல் என்பன இதற்கு “இல்லை. இது ஒரு பற்றிறியாவால் உதவும். 'yy ஏற்படுற நோய். சல்மனெல்லா ரைபி' எண்ட பற்றிறியா தண்ணிர், பால், "அப்ப ஈரலழர்ச்சி எண்டு அசுத்த உணவு என்பவற்றின் சொன்னியே. அது என்ன மாதிரித் மூலமாய் தொற்றிக் கொள்ளும். இது தம்பி.?” அம்மா ஆர்வமாய்க் வேகமாகப் பரவக்கூடிய ஒருநோய். கேட்டாள். நோயாளியின் கையால தொடப்படும் பொருட்கள் மூலம் கூட நோய் 'இது 6) p60) Du Fu) சின்னப் பரவமுடியும். பெருவாரி நோயாய் கூட பிள்ளையஞக்குத் தான் வரும். இது ஏற்பட முடியும். நோயாளிகளால் இதுக்கு மூலகாரணம் தண்ணிர் தான். கையாளப்படும் சமைத்த உணவுகள், அழுக்கான குடிநீரில் உள்ள பால் பழங்கள், ஐஸ்கிறீம் மூலமும் கிருமிகள் தான் இதுக்கு மூலகாரணம். . இது பரவும்.”
இதில் என்ன அறிகுறிகள் “இந்த நோய் எப்படி அண்ணா இருக்கும்.? ஏற்படுகிறது?” "காய்ச்சல், பசியின்மை, வயிற்றுப் “நோய்க் கிருமி தொற்றி 10 - 14
புரட்டு, மஞ்சட்காமாலை, கடுமையான நிறமுள்ள சலம், வெளிறிய மலம் என்பன இருக்கும். இது கிருமி தொற்றி 3 - 4 கிழமைக்குப் பிறகு
வரும். பிறகு 2 - 4 கிழமைகளில் தானாய் மாறிவிடும்.”
“மருந்து ஏதும் இல்லையோ அண்ணா?”
“இல்லை நீர்ப்பீடன முறைகள் இருக்கு. சுகாதாரமான பழக்க வழக்கங்களால் இதைக் கட்டுப் படுத்தலாம். மலத்தில் இந்தக் கிருமிகள் காணப்படுறதால் மலம் கழித்தபின் சவர்க்காரம் போட்டுக் கைகழுவுறது முக்கியமான முறை uLJITG5 Lb. சுத்தமான குடிநீர்ப்பாவ
னையும் அவசியம்."
“இதைப் பரப்புற வைரசுக்கு என்ன பெயர் அண்ணா.
“676óLoGyT 606y6rio...(Entero virus)"
“நெருப்புக்காய்ச்சலும் ஒரு வைரஸ்
பிறகு தொடர்ச்சியான உயர்கின்ற காய்ச்சல், தலையிடி, களைப்பு, கைகால் நோ, இருமல், ஆரம்பத்தில் மலச்சிக்கல் பிறகு வயிற்றோட்டம் என்பன ஏற்படும். முதல் வாரத்திலிருந்து மூன்று மாதம் வரைக்கும் நோயாளியில் இருந்து நோய் தொற்ற முடியும்.”
நாளுக்கும்
فيه "இதுவும் தடுக்கப்படக்கூடிய ஒரு நோய் தானே அண்ணா?”
"ஓம் நிச்சமயாய். தற்செயலாய் மலம் உட்கொள்ளப்படும் நிலைமைகளைத் தவிர்த்துக் கொள்வதால் இது முடியும்.
அதாவது, கிணற்றுத் தண்ணிரை சூடாக்கிப் பாவித்தல், பச்சைக் காய்கறி பழங்களைக் கழுவிச்
சாப்பிடுதல், ஈ, கரப்பான் என்பவற்றிலி ருந்து உணவை முடி பாதுகாத்தல், கழிவுகளை சுகாதார முறைப்படி அகற்றுதல், தனிநபர்ச் சுகாதாரம் பேணுதல், நோயாளியை தனிமைப்
படுத்துதல் என்பன (p6) DfT 85 தொற்றுதலைத்தவிர்த்துக் கொள்ள softb."
guðsig í 9

Page 7
மஞ்சரி 05 e.g. 2001 Das Og
“இது மிக ஆபத்தான நோயா நகுலன் சொல்லி முடித்தான். அண்ணா.
"எப்போதும் இல்லை. ஆனால் உடனடி வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டும். போதிய நீர் அருந்துதல், ஏற்ற உணவுகளை உள்ளெடுத்தல் என்பன முக்கியமாகும். இதன் பிந்தின நிலைமைகளில் தேகத்தின் எல்லா உறுப்புக்களும் UTg5dd5(UL6)Tib. குடற்சுவரில் துளைகள் ஏற்படலாம். இரத்தப் பெருக்கும் 6J3LJL6MOT Lb உடனடி மருத்துவக் கவனிப்பு இந்த நிலைமைகளில் அவசியம். y
பார்க்க
“எவ்வளவு தேவையான விடயங்களை உன்னால் அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி அண்ணா. ” கீதா சொன்னதை நகுலன் புன்னகையோடு ஏற்றுக்கொண்டான்.
வெளியே மழை குறைந்திருந்தது. கீதா குடையைக் கைகளில் எடுத்துக் கொண்டாள். 'தம்பிக்கு எப்படி இருக்கோ தெரியேல்ல." போய்ப் வேணும். ’ சொல்லிய
படியே வாசலில் இறங்கினாள்.
பல்கலைக்கழக வலுவிழந்தவர்களுக்கு முன்னு ரிமை உள்ளது. அனுமதிக்கு விண்ணப்பிக்கும் பொழுது விபரம் குறிப்பிடப்படல் வேண்டும்.
இலங்கையில் அரசு சேவையில் 3 சதவீதமான இடங்கள் வலுவிழந் தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அனுமதியிலும்,
பல்கலைக்கழக
வலுவிழந்தது பற்றிய
gendagiri

மஞ்சரி 05 e.g. 2001 Dai 03.
எயிட்ஸ்
எயிட்சின் அறிமுகம்:
1980ம் ஆண்டு அமெரிக் இலகுவில் நோய்த்தொற்றலுக்கு காவில் சில இளைஞர் உள்ளாகிறது. எச்.ஐ.வி நுண்கிருமி களிடம் நோய் எதிர்ப்பு கள், கலங்களை அழிப்பது மட்டு
சக்தி குறைதலுடன் சம்பந்தப்பட்ட சில நோய் அறிகுறிகள்
இருந்தமை கண்டுபிடிக் கப்பட்டது. அடுத்தடுத்த சில ஆண்டு களில் இந்தப் புதிய வியாதியானது மனிதனின் நிணநீர்க் குழியங்களை
அழிக்கும் வைரசினால் தோற்று விக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு segbis(5 HIV (Human Immune
Deficiency Virus) 6T60T GUufL பட்டது. எயிட்ஸ் என்பது Acquired Immune Deficiency Syndrome என்பதன் சுருக்கமாகும். இதை ஒரு நோய் என்பதிலும் பார்க்க நோய்களின் கூட்டு அதாவது பலநோய்கள் ஒரே நேரத்தில் காட்டும் அறிகுறிகள் என்று சொல்வதே பொருத்தமானதாகும்.
எச்.ஐ.வி எவ்வாறு எயிட்ஸ் நோயை ஏற்படுத்துகின்றது:
எச்.ஐ.வி. கிருமிகள் உடலில் காணப்படும் பாதுகாப்புப் படையணி களான T நிணநீர்க் குழியங்களை தாக்கியழிப்பதனால் பல்வேறுபட்ட நோய்த் தாக்கங்களுக்கு உட்பட வேண்டியுள்ளது. இந் நிணநீர்க் குழியங்களே எமது உடலை தொற்று நோய்க் கிருமிகளிலிருந்து பாதுகாக் கிறது. எனவே இக்கலங்கள்.அழிக்கப்ப டும்போதோ அல்லது எண்ணிக் கை யில் குறைவடையும் போதோ உடல்
நோய்வாய்ப்பட்டவர்
க.மனோகரன், நான்காம் வருட மருத்துவ மாணவன், மருத்துவ பீடம், யாழ். பல்கலைக்கழகம்.
ag Daltaí
மல்லாது அதனுள் பெருகி தம்மை எண்ணிக்கையில் அதிகரித்துக் கொள்கின்றன. இவ்வாறு பெரும் தாக்குதலிற்கு தம்மை தயார்படுத்திக் கொண்டு எமது உடலைத் தாக்கும் போது, நாம் நோய்களை எதிர்க்கும் சக்தியை இலகுவில் இழந்து நோயாளியாகின்றோம். இவ்வாறு சாதாரண தடிம னைக்கூட எதிர்க்கும் திரானியற்ற வராக்கப்படுகிறார். T நிணநீர்க்குழியங் களை சென்றடைகின்ற எச்.ஐ.வி கிருமியானது அங்கு உறங்கு நிலையில் இருக்கும். இந்நிலையில் வேறு நோய்த் தொற்றுதலுக் குள்ளாகும்போது அந்நோயைத் தாக்கியழிப்பதற்காக நிணநீர்க் குழியங்கள் எண் ணிக்கையில் அதிகரிக்கும்போது அதனுள் இருக்கும் வைரசுக்களும் பல்கிப்பெருகும். ஒரு நிலையில் நிணநீர்க் குழியங்களில் இருக்கமுடியாத கட்டத்தில் அக் கலங்கள் வெடித்து இக்கிருமிகள் குருதியினுள் விடப்படுகின்றன. இவை புது நிணநீர்க்கலங்களைத் தாக்கி உள் நுளையும். இவ்வாறு திரும்பத் திரும்ப நடைபெறுவதால் எமது நோய் எதிர்க்கும் சக்தி படிப்படியாக குறைவடைந்து பல வேறுபட்ட நோய்கள் இலகுவில் தொற்றுகின்றன.
எச்.ஐ.வி நோய்க் கிருமிகள் கடத் தப்படும் முறை
எச்.ஐ.வி கிருமிகள் தொற்றுதலடையும் 4 முறைகள் கண்டறியப்பட்டுள்ளன.
1. பாலுறவு 2. குருதி மாற்றிடு

Page 8
3. தாயிலிருந்து சிசுவிற்கு
4. தொற்றுதலடைந்த
gold lab6i (Syringe), F6)ly அலகுகளின் பாவனை.
தொற்றுதலடைந்த ஒருவரின் குருதி, சுக்கிலப்பாயம், யோனிச்சுரப்புகள் மூலம் மற்றவரை சென்றடையும் போது எச்.ஐ.வி கிருமிகள் இலகுவில் கடத்தப்படுகின்றன. பாலுறவின்போது யோனி, குதம் அல்லது வாய் மூலமாக இத்திரவப் பதார்த்தங்கள் உடலினுள் சென் றடைவதனால் அதனுடன் கிருமிகளும் சென்றடைகின்றன. பாலுறுப்பில் புண்கள், சேர்விசைடிஸ் (Cervicitis) போன்றவை எச்.ஐ.வி தொற்றுதலுக்கான அபாயத்தை 3 - 4 மடங்காக அதிகரிக்கிறது. தொற்று தலைடைந்த குருதி அல்லது குருதிப் பொருள்கள் ஒருவருக்கு வழங்கப்படு கிறபோதும், தாயிலிருந்து சிசுவிற்கு கள்ப்ப காலத்திலும், பிள்ளைப்பேற்றின்
போதும் தாய்ப்பாலூட்டும் போதும் சென்றடைகின்றன.
எயிட்ஸ்/எச்.ஐ.வி கடத்தப்படாத
முறைகள்:
எயிட்ஸ் தொற்றுதலடையும் முறைகள் எவ்வளவுக்கெவ்வளவு தெரிந்திருப்பது அவசியமோ அதேபோல் இக்கிருமிகள் கடத்தப்படாத முறைகளையும் அறிந் திருப்பதனால் தேவையற்ற பயத்தை போக்குவதுடன், நோயாளியைத் தனிமைப்படுத்துவதிலிருந்தும் தடுக்
56)f O.
1. இருமுதல், தும்முதல்.
2. தொடுதலோ அல்லது கை
குலுக்குதலோ. 3. சேர்ந்து வாழுதல் அல்லது
விளையாடுவதன் மூலமோ. உணவு, நீர் மூலமோ முத்தமிடுதல் மூலமோ பொது நீராடல் குளம், கிணறு,
2.
ஆறுகள் மூலமோ 7. பொதுப் பாவனை மூலமோ (படுக்கை விரிப்பு, கோப்பை, மலசல கூடம், துவாய்) 8. நுளம்பு, தெள்ளுக்கடி மூலம்
கடத்தப்பட மாட்டாது.
எயிட்ஸ்/எச்.ஐ.வி தொற்றுதலைத் தடுக்கும் முறைகள்:
தொற்றுதலடையும் வழிமுறைகளை தடுப்பதன் மூலம் ஒருவரிலிருந்து மற்றவருக்கு எச்.ஐ.வி கிருமி கடத்தப் படுவதை தவிர்க்கலாம். இதற்கு பரின் வரும் வழிமுறைகளைக் 605uJIT6T6)Tub.
9 ஒருவனுக்கு ஒருத்தி என்ற எமது பண்பாட்டைப் பேணி நடத்தல். பல பெண்களுடனான உறவை குறிப்பாக விலைமாதர்களுடனான உறவை தவிர்த்தல். .
9 ஆணுறைகளைப் (Condom)
பாவித்தல். 0 ஊசி மூலம் மருந்தேற்றும்
(3ustgi Disposable Syringe பாவித்தல். அதாவது ஒரு முறை
பாவித்தவுடன் வீசக்கூடியதைப் பாவித்தல். சவரக் கத்தி பாவனையில் ஒவ்வொரு பிளேட் பாவிக்கின்றார்கள்.
9 ஆய்வுகூடங்களில் இரத்தம் , விந்து போன்ற பொருள்களுடன் வேலை செய்பவர்கள் இரட்டைக்
கையுறைகளை அணிதல . பாவித்த ஊசி, பிளேட் போன்ற வற்றை தகுந்த முறைகளில் அகறறுதல.
9 குருதி மாற்றிட்டின்போது கிருமி இல்லை என்று உறுதி செய் யப்பட்ட குருதிப் பதார்த்தங்களை வழங்குதல்.
உட்பட்ட குணப்படுத்த
நோய்த்தாக்கத்திற்கு ஒருவரை முறறாக
JA, Dagr
 

மஞ்சரி 05
இதுவரையிலும் மருந்துகள் கண்ட றியப்படவில்லை. நோய்த் தாக்கத்திற் குட்பட்டவரை அவரின் ஆயுட் காலத்தை சிறிது காலத்திற்கு பின்தள்ளி வைக்கலாமேதவிர அவரை இறப்பில் இருந்து காப்பாற்ற முடியாது.
எயிட்ஸ் நோயின் குணங்குறிகள்:
எயிட்ஸ் நோயின் குணங்குறிகள் என்று நாம் சொல்வது அமையத்திற் கேறி ப தொ றி று த ல டை நீ த நோயாளிகளின் (Opportunistic infection) குணங்குறிகளையே. ஆரம்ப கட்டத்தில் வயிற்றோட்டம் நீண்ட காலத்திற்கு (1 மாதத்திற்கு மேல்) இருக்கும். உடல் சோம்பல், உடல் நிறைகுறைதல், வீங்கிய நிணநீர் முடிச்சுகள், வீங்கிய கல்லீரல் என்பன இருக்கும். நோய்கள் குறிப்பாக நியுமோனியா, தோலில் கழலைகள் (Kaposis sarcoma) , E3b, 6JTu566, உட்புறம் பூ போன்ற வளர்ச்சி (Oral thrush), ஞாபகசக்தி இழத்தல், மூளை LDTPTLLLib என்பன இருக்கலாம். எச்.ஐ.வி நோய்க்கிருமி தொற்றுக குப்பின் 7 - 12 வருடங்களின் பின்பே அவருக்கு நோயின் குணங்குறிகள் தென் படுகின்றது. இக் காலம் ஆளுக்காள் வேறுபடலாம். ஒருவரின்
வயது, நோய் எதிர்க்கும் தன்மை என்பவற்றை பொறுத்து இது
DITBUL6).T.D.
எச்.ஐ.வி தொற்றதலை தடுக்கும் முறைகள்:
எச்.ஐ.வி கிருமி தொற்றுதலடைந்த ஒருவரில் இதற்கு எதிராக பிறபொருள் 615ft lugsstir 555856i (Anti bodies) உற்பத்தி செய்யப்படும். தொற்றுத லடைந்த ஒருவரில் பொதுவாக 6வது கிழமையில் இருந்து 3 மாதங்க ளுக்குள் இவை உற்பத்தி செய்யப் படுகின்றன. இப் பதார்த்தங்களை
gence in
2001 وا39
UL6)Tib.
Dan 08
வைத்து தற்போது பரிசோதனைகள் மூலம் எச்.ஐ.வி தொற்றுதல் கண்டறி யப்படுகின்றது. சில பேரில் பிற பொருள் எதிரிப் பதார்த்தங்கள் உற்பத்தி செய்யப்படும் காலம் 6 மாதங்களுக்கு மேலாகவும் காணப் எனவே தொற்றுதலடைந்த ஒருவர் இப்பரிசோதனைக்கு உட்படுத் தப்படுவாரேயானால் அவருக்கு எச். ஐ.வி. இல்லை என்ற முடிவு வரலாம்.
எனினும் இவர் அக்காலங்களில் நோய்க்காவியாகத் தொழிற்படுவார். நோய் தொற்றுதலடைந்த ஒருவர் எவ்வித நோய் குணங்குறிகளையும் வெளிக் காட்டாமலே 10 வருடங்க ளுக்கு மேலாக உயிர் வாழக்
கூடியதாகவும் இருக்கலாம். எனினும் குழந்தைகளில் இக்கால இடைவெளி சிறிதாகவே இருக்கும். பெரும்பாலான சிறுவர்களுக்கு 2 வயதடைவதற்கு முன்னரே நோய் வெளிக்காட்டப்படும். சில ரு கி குப் பரிற நீ த சரி ல கிழமைகளுக்குள் நோய் வெளிக்காட் டப்படலாம். இதைவிட பல்வேறுபட்ட பரிசோதனைகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
உலகல் எயரிட் ஸ் /எச்.ஐ. வரி நோயாளிகள்:
எச்.ஐ.வி நோய்க் கிருமியானது உலகம் முழுவதும் மிக விரைவாகவே பரவி வருகிறது. உலக சுகாதார gig)6OOT556Tib (WHO) , UNAIDS நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆய்வின்படி 1999ம் ஆண்டிறுதியில் 30
மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் எச்.ஐ.வி.இனால் தொற்றுதலுக்கு உட்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டி
யுள்ளன. இவர்களில் 27 மில்லியன் பேர் எச்.ஐ.வி தாக்கத்திற்கு உட்பட் டுள்ளனர் என அறியாதவர்களாகவே
உள்ளனர். எச்.ஐ.வி தொடர்ந்து நாளொன்றுக்கு 16000 பேர் என்ற ரீதியில் தொற்றுதலுக்குட்பட்டு
13

Page 9
மஞ்சரி 05
வருகிறார்கள் எனவும் சுட்டிக்காட்டி யுள்ளன. எச்.ஐ.வி. ஆனது உலகி லுள்ள உச்ச கொலையாளிகளில் 10வது இடத்தில் இருப்பதாகவும் மிக விரைவில் 5வது இடத்திற்கு வந்து விடும் எனவும் கூறுகின்றனர். இவ்விரு அமைப்புக்களின் ஆய்வின் է 119
பின்வரும் புள்ளி விபரங்கள் 1999ல் வெளிப்பட்டுள்ளன.
எயிட்ஸ்/எச்.ஐ.வி. தாக்கத்திற்கு
உட்பட்டு வாழ்பவர்கள்:
வயது வந்தவர்கள் 32.4 மில்லியன்
சிறுவர்கள் 1.2 மொத்தம் 33.6 ** (வயது வந்தவர்களில்
பெண்கள்) 14.8 y9
எயிட்ஸ்/எச்.ஐ.வி. கண்டறியப் பட்டதிலிருந்து 1999 இறுதிவரை இறந்தவர்கள்:
வயதுவந்தவர்கள் 12.7 மில்லியன் சிறுவர்கள் 3.6 s மொத்தம்” 16.3 . " (வயது வந்தவர்களில் ?ʻ.* பெண்கள் :' 6.2 ... “)
1999ம் ஆண்டு முழுவதும் புதிதாக எச்.ஐ.வி. தொற்றியவர்கள்:
வயதுவந்தவர்கள் 5 மில்லியன்
சிறுவர்கள் 5,70,000 மொத்தம் 5.6 9. (வயது வந்தவர்களில்
பெண்கள் 2.3 ")
1999ம் ஆண்டு முழுவதும் எச்.ஐ.வி. யினால் இறந்தவர்கள்:
வயதுவந்தவர்கள் 2.1 மில்லியன் சிறுவர்கள் 4,70,000 மொத்தம் 2.6 99 (வயது வந்தவர்களில்
பெண்கள் 1.1
14
og 2001
மலர் 03
இலங்கையில் எயிட்ஸின் புள்ளிவிபர நிலை. (2000 வரை)
இலங்கையில் முதல் எயிட்ஸ் நோயாளி 19876) அடையாளம் 35sT600TULLITFr. முதன் முதலில்
எச்.ஐ.வி. நோயானது ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு 1989ல் கடத்தப் பட்டதாக அறிக்கைகள் தெரிவிக் கின்றன. அன்றிலிருந்து 2000ம் ஆண்டு மார்கழி மாதம் வரை 358 பேர் எச்.ஐ.வி. தொற்றுதலுக்கு உட்பட் டுள்ளனரென இனம் காணப்பட் டுள்ளனர் 89 பேர் எயிட்ஸினால் இறந்துள்ளனர். இவை தவிர மேலதிகமாக இலங்கையில் 40 வெளிநாட்டவர்கள் எச்.ஐ.வி. தொற்று தலடைந்து இருப்பது கண்டறியப் பட்டது. எப்படி இருப்பினும்
'நிறையப்பேர் இன்னும் சமுதாயத்தில்
உலாவுகின்றனர். இவர்களில் பலபேர் தமக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரியாமலே இருக்கிறார்கள். வேறு நோய்களுக்காக சிகிச்சை பெறுவதற் காக வைத்தியசாலைக்கு செல்லும் போது எதேச்சையாகவே இனம் காணப்படுகின்றனர். எச்.ஐ.வி/எயிட்ஸ் எனப்பதிவு செய்யப்பட்ட எண்ணிக் 60556) விட எதிர்பார்க்கப்படும் எண்ணிக்கை அதிகம்.
வயது, பால் என்பவற்றின் அடிப் படையில் ' பதிவு செய்யப்பட்ட எச்.ஐ.வி நோயாளிகளை (358) நோக்கினால் அவர்களில் 92% ஆன வர் களர் 15 49 வயதுடையவர்களாகவும், அவர்க ளிலும் 30 - 34 ஆண்டு வயதுடைய வர்களே கூடுதலாக (22%) பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 35 - 39 ஆண்டுகள் வயதுடையவர்கள் 21% ஆகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1987 1991 வெளிகளில்
ஆண்டு இடை எச்.ஐ.வி. இன்
gas Dagfin

மஞ்சரி 05 · Sls 2001 Da 08
தாக்கத்திற்கு உட்பட்டவர்களில் ஆணுக்குப்பெண் 4:1 என்ற விகிதத் மேல்மாகாணம் 69%
திலும், அடுத்த 5 ஆண்டுகளில் இது 2:1 என்ற விகிதத்திற்கும் குறைவடைந் துள்ளது. 2000ம் ஆண்டில் ஆணுக்குப்
பெண் 16:1 என்ற விகித்திற்கு குறைவடைந்துள்ளது. இது எதைச் சுட்டிக் காட் டுகின்றது என்றால்
படிப்படியாக எச்.ஐ.வி. தொற்றியுள்ள பெண்களின் எண்ணிக்கை அதிகரிக் கிறது. இந்த அதிகரிப்பானது தாயிலிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது.
எச்.ஐ.வி. ஆனது கடத்தப்படும் முறையை ஒப்பிடும்போது பாலுறவின் மூலம் 77% கடத்தப்படுகின்றது. இதில் 85% ஆனது பல்லின சேர்க்கையாளர் களுக்கு இடையேயும், 13% ஒரினச் சேர்க்கையாளர்களுக்கு இடையேயும் இருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்
கின்றன. 1.5% தாயிலிருந்து சிசு விற்கும் 0.8% குருதி மாற்றீட்டின் மூலமும் கடத்தப்பட்டதாக அதில்
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதேச வாரியாக எச்.ஐ.வி. பரம்பலை நோக்கினால்:
கொழும்பு 157 G山市 கம்பகா . 51 (SLT களுத்துறை 29 (Sur
வடக்குக் கிழக்கு மாகாணம் 7%
uJITp(ILT600TD 4. பேர் மட்டக்களப்பு +
அம்பாறை O3 (3ur திருகோணமலை 02 பேர் முல்லைத்தீவு O1 பேர் கிளிநொச்சி O1 பேர்
வடமேற்கு மாகாணம் 8%
குருநாகல் 10 பேர் புத்தளம் 1. பேர்
மிகுதி 18% மானவர்கள் ஏனைய மாகாணங் களி ல LI U Lô Lf 8É காணப்படுகின்றனர். (தேசிய பாலியல் நோய்/ எயிட்ஸ்
தடுப்புத் திட்டம் - சுகாதார அமைச்சு இலங்கை தை -2002 இலிருந்து.)
உரிமை இல்லை. சந்தோசத்தைக்
நீ உழைக்காமல், செல்வத்தை அனுபவிப்பதற்கு உனக்கு
அதே கொடுக்காது, நீ அனுபவிப்பதற்கும் உனக்கு உரிமை இல்லை.
போல் மற்றவர்களுக்கு
சந்தோசத்தை
- ஜோர்ஜ் பேனாட் ஷோ.
gascarf

Page 10
மஞ்சரி 05
2001 و39
Dan 08
நாளைய தலைமுறையின் இன்றைய உரிமைகள்:
'சிறுவர் உரிமைகள்.
என்னும் விடயமானது இன்று பலராலும் பேசப் படும் ஒரு விடயமாகி
விட்டது. யாழ் குடா நாட்டில் கூட சிறுவர் துஷ்பிரயோகம், மற்றும் பாலியல்
தொடர்பான முறைகேடுகள் அதிகரித் துச்செல்கின்றன. இவை தொடர்பாக எமக்குக்கிடைத்துள்ள புள்ளி விப ரங்கள் யாவும் கடலினுள் அமிழ்ந்
gl6 នា பனிப்பாறையின் (pébill போன்றதாகும். அதாவது வெளித் தெரியாமலே ஏராளமான (p60s கேடுகள் இருக்கக்கூடும்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையி னால், 1989ம் ஆண்டில் ஐக்கிய
நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம் ஏற்றுக் கொள்ளப்
பட்டது. இச்சமவாயமானது 1991ம் ஆண்டில் இலங்கை அரசினால் உறுதிப்படுத்தப்பட்டது. இந்தச் சம
வrயமானது 'சிறுவர்கள் சிறப்பான மதிப்புக்குரியவர்களி’ என்பதை ஏற்றுக் கொண்டு அவர்களுக்குரிய நன்மை கள், அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய பாதுகாப்பு என்பவற்றை நடைமுறைப் படுத்துகின்றது.
‘சிறுவர்கள் துஷ்பிரயோகம்' என்றால்
என்ன? தனிநபரோ அல்லது நிறுவனமோ, சில செயற்பாடுகளைச் செய்வதனால் அல்லது செய்யத்
தவறுவதனால் நேரடியாக அல்லது மறைமுகமாக சிறுவர்களின் சாதாரண உடல் உள விருத்தியைப் பாதிப்பின், சிறுவர் துஷ பிரயோகம் 945ك
க. செந்தூரன், நான்காம் வருட மருத்துவ மாணவன்,
மருத்துவபீடம், யாழ். பல்கலைக்கழகம்.
16
எனப்படும். இத் துஷ்பிரயோகமானது, பாலியல் துஷபிரயோகம், உடல் ரீதியான துன்புறுத்தல், மனவடுக்கள் எனப் பலவகைப்படும்.
சிறுவர்களின் வளர்ச்சிப் பருவமானது பல பிரிவுகளைக் கொண்டது. வளர்ச்சி என்பது சமூகத்தோடு ஒருவன் கொள்ளும் உறவுமுறை, இடைவினை ஆகியவற்றைப் பொறுத்தே அமையும் என்பதால் இதனை உள - சமூக நிலைகள் என்கின்றனர். குழந்தையின் ஆரம்ப வயதானது நம்பிக்கை, அவ நம்பிக்கை என்பன வளர்கின்ற பருவமாகும். எனவே, ஆரம்ப வயது களில் குழந்தைக்கு நம்பிக்கையூட்டும் வகையில் தாயின் seị6ổi Lị LD , அரவணைப்பும் இருக்க வேண்டும். இவை கிடைக்காத குழந்தைகள் தம் மிடையயே எதிர் காலத்தைப் பற்றிய பயத்தையும் சந்தேகத்தையும் உருவாக்கிக் கொள்கின்றனர். இரண்டாவது வயதில் குழந்தைக்குத் தேவை - சுதந்திர உணர்வு, குழந்தையின் தேவைகளும் விருப்பங் களும் எப்படி நிறைவு செய்யப்படுகின் றனவோ, அதைப்பொறுத்தே குழந் தைக்குத் தன்னடக்கமும், தன்னிறை வான மனமும் உண்டாகின்றன.
மூன்று முதல் ஐந்து வயது வரையான பருவ வளர்ச்சி நிலையில் முக்கிய பங்கினை வகிப்பவர்கள் குடும்ப உறுப்பினர்களே. குடும்ப உறவு முறைதான் குழந்தையின் ஆர்வம், சாதனைகள் கண்டு பெருமிதம் கொள்ளும் பாங்கு ஆகியவற்றை உருவாக்குகின்றது. இவை சரியாக அமையாதவிடத்து குழந்தைக்கு குற்ற உணர்வு, அச்சம் போன்ற இயல்புகள் உண்டாகும்.
ஆறு வயதுமுதல் பூப்பெய்தும் பருவம் நிறைவுறும் வரை உள்ள காலத்தை
gas, Dagf
 

மஞ்சரி 05 all 2001 Dal OS
'உழைக்கும் பருவம் எனலாம். உடையவர்களா? என்று கேட்கப் இப்பருவத்தில் குடும்பத்தினரைத் பட்டால் "ஆம்" என்ற பதிலே எதிர்பார்க் தவிர, அயலவர்கள், பள்ளித் கப்படுகின்றது. எனினும். அவர்களில்
தோழர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் பங்கு மிகமுக்கியமானதாகும். அறிவு, உடற்செயற்றிறன் சமூகத்தில் பங்கு கொள்ளும் தன்மை ஆகியவற்றில் தேர்ச்சியும் முதிர்ச்சியும் பெற உதவுப வர்கள் இவர்கள்தான். போதுமான இடைத்தொடர்புகள் இல்லாது விடின், இவர்கள் தாழ்வு மனப்பான்மையை
வளர்த்துக் கொள்வார்கள். எழுத்து, படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெறுவதோடு விளையாட்டு, கைவி னைத்திறன், பிறர் மீது அன்பு செலுத்துதல், பழகுதல் போன்ற
வற்றிலும் ஆற்றல் பெறும் பருவநிலை இதுவேயாகும்.
பதின்மர் பருவமானது தான் யார்? என்னும் தன்னிலை உணர்வைப் பெறும் பருவமாகும். இப்பருவ நிலையில் பாடம் புகட்டும் ஆசான்கள். அவர்களின் சமவயது நண்பர்களாவர்.
இப்பருவ நிலையில் குழப்பங்கள் ஏற்படின் தான் யார்? என்பதைப் புரிந்து கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டு பிரச்சினைகள் தோன்றும். இதனைச் FuDIT 6f5 35 (ԼՔԼգեւյTՖ
வர்களே சூழ்நிலையின் கைதிகளாகி
தீய செயல்களுக்குத் தலைப்படு 666.
சிறுவர்களுக்கு பாலியல் தொடர்
பான அறிவு வளராமையே யாழ்ப் பாணத்தில் பாலியல் முறைகேடுகள் நடைபெறுவதற்கான பிரதான காரணி
ufT(g5Lb. பாலியல் தொடர்பான விடயங்கள் பேசப்படுவதே தவறெனக் கருதப்படும் எமது கலாசாரத்தில், பாலியல் அறிவை தெளிவுபடுத்து
வதில் பெற்றோரும் ஆசிரியர்களுமே பெரிதும் பங்கு வகிக்கின்றார்கள்.
யாழ் உயர்நிலைப் பள்ளி மாணவர் களிடம் தாங்கள் பாலியல் உணர்
கள் பற்றிய சந்கேகங்களிNபூாகேன 6) நதே PE
oso) y
கணிசமானவர்கள் அது பற்றி தங்கள் பெற்றோரிடம் கேட்க இயலாதெனவே எண்ணுகின்றார்கள். "நான் பாலுறவு பற்றி ஏதேனும் கேட்டால் என் அம்மா என்னைக் கொன்றுவிடுவார்கள்”, “அது பற்றி அறிய எனக்கு வயது போதாது என்று சொல்லிவிடுவார்கள், அது பற்றியெல்லாம் எங்கள் குடும்பத்தில் பேசுவது கிடையாது, அப்படிப் பேசுவது எங்கள் அனைவருக்கும் அசெளகரியத்தை ஏற்படுத்தும்’ இப்படியான எண்ணங்களே அவர் களிடம் உள்ளன. பாலியல் பற்றி வெளிப்படையாகப் பேசுவது, இளை ஞர்களை உடனடியாகப் பரிசோத னையில் ஈடுபடத்துாண்டும் என்று பெற்றோர்கள் L6) Fldu IsÉlæ6sflød பயப்படுகின்றனர். ஆனால், இது பற்றிச் செய்யப்படும் ஆய்வுகள் அனைத்தும் இதற்கு எதிராகவே உள்ளன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடத்தை இப்படியாக இருக்கவேண்டும் என்று வழிகாட்டுவதோடு LDL(BLb நின்றுவிடாமல், அவர்களைத் தம் அன்பினால் வழிநடாத்தி அவர்களது பாதையை உறுதிப் படுத் தரிக் கண்காணிப்பார்களேயானால், பிள்ளை கள் நிச்சயம் தத்தம் பெற்றோருடைய வழிகாட்டுதலையும் அவற்றி உண்மையான மதிப்பையும் உணர்ந்து பின்பற்றுவார்கள்.
தற்போது இலங்கையில் நடைமுறை யிலுள்ள சட்டத்தின் பிரகாரம், பாலியல் துஷபிரயோகத்திற்குட்பட்ட ஒரு சிறுமி கருத்தரிப்பின், அக்கரு வைக்கலைப்பதற்கு சட்டம் இடமளிக் கவில்லை. அவ்வாறு பாதிப்புக்குள் ளானோரை உறவினர் ஏற்கமறுப்பதும் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைப்பதும் சாதார ணமாக நடைபெறுமி விடயமாகும். இவற்றினால் ஏற்படும்
அழுத்தங்கள் U T S5& 85L'
தற்கொலை முயற்சிக்கும்
V 17

Page 11
ஆடி 2001
Dan OE
மஞ்சரி 05
துTண்டி விடுகின்றது. எனவே அவர்களைப் பேணிப்பாதுகாக்கும்
பொறுப்பு எமது சமுகத்தினது கடமை யாகும். மேலும், ஒருமுறை பாலியற் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட ஒருவர் விபச்சாரத்திலும் ஈடுபடும் வாய்ப்பும் உள்ளது. எனவே இப்படியானவள் களுக்கான விரிவான புனர்வாழ்வு நடவடிக்கைகள் மிகவும் அவசியமான வையாகும்.
இன்று நம் அனைவருக்கும் ஓர் ജ|6|]ബ് விடுக்கப்பட்டுள்ளது. எமது சமுதாயம் எம்மீது சுமத்தி புள்ள ஏராளமான சுமைகளோடு மேலும் ஒரு சுமையாக சிறுவர் உரிமைகளைக் காக்கும் கடமையும் சுமத்தப்பட்டுள்ளது. இக்கடமையை ஏற்று பொறுப்பாக நாம் செயற்பட வேண்டியது அவசியமாகும். அப்போது தான் இனிவரும் நாளைய சமுதாயம் வளமானதாக அமையும்,
நீங்கள் சிறுவர் துவடிபிரயோகம் பற்
கீழ்க்கானும் விலாசத்திற்கு
அறிந்தால் வியுங்கள்
மாவட்ட சிறுவர் கண்காணிப்புக் குழு. அறை 30. போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்,
தொலைபேசி 2261 (274)
E.
Tenger
 

மஞ்சரி05
பேன்கள் பொதுவாக ஆரோக்கியம் குன்றிய இடங்களில் நெருக்க மாக வாழ்கின்ற மனித ரில் புற ஒட்டுண்ணிக 51 IT LI வாழ்கின்றன. l மண்ணி தருக்கு பெரும் துன்பம் விளைவிப்பதோடு நோய்க் கிருமிகளையும் காவக்கூடும்.
போர்க் காலச்சூழலில் பேன்களின் பர வகை அதிகரிப் பதற்கான வாய்ப்புக்க: -B. பேன்கள், அதிகளவு துருதியை உறிஞ்சிக் துடிப்பதாலும், பேன் கடியினாலும், கழிவுப் பொருட்களால் ஏற்படும் ஒள்வாமை போன்ற விபரீத
விளைவுகளாலும், நோய்களைப் பரப்புவதாலும் இக்கால கட்டத்தில் மனிதருக்கு பலவித இன்னல்களை உண்டுபண்ணுகின்றன.
பேன்கள் முன்று வகைப்படும். šНЕЛЕЈШПТЕ ПЕТ
l , gᏏ ᎬᏆh Ꭶll L] ᎬLI Eli ( P e di cu lu s
humanus capitis)
2 உடற்பேன் அல்லது சீலைப் (Lu 5 (Pediculus humanus) согporis.
3. Blair (GjGuri (Pthirus pubis)
வெப்ப நாடுகளில் அதிக ஆடைகள் அணிகின்ற மக்களின் உடலிலே தான் உடற்பேன்காணப்படும். குறைவான ஆடைகள் அணிபவரின் உடலிற் காணப்படுதலரிது. மூவகைப் பேன்களி லும் காலின் முடிவில் உட்புறமாக முள் போன்ற உறுப்பொன்றும்,
வைத்திய கலாநிதி இ. இராஜராஜேஸ்வரன், மருத்துவபீடம்,
பாழ். பல்கலைக்கழகம்,
வெளிப்புறமாக கொக்கி போன்ற நகமும் உண்டு. அவற்றின் உதவி யால் மயிரையும் துணிகளையும் இறுக பற்றிப்பிடித்துக் கொள்கின்றன. தலைப்பேன் தலைமயிரில் வாழ்ந்து தலையையும் மண்டைத்தோலையும் பாதிக்கின்றன. உடற்பேன் மனிதரின் உடம்பைபும் நண்டுப்பேன் அக்குள்
பகுதியையும் தாக்குகின்றன. சில வேளைகளில் கட்புருவத்திலும் கண் னிமை மயிர்களிலும், கமக்கட்டுப் பகுதியிலும், L தாடியிலும் நண்டுப்பேன் தொற்று கானப்படு கின்றன.
தலைப்பேனும் உடற்பேனும் ஆதிகால மனிதரின் உரோமம் நிறைந்த உடம்பில் வாழ்ந்த ஒருவகைப் பேனின் வழித் தோன்றல் களேயாகும் , உடம்பில் உரோமம் குறைந்து போய் உரோம மற்ற நிலை வந்தபோது பேன்களின் இருப்பிட வசதி குறைந்து போனதால் சில பேன்கள் தலையில்
33 sii 5TT மயிர் களரிஸ் LDL (GL வாழத்தொடங்கின. மற்றும் பேன்கள் #"] 5J sa - L— шfi L தோ ன ல த தழுவியிருக்கும் ஆடைகளில் வாழத்தொடங்கின. .
r" | " || 1 | உடற்பேன் 'ጳጳጏ.. * 3)
a
! { 'fi it." '....it أمين - ناخ
PRALE
" . \ loto \፪y `ኔታ ̇ የ
萨
A, பெண்
B, ஆணின் வயிற்றின் நுனி C. ஈர்கள் மயிருடன் ஒட்டப்பட்டுள்ளது.

Page 12
மஞ்சரி 05
தலைப்பேனும் உடற்பேனும் உருவி லும் அளவிலும் ஒத்தவை. 1 முதல் 3 மி.மீ வரை வேறுபட்ட நீளங்களிற் காணப்படுபவை. நண்டுப்பேன்கள் இன்னும் மிகச்சிறியவை. அவற்றின் உடல் சதுரவடிவமானது. பார்வைக்கு நண்டு போலக்காட்சி கொடுப்பதால் அவற்றை நண்டுப்பேன் என அழைத் தனர். அவை ஒரே இடத்தில் நீண்ட காலம் அசைவற்றிருக்கும். அவை மனித உடம்பில் மட்டுப்படுத்தப்பட்ட சுரசுரப்பான மயிர்கள் இருக்கும் அக்குள் பகுதியிலும், குதத்தை சுற்றியுள்ள பகுதியிலும் வாழ்கின்றன. பேன்களின் வாய்ப்பகுதியில் சில உறிஞ்சும் குழலாகவும். மற்றும் சில தோலைத் துளைக்கும் உறுப்பாகவும் பயன்படுகின்றன. பேன்கள் நரை நிறமான, செட்டைகளற்ற பூச்சியினம். அவற்றிற்கு மூன்று சோடிக் கால்கள் உண்டு.
A.பெண் B. ஈர்கள் மயிருடன் ஒட்டிய நிலை
வாழ்க்கைச் சக்கரம்:
பேன்களின் ஆண் பெண் புணர்ச்சியின் பின்னர் பெண்பேன் இடும் முட்டைகள்
ஈள் எனப்படும். மயிரிலோ அல்லது ஆடைகளிலோ ஈர்கள் இறுக்கமாக ஒட்டப்பட்டிருக்கும். முட்டைகள் பொரித்தபின் மூன்று நிலைகளில் குஞ்சுப்பேன் குறையுரு LDITsigotb
20
all 2001
மலர் 03
அடைந்து வளர்ந்த நிறையுடலியாக மாறும். பேனுள்ள மக்களுடனான நெருங்கிய உடம்புத் தொடுகை மூலமும், அவர்கள் உபயோகித்த துணிகள், படுக்கை, கூந்தற்துாரிகை முதலியவற்றை பிறர் உபயோகிப் பதன் மூலமும் பேன்கள் பரவுகின்றன. நண்டுப்பேன்கள் மனிதரின் நெருங்கிய தனிப்பட்ட தொடுகைகள் அல்லது பாலியல் உறவுகள் மூலம் பரவு கின்றன. நண்டுப்பேன் உள்ளவர்கள் உபயோகித்த துணி, துவாய்,படுக்கை, D6) இருக்கைகள் மூலமும் பரவலாம். பேன் தோலைத்துளைத்த பின் குருதியைக் குடிக்கின்றது. பேன் கடிப்பதால் தினவு உண்டாக கடித்த இடத்தில் சொறியவேண்டி உள்ளது. சொறிதலால் புண்கள் உண்டாகி அவற்றில் நோய்க்கிருமிகள் தொற்று
கின்றன. தலைப்பேன் தொற்று பெருமளவில் இருந்து 360)6 கடிப்பதால், சொறிவதன் மூலம்
மண்டைத் தோலழற்சி உண்டாகும். பேன்கடி மூலம் தோலில் புகுத்தப்பட்ட உமிழ் நீராலும், கழிக்கப்பட்ட மலத்தினாலும் ஒவ்வாமை உண்டாக லாம். சில வேளைகளில் நீலநிறப் புள்ளிகள், பேன் தொற்றியுள்ள பகுதியில் காணப்படும்.
இது தவிர பேனால் காவப்படும் ஒருவகை தைபசுக் கிருமிகளும் (Typhus), ஒருவகை மீழுங் காய்ச்சல் &óból 856 btb (Relapsing Fever), பேனால் பரவக்கூடும். நண்டுப்பேன்கள் நோய்க் காவிகளாவதில்லை.
0 றிக்கற்சியா (Ricketsia)
தைபசு நோயை உண்டுபண்ணுவது றிக்கற்சியா கிருமிகள் (Ricketsia) நோய்த் தொற்றுள்ளவரின் குருதியை பேன் அருந்தும்போது அதன் உணவுக் கால்வாய்க்குள் கிருமிகள் பிரவேசிக்
’கின்றன. அங்கு அதன் மேலணிக்
கலன்களுள் புகுந்து இனம்பெருகி 4
Dag If
 

மஞ்சரி 05
நாள்களில் கலங்கள் உடைவதால் கிருமிகள் மலம் மூலம் கழிக்கப் படுகின்றன. பேனின் மலக் கழிவி லுள்ள கிருமிகள் தோல் காயங்கள் ஊடாகத் தொற்றுகின்றன. பேனை நகங்களுக் கிடையில் வைத் து நெரிக்கும் பொழுதும் தொற்றலாம்.
● erbebbăsaii (Spirochetes -
Borrelia recurrentis) மீளுங்காய்ச்சலை உண்டு பண் ணும் சுருளுருக களர் (Spiry chetes - Borrelia recuri entis) GL Ti6ufu Té கருமரி களி எனப் படும் . மீளுங்காய்ச்சலுள்ள ஒருவரின் குருதியைப் பேன் உறிஞ் சுகையில் கிருமிகள் அதன் இரைப்பையை அடைக்கின்றன. தொற்றுள்ள பேன் நசுக்கப் பட்டதும் அவற்றில் இருந்து வெளியாகும் உடல் நீர், தோற்காயத்தின் ஊடாகத் தொற்றை ஏற்படுத்தும்.
o Trench fev er 616öi SDLó நோயை முதலாம் உலக ப் பேர்க் காலத்தில் பேண்கள் இந்நோய்க் காரணியான றிக்கற்
சியாவை பரப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தடுப்பு முறை:
பேன் தொற்றுள்ளவர்களுடனான
2001 واردoق .
களைக்
DaMoi 08
தொடர்புகள், தொடுகைகளைத் தவிர்த்தல் வேண்டும். தன்னைத்தான் துப்புரவாக வைத்துக்கொள்வதும் ஆடைகளை அடிக்கடி LDTsjölds கொள்வதும் பேன்தொற்றைக் கட்டுப் படுத்த உதவும். தொற்றுள்ள
துணிகளை 70°C வெப்ப நிலையில் % மணிநேரம் வைத்துத் தொற்றை நீக்கலாம். துணிகளிலுள்ள பேன்களை அகற்ற ஸ்திரிக்கை போடுவது ஒரு சுலபமான முறையாகும். தைபசுத் தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகமிருந்தால யேனுள் ள உடைகளையும் படுக்கைத் துணி களையும் கொதி நீரிலோ அல்லது கொதி நீராவியிலோ அமிழ்த்தி நோய்க்காரணியான றிக்கற்சியாக் கொல்ல வேண்டும். தலைமயிரைக் கட்டையாக வெட்டிக் கொள்வதால் தலைப்பேன் குறையும். பேன் உள்ளவர் வெந்நீரில் குளித்து
ஆடைகளை மாற்றுதல் b66T60)LD Uujoob. 10% DDT gT60)6 360) களின்மேல் தூவி பேன்களைக் கொல்லலாம். ஆனால் இதனால் முட்டைகள் அழிக்கப்படுவதில்லை
தலைமயிரை மொட்டையாக வெட்டி
னால்தான் முட்டைகள் அகற்றலாம்.
தலைப்பேன் முட்டைகளை ஈர்வலி கொண்டு சீவினால் அகற்றலாம். பூச்சிநாசினி கொண்ட சம்பு(Shampoo) வகை உபயோகிக்கலாம். ஆனால் தலை கழுவுமுன் 1 மணித்தியாலம் மருந்து செறியவிட வேண்டும்.
சுதந்திரம் முடிவுறுகிறது.
மற்றவனுடைய சுதந்திரம் ஆரம்பிக்கும் இடத்தில் உன்னுடைய
- ஜோர்ஜ் பேனாட் ஷோ.
gaslipsis if
2

Page 13
@yL9 2001
விழித்துக்கொள் உனக்கும் தேவையாகலாம். (இரத்ததானம் பற்றிய சமுக விழிப்புணர்வுக்கு)
இன்றைய சூழலில் கணத்திற்குக் கணம் நடந்து கொண்டிருக்கும் 6TLDLD6s இழப்புக்கள் அத்தனையும் எம் அலட் சியத்தால் வந்த சோகங்
களேதான். அதாவது இருப்பதை இல்லையென்று சொல்லும் அறியாமை, மனமிருந்தும் UuLib கொடுக்கும் அதைரியம், எம்மால் கைவிடப்பட்டவர்கள் யார்? இன்று எம் நாட்டில் இரத்தத்திற்காக ஏங்கி இல்லையென்று மடியும் எம்மவர்கள் தான். இதைத்தான் தெற்காசிய அபிவிருத்தி சம்மேளன அறிக்கை (SAARC) "தெற்கில் இறப்பதைவிட வடக்கில் இரத்தமின்றி இறப்பவர்கள் வீதம் அதிகம்” என்று சுட்டிக்காட்டு கின்றது.
ஏன் இந்த அவலம்? இரத்த தானம் பற்றிய சரியான நோக்கு, அதைப் பற்றிய சமூக விழிப்புணர்வுச் செய்திகள் மக்களைப் போய்ச் சென்ற டையவில்லை. எம் தமிழர் இருப்பதை இல்லையென்று சொல்பவர்களா? எனவே கீழ்வரும் ஆக்கத்திலிருந்து எம் இனத்தின் இரத்த தானம்பற்றிய சமூக விழிப் புணர்வு D 6) J விரும்புகின்றேன்.
யார் யார் குருதிக்காகத் தவிக்கிறார்கள்?
9 உடலில் உள்ள குருதியில் 40 வீதத்திற்கும் அதிகமான
கு. அகிலேந்திரன், நான்காம் வருட மருத்துவ மாணவன்,
மருத்துவபீடம், யாழ். பல்கலைக்கழகம்,
இழக்க நேருடு கிறவர்கள். உதாரணமாக கருச்சிதைவு, சத்திரசிகிச்சை, பிரசவம் (அறுவைப் பிரசவம், சாதாரணபிரசவம்) டெங்குக் காய்ச்சலில் ஏற்படும் உள்ளகக் குருதிப் பெருக்கு போன்றவை. இவற்றுக்கு உடன் குருதி (3uiptib (Immediate blood transfusion).96 du Jub.
குருதியை
9 யுத்தம் காரணமாக குருதிப் பெருக்கத்திற்கு ஆளாகிய வர்கள். (பொறிவெடிகள், அமுக்க வெடிகள், துப்பாக்கிச் சூடுகள், எறிகணை வீச்சுக்களில் சிக்கிய வர்கள்)
9 விதி விபத்துக்களில் கடுமை
யாகக் குருதியை இழந்தவர்கள்.
0 கடுமையான குருதிச் சோகை
s 6i 6T6 iss6i (Severe Anemia)
9 குரு தரி உறையாமை (Haemophilia) s 66T6 reb6i
0 கடும் எரிகாயங்களுக்கு உட்பட்ட
வர்கள்.
0 குருதப் புற்றுநோய்
66656.
சற்று சிந்தியுங்கள்! உங்களைப் போன்றவர் கள் இவ் வாறான பிரச்சினைகளில் குருதியின்றி
இறப்பதை சகிக்கமுடியுமா?
இவர்களுக்காகவாவது இரத்ததானம் செய்ய முன்வாருங்கள். அண்மைக் காலங்களில் ஏற்படும் பிரசவ இறப்புக்களுக்கு போதியளவு இரத்தம்
 
 

மஞ்சரி 05 O82001 و Day 03
96)6)|T60)LDub ஓர் காரணமாக கொள்ளலாம். அமைந்துள்ளது. O 3D.ggbb உருவாகும் என்பு மச்சைகள் புதிய வேகத்துடன் இன்று நீங்கள் கொடுக்கும் இரத்தம் குருதியை உருவாக்குகின்றன. நாளை பிறர் உயிரைக்காப்பதோடு 9 குருதியில் உள்ள கொலஸ் சில வேளைகளில் உங்கள் திரோல் ՖI6116) குறைக் உயிரையே காக்கவும்கூடும். ஏனெனில் கப்படுகின்றது.
இரத்த வங்கிக்கு தாமாக முன்வந்து இரத்ததானம் செய்யும் ஒருவருக்கு இலங்கையில் எந்தப்பாகத்திலும், எந்த நேரத்திலும் அவருக்குத் தரப்படும் இலவச திற்கான அடையாள அட்டையை காட்டினால் உடனடியாக இரத்தம் வழங்கப்படும். அத்தோடு அவரின் தாய், தகப்பன் போன்ற இரத்த உறவினர்களுக்கும் இச் சலுகை கொடுத்த திகதியிலிருந்து ஒருவரு டத்திற்கு மட்டும் நீடிக்கும் என்பதால் குறைந்தது வருடத்திற்கு ஒருமுறை யாவது இரத்த தானம் செய்யுங்கள். இதைவிட இரத்த தானம் செய்யும் ஒருவருக்கு ஏற்படும் மன உற்சாகமும் ஆத்மதிருப்தியும் அவரின் வாழ்நாள் முழுவதும் இனிமையாக நிலைத்து நிற்கும்.
இரத்த தானம் செய்யும் ஒருவருக்கு கிடைக்கும் வேறு நன்மைகள்.
O இரத்த தானத்தின் போது செய்
யப்படும் இலவச மருத்துவப் பரிசோதனைகளில் கண்டறியப் படாது மறைந்திருக்கும் பல
நாட்பட்ட நோய்கள் கண்டறியப் பட ஏதுவாகின்றன. உதாரணமாக இரத்தஅழுத்தம், குருதிச் சோகை, FJ6ò 9ụpi}đì (Hepatitis - B), HIV தொற்று என்பன.
9 இலவசமாக உங்களின் இரத்த வகை தெரிந்து கொள்ளப்படு கின்றது. இதனால் அவசரமாக இரத்தம் தேவைப்படும்போது இலகுவாக உங்களுக்கான இரத்த வகையைப் பெற்றுக்
Fæpsig í
இரத்ததானத
9 வைத்தியசாலை ஊழியர்களுக்கு நீங்கள் அறிமுகமாவதால் எதிர்கால வைத்திய சேவைகள் இலகுவாக பெற்றுக் கொள்ள (pliquid.
என்ன
இரத்ததானம் செய்ய
செய்யயவேண்டும்?
O (8b Jņu Fas այո լք
வைத்தியசாலைக்கோ அல்லது உங்களுக்கு அருகிலுள்ள வைத்தியசாலைக்கோ சென்று அங்கிருந்து இரத்த வங்கிப் பொறுப்பதிகாரியிடமோ அல ல து மருத்துவ மாணவர்களிடமோ உங்களின் விருப்பத்தைத் தெரி வித்தால் அவர்கள் அதற்கான வழிளைச் சொல்லித் தருவார்கள்.
போதனா
0 உங்களில் ஓர் குழுவாக 15இற்கு மேற்பட்டவர்கள் இரத்த தானம் செய்ய விரும்புகின்றீர்கள் எனில் உங்களில் ஒருவர் இரத்த தானம் செய்யும் நேரத்தையும் இடத்தையும் யாழ் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரியிடம் அறியத்தருவீராயின் அவர்கள் நேரடியாக உங்கள் இடத்திற்கு வந்து இரத்த தானத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.
9 வருடா வருடம் அல்லது 3 மாதங்களுக்கு 6905 முறை என்று தொடர்ச்சியாக இரத்த தானம் செய்யும் எத்தனையோ மனிதர் கள் நம் மிடையே இருக்கிறார்கள். அவர்களில்
23

Page 14
மஞ்சரி 05
பலர் தங்களது பிறந்த தினத்தின் போதும் தங்கள் நெருங்கிய உறவினர்களின் பிறந்த தினங் களின்போதும் வேறுபல நினைவு தினங்களின் போதும் இரத்த தானம் செய்வது போற்றப்படக் கூடியது. ஏன் நீங்களும் இதில் ஒருவராக மாறி எம் இனத்தின்
ஒவ்வொரு பெறுமதிவாய்ந்த உயிர் களையும் காப்பாற்ற முன்வரக்கூடாது?
இரத்ததானம் செய்ய நீங்கள் தெரிவு செய்யக்கூடிய சந்தர்ப் பங்கள்.
 ைவருடாந்த நிகழ்வுகள் O பிறந்ததினம் C மறைந்தவர்களின் (6) TU
கார்த்த தினம் O விஷேட ஆண்டு நிறைவு
விழாக்கள்
O சமயஅனுட்டானங்களின் பின் 0 சமூக சேவைகளுக்காக
ச பத்திரிகை விளம்பரங்களில், வானொலி மூலமாக இரத்தம் தேவையென இரத்த வங்கி
அறிவிக்கும் போது. அரசியல் நிகழ்வின் போது மனதில் ஏதாவது நல்ல செயல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும்போது.
பலருக்கு மனமிருந்ததுங் கூட இரத்த
தானம் பற்றிய பயம், அறியாமை மூடநம்பிக்கைகள் அவர்களை செய லற்றவர்களாக ஆக்கிவிடுகின்றன. அவற்றில் சில:-
பொய்: இரத்த தானம் செய்யும் போது பெரும் வேதனையாக இருக்கும் அல்லது இரத்த தானத்திற்கு பிறகு வழமையானது போல் செயற்பட முடியாது ஆற்றல் குறைந்துவிடும்.
இரத்த தானத்தின்போது வேதனைகளும் ஏற்படுவ
2 østresnoLD: எவ்வித
24
el 2001
Daoi, 08
தில்லை. இதை உறுதிப்படுத்த இரத்த வங்கிக்கு ஒருமுறை சென்று இரத்த
தானம் செய்யும் ஒருவரைப் பார்வையிடுங்கள். பின்பு உண் மையை உணர்ந்து கொள்வீர்கள். அத்துடன் நீங்கள் கொடுத்தாலும்
கொடுக்காது விட்டாலும் உங்கள் இரத்தக் கூறுகள் குறிப்பிட்ட காலத்தின் பின் அழிவடைந்து பின் புதுப்பிக்கப்படும். இதனால் இரத்த தானம் செய்த பின் உடலின் வழமையாக நடைபெறும் புதிப்பிக் கப்படும் செயற்பாடுகள் விரைவாக நடைபெற்று புதிய இரத்தம் உடலிற்கு உடனே கிடைத்துவிடுகின்றது. இதற்காக மேலதிக உணவு வகைகள் எதுவும் சாப்பிடத் தேவையில்லை. வழமையான உணவே போதுமானது.
பொய்: இரத்த தானம் கொடுக்கும் போது தொற்றுநோய்கள் தொற்றி விடும், பாவித்த ஊசிகளையே பாவிக்கிறார்கள்.
உண்மை: இரத்த தானம்செய்யும் ஒவ்வொருவருக்கும் பாவிக்கப்படும்
ஊசி முதலானவை தொற்று gigslul L. (Sterile Pack) Gig5T(55 யிலிருந்தே பிரித்தெடுக்கப்பட்டுப் பயன்படுகின்றன.
இரத்த தானம் செய்ய இருக்க வேண்டிய தகைமைகள்:
 ைநிறை 45 - 55 kg இற்கும் மேற் பட்டவராக இருக்க வேண்டும். 45kg எனில் 250ml இரத்தமும், 55kg இற்கு மேற்பட்டவர் எனில் 500ml இரத்தமும் கொடுக்கத் தகுதியுடையவராகும்.
O 6lug 18 60 ற்கு உட்பட்ட
வராக இருத்தல் வேண்டும். அவரின் குருதி நிறப்பொருளின் 96T6 (Hemoglobin) soit
atDGEf

மஞ்சரி 05 st 2001 Daoi 08. எனில் 100ml குருதியில் 12g தானங்கள் 105,639 இதில் 5.8 அல்லது அதற்கு மேலும், பெண் வீதத்தினரே வடக்கு கிழக்கில் இரத்த எனில் 100ml குருதியில் 11g தான்ம் செய்தவர்களாவர். அல்லது அதற்கு மேலும்
இருக்க வேண்டும்.
9 தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்
இரத்த தானம் செய்யக் கூடாது.
0 இரத்த வங்கி வைத்திய பரிசோதனைகளில் குருதி வழங்கத் தகுதியற்றவர்களெனக் கணிப்பிடப்படுபவர் இரத்த தானம் செய்ய பலாது.
இரத்த தானம் பற்றி மேலதிக விபரங்களுக்கு அனுக வேண்டி
யவர்கள்:
0 இரத்த வங்கி ஊழியர்கள்
9 வைத் தியர்கள், மருத்துவ தாதிகள், பொது சுகாதார பரிசோதகர் (P.H.I) அல்லது குடும் பநல உத்தியோகத் g|Tas6il (FHO)
O LD(Gbğ5ğbJ6)I լfլ மாணவர்கள்,
உத்தியோகத்தர்கள்.
இலங்கையில் இரத்த தானம் பற்றி ஓர் ஆய்வு:
இலங்கை ФЦ.ЦL- தெற்காசிய பிராந்திய நாடுகள் (SAARC) ஏப்ரல் 8ம் திகதி இரத்த தானத்திற்கான நாளாக பிரகடனப்படுத்தியுள்ளது. இலங்கையில் இரத்தமேற்றும் முறை 1950களில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு 1968ம் ஆண்டு முதற்தடவையாக இரத்த தானம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1980ல் முதன்முதலாக நடமாடும் இரத்த தானம் பெறும் நிலையம் (Mobile Blood donation centre) ஆரம்பிக்கப்பட்டது. 2000ம் ஆண்டில் இலங்கையில் பெறப்பட்ட இரத்த
J. J. Dag If
இரத்த தானம் பற்றிய கல்விசார் விபரங்கள்:
குருதியின் தொழில்கள்.
0 உடற் கலங்களுக்குத் தேவை யான போசனைகளை வழங்கலும் கழிவு அகற்றலும். 0 சுவாசத் தொகுதியிலிருந்து O, ஐ உடற் கலங்களுக்கு காவிச் GeF606)6]igllb CO, 606) 2 Lib கலங்களிலிருந்து அகற்றுவதும். 9 உடலின் வெப்பச் சமநிலையைப்
பேணுதல். 9 உடல் ஓமோன்களை தேவை
யான பகுதிகளுக்கு கொண்டு செல்லல், ச நோய் எதிர்ப்பு சக்தியை
வழங்குதல்.
ஏன் குருதி மாற்றழ் ஒரு
நோயாளிக்கு அவசியம்?
சடுதியாக குருதியின் ஒரு பகுதி (1200m) இழக்கப்படுதல்' என்றால் மேற்குறிப்பிட்ட தொழில் களை செய்வதற்குத் தேவையான குருதியின் அளவு குறைந்துவிடுகின்றது. இதனால் ஏற்படும் பாதிப்பால் முக்கிய உடல் அங்கங்களான மூளை, இதயம், ஈரல் போன்றவை நிரந்தரமாக இறந்து போவதை தவிர்ப்பதற்காகவே குருதி uDTsögf(B (blood Transfusion) அவசியமாகின்றது.
குருதியின் வகைகள் எவ்வாறு குருதி மாற்றுதலை பாதிக்கின்றன.
குருதியிலுள்ள செங்குழியங்களி லுள்ள புரதக் கூறுகளின் அடிப்படை யிலும், திரவவிழையத்தில் (Plasma)
25

Page 15
உள்ள புரத கூறுகளின் அடிப்படையி
லும் குருதி பெரும் பகுதிகளாக பிரிக்கப்படுகின்றது. A, B, AB, O இவற்றில் மாற்றீடு செய்யும் போது கீழ்வருமாறு குருதிப் பொருத்தம் செய்யப்படுகின்றது.
GiLDiGiLİSİ Gumushir
o A B AB O
A W X W X B X W W X AB X X W X O Y V V V
V - பரிமாற்றம் செய்யலாம் X - பரிமாற்றம் செய்ய முடியாது.
இதில் O குருதி உள்ளவர் 4 வகைக் குருதி உள்ளவருக்கும் குருதியை வழங்கக்கூடியதாக இருப்பதால் “பொது வழங்கி” எனவும் AB குருதி உள்ளவர் 4 வகைக் குருதி உள்ளவரிடமிருந்தும் பெறக்கூடியதாக உள்ளதால் "பொது வாங்கி” எனவும் அழைக்கப்படுவர்.
இதைவிட செங்குழியங்களில் புரதம் D எனும் கூறு இருப்பின் அதனை Rh எனவும் இல்லாதிருப்பின் Rh குருதி 2.60)Luj6) எனவும் அழைக்கப் படுகின்றனர். Rh குருதி உள்ளவர் Rh குருதி உள்ளவருக்கு மட்டுமே குருதியை வழங்கலாம். Rh குருதி உள்ளவர் Rh குருதி உள்ளவருக்கும் Rhகுருதியுள்ளவருக்கும் வழங்கலாம்.
குருதிச் சேமிப்பு
குருதியை 2 - 6"cஇல் 35 நாட்களுக்கு
26
குருதியைப்
சேமிக்க முடியும். குருதி திரவவிழை யத்தை தனியே பிரித்தெடுத்து உறை É60)6Ou56) (Deep frozen) (5 6(5L-g5 திற்குமேல் சேமிப்பாக வைத்திருக்க
முடியும். குருதி சேமிக்கும்போது சோடியம் சித்திரேற்று வகைகள்
குருதிச் சேமிப்புப்பையினுள் குருதி
2 – 60) bu I T ud 65 தடுப் ப தறி கு
இடப்படுகின்றன.
குருதி மாற்றிட்டு வழிகள்:
O BIT6T1556i (p6)LDT35 (Intra
Venous)
9 நாடிகள் மூலமாக (Intra
Arterial)
O 6T66TL D3603356it gall LT85 (Bone
marrow transfusion)
9 வயிற்றறை குழியினுTடாக
(Intraperitoneal)
குருதி முலமாக பரவும் நோய்கள்:
Lp(36)fuJIT (Malaria) Fj6) sepsid (Hepatitis B) du56Saji (Syphilis) 6TuS 6ml) (AIDS) வேறு பல வைரஸ் நோய்கள்.
குருதியை காசிற்காக விற்போர் அவர் களின் இலாபம் கருதி தமக்குள்ள நோய்களை மறைத்து இரத்த தானம் செய்வதால் இவ்வகையான நோய்கள் பரவ சாத்தியமாகின்றது. எனவே இவ்வகையான நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்கு சுகதேகியான நீங்கள் இரத்த தானம் செய்ய முன்வருவதே ஒரேவழி ஆகும்.
தற்போதைய சூழலில் இரத்த தானம் மிக அவசியமாக இருப்பதனால் சமய சந்தர்ப்பங்கள் பாராது இன்றே இரத்த தானம்செய்ய முன்வருவீர்களாக.
"தர்மம் தலை காக்கும்
இரத்த தானம் உயிர் தாக்கும்"
a sing f
 

மஞ்சரி 05
sus 2001
Daot 08
யாழ்ப்பாணம் ஜெய்ப்பூர் செயற்கைக்கால் தொழிற்சாலையும்
அதன் செயற்பாடுகளும்.
-'They shall not suffer“ ۔۔۔۔ y அவர்கள் வருந்தக் கூடாது. என்ற உயரிய ಸ್ಠಳ? ノ கோட்பாட்டுடன் சமய, அரசியல் வரையறை لال களுக்கு அப்பாற்பட்டு, இலாப நோக்கமற்று இயங்குகின்ற ஒரு சமூக நிறுவனமாக ஜெய்ப்பூர் செயற்கைக்கால் தொழிற்சாலை இயங்கிவருகின்றது. "கொழும்பு நண்பன் தேவையில் உதவும் Frtisg,60)ggs (Colombo Friend in need society) தாய்ச்சங்கமாகக் கொண்டு 1987ம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந் நிறுவனமானது தற்போது பதினைந் தாவது வருடமாகத் தனது சேவை யைத் தொடர்கிறது. இந் நிறுவன மானது மருத்துவ காரணங்களுக்காக வைத்தியசாலையில் அகற்றப்பட்ட அவயவத்திற்கு இணையான ஒரு செயற்கை அவயவத்தைத் தேவைப் படுபவர் எவராயிருப்பினும் அவருக்கு வழங்குவதில் பாரபட்சமற்ற சேவையை வழங்கிவருகிறது.
தற்போது மிதி வெடிகள் விதைக் கப்பட்ட ஒரு விளைநிலமாகவே யாழ் குடாநாடு விளங்குகின்றது. இடப் பெயர்வுகள் தந்த சோகங்கள் போதாதது போல மீள்குடியமர்வுகளின் போது மிதிவெடிகளால் ஏற்படும் பாதிப் புக்கள் வெந்த புண்ணில் வேலைப் பாய் ச் சுவதாக அமைகின்றன. மறைந்திருக்கும் மிதிவெடி அபாயம் பற்றிய விழிப்புணர்வு பல்வேறு தரப்பினராலும் மக்களிடையே
செல்வி க. பிருந்திகா நான்காம் வருட மருத்துவ மாணவி.
மருத்துவ பீடம் யாழ் பல்கலைக்கழகம்,
EGEDoigts
ஊட்டப்பட்டு வருகின்ற போதிலும், நாள் தோறும் மிதிவெடிகளுக்கு இரையாகி அங்கவீனர்களாவோரின் தொகை குறைந்த பாடில் லை. இத்தகையோர் சமூகத்திற்கு ஒரு சுமையாக ஆகிவிடாமல் அவர்க ளையும் ஆளுமைமிக்க , தொழிற்படும் மனிதராக்கும் முயற்சியில் மிகமிக முக்கிய பணியாற்றிவருகின்றது ஜெய்ப்பூர் நிறுவனம்.
கொழும்பு நண்பன் உதவும் சங்கமானது 1985ம் ஆண்டு இலங்கையில் செயற்கைக் கால் தொழிற்சாலையை ஆரம்பித்த போதி லும், யாழ்ப்பாணத்தில் ஜெய்ப்பூர் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டமை தனியான 6) J 6)TG ஒன்றைக் கொண்டுள்ளது. எண்பதுகளின் நடுப் பகுதியில் இலங்கையில் இன வேறுபாடுகள் மோசமான நிலையை அடைந்தன. வடக்கு கிழக்குப் பகுதியானது கொடிய உள்நாட்டுப் போரில் மூழ்கடிக்கப்பட்டது. போரின் தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க பல்வேறு காரணிகளால் அவயவம் இழப்போர் தொகையும் அதிகரிக்கத் தொடங்கியது. இக்காலப் பகுதியில்
தேவையில்
துடிப்புடன் செயலாற்றி வந்த அன்னையர் முன்னணியானது செயற் கைக் கால் பொருத்துவதற்காகக்
கொழும்பு செல்வோர் முகங்கொடுக்க வேண்டியிருந்த பல்வேறு பிரச்சினை களை உணர்ந்து கொழும்பு நண்பன் தேவையில் உதவும் சங்கத்துடன் பலமுறை பேச்சுவார்த்தை நடாத் தியது. இதன் பயனாக ஜெய்ப்பூர் செயற்கைக் கால் தொழிற்சாலையின் யாழ் பிரிவு தோற்றம் பெற்றது.
ஆரம்பத்தில் 'நொராட்’ எனப்படும் நோர்வே நாட் டு g960) LD A) U அன்பளிப்பாக வழங்கிய ரூபா 250,000
27

Page 16
மஞ்சரி 05 3, 2001
ஐக் கொண்டு உபகரணங்கள், மூலப் பொருட்கள் பெறப்பட்டு
ஜெய்ப்பூர் நிறுவனம் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது. 1987ம் ஆண்டில் தனியே ஒரு செயற்கைக் கால் பொருத்தும் நிலையமாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனமானது தற்போது பல்வேறு விதமான சேவைகளை வழங்குவதன் மூலம் முற்றுமுழுதான ஒரு புனர்வாழ்வு நிலையமாகப் பரிணமித்து நிற்கிறது. முன்னர், பழைய பூங்கா வீதி,
யாழ்ப்பாணம் என்ற முகவரியில் இயங்கிவந்த இந்நிறுவனமானது தற்போது இணுவில் வைத்திய
சாலையில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.
இந்நிறுவனத்தின் செயற்பாடுகள் பின்வருமாறு:
O 6NaFuuboreas 69'lauusaid
பொருத்துதல் (கை, கால்)
செயற்கை அவயவங்களுக்கான உற்பத்திச் செலவு கீழே உள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ள வாறு இருந்த போதிலும் இவை முற்றிலும் இலவசமாகவே பொருத்தப்படுகின்றது. 1987tb ஆண்டு தொடக்கம் 2001ம் ஆண்டு ஒக்ரோபர் LDs g5 Ld வரை ஜெய்ப்பூர் தொழில்நுட்பம் மூலம் Gu T 6 L G JIT Lj ഞ L ബ” ഞ (Polypropylene) நுட்பமூலமும் 2390 செயற்கைக் கால்களும் 131 செயற்கைக் கைகளும் பொருத்தப்பட்டுள்ளன. gJाgीि மாதமொன்றுக்கு 25 செயற்கைக் கால்களும் 2 செயற்கைக் கைகளும் பொருத் தப்படுகின்றன.
9 செயற்கை அவயவம் பொருத்த வருபவர்களுக்கான இலவச உணவு வசதியும் தாங்குமிட வசதியும் வழங்குதல்.
28
தொழில்
DGAof 08
செயற்கை அவயவத்திற்கான அளவு எடுத்தல், பொருத்துதல், நடைப்பயிற்சி என்பவற்றுக்காக செயற்கை அவயவம் பொருத்த வருபவர் 5 - 7 நாள்கள் தங்க வேண்டியிருப்பதால் இச்சேவை வழங்கப்படுகிறது.
பழுதடைந்த செயற்கை அவயவம் திருத்திக்கொடுத்தல் அல்லது புதிய அவயவம் வழங்குதல்.
பொலிபுரொப்பைலினாலான செயற்கை அவயவம் பொருத்துதல்:
1999ம் ஆண்டின் முற்பகுதி யிலிருந்து சர்வதேச செஞ்சிலு வைச் சங்கத்தின் பொலிபுரொப் பைலீன் தொழில்நுட்ப நிபுணர் ஒருவரின் பயரிற் சரி நெறி, மேற்பார்வை என்பவற்றின் கீழ் இத் தொழிற்சாலையின் தொழில் நுட்பவியலாளரினால் இது பொருத்தப்படுகின்றது.
அவயவம இழந்தோருக்கு உதவித் தொகை வழங்குதல்:-
LJIL–&FT606) மாணவர்களாயின் அவர்களின் கல்விச் செயற் பாடுகளை ஊக்குவிப்பதற்காக
மாதாந்தம் ரூபா 250 வழங்கப் படுகின்றது. ஏனையோர் யாதேனும் தொழில் ஒன்றைத் தொடங்குவதற்காக 2 - g56 முகமாக வட்டி இல்லாக் கடன் வழங்கப்படுகின்றது.
இலவச இயண் மருத் துவ Gafsona:-
1994ம் ஆண்டு இயன் மருத்துவ அலகு ஆரம்பிக்கப்பட்டு பயிற்சி பெற்ற இரு பயிற்சியாளர்கள், பல்வேறு உபகரண வசதிகள்
எண் பவற் றுடன் இயங் களி
g SDSS rí

என்பன வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றது. இவை உற்பத்திச் செலவு கட்டணமாக அறவிடப்பட்டு வழங்கப்படு கின்றன. Lj6)(36 go அமைப் புக்கள் இவற்றைக் கொள்வனவு செய்து வலுவிழந்தோருக்கு வழங்குகின்றன.
சமனற்ற உயரமுடைய கால் 566 உடையவர்களுக் EST 60 6(36.9L. பாதணிகள், நரம்புக்கோளாறு காரணமாக நடக்கும் போது முற்புற பாதம் உயர்த்த முடியாதவர்களுக்கான ulg (Foot drop belt) af6bGJT8
மஞ்சரி 05 eig 2001 Dao 03
வருகின்றது. அவயவம் இழந் முறிவேற்பட்டவர்களுக்கான தோருக்கும், போலியோவால் 35Qg535 ULg (Cervical Collar), பாதிக்கப்பட்டோருக்கும் இது நெஞ்சு நாரிப் பகுதயில் சே ၇၈lအံဈေ၊ வழங்கிவருகின்றது. குறைபாடுடை யோருக்கான Body லேயி వ్యా ಕೆ? Jacket, Lumala corset GLT6.
ad o XV றவை தேவையானவர்களுக்கு
நிபுணர் தயாளன் ஆமபலவாணா கட் டனம் அறவிடப்பட்டு மாதமொருமுறை இங்கு வந்து வழங்கப்படுகின் விஷேட ஆலோசனைகளையும் Bil. வழங்குகிறார். O 605 poi6ï (B036fr6ù (Arm போலியோவால் பாதிக்கப்பட்ட crutches), (p6TriGO)85 ஊன்று சிறுவர்களுக்கும், பிறப்பிலேயே 5T6) (Elbow crutches), Dugdissis குறைபாடுடைய சிறுவருக்கும் dnquU 2616örg(38576ö (Folding Caliper நடக்க உதவும் crutches), உடற்பயிற்சிக்கான உபகரணம் - இலவசமாக சக்கர வண்டிகள், வெள்ளைப் வழங்கப்படுகிறது. வலுவிழந் பிரம்பு என்பனவும் கட்டணத் தோரின் பல்வேறு தேவைக துடன் வழங்கப்படுகின்றன. ளுககும ஏறறவாறான முசசககர KO வண்டிகள், சக்கர நாற்காலிகள், இவ்வாறு பல்வேறு விதமான தடைதாங்கி, நடை உதவுகருவி, செயற்பாடுகளை இலவசமாகவும்,
இயன்றளவு மிகக்குறைந்த செலவு டனும் வழங்கி வரும் இந்நிறுவன LDM60Ig பெரும்பாலும் அவயவம் இழந்தோருக்கும் பிறப்பிலேயே குறைபாடு உள்ளோருக்கும் " ஒரு புனர்வாழ்வு bl606ou ILDT6, 69 (5 வழிகாட்டியாக, சிறந்த 9 (5 தேவையில் உதவும் நண்பனாக, மிளிர்கிறது என்றால். மிகையாகாது. இந்நிறுவனத்தின் சேவைகள் மென் மேலும் வளர்ச்சியடைந்து குடா நாட்டின் ஏனைய இடங்களுக்கும் விஸ்தரிக்கப்படவேண்டும், அதிக எண்ணிக்கையானோர் 66D வேண்டும், என்பதே அனைவரினதும் விருப்பமாகும். இந்நிலையம் மேலும்
நோயாளிகளுக்கான விஷேட சிறப்புடன் இயங்க நம்மவரின் பாதணிகள் கழுத்து என்பு உதவியும் கிடைக்கவேண்டும்.
அட்டவணை செயற்கை அவயவம் உற்பத்திச் செல *டு 2001ல் முழங்கைக்கு மேலான செயற்கைக் கை 7 முழங்கைக்கு கீழான செயற்கைக் கை 在爵ö/- முழங்காலுக்கு மேலான செயற்கைக் கால் ՛11,300/-
முழங்காலுக்கு கீழான செயற்கைக் கால்
6,878
( ;

Page 17
மஞ்சரி 05 ely 2001 Dao 08 உணவுப் பொருள்களின் கூறமைய்பு
rー ད།
உதவியாக இருக்கும்.
ܢܠ
சுகாதார சேவையாளரின் நலன் கருதி உணவுப் பொருள்களின் கூறமைப்பு அட்டவணைகள், தொடர்ந்து சுகமஞ்சரி மலர்களில் வெளியிடுவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ் மக்கள் பாவிக்கும் உணவுப் பொருள்கள் பற்றிய விபரங்கள் இதில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
போசாக்கு பற்றி சுகாதாரக் கல்வி அளிப்பதற்கு இது உதவும் என்று நம்புகிறோம். பின்னர், இவற்றை புத்தக வடிவில் வெளியிட இருப்பதால், உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் வரவேற்கின்றோம். உங்கள் கருத்துக்கள் முழுமையான ஒரு வெளியீட்டை சமூகத்திற்கு அளிப்பதற்கு
- ஆசிரியர்.
உணவுப் பொருள்களின் கூறமைப்பு 0 குறிப்பட்டளவு காபோவைதரேற்
அட்டவணைகள் பற்றிய குறிப்புகள்: 9 அட்டவணைகளில் குறிப்பிட ப்பட்டுள்ள ஆக்கக் கூறுகளின் அளவுகள் உணவுப்பொருள்களின் உண்ணக் கூடிய பகுதிக்கே பொருந்தும். எனவே தேவைப்படும்
திருத்தங்களைச் செய்த பின்பே 9
முழு உணவுப் பொருளுக்கும் பாவிக்கலாம் அட்டவணையின் இறுதியில் "முழு’ உணவுப் பொருளாக வாங்கும்போது அதில் உண்ண முடியாத பகுதியாக எஞ்சும் 'கழிவு' வீதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
600T 6IT 6) [T 60 நைதரசன் أ600 بدو " O கொள்ளளவு அளவிடப்பட்டே உணவுப் பொருளின் புரதக்
கொள் வனவு கணக் கரி டப் O
பட்டுள்ளது. எல்லா உணவுப் பொருள்களுக்கும் மாற்றீட்டு Ꮿd6Ꮩ) 8Ꮟ[Ꭲ 8Ꮟ 6.25 பாவிக்கப் பட்டுள்ளது.
வைததிய கல்ாநதி'
ந. சிவராஜா மலையரசி சிவராஜா
மருத்துவபீடம், Ul Hills2. L 1603563D6D3563514235LD. 30
கொள்ளளவு, ஈரலிப்பு, புரதம், கொழுப்பு, நார் , 3FTib U6) என்பவற்றினை கணக்கிடப்பட்ட பின்பெறப்பட்ட ஒரு பெறுமதி யாகும்.
உணவுப் பொருட்களின் சக்திக் கொள்வனவு, காபோவைதரேற்று, புரதம், கொழுப்பு என்பவற்றின் கொள்ளளவுகளில் இருந்து கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு கிரா முக்கு முறையே 44.9 கிலோ கலோரி சக்தி வெளிப்பாடு காபோவைதரேற்று, புரதம் , கொழுப்பு என் பவற்றிற்கு இருக்கும் என எடுத்துக்கொள்ளப் படுகின்றது.
முன்னரே உருவாக்கப்பட்ட விற்றமின் ஏ. விலங்குணவுப் பொருள்களிலேயே காணப்ப டுகின்றது. அதன் கொள்ளளவு குறிப்பிட்ட அளவு “மைக்கிரோ
கிராம்கள் ரெட்டினோல்” (Micrograms of retionoal) ஆகக் குறிப்பிடப்பட்டுளளது.
தாவர உணவின் கரோட்டீன்கள் (விற்றமின் ஏ முன்னோடி)
Essef
 

மஞ்சரி 05 eş 2001 Dan 08
கொள் ளளவு மைக் கரோ கூடும். இவை இனங்களுக் கிராம்களில் (mcg) குறிப்பிடப் கிடையே வேறுபாடுகள். மண், பட்டுள்ளது. சில உணவுகள் காலநிலை வேறுபாடுகள் கணிப் உதாரணமாக முட்டை முன்பே பீட்டு முறைகளிலான வேறு உருவாக்கப்பட்ட விற்றமின் ஏ, பாடுகள் என்பவற்றால் ஏற்படு கரோட்டீன் (முன்னோடி) ஆகிய கின்றன. இரண்டையும் கொண்டுள்ளன என்பதை கவனத்தில் ஆட்டவணையில் பாவிக்கப்படும் கொள்ளவும். o:ಲ್ಲ குறிப்பீடு முறைகளை பின்வரும் தொடர்புகளை கவனத் அவதானிககவும. தில் கொள்ளவும்: 9 ஒரு உணவுக்கூறு இல்லாவிடில் சர்வதேச அலகு (1.U) င္ကိုရှို့ဝှို குறைநத
kT K T - Ց!6T62]16Ù LDL (bLD 560
0.3 மைக்ரோ கிராம்கள் டும்போது பூச்சியத்தினால் (0) சர்வதேச அலகு (1.U) குறிக்கப்படுகின்றது. விற்றமின் ஏ = 6.6 மைக்ரோ கிராம்கள் இரண்டு குற்றுக்கள் (...)
EGT'Lo 66t
O g5 JÜLJLL உணவுப்பொருளின் போசனைக் கொள்ளளவுக்கும், பாவனையில் உள்ள உணவின் ஆக்கக் கூறு அட்டவணை களுக்கும் இடையே கொள்ள ளவரில வித் தரியா சங்கள் (அநேகமாக சிறிதளவு) இருக்கக்
w
குறிப்பிடப்பட்ட தரவு இல்லாமல் இருப்பதைக் குறிக்கின்றது.
ச எழுதப்படாத இடம் பொருத்தமற்ற இடங்களில் விடப்படுகின்றது. உதாரணமாக: தாவர உணவில் முன்னரே உருவாக்கப்பட்ட விற்றமின் ஏயின் அளவு.
அனுமதி தேவையில்லை.
ஆனால் பிரசுரிக்கும்
பெறப்பட்டது கொள்கின்றோம்.
கேட்டுக்கொள்கின்றோம்.
பொழுது, என்பதைக்
சுகமஞ்சரியில் வெளியாகும் கட்டுரைகளைப் பிரசுரிப்பதற்கு எமது
'சுகமஞ்சரியில் இருந்து குறிப்பிடும் படி கேட்டுக்
பிரசுரிப்பின் பிரதி ஒன்றையும் எமக்கு அனுப்பி வைக்கும்படி
- ஆசிரியர்
gaslipsigif
31

Page 18
ISI| 6? |8,8 || LO :|6, ILS ||9,8|(eoonságoso stonio|OIzıs 8寸 :| | Ç’s || 00Z | 098 || 00,9 || OL9| 08Z|| 6'LI I I "Zg || 8:6I HOZ9||Çoç | @@9Ļ9 ĢĒĶIÐmụoÐ| 60ZI# £Č8 | 99Z || 6 || I || 9° SZ || 9’s. I || 999. IS'Sstoss rique@| 80zl) o 0 || #7 I || 0ț7$ | 09€ | °6′{| I || #7 || Z$ i £7’9 I || 9’6ț7 || 9,8 || || $ț79 || ț7’9I(1@@@@1(9) .8333 || LOZI OL I ‘’I | ț7°Z I 0ț7£ 1 09Z || 99f9 || Z9ț7 | 8Z I L'8Z , Ç’9ț7 || ț7'8 I 1899 ||0's(1997TIĞIlog)) 48,333|| 90ZI 0 | 0'#' | 09Ż | 099 i Z9||6'LI 1 00L||06ț7 | 8'{Z I L'69 || 0'0,7 || || #79, 19'8@9)?! ÇOZI 0 || ‘’0 || #7’ț7 || 0ț79 ||0||0|| || (}9ç'OI I OLç | 0çţI I OSZ I Ç’Œ Ï £8I I Ç99 loç | @ų919|| ÞOZI Z$ | ‘’ I ZI | 8’0 | 099 | 088 | 08ZL’9 || 0ŻĘ Į 99 || 0'#$ | 0°6′Z I I’S I || #79 ț7 |Zľ0Z@09Ų9 JQ9Tir}(1+] çOZI 0£ | 0'00 || 00Ç’0|| 8 || || ț7Z I Ç’ț7 |#7’0 HZ'0 HZZ |#7’ț76ligil19©| ZOZI SS0 || 0 || || 00ț7 | 09ț7 || 98"#7 | 089 || 00 || 0 || || Ç’ț79 || 9,9 || || L89 19"#7gẾ09Ų9 @TIJúgos@| IOZI 후|劇論| 활|調體|홍활|홍활|國學|國統一總統一總|활|활|홍|활|홍信mno麟 副唯一惟一侧毗娜娜娜一舞但隔一堆一堆雕一狮一娜一ése yooɓinoriso-s ;# "= || 院,飞脚| 飞* 飞傣哪一四一心一册孵5é ()3>偃홍 根.仙 & ÇI | #7 I£I I ZI| I || 0 || || 60 || 80 || L0 | 90 | Ç0 || ț70 || 90 || Z0 || 10@mួ6) 邻-q@ops@#ffs quaestoņa» e qy@osses se ozi奖
L LLLLLLL KLYL LLLLLLKK LLL0LL SLLLLLYYLLYSKYYLLLSLLLLLLL SLYYYKM
 

•••••q@-ujouo qejken oog)se)
09() I ț”ț I ()LÇ || 0ț7Z I ()ç’t | 06ť | 0€, I ÇOI I 689 18:0Z 1999 || ZSq{uogo onqosĜIIIIo -TsosTĘ, 970 || Z^{ | ()ț7 || || ()()ţ | Çs66 | ff | L | {{ | l’çC || t’Of | † 6C || ČțS | L'{Ģ09Ų9 Ļ09 ofi 0 || 9°0 | 069 || ()Ll0Log | sq | Cțç | #69 i 8’01 || 0:9 |+64 |grc |இழபn LI I Ç’0 || 0Ç I ()8 || || SZ~ || 9z1 || çç | 9 Zç | ±0 | got ||gl |6,09|| (+0,9șn) gắ09Ļ91109Tl (); # 'st | 0£| | 06%{}i oss | OLÇ I LL I L’9C || 8769 || C’9C || ()LS I L' ||sąjąNorto) 0909-1&oq=0.9ĝi (){0 || 6'64 || 0£| || 006 || LÊgrz | Oçç | 06 | 1,9z || 1:0ţ | ÇiçZ I L99 || 0:g|(£$4írniso) 0909T??Q9|ği 0E900寸 0809" | | 0ţ | | Ş || 6 || || || O'I Ŵ Ŵ Ŵos || 0£ț7 || 8′Zț¢(1@@uoqoqog, 1191) Q91||Tı sırnıoğl@g) 5----|-it9፤!9 R9 g | Z91|| ZZ || +9 || O'z9 || 9,9 |8,9 || || ||I/TIIȚIsos) quosog) シ9 || 8:0 || 0£ 1 0ț7 || 00 I || 9ç | zh | gol || 9 g | ff || || LL ||Ofo|ọ99șốì)f(9 InIosloĝo) { | 9’0 || 0£ | 09 || 0Ş°C || Z | | | {Z || ()’9 || || Ž’87 || Zoo | Z | 9 || L | 9Inıjos@g) £”Z || #6Z || 9€ || {)os:9 || ț7°C || Z. LI || 9ț79 || 0,01(s@@sqjonijo) Ģeoķ9 (090||GĖ 國國T제품T「제國「和國T떠홍T떠역퍼뼈T「和혁「제역國國T神國T制科T制科T判制T制制 瞬一瞬娜娜娜娜丽娜嘴脚跳碉熙照搬雅脚飞鹰飞捆耀鹏飞吧 **黜一傅冊一傅廳一傅翻娜一*郎一*鱷*珊應商B·姆E 홍形.*홍] ~ "|| ~論俘戮勒邻心雕 E争|rmrio) Oལྷོ་>俘£ķeļņ9æ√©inosítsko-Gł 决 홍形.---- § │ │ †7||£ I I ZI| I || 0 || || 60 I 80 || LO I 90 || 90 || #70 || £0 || Z0 || || 09ழngப்தி

Page 19
ஆசிரியர் பதில்கள்
கேள்வி:- "OVran' குளிசையை கர்ப்பமாகாத இளம்பெண்கள் எடுத்தல் கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு மலட்டுத் தன்மை ஏற்படும் என்றகருத்து சிலரிடையே நிலவு கின்றது. இது சரியா?
எஸ். துஷ்யந்தி யாழ்ப்பாணம்.
பதில் :- "OVran’ குளிசையில் கனியுப்புக்களும் விற்றமின்களும் உள்ளன. அவை எந்தக் காரணத்
છાy 2001
Dan O3
தைக் கொண்டும் கர்ப்பப்பையில் நோயையோ,மலட்டுத் தன்மையையோ உண்டாக்காது.
Gas ari enf:: - Agirrgoa (Diabetes) நோயை, யோகாசனப் பயிற்சி முலம் பூரணமாக குணமாக்க முடியுமா?
டீ. விஜயசந்திரா,
கொக்குவில்,
பதில்:- நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு பல காரணிகள் உள்ளன. பரம்பரை, அதிகரித்த உடல் பருமன் அவற்றுள்
அடங்கும். நீரிழிவு நோய் உண்டாக் கக்கூடிய சாத்தியக்கூறு உள்ளவர் களுக்கு கிருமித்தொற்று, கர்ப்பம்
தரித்தல், சில மருந்துகள் பாவித்தல் (உதாணமாக Steroids), மனஅழுத் தம் முதலியன நீரிழிவு நோயை வெளிக்கொண்டு வரலாம். மனஅழுத் தம் காரணமாக நீரிழிவு நோய் உண்டாகியவர்களுக்கு யோகாசனப் LJusls áflæ6st நோயைத் தடுக்க அல்லது பிற்போட உதவும்.
GLITGSSuff. . . . . . . . . . .
0 போலியோ பெரும்பாலும் பிள்ளைகளைப் பாதிக்கும்
ஒரு தொற்று நோய். குறைபாட்டையும் உண்டாக்கலாம். 0 இந்நோய்க்கு காரணி ஒரு வைரசு. 0 GLITeo (ou T
மலத்திலும் இவ்வைரசுகள் ஏராளமாக இருக்கும். 9 ஒரு நோயாளியினால் அசுத்தப்படுத்தப்பட்ட காற்றை
சுவாசிப்பதாலும், படுத்தப்பட்ட நீரையோ, உணவையோ உட்கொள் வதனாலும் இந்நோய் உண்டாகும். 0 இந்நோயின் ஆரம்ப
ஏற்படும். தடிமன் காய்ச்சலைப் போன்றிருக்கும்.
சிலருக்கு நிரந்தர அங்கக்
நோயாளியின் தொண்டையிலும்,
அவரின் மலத்தினால் அசுத்தப்
அறிகுறிகள் சாதாரணமாக
34
auðga í


Page 20
مدد
o
மனிதர்கள் என்ன நான் எதற்கும் பயனற்றவ என்னோடு 61.516), அவர்களைப் போல் நா நானும் மற்றவர்களால் அங்கி
நான் வீதியில்
அதோ முட எனது இடுக்குத்
அவர்கள் ஓடி ஒரு விமானம்
எனக்காக ஒன்றும்
நான் என் காலிலே நிர் நான் வேலை அவர்கள் சொல்வர்கள் அ
இந்த லேசான வேலை
தனித்துவமானது என்றால்
எனது எண்ணங்களை
Θ ΠοδLρ நான் சொல்ல விரும்புவதைச் ெ ஞாபகத்தில் ை
எனது நிலை எனது
எனக்காக வெட எனக்காக என்னையே
எனக்காக என்னை
பாரதி பதிப்பகம், 430, காங்கே



Page 21


Page 22


Page 23


Page 24
_____________
பார்ப்பதில்லை ன் என்று நினைக்கிறார்கள் ம் பேசமாட்டார்கள் ணும் நினைப்பதில்லையா? கரிக்கப்படுவதே என் தேவை.
டந்து சென்றால் ான் என்பர்கள் தடியை பாவித்தால்
விடுவார்கள் ளெம்புவ போல
செய்ய வேண்டாம் பது தான் என் தேவை க்குப் போனால் வளுக்குத் தனித்துவமான யைக் கொடுங்கள் என்று ஓரங்கட்டு என்பது பொருள்.
வெளிக்காட்ட எனக்கு °—6üg #Iബ எனக்கு உரிமை உண்டு வத்திருங்கள்
தவறால் ஏற்பட்டதல்ல.
ட்கப்படாதீர்கள்
வெட்கப்பட விடுங்கள் யே பேச விடுங்கள்
-
Estella JOSS un
சன்துறை விதி, யாழ்ப்பாணம்
一