கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீதிமுரசு 2001

Page 1

r
քն է:սնանուրգ,
Dr.

Page 2


Page 3


Page 4
VN
グ வாழி
எங்கள் தமிழ் மன்றம்
இனிதாக, புகழ்வீச, நி
குறளொரு, காப்பியம், ! திருமுறை, பத்தொடு, ! உமறொரு தேம்பா, பிர உயரெழுத்துடையாள்
நீதியுரைத்திரு நக்கீரன் நிறைவுடை இறைபுரி தீதொழி வாதுரை செய் திகழ்மனுச் சோழனின்
சட்டமுரைத்திரு நெறிச சதுர்நெறிநின்றதை உ எட்டு நிலத்திலு மினெ இகமிணிவுறுவழி யிது
திருக்குறள்
ஜம்பெரும் காப்பியம்
எட்டுத்தொகை பன்னிரு திருமுறை பத்துப்பாட்டு பதினெண் கீழ்க் கணக்கு

பவே `ဖွံ့
\ றைவாக வாழியவே! ဒွိ
தொகை எட்டும்
பதினெட்டும்
பந்தம் பதந்தொட்டு, (எங்கள்)
எல்லாளன்,
ப்செல்வி,
புகழ்சொல்லி, (எங்கள்)
கற்போம், யர்விப்போம், Dп6ії:(8дв,
நன்றே ! (எங்கள்)
சீறாப்புராணம்
தேம்பாவணி
பிரபந்தங்கள்
எழுத்து - இலக்கணம்
செல்வி . கண்ணகி
சதுர்நெறி. அறம்,

Page 5
நீரற்திரதீரதீரதீரதீரதீரதிநிதிநிதிநிதிநிதிதிநிதி
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல சட்டக்கல்லூரி சட்டமாணவர் தமிழ் மன்றம் நீதி மு பதித்து வந்துள்ளமை யாவரும் அறிந்ததே. இ தனது கருத்துக்களை அள்ளி இறைத்த இனப்பிரச்சினையை மையப்படுத்தி வெளிவரவேண மன்றம் தன்னகத்தே பலவிதமான நெருக்கடிகன புறத்தொதுக்கி சமூகத்தின் அகவயப்பட்டதும் பிரித் செப்பனிடவேண்டிய பணியை காலத்தின் தேவை அல்லது தனி அமைப்பாலோ சமூக மாற்றத்தை முடியாது என்னும் யதார்த்த வாதத்தினூடே சமூக தோற்றுவித்து அதன் செல்நெறியைத் தீர்மானிப்ப மலரின் நோக்கமாகும்.
அந்த வகையில், இன்று சமூகத்தில் மு பெற்றுள்ள “தேசிய இனப்பிரச்சினை” தொடர்பான க கருத்தியலை கேள்விக்குட்படுத்தி ஆராக்கியமான என்பதும் மன்றத்தின் அசைக்கமுடியாத நம்பிக்க இனம், மதம், மொழி சார்ந்த வகையில் பல க சமூகத்தவரிடையே பரிமாறிக்கொள்ளப்பட்டிருந்த தேசியம் பற்றி சிந்தித்த அரசியல் தலைமைகள் பின்ன முதன்மைப்படுத்தி குறுந்தேசியவாத சிந்தனைக்கு தேசிய இனப்பிரச்சினையின் இன்றைய வடிவமாக ெ இன்று அவசியமான ஒன்றாகவுள்ளது.
இலங்கையின் தேசிய பிரச்சினையாக வடக்கு பரிகாரங்களைக்காணும் ஆரம்பகட்ட நடவடிக்கைக தீர்வை நோக்கிய நகர்வுக்கான சாத்தியப்பாடுகள் பற் எம் ஒவ்வொருவரிலும் சுமத்தப்பட்டுள்ளது. இது வாதப்பிரதிவாதங்களுக்கும் அப்பால் சர்வதேச வெளியாரின் திணிப்பு அல்லது நிர்ப்பந்திப்பு அற்ற தெளிவூட்டலை அல்லது அறிவூட்டலை வழங்கு ஏற்படுத்தவேணிடிய கட்டாய பொறுப்பு எம்மைச்
கட்சிமுறைசார் பாராளுமன்ற அரசியலுக் பணிபட்ட அரசியல் சூழல் உருவாக்கப்பட
நீதிற்ற்திற்இநீரற்திற்கிநிற்திற்ற்திற்தி
 

நீரதீரதிநிதிநிதிநிதிதிநிரற்திற்நிதிநிதிதி
ாக தமிழ்ப் பணி ஆற்றி வரும் இலங்கைச் ரசு” மலர் வெளியீட்டின் மூலம் தனது சுவடுகளை து வரைகாலமும் பல்வேறு தளங்களிலிருந்து நீதி முரசு’ இம்முறை இலங்கைத் தேசிய ர்டும் என்பது மன்றத்தின் அவாவாக இருந்தது. )ள எதிர்நோக்கியபோதும், அவற்றையெல்லாம் தொதுக்கப்பட முடியாததுமான அரசியல் தளத்தை யாக கருதியது. எந்தவொரு தனி மனிதனாலோ
அல்லது சமூகப் புரட்சியை உணர்டு பணிண த்தின் அசைவியக்கத்தில் சீரான ஒரு மாற்றத்தை தில் எமது பங்களிப்பை நல்குவதே இந்த சிறப்பு
ன்னிலைப்படுத்தப்பட்டுள்ள அல்லது முனைப்பு ருத்துக்களை முன்வைப்பதன்மூலம் அரசியல்சார் அரசியல் வழிகாட்டலுக்கு வழி சமைக்க முடியும் கையாகும். இலங்கையின் அரசியல் வரலாற்றில் சப்பான அனுபவங்கள் தமிழ், முஸ்லிம், சிங்கள மை கணிகூடு. ஆரம்ப காலங்களில் இலங்கைத் ார் இவ்வாறு இன, மத, மொழி அடையாளங்களை தள் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டமை காள்ளப்படலாம். இவற்றின் ஆழமான பார்வைகள்
-கிழக்கு பிரச்சினை உள்வாங்கப்பட்டு அதற்கான ள் முடுக்கிவிடப்பட்டுள்ள இவ்வேளையில், நிரந்தர றிய தேடலை செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு து வெறும் உள்நாட்டு பிரச்சினையே எண்கின்ற அரங்கில் கவன ஈர்ப்புப் பெற்றுள்ள நிலையில் வகையில் எமது தேசிய இனப்பிரச்சினை பற்றிய 5வதன் மூலம் சமூகத்தில் ஒரு விழிப்புணர்வை * சார்ந்துள்ளது என நம்புகிறோம்.
தம் அப்பால் புறவயப்பாங்கான நிலையில் ஒரு வேணர்டியதன் அவசியத்தை காலம் நமக்கு
இறுதிநிரற்திற்ற்திற்திற்நிதிநிதிநிதிநிதி

Page 6
இநீரதீரதீரதீரதீரதீரதீரதீரதீரதிநிதிநிதிநிதிநிதி
உணர்த்தியுள்ளது. வெறும் உணர்ச்சிமயப்பட்ட அறிவுசார்நிலையில/ன கருத்தியலை மையப்படு இட்டுச் செல்வதற்கான ஒரு ஆரம்ப முயற்சிய7 அரசியல் பற்றி பேசப்படும்போதெல்ல) முடியாததொன்றாகிறது. ஆனால் வெறுமனே மறுப்பதாகவும் அமைந்துவிடாது. வரலாறுகள் வரலாறாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய நகர்விற்க மறுபக்கத்தில் குறுந்தேசியவாத முனைப்புக்கள் அ செலுத்தியுள்ளன என்பதை மறுக்கவும் முடியா தேசியவாதம் விளங்கிக்கொள்ளப்பட்டால், தமிழ் தே தமிழர், முஸ்லிம்கள் என்ற இனப்பாகுபாட்ட கொள்ளப்பட வேண்டும். வரலாறு இதனை நம
அரசியலில் ‘ஆட்சிமாற்றம்” என்பது பெ அங்கு ஜனநாயகத்தின் பணிபு கேள்விக்குள் தகர்க்கப்படுகிறது. இவை இரணடும் ஒ இனங்களுக்கிடையிலே ஒரு அரசியல் சமத்துவம் ! என்ற அடிப்படையிலான கருத்தியல் மறுக்க உத்தரவாதத்தை வழங்குவதாக அமையவேண்டு கொள்ளமுடியும். இன்றைய நிலையில் இலங்கை ஒன்றே. நாம் வரலாற்றிலிருந்து பல கற்பித பரிசோதனைக்களமாக நிகழ்கால, எதிர்கால அர உறுதியாக இருக்க வேண்டும்.
அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அந்த வகையில் எந்த ஒரு தனிமனிதனதும் க( நாம் கூறுபவைதான் முடிந்த முடிபு என்றால் அவசியமில்லை. அரசியலில் திணிப்பு என்பது அடிப்படையில் தனியான பணிபாட்டு, கலாசார குழுமம் தனது அரசியல் பற்றிய விழிப்புணர்வை முன்னெடுப்பதும் அதன் சுய உரிமை சார்ந்த மேற்கொள்ளப்படும்போது போராட்ட சூழல் ஒன
இந்த வகையில் தேசிய இனப்பிரச்சி6ை என்பதனூடாக அதன் நிகழ்காலப் பரிமாணம் எ எதிர்காலத்தில் எவ்வாறு அமையவேணடும் எண் ஒன்று என நாம் கருதுகிறோம். விவாதத்திற்காக முயற்சியில் நாம் ஓரளவு திருப்தியடைந்துள்ளேML என்றால் நமக்கும் அந்தக் கலகம் தேவையானது
AyaolA/ASA.
LLLLLLLLLLLLLTLTLLTLTLTLTLLTLTLTTLTTLLLLL

இரதிநிதிநீரதீரதீரதீரதீரதிநிதிநிதிநிதிநிதிநிதி
கருத்துருவாக்கத்தை 42த்தணினி ஆக்கமூர்வமான த்தி நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வுக்கு கவே இந்தச் சிறப்பு மலர் வெளியீடு அமைகிறது.
ம் வரலாறு மறக்கப்படவும் மறுக்கப்படவும் வரலாறு என்பது அரசியலுக்கான தளத்தை திரிக்கப்படுவதும், மாற்றப்படுவதும் தான் இன்று இனப்பிரச்சினையின் பயில்பரிமாண நிலை இன்று ான அவசியத்தை உணர்த்தியுள்ளது என்றால், தற்கான எதிர்த்தளத்தை அமைப்பதில் தீவிர கவனம் து. சிங்கள தேசியவாதத்தின் விளைவாக தமிழ் சிய வாதத்தினூடாக வடகிழக்கு தமிழர், மலையகத் டிப்படையிலான குறுந் தேசியவாதம் விளங்கிக் க்கு உணர்த்தியுமுள்ளது.
ரும்பான்மையின் தீர்பாக உள்வாங்கப்பட்டாலும், ாாவதுபோல, சிறுபாண்மையின் எதிர்பார்ப்பும் ன்றுக்கொன்று முரணான இரு தளங்கள். நிலவவேண்டுமாயின் பெரும்பான்மை, சிறுபான்மை ப்பட்டு அரசியல் உரிமைகள் சகலருக்குமான ம். இதன் மறுவடிவமாக சுயநிர்ணய உரிமையைக் அரசியலில் இது கருத்திற்கொள்ளப்படவேண்டிய ங்களை அறிந்து கொண்டிருந்தாலும் அதன் சியல் அமைந்து விடக்கூடாது என்பதில் நாம்
அரசியலுரிமைகள் சகலருக்கும் பொதுவானது. நத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டியதே. அங்கு ஜனநாயகத்திற்கான தேடல் ஒன்றுக்கு ஜனநாயக விரோதமானது. இன, மத, மொழி விழுமியங்களைக் கொண்ட சனக்கூட்டம்ஷஇனக் கொணர்டிருப்பதும் அதற்கான போராட்டங்களை த. அங்கு வன்முறை மூலமான ஒடுக்குமுறை 1று உருவாவதும் தவிர்க்க முடியாததே.
ாயின் கடந்த கால அரசியல் எப்படியிருந்தது ப்படி இருக்கிறது என்பதையும் அதற்கான தீர்வு பது பற்றியும் விவாதிக்க முனைவது ஏற்புடைய 7 கனமொன்றைத் த/படுத்திக் கொடுக்கும் இந்த கலகத்திலிருந்து தான்நியாயம் பிறக்க வேணடும் தானி விவாதியுங்கள், ஆர7யுங்கண விதம்பியதை
மன்றம் 2001
bAðAuÆnefnAbÆyÆnÆvÆvÆvÆvAaAnAuHApAnAðAn

Page 7
「
al
۔۔۔۔
கட்டுரைகள்
அ, இனங்களிடையேயான உறவுகள் - பிர
() இலங்கையின் தேசிய இனங்களின கட்டுரைத் தொகுப்புக்கான முன் - பேராசி
l
தமிழ்-முஸ்லிம் உறவுகள் (வட இனக்கலவரங்களின் அகப்பாடு)
- ஜனாப்
(iii) சிங்கள-முஸ்லிம் உறவுகள் - சி
- கலாநி
ஆ, காலங்களினூடான தேடல்கள் :
() இனமுரண்பாட்டு அரசியலின் பரி
- திரு.
(i) இனமுரண்பாட்டு அரசியலின் பரி
- திரு.
 

། O O O O O O O O O O O O O O O O O O O O O O O O A
பக்கம்
ச்சினைகளின் உள்ளடக்கம் :
டையேயுள்ள உறவுகள் பற்றிய னுரையாக சில குறிப்புக்கள் 1-5 ரியர் கா. சிவத்தம்பி
க்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம்
6-9 எம்.ஐ.எம். மொஹிதீன்
ல அவதானங்கள் தி எம்.எஸ்.எம். அனஸ் 10-17
1ணாம வளர்ச்சி - 1 மா.க. ஈழவேந்தன் 18-26
ணாம வளர்ச்சி - II
சி.அ. யோதிலிங்கம் 27-36
صـ

Page 8
ball
r
இ.
开。
2- .
9.
6.
சமாதானத்தின் பெயரால் சந்தித்த அ6
() போரின் விளைவுகள் (Cost oft - திரு.
(f) நிகழ்வுகளும் புள்ளிவிபரங்களும் Publish
பிரிவினை சமாதானமாகுமா?
- மக்க
இந்தியாவின் தலையீடும் இனப்பிரச்சி (Third Party Mediation: A Case
Intervention in Sri Lanka's Ethnic
- பேரா
இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு, அதி சர்வதேச அனுபவங்கள்
- திரு.
அரசியல் தீர்வுப் பொதிக்கான ஒரு ம மூலம் :
சிறப்புக் கட்டுரைகள்
69.
சுயநிர்ணயமும் இலங்கையின் தேசிய - பேரா
gb. 56)TEITU found, it (Cultural Rights I
3.
- திரு.
હી6g
அதிகாரப் பகிர்வு ஆலோசனைகளும் அதிகப்படியான மாநில சபை ஒன்றின
- gGOTT

o o o o o o o o o o o o o o o o o o o o o o o o o na
O
O O 6)6 ()
O
he war) 37-42
O
ஜே.எஸ். திசைநாயகம்
O
(Facts and Figuers) 43-46 2d By : Central Bank Annual Report : National Peace Council :
O
47-52
ள் விடுதலை முன்னணி
O
னையும் 53-63 Study of India's :
Conflict) சிரியர் அம்பலவாணர் சிவராஜா
O
காரப் பங்கீடு விடயங்களில்
64-73
சி.அ. யோதிலிங்கம் : ()
ாதிரி 74-78
()
; “தேசபக்தன்" சஞ்சிகை :
O
O
O
O
O
O
இனப்பிரச்சினையும் 79-85 சிரியர் சி. சிவசேகரம் :
O
nInternational Law) 86-97 விரி. தமிழ்மாறன் : O
ஷ்ட விரிவுரையாளர் (சட்ட பீடம்) : O
முஸ்லிம்கள்
அவசியமும் 98-105 O O ப். எம்ஐஎம். மொஹிதீன் : O . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
مسـ
Wi.

Page 9
இலங்கையின் தேசிய ( உறவுகள் பற்றிய கட்டு
முன்னுரையாக
இந்த நாட்டின் இனக் குழுமங்களிடையே (Ethni வழியாக வரும் பிரச்சினைகள் ஆகியன பற்றிய கட்டு:
இலங்கையில் இனக்குழுமங்களிடையேயான உ பிரச்சினையாகும்.
அரசியல் என்பது ஆட்சிக்கானதும் ஆட்சிவழிவ இலங்கையின் அதிகாரத்துக்கான போட்டியும் போராட்ட
இந்த இனக் குழுமங்கள் இந்த நாட்டின் புவியியலு இணைவுக்கான சூழல், அதற்கான நிபந்தனைகள் பற்றி நாட்டின் புவியியலையே கேள்விக்குள்ளாக்கி, பிரி ஏற்படுத்தியுள்ளது.
குழுமங்களாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென இப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகின்றது. அ; காணப்படுகின்ற அசமத்துவங்கள் எனவும் இது விரியும்
இந்த இனக்குழும உறவில் முறுகல்கள் தோன் சுதந்திரப்பேறு என்னும் அரசியல் நிகழ்வே. இது உண் நிகழ்ச்சி அல்ல - Political event) நிகழ்வு என்பதன் பலருக்குத் தெரிவதில்லை) ஒரு அசாதாரண, நடக்கல கோள்போல, பெருமழைபோல, ஏழைப் பெண்ணுக்கு கில் நின்று வருவது. இலங்கையின் சுதந்திரத்துக்கான தர் உபகண்டத்துக்குள்ளேயே இருந்தது. இந்திய உபகண் அரசாங்கத்தின் தீர்மானத்தின் பின்னர் இலங்கை கிடைக்கப்போகிறது என்பதுதான் பிரச்சினையாகவிரு

இனங்களிடையேயுள்ள ரைத் தொகுப்புக்கான சில குறிப்புக்கள்
பேராசிரியர் கா. சிவத்தம்பி
c Groups) நிலவும் உறவுகளின் தன்மைகள் அவற்றின் ரைகளின் தொகுதி இது.
றவுகளே, இந்நாட்டின் இன்றைய பிரதான அரசியல்
ருவதுமான அதிகாரம் பற்றியதாதலின் இதுவே இன்றைய -முமாகவுள்ளது என்றும் சொல்லலாம்.
புடன் இணைகின்றபோது இந்த நாடு/தேசம் ஏற்படுகிறது. ப வினாக்கள் கிளம்பும்போது இந்தப் பிரச்சினை இந்த வினை பற்றிய எண்ணங்களையும் பயங்களையும்
*ற கோரிக்கையை வைக்கும் அலகுகளின் நிலைப்பாடு, தாவது இனக் குழுமங்களிடையே ஒன்றுக்கொன்று
).
றியிருப்பதற்கான காரணம், இந்த நாட்டிற்கு கிட்டிய GOLDushdi) (15556.5 Tait - Political Phenomenon,
உண்மையான கருத்து, அது துரதிஷ்டவசமாக இது ாமென்ற எதிர்பார்ப்புடன் வருவதல்ல. ஒரு நட்சத்திர டைக்கும் அரச மாப்பிள்ளைபோல தர்க்கங்களுக்கப்பால் க்கம் இலங்கைக்குள் இருக்கவில்லை. அது இந்திய டத்துக்கு சுதந்திரம் வழங்க வேண்டுமென்ற அந்த க்கு எப்போது கிடைக்கும் என்பதல்ல. எப்படிக் ந்தது. உட்சுவர் இடிந்திருக்க வெளிச் சுவர் தீட்டிய

Page 10
கதைபோல டி.எஸ். சேனநாயக்காவின் கெட்டித்த உருவாக்கப்பட்டதான ஒரு தோற்றம் கொடுக்கப்பட்டு அ வாழ்ந்தவர்களுக்குத் தெரியும். வந்த சுதந்திரத்தின் அ சுதந்திரம்தானா? என்ற பிரச்சினையையும் அந்த நாட்கள கூடியவர்களிடையே ஒரு விவாதமே நடைபெற்றது. { சில்வா, செனட்டர் நடேசன், சேர். ஐவர் ஜெனிங்ஸ் இந்த வேண்டி நிற்கின்றார்கள். வேண்டிய சுதந்திரம் கி வேண்டுமென்பதற்காக கிடைத்தவுடனேயே சமாந் நிறுவிக்கொண்டார்கள். கட்சிபேதமில்லாமல் எல்லே முதன்மைப்படுத்தி ஆட்சிக்கான யாப்பை வகுத்தார்க கேள்விக்குள்ளாக்கிய ஆனால் சட்டநுட்பத்திற ஒப்படைக்கப்பட்டிருந்தது. இலங்கையில் அத்தகைய நடு பார்வையே இருக்கவில்லை. சுதந்திரம் கிடைத்தது! வரையறையைச் செய்யத் தொடங்கி, இந்த நாட்டின் ெ என்பதற்காகவும், காலனித்துவத்தின் தவறு காரணமாக பெரும்பான்மையினராக வசிக்கிறார்கள் என்பதற்காகவு இலங்கையர் யாவர்? அதற்கான கட்டமைவு எவ்வாறிரு ஒரு இனக்குழுமமான, பெரும்பான்மை இனக்குழுமம சக்தியினராக்குவது என்ற அரசியல் முறைவழி பற்றியே
மலையகத்து தமிழருக்கு ஏற்பட்ட அனுபவங் வாழ்ந்து வந்த நிலத்தை ஒரு அரசியல் அலகாகக் கொ6 தமிழரசுக்கட்சி என்ற பெயர் மூலம் முன்வைக்கப்பட்ட அதன் எடுத்துரைப்பில் காணப்பட்ட ஒளிவு மறைவும் நாட்டின் முற்போக்கான மாறுதல்களுக்கு காட்டிய எதிர் கிளப்பிய அரசியல் அச்சங்கள் முதன்மை பெறவில்ை ஆங்கிலக்கல்வி, மார்ஷிய வரிப்பு ஆகியன படிப்படிய மேலாண்மைவாதம் எவ்வித வெளிமுலாமுமின்றி முன ஆட்சி யாப்பு முக்கியமானதாகும். அது சிறுபான்மையின மாத்திரமல்லாது, இலங்கையின் ஜனரஞ்சக மாக்ஷிஸ் (ஒரு மொழி இரண்டு நாடு, இரண்டு மொழி ஒரு நாடு 1972ல் ஆட்சியாப்பு அலுவல்கட்கான அமைச்சராகவி
சுதந்திரத்தை அடுத்து கல்வித்துறையில் ஒரு உ ஒரு நியாயபூர்வமான செய்கையை, வரலாற்றுப் பழெ மேற்கொண்டது. அதுதான் சுயமொழிக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்ட விதத்திலும், நடைமுறைப்ப பிள்ளையார் பிடிக்க குரங்காக முடிந்த கதையாயிற்று. சிங்கள இளம் தலைமுறையினரிடத்து சிறுபான்ை வளர்க்கப்பட்டு வந்தன. இந்த எழுச்சி இலங்கைக்கு விடுபட்டு, சிங்கள மக்களுக்கான மார்க்ஸியம் என்ற ஸ்தாபிதமாகிற அதேகாலகட்டத்தில் சிங்கள இளைஞ வந்துவிட்டது. இந்தப் பின்புலத்தில்தான் 1972 அரசாங் உயர்கல்விக்கான பாரபட்சங்கள் இக்காலத்திலே உக் செல்வநாயகம் அவர்கள் பட்டவர்த்தனமாகப் பிரகடன பெறத் தொடங்கும் தமிழ் இளைஞரின் தீவிரவாதக் தவிர்க்கப்பட முடியாததாயிற்று.

நீதி முரசு 2001
தனம் காரணமாக ஒரு ஐக்கிய இலங்கைக் கட்சி தற்கு சுதந்திரம் வழங்கப்பட்டும் விட்டது. அக்காலத்தில் சாதாரணத் தன்மையும், வந்த முறையும், வந்திருப்பது ரில் இந்த நாட்டிலிருந்த இது பற்றி கனதியுடன் சிந்திக்கக் டாக்டர் எம்.எம். பெரேரா, டாக்டர் கொல்வின் ஆர்.டி. தியாவில் நிலைமை இவ்வாறிருக்கவில்லை. சுதந்திரத்தை ட்ெடியதும் அதனை எவ்வாறு அமைத்துக்கொள்ள தரமாக ஒரு ஆள் முறை நிர்ணய சபை ஒன்றை ாரும் அந்த அரங்கில் இந்தியாவின் எதிர்காலத்தை 3ள். அந்தப் பொறுப்பு காந்தியையும், காந்தியத்தையும் றன் மிகத் தெரிந்த டொக்டர் அம்பேத்காரிடம் நிலைப்பட்ட குழும ஆளுமைகட்கு அப்பால் செல்கின்ற ம், சுதந்திர இலங்கையின் பிரஜைகள் யாவர் என்ற பருந் தோட்டத் தொழிலாளர்களை அவர்கள் தமிழர்கள் க கடைசி சிங்கள அரசின் ஆள்நிலைப் பிரதேசத்தில் ம், அந்நியர்களாக்கப்பட்டனர். இதற்குப் பின்னர் தானும் க்க வேண்டும் என்பது பற்றிப் பேசாமல், இலங்கையின், ான சிங்களவரை எவ்வாறு நாட்டின் பிரதான அதிகார சிந்திக்கப்பட்டது. செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
காரணமாகவும், இலங்கையின் பாரம்பரியத் தமிழர்கள் ஸ்ளவேண்டுமென்ற கோரிக்கை 1949இலேயே இலங்கைத் து. அந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்ட முறைமையும் ), அந்த எடுத்துரைப்பைச் செய்தவர்கள் அக்காலத்தில் ப்பும், எனப் பல்வேறு விடயங்கள் காரணமாக அவர்கள் லை. இனங்களினூடே இணைப்புச் சக்கதிகளாகவிருந்த ாக அரிக்கப்பட்டுப்போக யாவற்றிற்கும் மேலாக சிங்கள }னப்பு பெறத் தொடங்கிற்று. அவ்வகையில் 1972ல் வந்த ருக்கிருந்த குறைந்தபட்ச வாக்குறுதிகளையும் அகற்றியது 'ட் வாதம் சென்று தேய்ந்து இருந்ததையும் காட்டிற்று. என்று கூறிய டாக்டர் கொல்வின் ஆர்.டி. சில்வாவே ருந்தார்)
உண்மையான சுதந்திரநாடு மேற்கொள்ளப்படவேண்டிய மையுள்ள இரு மொழிகளைக் கொண்டிருந்த இலங்கை த்திட்டமாகும். ஆனால் இந்தக் கல்வித் திட்டம் டுத்தியவர்களின் மேலாண்மை நோக்குக் காரணமாகவும் இனங்களிடையே நல்லுறவை வளர்ப்பதற்குப் பதிலாக ம மக்கள் ப்ற்றிய மிகத்தவறுதலான கொள்கைகள் ப் பொதுவான ஒரு மார்க்ஸியம் என்ற நியிைலிருந்து அளவிற்கு போய் நின்றது. 1972இல் முதல் குடியரசு நரின் சித்தாந்த நிலைப்பட்ட இனவாதத்திற்கும் வயது கத்தின் இனத்துவ முகாமை நடைபெறத் தொடங்கிற்று. கிரமடைய, 1972 இல் பாராளுமன்றத்தில் எஸ்.ஜே.வி. ப்படுத்திய தனிநாட்டுக் கோரிக்கை 1974இல் முனைப்புப் கோரிக்கைக்கு இயைபான எடுகோளாயிற்று. யுத்தம்

Page 11
இந்த பின்புலத்திலேயே நாம் இந்த இனக்குழு கொள்ளல் வேண்டும். இவ்விடயத்தில் இரண்டு அ வேண்டும்.
1. சிங்கள குழுமத்தின் அதிகார வளர்ச்சி
2. இந்த அதிகார வளர்ச்சியினூடே சிறுபான்மை !
இந்த இரண்டுக்கும் வேண்டிய சூழலை பேரின ஆட்சிக் காலத்தில் போருக்குப் பயன்படுத்தப்பட்ட ( பிரக்ஞைகளையும் மாற்றிவிட்டிருந்தது. இப்பொழுது இ uğgLDT(Sud - Inter ethnic war)
மேற்கூறிய இரண்டு பிரச்சினைகளையும் விட அ; முறுகல்களும் தமிழர்களதும், முஸ்லிம்களதும் உறவுகை மாற்றங்கள் மிக முக்கியமானவை. இந்த பிரச்சினைகை ரீதியாக மலாய்க்காரர்களையும் பறங்கியர்களையும் பற்றி பறங்கியர்களோ ஒரு தேசிய இனமாகக் கொள்ளப் முஸ்லிம்களுடன் இணைவதைக் காண்கிறோம். ஆங்கி சென்று குடியேறியவர்களைவிட மிகுதியோர் பெரும் மட்டக்களப்பு, புத்தளப் பிரதேசத்தில் வாழும் பறங் நோக்கப்படுகின்றார்களே தவிர தனித் தனியாகப் பார்ச்
மலாய்க்காரரோ பறங்கியரோ அரசியல் ரீதியா முஸ்லிம்களினது கோரிக்கைகளின் முனைப்பை மழுங் தமிழர் முஸ்லிம் உறவுகளை வரலாற்று ரீதியான பார்ை ஏறத்தாழ ஆறுமுகநாவலர் காலத்திலேயே முஸ்லிம்கள் நிலைநின்று காட்டி வந்துள்ளனர். துரதிஷ்டவசமாக சேர்.பொன். இராமநாதன் நடந்து கொண்ட முறைமையு சிங்கள முஸ்லிம் கலவரத்தின்போது சேர்.பொன். இர அரசவியக்கம் கொண்ட முஸ்லிம்களை தமிழர்களிலி என்றிருந்த காலத்தில் முஸ்லிம் பிரதேசங்களிலிருந்த தமி தமிழாசிரியர்களை முஸ்லிம்களிடமிருந்து தொலைப்படு
இந்தப் பின்புலங்களிலே வடகிழக்கிற்கு வெளியே ஏற்றுக்கொள்ள முன்வந்ததையும். தமிழும் அரசக( விட்டமையும் விளங்கிக் கொள்ள வேண்டும். ஏ.6 முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினர். ஆனால் அதை அ நிலைப்பாட்டில் வடகிழக்கிற்கு வெளியேயுள்ள முஸ்லிட பாதித்தது. ஏறத்தாழ இது ஒரு நிரந்தர தொலைப்படுத் நடைமுறையில் முன்னணியில் நின்ற பதியுத்தீன் மஹர் மிகப் பெரிய ஏமாற்றமே கிட்டியது என்பதை, அவரை சிங்கள மொழிவழிக் கல்வியை ஏற்றுக்கொண்டதன் கr பகுதிகளில் பேணுவது கல்விநிலையில் பெரும் சிரமமா உண்மையாகும். இதனால் படிப்படியாக தமிழ்மொழிக் ஏற்பட்டது. மேற்குக் கரையோர கண்டிப்பகுதி முஸ்லிம் தாக்கம் இன்னும் சரியாக விடுபட்டதென்று கூறிவிடமுடி இறையியல் பிரச்சினைகளை கிளப்பியுள்ளது பற்றி பல

~" நீதி முரசு 2001
மங்களின் உறவுகளில் ஏற்பட்ட விரிசல்களைப் புரிந்து ம்சங்களை துல்லியமாக மனதில் இருத்திக் கொள்ள
இனக் குழுமங்கள் ஓரங்கட்டப்பட்டமை.
வளர்ச்சி மிகச் சுலபமாக்கிற்று. 1980களில் ஜே.ஆரின் பெயர், இலங்கையின் இன உறவையும், உறவு பற்றிய இலங்கையில் இருந்தது. (வகுப்புவாதமல்ல) இனக்குழும
தாவது சிறுபான்மையினரிடையே ஏற்பட்ட வளர்ச்சிகளும் ளைப் பாதித்தன. தமிழ் - முஸ்லிம் உறவுகளில் ஏற்பட்ட ளைப் பற்றி சற்று நோக்குவதற்கு முன்னர் வாய்ப்பாட்டு ஒன்று கூறல் வேண்டும். இலங்கையில் மலாய்க்காரரோ படத்தக்கவர்களல்லர். அவர்களும்கூட மலாய்க்காரர் லெம் பேசும் பறங்கியர் குடும்பங்கள் வெளிநாட்டுக்குச் பாலும் சிங்கள மக்களுடன் இணைந்து விடுகின்றனர். கியர் அவ்வப் பிரதேசத்து மக்களுடன் இணைந்து கப்படுவதில்லை.
ான கோரிக்கையை முன்வைக்கவில்லை. தமிழர்களது. கடிப்பதற்கு இவர்கள் பெயரைக் கொண்டுவரக்கூடாது. வயில் வரலாற்று ரீதியாக நோக்கவேண்டியது அவசியம். தங்களுடைய காலனித்துவ எதிர்ப்பினை மத அடையாள முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் பற்றிய விடயத்தில் ம் அதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக 1916, 17களில் ாமநாதன் எடுத்துக்கொண்ட நிலைப்பாடும் அரசியல் ருந்து பிரித்து வைத்தது. ராசிக் பரீத், ஏ.ஆர்.ஏ. ராசிக் ழாசிரியர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள் டுத்தியது.
பயுள்ள முஸ்லிம்கள் சிங்களத்தை அரசகரும மொழியாக ரும மொழியாக இருக்கவேண்டுமென்று வற்புறுத்தி ாம்.ஏ. அஸிஸ் போன்ற மிகமிகச் சிலரே தமிழின் 2திகம் வற்புறுத்தவும் முடியவில்லை. அரச கருமமொழி ம்கள் மேற்கொண்ட நிலைப்பாடு தமிழர்களைப் பெரிதும் 3தல் காரணியாக அமைந்தது என்றும் கூறலாம். இந்த மூத் அவர்கட்கு அவரது வாழ்வின் கடைசிக்காலத்தில் நன்கு தெரிந்தவர்கள் எடுத்துக் கூறுவர். முஸ்லிம்கள் ாரணமாக தமது இஸ்லாமிய அடையாளத்தை சிங்களப் பிற்று என்பது அக்காலத்தில் இவர்கள் அறிந்து கொண்ட கல்விக்கு திரும்பவும் வரவேண்டிய ஒரு நிலைமை களின் கல்வி மொழிப் பிரச்சினையில் ஏற்பட்ட இந்தத் யாது. இஸ்லாத்தை சிங்களத்தில் படிப்பிப்பது இஸ்லாமிய தடவைகளில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. (அண்மையில்

Page 12
நடந்த சாதாரன தரப் பரீட்சையில் அப்படியொரு பி பண்பாட்டில் ஏக இறைமைக் கொள்கையினை வற்புறுத்து தமிழில் கூட இப்பிரச்சினை காரணமாக அறபுத் தமி மறைக்கல்வியில் இன்று காணலாம். இத்தகைய நெகிழ் செல்லவேண்டும். அத்துடன் இஸ்லாத்தை தமிழில் எடுத் உள்ளது. இலங்கைச் சோனகர் அந்த அறிவின் பயன் பேணுகின்ற மொழிவழிக் கல்வி பற்றி சிந்திக்கின்ற குற விடமுடியாது. இதனாலேதான் சுற்றிவர சிங்கள பெள தங்கள் மத அடையாளத்தை பேண இந்த மொழி வ முக்கியத்துவத்தை தமிழர்களும் உணர்ந்து கொள்ள பெறும் பயன்பாடும் இலங்கை முஸ்லிம்கள் தமிழ் சமனானவையல்ல) வடகிழக்குக்கு வெளியேயுள்ள மறுக்கப்பட்டும், மறக்கப்பட்டும் நீண்ட நாட்களாகி வி ஏற்பட்ட முஸ்லிம் தமிழ் பாடசாலைப் பிரிவு காரணமாக இதனால் தமிழும் சிங்களமும் தெரிந்த ஒரு பயில் தொழிற்படுகின்றனர்.
ஆனால் இவையெல்லாம் வடகிழக்கு முஸ்லிட தமிழ்நிலைப் பின்பற்றுகைகளில் எத்தகைய மாற்றத்ை வரலாறு இதற்கு அழியாத சாட்சி. கிழக்கிலங்கையில் வடகிழக்கிற்கு வெளியேயுள்ள முஸ்லிம்களின் அரசி தொழிற்படமுடியாதென்ற வரலாற்று யதார்த்தம் புலப்ட ஏற்பட்ட அனுபவத்திற்குப் பின்னர் இலங்கை முஸ் முஸ்லிம்களுள் நிலைபேறுடைய சுதந்திரமான வெளிச் இல்லாத முஸ்லிம் பிரதேசங்களாகிய கல்முனை, தோற்றவேண்டுவது ஓரளவில் வரலாற்றுத் தர்க்கம் என்று தர்க்கமும் அவருடைய ஆளுமைக் கெட்டித்தனமும் ஒ வந்து சேர்ந்தது. அஷ்ரப்பின் தலைமை மேற்கிளம்பிய உக்கிரமடையத் தொடங்கிற்று. இந்த இரண்டு சக்திகளும் வாய்ப்புக்கள் கிட்டவில்லை. இது ஒரு துரதிஷ்டமே.
இதற்குமேல் தமிழ் முஸ்லிம் உறவில் மறக்கமு முஸ்லிம்களின் வெளியேற்றமாகும். இது தமிழ்நிலைப் எந்த தமிழ்நிலை ஆதங்கங்களையும் ஒதுக்கித் தள்ளி இந்த வரலாற்றுத் தவறு தமிழர் போராட்டத்தில் ட இப்பிரச்சினையை முஸ்லிம்களின் தலைமையினர் கால இந்த அவலநிலைக்குட்படுத்தப்பட்ட சாதாரண நிலை வந்துள்ள, வரும் நிதானம் உண்மையில் எவரையும் குந்தகம் விளைவிக்கப்படாமல் தங்கள் பிரச்சினை தீர்க் மிகப்பெரியதென்றே கூறவேண்டும். இவற்றினூடாக ஒ தெளிவுபடுத்தப்படும்போது தமிழ், முஸ்லிம் உறவுமுறை சாதகமான ஒரு அங்கமாகப் பயன்படுத்த விடாமல் நித தலைமையின் கடமையும் பொறுப்பும் ஆகும். ஒட்டுெ என்ன என்பதற்கான விடையின் ஒரு கூறு இதற்குள் ெ

நீதி முரசு 2001
ரச்சினை இருந்ததாக அறிகிறேன்) சிங்கள மொழிப் ம் ஊடாட்டம் தமிழுக்கு இருந்த அளவு இருக்கவில்லை. ழ்ப் பிரயோகம் உண்டாகியது. அதனை இஸ்லாமிய }ச்சியும், ஏற்புடைமையும் ஏற்படுவதற்கு சிறிது காலம் துச் சொல்லும் பாரம்பரியம் ஆழமாகவும் அகலமாகவும் பாட்டைப் பெற்றுள்ளனர். இஸ்லாமிய அடையாளத்தை ப்ெபாக நமது சூழலில் இவற்றையெல்லாம் புறக்கணித்து த்த சூழலில் வாழ்கின்ற மிக மிகச் சிறு முஸ்லிம்கள் றியை நாடுகின்றனர். இந்த உண்மையை, இதன் சமூக வேண்டும். தமிழர் தமிழ்மொழிப் பயில்வில் இருந்து ழ்மொழியில் பெறும் பயன்பாடும் ஒன்றுக்கொன்று முஸ்லிம்களுக்கு தமிழ்மொழி வழி நிர்வாக உரிமை ட்டன. ஆனால் அதிஷ்டவசமாக பதியுதீன் காலத்தில்
கல்வித் தொடர்ச்சியால் அதிக சிதைவு ஏற்படவில்லை. வாளராக முஸ்லிம்கள் இன்றுபல அலுவலகங்களில்
ம்களைப் பொறுத்தவரையில் அவர்களது தமிழ்மொழி, தயும் ஏற்படுத்தவில்லை. கிழக்கிலங்கையின் இலக்கிய இவர்களது பண்பாட்டு வளம் மறுக்கப்பட முடியாது. யல் அசைவியக்கம் சிங்களச் சார்பு நிலைக்கெதிராக படத் தொடங்கிய காலம்முதல் குறிப்பாக பதியுதீனுக்கு லிம்களுக்கான ஒட்டுமொத்தத் தலைமை, இலங்கை 5கட்டுப்பாடுகளுக்குப் பணிந்துபோகவேண்டிய தேவை அக்கரைப்பற்று, சம்மாந்துறை பகுதிகளிலிருந்தே று சொல்லலாம். அஷ்ரப்பின் வரலாற்றில் இந்த அரசியல் ன்றிணைகின்றன. முஸ்லிம் தலைமை கிழக்கிலங்கைக்கு காலத்திலேயே தமிழ் பகுதிகளில் இளைஞர் தீவிரவாதம் தம்மைச் சமநிலைப்படுத்திக் கொள்வதற்கான வரலாற்று
டியாத ஒரு பெரும் கறையாக இருப்பது வடக்கிலுள்ள பாட்டிற்குள்ளிருந்து முஸ்லிம்கள் பற்றிக் கூறப்படத்தக்க விடுகிறது. முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இந்த அவலம், Iல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம்களின் த்திற்குக் காலம் பயன்படுத்திய முறைமை ஒருபுறமிருக்க, மக்கள் தமக்கு ஏற்பட்ட இந்த நிலை பற்றிக் காட்டி வியக்க வைக்கும். தமிழர்களின் அபிலாஷைகளுக்குக் கப்பட வேண்டும் என்பதில் அவர்கள் காட்டும் நிதானம் ரு உண்மை கிளம்பியது. தமிழ் சிங்கள உறவு நிலைகள் யும் தெளிவுபடுத்தல் அவசியம். இதனை அரசு தனக்குச் ானத்துடனும் தகைமையுடனும் நடந்துகொள்வது தமிழ்த் மாத்தமான இலங்கையின் தமிழ்மொழியின் எதிர்காலம் தாக்கி நிற்கிறது.

Page 13
இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர் உறவுகளி
1. அவர்களது பண்பாட்டு அடையாளம் பேணப்
2. அவர்களும் இலங்கையில் உள்ள ஒரு தமிழ் கு அரசியல் தலைமைகளாலும் மறைக்கப்படாதும்
அடையாளப் பேணுகைக்கான கோரிக்கை கார அமுலாக்கல் இல்லாமல் போய்விடக்கூடாது. இப்போது இந்த விடயத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் த தொழிற்பட வேண்டும். அரசியல் இலாபங்களுக் மழுங்கடிக்கவிடாது பார்த்துக்கொள்ளல் இவர்களது பெ கல்வியில் இவர்கள் காட்டுகின்ற அக்கறையின்மையி சிங்கள மொழிக் கல்வியே அரசோச்சும் என்பது திண் இப்போது உள்ளது. ஜே.வி.பி. மலையகத் தமிழர்கள் காலப்போக்கில் இவர்களும் தென்னிலங்கையின் 'சல உள்ள ஒரு சாதிக்குடும்பமாக மாறிவிட்டால் கூட ஆக் எதிர்நோக்குவதாக "ஜாதிக சிந்தனய" நண்பர்கள் எப்பெ இலங்கைத் தமிழ், இந்திய வம்சாவழித் தமிழ் உறவுகள்
மேலும் வடகிழக்கில் குறிப்பாக வடக்கில், வாழுச் நிலைமைகள் பற்றியும் பண்பாட்டுச் சிரத்தை வேண்டு
மேற்கூறியவற்றின் அடிப்படையில் நோக்கும்டே வட்டத்துள் நின்று அரசியல் கோரிக்கைகளை முன்வை
1. சிங்கள நிலைப்பாடு
2. தமிழ் நிலைப்பாடு
3. முஸ்லிம் நிலைப்பாடு
தமிழர்களின் தமிழ்த்தன்மை தமிழ் அடையாளட அடையாளத்துக்கு ஊறுவராத ஒரு புவியியல் கூறா கூறுக்குள் அவர்கள் மாத்திரம் இல்லை. இலங்கை மு கூறுக்குள்ளேயே வருகிறார்கள். இது தமிழ், முஸ்லிம் :
இந்த உறவுகளினூடாக வருகின்ற ஒரு ஒழு அமையும்.
இலங்கையின் ஐக்கியம், சிங்கள மக்கள் இ கொள்வதிலேயே தங்கியுள்ளது. மற்றைய குழுமங்கட்கு ஒரு புரிந்துணர்வு வேண்டும். இதற்கு ஒரோயொரு வ முஸ்லிம்களும் தங்களது இனக்குழும அடையாளங்கள் அடையாளத்தை பேணுவதும் வளர்ப்பதுமாகும். இது சாத்தியமாகாத பகுதிகள்தான் முதலில் பாகிஸ்தானாக சிங்கள மக்கள் அவர்களிலும் பார்க்க சிங்களத் பொறுத்தவரையில் நாம் தமிழர்களாகவும்/முஸ்லிம்கள

நீதி முரசு 2001
ல் இரண்டு விடயங்கள் முக்கியமானவை.
Iடல்.
Nம்பத்தினரே என்ற உண்மை அவர்களாலும் அவர்களது மறக்கப்படாதும் இருத்தல்.
ணமாக, அப்பிரதேசத்தில் அரசு நிலையில் தமிழ்மொழி அந்த நிலை ஏறத்தாழ ஏற்பட்டுவிட்டது என்றே கூறலாம். லைமை, மிகுந்த தொலைநோக்குடனும், நிதானத்துடனும் காக பெருந்தோட்டப்பகுதிகளின் தமிழ்நிலையை நம் பொறுப்பாகும். மலையகத்து மக்களின் வாய்மொழிக் னால் இன்னும் 10, 15 வருடங்களில் அப்பிரதேசத்தில் ணம். இன்னும் ஓர் உண்மை அதிகம் தெரியப்படாமலே ளை உள்வாங்கிக் கொள்வதில் சிரத்தை காட்டுகிறது. ாகம சாதிக்காரர்கள் போன்று சிங்கள மக்களிடையே சரியமில்லை. அத்தகைய ஒரு மாற்றத்தையே தாங்கள் ாழுதோ கூறிவிட்டார்கள். இவையெல்லாம் இலங்கையின் ரில் மனங்கொள்ளப்பட வேண்டியவையாகும்.
ன்ெற, வாழத்தீர்மானித்துவிட்ட இந்திய வம்சாவழியினரது ம்.
ாது இலங்கையில் இன்று இலங்கை என்கின்ற புவியியல் பப்பதில் மூன்று நிலைப்பாடுகள் உண்டு.
ம் கேள்விக்குள்ளாக்கப்பட்டதன் காரணமாகவே தங்கள் நகத்தை தமிழர்கள் முன்வைத்தனர். ஆனால் இந்தக் ஸ்லிம்களின் பெருந்தொகையினர் அந்தப் புவியியல் உறவுகளில் பல புரிந்துணர்வுகளைக் கோரி நிற்பதாகும்.
பகமைவே ஐக்கிய இலங்கைக்கான கட்டுப்கோப்பாக
லங்கையின் மற்றைய இனக்குழுமங்களைப் புரிந்து > சிங்கள மக்களின் அங்கலாய்ப்புகள், பயங்கள், பற்றிய ழி இந்த நாட்டிலுள்ள சிங்களவர்களும் தமிழர்களும் )ள பேணுகின்ற அதேவேளையில் இலங்கையர் என்ற இந்தியாவில் சாத்தியமாகியுள்ளது. இந்தியாவில் இது வும், பிறகு பங்களாதேஷ் ஆகவும் ஆனது. இதனை தலைமை புரிந்து கொள்ளல் வேண்டும். நம்மைப் கவும் இருக்கிறோம், இருக்கவிரும்புகிறோம்.

Page 14
(வடக்கு, கிழக்கு தமிழ்-முஸ்லி
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படும்
கிராமங்களும் ஒரு தொடராக இல்லாது ஒன்றுடன் ஒ கொண்டுள்ள விவசாய நிலங்களில் பெரும்பாலானவை த குடிசனப்பெருக்கம் காரணமாக, குடியிருப்புக்காணி, இல்லாதிருப்பதும், கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர்நே
பிரச்சினை தீவிரமடைந்தமையினால் தங்களது பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு விடலாம் என்ற அச்சம் இரு சமூகா அதிகரிக்கச் செய்தது. இது குறித்த, சமூக, பொருளாதார புதிய விதிகளும் கட்டுப்பாடுகளும் தோன்றலாயின. இவ் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த இரு சமூகங்களும், த உரிமைகளையும் பிரத்தியேகமாகப் பேணிப்பாது எடுத்துக்காட்டுகின்றன.
வடக்கு கிழக்கு மாகாண முஸ்லிம்களது முந்திய இருந்ததுடன் சிறிதளவு மீன்பிடியுடனும், வியாபாரத் கல்விமுறையினதும் நெல்லுக்கான உத்தரவாத விலைத்தி முஸ்லிம்களது. கல்வி நிலையையும், பொருளாதார நிை முஸ்லிம்களுக்கிடையே பல்கலைக்கழகப் பட்டதாரிக சட்டவல்லுனர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், நடுத்தர அதிகரித்தது. குறிப்பாக ஆசிரியர்கள் தொகை இலங்ை அதிகரித்த விகிதத்தில் கிழக்கு மாகாண முஸ்லிம்களிடை சுருக்கமாக சொல்லப்போனால் தற்போது முஸ்லிம்களு மாற்றம் பெற்றுள்ளது எனக் கூறலாம்.
வடமாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலு சமாதானத்துடனும், ஒத்திணங்கி வாழ்கின்றனர் என்று L கடந்த அரை நூற்றாண்டு காலமாக, குறிப்பாக 1948ல் முஸ்லிம்கள் பற்றிய எதிர்ப்புணர்வும், பகைமையும் கூ
 

ம் இனக்கலவரங்களின் அகப்பாடு)
ஜனாப் எம்ஐஎம் மொஹிதீன்
ஒரு விசேட அம்சம் தமிழ் கிராமங்களும், முஸ்லிம் ன்று கலந்து காணப்படுவதாகும். முஸ்லிம்கள் உரிமை தமிழர்களின் கிராமங்களை அடுத்தே காணப்படுகின்றன.
நிலம் போதாதிருப்பதும் விஸ்தரிப்புக்கான இடம் ாக்கும் ஒரு பாரிய பிரச்சினையாகும். நிலப்பற்றாக்குறைப் களும் வியாபிப்புக்கு உட்படுத்தப்படலாம் அல்லது வ்களுக்கிடையேயும் சந்தேகத்தையும் நெருக்கடியையும் நிலைமை காரணமாக இரு சமூகங்களுக்கிடையேயும் (விதிகளும், கட்டுப்பாடுகளும் பல நூற்றாண்டு காலமாக தற்போது தம்முடைய தனித்துவத்தையும் இனத்துவ க்காக்க முனைந்து நிற்பதைத் தெட்டத்தெளிவாக
தலைமுறைகளின் தொழில் பெரும்பாலும் விவசாயமாக துடனும் தொடர்புடையதாகவே இருந்தது. இலவசக் ட்டத்தினதும் அறிமுகங்களின் பின்னர், கிழக்கு மாகாண லையையும் கணிசமான அளவு முன்னேற்றம் கண்டன. ள், டாக்டர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், r அரச உத்தியோகஸ்தர்கள் என்போரின் எண்ணிக்கை கயின் ஏனைய முஸ்லிம் பகுதிகளை விட வெகுவாக யே காணப்படுவதைப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. க்கான புத்திஜீவித்துவம் கிழக்கு மாகாணத்திற்கு இடம்
ம் தமிழர்களும் முஸ்லிம்களும் அமைதியுடனும், பரவலாகக் கூறப்படும் கருத்துக்கு முரணான வகையில் இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் தமிழர்களிடையே டுதலாக வளர்ந்து வந்துள்ளது. முஸ்லிம் இளைஞர்கள்

Page 15
கல்வியில் முன்னேறியதுடன் பல்கலைக்கழகங்கள் பயிலுதலிலும், தமிழ் இளைஞர்களுடன் போட்டியிட்டு சந்தர்ப்பத்தில் முஸ்லிம் இளைஞர் அரசதுறையிலும் பெற்று முன்னேறுகின்றனர். முஸ்லிம் தலைவர்க அனுசரணையாக இல்லாதிருந்த காரணத்தின் பலன நல்லெண்ணத்தைப் பெற்றிருந்த வேளையில் தமக்கென என்ற கோரிக்கையின் அடிப்படையிலான போராட்ட மையால் தமிழர்கள் அண்மைக்காலங்களில் ஆட்சி ெ கொண்டனர்.
வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்களு வாழ்வதாலும், பொருளாதார அடிப்படையில் ஒருவ மிகவும் அற்பமான விடயங்களில் கூட பிணக்குகள் ஏற் கடந்து தங்கள் வயல்களுக்குச் செல்லும் முஸ்லிம் முஸ்லிம்களுக்குரிய நெல், கால்நடைகளைக் கொள்ை முஸ்லிம் இனப்பிச்சினையை மேலும் மோசமடையச்
இலங்கையில் 1983ம் ஆண்டு இடம் பெற்ற இன. முஸ்லிம்கள் மீது கொண்டுள்ள எதிர்ப்புணர்வையும் காணக்கூடியதாய் இருக்கிறது. முஸ்லிம்கள், தமி தொழிலாளர்களைச் சுரண்டுபவர்கள், பல்கலைக்கழகங்க இல்லாமலாக்குபவர்கள் எனப் பகிரங்கமாகத் தூசிக்கப்
நிர்வாக ரீதியில் தமிழர்களது உள்ளூராட்சி எல் வசதிகள் மறுக்கப்பட்டன. முஸ்லிம் பகுதிகளிலிருந்து அறவிடப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட அபகரிக்கப்பட்டன.
இத்தகைய சம்பவங்கள் நிம்மதியற்ற நிலையை தனிநாட்டுக் கோரிக்கை சாத்தியமாகும் பட்சத்தில் அ நியாயப்படி பகிர்ந்து கொள்ளக் கூடிய சாத்தியம் ஏற்பட வலுப்பெறத் தொடங்கியது.
1985ம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதிகளில் தமிழர்கள் முஸ்லிம்கள் மீது கொண்டிருந்த எதிர்ப்ட இதன் விளைவாக தமிழ் பயங்கரவாதிகள் அச்சுறுத்திப் பலாத்காரம் போன்ற செயல்கள் ஆங்காங்கே பரவ6 தணிப்பதற்கு ஆயுதம் ஏந்தி முஸ்லிம்கள் தமிழருக்கெதி தற்காப்பு முயற்சிகளில் ஈடுபட்டனர். முஸ்லிம்களை மாவட்டத்தில் பெரும்பான்மை முஸ்லிம் நகரமான அச் தமிழ் ஆயுதவாதிகள் ஒரு முஸ்லிம் வியாபாரியிடம் ெ பணயக் கைதியாக எடுத்துச் செல்ல முற்பட்டனர். இர தமது எதிர்ப்பினை ஒரு அமைதியான ஹர்த்தால் மூ6 8ஆம் திகதியிலிருந்து 12ம் திகதி வரை இந்த ஹர்த்தா நிலையங்களும் 13ஆம் திகதி திறக்கப்பட்டது.
1985 ஏப்ரல் மாதம் 14ம் திகதி மாலை 9 மணி காரைதீவு என்னும் தமிழ் கிராமத்திலிருந்து 13 தமிழ்

நீதி முரசு 2001
லும், தொழில் நுட்பக்கல்லூரிகளிலும், உயர்கல்வி வருகின்றனர். தமிழ் இளைஞர்கள் வேலையற்றிருக்கின்ற னியார் துறைகளிலும் கூடுதலான வேலைவாய்ப்புகளை நாட்டுப்பிரிவினைக் கோரிக்கைகள் எவற்றிற்கும் க முஸ்லிம்கள் ஆட்சியிலிருக்கும் அரசாங்கங்களின் த் தனியான தமிழ் ஈழம் ஒன்றினை அமைக்க வேண்டும் நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தய்த அரசாங்கங்களிலிருந்து தம்மை அன்னியப்படுத்திக்
5ம் முஸ்லிம்களும் புவியியல் ரீதியாக அருகருகே ல் மற்றவர் தங்கியிருப்பதாலும் பல சந்தர்ப்பங்களில் பட்டு வந்திருக்கின்றன. உதாரணமாக தமிழ்ப் பகுதிகளை கள் துன்புறுத்தப்படுதல், வாகனங்கள் கடத்தப்படுதல் ளயிடுதல் போன்ற சம்பவங்கள் காலப்போக்கில் தமிழ் செய்தன.
ககலவரத்தின் பின்னர் வடக்கிலும், கிழக்கிலும் தமிழர்கள் வெறுப்பையும் வெளிப்படையாக காட்ட முற்பட்டதைக் ழர்களுடைய நிலங்களை அபகரிப்பவர்கள், தமிழ் ள், தொழில்நுட்பக் கல்லூரிகளில் தங்களது வாய்ப்புகளை படுகின்றனர்.
லைக்குள் அமைந்த முஸ்லிம் கிராமங்களுக்குப் பொது தமிழ்ப் போராளிகளினால் துப்பாக்கி முனையில் கப்பம் ன. வாகனங்கள், விவசாய உபகரணங்கள் என்பன
முஸ்லிம்களிடையே தோற்றுவித்ததுடன் தமிழர்களது வர்களுடன் அரசியல் பொருளாதார அதிகாரங்கள் நிதி போவதில்லை என்ற உணர்வும் முஸ்லிம்களுக்கிடையே
பிரிவினைவாதிகளின் அதிகரித்த நடவடிக்கைகளுடன் ணர்வு மேலும் உக்கிரமான மாற்றங்களைப் பெற்றது. பணம் பறித்தல், துப்பாக்கி முனையிலான ஆட் கடத்தல், ாக இடம்பெறலாயின. இவ்வாறான நிலைமைகளைத் ராக போராட முற்படாத சாத்வீக வழிகளில் பலதரப்பட்ட முற்றாக நிலை தளரச்செய்யும் சம்பவம் அம்பாறை கரைப்பற்றில்தான் முதன்முதலில் இடம் பெற்றது. இதில் 5ாள்ளையடிக்கும் வேளையில் அவரது குடும்பத்தினரை த அடாவடித்தனத்தால் ஆத்திரமடைந்த முஸ்லிம்கள் ம் எடுத்துக் காட்டினார். 1985ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம் பெற்றது. அதன்பின் மீண்டும் எல்லா வியாபார
கு அக்கரைப்பற்றிலிருந்து 10 மைல் தொலையிலுள்ள ஆயுதவாதிகளைக் கொண்ட ஒரு கோஷ்டி ஜிப் வண்டி

Page 16
ஒன்றில் அக்கரைப்பற்றுக்குள் வெகு வேகமாக நுழைர் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தனர். அக்கரைப்பற்று நக பிரதான சந்தை சந்தியை நோக்கி விரைந்த ஜிப் வெகு தடம் புரண்டது. பிரயாணம் செய்த பலர் விப சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்திலிருந்து ஆரம்பித்த தமிழ் - மு ஒட்டமாவடி, வாழைச்சேனை, மூதூர், கிண்ணியா ஆ தாங்கியவர்களினால் பல நூற்றுக்கணக்கான முஸ்லி தமிழர்களினதும் பலகோடி ரூபாய்கள் பெறுமதியான ( ஏப்ரல் கலவரங்களின்போதுதான் கிழக்கு மாகாணத்தில் ரீதியாக ஒருவரோடு ஒருவர் மிக மோசமாக மோதிக்(
1985ஆம் ஆண்டு அக்டோபர் 28ம் திகதி மூ வீட்டிலிருந்து தமிழ் ஆயுதவாதிகளினால் கடத்தப்பட்டு இதன் காரணமாக 34 தமிழ் வீடுகள் உடைக்கப் முஸ்லிம்களையும் கொன்று 324 வீடுகளையும் உடைத்
1988 மார்ச் 6ம் திகதி காத்தான்குடி நகரசை கொல்லப்பட்டார். 1990ம் ஆண்டு பள்ளியில் தொ( செய்யப்பட்டனர். அதே வாரத்தில் மக்கா ஹஜ் யாத் உட்பட 86 முஸ்லிம்கள் களுவாஞ்சிக்குடியில் கடத்தப்
இரண்டு வாரங்களுக்கு பின்னர் ஏறாவூரில் ச தாக்கப்பட்டு 100க்கும் கூடுதலான முஸ்லிம் ஆண், டெ
1989 நவம்பர் தமிழ் தேசிய இராணுவத்தினரா யோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1985ம் ஆண்டு மே மாதம் தமிழ் முஸ்லிம் கலவ தமிழர்களுக்கெதிராக இலங்கை இராணுவத்தினரால் தமிழர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இந்த சிக் நீட்டியவர்கள் முஸ்லிம்களே. ஆயினும் முஸ்லிம் அமைப்புகளின் போக்கில் முஸ்லிம்களைப் பொறுத்தட
தமிழ் ஆயுதவாதிகள் மூதூர் முஸ்லிம் உதவி செப்டெம்பர் 3ம் திகதி படுகொலை செய்தனர். இச் ச வாழும் அனைத்து முஸ்லிம்களும் பகிரங்கமாகவே ெ ஆத்திரமுற்ற தமிழ் ஆயுதவாதிகள் 1987 செப்டெம்பர் கடைகள், அரிசி, ஆலைகள், வீடுகள் என்பவற்ை நடைபெறும்போது இந்திய அமைதிகாக்கும் படைய அழிக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்கள் பெறுமதி
1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12ம் திகதி முஸ்லிம்கள் மீது பாரிய தாக்குதல் ஒன்று மேற்கொ6 காக்கும். படையினரும் அங்கிருந்தனர். இத்தாக்குத ஆயிரக்கணக்கான முஸ்லிம் அகதிகளின் பராமரிட் வேளையிலேயே முன்னாள் மூதூர் பாராளுமன்ற உறு 1987 நவம்பர் 13ம் திகதி கொலை செய்யப்பட்டார்.

நீதி முரசு 2001
ந்தது. ஆயுத பாணகளாக வந்த இவர்கள் சராமாரியாகத் ர பள்ளிவாசலுக்குள் முதல் வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. வேகமாக ஒட்டப்பட்டதன் காரணமாகச் சந்தி வளைவில் த்தில் மரணமடைய எஞ்சியோர் பொலிஸாரால்
ஸ்லிம் இனக்கலவரம், கல்முனை, காத்தான்குடி, ஏறாவூர், ஆகிய இடங்களுக்கும் வேகமாக பரவியது. ஆயுதம் ம்கள் கொலை செய்யப்பட்டனர். முஸ்லிம்களினதும் சொத்துக்கள் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இந்த 1985 ல் முதல் தடவையாக தமிழர்களும் முஸ்லிம்களும் இன கொண்டனர்.
தூரில் கலிபா கலீல் எனும் முஸ்லிம் இளைஞர் தனது கொலை செய்யப்பட்டு மின் கம்பத்தில் கட்டப்பட்டார். பட்டன. தமிழ்த்தரப்பு ஆத்திரம் கொண்டு மூன்று தனர் 25 கடைகளும் எரிக்கப்பட்டன.
ப முன்னாள் தலைவர் அல்ஹாஜ் அஹமட்லெப்பே ழது கொண்டிருக்கையில் 106 முஸ்லிம்கள் கொலை திரையை முடித்து விட்டு வீடு திரும்பிய ஹாஜிகள்
பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
த்தாம் ஹ0 சைன் கிராமம் தமிழ் ஆயுதவாதிகளினால் பண், குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
ல் காரைதீவில் 24 முஸ்லிம் பொலிஸ் றிசேவ் உத்தி
ரம் ஏற்பட்டு ஏறக்குறைய ஒரு மாதத்தின் பின், மூதூரில் மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதலின் விளைவாக 5கலான காலகட்டத்தில் தமிழர்களுக்கு உதவிக்கரம் களினால் காட்ட்ப்பட்ட இந்த பரிவு தமிழர் ஆயுத oட்டில் எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
அரசாங்க அதிபர் ஜனாப் ஹபீப் முஹம்மதை 1987 ம்பவத்திற்கான தமது எதிர்ப்பை கிழக்கு மாகாணத்தில் வளிப்படுத்தினர். இந்த அனுதாப வெளிப்படுத்தலினால் 10ம் திகதி கல்முனையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான ற கொள்ளையடித்து எரித்தனர். இந்த தாக்குதல்கள் பும் அங்கே இருந்தது. தமிழ் ஆயுத வாதிகளினால்
சுமார் 6 கோடியே 70 இலட்சம்.
மூதூரில் ஆயுதமேந்திய பிரிவினைவாதிகளினால் ாளப்பட்டது. இத் தாக்குதலின்போது இந்திய அமைதி லினால் பாதிக்கப்பட்ட மூதூரிலிருந்து வெளியேறிய பு வேலைகளில் துரிதமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த ப்பினரும் பிரதியமைச்சருமான ஜனாப் அப்துல் மஜீத்.

Page 17
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பிரதானமான இரண்டாம் திகதி இந்திய அமைதி காக்கும் படையின மோதலின்போது 26 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் 2 சொந்தமான ஏராளமான வீடுகளும் கடைகளும் எரிக் இந்திய அமைதிப்படை வீரர்களால் கற்பழிக்கப்பட்டத அகதிகளாக கிழக்கு மாகாணத்திலிருந்து தப்பி ஓடி வட
1987ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் திகதி 30 பிரதானமான முஸ்லிம் நகரமாகிய காத்தான்குடி ஆ தாக்குதலின்போது 60 முஸ்லிம்கள் கொல்லப்பட் காயங்களுக்குள்ளாகினர். 20 கோடி ரூபாய் பெறுமதிக்கு எரிக்கப்பட்டும் நாசம் செய்யப்பட்டன. இவ்வனர்த்தங்கள் கொண்டிருந்த போதே நடைபெற்றன. இரண்டே இரண்டு மீதான முற்றுகை 1988 ஜனவரி 8ம் திகதிவரை நீடித் அல்லது காத்தான்குடியிலிருந்து சகல போக்குவரத்துக
1992 ஒக்டோபர் மாதம் தமிழ் புலிகள் பொல பள்ளிய கொடல்ல ஆகிய கிராமங்களைத் தாக்கி 200க்
1990ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் யாருமே எ கிராமங்களில் தமிழ் புலிகள் ஒலி பெருக்கி மூலம் முன் விட்டு 48 மணித்தியாலங்களுக்குள் வெளியேற வேண்டு என்று அறிவித்தனர். இவ்வறிவித்தல் எருக்கலம்பி முசலிப்பகுதிகளில் ஒக்டோபர் 25 ம் திகதியும் யாழ்ப்ட
இதைத் தொடர்ந்து முஸ்லிம்களின் நகைகளை அபகரித்தனர். இதை எதிர்த்த முஸ்லிம்களைத் தமிழ் வடமாகாண முஸ்லிம்கள் நிர்க்கதியான நிலையில் குடு மேற்பட்ட முஸ்லிம் கிராமங்களிலிருந்து தமிழர்களால் மாதம் 28ம் திகதியிலிருந்து வெளியேறி 31ம் திகதிக்கு மாவட்டத்தைச் சேர்ந்த எருக்கலம்பிட்டி, தாராபுரம், புது கிராமங்களை விட்டு ஒக்டோபர் 28-31ம் திகதிகளுக் அடைந்தார்கள். மன்னார், விடத்தல் தீவு மக்கள் ஒக்ே 31ம் திகதிகளில் மதவாச்சியை அடைந்தார்கள். முசலிப்பு 30ம் திகதி தமிழ் ஆயுதவாதிகளினால் வாகனங்களில் முல்லைத்தீவு முஸ்லிம்களும் இதே காலத்தில் மதவாச்
1990ம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தமி நடவடிக்கையால் வடமாகாணமானது முற்றும் முஸ்லிம்
இப்பெரும் துயரத்தையும் இழப்பையும் தமிழ்
மீது சுமத்தியுள்ளது. இவற்றில் இருந்து வடக்கு கொள்ளவேண்டிய அரசியல் தேவையை உணர்ந்து வி

நீதி முரசு 2001
முஸ்லிம் பட்டினமாகிய ஒட்டமாவடியில் 1987 டிசம்பர் ருக்கும் தமிழ் ஆயுததாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட 00 முஸ்லிம்கள் காயப்படுத்தப்பட்டனர். முஸ்லிம்களுக்கு கப்பட்டு அழிக்கப்பட்டன. முஸ்லிம் பெண்கள் பலர் க முறைப்பாடுகள் செய்யப்பட்டன. 14000 முஸ்லிம்கள் 2த்திய நகரமான பொலன்னறுவையில் தஞ்சம் புகுந்தனர்.
000 முஸ்லிம்களைக் கொண்ட மட்டக்களப்பில் மிகப் புதமேந்தியவர்களினால் தாக்கப்பட்டது. இந்த கொடூர டனர். 200க்கு மேற்பட்டோர் துப்பாக்கிச் சூட்டுக் தம் கூடுதலான சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டும் யாவும் இந்திய அமைதி காக்கும் படையினர் இங்குநிலை நாட்களே தாக்குதல் நடைபெற்ற போதிலும் காத்தான்குடி தது. இந்த முற்றுகை காலத்தின்போது காத்தான்குடிக்கு ளும் தமிழ் ஆயுதவாதிகளினால் தடை செய்யப்பட்டன.
ன்னறுவை மாவட்டத்தில், அக்பர்புரம், அஹமட்புரம், கும் கூடுதலான முஸ்லிம்களைப் படுகொலை செய்தனர்.
திர்பாராத வகையில் சடுதியாக வடமாகாண முஸ்லிம் ஸ்லிம்கள் தமது வீடுகளையும் உடமைகளையும் விட்டு ம். அவ்வாறு வெளியேறாவிட்டால் கொல்லப்படுவார்கள் ட்டியில் ஒக்டோபர் 24ம் திகதியும் விடத்தல் தீவு ாண நகரில் 29ம் திகதியம் அறிவிக்கப்பட்டது.
யும், பெறுமதியான பொருட்களையும் தமிழ் புலிகள் ஆயுதவாதிகள் மிக மோசமாக தாக்கித் தண்டித்தனர். ம்பம் குடும்பமாக சொல்லொணாத் துயரத்தோடு 100க்கு விரட்டியடிக்கப்பட்டனர். 1990ம் ஆண்டு ஒக்டோபர் முன்னர் வடமாகாண எல்லையைக் கடந்தனர். மன்னார் க்குடியிருப்பு, மன்னார் சோனகத் தெரு, கரிசல் ஆகிய கிடையில் வெளியேறி கடல்மார்க்கமாக கற்பிட்டியை டாபர் 27-31ம் திகதிகளில் வெளியேறி ஒக்டோபர் 30பகுதி முஸ்லிம்கள் வில்பத்துக் காட்டினூடாக ஒக்டோபர் ஏற்றி வந்து விடப்பட்டனர். இவர்களும் வவுனியா, சியை அடைந்தனர்.
ழ் ஆயுதவாதிகளினால் நடாத்தப்பட்ட இனச் சுத்திகரிப்பு களற்ற பிரதேசமாக்கப்பட்டது.
மக்களுடைய விடுதலைப் போராட்டம் முஸ்லிம்கள் கிழக்கு முஸ்லிம் மக்கள் தங்களை பாதுகாத்துக் ட்டார்கள்.

Page 18
சிங்கள முஸ்லிம் உறவுகள் பற்றிய ஆய்வு இலங்கையில் குடியேறிய அல்லது தொடர்பு கொண்டிரு பிணைந்துள்ள விடயப்பொருளைச் சார்ந்ததாகும். வருடங்களுக்குச் சிறிதும் மேற்படாதது என வரையறுக் இலங்கையுடனான முஸ்லிம்களின் உண்மையான தொ சான்றுகளை மீறி வரலாற்று அபகரிப்பொன்றைச் செய்
இலங்கையில் முஸ்லிம்களின் தொடர்பும் குடிே மரபுவழிச் சான்றுகளிலிருந்து ஊற்றெடுத்த இக்கருத் A.M.A. அஸிஸ் போன்ற சமூக மற்றும் வரலாற்றாய்வா வரலாற்று வழிமுறைக்குள் இவ்விடயம் இன்று முறை
ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறு கோரலுக்கான அவசியத்திலிருந்து எழுந்த கருத்தன்று நாகரிகங்களின் செல்வாக்கு தொன்மைக் காலத்தி: என்பனவற்றுடன் இலங்கை ஏற்படுத்தியிருந்ததும் அத சமூக உறவு, இந்து சமுத்திரத்தில் இலங்கை பெற்றி சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளுக்கு அது வழங்கிய உரைத்துச் சரிபார்க்கப்படவேண்டிய முக்கியமானதும் முஸ்லிம், முஸ்லிம் தொடர்புக்கு முக்கிய பங்கிருப்பத
இலங்கையுடனான முஸ்லிம்களின் தொடர்பு இனத்தையும் வர்த்தக ரீதியாகவும் நட்பு ரீதியாகவும் தொடர்புகளிலிருந்துதான் ஆரம்பமானதாக மு வரலாற்றிலிருப்பதிலிருந்து முஸ்லிம்களின் இலங்கையுட என்பது முஸ்லிம்களின் உறுதியான நிலைப்பாடாகும்.
 

கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ்
அறபு-முஸ்லிம்களும் அதற்கு முன்னர் அறபுகளும் ந்த காலப்பகுதியின் வரலாற்றுச் செய்திகளுடன் பின்னிப் இலங்கையுடனான முஸ்லிம்களின் தொடர்பை 500 கச் சில வரலாற்றாய்வாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் டர்புகளை வரலாற்று ரீதியாகக் கருத்திற் கொள்ளக்கூடிய |வதற்கு ஒப்பாகும்.
யேற்றமும் ஆயிரம் வருடங்களுக்கும் மேற்பட்டதாகும். து அறிஞர் சித்திலெப்பை, 1.L.M. அப்துல் அஸிஸ், ளர்களால் தகுந்த முறையில் சான்றாதாரம் காட்டக்கூடிய மைப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு உண்டென்பது உரிமை று. இலங்கையின் தொன்மை நாகரிக வளர்ச்சி, ஏனைய ஏனைய நாடுகள் அந்நிய இன மக்கள் மதங்கள் * பிரசித்தத்திற்கு ஒரு காரணம் என்று கூறப்படுவதுமான ருந்த இயற்கையான இட அமைவின் முக்கியத்துவம்,
சாதகமான போக்கு, நட்புணர்வு பற்றிய இவ்வம்சங்கள் வெளிப்படையானதுமான காரணங்களில் அறபு, அறபுாகக் கருதலாம்.
சமயத்தினால் மட்டுமன்றி அறபு தேசத்தையும் அறபு இலங்கையுடனும் சிங்கள மக்களுடனும் பெற்றிருந்த ஸ்லிம்கள் நம்புகின்றனர். இதற்கான சான்றுகள் னான தொன்மைத் தொடர்பு அனுமானிக்கப்பட வேண்டும்

Page 19
இந்து சமுத்திரத்தில் இலங்கை அதன் நிலைய மு பல வெளி தேசங்களின் தொடர்புகளைப் பெற்றிருந்த கடற்பயணிகளும் சுலைமான் தாஜிர், அபூஸையித் அ இப்ன் ஹவ்க்கல், அல்ஹம்தான் போன்ற அரேபியப் மூலம் பன்னூற்றாண்டுகளாக நிலவிவந்துள்ள அறபு-இ குறிப்பிட்டு வந்துள்ளனர்.
இலங்கை வரலாறும் இலங்கைச் சமூகமும் வெளி மகாவம்சமும் குறிப்பிட்டுள்ளது. கி.மு. 5ம் நூற்றான தம்மன்னா என்ற இடத்தில் குடியேறியதைப் பற்றிய ஒரு இலங்கை வருகை பற்றிய மஹாவம்சக் கதை உல குடியேறியதைப் பிரதிபலிப்பதாகக் கருதலாம். ஏடெனி அறிஞர்கள் விஜயன் கதையை உண்மையான தகவல்க பாகங்களிலிருந்து மொசெப்பொட்டேமியா, எகிப்து, தென் தொடக்கங்களில் இருந்து கடல் மார்க்கமாக இங்கு 6 அவன் (விஜயன் பிரதிநிதித்துவப்ப்டுத்துகிறான்" (அ.
விஜயனுக்கு முன்னரே இலங்கையில் மக்கள் ெ மதத்தின் பிரவேசத்தின் முன்னர் யக்கர், நாகர் எ கூறப்படுகிறது. யக்கர்கள் மகாவலி நதிப்பரப்பிலும் மன வாழ்ந்தனர் என்றும் மஹாவம்சம் கூறுகிறது. தொ கருத்துக்களுக்கு ஆதரவு தருவதாகக் கருதப்படுகிறது
கலாஒயாநதி "சோனா புலூவியஸ்" அதாவது அ கூறுகிறது. இது புத்தளத்திற்கு வடக்கே ஒடுகிறது. சே என தாம் அடையாளப்படுத்தியிருந்ததாக J.R. சின்னத் கூற்றுப்படி மஹாவம்சத்தில் கூறப்படும் Gonaka Nadi ஹோயர் என்பது தமிழில் சோனா ஆகும். இது ெ குறிப்பிடத்தக்கது. கைகளின் (Geiger) மஹாவம்சப் ப படுத்தப்பட்டுள்ளது.
சோனி என்பது 'மூவர்' என்பதற்குச் சமமான L பிரதேசம் 'மூவர் (MoorS)'சோனி' என்பதாகவே நீண்ட J.R. சின்னத்தம்பியின் கருத்தில் இன்று சோனி எ காலத்திலிருந்தே இலங்கையில் இருந்துள்ளனர். வென் இந்தியாவுக்கும் சீபா துறைமுகங்களுக்குமிடையில் நெ கைகளிலேயே இருந்தன.
இலங்கையில் பண்டைய நீர்ப்பாசனச் சாதனங் மதிக்கப்படுகின்றன. கால்வாய்கள், நீர்த்தேக்கங்கள் சப் அறேபியரும், எகிப்தியரும், மொசெப்பொட்டேமியருே நுட்பங்கள் செல்வாக்குப் பெற்றிருந்தன. இந்த நாகரிகங்க சம்பந்தப்பட்டிருப்பதைத் தற்காலக் குடியிருப்புக்கள் ெ
இஸ்லாம் தோன்றி அது வேகமாகப் பரவிய கி. சர்வதேச வர்த்தகம் மேலும் முதல் நிலைக்கு வந்திரு தமது (வர்த்தகக் கடற்பிரயாணங்களைச் சீராக மேற்:ெ பின்னர் அறபு-முஸ்லிம்களும் தொடர்ந்தும் இலங்கை
- 1

நீதி முரசு 2001
க்கியத்துவத்தின் காரணமாகப் புராதன காலத்திலிருந்தே து. பிளின், பொப்லஸ், கொஸ்மஸ், புளூட்டஸ் போன்ற ஸ்மசூதி இப்னுபதுதா போன்ற பயணிகளும் இஸ்தக்ரி புவியியலாளர்களும் தமது எழுத்துக்கள் அவதானங்கள் லங்கை, அறபு-முஸ்லிம்-இலங்கைத் தொடர்புகள் பற்றிக்
உலக உறவுகளால் பெரிதும் நிர்ணயிக்கப்பட்டிருந்ததை டில் விஜயனும் அவனது தோழர்களும் புத்தளத்தில் மரபு வழிக்கதையை மஹாவம்சம் கூறுகிறது. விஜயனின் கின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் இலங்கையில் ஸ் எஸ். பர்ணாந்துவின் கூற்றுப்படி "நான் உட்படப் பல ள் இல்லாத காரணத்தால் நிராகரிக்கிறோம். உலகின் பல அறேபியா மற்றும் வட இந்தியா போன்ற நாகரிகங்களின் பந்து குடியேறியவர்களின் பெயர்வுத் தொடர்களையே அ. லத்தீபு, தினகரன், 1995)
பாழ்ந்ததாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. பெளத்த ‘ன்ற பண்டைய மக்கள் இலங்கையில் வாழ்ந்ததாகக் லயடிவாரத்திலும் நாகர்கள் நாகதீபத்திலும் (ருஹலனை) லமியின் வரலாற்றுக் குறிப்புக்கள் இம்மஹாவம்சக்
}.
றேபியர்களின் நதி என்று தொலமியின் உலக வரைபடம் ானாய் (Soana, Soani) என்பதை 'மூவர்ஸ்' சோனகர் நம்பி கூறியிருக்கிறார். சமஸ்கிருத பேராசிரியர் தோமஸ் அல்லது ஹோனகக் நதியே கலாஒயாவாகும். பாளியில் தாலமியினால் தரப்பட்ட பதத்திற்கு சமமானதென்பது திப்பிலும் கலாஒயா Gona Nadi என்றே அடையாளப்
பதம். இது தமிழில் சோனி அல்லது சோனகர் புத்தளம் -காலமாக வரலாற்றில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. னக் கூறப்படும் அறேபியர் கிறிஸ்துவுக்கு முற்பட்ட சென்டன் (Van Sanden) கூற்றுப்படி கி.மு. 200லிருந்து டபெற்று வந்த வர்த்தகம் முற்றுமுழுதாக அறேபியரின்
கள் இலங்கையின் தொன்மை நாகரிகச் சின்னங்களாக பந்தமான நீரியல் தொழில் நுட்பங்களை அன்று தென் ம நன்கறிந்திருந்தனர். பாரஸிகளிடையேயும் இத்தொழில் ளின் செல்வாக்கு இலங்கை நீரியல் தொழில்நுட்பங்களில் டுத்துக் காட்டுகின்றன.
பி. 8ம், 9ம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் அறேபியரின் தது. காற்றின் திசைகளைச் சாதகமாகப் பயன்படுத்தித் ாள்வதற்குரிய தங்கும் தலமாக' முன்னர் அறேபியரும் யைப் பயன்படுத்தினர். அறேபியக் கப்பல்கள் வர்த்தக
1

Page 20
நோக்கில் தென்னிந்தியக் கரைகளுக்கும் இலங்கைக்கும் மன்னன் பாண்டுகாபயன் தனது தலைநகரில் யோ? கொடுத்திருந்தான் என மஹாவம்சம் கூறுகிறது. இலங்6 வந்ததாகப் பிரினியின் குறிப்புக்கள் கூறகின்றன.
கி.மு. 1, 2, 3ம் நூற்றாண்டுகளில் இலங்கைத் வர்த்தக நோக்கில் தங்கி நின்றதை பெரிப்லஸ், கெ காட்டப்படுகிறது.
கி.பி. 7-கி.பி. 16 நூற்றாண்டுகளுக்கிடையில் காலப்பகுதியாகும். முஹம்மது நபி (ஸல்) இஸ்லாத்ை அறிவதற்காக இலங்கை மன்னன் தனது தூதுவரை அg ஷஹ்தயார் எழுதிய அஜா இபுல் ஹிந்த்' எனும் நூலில் (கி.பி. 628ல் லஹாப் இப்னு அபிஹப்ஸா எனும் து அனுப்பியதாகவும் அவர் நபிகளின் தூதை இலங்ை முஹம்மதுவின் 'அல்கியாபாக்கரி' நூலில் குறிப்பிட முஸ்லிம்களின் வரலாறும் கலாசாரமும் 2000,04)
8ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் பக்தாத் இலங்கையுடன் வளர்த்திருந்தனர். பெரும்பாலான கிரே வர்த்தகத் தேவை முடிய நாட்டை விட்டுச் சென்றுள் பிரிவினர் தேர்ந்தெடுத்த சில துறைமுகப்பட்டினங்களி குடியேறினர். இதன் பின்னர்தான் இலங்கையின் இன அ
வஹாப் இப்னு அபி ஹப்ஸா என்ற நபி (ஸல் அவரது அனுமதியுடன் இஸ்லாத்தைப் பரப்புவதற்கும் 7ம் நூற்றாண்டில் அறேபியர் இங்கு வாழ்ந்ததற்கு ஒரு நட்புணர்வுக்கும் ஒரு அடையாளமாக உள்ளது.
முஸ்லிம்கள் படிப்படியாகக் கரையோரங்களில் ( இருந்ததால் வர்த்தகத் தேவைக்காக விரைவில் அ பிரவேசித்தனர். இலங்கையின் பண்டைய பொருளாத முஸ்லிம்களின் இருப்பிற்கும் வர்த்தக முயற்சிகளுக் உள்நாட்டு விளைபொருட்களைக் கொள்வனவு செ உள்பிரதேசங்களில் விநியோகிப்பதிலும் முஸ்லிம்களின் பெற்றிருந்தன. மக்களின் தேவைகள் முஸ்லிம்களின் விய மன்னன் முஸ்லிம் வர்த்தகர்களோடு பெரும்பாலும் தார இது தொடர்பான எம்ஐஎம். அமீனின் பின்வரும் கருத் கலாசாரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கலாசாரத்தை குடியேற்றத்திற்கு இடைஞ்சலாக இருந்தபோதும் சுதேச ! உள்நாட்டுக் குடியேற்றத்திற்கு உதவின. சுதேச மன்னர்க பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றிக்கொண்டபோது கொண்டிருந்த முஸ்லிம் வர்த்தகர்களும் தம் வர்த்தக தலைநகர்களிலும் குடியேறினர் எனக் கருத இடமுண்
வரலாற்றில் நீண்டகாலப்பகுதி சிறு சச்சரவுகள் மோதல்கள் எதையுமே வெளிப்படுத்தாததாகவே முஸ்ல உணர்த்துகிறது. சுதந்திர வர்த்தகச் செயற்பாடு, சமய-L

நீதி முரசு 2001
வந்து சென்றன. கி.மு. 4ம் நூற்றாண்டில் அனுராதபுரியின் ாாகர்'களுக்கென ஒரு புறம்பான பகுதியை ஒதுக்கிக் கையில் கணிசமான அறேபியர் செல்வாக்குடன் வாழ்ந்து
துறைமுகங்களில் அறேபியர் காணப்பட்டதை அல்லது ாஸ்மஸ் போன்றோரின் எழுத்துக்களிலிருந்து சான்று
ான காலப்பகுதி இலங்கை-அறபு உறவில் முக்கிய தப் போதித்த காலத்தில் இஸ்லாத்தின் போதனைகளை றுப்பிவைத்தான். கி.பி. 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த இப்னு, இத்தகவல் தரப்பட்டுள்ளது. ஹிஜ்ரி ஆறாம் வருடத்தில் துவரை முஹம்மது நபி (ஸல்) இலங்கை அரசனிடம் க அரசனிடம் சமர்ப்பித்ததாகவும் ஹOனையன் இப்னு ப்பட்டுள்ளது. (பார்க்க எம்.ஐ.எம். அமீன், இலங்கை
ந ஆட்சியாளர்கள் வர்த்தக ரீதியிலான தொடர்பை க்க, உரோம, பாரசீகர் போன்ற வெளிநாட்டு வர்த்தகர்கள் ளனர். ஆனால் அறேபிய வர்த்தகக் குழுக்களில் சில ல் நீண்டகாலம் தங்கியிருந்தனர் அல்லது நிரந்தரமாகக் மைப்பில் புதியதொரு மக்கள் பிரிவினர் ஒன்று சேர்ந்தனர்.
) அவர்களின் தூதுவர் இலங்கை மக்களைச் சந்தித்து , பள்ளி கட்டுவதற்கும் அனுமதி பெற்றார். இச் செய்தி சான்றாக இருப்பதுபோல இலங்கை மன்னனின் சிறந்த
தடியேறினர். வர்த்தகம் அவர்களின் பிரதான நோக்கமாக வர்கள் இலங்கையின் உட்புறப் பிரதேசங்களுக்கும் ார நிலை அல்லது பொருளாதார சமூகக் கட்டமைப்பு கும் அனுகூலமாக அமைந்திருந்தது. ஏற்றுமதிக்காக ய்வதிலும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை ஆரம்ப வர்த்தக நடவடிக்கைகள் சிறப்பான இடத்தைப் பாபார நடவடிக்கைகளால் பூர்த்தி செய்யப்பட்டு வந்ததால் ளத்தன்மையோடும் சிநேகத்தோடும் நடந்துகொண்டான். தை இங்கு முன்வைப்பது பொருத்தமானது. "சுதேசிகளின்
முஸ்லிம்கள் பின்பற்றியமை அவர்களின் உள்நாட்டுக் மன்னர்களின் சினேகபூர்வமான வரவேற்பு. அவர்களின் தமது பாதுகாப்புக் கருதித் தலைநகர்களை உள்நாட்டின் அவர்களுடன் நெருங்கிய வர்த்தகத் தொடர்புகளைக் நலன்களைப் பேணிப்பாதுகாப்பதற்காக உள்நாட்டுத் S."
T காணப்பட்டிருந்தாலும் பதிவு செய்யப்பட்ட பெரிய ம்களின் உறவு சென்றிருப்பதை பொது வரலாறு எமக்கு பண்பாட்டுச் சுதந்திரம் என்ற இரு பிரதான அம்சங்கள்
12

Page 21
முஸ்லிம்கள் இந்நீண்ட காலப்பகுதியில் அனுபவித் மரபுகளைப் பேணவும், திருமணம் உட்பட்ட சி பண்பாட்டிற்கேற்பத் தாமே தீர்வுகள் கண்டு கொள்ளவுட் சுதேச ஆட்சியாளரின் மனதை வெற்றிகொண்டிருந்த6 இவர்களின் சேவைகளுக்கு மதிப்பளிக்கும் தேவைை வெறுமனே தின்று தீர்க்கும் சோம்பேறி மக்கள் ச பொருட்களுக்கு முஸ்லிம்கள் நல்ல விலை தந்தனர்.
சென்றனர். தேவையான ஆனால் அறிமுகமற்ற பொ வழங்கிய துறைமுக வரிகளால் திறைசேரி நிரம்பியதா
கிறிஸ்தவ மிஷனரிகளைப்போல முஸ்லிம்கள் ம முஸ்லிம்கள் தமக்கிடையே சமயப் பற்றுறுதியை வளர் சமய உணர்வுகளைப் பாதிப்புக்குள்ளாக்கவில்லை. மாற்றங்களைத் தவிர திட்டமிட்ட சமய மாற்றங்களை மு குடியேற்ற நடவடிக்கைகளுக்கு எதிரக சுதேசிகளிடமி இதையும் ஒரு காரணமாகக் கொள்ள வேண்டும்.
முஸ்லிம்கள் அரசியல் ரீதியான ஆதிக்கமற்ற6 வர்த்தக உறவுகள் என்பனவற்றில் அவர்கள் பெற்றிரு அவர்கள் பெற்றிருந்த தேர்ச்சியும் முஸ்லிம்களை இலங் போர்த்துக்கேயர் இலங்கைக்கு முதலில் பிரவேசித்தபே வர்த்தக ஆதிக்கத்தையும் அழித்தொழிப்பதில் அவர் உறுதிப்படுத்தப்படுகிறது. வாசனைத் திரவிய வர்த்தகத் உள்நாட்டு வர்த்தகத்திலும் முஸ்லிம்கள் பெற்றிருந்த ஆ எதிர்நோக்கிய பாரிய சவால் என்று இதனை மறுவா என்ற ரீதியிலும் சிங்கள மன்னர்களுடன் முஸ்லிம் போர்த்துக்கேயரின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது
கடலில் முஸ்லிம்களின் நாவாய்களைத் தாக்குவ பட்டினங்களில் நுழைந்து முஸ்லிம் குடிமக்களைக் ெ இயல்பு வாழ்க்கையையும் போர்த்துக்கேயர் குலை முஸ்லிம்களின் மீது திணித்தனர்.
முதல் ஐரோப்பியர்களான போர்த்துக்கேயர் இ6 அல்லது அது அவ்வாறு நடைபெறாமற் போயிருந்தாே சந்திக்க நேர்ந்திருக்கும் என்ற ஆங்கிலேய வரலாற்றா முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துவதற்காகக் கூறப்ட இடையிலான முறுகல் நிலையையும் மேலாதிக்கப் பே பெறக்கூடிய முடிவு இதுவாகவே இருக்கும். போர்த்துக் அதிகமாக வெறுத்தவர்கள் முஸ்லிம்களாகும். சுதேச படையணிகளிலும் முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
போர்த்துக்கேயரின் கொடுமைகளால் அல்ல அபயமளித்தான். போர்த்துக்கேயரின் கொடுமைகளுக்கு முஸ்லிம்களுக்கு நிலங்களையும் ஏனைய வசதிகள் நிர்வாகத்திலும் ஏனைய சில தகுதிவாய்ந்த பதவிகளிலு சலுகைகளையும் கெளரவங்களையும் முஸ்லிம்கள் ெ இருந்த புடைவை, உப்பு, கருவாடு போன்ற பொருட்க

நீதி முரசு 2001
து வந்தவைகளாகும். முஸ்லிம்கள் தமக்கென்று சட்ட வில் பிரச்சினைகள் அநேகமானவற்றிற்கும் தமது b சுதேச மன்னர்கள் சுதந்திரம் தந்திருந்தனர். முஸ்லிம்கள் மை இதன் ஒரு புறக் கருத்தாக இருந்தபோதும் மன்னன் )ய உணர்ந்திருந்ததாகவும் கருத வேண்டும். ஏனெனில் வட்டமாக முஸ்லிம்கள் இருக்கவில்லை. உள்நாட்டுப் பொருட்களைத் தேவையான இடங்களுக்குக் கொண்டு ருட்களை அவர்கள் அறிமுகப்படுத்தினர். முஸ்லிம்கள் க வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.
மதமாற்றத்தை ஒரு இலட்சியமாகக் கொண்டிருக்கவில்லை. ாக்கப் பாடுபட்டபோதும் அது சிங்கள சமூகத்தவர்களின் திருமணம் செய்து கொள்வதற்காக நடைபெற்ற சமய pஸ்லிம்கள் இந்நாட்டில் திணிக்கவில்லை. முஸ்லிம்களின் ருந்து குறிப்பிடத்தக்க எதிர்ப்புக்கள் எதுவும் எழாததற்கு
வர்களாக இருந்தபோதும் உள்நாட்டு வர்த்தகம், சர்வதேச ]ந்த ஆதிக்கமும் அவற்றைக் கையாளும் நுட்பங்களில் கையின் செல்வாக்கு மிக்க இனக்குழுவாக மாற்றியிருந்தது. ாது சுதேச மக்களைவிட முஸ்லிம்களின் செல்வாக்கையும் கள் காட்டிய யுத்த ஆர்வங்களிலிருந்தும் இவ்வுண்மை நதிலும் பல நூற்றாண்டுகளாக சர்வதேச வர்த்தகத்திலும் திக்கமும் செல்வாக்குமே இலங்கையில் போர்த்துக்கேயர் ர்த்தையிற் கூறமுடியும். வர்த்தக ரீதியிலும் குடிமக்கள் கள் கொண்டிருந்த நெருங்கிய உறவைத் தகர்ப்பதும்
தன்மூலம் முஸ்லிம்களின் வர்த்தகத்தையும், கரையோர காலை செய்து பயமுறுத்தியதன் மூலம் முஸ்லிம்களின் த்தனர். மத மாற்றத்துக்குள்ளாக்கும் முயற்சிகளையும்
லங்கையில் பிரவேசிப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தாலோ லோ இலங்கை ஒரு முகமதியனின் ஆட்சிக் கொடியைச் சியரியர் மெர்ஸன் டெனெடின் ஊகம் எந்த வகையிலும் Iட்டதன்று. போர்த்துக்கேயருக்கும் முஸ்லிம்களுக்கும் ாட்டியையும் மேலோட்டமாகப் பார்ப்போரும் இலகுவில் கேயரின் இலங்கை ஆக்கிரமிப்பை சுதேசிகளை விடவும்
மன்னர்கள் போர்த்துக்கேயரை எதிர்க்க உருவாக்கிய
மற்பட்ட முஸ்லிமகளுக்கு கண்டி செனரத் மன்னன் அஞ்சி கரையோரப் பட்டினங்களிலிருந்து இடம்பெயர்ந்த ளையும் வழங்கினான். கண்டி இராச்சியத்தின் அரச ம் முஸ்லிம்கள் நியமிக்கப்பட்டதோடு மன்னனிடமிருந்து பற்றுக்கொண்டனர். கண்டிக்கு அப்போது தேவையாக களை முஸ்லிம்களிடமிருந்தே மன்னன் எதிர்பார்த்தான்.
3

Page 22
முஸ்லிம்கள் பின்பற்றிய அலைந்து திரிந்து விற்பனை கண்டி இராச்சிய மக்கள் அதிக பயன்களைப் பெற்ற போக்குவரத்து, பொருள் ஏற்றுமதி இறக்குமதிக்கு முஸ்ல ஆற்றிய பணிகளும் கண்டிய சமூகத்தில் முஸ்லிம்க வைத்தியத்துறை வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்
மற்றொரு புறத்தில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்த போன்ற பகுதிகளில் காணப்பட்ட துறைமுகங்களையே இத்துறைமுக நகர்களில் வாழ்ந்த முஸ்லிம்களும் தென் ! இவ்வர்த்தகத் தேவைகளை நிறைவேற்றினர். தவணை எடுத்துச் செல்வதில் முன்நின்றவர்களும் முஸ்லிம்கே
ஒல்லாந்தர் ஆட்சி முடியும்வரை முஸ்லிம்க அனுபவித்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தி வர்த்தகத்திற்கும் சமய நடவடிக்கைகளுக்கும் இடப்ப முஸ்லிம்கள் இவ் வாய்ப்புக்களைப் பெற்றனர். காலணி ஏனைய சிறு வர்த்தகங்களிலும் கடை வியாபாரங்கள் கோப்பி. முத்து, நகை செய்தல், இரத்தினக் கற்கள் பெறுமதிமிக்க எல்லா வர்த்தக நடவடிக்கைகளிலும் அவர்களது வியாபார நடவடிக்கைகள் கொழும்பு, க நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் ஊடுருவியிருந்த6
ஆங்கிலேய ஆட்சியுடன் காலணித்துவ ஆட் சமூக பொருளாதாரத்தையும் அரசியல் கட்டமைப்டை நூற்றாண்டுவரை நிலவிய பண்டைய நிலமானிய ெ முறையும் மாற்றம் பெற்றுவிட்டன. பழைய கல்வி முறை முடியாத நவீனத்துவ நோக்குகளுக்கு நாடு முகம் ெ சுதந்திர வர்த்தகக் கொள்கையும் புதிய காலணித்துவ வகுப்பினரின் தோற்றமும், புதிய நிர்வாக அரசியல் ஆ அதேவேளை சமூக மட்டத்தில் ஒன்றுமில்லாத அவற்றிற்கும் பங்கிருந்தன.
இலங்கை, மரபுரீதியான கிராம விவசாய அடித் என்ற புதிய வளர்ச்சிச் சுழற்சிக்குள் வந்து சேர்ந்தது. காலணித்துவ ஆட்சி அறிமுகப்படுத்திய மிஷனரி சம சமூகக் கட்டமைப்பில் இதுவரை அறிமுகம் பெற்றிராத அறிமுகப்படுத்திய தேசியவாதத்தினால் இலங்கைக்கு
வர்த்தகப் போட்டாப்போட்டியில் 1500களில் மு அல்லது ஐரோப்பியர் தான். எனினும் 350 வருடங்களில் எதிர்நோக்கினர். முஸ்லிம்களுக்கு ஆதரவளித்த கை ஏனைய உட்புறக் கிராமங்களிலும் முஸ்லிம்களுக்கு எ வர்த்தக மேலாதிக்கத்தையும், அரசியல் பலத்தையும் களமாக தேசியவாதக் கோரிக்கைகளும் கோஷங்களுப்

- நீதி முரசு 2001
செய்யும் முறை, தவணை வணிக முறை என்பனவற்றால் னர். கண்டி இராச்சியத்தின் நதிகளில் படகோட்டிகளாக லிம்கள் ஆற்றிய பணியும், வைத்தியத்துறையில் அவர்கள் ளூக்கு நற்பெயரை ஈட்டித்தந்தது. கண்டி இராச்சியத்தின் களிப்பு தனித்துவமான வரலாற்றுத் தகைமை பெற்றதாகும்.
நிலும் தன் வசமிருந்த புத்தளம், கல்பிட்டி, கொட்டியாரம் பொருட்கள் ஏற்றிறக்குமதிக்கு மன்னன் பயன்படுத்தினான். இந்தியக் கரைகளில் வாழ்ந்த முஸ்லிம்களுமே மன்னனின்
முறை மூலம் மன்னனுக்குத் தேவையான பொருட்களை
6.
5ள் பெரும் துன்பங்களையும் வசதியின்மைகளையும் ல் முஸ்லிம்களுக்கு சில வாய்ப்புக்கள் உருவாகின. ட்டிருந்த தடைகளை ஆங்கில அரசு நீக்கியதன் மூலம் த்துவ வாதிகள் வசமிருந்த ஏற்றிறக்குமதி வர்த்தகத்திலும் ரிலும் முஸ்லிம்கள் ஊக்கமுடன் பங்கேற்றனர். கறுவா, பாக்கு உள்நாட்டு வாசனைத் திரவியங்கள் உட்பட
முஸ்லிம்கள் கணிசமான ஆதிக்கத்தைச் செலுத்தினர். ண்டி, காலி, மாத்தளை உட்பட இலங்கையின் பிரதான
T.
.சி அதன் நானூறு வருட காலத்திற்குள் இலங்கையின் யும் மாற்றி முடித்துவிட்டது. சற்றேறக்குறைய கி.பி. 16ம் பாருளாதார முறையும், மன்னராட்சியும், போக்குவரத்து றயும் பழைய பண்பாட்டு விழுமியங்களும் நிலைத்திருக்க காடுக்கும் நிர்ப்பந்தம் உருவாகியது. பிரித்தானியாவின் வர்த்தகத்தில் ஈடுபட்ட வகுப்பினரும், படித்த மத்தியதர அபிலாஷைகளும் புதுயுகத் தோற்றத்திற்கு வழிகோலிய அசைவுகளையும் அதிர்வுகளையும் உருவாக்கியதில்
நதளத்தை விட வர்த்தகம், நாகரிகம், மேல்நாட்டுக் கல்வி போட்டிபோடும் ஒரு சமுதாய அமைப்பு தோன்றியது.
யப்போதனையும் மதமாற்றமும் இதனுடன் கலந்தபோது
கூறுகளை இலங்கை சந்தித்தது. குறிப்பாக ஆங்கிலேயர் உகந்த தேசப்பற்றை உருவாக்க முடியாது போயிற்று.
ஸ்லிம்களுக்குச் சவாலாக இருந்தவர்கள் போர்த்துக்கேயர் பின்னர் அச்சவாலை முஸ்லிம்கள் சுதேசிகளிடமிருந்தே ன்டி இராச்சியத்திலும் சிங்களவர்களுக்குச் சொந்தமான திரான உணர்வுகளும் நடவடிக்கைகளும் வலுப்பெற்றன. ) சிங்கள பெளத்த மக்களுக்குரியதாக வடிவமைக்கும் b அமைந்தன. காலணித்துவ காலத்திற்கு முன்னர் இருந்த
- 14

Page 23
சிநேக உணர்வுகள், பரஸ்பர உறவுகள் முற்றாக சின தீவிர பெளத்த தேசியவாத இயக்கங்கள் முன்னெடுத்
இச்சிந்தனைகளுக்கும் இயக்கங்களுக்கும் அன் ஒருமைப்பாட்டாலும் தேசியத்துவச் சிந்தனையாலு ஒன்றிணைப்பதன் தேவையை அவர் உணராதது மட்( அழைப்பதற்கும் அவர்களின் ஜீவனோபாயத் தொ உணர்வுகளை அவர் வளர்த்தார். 1951ம் ஆண்டு சி விளைவுகளையும் பார்க்க வேண்டிய பின்னணி இதுே
சிங்கள முஸ்லிம் மக்கள் தமக்குள் போரிடும் 1915 கலகம் நிரூபித்தது. வர்த்தகப் போட்டா போட்டி ெ முன்னர் இருந்தே இவ்விரு சமூகக் குழுக்களுக்குமி முஸ்லிம்களின் வர்த்தக வளர்ச்சி மீதான எதிர்ப் வெளிப்படுத்தப்பட்டதால் பிரதான அரசியல் நீரோட்டத்தி தள்ளப்பட்டனர். 1915க்கு பின்னர் முஸ்லிம்களை அதி
1930களில் இனவாரிப் பிரதிநிதித்துவத்தின் மூலம் வாய்ப்பைப் பாதிக்கும் வகையில் பெரும்பான்மை அவ்வாறான ஏனைய சில சந்தர்ப்பங்களில் பெரும்பா இலட்சியங்களால் தாம் பாதிக்கப்படுவதை முஸ்லிம்க சமுதாய அமைப்பின்போது ஆட்சி நடவடிக்கையில் அ முறைமை காணப்படாததால் அப்போதைய நிலைக்கு முஸ்லிம்கள் பெரும் மனவேதனைக்குள்ளாகச் சந்தர் நிலமும் வாழ்வதற்கு வீடும் சிறு தொழிலுக்கான வாய்ப்பு போதுமானதாக இருந்திருக்கலாம். நவீன சமுதாய அணி வாழ்வும் சுதந்திரத்திலிருந்தும் பாதுகாப்பிலிருந்தும் அ
1930களில் அரசியல் பங்கேற்பில் முஸ்லிம்கள் பொது அரசியல் நீரோட்டத்திலும் அதிகாரப் பயன்படுத் அதற்குத் தடையாக இருக்கும் காரணிகளை அறியவும்
இது பிரதான அரசியல் தலைமைத்துவத்துடன் சிங்களப் பெரும்பான்மைத் தலைவர்கள் எடுத்த முடிவுக் அந்த முரண்பாடுகள் வளர்ச்சியடைந்தன. சிறுபான்மை ெ எம்.எம்.ஏ. அஸிஸ், TB. ஜியா, M.C.M. கலீல், பதியூ அச்சங்களை அல்லது வெறுப்பை வெளிப்படையாகே
1915ம் ஆண்டுக் கலகத்தையும் அதற்குப் பிந்தி கொண்டு 1940களில் பதியுத்தீன் மஹ்முத் முன்ை உணரமுடியும். சிங்களத் தேசிய வாதத்தைப் பற் 'சிங்களவர்களுக்கு எத்தனையோ விடயங்களை மிக கூறும் எதனையும் தேசியம் எனக் கூறிவிடலாம் ஆயி
முஸ்லிம்களின் இனவாரிப் பிரதிநிதித்துவம் ஜயவர்த்தனாவுக்கு அனுப்பி வைத்த கடிதத்தில்
முன்வைத்திருந்த கருத்துக்களுக்கு எதிரான கருத்து பிரதிநிதித்துவத்தில் நீங்கள் நம்பிக்கை கொள்ளவி
- 1

s நீதி முரசு 2001
தயும்வரை இச்சிந்தனைகளை "முஸ்லிம்களை நோக்கி தன.
று அநாகரிக்க தர்மபால தலைமைத்துவம் தந்தார். தேசிய ம் இந்நாட்டின் முஸ்லிம் மற்றும் தமிழ் சக்திகளை }மல்ல சிறுபான்மைக் குழுக்களை அந்நியர்கள்' என்று ழில்களின் மீது போர்தொடுப்பதற்கும் தேவையான ங்கள முஸ்லிம் கலவரத்தின் ஆரம்பத்தையும் அதன் வயாகும்.
இனக்குழுக்களாகச் செயற்படக்கூடியவர்கள் என்பதை பரும்பான்மை சிறுபான்மைப் பூசல்கள் என்பன 1915க்கு டையில் முரண்பாடுகளுக்கு வழி ஏற்படுத்தியிருந்தன. புணர்வும் சிறுபான்மையினர் என்ற பாராபட்சமும் தில் இணைந்து செயற்பட முடியாத நிலைக்கு முஸ்லிம்கள் கம் பாதித்த விடயங்களாக இவை இருந்தன.
முஸ்லிம்கள் பெற இருந்த ஆட்சிமன்றப் பிரதிநிதித்துவ அரசியற் தலைவர்கள் நடந்துகொண்டபோது அல்லது ன்மை ஆதிக்கத்தினால் அல்லது அவர்களது குறுகிய ள் வெளிப்படையாகவே பிரஸ்தாபித்தனர். நிலமானிய அதிகாரம் தொடர்பாக வாய்ப்புக்களைத் தேட வேண்டிய ம் புதிய நிலைக்கும் இடையில் இருந்த வேறுபாட்டில் ப்பங்கள் இருந்தன. பண்டைய சமுதாய அமைப்பில் ம் ஒருவனது இருப்பிற்கும், வாழ்விற்கும், சுதந்திரத்திற்கும் மைப்பில் ஒருவனின் அல்லது இனக்குழுவின் இருப்பும் Iரசியல் அதிகாரத்திலிருந்துமே எழுகின்றது.
பெரும் மனத்தடைக்குள்ளாகி இருந்போதும் தேசத்தின் தலிலும் தமக்குள்ள பங்கு என்ன என்பதை சிந்திக்கவும்
முஸ்லிம் சமூகம் தயக்கங்காட்டவில்லை.
முரண்பாடுகளுக்கு வழிவகுத்தது. சில சந்தர்ப்பங்களில் sளை எதிர்ப்பது அல்லது நிராகரிப்பது என்ற நிலைவரை ான்ற ரீதியில் தாம் புறக்கணிக்கப்பட்டிருந்ததை 1940களில் பூத்தின் மஹ்மூத் போன்ற முஸ்லிம்தலைவர்கள் தமது வ எடுத்துக் கூறினர்.
ய அரசியல் ரீதியான புறக்கணிப்புக்களையும் மனதில் வத்த கருத்துக்களில் இதன் தொனியை இலகுவில் றி அவர் ஒருமுறை பின்வருமாறு குறிப்பிட்டார். இலகுவாகவும் வசதியாகவும் கூறிவிடலாம். அவர்கள் னும் அது உண்மைக்கு முகம் கொடுக்க மாட்டாது.
சம்பந்தமான பிரச்சனைகள் எழுந்தபோது ஜே.ஆர். இனவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு எதிராக ஜே.ஆர்.
க்களை பதியுத்தீன் முன்வைத்திருந்தார். இனவாரிப் ல்லையாயின், நீங்கள் குறைந்த பட்சம் சிறுபான்மை

Page 24
இனத்தவர்களது பிரதிநிதித்துவத்தையாவது எந்த முறை தவிர வேறு முக்கியமான இனங்கள் இந்நாட்டிலே இவ்வினங்களும் மிகவும் ஆழமாகக் கருத்தில்
வேண்டியவைகளுமாகும். பெரும்பான்மை சி அடக்கிக்கொண்டு எந்த ஒரு ஜனநாயக நிறுவனத்திற்கு ஏ.எம்.ஏ. அஸிஸ் பின்வருமாறு குறிப்பிட்டார். "சிறுபா இலங்கை போன்ற பல்லின சமூகம் ஒரு அரசியல் ஸ்
அகில இலங்கை முஸ்லிம் லீக், அகில இலங்ை பெரும்பான்மையின் பேரினவாதத்தை விமர்சித் பெரும்பான்மையினருக்கும் சிறுபான்மையினருக்குப் தலைவர்கள் குறிப்பிட்டனர். இப்பிரச்சினைகளாலேயே நிற்கவும் முடிவெடுத்தனர். அரசியல் நடவடிக்கைகை கருத்துக்களை வெளியிடுவதிலும் தயங்க வேண்டிய சந்தர்ப்பங்களும் இருந்தன. TB, ஜாயா 1939ல் சிங்க முஸ்லிம் மாநாட்டில் பிரேரணை ஒன்றை நிறைவேற்றி வேண்டுகோள் விடுத்தார். அப்போது ஆற்றிய உரை உதாரணமாகக் காட்டலாம். அவர் பின்வருமாறு கூறின
இப்பிரேரணை இந்நாட்டில் வாழும் பெரும்பா6 எதிராக அமைந்திருக்கின்றது. இப்பிரேரணை/ இப்பிரேரணை சிங்கள மக்களை ஆவேசமன் செய்யும். 1915ல் நடந்த சிங்கள முஸ்லிம் கல6 இன்னும் நமது மனதில் பசுமரத்தானிபோல் இ உண்டாக இப்பிரேரணை வழிவகுக்கிறது. (எங்
சிறுபான்மையினர் என்ற தாழ்வான நோக்கில அதிகாரத்தை அனுபவிப்பதில் சமமான அந்தஸ்தைப் உரிமையையும் கடப்பாட்டையும் முஸ்லிம்கள் தொடர்ந்து கூறிய பின்வரும் பகுதி இன்றைக்கும் பொருத்தமான, மு? பிரகடனம் எனக் கூறலாம். இலங்கையின் அரசியல் வித இருக்க வேண்டும். தன் அரசாங்கத்தில் தனக்கும் பங் வேண்டும். அதனால், எங்களது அரசியல் சாசனம், அத மக்களும் நீதி, நேர்மையான அரசியல் அபிலாஷைகை ஒன்றுபடக்கூடிய விதமாக அமைய வேண்டும்."
இனத்துவ அடையாளத்தேடலும் கலாசாரத் தனித் வேரூன்றத் தொடங்கியது. ஒரு வகையில் சிங்கள பெ இது அமைந்ததாகக் கருதலாம். ஏகாதிபத்திய ஆட்சியாள முடியும். தமது அடையாளங்களையும், தமது இருப்பை இருந்தது என்பதுதான் முக்கியமானது. இனத்தனித்து சட்டமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்கா6 குறிப்பிடத்தக்கது.

நீதி முரசு 2001
பிலும் ஏற்றுத்தானாகவேண்டும். சிங்கள, தமிழ் இனத்தைத் இருக்கும் உண்மையை உங்களால் மறுக்க இயலாது. கொள்ளப்பட வேண்டியவைகளும் கவனிக்கப்பட றுபான்மையை உதாசீனப்படுத்திவிட்டு அல்லது ம் இயங்க இயலாது." ஏறத்தாழ இதே விதமான கருத்தை ன்மையினர் பயத்தோடும் சந்தேகத்தோடும் வாழ்ந்தால் ாபனமாக வெற்றிபெற முடியாது."
க முஸ்லிம் மாநாடு ஆகியன அக்காலத்தில் சிங்களப் தன. இலங்கையில் பெரும்பான்மையினராலேயே
இடையில் நெருக்கடிகள் எழுவதாகவும் இவற்றின் முஸ்லிம்கள் இலங்கைத் தேசிய காங்கிரசிலிருந்து ஒதுங்கி ள மேற்கொள்வதிலும் அரசியல் ரீதியாக முரண்பட்ட அல்லது பெரும்பான்மை வாதத்துக்கு அஞ்ச வேண்டிய ள அரசியல் தலைமையின் ஒரு முடிவினை எதிர்த்து ) முற்பட்டபோது, அதனைக் கைவிடும்படி பதியுத்தீன் பில் கீழ்வரும் பகுதியை இத்தகைய அச்சத்திற்கு ஒரு
TT:
ர்மைச் சிங்கள மக்களுக்கும், தலைவர்களுக்கும் நாளை கொட்டை எழுத்துக்களில் பிரசுரிக்கப்படும் டெயச் செய்யும், முஸ்லிம்களோடு முரண்படச் பரத்தை மறந்துவிட்டீர்களா, அதன் நினைவுகள் இருக்கின்றன. அதேபோல் இரண்டாவது கலகம் கள் தலைவர் பதியுத்தின் 1989237)
}ன்றி சமத்துவ நிலையில் நடத்தப்படவும் அரசியல் பெற்ற பிரஜைகளாக அங்கீகரிக்கப்படவும் தமக்குள்ள தும் வலியுறுத்தி வந்தனர். 1940களில் பதியுத்தீன் மஹ்மூத் ஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் ஒவ்வொரு இலங்கையனுக்கும் பயனடையக்கூடியதாக கு உண்டு என்று ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள ாவது இந்த நாட்டின் நிரந்தரக் குடிகளாக உள்ள எல்லா ள எல்லாச் சமூகத்தவர்களும் அடைந்து கொள்வதற்காக
HHH
துவத்தைப் பேணுதலும் 1880களில் முஸ்லிம்களிடையே ாத்த புனருத்தாரண எழுச்சியின் பிரதி விளைவாகவும் ரின் சமய இலட்சியங்களும் இதற்குத் துணை செய்திருக்க |ம், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் இலட்சியம் இதில் வத்திற்கு வித்திட்ட சித்திலெப்பை 1880களிலேயே போராட்டத்தையும் ஆரம்பித்திருந்தார் என்பது
16

Page 25
சுதந்திரத்தின் பின்னர் வந்த இலங்கையில எடுக்கப்படவேண்டிய பணிகளைத் தள்ளிப்போட்டதா ஒட்டிய தீவிரப் போக்காளர்களின் செல்வாக்கிற்கு இ அரசியல் அபிலாஷைகள் பற்றிய வேட்கை சிறுபா முடியாததாயிற்று. தேசிய அரசியலில் முஸ்லிம்கள் தப பாராபட்சமாக நடத்தப்படுகிறோம்' என்பதில் வேத6ை
சாதாரண சலுகைகள், தேர்தல் வாக்குறுதிகள். பான்மைக் கட்சிகள் முஸ்லிம்களின் வாக்குப் பலத்ை இருந்தபோதும் அது அந்த சமூகத்தின் சுதந்திரத்திற்குப் அரசியல் ரீதியாக முஸ்லிம் சமுதாயத்தின் இலக்குகளில் இதன் மறு விளக்கமாகும். சுதந்திரத்திற்கு முன்னரே அக்காலத்தில் பதியுத்தீன் மஹ்மூத் கூறிய பின்வரும் அபிவிருத்தியை முன்னோக்கி ஒரு சமுதாயம் அத6 அச்சமுதாயம் அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட
அரசியல் அரங்கில் சில நல்ல்ெண்ணக் கோஷ இருப்பும் சுதந்திரமும் கேள்விக்கு இடமாகியது. 1976 சிங்கள முஸ்லிம் உறவுகளில் போரிடும் தூண்டுதல் கொ இனவன்முறை அச்சுறுத்தல் முஸ்லிம்களின் எதிர்காலம்
பெரும்பான்மைக் கட்சிகள் தேசிய நலனாக ( இயங்கிய்தை துல்லியமாகக் காட்டிய சம்பவங்கள் ஒரு தமது சமூகத்தின் தேவைகளையும் அபிலாஷைக எதிர்நோக்கிய தடைகள் மறுபுறம் என்ற நெருக்கடிக்கு (புத்தளம்), 1982 (காலி), 1999 (பன்னலை), 2001 (மாவன தீவிர உரையாடலுக்கு உட்பட்டது. அரசியல் ரீதியான அ முஸ்லிம் சமூகம் அதன் பாரம்பரிய பெரும்பான்மைச் இங்கு எழுந்த பிரதான பிரச்சனையாகும். அரசியல் இது சமூகத்தில் சுமத்தியது எனக் கருதலாம்.
அரசியல் அபிலாஷைகளைத் தேடுதல் அவர் கொண்டுள்ள அரசியல் ரீதியான உணர்வுகளினால்தா சமூகத்தின் தவிர்க்க முடியாத விளைவாகியதை இ சிறுபான்மை உறவு விரிசல்களின் தெளிவான அடைய முஸ்லிம் இன உணர்வுகளின் ஏற்ற இறக்கங்கள் பற்றி தெளிவான விடைகளை வழங்க முடியும்.
குறிப்புக்கள்
1. அமீன், எம்ஐஎம். இலங்கை முஸ்லிம்களின் ெ
2. ஹன்ஸிர் A.W.M. எங்கள் தலைவர் பதியுத்தீ6
3. அனஸ் எம்.எஸ்.எம். தற்கால இஸ்லாமிய சிந்த
4. Sinnathamby J.R., Ceylon in Ptolemy's Ge

நீதி முரசு 2001
அரசாங்கங்கள் இப்பிரதான பிரச்சினை குறித்து ல் அல்லது அநாகரிக்க தர்மபாலாவின் போதனைகளை வ்வரசாங்கங்கள் பணிய நேர்ந்ததால் இனத்தனித்துவம் ன்மையினரிடையே மேலும் விரிவு பெறுவது தவிர்க்க து முழுமையான பங்களிப்பை வழங்கியபோதும் "நாம் எக் குரலுக்கே அதிக இடமிருந்தது.
சில பதவிகள் என்ற வட்டத்திற்குள் மட்டும் பெரும்தக் கையாண்டதில் முஸ்லிம்களுக்குச் சில நன்மைகள் அபிலாஷைகளுக்குமான பாதையாக அமையவில்லை.
எவ்வித வெற்றியும் அடையப்படவில்லை என்பதுதான் முஸ்லிம்களிடம் இவ் இலக்குகள் வேரூன்றியிருந்தன. ) கருத்தை இங்கு தருவது பொருத்தமாகும். "நாட்டின் ன் பங்களிப்பையும் உதவியையும் செய்வதற்கு முன்பு
வேண்டும்."
ங்கள் இருந்தபோதும் முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை புத்தளம் சிங்கள-முஸ்லிம் கலவரம் சமூக மட்டத்தில் ாண்ட முரண்பாடுகள் இருப்பதை மீண்டும் உணர்த்தியது. ) பற்றிய சுயபாதுகாப்பு பற்றிய கேள்விகளை எழுப்பின.
பெரும்பான்மையினரின் நலனையே கருத்திற்கொண்டு புறம், இக்கட்சிகளை அலங்கரித்த முஸ்லிம் தலைவர்கள் ளையும் ஏன் உயிர்ப்பாதுகாப்பையும் வழங்குவதில் முஸ்லிம் சமூகம் விடை-காண வேண்டியிருந்தது. 1976 ல்ல)ை போன்ற சிங்கள முஸ்லிம் கலவரங்களின்போது ங்கீகாரம், அரசியல் ரீதியான பலம் என்ற இலட்சியங்களை கட்சி அரசியல் மூலம் சாதிக்க முடியுமா என்பதுதான் அபிலாஷையைத் தேடும் பயணத்திற்கான தேவையை
றிற்கான இலக்குகளைத் திட்டமிடல் என்பன, சமூகம் ன் சாத்தியம். முஸ்லிம் காங்கிரசின் தோற்றம் முஸ்லிம் திலிருந்துதான் பார்க்க வேண்டும். பெரும்பான்மை பாளங்களிலிருந்து அக்கட்சி உயிர்த்தெழுந்தது. சிங்கள ய ஆய்வுக்கு முஸ்லிம் காங்கிரசின் தோற்றம் மேலும்
ரலாறும் கலாசாரமும், மாவனல்லை 2000.
ா, கொழும்பு 1989.
னை, பேராதனை, 2001,
ography, Colombo. 1968.
7.

Page 26
இனமுரண்பா
UlféOOTITL a 6.
ஈழத் தமிழினத்தின் வரலாறு தொடர்ச்சியாக ட எனினும் இன்றைய சூழ்நிலைக்கேற்ப தமிழன் வாழ்c நூற்றாண்டிலும் ஏற்பட்ட மாற்றங்களில் கூடிய கவனம் பார்த்தல் பயன் பல அளிக்கும் என்று கருதுகின்றோம்
சேர். முத்துக்குமாரசாமி
19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சட்ட நிரூபண கலைக்குருசில் ஆனந்தகுமாரசாமியின் தந்தை சேர் கவர்ந்திழுக்கும் ஆங்கிலச் சொல்லாட்சியால் தமிழின் தகைசான்ற இலக்கியங்களை ஆங்கிலத்தில் ஆக்கம் பாடல்களால் கவரப்பட்ட இவர் அதனை ஆங்கிலத்தி அன்றைய இங்கிலாந்தின் அரசி விக்டோரியா வரை 6 அமைச்சர்கள் பாமஸ்டன் (Palmerston), டிஸ்ே விளங்கியதையும் வரலாறு எடுத்துரைக்கிறது. ஆசிய gaug09 Gug T(5ub. "The foremost man of the twe இலட்சித்திற்கு மேற்பட்ட திராவிட இனத்தின் மாெ ஆசிரியர் Ferguson (பேர்கஸன்) அவர்களால் வாழ்த்
சேர். பொன். இராமநாதன், சேர். பொன். -
சேர், முத்துக்குமாரசாமியை அடுத்து இவரிை அருணாசலம் ஆகியோர் ஏறக்குறைய அரை நூற்றாண் வரலாறு ஏற்றமுற எடுத்துரைத்துள்ளது.

ட்டு அரசியலின் JGITriëFaf - I
திரு. மா.க. ஈழவேந்தன்
பல ஏற்ற இறக்கத்தையும் ஏமாற்றத்தையும் கண்டுள்ளது. வில் 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் இருபதாம் செலுத்தி நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளைத் தொகுத்துப்
SGOLjusdi) (Legislative Council) Guest L3, UGOL-55 முத்துக்குமாரசாமி அவர்கள் அங்கம் வகித்து தனது பெருமையை நிலைநாட்டியதோடு, தமிழில் எழுந்த சில } செய்த பெருமையும் இவரைச் சாரும். தாயுமானவர் ல் தந்த பெருமையும் இவரையே சேரும். இவரின் புகழ் ாட்டியது. பிரித்தானியப் பேரரசன் புகழ்பெற்ற தலைமை ரலி (Disraeli) ஆகியோர் இவரின் நண்பர்களாக க் கண்டத்தில் முதல் "சேர்" பட்டம் பெற்ற பெருமை nty millions or more of the dravidian race" (200 J(bub g606)6.jst) GT6örg "The Ceylon ObSeIVer" gait தப்பெற்ற செய்தியும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அருணாசலம்
மருமக்கள் சேர்.பொன். இராமநாதன், சேர்.பொன். க் காலம் இலங்கை அரசியலை ஆட்டிப்படைத்ததையும்

Page 27
சிங்கள மக்களைக் காப்பாற்றிய இராமநா
சிங்கள மக்கள் தம் இன உணர்வு மொழி உை ஆபத்துக்கு ஆளாகி உள்ள போது "If Sinhala lips there to speak it" (éril 5GT IBT5(55GT dist, 5GT565 என்ற வினாவை 1904ம் ஆண்டு ஏப்ரல் நான்காம் தி முழங்கிய முழக்கம் தான் சிங்களவர்களை இன உ இராமநாதன் அவர்கள் அகில இலங்கை அடிப்படையி (பிரபு பெர்னாந்து தோற்கடிக்கப்பட்ட நிலையில் இராம ஏடுகள் உரிய முறையில் பதிவு செய்துள்ளன. இதே மக்களிடையே ஏற்பட்ட இனக் கலவரத்தின்போது - உயிரைத் துச்சமென மதித்து நீர்மூழ்கிக் கப்பலில் இங் சிங்களவர்களைக் காப்பாற்றியதும், இவரின் வீர தீர செu திரும்பிய போது கொழும்புத் துறைமுகத்தில் இருந்து மாறி இவரைத் தேரில் வைத்து இழுத்துச் சென்ற காட் யாழ்ப்பாணத்து பரமேஸ்வராக் கல்லூரியின் இன்றைய ஓவியமாக வரையப்பட்டிருந்தது. இன்று அதன் நிலை need a valiant son of the north came to Our re been wiped out from the space of the earth" வந்த இவ்வீர மகன் எமக்குத் துணை போகாது விட்டா சிங்களத் தலைவர்கள் தமக்குள் போட்டியிட்டுக் கெ வரையப்பட்டுள்ள பெருமைமிக்க செய்தியாகும் என்ப
சேர். பொன். அருணாசலம்
இதே இராமநாதன் 1919இல் தன் தம்பி சேர். டெ தெரிவு செய்யப்பட்ட நிலையில் தன்னிடம் வாழ்த்துப் careful you may be hauled of the chair" (gLib5 ( எறியப்படும் ஆபத்து உண்டு) என்று எச்சரித்ததற்கு நியமிக்கப்பட்ட அருணாசலம், சேர், ஜேம்ஸ் பீரிஸிற்கு தூக்கி எறியப்பட்ட துரோகம் மிக்க - துன்பம் நிறை ஏடுகள் வரையத் தவறவில்லை. எளிதில் ஆத்திரத் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட நிலையில் சினத்தின் உ 19239)ói) 5Lólypf ($LIT60)Gu60)u lig (Ceylon Tamil Leat our individuality as a people to make ourse enamoured of the cosmopolitanism which W redherring. That does not mean that we a Community. We have done more for the welf object, however strongly to being under dogs ourselves and strong also to work for the C. தனித்துவத்தை நாம் பேண விரும்புகிறோம். எம்மை அனைத்துலகக் கோட்பாடு என்ற பெயரில் நாம் சீர அதேவேளையில் தமிழர் நலன் கருதி மட்டும் பாடு தமிழர்களை விட முழு இலங்கையின் நலனுக்காக உை ஏவலையும் நிறைவேற்றும் அடிமைகளாக நாம் வாழ ம பாதுகாப்பதற்கும் எம்மை வலுவுடையவர்களாக ஆக்ச
- 1

-= நீதி முரசு 2001
தன
ணர்வு அற்ற நிலையில் - தம் தனித்துவத்தை இழக்கும் will not speak the Sinhala language who else ப் பேசாதுவிடின் யார் சிங்களத்தைப் பேச உள்ளனர்?) கதி ஆனந்தா கல்லூரியில் சேர். பொன். இராமநாதன் ணர்வும், மொழியுணர்வும் கொள்ளச் செய்தது. இதே ல் படித்தோர் தொகுதிக்கு 1911ல் சிங்களப் பெருந்தகை நாதன் பெருவெற்றி ஈட்டியதையும் இலங்கை வரலாற்று இராமநாதன் அவர்கள் 1915 இல் சிங்கள முஸ்லிம் முதலாம் உலகப் போர் நடைபெற்ற வேளையில் தம் கிலாந்து சென்று மார்ஷல் (Martial) சட்டத்தை எதிர்த்து பலைப் பாராட்டிய சிங்களத் தலைவர்கள் இவர் இலங்கை இவரின் மாளிகை சுகஸ்தான்வரை தாமே குதிரைகளாக சியை வரலாற்று ஆசிரியர்கள் வரையத் தவறவில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சுவரில் இந்நிகழ்ச்சி ) u UTCg5 T (bsTub góGuuTub. "In the dire our of our scue, if not for him the sinhala race may have (எமது நெருக்கடியான காலகட்டத்தில் வடக்கிலிருந்து ல் சிங்கள இனமே பூண்டோடு அழிந்திருக்கும்) என்று π6ύότΘ இராமநாதனை வாழ்த்தி வழித்திய செய்தியும் தை எவரும் மறுப்பதற்கில்லை.
ான். அருணாசலம் தேசியக் காங்கிரஸின் தலைவராகத் Gup 6,55GUIg, "Thambiyou go ahead, but be முன்னேறு, ஆனால் உன் நாற்காலியில் இருந்து நீ தூக்கி அமைய மேற்கு மாகாணத் தொகுதிக்கு போட்டியிட இரகசியமாக அத்தொகுதி ஒதுக்கப்பட்டதன் காரணமாக றந்த கசப்பான வரலாற்று நிகழ்ச்சிகளையும் வரலாற்று திற்கு ஆளாகாத அருணாசலம் அவர்கள் சிங்களத் ச்ச நிலைக்குச் சென்று சிங்களவர்களிடமிருந்து பிரிந்து gue) Gg5TDgaigg gaji "We desire to preserve elves worthy of our inheritance. We are not ould make of us, neither fish, flesh, fowel nor 'e to be selfish and wish only for the Tamil are of all-Ceylon than for the Tamils..... We do s. We men to make ourselves strong to defend ommon good." (எமது மரபுக்கேற்ப எம் இனத்தின் காயுமற்ற, கறியுமற்ற, பூவுமற்ற சாம்பார் நிலைக்கு, ழிந்து போவதை எம்மால் ஏற்க முடியாது. ஆனால் படும் தன்னலவாதிகளாக நாம் வாழ விரும்பவில்லை. ழத்தவர்கள் வேறு யார்? எனினும் இதுகொண்டு எவரின் >றுக்கிறோம். பொதுநலனைப் பேணுவதற்கும் எம்மைப்
நாம் உறுதி பூண்டுள்ளோம்.
9

Page 28
இராமநாதனின் இறுதிக்காலப் பணி
1924ல் சேர். பொன். அருணாசலம் தனது எழுL உடல் கொண்டுவரப்பட்டு, எரியூட்டப்பட்டதையடுத்து தொடர்கிறது. 1920இல் இறுதிப் பகுதியில் டொனமூ அனைத்துலக மக்களுக்கும் வாக்குரிமை வழங்குவதை GsFit. QuusTGŠT. QJTLDsb Tg56ÖT "Donoghmore means TI to the vulgar mob. If we accept this constitu knell to the Tamils" (GulrigoTepsi GTGolgit 96f(3LDG) யாப்பினை நாம் ஏற்போமாயின் எம் அழிவை நாே அவரின் எச்சரிப்பை வெறிகொண்ட சிங்கள இனம் என்று எள்ளி நகையாடியதும், தம்மை அறிவாளிகள் இவரின் எச்சரிக்கையை ஏற்க மறுத்தபோது யாழ்ப்பாண நேரில் பார்த்து "முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முய காட்டி புலம்பியதை இன்று நாம் நினைக்கின்றபோது 8
ஜி. ஜி. பொன்னம்பலத்தின் தலைமை
இந்நிகழ்ச்சியை அடுத்து சில மாதங்கள் உரு எழுபத்தொன்பதாவது அகவையில் 1930 நவம்பர் 26ல் தமிழரை வழிநடத்த ஒரு தலைவன் அற்ற நிலை அவ்வெற்றிடத்தை நிரப்புகின்ற முறையில் "தமிழன் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் தமிழனைத் தட்டி எழுt எதிர்த்து சோல்பரி அவ்வாணைக்குழுவையே அப்படி ஆங்கிலப் பேருரை வரலாற்றில் இடம்பெறும் நிகழ்ச்சி come to bury the soul of the Tamils" (Gig TGou என்று கூறிய கூற்றும், தமிழ் மக்களுக்கு மேலும் பு உடையவராக விளங்கியதால் ஒற்றைக் கண்ணன் தந் முழங்கிய முழக்கம் பல்லினம், பல்மொழி, பல்சமயம் உள் என்று கூறிய கூற்று நூற்றுக்கு நூறு உண்மை என்பன ஏற்பட்ட சாபக்கேடு என்னவெனில், ஒரு தலைவனுக்கு பொன்னம்பலம் அவர்கள் இந்திய வம்சாவழி மக்களு நின்றதும், ஒரு அமைச்சர் பதவிக்காக தமிழினத்தை முடியாத கறை படிந்த நிகழ்ச்சியாகும்.
செல்வாவின் தலைமை
திரு. பொன்னம்பலம் அவர்களிடம் தலைமை LD(Obsbg5GTTG,yuh GibsfGOLD, "Tincture of Honesty" seg பொன்னம்பலத்தை விட எனக்கு வயது இரண்டு கூட, 6 அவர் கொள்கை தடம்புரண்டதைக் கண்டபோது, அ6 செல்வா எனக்கு நேரிற் கூறிய செய்தி என் நினைவிற்

நீதி முரசு 2001
தாவது அகவையில் மதுரையில் மறைந்து இங்கு அவர் இவரின் அண்ணன் சேர், பொன். இராமநாதன் பணி Dர் ஆணைக்குழு இலங்கைக்கு வருகை தந்தபோது (Universal Frenchise) விதந்துரைத்தது. அப்பொழுது amils no more we are handing over the power ion without due safeguards it will be a deathதமிழர் இல்லை. போதிய பாதுகாப்பற்ற நிலையில் இவ் ) அரவணைப்பதாகும்) என்று அவர் எச்சரித்ததையும், ஏற்க மறுத்து அறளை பெயர்ந்த கிழவனின் பிதற்றல் என்று கருதிய அன்றைய தமிழ்த் தலைவர்கள் பலர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில் அவர்களை ல்வேனை" என்ற திருவாசகச் சொற்றொடரை மேற்கோள் sட எம் கண்கள் கலங்குகின்றன.
ண்டோடிய நிலையில் சேர்.பொன் இராமநாதன் தனது ) இவ்வுலக வாழ்வை நீத்தார். இவர் மறைவை அடுத்து பில் சில ஆண்டுகள் வெற்றிடமாக உருண்டோடின. என்று சொல்லடா. தலைநிமிர்ந்து நில்லடா" என்று திரு ப்புகின்ற காட்சி உருவானது. சோல்பரி ஆணைக்குழுவை யே ஆட்கொள்ளுகின்ற முறையில் அவர் நிகழ்த்திய யாக விளங்கியது. இவர் தம் உரையில் "Soulbury has ரி தமிழினத்தின் ஆன்மாவைப் புதைக்க வந்துள்ளார் ரிய வைக்கின்ற முறையில் "சோல்பரி ஒற்றைக் கண் த ஒற்றையாட்சி தமிழினத்தை ஒழித்துக்கட்டும்) என்று ாள நாட்டில் ஒற்றையாட்சி தமிழினத்தை ஒழித்துக்கட்டும்" த காலம் உணர்த்தியுள்ளது. எனினும், எம் இனத்திற்கு ரிய அனைத்து ஆளுமையும் படைத்திருந்த திரு. ஜி.ஜி. டைய குடியுரிமை, வாக்குரிமை பறிபோவதற்குத் துணை அடிமைப்படுத்திய நிகழ்ச்சியும் வரலாற்றில் மன்னிக்க
க்குரிய அனைத்துப் பண்புகளும் இருந்தன. ஆனால், வரிடம் இல்லாததினால் நான் பிரிய நேரிட்டது. திரு. னினும், அவரது தலைமையை நான் ஏற்றேன். ஆனால், பருடன் நான் கூடி வாழ முடியவில்லை என்று தந்தை 5 வருகிறது.

Page 29
இந்திய விடுதலை பற்றி பெரியார் க
பொன்னம்பலம் கூறியதும்
இந்தியத் துணைக்கண்டத்திற்கு 1947 ஆகஸ் இலங்கைக்கு 1948இல் பெப்ரவரி 4இல் விடுதலை கிடை கிடைத்தபோது, "இப்போது வெள்ளையன் வெளியே இருக்கின்றான் ஆபத்துக்கள் சூழ இருக்கின்றன." எனே பெருமுழக்கம் செய்தார் பெரியார். ஆனால், பல தியாகங் மதிப்பிடக்கூடாது. எனவே, இந்திய விடுதலையை போராடுவோம் எனக் கூறினார் அறிஞர் அண்ண இந்நிகழ்ச்சிகளைப் பார்க்கின்றபோது "ஆவது அறி விளங்கியதை நாம் அறியத்தக்கதாக இருக்கிறது. மாறாக வழிவகுத்துள்ளதை நாம் காணக்கூடியதாக இருக்கின் அன்று கவிஞன் காசி ஆனந்தன் கூறிய கூற்று மெய் இலங்கையிலும் வெள்ளையன் லுெளியேற சிங்களவ வாழ்ந்த திரு. ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்கள் "Ther black or brown, but we are in store of greater ஆட்சி தலைதூக்கியுள்ளது. ஆபத்துக்கள் பல சூழ இரு வருகின்றது.
ஜின்னாவின் தொலைநோக்கு
இந்தியா விடுதலைக்குப் போராடியபோது முஸ் நாடு பிரிய வேண்டுமெனப் போராடினார். ஈழத் தமி உணர்வோடு ஜின்னா இருந்ததனால் வெள்ளையன் ெ (p6060TuJITg), "Ouit India alright but divide and நாட்டைப் பிரித்த பின்பு வெளியேறு) என்ற தொை இல்லாததனால் நாம் இன்றைய இழிவுநிலைக்கு ஆளா மற்றும் காந்தியும், நேருவும் பெருமக்கள். அவர்க அனைத்திந்திய அடிப்படையில் சிந்திக்கின்றார்கள். அப் விரும்புகிறீர்கள்? என்று ஜின்னாவிடம் ஒரு செய்திய என்பதை நான் ஏற்கிறேன். ஆனால் அவர்கள் சாகா தலைவரிடமும் சாகாது நிலைத்து நிற்க வேண்டிய என் 8 என்று அவர் கூறியது இன்று ஆழ்ந்து சிந்திக்கத் தக்க are greatmen; They think of India as a whol they immortal beings for me to entrust the fu
அன்று ஆங்கிலத்தில் கூறியதை அப்படியே இங்கு தர
ஆளுங்கட்சிகள் மாறின, ஆளும் தலைவ
சிங்கள இனமே விளங்குகிறது
1948இல் டி.எஸ். சேனநாயக்கா நாட்டின் முதல்
அடுத்து அவரின் மகன் டட்லி சேனநாயக்கா, சேர். ஜோன் தகநாயக்கா, சி.பி.டி. சில்வா, சிறிமாவோ பண்டாரநாயக்
- 2

T நீதி முரசு 2001
றியதும், இலங்கை விடுதலை பற்றி
- 15இல் விடுதலை கிடைத்ததாகச் சொல்லப்பட்டது. த்ததாகவும் சொல்லப்பட்டது. இந்தியாவுக்குச் சுதந்திரம் நிவிட்டால், இனிமேல் வட இந்தியன் ஆட்சிக்கு வர ப சுதந்திர நாளைத் துக்க நாளாகக் கொண்டாடுவோமென கள் செய்து பெறப்பட்ட இந்திய விடுதலையை குறைத்து வரவேற்போம். தமிழர் விடுதலைக்காகத் தொடர்ந்து ா. இன்று இந்தியாவில் தமிழரை ஒட்டி நடக்கும் த" அறிவாளிகளாக - தீர்க்கதரிசிகளாகப் பெரியார் அறிஞர் அண்ணாவின் பெருந்தன்மை எம் அழிவிற்கே றது. "பெருமனத்தால் கெட்ட பேயன் தமிழன்" என்று ப்பிக்கப்பட்டதை இங்கு காண்கிறோம். இது போன்றே ன் ஆட்சிக்கு வந்தபோது அன்று இன உணர்வோடு e is only a change of leadership from white to dangers" (வெள்ளையன் ஆட்சி வெளியேற, கறுப்பன் ருக்கின்றன.) என்று அவர் எச்சரித்தது எம் நினைவிற்கு
லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறிய ஜின்னா |ழ்த் தலைவர்கள் எவருக்கும் இல்லாத தீர்க்கதரிசன வளியேற முனைந்தபோது அவனைக் கட்டியணைக்க
quit India" (வெள்ளையனே வெளியேறு, ஆனால் லநோக்கோடு கூறிய உள்ளம் எம் தலைவர்களிடம் கி உள்ளோம் என்பதை நாம் மறக்காது இருத்தல் நலம். ளிடம் குறுகிய மனப்பான்மை இல்லை. அவர்கள் படிப்பட்ட தலைவர்களிடமிருந்து ஏன் நாட்டைப் பிரிக்க ாளர் கேட்டபோது "காந்தியும் நேருவும் பெருமக்கள்
வரம் பெற்றவர்களா? சாகும் நிலையிலுள்ள எந்தத் முதாயத்தை யாரிடமும் ஒப்படைக்க நான் தயாரில்லை"
பொருள் பொதிந்த கூற்றாகும். "Gandhi and Neru 2. They are above narrow parachialism. Are ture of my community. I dare not" GT6ăTg2 g6Jfi ப்பட்டுள்ளது.
ர்கள் மாறினர், ஆனால் ஆளும் இனமாக
தலைமை அமைச்சராகத் தலைமை ஏற்றார். அவரை கொத்தலாவெல, எஸ். டபிள்யூஆர்.டி. பண்டாரநாயக்கா, கா, ஜே.ஆர். ஜெயவர்த்தனா, பிரேமதாசா, சந்திரிக்கா,

Page 30
ரணில் விக்கிரமசிங்க போன்றோர் சிங்களத் தலைமைட் கட்சிகள் மாறின. தலைமைப் பீடம் மாறியது. வேறு செ ஆளும் தலைவர்கள் மாறியபோதும் ஆளும் இனமாக தொடர்ந்து இருக்கின்ற வரையில் நோய் தொடர்வை வள்ளுவன் கூற்றின்படி "நோய்நாடி நோய் முதல் என்பதற்கமைய நோயின் மூலகாரணமாக விளங்குவ இனமாகத் தமிழினமும் இருப்பதுவே. எனவே, நோய சி. கதிரவேற்பிள்ளை கூறியதற்கமைய “தமிழன் வாழ ே தலையாய மறைமொழியைத் தாரக மந்திரத்தில் ஏற்றி த
முதற்கோணல், முற்றும் கோணல்
1948ல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட் தமிழனின் கொடியுரிமையைப் பறித்ததோடு, இந்திய வாக்குரிமையையும் பறித்து அவர்களை இரவோடு நிறைவடையாது ஈழத் தமிழ் மக்களின் மரபுவழித் தாய வித்திட்டவர் திரு.டி.எஸ்.சேனநாயக்கா என்பதை நடுநி "Land is not only necessary for the self exp: physical Security" (நிலம் என்பது ஒரு இனம் தன் உடலோடு ஒட்டி வாழ்வதற்கு மிக இன்றியமையாதது. ந ஆனால் ஒரு இனம் தன் மண்ணைத் - தன் தாயகத்தை இன்றைய ஈழத் தமிழனின் நிலை அது தான். நாளை சிங்க தருவதாக நாம் கற்பனை செய்தாலும், எமது நில : கூறியதற்கமைய 'எம் ஆன்மாவை இழந்து உலகைப் பெ "What is the use of gaining the world and los கூற்று எம்மை ஆழந்து சிந்திக்க வைக்கின்றது.
24 மணிநேரத்தில் சிங்களம் என முழங்கி
ஐக்கிய தேசியக் கட்சி வீழ்ந்ததை அடுத்து 1956இ6 தனியே சிங்களத்தை ஆட்சிமொழி ஆக்குவேன் என்று ஆட்சிப்பீடம் ஏறினார். ஆட்சிப்பீடம் ஏறிய அவர் 1 ஆட்சி மொழியாக்கத் தீர்மானம் கொண்டு வந்தார். இது அமைந்தது. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனித கொடியுரிமை, குடியுரிமை, வாக்குரிமை, நிலவுரிமையை கை வைத்தது. மொழி என்பது எம் விழி மட்டும் மொழியழிகையில் இனமும் அழிக்கப்படும். அதன் திணிக்கப்பட்ட மொழிக்கு அடிமையாகி, அம்மொழி ே எற்படும். இவற்றையெல்லாம் நன்குணர்ந்த ஆங்கில ஆ the nation. If it is destroyed the nation is deac அந்த மொழி அழிக்கப்படும் பொழுது அந்தத் தேசிய a nation first destroy it's language"(6C G5du மொழியை அழி) எனும் கூற்றுக்கள் பொருள் பொதிந்த6 தனக்கே உரிய நிலையில் தமிழ் அழிக்கப்படும்பொழுது உச்ச நிலையிலிருந்து பின்வருமாறு பாடிச் சென்றுள்ளார்

நீதி முரசு 2001
பீடத்தை ஏற்றுள்ளனர். காலத்திற்குக் காலம் சிங்களக் ாற்களில் விளம்பின் ஆளும் கட்சிகள் மாறியபோதும், சிங்கள இனமும், ஆளப்படும் இனமாகத் தமிழினமும் த நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. எனவேதான் நாடி, அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் சொல்" து ஆளும் இனமாகச் சிங்கள இனமும் ஆளப்படும் பின் மூல காரணத்தை அறிந்த நம் சிந்தனைச் சிற்பி வேண்டின் தமிழன் தன்னை ஆள வேண்டும்” என்னும் மிழினம் தமிழனை வாழ்விக்க முயல்வோமாக.
சி முதற் கோணல் முற்றுங் கோணல் என்பதற்கமைய வம்சாவழித் தமிழின மக்களின் குடியுரிமையையும், இரவாக அரசியல் அநாதைகளாக்கியது. அத்தோடு கத்தையும், அரசின் ஆதரவோடு, திட்டமிட்டுப் பறிக்க லை வரலாற்று ஆசிரியர்கள் நவின்று சென்றுள்ளனர். ression - of an ethnic group, but also for its னைத்தானே உணர்த்துவதற்கு மட்டுமல்ல. தன் உயிர் ாம் எதனையும் இழக்கலாம். மீண்டும் வாழ்வு பெறலாம். இழந்து விட்டால், வேரறுத்த சமுதாயமாக மாறிவிடும். 5ள அரசுகள் மொழி உட்பட அனைத்து உரிமைகளையும் உரிமையை அவர்கள் தர மறுப்பின், விவிலியத்தில் ற்று என்ன பயன்? விவிலியத்தின் ஆங்கில ஆக்கத்தில் sing the soul" என்று விவிலியம் வலியுறுத்தி உள்ள
ய பண்டாரநாயக்காவின் ஆட்சி
ல் எஸ்டபிள்யூஆர்டி பண்டாரநாயக்கா 24மணிநேரத்தில் ] வெறி கொண்ட உணர்வோடு கொக்கரித்த நிலையில் 956 யூன் மாதம் 5ம் நாள் சிங்கள மட்டும் சட்டத்தை துவே. ஈழத் தமிழர் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக னைக் கடிக்குமாம் வெறிநாய் என்பதற்கமைய தமிழனின் அடுத்தடுத்துப் பறித்த சிங்கள அரசு எம் மொழியிலும் அல்ல. அது எம் இனத்தின் உயிராய் அமைகிறது. தனித்துவம் சீர்குலைக்கப்படும். காலப்போக்கில், பேசுகின்ற இனத்தோடு இரண்டறக் கலக்கின்ற ஆபத்து BD fugi) -glu GuTGTfGigit "Language is the Soul of !" (ஒரு தேசிய இனத்தின் உயிராக விளங்குவது மொழி. 360T(plb 95,5G-5 g (5b) "If you want to destroy இனத்தை அழிக்க விரும்பின் முதலில் அவ்வினத்தின் வையாகும். இதனைத் தான் நம் பாவேந்தன் பாரதிதாசன் தமிழர் அழிந்தே தீருவர் என்பதை தம் உணர்ச்சியின் "தமிழுக்கு அமுதென்று பெயர். அந்தத் தமிழ் இன்பம்
2

Page 31
தமிழ் எங்கள் உயிருக்கு மேல் "குழந்தைகள் மழலை விழைகுவனேனும், மெய்யாத் தமிழும் நானும் உடல் : இனத்தின் உயிர் என்பதை ஆணித்தரமாக அறைந்து ெ வேண்டுமென்று 1940களில் முழங்கியவர் திரு. ஜே. ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமென்று பண்புடைெ 1956இல் வெறி கொண்ட சிங்களவனாக மாறி சிங்களம் வேதனைக்குரிய நிகழ்ச்சியாகும்.
சிங்களத்தை எதிர்த்த தமிழனின் அறப்ே
இத்தனிச் சிங்களச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தோய்ந்த நம் தந்தை செல்வா அவர்கள் தலைமையில்
“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தே
சத்தியத்தின் நித்தியத்தில் நம்ட
என்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை பாடிய மீதும், தொண்டர்கள் மீதும் சிங்கள வெறியர்கள் தா நிகழ்ச்சிகளை நாம் எளிதில் மறக்க முடியாது. தலைவ அமிர்தலிங்கம் ஆகியோர் காயப்படுத்தப்பட்ட எள்ளிநகையாடியதையும் நாம் எளிதில் மறக்க முடியாது போராட்டத்தில் பங்குகொண்டு உலகின் கவனத்தை கு செய்த பெருமை அடிகளாரையே சாரும்.
டாக்டர் என். எம். பெரேரா இடித்துரை:
தனிச் சிங்களச் சட்டம் 1956இல் நிறைவேற்ற அவர்கள் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுள்
In point of fact if you go back to the minorities have been betrayed at every possi When the Donoghmore constitution came up munity were given certain promises which constitution too came up similar concession v In the Indian immigrants and emigrants bill again with regard to the treatment to be give were broken in the implementation of the bil minorities are gibbling at the aCCeptance Oft 1956) இலங்கையில் ஒவ்வொரு திருப்பத்திலும் சிறுபா இழைக்கப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர். டெ சேனநாயக்கா காலம் தொட்டு, குறிப்பாக இந்திய வம் காலப்போக்கில் அவை காற்றோடு கலந்து பறக்க வி காலத்தில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி சட்டத்திலும் மீண்டும் மீண்டும் எத்தனையோ உறுதிெ அவருக்கெதிராகவே நடைமுறைப்படுத்தப்பட்டுள் உறுதிமொழியை இட்டு எள்ளிநகையாடுவது வியப்புக்கு சட்டம் விவாதம் 1956)

நீதி முரசு 2001
ப் பேச்சும், பெண்கள் கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும், உயிர் கண்டீர்" என்ற அவர் பாடல் வரிகள் "தமிழ்" எம் |சல்கின்றது. சிங்களமே தனி ஆட்சி மொழியாக இருக்க ஆர். ஜெயவர்த்தனா. ஆனால் தமிழும் சிங்களத்தோடு மயின் திருவுருவாக அன்று விளங்கிய பண்டாரநாயக்கா மட்டுமே ஆட்சி மொழி என்று வெறியாட்டம் ஆடியது
JTs
யூன் 5ம் திகதி கொண்டு வரப்பட்டபோது காந்தியத்தில்
மொன்று வருகுது ம் யாரும் சேருவீர்”
பாடலைப் பாடி, அறப்போரில் ஈடுபட்ட தலைவர்கள் க்கிய தாக்கல், பேரா (Beira) ஏரியில் தூக்கியெறிந்த பர் கு. வன்னியசிங்கம், டாக்டர் இ. எம். வி. நாகநாதன்,
நிகழ்ச்சியையும் அவர்களை பண்டாரநாயக்கா 1. தமிழால் உலகாண்ட தனிநாயக அடிகளாரும் இவ்வறப் றிப்பாகக் கத்தோலிக்க உலகத்தின் கவனத்தை ஈர்க்கச்
ந்த உண்மை
ப்பட்டபோது முனைவர் (டாக்டர்) என். எம். பெரேரா ளனர் என்பதை உள்ளம் உருகப் பின்வருமாறு கூறுகிறார்
history of this country you will find that the ble turn. From the time of Mr D. S. Senanayake ) the monorities particularly the Ifhdian comwere broken. Then again when the Soulbury which were promised were broken right along. S various promises were made over and over n to the Indians. Every one of these pronises ... In the light of that are we surprised that the hese assurance? (Hansard Language Debate ன்மையோர், பெரும்பான்மைத் தலைவர்களால் துரோகம் ானமூர் அரசியல் திட்டம் வெளிவந்த திரு. டி. எஸ். சாவழியினருக்குச் சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு டப்பட்டன. மீண்டும் சோல்பரி அரசியல் உருவாகிய 3ள் இறுதியில் முறியடிக்கப்பட்டன. இந்திய குடியேற்றச் மாழிகள் அளிக்கப்பட்டு நடைமுறையில் அனைத்தும் ளன. இந்நிலையில் சிறுபான்மை மக்கள் எங்கள் ரியதாகுமா? நாடாளுமன்றப் பதிவேடு, சிங்கள மட்டும்
3

Page 32
திருமலை மாநாடு
1956இல் தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றt வரலாறு காணாத அளவில் திருமலை யாத்திரை நிகழ் தமிழரின் தனித்துவம் பேணும், குறிப்பாகத் தமிழரின் காணல் போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு நினைவில் கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகளாகும். தட வ, நவரத்தினம் இம்மாநாடு வெற்றிபெற ஆற்றிய பை
பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறி நிகழ்கிறது
இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானா தட்டிக்கழித்தபோது தமிழ் மக்கள் போர்க்கோலம் பூண 1957இல் ஒரு ஒப்பந்தம் செய்ய முன்வந்தார். பண்டா வழங்க வந்த உலகறிந்த ஒப்பந்தம். எனவே, அதனி எனினும், சிங்கள, பெளத்த வெறியாட்டத்திற்கு கிழித்தெறிந்ததும் இதை அடுத்து சிங்கள வெறி எதிர்ப் நடைபெற்ற தமிழரசுக்கட்சி மாநாட்டை அடுத்து நாட்டி எம் வழித்தோன்றல்கள் படித்து அறிய வேண்டிய வர
1958 இனப் படுகொலை
1956ஐ அடுத்து 1958இல் ஏற்பட்ட தமிழினப்
ஆளாக்கப்பட்ட நிலை, துயர் தாங்காது தற்கொலை செய் சூறையாடப்பட்டமை போன்ற நிகழ்ச்சிகள் இனிமே முடியாது என்ற நிலையை உருவாக்கியது. இக்கொடிய நிறுவனத்தின் மூத்த செய்தி இதழாசிரியராகப் பணிய have come to the parting of our ways" GT6örg GT உலகிற்கு ஏற்றமுறையில் எடுத்துரைத்துள்ளது. வாழ்வ இக்காலகட்டத்தில் ஆற்றிய பணி அளவிடற்கரியது. ே அவர் பணி அமைந்திருந்தது.
1961 இல் தமிழர் தாயகத்தில் அறப்போ
சிங்களம் மட்டும் சட்டத்தை தமிழர் தாயகமாம் ( தமிழர்கள் தந்தை செல்வாவின் தலைமையில் கொதித் போராட்டத்தில் தலைவர்களும், தொண்டர்களும் தா கவனத்தை அப்படியே ஆட்கொண்டது. தமிழரசுக்கட் காவற்றுறையின் குண்டாந்தடியால் தலையிற் தாக்கப்பட் துண்டாக உடைந்த கதையையும் எவரும் மறக்க முடி சிறிமாவோ அம்மையார் சீறிப்பாய்ந்தபோது தமக்கே "We are helpless like the late Bandaranayake வதிவிடத்திலேயே தன்னைக் காப்பாற்ற முடியாது ெ நாமும் நீங்கள் தாக்குதல் நடத்துகின்றபோது செயலற் முறையில் நொந்த உள்ளத்தோடு செல்வா கூறிய சொ

நீதி முரசு 2001
ப்பட்டதை அடுத்து தமிழரசுக் கட்சியின் தலைமையில் pச்சியும், திருமலை மாநாட்டில் வரலாற்றில் இடம்பெறும் ா தாயகம் காத்தல் - இணைப்பாட்சியில் இனிய வாழ்வு தமிழர் வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டதும் நாம் மிழரசுக் கட்சியின் மூளை என்ற வர்ணிக்கப்பட்ட திரு. ரி அழியாப் புகழ் வாய்ந்த பணியாகும்.
யப்படுகிறது. 1958இல் இனப்படுகொலை
ங்களை நிறைவேற்றாது பண்டாரநாயக்காவின் ஆட்சி ர்டனர். இந்நிலையைத் தவிர்க்க பண்டா - செல்வாவுடன் செல்வா ஒப்பந்தம் ஓரளவு தமிழனுக்கு மாநில சுயாட்சி ன் உள்ளடக்க விரிவினை இங்கு கூறத் தேவையில்லை. அடிபணிந்த பண்டாரநாயக்கா இவ்வொப்பந்தத்தை புப் போராட்டத்தை தமிழர் தொடங்கியதும் வவுனியாவில் ல் இனக்கலவரம் வெடித்ததும் நாம் அறிந்த செய்திகளே. லாற்றுக் குறிப்புகளாகும்.
படுகொலை, தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு த நிகழ்ச்சிகள், கோடிக்கணக்கில் தமிழர்களின் உடமைகள் ல் சிங்கள கொலையாளிகளுடன் தமிழர்கள் கூடி வாழ நிகழ்ச்சியைக் கண்டு பொறாத ஏரிக்கரை செய்தி இதழ் பாற்றிய தாசிவித்தாச்சி (Tazivittachi) அவர்கள் "We ழுதிய நூல் ஈழத்தமிழரின் எல்லை மீறிய இன்னலை கத்தைக் காத்து வண்டமிழை வாழ்வித்த வன்னியசிங்கம் வேறு சொற்களில் சொல்லின் தியாகத்தின் உச்சநிலையில்
வடகிழக்கு மாநிலங்களில் 1961இல் திணிக்க முயன்றபோது து எழுந்து ஏறக்குறைய 60 நாட்கள் நடாத்திய அறவழிப் 5கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்ச்சி உலகின் .சியின் இரும்பு மனிதன் டாக்டர் இ. எம். வி. நாகநாதன் டு செங்குருதி பீறிட்ட நிலையையும், குண்டாந்தடி இரண்டு யாது. எம்மை எப்படியும் அடக்கி ஒடுக்குவோம் என்று உரிய புன்னகையை வருவித்த தந்தை செல்வா அவர்கள் against assassination in his own rasidenc" (gair காலையாளிக்கு எப்படி பண்டாரநாயக்கா பலியானாரோ, ற நிலைக்கு ஆளாகியுள்ளோம்) என்று உள்ளம் தொடும் ற்கள் வரலாற்றில் இடம்பெறும் சொற்களாகும்.
- 24

Page 33
1965 டட்லி சேனநாயக்காவின் ஆட்சி அை வாக்குறுதி அளிக்கப்படுகின்றது.
இதனை அடுத்து 1965இல் டட்லி சேனநாயக் வழங்கப்படுமென அவர் உறுதி அளித்ததன் அடிட் இவ்வொப்பந்தமும் வழமைபோல் மூன்றாண்டுகள் உரு டட்லி ஆட்சிக்கு வந்த காலகட்டத்தில் Tamil Lang ஏற்பாட்டின் கீழ் ஒழுங்கு விதிகள் (Regulations) நி தோசையும் வடையும் நிறைந்துள்ளது. ஆகவேதா கொடுத்துள்ளார் என்று டாக்டர் என். எம். பெரேராவி பேரணி நடாத்தி, கலவரத்தில் ஈடுபட்டதை நாம் மற (டாக்டர்) பட்டம் பெற்ற என். எம். பெரேரா அரசியலிற் "Double Doctrate with double toungultreache பேசும் துரோகி) என்று சுந்தரலிங்கம் அவர்களால் ட மறப்பதற்கில்லை.
தமிழ் மொழியின் சிறப்பு ஏற்பாட்டு விதியில் முனைந்த முயற்சியே தமிழ் ஒழுங்கு விதிகளாகும் வெறியாட்டம் ஆடியதை நாம் எப்படி மறக்க முடியும்
1971இல் ஜே. வி. பி. தலைதூக்கல்
1971இல் சிங்கள மக்கள் விடுதலை இயக்கம் (J. சிறிமாவோ பண்டாரநாயக்கா பல்லாயிரக் கணக்கா6 ஆடியதையும் நாம் மறப்பதற்கில்லை.
1972இல் சிறிமாவோ ஆட்சியின் குடியர
1972இல் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரந முற்றாகத் துண்டித்து, இலங்கைக்கு சிறிலங்கா என்ற ெ அறிவித்தார். இக்குடியரசு யாப்பை உருவாக்கும் பொறு ஒப்படைக்கப்பட்டது. அவர் தமிழருக்குச் செய்த மிகப் சிறுசிறு சலுகைகளையும் இல்லாது செய்ததேயாகும். என்று இருந்த 29ம் பிரிவை முற்றாக நீக்கி சிங்க சின்னாபின்னப்படுத்தியதேயாகும். "Ifit is two lang will be two nations" (QCD QuDITSE GİT Gt Gáî6őT F(ab தனிச் சிங்களச் சட்டம் 1956 இல் நிறைவேறியபோது கொல்வின் ஆர். டி. சில்வாவை, ஏதோ ஒரு விதத்தில் துணை புரியும்படி முன்னாள் மேலவை உறுப்பினர் சென "Politics is the art of the possible" (guag, 5& தமிழருக்கு இருந்த சிறு நம்பிக்கையையும் சிதறடித்தவ நாம் என்றும் மறவாதிருத்தல் நலம். சுருங்கக் கூறி விளா இதிலிருந்தும் பாடம் படிக்கத் தமிழன் தவறின் அது அ இக்காலகட்டத்தில்தான் கவிஞர் காசி ஆனந்தன், மா. நீண்ட சிறைவாசத்திற்கு ஆளாகி, துன்பம் பல உற்றன

நீதி முரசு 2001
மைகிறது, மாவட்ட சபை வழங்கப்படுமென
காவின் ஆட்சி அமைகிறது. மாவட்டசபை தமிழருக்கு படையில் டட்லி - செல்வா ஒப்பந்தம் உருவாகியது. 5ண்டோடிய நிலையில் தூக்கி எறியப்படுகிறது. எனினும், uage Special Provisions Act (g5L6þë ágpŮuuqë sul றைவேற்றப்பட்டபோது டட்லியின் வயிற்றில் தமிழனின் ன் சிங்கள மக்களை தமிழருக்குத் தாரை வார்த்துக் ன் தலைமையில் இடதுசாரி இயக்கத்தினர் கொக்கரித்து ப்பதற்கில்லை. இந்நிலையிற்தான் இரட்டை முனைவர் குத்துக்கரணம் அடித்து தமிழர்களைக் கைவிட்டபோது ry"இரட்டை டாக்டர் பட்டம் பெற்று இரட்டை நாக்குடன் ாக்டர் என். எம். பெரேரா வர்ணிக்கப்பட்டதையும் நாம்
உயிர் இருக்கவில்லை. அதற்கு ஓரளவு உயிர் கொடுக்க ). இதைக்கூட எதிர்த்தே மார்க்ஷிய சிங்களவாதிகள் P
VP) கிளர்ந்து எழ, இந்திய கூர்க்காக்களின் உதவியுடன் ன சிங்கள இளைஞர்களைச் சாகடித்து வெறியாட்டம்
சுப் பிரகடனம்
ாயக்கா பிரித்தானியாவுடன் நமக்கு இருக்கும் தொடர்பை பெயர் சூட்டி குடியரசாக பிரகடனம் செய்ய இருப்பதாக பபு முனைவர் (டாக்டர்) கொல்வின் ஆர். டி. சில்வாவிடம் பெரிய தொண்டு சோல்பரி யாப்பில் தமிழருக்கு இருந்த 55 UTS, Dirfp(plqurg, so (Entrenched Clause) ாவர்களிடம் தமிழருக்கிருந்த சிறு நம்பிக்கையையும் uages, it is one nation. If it is one language it நாடு, ஒரு மொழியெனின் இரு நாடு அமையும்) என்று ஆவது அறிதல் தீர்க்கதரிசனம்) நோக்கோடு பேசிய தமிழர்களின் அரசியல் வேட்கைகளை நிறைவேற்றத் ட்டர் திரு. நடேசன் அவரை நேரில் கண்டு பேசியபோது, கதைச் செய்வதே அரசியற் கலையாகும்) என்று கூறி ர் மார்க்ஷியவாதி கொல்வின் ஆர். டி. சில்வா என்பதை |க வைக்கின் 1972 வரை தமிழன் வரலாறு இதுவேயாகும். புவனின் தலைவிதி என்று கூறி அமைதி காண்போமாக, வை. சேனாதிராஜா, வண்ணை ஆனந்தன் ஆகியோர் ர் என்பதையும் நாம் நினைவு கொள்வோமாக.
5

Page 34
1974இல் நடைபெற்ற அனைத்துலக த
1974இல் எதுவித அரசியற் கலப்புமற்று, யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது, தமிழ் மக்களின் இ சிறிழாவோவின் சிங்கள அரசு காவற்றுறையினரை ஏ முடியாத மானிடக் கொலையாகும். ஒரு பண்பாட்டு நி என்றால் இனிமேல் கொலையாளிகளாகிய சிங்கள மக் கிளர்ந்து எழுந்தனர். இதில் மாவீரன் சிவகுமாரின் ே மறுத்து தற்கொலை செய்த நிகழ்ச்சி தமிழர்களிடையே சாவிற்கே படலை தாண்டிச் செல்லாத யாழ்ப்பாணத் ;
நேரிற் சென்று கண்ணிர் விட்டுக் கதறிய வரலாறு தமி
வட்டுக்கோட்டையில் எடுக்கப்பட்ட வி
தாங்க முடியாத நெருக்கடிகளை தமிழன் எ வேண்டும் என்ற தூண்டுதலால் உந்தப்பட்ட தமிழ் தமிழரசுக் கட்சியும். தமிழ்க் காங்கிரஸoம், தொண்ட காங்கிரஸoம், மற்றும் சில கட்சிகளும் ஒன்று வட்டுக்கோட்டையில் விட்டுக்கொடுக்காது எடுத்த தீர்மா ஒரே வழி - ஒரே குறிக்கோள் - ஒரே இலட்சியப் வந்தனர். - -
* வட்டுக்கோட்டையில் தமிழீழத்தை அடைவது செய்தது. பாகிஸ்தானை அடைய 1942இல் லாகூரில் ஜி ஆத்திரத்திற்கு ஆளாகிய சிறிமாவோ அரசு தமிழ்த் பெயரில் நடுவரற்ற நீதிமன்றத்தில் (Trial at Bar) மு வாதிட்டனர். 3 நீதிபதிகள் தலைமை தாங்கினர். இந்நீ அவர்கள் அரசி வழக்கறிஞர் (O.C) அவர்கள் "The ! our consent, nor there was a Continuity of separation. The word separation is a misno regain, therefore what we really ask is rest என்றும் கைப்பற்றியதில்லை. நாம் அதற்கு இசை ஆண்டதாகவும் வரலாற்றில் நிகழ்ச்சிகள் இல்லை. ஆ சொல் தப்பாகக் கையாளப்படும் ஒரு சொல்லாட்சி. எமது போராட்டம் அமைகிறது. இதை மீள அமைத் திருச்செல்வம் முழங்கிய முழக்கம் எம் வரலாற்றில் தலைவர்கள் திரு. ஜி. ஜி. பொன்னம்பலம், திரு. அடுத்தடுத்து மறைந்தனர். மாதங்கள் சில உருண்டே தேர்தல் நடைபெற்றது. தேர்தல் என்ற சொல் மொழி ( erendum) என்ற சொல்லாட்சி ஏற்புடையதாகுமே. எமது முடிந்த முடிவே என்பதாகும். எனினும் எமது தலைமை தாங்கிய "தளபதி" என்று பெயர் பெற்ற அட் விரித்த எதிர்க்கட்சி என்ற மாயவலையிற் சிக்கி தடம் முடியாத சில நிகழ்ச்சிகள் உருவாகின.

நீதி முரசு 2001
மிழாராய்ச்சி மாநாடு
நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு யல்பான தமிழ் உணர்ச்சியைக் கண்டு, பொறுக்க முடியாத வி ஒன்பது தமிழ் உயிர்களைப் பழிவாங்கியது மன்னிக்க ழ்ச்சியிலேயே இத்தகைய பாதகக் கொலை நிகழ முடியும் களுடன் கூடி வாழ முடியாது என்று தமிழ் இளைஞர்கள் நாற்றம், காவற்றுறையினரிடம் தன்னை மாட்டிக் கொள்ள மிகப் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. தம் உறவினர் தமிழ்ப் பெண்கள் சிவகுமார் செத்தபோது சுடுகாட்டிற்கே ழன் வரலாற்றை மாற்றிய வரலாறாகும்.
ட்டுக்கொடுக்க முடியாத தீர்மானம்
திர்நோக்கியபோது இனிமேல் நாம் ஒன்றுபட்டே ஆக த் தலைவர்கள் தம் கட்சி வேறுபாடுகளைக் களைந்து, மான் தலைமையில் இயங்கிய இலங்கைத் தொழிலாளர் பட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியை அமைத்து னம் தான் இழந்த எம் உரிமையை நிலைநாட்ட எமக்குள்ள
) தமிழீழத்தை அடைவதே என்ற முடிவுக்குத் தமிழர்
து என்று எடுத்த தீர்மானம் சிறிமாவோவை கதிகலக்கச் ன்னா எடுத்த தீர்மானத்தை ஒத்ததாய் இது விளங்கியது. தலைவர்களை நாட்டிற்குத் துரோகம் செய்தவர்கள் என்ற pன் நிறுத்தியது. தமிழர்கள் சார்பில் 65 வழக்கறிஞர்கள் திமன்றத்தில் வழக்கறிஞர் திரு. முருகேசு திருச்செல்வம் Sinhalese never conquered us, nor did we give the Sinhala rule. Therefore what we ask not mer. What we had, what we lost, we want to oration or reconstitution" (érig, GTGusta),6ir GTuba)LD வுகொடுத்ததுமில்லை. தொடர்ந்து அவர்கள் எம்மை கவே, நாம் கேட்பது பிரிவினை அல்ல. பிரிவினை என்ற இருந்ததை இழந்ததை மீண்டும் பெறுவதற்காகவேதான் தல் அல்லது மீள உருவாக்கல் என்று கூறலாம்) என்று ஏற்பட்ட திருப்புமுனையாகும். இதனையடுத்து தமிழ்த் முருகேசு திருச்செல்வம், தந்தை செல்வா ஆகியோர் ாட 1977இல் தமிழர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வழக்கில் கையாளப்பட்டாலும் மக்களின் கணிப்பு (Refஇதில் மக்கள் அளித்த தீர்ப்பு தமிழீழம் என்ற முடிவு இனத்தின் சாபக்கேடு இக்காலகட்டத்தில் தமிழருக்குத் பாப்பிள்ளை அமிர்தலிங்கம், ஜே. ஆர். ஜெயவர்த்தனா
புரண்ட நிகழ்ச்சியாகும். இதன் விளைவு நாம் விரும்ப

Page 35
இனமுரண்பா பரிணாம வ
இலங்கைத் தமிழர்களது அரசியல் வரலாறா6 வந்திருக்கின்றது. முதலாவது காலகட்டம் 1833-1921 வ இலங்கையர்களாகவும், தமிழர்களாகவும் வாழ முனைந்த இக்கால கட்டத்தில் இருக்கவில்லை. தமிழ் அரசியல் த நகர்த்துவதிலேயே கவனங்களைக் குவித்திருந்தார்கள் தலைவராக விளங்கினார். இலங்கைத் தேசியத்தை அவ அருணாசலம் இலங்கையின் தேசிய இயக்கமான இலங் பணியாற்றியதோடு மட்டுமல்லாது இலங்கையில் சமூக
இரண்டாவது 5TG) 35 Lt b 1921-1949 6, 160) JuJIT6 அரசியலில் இருந்து விலகி தனியான அரசியலை முன் அமைப்பினை ஏற்றுக்கொண்டு அதற்குள் தமிழர்களு அரசியல் அமைந்திருந்தது. 50.50 கோரிக்கை இந் அருணாசலம் இலங்கைத் தேசிய காங்கிரசிலிருந்து 6ெ உருவாக்கியதுடன் இக்காலகட்டம் ஆரம்பமாகின்றது. வைத்தாலும், இதனை நகர்த்திய தலைவராக ஜி.ஜி. தாங்கப்பட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இயக்கமாகவும் இருந்தது.
மூன்றாவது காலகட்டம் 1949ம் ஆண்டு அக ஆரம்பமாகின்றது. 1968ம் ஆண்டு பாராளுமன்ற அ மையமாக வைத்து இளைஞர் இயக்கங்கள் தோற்றம் (
ஒற்றையாட்சி அமைப்பிலிருந்து விலகி சமஸ் இக்கட்டம் விளங்கியது. தமிழர்கள் தங்களது தாயகத்

മ அரசியலின் ளர்ச்சி - II
திரு. சி. அ. யோதிலிங்கம்
னது நான்கு காலகட்டங்களினூடாக வளர்ச்சியடைந்து ரையிலான காலகட்டமாகும். இக்காலகட்டம் தமிழர்கள் 5 காலகட்டமாகும். தமிழர்களுக்கென தனியான அரசியல் லைவர்கள் இலங்கை முழுவதற்குமான ஒரு அரசியலை சேர்.பொன். இராமநாதன் இக்காலகட்டத்தின் முக்கிய Iர் உயர்த்திப்பிடித்தார். இவரது சகோதரரான சேர்.பொன். |கைத் தேசிய காங்கிரசை உருவாக்கி அதன் தலைவராக மாற்றத்திற்கான அரசியலையும் தொடக்கிவைத்தார்.
ா காலகட்டமாகும். தமிழர்கள் இலங்கையின் மொத்த னெடுத்த காலகட்டமாகும். இலங்கையின் ஒற்றையாட்சி $கு சமமான வாய்ப்புகளைக் கோருவதாக இக்காலகட்ட தவகையில் எழுந்த கோரிக்கையாகும். சேர்.பொன். பளியேறி "தமிழர் மகாஜன சபை" என்ற அமைப்பினை சேர்.பொன். அருணாசலம் இக்கட்டத்தினை ஆரம்பித்து பொன்னம்பலமே விளங்கினார். அவரால் தலைமை
கட்சியே இக்காலகட்டத்தினை நகர்த்திய அரசியல்
லெ இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தோற்றத்துடன் ரசியலுக்குப் புறம்பாக தனிநாட்டுக் கோரிக்கையினை பெறுவது வரை இக்காலகட்டம் தொடர்ந்திருந்தது.
டி ஆட்சிக் கோரிக்கையை முன்வைத்த காலகட்டமாக தினை வரையறுத்து அதற்கு சமஸ்டி ஆட்சியை ஒத்த

Page 36
அதிகாரங்களைக் கோரினர். தமிழ்த் தேசிய அரசியல் வெறும் கோரிக்கைகள், மனுக்களை அனுப்புவதற்கு ஆ இக்காலகட்டத்தில்தான் எழுச்சியடைந்தது. 1956ம் ஆ 1957ம் ஆண்டின் திருமலை யாத்திரை, 1961ம் ஆண்டி என்பன இவற்றுள் முக்கியமானவை ஆகும்.
எஸ்.ஜே.வி. செல்வநாயகம் இக்காலகட்டத்தின் கட்சி இக்காலகட்டத்தினை முன்னெடுத்த அரசியல் இ
நான்காவது காலகட்டமே தனிநாட்டுப் போரா ஆரம்பித்து இன்று வரை தொடர்கின்றது. இக் கட்டுரை ஒட்டியதாகும். இக்காலத்தில் தமிழர்களின் அரசிய6 முயல்கின்றது.
இக்காலகட்டத் தமிழர் அரசியலில் நான்கு விட யாப்பு ரீதியாக வலுப்பெற்றமை, தனிநாட்டினை மையம தமிழ் இடதுசாரி அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், இந்
பேரினவாதம் அரசியல் யாப்பு ரீதியாக வலு
இக் காலப்பகுதியில் இரண்டு அரசியல் u அறிமுகப்படுத்தப்பட்ட முதலாவது குடியரசு அரசிய6 குடியரசு அரசியல் யாப்பு என்பவையே அவையாகும். மு யாப்பு அந்தஸ்து கொடுக்க இரண்டாவது யாப்பு பேரின வழிவகைகளை செய்து கொடுத்தது.
1972ம் ஆண்டு அரசியல் யாப்பு
பேரினவாதத்தினை அரசியல் யாப்பு மூலம் வலுப் அரசியல் யாப்பில் தமிழ் மக்கள் காப்பீடுகளாக இருந்த முழுமையாக்கும் வகையில் புதிய விடயங்களை சேர்த்
முதலாவது விடயத்தினைப் பொறுத்தவரை காப்பீடுகளாக 29வது பிரிவு, நீதிப்புனராய்வு, அதிகார முறையிடும் உரிமை, அரசாங்க சேவை, நீதிச்சேவை வையாக இருந்தன. இவை அனைத்தும் 1972ம் ஆண்டு
அரசியல் யாப்பின் 29வது பிரிவு ஒரு இனத் சட்டங்களை பாராளுமன்றம் இயற்றக்கூடாது எனக் சு பிரஜாவுரிமைச் சட்டம், தேர்தல்கள் திருத்தச் சட்டம், சி ஒப்பந்த அமுலாக்கச் சட்டம் என்பன நிறைவேற்றப் பிரச்சாரப்படுத்துவதற்கும், அரசினை அம்பலப்படுத்து நீதிமன்றம் என்பன அதற்குரிய தளங்களாக இருந்தன. சி நடைபெற்ற பாராளுமன்ற விவாதங்கள், காலிமுகத்திடல் வழக்கு என்பன இதற்கு உதாரணங்களாகும்.

நீதி முரசு 2001
வடக்கு - கிழக்காக பரந்தது இக்காலகட்டத்தில்தான். அப்பால் மக்களை இணைத்த போராட்டவடிவம் என்பது ண்டு காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டம், ன் வடக்கு-கிழக்கு தழுவிய சத்தியாக்கிரக போராட்டம்
தலைவராக விளங்கினார். அகில இலங்கைத் தமிழரசுக் யக்கமாக விளங்கியது.
ட்டத்திற்கான காலகட்டம். இக்கட்டம் 1968 இலிருந்து யின் மையவிடயம் 1972க்குப் பிற்பட்ட காலப்பகுதியை பற்றிய போக்கினை வெளிப்படுத்த இக் கட்டுரை
பங்கள் முக்கியமானவையாகும். பேரினவாதம் அரசியல் ாக வைத்து அரசியல் இயக்கங்கள் தோற்றம் பெற்றமை, தியாவின் தலையீடு என்பவையே இந்நான்குமாகும்.
ப்பெற்றமை
பாப்புக்கள் அமுலுக்கு வந்தன. 1972ம் ஆண்டு ல் யாப்பு, 1978ல் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது pதலாவது யாப்பு பேரினவாதத் தன்மைகளுக்கு அரசியல் வாதத்திற்கு எதிரான போராட்டங்களை நசுக்குவதற்கான
படுத்துதல் இரண்டு வகைகளில் நடைபெற்றன. சோல்பரி 5 ஏற்பாடுகளை நீக்குதல், பேரினவாத அபிலாசைகளை தல் என்பனவே அவையாகும்.
சோல்பரி யாப்பில் பெயரளவிலாவது தமிழ் மக்கள் ம் நியமன உறுப்பினர் முறை, கோமறைக்கழகத்திற்கு ஆணைக்குழுக்கள் என்பன அவற்றுள் முக்கியமான
யாப்பில் நீக்கப்பட்டன.
தையோ, மதத்தையோ, சமூகத்தையோ, பாதிக்கின்ற -றியிருந்தது. நடைமுறையில் இவ் ஏற்பாட்டினை மீறி பகளமொழி அரசகருமமொழிச் சட்டம், சிறிமா-சாஸ்திரி பட்டபோதும், தமிழர்கள் தங்களது அபிலாஷைகளை வதற்கும் அது உதவியாக இருந்தது. பாராளுமன்றம், ங்களமொழி அரசகருமமொழிச் சட்டமாக்கப்பட்டபோது
சத்தியாக்கிரகப் போராட்டம், புகழ்பெற்ற கோடீஸ்வரன்
28

Page 37
ஆனால் 1972ம் ஆண்டு அரசியல் யாப்பில் இ6 இறைமையைக் கொண்ட தேசிய அரசுப் பேரவையின் நிறுவனமோ இருக்கக்கூடாது எனக் கூறப்பட்டது.
நீதிப்புனராய்வு அதிகாரத்தினை நீக்கியமைக்கு என்ற சொல்லாடலில் எண்ணிக்கை ஜனநாயகம் என்ற வரையிலான பெரும்பான்மை இன மக்கள் வாழும் நாட் இனத்திற்கு சார்பாகவே இருக்கும் என்பது இங்கு நாசுக்க இன்றைய வளர்ந்து வரும் கருத்தாக்கம் ஏறெடுத்துப் ட
நியமன உறுப்பினர் முறை தேர்தலில் போதிய L பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக கொண்டுெ அடக்கப்படவில்லை. பிற்காலங்களில் ஆளும் கட்சியின தமிழர்களுக்கு வழங்கினர். இவர்கள் தமிழர்களின் அ செல்லையா-குமாரசூரியர், எம். சி. சுப்பிரமணியம் டே இந்நியமன உறுப்பினர் பதவியும் 1972 யாப்பில் நீக்கப்ட
கோமறைக்கழகத்திற்கு முறையிடும் உரிமை த அமைந்திருந்தது. சர்வதேச ரீதியாக அரசை அம்பல! கோடீஸ்வரன் வழக்கு சர்வதேச ரீதியாக தமிழர் பக்க நி அமைந்தது.
ஒரு இறைமையுள்ள சுதந்திர நாட்டின் நீதி ந காரணம் காட்டி இவ் உரிமை நீக்கப்பட்டது.
நீதிச்சேவை அரசசேவை ஆணைக்குழுக்கள் அமைந்தன. இவ் யாப்பில் அவ் அதிகாரங்கள் அை மூலம் அப்பாதுகாப்பும் நீக்கப்பட்டது. பெரும்பான்மை அமைச்சரவை தமிழர்களுக்கு பாராபட்சம் காட்டா இருக்கவில்லை.
புதிய ஏற்பாடுகளைச் சேர்த்தல் என்கின்ற இரண்ட பேரினமயமாக கட்டிறுக்கம் செய்வதில் அவை பெரும் பா அரசகரும மொழி என்பதற்கு அரசியல் யாப்பு அந்த அரச மதமாக்கப்பட்டமையும் ஆகும்.
1956ம் ஆண்டே சிங்களமொழி பாராளுமன்றச் சட் அது அரசியல் யாப்பு என்ற அந்தஸ்தினைப் பெற் அந்தஸ்தினை வழங்கியது. அதேவேளை தமிழ் மெ தமிழ்மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திற்கு இணங் இவை அரசியல் யாப்பின் ஒரு ஏற்பாடாக பொருள் சிங்களமொழி அரசகரும மொழி என்பதற்கு அரசியல் தமிழ்மொழியின் உபயோகத்திற்குக் கூட அரசியல் யாட்
அரச மதமாக பெளத்த மதத்தினை மாற்றியமை த மதத்தையும் புறந்தள்ளியது. பெளத்த காலாசாரம் முன் பின்னிலைக்குச் சென்றன.
மொத்தமாக பார்ப்போமாயின் அரசாங்கத்தின் பல அனைத்துக் கூறுகளும் சிங்கள பெளத்தம் என்ற ஒற்ை
- 2

நீதி முரசு 2001
ப ஏற்பாடு நீக்கப்பட்டது. இதற்கு காரணமாக மக்களின் சட்டவாக்க தத்துவத்திற்கெதிராக எந்த ஒரு ஏற்பாடோ,
ம் அதுவே காரணமாக கூறப்பட்டது. மக்கள் இறைமை கருத்தாக்கமே முதல் நிலைப்படுத்தப்பட்டது. 74வீதம் டில் எண்ணிக்கை ஜனநாயகம் என்பது பெரும்பான்மை ாக மறைக்கப்பட்டது. குழுக்களின் ஜனநாயகம் என்கின்ற ார்க்கப்படவில்லை.
பிரதிநிதித்துவத்தைப் பெறாத சிறுபான்மை இனங்களின் பரப்பட்டது. இலங்கைத் தமிழர்கள் ஆரம்பத்தில் ர் தங்களுக்கு சார்பானவர்களை நியமிப்பதற்காக இதனை ரசியல் நலன்களில் ஒரு போதுமே முன்னின்றதில்லை. பான்றவர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களேயாவர். .اڑgاال
மிழர்களைப் பொறுத்தவரை நல்ல பிரச்சாரக் களமாக
ப்படுத்துவதற்கு அது பெரிதும் உதவியது. புகழ்பெற்ற யாயங்களை எடுத்துக்காட்டுவதற்கு பெரிதும் உதவியாக
டவடிக்கைகளில் இன்னோர் தலையிடக்கூடாது எனக்
ஒப்பீட்டளவில் தமிழர்களுக்கு சற்றுப் பாதுகாப்பாக னத்தும் அமைச்சரவை மீது பொறுப்பாக்கப்பட்டதன் இனத்தின் பிரதிநிதிகளை மிக அதிகளவில் கொண்ட மல் செயற்படும் என்று நினைக்க அன்று யாரும்
ாவது விடயம் மிகவும் முக்கியமானது. அரசயந்திரத்தை ங்காற்றின. இவற்றில் மிக முக்கியமானவை சிங்களமொழி ஸ்து கொடுத்தமையும், யாப்பு ரீதியாக பெளத்த மதம்
டம் மூலம் அரசகரும மொழியாக்கப்பட்டது. ஆனாலும் றிருக்கவில்லை. 1972ம் ஆண்டு யாப்பே அதற்கான ாழியின் உபயோகம் 1958ம் ஆண்டின் 28ம் இலக்க க இருத்தல் வேண்டும் எனக் கூறப்பட்டது. எனினும்
கொள்ளக்கூடாது எனவும் கூறப்பட்டது. இந்நிலை பாப்பு அந்தஸ்து கொடுக்க விரும்பிய ஆட்சியாளர்கள் பு அந்தஸ்து கொடுக்க விரும்பாமையையே காட்டியது.
மிழர்களின் மதங்களாகிய இந்து மதத்தையும், கிறிஸ்தவ விலைப்படுத்தப்பட்டதால் ஏனைய மதக் கலாசாரங்கள்
மைத் தன்மைக் கூறுகள் ஒவ்வொன்றாக அழிக்கப்பட்டு றத் தன்மை வகைக்குள் அவை கொண்டு வரப்பட்டன.
9.

Page 38
1978ம் ஆண்டு அரசியல் யாப்பு
1970ம் ஆண்டு உயர்கல்வியில் கொண்டுவரட் தமிழ் இளைஞர்களை தனிநாட்டுப் போராட்டத்திற்கு த ஒரு ஐக்கியம் உருவாகி அது தமிழர் விடுதலைக் கூட் மாநாட்டில் தனிநாட்டுப் பிரகடனம் விடுக்கப்பட்டது.
இவ்வாறு தனிநாட்டுப் போராட்டத்திற்கான செ 1978ம் ஆண்டு அரசியல் யாப்பு அறிமுகப்படுத்தப் அவர்களது போராட்டத்தினை நசுக்குவதை நோக்கமாக
நசுக்கும் செயற்பாடுகள் இரண்டு வழிமுறைக
முதலாவது வழிமுறையின்படி எதிர்காலத்தில் அரசியல் யாப்பு தோன்றாத வகையில் அரசியல் யாப்
அரசியல் யாப்பில் திருத்தங்களை மேற்ெ தேவையெனக் கூறப்பட்டது. மேலும் சிலவகையான தி மக்கள் தீர்ப்பு ஒன்றின் மூலம் மக்களின் சம்மதமும்
குறிப்பாக அரசியல் யாப்பில் பன்மைத்தன்ை பெரும்பான்மையும், மக்கள் தீர்ப்பும் தேவையெனக் !
இலங்கையின் ஒற்றையாட்சி அமைப்பினை ம அரச மதம் என்பதனை மாற்றுதல் போன்றவற்றிற்கு ே அனைத்தும் அரசின் பன்மைத்தன்மைக்கு எதிராக உ
இரண்டாவது வழிமுறை முழுக்க முழுக்க பே அரசியல் யாப்பில் ஆரம்பத்தில் இருந்த ஏற்ட திருத்தங்களினூடாகவும், பாராளுமன்றச் சட்டங்களினு
அரசியல் யாப்பில் ஜனாதிபதிக்குள்ள அதிகாரா பங்காற்றின. பாதுகாப்பு அமைச்சும் ஜனாதிபதியின் இதற்கான தீர்மானங்களை எடுத்தார். "போர் என்றால் ஜயவர்த்தனா பகிரங்கமாக கர்ச்சிக்கும் அளவிற்கு இ
அரசியல் யாப்பு திருத்தங்கள் என்ற வகையி பெற்றது. அரசியல் யாப்பின் 157 அ பிரிவு இது பற்றிப்
01. இலங்கையில் ஆள்புலத்திற்குள்ளான தனி அரே அல்லது இலங்கைக்கு வெளியில் நேரடியாகே ஊக்குவித்தல், நிதியுதவுதல் அல்லது இவற்றிற்
02. அரசியற் கட்சி அல்லது வேறு கழகம் ஆள்புலத்திற்குள்ளாகத் தனி அரசொன்றினைத் அதனைக் கொண்டிருத்தல் ஆகாது.
03. மேற்கூறிய ஏற்பாடுகளை மீறிச்செயலாற்றுகின்ற
மூலம் குற்றவாளியாகக் காணப்படுமிடத்து,

நீதி முரசு 2001
பட்ட தரப்படுத்தல் முறையும், 1972ம் ஆண்டு யாப்பும் ாளிச் சென்றன. இதைவிட பாரம்பரிய கட்சிகளிடையேயும் டணியாக வெளிப்பட்டது. இக் கூட்டணியின் முதலாவது இவை பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.
யற்பாடுகள் வலுப்பெற்று வந்த ஒரு காலகட்டத்திலேயே Iட்டது. தமிழர்களைப் பொறுத்தவரை வீறுபெற்று வந்த க் கொண்டதாகவே 1978ம் ஆண்டு யாப்பு காணப்பட்டது.
ரினுடு மேற்கொள்ளப்பட்டன.
ர்ெப்பந்த அடிப்படையிலாவது பன்மைத்தன்மை வாய்ந்த பு திருத்தமுறை கடினமாக்கப்பட்டது.
காள்வதற்கு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை ருத்தங்களைப் பொறுத்தவரை 2/3 பெரும்பான்மையுடன் அதற்கு அவசியம் எனக் கூறப்பட்டது.
மக்கு அவசியமான விடயங்களைப் பொறுத்தவரை 2/3 கூறப்பட்டது.
ாற்றுதல், தேசியக்கொடியினை மாற்றுதல், பெளத்த மதம் மேற்கூறிய தேவை வலியுறுத்தப்பட்டது. இவ்விடயங்கள் ள்ள விடயங்களாகும்.
ாராட்டத்தினை நிறுத்துவதில் பெரும்பங்காற்றியிருந்தது. ாடுகளினூடாகவும், பின்னர் கொண்டு வரப்பட்ட ாடாகவும் இவை மேற்கொள்ளப்பட்டன.
பகள் போராட்டத்தினை கொடூரமாக நசுக்குவதில் பெரும் பொறுப்பில் இருந்தமையினால் அவர் நேரடியாகவே போர். சமாதானம் என்றால் சமாதானம்" என ஜே.ஆர். ல் அதிகாரம் வெளிப்படையாக இருந்தது.
ல் 6வது திருத்தச்சட்டம் இதில் முக்கிய இடத்தினைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
சான்று தாபிக்கப்படுவதற்கு ஆளெவரும் இலங்கைக்குள் பா, மறைமுகமாகவோ ஆதரவளித்தல், ஆக்கமளித்தல், த பரிந்துரைத்தல் ஆகாது.
அல்லது ஒழுங்கமைப்பு எதுவும் இலங்கையின் நாபித்தல், தனது இலக்குகளில் அல்லது குறிக்கோள்களில்
ஆளெவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற விசாரணையின்

Page 39
7 ஆண்டுகட்கு மேற்படாத காலப்பகுதிக்
.(2كي
ஆ. சீவனத்திற்கு அவசியமான ஆதனங்க
இழத்தல் வேண்டும்.
இ. 7 ஆண்டுகட்கு மேற்படாத காலப்பகுதிக்
இங்கு குடியியல் உரிமைகள் என்பது, 1. வெளிநாட்டு கடவுச்சீட்டொன்றை
2. பகிரங்கப் பரீட்சை எதற்கும் தோ
3. அசைவற்ற ஆதனம் எதனையும் 4. உயர் தொழிலில் அல்லது வியாப
(ஈ) பாராளுமன்ற உறுப்பினராக இருப்பின்
1983ல் ஆகஸ்டில் கொண்டுவரப்பட்ட இத்திரு கூட்டணி தனது பாராளுமன்ற ஆசனங்களை இ! அஞ்ஞாதவாசம் இருந்த கூட்டணியினர் இலங்கை-இ
திருத்தச் சட்டம் என்ற வகையில் இரண்டாவதா இச் சட்டத்தின் மூலமே மாகாணசபை அரசாங்க முை அபிலாஷைகளை எந்த வகையிலும் பிரதிபலிக்கா அபிலாஷைகள் முடக்கப்பட்டன. சமஸ்டி அல் ெ பயன்படுத்தப்படவில்லை. மாகாண அரசு என்ற பதத்தி மக்கள் தங்களது சுயநிர்ணய உரிமையை பிரயோகிக் வழங்கப்பட்ட ஒரு சில அதிகாரங்களில் கூட மத்திய அர செயற்பட்டிருந்த வடக்கு-கிழக்கு மாகாணசபை சிறித6 உதவியும் செய்யவில்லை.
இரண்டாவது வழிமுறை யாப்பு ஏற்பாடுகள், தி( மூலம் மேற்கொள்ளல் ஆகும். இதன் பேரால் நசுக்கல்க அரசியல் ரீதியாக இச்சட்டங்கள் நசுக்கல்களை மேற்ெ
இராணுவ ரீதியான சட்டங்களில் 1979ம் ஆன மிகவும் கொடூரமாக இருந்தது. சட்டம் கொண்டுவரப்பட் உட்பட பல இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர். இ அநாதரவாக வீசப்பட்டிருந்தன. -
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்படி விசார6ை வைத்திருக்க முடிந்தது. குற்ற ஒப்புதல் வாக்கு மூெ உறவினர்களுக்கு கொடுக்காமல் மறைக்க முடிந்தது. தற் அவர்கள் ஒரு கருத்தரங்கில் "இச் சட்டத்திற்கு முன்ன தற்போதும் அமுலில் இருக்கும் இச் சட்டத்தில் காலத்திற் தன்மைகள் பேணப்பட்டாலும் அதன் கொடூரம் இன்ன
பயங்கரவாதச் சட்டத்திற்கு மாறாக காலத்துக்கு மக்களை நசுக்குவதில் பெரும்பங்காற்றியிருந்தன.
" - ఈ
v

நீதி முரச7ண
த குடியியற் தகுதியீனத்திற்கு உட்பட்டவராதல் வேண்டும்
T தவிர்ந்த அவரது அசையும், அசையா ஆதனங்களை
த குடியியல் உரிமைகளுக்கு உரித்துடையவராக முடியாது.
பெறுவதற்கான உரிமை.
]றுவிப்பதற்கான உரிமை.
சொந்தத்தில் வைத்திருப்பதற்கான உரிமை.
ாரத்தில் ஈடுபடுவதை பதிவு செய்வதற்கான உரிமை. அப்பதவியினின்றும் நீங்குதல் வேண்டும்.
த்தத்தினால் மிதவாதக் கட்சியான தமிழர் விடுதலைக் ழக்க வேண்டி ஏற்பட்டது. 1989வரை இந்தியாவில் நதிய ஒப்பந்தத்தினைத் தொடர்ந்தே நாடு திரும்பினர்.
க முக்கியத்துவம் பெறுவது, 13வது திருத்தச் சட்டமாகும். ற அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ் மக்களின் அரசியல் த மாகாணசபை அரசாங்க முறைக்குள் அவர்களது து சுயாட்சி என்ற சொற்பதங்கள் கூட யாப்பில் னை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது. தமிழ் கக்கூடிய அதிகாரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. சு பிடியினை வைத்திருந்தது. நடைமுறையில் சிறிதுகாலம் ாவு வெற்றிகரமாக விளங்குவதற்கு கூட அரசு எந்தவித
நத்தச்சட்டங்களுக்கு அப்பால் பாராளுமன்ற சட்டங்கள் ளே மிகவும் அதிகமாக இருந்தன. இராணுவ ரீதியாகவும்
காண்டன.
ாடு கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் டு ஒரு சில நாட்களுக்கிடையிலேயே இன்பம், செல்வம் lன்பம், செல்வத்தின் உடல்கள் யாழ் பண்ணை வீதியில்
எகள் இல்லாமல் நீண்டகாலத்திற்கு தடுப்புக்காவலில் த்தினைப் பெற முடிந்தது. இதற்கு உடல்களைக்கூட போது மாவட்ட நீதிபதியாக இருக்கும் இளஞ்செழியன் ால் தம்மால் எதுவும் செய்ய முடியாது" எனக் கூறினார். கு காலம் நிர்ப்பந்தங்கள் காரணமாக சில மனிதாபிமானத் மும் குறைந்து விடவில்லை.
காலம் புதுப்பிக்கப்படும் அவசரகாலச் சட்டமும் தமிழ்

Page 40
இராணுவ ரீதியான சட்டங்களுக்குப் புறம்பா நசுக்குவதில் முன்நின்றன. உள்ளூராட்சிச் சபைச் சட்ட உருவாக்கப்பட்ட பிரதேச சபைகள் சிங்களக் குடியேற் நிர்வாகங்கள் மூலம் குடியேற்ற மக்கள் தங்கள் இருப் இவ் ஸ்திரப்படுத்தலுக்கு சகல ஒத்தாசைகளையும் வழ ஏற்பாடுகளைப் பயன்படுத்தி சிங்கள மொழியில் நி கொழும்பிலும் தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்திருந்தாg
மிகக் குறைந்தளவிலான வாக்காளர்களைக் கெ அமைக்கப்பட்டமை மிகமுக்கியமாக குறிப்பிடத்தக்கள்
உதாரணமாக திருகோணமலை மாவட்டத்தில் ே மொரவேவ பிரதேச சபை 2.242 வாக்காளர்களையும் சேருவல பிரதேச சபை 10981 வாக்காளர்களையும் கொ பதியத்தலாவை, மகாஒயா, நாமல் ஓயா, லகுகல பிரதே கொண்டிருந்தன. ஆனால் மறுபக்கத்தில் பல பிரதேசங்க தனியான பிரதேச சபைகள் உருவாக்கப்படவில்லை வாழ்கின்றபோதும் ஒரு பிரதேச சபையும் உருவா காணப்பட்டது. -
பிரதேச சபைகளுக்கு புறம்பாக மாவட்ட எல்: நடைபெற்றன. மாவட்ட சனத்தொகை வீதாசாரத்தை மூலம் மாவட்டத்தின் அரசியல் அதிகாரத்தை பெறுவே அம்பாறை மாவட்டத்தில் முன்னர் மொனராகலை மாவ உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் அம்பாறை மாவட்ட மாற்றப்பட்டது. அதேபோல திருகோணமலை மா? இணைந்திருந்த பதவிசிறிபுர உதவி அரசாங்க அதிப
மூலம் அதன் வீதாசாரம் மாற்றப்பட்டது.
தனிநாட்டினை மையமாகக் கொண்ட அரச்
1965ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட டட்லி-செல் அரசிலிருந்து வெளியேறிய நிலைமையும், தமிழ் இளை சமஸ்டி கோரிக்கை தொடர்பாகவும் அதிருப்தியை ஏற்படு இனிமேல் சரிவராது தனிநாடுதான் ஒரேயொருவழி எ அரசியலுக்கு அப்பால் தனிநாட்டுக் கோரிக்கைை கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற அவசியத்தையும்
இதன் அடிப்படையில் தமிழரசுக் கட்சி வாலிப "ஈழத் தமிழர் விடுதலை இயக்கம்" என்ற அமைப்பு உ பாராளுமன்ற கட்சி அரசியலுக்கு அப்பால் உருவாக் அமைச்சின் "சிய வச" சுவீப் ரிக்கற்றுக்கு எதிரான ே தலைநகரான திருகோணமலையில் அமைக்க வேண்டு நடாத்தப்பட்ட முக்கியமான போராட்டங்களாகும். 1970
1970இல் உயர்கல்வியில் தரப்படுத்தல் முறை ெ விஞ்ஞான பீடங்களுக்கு தெரிவு செய்யப்படவேண்டுமா

o நீதி முரசு 2001
க அரசியல் ரீதியான சட்டங்களும் தமிழ் மக்களை ம் இதில் முதன்மையானதாக விளங்கியது. இதன் மூலம் றங்களை அரசியல் ரீதியாக பலப்படுத்தியிருந்தன. சுய புகளை ஸ்திரப்படுத்திக் கொண்டனர். சிங்கள நிர்வாகம் ங்கிவந்தது. அரசியல் யாப்பிலுள்ள மொழி சம்பந்தமான rவாகமும் நடாத்தப்பட்டது. ஆனால் மலையகத்திலும் லும் தமிழ்மொழி அமுலாக்கம் நடைபெறவில்லை.
ாண்ட குடியேற்ற பிரதேசங்களுக்கும் பிரதேச சபைகள் வெயாகும்.
காமரங்கடவல பிரதேச சபை 4,076 வாக்காளர்களையும். பதவிசிறீபுர பிரதேசசபை 7033 வாக்காளர்களையும், ண்டவையாகும். இதேபோல அம்பாறை மாவட்டத்திலும் ச சபைகள் 10,000க்கும் குறைவான வாக்காளர்களையே ளில் தமிழ் மக்கள் செறிவாக வாழ்ந்தும் அவர்களுக்கென 0. மூதூர் பிரதேசத்தில் 25,560 வரை தமிழ் மக்கள் க்கப்படவில்லை. மலையகத்திலும் இதே நிலைதான்
லைகளை வெட்டி ஒட்டும் வேலைகளும் இக்காலத்தில் செயற்கையாக மாற்றி விகிதாசார பிரதிநிதித்துவத்தின் தே இதன் பின்னால் இருந்த நோக்கமாகும். உதாரணமாக, பட்டத்துடன் இணைந்திருந்த பதியத்தலாவை, மகா ஓயா டத்துடன் இணைக்கப்பட்டதன் மூலம் அதன் வீதாசாரம் வட்டத்தில் முன்னர் அனுராதபுரம் மாவட்டத்துடன் ர் பிரிவினை திருமலை மாவட்டத்துடன் இணைத்ததன்
சியல் இயக்கங்கள் தோற்றம் பெற்றமை
வா ஒப்பந்தத்தின் தோல்வியும், 1968இல் தமிழரசுக்கட்சி ஞர்கள் மத்தியில் பாராளுமன்ற அரசியல் தொடர்பாகவும், }த்தின. இணைப்பாட்சி முறையிலான சமஸ்டிக்கோரிக்கை ன அவர்கள் சிந்திக்கத் தலைப்பட்டனர். பாராளுமன்ற ய முன்னெடுக்கக்கூடிய அரசியல் இயக்கம் ஒன்று
அவர்கள் உணர்ந்தனர்.
முன்னணியில் இருந்த சிலரால் 1968இன் பிற்பகுதியில் ருவாக்கப்பட்டது. இதுவே தமிழ்த் தேசிய அரசியலில் க்கப்பட்ட முதலாவது இளைஞர் இயக்கமாகும். கல்வி போராட்டம், தமிழ்ப் பல்கலைக்கழகத்தை தமிழர்களின் ம் என வலியுறுத்திய போராட்டம் என்பன இவர்களால் ம் ஆண்டு தேர்தலுடன் இவ் அமைப்பு சிதைவுற்றது.
காண்டுவரப்பட்டது. இம்முறையின்படி பல்கலைக்கழக யின் தமிழ்மொழி மூல மாணவர்கள் கூடிய புள்ளிகளும்
32

Page 41
சிங்கள மொழிமூல மாணவர்கள் குறைந்த புள்ளிகளு மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பினை வெகுவாகப்
இத்தரப்படுத்தலுடன் தமிழ் மாணவர்கள் தனி இவர்களால் "தமிழ் மாணவர் பேரவை" என்ற அ யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் மாபெரும் ஆர்ப் போராட்ட நடவடிக்கைகளிலும் இவ் அமைப்பு ஆயுதப்போராட்டத்தினை இவ் அமைப்பே தொடக்கி
அரசின் தொடர்ச்சியான அடக்குமுறை ச தலைமறைவானதாலும் 1973இன் ஆரம்பத்தில் இவ் அ பேரவை" எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இ நடாத்தியது. சிறையில் இருந்த தமிழ் இளைஞர்கை நடாத்தப்பட்ட 50 நாள் உண்ணாவிரதப் போராட்டம் ம
இக்காலத்தில் அரசியல் போராட்டங்களுக் போராட்டத்தை முன்கொண்டு செல்ல வேண்டும் எ முனைப்பு பெறத் தொடங்கியது.
இதன் அடிப்படையில் 1974இல் இரண்டு அ தலைமையிலான புதிய தமிழ்ப் புலிகள், குட்டிம அவையிரண்டுமாகும். 1976இல் புதிய தமிழ்ப் புலிகள் புலிகள்" (LTTE) என மாற்றிக் கொண்டனர். குட்டிட (TELO) என தனது பெயரை மாற்றிக் கொண்டது.
1981ல் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளில் இருந் பிரிவினர் "தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம்" (PL( தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற ஈழ விடுதலை இராணுவம் (TELA) எனும் அை சிதைவடைந்தது. இதே காலப்பகுதியில் தம்பாப்பிள்ை அமைப்பும் உருவாக்கப்பட்டது. 1986இல் இதுவும் சிை
வலது தன்மை கொண்ட இயக்கங்களுக்கு புறம்ப உருவாகின.
தமிழ் இடதுசாரி அரசியலில் ஏற்பட்ட மாற்றங்
1970களிள் நடுப்பகுதியில் இருந்து தமிழ் இட தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபட்ட இடதுசாரிச் சt மாற்றங்கள் ஏற்பட்டன. இவர்களினால் இடதுசாரி அர!
தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த இடதுசா தமிழ் ஈழத்தினை அமைக்கும் முகமாக 1975 யூலை 14இ உருவாக்கினர். இப்பெயரையே பின்னர் குட்டிமணி-தங் 1976இல் நடைபெற்ற புலோலி வங்கிக்கொள்ளையி இவ்வியக்கத்தில் செயற்பட்டவர்கள் 1970களின் பிற்ப இயக்கத்தினை உருவாக்கினர். 1981இல் ஈரோஸ் இயக்க விடுதலை முன்னணி (EPRLF) எனும் அமைப்பை உருவானமை அனைவரும் அறிந்ததே.

நீதி முரசு 2001
நம் எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இது தமிழ் பாதித்தது.
நாட்டு அரசியலை நோக்கி தள்ளப்படடனர். 1970இல்
|மைப்பு உருவாக்கப்பட்டது. தரப்படுத்தலுக்கெதிராக
பாட்டங்களை நடாத்தியதுமல்லாமல் சிறிய சிறிய ஆயுதப் ஈடுபட்டது. தமிழர் அரசியலில் தனிநாட்டுக்கான வைத்தது எனலாம்.
ாரணமாக பலர் கைது செய்யப்பட்டதாலும், பலர் அமைப்பு பலவீனமாக அதே ஆண்டு "தமிழ் இளைஞர் வ் அமைப்பு அரசுக்கெதிரான பல போராட்டங்களை ள விடுதலை செய்யும் முகமாக இவ் அமைப்பினால் கெ முக்கியமாக குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
கு அப்பால் ஆயுத இயக்கங்களைக் கட்டி ஆயுத ன்ற உணர்வு தமிழ் இளைஞர்கள் மத்தியில் மீண்டும்
ஆயுத இயக்கங்கள் தோற்றம் பெற்றன. பிரபாகரன் ணி-தங்கதுரை தலைமையிலான குழு என்பனவே தங்களது அமைப்பின் பெயரை "தமிழ்ஈழ விடுதலைப் மணி-தங்கதுரை குழு "தமிழ்ஈழ விடுதலை இயக்கம்"
து பிரிந்து சென்ற உமாமகேஸ்வரன் தலைமையிலான OT) எனும் அமைப்பினை உருவாக்கினர். அதேவேளை ) ஒபரேய்தேவன் தலைமையிலான குழுவினரால் தமிழ் மப்பு உருவாக்கப்பட்டது. 1986இல் இவ் அமைப்பு ள மகேஸ்வரனால் தமிழ் ஈழ இராணுவம் (TEA) எனும் தவடைந்தது.
ாக இடது தன்மை கொண்ட இயக்கங்களும் இக்காலத்தில்
கள்
துசாரி அரசியலிலும் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின. திகளிலும், பாரம்பரிய இடதுசாரிச் சக்திகளிலும் இம் சியல் தமிழ் தேசிய தளத்திற்கு கொண்டுவரப்பட்டது.
ரித் தன்மை கொண்டவர்கள் சமூக மாற்றத்துடன் கூடிய ல் "தமிழ் ஈழ விடுதலை இயக்கம்" எனும் அமைப்பினை துரை குழுவினர் தங்கள் அமைப்பிற்கு பயன்படுத்தினர்) ன் பின்னர் இவ்வியக்கம் சிதைவடைந்தது. எனினும் குதியில் லண்டனில் ஈழப் புரட்சி அமைப்பு (EROS) த்திலிருந்து பிரிந்தவர்கள் ஈழ மக்கள் புரட்சிகர மக்கள் உருவாக்கினர். 1990களில் EPRLF இலிருந்து EPDP
3

Page 42
தமிழ் தேசிய அரசியலிலிருந்து வந்தவர்க சேர்ந்தவர்களாலும் தனிநாட்டுக்கோரிக்கையை முன்ன
1970களில் சண்முகதாசன் தலைமையிலான வந்தவர்களினால் "தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி" நடுப்பகுதியில் தமிழ் ஈழத் தேசிய விடுதலை முன்ன 1986 அளவில் இவ் அமைப்பிலிருந்து பிரிந்தவர்களி எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.
இவற்றினை விட PLOT இயக்கத்திலிருந்து நடுப்பகுதியில் தீப்பொறி இயக்கம் உருவாக்கப்பட்டது பெயரை "தமிழ் ஈழ மக்கள் கட்சி" என மாற்றிக் கொ6 பெயரிலும் ஒரு இடதுசாரி இயக்கம் இக்காலத்தில் இய
இந்தியத் தலையீடு
தமிழ்த் தேசிய அரசியலில் இந்தியத் தை இனக்கலவரத்துடன் தமிழ் இளைஞர்கள் ஆயிரக்கன இவ்வியக்கங்களுக்கு ஆயுத வசதிகளையும், பின் தஞ்சாவூர் போன்ற இடங்களில் இயக்கங்களின் பயிற் இளைஞர்களுக்கு மத்திய அரசினால் உத்தரப்பிரதேச
இந்தியா தனது நலன்களில் இருந்தே இயக்கங்க இந்திய நலன்களுக்கு ஏற்ப பணிய வைப்பதே இ தனிநாட்டுக்கோரிக்கையினை அது ஒருபோதும் ஏற்று அமைப்பினைக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. இந்திய ம இதனை இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ்காந்தி நே இந்திய ஒப்பந்தமும், மாகாண சபைகளும் அதன் அடி
இந்தியா தன்னுடைய நலனை முதன்மைப்ப மீறிப்போகக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தது ஆயுதங்கள் சேகரிப்பதையும் இந்தியா விரும்பவில்லி வெளிநாட்டில் இருந்து வந்த ஆயுதங்கள் எல்லாம் பறி
தங்களுடைய கண்காணிப்பினை விட்டு இயக்க இயக்கங்களைச் சுற்றி மறைமுகமாக அரண் அமைத்து
ஏனைய இயக்கங்களினால் இந்தியாவின் க இருந்தபோதும் புலிகள் இயக்கம் ஒருவாறு தப்பித்து க முடிந்துள்ளது.

நீதி முரசு 2001
ளைத்தவிர பாரம்பரிய இடது சாரிக் கட்சிகளைச் வத்த அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன.
சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே 1980களின் னி (NLFT) என தனது பெயரை மாற்றிக் கொண்டது. னால் தமிழ் ஈழ மக்கள் விடுதலை முன்னணி (PLFT)
வெளியேறிய இடதுசாரிச் சக்திகளினால் 1980களின் தற்போதும் செயற்படும் அவ்வமைப்பு தற்போது தனது ண்டுள்ளது. "தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை" என்ற பங்கியிருந்தது.
லயீடும் இக்கால கட்டத்திலேயே ஏற்பட்டது. 1983 னக்கில் இயக்கங்களில் சேர்ந்து கொண்டனர். இந்தியா தளவசதிகளையும் செய்துகொடுத்தது. கும்பகோணம், சி முகாம்கள் அமைக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட த்தில் வைத்து சிறப்புப் பயிற்சியும் கொடுக்கப்பட்டது.
ளுக்கான ஆதரவினை வழங்கியது. இலங்கை அரசினை இதன் பிரதான நோக்கமாக இருந்தது. தமிழர்களின் க்கொள்ளவில்லை. குறைந்த பட்சம் ஒரு பூரண சமஸ்டி ாதிரியிலான ஒரு முறைமையே அதன் தீர்வாக இருந்தது. ரடியாகவே பல தடவை தெரிவித்திருந்தார். இலங்கை.ப்படையிலேயே உருவாக்கப்பட்டன.
டுத்துவதற்காக இயக்கங்கள் தனது கட்டுப்பாட்டினை தன்னால் கொடுக்கப்பட்ட ஆயுதங்களுக்கு அப்பால் லை. இதன் அடிப்படையிலேயே PLOT இயக்கத்திற்கு முதல் செய்யப்பட்டன.
ங்கள் செல்லாத வகையில் இந்திய உளவு நிறுவனங்கள்
நின்றன.
ட்டுப்பாட்டினைவிட்டு வெளியேற முடியாத நிலை ட்டுப்பாட்டை வெளியேறியமையே வரலாற்றில் நடந்து

Page 43
முடிவுரை
1972-1983 வரையிலான காலகட்டம் தமிழ்தே அரசியல் யாப்பு ரீதியான ஒடுக்குமுறைகள், உயர்கல்வி புக்கள் போன்றன முக்கிய காரணிகளாக விளங்கின தொடர்கின்றது.
1980களின் இறுதியில் பல மாற்றங்கள் ஏற்பட்ட மட்டும் ஏகஇயக்கமாக மாறியது. இந்தியா நேரடியா முடியாத வகையில் தனது கையையும் சுட்டுக் கொண்ட கொடுத்துள்ளது.
தீர்வு முயற்சிகள் மாவட்ட அபிவிருத்திச் &开《 ஒப்பந்தமும் மாகாண சபைகளும் (1987) என்ற வகையில் அபிலாசைகளை தீர்க்க சிறிதளவிற்கூடபோதுமானதா
தமிழ் தேசிய அரசியல் களத்தில் மிதவாத அ தேசியக் கூட்டமைப்பின் தோற்றத்துடன் மிதவாத அ மாறியுள்ளன. தமிழ் தேசிய அரசியலை மட்டும் முன்ே ஒரு கூட்டமைப்பிற்குள் வந்துள்ளன. EPRLF இயக்க முன்னெடுத்திருந்தாலும் இன்று இடதுசாரி அரசி சங்கமித்துக்கொண்டுள்ளது. EPRLF இன் ஏனைய பிரி மாசுபடுத்திக் கொண்டன.
ஏனைய தமிழ் இடதுசாரிகள் தமிழ் தேசியத் வெளியே நின்று தங்களது செயற்பாட்டினை சிறிதளவி
இனப்பிரச்சினையின் மத்தியஸ்தம் இன்று இந்திய கைகளுக்கு மாறியுள்ளது. நோர்வேயின் தலைமையில் அ இந்தியா நேரடியாக தலையிடுவதற்கான அரசியற் சூழ அவதானித்துக் கொண்டிருக்கின்றது. பூகோள அரசிய சமூகமும் இந்தியாவை ஒருவாறு அனுசரித்துச் செல்கி
மீண்டும் தீர்வு முயற்சிகளும், யுத்த நிறுத்த மு இயக்கம் மிக அவதானமாக தனது பக்க நடவடிக்கைகள் பாராளுமன்றத் தேர்தலில் அது பெற்றுக்கொண்ட மிகப் சக்தியாக உள்ளன.
எனினும் தமிழ் தேசிய அரசியல் தொடர்பான பு இடம்பெறவில்லை அவை நடைபெற வேண்டும். அை ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். குறிப்பாக இனப்பிர எவ்வாறு உள்ளடக்குவது என்பதில் கூடிய கவனமெடுக் பிரயோகிக்கக்கூடிய அதிகாரங்கள், அதிகாரங்களுக்கா பங்கு போன்ற விடயங்களில் அதிகூடிய கவனம் தேை
தமிழ் மக்களின் சகல பிரிவினரையும் இதை வேண்டும். தமிழ் தேசிய சக்திகளை இணைப்பதற்கு ஒ

சிய அரசியலின் எழுச்சிக்கட்டம். இவ் வெழுச்சிக்கு யில் தரப்படுத்தல், 1977 1983இல் ஏற்பட்ட இன அழிப்இவ் எழுச்சியில் உருவான போராட்டம் இன்றுவரை
டன. ஏனைய இயக்கங்கள் தடை செய்யப்பட்டு புலிகள் 5 இராணுவம் மூலம் தலையிட்டு என்றுமே தலையிட து. முன்னாள் இந்தியப் பிரதமர்ையும் அதற்கு விலையாக
பைகள் (1981), திம்பு மாநாடு (1985), இலங்கை இந்திய நடந்தேறியுள்ளன. ஆனால், எவையும் தமிழ் மக்களின் க இருக்கவில்லை.
அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் ரசியல் இயக்கங்கள் தீவிர அரசியலின் ஒரு பகுதியாக னெடுத்த தீவிர இயக்கங்களும், மிதவாத இயக்கங்களும் 3ம் தமிழ் தேசிய அரசியலுடன் இடது அரசியலையும் யலை விட்டு தமிழ் தேசியக் கூட்டுடன் தன்னை வுகள் அரசு சார்பு நிலையை எடுத்து தங்கள் பெயரை
தளத்தில் இன்று இல்லை. சில குழுக்கள் தளத்திற்கு ல் முன்னெடுக்கின்றன.
ாவின் கைகளிலிருந்து ஐரோப்பிய-அமெரிக்க சமூகத்தின் புவை மத்தியஸ்த நடவடிக்கையினை முன்னெடுக்கின்றன. ல் இல்லாவிட்டாலும் தனது நலனை மீறிப்போகாதவாறு லை நன்கு விளங்கிக்கொண்ட ஐரோப்பிய-அமெரிக்க ன்றது.
பற்சிகளும் உருவாகியுள்ள இன்றைய சூழலில் புலிகள் )ள நகர்த்தி வருகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும், பெரிய வெற்றியும், புலிகளுக்கு மிகப் பெரும் சேமிப்புச்
Uமை சார்ந்த முயற்சிகள் எமது சூழலில் போதியளவிற்கு வ தமிழ் தேசிய அரசியலின் சகல பரிமாணங்களையும் சினைக்கான தீர்வில் தமிழ் மக்களின் அபிலாசைகளை க வேண்டும். அதிகார அலகு சுயநிர்ணய உரிமையைப் ன பாதுகாப்பு, மத்திய அரசில தமிழ் தேசிய இனத்தின் வயாகும்.
ா நோக்கித் திருப்பக்கூடிய மார்க்கங்களை கண்டாக ரு மையப்புள்ளியாக தமிழ் தேசிய கூட்டமைப்பினை

Page 44
உருவாக்கியதுபோல தமிழ் தேசிய சக்திகளையும், புள்ளியையும் நாம் கண்டாக வேண்டும்.
அதற்கான மையப்புள்ளியும் கண்டாகி விட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாததாக இருக்கும்.
உசாத்துணை நூல்கள்
1. சிவராஜா, அ. இலங்கை அரசியல், கைதடி, 19
2. ஜெயவர்தனா குமாரி, இலங்கையில் இனவர்க்
3. நித்தியானந்தன், வி. இலங்கையின் அரசியற் ெ
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1989
4. யோதிலிங்கம் சி.அ., இலங்கையின் அரசியல்
5. யோதிலிங்கம் சி.அ., இலங்கையின் இனக்குழு
6. யோதிலிங்கம் சி.அ., இலங்கையில் அரசியல்
7. தமிழ்மாறன், விரி, அரசியலமைப்பாக்கச் சிந்த
8. சிவத்தம்பி கார்த்திகேசு, யாழ்ப்பாணம் சமூகம்
9. குலரத்தினம் க.சி. நோத்முதல் கோபல்லாவரை 10. அரசாங்க வெளியீடு, இலங்கை சோசலிச ஜன
11. பாராளுமன்ற செயலகம், இலங்கை ஜனநாயக
12. இலங்கைத் தமிழரசுக் கட்சி, வெள்ளிவிழாமல
13. சபாரத்தினம், த, "தந்தை செல்வா" தினகரன் (
14. பாரதி இராசநாயகம், இனவாத அரசியல் அன்
15. சிவத்தம்பி கார்த்திகேசு, ஈழத்தமிழர் என்போ
16. குணராசா க, கலாநிதி, ஈழத்தவர் வரலாறு, கெ
17. புஸ்பரத்தினம் ப, தொல்லியல் நோக்கில் இலங் 18. முகம்மது சமீம் அ. ஒரு சிறுபான்மைச் சமூக
19. Silva K.M.D., A Tale of Three Constitutio
20. Silva K.M.D., The History and Politics of 21. Cludowyck E.F., The Modern History of C 22. Vrmila Phadwis, Religion and Politics in S. 23. Peiris G.L., Jowards Equity, Colombo, 20 24. Appadurai A., The Substance of Politics M

நீதி முரசு 2001
தமிழ் இடதுசாரி சக்திகளையும் இணைக்கும் மையப்
ால், தமிழ் தேசிய அரசியலில் ஒரு பாய்ச்சல் ஏற்படுவது
39.
க் முரண்பாடுகள், சென்னை, 1987
பாருளாதாரம் 1948-1956 வர்க்க இனத்துவ நிலைப்பாடுகள்,
யாப்புக்கள், கொழும்பு - 04, 1998.
,2000 ,அரசியல், கொழும்பு ها
கட்சி முறைமை, கொழும்பு, 2001
னைகள், கொழும்பு, 1999.
, பண்பாடு, கருத்துநிலை, சென்னை, 2000.
யாழ்ப்பாணம், 1966.
ாநாயக குடியரசின் அரசியலமைப்பு 1972
சோசலிச குடியரசின் அரசியலமைப்பு 1978.
ர், யாழ்ப்பாணம், 1974
வாரமலர், கொழும்பு 1998. று முதல் இன்று வரை, வீரகேசரி, கொழும்பு ர் யார், கொழும்பு 2001
ாழும்பு, 1996.
பகைத் தமிழர் பண்பாடு, கொழும்பு, 2000 நதின் பிரச்சினைகள் - iv, சென்னை, 1998
ns, 1977.
The Transfer of Power, 1973.
eylon.
i Lanka, New Delhi, 1976.
)0.
adras, 1952.

Page 45
- - - -
"The escalating cost of the war Sri Lanka' a persuade its more militant and warlike brothers an wracked the country for the past twenty years or r interest could pave the way to end the slaughter o
Besides, it is portrayed as an instrument th believe (or admit) that wars begin due to reasons rights and that the only way peace may be restorec war is an argument that tempts those who wish to economic, social and political wellbeing. In other ment to both warring parties - the victor and vanq
There is however controversy surrounding connotes an armed conflict between sovereign sta ever has been contested and it is not within the Sco the circumstances, the present article goes along internal wars are "Large-scale violent incidents ent and confrontation between insurgents and security
When we speak about the 'cost of the war lives, property and resources lost from the time in militancy and the state. But it is well to bear in r decades of violence unleashed by the state against for an equal status with the majority Sinhalese.
The state that was handed over by the depar dominated by one community - the Sinhala major independence were able to persuade the British co Independence Constitution — that gave a domina continuing British military interests through faciliti countries Supplemented this.
 

Co.
Mr. J. S. Tissainayagam
gument is adopted frequently by the peace lobby to d sisters to call a halt to the armed conflict that has hore. It is seen as a way where appeal to crass selff human beings and to the destruction property.
at could be successfully used on those who do not connected with injustice or the violation of human is by redressing these imbalances. The cost of the
bring hostilities to a conclusion for their personal words an argument that states the war is an impediuished.
the use terminology here. To many, the term war tes across international borders. This theory howpe of this article to dwell on it at any length. Under with the definition of Professor P. Sahadevan that ailing a constant or prolonged military engagement
forces of the state.'
therefore, we are looking at the cost in terms of lilitary confrontation began between armed Tamil hind that armed Tamil militancy was preceded by Tamils to prevent them from enjoying or fighting
ing British to the Ceylonese was an entity that was ty. In short, Sinhala leaders involved in negotiating lonial government to fashion a constitution - the it position to the Sinhala ruling class in return for is in Ceylon. Commercial interests between the two

Page 46
The Tamil minority demand at the time of i the legislature was balanced between the majorit. Muslims and Christians. This demand is known sharing at the periphery through a federal constitu provinces could manage their internal affairs, W issues affecting the entirety of the island.
These ideas were rejected by the Sinhala a of power. All what the minorities were offered drafted before independence in 1948. This stated, or ethnic community had to be enjoyed by all the munity or religious group would perforce be in provision for an upper chamber, the Senate, but it legislation. Therefore, there were no effective ins lence directed at the minorities in the constitution of its independence.
The two constitutions that followed in 197 the Sinhalese and Tamils. Both constitutions not or the exclusion of Tamil and English, but also made Hinduism, Islam and Christianity were denied the
What is more, the demand to share powe unsuccessfully put forward by Tamil leaders to mained denied to the Tamils in the 1972 and 1978
The composition of the legislature under t Muslim) MPs from the north, east and the centra represent various other minority interests which attempt to share power in the centre was grossl majorities whereby minority aspirations could be ( in any important decision. In the real sense there against a systematic erosion of their rights.
The 1978 Constitution offered the executiv Lanka, as a panacea for the ills suffered by the mi elected by the entire electorate, he or she had to b obvious when the upsurge of conflict in inter-con where ethnic pogroms, unremitting War and anti-m
If power sharing at the centre under the 19 devolving power to the peripheral units to allow a realistic. All proposals for devolution were shot do give too much power to the minorities. Both the devolving power to the periphery through clauses two constitutions the state remained unitary precli devolution was possible only if the basic structure tion this requires two-thirds majorities in parliame almost impossible to obtain unless far-reaching co

நீதி முரசு 2001
dependence was for a state where representation in Sinhalese and the combined minorities - Tamils, the 50:50. A competing demand was for a power on where the Tamil dominated northern and eastern ile the central government would be in charge of
d British leaders who were colluding in the transfer was Section 29 in the Independence Constitution in brief, that all privileges afforded to one religious others, while the restrictions imposed on one composed on others too. This constitution also made was powerless to act as break against unreasonable titutional safeguards against discrimination or viothat was to govern Ceylon during the first 22 years
2 and 1978 only exacerbated the tensions between ly enshrined Sinhala as the only official language to : Buddhism a religion protected by the state, while Same Status.
either in the centre or at the periphery that was the drafters of the Independence Constitution reconstitutions as well.
he 1972 constitution included elected Tamil (and | highlands, complemented by 'appointed MPs' to were too small to be reflected in parliament. This inadequate in a legislature that had steamroller :ompletely disregarded by the majority community ore, Tamils continued to be denied any safeguard
: presidency, elected by the entire electorate of Sri norities. The theory was that since the president is : minority-friendly. The fallacy of this argument is munal relations is observed in the post-1978 era, inority legislation galore,
"2 and 1978 constitutions was a sham, attempts at heasure of internal self-government were even less wn by designing elements on the plea that it would 1972 and 1978 constitutions were protected from ensuring the supremacy of parliament. Under the ding meaningful devolution of power. Substantial of the state was altered. Under the 1978 constitut and a simple majority at a referendum, which are sensus is achieved among political forces.
38

Page 47
The Sri Lankan state's preoccupation of en sion from effective power of a minority led to the In other words, it remained only semi-democratic it had certain deep-seated institutional limitations. state and its institutions remained unitary, the state was violence unleashed on protestors demanding ing. On the one hand it was through the police a protestors. On the other, protests orchestrated by 1958 was the first large-scale anti-Tamil pogrom. was not unleashed on protestors only but on nonviolators of the law punished, but the community
Therefore the responses by the state to Tami through the use of the security forces and police to problem as one of law and order. The second respo to Sinhala mobs that were engaged in murdering destroying their property. The latter, while causing seen by successive governments as an effective m
The systematic denial of Tamil demands f grievances and transform itself into pluralist entity all communities led to the beginning of armed milit
In 1976, the Vaddukodai resolution formally alism. In effect it declared that all attempts to tr institution had been failures. Tamil aspirations col state. In 1977, the TULF won 17 seats in the north for and struggle towards Eelam. The years that foi gradually being Subsumed by violence and thus ch
This then was the setting that brings us to the between Tamil militants and the Sri Lankan Secul calculate.
It has to be understood is that the 'war is overthrow by violent means the state that it belie attempt to impose a new structure on the existings of the area which comes within the jurisdiction of
The new state is yet to materialise. Howeve confrontation has brought about any transformatior way it deals with the minorities.
It is evident that this "transformation' has r state. But what we have to find out is whether appearance, which have affected the way the state
What we call the "cost of the war' is what it bring about such a transformation, or, indeed, whet
-3.

am = (gga 2009,
uring the dominance of the majority and the excluSri Lankan state taking on an anti-minority posture. in that while having all the trappings of democracy While ensuring that the character of the Sri Lankan used violence for the suppression of dissent. There equal rights, democracy and effective power-shard military arresting, detaining and baton-charging Tamils were attacked by Sinhala mobs, while in What is also significant is that such mob violence participants as well. In other words not only were as a whole.
ldemands for equal rights were two-fold. One was attack Tamil law-breakers. This was to address the lse was to either be lenient with, or turn a blind eye injuring and intimidating Tamils, or looting and a different type of law and order problem was still eans of pacification.
)r the Sri Lankan state to accommodate minority tolerant of diversity and ensuring fair play towards ancy.
heralded the birth of Tamil territorial-based nationansform the Sri Lankan state into a multicultural ld only be met through the creation of a separate and east of Sri Lanka on a platform of a demand lowed saw the non-violent struggle of the Tamils anging character.
point of the war - a violent, armed confrontation ity forces - the costs of which we are trying to
a move by a section of Sri Lanka's population to ves is violent, racist and authoritarian. It not an ate but create a new one on a territory carved out he present Sri Lankan state.
, what should be examined is whether this armed in the apparatuses of the Sri Lankan state and the
ot affected the basic character of the Sri Lankan nere have been at least changes in the outward leals with the Tamils.
has taken in terms of human life and resources to er such a transformation has actually taken place.

Page 48
What is important is to measure where Sri Lanka and where it is now.
Secondly, the war has also contributed tow ties. This change in mindset concerns in the main economic organisation. Though one can never be to feel that ideas that were widely anathema then
War.
The war's most profound political influen Sustained challenge was mounted on the Sri Lank has resulted in three different types of fallout: 1) internal, anti-systemic violence mounted by the J
Though there has been erosion on the state's been the result of the LTTE-government conflict cal causes, as did the JVP uprising. These cannotb be said is that the war in the north-east brought to Society and also precluded military and internal fighting crime and political violence because they
The challenge to the state's monopoly of vi (state's) responses to the Tamils is concerned, the I there is yet to be large-scale mob violence. The before 1983 has not occurred since. Though there parties in Sri Lanka they have been able to control
It is significant is that this is peculiar to mob case of political violence there have been instance elections, though perhaps not of the scale of the a These instances of mob violence have been exclu rather than in the north-east.
The 1983 holocaust produced negative repe a negative fallout nationally and internationally th caust was described as a black mark against the mob violence. Second, successive governments re violence, it would leag to counter-violence by the public by Sinhala politicians and served as deterr challenge to the state's monopoly on violence has
But if there is less emphasis today on the stat on Tamils, there is no softening on the extra-leg purpose. This has been by using police and militar the north-east and elsewhere. Extra-judicial killing taking place in the past 20 years have been docume the Tamil population by agents of the state.
Draconian legislation has greatly encoura insurgency legislation the PTA remains on the sta

நீதி முரசு 2001
was in the early 1980s in terms of state formation
ards rethinking issues - especially on the minoripolitics, but also include society, culture and even absolutely sure of cause and effect, one is tempted would have remained so even today except for the
ce is that for the first time since independence, a an state's claim on the monopoly of violence. This rising levels of crime, 2) political violence and 3) VP but now brought under control.
control of violence, one cannot say that all of it has . Rising crime and political violence have sociologie attributed to Tamil militancy. The most that could the fore certain contradictions inherent in southern security resources from being channelled towards had to be deployed in the war zone.
olence has however yielded results as far as the its
most remarkable among these being that since 1983
Jogrom of the Sort that was common in Sri Lanka
have been governments controlled by both major mob violence.
violence associated with the ethnic conflict. In the is of mobs running amok, before, during and after Inti-Tamil riots that ravaged Sri Lanka in the past. lsively in the Sinhala-majority areas of the south,
rcussions of two types. One was that it gave rise to at was detrimental to Sri Lanka's image. The holostate because it could not protect its citizens from alised that if there were a repetition of mass-scale LTTE. These sentiments have been articulated in 2nt to acts of mob violence. Therefore the LTTE's made the latter reign back mob violence.
e tacitly encouraging hoodlums to unleash violence al methods used by the state to achieve a similar y agencies to coerce the Tamil populations both in , disappearances, rape, torture and unlawful arrest inted and stand proof to the violence perpetrated on
ged these agents in their tasks. Of such countertute books as do regulations compelling Tamils to
40

Page 49
register in Colombo and hold passes in Vavuniy immunity despite violating the law or those permit now repealed. But a survey of the times cannot ov
Over time the security forces, strengthened came to replace the void left by declining mob vio the military is more savage and selective. And du tors, except for a few instances, were able to wriggl Kumarapuram, Thambalakamam, Satturukondan a are yet to see justice meted out to the perpetratc 1950s and the early 1980s unleashed on Tamil security forces.
The question is why this happened. A reasc Lankan leaders realised the LTTE would give a tas continued to condone mob violence against the Ta mantle of terrorising the Tamil public and the stat who had taken the place of the mobs, massacres
So the state, rather than condoning the acts uses legislation, the police and security forces to c. be as widespread as mob violence, but in effect m
The second set of problems associated with tion making - which, it was mentioned earlier, W. unitary state. Has the war influenced the state to diversity, dissent and pluralism through a realisti manding during the past five decades?
Here again war has yielded varying results. terrorism or military victory by the LTTE produce ment and militants to accommodate Tamil demand of guerrilla warfare to positional war, these pattern sustained military pressure, conventional or other negotiate, rather than blindly pursue a military Solu
All this however has not produced much i state that was the basis of the three constitutions t the rigid framework within which southern leader tical occasions the matter came up after the war b
The devolution proposals that were negotiat Sri Lankan and Indian governments became law which flowed from the Indo-Lanka Accord of 198 that allowed for setting up of provincial councils state, which acknowledges parliament is supreme a the PCs. The merger of the north with the east Similarly, despite Tamil being made an official l political will in fear it would go contrary to Southe
- 4

நீதி முரசு 2001
. But other regulations that once gave state forces ting the burial of corpses without a post-mortem are :rlook their contribution in the propagation of terror.
by counter-insurgency legislation such as the PTA lence. Whereas mobs might be more indiscriminate, 2 to circumstances and immunity laws the perpetrae out of punishment. The massacres at Mailanthanai, ind others, most which took place in the early 1990s, irs. In other words, the mob brutality between the ivilians has been replaced by the brutality of the
in is that with the rise of armed Tamil militancy, Sri te of its own medicine to Sinhala citizens if the state mils. But with the police and military taking on the e reluctant to punish errant soldiers and policemen by the state forces could continue with impunity.
of savagery by mobs is more sophisticated now. It arry out the job of pacification. The effect might not ore deadly and less embarrassing.
the state are its institutions - including constituere unable to break out of the straightjacket of the fashion institutions and structures to accommodate c power sharing, which the Tamils have been de
Till 1987 there was a popular belief that every act d a new round of negotiations between the governs. With the LTTE military tactics changing from one s too have changed. But it may be said that only by wise that the LTTE has compelled governments to It1On.
n terms of actual constitution making. The unitary hat have governed this country from 1948, remains seem Willing to negotiate. Let us look at the praclegan.
ed from 1983 up to 1987 and were acceptable to the through the 13th Amendment to the Constitution, 7. What should not be forgotten is that this exercise (PCs) was done within the framework of a unitary nd can, in effect, overrule all legislation enacted by was also executed but not completed or finalised. unguage it was not implemented, due to a lack of rn political interests.
1

Page 50
The next set of proposals for devolution ca. government to introduce a new constitution. Wł Regions with substantial devolution, ended in parli what was first promised was withdrawn or water and was never made law. As before, the draft st would be only a qualified merger of the north with
While little may have been accomplished a has changed, even but slightly, the Sri Lankan min such as "devolution,' 'merger,' 'federalism,' 'coni nism they once did, nor are the concepts denoted or Buddhist groups, or even sections of the milita has been generated since the war began has brou ethnic conflict into the public sphere leading to at le who propagate such ideas by demonising them.
But by and large, after 20 years of war, minorities and to the conflict, remains immature. T violence and thuggery as part of the pacification p. they do not suffer as a community from a more SC agencies that are virtually immune from punishme
Secondly, though fairly progressive ideas n the conflict through a more acceptable constitutio cratic institutions, secularism and an effective hum to go beyond the unitary state.
Though the cost of the war when measured indeed significant, they are not the most significal causes the greatest disillusion is that despite such conflict without resorting to war or creating a sep thereby society) has not changed fundamentally. they have power to persuade those fighting for t defending the state the breadth of vision to be mo
Sahadevan P. 2000 "Coping with disorder Colombo, Regional Centre for Strategic Studies (F

நீதி முரசு 2001
me through the move by the People's Alliance (PA) at started in 1995 with proposals for a Union of ament in 2000 as a rump of its original self. Much of 'd down. But even that was rejected by parliament ated the basis of the state would be unitary, there the east and the secular state would remain a dream.
the drawing board of constitution making, the war dset on politics and the structure of the state. Words ederation,' 'secularism, do not invoke the antagoby them summarily thrown out by extreme Sinhala ry. It could be said therefore the public debate that ght ideas pertaining to a political resolution of the :ast, sections of the intelligentsia not shunning those
the response of the Sri Lankan state both to the hough Tamils have been spared indiscriminate mob rocess initiated by the state, this does not mean that phisticated counter-terrorism operation using state nt and the law.
night be entertained among the public on resolving n that shares power more equitably, allows demoan rights regime, in practical terms Sri Lanka is yet
by loss in human, economic and material terms are nt losses sustained in this protracted conflict. What loss there is no fresh thinking about resolving the arate state. In that Sense, the Sri Lankan state (and There are cosmetic changes no doubt, but whether heir rights t give up their struggle or gives those e accommodating and tolerant, is left to be seen.
: Strategic Ends to Internal wars in South Asia,”
CSS).

Page 51
= Facts An
So
Article Based on the
Sri Lanka has paid dearly with men, money a the little island nation. Independent statistics unfol militants alike have in the past two decades play do pay any more?
Cost of the war can be divided into two cat
1
p
The economic cost 2. The Human, socio-political and moral c
1. The ECOnomic CoSt Of The
Direct expense
The economic cost of the war will include t War, the material damage caused and the economic
The provisions made in the budget for def government has set aside Rs. 351.18 billion. In mo more than the allocation in the budget. The last six the allocation for defence expenditures. Out of the diture has been incurred in the six years running up
When you look at the expenditure as a share in year 2000. The share of budget that was 1.4 i indication of how funds that should have been al education and welfare are destroyed in the battlefrc
Expenses in the form of Public Order and S waging of war without projecting the amount of de 0.42 billion was provided for in the budget and in billion. This too has seen a striking similarity with 2000 has seen Rs. 48.83 billion being spent for this the last 19 years.

d Figures
urce : Central Bank Annual Report Research done by the National Peace Council
und material for a war, which has almost consumed d the horrendous picture, which governments and wn to justify their causes. What is the cost? Can we
egories.
OSt
War
he direct expenses incurred for the waging of the
opportunities forgone owing to the war.
2nce from 1982 to 2000 reveal that officially the ost occasions the actual expenditure is very much years to year 2000 has seen a marked increase in igure for the 19-year period 73.73% of the expen
to year 2000.
: of GDP, what was 0.5 in 1982 has shot up to 5.3 n 1982 climbed to 15.8 by 1998. This is a clear located for other expenses such as development, )Int.
safety are other ways of allocating money for the fence expences in the annual budget. In 1982 Rs. year 2000the figure stands at a staggering Rs.12.1 defence allocation. The six years leading to year purpose, which is 57.75% of the money, spent for

Page 52
The LTTE expenditure though not publicise country. An estimated Rs 42.6 billion has been sp
Destruction caused to Infrastructure
Damage has been done by both parties to th managed blow up key economic institutions in th heavy artillery has caused the bulk of the damage made by government in different times to assess t
In 1995 a government team of consultants : cost did not include reconstruction costs. It was 176,000 housing stock 17,000 have been totally These figures are for the Jaffna district alone.
There is also the output of production in the early 80's. This includes the decline in paddy ol fisheries by 63%.
Capital assets destroyed are estimated to b impact on the industrial output from the region. Thi and ice plants.
Apart from these major sectors quite a few agriculture, health, roads and bridges, telecommur the extent of Rs. 45 billion.
In the south too LTTE attacks have causec single most costly damage was caused to the Centra total damage caused in attacks in the South amount
The above estimates will be much higher to various other economic factors.
To reconstruct some of these damages and spent Rs. 137.1 billion from 1983 to 1998. These Colombo, dry rations and relief, cost of repair and 1 1983 to 1989 an average of Rs. 2 billon was spe amounted to Rs. 3.0 billion at current prices.
Opportunities Forgone
It is saddening to note that 25,000 professio) attributed to the migration of professionals amount 1985 to 1998 is estimated at an astounding Rs. 112
Tourism industry is yet another victim of industry is placed on US $ 3.27 billion. If conver billion. It should also be noted that the tourism inc well.

நீதி முரசு 2001
is also has a telling blow on the economy of the nt up to 1998.
conflict in various ways in the country. LTTE has e South. Arial bombardment of the air force and in the North and East. Several attempts have been he damage done in the north and east.
issessed it to be to the tune of Rs. 49 billion. This also mentioned in the detail report that out of a lestroyed and a further 64,000 heavily damaged.
North and east by more than 40% compared to the it put by 27%, onions and potatoes by 64% and
e more than Rs. 50 billion. This has had a major 2 affected industries are the cement, salt, chemicals
minor sectors like railway industry, irrigation and nication and power have also suffered damages to
| considerable damage to the infrastructure. The l Bank, estimated to be around Rs. 1.85billion. The is to Rs. 4.5 billion.
day in rupees owing to inflation, depreciation and
to rehabilitate the refugees the government has include the reconstruction of destroyed assets in esettlement of families in the north and east. From nt on displaced people and from 1990 to 1998 it
als have migrated due to the war. The annual loss s to Rs. 15 billion. The total cumulative loss from 5 billion. The loss caused to the GDP is immense.
the war. The loss of earnings from the tourism ed at today's prices this will be gigantic Rs. 302 ustry suffered a lot during the JVP insurgency as
44

Page 53
Loss in foreign direct investment has been rate stands at Rs. 117.0 billion. This figure has be of 10.18% from 1982 to 1998 and also includes
2. The Human, socio - politic
Human Cost of the War
Deaths:
It is needless to say that the most valuab sacrificed during a war. Both military men and mil fully lived at the bubbly young age. We hear mal brothers and sisters lamenting, families torn apart, for help will this ever come to an end.
The true picture of the devastation of the w of the priceless human lives laid to rest in the war. about the figures killed. Each wanting to show tha other's ranks. But the most pathetic situation of a children who are either killed on purpose or by ac
It is estimated that more than 60,000 people 12,000 soldiers have died till 1998 and nearly 4,0 have been major military debacles where thousal government claim of killing 18,000 rebels. They exaggerated. But a more realistic figure would be both parties according to independent sources. The the age group of 20 to 35.
According to ministry sources the disappeal abysmal 17,529 men women and children. The n 25,000 to 30,000. Due to planned LTTE massacres the south an estimated 2,500 people have died.
These figures reflect the brutality of the w another atrocious game where people wait to hear
Disabled:
The number of disabled soldiers are said to not known. The young active soldier now restricte ness and paralysis becomes a burden on the com returns to the lonely rehabilitation camps knowing the difficult life some succumb to depressions. It
The paying of compensation and maintaini increased burden on the government. Only way is t opportunities for the disabled.

நீதி முரசு 2001
projected as US $ 1.26 billion, which at the current 'n reached with the assumption of an annual growth rivatization proceeds.
all and moral COSt
le of all assets lost is the number of human lives tants have died in their numbers depriving them life ly sad stories of mothers who have lost their Sons, husbands lost and starving families, orphans crying
ar could be only seen when one looks at the figures There are claims and counter claims by both parties t they have caused the highest damage among each ll, are the innocents, the unarmed men women and cident.
have died in the war. Government figures claim that 100 gone missing but feared dead. After 1998 there nds more have been killed. The LTTE refutes the say it is 13,603 and the government figures are some where in the range of 25,000 to 35,000 from majority who have died in combat are said to be in
ances in the North and east up to 1992 stands at an umbers killed in the North and east also stand at and suicide missions and various other bombing in
ar where human lives have no values. It becomes the scores of the dead to cheer the winning side.
e between 10,000 to 15,000. The LTTE figures are l in his mobility due to amputation of limbs, blindmunity. Who left as National Hero cheered by all he will never be the same again. Some overcome S indeed a sorrowful sight.
ng rehabilitation camps to provide for them is an ) integrate them too into the Society by creating job

Page 54
The political Cost of the war
The war has seen the demeaning of the ( political system has led to many disastrous conse
The continuous state of emergency the co parties. These emergency rules restrict the exercis freedom of expression, political rallies and could b
Assassinations of political leaders are anoth so many have been killed. It will be safe to say alm out by the LTTE (JVP too were in the practice of
The war has weakened the transparency an caused corruption to prevail safely. Behind the s taking root in the society some of them under the p ments of arms many discrepancies have been repo
Moral Damage
The Gun culture takes precedents in a war out by trained armed men is ever on the increase deflections form the military. The training they gc buck.
It is true on both sides. There have been exe that some one is against their ideas. Law doesn happens the faith in the Judicial system declines an
What is frightening is the easy access to w tracted executions. They seem to be very much p
Thus the cost of the war could not be limite other aspects of the society as well. If the billions : the young lives could be used in development Sri status of a developed country. More than lamenting prevent such losses in the future. It is the duty of the call of the hour.
Let Peace and Harmony prevail in our Moth

நீதி முரசு 2001
lemocratic system. The invasion of war into the quences.
untry is one major issue reiterated by concerned ing of the democratic rights. This also curtails the be also used to the advantage of the ruling parties.
er key factor. From Presidents to Parliamentarians, ost all of these assassinations were allegedly carried targeting politicians during insurgencies),
d accountability in the political sector and this has hield of the War situation many corrupt practices atronage of big time politicians. Mostly in procureorted in the past.
situation. The number of armed robberies carried . This becomes possible because of a high rate of it to fight in the battlefront is used to earn a quick
cutions carried out by the LTTE whenever they felt 't have chance when gun takes over. When this d other methods are resorted in the name of Justice.
eapons by underworld gangs who carry out conOwerful and easy to access too.
d to the damage caused monetary assets but also to and billions of rupees pumped into destruction and Lanka could well be knocking at the doors for the g on the losses it is time to take necessary action to very citizen to prevent such calamities and rise to
er Land

Page 55
flohnsonsOT J Dr
தற்போது அனைத்து மட்டத்திலும் அலசப்படு தொடர்பானதாகவே காணப்படுகிறது. இந்த சமாதானப் தீர்க்கப்பட்டுவிடும் என்பதே பொதுமக்களின் கருத் அரசாங்கம் பதவியேறிய கையோடு வீதிகளில் போடப் இதுநாள்வரை அனுப்பப்படாமல் தடைசெய்யப்பட்டிரு மறுபுறம் விடுதலைப்புலிகள் ஒருதலைப்பட்சமாக யுத்த மோதல் தவிர்ப்பை அறிவித்தமையும் சமாதான ந கூறப்படுகிறது.
நாட்டின் அனைத்து மக்கட் பிரிவினரும் சம எதிர்ப்போர் எவரும் கிடையாது. ஆனால் தற்போது ே நிலையல்ல. தற்போது எழுந்துள்ள கேள்வி சமாதான ஏற்றுக்கொள்வார்களா? சமாதானப் பிரியர்கள் - உடன்படுவார்களா? இந்த யதார்த்த நிலை இன்று மூடிம ஏற்புடையதாக நாடு துண்டாடப்படுவது பற்றி பேசும் ஆ சூட்டுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலைமை: வீதித்தடைகள் அகற்றுவது. கடல் பாதுகாப்பு வலய அனைவரும் சமாதானத்தை விரும்புவோர் எனவும், நா அதனையும் ஆதரிப்போர் அனைவரும் சமாதான இடைவெளியை பயன்படுத்தி புலிகள் ஆயுதங்கள் இற காட்டுகின்ற முனைப்பு ஆட்கடத்தல், கப்பம் வசூலி இருப்பவர்கள் சமாதான விரும்பிகள் எனவும் சம எதிரானவர்களை சமாதானத்தின் விரோதிகள் எனவும் விடுதலை முன்னணியை இன்று சமாதானத்திற்கு எத பட்டுள்ளது.
இன்று அனைத்துப் பிரிவினராலும் யுத்தத்திற்குத் உண்மையான காரணத்தின் அடித்தளத்தை அறிந்

ாதானமாகுமா?
ஜனதா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி)
ம் விவகாரம் புதிய அரசாங்கத்தின் சமாதானப் பயணம் பயணத்தினூடாக நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளும் தாக மாறியுள்ளது. ஐ.தே.க.வின் தலைமையில் புதிய பட்டிருந்த வீதித்தடைகள் அகற்றப்பட்டும், வடகிழக்கிற்கு ந்த பொருட்களின் தடையை நீக்கியும் செயலில் இறங்க
நிறுத்தத்தை அறிவிக்க பின்னர் அரசதரப்பும் பதிலுக்கு டவடிக்கைகளின் முன்னோடி நடவடிக்கைகள் எனக்
ாதானத்தையே வேண்டி நிற்கின்றனர். சமாதானத்தை தாற்றம் பெற்றிருப்பது சமாதானத்திற்கு ஏற்புடையதான ம் வேண்டிநிற்கும் அனைவரும் நாடு பிளவுபடுவதை எவராவது தமிழ் ஈழத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு றைக்கப்பட்டுள்ளது. இந்த மூடிமறைப்பை நியாயப்படுத்த அனைவரும் சமாதானத்தின் விரோதிகள் என்ற நாமத்தை 5ளின் கீழ்-வடகிழக்கிற்கு பொருட்கள் அனுப்பப்படுவது, பத்தை அகற்றுவது போன்றவற்றை ஆமோதிப்போர் ளை விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படுமானால் த்தை விரும்புவோர் எனவும், இன்றைய சமாதான க்குவதில் கொண்டுள்ள அக்கறை, யுத்தப் பயிற்சிகளில் த்தல் போன்ற செயற்பாடுகளை கண்டு கொள்ளாமல் ாதானத்திற் கெதிரான மேற்படி செயற்பாடுகளுக்கு பட்டம் சூட்டப்படுகிறது. இதன் அடிப்படையில் மக்கள் ரொன தேசத்துரோக அணி என்ற நிலைக்கு தள்ளப்
தீர்வாக முன்வைக்கப்படும் யோசனை பிரச்சினைக்குரிய துகொண்ட நிலைமையில் அன்றி மேலோட்டமான

Page 56
பிரச்சினைகளை மையமாகக் கொண்டதேயாகும். தற்டே யாப்பு முறையின் கீழ் அவர்களுக்கு தீர்வைப் பெ ஆதரவளிக்கின்ற சகலரும் தற்போது தீவிரம் கொண் உண்மையான பிரச்சினையை மேலும் சிக்கலுக்குள் பிரச்சினையாக இனங்காண்கின்றனர். இன்னும் சிலர் இவற்றில் உண்மை எது? இலங்கையில் தோன்றியுள்ள பிரச்சினையென இனங்காண்கின்றோம். இப்பிரச்சினை ஆகிய பல்லின மக்கள் வாழும் நாட்டில் அவர்கள் ே இம் மக்கட் பிரிவினர் அனைவரதும் உரிமைகள் ட பிரச்சினைக்கு இப்போதாவது உண்மையான தீர்ை சமாதானத்திற்கான பாதையாகும்.
தேசியப் பிரச்சினை தொடர்பாக மிக விரைவா தடவையாக தீர்வை முன்வைத்தவர் மக்கள் விடு விஜயவீரவேயாகும் "தமிழீழப் போராட்டத்திற்குத் தீ மாதம் மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியக் குழுக் ஒன்றை தத்துவார்த்த ரீதியாக முன்வைத்திருந்தார்.
ஏகாதிபத்திய கருத்தியலாளர்களுக்கு ஏற்றவை இனங்களை பிரித்து தனிமைப்படுத்துவதாகும். உண்மை ஒன்றுக்கொன்று முரண்பட்டு எதிரிகளாக மாற்றப் அடிமைப்படுத்துவதாகும். சோஷலிச சமூகப் புரட்சி தேசியங்களை இணைக்கும் மார்க்கமாகும். (பக்கம் 39. விஜயவீர
தற்போது இடம்பெறுகின்ற ஏகாதிபத்தியவாதிகள் காணக்கூடிய அளவு தத்துவார்த்தக் கண்ணோட்டம் ( இனவாதங்களையும் ஊக்குவிக்கின்ற நிலைமைககளுக் பாட்டாளி வர்க்கத்தை தேசிய எல்லைகளினூடாக பிரிப் படுத்தல் மூலமாக தேசியங்களுக்கும் தேசிய இனங்க அதற்கெதிராகவும் மிகத்தெளிவான கண்ணோட்டத்தை இதை நாம் தெளிவாகவே முன்வைத்துள்ளோம்.
சமாதான சகவாழ்வுடன் ஒரு நாட்டில் ஒற்றுே மொழியினூடாக முதல் தடவையாக பிரித்தாளும் தந்திே ஆட்சியாளர்களேயாகும்.
கோல்புறுக்-கமெரன் சீர்திருத்த திட்டத்தை நடை ஒரே நிருவாகமும் ஒரே சட்டத்தையும் ஒரே சட்ட மன்ற பண்டமாக மாற்றியது. நிர்வாக முறைமையை இல்லாதொ மூலம் தேசிய வியாபாரத்தையும், தேசிய வியாட இணைக்கப்பட்டதனூடாகவும், வெஸ்ட் மினிஸ்டர் மேற்கொள்ளப்பட்டன.
இவ்விதமான முதலாளித்துவ இலட்சணங்கை மொழியடிப்படையிலான பிரச்சினைக்கு (தற்போதை கூர்மையடையச் செய்தமையானது ஆங்கிலேயரின் தி சுதந்திரம் கிடைத்து 54 வருடங்களுக்குப் பின்பதாகே

2001 நீதி முரசு میری • • • •
ாது விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி சமஷ்டி ]றுக் கொடுப்பதில் அரசும், அரசின் முயற்சிகளுக்கு ள்ெளனர். இந்நிலைமையானது நாட்டில் தோன்றியுள்ள ளாக்கியுள்ளது. இப்பிரச்சினையை சிலர் இனவாதப் பயங்கரவாதப் பிரச்சினையாக இனங் காண்கின்றனர். பிரச்சினை இனப்பிரச்சினை அல்லநாம் எதை தேசிய T தோன்றியது தமிழ், சிங்கள, முஸ்லிம், பேகர், மலே பசும்மொழியை அடிப்படையாகக் கொண்டா? அல்லது ாதுகாக்கப்பட தவறியுள்ளதன் காரணமாகவா? என்ற வ வழங்கியாக வேண்டும். அதுவே உண்மையான
ன ஆய்வுகள் செய்து இலங்கை சமூகத்தின்முன் முதற் தலை முன்னணியின் ஸ்தாபகர் தோழர் ரோஹன ர்வு என்ன?" என்னும் தொனிப்பொருளில் 1985 மார்ச் கூட்டத்தில் முழுமையாகவும், தெளிவாகவும் அறிக்கை
கயில் தேசியப் பிரச்சினைக்கான ஒரே தீர்வு தேசிய யில் இவ்வாறான தீர்வின் பிரதிபலன், தேசிய இனங்கள் பெறுவதாகும். ஓர் இனம் மற்றொரு இனத்தை யானது இதற்கு முற்றிலும் எதிர்மாறானதாகும். அது தமிழீழப் போராட்டத்திற்கான தீர்வு என்ன? ரோஹன
ரின் அதிகாரத் திட்டங்களை 1985ம் ஆண்டுகளிலேயே தோழர் ரோஹன விஜயவீர வசமிருந்தது. அனைத்து கெதிராக பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை உயர்த்தி, பதற்கெதிரானதாகவும் எதேச்சதிகாரமான மத்தியத்துவப் ளுக்கும் எதுவிதமான பாகுபாடு செய்யப்படுமானால் முன்வைத்தது மக்கள் விடுதலை முன்னணியே. இன்றும்
மையாக வாழ்ந்து வந்த தேசிய இனங்களை பேசும் ாபாயத்தை கையாண்டவர்கள் பிரித்தானிய காலனித்துவ
-முறைப்படுத்தியதன் மூலம் அதாவது, முழுநாட்டுக்கும் த்தையும் அறிமுகப்படுத்தியமை, நிலங்களை விற்பனை Sத்து நிலத்தை விற்பனை பண்டமாக மாற்றியமைத்ததின் ாரச் சந்தையொன்றையும் சர்வதேச சந்தையுடன்
முறைமை வலுப் பெறுவதற்கு ஏற்ற காரியங்கள்
ள நிறைவு செய்ததன் மூலம் தீர்க்கப்படவேண்டிய ய தேசியப் பிரச்சினை தீர்வு காண்பதை மேலும் ட்டமிட்ட சதியின் வெளிப்பாடு என்பதனை போலிச் வ எம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆங்கிலேயர்
A8

Page 57
முதலாளித்துவ முறைமையை நிலைநாட்டினாலும்க அடிமைத்தனமான காலனித்துவ தேவைகளுக்கு வெளியேறும்போது நாட்டில் ஆங்கிலம் பேசத் தெரி ஆங்கில மொழியை விஸ்தரித்து தேசிய இனங்களை இனங்களுக்கிடையிலான வேறுபாடுகளை பாதுகாத்து மு முஸ்லிம் மக்களை பிரித்து துண்டாடி ஆட்சிபுரியும்
தேசிய அரசுக்கான அடித்தளத்தை இட்டு தீவு முழு ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கம் நாட்டின் தேசிய தூண்டி விட்டமையானது ஏகாதிபத்தியங்களின் தவிர்க்
1833ம் ஆண்டு செப்டெம்பர் 28ம் திகதி நிறுவி பேரும் இன ரீதியாகவே தெரிவு செய்யப்பட்ட ஏற்புடையதாகியது. இங்கு கவலைக்குரிய விடயம் யா பின்பற்றிக் கொண்டு வருவது மேற்கூறப்பட்ட அடிL மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக முஸ்லிம் காங்கிரஸை ஏ கோரியது இதனடிப்படையிலேயாகும். அன்று தொட்டு அ பின்னர் ஏகாதிபத்தியவாதிகளினது முறைமைகை ஆட்சிப்பீடமேறிய கறுப்புத்துரைமார்களான ஆட்சியா பலத்தின் 50-50 பிரேரணை, பண்டா-செல்வா உடன்படி உடன்படிக்கை என்பன மூலமாக ஒலமிட்டு அதிகார லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் இவ்வாறான போக்குகளின் அறுவடைகளாகவே பிரிவி முஸ்லிம் மக்களிடையே வளரலாயிற்று. இவைதான் இ இதுவே இன்றைய தேசிய பிரச்சினையின் தொப்பூ பிரிவினைவாத இயக்கங்களின் ஆரம்பம் பற்றிய சுருக்
தேசியப் பிரச்சினையின் பூர்வ பின்னணியை பு செயல்பட்டு) தேசியப் பிரச்சினை தொடர்பாக மு: முன்னெடுப்பதைத் தவிர உண்மையான சமாதானத்தின் ட முன்வைக்கப்படும் தீர்வுகளின் தன்மையானது பிரச்சிை மக்களின் மத்தியில் ஒற்றுமையை கட்டியெழுப்புவை சென்றது. திம்புப் பேச்சு, டில்லிப் பேச்சு முதல் சர்வ கட் சீர்திருத்தத்தின் மூலமான வடகிழக்கை தற்காலிகமாக இ மட்டும் இல்லை) இவைப்போல் பொதுஜன முன்னணி பெயரிலான திட்டங்களை ஆரம்பித்தமை மூலம் 200 சீர்திருத்தங்களில் ஒடுக்கப்பட்ட தமிழ், சிங்கள முஸ்லி எவையுமில்லை. அதற்குப் பதிலாக ஒரு தடவை யுத் இயக்கம் புத்துயிர் பெற்று எழுந்ததே பலனாகும்.
இதுநாள் வரைக்கும் நாட்டை ஆட்சிசெய்து 6 பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்குப் ப பிரச்சினைகளை ஏற்படுத்தி அவர்களை பிரிவினைவி பிரிவினை வாதத் தலைவர்களுக்கு பல்வேறு விதமா6 இன்றைய ஐக்கிய தேசிய முன்னணி அரசும் வரலாற்றில் எனவே இவைகளின் பிரதிபலனும் கடந்தகால வரலாற்றி எதுவும் கிடையாது.

நீதி முரசு 2001
உட தமது மொழியை (ஆங்கிலம்) பயன்படுத்தியது மட்டுமேயாகும். ஆங்கிலேயர் நாட்டை விட்டு ந்த மக்கள் 10% வீதத்திற்கு குறைவானவர்களேயாகும். ஒன்றிணைப்பதற்கு பதிலாக பல்வேறு மட்டங்களிலும் >ரண்பாடுகளை தோற்றுவித்து அதனூடாக தமிழ், சிங்கள, தந்திரோபாயத்தை வெள்ளையர் கையாண்டு வந்தனர். தும் ஒரே சட்டம், ஒரே அரசை மையமாகக் கொண்டு ப இனங்களுக்கிடையில் பாகுபாடு எதிர்ப்புணர்வுகளை $க முடியாத தந்திரோபாயங்களாகும்.
ய அரசியல் அமைப்பு சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 னர். இவ்வாரம்பமே இனவாதத்தின் வளர்ச்சிக்கு தெனில் இன்றும் இனவாத தமிழ், முஸ்லிம் தலைவர்கள் படையை கொண்டதேயாகும். உதாரணமாக முஸ்லிம் ற்கும்படி அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரபாகரனிடம் ஆரம்பமான பிரித்தாளும் தந்திரோபாயமானது 1948களின் ள தக்கவைக்க ஏற்புடையதாகவே அதன் பின்னர் ளர்களும் கவனம் செலுத்தி வந்தனர். G.G. பொன்னம்டிக்கை. டட்லி-செல்வா உடன்படிக்கை, சிறிமா-சாஸ்திரி த்தைக் கைப்பற்றுவதற்காக ஐக்கிய தேசிய கட்சி, பூரீ
மக்களை ஏமாற்றி, ஏமாற்றும் படலம் விரிவடைந்து, னைவாத இயக்கங்கள் தோற்றம் பெற்று தமிழ், சிங்கள, ன்று தற்கொலை வரை பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. ழ் கொடியாகும். மேற்கூறப்பட்டவை இலங்கையில் கமான குறிப்பாகும்.
ரிந்து கொள்ளாது (புரிந்துகொண்டாலும் புரியாதது போல் ன்வைக்கப்படுகின்ற எந்தவொரு தீர்வும் யுத்தத்தை ாதையல்ல. இலங்கை வரலாற்றில், தேசியப் பிரச்சினைக்கு னகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக தமிழ், சிங்கள, முஸ்லிம் த விடுத்து நாட்டை பிரிவினையை நோக்கி இழுத்துச் சி மாநாடு, வட்டமேசை மாநாடு, 13வது அரசியலமைப்பு ணைத்ததான மாகாணசபைத் திட்டம் இன்று வடகிழக்கு யின் வெண்தாமரை இயக்கம், தவளம எனப் பல்வேறு 0களில் அறிமுகப்படுத்த முனைந்த அரசியலமைப்புச் ம் மக்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமைகள், நன்மைகள் தத்தின் மூலம் தோல்வியைத் தழுவிய பிரிவினைவாத
பரும் ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் திலாக அம்மக்களுக்கு மென்மேலும் புதிய, புதிய ாத இயக்கத்தை நோக்கி தள்ளிவிடும் அதேவேளை ா கப்பங்களையும், சலுகைகளையும் வழங்கி வந்தனர். செய்தவைகளையே மீண்டும் செய்து கொண்டிருக்கிறது ல் நிகழ்ந்தவைகள் போலாகாதென்பதற்கான உத்தரவாதம்

Page 58
பிரிவினை வாதம் தொடர்பான இலங்கையி சர்வதேசக்கருத்தியலும்
இன்று உலகம் முழுதும் பயங்கரவாதத்திற்ெ பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த பயங்கரவாதத்திற்ே கருத்தா? என இப்போது கேள்வி தொடுக்கப்படுகிறது. மீது செப்டெம்பர் 1ம் திகதி தொடுக்கப்பட்ட தாக் பழிவாங்கியதைக் காணலாம். எது எவ்வாறாயினும் அ விரிவாக செயற்பட ஆரம்பித்தது. இதன் விளைவாக முழுவதும் வளர்வது சிக்கலாக அமைந்து விட்டது. குறி நாடுகளில் நிதிதிரட்டுவதற்கும் தமது இயக்கத்தை விரிவு ! இந்த நிலைமையானது பெரும் பாதகத்தை ஏற்படுத்திய
இப்பாதகமான செயலை தோல்வியடையச் வேலைத்திட்டத்திற்கு இன்று புலிகள் முன்னுரிமையளித் புலிகளுக்கு பலிகொடுப்பதற்கு வட கிழக்கு தமிழ் ெ புலிகள் இயக்கத்தின் மீதான தடையானது பெரும் பாதிட் முகம் கொடுத்துள்ள விடுதலைப்புலிகளின் கணிப்பை
பயங்கரவாதத்தை கண்டிப்பது ஏகாதிபத்தியவாதிக இன்றைய சூழலில் தேசியப் பிரச்சினைக்கு தீர்வை அவதானிப்பதன் மூலமேயாகும். இன்று நோர்வேயின் தெ மிக ஆழமாக அவதானிக்கும் ஒருவர் அவர்கள் ப மண்ணில் பிரிவினையைப் போஷித்து மேலும் நீண்ட என்பதை சுலபமாக புரிந்துகொள்ள முடியும். இன்று கோருவதும் மேற்கூறப்பட்டதன் அடிப்படையிலேயாகு
சுயநிர்ணய உரிமையும், தேசிய வளங்களு பிரச்சினையும்
இலங்கையின் தேசிய பிரச்சினை தொடர்பாக தமிழ் ஏற்றுக்கொள்ள வற்புறுத்துவதானது சர்வதேச அபிப்பிர இதை மிகச் சரியாக கையாண்டனர். மார்க்ஸ் தத்துவார்த் பல்லின மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்த வரலாற்றை ஒடுக்குமுறை அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி தமிழ்ப பிரிவதன் மூலமே தங்கியுள்ளது என்ற கருத்தியல் தே மக்களுக்கு பிரிந்து போகும் உரிமை உண்டென கே கூறித்திரிகின்றனர்.
மார்க்ஸிஸ தத்துவார்த்த கோட்பாட்டை திரிபு வருகின்றனர். இது பற்றி விரிவாகவும் தெளிவாகவும் மார்க்ஸ், லெனின் வாதிகளான எமக்கு உண்டு. சுயநிர்ணய பற்றி முதலில் அறியக்கூடியதாக இருந்தது போலந்து தேசியமானது கிழக்குப் பிரதேசத்தை எதேச்சாதிகார ஜார் தெற்கை ஒஸ்தீரியா ஏகாதிபத்தியமும் ஆக மூன்று ஏக

நீதி முரசு 2001
ள் கருத்தியலும், பயங்கரவாதத்திற்கெதிரான
கதிரான பெரிய அளவிலான கருத்தியல் தோற்றம் |கதிரான கருத்து மற்றுமொரு பயங்கரவாதத்திற்கெதிரான அமெரிக்க ஐக்கிய இராச்சியத்தின் வர்த்தக நிலையம் குதலின் பின்னர் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தன்பின் உலகம் முழுவதும் பயங்கரவாதத்திற்கெதிராக விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதமும் உலகம் |ப்பாக புலிகள் தமது இயக்கத்திற்கு தடைசெய்யப்பட்ட படுத்துவதற்கும் ஆயுதக் கொள்வனவில் ஈடுபடுவதற்கும் 'ğbl.
செய்வதற்கும் இதிலிருந்து மீண்டெழுவதற்குமான துள்ளனர். குறிப்பாக தேசிய ரீதியில் தமது பிள்ளைகளை பெற்றோர் மறுத்து வரும் சூழலில் சர்வதேச ரீதியாக புகளையும் ஏற்படுத்தியுள்ளது. நீண்டகால யுத்தத்திற்கு கவனமாக அவதானிக்க வேண்டும்.
ளது நேர்மையான அபிலாஷையொன்றால் இலங்கையில் த் தேட வேண்டியதும் மேற்கண்ட நிலைமைகளை லையீடு அமெரிக்க தூதுவர் அடங்கலான தலையீடுகளை யங்கரவாதத்தை எதிர்க்கும் அதேவேளை இலங்கை தோர் யுத்தத்திற்கு அடித்தளமிடுவதாகவே அமையும்
புலிகள் மீதான தடையைத் தேசிய ரீதியாக நீக்கக்
Ls).
க்கான உரிமையும், இலங்கையின் தேசிய
2. சிங்கள, முஸ்லிம் மக்களின் பிரிந்துபோகும் உரிமையை ாயம் மாத்திரமல்ல. மார்க்ஸ், லெனின் ஆகியோர் கூட ந கருத்தினை தங்களுக்கு ஏற்ற வகையில் பிரயோகித்து மாற்றி தமிழ் மக்களுக்கு சிங்கள மக்களால் பெரும் க்களின் விடுதலை சுதந்திரம் சிங்கள மக்களிடமிருந்து ாற்றுவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே தமிழ் ாரம்போன போலி இடதுகளும், மார்கஸ்வாதிகளும்
படுத்தி தமது அரசியல் நோக்கிற்காக பயன்படுத்தி விளங்கப்படுத்த வேண்டிய கடப்பாடு உண்மையான உரிமைக்கான தேசியங்களின் உரிமை பற்றிய கோட்பாடு
பற்றிய பிரச்சினையின் போதேயாகும். போலந்தின் ஏகாதிபத்தியமும் மேற்கை ஜேர்மன் ஏகாதிபத்தியமும், திபத்தியங்களினால் பிழியப்பட்டு வந்த தேசியமாகும்.
50

Page 59
1972, 1973, 1995 ஆகிய வருடங்களில் இவ் ஏகாதிப விழுங்கப்பட்டிருந்தது. இத்துண்டாடலின் இறுதியில் டே சரிவினால் ஜேர்மனிக்கு அடிமைப்படுத்தப்பட்டிருந் கைப்பற்றியிருந்தது. இவ்விதமாக ஏகாதிபத்தியங்களி மார்க்ஸும், ஏங்கிள்ஸoம் தங்களுடைய நிலையைத் இடம்கொடு" அல்லது "சுய இருப்புக்கு தங்களது
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை" எனக் கூறினர்.
இங்கு மார்க்ஸம், ஏங்கிள்ஸும் மிகத்தெளிவாக கூறியது போல் சுயநிர்ணயத்திற்கான தேசியங்களின் உ அபகரிக்கப்பட்ட தேசியங்களும், நாடுகளும் பிரிந்து அனுபவங்களின் மூலம் லெனின் மிகவும் தெளிவா உரிமையானது பலமிக்க ஏகாதிபத்தியங்களினால் அடிடை உரிமை என்பதாகும். இதுவே சுயநிர்ணயத்தின் உரிமை
இலங்கை தேசிய பிரச்சினை தொடர்பாக இக்கே தமிழ், முஸ்லிம் தேசிய இனங்களை சிங்கள தேசிய இ பிரச்சினை உருவெடுத்திருப்பது மூன்று வெவ்வேறு தலைவர்களால் உருவாக்கப்பட்டதா? ஆம் இவைகளின வேண்டும். அதனைத் தனித்தனியாக அடைய முடியாதெ நாம் ஒவ்வொருவரும் 76,000/= ரூபாய்க்கு வெளிநாடுக அறியமுடிகிறது. வேலுப்பிள்ளை பிரபாகரனால் மட்டு நாருரிப்பதாகும்.
இந்நாட்டை 54 வருடங்களாக ஆட்சி செய்த தூக்குமேடைக்கு அனுப்பியுள்ளனர். இந்த பரம ச இலங்கையில் முன்வைக்கப்படுவது எம்மை நாம் ஒருவ மட்டுமேயாகும். இந்நிலைமையை மாற்றியமைக்க தமிழ் இத்தூக்கு மேடையை உடைத்தெறிய புறப்பட வேண கிழக்கிற்கு வெளியில், அம்மக்கள் சிங்கள மக்கள் மத் பிரிவினைவாத யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கு ஏனைய தொழில்களிலும் தமிழ், சிங்கள, முஸ்லிம் 1 மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தியது இனவாத முஸ்லிம் வேட்பாளர்களுக்காகும். இதுவே தற்போதை நிலைமைகளையே அவதானிக்க முடியும். அரசமாளி சின்னங்களைப் போலவே இந்த தமிழ் கலாசார சின்ன பொலநறுவை, அனுராதபுரம் ஆகிய பண்டைய இராஜத அக்கால கட்டத்தில் இந்த சீர்கெட்ட நிலைமை எழு பின்னரே சுதந்திரம் தொடர்பான பிரச்சினை எழுந்தது. இ தனியானதுமான சுதந்திரம் பற்றிய பிரச்சினை அல்ல. இ இருந்து வெவ்வேறு மொழிகளை பேசும் மக்களி நவகாலனித்துவ வாதிகளின் தந்திரோபாயமான உலக பிடியில் இருந்து அனைவரும் மீண்டெழக்கூடிய சுதந்:

நீதி முரசு 2001
த்திய பயில்வான்கள் மூவராலும் போலந்து துண்டாடி ாலந்தின் பெரும்பகுதி அதாவது 62%தை மகாகத்தினின் தது. 20% கலிசிலா என்னும் பகுதியை ஒஸ்தீரியா னால் துண்டாடப்பட்டிருந்த போலந்து தொடர்பாகவே 5 தெளிவுபடுத்தும்போது "போலந்துக்கு வாழ்வதற்கு பணிகளை தாங்களே தீர்மானிக்க இருக்கின்ற சகல
கூறுவதானது (பிற்காலத்தில் தோழர் லெனின் தெளிவாக மை என்பது பலம் கொண்ட ஏகாதிபத்தியவாதிகளினால் போவதற்கான உரிமையேயாகும். பிற்காலத்தில் உலக க கூறியதாவது சுயநிர்ணயத்திற்கான தேசியங்களின் Dப்படுத்தப்பட்ட காலனித்துவத்தில் இருந்து மீள்வதற்கான யாகும்.
ாட்பாட்டை பிரயோகிக்க முடிவது எப்படி? இலங்கையின் னம் அடிமைப்படுத்தியுள்ளதா? இல்லை. எமது நாட்டின்
மொழியை பேசும் மக்களாலா? அல்லது மூவினத் ாதும் ஏகாதிபத்தியவாதிகளினதும் பிடியிலிருந்து விடுபட ன்பது தமிழ், சிங்கள, முஸ்லிம் என்கின்ற பேதங்களின்றி ஞ்க்கு கடன்காரர்களாக மாறியுள்ளோம் என்பதிலிருந்து ம் தமிழர்களை மீட்டெடுக்க முடியும் என்பது கல்லில்
அனைத்து ஆட்சியாளர்களும் இந்நாட்டு மக்களை த்தியத்தை விளங்கிக்கொள்ளாத வகையில் தீர்வாக ரையொருவர் கொலை செய்து கொள்ளும் கலாசாரத்தை ழ், சிங்கள, முஸ்லிம், மலே, பேகர் ஆகிய அனைவரும் ள்டும். தமிழ் மக்களில் 55% மானோர் வாழ்வது வட தியில் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இனவாதிகளின் ம் வேளையிலும் ) ஒற்றுமையாக வியாபாரம் மற்றும் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேல் மாகாண தமிழ் கட்சிகளுக்கல்ல. கொழும்பில் குறிப்பாக தமிழ், சிங்கள, யை நிலைமை. வரலாற்றை நோக்கினும் இவ்விதமான கைகளை சூழ காணப்படும் பெளத்த சிங்கள கலாசார ங்களும் நிரம்ப காணப்படுவதை அவதானிக்க முடியும். ானிகளின் வரலாற்றுத் தடயங்கள் இதற்கான சான்றாகும். ந்திருக்கவில்லை. பிரித்தானிய காலனித்துவ யுகத்தின் இது தமிழ் மக்களுக்கு தனியானதும், சிங்கள மக்களுக்கு து உலகமயமாக்கலின் கீழ் ஏகாதிபத்திய சதிவலையில் ன் தனித்தனியான சுதந்திரத்தை பெறுவதுமல்ல. வங்கி , சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றின் திரமாகும்.

Page 60
தேசிய பிரச்சினையும் மக்கள் விடுதலை முன்
சுருக்கமாக கூறுவதாயின் தேசியப் பிரச்சினைக் வர்க்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட அ ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதனூடாக மட் போல் இனவாத அமைப்புக்களின் தலைமைகளை விடுத்து உரிமைகளை இழந்து நிற்கும் மக்களுக்கு சம நாம் தாமதமின்றி பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் இ அணிதிரட்டிக் கொள்ள வேண்டும்
சமஷ்டிமுறையிலான தீர்வுஉரிமைகளை ெ
எம்மைப் பொறுத்தவரை சமஷ்டி முறையானது செயல்படுத்தப்படுகிறது. சுருக்கமாகக் கூறுவதாயின் இ பயன்படுத்தப்படும் வழிமுறையாகும். இலங்கையைப் தவறு. ஒன்றாக இருக்கும் நாட்டை துண்டாடுவ: முன்வைத்துவிட்டு, நாட்டை ஐக்கியப்படுத்துவதற்காக இடம் பெறுவது உண்மை. அதேவேளை ஐக்கியமாக வேண்டிய தேவை இங்கு இல்லை. இதனூடாக நாம் இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறி மக்கள் கண்கள் அல்ல எதிர்காலத்தில் நாட்டை துண்டுபோட்டுக் கொ இருக்க வேண்டும் என்பதை நாம் உறுதிப்பட கூறுகி மட்டுமல்ல இலங்கையின் ஆரோக்கியமான சமூக நிலைப்பாட்டை நாம் கொண்டிருப்பது வடகிழக்கில் பிரச்சினையும் இல்லை என்ற கருத்தினால் அல்ல. முன்னெடுக்க வேண்டியது நாட்டுப் பிரிவினைக்கான
அரசின் செயற்பாடுகள் தேசிய ஒடுக்குமுறை இல்லாதொழித்தல் மூலம் தேசிய ஒற்றுமையையு இனமுரண்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான ந கண்முன் காணக்கூடியதாகவுள்ள கண்கொள்ளாக் கா மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நீதி முரசு 2001
[னணியின் நிலைப்பாடும்
ககு தீர்வானது நாட்டை துண்டாடுவதன் மூலமாக அன்றி, அனைத்து தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் அடிப்படை -டுமே சாத்தியமானதாகும். தற்போதைய வரலாறுகளைப் குளிர்ச்சியடையச் செய்வதற்காக கப்பம் வழங்குதலை த்துவத்தின் அடிப்படையில் செயல்திட்டங்களை வகுத்து தற்காக போராடத் தயாரான அனைவரையும் ஆரத்தழுவி
பற்றுத்தருமா?
பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு சில நாடுகளில் "தீர்வாக" து துண்டாடப்பட்ட ஓர் நாட்டை ஒருங்கிணைப்பதற்காக பொறுத்தவரையில் சமஷ்டி முறையை பயன்படுத்துவது தற்காகவே தற்போது சமஷ்டி தீர்வை அரசாங்கம் வென கூறிக்கொள்கிறது. நாட்டில் தொடர் சிவில் யுத்தம் க வாழும் மக்களை பிரிவினை ஒன்றிற்காக இணைக்க சுலபமாக விளங்கிக்கொள்ள வேண்டியதொன்றுதான் சில் மண்ணைத் தூவுவதாகும். இது வேறு எதற்காகவும் ள்வதற்கான முன்னேற்பாடாகும். இலங்கை ஒரு நாடாக lன்றோம். இதுவே அனைவரதும் விருப்பாகும் என்பது த்துக்கும் அவசியமான தொன்றுமாகும். இவ்விதமான வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எவ்விதமான இதனடிப்படையில் தேசிய பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டி ஆலோசனைகளை தடுத்தலேயாகும்.
களை இல்லாதொழித்தல், தேசிய சமத்துவமின்மையை ம், நம்பிக்கையையும் உறுதிப்படுத்துவதற்கு பதிலாக டவடிக்கையாக அமைந்துள்ளது. இதுவே இன்று எமது ட்சியாகும். இதனை இந்நாட்டு தமிழ், சிங்கள, முஸ்லிம்

Page 61
Third Party A Case Study of In
Sri Lanka's E
Introduction
Indo-Sri Lanka relations which had be pendence, entered a stage of "crisis relation tors leading to this development was the ethn in the conflict as athird party mediator. Sevi Vention in Sri Lanka:
1. The pressure exerted by the leaders ol
Sri Lanka and help fellow Tamils in Sri
2. India's desire to assert its position of p
India's plan to use the ethnic conflict in Lanka's pro-Western foreign policy to
4. The desire on humanitarian grounds to than a lakh of Tamil refugees in India at India's security.
5. To the Safeguard India's Security.
Most of the conflicts between the majc total population in 1981 (a great majority of minority who constituted 18.2 percent (Sri La origin 5.6 percent, Hindus) in 1981 could be guage as the only official Language in 1956.
1. Central Bank of Ceylon Economic and Social Statistic
1981), P 12.

Mediation:
dia’s lntervention in
thnic Conflict
Prof. Ambalavanar Sivarajah
en cordial since both countries gained Indeship" in the 1980s. Foremost among the faciC Conflict in Sri Lanka and India's intervention eral reasons been advanced for India's inter
F the Tamil Nadu State of India to intervene in Lanka;
re-eminence in the South Asian region;
Sri Lanka to its own advantage - to change Sri Suit its interest;
help the Sri Lankan Tamils. There were more ter the 1983 anti Tamil riots, and to safeguard
ority Sinhalese who formed 74 percent of the them - 69.3 percent Buddhist) and the Tamil nkan Tamils 12.6 percent and Tamils of Indian traced to the adoption of the Sinhalese lanThey reached a stage of open confrontation in
s of Sri Lanka. (Kelaniya, The Vidyalankara Pirivena Press,

Page 62
the late 1970s and particularly since the 19 conflict exploded into racial riots in July 198
In this paper an attempt will be made to ethnic conflict in Sri Lanka. This study will b questions:
1. Why did India intervene in Sri Lanka's
2 Was it due to the pressure of Tamil Na
3. Did lndia attempt to use the ethnic COI
4
Was it to assert her position as the pr
Theory and Practice of Third Part
Mediation means removing often large parties coming together for constructive ne tagonists reach an agreement through disc to try to establish, sufficiently good Commu they can talk sensibly to each other without and suspicion"? The important point, howev solve the conflict. It has to be followed up by involved in a conflict, with a measure of tC agreement. Adam Carle has pointed out th tors. He says:
They are not negotiators. Negotiators tails of any settlement being consider achieved. They are usually representa no means impartial. Mediators, on the the character of a resolution. By the proper interference to promote their C acceptable one by helping clear awa standing that impede the protagonists
In practice, mediators should be able conflict and other involved groups. Therefo accepted for this role and they could in fact mediators are normally expected to conform
1
Providing information;
2.
Steering away from all military matters
3. Be free so as to tell as much as they k
2.
Adam Carcle, in: The Middle. (New York, St. Martin's Ibid., P 12.
3.

நீதி முரசு 2001
83 anti - Tamil riots when the Sinhala - Tamil 3, India became involved as a mediator.
examine the role of India as a mediator in the be directed to finding answers to the following
ethnic Conflict?
du State?
nflict in Sri Lanka to its advantage?
e-eminent power in the region.
Medication
ly psychological obstacles that prevent hostile gotiation, which is the process by which proussion and bargaining. "What mediators do is inications between conflicting parties so that being blinded by such emotions as anger, fear er, is that mediation does not necessarily reskilful negotiation directly between the parties olerance and by a determination to reach an e difference between mediators and negotia
are Concerned With the nature and de2d and with the bargaining by which it is tives of the conflicting parties and so by 2 other hand, have no partisan view on same token they would consider it imwn solutions, their job is to facilitate an y obstacles of prejudice and misunder
in reaching an agreement together:
to communicate with both groups engaged in re, it is necessary that mediators should be Communicate with the leaders Concerned. The
to the following requirements:
; Press, 1986), P. 9.

Page 63
4. Attempt to do things with a specific p
peace, and argue strongly against the those obstacles."
George Modelski in his work on "The Structed an "Intervention model" On the basi
1. A country is actually experiencing an One of the parties to the internal war
3. The weaker party, in order to overpo strength.5. He argued that the only way invite Outside aid. "This demand fOr Ou nationalization of internal war."
George modelski has argued that eve intervention, because if a weaker party seek seek outside support to maintain its prepOl were his three models or alternatives open t
Given an internal War in one state, the three choice: (1) helping the weaker insurgents - and thus embarking on su - usually, but not invariably, the incumb or (3) working for a conciliatory Soluti tion.7
Thus, he maintained that subversion, tions open for a third party or a state, and S way for a third party to avoid involvement. Of most difficult task, because the mediator mu
Indion's Role ons on medicator in Sri
(a) India's Good offices and Parthas
Though India's intervention in the inter Sri Lanka's High Commissioner in India was in June 1983 and was told that India was Lankan Government's decision to dispose preparatory drive to eliminate terrorism in n
Ibid., P. 29.
5. George Modelski, "The international Relations of Inte Strife, (New Jersey, Princeton University Pres, 1964
6, Ibid., P. 20, 7. Ibid., P. 23. 8. Sinha Ratnatunga, Politics of Terrorism: The Sri Lank

V நீதி முரசு 2001
urpose: "To remove obstacles on the path to inderstanding and perceptions that strengthen
international Relations Of Internal War" Cons of the following assumptions:
nternal War.
S weaker than the other; and
wer its opponents is seeking to increase its of redressing the internal power balance is to tSide aid, is the first basic mechanism of inter
ry internal war creates a demand for foreign S outside aid, then the stronger party also will hderance. Central to his argument, however, o a third party:
foreign policy of the second state faces party - usually, but not invariably, the Ibversion; (2) helping the stronger party ents, - and thus engaging in foreign aid; on of the conflict by attempting media
foreign aid, and mediation are the three optressed that there is no fourth alternative, no the above three alternatives mediation is the st be trusted by both sides.
chnkon ethnic Conflict
chrothy's Formula
hal politics of Sri Lanka actually started when summoned to the Ministry of External Affairs Concerned at the highest levels with the Sri of dead bodies without a post mortem in its orthern Sri Lanka" her role as a third party
rnal War" ed. J.N. Rosenue, International Aspects of Civil
P. 20.
an Experience. (Australia, IFSED, 1988), P 107.

Page 64
mediator started only when the late Prime Sri Lanka during the anti-Tamil riots of July India Mrs. Indira Gandhi sent her Foreign tain the facts on the spot on July 29, 1983. 1983, Mrs. Indira Gandhi observed that:
It has shown that these events are of tion but have Caused anguish and anx to say that the attacks in Colombo alone...... I believe other people of Inc
On his return from Sri Lanka, Mr. Rao i situation was serious indeed and that "the g ethnic Violence under COntrol. Rao al SO COn ernment had sought military assistance frt Bangaladesh to meet the crisis."
Immediately after the ethnic violence to promote a dialogue between president Liberation Front (TULF) and she sent hers further advance the process of reconciliatio
We have made it clear in every forum a not pose any threat to Sri Lanka, nor affairs. I reassured the President On th rity of Sri Lanka to be preserved. At th dent that developments in Sri Lanka a be regarded as just any Country....'
Thus, the first attempt at mediation sta Colombo and New Delhi preparing the gro Conflict. Also Mrs. Indira Gandhi had talks With Dr. H.W. Jayawardene. He informed her that ers and would welcome India's offer of gooc the TULF leader Mr. Amirthalingham. The l negotiate with the Sri Lankan government w talks with J. R. Jayawardena himself during th November 1983.
After intensive discussions with the Pre Cabinet Ministers and leaders of Political pa would serve as the basis for talks between leaders.
9. Government of India, selected speeches and wrinting (New Delhi, Ministry of Information and Broadcasting
10. P. Venkateshwar Rao, "Ethnic Conflict in Sri Lanka", 11, Ibid., P. 419.

நீதி முரசு 2001
Minister of India offered India's good offices to 1983 in Sri Lanka, the then Prime Minister of Minister Narasimha Rao to Colombo to ascerIn her speech to the Lok Sabha on August 5,
relevance not Only to Our Tamil populaety to the entire nation. I should also like have not been on the Tamil population lian origin have also suffered.o
nformed his Prime Minister that the Sri Lankan overnment of Sri Lanka had failed to bring the irmed media reports that the Sri Lankan govom the United States, Britain, Pakistan, and
Wrs. Indira Gandhi offered India's good offices Jayawardene and the moderate Tamil United pecial envoy G. Parthasarathy to Colombo to n. At the same time She declared that:
and in every possible Way that India does do We Want to interfere in their internal is. We Want the unity and national integhe same time, I pointed out to the Presiffect us also. In this matter, India Cannot
rted when G. Parthasarathy shuttled between und for a negotiated settlement to the ethnic president Jayawardene's personal emmissory, Sri Lanka was ready for talks with Tamil leadoffices. After that she had two meetings with ULF leader also expressed his readiness to ithout pre-conditions. Finally Mrs. Gandhi had e Commonwealth Conference in New Delhi in
sident of Sri Lanka, the Foreign Minister, other Arties, Parthasarathy evolved a formula which the government of Sri Lanka and the TULF
s of indira Gandhi, Vol. V, January 1982 - October 30, 1984.
1986), P 418.
Asian Survey.

Page 65
Parthasarathy's formula also known posals which have emerged as a result of appended for consideration by the All - Par District Development Councils in a Provinc Regional Councils." (See Appendix I for det
Though the President of Sri Lanka acc government was really not enthusiastic a because the Sri Lankan leaders suspected ti tuary to the Tamil militants who were fighting Lanka with the aim of creating a separate S
As Modelski has pointed out, in the foreign base of operation is usually indispe Supplies as well as a source of inspiration waged an armed struggle against the Sri Lal India as their foreign base which provided an ethnic Conflict. The Tamil militants invited t tween them and the government of Sri Lank that India was bent on destablishing Sri Lan India, while accepting that there were Tamil r of any training camps on Indian soil. Howeve presence and activities of the Tamil militants militants had set up training camps along the magazine published from London, gave ful training and number trained in Tamil Nadu ar maintained that "Indian intelligence of advis arms, ammunition and declared it was the g withstanding these allegations, President Jay (APC) in December 1983 to discuss G. Part
The APC, however, lost its all-party cha sition party of Sri Lanka, the Sri Lanka Free tionalist party the Mahajana Eksath Peram President Jayawardene invited the religious tions. The proposals put forward by the Presi short of the proposals prepared by G. Part dent provided for co-ordination of the existir did not spell out the delegation of powers proposals had clearly spelled out the powers Annexure "C".
"The legislative power of the Region w which would be empowered to enact relation thereto on certain specified lis
12. Sun, May 6, 1987. 13. VP Vardik, Ethnic Crisis in Sri Lanka. (New Delhi, Na
-

5g5 cupos 2001
s Annexure "C" stated that "the following prodiscussions in Colombo and New Delhi are y Conference. This formula proposed that the e be permitted to combine into one or more ails).
epted the good office of Indira, the Sri Lankan )Out India's intervention in its ethnic conflict, at India was giving training facilities and Sanc
a guerilla war against the armed forces of Sri ate.
case of an armed struggle for separation, a nsable as a Source of funds, manpower and und hope. The Sri Lankan Tamil militants who hkan government selected Tamil Nadu state in opportunity for India to intervene in Sri Lanka's e Indians to redress the power balance beca. As a result the Sri lankan government felt ca by extending support to the Tamil militants. efugees from Sri Lanka, denied the existence r, in March 1984, "India Today" highlighted the in Tamil Nadu. The report said that the Tamil Indian Coast of Tamil Nadu. "South" another details of the location of camps, period of ld in North India. The Sri Lankan Government ng two main terrorist groups, providing them eatest obstacle to the peace process." Notawardene convened an All Party Conference nasarathy's proposals.
racter after the withdrawal of the major oppodom Party (SLFP) and the small Sinhala nauna (MEP) from the Conference. Therefore. organizations to participate in the deliberalent at the last meeting of the Conference fell asarathy. The proposals made by the Presig District Development Councils (DDCs). He o those Counsils. Whereas Parthasarathy's For example, according to article four of the
ould be vested in the Regional Council aws and exercise executive powers in ed subjects....."o
ional Publishing House, 1986), P. 215.
7.

Page 66
The TULF expressed its inability to a dent. The SLFP Buddhist organisations, anc also opposed the proposals on the score tha President, however, blamed TULF for the Would have no more talks with the TULF un
(b) Thimpu Talks
Rajiv Gandhi who had became Prime death, continued her policy of mediation b ment of Sri Lanka. When the President of S Gandhi held discussions over the Tamil prob to be a workable compromise on a politic emerged. The talks also paved the way for t forces of the Sri Lankan Government and the at Thimpu, Capital of Bhutan, between the and the Tamil groups.
The first round of talks started On Ju Bhutan inaugurated the meeting and all the participated. Sri Lanka's delegation headed not present any fresh proposals.
"A District Council headed by a Chief dent, was proposed as the basic unit legislative powers, and the entire territ Districts"
The above proposals were not accept unanimously presented the following princip
(a) Recognition of the Tamils as a distinct
(b) Recognition of their 'traditional homel,
inces of Sri Lanka;
(c) Recognition of the Tamils' right of self.
(d) Granting of Sri Lankan citizenship to a
With these proposals from the Tamil gr to an end.
The second round of talks at Thimpu The Sri Lanka delegation rejected three out fourth one had been already been settled Ceylon Workers Congress headed by S. Thc Ond round of talks H.W. Jayawardene said:
14. P. Venkateshwar Rao, "Ethnic Conflict in Sri Lanka: Ir
4. April 1988, P.427.

நீதி முரசு 2001
ccept the proposals put forward by the Presiisome prominent members of the ruling UNP at it had promised too much for the Tamils. The collapse of the APC and announced that he less it gave up its call for a separate state.
Minister of India after his mother's untimely etween the Tamil leadership and the Governri Lanka visited New Delhi in June 1985, Rajiv lems in Sri Lanka. As a result, what appeared a settlement of ethnic problem in Sri Lanka he cessation of hostilities between the armed Tamil militants followed by two rounds of talks representatives of the Sri Lanka Government
ly 8, 1985 at Thimpu. The foreign Minister of major militants groups and the moderate TULF by President's brother H.W. Jayawardene did
Minister to be nominated by the Presiof devolution. It would hold only limited pry of Sri Lanka would be divided into 24
able to the Tamil groups. The Tamil delegation les for a settlement of the Tamil problem:
nationality;
and' namely, the Northern and Eastern Prov
determination, and
| Tamils in the island.
oups, the first phase of the Thimpu talks came
started in the second week of August, 1985. of the four demands and maintained that the between the Sri Lankan government and the ndaman. In his opening statement in the sec
dia's Role and perception" Asian Survey, Volume xxviii, No.
- 58

Page 67
"The third principles of self deter, Secession from and Out of the Democr the right to create a separate state is rejected...."
The second round of talks collapsed \ August 18 in protest against the violation of Tamils civilians by the Sri Lankan army.
"Sri Lanka's behaviour during the tall negotiate a political settlement with the military offensive against the militan Jaya Wardene government Was busy p1 expanding its army".'
(c) The Chidambaram Delegation an
Continuing its efforts at mediation to fir Lanka, the Government of India under Rajiv ( headed by the State Minister for Internal Sec Chidambaram delegation and the Sri Lankan talks between the TULF and the UNP gover talks, emerged the proposals for the setting delegation Succeeded in persuading the Sri Councils as the basic unit of devolution.
The President of Sri Lanka Convened a 25, 1986 to discuss the above proposals anc slight modifications as well as to the Tamil mili or the MEP participated. All Parties except th posals. The Janatha Vimukthi Peramuna (JVI that the Provincial Council offer Could Serve a Sceptical TULF to negotiate with the Sri Lank
In July and August 16 the TULF held t Consensus was reached on some key issues
In mid December, an Indian delegatic State Natwar Singh visited Colombo again Chidambaram delegation and the UNP Minist to be known as the December 19 proposals.
The proposals essentially involve forma cising Sinhalese majority areas (Ampa
15. Sri Lanka, Ministry of state, The Thimpu Talks. The s
Ministry of state Publication, 1985), P.14.
16. P. Venkateshevar Rao, op.cit., P. 427. 17. P. Venkateshevar Rao, op.cit., P. 429.

= நீதி முரசு 2001
nination, insofar as it implies the right of atic Socialist Republic of Sri Lanka and totally unacceptable and in this form
when the Tamil groups staged a walk-out on cessation of hostilities and alleged killing of
S indicated that it Was in no nood to Tamils and that it was preparing for a ls. Even as talks Were going on, the ocuring arms from foreign sources and
d the December 19 Proposals
Id a political solution to the ethnic issue in Sri Gandhi sent a team to Sri Lanka in May 1986 :urity P. Chidamparam. The talks between the government paved the way for two rounds of nment. From these two rounds of Substantial up of Provincial Councils. The Chidambaram Lankan Government to accept the Provincial
a Political Parties Conference (PPC) on June sent copies to the Government of India with tant groups. Though invited, neither the SLFP ne TULF participated and welcomed the proP) was not invited. New Delhi was convinced is the basis for negotiations and persuaded a an government."7
alks with the Sri Lankan government, but no
Such as land Settlement.
n led by Chidambaram and the Minister of for talkS. As a result of talks between the ers, a new proposal was evolved which came
tion of a new Eastern Province by exrai Electoral District), from the existing
and taken by the Sri Lankan Government. (Sri Lanka), A

Page 68
Eastern Province, and creation of two and the reCOnStituted EaStern PrOVin tional linkages for co-ordination betwe able to all Concerned.
(d) The Indo-Lanka Agreement of Ju
The ethnic Conflict in Sri Lanka enter ment imposed an economic and communica ary 1987. This caused considerable hards situation in Jaffna Continued to deteriorate, Dinesh Singh as his personal emmisary on Jayawardene and expressed India's grave ( proved in March 1987 and in April 1987 Sri days. However, the violence escalated by m their attacks and the indiscriminate aerial condemned the aerial bombings and other Launched "Operation Liberation" in the Jaff
"The Primary aim of the operation w: Eastern Corner of the Jaffna Peninsu curfew on 25th May 1987 and the tra coastal town - the birth palce of the LT towards other parts of Vadamarachch, tants, amid heavy fighting which left 2 terrorists and several Civilians have al
The six day Operation Liberation end and the entire Vadamarachchi area came un
ОПCe TОre.
On 1st June 1987, India's High Comr Lanka's Foreign minister Shanhul Hameed of India propose to send urgently needed re 1987. The Sri lanka Government decided to Supplies to Jaffna. In spite of the oppositior boats carrying food and medicine approach 1987 at 6.00 p.m. But the Sri Lanka Survei flotilla and advised the captain of the Indian Sions, the captain of the Indian coast guarc went back. On the next day (4th June) the food over the Jaffna peninsula leading to a Peace Accord between India and Srilanka (
18. Lanka Guardian, Vol 10, No. 4, June 15, 1987, p. 17 19. The Island, May 30, 1987.

நீதி முரசு 2001
Tamil Provincial Councils in the Northern le. The two Councils WOuld have instituen the two, so as to make them accept
lụ 29, 1987
ed a new phase when the Sri Lanka Governtion blockade on the Jaffna Peninsula in Januhip to the civilian population in Jaffna. As the the Indian Prime Minister Rajiv Gandhi sent March 13, 1987 to Colombo. He met President OnCern. AS a result the Situation in Jaffna imLanka announced a unilateral ceasefire for 10 id-April and Sri Lankan armed forces resumed bombings. The Government of India strongly attacks. Nevertheless, President Jayawardene na Peninsula in May 1987.
as to secure Vadamarachchi, the Northla. The government imposed a 72-hour ops after over-running Velvettithurai - a TE leader VPrabakaran slowly advanced i, the main strongholds of the Tamil mili27 soldiers killed and 150 Wounded, 126 so been killed."
ed on 31st May with heavy civilian casualties der the Control Of the Sri Lankan armed fOrCeS
missioner in Sri banka, J.N. Dixit called on Sri and said that "the Government and the people life" by Sea to Jaffna city starting from June 3, oppose India's plan to send a flotilla of relief of the Sri Lanka government, a flotilla of 19 ed Sri Lankan terriotorial waters On 3rd June Ilance Command ship "Edithara" stopped the ship to go back. After three hours of discusvessel "Vikram" acceded to the request and Indian government para-dropped 25 tons of train of events culminating in the signing of a in July 29, 1987.

Page 69
The Accord signed between India and unity, sovereignty and territorial integrity of lingual and multi-religious society, where "ea guistic identity which has to be Carefully nur and Eastern Provinces have been areas of h people, who have at all times lived togethe Further, the Accord had the following stipulati effect all over island within 48 hours of the S. Surrender all their arms; after which the army to barracks in camps as on 25th May 1987". to political and other prisoners held in Custo other emergency laws. (iii) Indian territory w unity, integrity and security of Sri Lanka: (iv) one administrative unit, having one elected Governor, one Chief Minister and one Board dum On or before 31st December, 1980 to e decide whether the Eastern Province shoul have a separate Provincial Council; (v) Electi be held before 31st DeCenber 1987.
The second part of the Accord, namely above arrangements as well as the role of th the President of Sri Lanka.
The third part of the Accord is the "Exc of India and the President of Sri Lanka. These concern such as "the employment of foreig Trincomalee and other ports and the use ( organizations" to ensure that they are not us poses. Further "the work of restoring and op Undertaken as a joint venture between India
The Role of the Indian peonce Kee
According to Overall Force Commanc aims of the IPKF in Sri Lanka were:
(a) Separating the two warring groups, vi. May 1987 positions, that is those po. Operation Liberation. Ceasefire within of weapons by militants within the nex
20. Indo-Sri Lanka Agreement to Establish peace Norma
and the President of Sri Lanka (July 29, 1987), P 1.
21. Ibid., P 1.
22. Ibid., P. 3.
23. Ibid., P. 3.
24. libid., P. 9.

நீதி முரசு 2001
Sri Lanka recognises the need to preserve the Sri Lanka as well as the multi-ethnic, multiach community has a distinct cultural and lintured." "It also recognises that the Northern istoric habitation of Sri Lankan Tamil Speaking r in this territory with other ethnic groups." ions (i) A cessation of hostilities will Come into inging of this agreement. Militant groups will ( and other security personal will be "Confined (ii) The President will grant a general amnesty dy under the Prevention of Terrorism Act and ill not be used for activities prejudicial to the The Northern and Eastern Provinces will form Provincial Council. Such a unit will have One of Ministers. However, there will be a referen2nable the people of the Eastern Province to d remain linked to the Northern Province or ons to all Provincial Councils in the island will
the Annexure to the Agreement spells out the e Indian Peace Keeping Force to be invited by
change of letters" between the Prime Minister
letters, cover matters affecting Indian securuity
n military personal" in Sri Lanka, the use of
of Facilities granted to "foreign broadcasting
sed inimically for military and intelligence pur
erating the Trincomalee Oil Tank Farm will be
and Sri Lanka."*
ping force (I.P.K.F.) in Sri Lanka ier of the IPKF Lt. Gen. Depinder Singh the
S. SLAF and LTTE. SLAF to withdraw to presitions they had occupied prior to launching 24 hours of singning of Accord and surrender t 72 hours.
alcy in Sri Lanka signed between the Prime Minister of India

Page 70
(b) Formation of an interim Administrative
3 months.
(c) Referendum by the end of 1988 to dec
merge with the Northern Province.
(d) Devolution of more power to the Adm
ment.
(e) Take-over of weapons and ammunition
militant groups.
(f) Ensuring dismantling of all SLAF camp
(g) Helping the local population to return to Due to development in Jaffna, the IPK the Army Staff General Sunderji who w
The IPKF Carried out Some demonstrat against camps of which information had bee
"Simultaneous raids were Carried out October in Jaffna Town to destroy the l tive their radio stations and TV transm
Thereafter efforts were made to captu
The IPKF clearly under-estimated the C with poor intelligence on the LTTE's manpow casualties on the Indian side were high. Acco period 11th October to 30th November 1987
(a) IPKF (i) Killed: 17 officers, 26 JCOS and 276 O (ii) Wounded: 53 officers, 67 JCOS and 91
The Sunday Times reported that "over cent of the men who fought, is almost twice Particularly the ratio of officers to the men of high for the Indian Army."
The IPKF Faced many problems while (a) Gross deficiencies of numbers in the m (b) It was extremely difficult for the soldier The full range weapons could never be The use by LTTE of human shields.
"The LTTE are urban guerillas a comp which had no experience in this field."

நீதி முரசு 2001
jouncil to administer the Interim Council within
de whether the Eastern Province would like to
nistrative Council by the Sri Lankan Govern
s being handed over by LTTE and other Tamil
s established after May 1987.
their homes So that they could live in peace. received direct instructions from the Chief of as in Colombo to use force against the LTTE.
on raids On the 9th and 10th of October 1987 n gathered earlier.
during the early morning hours of 10th TTE Printing Press and render ineffecssion facilities."
re Jaffna Town.
apacity of the Tigers. The Indian Army fought ter, firepower and motivation. As a result the rding to Depinder Singh casualties during the were as follows:
R.
9 OR.
350 killed and 1,00 wounded which at 7 peras high as the rate in war against Pakistan. ther ranks killed in Sri Lanka Was an all time
ighting the LTTE:
anpower of units.
O develop the Correct mental attitude.
deployed.
2tely new phenomenon for the Indian Army

Page 71
(e) Financial and moral support extended
(f) The fighting command which included
ment of India was not certain as to Wh
The main hurdles that the IPKF faced
(i) When the battle broke out, there were peninsula..... and each battalion availa the LTTE's use of Civilians as humans age to civilian life and property we did
(ii) Urban guerilla warfare is a comparativ
When the Tigers withdrew into the W. protracted battle against the LTTE. The IPKF of eight districts in two Provinces.
Conclusion
From the examination of the role of Inc that India's intervention in Sri Lanka had Sev premiership of Indira Gandhi had extended led to Sri Lanka's leaders to suspect that India of Sri Lanka. But SOOn it became clear that separate state in the North and East of Sri L Tamil leaders and the Government of Sri La trend became clearer under Rajiv Gandhi. play the role of mediator. He arranged talks be and the government of Sri Lanka at Thimpu sent a delegation led by Chidambaram to culminated in the signing of Indo-Lanka AC Intervened in Sri Lanka as a third Party mec conflict. Even on sending the Indian Peace viewed in this Context.
The answers to the questions posed ir
India intervened in Sri Lanka's ethnic pressures from the Tamil Nadu State of India Secondly, India under Indira Gandhi wanted Lanka's Pro-Western foreign policy to its adv Conflict was linked to its security, because sh in Sri Lanka and most importantly India felt th were to be prolonged. Finally, India wantec power in the region. All these factors made mediator.

நீதி முரசு 2001
by the Government of Tamil Nadu, and
the solidiery, had the feeling that the Governat it wanted the PKF to achieve.
Were
only one brigade in the whole of the Jaffna ble had only 50 percent strength..... Secondly shields was a constraint. Thirty, to avoid damnot employ our full range of heavy weaponry.
ely new phenomenon for the Indian Army.
anni, the IPKF had been fighting a long and while fighting the LTTE was the virtual master
lia in the ethnic Conflict of Sri Lanka it is clear eral phases. At the beginning India Under the her support to the Tamil militant groups which a was bent on Subversion or the destabilisation
India was not in favour of the Creation of a anka. G. Parthasarathy's attempt to bring the nka to the negotiating table proved this. This Jnder Rajiv Gandhi, India really attempted to 2tween the representatives of the Tamil groups When it failed, he continued his efforts and negotiate with the Sri Lankan leaders which cord in July 1987. Thus it is clear that India liator to find a peaceful solution to the ethnic {eeping Force (IPKF) to Sri Lanka should be
part 1 of this paper are as follows:
Crisis for Several reasons. First, there were to intervene in Sri Lanka to help fellow Tamils. to make use of the opportunity to change Sri antage. Thirdly, India felt that a solution to the e did not like any other power getting involved hat its security would be affected if the conflict i to maintain its position as the preeminent India intervene in Sri Lanka as a third party

Page 72
இனப்பிரச்சினை அதிகாரப்பங்கீடுவிடயங்கள்
இலங்கையில் இனப்பிரச்சினைகளுக்கான தீ சர்வதேச அனுபவங்களையும் கவனத்தில் கொள்வது பt பின்பற்ற வேண்டுமென்பதில்லை. அவற்றில் இலங்ை எடுக்கலாம். ஒரு நாட்டின் மாதிரியை மட்டும் கவன இலங்கைக்குப் பொருத்தமான அம்சங்களை எடுத்து 8
இந்த வகையில் அமெரிக்கா, சோவியத்யூனியன், முக்கிமானவையாகும்.
அமெரிக்கா
அமெரிக்க அரசியல் யாப்பு அதிகாரப் பங் கருதப்படுகின்றது. இவ் அரசியல் யாப்பு 1789ம் ஆண்டு இன்றுவரை இடைக்காலத்தில் மேற்கொள்ள்ப்பட்ட 26 ஆரம்பத்தில் 13 அரசுகளுடன் உருவாக்கப்பட்ட அடெ விளங்குகின்றது.
அதிகார அலகுகள்
கூட்டாட்சியிலுள்ள 50 அரசுகளுக்கும் 50 அ மக்கள்தொகை என்பவற்றின் அளவுகளைப் பெ மதிக்கப்படுகின்றன. மத்திய அரசின் இரண்டாவது ச உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. தலா இரு உறுப் அங்கம் வகிக்கின்றனர்.
அதிகாரப் பங்கீடு
மாநில அரசாங்கங்களுக்கு அதிக அதிகாரங்க விளங்குகின்றது. சில குறிப்பிட்ட அதிகாரங்களை வரையறுத்துவிட்டு எஞ்சிய அதிகாரங்கள் எல்லாம் மா

களுக்கான தீர்வு ரில் சர்வதேச அனுபவங்கள்
திரு. சி.அ. யோதிலிங்கம்
ர்வுகளை மேற்கொள்ளும்போது அவை தொடர்பான பனுடையதாகும். இங்கு சர்வதேச மாதிரிகளை அப்படியே கச் சூழலுக்குப் பொருத்தமான அம்சங்களைக் கருத்தில் ாத்தில் எடுக்காமல் பல்வேறு நாடுகளின் மாதிரிகளில் 5லந்து பிரயோகிப்பது பற்றி கவனம் செலுத்தலாம்.
சுவிஸ்லாந்து, இந்தியா என்பவற்றின் அரசியல் யாப்புக்கள்
கீட்டினை பொறுத்தவரையிலேயே முக்கியமானதாக மார்ச் மாதம் 4ம் திகதி தொடக்கம் அறிமுகப்படுத்தப்பட்டு திருத்தங்களுடன் நடைமுறையில் இருந்து வருகின்றது Dரிக்கக் கூட்டாட்சி இன்று 50 அரசுகளைக் கொண்டதாக
திகார அலகுகள் உருவாக்கப்பட்டுள்ளன. நிலப்பரப்பு ாருட்படுத்தாமல் எல்லா அரசுகளும் சமமாகவே பையான செனற்சபையில் எல்லா அரசுகளும் சமமான பினர்கள் ஒவ்வொரு அரசுகள் சார்பாகவும் சபையில்
ளை வழங்கிய யாப்பாக அமெரிக்க அரசியல் யாப்பு மாத்திரம் மத்திய அரசாங்கத்துக்கு உரியவை என நில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த வகையில்

Page 73
வெளிநாட்டு வர்த்தகம், வெளிநாட்டு உறவுகள், முப் போன்ற 18 வகையான அதிகாரங்கள் மத்திய அரசிற்கு களின் அதிகாரங்களாக விடப்பட்டுள்ளன.
மேலும் ஒவ்வொரு மாநில அரசும் தனக்கெ உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதிகாரங்களுக்கான பாதுகாப்பு
அரசியல் யாப்பினைத் திருத்தும் முறையும் ஒதுக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பாதுகாக்கின்றன
அரசியல் யாப்பினைத் திருத்தும் விடயத்தில் மேற்கொள்ள முடியாது. மாநில அரசாங்கங்களுடன் இ முடியும். ஒவ்வொரு திருத்தமும் மத்திய சட்டசபையான நிறைவேற்றப்படுவதோடு 3/4 பங்கு மாநில சட்டமன்றங்
உயர்நீதிமன்றம் நீதிப்புனராய்வு அதிகாரத்தின சட்டசபை மாநில அரசுகளுக்கு எதிராகச் சட்டங்களை ! மாநில அரசின் உரிமைகளைப் பாதுகாக்கின்றது.
இதைவிட அரசியல் யாப்பிற்கு பொருள்ே பொருள்கோடல்கள் ஏற்பட்டுவிடாமல் மாநில அரசுகள்
மத்திய அரசின் செயற்பாட்டில் ம
மாநில அரசுகள் மத்திய சட்ட சபையின் மேல்ச மத்திய அரசின் செயற்பாட்டில் அதிகளவில் பங்கு பெறு அமெரிக்க செனற்சபை அதிகாரங்கள் கூடிய சபையாகு
சட்ட ஆக்கத்தினைப் பொறுத்தவரை பிரதிநிதி செனற்சபை நிதி மசோதாக்கள் விடயத்தில் திருத்தம் ெ
நிர்வாகத்தினைப் பொறுத்தவரை ஜனாதிபதி, உய உடன்படிக்கைகளை மேற்கொள்ளுகின்றபோதும் செ வேண்டும். இதைவிட ஜனாதிபதியை பதவிநீக்குதல் உயர்நீதிமன்றமாக அமர்ந்து செயற்படுகின்றது.
நீதித்துறையினைப் பொறுத்தவரை ஜனாதிபதி செ வேண்டும்.
மேற்கூறியவாறு செனற்சபையின் அதிகாரங்கள் : கூறலாம்.
பிற்கால வளர்ச்சிகள்
பிற்காலங்களில் மத்திய அரசில் அதிகாரம் குவிந்: அமெரிக்காவில் ஏற்பட்ட அரசியல், சமூக பொருளா நடவடிக்கைகளும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளு

நீதி முரசு 2001
படைகள், போர்ப்பிரகடனம், நாணயம் வெளியிடுதல் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியவை மாநில அரசாங்கங்
ன தனியான அரசியல் யாப்பினை வைத்திருக்கவும்
உயர் நீதிமன்றமும் மாநில அரசாங்கங்களுக்கென எனலாம்.
மத்திய அரசு தான் நினைத்த மாதிரி திருத்தங்களை இணைந்த வகையிலேயே திருத்தங்களை மேற்கொள்ள காங்கிரசின் இரு சபைகளிலும் 23 பெரும்பான்மையுடன் களின் சம்மதத்தினையும் பெற்றதாக இருத்தல் வேண்டும்.
னப் பெற்றுள்ளது. இந்த வகையில் மத்திய அரசின் இயற்றினால் அதனை செல்லுபடியற்றதாக்குவதன் மூலம்
காடல் வழங்கும் அதிகாரத்தின் மூலமும் தவறான ளின் உரிமைகளைப் பாதுகாக்கின்றது.
ாநில அரசுகளின் பங்கு
பையினை செனற் சபையில் அங்கம் வகிப்பதன்மூலம் கின்றன. ஏனைய நாடுகளின் இரண்டாவது சபையைவிட .0از
கள் சபையுடன் சமமான அதிகாரங்களைக் கொண்ட செய்யும் அதிகாரத்தினையும் கொண்டுள்ளது.
ர் நியமனங்களை மேற்கொள்ளும்போதும், வெளிநாட்டு *ன்றசபையின் சம்மதத்தினைப் பெற்றுக்கொள்ளுதல் சம்பந்தமான விசாரணையின்போது செனற்சபையே
னற்சபையின் சம்மதத்துடனேயே நீதிபதிகளை நியமிக்க
Fாராம்சத்தில் மாநிலங்களினுடைய அதிகாரங்கள் என்றே
து வருவதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. தார மாற்றங்களும் உள்நாட்டு போர்களுக்கு எதிரான நம், மத்திய அரசு வழங்கும் மானியங்களுக்கான

Page 74
நிபந்தனைகளும், உலகப்போர் அபாயங்களும், இ அதிகரித்துள்ளன.
சோவியத் யூனியன்
சோவியத் யூனியனில் சோசலிஸ அரசாங்கமு மூலம் உருவாக்கப்பட்டது. 1924ம் ஆண்டு கொன "சோவியத்சோசலிஸ் குடியரசுகளின் ஒன்றியம்" என வழிகோலியது. சோவியத் கூட்டாட்சியின் முக்கியம உருவாக்கப்பட்ட ஒன்றாகும். மத்தியிலும், மாநிலங் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. சிறிய சிறிய :ே வழி செய்யப்பட்டிருந்தது. 185 மொழிகளைப் பே கூறப்படுகின்றது. மத்திய சட்டசபையிலும் தேசிய உருவாக்கப்பட்டது.
சோவியத் யூனியன் என்ற நாடு தற்போது ச் பங்கீடுகள் போன்ற விடயங்களைப் பொறுத்தவ கவனத்திற்குரியவையாக உள்ளன.
அதிகார அலகு
சோவியத்யூனியனில் சிறிய சிறிய இனங்களு கொள்ளப்பட்டதால் நான்கு வகையான அதிகார அ. 56T60TTL flá; (5Luijsi Sigir (Autonomous Republics) g56ÖTGOTTL'éfğGg5ófu JÜ Ugglag5GËT (Autonomous Natic குடியரசுகள், இருபது தன்னாட்சிக் குடியரசுகள், எட்டு பகுதிகள் இந்தவகையில் உருவாக்கப்பட்டிருந்தன.
மத்தியில் இவ் அதிகார அலகுகளைப் பிரதிநிதி சபையில் குடியரசுகளுக்கு 32 பிரதிநிதிகளும், தன் பிராந்தியங்களுக்கு 05 பிரதிநிதிகளும், தன்னாட்சித் தேசி
அதிகாரப் பங்கீடு
வெளிநாட்டு உறவுகள், நாணயம் வெளியிடுத6 பிரகடனம், குடியரசுகளின் எல்லைகளை மாற்றுதல் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏனைய எஞ்சிய அதிகாரங்க விடப்பட்டன. மாநில அரசுகளின் அதிகாரங்களில் ஏனையவற்றிற்கு அவற்றின் தன்மைக்கேற்ப குறை தன்னாட்சித் தேசியப் பகுதிகள் மிகக்குறைந்தளவிலா
மாநிலங்கள் தனக்கெனத் தனியான அரசிய மாநில அரசுகளின் அனுமதியில்லாமல் மத்திய வெளிநாடுகளுடன் தொடர்பு கொள்ளவும், வெளிய மேற்கொள்ளவும் உரிமைகள் வழங்கப்பட்டன. இதன் மாநிலங்கள் ஐக்கிய நாடுகள் சபையில் தனியான உறு

நீதி முரசு 2001
யல்பாகவே மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை
றை 1917ம் ஆண்டு நடைபெற்ற அக்டோபர் புரட்சியின் ாடுவரப்பட்ட அரசியல் யாப்பின் மூலமே நாட்டுக்கு ாப் பெயரிடப்பட்டது. இதுவே கூட்டாட்சித் தன்மைக்கு ான அம்சம் அது தேசிய இனங்களின் அடிப்படையில் களிலும் தேசிய இனங்களைக் கவனத்திற் கொண்டே சிய இனங்களும் அதிகாரங்களைப் பெறுவதற்கு யாப்பில் பசுகின்ற 150 தேசிய இனங்கள் அங்கு வாழ்ந்ததாக இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சபை ஒன்று
தைவடைந்திருந்தாலும் அதிகார அலகுகள், அதிகாரப் ரை இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இன்றும்
நக்கும் அதிகாரங்பங்கீடு அவசியம் என்பது கருத்தில் லகுகள் உருவாக்கப்பட்டன. குடியரசுகள் (Republics), , g56ởT GOTTL'éfŮJ UNITAT söguUsĖJ85 GİT (Autonomous Regions) )nal areas) என்பவையே அந்நான்குமாகும். பதினாறு தன்னாட்சிப் பிராந்தியங்கள், பத்து தன்னாட்சித் தேசியப்
நித்துவப்படுத்தும் "தேசிய இனங்களின் சோவியத்" என்ற னாட்சி குடியரசுகளுக்கு 11 பிரதிநிதிகளும், தன்னாட்சி சியப் பகுதிகளுக்கு ஒரு பிரதிநிதியும் வழங்கப்பட்டிருந்தன.
ஸ், பாதுகாப்பு, தேசியப் பொருளாதாரம், போர் அமைதிப் போன்ற விடயங்கள் மத்திய அரசின் அதிகாரங்களாக ள் அனைத்தும் மாநில அரசுகளின் அதிகாரங்களாக குடியரசுகளுக்கு அதிகளவிலான அதிகாரங்களும், ]ந்தளவிலான அதிகாரங்களும் வழங்கப்பட்டிருந்தன. ன அதிகாரங்களைப் பெற்றிருந்தன.
ல் யாப்பினை வைத்திருக்கும் உரிமை வழங்கப்பட்டது. அரசு அதன் எல்லைகளை மாற்றமுடியாது. மேலும் றவு அதிகாரிகளை அனுப்பவும், உடன்படிக்கைகளை அடிப்படையிலேயே உக்ரைன், பைலோ, ரஸ்யா போன்ற
பினர்களையும் பெற்றிருந்தன.
66

Page 75
எல்லாவற்றுக்கும் மேலாக மாநில அரசுகள் விரு உரிமை வழங்கப்பட்டிந்தது.
அதிகாரங்களுக்கான பாதுகாப்பு
அதிகாரங்களுக்கான பாதுகாப்பு சோவியத் யூ குறைபாடுடையதாக காணப்பட்டது. அங்கு அரசியல் u பங்கு வழங்கப்பட்டவில்லை. மத்திய சட்டசபையா பெரும்பான்மையுடன் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் ே மத்தியில் மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்"ே மாநிலங்களுக்கு நேரடியாக வழங்கப்படாமை மிகவும்
மேலும் நீதிப்புனராய்வு அதிகாரமும் உயர்நீதி அதிகாரங்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளும் அ
இதைவிட மத்திய சட்டசபை இயற்றும் சட்டங்களு இடையில் முரண்பாடு ஏற்பட்டால் மத்திய அரசின் அத்துடன் மாநில அரசுகளின் செயற்பாடுகளை நிறு: எனக் கூறப்பட்டிருந்தது. இவையும், நாட்டில் ஒரு கட்சிமு அதிகாரம் குவிவதற்கு ஏதுவாக இருந்தன.
மத்திய அரசின் செயற்பாட்டில் ம
"தேசிய இனங்களின் சோவியத்" என்ற இரண் இடம் பெற்றதால் மாநில அரசுகள் பங்கு பெறக்கூடியத இனங்களைக் கொண்ட தன்னாட்சித் தேசிய பகுதிகளும் நிலை இருந்தமையாகும்.
அதிகாரங்களைப் பொறுத்தவரையிலும் கூ அதிகாரங்களைக் கொண்டிருந்தது. உறுப்புரிமையும் இ இரண்டு சபைகளிலும் 720 உறுப்பினர்கள் அங்கம் வச
நிர்வாகத் துறையைப் பொறுத்தவரை அதன் பிரதிநிதிகளும் துணைத்தலைவர்களாகக் கடமைய தலைவர்களுக்கு உறுப்புரிமை வழங்கப்பட்டது. மார் அரசுகளுடன் இணைந்து செயலாற்றும்படி பணிக்கப்பட
சுவிஸ்லாந்து
சுவிஸ்லாந்து நான்கு மொழிகளைப் பேசுவோரை 65வீதத்தினர் ஜேர்மன் மொழியையும் , 18வீதத்தின மொழியையும், 1 வீதத்தினர் ரோமனாஸ் (RomanaSch) நாட்டின் தேசிய மொழிகளாகவும், முதல் மூன்று மொழி நிர்வாகத்துறையான கூட்டாட்சிஅவையிலும் மூன்று ஆ வழங்கப்பட்டுள்ளது.
1848ம் ஆண்டு கூட்டாட்சி அரசியல் யாப்பில் :
- 6

நீதி முரசு 2001
ம்பினால் பிரிந்து சென்று தனிநாடாக செயற்படுவதற்கும்
னியனில் இல்லையெனக் கூறுகின்ற அளவிற்கு மிகக் பாப்பினைத் திருத்துவதில் மாநிலங்களுக்கு நேரடியான ன "சுப்ரிம் சோவியத் "தின் இரு சபைகளிலும் 2/3 பாதும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இச் செயற்பாட்டின் தசிய இனங்களின் சோவியத்" பங்கு பற்றிய போதும் குறைபாடுடையதாக இருந்தது.
மன்றத்திற்கு வழங்கப்படவில்லை. இதனால் நீதித்துறை ங்கிருக்கவில்லை.
நக்கும், மாநில சட்ட சபைகள் இயற்றும் சட்டங்களுக்கும்
சட்டமே செல்லுபடியாகும் எனவும் கூறபட்டிருந்தது. த்திவைக்கும் அதிகாரமும் மத்திய அரசிற்கு உண்டு மறை மட்டும் நிலவியமையும், மத்திய அரசின் கைகளில்
ாநில அரசுகளின் பங்கு
டாவது சபையில் மாநிலங்களின் சார்பில் பிரதிநிதிகள் ாக இருந்தது. இதில் முக்கியமான அம்சம் சிறிய தேசிய ) மத்திய அரசின் செயற்பாட்டில் பங்கு கொள்ளக்கூடிய
ட, சட்டவிடயங்களில் கீழ்ச்சபையுடன் சமமான இரு சபைகளுக்கும் சமமாகவே வழங்கப்பட்டிருந்தது. கித்திருந்தனர்.
உயர் அமைப்பான பிரிசீடியத்தில் மாநிலங்களின் பாற்றினர். அமைச்சரவையில் மாநில அரசுகளின் நிலங்களுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மாநில
L60Ts.
"க் கொண்ட ஒரு கூட்டாட்சி நாடாகும். சுவிஸ் மக்களில் ர் பிரெஞ்சு மொழியையும், 9 வீதத்தினர் இத்தாலிய மொழியையும் பேசுகின்றனர். இந்நான்கு மொழிகளும் கள் ஆட்சிமொழிகளாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ட்சிமொழிகளைச் சேர்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம்
உருவாக்கப்பட்டு இன்றுவரை நடைமுறையில் உள்ளது.
7.

Page 76
அதிகார அலகுகள்
சுவிஸ் மாநிலங்கள் கன்ரன்கள் (Contons) எ காணப்படுகின்றன. அவற்றில் 20 முழுக்கன்ரன்களாக COntons) உள்ளன. மூன்று பிரதான மொழிகளைப் டே
அதிகாரப் பங்கீடு
அமெரிக்க அரசியல் யாப்பினைப்போல மத் எஞ்சியவை மாநில அரசுகளின் அதிகாரங்களாக விடட் அறிவிப்பு, வெளியுறவு, நாணயம் வெளியிடல், தபால் த இராணுவ ஒழுங்கு பராமரிப்பு போன்றவை மத்திய அ
காப்புறுதி, பெருந்தெருக்கள், அச்சுக்கட்டுப்பு அரசாங்கங்களுடன் பகிர்ந்துகொள்கின்றது. ஆன சட்டங்களுக்கும், மாநில அரசின் சட்டங்களுக்கும் இடை சட்டமே செல்லுபடியானதாகும்.
மேலும் அமெரிக்க,சோவியத்யூனியன் அ! தங்களுக்கென தனியான அரசியல் யாப்புகளை வைத் அவ் அரசியல் யாப்புக்கள் குடியரசுத் தன்மையைப் எதிராக இல்லாமலும் இருத்தல் வேண்டும்.
மேலும் சில விடயங்களில் வெளிநாடுகளுட அரசுகளுக்கு உண்டு. சிறிய அளவில் சுமார் 300 பேர் அரசுகளுக்கு உரிமையுண்டு. அத்தோடு மாநிலங்களில் மேற்கொள்கின்றனர். மாநிலங்களில் மத்திய அரசின் 8
அதிகாரத்திற்கான பாதுகாப்பு
அரசியல் யாப்புத் திருத்தத்திற்குள்ள கடினமா பாதுகாக்கப்படுகின்றன. இங்கு மத்திய அரசு, மாநில அ வகையிலேயே அரசியல் யாப்புத் திருத்தங்கள் மேற்ெ முழுமாற்றம் என இருவகைகளாக பாகுபடுத்தப்படுகில்
அரசியல் யாப்புத் திருத்தங்கள் சட்ட மன்றப மேற்கொள்ளப்படுகின்றது.
சட்டமன்றத்தின் மூலம் அரசியலமைப்புத் திரு சபைகளினாலும் பெரும்பான்மை ஆதரவுடன் அ அம்மசோதா மக்கள் தீர்ப்பிற்கு விடப்படும். அதன் போ கன்ரன்களும் (மாநிலங்கள்) அதனை ஏற்றுக்கொள்ளு
சட்டமன்றத்தில் இரு சபைகளுக்கும் இடையி முடியாத நிலை ஏற்பட்டால் அது தேவையா? என பெரும்பான்மையான மக்கள் மசோதா தேவை என வா தேர்தல் நடாத்தப்படுகின்றது. புதிதாக தேர்ந்தெடுக்கட் மீண்டும் விவாதிக்கின்றன. மக்கள் அங்கீகரித்த விடய

நீதி முரசு 2001
ன அழைக்கப்படுகின்றன. மொத்தமாக 26 கன்ரன்கள் வும் (Full contons), 6 அரைக்கன்ரன்களாகவும் (Half சுவோரிடையேயும் இக்கன்ரன்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
திய அரசிற்கென சில அதிகாரங்களை ஒதுக்கிவிட்டு பட்டுள்ளன. இந்த வகையில் போர்ப்பிரகடனம், அமைதி ந்தித்துறை, ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, ரசிற்கென ஒதுக்கப்பட்டுள்ளன.
ாடு, கல்வி, போன்றவற்றில் அதிகாரங்களை மாநில ால் இவ்விடயங்கள் தொடர்பாக மத்திய அரசின் டயே முரண்பாடுகள் காணப்படின் மத்திய அரசாங்கத்தின்
ரசியல் யாப்புகளைப்போல மாநில அரசாங்கங்கள் திருப்பதற்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் பாதிக்காதவையாகவும், தேசிய அரசியல் அமைப்புக்கு
-ன் ஒப்பந்தம் செய்துகொள்ளும் உரிமையும் மாநில r வரையிலான இராணுவத்தை வைத்திருக்கவும். மாநில } மத்திய அரசின் பணிகளையும் மாநில அலுவலர்களே Fட்டங்களையும் அவர்களே அமுல்படுத்துகின்றனர்.
ன வழிவகைகள் மூலம் மாநிலங்களின் அதிகாரங்கள் ரசாங்கங்கள், மக்கள் ஆகிய மூன்று தரப்பும் இணைந்த காள்ளப்படுகின்றன. திருத்தங்கள் பகுதியளவுத் திருத்தம், *றன.
), மக்கள் தொடக்கம் ஆகிய இரு முறைகளினாலும்
நதம் மேற்கொள்ளும்போது மத்திய சட்டசபையின் இரு ம்மசோதா ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். பின்னர் து பெரும்பான்மையான மக்களும், பெரும்பான்மையான 5ல் வேண்டும்.
ல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மசோதா நிறைவேற்ற பதை அறிய மக்கள் தீர்ப்பிற்கு விடப்படுகின்றது. க்களித்தால் சட்டமன்றம் கலைக்கப்பட்டு அதற்கு புதிய பட்ட சட்ட சபையின் இரு சபைகளும் மசோதாவை ) என்றபடியால், அம்மசோதாவை ஏற்றுக்கொள்கின்றன.

Page 77
i
பின்னர் நிறைவேற்றப்பட்ட மசோதா மக்கள் தீர்ப்பி பெரும்பான்மையான கன்ரன்களும் அதனை ஏற்றுக்ெ
மக்களின் தொடக்க உரிமை மூலம் அரசியல் < மாற்றத்திற்கு ஒரு முறையும், முழு மாற்றத்திற்கு ஒரு (
அரசியலமைப்பில் முழு மாற்றத்தினைக் கொ 50,000 மக்கள் கையொப்பமிட்டு முன்வைத்தல் வே மக்கள் அதனை ஏற்றுக் கொண்டால் மத்திய சட்டசபை மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் புதிய அரசி மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படும். இவ்வாக்கெடுப்பி கன்ரன்களும் ஏற்றுக் கொண்டால் புதிய அரசியல் யா
அரசியலமைப்பில் பகுதி மாற்றத்தினை பின்பற்றப்படுகின்றன. தெளிவாக மசோதா வடிவில் எ கருத்துக்களை மட்டும் கூறியும் முன்வைக்கப்படலாம். மு வடிக்கப்படாத மசோதா எனவும் கூறப்படுகின்றது.
வடிக்கப்பட்ட மசோதா 50,000 பேர்களால் ை மசோதா முதலில் மத்திய சட்டசபையினால் ஏற்றுக் கெ விடப்படும். மக்கள் தீர்ப்பில் பெரும்பான்மையான ம ஏற்றுக் கொள்ளப்பட்டால் திருத்தம் நடைமுறைக்கு வ
சட்டமன்றம் மசோதாவை நிராகரித்தால், அது ெ அல்லது வேறோர் மசோதாவை வடிவமைத்து முன்ன கேட்கலாம். பெரும்பான்மையான மக்களும், பெருL நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வடிவமைக்கப்படாத மசோதா விடயத்திலும் கையொப்பமிட்டு முன்வைக்க வேண்டும். பொதுக் க( அதனை மசோதா வடிவில் உருவாக்கும். பின்னர் அது பெரும்பான்மையான மக்களும் பெரும்பான்மையான கை நடைமுறைக்கு வரும்.
சட்டமன்றம் பொதுக் கருத்தினை ஏற்காது விடி தீர்ப்பிற்கு விடப்படும். கன்ரன்களிடம் சம்மதம் கேட்ப எனக் குறிப்பிடின் மசோதா சட்டசபையால் வடிக்கப்பட் மக்களும், பெரும்பான்மையான கன்ரன்களும் ஏற்றுக்
நேரடி மக்களாட்சிக் கூறுகளைக் கருத்திற் கொன வந்ததாலும் பெரும்பான்மையான கன்ரன்கள் ஜே உள்ளமையாலும், முழு மக்கள் தொகையில் 65 வீதம் சார்பாக செல்வதற்கும் வாய்ப்புக்கள் ஏற்படலாம்.
நீதிப்புனராய்வு என்ற விடயம் சுவிஸ் அரசி கூறலாம். அங்கு மத்திய உயர் நீதிமன்றமானது கூட்டாட சட்டங்களை மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் வழங்க மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள
மத்திய சட்டசபையின் இரண்டாவது சபையான அதிகாரங்களை ஓரளவாவது பாதுகாக்கின்றது என

ற்கு விடப்படுகின்றது. பெரும்பான்மையான மக்களும், காண்டால் திருத்தம் நடைமுறைக்கு வருகின்றது.
அமைப்பு திருத்தங்களை மேற் கொள்ளும் போது பகுதி முறையுமென இரு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
ாண்டு வர வேண்டுமாயின் அதற்கான கோரிக்கையை ண்டும். பின்னர் அது மக்கள் தீர்ப்பிற்கு விடப்படும். கலைக்கப்பட்டு தேர்தல் நடாத்தப்படும். புதிய சட்டசபை யல் யாப்பினை உருவாக்கும். இப்புதிய அரசியல் யாப்பு ஸ் பெரும்பான்மையான மக்களும், பொரும்பான்மையான ப்பு நடைமுறைக்கு வரும்.
மக்கள் கொண்டு வருவதற்கும் இரு முறைகள் ழுதப்பட்டும் முன்வைக்கப்படலாம். அல்லது பொதுவான ன்னையது வடிக்கப்பட்ட மசோதா என்றும் பின்னையது
கயொப்பமிடப்பட்டு முன்வைக்கப்பட வேண்டும். இம் ாள்ளப்படல் வேண்டும். பின்னர் அது மக்கள் தீர்ப்பிற்கு க்களினாலும், பெரும்பான்மையான கன்ரன்களினாலும் ரும்.
தொடர்பாக மக்களையும் அதனை நிராகரிக்கும் படியோ வக்கும் படியோ சட்டசபை மக்கள் தீர்ப்பு மூலமாகக் ம்பான்மையான கன்ரன்களும் எடுக்கும் முடிவின்படி
அது தொடர்பான பொதுக் கருத்தினை 50,000 பேர் ருத்தினை மத்திய சட்டசபை ஏற்றுக் கொண்டால் அது முன்னையது போலவே மக்கள் தீர்ப்பிற்கு விடப்படும். *ரன்களும் அதனை ஏற்றுக் கொண்டால் திருத்த மசோதா
ல் திருத்தம் தேவையா? என்பதை அறிய அது மக்கள் தில்லை. பெரும்பான்மையான மக்கள். திருத்தம் தேவை டு மக்கள் தீர்ப்பிற்கு விடப்படும். பெரும்பான்மையான கொண்டால் அது நடைமுறைக்கு வரும்.
ர்டு இவ்வாறாக மக்கள் பங்குபற்றும் முறையை கொண்டு ஜர்மன் மொழி பேசுபவர்களைக் கொண்டவையாக வரை அவர்கள் இருப்பதனாலும், முடிவுகள் அவர்கள்
பல் யாப்பில் கன்ரன்களுக்கு எதிராக உள்ளது என்றே ld gift UTL 55 fig (Federal Tribunal) LD5gu 9 Jágit ப்படவில்லை. ஆனால் கன்ரன்கள் இயற்றும் சட்டங்களை
5).
LDITiaosius, GT606Jub (Council of States) 56 years Gfait ாலாம். மத்திய சட்டசபையில் மாநிலங்களைப் பிரதி

Page 78
நிதித்துவப்படுத்தும் இச்சபைக்கு சமமான அதிகா சட்டங்களைக் கொண்டு வந்தால் ஓரளவுக்காவது தன
மத்திய சட்டசபையினால் இயற்றப்பட்ட ஒரு 30,000 மக்களோ எட்டு கன்ரன்களோ கேட்டுக் கொ சட்டம் இயற்றப்பட்டு 30 நாட்களுக்குள் இவ் வேண்டு
இவ் ஏற்பாடும் கன்ரன்களின் அதிகாரங்களை எதிரான சட்டம் இயற்றப்படுகின்ற போது இவ் ஆயுதத்தி
மத்திய அரசின் பணிகளில், கண்ரன பங்கு
சட்ட ஆக்கத்துறையில் கன்ரன்களைப் பிரதிநி பங்கு பெறுகின்றது. இம்மாநிலங்களவைக்கு ஒவ்வெ அரைக் கன்ரன்களிலிருந்து ஒரு உறுப்பினரும் தெரிவு
நிர்வாகத் துறையில் பிரதான நிர்வாக அமைப் பிரதான மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கு குழுவிற்கு ஜேர்மன் மொழி பேசும் கன்ரன்களிலிருந்து ந இரண்டு பேரும், இத்தாலி மொழி பேசும் கன்ரன்களில
ஒவ்வொரு ஆண்டும் கூட்டாட்சித் தலைவரு ஏழு உறுப்பினர்களும் சுழற்சி முறையில் இவ்வாறு செய்யப்படுகின்றனர். இதனால் ஒன்பது சதவீத மக்களை தலைவராகவும், துணைத் தலைவராகவும் வர முடிக் பிரதிநிதியாக இவரே தொழிற்படுகின்றார்.
குழுவின் ஏழு உறுப்பினர்களும் வெளிவிவக படைத்துறை, நிதித்துறை, வேளாண்மை, தொழிற்சங் மின்சக்தித் துறை போன்றவற்றை பொறுப்பெடுத் அங்கத்தவர்களுக்கு துறைகள் மாற்றிக் கொடுக்கப்படுகி துறையின் மாற்றுத் தலைவராகவும் பணி புரிகின்றார். இ6 பொறுப்புக்களையும் ஏற்பதற்கு வழி செய்கின்றது.
நீதித்துறையிலும் சிறுபான்மை இனங்கள் பங்கு நீதிமன்றமான கூட்டாட்சித் தீர்ப்பாயத்தில் இரண்டு நீ வகிக்கின்றனர். இந் நீதிபதிகளை நியமிக்கும் போது பிரதிநிதித்துவம் கிடைப்பதை மத்திய சட்டசபை உத்த
இந்தியா
இந்தியா பல மொழி பேசுவோரைக் கொண்ட பஞ்சாபி, வங்காளி, குஜராத்தி உட்பட 18 மொழிகள் ( மொழி தேசிய அளவில் அரச கரும மொழியாக அங்கீ சொந்த மொழியினை மாநில அளவில் நிர்வாக மொழி மொத்தமாக 28 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்கள்,

நீதி முரசு 2001
த்தினைக் கொண்டுள்ளது. கன்ரன்களுக்கு எதிரான ககும் ஆற்றல் கொண்டதாக இது விளங்குகின்றது.
சட்டம் மக்கள் தீர்ப்பிற்கு விடப்பட வேண்டும் என ண்டால் அது மக்கள் தீர்ப்பிற்கு விடப்பட வேண்டும். \கோள் விடப்பட வேண்டும்.
பாதுகாப்பதற்கு உதவுகின்றது எனலாம். கன்ரன்களுக்கு னை பயன்படுத்தி சட்டவாக்கத்தினை தடுக்க முயலலாம்.
ர்களினதும் இனக்குழுமங்களினதும்
தித்துவப்படுத்தும் மாநிலங்களவை சம அதிகாரத்துடன் ாரு முழுக் கன்ரன்களிலிருந்து இரு உறுப்பினர்களும்
செய்யப்படுகின்றனர்.
JT60T Jill'LT.d5 (5(p65di) (Federal Council) epaig ந பெறுகின்றனர். மொத்தம் ஏழு பேரைக் கொண்ட இக் ான்கு பேரும் பிரெஞ்சு மொழி பேசும் கன்ரன்களிலிருந்து ருெந்து ஒருவரும் தெரிவு செய்யப்பபடுகின்றனர்.
ம் துணைத் தலைவரும் தெரிவு செய்யப்படுகின்றனர். று தலைவராகவும், துணைத் தலைவராகவும் தெரிவு ாக் கொண்ட இத்தாலி மொழி பேசுவோரின் பிரதிநிதியும் கின்றது. உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் நாட்டின்
ாரம், உள்விவகாரம், நீதித்துறையும் காவல் துறையும், கத் துறை, போக்குவரத்து செய்தித் தொடர்புத்துறை, துக் கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் குழு ன்றன. ஒரு துறையில் தலைவராக இருப்பவர் மற்றொரு வ் ஏற்பாடுகள் சிறுபான்மையோரும் அனைத்து நிர்வாகப்
பற்றுவதற்கு வழி செய்யப்பட்டுள்ளன. நாட்டின் உயர் திபதிகளும், பதினைந்து துணை நீதிபதிகளும் அங்கம் மூன்று ஆட்சி மொழிகளைச் சேர்ந்தவர்களுக்கும் ரவாதப்படுத்துகின்றது.
ஒரு நாடாகும். ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், தசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஹிந்தி கரிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் விரும்பினால் தங்களது பாக வைத்திருப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு தேசிய தலைநகர்ப்பகுதி என்பன நடைமுறையில்
70.

Page 79
உள்ளன. இம்மாநிலங்களில் பெரும்பான்மையானவை ெ மாநிலங்களே அதிகமாக உள்ளன. இதனால் ஹிந்தி அதிகளவில் இருப்பதாகக் குற்றஞ் சாட்டப்படுகின்றது.
இந்திய அரசியல் யாப்பு கூட்டாட்சித் தன்மை பெயரில் கூட்டாட்சி என்ற சொல் இடம்பெறவில்லை.
இவ் அரசியல் யாப்பு 1950ம் ஆண்டு ஜனவரி காலத்திற்கு காலம் மேற்கொள்ளப்பட்ட 50 வரையான வருகின்றது.
அதிகார அலகுகள்
அதிகார அலகுகள் மாநிலங்கள் என்ற வை பிரிக்கப்பட்டுள்ளன. டெல்லிப் பிரதேசம் மாத்திரம் தேசி மாநிலங்களில் பெரும்பாலானவை மொழிவாரி மாநிலங் வாரித் தேசிய இனங்களின் பரம்பலாகவே காணப்படுக்
உத்தராஞ்சல், வனாஞ்சல், சட்டீஸ்கார் போன்ற இம்மாநிலங்கள் மொழிவழித் தேசிய இனத்தினை அடி முடியாது. எனினும் உத்தராஞ்சல் மாநிலம் மலைவ உருவாக்கப்பட்டது எனலாம்.
மேலும் சில புதிய மாநிலங்கள் உருவாக்கட உத்தரப்பிரதேசம் - மத்தியப் பிரதேசத்தில் இருந்து புண் உத்தரப்பிரதேசத்திலிருந்து ஹரீத்பிரதேசஸ், கர்நாட தெலுஸ்கானா, மத்திய பிரதேசத்திலிருந்து வித்தியாளு மாநிலங்கள் உருவாக்கப்படலாம். இவற்றில் போடோ, ! போராடிவரும் பிரதேசங்களாகும். அதிலும் போடோ மக் வருகின்றனர்.
அதிகார அலகுகளில் மாநிலங்கள் அந்தஸ்து
குறைந்தவையாகவும் உள்ளன. சில யூனியன் பிரதேசங்க உதாரணமாக பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் மு பாண்டிச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹி என்பவற்ை பாண்டிச்சேரி, காரைக்கால் என்பன தமிழ்நாட்டிலும், ஏ நூற்றுக்கணக்கான மைல்கள் இடைவெளியில் இருக்கும். உருவாக்கப்பட்டுள்ளது. நிலத்தொடர்ச்சி இல்லாமலும் இது சிறந்த எடுத்துக்காட்டாகும். இதனை அடிப்படைய - கிழக்கு மாகாணத்தில் நிலத் தொடர்ச்சியில்லாமல் இ அதிகார அலகு ஒன்றினை கோரி வருகின்றது.
இதைவிட டாமன் - டையூ, தாத்ரா - நாகர் தொடர்ச்சியற்றவையே ஆகும்.

நீதி முரசு 2001
மாழிவழி மாநிலங்களே ஆகும். ஹிந்தி மொழி பேசுகின்ற மொழி பேசுவோரின் ஆதிக்கம் தேசிய அரசியலில்
கொண்ட அரசியல் யாப்பாக இருந்தபோதும் நாட்டின்
மாதம் 26ம் திகதி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு ா திருத்தங்களுடன் இன்றும் நடைமுறையில் இருந்து
கயிலும் யூனியன் பிரதேசங்கள் என்ற வகையிலும் ய தலைநகர்ப்பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. களாக உள்ளமையினால் அதிகார அலகுகளும் மொழி ன்ெறது.
மாநிலங்கள் அண்மையில் அமைக்கப்பட்டவையாகும். ப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை எனக்கூறாழ் மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு இணங்க
ப்படலாம். குறிப்பாக அஸாமில் போடோபலாண்ட், டல்கான்ட், மேற்கு வங்காளத்தில் இருந்து கூர்க்காலாந்து, கத்திலிருந்து குடகு, ஆந்திரப் பிரதேசத்திலிருந்து ந்சல், மகராஸ்டிரத்திலிருந்து விதர்பா போன்ற புதிய கூர்க்காலாந்து, தெலுங்கானா என்பவை நீண்டகாலமாக கள் தனிநாட்டுக்கோரிக்கையினை முன்வைத்தே போராடி
கூடியவையாகவும், யூனியன் பிரதேசங்கள் அந்தஸ்து ள் நிலத்தொடர்ச்சி இல்லாமலும் உருவாக்கப்பட்டுள்ளன. ன்னர் பிரான்சின் காலனித்துவ பிரதேசமாகவிருந்த றைக் கொண்டு உருவாக்கப்பட்டவையாகும். இவற்றில் ானாம் ஆந்திராவிலும், மாஹி கேரளத்திலும் உள்ளது. இப்பிரதேசங்களை இணைத்தே இவ் யூனியன் பிரதேசம் ஒரு அதிகார அலகினை உருவாக்கலாம் என்பதற்கு ாக வைத்தே இலங்கையின் முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு ருக்கும் முஸ்லிம் பிரதேசங்களை இணைத்து முஸ்லிம்
ஹவேலி போன்ற யூனியன் பிரதேசங்களும் நிலத்

Page 80
அதிகாரப் பங்கீடு
அதிகாரப் பங்கீட்டுக்கான பட்டியல்கள் இந் பட்டியல், மாநில அரசின் பட்டியல், பொதுப் பட்டியல்
மத்திய அரசின் பட்டியலில் பாதுகாப்பு முப்ட போர்ப் பிரகடனம் என்பன உட்பட 95 விடயங்கள் அ
மாநில அரசின் பட்டியலில் மாநில பொது ஒரு நீதிமன்றம் அல்லாத ஏனைய நீதிமன்றங்கள் உட்பட
பொதுப்பட்டியலில் திருமணம், விவாகரத்து, அறக்கொடைகளும் அறங்காவலர்களும், தொழிற்ச விடயங்கள் உள்ளன.
மத்திய பட்டியலில் மத்திய பாராளுமன்றமும், இயற்றலாம். பொதுப்பட்டியலில் உள்ள விடயங்கள் ெ இரண்டுக்கும் இடையே முரண்பாடு காணப்படின் மத் பட்டியலிலும் அடங்காத விடயங்கள் தொடர்பில் சட்ட இந்த வகையில் எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அரச ஒரு விடயத்தை மத்தியப் பட்டியலுக்கு மாற்றும் அதிக மாநிலங்களவைக்கு உண்டு.
மாநிலங்கள் தங்களுக்கெனத் தனியான வழங்கப்படவில்லை. ஜம்முகாஸ்மீர் மாநிலத்திற்கு L சிறப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மாநில அரசினைக் கலைக்கும் உரிை மட்டும் இதற்கு விதிவிலக்காகும்."
இதைவிட மாநிலங்களில் முக்கிய ஆட்சித்துை மத்திய அரசின் அமைப்பான மத்திய பொதுப் பணிச்
மேற்கூறியவற்றைப் பார்க்கும்போது அதிகார விடகுறைவான அதிகாரங்களையே மாநிலங்கள் கெ இந்தியாவை ஒரு அரைகுறைக் கூட்டாட்சி நாடு என
யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை அ
அதிகாரங்களுக்கான பாதுகாப்பு
அதிகாரங்களுக்கான பாதுகாப்பு, பொதுவாக அ ஏற்பாடுகளிலுமே தங்கியுள்ளது.
இந்தியாவில் இரண்டிலும் இருந்து கிடைக்கின்
அரசியல் யாப்புத் திருத்தத்தில் மாநிலங்களி: யாப்புத் திருத்தம் மூன்று வகையாக மேற்கொள்ளப்ப
சில வகையான திருத்தங்கள் பாராளுமன்றத்த திருத்தப்படுகின்றன. வேறுசில வகையான திருத்

நீதி முரசு 2001
தியாவில் மூன்று வகையாக உள்ளன. மத்திய அரசின்
என்பனவே அம்மூன்றுமாகும்.
டைகள், வெளிநாட்டு வர்த்தகம், நாணயம் வெளியிடல், டங்கியுள்ளன.
ழங்கைப் பாதுகாத்தல், சிறைச்சாலை, உள்ளூராட்சி, உச்ச
60 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குற்றவியற் சட்டம், ஆவணங்களைப் பதிவுசெய்தல், ங்கங்களும் தொழிலாளர் பிரச்சினைகளும் உட்பட 47
மாநிலப் பட்டியலில் மாநில சட்டமன்றமும் சட்டங்களை தாடர்பாக இரண்டுமே சட்டங்களை இயற்றலாம். ஆனால் திய அரசின் சட்டமே செல்லுபடியானதாகும். இம்மூன்று மியற்றும் அதிகாரம் மத்திய பாராளுமன்றத்திற்கே உண்டு. சிற்கு உரியதாகும். இதைவிட மாநிலப்பட்டியலில் உள்ள காரம் மத்திய பாராளுமன்றத்தின் இரண்டாவது சபையான
அரசியல் யாப்பினை வைத்திருக்கும் அதிகாரம் Dட்டும் தனியான அரசியல் யாப்பினை வைத்திருக்கும்
மயும் மத்திய அரசிற்கு உண்டு. ஜம்மு காஸ்மீர் மாநிலம்
றப் பொறுப்புகளை வகிக்கும் 1.A.S, I.P.S. அதிகாரிகளை கழகமே நியமனம் செய்கின்றது.
ப் பங்கீட்டு விடயத்தில் ஏனைய கூட்டாட்சி அரசுகளை ாண்டுள்ளது எனலாம். இதனாலேயே அரசியலறிஞர்கள் அழைக்கின்றனர்.
திகாரப் பங்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது.
அரசியல் யாப்பு திருத்த ஏற்பாடுகளிலும், நீதிப்புணராய்வு
ற பாதுகாப்பு குறைவென்றே கூறலாம்.
ன் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. இங்கு அரசியல் டுகின்றது.
தின் இரு சபைகளிலும் சாதாரண பெரும்பான்மையுடன் தங்கள் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் 2/3
- 72

Page 81
பெரும்பான்மையுடன் திருத்தப்படுகின்றன. ஜனாதிபதி அதிகாரங்கள், மத்திய அரசியல் மாநிலங்களின் பிரதிநிதித் 23 பெரும்பான்மையுடனும் பெரும்பான்மையான மாநில
எனவே அரசியல் திருத்தச் செயன்முறையில் ஆ பங்கு பெறுவதற்கான வாய்ப்பு இந்தியாவில் இல்லை. அ காங்கிரசின் இருசபைகளிலும் 2/3 பங்கு ஆதரவும், அத் அவசியமாகும்.
யாப்புத் திருத்தம் தொடர்பாக மத்தியில் மாநிலங் சம அதிகாரம் இருந்தாலும் அச்சபையில் மாநிலங்களு ஹிந்தி பேசுகின்ற மாநிலங்கள் அதிகளவில் இருப்ப; தேசிய இனங்களுக்கும், குறைந்த மக்கள் தொகையைக் ெ எனக் கூறமுடியாது. உதாரணமாக தமிழ், பஞ்சாப், ெ தேசிய இனங்களுக்குப் பாதுகாப்பானது எனக் கூறமுடி
பாராளுமன்றம் இயற்றுகின்ற சட்டங்களை ம உயர்நீதிமன்றத்திற்கு இருந்தாலும் இந்திய உயர்நீதிமன் வருகின்றது என்ற குற்றச்சாட்டு பரவலாகவே முன்வை
மத்திய அரசின் பணிகளில் மாநில
சட்ட ஆக்கத்துறையில் மாநிலங்களைப் பிரதிநி பங்கெடுத்துக்கொள்கின்றது. ஆனால் சாதாரண சட்ட ஆ மாநிலங்களவையை விடக் கூடுதலான அதிகாரத்தின நிராகரித்து சட்டமியற்றும் அதிகாரம் மக்களவைக்கு 2 பொறுத்தவரை மக்களவையுடன் சமத்துவமான அதிகா
இதைவிட வேறு பிரதானமான பங்களிப்புக்கள் இல்லை.

நீதி முரசு 2001
ந தேர்தல், மத்திய - மாநில அரசுகளின் ஆட்சித்துறை துவம் போன்ற விடயங்கள் மத்தியப் பாராளுமன்றத்தில் சட்ட மன்றங்களின் ஆதரவுடனும் திருத்தப்படுகின்றன.
அமெரிக்கா போன்று சிறப்பான வகையில் மாநிலங்கள் |ங்கு யாப்புத் திருத்தங்களுக்கு மத்திய சட்டமன்றமான துடன் 3/4 பங்கு மாநில சட்டமன்றங்களின் சம்மதமும்
பகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலங்களவைக்கு க்கான சனத்தொகை அடிப்படையில் இருப்பதனாலும், தனாலும் தனி ஒரு மாநிலத்தினை மட்டும் கொண்ட கொண்ட மாநிலங்களுக்கும் பாதுகாப்பானதாக இருக்கும் தலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளைப் பேசும் பாது.
றுபரிசீலனை செய்யும் நீதிப்புணராய்வு அதிகாரம் றம் மத்திய அரசுக்கு சார்பாகவே தீர்ப்புகளை வழங்கி க்கப்படுகின்றது.
பங்களின் பங்களிப்பு
தித்துவப்படுத்தும் 2வது சபையான மாநிலங்களவை க்கத்தினைப் பொறுத்தவரை கீழ்ச்சபையான மக்களவை )னப் பெற்றுள்ளது. மாநிலங்களவையின் முறைகளை உண்டு. ஆனால் அரசியல் யாப்புத் திருத்தத்தினைப் ரத்தினைப் பெற்றுள்ளது.
எவையும் மாநிலங்களுக்கு மத்திய அரசாங்கத்தில்
3

Page 82
ശക്തl
, அரசியல் தீர்வுப் ஒரு ம صر
LL0 LL0 L0L0 L0 L L0 L L0 L0 LSL0L0 LL L0 LLL 0 LLL 0 LL0 LLLLL 0 L 0 L 0 L0 LL0LL0LLSLL
மூன்றாவது நாட்டின், சர்வதேச நிறுவனத்தி கண்காணிக்கப்படுவதற்கு அப்பால், எந்த மூன்றா? ஐநா அமைதிப்படை. ஆயுதம் தாங்கிய படைகளு சரி உள்நாட்டுக்குள் வரக்கூடாது.
திம்புக் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டு
சிறீலங்கா அரசு என்ற பெயர் மாற்றப்பட்டு இலங் வேண்டும். இலங்கையில், சிறீலங்கா- வட கிழக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நாட்டின் பாதுகா வெளியுறவுத்துறை தவிர அனைத்தும் மாநில அர கொண்டும் மாநில அரசை கலைக்கும் அதிகாரம், ம நியமனங்கள், திட்டங்கள் அனைத்தும் மாநி அமுல்படுத்தப்பட வேண்டும்.
வட கிழக்கு மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் வா வேண்டும். சுயாட்சிப் பகுதியின் சிவில் நிர்வாகம், ெ அமுல்படுத்தப்பட வேண்டும். சொந்த வாழ்விடங் உரிய நிவாரணங்களுடன் குறித்த கால அளவுக்கு
சிறீலங்காவில் மலையகத் தமிழ் மக்களுக்கு ஒரு பகுதியின் சிவில் நிர்வாகம், பொலிசில் மலைய அமுல்படுத்தப்பட வேண்டும். சிறீலங்காவிலும், வ மக்களுக்கும் வாக்குரிமை, குடியுரிமை வழங்கப்பட வாழ விரும்புகின்ற மலையக மக்களுக்கு நிரந்தர செய்யப்பட வேண்டும்.

r1
Uொதிக்கான "
محبربر
ாதிரி ޝަހީ
MAYAAAAZAAAAA
மூலம் : “தேசபக்தன்' சஞ்சிகை
ன் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடப்பது, வது நாட்டின் படைகளும், சர்வதேச நிறுவனங்களின் ளும் சரி, ஆயுதம் தாங்காத கண்காணிப்பு படைகளும்
lub.
பகை (Ceylon) அரசு எனப் பெயர் மீள சூட்டப்பட என இரண்டு மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும். ாப்பு (அன்னிய ஆக்கிரமிப்பு எதிராக மட்டும்) நிதி, சின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். எக்காரணம் த்திய அரசுக்கு வழங்கப்படக்கூடாது. மத்திய அரசின் U அரசுடன் ஆலோசிக்கப்பட்டு, அனுமதியுடன்
ழும் முஸ்லிம் மக்களுக்கு 'சுயாட்சி பகுதி ஏற்படுத்த பாலிசில் முஸ்லிம்களின் பகுதி வீதப் பிரதிநிதித்துவம் களில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் ள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும்.
'சுயாட்சிப் பகுதி ஏற்படுத்த வேண்டும். சுயாட்சிப் கத் தமிழ் மக்களின் பகுதி வீதப் பிரதிநிதித்துவம் ட கிழக்கு மாநிலத்திலும் உள்ள அனைத்து மலையக வேண்டும். வட கிழக்கு மாநிலப் பகுதியில் வாழ்கின்ற, மாக வாழ்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள்

Page 83
11.
12.
13.
14.
15.
சிறீலங்கா இராணுவம், கடற்படை விமானப்படை
மாநிலத்தில் இருந்து வெளியேற வேண்டும். ம பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். எல்லா ஆயுதக் ( பெண்) படைப் பிரிவுகளில் இணைக்கப்படவேண்( - முகாம் குறைப்பு செய்வது முகாமுக்குள் முடக்
வட கிழக்கில் செயற்படும் ஆயுதக் குழுக்களின் அ தரப்பு சர்வதேசக் கண்காணிப்பு இராஜ தந்திரி படமாட்டாது. நேரடியாக மாநில, மத்தியரசின் படை
சிறீலங்கா அரசால் 1972களுக்குப் பின் வட ச குடியேற்றங்கள் குறித்த கால எல்லைக்குள் அகற்
சிறீலங்கா அரசு, தமிழ் மக்களை - ஆயுதக்குழுக் வட கிழக்கு மாநில மக்களின் தலையில் மீண்டும்
பயங்கரவாத தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம், அனைத்து தமிழ், முஸ்லிம், மலையக ஆயுதக்கு( வர்களும் என அரசியல் கைதிகள் அனைவரும் உ குற்றச் சாட்டுக்களின் மேல் வழக்குப் பதிவு செய்
வட கிழக்கு மாநிலப் பகுதியில் தரையிலும் - ! ஆயுதக் குழுக்களால், விடுதலைப் புலிகளால் பு பொறி வெடிகள் உள்நாட்டுக் கண்காணிப்புக் குழு அதன் பின்னரே அகதிகள். இடம் பெயர்ந்தவர் பிடிக்கவும், விவசாய நிலங்களில் தொழில் செய்ய
வட கிழக்கு மாநிலத்தின் சிவில் நிர்வாகம், பொலி: வேண்டும். வட கிழக்கு மாநில அரசியல் அதிகாரத் கண்டிப்பாக அமுல்படுத்தப்பட வேண்டும்.
வட கிழக்கு மாநில அரசு அமைப்பில், மக்கள் த திருப்பி அழைக்கும் உரிமை அரசியல் சாசன ரீதிய தேர்தல் வடிவங்களும், முறைகளும் கண்டிப்பாக
வட கிழக்கு மாநில அரசு அமைப்பில், மக்களுக் அங்கீகரிக்கப்பட வேண்டும். வட கிழக்கு மாநில மக்களின் அனுமதியுடன்தான் நிறைவேற்றப்பட 6ே வரையுள்ள அரசியல் வாதிகளின், கட்சிகளின் அமைப்பின், நீதித்துறையின், பாதுகாப்புத் துறையி விபரங்கள் வருடம் ஒரு தடவை மக்கள் முன்வை முன்வைக்கப்பட வேண்டும்.
உள்நாட்டு-வெளிநாட்டு நிதியில் இயங்கும் அரசு திட்டங்கள், ஆய்வு அறிக்கைகள் எல்லாம் நீ அனுமதிக்கப்பட வேண்டும். வெளிநாடுகளுக்கு மக்கள் கேட்டுக்கொண்டால் மக்கள் பார்வைக்கு அரசும், மத்திய அரசும் தங்களின் சர்வதேச நிறு அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட்ட அரசு அன
75

நீதி முரசு 2001
ஆகிய முப்படையும் சிறீலங்கா பொலிசும் வட கிழக்கு தியரசின் படைகள் எல்லாவற்றிலும் தமிழ்ப்படைப் 5ழுக்களின் உறுப்பினர்களும், தமிழ் மக்களும் (ஆண்lம். (1983 - இல் இருந்த நிலைமைக்கு படைக் குறைப்பு கி வைத்திருப்பது அனுமதிக்க முடியாது.
பூயுதங்கள், சிறீலங்கா அரசிடமோ அல்லது மூன்றாவது களிடமோ எக்காரணம் கொண்டும் ஒப்படைக்கப்களில் இணைக்கப்படுவதன் மூலம் மட்டும் மாற்றப்படும்.
ழக்கு மாநிலப் பகுதியில் செய்யப்பட்ட சிங்களக் றப்பட வேண்டும்.
களை அழிப்பதற்க்ாக நடத்திய யுத்தத்தின் சுமையை
எந்த வகையிலும் சுமத்தப்படக்கூடாது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ழ உறுப்பினர்களும், ஆயுதக்குழுக்களை ஆதரித்தடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். பொய்க் யப்பட்டவை வாபஸ் பெறப்பட வேண்டும்.
கடலிலும்) சிறீலங்கா அரசு படைகளால், அரசு சார்பு தைக்கப்பட்டுள்ள மிதி வெடிகள், கண்ணி வெடிகள், முன்னிலையில் உடனடியாக அகற்றப்பட வேண்டும். கள் தங்கள் வீடுகளில் குடியமரவும், கடலில் மீன் |வும் அனுமதிக்கப்பட வேண்டும்.
ஸ்துறை முழுவதும், மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட தில், நீதித்துறையில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு
ங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரை எந்த நேரத்திலும் பில் அங்கீகரிக்கப்பட வேண்டும். இதற்கான குறிப்பான
உருவாக்கப்பட வேண்டும்.
கு தகவல் அறியும் உரிமை அடிப்படை உரிமையாக த்தின் அபிவிருத்தித் திட்டங்கள் எல்லாம், அப்பகுதி பண்டும். உள்ளூராட்சி அமைப்பு முதல் பாராளுமன்றம்
இயக்கங்களின், இயக்கத் தலைவர்களின், சிவில் lன் பொறுப்புமிக்க அதிகாரிகளின் வருமான சொத்து க்கப்பட வேண்டும். மக்கள் கேட்பின் எந்நேரத்திலும்
சாரா நிறுவனங்களின் (NGOS) நிதி வரவு-செலவுத் றுவனம் இயங்கும் பகுதி மக்களின் பார்வைக்கு - அரசுக்கு அனுப்பப்படும் அறிக்கைகள் உள்ளூர் பின்பே அனுப்பப்பட வேண்டும். வட கிழக்கு மாநில வனங்களின் அபிவிருத்தித் திட்டங்களை அதற்காக மப்புக்கள் மூலமே செய்ய வேண்டும், உள்ளூர் அரசு

Page 84
16.
17.
18.
19.
2O.
21.
22.
23.
24.
அமைப்பு வடிவங்களை புறந்தள்ளிவிட்டு, அரச கண்டிப்பாக நிறுத்த வேண்டும்.
யுத்தத்தால் இடம்பெயர்ந்து இலங்கைக்குள்ளும். அ நிலையங்களில்/வீடுகளில் வாழும் தமிழ், முஸ்லி செல்ல குறிப்பிட்ட கால எல்லைக்குள் குடியமர அ வெளிநாட்டு வருமானம் இல்லாதவர்களுக்கு உதவ
அரசின் வேலை வழங்கும் திணைக்களத்தில் யுத் களுக்கும், மக்களுக்கும், யுத்தத்தில் கணவனை, பிள் முன்னுரிமையளிக்க வேண்டும். தாய்-தந்தையை நிலையிலுள்ள பெண்களுக்கும், பராமரிக்க யாரும் இ அரசின் நேரடிப் பராமரிப்பகங்கள் கண்டிப்பாக உ
யுத்தத்தால் ஆண்-பெண் விகிதாசாரங்களில் பெரு பெண்களின் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் உள்ள மாற்றம் செய்யப்பட வேண்டும். உலக மக்களை மாநிலப் பகுதியில் அதிகரித்து வருகிறது. நோயை த திருமணத்துக்கு முன்பே மருத்துவச் சான்றிதழ் மு அறிமுகம் செய்ய வேண்டும்.
வட கிழக்கு மாநிலத்தின் தொழில்நுட்பக் கல் இலங்கையிலும், இந்தியாவிலும் அகதி முகாம் யுவதிகளுக்கும் 50% (அகதி முகாமின் விகிதாச்சார வேண்டும்.
இந்தியாவில் அகதி முகாம்களில் உள்ள வட சிறைகளிலுள்ள ஆயுதக் குழு உறுப்பினர்கள் மிகக் குடியமர ஏற்பாடு செய்ய வேண்டும். வெளிநாடு மாநிலத்தவர்கள் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நா வேண்டும்.
வட கிழக்கு மாநில மக்களின் சேமிப்பை பேணவும் "வட கிழக்கு மாநில மக்கள் வங்கி" கண்டிப்பாக தொழில் வட கிழக்கு மாநிலத்தில் அனுமதிக்கப்பட
வட கிழக்கு மாநிலப் பகுதியில் இருந்து வசூலிக்கட் கொள்ளும்.
வட கிழக்கு மாநில மக்கள் அனைவருக்கும் கல்: அரசியல் சாசன உரிமையாக்கப்பட வேண்டும். இல்லாதவர்களுக்கு விவசாயக் காணியும் மாநில அர
நீண்ட யுத்தத்தால், வட கிழக்கு மாநிலப் பகுதியின் என அனைத்தும் கடுமையான சுற்றுச் சூழல் பாதிட் வளர்ச்சித் திட்டங்கள் மேலும் சுற்றுச் சூழலை L மக்களின் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு எதிரான தி யுத்தப் பகுதி மக்களின் உடல் ஆரோக்கியம், ம கட்டாய இலவச மருத்துவ சேவை வழங்குவதுட மக்களின் மனநலம், உடல் நலத்தை சீரமைத்து வ6
... 7

நீதி முரசு 2001
சுசாரா நிறுவனங்கள் வழியாக செயற்படுத்துவதை
கதிகளாக இந்தியாவிலும், முகாம்களில்/இடைத்தங்கல் ம், மலையக மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் டிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். பிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
தத்தில் அங்கவீனமான ஆயுதக் குழு உறுப்பினர்ளைகளை இழந்த பெண்களுக்கும், குடும்பங்களுக்கும் இழந்த சிறுவர்களுக்கும், தனியாக வாழ வேண்டிய ல்லாத வயதானவர்கள், கால்-கை இழந்தவர்களுக்கும் ருவாக்கப்பட வேண்டும்.
நம் இடைவெளி ஏற்பட்டுள்ளது. கணவனை இழந்த ாது. இதைக் கணக்கில் கொண்டு திருமணச் சட்டத்தில் அச்சுறுத்தி வரும் எயிட்ஸ் நோயும் வட கிழக்கு நடுப்பதற்கான விழிப்புணர்வுப் பிரச்சாரத்துடன், அரசு மறையை சட்ட ரீதியாக, பதிவுத் திருமண வழியாக
வியிலும், வேலை வாய்ப்பிலும் (அரசு-தனியார்) ) களிலுள்ள மாணவர்களுக்கும், இளைஞர்கள் - முறையில் இட ஒதுக்கீடு கண்டிப்பாக வழங்கப்பட
கிழக்கு மாநில அகதிகள், சிறப்பு முகாம் மற்றும் குறுகிய காலத்தில், வட கிழக்கு மாநிலப் பகுதிகளில் இகளில் உள்ள குடியுரிமை இல்லாத வட கிழக்கு டு திரும்ப வட கிழக்கு மாநில அரசு ஆவன செய்ய
மூலதனத்தை சமூக வளர்ச்சிக்கு ஒழுங்கமைக்கவும், உருவாக்கப்பட வேண்டும். அந்நியநாட்டு வங்கித் டக்கூடாது.
படும் வரிகளை வட கிழக்கு மாநில அரசே பெற்றுக்
வி, மருத்துவம், வேலை வாய்ப்பு வீடு அடிப்படை
வீடு இல்லாத குடும்பங்களுக்கு வீடும், நிலம்
சால் உடனடியாக, கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்.
விளைநிலம், காடு, நீர் நிலைகள், காற்று மண்டலம் பபுக்கு உட்பட்டுள்ளது. அரசின் புதிய பொருளாதார மாசுபடுத்தாத முறையில் இருக்க வேண்டும். பகுதி Iட்டங்களை அரசு உருவாக்கக் கூடாது. யுத்தத்தால், னநிலை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு ன், சுகாதாரத் துறையில் விசேட பிரிவு ஏற்படுத்தி ார்க்க முன்னுரிமையளிக்க வேண்டும்.
庵、
Das

Page 85
25.
26.
27.
28.
29.
30.
வட கிழக்கு மாநிலத்தில் விவசாயத்தை மட்டு ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும், உழவுத் உழைப்பாளர்களுக்கும், விவசாய உற்பத்திக்கு வழங்கப்பட வேண்டும். காணி அதிகாரம் மாநில அடிப்படையானது. கிராமப் புறத்திலும், நகர்ப் அமுல்படுத்தப்பட வேண்டும்.
வட கிழக்கு மாநிலத்தின் உணவுத் தேவையை நிவ மானியமும் அளிக்க வேண்டும். விவசாயத்திலு முக்கியமாக முதலீட்டை திருப்ப வேண்டும். வட மீன் பிடிப்பில் வட கிழக்கு மாநில மீனவர்களுக்ே மீன் பிடிப்புக்கு தடை விதிக்க வேண்டும். கட்டு கடல் மைல் தூரம் ஒதுக்கப்பட வேண்டும். வட கிழ மயமாக்கப்பட வேண்டும் கூட்டுறவு முறை ஊடாக விநியோக முறையும் ஒழுங்கமைக்கப்படுவது அடி எடுத்து செய்ய வேண்டும்.
வட கிழக்கு மாநிலத்தின் தொழிற்துறை, விவசாய புதிய உருவாக்கத்திற்கும் ஆன தொழில் உரிமங் தேசியத் தொழில் முனைவோருக்கு முதலிடம் வழ தமிழர்களின் முதலீடுகள், உள்நாட்டு அத்தியாவசி வேண்டும். விவசாய மீன்பிடி, தொழிற்துறை உற்ப தொழில் முனைவோரை பாதுகாக்கும் பொருளாதார (அரசு) நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படக்கூட வேண்டும்.
இலங்கை நாட்டின் பாதுகாப்பு நிதி, வெளியுறவுத்து அதே வேளை பாதுகாப்பு, வெளியுறவு, நிதி மற்று மத்தியரசு, வட கிழக்கு மாநில அரசின் நலனுக்கு அரசு அவற்றை மாநிலச் சட்டமன்றம் மூலம் நி உலக வர்த்தக அமைப்பின் உடன்படிக்கையினை
வெளிநாட்டு முதலீடுகள், கனகரத் தொழிற் துறை உ அனுமதிக்கப்படலாம். வெளிநாட்டு முதலீடுகளின் திரும்ப முதலீடு செய்யப்பட வேண்டும். அன்னிய திரும்பப் பெற முடியாத சட்டம் அமுல்படுத்தப் முதலீடுகள், உலகமயமாக்கல், திறந்த பொரு அனுமதிக்கப்படாது. வெளிநாட்டு முதலீட்டை கt அரசிடம் இருக்க வேண்டும். உள்நாட்டு உற்பத் கொள்கை, அன்னியச் செலவாணியை ஈட்டுவதை ட
அரசுதுறை - தனியார்துறை (சிறுதொழில் - ெ சேவைத்துறைகளிலும் வட கிழக்கு மாநிலத் தொ சட்ட ரீதியாக்கப்பட வேண்டும். தொழிலாளர் தேை வேண்டும். தெரிழலாளர்களின் தொழிற்சங்கம் ஆ வேண்டும். பொலிஸ் மற்றும் படைத்துறைகளில் சு வேண்டும். 18 வயதுக்குட்பட்டவர்களை படையி தொழிலாளர்கள் முறையை கண்டிப்பாகத் தடை ெ
77

நீதி முரசு 200
ம் நம்பி, சிறு விவசாயத்திலும் கூலி உழைப்பிலும் தொழிலை மட்டும் நம்பியுள்ள நிலமற்ற கூலி உகந்த காணிகள் நிலப்பகிர்வு மூலம் உடனடியாக ) அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், நிலப்பங்கீடு புறத்திலும் நில உச்சவரம்புச் சட்டம் கண்டிப்பாக
ர்த்திக்கும் முதலீட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமையும் ம் மீன்பிடியிலும் உணவு பதனிடும் தொழிலுக்கும் கிழக்கு மாநிலப் பகுதியின் கரையோர - ஆள்கடல் கே முழு உரிமை இருக்க வேண்டும். அன்னியர்களின் மர, விசைப்படகு மீன் பிடியாளர்களுக்கு கூடுதலான க்கு மாநிலத்தின் சிறிய, நடுத்தர தொழில்கள் கூட்டுறவு உற்பத்தியில் நவீன தொழில்நுட்பமும், சிறந்த விசேட டிப்படையானது. இதனை அரசே நேரடியாக பொறுப்பு
பத்துறை, நிதிச் சேவைத் துறைகளின் வளர்ச்சிக்கும், கள், அரசின் ஊக்க உதவிகள், வட கிழக்கு மாநில }ங்கப்பட வேண்டும். வட கிழக்கு மாநிலத்தில் வாழும் ய பாவனைப் பொருள் உற்பத்தியில் ஊக்குவிக்கப்பட த்தியில், வியாபாரத்தில் உள்நாட்டு நடுத்தர - தேசியத் வணிகக் கொள்கை அடிப்படையானது பொதுத்துறை ாது. உரிய முறைகளில் கண்டிப்பாக மறுசீரமைக்கப்பட
|றை என்பன மத்தியரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற றும் வெளிநாட்டு தொழில், வணிகக் கொள்கைகளில் எதிரான முடிவுகளை எடுத்தால் வட கிழக்கு மாநில ராகரிக்கும் உரிமை கண்டிப்பாக இருக்க வேண்டும். வட கிழக்கு மாநில அரசு ஏற்றுக் கொள்ளாது.
ட்கட்டமைப்பு - அறிவியல் தொழில்நுட்ப துறைகளில் 1 இலாபத்தில் 75% மீண்டும் உள்நாட்டு உற்பத்திக்கு நேரடி முதலீடுகள், கூட்டு முதலீடுகள் 50 ஆண்டுகள் பட வேண்டும். இதற்குத் தடையான வெளிநாட்டு நளாரக் கொள்கைகள், நவீன மயமாக்கல் என ட்டுப்படுத்தும் முழு உரிமையும் வட கிழக்கு மாநில தியை, வணிகத்தை பாதிக்கும் ஏற்றுமதி இறக்குமதி மட்டும் நோக்கிய கொள்கை அனுமதிக்கப்படக்கூடாது.
பருந்தொழில்) என எல்லா உற்பத்தி - வணிக ழிலாளர்களின் வேலை நேரம் 6 மணி நேரம் என வக்கும் இருப்புக்கும் இடையில் சமனிலை பேணப்பட அமைக்கும் உரிமை அடிப்படை உரிமையாக்கப்பட கூட மொழிற்சங்கம் அமைக்கும் உரிமை வழங்கப்பட ல் சேர்ப்பதை தடை செய்ய வேண்டும். குழந்தைத் Iசய்து அமுல்படுத்த வேண்டும்.

Page 86
31.
32.
33.
வட கிழக்கு மாநிலத் தொலைத் தொடர்பு சாதனத் வான் ஒலி, ஒளி, இணையம்) அந்நிய முதலீடுக மக்கள் விரோத, மூடப்பழக்க வழக்க, சீரழிவுக் க - அழகன் போட்டிகள், அதிர்ஷ்ட இலாபச் சீட்டு ( அனைத்து துறைகளிலும் அறிவியல் தொழில்நுட்
வட கிழக்கு மாநிலத்தில் அனைவருக்கும் இல6 கட்டாயக் கல்வி, அரசியல் சாசன முறை ஊடாக கல்வி வரை தமிழ் மொழியே எல்லா கல்வி நிறு சிங்களம், ஆங்கிலம் மொழிப்பாடமாக இருக்க ே மொழியாக தற்காலிகமாக இருக்க வேண்டும். அனைத்தையும் தமிழில் படிப்பதற்கான ஏற்பாட்டு செய்து மொழி பெயர்ப்பும், வெளியீடும் செய்ய நிறுவனங்கள் எல்லாம் மதநிறுவனங்களின் கட்டு நிறுவனம் நேரடியாக அரசு கட்டுப்பாட்டில் இருக்
வட கிழக்கு மாநில அரசு, மதச்சார்பற்ற அரசாக எவ்வகையிலும் உதவி செய்யக் கூடாது. அந்நிய பெறுவது கட்டாயமாக தடுக்கப்பட வேண்டும். மத காலங்களில் தடை செய்யப்பட வேண்டும். மத, ! சேவை நிறுவனங்கள் தடை செய்யப்பட வேண்டு

நீதி முரசு 2001
துறை, மற்றும் ஊடகவியல் துறையிலும் (பத்திரிகை - ளை அரசு கட்டுப்படுத்தும். ஊடகவியல் துறையில், லாசார விளம்பரங்கள், படங்கள்- தொடர்கள், அழகி போன்ற பந்தய முறைகள் தடை செய்யப்பட வேண்டும். ப பார்வைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.
வசக் கல்வி வழங்கப்படுவதுடன் உயர் கல்வி வரை அமுல்படுத்த வேண்டும். ஆரம்பக் கல்வி முதல் உயர் வனங்களிலும் பயிற்று மொழியாக இருக்க வேண்டும். வண்டும். பல்லைக்கழக கல்விக்கு ஆங்கிலம் பயிற்று
ஆனால், போர்க்கால முயற்சியில் உலக அறிவு க்கு விசேட துறை கட்டமைக்கப்பட்டு - நிதி ஒதுக்கீடு பப்பட வேண்டும். வட கிழக்கு மாநிலத்தில் கல்வி ப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். கல்வி 5க வேண்டும்.
இருக்க வேண்டும். மத, சாதி நிறுவனங்களுக்கு அரசு நாடுகளில் இருந்து மத, சாதி நிறுவனங்களுக்கு நிதி நிறுவனங்களின் மதமாற்ற நடவடிக்கைகள் இனிவரும் சாதி, பிரதேச பெயரிலான அரசியல் கட்சிகள், சமூக }ம்.

Page 87
பொதுவாகச் சில அறிமுக 6
சுயநிர்ணயக் கொள்கை கடந்த ஒரு நூற்றாண்( அயல் ஆதிக்கத்தையும், அதற்கு எதிரான தேசிய எ உருவானது. ஐரோப்பியப் பேரரசுகளின் ஆதிக்கத்தின் போராடி வந்த சூழலில் அந்த நாடுகளின் விடுதலைக் சுயநிர்ணயம் என்ற கருத்தாக்கம் உருவாகி விருத்தி டெ விளாடிமிர் லெனின் ஆவார். லெனின், சுயநிர்ணயக் நிலையிலிருந்த தேசங்களது சுதந்திரத்துக்கான உரி விரும்பினால் பிரிந்துபோய்ச் சுதந்திர நாடுகளாக அை முடியாட்சியின் கீழ் திணறிக்கொண்டிருந்த உழைக்குட தேசங்களது. விடுதலையையும் ஒரே போராட்ட அணிய வர்க்கப் புரட்சி, பிற சமூக ஒடுக்குமுறைகளையும் 6 கொண்டது.
இதன் பின்னரே, அமெரிக்க ஜனாதிபதியாக இரு அமெரிக்க நிலைப்பாட்டை முன்வைத்தார். தேசங்களை எறியும் போராட்டத்தில் லெனினால் முன்வைக்கப்பட்ட நிலைப்பாடாகும். அமெரிக்கா ஒரு கொலனிகளையும் ெ கொலனிய எசமான்களாக இருந்த நிலையில், அபெ முதலாளித்துவத்தின் நலன்களுக்கு வசதியான ஒன் விடுவிக்கப்பட்ட ரஷ்யப் பேரரசின் மீது சோவியத் யூ
கம்யூனிஸ்ட் ஆட்சி மூலம் உருவான சோவிய போரைத் தீவிரமாக்கியபோது இந்த சுயநிர்ணயக் கெ சுயநிர்ணயக் கொள்கையை முதலில் முன்வைத்தவர் வில்சனின் ஆட்சியின் கீழேதான், அமெரிக்கா, ெ இரண்டையும் கொண்ட ஹிஸ்பானியா தீவு மீதும் ஆ
 

இலங்கையின் பிரச்சினையும்
பேராசிரியர் சி. சிவசேகரம்
வரிகள்
டுக்கால அரசியல் வரலாற்றுக்குரியது. தேசங்கள் மீதான ழுச்சிகளையும் ஒட்டியே இக் கொள்கைக்கான தேவை கீழிருந்த நாடுகள் அந்த ஆதிக்கத்தை உதறி எறியப் கான உரிமை பற்றிய கேள்விகளின் தொடர்ச்சியாகவே ற்றது. இதைத் தெளிவாக முதன் முதலில் முன்வைத்தவர் கோட்பாட்டை, ரஷ்யப் பேரரசின் கீழ் அமைக்கப்பட்ட மையாக, அதாவது அந்தத் தேசங்கள் பிரிந்துபோக மெயும் உரிமையாக, முன்வைத்தார். இதன் மூலம், ரஷ்ய ம் மக்களின் விடுதலையையும் ஒடுக்குமுறைக்குட்பட்ட |டன் இணைத்தார். இதன் மூலம், ரஷ்யாவின் தொழிலாளி எதிர்க்கும் ஒரு போராட்டமாக தன்னை இனங் கண்டு
ந்த வூட்றோ வில்சன் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவான ா அடக்கியாண்ட ரஷ்யப் பேரரசின் ஆட்சியைத் தூக்கி சுயநிர்ணயக் கொள்கை மிகவும் தைரியமான அறஞ்சார்ந்த காண்டிராத நிலையில், சில ஐரோப்பிய நாடுகளே உலகின் மரிக்காவின் சுயநிர்ணயக் கொள்கை, அமெரிக்காவின் றாக இருந்தது. த்ஸாருடைய அடக்குமுறையிலிருந்து னியன் எழுந்தது.
த் யூனியனில் மேலை நாடுகள் குறுக்கிட்டு உள்நாட்டுப் ாள்கையும் அமெரிக்காவுக்கு வசதிப்பட்டது. அதைவிட என்று பொய்யாக விளம்பரப்படுத்தப்பட்ட வூட்றோ மக்சிகோ மீதும், ஹெயிற்றி டொமினிக்கன் குடியரசு க்கிரமிப்பில் இறங்கியது.

Page 88
அமெரிக்காவின் சுயநிர்ணயக் கொள்கை, நன ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வருவதாகவே இருந்த விடுதலை பெற்ற கொலனிகளில் அமெரிக்காவின் மூ குறுக்கீடு பற்றியும் இங்கு விவரிக்க இடம் போதாது.
எவ்வாறாயினும், சுயநிர்ணயம் என்கிற கருத்த எதிராகப் பாவிக்கப்படமுடியும் என்பதும் நம் கவனத்து
அடுத்ததாக, தேசம் என்றால் என்ன? என்ற ே சுயாட்சிக் குடியரசுகளை நிறுவுவதற்கு அடிப்படைய ஸ்தாலினால் முன்வைக்கப்பட்டது. பொதுமொழி, தொட பண்பாட்டுச் சிந்தனை என்பனவற்றை ஸ்தாலின் அடை பாவிக்கப்படுவது பற்றியும் அவர் எச்சரித்திருந்தார். காரணிகள் என்ற வகையில், இன்று வரை மிகப் ெ ஸ்டாலினுடையதே. அதே வேளை, வரலாற்றுக் 8 சூழ்நிலைகளையும் கணிப்பில் எடுக்காதபோது, வரை6
இன்று தேசியப் பிரச்சினை பற்றிய குழப்பங்க அரசு என்பனவற்றை வரலாற்றில் வைத்து நோக்காமல் வழங்கும் போக்கு எனலாம்.
உலக வரலாற்றில் பல வகையான அரசுகள் இ காணுகிற பிரதேசங்களோ, சமூகங்களோ வரலாற்றில் இருந்ததாகக் கூறுவது கடினம். பிரித்தானிய ஆட்சியின ஒரு காலத்திலும் ஒரு ஆட்சியின் கீழ் இருந்ததில்ை தமிழ் பேரரசுகள் இருந்த காலங்களிலும் சிற்றரசுகள் சிங்களத் தேசம் ஒன்றும் இருந்ததாகவோ அல்லாமல் பலவாறு சொல்லப்படுவன. பெரிதும் கற்பனையானவை
சிங்கள மக்கள் எனப்படுவோர் எல்லாரும் ஒ தொகையினர். சென்ற ஐந்து நூற்றாண்டுகளுள் இங்கு வர் தொடரான குடியேற்றங்கள் நடைபெற்றுள்ளன. தமிழர் வ இங்கு வந்து குடியேறியவர்களுக்கும் இந்தத் தீவில் வாழ் தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையில் இனக்கலப்பு நி அடிப்படையிலோ, நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் எ பூரண உரிமை கொண்டாட இடமில்லை.
சிங்களத் தேசியவாதம் என்பது சென்ற நூ இணைக்கக்கூடியதாக இருந்ததாகச் சொல்வது கடின தமிழரசுக் கட்சிக்கு முன்னரே பரிந்துரைத்த எஸ்.டட் கரையோரச் சிங்களவர், வடக்கு-கிழக்கு தமிழர் எ பரிந்துரைத்தார். எனினும் சிங்கள பெளத்த கோட்பாடு ( மெல்ல வலுப்பெற்று வந்துள்ளது என்பது உண்மை. த வலுப்பெற்றதாகக் கூறுவதாயின், அது முழு இலங்கை என்ற கேள்வி நியாயமாக எழுகிறது. இலங்கையில் தமிழ் தமிழ் அடையாளமாக அல்லது சைவ-வேளாள நலன் இலங்கையின் கொலனி ஆதிக்கச் சூழலில் வைத்தே 6

- நீதி முரசு 2001
வடமுறையில் முழு லத்தீன் அமெரிக்காவையும் தன் தது. இரண்டாம் உலகப் போரின் பின்பு அடுத்தடுத்து Rதனம் ஊடுருவியது பற்றியும், நேரடியான இராணுவக்
ாக்கம் ஒரு வல்லரசால் நாடு பகைமையான நாடுகட்கு
க்கு உரியது.
கள்வி எழுகிறது. இதற்குக் கூட, சோவியத் யூனியனில் ாக தேசங்கள் பற்றிய வரைவிலக்கணம் ஜோஸெஃப் ர்ச்சியான பிரதேசம், பொருளாதாரம், பொதுவான சமூகப் டயாளங் காட்டியபோதும், அவை வியப்பான முறையில் ஒரு தேசிய அரசை இயலுமாக்கக்கூடிய நடைமுறைக் பாருத்தமான வரைவிலக்கணமாக ஏற்கப்படக்கூடியது காரணங்களையும் வரலாற்றுப் போக்கில் உருவான் பிலக்கணங்களால் அதிகப் பயன் இராது.
ள் பலவற்றுக்குக் காரணம் தேசம், தேசிய இனம், நாடு, அவற்றுக்குக் காலம், இடம், சூழல் கடந்த முக்கியத்துவம்
இருந்துள்ளன. இன்று நாம் தேசங்களாக அடையாளங்
என்றென்றும் ஒரே தேசமாகவோ ஒரே அரசாகவோ ர் விட்டுச் செல்லும்வரை, இந்தியப் பெருநிலம் முழுதும் ல. தென்னிந்தியாவின் தமிழ்ப் பிரதேசங்களில் மூன்று இருந்துள்ளன. இலங்கையில் தமிழ்த் தேசம் ஒன்றும் ஒரே ஒரு சிங்களத் தேசமே இருந்து வந்ததாகவோ யே.
ரே வம்சாவழியினர் அல்லர். இவர்களிற் கணிசமான }து குடியேறினோரின் வழிவந்தவராவர். அதற்கு முன்பும் பிடயத்திலும் இது பொருந்தும். இதைவிட மேற்கிலிருந்து ந்தவர்கட்கும் இடையில் இனக்கலப்பு நிகழ்ந்திருக்கிறது. கழ்ந்திருக்கிறது. எனவே இனத் தூய்மை என்ற கருத்தின் ன்ற அடிப்படையிலோ, இந்த மண்ணின் மீது யாரும்
ற்றாண்டிற் கூடச் சிங்கள மக்கள் அனைவரையும் b. இலங்கைக்கான ஒரு சமஷ்டி ஆட்சி முறையைத் ள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, மலையகச் சிங்களவர், ன்ற அடிப்படையில் மூன்று சமஷ்டி அரசுகளைப் தென்னிலங்கையில் சென்ற நூற்றாண்டின் முன்பிருந்தே மிழ் அடையாளம் ஆறுமுகநாவலரின் காலத்திலிருந்து யிலும் வாழும் தமிழ் பேசும் மக்களின் அடையாளமா த் தேசிய அரசியல் அடையாளம் முதலில் யாழ்ப்பாணத்
சார்ந்த அடையாளமாகவே தோன்றியதை அன்றைய பிளங்கிக்கொள்ள முடியும்.

Page 89
சிங்கள-பெளத்த தேசியவாத எழுச்சியின் விை அதனால் சகல தமிழ்ப்பேசும் மக்களையும் ஒன்றுபடுத்த சமூக-அரசியற் சூழலின் அடிப்படையிலும் அரசிய இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை சிங்கள (அல் எதிராகப் பிற சமூகங்களிடையே உருவான எதிர்ப் அடையாளமும் அதன் இருப்பின் நியாயமும் மிகுதியான காரணமாக, இம் மண்ணில் யாருக்கு வரலாற்று அடிப் தேசிய இனப்பிரச்சினை அணுகப்பட்டுள்ளது. தேசிய இ தமிழர் என்னும் இரு சமூகத்தினரிடையிலான பிரச் தொன்மையை மட்டுமே வைத்துப் பிரச்சினையை நே இனப்பிரச்சினையின் தீர்விற்குத் தடையாக உள்ள ஒ ஏறத்தாழ ஒரே விதமாகச் சனப் பரம்பல் உடையதாக இரு அதிகம் தீங்கற்ற ஒன்றாகப் பட்டாலும், உண்மையிற் பிரதேசம் இருப்பதை மறுப்பதுடன் அதன் மூலம் காலப்ே பெரும்பான்மைத் தேசிய இன ஆதிக்கத்தை வலுட் அணுகுமுறையின் மீதே, டி.எஸ்.சேனநாயக்கா, கீழ் ம தொடக்கி ஊக்குவித்தார். இக் கொள்கை, மகாவலி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டது. மணலாறு குடியே வடக்கு-கிழக்கின் தமிழ்க் குடித்தொகைத் தொடர்ச்சி: ஒரு புறம் பாரம்பரியப் பிரதேசங்கள் என்பதை மறுப்பது குறுக்குவதும், பேரினவாத அரசியலின் அதிமுக்கிய நட தேசியக் கட்சி, பூரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றைவி நிலைப்பாடுகள் தமிழ் தேசிய இன அடையாளத்தையும்
இன்னொரு பிரச்சினை முஸ்லிம்களினதும், மன முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்கள் என இல முடியாது. தென்கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் தொ6 ஒரு சிறு பகுதியே. எனவே வடகிழக்கு தமிழரது பி முஸ்லிம்களின் பிரச்சினையில் பயனளிக்காது. மலையகத் வாழ்ந்தாலும், அது தேயிலைத் தோட்டம் சார்ந்த பகுதிய அப்பகுதி ஒரு தனிப் பிரதேசமாக வகுக்கப்படுவது இந்த மண்ணுக்கு உரியவர்கள் அல்ல என்ற பேரினவா மறுத்து நிற்கிறது. எனவே, இலங்கையின் தேசிய இனப்பி பயன்படக்கூடும் என்பதில் சிங்களவர் - தமிழர் என வேண்டியுள்ளது.
தீர்வு ஆலோசனைகளும் புதிய சி
தமிழ்த் தேசியவாதமாகத் தன்னை அடைய அடிப்படையில், உண்மையில் வடக்கு, கிழக்கு மா அடிப்படையில், வடக்கின் தமிழ் அரசியல்வாதி ஆணைக்குழுவின் காலத்திலேயே உருவாகிவிட்ட முஸ்லிம்களுக்கும் ஏற்பட்டது. இச் சமூகங்கள் வடக்கு சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக்கு முகங்கொடு; பாரம்பரியப் பிரதேசம் இருந்ததாலும் தேசிய அரசியலிலு

• நீதி முரசு 2001
ளவாகவே இன்றைய தமிழ்த் தேசியவாதம் உருவானது. 5 இயலாது போனதற்கான காரணங்களை இலங்கையின் Iல் வரலாற்றிலுமே தேட முடியும். எவ்வாறாயினும், லது சிங்கள - பெளத்த மேலாதிக்கத்துக்கும் அதற்கு புணர்வினதும் விளைவே ஆகும். தேசம் என்பதன் ா கற்பனை கொண்ட வரலாற்றைச் சார்ந்தே அமைந்ததன் படையிலான முன்னுரிமை உள்ளது என்ற விதமாகவே lனப்பிரச்சினை என்பது சிங்களவர் - (வடக்கு கிழக்குத் சினையாக மட்டுமே காணப்படும்போது, வரலாற்றுத் 5ாக்கும் ஒரு அணுகுமுறை வலுப்பட்டுள்ளது. தேசிய ரு அம்சம், இத் தீவு சமூக, இன வேறுபாடில்லாமல் க்க வேண்டும் என்ற நோக்கு எனலாம். இது பார்வைக்கு தீவின் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கென்று ஒரு பாக்கில் அச் சமூகங்களின் அடையாளத்தைக் கரைத்துப் படுத்துவதையும் இலக்காகக் கொண்டதாகும். இந்த ாகாணத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் அபிவிருத்தித் திட்டத்தின் நடைமுறைப்படுத்தலிலும் ற்ற நடவடிக்கை மிகவும் விஷமத்தனமான முறையில் யைத் துண்டிக்கும் ஒரு நடவடிக்கையாகும். இவ்வாறு ம் மறுபுறம் திட்டமிட்ட முறையில் அவற்றின் அளவைக் டவடிக்கையாகத் தொடர்கிறது. இவ்விடயத்தில், ஐக்கிய விட மோசமாகச் சிஹல உறுமய, ஜேவிபி. என்பனவற்றின் ), பாரம்பரியம் பிரதேச உரிமையையும் மறுப்பனவகும்.
லயகத் தமிழரதும் தேசியஇன உரிமை தொடர்பானது. ங்கையின் தென் கிழக்கிற்கு வெளியில் எதையும் கூற கை, இலங்கையின் மொத்த முஸ்லிம் சனத்தொகையின் ரச்சினையில் கடைப்பிடிக்கும் சில அணுகுமுறைகள், 5 தமிழர் மத்திய மாகாணத்தின் ஒரு பகுதியில் செறிவாக பாக உள்ளது. திட்டமிட்ட புதிய குடியேற்றங்கள் மூலம், இயலாததாகப்படுகிறது. இதற்கும் மேலாக, அவர்கள் தப் பார்வை அவர்களது தேசிய இன அடையாளத்தை ரச்சினையின் தீர்வில் சுய நிர்ணயக் கொள்கை எவ்வாறு *ற முரணுக்கு அப்பால் நம் பார்வையைச் செலுத்த
க்கல்களும்
ாளப்படுத்திக் கொள்ளாவிட்டாலும் தமிழர் என்ற காணங்களைத் தாயகமாகக் கொண்ட தமிழர் என்ற கள் செயற்பட வேண்டிய சூழ்நிலை டொனமூர் து. இதேநிலை மலையகத் தமிழர் தலைமைக்கும் -கிழக்குத் தமிழரை விடவும் அதிகமான அளவுக்குச் த்தபோதும், வடக்கு-கிழக்கில் தமிழருக்கென்று ஒரு Iம் அரச நிர்வாகத் துறைகளிலும் முன்னேறிய நிலையில்

Page 90
இச் சமூகத்தினர் இருந்ததாலும், சிங்களப் பேரின உருவாவதற்கான வாய்ப்புக்கள் இச் சமூகத்தினர் நடுவ
எவ்வாறாயினும், தேசிய வாதம் என்பது ஒரு
இருப்பதில்லை. அது ஆதிக்கம் செலுத்தும் வர்க்கங்க பேரினவாதம் என்பது புதிதாக உருவாகி வளர்ந்த சி கண்டது. இதன் எதிர் வினையாக உருவான சிறுபான்ன நிலையிலிருந்தவர்களது நன்மை சார்ந்தே அமைந்தன நிலையில் அன்று இருக்கவில்லை. எனினும், இன்றைய ே
பண்டாரநாயக்கா சம்வஷ்டிக் கொள்கையை மு: ஐம்பது கோரிய போதும், தமிழரசுக் கட்சி சமஷ்டிக் பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கை, ட உருவான போதும், தேசிய இனப் பிரச்சினையின் தமிழ அடையாளங் காணப்பட்டிருந்தது. இவ் வகையில், இர் குறைபாடான பார்வையைக் கொண்டிருந்தாலும் இை அமையவில்லை. இலங்கையில் அரசியல் - சமூக வாழ் என்ற முனைப்பு உரம் பெற்றதன் விளைவாகவே, எந்த
தமிழ் ஈழப் பிரிவினைக் கருத்து, பாரிய அரசி சிங்கள மொழிச் சட்டத்தின் பின்பு சி. சுந்தரலிங்கத்தா கழகம் என்ற அமைப்பின் பேரால் வி. நவரத்தினத்தாலும் வேரூன்றவில்லை.
1972ல் தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்ப ஊடுருவி இருந்ததற்குத் தமிழரசுக் கட்சியின் தலைை ஊக்குவிப்பில் உருவான இளைஞர் அமைப்புக்களது ெ என்பது, தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கட் முன்வைக்கப்படும் வரை, ஒரு அரசியல் வேலைத் திட்ட என்பது, தமிழீழத்தை வென்றெடுப்பது பற்றியதாக, 1977ம் என்ற விவாதத்தில், பின்னையதே உண்மை என்ற கருத் தமிழர் விடுதலைக் கூட்டணி பெற்ற வாக்குகள் பிரிவின அதே வேளை சிங்களப் பேரினவாத ஒடுக்கலுக்கு எதி என்பது உண்மையானது.
சாதி, மதம், பிரதேசம் என்ற அடிப்படைகளில் அடிப்படையில் ஒன்றுபடுத்த எடுக்கப்பட்ட முயற்சி, சி தேசியவாதம் ஒன்றையே முன்னணிக்குக் கொண்டு6 யாழ்ப்பாணமுதன்மைவாதப் போக்கின் விளைவாகச் ( இருந்துள்ளது. தமிழசுக் கட்சியின் தமிழ் பேசும் மக்க தமிழ் மக்களை இணைப்பதில், பகுதி வெற்றி பெற்றது தமிழரையோ வட - கிழக்குத் தமிழருடன் இணைப்ட காரணங்கள் முக்கியமானவை. முஸ்லிம்களதும் மலை அரசியல் வரலாறும், தமிழ் பேசும் மக்கள் என்ற அ ஏதுவாக அமையவில்லை. அதே வேளை, தமிழ்த் தேச அடிப்படையும் வர்க்க நலன்களும் மூவேறு சமூகங்கள அணுகுமுறையை அந்தத் தலைமைக்கு இயலுமாக்கவி

நீதி முரசு 209
வாதத்துக்கு மாற்றான ஒரு தேசியவாத அரசியல் லேயே அதிகமாக இருந்தன.
தேசிய இனம் முழுவதினதும் நலன் சார்ந்த ஒன்றாக ாது நலன்களை முன்வைத்தே போராடுகிறது. சிங்களப் வ்கள முதலாளித்துவத்தின் சிந்தனையாகவே விருத்தி மத் தேசிய இன உணர்வுகளும் தம்மிடையே உயர்ந்த 1. தேசிய இனப்பிரச்சினை, இன்று உள்ள மோசமான நருக்கடிக்கான விதைகள் அன்றே தூவப்பட்டு விட்டன.
ன்வைத்தபோதும். ஜி.ஜி. பொன்னம்பலம் ஐம்பதுக்கு
கோரிக்கையை முன்வைத்த போதும், அதன் பின்பு ட்லி சேனநாயக்கா - செல்வா உடன்படிக்கை என்பன ர் - சிங்களவர் என்ற பரிமாணம் மட்டுமே உண்மையில் த அணுகுமுறைகள் தேசிய இனப்பிரச்சினை பற்றிய வ தோல்வி கண்டதற்கு இக் குறைபாடு காரணமாக வில் சிங்கள பெளத்த ஆதிக்கத்தை நிலை நிறுத்துவது
விதமான நியாயமான தீர்வும் இயலாமற் போனது.
யற் கணிப்பு எதுவும் இல்லாமல், 1956ஆம் ஆண்டின் லும் அதற்குப் பல காலம் பின்னர் தமிழர் சுயாட்சிக் முன்மொழியப்பட்டபோதும், அது பொதுமக்களிடையே
ட்ட பின்பு பிரிவினை பற்றிய சிந்தனைகள் அதற்குள் மயிலிருந்த சிலரது பங்களிப்பும், தமிழரசுக் கட்சியின் செயற்பாடும் உதவின. எனினும், தமிழ் ஈழப் பிரிவினை பட்டு வட்டுக்கோட்டைத் தீர்மானமாக அக்கருத்து மாக வகுக்கப்படவில்லை. வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை வெல்வது பற்றியதா து. 1977க்குப் பின்பு படிப்படியாக உறுதிப்பட்டது. 1977ல் னக்கு ஆதரவான வாக்குகள் என்பது உண்மையாகாது. ரான ஒரு தமிழ்த் தேசியக் குரலாக அது அமைந்தது
பிரிவுகளைக் கொண்டிருந்த சிங்கள மக்களை இன ங்களத் தேசியவாதத்தின் இடத்தில் சிங்கள - பெளத்த பந்துள்ளது. அதேவேளை, தமிழ் தேசியவாதம் தன் செய்த தவறுகளைச் சரிசெய்ய வலிமை அற்றதாகவே ள் என்ற கருத்தாக்கம், வடக்கு - கிழக்கு மாகாணத் எனலாம். மற்றப்படி, முஸ்லிம்களையோ மலையகத் தில், அது தோல்வி கண்டது. இதற்கான புறவயமான பகத் தமிழரதும் குடிப்பரம்பலும் ஒரு நூற்றாண்டுகால டிப்படை மீது ஒரு பொதுவான தீர்வை நாடுவதற்கு சியவாத அரசியல் மரபும் அதன் தலைமையின் வர்க்க தும் நலன்கட்கும் உரிமைகட்கும் போராடக்கூடிய ஒரு
5u)ᎧᏈ0Ꭷu) .

Page 91
இந்தத் தோல்வி, சிங்களப் பேரினவாதத்துக்கு முறையை மும்முரமாக்கியது. குறிப்பாக, 1977க்குப் பி இலங்கையில் புதிய பொருளாதாரக் கொள்கையை பொருளாதாரத்தை திறந்துவிட்ட அதே வேளை, கடு!ை இவை இரண்டிற்குமிடையில், அவசியமாக, அரசியற் ெ விதேசிய ஆதிக்கத்திற்கு முழு நாட்டினதும் பொருள் தேசிய இனத்தின் கவனம் முழுவதையும் சிறுபான்மை நோக்கம், நிச்சயமாகச் சிங்கள மக்களின் நன்மையை கவனிக்க வேண்டியது ஏதென்றால், தேசிய இனப் பி தமிழருக்கும் சிங்களவர்கட்கும் இரண்டாயிரம் வருட விளைவுகள் அல்ல என்பதே. தேசிய இனப்பிரச்சினை தலைமைகள் போதிய அக்கறை காட்டத் தவறின. அல்: போயின.
தேசிய இனப் பிரச்சினை பற்றிய அணுகுமுை விறைப்பான முறையில் அமைந்திருந்தது போலவே, ! காணலாம். எந்த நாட்டினதும் ஐக்கியமோ பிரிவினை தேவையில்லை. ஐக்கியம் என்பது, பல்வேறு சமூகப் பிரி மறுத்து ஐக்கியம் பற்றிப் பேச முடியாது. அவ்வாறே, தான் விரும்பியவாறு ஏற்படுத்திக்கொள்ளக்கூடியதும்
வரலாற்று அனுபவங்களின் அடிப்படையில் ( ஏகாதிபத்தியங்களது நலன்கட்கோ, பிராந்திய மேலாதிக் வேளை, பேரினவாத ஒடுக்கலுக்கு உட்படும் சிறுபான்ன உட்பட்ட ஐக்கியத்தை ஏற்க முடியாதுள்ளது. இந்த நிெை விட முக்கியமாகச் சில அடிப்படையான விடயங்கள் அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படாதவரை, நிலைக்க
இந்த இடத்தில் சுயநிர்ணயம், என்பது தேசிய இ அடிப்படை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
சுய நிர்ணயம் என்றால் என்ன?
தேசிய சுய நிர்ணயம் என்பது ஒரு ஆட்சியை ஆட்சி அமைக்கும் சுதந்திரமாகும். ஒரு வகையில் இ (փtդպth.
பிரிந்து போவதற்கான உரிமை என்றால் பிரிவி கட்சியிலிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி உருவான பின்பு, இந்தத் தமிழ்த் தேசியவாதிகளில் பெருவாரியா உணர்ந்தனர். இந்திய அதிகாரத்துவம் தமிழீழத்தை உரு பற்றிய கதை, உண்மையில் அப்படியே கைவிடப்பட்டுவி முன்னாள் விடுதலை இயக்கம் ஒரு சமயத்தில் கூறின் புலிகளை விட எவருமே இதய சுத்தியுடன் வலியுறுத்தி தனித் தமிழீழ கோரிக்கையைக் கைவிட்டு வேறு தீர்6ை என்பது இன்னொரு விடயம்.

நீதி முரசு 2001
அனுகூலமாகவே அமைந்தது. அது தனது அடக்கு ன் அதிகாரத்திற்கு வந்த சிங்களத் தரகு முதலாளியம், பப் புகுத்தியது. அயலார் ஆதிக்கத்திற்கு நாட்டின் மயான இனஒடுக்கற் கொள்கையையும் மேற்கொண்டது. தாடர்பு இருந்தது என்பதை நாம் புறக்கணிக்க இயலாது. Tாதாரத்தைக் கையளித்துக் கொண்டு, பெரும்பான்மை த் தேசிய இனங்கள் மீதான பகைமை மீது குவிப்பதன் ப மனதிற் கொண்டது அல்ல. மீளவும் மீளவும் நாம் ரச்சினையின் விளைவான மோசமான நிலைமைகள்,
காலமாகத் தொடர்ந்து வந்துள்ள ஒரு பகைமையின் க்குத் தீர்வு காண்பதைப் பற்றிச் சிங்களப் பேரினவாதத் லாத போது, தீவிர சிங்க்ள இனவாத்திற்கு முன் பணிந்து
ற, சிங்களப் பேரினவாதக் கண்ணோட்டத்தில் மிகவும் தமிழ் தேசியவாத நோக்கிலும் அமைந்திருந்ததை நாம் யோ தம்மளவிலேயே நல்ல விடயங்களாக இருக்கத் வினரதும் சுய விருப்பின் அடிப்படையிலானது என்பதை பிரிவினை என்பது பிரிவினை கோருகிற ஒரு சமூகம் அல்ல.
நோக்கும்போது, மூன்றாம் உலக நாடுகளில் பிரிவினை கவாதிகட்கோ தான்அதிக நன்மை செய்துள்ளது. அதே மைத் தேசிய இனங்களால் பேரினவாத நிபந்தனைகட்கு 0மையில், குறிப்பான தீர்வுகளை வைத்து விவாதிப்பதை ரில் தீர்க்கமான முடிவுகட்குத் தேவை உள்ளது. இந்த க்கூடிய தீர்வு இயலாததாகவே அமையும்.
}னப்பிரச்சினையின் தீர்விற்கு அத்தியாவசியமான ஒரு
மப்பின் கீழுள்ள ஒரு தேசம் பிரிந்து போய் ஒரு தனி |தை நேரடியாகவே விவாகரத்து உரிமையுடன் ஒப்பிட
னையே என்று, 1976க்குப் பிறகு, அதாவது தமிழரசுக் பிறகு, தமிழ்த் தேசியவாதிகளால் பேசப்பட்டு வந்தது. னோர், தம்மால் தமிழீழத்தை அடைய முடியாது என்று நவாக்க உதவும் என்ற கனவு கலைந்த பின்பு, தமிழீழம் ட்டது. சும்மா, சடங்குக்காகத் தமிழீழம் என்று ஒரேயொரு னாலும், தனித் தமிழீழம் என்பதை இன்று விடுதலைப் வருவதாகக் கூற முடியாது. விடுதலைப் புலிகள் கூடத் வ ஏற்கும் வாய்ப்புக்கள் அண்மையில் உருவாகியுள்ளன

Page 92
தமிழீழக் கோரிக்கையைத் தாங்கள் வலியுறுத் பேசி வந்த அரசியல் இயக்கங்கள் இப்போது, சுயநிர்ண் காரணம், சுயநிர்ணயம் என்பது பிரிவினை மட்டுே பழக்கப்பட்டுப் போனதுதான். அண்மையில், சுய மாணவர்களது பொங்கு தமிழர் எழுச்சி நாள் தொடர்ப இது வரவேற்கத்தக்கது. ஏனெனில், சுயநிர்ணயம் எ விளக்கத்திற்கு வெளியே கொண்டுவந்து, தீர ஆய்ந்த
லெனின் சுயநிர்ணயக் கொள்கையை முன்வை தேசங்களுக்கு ரஷ்யாவுடன் சமத்துவமான அடிப்படைய தேசிய சுயநிர்ணயம் என்பது பிரிவினைக்கான உரி இல்லாமற் செய்தது. ஏனெனில், சகல தேசிய இனங்க முடியுமென்றால், பிரிவினை மூலம் ஒரு தேசம் பெ தேவை இல்லாமற் போய் விடுகிறது. இதுவே லெனின்
சுயநிர்ணயக் கொள்கை என்பது, வரலாற்றில் அதன் பிரயோகம் வெறுமனே தேசங்கள் என்று அடை என்ற கேள்வியும் நம்முன் எழுகிறது. தேசிய சுயநிர்ண சார்ந்து உருவானது என்பதைக் கவனித்தால், ஒன்றுக் கீழ் இணைந்து வாழுகின்ற ஒரு சூழலில், ஒரு சமூ தவிர்க்கவும் ஒவ்வொரு சமூகமும் தனது இருப்பையும், தீர்மானிக்கும் ஆளுமையை உறுதிப்படுத்தவும் இயலுமாக்கவுமே சுயநிர்ணயம் அவசியமாகிறது. எனே பொருளுக்கும் மேலான ஒரு நேர்முறையான விளக்க
ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்கள் எவ்வாறு ஒரு தீர்மானிப்பதற்கு ஒவ்வொரு தேசத்துக்கும் உள்ள ஆ பிரிந்து போவதற்கான அதிகாரமும் என்பதே சுய நிர்ண இவ்வாறு பிரிந்து போகக்கூடிய வசதியற்ற தேசிய இன தவிர்க்க முடியாத ஒரு வினாவாக உள்ளது. எனவே ( பிரயோகத்தை பிரிந்து போகும் உரிமையைச் செயற் மட்டுமே தீர்மானிக்க முடியாது.
பிரிந்து போவதற்கான வாய்ப்பு இல்லாத தேசிய சோவியத் யூனியனில் ரஷ்யா உட்பட பதி6ை ரஷ்யக்குடியரசிற்குள் சுயாட்சிகள் பல இருந்தன. இந் கோட்பாட்டை மேலும் விரிவுபடுத்தி இருபதாயி இனத்தவர்களுக்கான சுயாட்சி அமைப்புகள் முதல இனங்கட்கான மாநில சுயாட்சிகள் வரையிலான சுயாட்சி கலந்து வாழும் பிரதேசங்களில், ஒவ்வொரு தேசி பாதுகாப்பையும் நிலைநிறுத்த இயலுமாக்கியது. இக் ெ மட்டுமே பொருந்தும் என்ற வாதம் செல்லாது. ஏனெ: சொமோசாவைத் தூக்கி எறிந்த ஸன்டினிஸ்ற்றா புரட் தேசிய இனங்களை அங்கீகரித்துச் சுயாட்சி அமைப்புக் ஐக்கியப்படுத்தினர். இந்த ஆட்சி, அமெரிக்காவின் தேசிய இனப்பிரச்சினைக்கான இத் தீர்வு, உலக வரலா

நீதி முரசு 2001
தி வந்த காலம் வரை, சுயநிர்ணயம் பற்றி நிறையவே னயம் என்ற சொல்லையே பயன்படுத்துவதில்லை. இதன் ) என்ற விறைப்பான வியாக்கியானத்துக்கு அவர்கள் ர்ெணயக் கோட்பாடு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ான கருத்தாடல்களில் அடிக்கடி வலியுறுத்தப்பட்டுள்ளது. ன்றால் என்ன என்பதை முன்னைய வரட்டுத்தனமான றியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
த்தபோது, ரஷ்யப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த ல் ஒரு ஒன்றியமாக இணையும் வாய்ப்பை முன்வைத்தார். மையை ஏற்பதன் மூலம் பிரிவினைக்கான தேவையை ளூம் சமமாகச் சுயவிருப்பின் அடிப்படையில் இணைய றுவதற்கு அதிகம் இல்லை. இதனால் பிரிவினைக்கான ன் முன்வைத்த சுயநிர்ணயக் கொள்கையின் சிறப்பு
வைத்து விளங்கிக் கொள்ள வேண்டிய விடயமாகும். பாளம் காணக்கூடிய சமூகங்களுடன் நின்றுவிட முடியுமா ாயக் கொள்கை, எந்தச் சமூகத் தேவையும் யதார்த்தமும் கு மேற்பட்ட தனித்துவமான சமூகங்கள் ஒரு அரசின் கம் இன்னொன்றின் மீது ஆதிக்கம் செலுத்துவதைத் அடையாளத்தையும் தனது விருத்தியின் தன்மையையும் சமூகங்களிடையே சமத்துவமான சகோதர உறவை வே, பிரிந்து போவதற்கான உரிமை என்ற எதிர்மறையான மும் அதற்கு உள்ளது.
அரசியலமைப்பினுள் இணைந்து வாழ்வர் என்பதைத் அதிகாரமும், அவ்வாறு ஒரு இணைவு இயலாதபோது, பத்தின் நடைமுறைப் பிரயோகமாகிறது. இந்த உரிமையை, ங்களின் விடயத்தில் எவ்வாறு பிரயோகிப்பது என்பதும் தேசிய இனப்பிரச்சினையின் தீர்வில் சுய நிர்ணயத்தின் படுத்தக் கூடிய தேசிய இனங்கள் அல்லது தேசங்கள்
இனங்களுக்கான சுயாட்சி அமைப்புக்கள் இயலுமானவை. எந்து குடியரசுகள் இணைந்திருந்தன. அதைவிட த அனுபவத்தின் அடிப்படையில் சீனா தன் சுயாட்சிக் ரம் சனத்தொகை கொண்ட தேசிய சிறுபான்மை ாகப் பல இலட்சம் சனத்தொகை கொண்ட தேசிய களை உருவாக்கியது. இதன் மூலம், பல தேசிய இனங்கள் ப இனமும் தனது இருப்பையும் தனித்துவத்தையும் காள்கை, பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடுகளுக்கு ரில் நிக்கரகஹ0 வாவில் அமெரிக்க சார்பு சர்வாதிகாரி சிவாதிகள், அங்கு சில ஆயிரம் பேர் கூட இல்லாத களை ஏற்படுத்தி, முழு நாட்டின் தேசிய இனங்களையும், இராணுவக் குறுக்கீடு காரணமாக வீழ்த்தப்பட்டாலும், ற்றில் மிக முன்மாதிரியானது.

Page 93
நம் நாட்டின் பிரச்சினையின் தீர்வுக்கு ஏற்றது L விருப்பின் பேரில் இணையும் பிரதேசங்களின் ஒன்றி. சில கேள்விகளில் முழுமையான தெளிவும் நேர்மைய கூடிய தீர்வு இயலுமானது அல்ல.
இலங்கை, தமிழருக்கும் சிங்களவருக்கும் உரிய அடிப்படையில் எவரும் வந்தடையும் தீர்வு, இந்தப் ப இனங்களது சுயநிர்ணய உரிமையை மறுப்பதாகலாம். எ மேலாகக் குறிப்பான அம்சங்கள் பற்றிய கவனிப்பும் பகுதியைத் தீர்த்து மற்றையவற்றைப் புறக்கணிப்பது, எனவே, சுயநிர்ணயம் என்பது ஒரு வாய்ப்பாடாக அல் தேசிய இனத்தினதும், அது எவ்வளவு சிறியதானாலு முழுமையாக உறுதி செய்வதாக அர்த்தங் கொள்ளப்ட
தீர்வின் நடைமுறைப்படுத்தல்
சுயாட்சிகளாயினும், சமஷ்டி ஆட்சிகளாயினு அவற்றுக்கிடையிலான உறவும் சட்ட வரைவுகளாகவே ஆரூடங்களின் அடிப்படையில் நிகழ்வதில்லை. சமூக புதிய சூழ்நிலைகளில் சட்டங்கள் மாற்றப்படுவதும் ! ஆயினும், அந்தரங்க சுத்தியுடன் நிறைவேற்றப் உத்தரவாதத்தையும் தராது.
சட்டங்களின் செயற்பாடு, ஒரு சமூகம் தன் சட் தங்கியுள்ளது. சோல்பரி அரசியல் யாப்பின் கீழ், சிறு நடைபெற்றன. அவற்றின் விளைவுகளை இன்றும் நாம் ஆ அளித்த பிரித்தானிய முடியாட்சி. அந்த யாப்பின் ே முடியவில்லை என்பதல்லாமல் முன்வரவில்லை என்ப
உலக வல்லரசுகளோ பிராந்திய வல்லரசுகளோ சார்ந்தே மதிக்கப்படும் என்பது தான் கடந்த சில இனப்பிரச்சினையின் தீர்வு அயலார் தயவில் மட்டு( பிரிந்து போவதற்கான உரிமை மட்டுமே என நோக் நோக்கினால், தேசிய பிரச்சினையின் தீர்வு இந்த ம6 எந்தத் தீர்வும் இலங்கையின் தேசிய இனங்களிடைே கட்டியெழுப்பும் முயற்சிகளுடன் இணைய வேண்டும் 6 பார்வைகள், எப்போதுமே சமூகங்களிடையிலான நல்லு கட்டுரையை முடிக்கிறேன்.

και και நீதி முரசு 2001
ாகாண சுயாட்சியா, மாவட்ட சுயாட்சியா, சமஷ்டியா, சுய மா என்ற விதமான விவாதத்தை விட, அடிப்படையான ான உடன்பாடும் தேவை. அவை இல்லாமல், நிலைக்கக்
இரண்டு பகுதிகளாக அடையாளங் காணப்பட்டு, அதன் குதிகள் ஒவ்வொன்றிலும் வாழும் சிறுபான்மைத் தேசிய னவே, தீர்வின் பொதுவான அடிப்படை ஒன்றும் அதற்கு
தேவையாகின்றன. தேசிய இனப்பிரச்சினையின் ஒரு முழுப் பிரச்சினையையும் மேலும் மோசமாக்குவதாகும். லாமல் அதன் சாராம்சத்தில் இந்த மண்ணின் ஒவ்வொரு ம் கூட, அதன் இருப்புக்கான அடிப்படை உரிமைகளை பட வேண்டும்.
Iம் இறுதியில் அவற்றின் தனித்தனி அதிகாரங்களும் வகுக்கப்படுவன. சட்டவாக்கம் எதிர்காலத்தைப் பற்றிய அனுபவங்களே சட்டவாக்கத்தின் அடிப்படையாகின்றன. புதிதாகப் புனையப்படுவதும் இக் காரணத்தினாலேயே, படாத எந்தச் சட்டமும், எதிர்காலத்திற்கான எந்த
டமுறையை எவ்வளவு தூரம் நம்புகிறது என்பதிலேயே |பான்மையினரது நலன்கட்கு விரோதமான காரியங்கள் அனுபவிக்கிறோம். எனினும் அந்த யாப்பிற்கு உத்தரவாதம் நாக்கங்கள் முறியடிக்கப்பட்டபோது, எதையுமே செய்ய து முக்கியமானது.
தருகிற எந்த உத்தரவாதமும், அவர்களுடைய நலன்கள்
நூற்றாண்டுகளின் உலக வரலாறு. எனவே, தேசிய மே தங்கியிருக்க முடியாது. சுய நிர்ணயம் என்பதைப் காமல் இணைந்து வாழ்வதற்கான உத்தரவாதம் என்று எண்ணின் மக்களுக்கு முழுமையான பயன் தருவதற்கு யே இழந்துபோன நல்லுறவையும் புரிந்துணர்வையும் ான விளங்கும். இந்த இடத்தில்தான், குறுகிய தேசியவாதப் றவுக்குப் பகையாக இருந்துள்ளன என்ற எச்சரிக்கையுடன்

Page 94
CULTURAL INTERNAT
Introduction
For a student of law what is introduced as system within which a network of different legal su Definition of international law is not free from m theories are available to explain the nature of inte arena. Originally, it was understood as a system international community, i.e., the States. However, this legal system inevitable. -
Due to the peculiar and inherent nature of the own and natural growth and more and more br updating is a constant and in built mechanism wit been introduced or incorporated through the intern United Nations in 1945. The Human Rights Law Declaration of Human Rights by the General As Internalising these rights has been the function of protection of human rights. Cultural rights have b and they warrant immediate protection from dest operating within the territorial State and outside as
l, For the full text see Brownlie, I., Basic Documents ol
2, For the full text see Human Rights: A Compilation
New York, 1994.
 

RIGHTS IN IONAL LAW
Mr. V.T.Thamilmaran
Seniour Lecturer (Law Faculty)
international law is, in fact, an international legal bjects effectively operate in the international arena. ultifaceted interpretations and ambiguity. Different rnational law and its functions in the international that regulates the activities of the members of the later developments warrant expanding the scope of
international legal system, international law has its unches appear in course of time. In other words, hin the system. In this context, cultural rights have ational human rights law with the foundation of the iscourse began with the adoption of the Universal sembly of the UN in December 1948. Since then tarious UN bodies committed to the promotion and een identified as a set of rights within this domain ruction aimed at them and created by forces both
well.
International Law, Oxford, 1963. of International Instruments of the United Nations,

Page 95
In this paper an attempt is made to introduc modern context. It will be followed by an analysi and anthropological point of views. It is also intel rights have been brought into the legal regime of various instruments of the UN and other internatic
Finally, the paper examines the process o system of international legal order, vis-a-vis, the attempt is made to trace and discuss the position posed by the forces of globalisation. While identif as to the relevance of protection of the rights of rights.
Attempt will be made to see whether any po the avenues of protecting and promoting cultural legal regime of international human rights law.
What is International Law?
Today international law refers to those rul Later on, its ambit has been expanded to accommc and individuals. This has been attributed to the 'yc same time it also recognises the fact that new acto
Ca.
The traditional view of international law de tional law. But this exclusiveness as subjects of actors started to play their expected role in intern although states are considered as primary subjects too attaining international legal personality. In ad was earlier restricted to diplomatic relations and c erto unimagined areas such as, responsibility for rights violations.
Thus, international law has expanded both problems confronting the international community The community has also learnt the lesson that colle on the part of any single state. This has led to a proli in the years beginning with 1945.
The modern technology has been another tu into closer and more frequent contact with each contact as well. Hence, the traditional definition of the relations of independent states in times of war
3, Shaw, M.N., International Law, Cambridge, 1997
4. See McNair, "The Practitioners' Contribution to Inte
Vol. III (1963) 271, at pp. 22-73.

iltimillihhilihilikahihiliminimliliklihilikiilimitinininimmmmmmmmmillihmm நீதி முர்சு 2001
2 the nature of international law, albeit briefly, in the S of the concept of cultural rights from sociological hded to describe the process through which cultural human rights. In this regard a detail discussion on onal institutions will be undertaken.
f globalisation and the challenges it created to the impact on cultural rights as well. In this regard an taken by developing nations to face the challenges ying the forces, a cautious examination is also made minorities and the effects of globalisation on their
ssible mechanism could be formulated to strengthen rights in the global era while remaining within the
es and norms that regulate the activities of states. Idate other entities such as, international institutions uthfulness' of the international legal system. At the rs may be required to participate in the international
scribed that states were the only subjects of internainternational law is no longer valid since the new ational relations. It has been made clear today that,
of international law, they can’t block other entities dition, the conventional inter-state relationship that onduct of war has been radically expanded to hithpolluting the environment and a number of human
in terms of its subjects and contents. All the major have been tackled by collective endurance of states. ctive action is always preferable to individual action feration in the number of international organisations
rning point by bringing states and their populations other. It has necessitated the regulation of such international law, namely a body of rules governing and peace' as propounded by Grotius becomes too
national Law'', Indian Journal of International Law,
7.

Page 96
rigid and outmoded. A definition of international which the international legal system has witnessec new century.
Development of International Lav
International law as a system is of recent o of the secular sovereign state in Western Europe. , the relations of States with each other. The rules considered as the earliest expression of internatic known as the Age of Discovery, necessitated the territory. It was during the same time that Grotius the Sea (Mare Liberum- 1609). The growth of int the states' need to co-exist.
The perimeters of state action are set by national competence, states enjoy freedom of actio, tional intercourse increased and by the nineteent universal system. It does remain, however, rootec concept and content it still retains its European bia
The last century has witnessed major chan; tional legal system The sovereignty of independer brought devastation twice; previous colonial territo It was during the same century greater emphasis thereby states started to work together rather than states and other non-state entities. Matters once co have now been made susceptible to international prohibited except in defined circumstances.
Eventually the total number of founding mer spans to more than hundred and ninety states. In thi very much in favour of the developing states and t radical resolutions including Some on rejecting the no longer remain as an exclusive Western club. T those held by the old ones.
The new members haven't challenged the e been challenging the substantive content of someo sation to be awarded in respect of the expropriati third generation rights within the field of human ri international forum.
The European bias of international law ha countries. At least for some time (upto 1989) politi
5. For further discussion om this see Thamillmaran, V.T.,
International, New Delhi, 1992.

நீதி முரசு 2001
law, today, must accommodate the developments in the last century as well as in the dawning of the
W
igin. Modern international law stems from the rise As in any community, law was required to regulate
of war and those on diplomatic immunity were nal law. The sixteenth and seventeenth centuries, evolution of rules of governing the acquisition of came out with his masterpiece on the Freedom of 2rnational law can be attributed to the response of
international law. Acting within this domain , as h. International law continued to expand as internah century had become, geographically at least, a l in the European traditions and values and in its S.
ges which have had repercussigns for the internait state has been challenged; international war has ries have attained independence and become states. on international co-operation was advocated and individually in almost all the activities among the onsidered exclusively within domestic jurisdiction regulation. Particularly, the use of force has been
mbers of the UN was fifteen, today the membership 2 1960s the composition of the organisation shifted heir majority in it encouraged them to adopt many monopoly on world affairs. The world club could he new comers to the club have ideas contrary to
xistence of international law per se, but they have these rules. For example, the measure of compenon of an alien's property and the incorporation of ghts have been subjected to much contention at the
i to give in for the pressure from the developing al ideologies other than that of the capitalist were
tuman Rights in Third World Perspective, Har-Anand

Page 97
heard within the international fora. Modern techni be regulated by international law.
Thus, the last few years have had witnessed law has to evolve in response to changing internat back to earth causing damage; hence, new interna the launching states for such damage. Minerals ar. a law to govern their harvesting. Similarly, internat response to serious violations of human rights an dignity become арparent.”
International Human Rights Law
There were some attempts to protect huma century slave trade was outlawed and the law prol in time of armed conflict began to develop. Traditi prior to the development of the law of human right territory. These legal rules were referred to as the
After World War I, conventions protecting tional Labour Organisation. However, it was only accepted that international law could govern how
The initial urge for the development of inte knowledge of the atrocities committed by the Na prevent and punish them. Many of the inhumane a carried out in accordance with German law, or in a law was not then invoked to condemn these Violat with some exceptions, almost exclusively with rel to the individuals within its borders.
The international community learnt from th a frequent link between violations of human rights the maintenance of peace became a primary functi same period the development of an international la to do so became an important activity of the new
Because of the Nazi experience, one of the of a treaty on genocide in 1948. In later years, ma the United Nations and regional organisations. G tempting through international law to define the mechanisms for promoting and protecting those r
6. Virginia A. Leary and Suria Wickremasinghe, An Intr
rian Law, Nadesan Centre, Colombo, 1993.
Supra note.l.

நீதி முரசு 2001
ology also helped to widen the scope of activities to
the unparalleled expansion in international law. The onal circumstances. Satellites are launched and fall tional rules are devised imposing responsibility on : newly found on the seabed and the need arises for ional law concerning human rights has developed in d continues to evolve as new violations of human
n rights as back as in the 19th century. During this ecting prisoners of war, the wounded and civilians onal international legal rules could also be invoked, S, when a state caused injury to foreigners within its law of state responsibility.
the rights of workers were adopted by the Internaafter World War II that the concept became widely a state acted within its own borders.
rnational protection of human rights came from the Zis in Germany and the failure of German law to ictions against vulnerable groups in Germany were ny event, not punished under that law. International ions of human rights since this law was concerned, ations between States and not with what a state did
2 aggressive actions of the Nazi regime that there is and breaches of peace. In the post World War II era on of the newly created United Nations. During the w protecting human rights when national law failed international body.
early aspects of the development was the adoption ny other treaties on human rights were adopted by radually, the international community has been atontent of the term "human rights' and to provide ights.
bductory Guide to Human Rights Law and Humanita

Page 98
According to this development, internation inter-action states to one, as referred to earlier, inv common problems and a law with a humanitarian
Today a state that does not protect the righ issue of how a state treats its own citizens is no lo tional concern.” No doubt, that this development r has played a vital role in bringing about this revol development of international human rights law.
The UN and Human Rights Law
A great breakthrough for the draftsmen of ti rights provisions as the foundation for a war free i Nations reaffirm their faith in the Preamble to the dignity and worth of the human person, in the equ
Article 1 (3) of the UN Charter states that encouraging respect for human rights and for func race, caste, sex, language or religion.' A number o regarding human rights. Art. 55 and 56 of the Cha
Article 55
With a view to the creation of conditions o peaceful and friendly relations among nations bas self-determination of peoples, the United Nations S
(a) higher standards of living, full employn
and development;
(b) solutions to international economic, SC cultural and educational co-operation
(c) universal respect for, and observance
without distinction as to race, sex, lan
Article 56
All Members pledge themselves to take jo Organisation for the achievement of the purposes
In Advisory. Opinion on The Legal Cons Africa in Namibia, the International Court of Jus and 56 of the UN Charter is that they bind member
8. International Court of Justice Reports, 1971, at p.

രു ܝ ܢ ܙ - ܚ ”ܫܚ ܝ ܫ நீதி முரசு 2001
l law has changed from a law governing solely the olving co-operation among states for resolution of COntent.
is of its citizens is violating international law. The nger solely an internal matter, a matter of "internaepresents a revolution in international law. The UN ution and remains as a key force in the continuing
he UN Charter was the emphasis on certain human international community. The People of the United Charter that faith in fundamental rights and, in the al rights of men and Women
one of the purposes of the UN is "promoting and lamental freedoms for all without distinction as to f other Articles also refer to obligation of members rter provide as follows:
f stability and well being which are necessary for ed on respect for the principle of equal rights and hall promote:
hent, and conditions of economic and social progress
Icial, health and related problems; and international ; and
of, human rights and fundamental freedoms for all guage or religion.
int and separate action in co-operation with the et forth in Article 55.
2duences of the Continued Presence of South ice made it clear that the legal effect of Article 55 states to observe and respect human rights. Today,

Page 99
the protection of human rights is considered as an all members of the international community.
The development of human rights law has n cherished principles of states: the concept of natio law, to carefully work out methods of promoting a
Although the UN Charter speaks of the obli, it doesn't spell out what specific rights were inc Human Rights Commission of the UN to adopt a As a comprehensive proclamation on human rights 1948 adopted the Universal Declaration of Human
Although the UDHR was not a binding doc human rights are based: "the inherent dignity of t the yardstick by which the actions of members of changed dramatically. Today few international law instrument that creates legal obligations under inte
According to Article 27 of the UDHR, 'e cultural life of the community, to enjoy the arts a efits'. It further declares that "every one has the interests resulting from any scientific, literary orc
In 1966, after twenty years of lengthy and pating states, the International Covenant on Econo to as ICESCR) and the International Covenant on ICCPR) were adopted by the UN. These two tre required number of ratification. As of October 200 the ICCPR has been ratifies by 147 parties. In ICCPR has been, as of October 2000, ratified by 9 ment mechanisms. The Covenants are the core of
Furthermore, there are a number of hum rights, added to the domain of international huma bition of genocide, torture, the rights of children, I education, forced labour, refugees, and discrimina of this development is that human rights are an esta structure, including substantive definition of hum
9. Rosalyn Higgins, "Derogations under Human Rights
(1976-77), p.281
10. Supra note.6. ll. Martin Dixon MA., Textbook on International Law
12. For a Detailed discussion on this see Meron, T. (ed.),
Issues, Oxford, 1986.
13. See FrankNewman and David Weissbrodt, International Human
USA, 1995

நீதி முரசு 2001
obligation erga omnes, that is an obligation towards
ot been easy since it runs up against one of the most nal sovereignty. It has been necessary to define the and protecting rights at the international levels.
gation of states to promote and protect human rights luded under the term "human rights'. It led to the Declaration as an extensive listing of human rights. the General Assembly of the UN on December 10, Rights hereinafter referred to as UDHR)
ument then, it declared the basic premise on which he human person". In course of time it has become the UN have to be judged. Its normative status has yers would deny that the UDHR has evolved into an rnational law.
very one has the right freely to participate in the
ind to share in scientific advancement and its benright to the protection of the moral and material
artistic production of which he is the author'.
sometimes difficult negotiations among the particimic, Social and Cultural Rights (hereinafter referred Civil and Political Rights (hereinafter referred to as aties came into force only in 1976 after obtaining 0, the ICESCR has been ratified by 143 states while addition to this the 1966 Optional Protocol to the 7 states. The two Covenants have separate enforceinternational human rights law.
an rights treaties, which concern specific humani n rights law. These treaties deal with such as prohimigrant Workers, discrimination in employment and tion on the ground of race and sex. The net result blished part of international law with an institutional han rights and mechanisms to enforce these rights.
Treaties', 48 British Year Book of International Law
, Blackstone Press Limited, London, 2000, at pp. 331-35 Human Rights in International Law: Legal and Policy
Rights: Law, Policy and Process, Anderson Publishing Co., Cincinnati,
91.

Page 100
Thereby the universal application of human right have been expressed by some states based on eit
Cultural Rights as Human Rights
The proclamation of the universality of hu resentatives of different cultures and ideologies. T instruments has been greatly hampered by these these differences have not only led to the reluctar example, certain rights which aim at ensuring e access to education, equal pay for equal work, a verely affect the right to property."
The notion of cultural rights is a more com 15 of the ICESCR the following elements are attr
- the right to take part in cultural life
-- the right to enjoy the benefits of sc
the right to benefit from the protecti any scientific, literary or artistic pr
- the freedom indispensable for scier
However, the recent state practice sugges education (Article 26 of the UDHR; Articles 13 Convention on the Rights of the Child (hereinal element in economic and social rights. Educatio) society, in the overall cultural evolution and in world order based on law as envisaged in the Ch:
One of the most important aspects of cultu of minority groups (Article 27 of the ICCPR) wh well as economic and social rights. According t (minorities) own culture, profess and practise the nity with the other members of their group is rec right was reaffirmed in the 1992 UN Declaration Ethnic, Religious and Linguistic Minorities." At measures enabling persons belonging to minoritie
But, it is understood that without guarant right is impossible. For example, freedom of exp association as well as the right to education are n have been listed in different ways in the Covenan
14. Abdullahi Ahmed An-Na'im, Toward an Islamic Re
tional Law, New York, 1990.
15. General Assembly Resolution 47/135 of December 1:

நீதி முரசு 2001
succeeds to override any other concerns that could her real or perceived differences.
man rights understandably met resistance from rephe ratification process of international human rights real or perceived differences. What is interesting is ce to ratifying the ICCPR but also the ICESCR. For quality between men and women, including equal nd above all equality in inheritance laws which se
plex one. Under Article 27 of the UDHR and Article ibuted to cultural rights:
ientific progress and its applications
on of the moral and material interests resulting from oduction of which the beneficiary is the owner, and
tific research a creative activity
t that cultural right is closely linked to the right to 3 and 14 of the ICESC, Articles 28 and 29 of the ter referred to as the CRC). It is also an essential n should also be a tool for creative participation in he development of respect for human rights and a arter of the UN.
ral rights is the right to preserve the cultural identity ich has implications for civil and political rights as ) this Article, protection of the right to enjoy their ir own religion, use their own language, in commu)gnised as one of the civil and political rights. This on the Rights of Persons Belonging to National or ticle 4 of this Declaration calls upon states to take s to develop their own culture.
eing certain other rights, the enjoyment of cultural ression, freedom of religion and belief, freedom of 'cessary to enjoy the cultural rights and these rights is creating deferent nature of obligations on the part
ormation: Civil Liberties, Human Rights and Interna
, 1992
92

Page 101
of the states parties. The scope of the application good number of UNESCO Conventions.
Cultural rights can also be considered of hav be treated as a crime against humanity. The Conve Crime of Genocide (Genocide Convention) declare destroy, in whole or in part, a national, ethnical, r under international law (Article 2). Buergenthal 1 national, ethnic, racial and religious groups the Ge these groups to exist as groups, which Surely must rights.
Further, Article 13 (c) of the Convention on Women(CEDAW), Article 31 of the Convention or of the International Convention on the Elimination also important in this context."
From another perspective, arrangements f regional human rights instruments also Warrant S Charter of Human and Peoples Rights, and Article declares that cultural rights of the people must be
At a different level, Article 14 of the Algi people to its own artistic, historical, and cultural w to respect of cultural identity (Article2), the right them (Article 15), the right of minority people to r heritage.
Under international law, states have three t fulfil the rights as undertaken. According to Artic take steps to the maximum of their available resou realisation of the cultural rights contained in Art. including particularly the adoption of legislative n steps shall include those necessary for the conserv and culture.
In this regard, states have to provide prot groups who assert whatever cultural identity the activities which for some reason or another are ob plane, the states shall assist and fulfil conditions l
16. For a comprehensive survey of UNESCO's activity in
(1994).
17. Buergenthal, T., International Human Rights in a 18. Foe detail provisions see supra note 1.
19. The Algiers Declaration on the Rights of People was
legal status etc. see Brownlie, I., "The Rights of Peop Rights of Peoples, Oxford, 1988, at pp.92-106.

நீதி முரசு 2001
of cultural rights has been further broadened by a
ing another dimension and violation of which could 2ntion on the Prevention and the Punishment of the as that the commission of certain acts with intent to acial or religious group such, is Outlawed as crime ightly argues that by outlawing the destruction of inocide Convention formally recognises the right of be considered the most fundamental of all cultural
Elimination of All Forms of Discrimination Against the Rights of the Child (CRC), and Article 5 (e) (vi) of All Forms of Racial Discrimination (CERD) are
or the protection of cultural rights made by the .
ome degree of attention. Article 17 of the African
26 of the American Convention on Human Rights protected as part of human rights protection.
ers Declaration of Peoples" refers to the right of a fealth. This Declaration further, deals with the right of a people not to have an alien culture imposed on espect of identity, traditions, language, and cultural
yre - obligations. They have to respect, protect and le 2 of the ICESCR, the state parties are obliged to rces, with a view to achieving progressively the full icle 15 of the Covenant, by all appropriate means, heasures. Under Article 5(2) of the ICESCR, such ation, the development and the diffusion of Science
ection against third parties for the individual and y want to express, or who participate in cultural lected to by other members of society. At a different under which the right to participate can be enjoyed.
the field of cultural rights, see UNESCO Doc. 144 EX/15
Nutshell, West Publishing Co., 988, at p.49.
adopted by a non-governmental meeting in 1976. For its le in Modern International Law”, in Crawford, J. (ed.), The
93

Page 102
It is interesting to note that the UN Committee on lines for reporting under Article 15, request in infrastructure for the implementation of policies t with regard to the mass media and communicatio and the preservation and presentation of mankind
Individual and groups are also entitled to e cations. Scientific progress includes not only natu social sciences and the humanities. States are obli enjoy the benefits from such progress.
Under Article 15(4) of the ICESCR, the st the encouragement and development of internati cultural fields." The contacts and co-operation World Intellectual Property Organisation (WIPC traced back to the 1883 Paris Union and 1886 Berr institutions is subjected to much criticism as un disputes over property rights.
An analytical reading of the provisions oft be various conceptions of culture which are not al analyse the various dimensions of the cultural rig threat that globalisation could pose and the conse
Conceptual Dimensions of Cultur
It is generally believed that culture has to b of mankind as a whole or of particular human gr safely conclude that it means the right to culture access to this accumulated cultural capital of the h individuals have the right to cultural development. parallel to other forms of development, such as, e
This line of argument can be extended to sa national product (GNP), then cultural developme culture by more categories of people. In this cor people on the impact of globalisation on culture is that there exists a consensus on “what cultural deve inevitable result of this assumption is that the disti culture would be irreversibly eroded.
According to another widely held view, cul 'capital'. It is considered as the process of artis Society there are certain individuals who create c
20. UN doc. E / 1991/23.
21. See supra note 16

நீதி முரசு 2001
Economic, Social and Cultural Rights, in the guideormation on - - - the establishment institutional ) promote popular participation in culture, - - - Steps ns media in promoting participation in cultural life, 's cultural heritage.
joy the benefits of Scientific progress and its appliral and biological Sciences, but also progress in the ged to protect the rights of individuals and groups to
ite parties recognise the benefits to be derived from onal contacts and co-operation in the scientific and are mainly the responsibility of the Geneva based ) and the UNESCO. The origin of WIPO can be Union. However, the role of these two international balanced, particularly, in the area of settlement of
he above instruments will show that there appear to ways clearly spelled out. As such, it is imperative to hts. It would be one to understand the nature of the quent disturbance to the world legal order.
e
e identified with the accumulated material heritage oups, including monuments and artifacts. One can would mean the equal right of individuals to have umankind. From this view it is logical to argue that Hence, it is also argued that cultural development is conomic, political or social development.
y that if economic development means, rising gross 'nt means "more culture' and better access to the text, concern expressed by certain sections of the quite justifiable. However, the sagacity of assuming lopment is really about is highly questionable. The nction between the general culture' and one's own
ure is not considered as an accumulated or existing ic and scientific creation. It implies that in every ulture. On this premise, the right to culture means

Page 103
the right of individuals to their oeuvres with no ri access to these creations.
However, Eric Hobsbawm and Benedict A total of the material and spiritual activities and pi it from other similar groups. They place much c attribute a characteristic feature to the notion of ( system of values and symbols. As such, it can't I it changes over time and it is a universal phenomen that cultural rights in their collective sense are cult cultural group has the right to maintain and develo the right to cultural identity.
Cultural Relativism and Universal
As referred to earlier, if we relate culture wi cultural relativism. It means human rights too must It goes against the human rights thinking in the WO issue cultural relativism was recognised by the A 1947, when the UN Commission on Human Right that the UDHR should not be conceived only in te that an individual realises his personality through entails a respect for cultural differences. Thus, St. which they derive so that any attempt to formula codes of one culture must to that extent, detract f rights universally. This ideological difference is re Rights (Article 17 and 29).
However, another dimension of this issue i human rights instruments are themselves mosaics ther threat to the application of human rights and within that plural society would become the natic cultural identity of the other groups within the Stat ing the national culture. In this context one must dr Connor has rightly suggested, this process would building.
Cultural Rights and Globalisation
“The process of globalisation has created di existing world order has the state, with definite ter technology have, it has been argued, created spact
22. Eric Hobsbawm and Turner (eds.), The Invention of
Communities: Reflections on the Origin and Spre
23. Donnelly, J., Universal Human Rights in Theory a 24. Walker Connor, "Nation Building or Nation Destroyin
- 9

நீதி முரசு 2001
estriction, and the right of all persons to enjoy free
inderson argue that culture is nothing but the sum Oducts of a given Social group which distinguishes ontention on the discipline of anthropology. They 2ulture in that it has a coherent and Self-contained remain static one. Although it is historically rooted, on. Accordingly, it is much more authentic to argue ure-specific. Furthermore, it is reiterated that every p its own specific culture. This is now referred to as
ism
th certain values then the inevitable result would be be understood in the context of relativity of values. rld today i.e., the universality of human rights. The American Anthropological Association as early as S was drafting the UDHR. The Association argued arms of the prevalent Western values. Its view was his culture, hence respect of individual differences andards and values are relative to the culture from te postulates that grow out of the beliefs or moral rom the applicability of any declaration of human flected in the African Charter of Human and Peoples
s that most of the state parties to the international of different cultures. This plural nature poses furcultural development. Here, the dominant culture nal culture that needs to be developed. Hence the * Would be denied through State policies of promotaw attention to Article 27 of the ICCPR. AS Walker lead to 'nation - destroying rather than nation -
stinct challenges to the system of world order. The ritorial borders, as its basic unit. Globalisation and es Outside the territorial state which remain uncon
Tradition, 1985. See also Benedict Anderson, Imagined ad of Nationalism, 1983, at pp. 11-16.
hd Practice, 1989, pp. 109-24 g?", in World Politics, Vol.24 (1972), No. 3.
5.

Page 104
trolled”: On the one hand a state is under the ob different cultures) of its nationals. On the other h new ideas and creations coming into the territory, communications system is such powerful in that I UN referred to CNN as the sixteenth member of th a developing country, it would have been much be member of the Security Council.
Thus, globalisation has brought new actor served that the power of these new actors, like mu side of international business and transnationally o of international business may unleash havoc on th The general fear is that the powers of the chief ex and the leaders of the organised criminal syndicate than the prime minister of many states.
The imminent danger of the situation is tha what culture to be developed and when and wh undertake the task of developing the culture that under international law. The situation is not so diff
Then comes the influence of the modern tec controlled the flow of information and thus shape t and fancies. Today, it's the turn of the multinationa information. In many developing countries, the co the few who are based in the West.
One particular impact of the globalised com rights of the minorities. Some cultures are brought tional communication network, albeit usually from is not very much interested in protecting the cul actions on the part of the state these cultures in cou practice. It will lead to silencing the diverse voices minorities. In contrast, a type of homogenised, ul develop.
Under the above circumstances, the develo imperialism. Above anything else, threats to cult When talking of human rights Eleanor Roosevelt p
25. Sornarajah, M., "Globalisation and Crimes: The Challe
of Legal Studies, 1999, pp.409-31.
26. David Rieff, "The Humanitarian Trap:, in 12 World 27. supra note 25.
28. Williams, P., "Transnational Criminal Organisations: S
Disorder After the Cold War (1995).
29. See for details Cees J. Hamelink, The Politics of Wor
(1994).

நீதி முரசு 2001
igation to promote and protect the culture (may be ind, with globalisation it can't resist the spread of sometimes even without its knowledge. The global one other than the former Secretary General of the e Security Council of the UN. But for a person in tter if the former SG had referred CNN as the sixth
s onto the international scene. Sornarajah has obltinationals companies and banks on the legitimate ganised criminal syndicates on the illegitimate side : cultural rights of the people of their rival states.
ecutives of Some of these transnational companies 's wield greater control over international activities
t these actors are comfortably positioned to decide ere it is developed. In other words, they could has been the exclusive responsibility of the states icult to imagine. -
chnology in the globalised world. Earlier, the states he policies of governance according to their whims ls, through modern technology, control the flow of ntrol of communication facilities is in the hands of
munication industry is on the protection of cultural by being recorded and transmitted on the internathe perspective of the developed world. If the state lures of the minorities, even without any adverse rse of time would be faded away permanently from of Women, indigenous groups, refugees, and ethnic liversal, Westernised (Americanised) culture may
ping countries are really upset fearing of cultural ral diversities are considered as neo-colonialism. ointed out:
nges to Jurisdictional Principles', in Singapore Journal
'olicy Journal (1996), at p.7
tratagic Alliances” in Roberts, B. (ed.), Order and
ld Communication: A Human Rights Perspective

Page 105
Where after all, do universal human rights close and so small that they cannot be see world of individual person: the neighbou, attends, the factory, farms or office where man, woman, or child seeks equal justice, crimination. Unless these rights have meani
Summary and Conclusion
Cultural rights have found place in the law law is nothing but state practice, the number of h plane during the post World War II era would te direction in which it proceeds. The UN and oth institutions like ILO and UNESCO have develop rights have found a permanent protection mechan
Globalisation poses a serious threat to the states as well as that of minorities the threat is very the sovereign power of weak- states. On the othe existence of minorities by denying the preservatio that through globalisation minorities would get bet akin to their own.
There are a number of ways for cultural rig includes advocating for the inclusion of cultural rig Agreement on Investment (MAI), and the WTO. considered in the making of foreign policy and in can be put forward by concerned states that the ac with cultural rights as guaranteed by international Seek to protect cultural rights, particularly throug opportunities and dangers of globalisation for the
30. Quoted by Celina Romany, "State Responsibility Goe: Distinction in International Human Rights Law", in Ri and International Perspectives, 1994.
- 9

= நீதி முரசு 2001
begin? In small places, close to home - so 1 on any map of the world. Yet they are the hood he lives in; the school or college he he works. Such are the places where every qual opportunity, equal dignity without dis, g there, they have little meaning anywhere.
book through international law. Since international uman rights treaties appearing in the international tify the development of international law and the er regional human rights instruments assisted by ed a particular legal regime within which cultural Sl.
protection system. Both from the point of view of harmful. On the one hand, globalisation suppresses r hand, within states, it could destabilise the very h of their cultural rights. It is also possible to argue ter choice in terms of accessing to various cultures
nts to be asserted within the globalised world. This hts in international treaties such as the Multilateral It can also be emphasised that human rights be the IMF's policy of 'good governance'. Demands tivities of transnational corporations are consistent human rights law. Thus, it is vital that those who n the international legal system, are aware of the protection of cultural rights.
Private: A Feminist Critique of the Public/Private becca Cook (ed.), Human Rights of Women: National

Page 106
அதிகாரய் பகிர்வு அ முஸ்லிம்கள் அதிகப் ஒன்றின் ஆ
1957 ஆம் ஆண்டின் பண்டாரநாயக்க-செ மாகாணசபையும், கிழக்கு மாகாணத்துக்கு இரண்டு அ ஆலோசனை முன்வைக்கப்பட்டது. மேலும் இந்த ஆே அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சபைகள் ஒன்றிணைய
1988 ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது தேர்தல் ெ (டீபிஏ) பின்வருமாறு பிரகடனம் செய்தது - பகுதி II இ இலங்கையில் அதிகாரப் பகிர்வு என்னும் எண்ணக் மாகாணங்களை இணைத்து முஸ்லிம் ஆதிக்க அலகின் அலகு ஒன்று உருவாக்கப்படும். இ) அம்பாறை மாவட் தேர்தல் தொகுதிகளை அடித்தளமாகக் கொண்டு மட்ட முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசங்களை இணைத்து இத்தகைய ஒவ்வோர் அலகிலும் சிங்களவர் மற்று அடிப்படையில் அமைந்திருக்கும். 1992 டிசம்பர் 11ம் தி ஐக்கிய தேசிய கட்சிப் பிரதிநிதிகள். பூரீ லங்கா சுதந்தி கட்சி, லங்கா சமசமாஜ கட்சி மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர் கே. பூரீனிவாசன் மற்றும் மட்டக்களப்பு தாவூத் என்போரால் பின்வரும் விடயங்களில் இணக்கம் தனித்தனியாக இரு அலகுகளை ஏற்படுத்தல் (ஆ) இந்தி பகிர்வு திட்டத்தை ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் இ) நிர அதிகரிக்கச் செய்தல் அல்லது நிரலை முற்றாக நீக்கி
1994ஆம் ஆண்டு ஐதேக தேர்தல் விஞ்ஞாபனத் முன்வைக்கும் அரசியல் பிரேரணைகளில் காமினி திச ஒவ்வோர் இனத்துவ மற்றும் மதக் குழுவினதும் தனித்து

"T"
ஆலோசனைகளும் பழயான மாநில சபை
வசியமும்
ஜனாப் எம்.ஐ.எம். மொஹிதீன்
ல்வநாயகம் ஒப்பந்தத்தில் வடமாகாணத்துக்கு ஒரு புல்லது அதற்கு மேற்பட்ட மாகாண சபைகளுக்குமான லாசனைப்படி மாகாண எல்லைகளைத் தாண்டி இரண்டு J6ւլլի (փնգսլլԻ.
பிஞ்ஞாபனத்தில் ஜனநாயக பொதுஜன ஐக்கிய முன்னணி னப்பிரச்சினைத் தீர்வு - அதிகாரப் பகிர்வு அலகு (அ) கரு அங்கீகரிக்கப்படுகின்றது. (ஆ) வடக்கு-கிழக்கு ா கீழ் வரும் பிரதேசங்களைத் தவிர்த்து, தமிழ் ஆதிக்க -டத்தில் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய க்களப்பு, திருகோணமலை, மன்னார் மாவட்டத்திலுள்ள ஒரு முஸ்லிம் ஆதிக்க அலகு உருவாக்கப்படும் (ஈ) ம் ஏனையோரின் உரிமைகள் பூரணமாகச் சமத்துவ கதி மங்கள முனசிங்க பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் ரக் கட்சி, பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அங்கத்தவர்களான யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. பவரீர் சேகு காணப்பட்டது. (அ) வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குத் ய அரசியலமைப்பில் இருப்பது போன்று ஓர் அதிகாரப் ல் II (ஒருங்கிசைவு நிரல்) இல் உள்ள கருமங்களையும் விடுதல்.
தில், இனப்பிரச்சினைக்குத் தீர்வான அதிகாரப் பகிர்வை ாநாயக்க பின்வருமாறு கூறினார். இலங்கையில் வாழும் வம் மதிக்கப்படவும், பேணப்படவும் வேண்டுமென்பது

Page 107
எனது தொடர்ச்சியான நம்பிக்கையாகும். ஓர் உண்மைய அரசியல் இனத்துவ மற்றும் மதக்குழுக்களிடையே ஆழமான நம்பிக்கை. இந்தியா இலங்கை ஒப்பந்தத்துக் முதலாவது முயற்சியாகிய அரசியலமைப்பு 13வது திருத் துரதிஷ்டவசமாக அரசியல் திடசித்தமின்மையும், 13ஆ தன்மையும் வட-கிழக்குத் தமிழ் மக்களையும், இப்பொழு முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களையும் விரக்தி நி அனைத்திலும் உள்ள முக்கியமான அம்சங்கள், (அ அதிகாரப் பகிர்வு அலகுகளை ஏற்படுத்தல் (ஆ) வட கிழக்கு மாகாணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அதிகாரட்
இந்திய அரசு பல வழிகளிலும் இலங்கை அர ஒப்பந்தத்தின் ஏற்பாடுகள் எதுவுமே நடைமுறைப்படுத் நிலவும் அமைதியற்ற நிலைகளே இதற்கு காரணமா நடவடிக்கைகள் நிறுத்தம் இடம்பெறவில்லை. இந்திய நடவடிக்கைகளை நிறுத்தவோ, பல்வேறு இனத்துவ செய்யவோ முடியாது போய்விட்டது. தற்காலிகமாக உருவாக்கப்பட்ட மாகாண சபை கலைக்கப்பட்டுள்ளது இலங்கை ஒப்பந்தம் படு தோல்வியைத் தழுவியுள்ளது
எல்.ரீ.ரீ.ஈ யின் பிரதான கோரிக்கைகள் வடஒரு தமிழ் பிராந்தியத்தை உருவாக்கி, காணி ஒதுக்கீடு ஆட்புலத்தினுள் ஒரு தனி நாட்டை உருவாக்குவ திருத்தத்தையும் நீக்க வேண்டும் என்பதாகும். அவர் திர்வு வேண்டுமெனில் தமிழ் பேசும் பிரதேசம் உண்டு பிரதேசத்தின் புவியியல் இணைப்புத் தன்மையும் ஆட அங்கீகரிக்கப்படல் வேண்டுமென்றும் கருதுகின்றனர்.
தமிழ் பேசும் மக்கள் என்னும் பதம் ஒரு ஜன தமிழர், இலங்கை முஸ்லிம்கள் மற்றும் இந்தியத் தமிழ என்னும் பதம் வட-கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கு வரலாற்று ரீதியாக மட்டக்களப்பு தமிழர்களும் முஸ் யாழ்ப்பாணத் தமிழரும் இந்தியத் தமிழரும் கிழக்கு ம தாயகமாக முடியாது.
நீண்டகாலம் கிழக்கு மாகாணப் பாராளும உள்நாட்டலுவல்கள் அமைச்சரும் நீதி அமைச்சருமf தமிழர்கள் தம்மை யாழ்ப்பாணத் தமிழர்களிலிருந்து :ே அவர்களுக்கு வித்தியாசமான சட்ட முறைகள் உண் வேறுபட்ட ஜனசமூகமென்பதற்கு ஆதாரங்கள் உண்டெ முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரான திரு. செ திவ்வியநாதனும் வேறு பலரும் ஆதரவு தெரிவித்துள்
வடமாகாணம் 3.429 மைல்களைக் கொண்டது. ஆகவும் முஸ்லிம்கள் 5% ஆகவும் சிங்களவர் 3% ஆ 440 சதுர மைல்களைக் கொண்டது. இந்த 12.8% நிலட் வாழுகின்றனர். சகல தமிழ்ப் போராளிக் குழுக்களும். தமது தளங்களைக் கொண்டுள்ளதோடு, அங்கிருந்தே
- 9

நீதி முரசு 2001
ான ஜனநாயக சமுதாயத்தின் அடையாளமாகப் பல்வேறு அதிகாரப் பகிர்வு இடம்பெற வேண்டுமென்பது எனது கும், சிறுபான்மையினங்களுடன் அதிகாரப் பகிர்வுக்கான தத்துக்கும் எனது பூரண ஆதரவை கொடுக்க வைத்தவை. வது திருத்தத்தின் கீழ் வரும் அதிகாரங்களின் போதாத ழது மாகாணசபை முறைமை மீது அதிருப்தியடைந்துள்ள லைக்குக் கொண்டு சென்றுள்ளன. இப்பிரேரணைகள் ஒவ்வோர் இனத்துவக் குழுவுக்கும் தனித் தனியாக -கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைப்பதை தவிர்த்தல்,
பகிர்வு அமைப்புக்களை ஏற்படுத்தல்.
சோடு ஒத்துழைத்தபோதிலும் 1987 ஜீலை 26ஆம் திகதி தப்படவில்லை. இன்னமும் வட-கிழக்கு மாகாணங்களில் கும். அவசரகால நிலைமை நீக்கப்படவில்லை. படை அமைதிகாக்கும் படையினால் வட-கிழக்கில் படை க் குழுக்களின் பெளதீக பாதுகாப்பை உத்தரவாதம்
இணைக்கப்பட்ட வட-கிழக்கு மாகாணங்களுக்கென சுருங்கக் கூறுவதாயின் இன்றைய நிலையில் இந்தியா
கிழக்கு மாகாணங்களைப் பூகோள ரீதியில் இணைத்து குறித்து போதிய அதிகாரங்களை வழங்கி, இலங்கையின் தைத் தடைசெய்யும் அரசியலமைப்பிற்கான 6வது கள் தமிழ் மக்கள் பிரச்சினையில் ஒரு அர்த்தமுள்ள
எனவும் பிரிக்கப்பட முடியாதது எனவும் தமிழ் பேசும் ட்புல ஒருமைப்பாடும் எவ்வித கேள்விக்கும் இடமின்றி
சமூகத்தையன்றி யாழ்ப்பாணத் தமிழர், மட்டக்களப்புத் ர் அனைவரையும் குறிக்கின்றது. தமிழ் பேசும் மாநிலம் ம் புவியியற் பரப்பைக் குறிக்கின்றது. கிழக்கு மாகாணம் லிம்களும் வாழும் பிரதேசமாகும். வரலாற்று ரீதியாக ாகாணத்தில் வாழவில்லை என்பதால் அது அவர்களின்
ன்ற உறுப்பினராக விளங்கியவரும் முன்னைநாள் கிய திரு. கே. டபிள்யூ. தேவநாயகம் மட்டக்களப்புத் பறுபட்ட ஒரு தனித்தன்மையாக நோக்குகின்றாரென்றும் டென்றும் கூறியுள்ளார் - மட்டக்களப்புத் தமிழர் ஒரு ன்றும் அவர் கூறியுள்ளார். இந்தக் கண்ணோட்டத்துக்கு
இராஜதுரை, திரு. பிரின்ஸ் காசிநாதர் மற்றும் திரு.
ST60TT.
1981 குடிசன மதிப்பின் பிரகாரம் 11,468 தமிழர் 92% *வும் இருந்தனர். யாழ்ப்பாணக் குடாநாடு அண்ணளவாக பரப்பில்தான் 67%மான 738,788 வட மாகாண மக்கள் அரசியற் கட்சிகளும் யாழ்ப்பாணக்குடா நாட்டிலேயே
செயற்படுகின்றன. வட மாகாணத்தின் எஞ்சிய சகல
9

Page 108
மாவட்டங்களான மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ப மைல்களைக் கொண்டுள்ளன. ஆயினும் இம் மாவட் ஆக மட்டுமே உள்ளது.
கிழக்கு மாகாணம் 3839 சதுர மைல் நிலப்பரட் விபரங்களின் படி தமிழர்கள் 42% ஆகவும் முஸ்லிம்கள் 1016 சதுர மைல்கள் நிலப் பரப்பைக் கொண்ட பெரும்பான்மையாளர்களாக உள்ளனர். இங்கு தமிழ கிழக்கு மாகாணத்தில் எஞ்சிய பகுதிகள் 72% நிலப்ப மாவட்டங்களில் தமிழர் சிறுபான்மையினராகவே உள்ள 37% கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் கிராமங்களைப் ே நிலத்தொடர்பற்றவையாகவே அமைந்துள்ளன.
கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர்களும் முஸ்ே கிழக்கு மாகாண சபைக்கும் சமமான பிரதிநிதிகளை
முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகத் தமிழர்களோடு சமப
கிழக்கு மாகாணம் வட மாகாணத்தோடு இணை முக்கியமற்ற வெறும் 18% ஆவதோடு முஸ்லிம்களி செல்லாக்காசாகிவிடுகிறது.
முன்னைய ஜனாதிபதி ஜெயவர்தனா தனது செ நிறைவேற்றப்பட்ட சட்டங்களை தந்திரமாக ஏமாற்றி, கிழக்கை தற்காலிகமாக இணைத்து வடகிழக்கு மாகாண தமிழரின் கீழ் வாழும் அரசியல் பலமற்ற ஒரு அடி!ை நோக்கங்களுக்காக வட-கிழக்கு மாகாணங்களை ஒரு ஒரு தலைப்பட்சமாக "தமிழ் ஈழம்" என்ற தனி நாட்ெ ஏற்பாடு ஒற்றையாட்சி, அதிகாரப்பகிர்வு என்னும் எண்
வட-கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக இணைக் எழக்கூடிய பாரதூரமான பிரச்சினைகள் பற்றி முஸ்லிம்க வட-கிழக்கில் மாகாணசபை உருவாக்கப்பட்ட பின்னர் த முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசங்களில் பல ெ முஸ்லிம்களை இரக்கமின்றிக் கொன்று குவித்தனர். இப்ப வரதராஜ் பெருமாள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கள்
தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ் பள்ளிவாசல்கள், பாடசாலைகள், நெல் வயல்கள் என் கொள்ளையடித்தது. ஆயினும் வடக்கு கிழக்கு தமிழர்க வாழ வேண்டும் என்ற எமது எண்ணத்தின் பேரில் 1987 முன்னணி தூதுக் குழு சென்னைக்கு விஜயம் செய் குழுக்களுடனும் பரந்த அடிப்படையிலான பேச்சுவார்;
1987 ஜிலையில் இடம்பெற்ற இந்திய-இலங்கை மேலும் முன்சென்று, கிழக்கில் மாகாண சபைத் தேர்தல் கிழக்கு மாகாணத்தில் மாகாண சபையை அமைக்க உ!
1990 செப்டெம்பர் தமிழ், முஸ்லிம் கட்சிகளி மாகாணசபை இருக்குமென்றும், பகிர்வு செய்யப்பட்ட

நீதி முரசு 2001
ற்றும் கிளிநொச்சி நிலப்பரப்பில் 82% மான 2989 சதுர டங்களில் சனத்தொகை 370616 ஆக, அதாவது 33%
பைக் கொண்டுள்ளது. 1981 ம் ஆண்டு குடிசன மதிப்பு 33% ஆகவும் சிங்களவர்கள் 24% ஆகவும் இருந்தனர். மட்டக் களப்பு மாவட்டத்திலேயே தமிழர்கள் கள் 73% முஸ்லிம்கள் 24% மற்றும் சிங்களவர் 3% ாப்பைக் கொண்ட திருகோணமலை மற்றும் அம்பாறை னர். தமிழர்கள் 26% முஸ்லிம்கள் 37% மற்றும் சிங்களவர் பாலவே தமிழ் சிங்களக் கிராமங்களும் பூகோள ரீதியில்
லிம்களும் பாராளுமன்றத்துக்கும் கலைக்கப்பட்ட வடத் தெரிவு செய்துள்ளனர். இது கிழக்கு மாகாணத்தில் vம் பெற்றவர்கள் என்பதை நிரூபிக்கின்றது.
எக்கப்பட்டால் முஸ்லிம்களின் இனத்துவ விசிதாசாரம் ன் அரசியல் பலமும் பெரிதும் வீழ்ச்சியுற்று வெறும்
ாந்த அரசாங்கத்தினால் மாகாணசபைச் சட்டத்தின் கீழ் அவசரகால நிலைப்பிரமாணங்களின் கீழ் வடக்கோடு ம் ஒன்றை ஏற்படுத்தி கிழக்கு மாகாண முஸ்லிம்களைத் மச் சமுதாயமாக மாற்றினார். அரசியல் மற்றும் நிர்வாக தனி அலகாகத் தற்காலிகமாக இணைத்து தமிழர்கள் டைப் பிரகடனம் செய்வதற்கே இட்டுச் சென்றது. இந்த ாணக் கருக்களைக் கேலி செய்வதாக அமைந்தது.
கப்பட்டு ஒரு தனிப் பிராந்தியசபை அமைக்கப்பட்டால் ள் நன்கு அறிந்துள்ளனர். தற்காலிகமாக இணைக்கப்பட்ட மிழ் தேசிய இராணுவம் ரீஎன்ஏ - கிழக்கு மாகாணத்தில் பாலிஸ் நிலையங்களைத் தாக்கி நூற்றுக்கணக்கான டுகொலை குறித்து அப்பொழுது முதலமைச்சராகவிருந்த பில்லை.
லிம்களை எல்.ரீ.ரீ.ஈ கொன்று குவித்ததோடு, எமது பவற்றுக்குத் தீ வைத்தது. எமது கால்நடைகளையும் ளும் முஸ்லிம்களும் பகையற்று அன்னியோன்னியமாக பெப்ரவரியிலும், ஏப்ரலிலும் முஸ்லிம் ஐக்கிய விடுதலை து தமிழ் மிதவாதத் தலைவர்களுடனும் போராளிகள் 5தைகளை நடாத்தியது.
ஒப்பந்தத்தின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் ஒருபடி ல்ெ போட்டியிட்டு, தற்காலிகமாக இணைக்கப்ட்ட வடவியது.
டையே வட-கிழக்கு மாகாணங்களுக்கு தனியொரு சமமான அதிகாரங்களோடு கூடிய இரு இனத்துவ
O0.

Page 109
சபைகள் இருக்குமென்றும் இணக்கம் காணப்பட்டது.
எந்த விதத்திலும் தரம் குறைவுள்ளதாக இருக்காதென் சபைகள் கொண்ட சட்டமன்றமாக இருத்தல் வேண்டு சிறுபான்மையினங்களுக்குச் சமமான பிரதிநிதித்துவம்
ஆயினும் இன்று தமிழ் தலைமைகள் வட-கி அலகொன்றை உருவாக்குவதற்குச் சம்மதிப்பதில்லைெ செலுத்தும் வட-கிழக்குப் பிராந்திய சபையின் அதிகார அவர்கள் இப்பொழுது பேசுவது வடக்கு, கிழக்கு மாக பாதுகாப்பு ஏற்பாடுகளோடு மட்டும் திருப்தியடைய காட்டுகிறது. அப்படியாயின் வட-கிழக்கு மாகாணங்களி அரசியலமைப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளோடு திருப்தி அதிகாரப் பகிர்வு பகிரப்படவேண்டுமென்று கூறுவை
இறுதியில் பல நூற்றாண்டு காலமாக வட மாக தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறுவதற்கு இரண விரட்டியடித்துள்ளது.
எமது சமீபத்திய அனுபவங்களிலிருந்து தமிழ கிழக்கு மாகாணங்களை ஒரு தனி இனத்துவ தமிழ்ப் வடகிழக்கு முஸ்லிம்களுக்கு எந்தவித சந்தேகமும் இ வாக்குறுதிகளையும் காலத்துக்குக் காலம் கொடுத்த முஸ்லிம்களின் சட்ட நிலைத்தகவுள்ள உரிமைகளைச் சி செயல்படுகின்றனர். வட-கிழக்கு மாகாணத்தில் வாழு பாதுகாப்பதற்குத் தனியான பாதுகாப்பு ஏற்பாடுகை விடயமாகியுள்ளது.
வட-கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம் அமைப்பு வேண்டுமென்று ஆழமாக விரும்புகின்றன கொள்ளுதல் வேண்டும். சிங்கள அரசாங்கங்களினது முஸ்லிம்களின் கசப்பான அனுபவங்களும் அவர்கை தள்ளியுள்ளது. வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் உயிர்கை பேணிப்பாதுகாக்கக்கூடிய ஒரே வழி அதிகாரப் பகிர்வ சந்தேகமுமில்லை.
மக்கள் கூட்டணி அரசாங்கமும் சர்வதேச சமூக வட-கிழக்கு மாகாணங்களில் உள்ள முஸ்லிம்களை தட மாற்றக்கூடாது.
இலங்கையிலுள்ள சிங்களவர் மற்றும் தமிழர்கை ஒரு முஸ்லிம் பெரும்பான்மைப் பிராந்திய சபை ஒன்ை
கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்
ஒரு தனியான பிராந்திய சபையை உருவாக்குவது விடயமாகவிராது.
இந்த நிலைமையின் கீழ் வட-கிழக்கு மாகாண நிலைமைக்குப் பொருத்தமானவையாகவும், தமிழர் உரிமைகளையும், வரலாற்று ரீதியான வாழிடங்கை
“ ብ

நீதி முரசு 2001
முஸ்லிம் இனத்துவ சபை, தமிழ் இனத்துவச் சபைக்கு றும் திடமாக முடிவு செய்யப்பட்டது. மாகாணசபை இரு மென்றும் இரண்டாவது சபையில் பிராந்தியத்தில் உள்ள இருத்தல் வேண்டும் என்றும் இணக்கம் காணப்பட்டது.
ழக்கில் முஸ்லிம்களுக்குத் தனியான அதிகாரப் பகிர்வு |யன்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளன. தமிழர் ஆதிக்கஞ் த்தின் கீழ் முஸ்லிம்களுக்கான உப-அலகு ஒன்றைப்பற்றி ாணங்களின் 18% மான முஸ்லிம்கள் அரசியலமைப்புப் வேண்டுமென்னும் நிலைப்பாட்டைத்தான் எடுத்துக் ல் வாழும் 10% மான இலங்கைத் தமிழர்கள் இதேவிதமான யடையாது ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு மாநிலத்துக்கு த எப்படி நியாயப்படுத்துவது?
காணத்தில் வாழ்ந்த ஏறக்குறைய 60,000 முஸ்லிம்களை ன்டு நாட்கள் அவகாசம் மட்டும் கொடுத்து எல்.ரீ.ரீ.ஈ
தர்கள் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்து வடபிராந்தியமாக்கி கொள்வதில் ஈடுபட்டுள்ளனரென்பதில் இல்லை. தமிழ்த் தலைவர்கள் பசப்பு வார்த்தைகளையும் போதிலும், உண்மையான நடைமுறையில் தமிழர்கள் தைத்து சின்னாபின்னமாக்கும் முயற்சியில் திட்டமிட்டுச் ழம் முஸ்லிம்கள் தமது உயிரையும் சொத்துக்களையும் ளச் செய்து கொள்வது இன்று ஒரு இன்றியமையாத
கள் ஏன் தனக்கெனத் தனியான ஓர் அதிகாரப் பகிர்வு ரென்பதை அரசாங்கமும் தமிழ் தலைவர்களும் புரிந்து |ம். தமிழ் போராளிகளினதும் கடந்தகால நடத்தையும் ளத் தனியான அதிகாரப்பகிர்வுக்கான கோரிக்கைக்குத் )ளயும், மதத்தையும், கலாசாரத்தையும், தனித்துவத்தையும் புக்கான தனியான அமைப்பேயாகும் என்பதில் எவ்வித
கமும் தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் அதே நேரத்தில் மிழர் ஆதிக்கத்தின் கீழ் அரசியல், சமூக அடிமைகளாக
}ளப் போலவே அதிகாரப் பகிர்வுக்கு முஸ்லிம்களுக்கும் றை ஏற்படுத்துவதே நியாயமாகும்.
மையாக இல்லாத காரணத்தால் கிழக்கு மாகாணத்தில் து இங்குள்ள தமிழர்களின் நலன்களும் எந்த ஒரு
ங்களில் அமையவிருக்கும் அதிகாரப்பகிர்வு அலகுகள் களினதும் முஸ்லிம்களினதும் தனியான இனத்துவ ளயும் பாதுகாப்பவையாகவும் விளங்க வேண்டியது
O1

Page 110
அவசியமாகும். அத்தோடு தமிழர்களுக்கும் மு உருவாக்கும்போது கிழக்கு மாகாணத்தையும் , வட ப ஏற்றுக்கொண்டுள்ள சிங்களவர்களுக்கு அநீதி இழை
இனத்துவ மனக்குறைகள் ஒரு சமூகத்தை அல்6 சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் அனைவருக்கும் உ தீர்வுகள் முன்வைக்கப்பட்டன. இப்பிரேரணைகள் பகிர்விற்கான அலகாகும்.
பெரிதும் மத்தியப்பட்ட ஒற்றையாட்சிக்கும், தனி சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகிய சகல இனத் கொள்ளப்படுதல் வேண்டும். அங்கென்றும் இr நடவடிக்கைகளுக்கும் தீர்வை மேலும் சிக்கலாக்கவே குழுக்கள் தான் பெரும்பான்மையாகவுள்ள பிரதேசங்க செயல்முறையில் பூரணமாக பங்கேற்பதற்கு உதவுவத
தற்போதுள்ள முறையின் கீழ் மாகாண சை கொள்வதற்கு வாய்ப்பில்லை. இன்றுள்ள நிலைய பெரும்பான்மையாக உள்ளதால் அவர்கள் ஏழு சபை: 2 மாகாணங்களில் பெரும்பான்மையாக உள்ளதால் அ தற்போதுள்ள எந்த மாகாணத்திலும் முஸ்லிம்கள் பெ சிங்களவர்களைப் போன்று அல்லது தமிழர்களைப் ே
சுதந்திர இலங்கையின் வரலாற்றில் இப்போது அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதற்கான நடவடிக்கைக அலட்சியம் செய்யப்படுவதையும், எமது சட்ட விரும்பவில்லை. நியாயமானதும், நீதியானதுமான ஒ( தமிழர்களுக்கு 2 சபைகளையும், 8% முஸ்லிம்களுக்கு
முஸ்லிம்களாகிய நாம் இலங்கைப் பிரஜைகள் கிடைக்க வேண்டிய உரிமைகளை விட அதிகமாக கோரவில்லை. எமது மனக்குறைகளை தீர்ப்பதற்கு வ
தற்காலிகமாக இணைக்கப்பட்ட வட-கிழக்கில் முஸ்லிம் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் தமி தப்பட்டுள்ளனர். 200,000க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் தேசிய இராணுவம் ரீ.என்.ஏ. அம்பாறை மாவட்டத்தில் ( நிலையங்களை ஏக காலத்தில் தாக்கியது. முஸ்லிம்கள் மேல் காயமுற்றனர். காரைதீவில் இடம் பெற்ற சம்பவ
கனரக மோட்டார் மற்றும் வட-கிழக் மாகாண உபகரணங்களோடு காரைதீவு பொலிஸ் காவலரணை தமிழர்களை போய்விடுமாறு உத்தரவு பிறப்பித்தனர். 45 படுகொலை செய்யப்பட்டனர். இது தமிழ் ஆயுதத் தன முறையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பது தெ
தமிழ் ஈழ யுத்தத்தின் காரணமாக வட-கிழ
இந்தியாவுக்கும் வேறு மேற்கு நாடுகளுக்கும் அகதி தமிழ் ஆயுதப் படையினர்களால் எமது வீடுகளிலிருந்:

நீதி முரசு 2001
ஸ்லிம்களுக்கும் அதிகாரப் பகிர்வு அலகுகளை ாகாணத்தின் வேறு பிரதேசங்களையும் தமது தாயகமாக க்கப்படலாகாது.
து ஒரு மதத்தை சார்ந்தோருக்கு உரியதல்ல. இலங்கையில் ள்ள மனக்குறைகளைத் தீர்ப்பதற்கு பல்வேறு அரசியல் அனைத்திலுமுள்ள பொதுவான அம்சம் அதிகாரப்
நாட்டுக்கும் இடையில் ஒரு விட்டுக்கொடுக்கும் ஏற்பாடாக, துவக் குழுக்களாலும் அதிகாரம் முறையாகப் பகிர்ந்து வ்கென்றுமாக ஒட்டுப்போடுவதும் அரைகுறையான உதவும். பகிர்வு செய்யப்பட்ட அதிகாரங்கள் இனத்துவக் ரின் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு தீர்மானம் எடுக்கும் ாக இருத்தல் வேண்டும்.
பகள் சட்டத்தில் முஸ்லிம்கள் அதிகாரத்தை பகிர்ந்து பின் பிரகாரம் சிங்களவர்கள் ஏழு மாகாணங்களில் களில் அதிகாரமுள்ளவர்களாய் இருப்பார்கள். தமிழர்கள் வர்கள் 2 சபைகளில் அதிகாரமுள்ளவர்களாய் இருப்பர். நம்பான்மையான இனமாக இல்லாதிருப்பதால் அவர்கள் பான்று அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாது.
தான் முதல் தடவையாகச் சிறுபான்மை இனங்களோடு ள் எடுக்கப்படுகின்றன. ஆகவே முஸ்லிம்களாகிய நாம் நிலைத்தகவுள்ள உரிமைகள் மறுக்கப்படுதலையும் ரு தீர்வு 74% சிங்களவர்களுக்கு 7 சபைகளையும் 18% ந 1 சபையையும் உருவாக்குவதாகும்.
T என்ற வகையில் எமக்குச் சட்ட நிலைத் தகவின்படி எப்பொழுதும் கேட்டதில்லை. நாம் பிரிவினையைக் ன்முறை வழிகளையும் நாடவில்லை.
மாகாணசபை நிறுவப்பட்ட பின்னர் ஆயிரக்கணக்கான ழ் ஆயுதக் குழுக்களால் கொல்லப்பட்டும் காயமேற்படுத்அகதிகளாகியுள்ளனர். 1989 நவம்பர் 17ம் திகதி தமிழ் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசங்களிலுள்ள பொலிஸ் ர் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். 200 பேருக்கு ம் மிகவும் வெறுப்புக்குரியதாகும்.
சபையின் முதலமைச்சரால் வழங்கப்பட்ட வேறு யுத்த ச சூழ்ந்து கொண்ட ரீ.என்.ஏ. இராணுவத்தினர் முதலில் முஸ்லிம் பொலிஸ் படையினர் தனியாக பிரிக்கப்பட்டுப் லமையால் முஸ்லிம்களுக்கு எதிராக நன்கு திட்டமிட்ட ளிவாக நிரூபணமாகியது.
5குத் தமிழர் வீடுகளை விட்டு சுயமாக வெளியேறி களாகச் சென்றனர். ஆயினும் முஸ்லிம்களாகிய நாம் து விரட்டப்பட்டும் கூட எந்த முஸ்லிமும் அறபு அல்லது
102.

Page 111
முஸ்லிம் நாட்டுக்கும் அகதிகளாகவோ அல்லது தமிழ பெறவோ செல்லவில்லை. அவர்கள் புத்தளம். குருநா அகதி முகாம்களில் பெரும் இன்னல்களை அனுபவி 25-30 மைல்கள் தொலைவிலுள்ள தங்கள் வீடுகளு போராளிகள் தடுக்கின்றனர். ஆனால் ஆயிரக்கணக் நாடுகளிலிருந்தும் சுதந்திரமாகத் திரும்பி வந்து தமிழ் கடைகள், பள்ளிவாசல்கள் மற்றும் நெற்காணிகளைத்
இலங்கை முஸ்லிம் இன உரிமைகளுக்
இலங்கை முஸ்லிம்கள் ஒர் தேசிய இனமாக பாரம்பரிய வசிப்பிடம், பொருளாதாரம், அரசியல் பிர உறுதியான பாதுகாப்பு அவசியம்.
இலங்கை சுதந்திரம் பெற்றபின் மாறிமாறி ( உரிமைகளை படிப்படியாகச் சூறையாடி வந்ததனால் சி முஸ்லிம்கள் இன்று இனரீதியாகத் தம்மை அடையாள அல்லது ஒரு கணிசமான அளவுக்காவது பறிகொடுத் பாரம்பரிய முஸ்லிம் பெரும்பான்மை வசிப்பிடம் கிடை தொழிற்துறைகள் இல்லை. தங்களுக்கான முஸ்லிம் பிர கிடையாது. சுதந்திரமாகத் தொழில் புரியவும், இஸ்டப் கலாசார சடங்குகளைத் தடையின்றி நிறைவேற்றும் சுத்
சுதந்திரத்தின்போது எதுவித நிபந்தனையுமின்ற சட்டம் வந்தபோது தமது தாய் மொழியான தமிழை ஒது சிங்களத் திணிப்பை ஆதரித்ததற்கும், முஸ்லிம் அரசி கட்சி, பூரீலங்கா சுதந்திரக் கட்சிகளின் நம்பிக்கை 6ை வாழ வேண்டும் என்பதற்காக அவர்களின் அபி கொண்டதற்கும் தகுந்த சன்மானம்தான் சிங்களப் பகுதி ஏற்பட்டுள்ள அவர்களின் இன்றைய அவலநிலை. இது பெருஞ்செல்வம்,
ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழு முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள பாரம்பரிய போன்று பிறரிடம் தங்கியில்லாத சுதந்திரமான நிலத்தை வளர்ப்பு ஆகிய பொருளாதார தொழிற்துறைகள் இரு தாங்களே தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பும் உண்டு. புரியவும், மார்க்க கலாசார அனுஷ்மானங்களை அறிந் தடையின்றி மார்க்க, கலாசார சடங்குகளை நிறைவேற் தனித் தேசிய இனமாகத் தம்மை அடையாளங் காட் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பேணிப்பாதுகாப்பதில் தங்கியிருக்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், முழு இலங்கையிலும் முஸ்லிம்களின் இனத்தனித்து ஒரு அடிமைச் சமூகமாக இலங்கையில் வாழ வேண்டி சந்தேகமுமில்லை.

நீதி முரசு 2001
ர்களுக்கெதிராக போராடும் நோக்கில் இராணுவப் பயிற்சி கல், அனுராதபுரம் மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள த்தவர்களாய் வாழுகின்றனர். அகதி முகாம்களிலிருந்து க்கு முஸ்லிம் அகதிகள் மீளக்குடியேறுவதைத் தமிழ் கான தமிழ் அகதிகள் இந்தியாவில் இருந்தும் வேறு போராளிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள். தமக்கு சொந்தமாக்குகின்றனர்.
கு உறுதியான பாதுகாப்பு அவசியம்
தொடர்ந்தும் கெளரவமாக வாழவேண்டுமானால் எமது திநிதித்துவம், மதம், கலாசாரம், மொழி ஆகியவற்றிற்கு
வந்த ஆட்சியாளர்கள் சிறுபான்மை இனத்தவர்களின் ங்களப் பிரதேசங்களில் வாழும் மூன்றில் இரண்டு பங்கு ம் காட்டக்கூடிய அடிப்படை உரிமைகளை முற்றாகவோ த்து விட்டனர். இவர்களுக்கு எல்லை குறிப்பிடக்கூடிய யாது. பிறரிடம் தங்கியில்லாத சுதந்திரமான பொருளாதாரத் திநிதிகளைத் தாங்களே தெரிவு செய்யக்கூடிய வாய்ப்புக் படி பள்ளிவாசல்களிலும், பொது இடங்களிலும் மார்க்க, தந்திரமும் பாதுகாப்பும் கிடையாது.
றிச் சிங்களவரோடு சேர்ந்து நின்றதற்கும் தனிச் சிங்களச் க்கிவிட்டு பெரும்பான்மை இனத்தவரின் தாய்மொழியான யற் கட்சியைவிடச் சிங்களக் கட்சிகளான ஐக்கிய தேசிய வத்துப் பெரும்பான்மை இனத்தவர்களோடு ஐக்கியமாக லாசைகளை அடைவதற்காக அனுகூலமாக நடந்து களில் வாழும் மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்களுக்கு துதான் முஸ்லிம் தலைவர்கள் எமக்குத் தேடிவைத்துள்ள
}ம் முஸ்லிம்களுக்கு எல்லை குறிப்பிட்டுக் காட்டக்கூடிய வசிப்பிடங்கள் உண்டு. இலங்கைச் சிங்களவர், தமிழர் அடிப்படையாகக் கொண்ட விவசாயம், மீன்பிடி, மந்தை க்கின்றன. முஸ்லிம்களுக்காக முஸ்லிம் பிரதிநிதிகளைத் சொந்த தாய்பாஷை மூலம் கல்வி கற்கவும், தொழில் து கொள்ளவும், பள்ளிவாசலில் உள்ளும் புறமும் தங்கு றும் சுதந்திரமும் பாதுகாப்பும் உண்டு. சுதந்திரமான ஒரு -டக்கூடிய முஸ்லிம்களின் இந்த ஜீவாதார உரிமைகள் தான் இலங்கை முஸ்லிம் இனத்தின் எதிர்காலம் பெரிதும் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் பறிபோகுமானால் வமும், மத அடையாளமும் அழிந்து முஸ்லிம் சமூகம் ப நிர்ப்பந்தம் எதிர்காலத்தில் ஏற்படும் என்பதில் எதுவித

Page 112
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதினை நாம் அனைவருட இலங்கை தாய் நாட்டை நிலைகுலையச் செய்த தமிழ் மக் காண்பதற்காக எடுக்கப்பட்ட சகல முயற்சிகளுக்கும் தமது ஒத்துழைப்பைக் கொடுத்ததுடன் தமது பங்களிட்
ஆனாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நீ வலியுறுத்தி வந்த அதே வேளையில் அந்தப் பரிகார சுதந்திரத்தையும் பாதிப்பனவாக அமைந்து விடக் கொண்டுள்ளார்கள்.
இனப்பிரச்சினைக்கான தீர்வொன்று காணப்பட்டு வாழக் கூடிய சூழ்நிலைகளை உருவாக்கும் வகை பகிர்ந்தளிக்கப்படும்போது வடக்கு கிழக்கு மாகாணங்க முஸ்லிம்கள் கெளரவத்துடன் சுதந்திரமாகவும், அச்ச ஒரு ஏற்பாடு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வ கொள்வதேயாகும்.
இந்த ஏகோபித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்( விடுதலை முன்னணி, பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கவுன்சில், அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள், ஏறா பேரவை ஆகிய முக்கிய முஸ்லிம் இயக்கங்கள்
சமர்ப்பித்துள்ளனர்.
பேரினக் கொடுமையை எதிர்த்து தமது இன உ இனம் தம்மை விட சிறுபான்மையினரான முஸ்லிம் இ: இலங்கைத் தமிழர்கள் நிரந்தரமாகச் சிங்களவர்கள் இருக்கக்கூடாது என்பதற்காகவே திரு. ஜி.ஜி. பொன்னம் வத்தை வலியுறுத்தினார். வடக்கு, கிழக்கு மாகாணங் பிராந்தியம் ஏற்படுத்தப்படாவிட்டால் முஸ்லிம் இனம் நிரந்தரமாக வாழவேண்டிய நிலை ஏற்படும். மேலும் ஒ சிறுபான்மை இனம் எந்த வகையிலும் உத்தரவா ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. அந்நிய ஆடசியின் சி இலங்கையின் சுதந்திரத்திற்காகப் போராடியவர்களும் சிங் தங்கள் இன விகிதாசாரத்தையும் விடப் பன்மடங்கு சு திட்டமிட்டு தமிழர்களின் நியாயமான இன உரிமை சுதந்திரத்தின் பின் புறக்கணித்தனர். இதனை ஆட்:ே நாட்டுப்பிரிவினை என்றவாறு ஏறக்குறைய நாற்பது வ இப்போது அதில் ஓரளவு வெற்றியும் பெறக்கூடிய கூறியதுபோல - இன்று தமிழர்கள், முஸ்லிம்கள் சிங்கள வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த மாநில அமைப்புத் த முஸ்லிம்களின் இன உரிமைகளை ஏற்க மறுத்துவிட்டா இன உரிமைகளைப் பெற என்னென்னவெல்லாம் செய் அதைவிடக் கூடுதலாகவும் எதிர்காலத்தில் செய்வார்க

நீதி முரசு 2001
லிம்கள் இன்று மிகவும் சிக்கலான, அபாயகரமான ஒரு ) நன்றாக அறிவோம். கடந்த பல வருடங்களாக எமது களின் போராட்டங்களுக்கு நியாயமான ஒரு முடிவினைக் வடக்கு கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மனப்பூர்வமான பையும் தாராளமாகச் செய்துள்ளனர்.
யாயமான ஒரு பரிகாரம் காணப்பட வேண்டும் என்பதை ங்கள் முஸ்லிம்களது ஜிவாதார இன உரிமைகளையும் கூடாது என்பதிலும் முஸ்லிம்கள் மிகுந்த கரிசனை
, வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் நிம்மதியாக யில் ஆட்சியும், அதிகாரங்களும் அவர்களுக்கு ளை தமது பாரம்பரிய வசிப்பிடமாகக் கொண்டு வாழும் மற்று வாழ்வதற்கும் சிறந்ததும், பொருத்தமானதுமான ரக்கூடிய ஒரு தனிமாகாணத்தை அமைத்தெடுத்துக்
டு கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி, முஸ்லிம் ஐக்கிய அகில இலங்கை முஸ்லிம் லீக், பூரீலங்கா முஸ்லிம் வூர் முஸ்லிம் புனர்வாழ்வுச்சபை, முஸ்லிம் இளைஞர் தமது ஆலோசனைகளை ஆட்சியாளர்கள் முன்
உரிமைக்கும் உயர்வுக்கும் போராடும் இலங்கைத் தமிழ் னத்தின் உரிமைகளை உதாசீனம் செய்வது முறையல்ல. மத்தியில் ஒரு சிறுபான்மைஅடிமைச் சமூகமாக பலம் அன்று ஐம்பதுக்கைம்பது சமபலப் பிரதிநிதித்துகளில் முஸ்லிம் பெரும்பான்மையாக வரக்கூடிய ஒரு இலங்கையில் சிறுபான்மைக்குள் ஒரு சிறுபான்மையாக ஒரு சிறுபான்மை இனத்தின் இன உரிமைக்கு மற்ற ஒரு தமளிக்க முடியாது என்பது சர்வதேச மட்டத்தில் ‘ழ் பெரிதும் புறக்கணிக்கப்பட்ட இனத்தவர் சிங்களவர். களவர்கள்தான். அந்நியர் ஆட்சிக் காலத்தில் தமிழர்கள் டடுதலான சலுகைகளைப் பெற்றிருந்தனர் எனக் கூறித் களைப் பெரும்பான்மைச் சிங்கள ஆடசியாளர்கள், பித்து தமிழர் சத்தியாக்கிரகம், சமஷ்டி ஆட்சி, தனி ருடகாலமாக உரிமைப் போராட்டம் நடாத்துகின்றனர். ாத்தியங்கள் தென்படுகின்றன. அன்று சிங்களவர்கள் அரசாங்க ஆட்சியில் பல சலுகைகளைப் பெற்றவர்கள், மிழர்களின் போராட்டத்தால் கிடைத்தது என்று கூறி ல் அல்லது முட்டுக்கட்டையாக இருந்தால் தமிழர் தமது தார்களோ, முஸ்லிம்களும் அத்தகைய அனைத்தையும் i என்பது நிச்சயம்.

Page 113
வடகிழக்கு முஸ்லிம்களின் இனப் பிரச்சினைத் பின்வரும் முக்கிய கோட்பாடுகளை அடிப்படையாக
1. முஸ்லிம்கள் ஒரு தனியான இனத் தேசிய மக்
2. முஸ்லிம்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் அங்
3. மேற்கூறப்பட்ட அடிப்படையில் முஸ்லிம் தேசி
இலங்கையில் வாழும் பிற தேசிய இனங்கள் தங் பல்வேறு ஆட்சி முறைகளை ஏற்படுத்தியுள்ளனர். தமிழர்கள் போன்று தாங்களும் ஆட்சி அதிகாரங்க6ை முஸ்லிம்களின் பாரம்பரிய வாழ்விடங்களை ஒன்றிணை

நீதி முரசு 2001
தீர்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது கொண்டே அத்தீர்வு அமைய வேண்டும்.
கள் சமூகம் என்பதை ஏற்றுக்கொள்ளுதல்.
கீகரிக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.
யத்தின் சுயநிர்ணய உரிமை அங்கீகரித்தல்.
களுடைய சுதந்திரமான இருப்பை உறுதிப்படுத்துவதற்கு முஸ்லிம்களின் கோரிக்கை இலங்கையில் சிங்களவர், ாப் பகிர்ந்து கொள்வதற்கு வடகிழக்குப் பிராந்தியத்தில் த்த ஒரு தனி மாநில அமைப்பை ஏற்படுத்துவதேயாகும்.

Page 114
சட்டமாணவர் தமி
செயற்குழு 2
தை நடராஜர் {
9 - 5 குமரகுரு ெ
பொதுச் செயலாளர் ரஜிகா செல்வரட்ணம்
பொரு விக்டர் அந்ே
உதவிப் ெ
எம்.
இதழாசிரியர் ஏ.எம்.எம். றியாழ்
செயற்குழு உ
எஸ். தவகுண எம்.எம்
ஏ. ஆ

நீதி முரசு an -ཛོད་
ழ் மன்றம் - 2001 D
உறுப்பினர்கள்
ᏁᎼ60lfr
காணர்டீபன்
லைவர் சல்வேந்திரன்
உதவிச் செயலாளர்
ஹம்சஹகானாம்பிக வாமதேவா
ளாளர்
தானிப்பிள்ளை
பாருளாளர்
துணை இதழாசிரியர் ஜெயசிங்கம் ஜெயரூபன்
உறுப்பினர்கள் னராஜசிங்கம்
பஹீஜ்
ரிகா

Page 115
/
1950
1968
1964
1985
1966
1967
1968
1969
1970
1971
1972
197s
1973
1976
1977
1978
1979
1980
1981
1982
1983
198
1986
1987
1988
1989
1990
1991
1992
1998
199
1995
1996
1997
1998
1999
2000
2001 ܢܠ
1985
. . . . . . . . . . . . . . . . . . . . .
uഞ്ഞ ഖണ്ഡസ്ത്ര്
தலைவர்
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எஸ். கனகரட்ணம் கே. சிவகுமார் கே. குணரட்ணம் டி.எம். சுவாமிநாதன் ஏ.பி. சேதுராமன் சி.வி. விவேகானந்தன் கி.ஆ. ஜெகதீஸன் டி. போல் டொமினிக்
செ. அம்பிகைபாலன்
வீ.எல். சச்சிதானந்தம் குமாரசாமி விநோதன் கே. ராஜகுலேந்திரா த. பூரீபதி அ. இராஜகாரியர் ஆர். சி. கருணாகரன் கே.வி. தவராஜா ஆர். செல்வஸ்கந்தன்
ஏ. றவுபூப் ஹக்கிம் ஏ.ரீ. பாலசுப்பிரமணியம்
எஸ். அசோகன் ஈ.எஸ். ஹரிச்சந்திரா எல். அப்பாசி மா. நல்லரத்தினம் சிக்கான் கனகசூரியம் ஆ. ஜெகசோதி வி. புவிதரன் எஸ்.எம்.எம். நிலாம் வி.எம்.எஸ். ஜோன்சன் எம்.வை.எம். இர்சடின்
பெ. ராஜதுரை சிவா திருக்குமரன்
தயாள் சி. செபநாயகம் எம். றிஸ்வி ஜவஹர்ஷா சபானா ஜி.பி. ஜூனைதீள் கருணாநிதி ஜெயநிதி
நடராஜர் காண்டீபன்
செய6
கே.வி. சண்
டி.எம். சுவா எஸ். பேரின்ட
விமல் சொக்
கே.கே. பத்
இ. இரவீந்திர சா சச்சிதான ஏ. இராஜேந் ஆர்.டி. ரத்ன எஸ். சுரேந்த இரா. வசந்த ஏ. பூணீகரன்
எஸ்.எம்.எப்.
Ca5. Graio. LumT
சண்முகராஜ
எஸ். குமாரா ஆர். ராஜேஸ் எஸ். தனஞ்: எஸ். முத்து ந. இரவிராஜ் திலீப் நவாஸ் பாலேந்திரன் எம்.ரி. அப்து ந. இரத்தின கா, லிங்கே அப்துல் மெல் வி. தேவதால் மரினா மன்கு ஏ.எம். கமரு
ராஜபாலினி ர முஹம்மத் மி ராஜிகா செல்
ད། ། LS LL L LLL S LLLSLLS SLLS LL SLLLS SL LLLS LLS LLS LL LLL LL 0 LL SLS SL LS LS LL

• • • 0 0 0 0 0 0 0 0 0 0 0 16ş5 Öipyat 2001 e
བ།༽
• [[]ég முடியாதோர்
லாளர்
முகநாதன்
மிநாதன் நாயகம் கநாதன் மநாதன்
T
ாந்தன்
திரா
சிங்கம்
திரன்
சேனன்
ஹலித் லகிருஸ்ணன்
ாதன் வரன்
Fuusi
லிங்கம்
சசி மகேந்திரன் ல் அசிஸ்
dest
ல்வரி ாஜுத்
கணேசராஜன் ாஜசுந்தரம் ஹாள் வரத்தினம்
இதழாசிரியர்
சு. உமாசங்கர்
ஐ ஞானதாசன்
நவநீதன் நேமிநாதன்
இ. நிஸாம் ரெஸ்ஸாக் கா. பாலகுமாரன்
மதியாபரணன் சுமந்திரன் g. Gilb. 6nuDITapupú io:Paili கி. துரைராஜ சிங்கம் எம். பஸ்லின் வாஹித் சின்னத்துரை மயூரன் எம்.யூ முகம்மது முன்தீர்
எம். றிஸ்வி ஜவஹர்ஷா விவேகானந்தன் சசிதரன் கருணாநிதி ஜெயநிதி இ. பயஸ் ரெஸ்ஸாக்
ஏ.எம்.எம் றியாழ் ン
. . . . . . . . . . . . . . . . . . . . . . .2)

Page 116
as . . . . . . . . . . . . . . . . . . . . . .
/
O
O
p
O
விவா O
O
O
O
: தலைவர்
O
1968 கி.ஆ. ஜெகதீஸன்
O 1969 ஆ. தம்பாபிள்ளை
| 1970 எம்.எச்.எம். அஷ்ரப்
: 1971 க.வே. மகாதேவன்
1972 ந. ழறிகாந்தா
O 1973 ந. முரீகாந்தா
1975 சு.க. மகேந்திரன்
1976 கு. இராஜகுலேந்திரா
1977 த. முனிபதி
1978 சீ.எஸ். சோமசுந்தரம்
O 1979 வி. ருத்திரகுமாரன்
: 1982 ஆர். செல்வஸ்கந்தன் : 1988 என். நவநீதன்
1984 எஸ். பூரீஸ்கந்தராஜா
O 1985 சீ. நிஜாமுடின்
1986 ஐ. நிஸாம் றெஸ்ஸாக் : 1987 மொஹமட் லபார்
1988 என்.எம். பிஸ்ருல் அமீன் : 1989 ம.அ. சுமந்திரன்
1990 ம.அ. சுமந்திரன்
: 1991 கி. துரைராஜசிங்கம்
: 1992 கி. துரைராஜசிங்கம்
| 1999 மரீனா மன்சூர்
1994 இந்துமதி இலட்சுமணன்
1995 எச்.எம்.எம். பஸில்
: 1996 -----
1997 நரேன் இரத்தினம்
1998 சுவர்ணராஜா நிலக்ஷன்
O 1999 சுவர்ணராஜா நிலக்ஷன் : 2000 சபானா ஜுனைடின்
:
to கருணாநிதி ஜெயநிதி
\N. . . . . . . . . . . . . . . . . . . . . . .

o o o o o o o o o o o o o o g (pa 2001 •
(py ཟད་།
ந அணி
செயலாளர்
சாந்தினி லோகதராஜா
க. நீலகண்டன்
ந. முரீகாந்தா
கனக மனோகரன்
கு. வினோதன் பூ ஞானகரன் கனக மனோகரன்
கனக மனோகரன்
மனோபூஞரீதரன்
கெளரி சங்கரி
எஸ். செல்வஸ்கந்தன்
வி. விமலேஸ்வரன்
எஸ். பூரீகந்தராஜா
எஸ். நவநீதன்
எஸ். அப்பாலி
திலீப் நவாஸ்
என்.எம். பிஸ்ருல் அமீன்
மொஹமட் லபார்
எஸ்.எம்.எம். நிலாம்
லிங்கேஸ்வரி காசிப்பிள்ளை
எம்.எச்.எம். சிராஜ் மரினா மன்சூர்
ஏ.எம்.எம். லாபிர்
வாசுகி நடராஜா
யோகேஸ்வரி ராமையா
சபானா ஜி.பி. ஜுனைதீன்
சபானா ஜி.பி. ஜுனைதீன்
ஐ. பயஸ் றெஸ்ஸாக் ஐ. பயஸ் றெஸ்லாக்
ஜ. பயஸ் றெஸ்லாக்

Page 117
(7
/
1968
1969
1970
1971
1972
1973
1976
1978
1979
1985
1986
1987
1988
1989
1990
1991
1992
1993
199
1993
1996
1997
1998
1999
2000
2001
இறங்கடறும் 816
இடரைத்த
முதலாம் இடம்
எஸ். சுந்தரலிங்கம்
டி.எம். சுவாமிநாதன்
ஆ. தம்பாப்பிள்ளை
கி.ஆ. ஜெகதீஸன்
பூ ஞானகரன்
சா. லோகிதராஜா
ஏ. யூனிகரன்
ஐ. ஞானதாசன்
ஐ. ஞானதாசன்
எஸ். பாலகிருஷ்ணன்
திலீப் நவாஸ்
ஆ. ஜெகசோதி
சுரம்யா பாலச்சந்திரன்
மொஹமட் லபார்
எம்.எம்.என்.பி. அமீன்
எஸ்.எம்.எம். நிலாம்
இந்திரலோஜினி இராஜகோபாலன்
சிவா திருக்குமரன்
குமாரசுவாமி சாந்தகுமார்
பி. வில்லியம் கென்னடி
நரேன் இரத்தினசிங்கம்
சிவா திருமகள்
சுவர்ணராஜா நிலக்ஷன்
சபானா ஜுனைதின்
ஏ.எம்.எம். றியாழ்
S. . . . . . . . . . . . . . . . . . . . . . . .

o o e o e o o o e o e o e g (plyst 2001 e N SqSqSqqqSqSS །། \
வையத்தோருக்கு
ற் போட்டி
இரண்டாம் இடம்
"1988 டி. எம். சுவாமிநாதன்
1969 செ. அம்பிகைபாலன்
1970 க.சி. கமலசபேசன்
1971 இ. இராஜநாயகம்
1972 வ. செல்லையா
1978 எம்.எச்.எம். அஸ்ரப்
1976 சா. லோகிதராஜா
1978 வி. ருத்திரகுமார்
1979 வி. ருத்திரகுமார்
1988 எஸ். துரைராஜா
1986 ஐ. நிஸாம் ரெஸ்ஸாக்
1987 ஐ. நிஸாம் ரெஸ்ஸாக்
1988 எம்.எம்.என்.பி. அமீன்
1989 எம். இளஞ்செழியன்
1990 கி. துரைராஜசிங்கம்
1991 யூ அப்துல் மெளஜூத் 1992 யூ அப்துல் மெளஜுத் 1993 ஏ.எல்.எம். லாபீர்
1994 வாசுகி நடராஜா
1995 கீதா தாமோதரம்பிள்ளை
1997 ஆனந்தி கனகரத்தினம்
1998 கருணாநிதி ஜெயநிதி
1999 கருணாநிதி ஜெயநிதி
2000 ஐ. பயஸ் ரெஸ்ஸாக்
2001 ஐ. பயஸ் ரெஸ்ஸாக்
تھے آ

Page 118
2οΟιώ έ64 ஞாபகார்த்த
திருச்செல்வம் இநாட
(முதலாம்
செல்வநாயகம்/நாட
(இரண்டா
அமிர்தல்ாங்கம்/ஞாப
(இறுதி
(செல்வி எ
சகல தறைகளிலம் சிற
70527 -
(ஏ.எம்.எ
 
 
 
 
 

நீதி முரசு 2001
ண்ருக்கான Sጅኝጄ (also Duffésica as
கார்த்த புலமை பரிசு
ஆண்டு)
ாம்.எம். றியாழ்)
கார்த்தபுலமை பரிசு ம் ஆண்டு)
செல்வரத்தினம் )
கார்த்த ്വാഴ Lसि ஆண்டு)
ஸ். மஞ்சு)
is gunTrialdugo Livigluo
90 விருத
ம். றியாழ்)

Page 119
Goம் ஆண்டுக்கான ஞ
/ / குமாரசுவாமி வினோதன் ஞ
/ / sysfugio, Yunu, &epas, arun :
தாங்கம் ചെ
க. ஜெயநிதி ஏ.எம்.எ
விவாத அணி பேச்சாளர்களு
ஞாபகார்த்த
தங்கம் வெ
க. ஜெயநிதி ஐ பயஸ்
சுவாமிநாதன் ஞாபகா
எழுந்தமான பே
தாங்கம் வெ
ஐ பயஸ் றெஸ்ஸாக் எம்.எம்
SS LSMSMSSS LSLTMSSSLSS SSLS MSMSSSS SS S S S LSL SL SLSS SS SSLS S LSLS SS S
தலைவர் கருணாநிதி ஜெயநிதி
உறுப்பு
எம்.எம். பஹீஜ், ஏ.எப
 
 
 
 
 
 

நீதி முரசு 2001
ாபகார்த்த பதக்கங்கள்)
N
ாபகார்த்தப் பதக்கத்திற்கான Y
உரிமைக்கான பேச்சுல்போட்டி N
ள்ளி வெண்கலம்
ம். றியாழ் ஐ பயஸ் றெஸ்ஸாக்)
ககான அமர் பாக்கீர் மாக்கார்
பதக்கங்கள்
|ள்ளி வெண்கலம் !
- றெஸ்ஸாக் எம்.எம். பஹீஜ்
ர்த்த பதக்கத்திற்கான பச்சுப் போட்டி
O ଗfrଚf வெண்கலம் . பஹீஜ் ஏ.எம்.எம். றியாழ்
வாத அணி - 2001
உப தலைவர் ஐ. பயஸ் றெஸ்ஸாக்
பினர்கள் h.எம். றியாழ். ஏ. தீபன்

Page 120
பெரும்மூச்சு விடுகின்றோம் நா முழங்கச் செய்து விட்டோம் 7 முரசானது ஒலி எழுப்பிட சகல :
உத்தமர்களையும்,
கலை விழாவானது விழாக்கோலம் பு உதவிய பெருந் தகைகளையும்,
மேலும், பல்வேறு வழிகளிலும் தோ ஒத்தாசை நல்கிய தோழமை நெஞ்சங் நாம் மறவோம் எங்கள் இறுதி மூச்சுவ உறுதிமொழி, உள்ளத்திலிருந்து உதயம
 
 
 

றி மொழி
ாங்கள், முரசினை இணைந்து ነታ ̊ ” என்று,
துறைகளிலும் 2–@af山
ன பல்வேறு வழிகளிலும்
ளோடு தோள் நின்று 5ளையும், ரை, இது எங்கள்
கும் நன்றி மொழி !
மன்றம் 2001

Page 121


Page 122


Page 123


Page 124


Page 125


Page 126
KuInaran Press (Pwt) Ltd., 2011, Dan S

a "
treet, ColomIho- 12. Tel. - 421388,