கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழர் முழவியல் - பாகம் I

Page 1


Page 2


Page 3

தமிழர் முழவியல்
பாகம் 1
ஆசிரியர் எம். எம். எஸ். மகேந்திரன்
மிருதங்க விரிவுரையாளர்
இராமநாதன் நுண்கலைக் கழகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
20-11-1999.

Page 4
நூற்பெயர்: நூலாசிரியர் :
முகவரி:
முதற்பதிப்பு: மொழி: பதிப்புரிமை அச்சுப்பதிப்பு:
முன் அட்டை
விலை:
Title:
Author:
Address:
1st Edition
Language:
Copyright:
Printer:
Cover:
Price:
தமிழர் முழவியல் லயஞானவாரிதி எம். எம். எஸ். மகேந்திரன்
இராமநாதன் நுண்கலைக் கழகம்
நடனத்துறை, மருதனார்மடம் டிசெம்பர் 1999
தமிழ்
நூலாசிரியர் போஸ்கோ பதிப்பகம், நல்லூர், ஒவியர் ரமணி
Ibu TT 39O/-
TFAMILHAR MULAVIYAL
Layagnanavarithi M. M. S. MAHENDRAN
Dept. of Dance, Ramanathan Academy
December 1999
Tamil
Author
Boasco Printer, Nallur
Ramani
Rs... 390/-

க. பொ. த. சாதாரணம், உயர்தரம், வட இலங்கை சங்கீதசபை பரீட்சைகள், இராமநாதன் நுண்கலைக் கழக பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள்,
பட்ட ஆய்வுகள் ஆகியவற்றிற்கு உகந்தது.

Page 5
火火火火火火火火火火火火火火火火火火次火次火次火灾
வாழ்த்துப் பாமாலை
முச்சங்க நூல்போல் வாழி
வழமைமிகு 6u pu6a) r70 கண்டாராய்ந்து மருவுதோற் கருவிவாத் தியங்களெல்லாம் Lip68) f1560- முறையிற்கை யாண்டவண்ணம் பயில் நரம்பு, தோல்,அமைப்பு, வழங்கரங்கு, எழுமிசைகள், வாசிக்கும் முறைகள், யாவும் இலயஞான வாரிதியாம் மகேந்திரன், சீர் தழுவுதமிழ் முழவியலில் விளக்கித்தந்தான் தகுமிதுமுச் சங்கநூல் போலவாழி!
திகழ்சங்க நூல்பலவும் உரைத்தவாறு சிறந்தசங் கீதம்தாட் டியத்தார்க்கேற்ப மிகவிளக்கம் தருதமிழர் முழவியல் நூல் விரிகதிரேழ் பரியாளன் காலமெல்லாம் அகில நுண் கலைநூலாய், கற்கும் மக்கட் கறிவுதரும் பெருநூலாய் நயம்சுரந்து
புகழ்பொலிந்து மகேந்திரனின் பணிசிறந்து பொன்தில்லைக் கோனருளால் வாழிவாழி!!
அருட்கவி சி. விநாசித்தம்பி
நாகேஸ்வரம், தலைவர் அளவெட்டி. இந்து சமயப் பேரவை, 0I - 0-1998 யாழ்ப்பாணம்.
OOO0L OiOOOO OTOO OO OOOOSOOOOOOO OOOOkOcTOO O OOOiOO

寓x离X※※※※※心父※※※※离宫
துணைவேந்தர் அவர்களின் சிறப்புரை
லயஞான வாரிதி மகேந்திரன் அவர்கள் "தமிழர் முழவியல்" என்னும் நூலை வெளியிடுவதையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். நூலாசிரியர் அவர்கள் இராமநாதன் நுண்கலைக் கழகத்தின் ஆரம்ப காலத்தில் அங்கு கற்று முதல் வகுப்பில் சித்திபெற்றவர். அக் காலத்திலிருந்து இன்றுவரை யாழ். பல்கலைக்கழகத்திலும், வெளி யிலும் பெரும் எண்ணிக்கையான மாணவர்களுக்குப் பல மட்டங் களில் மிருதங்கப் பயிற்சி அளித்து, அவற்றை அரங்கேற்றியுள்ளார்.
திரு. மகேந்திரன் அவர்கள் மாணவிகள் பலரின் பரதநாட்டிய அரங்கேற்றத்திலும், எண்ணற்ற சங்கீதக் கச்சேரிகளிலும் அணிசேர் மிருதங்கக் கலைஞராகப் பணியாற்றியுள்ளார். கடந்த சில வருடங்க ளாக நடனத்துறை விரிவுரையாளராகக் கடமையாற்றிவரும் அவர், நடனத்துக்கு மிருதங்கம் வாசிப்பதில் தனக்கென ஒரு பாணியை வகுத்துள்ளார். இத்தகையதொரு நீண்டகாலப் பாரம்பரியப் பயிற்சிப் பின்னணியில் இசை, நடனம், முழவு ஆகியவற்றிற்கு நீண்டகாலமாக ஆய்வுசெய்த விடயத்தை மிகச் சிறப்பாக நூல் வடிவில் தந்துள்ளார். தமிழில் இத்தகையதொரு நூல் ஆய்வு ரீதியாக வெளிவருவது பாராட்டுக்குரியது. இந்நூலைத் தொடர்ந்து, அதன் அடுத்த பகுதியும் விரைவில் வெளிவரும் என்ற செய்தியும் மகிழ்ச்சிக்குரியது.
திரு. மகேந்திரன் அவர்கள் இராமநாதன் நுண்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்த மிருதங்க விததுவான் சிதம்பரம், ஏ. எஸ். இராமநாதன் அவர்களின் வழிவந்த கலைஞராவார். அவர் மேலும் பல நூல்களையும், ஒலிப்பேழைகளையும் வெளியிடவேண்டும். சமூகம் பயனடையக்கூடிய வழிகளில் அவர் பணி தொடர என் வாழ்த்துக்கள்.
பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை 30 1 0-1999 துணைவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
ぬ父ぬ気め父ぬ気め父め気丈気め気述父ぬ気め父ぬ気め気

Page 6
  

Page 7
  

Page 8
大火灾火欠火火火火炎火火火火火火火火火次火火火火次
4. பாட்டியலின் இலக்கணங்கள் ஆய்ந் தெழுதி
பசுமரத்தின் ஆணியெனப் பதிய வைத்தான்
நாட்டியத்தின் கலைநுணுக்கம் முத்தி ரைகள்
நளினமிகு பாவரஸம் பிழிந்து தந்தான்
காட்டும்லய தாளகதி நடைக ளோடு
கவினொழுகு முழவியலை முழங்க வைத்தான்
ஏட்டிலிதை எழுதித்தந்தே மிருதங் கத்தில்
எழிலிசையை மீட்டியுளம் குளிர வைத்தான்
4. அழகியலில் பூத்தநூல் நீடு வாழி!
அவனியிலே தாளலய ஞானம் வாழி! பழகுதமிழ் இசைலயமும் வாழி! வாழி!!
பண்ணார் இன் தமிழ்வாழி பாடல் வாழி! அழகுநிறை தண்ணுமையும் வாழி! வாழி!!
ஆனந்தம் தவழ்நடனம் நீடு வாழி! முழவியலாம் கலைநூலும் வாழி! வாழி!!
முதல்நூலா சிரியன்மஹேந்திரனும் வாழி! வாழி!!
இணுவில் மஹாவித்துவான் .ந. வீரமணி ஐயர் 99 س0 I س-6
(முது கலைமாணி)
yA TTTOOSO OOLOOckTO OTOOTiyO0O OA 0LOLyOO OTOOeTeS

※本KXX※※※离、Q、冯
நடனத்துறைத் தலைவர் அவர்களின்
அணிந்துரை
சமூக வளர்ச்சியோடு படிமலர்ச்சி கொண்ட மிருதங்க இசையானது, புறவயமான இசையாக்கம் (Objective Composition), அகவயமான இசையாக்கம் (Subjective Composition) என்ற இருதளங்களிலே இயங்கிவருகின்றது. சமூக ஏறு நிரையமைப்பைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இசைக்கோலங்களின் ஒரு துருவத்தில் சாஸ்திரிய இசையும் எதிர்த்துருவத்தில் நாட்டார் இசையும் இயங்கிவரும் முரண்பாடு களுடே, ஐக்கியத்தை ஏற்படுத்தும் கலை வலிமை கொண்ட சாதன மாக மிருதங்கம் விளங்குகின்றது. இந் நிலையில் மிருதங்கவியல் பற்றிய ஆய்வு நவீன கலைப் பரிமாணங்களிடையே தவிர்க்கமுடியாத தேவையாக எழுந்துள்ளது.
எமது இசையும் இசைக்கருவிகளும் பற்றிய ஆய்வில் தொன்மங் களின் (Myths) அகவயமான செல்வாக்கு ஊடுருவியிருத்தலையும் சுட்டிக்காட்டவேண்டியுள்ளது. மேலைப்புல இசையியல் ஆய்வுகளிற் J. L. o Luf(6&0& Sig5 606trasoit (Dogmatic Thoughts) agit (606 யுள்ளமையை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந் நிலையில் பல்கலைக்கழகங்கள் மேலும் திட்பநூட்பமாக ஆய்வுகளை முன் னெடுக்க வேண்டியுள்ளது.
அடி, மடி, அடை, தொடை, கட்டு, முதலாம் சொற்கள் தாளத்துக்கு இணையாகக் கிராமிய இசை மரபிலே பயன்படுத்தப் பட்டன. மிருதங்க இசையின் நெறிப்பாடு, தாளத்துக்குக் கட்டுப் பட்டதாகும், ஜதி அமைப்புக்கள் "ஐவியம்" என்று கிராமிய இசை மரபிலே குறிப்பிடப்பட்டன. மனித தொழிற்பாடுகளோடும், காலப் பிரமாணங்களோடும் இணைந்த தாளமானது காலத்தின் முடிவிலி யாகிய (Infinite) பண்பையும் உணர்த்துகையில் அவற்றுக்குரிய ஒலி வடிவ மீள்வலியுறுத்தல்கள் மிருதங்கத்தினால் மேற்கொள்ளப்படு கின்றன. காலத்தை ஒழுங்கமைக்கும் கருவிகளுள் மிருதங்கம் தனிச் சிறப்புக் கொண்டது. காலத்தை ஒழுங்கமைக்கும் செயலானது
ぬ気ぬ父ぬ父え父ぬ気め父ぬ父め父め父kむ気め父え父、ぬ気

Page 9
నర్సరర్సరర్సరxxxxxxxxxxరx
இசையியலில் "நடை" எனப்படும். முழு உடலாலும் உணர்ச்சிகளை யும், நடைகளையும் புலப்படுத்தும் ஆடற்கலையுடன் மிருதங்கமானது பிரிக்கமுடியாது முழுமை கொண்டுள்ளது, தாளத்தின் கட்புல உள் வீடாக ஆடலும், செவிப்புல உள்ளீடாக மிருதங்க ஒசையும் அமை கின்றன.
இவ்வாறாக மிருதங்கமானது அதன் படிமலர்ச்சி அடிப்படை யிலும், பரிமாணங்களின் அடிப்படையிலும் விரிவான ஆய்வுக்குரிய கலைப்பொருளாகின்றது. அத்தகைய ஆய்வினை அகல்விரி பண்புடன் முன்னெடுக்கும் மிருதங்க விரிவுரையாளர் எஸ். மகேந்திரனுடைய இந்நூலாக்கம் பாராட்டுக்குரியது. பல்கலைக்கழகத்து ஆய்வுகளுக்கும் பயன்படும் ஒரு நூலாக்கமாக இது அமைந்துள்ளமையும் குறிப்பிடப் படவேண்டியுள்ளது.
கலாநிதி சபா. ஜெயராசா
தலைவர், நடனத்துறை 05- - 1999 . யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
ぬ気述気ぬ気ぬ気就気炭む気就実愛気就気め父述気次む気ぬ気

YLEkLSkLLLkELEG0LLkEEGLkEEkLzLSYYYEYEzLkLLkY அணிந்துரை
பண்பாட்டு மரபில் மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கு இன்றி யமையாத ஊடகம் கலையாகும். லலிதகலைகளுள் ஒன்றாகிய இசை யானது "காந்தர்வ வேதம்' எனப் போற்றப்பட்டு வருகின்றமை கண்கூடு. இசைக்கு ஆதாரம் 'ஓம்’ என்ற பிரணவமேயாகும். இவ்வடிப்படையிலேயே இசைக்கருவிகள் யாவும் வடிவமைப்புப் பெற்றிருக்கின்றன என்பதும் வெளிப்படையாகும். இசையின் முப் பெரும் பிரிவுகளுள் கருவி இசை முக்கியத்துவமுடையது. இக்கருவி இசையிலும் தாளக்கருவிகளின் அதிமுக்கியத்துவம் குறிப்பிடற்பாலது. இவ்விசையினுTடாக ஓர் தந்தை அல்லது தலைவன் என்பவனின் செயற்பாட்டு முக்கியத்துவம் இசையுலகில் எடுத்துக்காட்டப்பெறு வதை யாவருமறிவர். இவ்வகையான கருவிகளும் அவற்றின் தோற் றம், செயற்பாடு என்பவற்றினைப் பிரதிபலிக்கின்ற தன்மைபற்றிய ஓர் அரியநூலாகிய "தமிழர் முழவியல்" நூலினை சங்கீதரத்தினம் சி. மஹேந்திரன் அவர்கள் வெளியிடுவது பாராட்டிற்குரியது. தாள வாத்தியக் கலைஞன் பழந்தமிழ் நூல்களிலே " அருந்தொழில் முதல்வன்' என்று குறிப்பிடப்பெற்றிருப்பது முழவுகளைப் பெருமைப். படுத்துவதாயமைகின்றது.
இசையானது இலட்சியம், இலட்சணம் என இரு துருவங்களி னுாடாக வளர்ச்சியடைந்து வருகின்றது. இவற்றை " " இசையின் இரு கண்கள்" எனக் கருதுகின்றனர். தற்போது அறிமுறை, பயில்வு என்றவகையில் இசை பல்கலைக்கழகங்களினூடாகப் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சித்துறை போன்றவகையில் தனது வளர்ச்சியைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வகையிலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக்கழகத்திலும் இசை, நடனம் என்னும் நுண்கலைத்துறைகளினூடாகப் பாரிய முன்னேற்றம் பெற்றுவருவதும் யாவருமறிவர். இவ்வளர்ச்சிக்குக் காரணமாய பேராசிரியர்கள், பேரறிஞர்கள் பாராட்டிற்குரியவர்கள்.
Wታፏg8ቷኃgኳታኅ..8ቷኃgwኮኌéኳታኃ¢Xmድኃgኔቷኃd፰ኃgጛbኃg፰ኃgጅታኃgኳቷኃg

Page 10
离、莒离X离X离X离X离X离XXX离X
பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா ஆண்டில் இந்த நூல் வெளி வருவதும் பாராட்டிற்குரியது.
இசை சம்பந்தமாக இலங்கையில் வெளியான ஒரு சில நூல்
கிளின் வரிசையில் தமிழர் முழவியல் நூலும் வெளிவருவது மகிழ்ச்சி
தருகின்றது. இந்நூலில் பழந்தமிழ் இலக்கியங்கள், இசை நூல்கள், காணப்பெறும் முழவு சம்பந்தமான கருத்துக்களும் (பாடல்களுடன்) தாழக் கருவிகளின் தோற்றம் பற்றிய விளக்கங்களும், மாணவர்கள் குறியீட்டுப் பயிற்சி பெற்றுக்கொள்வதற்கு அடிப்படையாக பாட வகைகளும், நாட்டியத்திற்குரிய ஜதிகள். அடைவுகள, கோர்வைகள் என்பனவும் இடம்பெற்றுள்ளன. மேலும் முழவாசிரியர், இசை பயில்வோர்கள் பற்றிய இலக்கணங்களும், அனுபவபூர்வமாகக் கூறப்பெற்றுள்ளன. மேலும் மஹாபரத சூடாமணி, நிகண்டு போன்ற நூல்களில் கிடைக்கப்பெற்ற தகவுகளும் ஆங்காங்கே பாடல்களுடன் எடுத்துக்கூறப்பெற்றுள்ளது. இவ்விடம் இடம்பெற்றி ருக்கின்ற கோர்வைகள், ஜதிகள் என்பவற்றை நூலாசிரியர் தனது அனுபவத்தின் பிரதிபலிப்பாகக் கையாண்டிருப்பது சிறப்பாகக் குறிப் பிடற்பாலது. மேலும் இந்நூலில் இசையினைப் பிரதிபலிக்கும், ஏழு ஜதிகளுக்கும், ஏழு ஸ்வரங்களுக்கும் ஒப்பானதாக ஏழு அத்தியாயங் கள் இடம்பெறுவதும் மிகவும் பொருத்தமானது. குறிப்பாக இந்த
நூல் இசை, நாட்டிய மாணவர்களுக்கும், ஆய்வு செய்பவர்களுக்கும் இசை நுகர்பவர்களுக்கும் பெரிதும் பயன்படக்கூடியது என்பதையும்
தெரிவிக்கின்றேன். நூல்கள் வெளியிடுவதில் சிரமங்கள் பல எதிர்
நோக்கவேண்டியிருக்கும். அச்சிரமத்தின் மத்தியிலும் இந்நூல் வெளி
வருவது பெரும்பேறு எனலாம். குறிப்பாக இந்நூலாசிரியர் நாட்டிய அரங்கு நிகழ்ச்சிகளில் முக்கிய பங்குடையவர். இவருக்கான தனிப் பாணியுடன் மிருதங்கம் வாசித்துச் சிறப்பிப்பவர், மாணவர்களையும் தயாரித்து வருபவர், எனது சமகாலக் கலைஞர்; நண்பர். இவரின் சேவை இராமநாதன் நுண்கலைக்கழகத்தில் குறிப்பிடத்தக்கது.
இவர் ஆக்கிய நூல் யாவருக்கும் வரப்பிரசாதமாகும். யாவரும் இதனைப் பெற்று இசை வளர்ச்சி பெறுவார்கள் என நம்புகிறேன்.
மேலும், நண்பர் சிரஞ்ஜீவி சி. மகேந்திரன் அவர்கள் தொடர்ந்தும் பல நூல்களை வெளியிடவும் கலை தழைத்தோங்கவும் நீண்டசேவை
೫oxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

புரியவும் எல்லாம் வல்ல ஆடல்வல்லான் பூரீ நடராஜப்பெருமான் சர்வ ஐஸ்வர்யங்களையும் அளிப்பார் என்னும் நம்பிக்கையுடன் ஆசியும், பாராட்டும் நல்கிறேன்.
* கற்க கசடறக் கற்பவை - கற்றபின் நிற்க அதற்குத் தக',
orv"шub.
tDrrGöfì:"Lurr từ cử9ì, பிரம்மயூரீ அ.நா. சோமஸ்கந்த சர்மா மருதனார் மடம், (சிரேஷ்ட விரிவுரையாளர், முதுதத்துவமாணி, சுன்னாகம். இந்துமதகுரு.)
15-11-1999
竣む気め父めむ気ぬ気めむ気次む気述気え気め気述気め気めむ気ぬ気

Page 11
离、离※
வாழ்த்துரை
மக்களை இன்புறுத்தி, தன்னோடு இசைவிக்கும் ஆற்றல் இசைக் கலைக்கே உண்டு. அது மக்களோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. "பற்றற்றானா’கிய பரமனையே இசைவிக்க வல்லது இசை, எனவே இசைத்துறையில் தம்மை இணைத்துக்கொண்டு அதனோடு இரண் டறக் கலந்திடும் ஆற்றல் படைத்த இசைக்கலைஞர், நம்மனோரின் போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியோராவதில் வியப்பில்லை.
சுருதியைத் தாய் என்றும், லயத்தினைத் தந்தை என்றும் இசையுலகம் கொள்வதனை எவரும அறிவர். தாயின் குழைவைச் சுருதியும், தந்தையின் கண்டிப்பினை லயமும் பெற்றிருப்பது உண்மையே. லயம்.தாளம்தப்பிய பாட்டு "கூனம்" என்பது பாரதி கருத்து. எனவே தாளவாத்தியத்தினைத் திறம்படக் கையாள்பவர் இசைத்துறையில் இன்றியமையாதவர் எனில் அது மிகையுரையன்று.
சங்கீத ரத்தினம் சி. மகேந்திரன் அவர்கள் தாளவாத்தியத்துள் நல்லிடம் வகிக்கும் மிருதங்க வாசிப்பில் 'ஆழ்ந்து அவிந்து அடங்கிய" பெருங்கலைஞர் என்பதை அத்துறையிலே தேர்ந்தவரும் ஏற்பர். ஈழத்திலே மிருதங்க வர்த்தியக் கலையை வித்திட்டு வளர்த்த பிதாமக ரான சங்கீத பூஷணம் ஏ. எஸ். இராமநாதன் அவர்களின் முதன் மாணாக்கர் இவர் என்ற ஒன்றே இவரின் வித்துவத்திற்குப் போதிய சான்றெனலாம். குருகுல மரபுக் கல்வியை அவரிடம் பெற்றதோடு, இராமநாதன் இசைக் கல்லூரியில் பயின்று "சங்கீதரத்தினம்’ பரீட்சை யிலே முதல் வகுப்பில் இவர் தேறியும் உள்ளார். "பொன்மலர் நாற்றம் உடைத்தாங்கு இசைக்கச்சேரிகளிலே தலைசிறந்த பக்க வாத்தியக்காரராகவும் , நடன, நாடக அரங்கக் கலைகளுக்கு உகந்த வகையிலே தாள உருவங்களைப் படைத்து அணிசெய் கலைஞராக வும் நீண்ட அனுபவத்தோடு பெரும் ஆற்றலும் பெற்று விளங்குவது இவருக்கேயுரிய சுயத்துவம் என்பதற்கு ஐயம் இல்லை.
முழவிசையின் செய்முறைத் திறனோடு கலைஞர் மகேந்திரன் அமைந்துவிடவில்லை என்பதனையும், முழவிசைத்துறையை ஆய்வு நெறிநின்று ஆழமாக ஆராய்ந்து வரலாற்றடிப்படையிலும், பகுப்
::::::::::::::::::::::

xçQxçQxçQırxÇQ) CəxxÇQ4&çQxxÇQxçQKÇixçQeçQxçQ
பாய்வு அடிப்படையிலும் விரிவான நூலொன்றினை அவர் வெளி யிட்டுள்ளார் என்பதனையும் நோக்குகையில், இவர் ஆய்வுசெய்யும் முறையும் இணைந்த முழுமையாளர் என்னும் உண்மை தெளிவாகப் புலனாகின்றது. "தமிழர் முழவியல்" என்பதே இவ்வுண்மையின் திரள்பயன்.
"பதறாத காரியம் சிதறாது’ என்பது பழமொழி. திரு. மகேந் திரன் தாம் எடுத்துக்கொண்ட நூலாக்க முயற்சியிலே மிகவும் நிதான மாகவும், ஆற அமரவும் முனைந்து பலரின் ஆலோசனைகள், அறி வுரைகள், திருத்தங்கள் என்பவற்றையும் பெற்று யானை ஈன்ற கன்றாகத் 'தமிழர் முழவியலை" எழுதி வெளியிட்டிருக்கின்றார்.
சங்கீதரத்தினம் சி. மகேந்திரன் அவர்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறை இனங்கண்டு இவர் பணியினை எதிர்கால இசைப் பரம்பரையினருக்கு நிலையாக வழங்கும் என எதிர்பார்ப் பதில் தவறில்லை.
"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்?? (திருக்குறள்)
வாழ்க மகேந்திரன்! வாழிய பல்லாண்டு!!
செம்மணி றோட், வித்துவான் க. சொக்கலிங்கம் எம்.ஏ. நாயன்மார்கட்டு, (கொத்தணி முன்னாள் அதிபர்) கல்வியங்காடு.
05 - 1 - 1999
LLeLLLLLLLLEEALEELZLEkSYJYLSLLsLkLSYJSYLeAsLEELYS

Page 12
火火火火火火火火大火火次火火火火火次火大火灾次次次
கொக்குவில் கலாபவன அதிபரின்
வாழ்த்துரை
யாழ்ப்பாணப் பல்கலைக்சழக இராமநாதன் நுண்கலைக் கழக மிருதங்க விரிவுரையாளரான சங்கீத ரத்தினம் திரு. சி. மகேந்திரன் அவர்களின் "தமிழர் முழவியல்’’ என்ற நூலுக்கு வாழ்த்துரை வழங்குவதில் பெருமகிழ்வடைகிறேன். நுண்கலை கள் கடலெனப் பரந்து விரிந்தவை. அவற்றுளொன்றான நடனக்கலை அம்சங்களுக்கு ஜதி, ஸ்வர தாளக்குறியீடுகளை அமைத்து, அத்துடன் அறிமுறை சார்ந்த சில விடயங்களையும் நூல் வடிவில் தருகின்ற முயற்சி நடனத்துறை சார்ந்த அனை வருக்கும் பெரிதும் பயன்படுமென்பதில் ஐயமில்லை. மேலும் யாழ்ப்பாணத்தின் முன்னணி நடனக் கலைஞர்களுக்கு அணி செய் பங்களிப்பு நல்கிக்கொண்டிருக்கின்ற ஒருவர் இம்முயற்சி யில் ஈடுபடுவது போற்றத்தக்க அம்சமாகும். இந்த முயற்சியின் மூலம் ஆசிரியரின் பல திறப்பட்ட அறிவும், ஆற்றலும், அணு பவமும் நன்கு புலனாகின்றது. இவரது கலைச்சேவை இசை, நடன உலகிற்கு என்றென்றும் கிடைக்க வேண்டுமென எல்லாம் வல்ல ஆடல் வல்லானைப் பிரார்த்திக்கிறேன்.
" வாழ்வு வளமுடைத்து வளர்கலை பெரிது ".
திருமதி சாந்தினி சிவநேசன் விரிவுரையாளர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை, 2008-99 கோப்பாய்,
OOOOO OOOOOO OOO OOO OOOOO O OOO00O0OOOO OOyOLOOO

※※※※河、河Q气离、风心K
வாழ்த்துரை
"தமிழர் முழவியல்" என்னும் அரிய நூல் தன்ன கத்தே சிறந்த உள்ளடக்கங்களைத் தாங்கி மிகவும் தேவை யான ஒரு காலத்திலே வெளிவருவது மகிழ்ச்சிகரமான தும், போற்றுதற்குரியதுமான விடயமாகும். இந்நூல் ஆசிரி யரான திரு. சி. மகேந்திரன் யாழ். பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக சேவையாற்றிவரும் உன்னத கலைஞர் ஆவார். இவருடைய வித்துவத் திறமை பல்கலைக்கழக நிகழ்வுகளினாலும், பல தனியார் நிகழ்வுகளினாலும் விதந்துரைக்கப்படுகின்றன . யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடாத்தப்பட்ட பட்டமளிப்புவிழா, வெள்ளிவிழா முதலான நிகழ்வுகளில் இடம்பெற்ற கலை நிகழ்ச்சிகளில் இவருடைய மிருதங்க வித்துவம் சபையோரைக் கவர்ந்து பெரும் பாராட்டு களைப் பெற்றதை நான் பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
மகேந்திரன் அவர்கள் நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு அணிசெய் கலைஞராகப் பங்களிப்புச் செய்ததனூடாகப் பெற்ற அனுபவ அறிவும், ஆழ்ந்த புலமையும், தமிழர் முழவியல் நூலின் ஊடாக வெளிக்கொணரப்படுகின்றன. இந்நூல் மிருதங்கம் பயில்வோருக்கு மாத்திரமன்றி நடனக் கலைஞர்களுக்கும் ப யன் த ந் து நுண்கலைஞர்களின் அறிவை வளர்க்கும் ஏடாக விளங்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கணி.
"வாழ்க கலைகள் வளர்க இவரது கலைப்பணி’’.
திருமதி கிரிஷாந்தி இரவீந்திரா
விரிவுரையாளர் நடனத்துறை 0-8-99 இராமநாதன் நுண்கலைக்கழகம்.
ぬ気ぬ気め気ぬ気め父ぬ気ぬ気めむ父ぬ気途父。む父次む父ぬ気

Page 13
离、CX莎、CX※※
பாராட்டுரை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இணைந்த பகுதியான இராமநாதன் நுண்கலைக்கழக மிருதங்க ஆசிரியரான சங்கீதரத்தினம் சி. மகேந்திரன் தமிழர் முழவியல் எனும் மிகப் பயனுடைய நூலினை வெளியிட்டுள்ளார். இது குறித்து யான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்நிறுவனத்திலே புகழ்பெற்ற மிருதங்க வித்வான் ஏ.எஸ். இராம நாதனின் வழிகாட்டலிலே இக் கலையினை நன்கு பயின்று திரு. சி. மகேந்திரன் முதற் பிரிவிலே சித்தியடைந்து சங்கீதரத்தினம் பட்டத்தினைப் பெற்றுள்ளார். குருவின் வழிநின்று, இந்நிறுவனத் திலே பல்லாண்டுகளாக மிருதங்க ஆசிரியராகத் திறம்படப் பணி யாற்றிய இவரின் இவ் ஆக்கம் நன்கு குறிப்பிடற்பாலது.
வாய்ப்பாட்டு, வாத்தியம், நடனம் ஆகிய மூன்றும் சேர்ந்ததே சங்கீதம் (கீதம், வாத்யம், ததா நிருத்தம் சங்கீதமுச்யதே) எனச் சங்கீதரத்னாகரம் எனும் நூல் கூறும். இம்மூன்றினதும் நடுவண் உள்ள வாத்தியம் வாய்ப்பாட்டிற்கும், நடனத்திற்கும் இன்றியமை யாததாகும். இவ் வாத்தியங்களிலே மிருதங்கம் ஒரு சிறந்த வாத்தியமாகும்.
இந்நூலாசிரியர் மேற்குறிப்பிட்ட தாளவாத்தியம் பற்றிச் சுமார் முப்பது ஆண்டுகளாகப் பெற்றுள்ள செயன்முறை, அறிமுறைப் போதனை, ஆராய்ச்சி அநுபவத்தின் விளைவாக இவ் அரிய நூலினை ஆக்கி, இசை, நடன உலகிற்கு ஒர் அரும்பணி செய்துள்ளார். இவர் இந்நாடறிந்த புகழ்பெற்ற மிருதங்க வித்துவான்களில் ஒரு பிரதான இடத்தினை வகித்துவருகிறார். இவருடைய கச்சிதமான லயவின்யாசத்தினை இசைக்கச்சேரிகளிலோ, நடனக்கச்சேரிகளிலோ, தனிக் கச்சேரிகளிலோ பார்த்த எவரும் அதில் ஈடுபடாமலிருக்க முடியாது. இசை, நடனக் கச்சேரிகள் இதனால் நன்கு சோபிக்கும். ஒரு தலை சிறந்த ஆசிரியராகவும், கலைஞராகவும் விளங்கும் இவர் செயன் முறையிலே மட்டுமன்றி அறிமுறையிலும், ஆராய்ச்சியிலும் திறமை உள்ளவர் என்பதை இந்நூல் மூலம் நிரூபித்துள்ளார்.
ぬ気ぬ父ぬ父ぬ気ぬ気ぬ気ぬ気ぬ気ぬ気ぬ気ぬ気ぬ気え気。

SLkLYLLLLLLSYLLkSLLLSkYGLLLkLLLGLSLYLLLLLLLYYLLLLLLSL
இந்நூல் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் சுட்டும் தமிழர் இசை மரபு தொடக்கம் நர்த் தன தாளவிளக்கம் வரையிலான ஏழு அத்தி யாயங்களும், சுமார் 400 பக்கங்கள் கொண்டிலங்குகின்றது. தாள வாத்திய வரலாறு, நுட்பங்கள், தோற்கருவிகள், சொற்கட்டுகள், விளக்கம், குறிப்பாகப் பரதநாட்டியத்திற்கான தாளவிளக்கம் எனத் தாளவாத்தியம் பற்றிய பல விடயங்கள் இந்நூலிலே தமிழிலும், வடமொழியிலுமுள்ள மூலநூல்களையும் சமீப கால ஆய்வுகளையும் பயன்படுத்திக் கூறப்பட்டுள்ளன.
இசையிலே மிருதங்கம் வகிக்குமிடம் பற்றி இலங்கையிலும், இந்தியாவிலுமுள்ள மிருதங்கக் கலைஞர் சிலர் நூல்கள் எழுதியுள் ளனர். ஆனால் பரதநாட்டியம் தொடர்பான தாளவாத்திய நுட்பங் கள் பற்றிய விரிவான நூல்கள் வெளிவந்ததாகத் தெரியவில்லை. இவ்வகையிலிது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே பரதநாட்டியம் நாட்டியக் கலைமணியுடன் நாட்டியக்கலைமாணி, முதுதத்துவமாணி, கலா நிதிப் பட்டப்படிப்புகளுக்குமான பாடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள காலகட்டத்தில் இத்தகைய பொருத்தமான ஒரு நூல் வெளிவருவது நன்கு வரவேற்கத்தக்கது; பாராட்டற்குரியது.
கலைஞர் ஒருவருக்கு இருக்கவேண்டிய அன்பும், பண்புமுள்ள நூலாசிரியர் 'தாயைக் தெய்வமாகப் போற்றுக (மாத்ருதேவோ வ); தந்தையைத் தெய்வமாகப் போற்றுக (பித்ருதேவோபவ) ஆசிரியரைத் தெய்வமாகப் போற்றுக (ஆசார்யதேவோபவ)' எனும் இந்துசமய இலட்சியங்களைக் கடைப்பிடிப்பவர். இவர் மேலும் நன்கு கற்றுத் தாளவாத்தியம் பற்றிய பல நூல்களை இயற்றுதற்கும், இக்கலைக்குத் தேவையான பணிகளைத் தொடர்ந்து ஆரோக்கியத் துடனும், உற்சாகத்துடனும் செயற்பட ஆடற்கரசனான நடராஜப் பெருமானும் அன்னை சிவகாமசுந்தரியும் திருவருள் பாலிப்பார்களாக!
வி. சிவசாமி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் சமஸ்கிருதப் பேராசிரியர், 10-11-1999 துறைத் தலைவர்,
:::::::::::::::::::

Page 14
YkYYLYkkYzLkYYkLELELkLLLkLLLLLkEEkYYLL
தமிழர் முழவியல்
ஆய்வு மதிப்புரை நா. வி.மு. நவரெத்தினம், முதுநிலை விரிவுரையாளர்
பண்டைத் தமிழர் வாழ்வியலின் கலை பண்பாட்டுக் களத்தின் ஆணிவேராக உயிர்க்கருமூலமாக மிளிர்வது யாழ்ப்பாணம். தமிழர் பாரம்பரியத்தின் கலைத் தொட்டில் அது. தொல்காப்பியர் சுட்டிய பாணர், வண்ணர், முல்லை, குழல், யாழ், முழவு, செங்கோ லோச்சிய இடம் யாழ்ப்பாணம். நாகர் குலத்தின் நாகரிக இருப் பறை உலக நாகரிகத்தின் மூலக் களஞ்சியம். பண்ணர்கள் நெடிது வாழ்ந்த பண்ணையும், இசை வண்ணர்கள் இசைபொழிந்த வண்ணர் பண்ணையும், பத்தர்கள் நுணுகி அமைத்த பத்தர முல்லையும், முல்லை யாழில் பெரிதாய் விளங்கிய பெரிய முல்லையும் உட்பட அறுபத்தி நான்கு முல்லை இசை மையங்களை நாகர் காலத்தில் கொண்டு விளங்கிய எமது தாயகம் யாழ்ப்பாணம் உட்பட்ட ஈழமாகும். உலக இசைத் தோற்றத்தின் மூலம் இதுவே புவியியல், தொல்லியல், வரலாற்றியல், இசை இயல் அறிஞர்கள் ஒருங்கிணைந்து நீண்டு ஆராயவேண்டிய நமது ஈழம் இசையின் மூலக்கரு கேந்திர மாக இருந்திருக்கவேண்டும் என்பது மறக்க முடியாத உண்மையாக இருக்கின்றது. இத் துணை சிறப்புமிக்க நமது நாட்டில் தமிழரின் கலை கலாசாரங்களை இந்த நூற்றாண்டில் உலகு புகழ வானளாவ, வளர்ந்து நிற்பது தமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகும். பல்கலைக்கழக வளர்ச்சி அனைத்திற்கும் மூல மந்திரமாக இயங்கு வது இராமநாதன் நுண்கலைக்கழகமும், பரமேஸ்வராவில் அமைந் திருக்கும் சிவக்கோட்டமும் ஆகும்.
இந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஈழத்து சுவாமி விபுலாநந்தர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் முதலாவது தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் பேறு பெற்றவர். உலகத்தின் இசைப் பாரம்பரியங்களின் மூலமான
ぬ気ぬ気め気え気ぬ気め気ぬ気式気め父ぬ気xxぬ念、む気

YLYYYLYLkzLLYYLEYLLLLLSLYL0YYLLLLL
தமிழர் இசைக்கருலியாகிய யாழினைப் பெரிதும் ஆராய்ந்து "யாழ் நூல்" என்னும் நூலை ஆக்கித் தந்தவர். தமிழர் கலை வாழ்வில் குழல், யாழ், முழவு, யாழ்ப்பாணம், ஈழம், தமிழ் அனைத்தும் ஒரு பண்பாட்டு உருவில்வரும் சொற்றொடர் என்பதை அறிவிலிகள் கூட உணரக்கூடியதாக உள்ளது. எனவே தமிழர் பண்பாட்டில் இன்றைய உயர்பீடமாக விளங்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைத்துறையின் அண்மைக்கால வளர்ச்சி தமிழ் அறிஞர்களையும், உலகினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருவது கண்கூடு. இதற்கான காரணி ஒன்று அங்கு நிலவும் கலைநுட்பப் பயிற்சித்திறம், இரண்டாவது அங்கு மிக விரைந்து செயற்படும் இசை ஆய்வு மையப் புரட்சி. பழைய மூலங்களை வைத்து தமிழ் ஆப்வு புரியும் தஞ்சைப் பல்கலைக்கழகம் உட்பட உலகின் ஏனைய பல்கலைக்கழகங்கள் வெகுவிரைவில் யாழ். பல்கலைக்கழகத்தின் ஆய்வுகளுக்கு உயர் மதிப்புத்தரவேண்டிய காலம் உருவாகும் என்பது தமது நம்பிக்கை.
ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழிசையின் மூல புருஷராக விளங்கிய திருஞானசம்பந்த சுவாமிகளின் பாடல்களது இசை நுணுக்கங்களை ஆராய்ந்து தமிழக பல்கலைக்கழகங்களால் சாதிக்க முடியாத அரிய சாதனையை யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இராமநாதன் நுண்கலைக்கழகம் இந்த நூற்றாண்டில் நிகழ்த்தி இருக்கின்றது.
இராமநாதன் நுண்கலைக்கழக இசை, நடனத்துறை விரி வுரையாளர்கள் பலரும் ஆய்வுத் தேடலில் இன்று முனைந்து வருவது உணர்ந்தின்புறற்பாலது. வாத்தியத்துறையுள் இசைக் கருவியாகிய முழவினை ஆய்ந்து நூலாகப் படைத்தளித்தவர் நமது யாழ்ப்பாண பல்கலைக்கழக, இராம நா தன் நுண்கலைக்கழக நடனத்துறை மிருதங்க விரிவுரையாளர் திரு. சி. மகேந்திரன் அவர்கள் என்பதை இங்கு புளகாங்கிதத்துடன் நுண்கலைக்கழகத்தில் நின்று கூறிவைப்ப தில் பெருமையடைகின்றேன்.
இந்நூல் ஏழு அத்தியாயங்களைக் கொண்டது; தமிழரின் முதன்மை முழவுக் கருவிகளைப் பற்றி மிக ஆழமாக எடுத்தியம்பு கின்றது.
ぬ気ぬ気ぬ気え気め気ぬ気ぬ気ぬ気述気ぬ気ぬ気めむ33ぬ気

Page 15
xÇQxÇQaxÇQ82çQ*ÇQKÇQxxçQxxçQırxÇoxsa AxÇQxçQxçQx;
அத்தியாயம் ஒன்று: தமிழிசையின் பண்டாட்டு வளர்ச்சியை மிகச் சிறப்பாகவும், சுருக்கமாகவும் காட்டி நிற்பதோடு அத்துறையில் இந்நூற்றாண்டில் யாழ்ப்பாணப் பல்கலைச்கழகம் வகித் துள்ள பங்களிப்பினையும் அதன் முன்னோடிகளையும் சிறப்பாகக் குறிப்பிடு, கின்றன. அத்தியாயம் இரண்டு: தமிழர் தாளவியல் பற்றிய சுருக்கக் குறிப்பு டன் பழந்தமிழ் இலக்கியம் சுட்டும் முழவு, தண்ணுமை, மத்தளம் ஆகிய முதன்மைக் கருவிகளைப் பற்றி சங்க இலக்கியங்கள் வாயி லாகவும் இதர நூல்கள் வாயிலாகவும் தரப்படும் குறிப்புக்களுடன் அவற்றினை அமைக்கும் இலக்கண மரபு முறைமையினையும் தெரி விப்பதாகும். இங்கு மிருதங்கத்தில் இருந்து பக்கவாஜ் என்ற புதிய வாத்தியத் தோற்றம் பற்றி ஆசிரியர் மிக இலகுவாகத் தெளிவு படுத்துவது காணலாம். அன்றியும் மிருதங்கம் பற்றிய கலைச் சொற்களில் ஏற்பட்ட மாற்றங்கள், ஒத்திசை (சுருதி) பற்றிய விளக்கங்கள் என்பவற்றுடன் மிக விஷேடமாக இருபது வகையான மிருதங்க வாசிப்பு கைகளின் முறைமைகள் பற்றி விரிவுபட தெளிவு படுத்துவதைக் காணலாம். அத்தியாயம் மூன்று: வடமொழி நூல்களையும், சங்க நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு " " தாள வாத்தியங்கள் ஒர் நோக்கு" என்ற தலைப்பில் விளக்கம் தரப்படுகின்றது. இங்கு தமருகப் பிர காசிகை, நந்திகேஸ்வரப் பிரகாசிகை , பரத கல்பலதரமஞ்சரி, அபிநய தர்ப்பணம், சிவநிருத்திய மகாத்மியம், பரத சமுத்திரம், தெலுங்கிலமைந்த தியாகராஜ கீர்த்தனை மாலை, பஞ்ச பரதம், உமாபரதம், நந்திமரபு, சுத்தானந்தப் பிரகாசம், தமிழில் வழங்கிய ஆகத்திய பரதம், சங்கீத கல்ப்பலதாமஞ்சரி, உமாமகேஸ்வர பாதம், சங்கீத ரத்தினாகரம் போன்ற அனேக வடமொழி நூல் களில் மிருதங்கம் பெற்றுள்ள சிறப்புப்பற்றி இரத்தினச் சுருக்கமாக தெளிவுபடுத்தி இருப்பதுடன் சிதம்பர தலத்திலுள்ள சிற்பத்தில் கானும் "லலாடதிலகம் பற்றிய குறிப்புகள் இங்கு சுட்டப்பட்டி ருப்பதும் காணலாம். உமாமகேஸ்வரபாதம் என்ற வடமொழி நூலில் சுமார் 35 கருவிகளில் 23 கருவிகள் ஒரு பகுதியாகவும் ஏனைய 12 கருவிகள் பிறிதொரு பகுதியாகவும் சுட்டப்பட்டிருத்தல் காணலாம்.
*気bむ父。父kむ気ぬ気述気沈父述気ぬ気ぬ気ぬ気炭気ぬ父

※※※离、CX※※※※※※※离、
சங்க இலக்கியங்களில் வரும் முழவு, தண்ணுமை பற்றிய சுருக்கக் குறிப்புகளும் இங்கு இடம்பெற்றிருக்கின்றன. அத்தியாயம் நான்கு: தமிழர் முழவியலில் 86 வகை வாத்தியங்களின் மூலசாரம் இவ் அத்தியாயத்தில் விரிவுபெற்றிருப்பது காணலாம். இன்று வாத்தியம் பயிலும் 100க்கு 99 சதவீதத்தினரும் அறியாத விடயங்களை உள்ளடக்கியது இவ்அத்தியாயமாகும். அநேக வாத்தி யங்களைத் தயாரிக்கும் முறை, பிரயோகிக்கும் முறை, வாத்தியத்தின் அதி தெய்வங்கள் என்பன உட்பட இவ்வாத்தியங்கள் பற்றிய சிறப்பு விடயங்கன் பல இவ்அத்தியாயத்தில் இடம்பெறுகின்றன.
அத்தியாயம் ஐந்து: இதில் பரதத்தின் சிறப்பைச் சுட்டும் மகாபரத சூடாமணி, மத்தளவியல் என்ற நூல்களில் வரும் மத்தளம் (மிருதங்கம்) பற்றிய இலக்கணச் சிறப்புக்களை விரிவாகப் பாட லடிகளுடன் பொருள் பொதிந்த உரையுடனும் சான்று தந்திருத்தல் விஷேட அம்சமாகக் காணலாம். தர்க்க சாஸ்திர விதிப்படி மிருதங்கப் பயிற்சியைப் பெறவிரும்பும் ஒருவர்க்கு அத்தியாவசியமாக அறிந்திருக்கவேண்டிய, இன்றியமையாத பொருள் பொதி விடயம் இவ்அத்தியாயத்தில் பரக்கச் செறிந்திருத்தல் காணலாம். தெய்விக சான்றோடு விளக்கப்படும் இவ் அத்தியாயக் கருத்துக்கள் தமிழர் முழவியலுக்குச் சிறந்த ஒரு மலைத்தீபம் எனலாம்.
அத்தியாயம் ஆறு. இது மிருதங்கத்துக்குரிய சொற்கட்டுக்களையும், தாள விளக்கங்களையும், போதனை முறையையும், பயில்முறையை யும், அளவில் தெளிவாக விளக்குவது இவ்விளக்கம். பயிற்சி யாளருக்குக் கலங்கரை விளக்கம்போல் விளங்கிச் செய்முறை நுட்பத்திற்கு வழிகாட்ட வல்லது என்பதற்கு ஐயமில்லை; அது ஆசிரியரின் அனுபவத்தின் முத்துத் தெறிப்பென்றே கொள்ளலாம். இத்துணை தெளிவான பயிற்சி முறைமைகளை வேறு எந்த மிருதங்க சாதனை, போதனை நூல்களிலும் காணமுடியாது. இதனை ஆசிரி யரின் ஆளுமையின் பிரதிபலிப்பாக இடம்பெறுவது குறிப்பிடற்பாலது.
அத்தியாயம் ஏழு: தமிழர் முழவியலின் இணை அம்சமாகத் திகழும் நர்த்தன தாள விளக்கமாகும். சிலப்பதிகாரம் சுட்டும் தண்ணுமை யாசான், அருந்தொழில் முதல்வன் அறிந்திருக்கவேண்டிய ஆட
次む気リぬ気ぬ気述気ぬ気め気述気竣む父ぬ気ぬ気恋気ぬ気

Page 16
sçax)
லமைப்புக்குரிய தட்டடைவு, நாட்டடைவு முதல் பஞ்ச நடை அடைவு ஈறாகவுள்ள 19 வகை அடைவுகளைப்பற்றிய விரிவும், அவற்றிற்குரிய ஜதி அமைப்பு முறைமைகளையும் விரிவுபடக் கூறுகின்றது. நடனம் கற்கும் ஒருவராயினும் சரி, மிருதங்கம் கற்கும் ஒருவராயினும் சரி இத்துணை காலமும் இப்படி ஒரு நுணுக்க விளக்கத்தினை எந்த நூலிலும சான்றுடன் கண்டிருக்கமுடியாது. அன்றியும் நடன உருப்படி களுள் ஆரம்ப உருப்படிகளான அலாரிப்பு, புஷ்பாஞ்சலி என்பன நடைமுறையில் ஆடல் அரங்கில் (Performing in Dance) தாள ஜதி அமைப்புடன் எப்படி எல்லாம் அமையவேண்டும் என்பதை ஆசிரியர் தமது அனுபவத்தின் வாயிலாக இவ் அத்தியாயத்தில் தெளிவுபடக் கூறியிருப்பதைக் காணலாம்.
ஆசிரியர் தமது சொந்த முயற்சியில் கடந்த 40 ஆண்டுகளாகப் பெற்ற நிறைந்த அனுபவம் இந்நூலில் பயிற்சிக் கோர்வைகளாகவும், நடன அடைவுகளின் ஜதிக்கோவைகளாகவும் சாதனை முறையின் வெளிப்பாடுகளாகவும், தரப்பட்டிருப்பது ஆசிரியரின் ஆளுமைக்கும் (Skill of Performing Knowledge) y GvGOLD & Ggb gi 2 uuri för GTG)šgdis காட்டாக அமையும் என்பதில் எனக்கு சிறிதும் ஐயமில்லை. ஆசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இதுபோன்று பல வாத்திய நுணுக்கம் சார்ந்த நூல்களை ஆண்டுதோறும் வெளியிடவேண்டும் என விழைந்து எல்லாம்வல்ல ஆடல் வல்லானாகிய பார்வதி சமேத பரமேஸ்வரனின் பாதார விந்தங்களை வழுத்துகின்றேன்.
*" செய்யும் தொழிலே தெய்வம் அதன் திறமைதான்
நமது செல்வம்' .
சாகித்ய இசைப் பேரரசு
5rr . Gxia. (p. 56nJ GAJĝ5 ĝ66o tio, M. Phil. (Music) முதுமெய்யியல் தத்துவமாணி (இசை) சிரேஷ்ட விரிவுரையாளர் தலைவர், இசைத்துறை யாழ். பல்கலைக்கழக நுண்கலைக் கழகம் FST 5)
ぬ気ぬ気ぬ父ぬ気ぬ父。父ぬXめ父ぬ気め父ぬ気ぬ気ぬ気

离、召※※※※※※※
6. குருவே துணை
என்னுரை
திருவும் கல்வியுஞ் சீருந் தழைக்கவும் கருணை பூக்கவுந் தீமையைக் காய்க்கவும் பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும் பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்.
(விருத்தாசலப் புராணம்)
நமது அரிய சிந்தனைகள் பல அலையலையாகப் பொங்கி எழுகின்றன. பலமற்றுக் காற்றில் பறந்து சிதறும் சுபாவமுள்ள பஞ்சுத்திரள்கள், அறிவாளியின் கைத்திறனால் நுட்பமாக ஆக்கப் படுவது நூல். ஒரு நூலைக் கையினால் பிடித்து இழுத்தால் அறுந்து விடும் தன்மையுடையது. பல நூல்களைச் சேர்த்துத் திரித்து ஆக்கினால் ஒர் யானையைக்கூடக் கட்டலாம். இந்நூலானது மானிட வாழ்க்கைக்குப் பலவிதமாக உபயோகப்படுகிறது. அதேபோல் பெரிய அறிஞர்கள், மகான்கள், சுருதி, யுக்தி அனுபவம் கொண்டு மானிட வாழ்க்கையில் நிகழும் சிக்கல்களை விலக்கும் பொருட்டு சதா திரிந்து கொண்டிருக்கும் சிந்தைகளைத் திரட்டி நிதானமாய் ஆராய்ந்து நீதிகளை எழுதும் புத்தகங்கள் தான் பநுவல்கள் எனப்படும். வேத சாஸ்திர நூல்களை, விஞ்ஞான நூல்களை, கணித, ஜோதிட" வைத்திய, சங்கீத நூல்களை, அரசியல், சரித்திர, பூகோள ஆராய்ச்சி நூல்களை, அத்தகைய ஏனைய நூல்களை, இதே வகையில் கொள்ளலாம். wx
தனியே செடியிலிருக்கும் மலர்கள் நாரில் சேர்க்கப்பட்டபின் மாலையாவது போல, தனித்தனியேயுள்ள வர்ணக் குழம்புகள் ஓவியக் காரரின் கைபட்டு சுவரில் படிந்து சித்திரம் ஆவது போல, வாழ்க்கை யில் நடக்கும் சம்பவங்கள் கலைத்திறமையோடு மேடையில் தொகுத்துக் காட்டும்போது நாடகம் ஆவதுபோல சிந்தனைகளெல் லாம் அறிஞர்களால் பயன் தரும் நூல்களாக மாறுகின்றன. மெய்யும்
ぬ気え気ぬ気ぬ気え気沈気。気装む父述気ぬ気述気ぬ父

Page 17
YkYLkLkYkYLLLSLLLLLSkYLSYYSYLLLLLYSYLLLLSYYLSYYL
பொய்யும் கலந்த வர்ணனை ஜாலங்கள், கவிஞனால் சொற்சாதுர் யத்தோடு கவிதா ரூபகமாக எழுதப்பட்டபின் நல்ல கற்பனை! கவிதா சாமர்த்தியம்! என்ற புகழ் நூலாக மாறுகிறது.
இந்த வகையில் எனது அறிவாற்றலுக்கு ஏற்ப ஆக்கப் பெற்ற இந் நூலானது, பஞ்சைத்திரித்து நூலாக்கி, கயிறாக்கி பயனடைவது போல் பல நூல்களில் அறிஞர்களினால் கூறப்பெற்ற செய்திகளை கயிறு வடமாகத்திரித்து இசை, ஆடல், முழவு எனும் ரதத்தை இழுப்பதற்குக் கட்டப்பட்டுள்ளது. ஆதரவு என்னும் பக்தி மேலீட் டினால் மக்கள் தான் இழுத்து வரவேண்டும். இந் நூலில் முக்கிய அம்சங்களாகத் தமிழ் இசையைப்பற்றிய செய்திகளும், ஆடல் சார்ந்த செய்திகளும், 86 தோற்கருவிகள் பற்றிய குறிப்புகளும், பிறவும் அடங்கி உள்ளன.
இறைவன் தத்துவாதீதன். அவர்புரியும் திருக்கூத்துக்கள் தத்துவங் களையே குறிக்கின்றன. ஆடற்கலைக்கே அரசனான அம்பலத்தரச னின் தத்துவங்கள் உள்ளிட்ட திருக்கூத்துக்கள் ஆடற் கலையோடும், முழவுக் கருவியிசைக்கும் பொருந்த அமைவதால் அம்பலத்தரசனின் தத்துவங்களோடு கூடிய ஆடல் வடிவங்களின் செய்திகளும், அவர் புரியும் திரு நடனங்களைப்பற்றிய விஞ்ஞான ரீதியான கணிப்பும் ஆடல் கலைக்கேயுரிய சொற்கட்டுகளின் சாஸ்திர முறைமைகளும் இதன்கண் தரப்பட்டுள்ளது.
அடுத்து பிரதான அம்சமாக இசையின் உயிராகக் கருதப்படும், தோலினால் போர்த்தப்பட்ட தோற்கருவிகள் பண்பட்ட செய்தி களாகும். தந்தி மூலம் செய்தி அனுப்பும் முறையைக் கண்டுபிடிப் பதற்குப் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனிதன், மிக விரைந்து ஒடும் குதிரையை விடவும், மனிதனைவிடவும், பறவை களை விடவும் ஒலி இன்னும் விரைவாகச் செல்லும் தன்மையது என்பதை அறிந்திருந்தான். பறை போன்ற உரத்த ஒலி தரும் கருவி களை அடித்து ஒலிக் குறியீடுகள் (Codes) மூலம் செய்திகளை ஒர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அனுப்பினான். ஒவ்வொரு குறியீட்டைக் குறிக்கவும். அதற்கு ஏற்றமாதிரியான ஒவ்வொரு
*ぬ覚め父ぬ父ぬ父ぬ気めむ父ぬ気ぬ気ぬ父。リKぬ父。父。

※※寓X※离X※离XXX莎XXX※※K离宫
வகையான ஒலிபேதங்களை எழுப்பினான். வெகு தொலைவிலுள்ள மலை உச்சியில் ஒருவன் பறையறைந்து செய்தி அறிவிப்பான். அடுத்த மலையிலுள்ளவன் அதைக்கேட்டு அவனுக்கு மறுமொழியாகக் குறியீட்டு முறையில் பறையறைவான். அடுத்த மலையில் உள்ள வனுக்கு அதேபோல் செய்தியைக் குறியீட்டின் மூலம் அனுப்புவான். இவ்வாறு மரங்களின் மேல் பரண் கட்டி அமர்ந்தவாறும் செய்திகள் அனுப்பப்படும் வழமையும் பண்டையில் இருந்தது. இப்படியாகத் தொடர்ந்து அனுப்பப்படும் செய்தி பல நூற்றுக்கணக்கான மைல் களுக்கு அப்பால் உள்ள மக்களைச் சென்றடையும். இவ்வாறு பயன் பட்ட கருவி மனிதன் அறிவியல் ரீதியாக முன்னேற முன்னேறப் பயன்பட்ட விதங்களும் மாறி மாறி வாழ்க்கையோடு ஒன்றி, தெய்வ வரலாறுகளுடன் ஒன்றிணைந்து தெய்வத்தன்மை பொருந்தி யனவாகவும், இன்னோசை தருவனவாகவும், ஆய்வுக்குரியனவாகவும் விளங்குகிறது. இசை, இறை வழிபாடு, அரசவை, போர், திருமணம் போன்றஇன்னோரன்ன அன்றாட விடயங்களில் பயன்பட்ட செய்தி களும், தோற்றம், உருவ அமைப்பு, செய்திறன் தொழில் நுட்பம், இசைக்கும் திறன் என்னும் செய்திகளும், வாத்திய சொற்கட்டு களின் சாஸ்திர முறைமைகளும் இந் நூலின்கண் தரப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக, நூல்களிலே பாக்களாகத் தெய்வங்களையும், வாத்தியத்தையும் இணைத்து வரும் செய்திகளைத் தனியே தொகுத்த சிறப்பம்சங்களையும் காணலாம். இவற்றோடு இசை, வாத்திய, ஆடல் கலைகளை எமது நாட்டிலே, எம் மாணவர்கட்கு போதித்த போதித்து பெரும் தொண்டாற்றிவரும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக, நுண்கலைக்கழகத்தின் ஆசிரிய முன்னோடிகளின் செய்திகளும், அதன் வரலாற்று வளர்ச்சியுமாகும்.
இப் பிரதான அம்சங்களாக இந்நூல் வெளிவருவதற்குக் காரண மாக இருந்த பலரையும் என்னால் மறக்கமுடியாது. நீண்டகாலமாக ஓர் நூல் எழுதவேண்டுமென்ற பேரவா என்னுள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டேயிருந்தது. மிருதங்கக் கருவியைப் பற்றியதாகவும், அதுவும் மேடைகளிலே இசைக்கப்படும் நுட்பங்கள் பற்றியதாகவும் இருக்கவேண்டுமென்பதே என் அவாவாகும். ஆயினும் இந்நூல்
ぬ気ぬ気ぬ気ぬ気ぬ気え気。短ぬ気次む気ぬ気述気述気ぬ気

Page 18
δεκκκκκκκκκκκκκκκκκκκκκκόικά
அவர்கள் ஒவ்வொரு துறையில் பிரகாசித்துக்கொண்டு இருக்கிறார் கள். அவர்கள் இப்போது தமிழகத்தில் இருந்தாலும், கடல் எமைப் பிரித்தாலும், கலை எனும் கடல் எம்மைப் பிரிக்காது அன்பு என்னும் கடல் எமைப் பிரிக்காது. இன்றும் அவர் எம் நாட்டு எண்ண மாகவே இருந்துகொண்டிருக்கிறார். அங்குசெல்வோரிடம் இங்குள்ள வர்களை நன்கு விசாரிப்பார். சுருங்கக்கூறின் யாழ்ப்பாணத்துக் கலை உலகமே அவருக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.
அளவிறந்த பாசத்தாலும், தன்னிடம் இருந்த அரிய தாள வாத்தியப் புலமையாலும், செயற்றிறனாலும் என்னை ஒரு சிறந்த மிருதங்கக் கலைஞனாக்கி என்மீது அளவற்ற ஆசீர்வாதங்களைத் தந்த எனது உயிருக்குயிராகிய கல்வியின் ஆசான், சங்கீத பூஷணம், மிருதங்க வாத்தியக் கலாநிதி பேராசிரியர் உயர்திரு. ஏ எஸ். இராம நாதன் அவர்கள் இந்நூலிற்கு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித் தமைக்கு இந்நூல் வாயிலாக எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். :
இந்நூலை எழுதிக்கொண்டிருந்த வேளையில் தெய்வீக சங்கல் பம் திடீரென ஒருநாள் எமது மதிப்பும், பெருமையுமிக்க துணை வேந்தர் அவர்களை அவரது அலுவலகத்தில் எதிர்பாராதவிதமாகச் சந்திக்கவேண்டியிருந்தது. அந்தவேளையில் அவரது தூய உள்ளத்தி லிருந்து என்னைப் பார்த்து 'மிருதங்க வாத்தியம்பற்றி ஆழமான ஒரு நூல் எழுதவேண்டும். அதற்கு வேண்டிய உதவியை இவர் செய்வார்" என அருகில் இருந்த திரு. என்.வி.எம். நவரத்தினம் (M.Phil) தற்போதைய இசைத்துறைத் தலைவர் அவர்களைக் காட்டிக் கூறினார். அன்றுமுதல் அவரும் இந்நூல் உருவாவதற்கு எந்தெந்த வகையில் உதவமுடியுமோ அந்தந்த வகையில் உதவி புரிந்துள்ளார்.
இதன் ஆரம்ப கட்டமாக மிருதங்க, நடனச் சொற்கட்டுகளின் குறியீட்டு முறையுடன் இவ் வாத்தியம் பற்றிய சில விஷயங்களை விளக்கி ஆய்வுசெய்துள்ளதை அவரிடம் காண்பித்தேன். அதைப் பார்த்து மிகவும் சந்தோசப்பட்டு பல விஷயங்களை எனக்கு இன்னும் விளக்கி, சில நூல்களைத் தந்து விஷயங்களை விரிவு
め気め気ぬ気め父ぬ父ぬ父め気候や父。父ぬ気め父め父次む父

YLLLLLELEzLLLzYLEYLEYLEYLYYLeEEJEYLYzLE
படுத்துமாறு கூறினார். நான் பல தடவைகள் எழுதிக்கொண்டு சென்று காட்டியபோதெல்லாம் மனம் சலிக்காது திருத்திவிடுவார். இந்நூல் நன்கு சிறப்புற அமைய எனக்கோர் சிறந்த வழிகாட்டி யாகத் திகழ்ந்தார். கரை தெரியாது நடுக்கடலில் நின்ற எனக்கு கலங்கரை காட்டிய ஓர் நடமாடும் இசைக் கழகம் என்று அவரைக் கூறவிரும்புகிறேன். இறைபக்தி, எல்லோரிடமும் அன்பு, தீமை செய் தவரையும் அணைக்கும் பண்பு, இசைத் தமிழின் தாளr, லய ஞான சாஸ்திர நுட்பங்கள் எல்லாம் ஒருங்கே அமைந்த அன்னார் எமக்கு வழங்கிய பேருதவியுடன், மதிப்பீட்டுரையும் தந்தமைக்கும், இவர்க ளது பரந்த, உயர்ந்த உள்ளங்களுக்கு நன்றி கூறுவது எப்படியென்றே என்னால் தீர்மானிக்க முடியவில்லை. வாழ்க அவர் இல்லம்; வளர்க அவர் பணி.
வாழ்க்கையில் எல்லாம் ஒருங்கே அமைவதற்கு பூர்விக பலனும், தெய்வ அனுக்கிரகமும் வேண்டுமென்பார்கள் . பல சந்தர்ப்பங்களில் மனமுடைந்து தவித்து கண்ணா என்று கதறியழுது ஒடிச்சென்ற போது கணணன் வடிவாக, ஒர் குறுமுனிவராக, ஒர் அருளாளராகக் காட்சிகொடுப்பவர் அளவை நாக வரத நாராயணர் தேவஸ்தானத் தலைவர், அருட்கவிப் புலவர், பேரருளாளர் சீ. வினாசித்தம்பி ஐயா அவர்கள். அவரைத் தெரியாதவர்கள் உலகில் எங்கும் இல்லை என்றே சொல்லலாம். இசையைப் பற்றிய ஆழ்ந்த அறிவும், நுட்பங் களும், செயன்முறைமையும், கவிதா வல்லமையும் சேரப்பெற்றவர். என்னிடத்திலே மிக்க அன்பும், கருணையும் கொண்ட ஒர் சிவப்பழம். எனது வாழ்விலும், வளர்ச்சியிலும் மிக்க ஆர்வங்கொண்டு துணை நிற்பவர். அவரும் எனக்குச் சில நூல்களைத் தந்ததோடு மட்டுமல் லாமல் சில பாடலின் இலக்கண விஷயங்களை விளங்கப்படுத்தியும், சிறந்த முறையிலே நூல் உருவாவதற்குப் பல ஆலோசனைகளும் வழங்கி திருநீறு தந்து ஆசிவழங்கியவர். அந்தக் கண்ணனே மனிதராக உருவில் வந்து என்னைத் தூண்டி இந்நூலை உருவாக்குவதற்குப் பேருதவி புரிந்தமைக்கும், சிறந்த முறையிலே வாழ்த்துப்பா வழங்கி உதவிய இப் பெருந்தகைக்கு எனது என்றும் மறவாத நன்றி உணர் வினை அன்பு அடிமை மாலையாக்கி நல்குகின்றேன்.
ぬ父ぬ気ぬ気め父。父ぬ気め気ぬ宝ぬ気め父め父ぬ気え父

Page 19
※※※OK离、CX离、GK
காலச்சக்கரச் சுழற்சியின் காரணமாக இடப்பெயர்வு ஏற்பட்டு தென்மராட்சியில் சென்று வாழ்ந்தவேளையில் சாவகச்சேரி பெரிய மாவடி வித்தக விநாயகர் தேவஸ்தான முதல்வர் வித்தகம் ஐயா "திருவருட்சுரபி", "சிவத்திரு பரமசுவாமி அவர்களுடன் விநாயகப் பெருமான் கிருபையால் தொடர்புகொள்ளும் பாக்கியம் ஏற்பட்டது. இடம்பெயர்ந்த மக்களின் நலன்வேண்டிப் பல பிரார்த்தனைகளைப் புரிந்தவர். விநாயகப் பெருமானின் அருளாட்சி நிரம்பப்பெற்றவர். பற்பல நோய் தீர்க்கும் வைத்தியர். இசையிலே, இசைக் கலைஞர்க ளிடத்தே நல்ல ஈடுபாடு கொண்டவர். என்னிடம் பேரன்பு வைத் துள்ள ஐயா அவர்களிடம் நூலைப்பற்றிக் கூறமுன்பே தமது தெய்விக ஞானத்தினால் உணர்ந்து நூலின் பெருமைகளைக் கூறித் தமது அருளாசியை வழங்கியவர்.
அருட்கவி வினாசித்தம்பி ஐயா அவர்களும், வித்தகம் ஐயா அவர்களும் எனது இரு கண்கள் போன்றவர்கள். மனமுடைந்து தென்மராட்சியில் வாழ்ந்த வேளையில் இவ் இருவரும் மக்களின் மனக் குமுறலைப் போக்கியவர்கள் . அன்புள்ளம் கொண்ட வித்தகம் ஐயா அவர்களின் ஆசியும் இந்நூல் வெளிவருவதற்குக் காரண மென்றே நான் கூறவிரும்புகிறேன். அவர்களுடைய திருப்பொற் பாதம் வணங்கி எனது உளம்கனிந்த நன்றியறிதலைக் கூறிக்கொள் கின்றேன். இந்த வரிசையிலே தன்னலங் கருதாது துன்புற்ற மக்க ளுக்கு இறை ஆசியுடன் தொண்டாற்றி வருபவரும், என்மீது அன்பு கொண்டு ஆசி நல்கிய சிவசுந்தரம் ஐயா அவர்களுக்கும் எனது வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது பேராசான் உயர்திரு ஏ.எஸ். இராமநாதன் அவர்களிடம் நான் மாணவச் சிறுவனாக இருக்கும் காலத்திலிருந்தே என்னைத் தெரிந்தவர் உயர் கலைப்பீடாதிபதி தமிழறிஞர் கலாநிதி ஏ. சண்முக தாஸ் அவர்கள். என்னிடத்தில் அன்பும் நல்மதிப்பும் உடையவர். அவரிடத்தில் இந்நூலுக்கு மதிப்பீட்டு அணிந்துரை வழங்குமாறு கேட்டபோதுமிகவும்மகிழ்ந்து, நூலைவாசித்துசிலதிருத்தங்கள்செய்து சிறந்த முறையிலே மதிப்பீட்டு அணிந்துரை வழங்கித் தனது கருத்தை யும் கூறினார். "உமது நூலில் உள்ள விஷயங்கள் ஒர் உயர் புலமை
ぬ気ぬ父ぬ父ぬ気ぬ23め父ぬ父ぬ父ぬ気め父ぬ気ぬ父ぬ気

竣む気ぬ気ぬ気浸リむ気史気リ冷Xリ
நூலுக்குரியனவாக அமைந்துள்ளன" என்று. இக்கருத்தை அவர்களது ஆசியாக ஏற்று, இந்நூலுக்கு மதிப்பீட்டு அணிந்துரை வழங்கியமைக் கும் மனப்பூர்வமான நன்றியறிதலைத் தெரிவிக்கின்றேன்.
கலாநிதி சபா. ஜெயராஜா அவர்கள் இராமநாதன் நுண்கலைக் கழக நடனத்துறைத் தலைவராக விளங்குபவர். இத்துறையில் பல புதிய சிந்தனைகளைத் தரக்கூடிய நூல்கள் பல ஆக்கித்தந்துள்ளார். இராமநாதன் நுண்கலைக்கழக வளர்ச்சிக்குப் பல வழிகளிலும் துணை வேந்தரவர்களுடன் உறுதுணையாக இருப்பவர் . எனது நூல் வெளி வரவேண்டுமென்பதில் மிகுந்த ஆர்வம் காட்டியவர். சமகாலக் கலை வளர்ச்சியை நன்கு அறிந்துகொண்டவர். இந்நூல் வெளிவர அடிக்கடி ஊக்கம் தந்தமைக்கும் சிறந்ததொரு அணிந்துரை தந்த மைக்கும் எனது மனம் கனிந்த நன்றியறிதலைச் சமர்ப்பிக்கின் றேன்.
எம் நாட்டில் முத்தமிழையும் நன்கு உணர்ந்து கொண்ட மூத்த நாட்டியக் கலைஞராக விளங்குபவர் பிரம்மபூரீ வீரமணி ஐயா அவர்கள், இவரை அறியாத கலைஞர்கள் உலகத்தில் இல்லை என்றே கூறலாம். தெய்வங்களைப் பக்தி ரசம் ததும்ப பாக்களால் இயற்று வதிலும், குறவஞ்சி நாட்டிய நாடகங்களை இயற்றுவதிலும், இசைப் பாடல்களை இயற்றுவதிலும் இவருக்கு நிகர் இவரே. "கற்பகவல்லி" என்ற பாடல் மூலம் உலகப் புகழ் பெற்றவர். எனது தொழிற் திறமை மீது அசையாத நம்பிக்கையுடையவர். என்னிடம் காணப் பட்ட திறமைகளை அதாவது நாட்டியத்துக்கான ஜதி அமைப்புகளை நூலாக்கி வெளியிட வேண்டுமென்பதில் அதிக ஆர்வம் காட்டியவர். இந் நூலில் இப்பகுதி வெளி வருவதற்கு இவரும் ஒரு காரணி யாவர். எனக்கு வாசிக்கப் பல நூல்களைத் தந்துதவியதோடு நில்லாது பாக்களால் ஆசியும் வழங்கிய நாட்டியமேதை மகாவித்துவான் அவர் களுக்கு எனது மனமார்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள் கின்றேன்.
இராமநாதன் நுண்கலைக்கழக இசைப்பிரிவில் மிருதங்க வாத்தி பத்துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக இருப்பவர் பிரம்மபூரீ ஏ. என். சோமஸ்கந்த சர்மா (M.Phil.) அவர்கள் இவ்வாத்தியத்தைப்
め気ぬ3、む父め父めむ気次む気述父ぬ気次む気め父め父ぬ気ぬ気

Page 20
LLeLzkkLkEYkkLLYLYYLEEeSkYYLELYL
பற்றிய சாஸ்திர, சாதனா நுட்பங்கள் தெரிந்தவர். ஏனைய தோல் வாத்தியங்களைப்பற்றிய மிகுந்த அறிவுடையவர். மிருதங்க சாஸ்திரம் என்ற நூலையும், எமது மூத்த மிருதங்க வாத்திய இசை முன்னோடி களின் நூலையும் ஆக்கியவர். என்னிடத்திலே மிக்க அன்பு கொண்டவர். நாம் இருவரும் பல அரங்குகளில் ஒன்றாகத் தோற் கருவிகள் இசைத்திருக்கின்றோம். நான் ஓர் நூல் எழுதுவதாகக் கூறிய காலத்திலிருந்து 'அவசரப்படாமல் எழுதுங்கோ, எமது சந்ததியினருக்கு அவசியம் தேவை" என்று ஊக்கம் தந்தவர். மிகுந்த அனுபவம் மிக்க ஐயா அவர்களின் ஆசியும் எனக்குக் கிடைத்தது பெரும் பாக்கியமாகும். அவர்கள் சிறப்பாக இந் நூலுக்கு அணிந்துரை வழங்கியமைக்கு எனது அன்பார்ந்த நன்றியறிதலை நல்குகின்றேன்
தமிழர் முழவியல் ஏழாவது அத்தியாயமாகிய "நர்த்தன தாள விளக்க ஆக்கத்திற்கு பல நடன தத்துவ விளக்கங்களை மாண வர்கள் மூலமாக விளக்கி, அதற்குப் பல நடன ஜதிமுறைகளை புதிய வகையில் ஆக்கிடவும், இந் நூலில் அதற்கான ஒரு அத்தியாயத்தை உருவாக்குவதற்கும் அடித்தளமாக அமைந்தவர்கள் இருவர்.
ஒருவர் திருமதி சாந்தினி சிவநேசன் அவர்கள். இவர் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராக விளங்குபவர். மற்றவர் திருமதி கிரிஷாந்தி ரவீந்திரா அவர்கள். இவர் இராமநாதன் நுண்கலைக்கழகத்தில்நடனவிரிவுரையாளராக விளங்குபவர். இவர்கள் நடனக்கலையை மேம்படுத்தும் கலைக்குடும்பத்தின் வழிவந்தவர்கள். மாணவர்களின் அரங்கேற்றம் உள்ளிட்ட ஆடல் அரங்கக் களம் பல கண்டவர்கள். இவர்களுடைய தனித்துவமான அரங்கியல் நிபுணத் துவம் எனக்குப் பல வழிகளில் பலவிதமான ஜதிக் கோர்வைகளை உருவாக்குவதற்கு வழி சமைத்தது என்றால் அது மிகையன்று.
இவர்களுடைய பல அரங்கியல் நிகழ்ச்சிகளுக்கு நான் முழவு இயக்குநனாக இருந்தமை இந்நூலின் ஒரு பகுதியாக அமையும் நர்த்தன தாள விளக்கத்தில் மிளிர்ந்திருப்பதைக் காணலாம் புதிய உருப்படி வகைகளுக்கும், பாத்திர குணாம்சங்களுக்கும் பொருந்த
రకరకరరరరరగరxరkసర్వర{

湾、
எம்மால் ஆக்கிய ஜதி, சொற்கட்டு, கோர்வைகளுக்கு திறம்பட நடன அமைப்புச் செய்து உயிர்கொடுத்து எல்லோரிடமும் பாராட்டைப் பெற்றுத்தந்தவர்கள். எனது நன்றியில் அவர்கள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றார்கள். அதுபோல் இந்நூலிற்கு அவர்களும் நன்றிக் கடனுடையவர்கள் ஆகின்றனர்.
மேலும் எமது கலைத்துறையின் பீடாதிபதியாக இருந்து, எமது இராமநாதன் நுண்கலைக்கழகத்தினுடைய வளர்ச்சியை முன்னிறுத்தி அரும்பணியாற்றி வருபவரும், இந்நூலிற்கு ஒரு சிறந்த அறிமுக உரையை வழங்கியவருமான கலைப்பீடாதிபதி பேராசிரியர் திரு. செ. பாலச்சந்திரன் அவர்களுக்கு "எனது மனங்கனிந்த நன்றிகளை இந்நூல் வாயிலாகத் தெரிவிப்பதுடன், நீண்டகாலமாக எனது இசை யரங்கை ஆழமாக இரசித்து வருபவரும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சமஸ்கிருதத்துறையின் முன்னாள் தலைவரும், பேராசிரி யரும், முதுகலாநிதியும், "பரதக்கலை, தென்னாசியக்கலை வடி வங்கள்" போன்ற நூலின் ஆசிரியரும் எனது நூலிற்கு சிறந்ததோர் பாராட்டுரையை வழங்கியவருமான திரு.வி. சிவசாமி அவர்களுக்கும், இந்நூல் அச்சேறுவதற்கு முன் தமிழறிஞர் திரு. க. சொக்கலிங்கம் (சொக்கன்) எம். ஏ. அவர்களிடம் காட்டியபோது, இலக்கணம் சம்பந்தமான விடையங்களுக்கு ஆலோசனை வழங்கியும், இந்நூலிற்கு சிறந்ததொரு வாழ்த்துரையை வழங்கியுள்ளமைக்காக அன்னாருக் கும், இந்நூலை அழகுற அச்சிட்டு உதவிய போஸ்கோ நிறுவனத் தாருக்கும், அட்டைப்படத்தை அழகுற அமைத்துதவிய ஓவிய அறிஞர் ரமணி அவர்களுக்கும், இத் தொடர்பை ஏற்படுத்தித்தந்த ஒவியப் பேரருவி திரு. மணியம் ஐயா அவர்களுக்கும், மேலும் இந்நூல் எழுதும் போதும், எழுத்துப் பிழைதிருத்தம் செய்யும்போதும் பல வழிகளிலும் உதவிய செல்வன் தவேந்திரன், லோகேந்திரன் ஆகி யோர்க்கும், இந்நூல் சம்பந்தமாக வேறு வகைகளிலும் உதவிய அத்தனை அன்புள்ளங்களுக்கும் இதயம் நிறைந்த நன்றியறிதலை தெரிவிப்பதுடன்,
:::::::::ÇÝxx:ÇÑÇÝ

Page 21
※离、兖离X※※※※※
'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் - உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு"
'மறப்பது மனித இயல்பு - மன்னிப்பது தெய்வீகம்"? நன்றி கூறாமல் விட்டுள்ள அனைத்துப் பேருள்ளங்கட்கும் இந்நூல் வாயிலாக நன்றி களைத் தெரிவிப்பதுடன்,
மாதா, பிதா, குரு, தெய்வம் இவர்களுடைய திருப்பாதங்களுக்கு இந்நூலினை காணிக்கையாக சூட்டி மகிழ்கின்றேன்.
நன்றி.
எம். எம். எஸ். மகேந்திரன் நடனத்துறை மிருதங்க விரிவுரையாளர் இராமநாதன் நுண்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். 20 - 1 - 1999.
ኴታፏ{mድኃ¢Xታኃg፰ኌgእmድኃgዽኃgኔቷኃgኴቷኃékቷኃgኳቷኃmድኃ&mድኃgኳቷኃg

பொருளடக்கம்
அத்தியாயம் பக்கம்
1. பண்டைத்தமிழ் இலக்கியங்கள் சுட்டும் தமிழர் இசை மரபு
1:1 - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலை வளர்ச்சிப்
Luq (psano 23
2. தமிழர் தாளவியலும், பழந்தமிழ் இலக்கியம் சுட்டும்
முதன்மைத் தோற்கருவிகளும் 43
3. வடமொழி நூல்களும், சங்கநூல்களும் சுட்டும்
தாளவாத்தியங்கள் - ஓர் நோக்கு 70
48 பண்டைத் தமிழர் தோற்கருவி அறியியல் 79
5. பண்டைய நூல்களாற் சுட்டப்படும் வாத்திய
லட்சணப் பொருளமைதி 157
6. மிருதங்கச் சொற்கட்டுகளும், தாளவிளக்கமும் 182
7. நர்த்தன தாள விளக்கம் 242

Page 22

தமிழர் முழவியல்
அத்தியாயம் - 1 பண்டைத் தமிழ் இலக்கியங்கள் சுட்டும் தமிழர் இசை மரபு
ஒர் இன மக்களினது நாகரிகத் தின் உயர்வினையும், அம் மக்களின் பண்புசளையும் அம் மக்களால் போற்றி வளர்க்கப்படும் கலை களைக் கொண்டு அளவிடும் போக்கு, பண்பாட்டு வரலாற்றில் சிறப்பிடம் பெறும் . பண்பாட்டு வரலாற்றிற்கு உறுதுணையாக அமைவது மக்களின் இவ்வாறான கலாசாரம், பண்பாடு சார்ந்த படிமுறையாகும். நாகரிக வளர்ச்சி யினைக் கணிக்கும் காரணிகளாக அவர்கள் போற்றிப் பாதுகாத்து வரும் கலைகள் அமைகின்றன . அக்கலைகளுள்ளும் கவின் கலைகள் மக்களுடைய மனத்தின் உணர்ச்சி யைத் தூண்டி இன்பம் பயந்து அறிவைத் துலங்கச்செய்யும் திறம் பெற்று விளங்குகின்றன. எனவே பண்பா ட் டு மேலுரிமையானது வரலாற்றாசிரியர்களிடையே வின் கலைகளின் (Aesthetic Art) வளர்ச்சியை நாகரிக வளர்ச்சியாகக்
கணிக்கும் போக்காகக் காணப்படு கின்றது.
ஒரு நாகரிகம் முதிர்ச்சியடைய வேண்டுமாயின் அதற்குக் குறைந் தது மூன்று மடங்கு காலத்துக்கு முன்னமேயே அது தோன்றிப் படிப் படியாக வளர்ந்துவந்திருக்க வேண் டும் என்று வரலாற்று ஆராய்ச்சி யாளர்கள் அறிவியல் முறை அளவு கோலாகக் கொண்டு நிருணயித் துள்ளனர். கவின் கலைகளுள் இசைக்கலை சிந்துவெளி நாகரிகத் தில் 15,000 ஆண் டு களு க் கு முன்பே முதிர்ந்த நிலையை எட்டி யுள்ளது. எனவே ஆராய்ச்சியாளர் களின் அளவுகோலின்படி அந்த இசை அதற்கும் 30,000 ஆண்டு களுக்கு முன்னரேயே தோன்றி வளர்ந்து வந்திருக்க வேண் டு ம். அவ்வாறாயின் தமிழர் கண்ட இசை ஏறக்குறைய 40,000 ஆண்டு களாவது தொன்மையானதென்பது தெளிவாகப் பெறப்படுகின்றது;
இவ்வண்ணம் தமிழர் கண்ட இசை மரபில் முதன்முதலாகத்
- 1

Page 23
பண்டைத் 25fp......
தோன்றியது "செவ்வழி' என்னும் இசை முறைமையாகும். பண்க ளைப் பெருக்க முதன்முதலில் இது வழிகாட்டியதால் செவ்வழி " அதாவது செம்மையான வழி எனப் பெயர் பெற்றது.
மனிதனது உள்ளத்தைத் தன் வயமாக்கி இயக்கும் ஆற்றல் கலை களுக்கு உண்டு. அவற்றுள்ளும் கவின் கலைகளை உள்ளம், கண், காது இவற்றால் முறையே உணர்ந் தும், கண்டும், கேட்டும் உவகை
எய்துகிறோம். கவின் கலைகள் கட்டடக்கலை, சிற் பக்க லை, ஓவியக்கலை, கவிதை, இசைக்
கலை, நாட்டியக்கலை என ஆறு வகைப்படும். இக் கவின் கலை உணர்வு மனித னு க் கு நிறை மனத்தை அளிக்கின்றது. இக்கலை களுள் இசைக்கலை ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் வரை அனைத்தையும் தன்வயப்படுத்தும் ஆற்றல் பெற்று விளங்குகின்றது. இசை கேட்டு மயங்கா உயிரினம் இல்லை என்பதை மகுடியின் இசை யில் மயங்கும் பாம்பு முதற் கொண்டு இசை கேட்டுச் செழித்து வளரும் தாவரங்கள் வரையிலான செயல் கண்டுணரலாம். இன்பத் திலும் துன்பத்திலும் உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஆற்றல் இசைக்கு உண்டு. மேலும் துன்பத்திற்கு ஆறுதலளிக்கும் நன்
மருந்தாக இசை ப யன் பட்டு
வருவதும் கருதத்தக்கது.
செவிவழிப் புகுந்து இதய நா4 களைத் தடவி உயிரினங்களை இசைய - பொருந்த வைக்கின்ற பொழுது இனிய ஒலிக்ள் இசை என்ற பெயரைப் பெறுகின்றன - இவ்வொலிகள் செவியை மட்டும் எட்டி உள்ளத்தைக் கவராது நின்றுவிடின் அவை ஓசை என அழைக்கப்படுமேயன்றி இ  ைச என்று பெயர் பெறுவதில்லை. இசை என்பது இதயத்தைத் தொடு வதோடு அதனை ஈர்க்கவும் வல்ல தாக அமையவேண்டும். இசை என்னும் சொல் இசைவிப்பது - தன் வயப்படுத்துவது எனப் பொருள் படும். இனிமையான ஒலிகளின் சேர்க்கையால் பெறப்படுவது இசை யாகும். இது அனைத்து உயிர்களின் உள்ளத்தை உருக்கும் தன்மை வாய்ந்தது; இனிமை மிக்கது; எழில் வாய்ந்தது. இசை மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் த ன்  ைம யும், எழுச்சியூட்டும் ou sir Go LD u ub அமையப்பெற்றதாய் இருக்கின் றது. மனிதன் நாடு, மொழி, இனம், பண்பாடு ஆகிய நிலைக ளில் வேறுபட்டிருப்பினும் அவனை உள்ளம் சார்ந்த ஒருமைநிலைக்குக் கொணரும் ஆற்றல் பிற கவின் கலைகளிலும் பார்க்க இசைக் கலைக்கே உரியது என்பது கருத் தில் கொள்ளத்தக்கது.
- 2

தமிழர் முழவியல்
உலகின் பண்பட்ட மொழிகள் பலவற்றுள்ளும் தமிழ்மொழியினை அதன் பண்பு அடிப்படையில் பகுத்துப் பெயரிட்டு அழைக்கும் மரபு காணப்படுகின்றது. அது இயல், இசை, நாடகம் என மூன்றாக வகுக்கப்பட்டு"முத்தமிழ்" எனப் பண்டைத் தமிழ ரா ல் போற்றி வளர்க்கப்பட்டது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பண் டைத் தமிழர் முத்தமிழுக்கும் உரிய இடத்தினை அளித்துப் போற்றியது வரையிலான (செயல்) அனைத்தினதும் செயல்களை முச் சங்க நூல்களின் வாயிலாக உணர லாம்.
கடைச்சங்க இலக்கியமாகிய * பரிபாடல் ' என்னும் நூலில் " தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்" என்று u fir GðJT L-u u பற்றிக் கூறும்போதுமுத் தமிழும் குறிப்பிடப் பட்டுள்ளது. உலகில் வேறு எந்த மொழிகளிலும் இத்தனை tunt பாடோ, சிறப்போ கிடையாது. வேறு எந்த மொழி இலக்கியத் திலும் இசையும் ஓர் அங்கம் அமைத்து வளர்க்கப்படவில்லை. இயற்றமிழுக்கு எழுத்து, சொல் , பொருள் என மூன்று உறுப்புக்கள் இருப்பது போன்று இசைத் தமிழுக் கும் இசை, பண், நிறம் என மூன்று உறுப்புக்கள் உண்டு. இசை எழுத்து போன்றும், பண் சொல் போன்றும், நிறம் பொருள் போன்
மன்னனைப்
றும் இருந்த நீர்மை பற்றியே இசைத் தமிழ்ப் பகுதியை மொழி யுடனேயே சேர்த் து மொழி யாகவே கூறுவதற்கு ஏதுவாயிற்று என அறிஞர் குடந்தை ப. சுந்த ரேசன் அவர்கள் "முதல் ஐந்திசைப் பண்கள்’ என்னும் நூலில் குறிப் பிடுதல் காணலாம்.
இயற்றமிழால் ம வரி தனி ன் அறிவுக் கூறும், இசைத் தமிழால் மனிதனின் உணர்ச்சிக் கூறும், இயற்றமிழும், இசைத் தமிழும் சேர்ந்துதோற்றுவிக்கின்ற நாடகத் தால் முயற்சிக் கூறும் வளர்ச்சி யடைந்தனஎன்று இசைஆய்வாளர் ஆ. மேரி மனோகரா அவர்கள் * தமிழ் இசையின் தோற்றமும் வளர்ச்சியும்" எனும் நூலில் குறிப் பிடுதல் காணலாம்.
தமிழரின் வாழ்வு இசையில் தொடங்கி இசையோடு முடிவத னைக் குழந்தையின் தாலாட்டுத்
தொடங்கி, முதியோரின் இறப்பு ஒப்பாரியில் முடிவது கொண்டு அறியமுடிகின்றது.
அந்த அளவுக்குப் பாடல்வகை கள்பெருகித் தமிழிசைமுன்னாளில் பொது மக்களின் அன்றாட வாழ்க் கையோடு இரண்டறக் கலந்திருந் தது. தமிழன் இசையிலே பிறந்து, இசையிலே வளர்ந்து, இசையோடு வாழ்ந்து, இசையோடு இறந்தான் எனில் அது மிகையாகாது. தமிழ ரிடத்தில், கடலும் இசைகேட்டே
- 5

Page 24
பண்டைத் தமிழ் .
செல்லும் என்பதை 'ஏலக்கத்தா" என்ற சொல்லாலும், நாவாயும் இசைகேட்டே நகரும் என்பதை "ஐலசா" என்னும் ஒலிக் குறிப்பி னாலும், இயற்கையோடு ஒட்டிய வகையில் கணித முறையினாலும் கண்டு கலைஞர்கள் வளர்த்த அரியதோர் நாட்டார் இசை முறை யைக் காணலாம். தமிழ்க் கலை ஞர்கள் இதுவரை பாடிவந்துள்ள நாட்டார் தமிழ் இசைப் பாட்டு வகைகளைச் சேர்ந்த சிலவற்றின் பெயர்கள் பின்வருமாறு:
அக்கைச்சி, அச்சோ, அப்பூச்சி, அம்மானை, ஆற்றுவரி, இம்பில்,
உந்தியார், ஊசல், எம்பாவை, கப்பற்பாட்டு, கழல், கந்துகவரி, காக்கை, காளம், கானல்வரி,
கிளிப்பாட்டு, குணலை, குதம்பை, குயில் குரவை, குறத்தி, கூடல், கொச்சகச் சார்த்து, கோத்தும்பி, கோழிப்பாட்டு, சங்கு, சாயல்வரி, சார்த்துவரி, சாழல், செம்போத்து, தச்சராண்டு, தச்சாண்டி, தா லாட்டு, திணைநிலை வரி, திருவங்க மாலை, திருவந்திக்காப்பு, தெள் ளேனம்,தோனோக்கம்,நிலைவரி, நையாண்டி, பகவதி, படைப்புவரி, பந்து, பல்லாண்டு, பல்லி, பள்ளி யெழுச்சி, பாம்பாட்டி, பிடாரன், பொற்சுண்ணம், மயங்குதிணை நிலைவரி, முகச்சார்த்து, முகமில் வரி, முகவரி, மூரிச்சார்த்து, வள்ளைப்பாட்டு முதலியன.
மற்றும் நாடோடி இசைப் பாடல்கள், கற்றவரும் கல்லாதவ ரும் என மக்கள் யாவரும் ஒருங்கே கேட்டு அனுபவிக்கும் தன்மை யுடையன. உழவுப்பாட்டு, ஒடப் பாட்டு, பூசாரிப்பாட்டு, நலங்கு, ஆரத்தி, ஊஞ்சல், புதிர்ப்பாட்டு, பழமொழிப்பாட்டு, கோமாளிப் பாட்டு, ஏற்றப்பாட்டு, இறவைப்
பாட்டு, காவடிப்பாட்டு, கப்பற் பாட்டு, படை எழுச்சி, பள்ளி எழுச்சி, தாலாட்டு, கல்லுளிப் பாட்டு, க வ னெ றிப் பாட் டு, பாவைப் பாட்டு, வைகறைப் பாட்டு, மறத்தியர், குறத்தியர்
பாட்டுக்கள், பள்ளுப்பாட்டு, பல கடைப் பாட்டு, வள்ளைப்பாட்டு, பிள்ளைப்பாட்டு, கறத்தற்காயர் திறத்துறைப் பாட்டு, பொருத வேந்தர் விருதுப் பாட்டு, வண் ணான் பாட்டு, கண்ணாலப்பாட்டு, காதற்பாட்டு, குசப்பாட்டு என எண்ணிலடங்கா நாடோடிப்பாடல் கள் உள்ளனளன்று திரு. நா.வி.மு. நவரத்தினம் அவர்கள் "தமிழ் இசைக் கருவூலம்’ (அச்சில் உள்ளது) எனும் நூலில் குறிப்பிடுதல் காண லாம் .
இவையன்றி சித்தர் பாடல் களில் வழங்கும் பலவகை இசைப் பாட்டுகளும், சிந்து, நொண்டிச் சிந்து முதலியவையும், கும்மி, கோலாட்டம் முதலியவையும், பலவகையான கண் ணிக ஞ ம்,
4.

தமிழர் முழவியல்'
ஆனந்தக்களிப்பு, கீர்த்தனங்கள் முதலிய பலவும் இசைப்பாட்டுக் களைச் சேர்ந்தனவே என்று
டாக்டர் உ.வே. சாமிநாதையர் "சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்? எ னு ம் நூலில் குறிப்பிடுதல் காணலாம்.
தமிழரின் வாழ்வின் ஒவ்வொரு வாழ்க்கை நிகழ்ச்சியிலும் இசையும் இன்பமும் பாலும் சுவையும் போல இரண்டறக் கலந்து நிற்பதனைக்
GT 6087 ) LID −
விபுலானந்த அடிகள் தமது யாழ் நூலில், பக்கம் 19இல் * பாணன் பறையன் துடியன் கடம்பனென் றிந்நான் கல்லது
குடியுமில்லை’ பழஞ் செய்யுளிற் குறிக்கப்படும் நான்கு பெயர்களுக் குள்ளே மூன்று இசைக்கருவியாற் பெற்ற பெயர்கள், பறையினை முழக்குவோன் பறையன் துடி யினை முழக்குவோன் துடியன் . ஆதலினாலே பழந் தமிழ் நாட்டிலே இசையறிவு பெருகப் பரவியி ருந்ததெனவும், மக்கள் அதனுடன் ஒன்றிணைந்திருந்தனர் என வும் கூறுகின்றார்.
இசை, எழுத்துக்கு முன்தோன் றியதென்பதனை மொழியிய லாளரும் ஒத்துக்கொண்டுள்ளனர். சிந்துவெளியில் கண்டெடுக் கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான முத்திரைகளில் காணப்படும் ஆதி
காலத் தமிழ் வரிவடிவங்களை ஆரர்ய்ந்துவரும் இரா. மதிவாணன் அவர்கள், சிந்துவெளி நாகரிகத் தமிழ் எ முத் து க்க ள் பிறக்கும் போதே இசை எழுத்துக்களாகத் தோன்றியுள்ளன எ ன் ப ைத ச் செயல்முறையோடு விளக்கிக்காட் டினார் என்பதும் இவண் குறிப்
பிடத் தக்கதாகும்.
வாய்ப்பாட்டினின்று தோன் றிய இசை, காலப்போக்கில் அறிவு வளர்ச்சி முன்னேற்றத்தால் புதிய கருவிகளை உருவாக்கி இனிமை கண்டது. இக்கருவிகள் மக்களின் உளப்போக்கு, சூழல்,இடம்,காலம் ஆகிய காரணிகளால் நாட்டுக்கு
நாடு வேறுபட்டு விளங்குகின்றன.
தமிழரின் இசைமரபு இந்திய இசைவளர்ச்சிக்குப் பெருந் தொண் டாற்றியுள்ளது என்பதை இசை வல்லுநர் பலர் ஏற்றுக்கொண்டுள் ளனர். பண்டு ஏற்றம் பெற்றிருந்த தமிழிசை இடைக்காலத்தில் அரசி யல் மற்றும் சமயச்சூழலால் பாதிக் கப்பட்டு இந்துஸ்தானி இசை, கர்நாடக இசை எனப் புதுப் பெயர் பெற்று விளங்கத் தொடங் கியது.
இதன் காலம் கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரையிலும் இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் ஒரே
இசை முறைதான் நிலவிவந்தது என்றும். அது தமிழர் இசை முறையே 6ான்றும், அது தா ன்
- 5

Page 25
இன்று தென்னிந்தியாவில் கரு நாடக இசை " என்றும் 13ஆம் நூற்றாண்டின் பின் புதுப்பெயரில் வழங்கிவருகிறது என்றும் இசை ஆராய்ச்சியாளர்களான டாக்டர் சேலம் ஜயலட்சுமி, டாக்டர் சீதா, டாக்டர் லோசனா அங்கயற் கண்ணி, டாக்டர் சண்முகசுந்தரம் போன்றோர் கூறுகின் ற ன ர். அதற்கு ஆதாரமாக சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து வெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ள பல கலைப் பொருள் களைக் குறிப்பிடலாம்.
சிந்துவெளியில் பழந்தமிழரின் நரம்பிசைக் கருவியாகிய யாழின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள முத் திரை ஒன்றும், தோற்கருவியாகிய முழவின் உருவம் பொறிக்கப்பட டுள்ள முத்திரைகள் இரண்டும், கழுத்தில் தவுல் போன்ற தோற் கருவி கட்டப்பட்டுள்ள களிமண் ணால் செய்யப்பட்ட ஆண் உருவம் ஒன்றும்,இப்பொழுது ஊதினாலும் ஏழு சுரங்களில் இன்னிசையெழுப் பும் ஊது குழலும், தாளத்துக் கெனப் பயன்படுத்தப்பட்ட கஞ்சக் கருவிகளும் கண்டெடுக்கப்பட்டுள் ளன. இவற்றையெல்லாம் ஒருங்கு நோக்கும்போது சிந்துவெளி நாக ரிகத் தமிழ் (திராவிடர்) மக்கள் அன்றே இசைக் கலையிலும், பல வகையான இசைக் கருவிகளை இயக்குவதிலும் வல்லவர்களாயிருந்
தனர் என்பது தெரியவருகிறது.ள
பண்டைத் தமிழ்
தமிழிசை மழுங்கடிக்கப்படுவ தற்குக் காரணமாய் இருந்தவர்க ளுள் சாரங்க தேவர் என்பவர் முதன்மையானவராவார் இவரே தமிழ் இசையின் கசனியாவார். இவர் காஷ்மீர் தேசத்தில் பிறந்து வளர்ந்து தென்னாடெங்கும் சுற்றி இசை பயின்று தக்கணத்திலுள்ள G56u6)in.ou (Douladabad) -ggirl யாதவ அரசர் சபையில் ஆஸ்தான வித்வானாகப் பெருமைபெற்றுத் தென்னிந்தியாவில் நிலவிய தமி ழிசை முறைகள் பலவற்றையும் ஆராய்ந்து கி.பி. 13ஆவது நூற் éi( தன்னகப்படுத்திக் ; ז6fi ח (t, கொண்ட நிலையில் "சங்கீத ரத் னாகரம் " என்னும் வடமொழி நூலை இயற்றி அதில் தமிழர் இசையின் இலக்கண முறை க ள் பலவற்றிற்கும் வடமொழியில் பெயர் கொடுத்து அடியோடு மாற்றம் செய்து இன்றையகர்நாடக இசைக்கு முதன்மையான இசை நூல் "சங்கீத ரத்னாகரம்" தான் என்று விளங்கும்படி செய்து இசை புலகில் நிலைநிறுத்திவிட்டவர் இவரே.
இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழுணர்ச்சி மிக்க சிலர் வழக்கில் இருந்த கர்நாடக இசை" என்ற பெயரை நீக்கித் தமிழிசை” என்ற பெயரை வழக்கில்கொணர்ந் தனர்,
தமிழர் ஒலியுணர்வுமிக்கவர்க
ாக விளங்கினர் என்பதை அவர்
6 -

தமிழர் முழவியல்
கள் படைத்தளித்துச் சென்றுள்ள இலக்கண இலக்கியங்களால் அறிய முடிகின்றது. தமிழில் காலத்தர்ல் முற்பட்ட இலக்கண நூலாகத் தொல்காப்பியமும், இலக்கியங்க ளாகச் சங்க நூல்களும் விளங்கு கின்றன. இலக்கியங்கள் பல தோன்றிய பின்னர் இலக்கணம் முகிழ்ப்பது மரபு என்ற நிலையில் தொல்காப்பியத்தை நோக்குவோ மேயானால் அதில் காட்டப்பட் டிருக்கும் ஒலியுணர்வுகள் பழந் தமிழரின் செம்மாந்த சீரிய வாழ்க் கையினைத் தெளிவுபடுத்தும் நிலை பினதாக அமைவதனை உணர முடியும். தமிழ் எழுத்துக்களை ஒலியமைப்பு நிலையில் வல்லினம், மெல்லினம், இடையினம் எனப் பகுத்திருப்பதைச் சான்றாக்கலாம்.
தொல்காப்பியம் இயற்ற மிழுக்கு இலக்கணம் வகுத்துள்ள தெனினும் அதனுள் இசைத் தமி ழும் நாடகத் தமிழும் விரவிக் காணாமல் கலந்து நிற்பதனைக் காணலாம்.
முத்தமிழ் என்ற வழக்கு ஒன் றோடொன்று பின்னிப் பிணைந்த நிலையினால் ஏற்பட்ட சொல் லாட்சி எனக் கருதத்தக்க தாக அமைவதும் நினைவில் கொள்ளத் தக்கது. மேலும் தொல்காப் பியமே இக்கூற்றுக்குச் சான்றாக அமைகின்றது. தொல்காப்பியர், இயற்றமிழ் அமையவேண்டிய
நிலையினை உலகியல் வழக்கு, நாடக வழக்கு என்பனவற்றிற்குப் பாலமமைத்துப் பாடல் சான்ற புலநெறி வழக்காகக் காட்டி இசை வகுத்தமைத்திருப்பது கொண்டு முத்தமிழும் விரவிய காட்சியினைக் கொண்டு ஓரளவு உய்த்துணரலாம். மேலும், கருப்பொருளை வகுத்துக் கூறுமிடத்து இசையின்பகுதிகளாகப்
பறை, யாழ் ஆகியவை இடம் பெறுவதும் கவனிக்கத்தக்கது. "தெய்வம் உணாவே மாமரம்
புட் பறை செய்தி யாழின் பகுதியொடு
தொகைஇ அவ்வகை பிறவுங் கருவென
மொழிப?? (தொல், சூத்) : என்று வரும் சூத்திரத்தில்
யாழைப்பற்றியும், பறையைப்பற்றி யும் விளக்கங்கள் கூறப்படுகின்றன.
மேலும் இசைக் கருவிகளை இன்னின்ன காலங்களில் பயன் படுத்த வேண்டுமென்ற கொள்கை நிலவியதனைப் பறை மற்றும் யாழ் பற்றிப் பேசும் சங்கப் பாடல் களால் அறியலாம்.
இசைத்தமிழுக்கு, இலக்கண நூல்கள் பல இருந்துள்ளன என் பதை நாம் சிலப்பதிகார உரை ஆசிரியரான அடியார்க்கு நல்லார் வாயிலாக அறிகிறோம். அகத் தியம், இசை நுணுக்கம், இந்திர காளியம், பஞ்சபாரதீயம், பரத
- 7

Page 26
சேனாபதீயம், பஞ்சமரபு, பெருங் குருகு, பெருநாரை, தாளவகை யோத்து, தாள சமுத்திரம், இசைத்தமிழ்ச் செய்யுட்கோவை, நாடகத் தமிழ்நூல் ஆகியவை இசைத்தமிழ் நூல்களாக இருந்தன என்பது தெரியவருகின்றது. சிலப் பதிகாரத்திற்கு அடி யார் க் கு நல்லார் எழுதிய உரை கிடைக் காமலிருப்பின் இவ்விசை நூல் களைப்பற்றி யாதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். மேற்காட்டிய நூல்களில் பஞ்ச மரபும், தாளசமுத்திரமும் அச்சிடப் பட்டுள்ளன.
சிலப்பதிகாரத்தின் உரைப் பாயிரத்தில் இசைத் தமிழைப் பற்றி அடியார்க்கு நல்லார் கூறும் இடத்தில், இசை நூல்களும் பேரி யாழும் அழிந்துபோனதைப் பற்றி யும் தாம் உரை எழுதுவதற்கு உதவியாயிருந்த சில நூல்களைப் பற்றி யும் குறிப்பிட்டுள்ளார். அவை வருமாறு:
"இனி இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை, பெருங்குருகும் பிற வும் தேவவிருடி நாரதன் செய்த பஞ்சபாரதீயம் மு த லா யுள்ள தொன்னூல்களு மிறந்தன;நாடகத் தமிழ் நூலாகிய பரதம் அகத்திய முதலாயுள்ள தொன்னூல்களு மிறந்தன. பின்னும் முறுவல், சயந் தம், குணநூல், செயிற்றிய மென்
பண்டைத் தமிழ்.
பனவற்றுள்ளும் ஒரு சாரார் குத் திரங்கள் நடக்கின்ற அத்துணை யல்லது, முதல் நடு இறுதி காணா
மையின், அவையும் இறந்தன போலும். இனித் தேவ விருடியா யாகிய குறுமுனிபாற் கேட்ட
மாணாக்கர்பன்னிரு வருட் சிகண்டி யென்னும் அருந்தவமுணி, இடைச் சங்கத்து அனாகுலன் என்னும் தெய்வப் பாண்டியன் தேவரோடு விசும்பு செல்வோன் திலோத் தமையென்னும் தெய்வ மகளைக் கண்டு தேரிற் கூடினவிடத்துச் சனித்தானைத் தேவரும் முனி வரும் சரியா நிற்கத் தோன்றி னமையிற் சாரகுமாரரென அப் பெயர் பெற்ற குமரன் இசையறி தற்குச் செய்த இசை நுணுக்கமும், பராசைவ முனிவரில் யாமளேந் திரர் செய்த இந்திர காளியமும் அறிவனார் செய்த பஞ்ச மரபும், ஆதிவாயிலார் செய்த பரதசேனா பதீயமும்,கடைச்சங்கமிரீஇயபாண் டியருட் கவியரங்கேறிய பாண்டி யன் மதிவாணனார் செய்த முத னுநூல்களிலுள்ள வசைக் கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க்கூத்தியன்ற மதிவாணர் நாடகத் தமிழ் நூலு மென வைந்தும் இந்நாடகக் காப் பியக் கருத்தறிந்த நூல்களன்றே னும் ஒரு புடையொப்புமை கொண்டு முடித்தலைக் கருதிற்று இவ்வுரையெனக் கொள்க’ என்று கூறியுள்ள (அரும்பத உரை) 35IT 600 ran) (Tib. ":!چ
8 -

தமிழர் முழவியல்
1. சிலப்பதிகார விளக்கத்துக்குக்
குறிப்புகளாக அடியார்க்கு நல்
லார் பயன்படுத்திய நூல்கள்:
1. இசை நுணுக்கம் -
சிகண்டி முனிவர் இயற்றியது
2. இந்திர காளியம் -
யாமளேந்திரர் இயற்றியது 3. பஞ்ச மரபு -
அறிவனார் இயற்றியது 4. பரதசேனாபதீயம் -
ஆதிவாயிலார் இயற்றியது 5. நாடகத் தமிழ்நூல் - மதிவாண பாண்டியன்
இயற்றியது. 2. அடியார்க்கு நல்லார் காலத் தில் சில சூத்திரங்களுடன் மறையாதிருந்த நூல்கள்: 1. முறுவல் 2. குணநூல் 3. சயந்தம் 4. செயிற்றியம்.
3. அடியார்க்கு நல்லார் காலத் திலேயே முற்றிலும் மறைந்து விட்ட நூல்கள்: 1. அகத்தியம்
சிற்றகத்தியம்
பேரகத்தியம்
@@@
கூத்த நூல்
தாளவகையோத்து
நூல்
பஞ்ச பாரதீயம்
. பரதம்
பெருங்குருகு
(அ) முதுகுருகு 9. பெருநாரை
(அ) முதுநாரை,
ஆனால் திவாகரம், பிங்க லந்தை, சூடாமணி ஆகிய நிகண்டு. களிலிருந்தும் த மிழ் இசையைப் பற்றி ஏராளமான பயனுள்ள விவ ரங்கள் கிடைக்கின்றன.
எ னி னு ம் இளங்கோவடிகள் இயற்றியுள்ள சிலப்பதிகாரம் கி.பி. 2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ ரிடையே நிலவிய இசை, யாழ், குழல், முழவு ஆகிய இசைக்கருவி கள், நடனம், அபிநயம் ஆகிய கலைகளின் நுட்பம், இலக்கணம் ஆகியவற்றைப்பற்றி மிகவும் முக்கிய மான விவரங்களைத் தருகிறது. என சி ஆர். சீனுவாச அய்யங்கார் *இந்திய நடனம்’ எனும் நூலில் குறிப்பிடுகின்றார்.
இசைத் தமிழின் விரிவுரைகளைக் கூறும நூல்கள்.
1- அகநானுரறு 2.அரனரங்கத் தொகை 3- அமுத சாகரம் 4-அகத்திய பரதம் 5-இன்னா நாற்பது 6-இந்திர காவியம் 7-இசை மரபு 8-இசை நுணுக்கம் 9-எட்டுத் தொகை 10-உதயண குமார காவியம் 11-ஐங்குறு நூறு
9 : ܚ

Page 27
12-ஐந்திணை ஐம்பது 13-ஐந்திணை எழுபது 14. கம்ப இராமாயணம் 15-கல்லாடம் 16-கலித்தொகை 17-கலிங்கத்துப் பரணி 18-களவழி நாற்பது 19-கார் நாற்பது 20-குறிஞ்சிப் பாட்டு 21* குணநூல் 22-குறுந்தொகை 23-கூத்தநூல் 24-தாளத் தொகை 25-தாளசமுத்திரம் 26-தாளவகையோத்து 27-திருக்குறள் 28-திவாகரம் 29-திணைமாலை நூற்றைம்பது 30-திணைமொழி ஐம்பது 31.திருப்புகழ் 32-திருமுருகாற்றுப்படை 33.தொல்காப்பியம் 34-சச்சபுட வெண்பா 35-சயந்தம் 36-சிதம்பர செய்யுட் கோவை 37.சிற்றிசை 38.சிலப்பதிகாரம் 39-சிறுபானாற்றுப்படை 40. சீவகசிந்தாமணி 41 செயிற்றியம் 42-சுத்தானந்தப் பிரகாசம் 43-குளாமணி (சூடாமணி) 44-நற்றிணை 45-நவநீதப்பாட்டியல் 46-நளவெண்பா 47.நாக குமார காவியம்
பண்டைத் தமிழ்.
48-நாலடியார் 49.நாலாயிர திவ்வியப் பிரபந்தம் 50-நாச்சியார் திருமொழி 51.நான்மணிக் கடிகை 52-நிகண்டு 53-நீலகேசி 54-நூல் 55-நெடுநல்வாடை 56-பன்னிருதிருமுறைகள் 57-பன்னிருசதகம் 58-பட்டினப்பாலை 59-பத்துப்பாட்டு 60. பதிற்றுப்பத்து 61-பரிபாடல் 62-பழமொழி 63. பஞ்ச மரபு 64-பஞ்ச பாரதீயம் 65.பன்னிரு பாட்டியல் 66-பரத சங்கிரகம் 67. பரத சேனாபதீயம் 68-பதினெண்கீழ்க்கணக்கு 69-பாரதம் (வில்லி) 70-பிங்கலம் 71-புறப்பொருள் வெண்பாவை
72-புறநானூறு 73-பெருநாரை 74-பெருங்குருகு 75.பெருங்கதை 76-பெரும்பாணாற்றுப்படை 77-G_ifaðar 78-பொருநராற்றுப்படை 79 - LC sl runt prguib 80-மதிவாணன் நாடகத் தமிழ்
நூல் 81-மணிமேகலை 82-மதுரைக் காஞ்சி
10} '

தமிழர் முழவியல்
83. மலைபடுகடாம் இது இடைச் சங்ககாலத்து 84. முதுமொழிக்காஞ்சி நூலாகும். அடியார்க்கு 85. முறுவல் நல்லார் காலத்தில் இருந் 86. முல்லைத்தீம்பாவணி துள்ளது. 87. மூத்த திருப்பதிகம் 88. யசோதர காவியம் 3. இந்திர காவியம்: இது, பழந் 89 - யாப்பருங்கல விருத்தி தமிழர் வளர்த்த இசை 90. யாழ் நூல் யின் இலக்கணம் பற்றிய 91. வெண்பாப் பாட்டியல் நூல். இந்நூல் யாமளேந் 92. சங்ககாலம் முதல் இன்றுவரை திரர் என்போரால் எழு வெளிவந்ததும் ஏட்டில் இருந்து தப் பெற்றது. இது அடி வெளிவராத பிரபந்தங்களும் யார்க்கு நல்லார் காலத் அடங்கும். தில் நல் வழக்கில் இருந்
துள்ளது. மிகத் தொன்மையான சில
நூல்களின் குறு விளக்கம்
இசைத்தமிழ் நூல்கள்
4. பஞ்ச பாரதீயம்: இது தேவ விருடி நாரதன் செய்த ஒரு இசைத் தமிழ் நூல்:
1. அகத்தியம் : இது இயல், இசை, அடியார்க்கு நல்லார் நாடகம் என்ற முத் காலத்தில் மறைந்து தமிழுக்கும் இலக்கணம் விட்டது.
கூறும் நூல், தலைச்சங்கப் புலவர்களுள் முதல்வரா 3. பஞ்ச மரபு: 1. இசை மரபு
கிய அகத்திய முனிவரால் 2. வா ச் சிய மரபு இந்நூல் செய்யப்பட்டது. 3. நிருத்தமரபு, 4. அபி அடியார்க்கு நல்லார் நய மரபு, 5. தாளமரபு காலமாகிய 12ஆம் நூற் என்னும் ஐந்து மரபு றாண்டிற்கு முன்பே இந் W களைப்பற்றிக் கூறும் பழத் நூல் மறைந்துபோயிற்று. தமிழர் இசை நாடக
1 ra in 9 o இலக்கண நூல். இதன்
2. இசை *2 ஆசிரியர் அறிவனார் எச் தமிழ் நூ அகததa பார்டு அடியார்க்கு நல் முனிவரின் மாணாக்கர் o کی۔ے ع گئی ہو۔ ۔ பன்னிருவருள் ஒருவரா காலத்தில் நல்வழக் கிய சிகண்டி என்னும் ல் இருந்துள்ளது. முனிவரால் வெண்பா 6. பெருங் குருகு இது ஒரு இசைத் வால் இயற்றப்பெற்றது. தமிழ் நூல். இதை முது
g

Page 28
பண்டைத் தமிழ்.
குருகு என்றும் சொல்லப் படும். இது தலைச் சங்க காலத்து நூலாகும். அடி யார்க்கு நல்லார் காலத் தில் முற்றாக மறைந்து விட்டது.
7. பெருநாரை: இதுவும் ஒரு
இசைத்தமிழ் நூல். முது நாரை என்றும் அழைக் கப்படும். இந்நூல் தலைச் சங்க காலத்ததாகும். இதுவும் அடியார்க்கு நல் லார் காலத்தில் மறைந்து விட்டது.
பழந்தமிழ் நாடக இலக்கண
நூல்கள்
"கூத்திற் பிறந்தது நாட்டியக் கோப்பே, நாட்டியம் பிறந்தது நாடக வகையே" எனக் 'கூத்த நூல்" கூறும் வாக்கியமானது 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழரிடையே ஆடல், பாடல், அபிநயம் என்பவை கொண்ட நாடகப் பாணியையே குறிப்ப தாகும். இசைக்கலையும், நாடகக் கலையும் இணைந்து சிறப்பிக்கும் ஆடற்கலை அல்லது கூத்துக்கலை
பற்றிய செய்திகளைப் பழந்தமிழ் நாடக இலக்கண நூல்கள் சொல்லுகின்றன.
1. குணநூல்: இப் பழந்தமிழ்
நாடக இலக்கண நூல்
五 名 。
பற்பல சூத்திரங்களைக் கொண்டிருந்தது. அடி யார்க்கு நல்லார் காலத் தில் சில இருந்தன.
2. கூத்தநூல்: சாத்தனார் என் போரால் இயற்றப்பெற்ற
பழமையான ஒரு நாடகத்
தமிழ் நூல். இது அடியார்க்கு நல்லார் காலத்தில் வழக்கிலிருந்த தூலாகும்.
3. சயந்தம்: பழந்தமிழ் நாடக இலக்கண நூல்களில் இதுவும் ஒன்று. அடி
யார்க்கு நல்லார் காலத் தில் மறைந்துவிட்டது.
4. செயிற்றியம்: குத்திர வடிவில் இயற்றப்பட்ட ஒரு நாட கத் தமிழ் நூலிது. செயிற் றியனார் என்பவரால் இயற்றப்பட்ட இந்நூல் அடியார்க்கு நல்லார் காலத்தில் ம றை ந் து போய்விட்டது.
5. நூல்: நாடகத் தமிழின் முறைமைகளைக் கூறும் இந்நூல் முற்றாக அழிந்து விட்டது. ஏனைய விபரங் கள் கிடைக்கப் பெற வில்லை.

தமிழர் முழவியல்
6. பரத சேனாபதீயம்: அடியார்க்கு பழந்தமிழ் தாள இலக்கண
நல்லார் காலத்திலிருந்த நூல்கள் இந் நாடகத் தமிழ் நூல் ஆதிவாயிலார் 6T 6if L ஆடற்கலை, இசைக்கலை
வரால் வெண்பாக்களாக என்னும் ஆற்றின் வரம்புகளைக் இயற்றப்பட்டது. கட்டுப்படுத்தும் கரைகள் போன் றவை தாளங்கள். இதன், நுட்பங் 7. பரதம் : சிலப்பதிகார உரைப் களை விளக்கும் இலக்கணநூல்கள் பாயிரத்தில் 'நாடகத் பண்டைய தமிழரிடையே எழுதப் தமிழ் நூலாகிய பரதம்" பெற்றிருந்தன. என அடியார்க்கு நல்லார் குறிப்பிடுதலால் இந்நூல் 1. தாளவகை யோத்து; இத்தாள வேறெந்த மொழியில் இலக் க ண நூ ல் egll இயற்றப்பட்ட "பரதம் யார்க்கு நல்லார் காலத் என்னும் சொல் அல்ல தில் இருந்துள்ளது. இதே என்பது தெளிவாகிறது. போன்ற பல நூல்கள் இருந்து கா லத் தால் 8. மதிவாணர் நாடகத் தமிழ்நூல்: மறைந்துவிட்டன.
மதிவாணர் எ ன் னு ம் P १ = பாண்டியர் ஒருவரால் பழந்தமிழ் இலக்கண இலக்கிய
Guti இந் நூல்கள் எழுதப்பெற்ற இந ந கத தமிழ்நூல் Qasrur 1. தொல்காப்பியம்: பழந் தமிழ், வாலும, சூ த் தி ர ப் நூல்களில் மிகத் தொன் பாவாலும் செ ய் யப் மையும், பெருமையும்
பட்டது. இந்நூல் அடி யார்க்கு நல்லார் காலத் தில் இருந்துள்ளது.
முறுவல்: பழந்தமிழ் நாடக
நூல்களுள் ஒன்றாகிய இது அடியார்க்கு நல்லார் காலத்திற்கு மு ன் பே மறைந்து போய்விட்டது.
வாய்ந்த கி. மு. மூன்றாம் நூற்றாண்டின் நூல் இது வாகும். இது தொல்காப் பியனாரால் இயற்றப் பெற்றது. அகத்தியரின் பன்னிரு மாணவர்களில் தொல்காப்பியரும் ஒரு வர். இது இலக்கண நூ லா க இருப்பினும் தொல்காப்பியச் செய்யுள்
-
- 13

Page 29
பண்டைத் தமிழ்.
ளியலில் இசைப்பாக்கள் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா என நான்காக வகைப்படுத்தப்
பட்டுள்ளது. பல் ல வி, அனுபல்லவி, சரணம் கொண்ட கீர்த்தனை
என்னும் தற்கால இசை வகையின் அமைப்பு தொல் காப்பிய செய்யுளியலில் கூறப்படும் ஒத்தாழிசைக் கலியின் அமைப்பினையும் பழந்தமிழர் துறையில் வ ழ ங் கி ய “தேவபாணி" என்னும் இசைப் பாட்டின் அமைப் பினையும் அடியொற்றி
யிருப்பதைக் காணலாம்.
தமிழர் வாழ்க்கை நெறி யின் அடிப்படைப் பண் பாட்டுக் கருவூலங்கள் எனத் தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, யாழ் ஆகிய ஏழினையும் காணலாம். ஆடலையும், நாடகத்தையும் தொழி லாகக் கொண்டவர்கள் கூத்தர் என்றும், இசை பாடுவோரும், பண்களைக் கருவிகளினால் இசைப் போரும் பாணர்களென் றும், போர்க்களங்களில் இசை பெருக்கிக் கூத் தாடுவோர் பொருநர் என்றும், பாடியும், st
நாடகத்
யும் நாடகமாடிய மகளிர் விறலியர் என்றும் தமிழ்க் கலை வகுப்பினரைக் குறிப் பிடுதல் காணலாம்.
சங்கத் தொகைநூல்கள்
1. எட்டுத்தொகை
-9lé55Tg972, புறநானூறு , குறுந்தொகை, நற்றிணை, ஐங்குறு நூறு, பரிபாடல், கலித்தொகை, பதிற்றுப் பத்து ஆகிய எட்டும் எட்டுத்தொகை நூல்கள்.
2. பத்துப்பாட்டு
பெரும்பாணா ற் றுப் படை, பொருநராற்றுப்படை, சிறுபா ணாற்றுப்படை, மலைபடுகடாம், குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு. நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை ஆகிய பத்தும் பத்துப்பாட்டு என்று அழைக்கப் படும்.
சிலப்பதிகாரம்
இயல், இசை, நாடகம் என் னும் முத்தமிழும் விரவிவரும் பேரிலக்கியம் சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் என்னும் துறவி யால் முதலாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. சிலப்பதிகாரத் தின் மங்கல வாழ்த்துப்பாடல், அரங்கேற்றுகாதை, கானல்வரி,
4 -

தமிழர் முழவியல்
வேனிற்காதை, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்சூழ் வரி, முன்றக் குரவை, வாழ்த்து என்ற பகுதிகள் இசை, நாட்டிய செய்
திகள் பயின்றுவரும் பகுதிகளா கும். ஐந்தாவது வயதிலிருந்து கலைகளைப் பயிலத்தொடங்கி
பன்னிரண்டாவது வயதில் சபை யோர் முன்னிலையில் அரங்கேறி sg, 19-21 வகையையும் ஆடல் தாளங்கள், நால்வகை உத்தமத் தோற்கருவிகள், அபிநயம், எழு வகைப்பட்ட எழுத்தடியாகப் பிறக்கும் குரல் முதலாகிய இசை ஆகியவை பற்றிச் சிறந்த அறிவும், திறமையும் விளங்கிய மாதவிக்கு தலைக்கோற் பட்டம் பெற்றமை யையும் செம்மையாக விளக்கு கிறது.
வாரப்பாடலைத் தொடர்ந்து எல்லா இசைக் கருவிகளும் கூடி இசைப்பதையும், பல்வேறு தன்மை களுடைய இசைக் கருவிகள் ஒன் றுடன் ஒன்று இயல்பாகவும், இனிமையாகவும் இணைய வேண் டிய பாங்குகளும் தெளிவாகச் சொல்லப்படுகிறது.
பத்திமைப் பாடல்கள்
&snt Gonut jégsinrovb6Ouduuntrř Lunt quu திருவாலங்காட்டு மூத்த திருப்
பதிகங்கள், சைவ நாயன்மார் பாடிய தேவாரப் பதிகங்கள், வைணவ ஆழ்வார்கள் பாடிய
நா லா யிர த் திவ்விய பிர பந்தப் பாசுரங்கள் மாணிக்க வாசகர் шти-ш திருவாச கம், திருமாளிகைத்தேவர், சேந் தனார் முதலிய ஒன்பதின்மர் டாடிய திருவிசைப்பா, திருப் பல்லாண்டுப் பதிகங்கள் முதலி
யவை பழந்தமிழரின் சமய எழுச் சிக் காலத்தில் பாடப்பெற்ற பக்தி இலக்கியங்களாகும். இசைச் சிறப் புக் கொண்ட பாடல்கள் புராண இதிகாசச் செய்திகளைப் பெரும் பாலும்கொண்டு உள்ளத்து உணர்ச் சிகளின் க ரை புர ண்டோடும் வெளிப்பாடுகளாக விளங்கும் இப் பாடல்கள் பழந்தமிழர் சமயநெறி முறைகளையும், கலைமுறைகளை யும் கண்டறிவதற்கு ஏற்ற கருவூலங்களாகின்றன.
கி. பி. 6ஆம் முதல் நாடெங்கும் ஏராளமான அழியாக் கோயில்கள் எழுப்பப் பட்டன. அடியார்கள் சூழ்ந்துவர கோயில்களின் மூர்த்தி தலம், தீர்த்த தலம் சிறக்க, நாள் வழி பாடுகளிலும், சிறப்பு வழிபாடு களிலும், விழாக்களிலும். இடம் பெற்ற ஆடல், பாடல் நிகழ்ச் சிகளைக் குறித்தும் நாயன்மார் களும், வைணவ ஆழ்வார்களும் தெய்வத்தைத் தரிசித்து பாடல் களில் சிறப்புறப் பாடியுமிருக் கிறார்கள். பாடுதுறையிலும், ஆடுதுறையிலும் இசைத்த கரு விகளையும், பண்களையும் பற்றிய
நூற்றாண்டு
- 15

Page 30
குறிப்புக்கள் வெறும் கற்பனையா கவோ அன்றியும் உயர்ச்சி செய்தி G6MT T(anu nr கொள்ளவேண்டிய தில்லை. இவ் வரலாற்றுச் சான்று களே போதுமான ஆதாரங்களா கும்.
நிகண்டு நூல்கள்
சேந்தன் என்பார் எழுதிய திவாகரத்தைத் தொடர் ந் து பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு, அகராதி நிகண்டு, உரிச் சொல் நிகண்டு, கயாதர நிகண்டு முதலியன எழுதப் பெற்றிருக்கின் றன. இவற்றில் சேந்தனாரின் திவாகரமும், பிங்கல முனிவரின் பிங்கலந்தையும் தமிழர் வளர்த்த இசை தொடர்பான அரிய பல செய்திகளை அளிக்கின்றன.
1. திவாகரம் : கி. பி. 8 ஆம் நூற் றாண்டில் சேந்தன் என் பவரால் இயற்ற ப் பட்டது. குரல், துத்தம், கைக் கிளை, உழை, இளி, விளரி, தாரம் ஆகிய ஏழிசை நரம்புகளுக்கும் **ஆ F, DØMT, ஏ, ஒ
ஒள' என்னும் ஏழு உயிர்
நெ ட் டெழு த்துக்களும் உரியனவாக திவாகரத் தில் சொல்லப்படுகிறது. இந்த நெட்டெழுத்து களால் பாடிய தமிழர்கள் பின்னர் ச, ரி, க, ம, ப,
பண்டைத் தமிழ்.
த, நி என்னும் ஏழிசை ஒலி உச்சரிப்பு இசையில் ஏற்பட்டதாகவும் பண்ணி சைத்த பாண ர் க ளின் பெண்டிர் பாண்மகளிர் பாடினி, விறலி, பாட்டி, மதங்கி என்று அழைக்கப் பட்டதாகவும் திவாகர நிகண்டு நூலால் அறிய முடிகிறது.
2. பிங்கலந்தை: திவாகரத்திற்கு காலத்தால் பிந்திய இந் நூல் தி வாக ரத்தின் சுருக்க நூலாக அமை கிறது. தொல்காப்பியத் தின் பின் அகத்தியம் துலங்காததுபோல் பிங் கலம் தோ ன் றியபின் திவாகரம் சிறப்பெய்த வில்லை .
பழந்தமிழர் வகுத் தறிந்த நூற்று மூன்று பண்கள் பற்றிப் பிங் கலந்தை சொல்கிறது. பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி ஆகிய நாற்பெ ரும் பண்ணுக்கும் இருபத் தொரு திறங்கள் அமைத் துக் காட்டியபிங்கலந்தை, நாற்பெரும் u67 600hair வகைகளை நூற்றுமூன்று
பண்களின் பெயர்களுள் அடக்கியும் தருகிறது. இவற்றின் சூத்திரங்கள்
6 -

தமிழர் முழவியல்
பதிப்புகளில் சிதைந்து காணப்படினும், அவற் றினை ஒரளவு செம்மைப் படுத்தியும், வரிசைப்படுத் தியும் விபுலானந்த அடி களார் யாழ். நூலில் தந் துள்ளார். இது இசைத்
தமிழ் ஆய்வுக்கு அடி களார் செய்த பெருந் தொண்டாகும். uu Typ JT6
இந் நூ ல் அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தின் முதற் தமிழ்ப் பேராசிரியராகவும் இலங்கைப் பல் கலைக்கழக முதல் தமிழ்ப் பேரா சிரியராகவும் விளங்கிய முத் தமிழ் வித்தகர் ஈழத்துச் சுவாமி விபுலானந்தர் அவர்களால் இயற் றப்பட்டதாகும்.
பண்டைத் தமிழ் மக்களின் பண்பாட்டு, கலாசார விழுமியங் களின் மூலக் கருப் பழம்பொருளாக வும், இசை முதற்பொருளாகவும் விளங்கிய தமிழர் இசைக்கருவியாம் யாழினைப் பற்றிய விரிவான ஆய்வினைச் சுட் டி நிற்பது இந் நூலாகும்.
தொல்காப்பியரும், கொங்கு வேளிரும், சிறுபாணாற்றுப்படை யும், மற்றும் சங்க இலக்கியங்களும் சுட்டும் யாழ் எப்படி இருந்திருக்க வேண்டும் என்பதை உண்மைப் படுத்திக் கூறுவது இந்நூலாகும். அன்றியும் முத்தமிழ்க் காப்பிய
மான சிலப்பதிகாரம், அரங்கேற்று காதையில் சுட்டும் யாழாசிரியன் அமைதி மூலக்களமாக விளங்கி நிற்பது இந்நூல் என்றால் அது மிகையாகாது.
பல் லா யி ர ம் ஆண்டுகளாக மறைந்துகிடந்த இசைத் தமிழின் உண்மையை ஒரு ங் குசே ர ஆராய்ந்து, இந்நூல் வாயிலாக நீண்டதொரு தமிழர் இசை வர லாற்றை நமக்குத் தந்திருக்கின் றார் அடிகளார்.
இந்நூலில் முக்கியமாக யாழ் உறுப்பியல், இசை நரம்பியல், பாலைத்திரிபு இயல், பண் இயல், தேவார இயல், ஒழிபியல் என்ற ஆறு அதிகாரம் விரிவான பல இசைத்தமிழ் விடயங்களை ஆங் காங்கே உள்நோக்கிப் பொதித்துத் த ந் தி ரு ப் பது பேராய்வுக்குரிய தாகும். அன்றியும், இசை நூல் இலக்கணங்களையெல்லாம் வகுத் துரைத்தும், 103 என்று கருதப் படும் பழந்தமிழ்ப்பண்களின் உருவ நிலைகளைத் தந்தும், அவற்றிற் குரிய இசை நிலைகளைத் தமது நுண்மாண் நுழைபுல திறத்தினால் அடிகளார் ஆய்ந்து தந்திருப்பதும் இசைத்தமிழ் இறந்துவிடவில்லை என்பதைக் கட்டியம் கூறி நிற்கின் றது. இன்று காணும் இசைக்கு அடித்தளமான சுருதியில் பண்பு களை அடிகளார் விரிவாக "சுருதி
a 7

Page 31
  

Page 32
பண்டைத் தமிழ் .
யாழ்ப்பாணர் யாழை மீட்டிப் புரவலர்களை மகிழ்வித்து வாழ்ந் தோராவர். இவர்களில் சீறியாழ் மீட்டுவோர் சிறுபாணர் எனவும், பேரி யாழ் மீட்டுவோர் பெரும் பாணர் எனவும் அழைக்கப்பட்ட னர். இவ்வாறு இவர்கள் வேறு படுத்தி அழைக்கப்பட்டதற்குக் காரணமாக அமைந்தது, அவர்கள் பயன்படுத்திய யாழின் நரம்புகளின் எண்ணிக்கையாகும். சீறியாழ் ஏழு தரம்புகளையும், பேரியாழ் இருபத் தொரு நரம்புகளையும் கொண்டு விளங்கியது. இதனை நாம் பத்துப் பாட்டு, பாணாற்றுப்படை நூல் களைக் கொண்டு உணரலாம். மண்டைப்பாணர் எ ன் போர் மண்டையோட்டில் இரந்துண்டு வாழ்க்கை பாணர் மரபில் இசை வளர்த்த பிற்காலத்தவராக திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருப்பாணாழ் வார், பாணபத்திரர், மதங்க சூளாமணியார் முதலியோர் விளங் குகின்றனர். கேரளத்திலும் இலங் கையிலும் இம்மரபினர் பரவிய நிலையினை நாம் வரலாற்று நிலை யில் ஆராய்வது பண்டைய தமிழ்க் குடி யி ன் தொன்மையினையும் இன்றைய நிலையினையும் அறிவ தற்கு வாய்ப்பளிக்கும். இலக்கியச் சான்றுகள் வ ர லா ற் று க் குத் துணைச்சான்றாகவே அமைகின்ற நிலையில் அதனை மட்டும் சான் றாகக் கொண்டு வரலாற்றை அமைப்பது பெரும்பாலும் ஏற்றுக்
நடத்தியவர் ஆவர்.
கொள்ளப்படுவதில்லை. எனினும் முதன்மைச் சான்றுகள் கிடைக் காத நிலையில் துணைமைச் சான்று களை ஏற்றுக்கொள்வதில் தவ றில்லை. இலக்கியத்தில் உயர்வு நவிற்சி இடம்பெறுவது இயல் பெனினும் அவை முழுவதும் அவ் வாறு அமையும் எனக் கூறமுடி யாது. இலக்கியத்தில் மரபுவழி யாகப் பேசப்பட்டிருக்கும் செய்தி கள் அவர்களின் பண் பட் ட வாழ்க்கை முறையினைத் தெரிவிப் பன என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அந்நிலையில் நாம் தமிழிலக்கியங்களில் பேசப் பட்டிருக்கும் இசை பற்றிய செய்தி களைத் தொகுத்துப் பகுத்து அதனைப் பிற சான்றுகளோடு உறழ்ந்தும் உண்மையினை உலகிற்கு உணர்த்தவேண்டும். தமிழ் இலக் கியத்தில் பேசப்பட்டிருக்கும் இசை பற்றிய குறிப்புகளை நாம் பண்,
கருவி, பயன்பாடு என்ற முப் பரிமாண நோ க் கி ல் காணப் புகுவோமேயானால் பல புதிய
உண்மைகள் வெளிவரும் என்பதில் ஐயமில்லை. அவ்வாறு காணும் நிலையில் பல உண்மைகளைக் காணவேண்டும். அதனை உலகிற்கு உணர்த்தவேண்டும் என்ற நோக் கிலே உலகத் தமிழாராய்ச்சி நிறு வனம் தமிழ்ப் பண்பாடு பேணும் துறைகளில் ஆய்வினைத் தொடங்கி யுள்ளது.
20 -

தமிழர் முழவியல்
தமிழில் முதன் மு த லா க அண்ணாமலைப் பல்கலைக்கழக மும், அதனைத் தொடர்ந்து தஞ்சைப் பல்கலைக்கழகமும் இம் முயற்சியில் பெரிதும் ஈடுபட்டு வருகின்றன. இலங்கையில் யாழ்ப் பாணப் பல்கலைக்கழகமும் தமிழர் இசையின் நுண்மைகளை ஆராயத் தொடங்கிவிட்டது என்பதை நாம் உலகினிற்கு உணர்த்தவேண்டிய காலம் அண்மித்திருப்பது காண லாம்.
இந்த வகையில் யாழ். நூலா சிரியர் சுவாமி விபுலானந்தரைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல் கலைக்கழக இராமநாதன் நுண் கலைக் கழகத்து இசைத்துறை, நடனத்துறைகளில் பணி புரியும் விரிவுரையாளர்கள் பலர் தமிழர் இசையின் பரந்துபட்ட நிலைகளை நுண்ணாய்வு புரிந்து வருதல் ஈழத் தில் இசைத்துறை சார்ந்த வளர்ச் சிக்குக் கட்டியம் எனலாம்.
தமிழர் இசையின் மூலமாகப் போற்றப்படும் திருஞானசம்பந்த ரது சந்த இசை பற்றிய நுண் ணாய்வு எ மது பல்கலைக்கழகத் தின் இசைத்துறை ஆய்வில் முன் னோடியாக விளங்கும் மூத்த விரி வுரையாளர் திரு. நா. வி. மு. நவரத்தினம் அவர்களால் ஆய்வு மயப்படுத்தப்பட்டு அத்து ை AD சார்ந்த தமிழகத்து புகழ்பூத்த டாக்டர் சேலம் எஸ். ஜயலட்சுமி,
யாழிசைப் பேரறிஞர் க. பொ.
சிவானந்தம்பிள்ளை, டாக் டர் சோ. சண்முகசுந்தரனார் போன்ற பேரறிஞர்களாலும், ஏ  ைன ய
இயலிசை அறிஞர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. யா ழ் ப் Lurr63 or un பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த தமிழ்ப் பேராசான் கலைப்பீடத் தலைவர், முனைவர் அ. சண்முகதாஸ் அவர்கள் ஈழத் தைச் சார்ந்த அறிஞராக இவ் ஆய்வை நெறிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறான ஆய்வுகட்குத் தளம் சமைத்து இராமநாதன் நுண் கலைக்கழகத்தைலுருசிறந்த அரங்க ஆற்றுகை ஆய்வின் உயர்பீடமாக மாற்றியமைத்த பெருமை முன் னாள் பீடாதிபதியும், இந்நாள் துணைவேந்தருமாக விளங் கும் பேராசான் முனைவர் பொன். பால சு ந் த ர ம் பி ன்  ைள அவர் களையே சாரும்.
இன்னும் இராமநாதன் நுண் கலைக்கழகத் துறைசார்ந்த மிரு தங்க விரிவுரையாளர் அ. ந. சோமாஸ்கந்த சர்மா 'மிருதங்க சாஸ்திரம்" என்ற நூலையும், "ஈழத்தில் பண்டைய இசையாளர் களது வரலாறு" என்ற நூலையும், சமஸ்கிருதத்துறைப் பேராசிரியர் வி. சிவசாமி அவர்கள் "நாட்டிய சாஸ்திரம்", "தென்னாசிய சாஸ்தி ரீய நடனங்கள்" என்னும் நூல் களையும், நடனத்துறைத் தலை
ܣ ܐ 2

Page 33
  

Page 34
பண்டைத் தமிழ் .
ஞர்களும் பல்லாண்டு காலமாகக் கண்டுவந்த கனவு பல்கலைக்கழக அந்தஸ்துடைய ஓர் உயர் கல்வி நிறுவனம் அமைக்கவேண்டும் என் பதாகும் அது சேர் பொன். இராம நாதன் அவர்களால் நிறைவேறி
யது யாவரும் அறிந்ததே. பர மேஸ்வராக் கல்லூரி யாழ்ப் பாணப் பல்கலைக்கழக வளாக மாகவும், இராமநாதன் கல்லூரி வளவில் முன்பக்கமாக அமைந் துள்ள சேர் பொன். இராம நாதன் அவர்களின் விடுதி யாழ்ப் பாணப் பல்கலைக்கழக நுண்
கலைக் கழகமாகவும் இன்று மாறி
யுள்ளது அறியலாம். ᏣᏪrriᎨ பொன். இராமநாதன் அவர்களின் அந்திமகால மரணசாசன நோக் கத்தை அவர் தம் LD (U55f† சு. நடேசபிள்ளை அவர்கள் மிக வும் தெளிவான சிந்தனையுடன் நிறைவேற்றினார் என்றே சொல்ல வேண்டும்,
இராமநாதன் அக்கடமி
இவ் இசைக்கல்லூரி சு. நடேச பிள்ளை அவர்களால் இராம நாதன் கல்லூரிக்கு முன் உள்ள ஒரு வீட்டில் 09 - 10 - 1960 இல் ஆரம் பிக்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தராக வும், சென்னை தமிழிசைச் சங்கக் காப்பாளர்களுள் ஒருவரா கவும் இருந்த திரு. T. M. நாரா
யணசுவாமிப்பிள்ளை அவர்களால்
இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இங்கு சங்கீத கலாநிதி மகாராஜ புரம் விஸ்வநாத ஐயர் அவர்கள் முதல் அதிபராக நியமிக்கப்பட் டார்கள். இவரைத் தொடர்ந்து ஐயர் அவர்களின் மூத்த புதல் வர் மகாராஜபுரம் வி. சந்தானம் அவர்கள் அதிபராகவும், விரிவுரை யாளராகவும் நியமனம் பெற்றார். நான்கு ஆண்டு காலம் கொண்ட முழுநேரக் கற்கைநெறியாக இசை யும், இசைசார்ந்த பாடங்களும், பிரதான துணைப்பாடங்களாகக் கற்பிக்கப்பட்டன. இங்கு கற்ற மா ண வர் க ளி டமிருந்து சிறிய தொகை கட்டணமாக அறவிடப் பட்டது. கற்கை நெறிகளின் பரீட்சைகளை நடாத்துவதற்காக இந்தியாவிலிருந்து முதல் தரமான கலைஞர்கள் வரவழைக்கப்பட்ட னர். இவர்களுடன் எமது கலை ஞர்களும் சேர்ந்து பரீட்சைகளை நடாத்தி அதில் தேறுபவர்கள் மிகவும் தரமானவர்களாகக் கணிக் கப்பட்டனர். இங்கு பெறும் தரா தரம் உலகெங்கணும் வரவேற்கத்
தக்கதாக அமைய வேண்டும் என்ற பெருநோக்கே இதற்குரிய காரணமெனலாம்.
சுமார் 30 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இக் கல்லூரியில் படிப்படியாக மாணவர் வருகை அதிகரிக்கத் தொ ட ங் கி யது. மாணவர்களின் வருகை மேலீட்டி னால் எமது கலைஞர்களுக்கும்
g4.

தமிழர் முழவியல்
இங்கு பதவி ஏற்கும் சந்தர்ப்பங் கள கிடைத்தது. 1964 இல் செல்வி சாந்தநாயகி சுப்பிரமணி
யம் வயலின் ஆசிரியராக நிய மனம் பெற்றார்.
1965 ஆம் ஆண்டில் இங்கு
கற்ற மாணவர்களுக்கு இறுதித் தேர் வில் "சங்கீத ரத்தினம்" எனும் விருது வழங்கும்பொருட்டு இப்பரீட்சைக்குப் பொறுப்பாகப் GւսUrrԹfհայր பி. சாம்பமூர்த்தி அவர்களும், பேராசிரியர் சந்தியா வந்தனம் சீனிவாசராவ் அவர் களும் அழைக்கப்பட்டனர்.
சு. ந டே ச பிள்ளையவர்கள் சென்னையில் நடைபெற்ற தமி ழிசை விழாக்களிலும் தலைமை தாங்கும் சந்தர்ப்பங்களும் கிடைத் தது. இவ்வேளையில் எதிர்பாராத விதமாக அவரது மறைவு இக் கல்லூரிக்கு பெரும் இழப்பாக அமைந்தது. இதனால் கல்க்க முற்ற நிர்வாகம் அங்கு பயின்ற மாணவர்களின் பெற்றோரின் ஒத்துழைப்புடன் எதுவித தளர்ச்சி யும் இன்றி இயங்க நிர்வாகக் குழு ஒன்றை அமைத்தது. இதன் தலைவராக திரு. ஜெயரட்ணம் அவர்களும், செயலாளராக திரு ரி. பரமநாதன் அவர்களும் பணி புரிந்தார்கள். இவர்கள் காலத் திலேயே வள்ளல் இராமநாதன்
அவர்களின் சொத்துக்களுக்கு பொறுப்பாகவிருந்த நம்பிக்கை நிர்வாகத்துடன் தொட ர் பு
~~:-~
கொண்டு சு நடேசபிள்ளையவர் கள் வாழ்ந்த வீட்டைப் பொறுப் பேற்று இசைக் கல்லூரியை அங்கு
அமைத்தனர். (இன்று இராம நாதன் நுண் கலைக் கழகம் அமைந்துள்ள இடம்) 1965ஆம்
ஆண்டு மகாராஜபுரம் சந்தான! அவர்கள் இந்தியா சென்றுவிட,
1966 ஐப்பசிவரை கல்லூரி நிர் வாகத்திடமும் மாணவர்களிட மும் தளர்ச்சிநிலை காணப்பட்டது
இவ்வேளையில் இக் கல்லூ ரிக்குப் புத்துயிர் அளிக்கும் பொருட்டு இதன் நிர்வாகப்
பொறுப்பை திரு. எஸ். சரவண முத்து அவர்களும், தலைவராகச் சட்டத்தரணி திரு. எஸ். ஆர். கனகநாயகம் அவர்களும், செயலா ளராக வைத்திய கலாநிதி எஸ். சிவஞான ரத்தினம் அவர் களும், பொருளாளராக திரு. எஸ். ஜெகநாதன் அவர்களும், நிர்வாகசபை உறுப்பினர்களாக திருவாளர்கள் ரி. தங்கராஜா, ஏ. அம்பிகைபாகன், சட்டத் தரணி சதா பூரீநிவாசன் ஆகி யோர்களும் நியமிக்கப்பட்டு புது நிர்வாகம் செயற்பட்டது. 1967 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட பேராசிரியர் எம். ஏ. கல்யாணகிருஷ்ண பாகவதர், எமது நாட்டில் வசித்த ஏ. ஜி. ஐயாக்கண்ணு தேசிகர் ஆகி யோர் வாய்ப்பாட்டுத் துறையில் நியமனம் பெற்றனர். இதேநேரத்
5 ܐ ܗ

Page 35
தில் திரு. எம். ஏ. கல்யாண கிருஷ்ண பாகவதர் அவர்களிடம் கல்லூரியின் அதிபர் பொறுப்பு ஒப்படை க்கப்பட்டது. அவர் காலத்தில் செல்வி தனதேவி சுப் பையர் அவர்கள் வயலின் ஆசிரிய ராக நியமிக்கப்பட்டார்.
1968ஆம் ஆண்டில் இருந்து u 6řN'60sfheard Fulquh (ur. Lurr - uorres அறிமுகப்படுத்தப்பட்டு அதற்குப் போதனாசிரியர்களாக வித்துவான் எஸ். கனகசுந்தரம் அவர்களும், திருமதி ரி. பரந்தாமன் அவர் களும் நியமிக்கப்பட்டனர். இக் காலத்தில் வீணையும், வயலினும் துணைப்பாடமாகப் பயிலும் நிலை ஏற்பட்டு மாணவர்களின் தொகை அதிகரித்தபடியால், பண்ணிசை யுடன் வீணையைக் கற்பிக்கும் போதனாசிரியராக திரு. எஸ். கனகசுந்தரம் அவர்களும், வய லின் துறைக்கு மேலும் திரு. சங் கர ஐயர் அவர்களும் நியமிக்கப் பட்டனர். 1968இல் மிருதங்கம் பயிலும் மாணவர்க்கென தமிழகத் திலிருந்து வருகைதந்து இங்கு குடும்ப சகிதம் வாழ்ந்துகொண்டி ருந்த சங்கீதபூஷணம் சிதம்பரம் திரு. ஏ. எஸ். இராமநாதன் அவர் கள் போதனாசிரியராக நியமிக்கப் பட்டார். 1969 இல் இங்கு நடை
பெற்ற பரீட்சையில் சங்கீத கலா
நிதி, இசைமன்னர் சித்தூர் சுப் பிரமணியபிள்ளை அவர்களும், திரு. எஸ். சத்தியலிங்கம் அவர்
பண்டைத் தமிழ்.
களும், திரு. எம். ஏ கல்யாண கிருஷ்ண பாகவதர் அவர்களும் பரீட்சகர்களாகக் கடமையாற் றினர்.
1969ஆம் ஆண்டில் கல்லூ ரித் தலைவராயிருந்த திரு. கல் யாண கிருஷ்ண பாகவதர் அவர் கள் அமெரிக்க அழைப்பில் சென்று விட, செயலாளராக இருந்த வைத் திய கலாநிதி எஸ் சிவஞானறட் ணம் அவர்கள் பதவியைத் துறந் தார்.
1970 ஆம்ஆண்டு சங்கீத கலா நிதி சித்தூர் சுப்பிரமணியபிள்ளை அவர்கள் இக் கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார். 1970 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் பரீட்சைக்குத் தலைவர் திரு. சுப்பிரமணியபிள்ளை அவர் களுடன், மதுரைப்பல்கலைக்கழகப் பேராசிரியர் சங்கீதபூஷணம் திரு. எஸ். இராமநாதன் அவர்களும், சங்கீதபூஷணம் திரு. என். சண் முகரத்தினம் அவர்களும் பரீட் சகர்களாகக் கடமையாற்றினர்.
1971ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் பரீட்சையில் தலைவர் இசைமேதை சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை அவர்களுடன் சங்கீத வித்துவான் தஞ்சாவூர் திரு. ரி. எம். தியாகராஜன் அவர்களும், திரு.ஏ.ஜி. ஐயாக்கண்ணு தேசிகர் அ வர் களு ம் பரீட்சகர்களாகக்
26

தமிழர் முழவியல்
கடமையாற்றினர். 1972இல் தலை வராய் இருந்த திரு. சுப்பிரமணிய பிள்ளையவர்கள் தாயகம் சென்று séu "-L-srff.
1973 இல் இருந்து சங்கீதம், பண்ணிசை, வயலின், வீணை, மிருதங்கம் என்பனவற்றுடன் நட ணமும் ஒரு பாடமாகக் கற்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டு நடனத் து  ைற யி ல் போதனாசிரியராக செல்வி கிருஷ்சாந்தி சேனாதிராஜா அவர்களும், வாய்ப்பாட்டுத்துறை யில் போதனாசிரியராகத் திருமதி ஜெகதாம்பிகை கிருஸ்ணானந்த சிவம் அவர்களும் நியமிக்கப்பட் டார்கள். முதலில் மாலை நேர வகுப்பாக ஆரம்பிக்கப்பட்டது. மாணவர்களின் அதிக வ ரு கை யினால் முழுநேர வகுப்பாக நடை பெற்றது. இவ் ஆண்டு இறுதி ப் பரீட்சையின்போது பிரதம பரீட் சகராக வயலின் பேராசிரியர் f. என். கிருஷ்ணன் அவர்கள் பங்கு பற்றினார்.
1974ஆம் ஆண்டில் இலங்கை அர சாங் கம் இக்கல்லூரியைப் பொறுப்பேற்கும்பொருட்டு அப் போதைய கல்வி, உயர்கல்வி அமைச்சராக இருந்த அல்ஹாஜ் பதியுதீன் முகமத் அவர்களும், தபால், தந்தி, தொ ைல த் தொடர்பு அமைச்சராக இருந்த திரு. செல்லையா குமாரசூரியர் அவர்களும் இங்கு வருகைதந்திருந்
தார்கள். அவ்வேளையில், 1971 ஆம் ஆண்டு சங்கீத ரத்தினம் டிப்ளோமா இறுதிப் பரீட்சையில் சித் தி யடைந்த வாய்ப்பாட்டு, வயலின், வீணை, மிருதங்க துறை சளைச் சார்ந்த மாணவர்க்குச் சான்றிதழ் வழங்கும் வைபவம் இராமநாதன் மகளிர் கல்லூரி முன் வாயிலில் அமைக்கப்பட்ட திறந்த வெளி அரங்கில் நடைபெற்ற போது, கல்வி, உயர்கல்வி அமைச் சராலே அச்சான்றிதழ்கள் வழங் கப்பட்டது.
அரசாங்கம் இக்கல்லூரியைப் பொறுப்பேற்று முத லி ல் யாழ்ப் பாண மாவட்ட கல்வித்திணைக் களத்திடம் கையளித்தது. இக் கால்ப் பகுதியில் வாய்ப்பாட்டு உதவி விரிவுரையாளராகத் திருமதி சரஸ்வதி பாக்கியராஜா அவர் களும், நடன உதவி விரிவு  ைர யாளராகச் செல்வி சாந்தா பொன் னுத்துரை அவர்களும் நியமிக்கப் பட்டார்கள். இக்கல்லூரியை நிர் வகிக்கும் பொருட்டு இராமநாதன் கல்லூரியின் முதல்வராக இருந்த திருமதி அருணாசலத்தை நிர்வாகி யாகக்கல்வித்திணைக்களம் நியமித் தது. இராமநாதன் அரசினர் நுண் கலைக் கல்லூரி என்னும் பெயரு டன் இக்கல்லூரி இயங்கியது. இந் நேரத்தில் வீணை கற்பிப்பதற்குச் செல்வி நந்தினி சோமசுந்தரம், செல்வி பி. திவ்வியரஞ்சினி அவர் களும், வ ய லின் கற்பிப்பதற்கு
a 27

Page 36
  

Page 37
கூறியுள்ளார். ஆயினு ம் ஆழ் பொழுது அவர் கருதியதும், கூறி யிருந்ததும் பெரும்பாலும் ஒரு கலாசார பல்கலைக்கழகம் என்றே நாம் எண்ணியிருந்தோம். எனினுழ் நான் யாழ்ப்பாண மக்களின் உய்ர் கல்வித் தேவையை உணர்ந்து பூர்த்தி செய்யவேண்டும் என்னும் நோக்கத்திற்கமைய இங்கு பல் துறைகளையும் கொண்ட ஒரு பல் கலைக்கழக வளாகம் ஒன்  ைற நிறுவவேண்டும் என்ற தீர்மானத் துடனே இருந்தேன். அத்தீர் மானத்தைப் பிரதமராக இருந்த பூரீமாவோ பண்டார நாயக்கர் அவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கி றார்கள். ஆயினும் எனது தீர் மானத்தை நிறைவேற்றுவதற்கு முன் தேர்தல் நடைபெற்று ஆ சாங்கம் மாறியதால் எனது தீர் மானத்தை அன்று நிறைவேற்ற முடியாதுபோய்விட்டது. எனினும் சென்ற முறை எடுத்த தீர் மானத்தை இன்று நிறைவேற்ற முடிந்ததையிட்டு மட்ட ந் ற மகிழ்ச்சியடைகிறேன், 90erm u9 தாதன் கல்லூரி, அமைந்திருந்த வளாகத்தில் 'இராமநாதன் நுண் கலைக் கழகம்" என்ற Quey ரோடு நாம் தொடக்கிவைக்கின் றோம். விரைவிலே பல்கலைக்கழக வளாகத்தை நாம் வழங்குவோம். அது பரமேஸ்வராவிலே அமையும் என நான் அப்பொழுது வாக்களித் திருந்தேன். எனது வாக்குறுதி இன்று நிறைவேறுகிறது. அது
ப ணடைத் தமிழ்.
вжнімете.
பூரண பெர்லிவு பெற்று பெரு மகிழ்ச்சி அளிப்பதாக அமைகிறது. இச்சந்தர்ப்பத்திலே பெண்களுத் காக நிறுவிய இக் கல்லூரியிலே நுண்கலைக் கழகத்தை நிறுவி னோம்" எனப் பெருமையுடன் கூறியுள்ளது குறிப்பிடற்பாலது.
யாழ்ப்பான வளாகத்தில் முக்கிய பிரிவாக ஆரம்பிக்கப்பட்ட இராமநாதன் நுண்கலைக் கழகத் தில் பலர் நிரந்தர போதனாசிரியர் களாகவும், அங்கு தற்காலிகமாகத் கடமையாற்றிய ஊழியர்கள் நிரந்
தர ஊழியர்களாகவும் ஏற்றுர் கொள்ளப்பட்டனர், மேலும்
பல்கலைக்கழக உயர்கல்வி, சட்ட திட்டங்களுக்கு அமைய அங்கு கடமை புரிந்த ஆசிரியர் கஷ் போதனாசிரியர் தரத்திலே ஏற்றுத் கொள்ளப்பட்டனர். திரு மதி சரஸ்வதி பாக்கியராஜா அவர்கள் வாய்ப்பா ட் டி ற்கும், திருமதி ரி, பரந்தாமன் அவர்கள் பண் ணிசைக்கும், செல்வி கிரிஷாந்தி சேனாதிராஜா, செல்வி சாந்தா பொன்னுத்துரை, ஆகியோர் நட னத் துறைக்கும், திருமதி றஞ்சினி. ராஜேஸ்வரன் அவர்கள் வீணைத்துறைக்கும், செல்வி தன தேவி சுப்பையா அவர்கள் வயலின் துறைக்கும். திரு. ஏ. எஸ். இராம
நாதன் அவர்கள் மிருதங்கத் துறைக்கும் போதனாசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.
80

தமிழர் முழவியல்
1976ஆம் ஆண்டு பயிற்சிநெறி களில் கதகளியும் ஒரு பாடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, கதகளிப் போதனாசிரியராக திரு. வேல் ஆனந்தன் அவர்களும், திருமதி சாந்தினி சிவநேசன் அவர்சளும் நியமிக்கப்பட்டுக் கடமையாற்றி னார்கள். அவ்வேளையில் சுமார் 15 மாணவர்கள் வாய்ப்பாட்டிற் கும், 10 மாணவர்கள் நடனத்திற் கும், 7 மாணவர்கள் வீணைக்கும் 7 மாணவர்கள் மிருதங்கத்திற்கும், த மாணவர்கள் வயலினிற்கும் 5 மாணவர்கள் கதகளிக்கும் கல்வி கற்பதற்காக அனுமதி பெற்று வந்திருந்தனர். இக் காலப்பகுதியில் சமஸ்கிருதத்துறைப் பேராசிரியர் கைலாசநாதக்குருக்கள் அவர்கள் இதன் தலைவராகவும், இராம நாதன் பெண்கள் கல்லூரி அதிபர் திருமதி அருணாசலம் அவர்கள் பரமேஸ்வரக் கல்லூரி பரிபாலன சபை இணைப்பாளராகவும் கடமை யாற்றி உள்ளார்கள். இவரின்பின் திருமதி சரஸ்வதி பாக்கியராஜா அவர்கள் இ ைன ப் பா ளர் பொறுப்பை ஏற்று கடமையாற்றி
புள்ளார்:
இசைக் கல்லூரியைக் கல்வித் திணைக் களம் பொறுப்பேற்ற காலத்தில் நடைபெற்ற இறுதிப் பரீட்சையில், பரீட்சகராக கொழும் பில் இருந்து வருகைதந்த திரு. லயனல் எதிரிசிங்க அவர்களும், திரு. என். சண்முகரத்தினம் அவர்
களும், பிரம்மபூரீ என். வீரமணி ஐயர் அவர்களும் கடமையாற்
றினர்.
1977-ல் திருமதி எஸ். பத்மினி அவர்கள் கதகளிப்பகுதிக்கு பகுதி நேர போதனாசிரியராக நியமனம் பெற்றார்.
1978ஆம் ஆண்டு நடைபெற்ற
இறுதிப் பரீட்சையில் நடனப் பகுதியில் திருமதி பத்மரஞ்சினி உமா சங்கர் அவர்கள் I - Lío
Sisão சித்தியடைந்துள்ளமை யால், பல்கலைக்கழகத்தால் அவ ருக்குநிரந்தரபோதனாசிரியர் பதவி வழங்கப்பட்டது. இவ்வேளையில் மிருதங்கப் பகுதிக்கு பிரம்மபூரீ ஏ.என். சோமஸ்கந்தசர்மா அவர் களும் நிரந்தரப் போதனாசிரிய ராக நியமிக்கப்பட்டார். இக் காலத்தில் செல்வலக்ஷமி கனகசபா பதி அவர்களும், திருமதி அம்பிகை கதிரவேலு அவர்களும் திரு. வி.கே. குமாரசுவாமி அவர்களும், திரு. எஸ். கனகசுந்தரம் அவர்க ளும் பகுதிநேரப் போதனாசியர்க ளாக அந்தந்தப் பகுதிக்கு நியமிக் கப்பட்டனர். வாய்ப் பா ட் டு ப் பகுதிக்கு திரு.ஏ.கே. கருணாகரன் அவர்களும், செல்வி குலபூஷணி குலசேகரம்பிள்ளை அவர்களும் செல்வி சிவசக்தி இவப்பிரகாசம் அவர்களும், இதே காலப்பகுதியில் செல்வி மாலினி பூரீநிவாசன் அவர் கள் வீணைப்பகுதிக்கும், திருமதி
- 3
.રેક

Page 38
ஞா னா ம் பி கை பத்மசிகாமணி அவர்கள் வயலின்பகுதிக்கும் நிரந் தரப் போதனாசிரியர்களாக நிய மிக்கப்பட்டனர்.
1980ஆம் ஆண்டு திரு. சத்திய சீலன் வீணைப்பகுதிக்கும், செல்வி பாக்கியல கஷ்மி நடராஜா அவர்கள் வயலின்பகுதிக்கும் நிரந்தரப் போத னாசிரியர்களாக நியமிக்கப்பட்ட
TIT.
1984இல் பேராசிரியர் இந்திர பாலா அவர்கள் கலைப்பீடாதிபதி யாக இருந்த காலத்தில் திரு. நா.வி.மு. நவரத்தினம் அவர்க ளும், எஸ். பத்மலிங்கம் அவர்களும் உயர் போதனாசிரியர்களாக நிய மனம் பெற்றுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து செல்வி ரேணுகா பாலசிங்கம், எம். ஏ. , செல்வி மீரா விஸ்வராயர் பி. ஏ. ஆகிய இருவரும் வாய்ப்பாட்டுப் பகுதி யில் உதவி விரிவுரையாளர்களாக நியமனம் பெற்றனர். 1984இன் பிற்பகுதியில் செல்வி அனுஷா தர்ம ராஜா அவர்கள் நடன போத னாசிரியராக நியமனம் பெற்றார். இவ்வாண்டில் மிருதங்கப் போத னாசிரியராக இருந்த திரு. ஏ எஸ். இராமநாதன் அவர்கள் தாயகம் திரும்பிவிட்டார்.
1985இல் திரு. வர்ணகுலசிங் கம் அவர்கள், திரு. திலகநாயகம் போல் அவர்கள், திரு. கே.இராம நாதன் அவர்கள் பகுதிநேர போத
பண்டைத் தமிழ்.
னாசிரியர்களாக வாய்ப்பாட்டுப் பகுதியிலும், திரு எம். சிதம்பர நாதன் பகுதிநேர போதனாசிரிய ராக மிருதங்கப்பகுதியிலும் நிய மனம் பெற்றனர்.
1985 - 1986 காலப்பகுதியில் இங்கு இந்தியாவில் இருந்து வருகை தந்த கலைஞர்களுக்கும் , இங்குள்ள கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்கும், நடனத்துறையினரின் நடன நிகழ்ச் சிகளுக்கும், இவ் ஆண்டு அமுல் படுத்தப்பட்ட இறுதி ஆண்டு மாண வர்களின் அவைக்காற்று பரீட்சை யின்போதும் பக் க வாத் தி யம் இசைப்பதற்கு திரு. எஸ். மகேந் திரன் அவர்கள் தெரிவுசெய்யப் பட்டார். இக்காலப்பகுதியில் திரு மதி லீலா செல்வராஜா அவர்கள் நடனப்பகுதியில் பகுதிநேரப்போத னாசிரியராக நியமனம் பெற்றார்.
1987ஆம் ஆண்டில் திரு எஸ். மகேந்திரன் அவர்கள் பகுதிநேரப் போதனாசிரியராகவும் , திருமதி வி. மிதிலா அவர்கள் , திரு. கே, இராமநாதன் அவர்கள், செல்வி எல். பராசக்தி அவர்கள் வாய்ப் பாட்டுப் பகுதியில் தற்காலிகப் இபாதனாசிரியர்களாகவும்,திருமதி அனுஜா மயில் வாகனம் அவர்கள் நடனப்பகுதியில் த ற் கா லி க ப் போதனாசிரியராகவும், செல்வி சாந்தா சுப்பிரமணியம் அவர்கள் வயலின் பகுதியில் நிரந்தரப் போத
ó2 -

தமிழர் முழவியல்
னாசிரியராகவும், திரு. எம். சிதம் பரநாதன் தற்காலிகப் போதனா சிரியராக மிருதங்கப்பகுதியிலும் நியமனம் பெற்றார்கள்.
1988இல் பொன். பூரீ வாம தேவன் அவர்கள் வாய்ப்பாட்டுப் பகுதியில் பகுதிநேரப் போதனரி சிரியராக நியமனம் பெற்றார்.
1990ஆம் ஆண் டி ல் திரு. எஸ். மகேந்திரன் அவர்கள் தற் காலிக போதனாசிரியராக மிரு தங்கப் பகுதியில் நியமிக் கப் வட்டார்.
1991 இல் செல்வி எஸ். கம் ஸானந்தி B. A. அவர்கள் வாய்ப் பாட்டுத் பகுதியில் தற்காலிக விரிவுரையாளராகவும், செல்வி எஸ். சாரதா தற்காலிக போத னாசிரியராகவும் நடனப்பகுதி யில் செல்வி எஸ். விக்கினேஸ் வரி, செல்வி. ஏ. மைதிலி ஆகி யேர்ர் தற்காலிக போதனாசிரிய
ராகவும், திருமதி சாந்தினி சிவ நேசன் அவர்கள் பகுதிநேர போதனாசிரியராகவும், திரு.
உ. இராதாகிருஷ்ணன் அவர்கள் வயலின் பகுதியில் பகுதிநேர போத னாசிரியராகவும் நியமனம் பெற் றனர்.
1992இல் துணைவேந்தராக இருந்த பேராசிரியர் ரி. துரை ராஜா அவர்களாலும், கலைப் பீடாதிபதியாக இருந்த பேராசிரி யர் பொன். பாலசுந்தரம்பிள்ளை
யவர்களாலும் நுண்கலைக்கழகத் தில் ஒர் புனர் நிர்மாணம் செய் யப்பட்டது. 1991 வரை நுண் கலைக்கழகத்தில் ஒன்றாக இயங் கிய வாய்ப்பாட்டிசை, பண்ணிசை வாத்திய இசை, நடனம் ஆகிய கற்கை நெறிகள் நிர்வாகரீதியா கப் பிரிக்கப்பட்டு, இசைப்பிரிவு வாய்ப்பாட்டு, இசைப்பிரிவு பண், இசைப்பிரிவு வாத்தியம் , பிரிவு நடனம் எனச் செயல்படத் தொடங்கியது. இதற்குப் புதிய தலைவராக கலாநிதி சபா. ஜெயராஜா அவர்கள் நியமிக்கப்பட் டார்கள். இந்நான்குபிரிவுகளுக்கும் நான்கு இணைப்பாளர்கள் நிய மனம் செய்யப்பட்டனர்.
1992-ல் இங்கு கடமையாற் றிய நிரந்தர போதனாசிரியர் எண்மர் நிரந்தர விரிவுரையாளர் களாகப் பதவி உயர்வு பெற்றனர்.
1992இன் நியமனத்தில் இங்கு பயின்றுதிறமைச் சித்தியடைந்தவர் களுக்கு உதவி விரிவுரையாளர் பதவி வழங்கப்பட்டது. திரு. எஸ். மகேந்திரன் அவர்கள் மிருதங்கப் பிரிவிலும், செல்வி கே. பரமேஸ் வரி, செல்வி எஸ். சாரதா ஆகி யோர் வாய்ப்பாட்டுப் பிரிவிலும், செல்வி எஸ். ஜனனி அவர்கள் வீணைபிரிவிலும், செல்வி எஸ். விக்கினேஸ்வரி அவர்கள் நடனப் பிரிவிலும் தற்காலிக உதவி விரி வுரையாளர் தரத்தில் உயர்த்தப்
33

Page 39
பட்டனர். செல்வி எஸ். கம்ஸா னந்தி அவர்கள் (B.Music) நிரந்தர உதவி விரிவுரையாளராக நியமனம்
பெற்றார் , செல்வி பி. கண்ணம்
பாள் அவர்கள் வயலின் பிரிவில் பகுதிநேரப் போதனாசிரியராகவும் திரு. ஏ. அருள்மோகன் அவர்கள் நடனப் பிரிவில் தற்காலிக போத
ண்ாசிரியராகவும் நியமனம் பெற் றார்கள்.
1993ஆம் ஆண்டில் திரு.
வை. சுப்பிரமணிய சர்மா அவர் கள் மிருதங்கப் பிரிவில் பகுதிநேரப் போதனாசிரியராகவும், செல்வி பி. கனகாம் பரி அவர்கள் வாய்ப் பாட்டுப் பிரிவில் பகுதிநேரப் போத னாசிரியராகவும், திரு எம்.கடம்ப நாதன் M. A. அவர்கள் சங்கீத சாஸ்திரம், இசையியல் ஆகியன கற்பிக்கும் தற்காலிக போதனா சிரியராகவும் நிய மிக் க ப் Lull-ri's Git .
1994 இல் செல்வி ஏ. விஜய லட்சுமி அவர்கள், செல்வி ஆர். நந்தினி அவர்கள் வாய்ப் பாட்டுப் பிரிவில் தற்காலிக போதனாசிரியர் களாகவும், திரு. பி. சின்னராஜா அவர்கள் மிருதங்கப்பிரிவில் பகுதி நேரப் போதனாசிரியராகவும் நிய மனம் பெற்றார்கள்.
1995 ஆம் ஆண்டில் செல்வி
ஏ. துளசி அவர்கள், திருமதி எஸ். ஜெயந்தி அவர்கள் வாய்ப்
பண்டைத் தமிழ்.
பாட்டுப் பிரிவில் தற்காலிக விரி வுரையாளர் க ளா கவும், திரு. எஸ். கோபிதாஸ் அவர்கள் வய லின் பிரிவிலும், திரு. கே. கண்ண தாசன் அவர்கள் மிருதங்கப் பிரி விலும் தற்காலிக போ த னா சிரி யர்களாகவும் திருமதி வேல்நிதி புவனா அ வ ரி கள், செல்வி சாமினி, செல்வி ராஜாம்பிகை, செல்வி மு. திலகசக்தி, செல்வி எஸ். இராதிகா, திருமதி எம். சுஜீவி, செல்வி ரி. பவானி, செல்வி பி. வசந்தி ஆகியோர் நடனப் பிரிவில் தற்காலிக விரி வுரையாளர்களாகவும் நியமனம் பெற்றனர் இதேவேளையில் நடனப் பிரிவுக்கென வாய்ப்பாட்டு நிய Logot b அமுல்படுத்தப்பட்டிருந்த மையால் திரு. வர்ண . ராமேஸ் வரன் அப்பிரிவில் தற்காலிக போத
னாசிரியராகவும், இசைப் பிரி வில் மிருதங்கத்துக்கென திரு. எஸ். பாலச்சந்திரன் அவர்கள்
பகுதிநேரப் போதனாசிரியராகவும் நியமனம் பெற்றனர். நடனப் பிரி வில் மேலைத்தேய நடனவியல் கற்பிப்பதற்கு உடுவில் மகளிர் கல் கல்லூரி அதிபர் செல்வி செல்வ பூரணம் விமலாதேவி செல்லையா அவர்கள் பகுதி நேர விரிவுரையr ளராக நியமிக்கப்பட்டார்.
1995 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் யாழ்ப்பாண மக்கள் நாட்டு நிலைமை காரணமாக வலிகாமம் வடக்கு, தெற்கு ஆகிய பிரதேசங்
54 -

தமிழர் முழவியல்
களுக்குஇடம் பெயர்ந்து, பின் 1996 சித்திரை மாதம் சொந்த இடங் களுக்குத் திரும்பி சகல நிர்வாகங் களும் இயங்கத் தொடங்கியது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழ கத்தின் இசைவளாகமாக விளங்கும் இராமநாதன் நுண்கலைக்கழகத் தில் 1996-இல் மாபெரும் புனர் நிர்மாணப் புரட்சி ஒன்றை ஏற் படுத்திய முன்னாள் கலைப்பீடாதி பதியும் இன்னாள் துணைவேந் தருமான பேராசிரியர் பொன்.பால சுந்தரம்பிள்ளை அவர்கள் இசை வாய்ப்பாட்டுஇசைவாத்தியம்ஆகிய பிரிவுகளைஊடள்ளிட்டு இசைத்துறை 676iralth (Dept. of Music), p-60 is கலாசாரங்களைப் பேணிவளர்ப் பதற்காக நடனத்துறை (Dept. 0f Dance) எனவும் நுண்கலைத் துறையை இருவேறு பாரிய துறை களாக்கியது இலங்கை இசை வர லாற்றில் மிகவும் குறிப்பிடக்கூடிய ..», йcarнот(з5й». இசைத்துறையின் முதலாவது தலைவராகப் பேரா சிரியர் அ. சண்முகதாஸ் அவர் களும், நடனத்துறையின் முதலா வது தலைவராகக் கலாநிதி சபா. ஜெயராஜா அவர்களும் நியமிக்கப் பட்டனர். இசைத்துறைத் தலைவ ராக இருந்த பேராசிரியர் அ.சண் முகதாஸ் அவர்கள் தமிழ்த்துறைத் தலைமையை ஏற்கவேண்டிஇருந்த மையால் இசை விரிவுரையாளரான திரு. சி. பத்மலிங்கம் இரண்டா வது தலைவராகத் துணைவேந்த
ரால் நி யமி க் கப்பட்டுள்ளார். இசைத்துறையில் கர்நாடக இசை, வாய்ப்பாட்டு, பண்ணிசை வாய்ப் பாட்டு ஆகியவற்றுடன் வாத்தியப் பிரிவு வயலின், வீணை, மிருதங்கம் ஆகிய பிரிவுகளுக்கான 4 வருட முழுநேர இசைக்கலைமணி (Dip. in Music) கற்கை நெறிகளும், 4 வருட முழு நேர இசைமாணி (B.Music) கற்கை நெறிகளும் 1992 இல் இருந்து தொடங்கப்பெற்றுள்
6.
இவற்றுடன் நடனத்துறையில் நாட்டியக்கலைமணி என்ற (Dip in Dance) 4 வருட முழுநேரப் பயிற்சி நெறியும், நாட்டியமாணி (B. Dance) 6Tair p 4 ang t u l-T பயிற்சி நெறியும் இராமநாதன் நுண் கலை வளாகத்தில் இடம் பெற்றுவருவதுடன் தென்னாசியா விலேயே நடனத்திற்கான தமிழ் மொழிமூல பட்டப்பயிற்சி நெறியை (Degree) நடத்தும் உயர்ந்த நிறுவ னமாக இன்று யாழ். பல்கலைக் கழகம் உயர்ச்சிபெற்றுவருவதைக் காணலாம். இசைத்துறையில் ஈழத் திலும், தமிழகத்திலும் தலை சிறந்த புகழ்பூத்த இசைவிற்பன்னர் கள் நீண்டகாலமாகப் பணிபுரிந்து வ ரு வது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.
நடனத்துறையில் ஒரே ஒரு நிர ந் த ர விரிவுரையாளரான திருமதி கிருஷ்சாந்தி ரவீந்திரா அவர்களுடன் இலங்கையின் புகழ்
- 35

Page 40
பூத்த நடன ஆசான்கள் பிரம்மபூரீ என். வீரமணி ஐயர், தி ரும தி சாந்தினி சிவநேசன் உட்பட தலை சிறந்த இளம் நடன வித்தகிகளும் இத்துறையில் தற்காலிகமாகவும் , வருகை விரிவுரையாளர்களாகவும் பணிபுரிந்து வருவதுடன் பேராசி ரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் எடுத்துக்கொண்ட பெரு முயற்சியின் காரணமாக நடனத் துறையில் ஒரு வாய்ப்பாட்டு விரி வுரையாளரும் சிறந்த தண்ணுமை விரிவுரையாளரும் நியமிக்கப்பட் டுள்ளனர். உலகில் வேறெந்தப் பல்கலைக்கழகத்திலும் இத்துறை சார்ந்து காணமுடியாத அ ரிய செயலாகும் இது என்பதை இங்கு குறிப்பிடவேண்டியது அவசியமா கின்றது. இதே ஆண் டி ல் இரு துறைகளுள்ளும் இசைத் துறையில் முன்னோடியாக நின்று இசையில் ஆய்வு புரித்த சிரேஷ்ட விரிவுரை யாளர் திரு. நா. வி. மு. நவ T556o b (M. Phil) e si ries Gir காட்டிய வழியில் இரு துறைகளை யும் சார்ந்த ஏனைய அனைத்து நி ர ந் த ர விரிவுரையாளர்களும் பட்டமேல் உயர் ஆய்வை விரைந்து செய்வதற்கு ஆயத்தமான நிலை யில் உள்ளமை நுண்கலைத்துறை வளர்ச்சிக்கு ஒர் உயர்ந்த எடுத்துக் காட்டாகும்.
மீண்டும் 1996-ம் ஆண்டு ஐப்பசி
மாதம் நுண்கலைக்கழகம் இயங்கத் தொடங்கியது. அவ்வேளையில்
பண்டைத் தமிழ்.
திரு. எஸ். மகேந்திரன் அவர்கள் மிருதங்கப்பிரிவில் தற்காலிக விரி வுரையாளராகவும், செல்வி என்.
சஜித்தா அவர்கள் வயலின் பிரிவில்
தற்காலிக விரிவுரையாளராகவும், செல்வி பி. கனகாம்பரி, செல்வி ரி. பங்கயற்செல்வி ஆகியோர் தற் கா லி கப் போதனாசிரியர்களாக வும், திரு.வி. செல்லத்துரை அவர் கள் பகுதிநேரப் போதனாசிரிய ராகவும் திருமதி ரி. சிதம்பரநாதன் அவர்கள் இசையியல் போதிப்ப தற்குப் பகுதிநேர விரிவுரையாளரா கவும், திரு. சி. துரைராசா அவர் கள் மிருதங்கப் பிரிவில் பகுதிநேரப் போதனாசிரியராகவும் வா ய் ப் பாட்டுத் துறையில் நியமிக்கப்பட் டார்கள். நடனத்துறையில் செல்வி கள், ரி. துஷ்யந்தி, எஸ். சசிகலா, எஸ். ஞானசுந்தரி, எஸ். திலக ராணி, எஸ். ரஜிதா ஆகியோர் தற்காலிகப் போதனாசிரியர்களாக நியமனம் பெற்றார்கள் .
1997இல் நடனத்துறைக்கென வாய்ப்பாட்டு, மிருதங்க லாத்திய நியமனம் வ ழ ங் க ப் பட் ட வேளையில் திரு. எஸ். மகேந்திரன் அவர்களும், செல்வி பி. கனகாம்பரி அவர்களும் தற்காலிக விரிவுரை யாளர்களாகவும், இசைத்துறை யில், வீணைப்பிரிவில் எம். சோம சுந்தரக் குருக்கள் பகுதிநேரப் போதனாசிரியராகவும் நியமனம் பெற்றார்கள்.
ܚ 6 3

தமிழர் முழவியல்
1998-ல் முதன்முதலாக இசை Lрт 60h, pТLogширтеOfi (B. Music, B. Dance) கற்கை நெறிகளில்இறுதி ஆண்டுப் பரீட்சையில் சித்தியடைந் தவர்களுக்குக் கற்பிக்க சந்தர்ப்பம்
வழங்கப்பட்டது. அந்தவகையில் செல்வி ஏ. ஜெ. சுனேத்திரா அவர்கள், திருமதி பிரஷர்ந்தி
நிரஞ்சன் அவர்கள், திருமதி கிருபா ஷக்தி கருணா அவர்கள் தற்காலிக உதவிவிரிவுரையாளர்களாக வாய்ப் பாட்டுத்துறையில் நியமிக்கப்பட் டார்கள். மேலும் வாய்ப்பாட்டுத் துறையில் திரு. கே.ஆர். நடராஜா அவர்கள் திரு. வி.கே. நடராஜா அவர்கள்பகுதிநேர விரிவுரையாளர் களாகவும், வீணைப்பிரிவில் செல்வி காதம்பரி மகேஸ்வரக்குருக்கள் தற்காலிகப் போதனாசிரியராகவும், செல்வி இ. செல்வரட்ணம் அவர் கள் பகுதிநேரப் போதனாசிரிய ராகவும், வயலின் பிரிவில் திரு. எம். தானுநாதக்குருக்கள், திரு. கே. குகபரன் ஆகியோர் பகுதி நேரப் போதனாசிரியர்களாகவும், மிருதங்கப்பிரிவில் திரு. எம். சிதம் பரநாதன் அவர்கள் தற்காலிக
உதவி விரிவுரையாளராகவும் நிய மனம் பெற்றார்கள். நடனத்துறை யில் நாட்டியமாணி செ ல் வி ஏ.மைதிலி, திருமதி பி. சீதாலகடிமி ஆகியோர் தற்காலிக உதவி விரி வுரையாளர்களாகவும், செல்வி எஸ். இந்துமதி, திருமதி பி. பூரீமோகனா, செல்வி ரி. கவிதா ஆகியோர் தற்காலிகப் போதனா சிரியர்களாகவும் நியமனம் பெற் றார்கள். நடனத்துறை, வாய்ப் பாட்டுப்பிரிவில் திரு. எஸ். குமார சாமி அவர்கள் பகுதிநேர விரிவுரை யா ளராக வும், திருமதி என் விக்கினேஸ்வரி அவர் கள் பகுதி நேரப் போதனாசிரியராகவும் நிய மிக்கப்பட்டனர்.
1999 apaya, rfs மா த ம் தொ ட க் க ம் நடனத்துறையில் திருமதி ரி. சுபாசினி, செல்வி ஆர். அருட்செல்வி ஆகியோர் தற் காலிக உதவி விரிவுரையாளர்களா கவும், செல்வி எம். பிரேமநளினி அவர்கள் தற்காலிகப் போதனா சிரியராகவும் நியமனம் பெற்றனர்.
இராமநாதன் நுண் கலைக் கழகத்தின்
தலைவர்கள்
1 . பேராசிரியர்: 2. GLI by I Sfuft: 3. பேராசிரியர்:
கைலாச நாதக் குருக்கள் - 1974 - 1976 - வரை. எஸ். இந்திரபாலா - 1977 - 1982 - வரை. கைலாச நாதக் குருக்கள் - 1983 - வரை.
37

Page 41
4. பேராசிரியர் கே. சிவத்தம்பி 5. assen 6 g & LI FT .
பண்டைத் தமிழ்..
- 1984 - 1991 - வரை,
ஜெயராஜா - 1992 - 1996 - சித்திரை வரை
இசைத்துறை, நடனத்துறைத் தலைவர்கள்
சங்கீத பூஷணம்: 3. கலாநிதி சபா. ஜெயராஜா
இராமநாதன் நுண்கலைக் கழக வளர்ச்சியில் மிக முக்கியமாக 1986 ஆம் ஆண்டுஆரம்பிக்கப்பட்ட நுண் கலைக் கழக ஆசிரியர் சங்கமே இதற் குப் பெரிதும் பாடுபட்டதென்றே சொல்லவேண்டும். இக்காலகட் டத்தில் 1986இல் ஆரம்பிக்கப்பட்ட ஆசிரியர் சங்கத்தில் 1990 ஆம் ஆண்டு வரை திருமதி ஜெகதாம் பிகை கிருஷ்ணானந்தசிவம் பணி யாற்றிய பின் ஆசிரியர் சங்கத்தை இயக்கமுடியாத நிலை ஏற்பட்டது. இந்தநேரத்தில் நுண்கலைக் கழகத் தில் பணிபுரிந்த அநேகமான நிரந் தர போதனாசிரியர்கள் திரு. ஏ. கே. கருணாகரன், திருமதி கே. ஜெகதாம்பிகை தி ரு ம தி பி. ஞானாம்பிகை, திருமதி வி. நந் தினி, செல்வி எஸ். மாலினி ஆகி யோர் நாட்டைவிட்டு வெளியேறி யதால் தளர்ச்சிகண்ட ஆசிரியர் சங்கத்தை மிக உற்சாகமாக வழி நடத்தி கழகவளர்ச்சியில் புகழ்மிக்க இத்துணை காரியங்களையும் சாதிப் பதற்கு முன்னோடியாய் இருந்த வர் ஆசிரிய சங்கக் கெளரவ செய லாளர் திரு. நா. வி. மு. நவ ரெத்தினம் அவர்கள் என்பது குறிப்
கலாநிதி ஏ. சண்முகதாஸ்- 1996 - வைகாசி - 1996ஆனி31 வரை
எஸ். பத்மலிங்கம்
- 1996 - 1999 - ar sopr
1996 e இன்று வரை. பிடற்பாலது. இவரது செயற்பாட் டிற்கு உதவியாக இருந்தவர்களில் பிரம்மபூரீ ஏ என். சோமாஸ்கந்த
சர்மா அவர்களும், திருமதி ஏ. பத்மரஞ்சனி அவர்களும், குறிப் பிடக்கூடியவர்கள்.
நுண்கலைக்கழக அபிவிருத்தி சம்பந்தமான பிரச்சனைகள், பல் கலைக் கழக விரிவுரையாளர் அந் தஸ்து, மாணவர்களின் கல்விப் பிரச்சனை, கட்டட வசதிகள், நூல் நிலையம், விரிவுரையாளர் பற்றாக்குறை, மாணவர் விடுதி போன்ற பல்வேறு பிரச்சனைகள் இவ் ஆசிரியர் சங்கத்தால் போரா டிப் பெறவேண்டி இருந்தது. ஆசி ரியர், பட்டப்படிப்பை மேற் கொள்வதற்கு எடுக்கப்பட்ட முயற் சிகள் பல தடவைகளில் தோல்வி யடைந்தன. பல்கலைக்கழக மட் டத்தில், நுண்கலைக்கழக ஆசிரியர் கள் பற்றிய புரிந்துணர்வுகள் மிகக் குறைவாகவே காணப்பட் டன. நிபுணத்துவ அரங்கியலை ஏட்டுக் கல்வி அறிவியலுடன் ஒப் பீடு செய்தனர். இந்தியாவில் அரங்கியல் நிபுணத்துவத்தை, இந்
38

தமிழர் முழவியல்
திய அரசாங்கமும், அங்குள்ள நிறுவனங்களும் எத்துணை சிறப் பாக அதி கெளரவத்துடன் ஆத ரிக்கிறார்கள் என்பதை சங்க செய லாளர் அடிக்கடி தெளிவுறுத்தியும் இலங்கை பல்கலைக்கழக யாழ். வளாகம் ஏற்கக்கூடிய வகையில் இல்லை என்பது தெளிவாயிற்று. பல்கலைக்கழக மட்டத்தில் இத் துறை சார்ந்த நிபுணத்துவமோ, இசைக் கல்விபற்றியோ அறிந்து கொள்ள முடியாத இக்கட்டான, நிலை இருந்தது. அதனால் ஆசிரி யர் சங்கத்து செயலாளர் அவர் களால் பல அறிக்கைகள் பல்கலைக் சழகத்தின் ஊடாகவும், தனிப் பட்ட முறையிலும், பல்கலைக் கழக பேரவைக்கும், துணை வேந் தருக்கும், கலைப் பீடாதிபதிக்கும் சமர்ப்பிக்கப்பட்டன. இக்கோரிக் கைகள் எல்லாவற்றையும் மிகவும் பொறுமையுடனும், நிதானத்துட னும் ஆராய்ந்த ஒருவர் முன் னாள் பீடாதிபதியும், இந்நாள் துணவேந்தருமாகிய பேராசிரியர் பொன். பா லசு ந் த ர ம் பிள்ளை ஆவர்.
ஆம், அன்றைய கலைப்பீடாதி பதியும் இன்றைய துணைவேந்த ருமாகிய பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் 1992 இல் எடுத்த இராமநாதன் நுண்கலைக்கழக புனர் நிர்மாண நடவடிக்கையின் பயனாக 1992
ஆடிமாதத்தில் இருந்து 1996 சித்திரைவரைக்கும் இராமநாதன் நுண்கலைக்கழகத்தின் தலைவராக கலாநிதி சபா. ஜெயராஜா அவர் கள் பணியாற்றிய காலத்தில் மாண வர்களுடைய பட்டத்துறையும், ஆசிரியர்களின் பட்ட மேற்படிப்பும் முன்னெடுக்கப்பட்டமை குறிப் பிடற்பாலது. பட்ட மாணவர் களது பாடவிதான அமைப்புக் குழுவில் இவர் ஆற்றிய பங்கும் தற்போது சிரேஷ்ட விரிவுரை யாளர்களாக இருக்கும் திரு. நா. வி. மு. நவரத்தினம் அவர் களும், பிரம்மபூரீ ஏ.என். சோமாஸ் கந்த சர்மா அவர்களும், உதவி விரிவுரையாளராக இருந்த செல்வி எஸ். கம்ஸ்ானத்தி அவர்களுடைய பங்களிப்பும் பட்டத்துறை வளர்ச்சி யில் கருவாக அமைந்தது.
இ. நு. க. வளர்ச்சி சார்பாக முன்னாள் பீடாதிபதியும், இந் நாள் துணைவேந்தருமாகவிருக்கும் பேராசிரியர் பொன். பாலசுந்தரம் பிள்ளை அவர்கள் ஏற்படுத்தித் தந்த முயற்சிகள் பின்வருமாறு: 1. ஆசிரியருடைய கல்வி உயர்ச்சி,
பதவி உயர்வு ஏற்படுத்தப்பட்
l-gile
2. இராமநாதன் நுண் கலை க் கழகத்தின் அந்தஸ்து ஏனைய துறைகளுக்குச் சமமாகக் கணிக்
கப்பட்டது.

Page 42
பண்டைத் தமிழ் .
3. மாணவர்களுக்கு இசையில், நாட்டியத்தில் பட்டம் (BMusic B. Dance) 566 gai பாடுகள் செய்யப்பட்டன.
4. வாய்ப்பாட்டு, பண்ணிசை, வீணை, வயலின், மிருதங்கம், நடனம் இவையெல்லாம் பட் டத்துறைகளாக அனுமதிக்கப் பட்டுள்ளது.
5. கலைப்பீடத்தில் பயிலும்மாண வர்களுக்கு இசைத்துறைப் பாடங்களைப் பயிலும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வெளி வாரிப் பட்டத்தை (External) மேற்கொள்பவருக்கு இ  ைச, நடனத் துறைப் பாடங்களைப் பயிலும் வாய்ப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது. இன்னும் அடுத்த கல்வி ஆண்டில் சித்திர வடிவ 60LD L 15 grasp (Art & Design) அங்கு ஏற்படுத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
6. எமது தோ ற் க ரு விகளும், மேலைத்தேயக் கருவி க ஞ ம்,
மேலைத்தேய இசைக்கருவி களும் , வடஇந்திய இசைக் கருவிகளும், மேலும் அத் தி
யாவசியமான மின் ஆக்கி, ஒளி பரப்பு சாதனம், டெக் (Deck) போட்டோ பி ர தி சாதனம், ஒலிவாங்கி, ஒலி பெ ருக் கி போ ன் ற இன்னோரன்ன பொருட்கள் நுண்கலைப் பிரி
வுக்கெனப் பெற்று வழங்கப்பட் டுள்ளன.
7. நுண்கலைக்கழகத்தின் புதிய கட்டட அமைப்பின் முதலாங் கட்ட வேலைகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளது.
துணைவேந்தரால் எடுக்கப் பட்ட பல திட்டங்களில் ஒன்று மாணவர்களுக்குப் பட்டம், இரண் டாவது ஆசிரியர்கள் பட்ட மேல் ஆய்வு செய்து பட்டம் பெறுதல். அவ்விரு திட்டங்களும் வெற்றி யடைந்துள்ளன, முதலாவது இசை, நடன பட்ட மாணவர்கள் 1998 இல் வெளியேறுகின்றனர். ஆசிரி யர் பட்ட ஆய்வில் திரு. நா.வி. மு. நவரத்தினம் அவர்கள் முதன் முதலாக இசைத்துறையில் 'முது மெய்யியல் த த் துவ மா னி" (M. Phil) Gr Gör p u "Lji 6054'ü பெற்றுக்கொடுத்து அவருடைய சிந்தனைக்கு வடிவம் கொடுத்துள் ளார்களென்பது குறிப்பிடத்தக்க தும் , இசை உலகிற்கே பெருமை மிக்கதும் ஆகும். அவருக்குப் பின் இரண்டாவதாக வாத்தியத்துறை யில் மிரு தங்க விரிவுரையாளர் பிரம்மபூg ஏ. என். சோமாஸ்கந்த சர்மா அவர்கள் ஆய்வினை மேற் கொண்டு (M.Phil.,) பட்டத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கதாகும். அடுத்து இசை, வயலின், நடனம் முதலிய துறை யில் உள்ள விரிவுரையாளர்களும்
40 -

தமிழர் முழவியல்
ஆய்வினை ஆரம்பித்துள்ளார்கள். எதிர்காலத்தில் இந்த இராம நாதன் நுண்கலைத்துறை ஒரு உயர்ந்த உலக இசை நிறுவனமாக மிளிரும் . இதற்கு உறுதுணையாக இக் கருத்திட்டங்களில் முன்னோடி யான இன்றைய துணைவேந்தர் பேராசிரியர் திரு. பொன். பால சுந்தரம்பிள்ளை அவர் க ஞ டன் மு ன்  ைன ய கலைப்பீடாதிபதி பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களும் இ ன்  ைற ய கலைப் பீடாதிபதி பேராசிரியர் எஸ். ப்ாலச்சந்திரன் அவர்களும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் காலத்தில் பல்கலைக் க ழ க மும், வெள்ளிவிழாவைக் காணவுள்ளன.
நுண்கலைக்கழகமும்
மேலும் ஆசிரியர் சங்கத்தின் எதிர்
பார்ப்பு இராமநாதன் நுண்கலைக்
க ழ கம், நுண்கலைப்பீடமாக (R. A. F. A. Faculty) யடைய வேண்டுமென்பதே. இப்
உயர்ச்சி
போது அதற்குரிய செயற்திட்டங் கள் தொடங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது.
இராமநாதன் நுண்கலைக்கழக ஆசிரிய சங்க ஆரம்ப உறுப்பினர்கள்
ஆசிரியர் சங்கத் தலைவர்:-
திருமதி ஜெகதாம்பிகை கிருஷ்ணானந்தசிவம் அவர்கள் (1986 தொடக்கம் 1990 வரை)
ஆசிரியர் சங்க செயலாளர்:-
திரு. நா. வி. மு. நவரத்தினம் அவர்கள் (1986 தொடக்கம் இன்று வரை)
ஆசிரியர் சங்க பொருளாளர்: .
1. திருமதி ஞானாம்பிகை பத்மசிகாமணி அவர்கள்
- (1986 தொடக்கம் 1987 வரை)
2. செல்வி மாலினி பூஜீநிவாசன் அவர்கள் (1987 தொடக்கம் 1991 வரை)
3. பிரம்மழீர் ஏ. என். சோமாஸ்கந்த சர்மா அவர்கள்
(1991 தொடக்கம் இன்றுவரை)
a 4 l

Page 43
தமிழர் தாளவியலும் .
ஆசிரியர் கழகத்தின் நிரந்தர உறுப்பினர்கள் 12 பேர் அங்கம் வகித்துள்ளனர். பல இடையூறுகள் மத்தியில் இவர்கள் சளையா மனதுடன் செயலாற்றி வெற்றிகண்டுள்ளமையை நுண்கலைக்கழகமும், இசை உலகும் என்றும் மறவாது.
இராமநாதன் நுண்கலைக்கழகத்தின் இசை, நடனம், வாத்தியம் ஆகிய துறைகள் ஒரே பிரிவின் கீழ் இயங்கியதால் இவற்றின் இணைப் பாளர் என்னும் பதவியிலே இத்துறை சார்ந்தவர்களும் நிய ம ன ம் பெற்றுள்ளனர். இவர்கள் காலம் பின்வருமாறு:-
திருமதி சரஸ்வதி பாக்கியராஜா அவர்கள் 1979 தொடக்கம் 1980 வரை செல்வி சாந்தா பொன்னுத்துரை M. A. அவர்கள் 1980 தொடக்கம் 1983 வரை செல்வி தனதேவி சுப்பையா அவர்கள் 1983 நடுப்பகுதி தொடக்கம் 1984 பங்குனி வரை திருமதி ஜெகதாம்பிகை கிருஷ்ணானந்தசிவம் அவர்கள் 1984 தொடக்கம் 1990 புரட்டாதி வரை திரு. எஸ். பத்மலிங்கம் அவர்கள் 1990 புரட்டாதி தொடக்கம் 1992 வரை 92இல் இணைப்பாளர்களாகப் பின்வருவோர் அவ்வப் பிரிவு களுக்கு நியமிக்கப்பட்டனர்.
இசைப்பிரிவு திரு. எஸ். பத்மலிங்கம் அவர்கள் 1992 தொடக்கம் 1995 வரை
பண்ணிசைப்பிரிவு திரு. நா. வி. மு. நவரத்தினம் அவர்கள் 1992 தொடக்கம் 1995 வரை
வாத்தியப் பிரிவு பிரம்மழரீ ஏ.என். சோமாஸ்கந்தசர்மா அவர்கள் 1992 தொடக்கம் 1995 வரை நடனப் பிரிவு திருமதி பத்மரஞ்சினி உமாசங்கர் அவர்கள் 1992 தொடக்கம் 1995 வரை
1996க்குப் பின் இசை, நடனம் என இரு துறைகள் பிரிக்கப் பட்டமையால் இப்பதவிகள் நடைமுறையில் இருந்து நீக்கப்பட்டன.
- 42

பண்டைத் 25lfly......
அத்தியாயம் = 2 தமிழர் தாளவியலும், பழந்தமிழ் இலக்கியம் சுட்டும் முதன்மைத் தோற்கருவிகளும்
ஒலியின் பல்வேறு ஏற்ற இறக் கக் கூறுகளை இனிதாக இணைத்து மனமுவப்படைய அதனை இசைத் துக் காட்டுவதில் இசைக் கலை பிறக்கிறது. பொருத்தமாக ஒலிக் கூறுகளை இணைத்து மகிழ்வதற் குரிய கால அளவை உறுதிப்படுத் தும் முறையே தாளமாகக் கருதப் படும். தாளம் ஒலிக்கட்டுப்பாட் டிற்கு ஆதாரமாகி அதனால் ஏற்படும் இசை அலகின் இனிமைக் குக் காரணமாக விளங்குகிறது.
இசைக்கலையில் கால அளவு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இசைக்கலை பண், தாளம் ஆகிய
இரண்டையும் மிக முக்கியமான
கூறுகளாகக் கொண்டது. பண் ணின்றி இசையில்லை; தாளமின்றி இசைக்குச் சிறப்பில்லை; பண்ணுக் கும் தாளத்திற்கும் கட்டுப்பாடுகள்
உண்டு; விதிமுறைகள் பல உள்ளன.
அவற்றைச் சரியாக உணராமல்
இசைக்கலையில் சிறப்பு:அடையவே
முடியாது, இசை வரம்புகடந்து செல்லும் ஆறுபோன்றது. தாளங் கள் அதனுடைய கரைகளைப் போன்றவை. தாளங்கள் இசையை அ ள வுக் கு உட்படுத்துவதுடன் அதை அழகுற மிடுக்குடன் விளங்
கச் செய்கின்றன.
தமிழர், சங்ககாலத்திற்கு முன் பிருந்தே இசைக்கலையில் சிறப் புற்று விளங்கி இருக்கவேண்டு மென்பதைச் சங்கப் பாடல்களைக் கொண் டு உறுதிப்படுத்தலாம். நாற்பெரும் பண்களையும், அவற் றிற் தோன்றும் ஏனைய பண்களை யும் முறையாகப் பாடியுள்ளனர். அதற்கு விதிமுறைகள் வகுத்து உள்ளனர். தாள வகைகளைப் பற்றிய செய்திகளில் முழவு, தண்ணுமை, துடி, கினை, பறை முதலிய பல வித மான தாள இசைக் கருவிகள் சங்ககாலத்தில்
- 43

Page 44
தமிழர் தாளவியலும்.
இருந்துள்ளன. கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல் ஆகிய வற்றின் அடிக்குறிப்புக்கள் பண்
டைத் தமிழ் மக்களின் தாளம்
பற்றிய அறிவைப் புலப்படுத்திக் காட்டும் தகுதியுடையன.
இசை, முழவு, கூத்து, வினயம், தாளம் என்னும் ஐந்து பகுதிகளின் இலக்கணங்களைக் கூறும் "பஞ்ச மரபு" எனும் பழைய இசைத்தமிழ் நூலில் தாளத்தைப்பற்றிப் பின் வரும் குறிப்புக்கள் காணப்படுகின் றன. தாளத்தில் இடக்கை தாழ்ந் தும் வலக்கை ஓங்கியும் நிற்கும்: தாளம், கொட்டு, இசை, தூக்கு, அளவு என்னும் கால மாத்திரை களையுடையது.
கொட்டு மசையுந் தூக்கு மளவும் ஒட்டப் புணர்ப்பது பாணி
யாகும்”* (பஞ்சமரபு) என்றாராகையால், இவை மாத் திரைப் பெயர்களெனத் தெரிய
வருகிறது. ' கொட்டு - அரை மாத்திரை, அசை-ஒரு மாத்திரை, தூக்கு - இரண்டு மாத் தி  ைர, அளவு - மூன்று மாத்திரை எனக் கொள்க ** என்று அடியார்க்கு நல்லார் கூறுவது காணலாம். சிறப் பான ஏழுவகைத் துரக்குகள், பரி வட்டணை (ஆவர்த்தன முடிவு) முறையில் தனிநிலை ஒரியல் (தனி வாசிப்பு) முதலிய முழக்கியங்களும்
44 a
தாளவியலுக்கு உரித் தா ன வை என்று கூறுகின்றன.
பண்  ைட த தமிழிசைக்கும் இன்றுள்ள கர்நாடக இசைக்கும் வளர்ச்சிநிலையிலும், பயில் நிலை யிலும் நல்ல தொடர்பு காணப் படுகிறது. பண்களில் நிறைய ஒற்றுமை இருப்பதை அறிஞர் களின் ஆராய்ச்சி தெளிவுபடுத்து கிறது. ஆகையினால் தாளத்திலும் ஒற்றுமை இருக்கத்தான் வேண்டும்.
சிறப்பைப்பற்றி
டாக்டர்
தாளத்தின் மிகவும் துல்லியமாக வீ.ப.கா. சுந்தரம் தமது "பழந் தமிழிசையியல் ” என்னும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்.
1. தாளம் என்பது கால்க் கணக் கினை அ டி ப் படை யா க க் கொண்டு நடப்பது. இசையியல் கள் அனைத்திற்கும் தாளம் "எலும்புச் சட்டகம்" எனவும், இசை நரம்பொலிகள் 'தசையும் நரம்பும் " எனவும் கூறலாம். "தாளம்" என்பது அடிப்படை அதன்மேலே T 1–6 கட் டடங்கள் கட்டப்படுகின்றன.
2. இசை அரங்கில் அனைத்துக் கருவிகளையும், பாடுவோரை யும் ஒன்றித்துச் செலுத்துவது தாளம்; எனவே தாளத்தை ஓர் "இயக்குநர்" எனலாம்.

தமிழர் முழவியல்
3. பாடல்களுக்கு வடிவும்,
யும், விரைவும், எழுச்சியும் நல்குவது தாளமே. " தாளம் இன்றேல் கூளம்" என்பர்ர்கள்.
நடை
4. இர க் கம், அருள் முதலிய இளகிய உணர்ச்சிகளையும் வீரம், கோபம் முதலிய துள்ளல் உணர்ச்சிகளையும் , தூண்டி எழச்செய்வது தாளத்தில் உள்ள "கதியும் நடையும் ஆகும்
5. தாளமே இசையின் "கணிதம்"
எனலாம்.
6 தாள இயல்புகள் அனைத்து
நாடுகளுக்கும் பொது,
பொருள்களாகிய சூரியன், சந்திரன் முதலியன ஒரு கால அளவுக்குக் கட்டுப்பட்டு இயங்குவனவே.
7. இயற்கைப்
உலகம்
8. சொல் நடையிலும், கால நடை யிலும், குருதி ஓட்டத்திலும், நரம்புத் துடிப்பிலும் கால அளவு இ யங் கு வ தால், உலகையே "காலம் ஆள்கிறது எனலாம்.
பண்டைக் காலத்தில் பல தமிழிசை நூல்கள் இருந்து அழிந் துள்ளன என்பதை சிலப்பதிகாரத் துக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரைவாயிலாக அறியலாம். அன்றி யும் முற்காலத்தில் தனி இசைத் தமிழ் நூல்கள் ஏராளம் இருந்தன. ஆனால் தமிழகத்துக்கு ஆரியர்
வருகைக்குப்பின் நம் மூதாதையர் பல காரணங்களால் அந்த நூற் சுவடிகளைப் பாதுகாக்கத் தவறி யதால், நாளடைவில் இவற்றை யெல்லாம் நாம் இழக்க நேரிட்டது. ஆரியரின் கெடுபிடிகளினால் மனச் சஞ்சலமுற்ற மூதாதையர், பழஞ் சுவடிகளை வெள்ளப்பெருக்கெடுத் தோடும் ஆற்றில் எறிந்தனர். இவ் வாறான செயல்கட்டு நிறை யப் புண்ணியம் கிடைக்குமென நம்பிப் பதினெட்டாம் பெருக் கின்போது ஆற்று வெள்ளத்தில் வீசியெறிந்த பழந்தமிழ்ச் சுவடிகள் மட்டற்றவை என வரலாறுகள்
கூறுகின்றன.
சி. ஆர். சீனிவாசஐயங்கார் என்னும் ஆரிய ஆசிரியரே 'இந்திய நடனம்" என்னும் ஆங்கில நூலில் அவ்வாறு மறைந்துபோன இசைத் தமிழ் நூற் பட்டியலைத் தந்துள் ளார் இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுமா? அவ்வாறே இசைத் தமிழின் வரலாற்றுச் செய்திகள் மறைந்துபோயின அல்லது மறைக்
கப்பட்டுப்போயின எனக் கருத இடமுண்டு.
தாளங்களுடன் பண்களைப்
பாடுகின்ற வகைமுறைகள் யாவும் சங்ககாலத்துக்குப் பல் லாயி ர மாண்டுகளுக்கு முன்பே நன்கு வகுக்கப்பட்டிருந்தன. அதற்கான ஆதாரங்கள் திராவிடரின் சிந்து வெளி நாகரிகத்திலும் இன்று
- 4 5

Page 45
தமிழர் தாளவியலும் .
கிடைக்கின்றன. தாளங்கள், அலகு கள் ஆகியவற்றின் பயன்களைக் காட்டும் பாடல்களும் மிகப் பழங் காலத்திலேயே இயற்றப்பட்டிருந் தன. தொல்காப்பியத்தில் "வாரம் பாடுதல்" என்னும் முறை தமிழிசை யில் மிகத் தொன்மையானதென்ப தினால் அறியப்படுகின்றது.
இன்றைய நிலையில் தாளத் தைப் பற்றி நன்கு அறிவதற்கு ஏற்ற முறையில் தாள சமுத்திரம், சச்சபுடவெண்பா, தாள தீபிகை, தாளமும் அனுபவமும் ஆகிய நூல்கள் தமிழில் கிடைக்கின்றன: இவற்றைவிட தாளவகையோத்து" என்ற பழன்மயான நூலைப்பற்றி அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுள் ளார். மிகப் பழங்காலத்திலிருந்தே தாளத்தைப் பற்றிய நுட்பங் களைத் தமிழ் மக்கள் நன்கு தெரிந் துள்ளனர் என்பதை இந்த நூல் களின் வழியாக அறியலாம்.
தாளம் என்ற சொல்லின் விளக்கம் (பொருள்) யாது?
தாளம் என்ற சொல் ஆய்வு செய்யப்படவேண்டிய ஒன்றாகது தோன்றுகிறது. தாள சமுத்திரம் என்ற நூலின் முன்னுரையில் அதைப்பற்றிய ஓர் சிந்தனை தரப் பெற்றுள்ளது (பக். 1) தாளம் என்ற சொல் "தல்" (தலப் பிரதிஷ் டாயம்) என்ற வடமொழி வினைப் பகுதியினின்றும் பிறந்தது என்ற
குறிப்பு அதில் தரப்படுகிறது. அப் பகுதிக்கு "நிலை நிற்றல்’ என்பது பொருள். பாட்டின் நடையை ஒரு கட்டுப்பாட்டுக்கு உள்ளடக்கி நிலை நிறுத்துவதால் தாளத்திற்கு அப் பெயர் ஏற்பட்டதாகக் கருத்துக் கூறப்பட்டுள்ளது. இது சிந்திக்க
வேண்டியதொன்றாகும். தாளம் என்பது "தல்" என்பதைவிடவும் "தால்" என்ற பகுதியின் அடிப்
படையில் தோன்றியிருக்கவேண்டு மென்று கருதுவதே பொருத்தமாக அமையும்.
*தால்" என்ற சொல்லுக்குத் தாலாட்டு, தாலு, பிள்ளைக்கவி யின் ஒரு பகுதியான தாலப்பருவம் என்ற பல பொருட்கள் உண்டு. தாலு என்பது அண்ணம், நாக்கு என்ற பொருள்களை உடையது. நாவினால் பாடும் பாடலுக்கு முறையமைத்துத் தருவது தாளம். குழந்தை கேட்கும் முதல் பாடல் தாலாட்டு. அதற்குத் தனியான இசையமைப்பும் தா ள க் கட்டு முண்டு. அந்தப் பாடலுக்கு மனித வாழ்வில் தனித்துவச் சிறப்புண்டு. தாலாட்டைக் குறிக்கும் "தால்" பாடும் உறுப்பான நாவை அடிப் படையாகக் கொண்டிருப்பது ஒரு தனிச் சிறப்பாகும். இத்தகைய சிறப்புமிக்க சொல்லை விகுதியாகக் கொண்டு இசைக் கட்டுப்பாட்டு முறைக்குத் தாளம் என்ற பெயர் சூட்டப்பட்டிருப்பதை இயல்புக்கு மாறாகக் கருதமுடியாது.
46 -

தமிழர் முழவியல்
"தாளம்" என்பது "தால் என்ற பகுதியின் அடியாக உரு வான சொல் என்பதை இதன் வாயிலாக அறியலாம். இந்த பகுதிச் சொல்லான "தால்” என்பது தூய செந்தமிழ்ச் சொல். இதன் அடியாகப் பிறந்த தமிழ்ச் சொல்லே தால் என்பது ஆகும். தல்’ என்ற பகுதியை விடவும் 'தால்" என்ற பகுதியே "தாளம்" என்ற சொல்லிற்குப் பொருத்த மாகவும், நெருக்கமாகவும் இருப் பதைக் காணலாம். இதை உறுதி um só; கருதினால் "தாளம்" என்பது தூய தமிழ்ச் சொல் என் பது ஐயத்துக்கு இடமின்றி உறுதி யாகும்.
சம்பந்தர் நட் ட பா டைப் பண்ணில் திருமுறை 1ல் ‘பண்ணும்" என்ற பாடலில் உறுதாளத் தொலி பலவும்" எனக்கூறுதல் காண்க.
மேலும் மத்தள முறைமையில் தாளம் பற்றிய செய்தி சுட்டிக் காட்டப்படுவது கரு தற் பா ல தாகும்.
"தாள்" (பாதம்) என்னும் சொல் வழியே பிறப்பது தாளம். தாள்+அம் = தாளம் ஆகியது. ஆதியில் மாந்தர்கள் மகிழ்ச்சிப் பெருக்கில் கூடிக் குதித்துக் குதித்து ஆடியபோது தாள்கள்(பாதங்கள்) தரையில் பட்டுப் பட்டு ஒழுங் கான ஓசையை எழுப்பின. தாளில்
سلس
எழுப்பிய ஒசையைத் "தாளம்" என்று கூறினான் ஆதித் தமிழன் கையினால் தாளம் போட்டபோது 'கைத்தாளம்" என்று சுட்டினான். கைத்தாளத்திற்குரிய Go) F nif 6v "பாணி" எனப்பட்டது. கை விர லால் எண்ணியும், உள்ளங்கையால் தட்டியும் பண்ணப்பட்டது பாணி uaiw > utay d unt Guan; சீர்த் தாளம் வேறு , தூங்குத் தாளம் வேறு என சுட்டப்படுவது தாளத் தைப் பற்றிய செய்தியை இதன் மூலம் மிகையாக அறியக் கூடிய தாய் உள்ளது.
காலங்களும் நூல்களும்
இசையியலுக்குக் கிடைத்த தாளக்கொடையானது உலக இசை வரலாற்றின் முதற்றாளவியலாக தமிழில் கா ண ப் படுகின்றது. மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் தமிழை உலக முதன் மொழி என்றது, இங்கு ஒப்பு நோக்கற்குரியது. தமிழகத் தாள வியலே உலகிற்கு முதற்றாளவியல் ஆகும்.
மொக ஞ் சதாரோ புதை பொருட்களுள் நாட்டிய நங்கையின் கல்லுருவமும், கா சு ட் டா நட் (CASTANET) போன்ற வட்டத் தாளக் கட்டையை அவள் கையில் பிடித்திருப்பதும் நாட்டியத் தொன் மையையும் தாளத் தொன்மையை யும் நிலை நாட் டு வனவாகும்.
47

Page 46
ஆதிச்சநல்லூர் கல்வெட்டில் ‘தை தா? முதலிய தாளத் தத்த காரச் சொற்கட்டுகள் தாள அடுக் கில் காணப்படுகின்றன. இக்கல் வெட்டு கி. பி. 4, 5ஆம் நூற் றாண்டுக் காலத்தது எ ன் பர் : தொல்காப்பியர் காலத்தில் பல வகைக் கூத்துக்கள் இருந்தன. அவை தாளத்திற்குத் தானே ஆடப்பட்டிருத்தல் வேண்டும். கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலில் 2இல் குறிப்பிடப்படும் "கொடு கொட்டி' என்பது தாள முறையால் பெயர்பெற்ற ஆட்டம். சிவனாரின் சீரிய ஆட்டம் கொடு கொட்டி என்ற ப த த் தி ற கு இளங்கோ " கொட்டிச் சேதம் " என்ற தாளப் பெயரும் இட்டுள் ளார். தாளத்தின் பின்னல்களில் கடைசியில் ஒரளவுக்குத் தாளச் சொல்லளவு எஞ்சுவதைச் சேதம் என்று சுட்டுவதாகும். அவற்றைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு வேர்ச் சொல்லில் ஆழ மான அறிவும், வாத்தியம் முழக்கும் முறையில் நன்கு தேர்ச்சியும் பெற். நிருத்தல் வேண்டும்.
தாளத்தின் மூல வேர்களும், ஆணி வேர்களும் தொல்காப்பியத் தில் இருக்கின்றமையை முழக்கியல் அறிவு கொண்டும், மொழியியல் அறிவு கொண்டும் ஆய்வறிந்து நோக்கினால் இன்புறலாம். மொழி Tantri (LINGUSTICS) 655 மொழி நூலைக் காட்டிய பின்
தமிழர் தாள வியலும்.
னரே தான் தொல்க்ர்ப்பியத்தில் மொழிநூல் அடங்கியுள்ளமையைப் புலவர்கள் அறிந்து இன்புறத் தொடங்கினர். பின்புல அறிவு கொண்டு ஒன்ற்ை இனம் காண இதனால் இயலும்.
பத்துப்பாட்டுள் பல தோற் கருவிகள் பற்றிய செய் தி க ள் உண்டு. அதில் "ஆகுளி' என்பது ஒன்று. இது நுண்ணிர்மைகளில் (நுண்ணிய தாளக் கால அளவு களில்) ஒலிப்பது. மேலும் அது எதிர் ஒலிப்பது, மலையிடுக்கத்தில் ஆந்தையின் குரல் எதிர் ஒலிப்பது போன்று ஒலிப்பது.
"விரலூன்று படுகண் ஆகுளி கடுப்பக் குடிஞை இரட்டும் நெடு மலை அடுக்கும்" (மலைபடு. 140 -141) என்றனர். இசைக் கருவி களைச் செய்வதில் எதிர் ஒலிக்கு மாறு செய்வதுவே நுண்தொழில் சிறப்பு நுண்ணிர்மைகளை இரட் டித்து எதிர் ஒலிப்பது ஆகுளி,
தோற்கருவிகளிலும் தொன்மை யது மரக்கட்டைகளையும், சிறு குச்சிகளையும் வைத்துத் தாளம் தட்டியது. இதை "மொகஞ்ச தாரோ" நங்கையிடம் காணும் வட்டத் தாளக் கட்டையால் அறிய லாம். இவற்றுக்குச் சான்றாக இன்றைக்கு " " காஸ்டா நெட்" என்னும் தாளக் கட்டையை இஸ் பெயின் (SPAN) நாட்டு நங்கை
48

தமிழர் முழவியல்
யர்கள் நாட்டியத்தில் பெரிதும் பயன்படுத்துகின்றனர். பண்டைத் தமிழகத்தில் நீண்ட மூங்கிற் குச்சி யைக் கணுவுக்குக் கணு பிளந்து கொண்டு தினைக்கதிர் தின்னவரும் கிளிகளை விரட்டும் நங்கையர்கள் கிளியை வெல்லும் ஒளிமிகு நங்கை
யர்கள்,
'நடுவு நின்று இ  ைசக் கும் அரிக்குரல் தட்டை' (மலைபடு-9) என்னும் கருவியை இசைத்தனர். 'அரிக்குரல் தட்டை' என்பதற் குத் தேரை ஒலி போன்று தட்டைப் பறை ஒலி க் கு மென் று குறுந் தொகைச் செய்யுள் குறிப்பிடுகின்
D35).
பண்டைக்காலத்தில் கொட்டின் முழக்குகளை ஐவகைப்படுத்தினர் என்று பழம் பாடல் மேற்கோள் செய்யுள் விளக்குகிறது. மாதவி நடனத்திற்கு தண்ணுமை ஆசான் ஆறு வகையான முழக்குகளை முழக்கினான் என அடியார்க்கு நல்லார் விளக்கியுள்ளார். அவை
LsTG) 607
1 - செய்முறை முழக்கல் 2 - உறழ் நிலை முழக்கல் 3 - மெய் நிலை முழக்கல் 4 - கொட்டல் முழக்கல் 5 - நீட்டல் முழக்கல் 6 - நிமிர்த்தல் முழக்கல் .
* யாழும் குழலும் சீரும் மிடறும்' (சிலப் , 3.26) இசைக்கப்பட்டன.
இவற்றுள் "சீரும்? என்றதின்கீழ் அடியார்க்கு நல்லார் தண்ணுமை ஆசான் பற்றியும், த ன் னு  ைம முழக்குகள் பற்றியும், தாள வகை கள் பற்றியும் விரிவாகவும் முறை யாகவும் எடுத்துக் கூறியுள்ளார். இளங்கோவின் காலத்திற்கும் (கி.பி 2ஆம் நூற்) முன்னர் இருந்த தாள வியல் மரபாக வருவது இலக்கண மாக அமைந்து ஏடுகளில் எழுதப் பட்டு வந்தது. இளங்கோவடிகள் அவருக்கு முன்னர் சேரநாட்டில் பரவி வழக்கிருந்த தாள முழக்கியல் பற்றிய இலக்கண நூல்களைக் கற்றும், கண்டும், கேட்டும் தாம் அறிந்த இசைக் கூறுபாடுகளைச் சுட்டிக்காட்டினார்.
தாள இலக்கண நூல்களினின் றும் அடியார்க்கு நல்லார் தமக்குக் கி  ைடத் த மேற்கோள்களைக் காட்டித் தமதுரையில் விளக்கியுள் ளார். 'சீரும்?" என்ற பகுதியுள் (சிலப். 3:26) இவை சுட்டிக்காட் டப்பட்டுள்ளன.
தீர்மானம் என்பது தீர்மானித் தல் (முடித்தல்) எனும் பத அளவு களின் எல்லை எ ன் று பொருள் பட்டு, தாள எல்லைகளது அமைப் பைக் காட்டுவதாகும். "தீர்வு’ எனும் சொல்லை அரும்பதவுரை ஆசிரியரும், அடியார்க்கு நல்லாரும் (கி. பி. 10 - 11ஆம் நூற்) பயன் படுத்துகின்றனர். (சிலப். 3: 145 ஈருரைகள்) எனவே தீர்மான
- 49

Page 47
முறை என்ற பதம் தாளத்தில் 10ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே வழக்குக்கு வந்தது என்பது பெறப் படும்.
திருஞானசம்பந்த சுவாமிகள் காட்டியுள்ள ' குறி கலந்த இசை' என்னும் மத்த ள வாய்பாடும் கலைச்சொல் ஆக்கமும் (கி. பி. 7ஆம் நூற்) காட்டியமையால் தாள முழக்கியல் எனும் பகுதி இசை இலக்கியத்தில் மலர்ந்துள்ளமை தமிழக கலாசாரம் பிறஉலக நாடு கட்கு அளிக்கும் கொடையாகக் கருதலாம்.
பல ஆயிரம் ஆண்டுகட்கு முன் னரே தா ள த் தி ல் பின்னமான ந  ைட க  ைள ஒன்றோடொன்று இணைத்து முழக்கும் முறை வழக் கில் இருந்தது. இதனை ஆடல் வல்லானாகிய சிவன் ஆடிக்காட்டி னார் என்று பழந்தமிழ் இலக்கியம் தெள்ளத்தெளிவாய் உ ண ரு ம் வண்ணம் விளக்கிக்காட்டியுள்ளது. இவ்வகைத் தாளப்பின்னல் நடை இணைப்புக்களைப் புரா த ன காலத்தில் வியாக்கிரபாதர் பதஞ் சலிகளுக்கு ஆடிக்காட்டிய இறை வனைக் 'கொட்டாட்டும் பாட் டாகி நின்றான்" எனச் சுந்தரர் சுட்டுவது காணலாம்.
திருஞானசம்பந்தர் தி ரு த் தாளச் ச தி யி ல், முழக்குதலில் 'கழியுமானம் எனப்படும் தாளத்
தமிழர் தாளவியலும்.
தின் குறைப்பு நிலைகளைக் குறிப் பிட்டுள்ளார். இவ்வாறு கழியு மானம் பற்றிக் குறிக்கும் பதிகத் தின் சான்றாகச் சம்பந்தர் பாடிய * "கஞ்சத் தேன்" என்ற பாடலில் வரும் எஞ்சத் தேய்வின்றி முழக்குதல்” என்ற திருவாக்கு இதற்குச் சான்றாகும்.
கழியுமானம் என்பது
ஓர் தாளத்தில் கணக்கிட்டு ஜதியை வாசிக்கும்போது அட் சரமோ, மாத்திரையோ இறுதியில் எஞ்சி நிற்கும்போது "சேதாரம்" என்று பொருள்படும். இது கால மானம் என்றும் சொல்லப்படும். மானம் எ ன் பது அளவு ஆகும். இப் படி யா க எஞ்சிநிற்பதைத் தாளத்தில் முழு எண் ணு டன் சென்று சேரச்செய்வதே"சேதாரம்" அல்லது "சேதம்" என்றும் சொல் லப்படும். இந்த சேதத்தைத் தாளத் தின் முற் பகு தி யில் கழித்துக் கொண்டு வாசிப்பதே கழியுமானம் ஆகும். இதுவே சம்பந்தர் பாடல் சுட்டுவதாகும். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் குறிப்பிட்டுள் ளார். இதற்கு உதாரணம்: ஆதி தாளம் 8 அட்சரம் 32 மாத்திரை கள். ஒர் தீர்மானம் வாசிக்கும் போது 30 மாத்திரைகளுக்கு அடங் கினால், தாளத்தின் தொடக்கத் தில் எஞ்சிய 2 மாத்திரைகளைக் கழித்துக்கொண்டு வாசிப்பதாகும்.
50 -

தமிழர் முழவியல்
இந்த 2 மாத்திரைகளுக்கும் ஏதா வது ஒரு சொற்கட்டை வாசிக் கலாம் ,
தாளம் பற்றிய பழமையான தமிழ் நூல்கள் மறைந்துவிட்டன. அவற்றின் இடத்தைப் பின்னர் எழுந்த வடமொழி நூல்கள் கைப் பற்றியுள்ளன. அவ்வாறு த மிழ் நூல்கள் ம  ைற ந் து வடமொழி நூல்கள் அவ்விடத்தைக் கைப்பற்றி யு ள் ள து கேள்விக்குரியதாக உள்ளது.
இன்று பெருவாரியாகக் கலை களைப்பற்றிக் கிடைக்கும் நூல்கள் வடமொழித் தொடர்பு கொண்ட வைகளாகவே காணப்படுகின்றன. ஆகையால் கலைத் தொடர்பான சொற்கள் மிகுதியாக வடமொழி இந்த வகையில் தமிழில் காணப்படும்
யில் காணப்படுகின்றன.
இசைக் கலைச் சொற்களையும் வட
மொழி என்றே கருதும் ஒருவகை யான சிந்தனை இன்று இயல்பாக இசையாளரிடம் அமைந்துள்ளது காணலாம். எனவே தமிழர் இசை பற்றிய சீரிய ஆய்வுகள் சிந்தனைக்கு விளக்கமாகி உண்மைகளை விரை வில் துலங்கச்செய்யும் வண்ணம் நமது ஆய்வுவளம் விரிவுபெறுவது இன்றியமையாதது ஆகும்.
பழந்தமிழ் இலக்கியம் சுட்டும் முதன்மைக் கருவிகள்
பல வகையான தோற்கருவி களைப் பற்றிய செய்திகள் பழந் தமிழ் இலக்கியங்களில் இருக்கின் றன. அவற்றுள்ளே படிப்படியாக மாற்றம் பெற்று அதிகப்படியாகப் பேசப்பட்ட முழவு, தண்ணுமை, மத்தளம் என்னும் தோற் கருவிகள் வேறுவேறா? அல்லது ஒன்றா? இவை பற்றிப் பழந்தமிழ் நூல்கள் கூறுவன யாவை? இவை எவ்வாறு தோன்றின? இவற்றின் வரலாறும் பயன்பாடும் யாவை? இக்கருவிகள் எப்படிப் படிப்படியாக வளர்ந்து சீரிய இசைக்கருவிகள் ஆயின என் பவற்றையெல்லாம் ք մ) եւ մ. பொருட்டு முன்னருள்ள வாத் தியச் செய்திகள், குறிப்புக்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இம்மூன்று கருவிகள் பற்றி யும் இவ்வத்தியாயத்தில் விளக்க முற்படுகின்றோம்.
1. முழவு
சங்க இலக்கியங்களிலே, முழவு பற்றிய குறிப்புக்கள் ஆங்காங்கே ஏராளமாகச் சிதறுண்டு காணப் படுகின்றன. சங்க இலக்கியங்களில் *முழவு என்னும் சொல் இரு பொருள்களில் கூறப்பட்டுள்ளது. முழக்கப்படும் அனைத்துக் கொட் டுக்கருவிகளுக்கும் "முழவு" என்பது
a 51

Page 48
தமிழர் தாளவியலும் .
பொதுச் சொல்லாகும் முழக்கப் படுவது முழவு. ஆகவே கொட்டுக் கருவிகளின் பொதுச்சொல் முழவு எனலாம். இவற்றைவிட ஒரு குறித்த தனித்த கொட்டுக் கரு
வியை முழவு என்று பண்டைப் பாணர்கள் சுட்டினர். இதன் வ டி வ ம் பலாப்பழத்தினைப் போன்று நீண்டு உருண்டது. மத்தள வடிவினின்றும் வேறு பட்டது. மத்தளம் நடுப்பகுதி
உயர்ந்து அந்த உயர்ந்த பகுதி யினின்றும் இருபுறங்களும் சாய்ந்து
சரிந்து அமைவது. ஆனால் "முழவு' எனும் கருவியானது நடுப்பகுதியிலிருந்து பலாப்பழம்
போல் வளைந்து அமைவது என் பதை "கலையுணக் கிழிந்த முழவு மருள் பெரும்பழம்' (புறநா. 236:1) என்ற புறநானூற்று வரி விளக்குவதைக்காணலாம்.
இனி இந்த முழவுகள் மண்ணி
னால் செய்யப்பட்டவை என்பதை
"மண்ணார் முழவு" 346; 14) மண்கணைமுழவு”(பரி. 22:36) "மண்ணுறு மணித முழவதிர' (கம்ப. பால. 707) எனும் வரிகளால் பெறலாம். மேலும் முழவின் வடிவத்தைத் தோளுக்கு ஒப்பிட்டுக் கூறியமை யாலும் முழவின் வடிவம் இருபக் கமும் வளைந்து சரிந்து அமைந் தது என்பதை 'முழவுத் தோள்
(அகநா.
என்னை" என்பதால் அறியலாம்.
(புறநா. 88:6).
கருவி செய்யப்பட்ட முறை
முழவு உட்புறம் குடைந்து செய்யப்பட்டது என்பதை "தூம் பகச் சிறு முழா (புறநா. 103:2) சுட்டும். துரம்பு என்றால் உட் குடைவு என்பது பொருள் . " மந்த முழவம் மழலை ததும்ப' (தேவா ரம் 1; 98; 3) என்ற தொடரால் உச்சக் குரல் தாழ்ந்த குரல் என இருவகை முழவங்கள் இருந் தமையை அறியலாம்.
2. முழவும், தண்ணுமையும்
முழவும் தண்ணுமையும்ஒன்றே எனக் கூறப்படுகிறது. ஆயினும் முழவு எனும் சிறப்புக் கருவி வேறு, தண்ணுமை எனும் கருவி வேறு என்பதை
"குழல் வழி நின்றது யாழே
யாழ் வழித் தண்ணுமை நின்றது தகவே
தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே
முழவொடு கூடி நின்றிசைத்தது
ஆமந்திரிகை" (சிலப் - அரங்கேற்றுகாதை, 139, 142). எனும் பாடலடிகளால் தண்ணு மைக்குப் பின்வழியாக அதனை
52 as

தமிழர் முழவியல்
அடியொட்டி முழவுக்கருவி முழங் கியது என்று இளங்கோவடிகள் கூறுவதால் தண்ணுமை வேறு, முழவுவேறு என்பது புலப்படுகிறது. தண்ணுமைக் கருவி முழவைக் காட்டிலும் சிறந்த இன்னோசை தருவது. ஆகையால் தண்ணுமை முதலிற் தோன்றியும் அதன் பின் வழி முழவு தோன்றியது என்றும் அறிகிறோம். ஆயினும் இரண்டு
கருவிகளின் அமைப்பைக்கொண்டும்
முழவு-தண்ணுமை எனும் பெயர் களின் உட்பொருளைக் கொண்டும் பார்க்கும்போது முழவு அரங்கில் செவ்விசைக் கருவியாக அர ங் இசைக் கருவியாகப் பயன்பட்டது என்று அறிகிறோம். எனவே முழவு முதலில் தோன்றியது. அது செப்ப மும், நுட்பமும் பெற்று வளப்ப முற்று வளர்ந்து தண்ணுமை முதலி பன தோன்றத் துணை நின்றது எனலாம். எளிமையினின்றும் நுட்ப மும், செப்பமும் தோன்றுவது இயல்பே,
மண்முழவுகளின் சான்று
கோயம்புத்தூர் மாவட்டத் தில் மண்ணால் செய்யப்பட்டு, தோலால் மூடப்பட்டு விளங்கும் முழவு வகைகள் பல வுண்டு. இவை உலை மூடி, பானை என் பனவற்றைப் போன்ற வடிவில் செய்யப்பட்டுள்ளன. கோயம்புத்
தூரில் மணவீடு மரணவீடு, விழவு
(செய்தி அறிவிப்பது) மன்றம் முதலிய இடங்களில் அவை இப் போதும் இசைக்கப்படுகின்றன. இசைக்கும் ஒசை நெடுந்
தூரம்வரை கேட்கும்
அவை தொலை தன்மையினை உடையது.
3. தண்ணுமை
முழவிற்குப் பிந்தித் தோன்றிய கருவி "தண்ணுமை’. சங்க இலக் கியக் காலத்தில் பாணர்கள் பெரி தும் இதைப் பயன்படுத்தினர். தோற்கருவிகளின் இரு முகங்களி லும் உள்ள வாய்த்தோலில் சிறிது தண்ணீரைத் தடவி, தோலைப் பக்குவப்படுத்தி ஒலியைச் சிறிது தாழ்த்தி இசைத்தனர் என்பதை *ஈர்ந்தண் முழவு (அகநா. 186; 11) (புறநா. 194; 2) எனும் குறிப் பால் அறியலாகும். அங்கு முழவு என் பது பல்வேறுவகையான முழக்
குதலையுடைய கருவி களைக்
குறிக்கலாம். இவற்றுள்ளேதண்ணு மையும் அடங்கும். தண்ணுமைக் கருவிக்கு இரு பக்கங்களிலும் நீர் தடவப்படுவதாலும் முழவு என்று சொல்லப்படும். மற்றைய கருவி நீர் தடவு இதன் மாறுபாட்டை
கட்கு ஒரு பக்கத்தே
தலாலும் உணரலாம்.
- 53

Page 49
வலந்தலை, இடந்தலையின் நடுவில் மண் அப்புதல்
நீர் தடவும் நிலையிலிருந்து வேறோர் நிலை மலர்ந்தது. ஒரு வகை மண்ணை இருபுறங்களின் தோல் நடுவில் வைத்து அப்பி அவற் றின் மூலம் தோலின் அதிர்வைக் குறைத்து இனிமை தோன்றச் செய்தனர். இதனை "மண்ணார் முழவு’ (அகநா. 155; 14) எனும் குறிப்பால் அறியலாம். மண் மார்ச் சனை இட்டுவாசிக்கும்போது வெப் பத்தால் உதிர்ந்தன எனவும், அவ் வாறு உதிராவண்ணம் அதன் மேல் தண்ணீர் தடவி மண்ணை நிற்கச் செய்து வாசித்தனர் என் பதை "முழவு மண் புலர' (பதிற். 81:9) எனும் பழம் குறிப்பால் அறியலாம். இதனை நன்கு அறியும் பொருட்டு "காலை முரசின் கனை குரல் ஒதை" (சிலம்பு: 13:140) எனும் தொடரில் 'கனை குரல் என்பது இன்னோசை எனும் கருத்தைப் புலப்படுத்துகிறது. இப் படியாக, தண்ணுமை வளர்ந்து முன்னேறிப் பெரு வழக்குப் பெறப் பெற முழவினைப் பயன்படுத்தும் வழமை குறைந்தது.
தண்ணுமையின் வாய்த் தோல்
* மடிவாய்த் தண்ணுமை "
எனும் குறிப்பு சங்க இலக்கியங் களில் பல்வேறு இடங்களில் வருகின்
தமிழர் தாளவியலும்.
றது. வாய்த்தோலை வட்டமாக வெட்டி அடித்தோலுக்கு மேலே வைத்துள்ளது அறியலாம், முதலில்
மேற்தோலை மற்றத் தோலுடன்
பசை கொண்டு ஒட்டிவைத்தும், காலப்போக்கில் இரண்டு தோல் களையும் சேர்த்து, துளையிட்டு நீண்ட வார் கோத்து இரு வாய்த் தோல்களையும் இணைத்துக்கட்டிய நிலை மலர்ந்து இருத்தல் வேண் (டும். இத்தோல்கள் எவை என்பது குறிப்புகளில் தெரியவில்லை என் றாலும், மற்றைய கருவிகளின் குறிப்புகளில் மான், ஆடு, மாடு என்னும் மிருகங்களின் தோலைக் குறிப்பிடுவதால் அவற்றுள் ஒன்றி னால் செய்யப்பட்டிருத்தல் வேண்
டும். இதன் வார்த்தோல்களும் படிப்படியாக எண்ணிக்கையில் எட்டு, பன்னிரண்டு, பதினாறு
என உயர்ந்துள்ளன.
சம்பந்தர் காலத்தில் எட்டு வார்களே இருத்துள்ளன என்பதை
கட்டு வடம் எட்டு முறு
வட்ட முழவத்தில் கொட்டுகர மிட்ட வொலி
தட்டும் வகை நந்தி " எனும் அடிகளால் அறியலாம். (திருமுறை 2:32; 3)
தண்ணுமை என்பதன்
"தண்ணுமை" எனும் முதல் வடிவத்தில் உகரம் ஓசை நயம்
54 -

தமிழர் முழவியல்
க்ருதி இடப்பட்டு தண்+ணு +மை என்றாகியது. "தண்மை’ என்பது இங்கு தாழ்ந்த இனிய குரலைச் சுட்டியது. இதனைத் "தாழ்குரல் தண்ணுமை", "தழங்குரல் தண் ணுமை" என்னும் பழஞ் செய்யுள் வரிகளால் அறியலாகும். "தண் ளிைய" அதாவது குளிர்ந்த இனிய ஒ  ைச  ைய உண்டாக்கியதாலும் "தண்ணுமை" எனப் பெயர் பெற் றது. தண்ணுமை என்னும் முழவு ஒருவகை மரத்தால் குடைந்து நீண்ட வடிவுடன் செய்யப்பட்டது.
குறுநெடுந் துர ம் பொ டு முழவுப் புணர்ந்திசைப்ப" (அகநா. 301:17) எனும் வரிகளைச் சான் றாகக் கொள்ளலாம். சதுரம்பகச் சிறு முழவு" (புறநா. 103:2) எனும் வரிகளால் தூம்பு சிறியதாகச் சிறிய தண்ணுமையினுள் செய்யப்பட் டுள்ளதென்றும், பெரிய தண் ணுமையினுள் தூம்பு பெரிதாகச் செய்யப்பட்டுள்ள தென்பதையும் அறியக்கூடியதாயுள்ளது.
"தண்ணுமை முழவும் (சிலப். 2. 2; 140 ) என்றதால் தண் ணுமையை முழவம் எனும் பொதுச் சொல்லால் சிலம்பு குறித்தமையை அறியலாம். இதற்கு "தண் குரல் முழவம்" என்றும் ' பண் நலம் கணியும் சாதி மணி முழா (சூளா. 831; 1) என்றும் "பண்கெழு முழவு" (பெருங். 411;90) என்றும் பெயர் இருந்தமையால் சுருதி சேர்க்கப்
பட்டு இசைக்கப்பட்டமை அறிய லாகும். இது வாரால் இழுத்துக் கட்டப்பட்டிருந்ததென்பதை விசி பிணி முழவு (நற். 220; 5-6) * விசிபிணி முழவு (அகநா. 91; 13), * திண்வார் விசித்த முழவொடு " (மலை,3) எனவும் சுட்டும் சான்று கள் உண்டு.
தண்ணுமையானது மத்தளம் தோன்றுவதற்கு முன்னர் இசை யரங்குகளில் தலைமைக் கருவி பாக இருந்தது என்று சிலப்பதி காரத்தின் மூலம் அறியக்கூடிய தாயுள்ளது.
மேலும் மத்தளம் எனும்சொல் மலைபடுகடாம், அகநாநூறு, புற நாநூறு, பரிபாடல் காலத்திற்குப் பின்னரே தோன்றியதெனலாம் "தண்ணுமை முழவம் மொந்தை குணிச்சம் பிறவும் ஓசை" (குண மாலை 965; 115) என்னும் சீவக சிந்தாமணி வரியாலும் தண்ணுமை கருவி தலைமையிடத்தைப் பெற் றுள்ளது அறியலாம்.
மத்தளத் தோற்றம்
மத்தளக் கருவிக்கு முந்திய இனிய முழவுக் கருவி தண்ணுமை யாகும். மத்தளம் தோன்றி செல் வாக்குப் பெறப் பெறத் தண் ணுமை அருகிப்போனது எனலாம். மிகவும் தொன்மைவாய்ந்த பரி பர்டல் காலத்தைவைத்து எண்ணும் போது மத்தளம் 4 அல்லது 5-ம்
- 55

Page 50
தமிழர் தாளவியலும்.
நூற்றாண்டில் தோற்றம்பெற்று வளரத்தொடங்கியது எனலாம். வரலாற்று ஆசிரியர்களிடத்திலே பல கருத்துவேறுபாடுகள் இருந் தாலும், பரிபாடல்வரை வந்த நூல்களில் "மத்தளம்' எனும் கருவி யின் சொல் இடம்பெறவில்லை. இருப்பினும் பரிபாடலில் "மத்தரி" என்ற சொல் வழக்கு இருக்கின்றது. "முழவு இமிழ் மத்தரி (பரி 12; 40-41) இந்த மத்தரி தான் மத்த ளம் எனப்பட்டதா என எண்ணத் தோன்றுகிறது. பல்வேறு முழவுக் கருவிகளைக் குறித்துக் காட்டும் தேவாரப் பாடல்களில் மத்தளம் என்ற சொல் இடம்பெறவில்லை. ஆனால் நாலாயிரத்தில் நாச்சியார் திருமொழியில் "மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றுாத" (6;1) என்ற குறிப்பு இடம்பெறுகிறது. இது ஒன்பதாம் நூற்றாண்டினது ஆகும். *மத்தளம் முதலிய வயங்கு பல்லி யம்’ (கம்ப. அயோ , 92;1) இது பன்னிரண்டாம் நூற்றாண்டினது ஆகும். சிலப்பதிகாரத்தில் அடி யார்க்கு நல்லார் மத்தளத்தின் வடிவம், பயன், சிறப்பு, சொல் லமைப்பு, அ ர ங் கி ல் அது பெறும் இடம் முதலியவை பற்றி விரிவாக உரைத்துள்ளார். அவற் றில் * களியுமானம் கழித்து " என்னும் பாடலடிகளுக்கு சிலப்பதி அரும்பதவுரை 3:45-55 என்னும் அடிக்குறிப்பில் மேற் கோள் காட்டப்படும் ஓர் செய்தி
காரம்
மத்தள வாத்தியம் பற்றியதாகும். ஏட்டுச் சுவடியில் இருந்து பெறப் பட்ட இச்செய்தியானது மத்தள வாத்தியம் மாட்சிமைபெற்று பெரு வழக்கில் இருந்ததாகக் கூறப்படு கிறது.
இந்த ஒலைச் சுவடியின் முதல் பாடலினடியில் உள்ள செய்தி
932ளூ (1757) அற்பசி மீ" (16) "சண்டமாருதம் உ  ைட யார்
கையெழுத்து" என்பதாகும்.
இந்தப் பழம் குறிப்புக்கு விளக்
கம் வருமாறு:-
932ஆம் ஆண்டு என்பது கி.பி. 1757ஆம் ஆண்டு ஆகும். இது இந்த ஏட்டைப் பெயர்த்து எழுதிய ஆண்டு ஆகும். ஆனால் நூல் 18-ம் நூற்றாண்டுக்கும் மிக முந்தியது. இந்த ஏடு முழுவதிலும் " மத்தளம்" என்ற சொல்லே இடம்பெற்றுள் ளது. மிருதங்கம் எனும் சொல் எங்கும் இடம் பெற வில் லை. இதுவும் ஏட்டின் தொன்மையைக் காட்டுகின்றது 676:T மத்தள முறைமை சுட்டுவது காணலாம்: " மத்தளம் தண்ணுமை இடக்கை சல்லி என வைத்த நான்கு உத்தமக் கருவி" என்று அடியார்க்கு நல்லார் தமது மேற்கோள் பாடல் மூலம் சுட்டு வதால் மத்தளம் வேறு தண் ணுமை வேறு என்ற செய்தி அறி
56

தமிழர் முழவியல்
யலாம். ஆகையால் ப ன் னி ரண் டாம் நூற்றாண்டை ஒட்டிய காலத்தில் உத்தமத் தலைமைக் கருவியாக மத்தளம் நூல்கள் வாயி எாகப் பேசப்படுகிறது.
பதினைந்தாம் நூற்றாண்டுக் காலத்துத் திருப்புகழில் பல இடங் களில் மத்தளம் பற்றிக் குறிப்பிடப் படுகின்றது.
சிலப்பதிகாரத்தில் தண்ணுமை தலைமைக் கருவியாக நின்று உத வியது. இக்காலத்துடனியைந்த தாக மத்தளமும் உத்தமக் கருவி யாகவும் தலைமைக் கருவியாகவும் வளர்ச்சி பெற்றிருப்பது காண
G)fT).
மத்தளம் பற்றிய நுட்பம்
* மடிதோல் என்னும் அமைப்பு முறை முதற்கண் தண்ணுமைக் கருவியிலிருந்துதோன்றியது. இந்த மடிதோல் அமைப்பு படிப்படியாக மீட்டு, சாப்பு என்னும் ஒலிவகை யில் முன்னேறியது. அதாவது மீட்டு என்னும் பகுதியிலே "நம்? எனும் சொல்லை மீட்டினாலும், சாதம் பூசிய பகுதியில் கைக்கு நேராக நுனிப்புறத்தில் சரிபாதி யான இடத்தில் கடைசி விரலின் நுனியினால் கையை எடுத்து அடித்துவைத்து ‘தாம் - ளம் - ளாங்" என்னும் ஒலியைத் தரும்
சொற்களை உருவாக்கும் போதும் மீட்டு, சாப்பு இரண்டினுடைய ஸ்வர ஓசை ஒரே மாதிரியாக இருக்கவேண்டும். இந்த நரம்பு ஒசை வித்தியாசமாக ஒன்றை ஒன்று கூடிக் குறைந்தாலும் பாட கரின் சுருதியுடன் இணையாது. இதன் காரணமாகப் பாடகருக்குச் சுருதிச் சந்தேகம் இருந்துகொண் டேயிருக்கும். இந்த நுண்ணிய சுருதி விடயங்களுக்கு மூல கார ணம் முதலாவது உட்காரத்தட்டு அல்லது உட்கரைத் தட்டு என்னும் கடைந்த கட்டையின்மேல் முதலா வதாக இருக்கும் தோலே. கட்டை யின் கனதியைவிட அரை அங்கு லம் கூடிய அளவாக வெட்டுத்தட் டுப்போல் வெட்டிப் பொருத்தப் படும். இந்தத்தோல்மிகவும் நுணுக்க மாக ஆராயப்பட்டு எந்த மிருகத் தின் எந்தப் பகுதித் தோல் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செய்யப் படுகின்றது. சிலவேளையில்பசுவின் மடித்தோல்கூடத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது எனத் தெரிய வரு கிறது. இந்த வகையில் வலந் தலையிலும், இடந்தலையிலும் உடலின் வேறுவேறு பகுதியில் உள்ள தோல்களைத் தேர்ந் தெடுத்து மூட்டுக்கள் பின்னப்படு கின்றன.
இரண்டாவது நுட்பம் சாதம்
எனலாம்இச்சாதம்எதைக்கொண்டு செய்யப்படுகிறது என்பதையும்,
7 5 ܚ

Page 51
தமிழர் தாளவியலும்.
இடது பக்கத்தொப்பியில் என்ன விதமான பசைகள் பூசப்படுகின் றன என்பதையும் மத்தளக் கருவி யின் விளக்கச்செய்தியில் சுட்டப் படுகின்றன.
தென்னகத்திலேயே தோன் றிப் படிப்படியாக அங்கு வளர்ச்சி பெற்ற இக்கருவிக்கு இணையாக இனிய கொட்டுக் கருவிகள் வேறு கிடையா எனலாம்.
மத்தளம் எனும் சொல்லிற்குரிய விளக்கம்
அடியார்க்கு நல் லார் இச் சொல்லை மத்து+தளம் என்று பிரித்துக்காட்டிப் பொருள் கூறி யுள்ளார். மத்து + தளம் என்ப வற்றைக் கூட்டிக் கூறினால் மத் துத் தளம் என்றே சொல்ல வேண் டும். அவ்வாறு கூட்டுவது பொருந் தாது. மத்து + அளம் எனக்கூட்டிச் சொல்வது சாலவும் பொருந்தும். * அளம்" என்னும் கடைநிலை வேறு சொற்களில் இடம் பெற்றுள்ளமை ஒப்பு நோக்கலாம்,
கொப்பளம், உப்பளம், அப் பளம் எனும் சொற்களில் அளம் எனும் விகுதியுள்ளது. "மத்து" என்பதற்கு ஓசை என்று பொருள் கொள்வது பொருத்தமற்றதே. " மத்து" என்பது ஒசையின் உறை விடம் குறிக்கும் சொல். ஆகவே
'மத்து மத்து" என்று ஒலிப்பதனால் "மத்தளம்" (மத்து + தளம்) என்ற பெயராயிற்று. இதற்கு உதாரண மாக 'சல்சல்” என்று ஒலிப்பது "சல் லரி'. "கஞ்கஞ்” என்று ஒலிப்பது ‘கஞ்சிரா? என்று இக்கருவிகளின் பெயர்களையும் சிறிது ஒப்புநோக் கலாம். ஒசை வேறு ஒலி வேறென் பதை “ஒசை ஒலியெலாம் ஆனாய் நீயே" என அப்பர் திருமுறை சுட்டு வதும் காணலாம்.
மத்தளம் அமைப்பில் மரத் தால் (கொட்டு) நடுவுயர்ந்து அள வுகள் தவறாத இடதுபக்க, வலது பக்க அமைப்புக்கள் அமைந்த தாலும், வாய்களில் மடிதோல் உட்காரத் தோல் போன்ற பல் வகைத் தோல் அமைப்புக்களி னாலும் நீண்ட பதினாறு வார் களினால் பிணைக்கப்படுவதாலும் தனித்த கொட்டுக் கருவியாக வளர்ந்துள்ளது என்பதுபுலனாகும்,
பிரதேச வேறுபாட்டினால் மத்தளமும், மிருதங்கமும்
"மிருதங்கம்" என்னும் சொல்
லிற்கு வேர் வழிப் பொருள் முதற்
காண்போ மாகில்
கண் மிருத் என்பது மண், அங்கம் என்பது உறுப்பு. உறுப்பென்பது அதன்
உடற்பகுதி, மிருத் + அங்கம் என் பது மண்ணாலாகிய உடல் என் பதே பொருள் இப்பெயர் வட
5 S =

தமிழர் முழவியல்
நாட்டினரால் இசைக் கருவிக்கு வழங்கிய சொல்லாகும். மண்ணி னால் செய்யப்பட்ட முழவுகட்கு "மிருதங்கா" என்று பெயரிட்டு வழங்கிவந்தனரெனப் பரதருடைய நாட்டிய சாஸ்திரத்தின் மூலமாக "வீணா வேணு மிருதங்க ராஸி காம்" என்ற சுலோகம் இதற்குச் சான்றாகும். இது தொழுதற்குரி யதும், புனிதம் நிறைந்ததுமென்று நாட்டிய சாஸ்திரம் போற்றியுள் ளது.
வாத்தியம் பக்க வாஜ் மிருதங்கம்- மத்தளம்
வட இந்தியாவில் "பக்கவாஜ் என்ற பெயருடன் ஒர் தோற்கருவி யுண்டு. ஆரம்பத்திலே டோலக் போன்ற அமைப்புக்கொண்ட இக் கருவி படிப்படியாக மாற்றம் பெற்று வடநாட்டில் மிருதங்கம் என்ற பெயருடன் பல நூற்றாண்டு களாக வழங்கிவந்தனர். தென்னக மத்தளக் கருவியின் வலந்தலை அமைப்புப்போலல்லாது மிக இலகு வான அமைப்புக் கொண்டது. இந்தவகை மிருதங்கம் முதலில் வங்காளத்தில் தோன்றியது. பின் முகலாயர் ஆட்சியில் தில்லிநகரில் பெரும் செல்வாக்குப் பெற்று "பக்கவாஃஞ்சு மிருதங்கம்" என் னும் பெயருடன் பெரிதும் போற் றப்பட்டது. இன்னும் இக் கரு வியை "அயினி அக்பரி" என்றும்
"அவாஜ்" என்றும் நாமமிட்டும் போற்றுவர். பின்பு வட இந்தியா முழுவதும் இக்கருவியின் செல் வாக்கு உயர்ந்தது. இதன் விளை வாகத் தென்னகத்திலும் மத்தளத் தின் பெயரை மிருதங்கமெனப் பெயரிட்டு அழைக்கத் தொடங் கினர். மத்தளமானது இ ன் னோசை தரும் வண்ணம் வளர்ந்து வந்தது. இதன் உடல் பண்டைக் காலம் தொட்டு மரத்தால் செய் யப்பட்டு வளர்ந்து வந்தது, மிரு தங்கம் தொன்மைதொட்டு அ ச் சொல்லுக்கேற்ப மண் உடலினால் செய்யப்பட்டது. பின்னர் மத் தளத்தின் அமைப்பையும், அதன் இன்னோசையையும் கண்டும் கேட் டும் வியந்த வடநாட்டினர் தமது மிருதங்கத்தின் ம ண் ணுடலை மாற்றி மர உடலினால் செய்து இசைத்து முன்னேறினார்கள். பின் சிறிது சிறிதாகப் பக்கவாஜ் கருவி யைப் பிரித்து இரட்டைக் கருவி களர்கத் தபலா-பாயா என்னும் பெயருடன் மாற்றம் செய்தார் கள். இக்கருவி பழக்கத்தில் வந்து மக்களிடத்தே செல்வாக்குப் பெற்ற தும் பக்கவாஜ் செல்வாக்குக் குறைந்தது. இடது கைக்குரிய பாயாவின் ஒசை அமைப்பே இதற் குக் காரணமெனலாம். *அமீர் குசுரு" என்னும் அரசன் காலத் திலே தபலா-பாயா கருவி தோன் றியதென்று "இந்திய இசைக் கருவிகள்" எனும் நூலில் பேராசிரி
- 59

Page 52
யர் கிருஷ்ணசாமி அவர்கள் குறிப் பிடுதல் காணலாம்.
மேலும், இந்துஸ்தானி இசை யிலும் பக்கவாஜ் என்றழைக்கப் படும் மிருதங்கம் பயன்படுகிறது. ஆனால் இது துருபதம், ஹோரி, தமார் முதலிய இசைகளைப் பாடும் போதும், வீணை, ரபாப், சரோடு முதலிய கருவிகளுக்கும் பக்க வா த் திய மாக ப் பயன்
படுகிறது.
பதினான்காம் நூற்றாண்டில் முஸ்லிம்களால் தோற்றுவிக்கப் பட்ட தபலா என்னும் வாத்தியம் கேயால், டும்ரி முதலியவற்றைப் பாடும்போதும், சிதாருக்கும் பக்க வாத்தியமாகப் பயன்படுகிறது. இவ்விரு கருவிகளின் தத்துவமும் பயிலப்படும் வகையும் ஒன்றே என "கலைக்களஞ்சியம் தொகுதி ஒன்று" எனும் நூல் பக். 727 இல் குறிப்பிடுவது காணலாம்.
அண்மையில் சென்னை நிலைய ஒளிபரப்புச் சாதனத்தில் (Tele. wision) மிருதங்கம், கடம், முகர் சங்கு, பக்கவாஜ் என்னும் கருவிகள்
பங்குபற்றிய தாள வாத்திய நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. பக்கவாஜ்
கருவியின் வலது பக்கம் மிருதங்கம் (மத்தளம்) கருவியின் அமைப்பைப் போலல்லாது தபலாவின் அமைப் பைப் போன்றும் அதன் நாதத்தை
தமிழர் தாளவியலும்.
ஒத்ததாகவும் கருவியை இசைத்த வர் கைவிரல்களை மிகவும் அழுத் தம் கொடாமல் இலேசாகவே பிரயோகித்ததையும் காணக்கூடிய தாய் இருந்தது. உருவ அமைப் பிலே மத்தளம் போன்றே இருந்த பக்கவாஜ் கருவியின் இடதுபக்கம், நடுத்தோலின் முக்கால் பங்கினை சாதம்பூசி இருந்ததையும், இடது கைவிரல்களைச் சேர்த்துப் பிடித்த படி "த" என்ற ஒலியும், "தொம் என்ற ஒலியும் இல்லாதவாறு ஓர் இடைப்பட்ட ஓசை வருவதை அவதானிக்கக்கூடியதாய் இருந்தது. கையை அடித்து வாசிக்காமல் மிகவும் இலகுவாக மெதுவாக வைத்து வாசிக்கப்பட்டது. கேட்ப தற்கு மிகவும் இன்னோசையாக இருந்ததென்றே சொல்லவேண் டும். மற்றக் கருவிகளுக்கு ஈடு இணையாகவே தாள நுட்பங்க ளுடன் வாசித்தார்கள். வாசிப்ப வர் இலகுவாகக் கைகளை வைப்ப தற்காக நடனமாடுபவர் அபிநயம் செய்யும்போது ஏற்படும் முக பாவங்களும் உடலை நளினமாக அசைப்பதும் போன்று காணப்பட் டார். இவ்வாத்தியத்தின் இடது பாகம் அதிகமான கமக சொற் பிரயோகங்கள் இல்லாததாலும் பாயாவின் அமைப்பிலே அதிகமான கமக ஓசைகள் ஏற்படுவதாலும் தபலா-பாயா பெரிதும் விருப்பத் துக்குரியதாக மாறியதெனலாம். எனவே பக்கவாஜ் என்னும் கருவி
60

தமிழர் முழவியல்
யாகிய மிருதங்கம் வடநாட்டின ரால் அமைக்கப்பெற்று வளர்த்த இசைக்கருவியென்பது நன்கு தெளி வாகும்
மேலும் வங்காள நாட்டிலே ஆரம்பத்தில் தோன்றிய "கோல்" என்ற முழவுக் கருவியை 'மிருத்தங் என்றும் அழைத்தனர். இக்கோல் கருவியின் உடல் மண்ணினால் செய்யப்பட்டு சூளையிட்டு, சுடப் பட்டு, தோலால் வலந்தலை செய் யப்பட்டது. இக்கருவி பஜனை களிலும், ஊர் விழாக்களிலும், சங்கீத அரங்குகளிலும் பயன்படுத் தப்பட்டது; இதன் வலந்தலை நாதம் செப்புத்தகட்டொலிபோல் கேட்கும். இதைச் சுருதி சேர்க்கைக்
ஏற்றவோ இறக்கவோ (Մ)ւգԱյո Ց] •
மத்தளம் பண்டைதொட்டு
இற்றைவரை மண்ணினால் செய் யப்பட்டு சூளையிட்டுச் சுடப்பட்ட தென்று எந்த ஒரு வரலாற்றிலும் குறிப்புகளில்லை. இது பறை முழவு, தண்ணுமை, மத்தளம் எனப் படிமுறை வளர்ச்சிபெற்றுத் திகழ்ந் தோங்கிய தமிழர் இசைக்கருவி யாகும். இதன் வலந்தலை அமைப் புக்களில் உள்ள வெட்டுத்தோல், மீட்டுத்தோல், கொட்டுத்தோல், உட்காரத்தோல் முதலிய வகை யினதான தோல்களும், கரணை யின் நுண் அமைப்பும் ஈடு இணை யில்லாதவை. வல ந் த லை யின்
விரல் பிரயோகத் தொழில் நுணுக் கங்கள் வருணிக்கமுடியாதவை.
வாசிக்கப்படும் சொற்கட்டுப் பின்னல்களும் அரைக்கால், கால், அரை முதலிய அளவுகள் கொண்ட மாகாணி (அளவு) நுண்ணமைப்புக்
கோவைகள், பரண் சொற்கள், அறுதிகள், தீர் மா னங்கள், மோறாக்கள், முத்தாய்ப்புக்கள்
முதலியவற்றோடு கமகங்கள் ஸ்வர சுத் தங்க ளோடு கூடிய விரல் வாசிப்புகள் எல்லாம் தமிழர்க ளால் பண்டையில் கையாளப்பட் டிருத்தல் காணலாம். பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, சிலம்பு முதலிய நூல்களில் மிருதங்கம் என்னும் சொல் காணப்படவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு எம்மை ஆட்சிசெய்த வேற்று நாட்டவர்களது சொற்கள் எம் மோடு இன்றும் ஒட்டியுள்ளன. 'ஜன்னல்" என்னும் போர்த்துக் கீசர்களது சொல் சாளரம், பல கணி, காலதர், காற்று, வளி என்னும் சொற்களை விழுங்கி மறைத்தது போல மத்தளம் என்ற பதம் இன்று நடைமுறையில் காணப் படுவது குறைவு.
தற்காலம் மிருதங்கம் எனும் சொல், ஆட்சியின் காரணமாக மிருதங்கப் பாடமுறை, மிருதங் கத் தத்துவம், மிருதங்கப் பாட போதினி, மிருதங்கஸ்வரபோதினி, மிருதங்கச் சாஸ்திரம், மிருதங்கப்
61 -

Page 53
தமிழர் தாளவியலும்.
புதிய பாடமுறை என்னும் நூல்கள் வெளிவந்துள்ளன.
மத்தளம், மிருதங்கம் எனப் படும் கருவியின் உறுப்புக்கள் ஒரே
கரனை Grair u sosë வல ந்தலை . வலந்தரை என்பதைக் உட்காரத்தட்டு என்பதை கொட்டுத்தட்டு என்பதைக் வெட்டுத்தட்டு என்பதை மீட்டுத்தட்டு என்பதை தொப்பித்தட்டு என்பதை
திரிவுபட்டு அழைக்கப்பட்டு வந் துள்ளது. கருவிகளின் நடுவிலே காணப்படும் சுற்றளவை "அரடா" என அழைக்கப்படுகிறது. இது * அரையடை" என அழைக்கப்படல் வேண்டும். "அரையடை" என்பது பாதியாகிய அரையில் அடுத்திருப் பது எனப் பொருள்படும்.
இசைக் கருவியும் . ஒத்திசைப் பெட்டியும் (சுருதிப்பெட்டி)
இசைக் கச்சேரி செய்யும்போது கண்டத்தினால் பெறப்படும் குரல் கூடிக் குறையாமல் நேர்சீரான முறையில்ே இருப்பதற்காக ஒரு வருடைய குரல் வளத்திற்கு ஒத் திசைவாகச் சுருதிப்பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாத்தியங் களின் சுருதிகளுக்கு ஏற்றாற்போல்
வகையான தமிழ்க் கலைச்சொற் களால் அழைக்கப்பட்டு வந்தமை தற்காலத்தில் சிறிது மாற்றம் பெற்றுள்ளமை கீழ்வரும் குறிப்புக் களால் அறியலாம்.
கருணை எனவும் வலந்தளை எனவும் உட்கரைத்தட்டு எனவும் கொட்டுதட்டு எனவும் வெட்டுதட்டு எனவும் மீட்டுதட்டு எனவும் தொப்பிதட்டு எனவும்
இ  ைவ அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சு ரு தி க ளின் அளவை "கட்டை" என்று இசை மரபிலே பேசப்பட்டு வருதல் காணலாம்.
* கட்டை” என்பது குரலில் இருந்தோ வாத் தி யங் களி ல் இருந்தோ வெளிவரும் ஒலியின்
கனதியை (தடிப்பை)க் குறிப்பதா கும்.
1 - தாழ் குரல் என்பது 1, 14, 2, 2த் என்னும் சுருதிக்கு (கட்டைசட்கு)ஒத்து இசைப் பெட்டியில் அமைக்கப்படும்.
உச்சக்குரல் என்பது 3, 4, 44, 5, 5, 6, 7 என்னும் சுருதி (கட்டை)கட்கு ஒத் திசைப் பெட்டியில் அமைக் கப்படும்.
62 -

தமிழர் முழவியல்
இதிலே வாத்தியங்களில் சேர்க்கப் படும் சுருதி 2 தொடக்கம் 4 வரை இருக்கும். ஏனைய கீழ், மேல் சுருதிகள் ஆண், பெண் இருபாலா ருக்கும் உரிய சுருதிகளாகும். இச் சுருதிகளுக்கேற்ப மிருதங்க வாத்தி யங்களும் நுட்பச் செறிவுடன் அமைக்கப்பட்டு இசைக்கப்படும். தாழ் குரல் மிருதங்கத்தின் நீளம் 24 - 26 அங்குலங்கள் வரையும், உயர் குரல் மிருதங்கத்தின் நீளம் 20 = 23 அங்குலங்கள் வரையும் இருக்கும்.
ஸ்வரங்களும் ஒத்திசைப் பெட்டி உள் அமைப்பும்
ச ~ 1 கட்டை - சட்ஜமம் ரி1 - 14 கட்டை . சுத்தரிசபம் ரி2 - 2 கட்டை - சதுஸ்ருதி ரிசபம் க1 - 24 கட்டை . சாதாரண
காந்தாரம் 3 கட்டை - அந்தர
காந்தாரம் ம - 4 கட்டை - சுத்த மத்திமம் ம2 - 43 கட்டை - பிரதி மத்திமம் 1 = 5 கட்டை - பஞ்சமம் த1 - 5 கட்டை - சுத்த தைவதம் த2 - 6 கட்டை - சதுஸ்ருதி
தைவதம் நி1 - 64 கட்டை - கைசிகி நிஸாதம் நி2 - 7 கட்டை - காகலி நிஸாதம்.
க2 .
இச்சுருதிகளின் பிரகாரம் அக் காலத்தில்-ஒலிபெருக்கிச் சாதனங் கள் இல்லா காலத்தில்-அதி உச்ச
சுருதியில் இசைக் கச்சேரிகளிலும், நாடக மேடைகளிலும் பாடியுள்
ளார்கள். 6 கட்டை 7 கட்டை சுருதிக்குக் குறையாமல் ஆண் umL-5ri, GLu6i LAstéri urt9
யுள்ளார்கள். சான்று கே. பி. சுந் தராம்பாள், எஸ். ஜி. கிட்டப்பா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இச் சுருதிகட்கேற்ப வாத்தியங்க ளும் அமைக்கப்பட்டன. நாகரிக வளர்ச்சியின் காரணமாகப் பல இசை நுட்பங்களை நாம் அநுப விப்பது எல்லோரும் அறிந்த உண்மையே.
கை வகைகள்
மிருதங்க வா த் தி ய த் தி லே இசைக்கும்போது பல விதமான விரல்களின் செயற்பாடுகள் கை வகை" எனப் பெயர் கொண்டு அழைக்கப்படும். அக் கை வகை யாவன: சமன்கை, வன்னபின்னக் கை ஏறுகை சிமிறுகை, அப்புக் ତs) & ? அடைக்கை கட்டுங்கை, வெட்டுங்கை, கத்திரக்கை எனத் தமிழர் வளர்த்த முழக்கு முறை யில் அருஞ்சொற்களாக அமைவது காணலாம் .
ng 65.85.6666
1. சமகை; வலக்கையின் ஒலியும், இடக்கையின் ஒலியும் ஒரே சமயத்தில் ஒன்றித் து ஒலித்தால் அவற்றை இரு
- 63

Page 54
2,
3.
4,
வேறு தனி ஒலிகளாகக் கொள்ளாமல் ஒரே ஒலி ust did கொள் ஞ த ல் "சமகை" எனப்படும். இது "சமன் கை” என்றும் சொல் லப்படும்.
சமகைச்சாலி: சமகை ஒலி
களை நீண்டநேரம் வாசிப் பது சமகைச்சாலி எனப் படும். இரு ஒலிகளும் ஒரே சமயத்தில் உருவாகி வாத்தியத்தினுள் ஒன்றோ டொன்று மோதும் போது இனிய ஓசை பிறக்கும். சால் + இ ச்ாலி எனப் பொருள் காணும்.
ஆளார்ப்பம் ஆர்ப்பு என்பது
ஆரவாரிப்பு. ஆரவாரிப் புள்ள பேரொலியுடன் வேகமாக வா சிப் ப தே ஆர்ப்பு எனப்படும். அகல மாக ஆர்த்து ஒலிக்கப் படுவது என்று பொருள்.
ஆளார்ப்பச்சாலி: ஆர் ப் புச்
சொற்கட்டுகளை வரிசை யாக நீள மாக ப் பல ஆவர்த்தனங்கள் கொண் டதாய் அகலமாக ஆர்ப் பது ஆளார்ப்பச்சாலி எனப் படும்.
நாடக மேடைகளில்இதை வாசிப்பதைக் காணலாம். வள்ளியின் முன் திடீரென
தமிழர் தாளவியலிம் .
யானை வந்து நிற் கும் போது பயங்கொண்ட வள்ளி துடிதுடித்து ஆர வாரித்து அலறும் காட்சி யில் வாத் தி யக் காரர் ஆளார்ப்பம் 2. G வாசிப்பினை மிக்க நாதத் துடன் வாசிப்பார்.
சிவபிரான் ம ன் மதனை நெற்றிக் கண்ணால் எரித் தபின் திருநடம் புரிந்த் போது ஆளார்ப்பச்சாலி யுடன் கூடிய திருநடன மாக விளங்கியதை நூல் கள் வாயிலாக அறியலாம்.
வன்ன பின்னம்: வலப்பக்கச்
சொல் "தகனக” என ஓசை நயத்துடன் வந்த மையால் "வன்னம் என வும் அதற்குத் தகுந்தாற் போல் ஒலியிலும், சொல் அளவிலும் 'தெர்கணக" என இடப்பக்கத்தில் பின் னால் ஒலி ப் ப தி னா ல் "பின்னம்’ என்றழைக்கப் பட்டது.
வன்னம் என்பதை வண் ணம், வருணம் என்வும் கொள்ளலாம். வாத்தியத் தின் வலது பக்கம் தலை யாகவுள்ளதால் அதி லிருந்து பிறக்கும் சொற் கள் வன்னச் சொற்கள் *
64

தமிழர் முழவியல்
எனவும் வலதுபக்க வாசிப் புச் சொற்களுக்கு இணை யாகவும் அதற்குப்பிற் unTG) h வாசிப்பதால் * பின்னச் சொற்கள்" என வும் அழைக்கப்பட்டன . சிவனாரின் நடனமுறை கள் வன்ன பின்ன முறை யில் அமைந்துள்ளதாக நூல்களில் சுட்டுவதைக் காணலாம். வாசிப்பின் சமதள நிலையிலிருந்து முன்பின் வாசிப்பின் அமை வுகளே வன்ன பின்ன
முறைகளாகும் .
பேதக ஒப்பு: வலது பக்கச்
சொல் முதலில் வருவது வன்னம். இடது பக்கச் சொல் பின்னர் வருவது பின்னம். இதற்கு மாறு பாடாக இடதுபக்க பின் னம் முதலிலும் வலது பக்க வன்னம் பின் பும் வருவது பே த மா கும் , இவை மாறிவந்தாலும் 6)յր 6A ւն լ969 ஒற்றுமை காணப்படுவதர்ல் பேதக ஒப்பு எனப்பட்டது.
களைக்கை: தாளக் கணக்குக்
கேற்பத் தொகை யா ன சொற்களை வரிசையாக வாசித்துக்கொண்டு வரும் போது இடையே சொற் களையும் அவற்றுக்கேற்ற
காலமானத்தையும் நீக்கி இடைவெளிவிட்டு, பின்பு மீண்டும் வாசிக்கப் படு வதே களைக்கை எனப் படும். இதையே "கார்வை விட்டு வாசித்தல்” என்று சொல்லப்படும் வழக்கம் உண்டு. களைதல் என்பது நீக்குதல், களைக்கை என் பது நீக்கிய கை எனப் பொருள்படும். கார்வைக் குரிய கால அளவுகளை Gnurr GF š; ysrrupcio விட்ட கையாகும்.
செங்கை வாத் தி யத் தி ன்
கரணை பூசிய பகுதி அதைப்பிடமாகத் தெரி வது காணலாம். அதில் தட்டும்போது அதிர்ந்து ஒலி எழும்புவதும் காண லாம். மேலே தெரியும் வெட்டுத்தட்டுத் தோலும் அதிர்வைக் கட்டுப்படுத் திச் சரியான இன்னோ சையை உ ரு வா க் கத்
g57 6526007 uur uit உள்ளது. கடைசி நுனிவிரலால் கர ணையின் நு னி யில்
அடித்து வைக்கும்போது "தளாங்கு-தசாங்கு முத லிய ஒலிச்சொற்கள் பிறக் கின்றன. இந்தக் கரனை யின் வீங்கிய நடுப்பகுதி யில் விரலின் தலைப்பகுதி யினால் தட்டியவுடன் விர
65

Page 55
தமிழர் தாளவியலும்.
லைத் துரக்க * கூ" என் னும் நீண்ட ஒலி பிறக் கிறது. இது ஒர் உலோ கத்தைத் தட்டினால் உண்டாகும் நீண்ட ஒலி போல் இருக்கும். இந்தக் "கூ" ஒலியுடன் இடது பக்கம் ஏதாவதுஒருசொல் ஒலியுடன் சேர்ந்து ஒலிக் கச் செய்வது "செங்கை" ஒலி எனப்பட்டது.
ஏறுகை: ஒரு சொற்கட்டிற்கு
முன்பாக ஓர் சொல்லைக் கூட்டி ஏற்றம் செய்து வாசித்தல் ஏறுகை எனப் படும். "கிட" எனும் சொல்லை வலது பக்கக் கரணையில் வாசித்த பின் னர் "தா கிட என்று வாசித்தல். இங்கு "தா? என்ற சொல் முன்னடை வாகவுள்ளது. 'தா'இடது
uj5ë சொல்லாகவும், "கிட வலது பக்கச் சொல்லாகவும் வருத
லால் கிட என்ற சொல் வளர்ச்சி பெறுகிறது. ஆகவே'தா' என்பது "கிட" என்பதன் முன் வருதலால் ஏறுகை எனப்படும்.
தல். வலப்பக்கத்தில் "கி" என்னும் சொல் வாசிக் கும் இடத்தில் பெருவிர லால் அடிக்கவும் அதே சமயம் இடப்பக்கத்தில் "த" என்னும் சொல்லை அ றை ந் து வாசிக்கவும் இரண்டும் இணைந்தஒசை பெரும் மு ழ க் கத் தை யுடையதாய் இருக்கும். ஆகையால் சீறுகை எனப் lull-gil.
சிறுகைச்சாலி சீறுகை எனப்
படும் சொற்கட்டுக்களைச் சீரான அளவாகச் சேர்த் துக் கொண்டு வாசிப்பது சீறுகைச் சா லியா கும். இது வேங்கை உறுமினாற் போன்ற ஒலியைத்தரும்.
சிமிறுகை; சிமிழ்+து - சிமிறு
என்றாகிறது. சி மிழ் ப்பு என்றால் சுற்றிக் கட்டு தலைக் குறிக்கும். வலது பக்கத்தில் "கி ன கிடு" என்ற சொல் லை யும், இடது பக்கத்தில் "தகார' அடுக்குச் சொற்களையும் சமமாக வாசிப்பது சிமி றுகை எனப்படும். "கி" என்னும் சொல்லுடன்
"ண-டு" என்ம்ை செரர் 10. சிறுகை: மிக்க வலிமையான கள் స్లో
ஓசையை உண்டாக்குதல் சீறுகை எனப்படும். சீறல் 13. அப்புக்கை: இடப்பக்கத்தில்
என்பது உரத்து ஒலித் "த"வும் வலப் பக்கத்தில்
66 -

தமிழர் முழவியல்
"தி'யும் சேர்த்து ஒரே 16. கட்டுங்கை: கரணையின் நடுப்
சமயத்தில் அப்புதலால் ஏற்படும் ஒலியே அப் புக்கை என அழைக்கப் படும்.
அப்புக்கைச் சாலி. அப்புக்
கைகளை அடுக்கி நீண்ட கோர்வையாகஅமைத்துத் தாளத்துடன் சேர வாசித் தல் அப்புக்கைச் சாலி யாகும்
அடசுகை அடககை என்ப
தும் அடைசுகை என்பதும் ஒன்றே. நெருக்கமாக ஒன் நறன் மேல் ஒன்று ஒட்டி இருத்தலே அடைகதல் ஆகும். இடதுகையைத் தொப்பியில் அறைந்த பின்னர் கையை எடுக் காமல் தொப்பித்தோலு டன் சிறிது அழுத்தி ஒட் டிச் சேர்த்து வைத்திருத் தல் வேண்டும். s.9 t-éir என்பது சேர்த்துவைத் திருத்தலாகும். அடக ஆக வைத்திருத்தல் அடசு கையாகும். தொப்பியின் அதிர்வு ஓசையை அட சுகை அ ட க் கி விடும். கொட்டுக்களில் பிறக்கும் வேறு ஒசைகளை அடக்கி இன்னோசை பிறக்க ஏது வாகிறது.
பகுதி சிறிது உயர்ந்திருப் L 135T6i) அதைப்பிடம் எனப் பெயர்பெற்றது. அவ்விடத்தில் "கிருதாம் என்னும் சொல்லை வலது கைவிரலால் அதிவேக மாக வாசித்து ஒலித்தல் கட்டுங்கை எனச் சொல் லப்பட்டது. இந்த வேகச் சொற்களை, " கூ  ைட நடை - திரள் நடை" என் றும் சொல் வது ண் டு. கூடை நடை என்பது 8/8 ஆகும். அதாவது ஓர் அட்சரத்திற்கு 8 சொற் கள் வாசிக்கப்படுவதாகும். இதுபோலவே திரள் நடை 16/16 ஆகும். இவ்வேகச் சொற்கள் நடனத்திற்கே பெரிதும் உபயோகப்படு கின்றன.
கட்டுங்கைச் சாலி உருட்டுச்
சொற் களால் ஆகிய கோவைகளை அளவுக் கணக்குடன் விரிவான வகைகளைச் சேர்த் து வாசித்தலே கட்டுங்கைச்
சாலியாகும். இவ்வாசிப்
பால் கவரப்பட்ட நட ராஜப் பெருமானும் உருகி இரங்கி அருள்புரிவாரென இந்த வாசிப்பின் மேன் மையை நூல்கள் சுட்டும்.
67

Page 56
தமிழர் தாளவியலும்.
8.
19.
படுகின்றது.
வெட்டுங்கை: த-தத-தததத
釘@07 ஒரெ ழு த் து ஈரெழுத்து, இரட்டித்துக் கொண்டு போவதே வெட் டுங்கை எனச் சொல்லப் "தா கிட" என ஓர் எண்ணிக்கைக் குள் தாகிட தரிகிட கிண கிட தரிகிட" என வேக மாக இரட்டித்து வந்தமை வெட்டுங்கை எ ன ப் பொருள்படும்.
கத்திரம் : காத்திரம் என்னும்
சொல்லை கத்திரம் எனக் கொள்ளலாம். சொற் கட்டில் உருவாகும் ஓசை விட்டுவிட்டு ஒலித்தவாறு து ஸ் ள லோ  ைச பட் டு உரத்து வலிமையாக ஒலிப் பதைக் காத்திரம் எனக் கொள்ளலாம். இது ஓர் ஒலியைக் கடின ஒலியாக் கவும் குறிப்பிடப்படும். இடந்தலையில் விரலால் அழுத்திக்கொண்டு வலந் தலையில் "கிட' என்று வாசித்தால் அது காத்திர ஒலியாகும். இந்தக் காத் திர ஒலியால் பலவகை யான டேக்காச் சொற் ፵, 6õ) 6ኽ፫ உருவாக்கலாம். இதைத் துள்ளல் ஒலி என்றும் சொல்வதுண்டு.
ஒகாரம்: ஒக்கட்டு வெட்டல்
அளகம் (கும்கார ஒலியின் கை). ஒக்க அடுத்து வெட் டல் என்பதே ஒக்கட்டு வெட்டல் எனப்பட்டது. குவிந்த கையின் விரல் நுனியினால் தட்டியும், தேய்த்தும் 'ஓம்' எனும் ஒலி வருதலால் ஒகார ஒக்கட்டு வெட்டல் எனப் பட்டது. வாத்தியத்தின் இடதுபக்கத் தொப்பியில் இடதுகையின் கணுப்புறத் தில் உள் ள ங் கை யா ல் தொப்பியை நன்கு முன் னும் பின்னுமாக அழுத் தித் தேய்த்துக்கொண்டு அக்  ைக யி னு  ைட ய வளைந்த விரல் நுனிக ளால் தோலில் தட்டி எடுப்பதால் அதிர்வு ஏற் பட்டு அதே சமயம் தேய்ப் பும் நடைபெறுவதால் கும் " என்ற ஒசையை வாத்தியம் மலரச் செய் யும். கணுக்கையால் அழுத் தித் தேய்த்துக்கொண் டும், விரல் நுனிகளால் தட்டுவதாலும் வாத்தி யத்தின் உள்ளிடம் வெற் றிடமாய் இருப்பதாலும் "ஓம் எனும் கும் ஒசை பிறக்கிறது. க ஞ் சி ரா வாத்தியத்திலும் அதைப் பிடித்திருக்கும் கை நுனி
68

தமிழர் முழவியல்
விரல்களினால் அமுக்கியும் விட்டும் வலது கைவிரலி ன ல் தட்டும்போதும் 'கும்-தொம்’ எனும் ஒசை கள் வருவதைக் காண லாம். இதுவே கும் காரம்
எனப்படும் ஓகார ஒக்
கட்டு வெட்டலின் இலட்
சனமாகும்.
இதுவரை வாசிப்பின் கை
வகைகளையும் அவற்றின் 20 வகை யான இலட்சணங்களையும் நாம் மிகச் சுருக்கமாகப் பார்த்தோம். இவ்விலக்கணங்களுக்க  ைம ய வே ஒரு தண்ணுமை ஆசிரியனுடைய வாசிப்பின் இலக்கணச் சிறப்பு ( Skill of Talent - Excellency ) அறிவுத்தர நுணுக்கம் என்பது
அமைந்திருத்தல் வேண்டும். இதை விடுத்து ஆழமற்ற நுணுக்கமற்ற தப்புத் தண்ட, கன்னாபின்னா வாசிப்பு முறைகள் இத் துறையில் வளர்ச்சிக்குப் பதிலாக, நுணுக்கத் திற்குப் பதிலாக நேர் எதிர் விளைவுகளையே உருவாக்கி, சமு தாயத்தைப் பாழடிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எனவே மிருதங்கம் கற்பவர்களும், கற்பிக் கும் ஆசான்களும் இந்நூலில் சொல்லப்பட்டவற்றை அரங்கியல் gjasourt 36) ( Art of Performing Knowledge) எதிர்காலச் சமுதாயத் திற்கு உறுதுணை புரியவேண்டு மென இந்நூல் வாயிலாக வேண்டு தலை விடுக்கிறேன். " செய்யும் தொழி லே தெய்வம், அதன் திறமைதான் நமது செல்வம்.
69 جه

Page 57
வடமொழி நூல்களும்.
அத்தியாயம் 3 வடமொழி நூல்களும் சங்கநூல்களும் சுட்டும் தாள வாத்தியங்கள் - ஓர் நோக்கு
தொன்மைமிக்க காலத்திலே சதாசிவமூர்த்தியானவர், ஆன்மாக் களின் நன்மையின் பொருட்டு, கைலாயத்திலே ஓர் திருவிளை யாடல் செய்யவெண்ணித் தமது திருக்கரத்திலே இருந்த "தமருகம்" அல்லது "உடுக்கை" என்னும் வாத் தியத்தை ஓசை உண்டாக்கிய வண்ணம் திருநடனம் செய்தருளி னார். அப்பொழுது அவ்வாத்தி யத்தினின்றும் எழுந்த ஒலியில் வேதங்களும், வேதமொழிகளும், தாளங்களும், ஜதிச் சொற்களும் தோன்றின. அதிசயமும், அச்சமும் த ர க் கூ டி ய அவ்வோசையைக் கேட்டுத் தேவர்களும், முனிவர் களும் அஞ்சி ஒடியபோது சதாசிவ மூர்த்தியானவர் அவ்வுடுக்கையை நடுவில் முறித்து, நடுப்பகுதிகள் வெளிப்பக்கமrக வரும்வண்ணம் திருப்பி இணைத்துத் தண்ணுமை (மத்தளம், மிருதங்கம்) என்னும் வாத்தியத்தை உருவமைத்து, அத னின்றும் இனியநாதம் பெருகும்படி
முழக்கினார். பிரணவ வ டி வ மாகிய அவ்வோசைக்கு, ஓடிய எல்லோரும் உளமகிழ்ந்து, இன்
புற்றுச் சிவனை அணுகவும், அவர் தேவகோடிகளை ஆசீர்வதித்து அம் முழவுடன் திருநடனம் செய்தருளி னார். அவ்வேளையில் சிவன் திருக் கரத்திலிருந்த தண்ணுமையைப் பெற்றுத் திருமால் தம்திருக்கரத்தி லேந்திச் சிறப்பாக வாசிக்க, நான் முகன் அவ் வாசிப்புக்குப் பொருத்த மாகக் கைத்தாளம் தட்டினார் என *தமருகப் பிரகாசிகை" என்னும் நூல் மிகவும் விளக்கமாகக் கூறு கின்றது. சிவபிரான் தோற்று வித்த தண்ணுமையில் எழுந்த நாதமே பிரணவ மந்திரமாகும். இதுவே வியா க ரண சூத்திரங் களுக்கு மூலமென ‘நந்திகேஸ்வரப் பிரகாசிகை" என்னும் நூல் கூறும்.
*நிருத்தாலஸானே நடராஜ
ராஜோ நநாத டக்காம் நவ பஞ்சவாரம் உத்தர்த்து காமஸ் ஸனகாதி வித்தா நேதத் விமர்சே சிவகுத்திர
ஜாலம்"2
ܚ 70

தமிழர் முழவியல்
அன்றியும் "பரத கல்பலதா மஞ்சரி” என்னும் நூல் மத்தளத் தின் வரலாற்றைப் பின்வருமாறு குறிப்பிடுதல் காணலாம்.
* புரா முரா சுரம் ஹத்வா -
பகவாந் பக்தவத்ஸ்ல தக்களே பரமாதாய மர்த்தலம்
க்ருதவாந் பிரபு” எனவரும் சுலோகங்களால்
அறியலாம்.3
முற்காலத்திலே தமது பக்தர் களிடம் பே ர ன் பு கொண்ட நாராயண மூர்த்தியானவர் "முரா சுரன்" என்னும் இராட்சதனைக் கொன்று, அவனது சரீரத்தை மிரு தங்கமாகச் செய்தனர் என இச்சு லோகம் சுட்டும். "அனும பரதம்" என்ற நூலில் 'மிருதங்கன்’ என்னும் ஒர் அசுரன், ஓர் குற்றம் செய்த காரணத்திற்காக வாயுபகவானால் பலமாகத் தாக்கப்பட்டபோது, அவனது பலம் பொருந்திய தேகம் சிதைந்து பிணமாகக் கைலாய மலையின் சிகரம் ஒன்றில் கிடந்தது. அ வ ன து தலையைத்துண்டித்து மத்தளம் போல் உருவமைத்து, அதன் இருபக்கங்களும் புலித்தோ லால் கட்டி ஆதி தாளத்தோடு, பல தாளங்கட்கு நந்திகேஸ்வரர் வாசித்தபோது, அதைக் கேட்டு இன்புற்ற பரமசிவன் அதன் ஜதிக் கேற்ப நடனம் செய்தருளியதாகக் கூறப்பட்டுள்ளது.4 நந்திதேவர் மத் தளம் கொட்டிய கையை "அர்த்த சந்திர ஹஸ்தம்" என 'அபி
நயதர்ப்பணம்' கூறுகின்றது.8
அன்றி யும் "சிவநிருத்திய மகாத்மியம்" "6 என்னும் நூல் பிர தோஷ காலத்தில் கயிலைமலையில் சிவபிரான் ஆடி ய திருநடனத் திற்குத் திருமால் மத்த ள ம் கொட்டியதாகவும் கூறும். இவ் வாறு 'தண்ணுமை மத்தளம் என்ற பெயர்களால் வழங்கப்பட்ட கருவியே மிருதங்கமென்பது, வட மொழியில் காணும் மத்தளம் பற்றிய தி யா ன சுலோகத்தின் ‘*மூர்த்தித் ரயஸ்வருபாய-மிருதங் காய நமோ நம" எனும் அடி களால் பெறப்படும். பிரமன், விஷ்ணு, மகேசுரன் ஆகிய மும் மூர்த்திகளின் வடிவத்தையுடைய மிருதங்கத்தை வணங்குகிறேன் என்பது இதனால் பெறப்படும். வேறொரு வடமொழிச் சுலோகம் சுட்டுவது,
ஸ்ஸைப்த: மர்த்தளம் ம்ருதுரவேணா ஜூ ஸ்ப்தேன ம்ருதங்கக: ** என்பதால் பெறப்படும்.8
**ம்ருதுரவேணா: மிருதுத் தன் மையுடனும், மெதுவாகவும் வாசிப் பதனால் உண்டாகும் இனிமை யான ஒலியினாலும் 'மிருதங்கம்" எனப் பெயர் பெற்றது என்பது சுலோகம் சுட்டுவதாகும். மத்தள மானதுமிருதுவான தொனியையும், சுத்தமான, தூய்மையான நாதத்
'மர்த்ளேயித்ய தி:
H 7 س

Page 58
தமிழர் தாளவியலும்.
தையுமுடையதாய் இருப்பதாலும்4 மற்றைய தோற்கருவிகளிலிருந்து வரும் ஒலியை விட இது மிருது வாகவும், இனிமையாகவும் இருப்ப தாலும்மிருதுவான ஒர் அங்கத்திற்கு உவமைப்படுத்தி மிருது + அங்கம் - மிருதங்கம் எனச் சிறப்புப்பெயர் பெற்றதாகக் கொள்ளலாம்.
* பரத சமுத்திரம்'9 என்னும் நூலில் 'மிருதங்கச்சாணு ' எனத் தொடங்கும் சுலோகத்தின் பிர காரம் சிவாலயங்களில், அர்த்த சாம காலத்தில் இங்கு (இன்ன என குறிப்பது வாத்தியக் குழுவையும் அச் சந்தர்ப்பத்தையும் குறிப்ப தாகும்.) இன்ன மேளத்தில் மிரு தங்கம் வாசிக்கும் வழக்கம் உண்டு என்று கூறப்படுகின்றது. (அதாவது சின்ன மேளம் எனப்படும் தேவ தாசிகளின் நடனத்திற்கு பாடகர் உட்படப் பங்குகொள்ளும் குழுவின் வாத்தியங்களில் ஒன்றாக மிருதங்க வாத்தியமும் வாசிப்பது என்ப தாகும்.) வாத்தியத்தின் தன்மைக் கேற்ப அதைக் கைகளினாலும், விரல்களினாலும் கொட்டுவது, மீட்டுதல், வாசித்தல், வாசிப்பது என்னும் தொழில் பற்றிய பண்புப் பெ ய ர ர ல் உணர்த்தப்பட்டது. இன்றும் முழக்குதல், அடித்தல், அறைதல், கொட்டுதல் என்னும் சொற்பதங்கள் அண்மைக் காலத் தில் அருகி வந்துள்ளமையை நாம் காணக் கூடியதாயுள்ளது.
உலகம் போற்றும் இசைநெறி பரப்பிய தெய்வ புருஷர்களாகப் போற்றப்படும் சங்கீத மும்மூர்த் திகளுள் ஒருவராகிய கீர்த்தனா சிரியர் பூரீ தியாகராஜ சுவாமிகள் மிருதங்க வாத்தியத்தின் மகிமை யைத் தாம் பாடிய பூரீ ரஞ்சனி இராகத்திலமைந்த ரூபக தாளக் கீர்த்தனத்தில்
"சொகசுகா மிருதங்க தாளமு வத கூர்ச்சி நின்று சொக்கஜேசே தீருடெவ டோ"10 என வரும் பாடலடிகளில் குறிப் பிட்டிருத்தல் காணலாம்.
மக்கள் அன்றாடம் பார்த்தும் கேட்டும் இரசித்துக்கொண்டிருக் கும் இசைக்கு பக்கபலமாக விளங் கும் மிருதங்க வாத்தியமானது, ஆலயங்களிலே அதன் பணியை இறைவனுக்கும். சமூகத்திற்கும் லோக விருத்திக்கும் அர்ப்பணிக் கின்றது. தென்னாட்டுச் சிவாலயங் களிலே அர்த்தசாமப்பூசை முடிந்து சுவாமி இரவில் பல்லக்கில் எழுந் தருளிப் பள்ளியறைக்குச் செல்லும் போது ஆடலாசிரியன், நாட்டிய மாது, இசைவாணன், சுருதிக் காரன், வீணை வாசிப்போர், புல் லாங்குழல் ஊதுவோர், சதங்கைத் தாளக்காரர் ஆகியோர் சகிதம் அவர்கள் இசைக்கும் இறைவன் புகழ்ப்பாடல்கட்கு மிரு த ங் கம் வாசித்து பள்ளியறை சேர்ப்பது பண்டுதொட்டு இற்றைவரை வழக்
72 -

தமிழர் முழவியல்
கத்திலிருந்து வருவது காணலாம்: அவ்வழக்கத்தினைப் பகரும் சான் றாக, "கோயிலென்று" பெருமை பெற்ற சிதம்பரத் திருத்தலத்தில் ஆடல்வல்லபிரான் ஆலயத்தில் பரத நாட்டிய சாத்திரத்தின் நான் காவது அத்தியாயத்தை அப் படியே கருங்கல்லில் செதுக்கிய சிற்பிகள் லலாட திலகம்" என் னும் பெயருடைய சிற்பம் ஒன் றில், ஒரு நடிகனோடு இரண்டு பாடகர் மத்தளத்தைவாசிப்பதைச் சித்திரித்திருப்பதும் காணலாம். இவற்றைவிட இக்கருவியின் உருவ
அமைப்பின் சித்திரம் அஜந்தர் ஒவியங்களிலும் வரையப்பட்டுள் ளதை நாம் காணக் கூ டி ய தாயுள்ளது. v
இன்னும் இவ்வாத்தியத்தின் சிறப்பினை, "பஞ்சபரதம், உமா பரதம், நந்தி மரபு, சுத்தானந்தப் பிரகாசம், அகத்திய பரதம், சங்கீத கல்பலதா மஞ்சரி" ஆகிய நூல் களிலும் குறிப்பிட்டிருத்தல் காண
கூடிாகாராந்த சாரங்கேன
குரிபிஹீ"
மிருதங்க ஜதிகளைப் பயிற்
சியாக வாசிக்கும்போது, குறிப் பாக நடன அமைப்புக்களில் "ஜம் ஜம்" என்ற பதங்களும், "தஜெம் தஜெம்-தளாங் ஜெம் - தக ஜணு ஜெம்" என வாசிக்கப்படு வதும் பண்டைய வழமையிலிருந்து இன்று வரை கையாளப்படுவது இங்கு முக்கியமாகச் சிந்திக்கற் பாலது. அகரம் முதல் கூடிாகாரம் ஈ றா க வுள்ள எழுத்துக்களைச் சேர்க்கவேண்டும் என்றும் இதையே "சங்கீத ரத்னாகரம்" குறிப்பிட் டிருப்பதுங் காணலாம்.
சர்வ வாத்தியங்களின் லட் சணத்தைச் சுட்டும் "உமா மகேச் சுர பாதம்" என்ற வடமொழி நூல் சுமார் இருபத்து மூன்று வகையான கருவிகளை ஒரு புறமாகவும், சுமார் பன்னிரண்டு கருவிகளைப் பிறிதொரு வகையாகவும் குறிப்
லாம். பிடும். அவை
1. மத்தளம் "சங்கீத ரத்னாகரம்"12 எனும் 2. தம்பட்டம்
நூல் இவ்வாத்தியத்தில் வாசிக்கப் 3. உடுக்கை (உடுக்கு) படும் ஜதி பற்றிப் பின்வரும் சுலோ 4. கரடை. கத்தால் சுட்டுகின்றது. 5. கடம் (மிடா)
6. கடசம் "ததோ கபித்தல க்ஷண மாஹ 7. டவசம் தேவதா ஸ்துதிதா ஜம் ஜம் சப்த: 8. டககா வேருகிடத் கித்யாகி அகாராதி 9. குடுக்கை
ar
g
sY.

Page 59
10. குடுவா 11. குஞ்சிகை i 2. - prTrub
13. -56fr 14. மண்டிடக்கை
15. உக்கிலி 16. செல்லுகை 17 சல்லரி
8. LuFreso sh 19 த்ருவளி 20. துத்துபி 21. பேரி 22. நிஸ்ஸானம் 23. தும்பகி
எனவும்,
1. பிம்பகம் 2. தர்ப்ப வாத்தியம் 3. தமுக்கு 4. துர்த்தரம் 5. கனசம் 6. தவில் 7. ஜரவஜம் 8. LDL-th
9. லவண்டை 10. குண்டலி 1. துக்களி 12. தமுகி
எனவும் சுட்டுதல் காணலாம்.
சங்க இலக்கியங்கள்
சுட்டும் முழவு
தமிழர் இசை மரபின் கருப்
பொருளாக மிளிர்வது, சங்க இலக்கியங்கள் தரும் இசைச் செய்
வடமொழி நூல்களும்.
திகளாகும். இவ்வகையில் பண் களைப் பற்றிய செய்திகளும், தாளங்கள் பற்றிய செய்திகளும், பண்ணிசைக் கருவிகளைப் பற்றிய
செய்திகளும், அவற்றின் நுட்பங் கள் பற்றிய செய்தியும், fs அற்புதமாகவும். வெகு சிறப்
பாகவும் சங்க இலக்கியத்தில் சுட் டப் பட்டிருத்தல் காணலாம்.
இவற்றின் நுணுக்கங்களை அன்றே வகுத்தும், தொகுத்தும், பேணி, இருப்பது கருதற்பாலது. தாளத்தைப் பொருத் த மா க க் கொண்ட கருவிகள், அவற்றின் சுவை அடிப்படைகளைக்கொண்டு, தாளக் கருவிகள் என்றும், இசை ந ரம்புகளை அடிப்படையாகக் கொண்ட கருவிகள் நரம்புக் கருவி கள் என்றும் துளைகளை அடிப் படையாகக் கொண்ட கருவிகள் துளைக் கருவிகள் என்றும், உலோ கத்தினால் ஆக்கப்பட்ட கருவிகள் கஞ்சக் கருவிகள் என்றும் வகைப் படுத்தப்பட்டன.
இவற்றுள் தாள இசைக்கருவி கள் தண்ணுமை, முழவு முரசு, பறை, கிணை, துடி, தடாரி, பதலை, எல்லரி, ஆகுளி, மத்தளி, மகுளி, சில்லரி, பம்பை, கொட்டு, பாண்டில், தட்டை, குளிர், இன் னியம் எனப் பத்தொன்பது வகை யாகப் பேணப்பட்டிருப்பது பண் டைத் தமிழ் இசைமரபால் பெறப் படுவதாகும்,
74 a

தமிழர் முழவியல்
தாள இசைக்கருவி தண்ணுமை
பண்டைத்தமிழ்நாட்டில் மிகச் சிறந்த தாள இசைக் கருவியாகத் "தண்ணுமை" விளங்கியது. அதன் தாள ஒலியானது லயத்துடனும், சொற் கட்டு அமைப்புடனும் அமைந்திருந்ததாகப் பண்டைய இலக்கியங்கள் பலவற்றில் அவை பற்றிய குறிப்பைக்கொண்டு அறிய முடிகிறது. புறநானூறு தண்ணுமை பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுதல் காணலாம். இங்கு தண்ணுமை போர்க்கள வீரர்களுக்கு உற்சாகத் தைத் தரும் கருவியாகச் சுட்டப் படுகின்றது என்பது,
‘மறப்படை துவலும் அரிக்
குரல் தண்ணுமை இன்னிசை கேட்ட துன்னரு
மறவர் வெற்றிதரு வேட்கையர்
மன்றம் கொண்மார்'13
என வரும் அடிகள் சுட்டுவது காணலாம். இங்கு, தண்ணுமை யின் இன்னிசையானது குரலுடன் ஒப்புவமைப்படுத்தப்படுவது சிந் தித்தற்பாலது. "அரிக்குரல்" என் பது தமிழிசையில் காணும் ஆதார நரம்பாகியதும், தார நரம்பாகியது மான குரலைச் சுட்டுவதாகும். "அரிக்குரல் தண்ணுமை இன்னிசை கேட்ட ? மறவர் குரலிசையுடன் கூடியதாகிய இன்னிசையைத் தண் ணுமை வழங்கியிருப்பதைப் புற
நானூறு சுட்டுகின்றது. தமிழர் இசை மரபின் பழம்பெருமை அன்றிருந்தவாறே இன்றும் "தண் ணுமை’ எனும் * மிருதங்க" வாத் திய வலத்தலை எனும் பகுதி பாடுவோர்களது குரலுக்கு இணை யாகக் கொள்ளபடுவது 4ாலவும் சிறந்த பழமைபேணும் சான்றாகக் கொள்ளலாம்.
சங்க இலக்கிய நூல்களிலொன் றான நற்றினையும் பாணனின் இசைக் கருவிகளுள் ஒன்றாக, பெருமைமிக்கதாகத் தண்ணுமை யைச் சுட்டுவது;
"கன்றுபெறு வல்கிப்பாணன்
கையதை வள்ளுயிர்த் தண்ணுமை
GLurra; 914
என வரும் அடிகளால் காண்
கிறோம்.
ஏனைய இசைக் கருவிகளுடன் தண்ணுமையும் இணைந்து ஒலித்த
வரலாறு "ஐங்குறுநூறு' என்ற நூல்மூலம் சுட்டப்படுவது;
"தட்டை தண்ணுமை
பின்னர் இயவர்
தீங்குழல் ஆம்பலின்
இனிய விமிரும்"
எனும் அடிகளால் பெறலாம்.
இங்கு, பண்டைத் தமிழர் இசைக் கருவியான மூன்று கருவிகளுள்
- 75

Page 60
அதாவது தட்டை, தண்ணுமை, குழல் என்ற மூன்று கருவிகளுள் நடுநாயகமாகத் தண்ணுமை, குழல் இசைக்கு ஏற்ற வாத்தியமாகச் சுட்டப்படுவதையும் காணலாம். இதிலிருந்து பண்டைய இசை மரபில் குழல் இசை அரங்கிற்குத் தண்ணுமை தாள இசைக் கருவி யா க ப் பயன்படுத்தப்பட்டது பெறப்படும்.
மிருதங்க வாத்திய இசைப்பில் அதன் இரு பக்கங்களுள் "வலந் தலை" எனும் பக்கம் குரல் நரம் பின் சுருதிக்குரிய நுணுக்கங்களைக் கொண்டதாகவும்," "மா அல்லது றவை இடும் இ ட ந் த  ைல (தொப்பி) ப் பக்கம் கீழ் மந்தர நர ம் புக ளை ச் சுட்டுவதாகவும் அமைந்திருக்கும். இவை இசை நரம்புகளுக்குரிய அதி நுணுக்க மான விடயங்களாகும். (Skils of Music Swara ). gršug5 b5 Tb மேற்சுட்டிய "புறநானூறு , வலந் தலையில் சுட்டுவதும், "பதிற்றுப் பத்து’ எனும் நூல் இடந்தலையில் சுருதி பற்றிச் சுட்டுவதும் சங்க இலக்கியத்தில் தமிழர் பண்ணிசை மரபிலிருந்து பெறப்படும் அரிய செய் தி யா க அமைந்திருப்பது. 4.மாக்கண் தண்ணுமை"18 என வரும் அடிகளால் நாம் சுட்டிய இடந்தலைச் சான்றுடன் சுட்டப் படுவது பெறப்படும். மிருதங்க வாத்தியத்தின் வலந்தலையையும்,
தமிழர் தாளவியலும்.
இடந்தலையையும் இவ்வாறு பிறி தொரு நூலில் நுணுக்கமாகக் கூறியிருப்பதைக் காணமுடியாது.
Don 66ast-Tip எ ன் னு ம் சங்க இலக்கியத்திலும் உழவர் வாழ்வில் மகிழ்ச்சிகரமான அரிவு வெட்டு விழாவில் சிறப்பான மங்கள வாத்தியமாகத் தண்ணுமை முழக்கப்பட்டது. வெண்ணெல் அரியுநர் தண்ணுமை வெரீஇச்7 என்ற அடி இவற்றைச் சுட்டி நிற்பதைக் காணலாம். எனவே சங்க இலக்கிய நூல்களான புற நானூற்றிலும், பதிற்றுப்பத்திலும், ஐங்குறுநூற்றிலும், நற்றிணையி லும், மலைபடுகடாத்திலும் தண் ணுமை முக்கிய இசைக்கருவியாகச் சுட்டப்படுவது இங்கு பெறப்பட் டது. இவ்வாறு சங்கப் பாடல் களால் பெறப்படும் தண்ணுமை யைச் சற்றுச் சீர்திருத்தியதே இன்றைய பிரதான தாள இசைக் கருவியான 'மிருதங்கம்’18 என்பது பேராசிரியர் ஏ. என். பெருமாள் போன்றவர்களது கருத்தாகும்,
தாள இசைக்கருவி முழவு
பண்டைய முழவானது குறுங் கம்பு கொண்டும், கைவிரலினைப்
பயன்படுத்தியும் இசைக்கப்பட்ட தாக வரலாறு சுட்டுகின்றது. இன்பச் சுவைக்குரிய கருவியாக
இது பேணப்படுகின்றது. இதன்
76 a

தமிழர் முழவியல் LSLSLSLSLSSSLLLLLL
அமைப்பில் மண் அமைந்த (வலத் தலை) பருத்த உருவையும் உட் பகுதியானது கூடாக அமையவும், அவற்றின் வலந்தலை இடந்தலைப் பகுதிகள் தோலால் அமையவும் மூடப்பட்டு, இருபக்கத்துத் தோல் களும் வாரால் இழுத்துக் கட்டப் பட்டு இருப்பதாகச் சங்க இலக் கியம் சுட்டுகிறது. இவ்வாறு சுட் டப்படும் முழவைத் தண்ணுமை யுடனும், மத்தளத்துடனும், மிரு தங்கத்துடனும் ஒப்புநோக்கிப் பார்க்கும் பொழுது அனேகமாக இவை அதிக வித்தியாசமின்றி அமைந்திருப்பது கா ன ல |ாம். முழவைப் பற்றிய குறிப்புக்கள் சங்க இலக்கியத்தில் புறநானூறு, பரிபாடல், நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு , பதிற்றுப்பத்து, குறிஞ்சிப்பாட்டு, மலைபடுகடாம், குறுந்தொகை ஆகிய நூல்களில் இடம்பெறுவது காணலாம் என்பது, "முழவு முதலரைய தடவு நிமைப்
பெண்ணை’19 எனவரும் அடியாலும்
மதமுடை முழவுத்தோள்
ஒச்சி"20 எனவரும் அடியாலும் "மண்ணமை முழவின் வயிரியர்"2 எனவரும் அடியாலும் புலம்புரி வயிரியர் நலம்புரி
Cypypas76är'?!? எனவரும் அடியாலும் "மூவிரு கஜந்தலை முந்நான்கு
முழவுத் தோள்"23
எனவரும் அடியாலும் மண்முழா அமைமின் பாணர் யாழ் நிறுமின்"24 எனவரும் அடியாலும் V சு ட் டி ச் சிறப்புப்படுத்துவதைக் காணலாம்.பண்டைத்தமிழர் இசை மரபில்இக்கருவியையும், யாழையும்
மிகஉயர்ந்த கலைப் பொக்கிசமாகப்
போற்றியதுடன், அவற்றைக் கட் டாயமாக எல்லோரும் அனுபவித்து இன்புறவேண்டுமென்ற தொனியில் புறநானூற்றின் "மண் முழா அழ்ை மின்" என்ற அடிகள் விளித்துக் சுட்டிநிற்பதைக் காணலாம்.
மத்தளம் போன்ற கருவிகளின் வலக்கண் , கருமண்ணால் பூசப் பெற்றுப் பலவித இன்சுவை நரம்பு களின் நா த ப் பிறப்பிடமாகக் கருதப்பட்டது. இது போன்றே இடந்தலை எ னு ம் இடக்கண் * தொம்" என்ற தட்டொலி காட்டும் மூலமாகக் கருதப்பட்டது. தண்ணுமை போன்றே முழவின் இருகண்களும் இசை நுணுக்கத் துடன் தொடர்புடையதாகச் சுட் டப்படுவது நச்சினார்க்கினிய ருடைய "நற்றிணை உரையில் சிறப்புப்படுத்தப்பட்டிருந்தமை
"இடக்கண் இளியா வலக்கண் குர லா நடப்பது தோலியல் கருவி"25
என வரும் அடியால் அறியலாகும். பண்டை இசை அளிப் பில்
(வாசிப்பில்) மந்தகதி எனும் தாள
77

Page 61
வடமொழி நால்களும் .
தடை கூடப் பயன்பாட்டில் இருந் தது. இதனை 'நற்றிணை பதிற்றுப் பத்து முதலியன
'விழவும் உழந்தன்று முழவும் தூங்கிண்று"26 எனவரும் பாடல் அடியாலும்
"தூங்கு கொளை முழவின்"27 எனவரும் அடியாலும் சுட்டப் படுவது காண்க . எனவே நாம் பார்த்த தண்ணுமை, முழவு வர லாற்றில் வலந்தலை, இடந்தலை நுணுக்கங்களும், தாளத்தின் கதி பற்றிய நுணுக்கங்களும் ஆங்காங்கு சுட்டப்படுவது காணலாம்.
இந்தவகையில்பண்ணுக்கென்றே சிறந்ததாக அமைக்கப்பட்டது"பண் ணமைமுழவு" என்றும் பதிற்றுப் பத்து கூறும் . இறைவனைத் தொழு கின்ற வழிபாட்டிசையில் தொல்
காப்பியத்திற்கு முற்பட்ட காலத் தில் இறை வழிபாட்டிற்கேயுரிய இசைக் கருவியர்க முழவு பயன் படுத்தப்பட்டது. செவ்வேளுக்குரி யதாகக் கரு எப்படும் பரிபாட்டில்
இவை அமைந்திருப்பது நன்கு சிந்தித்தற்பாலது. இந்த வகையில் * கூறும் இசை முழவமும்’28 என வரும் பகுதிகள் இக்கருத்தை வலியு றுத்தி வருவதாக அமைந்திருத்தல் காணலாம். தொல்காப்பியரால் சுட்டப்படும் பரிபாடல்களின்சிறப்பு' அவர்காலத்திற்கு முற்பட்ட இசை மரபின் சிறப்பை வெளிப்படை யாகக் கூறுவதாகும். பரிபாடல் சுட்டும் பண்ணிசைக் கருவிகளில் முழவு அதிமுக்கியத்துவம் வாய்ந்த கருவியாகக் கருதப்படுவது பரி பாடலிலும், அதன் உரையிலும் இடம் பெற்றிருத்தல் காணலாம்.
 

தமிழர் முழவியல்
அத்தியாயம் - 4 பண்டைத்தமிழர் தோற்கருவி அறியியல்
சிலப்பதிகாரத்தில் புகார்க் காண்டத்தில், அரங்கேற்று காதை யில் "தாழ் குரற்றண்ணுமை" (8:27) என்ற வரியின் உரையில் அடியாற்கு நல்லார் பல்வேறுபட்ட தோற்கருவிகளைக் குறிப்பிடுகின் றார். அப்பெயர்களின் முழுமையை யும் குறிப்பிட்டு அக் கருவிகளின் வடிவம், செய்திறன், உபயோகம் என்பனவற்றையும் இன்னோரன்ன செய்திகளையும் "பஞ்ச மரபு” நூலையும் (இன்னோரன்ன ஏனை நூல்களையும்) அடிப்படையாகக் கொண்டும் இங்கு விளக்கப் படு கிறது.
நூல்களிலும், வழக்காற்றிலு மாக எண்பது கருவிகள் கூறப் பெற்றுள்ளன. அவையாவன:
1 . அடக்கம் 2. அந்தரி. 3. அமுத குண்டலி.
0.
ll. 2. 13. 丑4, 5. 16. 17. 18. 9.
20.
2. 22. 23。
24。
25。 26.
27.
28.
&9。
30.
அரிப்பறை, ஆகுளி. ஆமந்திரிகை. ஆவஞ்சி.
alt-6). உடுக்கை. உறுமி.
எல்லரி. ஏறங்கோள். - ஒருவாய்க் கோதை, கஞ்சிரா. கண்விடு தூம்பு. கணப்பறை. கண்டிகை. கரடிகை கல்லல், கல்லலகு. கல்லவடத்திரள். கினை, கிரிக்கட்டி. GEL- (PADT. குண்டலம், கும்மடி. கைத்திரி. கொட்டு, கோட்பறை,
FOML

Page 62
பண்டைத்தமிழர் தோற்கருவி.
31. சந்திரபிறை
சூரிய பிறை. 32. சந்திர வளையம். 33. சல்லரி, 34. சல்லிகை 35. சிறுபறை,
36. சுத்த மத்தளம். 37. செண்டா , 38. டமாரம். 39. தக்கை : 40. தகுனித்தம் 41. தட்டை . 42. தடாரி. 43. தண்டோல் . 44. 56örg) soto.
45. தபலா . 46 - தமருகம் , 47. தமுக்கு. 48. தவண்டை. 49. தவில், 50. தர்சரி தப்பட்டை. 51. திமிலா. 52. துடி . 53. துடுமை. 54. துத்திரி. 55. துந்துபி. 56. தூரியம் . 57. தொண்டகச் சிறுபறை, 58. தோலக் . 59. நகரி.
60. நிசாளம் . 6 l . U - 6) b, 62. படலிகை. 63. பம்பை. 84. பதலை.
NNNNN
8 (9
85. பறை, 66 ит фио. 67. பூமாடு வாத்தியம். 68. பெரும்பறை.
69. பெல்ஜியக் கண்ணாடி மத்தளம்.
70. Gui
71. மகுளி.
72. மத்தளம். 73. மிருதங்கம்.
74. முரசு. 75. முருடு 76 முழவு,
77. Guoanth. 78. மொந்தை, 79. விரலேறு. 80. ஜமலிகா,
என்பனவாகும். இக்கருவி களின் பெயர்கள் அகர வரிசைக் கிரமமாகத் தரப்பட்டுள்ளதை அறியக்கூடியதாய் உள்ளது.
இவற்றுள் "அறிவனார்' ஆக் கிய "பஞ்ச மரபு" என்ற இசைநூலி லும், உரையிலுமாக மேற்கூறிய கருவிகளில் முப்பத்துநான்கு கருவி கள் கூறப்பெற்றுள்ளன. இவற்றின் வகை, முறைமை, இவற்றுக்குரிய தெய்வம் ஆகிய செய்திகளும் கூறப்பெற்றுள்ளன. இச் செய்திகள் எல்லாம் பின் வரும் அட்டவணை மூலம் நாம் காணக்கூடியதாய் உள்ளது. தோற் கருவிகளை நூலார், பெயர், முறைமை, பிண் டம், பேரெழுத்து என்ற நான்கு

தமிழர் முழவியல்
முறைகளில் வகைப்படுத்தி அறி விக்கின்றார். (பிண்டமரபென்பது முழவு வாய்ச்சியங்களின் உருவத் திற்குரிய மரம் முதலிய செய்தி களும், கருவிகளின் அளவு அமைப்பு என்பனவற்றோடு தோல் போர்த்தும் முறைகளைப் பற்றி யும் கூறப்படுவதாகும். பேரெழுத் தென்பது எழுத்து மரபில் தோற் கரு விகளில் வாசிக்கப்பெறும் சொற்கட்டுகளின் முறைமையும், எழுத்துக்களும், அவ்வவற்றின் பெயர்களும் கூறப்படுவதாகும்.)
அக்கருவிகளின் Golu
பேரிகை
படகம்
இடக்கை
உடுக்கை
மத்தளம்
சல்லிகை
கரடிகை
திமிலை 9 - (35եւ-(ւք էքn" 10. தக்கை 11. கணப்பறை
தமருகம் 13. தண்ணுமை 14. தாவில் தடாரி (தவில்) 15. அந்தரி m 16. முழவு 17. சந்திரவளையம் 18. மொந்தை 19. முரசு
கண்விடு தூம்பு
21. நிசாளம்
22. துடுமை
23. சிறுபறை 24. அடக்கம் (அடக்கப்பறை) 25. தகுனிச்சம் 26. விரலேறு
27 . u Tossib
28, உபாங்கி
29 துடி
30: பெரும்பறை,
என 30 தோற்கருவிகள் பற்றிய குறிப்பு இந்நூலால் பெறப்படு கின்றது.
இக்கருவிகளின் முறைமைவகை
இத் தோற்கருவிகள் வன்மை, மென்மை, சமம் எனவும் தலை, இடை, கடை எனவும், வீரம் எனவும் ஏழு வகைப்படும்.
அ. வன்மைக்கருவி:
நிசாளம் துடுமை முரசு பேரிகை தேசி திமிலை (35ւ-(ւpէքn பாகம் (தப்பு) கணப்பறை 10, அடக்கப்பறை 11. சிறுபறை
மொந்தை
- 8

Page 63
13. பெரும்பறை 14. நாழிகைப்பறை 15. துடி
என இவை பதினைந்தும் ஆகும்.
ஆ. மென்மைக்கருவி:
தக்கை குடுக்கை தகுணிச்சம்
தண்ணுமை
உடுக்கை பாங்கி (விரலேறு பாங்கி) முழவு (அந்தரி முழவு) சந்திர வளையம் மொந்தை தடாரி
( பைந்தொழிற்றடாரி)
(கண்விடு தூம்பு)
l
11. தூம் பு 12. தமருகம் என இவை பன்னிரண்டும் ஆகும்.
இ. சமக்கருவி:
1. மத்தளம் 2. சல்லி 3. படகம் 4. கரடி
என இவை நான்கும் ஆகும்.
ஈ. தலைக்கருவி:
மத்தளம்
சல்லி
இடக்கை
கரடிகை
:
பண்டைத்தமிழர் தோற்கருவி.
5. பேரிகை
6. படகம்
7. குட முழவம் என இவை ஏழும் ஆகும். இவை ஏழும் உத்தமக் கருவிகள் என்றும் பெயர் பெறுகின்றன.
உ. இடைக்கருவி:
தண்ணுமை
தக்கை
உடுக்கை
தகுனிச்சம் கண்விடு தூம்பு விரலேறு
தமருகம்
தடாரி
ՑlԼԳ
உபாங்கி அமுத குண்டலி அந்தரி முழவு
என இவை பன்னிரண்டும் ஆகும். இவை மத்திமமான கருவிகள் என்றும் பெயர் பெறும் ,
9
10. 11.
2.
ஊ. கடைக்கருவி:
1. பறை 2. சிறுபறை 3. பாகம்
4. அடக்கம் என இவை நான்கும் ஆகும். இவை அதமமான கருவிகள் என்றும் பெயர் பெறுகின்றன
82 =

தமிழர் முழவியல்
இவற்றில், பறை என்பது கணப்பறை பாகம் என்பது தப்பு சிறுபறை என்பது நெழுகுபறை அடக்கம் என்பது ஆனைப்பறை எனக் கொள்ளவேண்டுமென்பது உரையாசிரியர் கூற்றாகும்.
எ. வீரக்கருவி:
1. முரசு 2. நிசாளம் 3. திமிலை 4. துடுமை
என இவை நான்கும் ஆகும். ( இவற்றைப் பண்ணமை முழவு என்றும் குறிப்பிடுகின்றார் நூலின் உரையாசிரியர்.)
இத்தோற்கருவிகள் அக்முழவு, tվ:D (լքtքool, ւյA0ւն ւյ (D (1p էՔ Թ! • பன்மை முழவு, நாள் முழவு, காலைமுழவு என ஆறு வகை யாகவும் பிரிக்கப்பட்டிருப்பதையும் காணமுடிகின்றது.
1 அகமுழவு முன்சொன்ன உத்தமமான கரு விகள் ஏழுமாம் 2. புறமுழவு: முன்சொன்ன மத்திம்மானகருவிகள் பன் னிரண்டுமாம்.
3. புற ப் புற முழவு முன் சொன்ன அதமமான கருவிகள் நான்குமாம்.
4. பன் மை முழவு (பண் ணமை முழவு): முன் சொன் ன "தி மி லை” தவிர்ந்த ஏனைய மூன்று மாம்.
5. நாள் முழவு: நாழிகைப் பறை (நாட்பறை) என்ப தாம்.
6. காலை முழவு துடி என்ப
தாம்.
இவ்வாறெல்லாம் பிரித்துக் கூறிய இவற்றையே முதலில்,
1. வன்மை, 2. மென்மை . 3. சமம், 4. முதல். 5. இடை. 6. கடை 7. உத்தமம் . 8. மத்திமம். 9. அதமம். 10. நாள். 11. காலம். 12. வீரம். 13. அகம் . 14 அகப்புறம் . 15. புறம். 16. புறப்புறம் . 17. பன்மை . எனப் பதினேழு வகையாகவும்
சுட்டுவது காணலாம்.
= 83

Page 64
பண்டைத்தமிழர் தோற்கருவி.
பஞ்சமரபு சுட்டும் தோற் கருவிகளுக்குரிய தெய்வங்கள்
முதற் கருவிகள், இடைக் கருவிகள், கடைக் கருவிகள் என வகுக்கப்பட்ட கருவிகள் என் னென்ன தெய்வங்கட்கு இசைக்கப் படுகின்றன என்பதை இந் நூலில் காணலாம் ,
1. பிரமன், விட்டுணு உருத்திரன் மு த லியோ ர் க்குரிய முதற்
கருவிகள் ஏழு . மத்தளம், சல்லி, இடக்கை, கரடிகை, பேரிகை, படகம், குடமுழ
வம் என்பனவும் ,
2. வயிரவர், முருகன், துர்க்கை மு த லி ய தெய்வங்கட்குரிய
பஞ்சமரபாலும் ஏனைய
இடைக்கருவிகள் பன்னிரண்டு. தண்ணுமை, தக்கை, உடுக்கை, தகுணிச்சம், கண்விடுதூம்பு, விரலேறு, தமருகம், தடாரி, துடி, உபாங்கி, அமுதகுண்டலி, அந்தரி முழவு என்பனவும்,
காளி, காத்தன், காடுகாள் ஆகியோர்க்குரிய கடைக்கருவி கிள் நான்கு. பறை, பாகம் ,சிறு பறை, அடக்கம் என்பனவும்,
இவற்றைவிட சேரன்,சோழன் பாண்டியன் ஆகிய மூவேந்தர்க்கும் உரிய "வீர முழவுகள்? நான்காகும். அவை முரசு, நிசாளம், திமிலை, துடுமை என்பதாலும் பெறப்படும்.
நூல்களாலும் சுட்டப்
பெறும் வாத்தியங்கள் பற்றிய குறு விளக்கம்
1 . வாத்தியம் அடக்கம்
அடக்கம் என்பது தோற்கருவி வகையில் ஒன்று. இது வன்மைக்
கருவி என்றும் கூறப்படுகிறது. கடைக்கருவி வகையைச் சார்ந்தது என்றும் வேறு ஒர் முறையில்
வகைப்படுத்தப்படுகிறது. அடக்கம் என்றால் ஆனைப்பறை என்பதும் புறப்புற முழவுமாகும். காளி, சாத் தான், காடுகாள் ஆகிய கடவுளர்
மூவர்க்கும் இசைக்கப்படும் கருவி களுள் அடக்கம் என்னும் இந்தக் கருவியும் ஒன்று.2 மகாபரதகுடா மணி நூலில் " டக்கா " எனும் வாத்தியத்தின் தொனி லட்சணம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இவ் வாத்தியம் பஞ்சமரபு நூலில் கூறப் பட்டுள்ள வாத்தியங்களிலோ, அடி யார்க்கு நல்லார் உரையில் காணப் படும் வாத்தியங்களிலோ, அன்றி யும் வேறு நூல்களில் காணப்படும்
84

தமிழர் முழவியல்
வாத்திய விளக்கங்களிலோகாணப் படவில்லை. அன்றியும் "அடக்கம்’ என்னும் வாத்தியந்தான் "டக்கா" என மாறியதாக எண்ணத்தோன் றுகிறது. இது ஆராய்தற்குரியது.
டக்கா தொனி லட்சணம்
தககிகிகி கிங்கிகி தோத்
தக கிங் கிணகதித்தோம் மிகு தோந்தோந் தேணானா வென்றன் - மகிமீதிற் ஹிக்காகு மோசை செனிக்கு
மிதின் பெயரை டக்காத் தொணியெனவே சாற்று. (பா-849)
2. வாத்தியம் அந்தரி
அந்தரி என்பதும் ஒரு வகைத் தோற்கருவியாகும்.3 இது மென் மைக் கருவியென்று வகை ப் படுத்தப்பட்டுள்ளது. இடைக்கருவி யைச் சார்ந்த புறமுழவா கும். வயி ரவர், முருகன்,துர்க்கை ஆகிய கட வுளர் மூவர்க்கும் இயற்றப்படும் தோற்கருவிகளுள் இவ் அந் த ரி முழவும் ஒன்று.4
3. வாத்தியம் அமுத குண்டலி
அமுத குண்டலி என்ற தோற் கருவியும் பிற தோற்கருவிகளுடன் சேர்த்து நம் முன்னோர்களால் கூறப் பட் டு ள்ளது. இக்கருவி இடைக்கருவி வகையைச் சார்ந் தது. புறமுழவு என வேறொரு
வகையிலும் முறைப்படுத்தப்படு கிறது. வயிரவர், முருகன், துர்க்கை ஆகிய கடவுளர்க்கு இயற்றப்படும் தோற்கருவிகளுள் அமுத குண்டலி யும் ஒன்று .5
4. வாத்தியம் அரிப்பறை
அரிப்பறை எனும் கருவி அரித் தெழும் ஓசையை உடையது. இக் கருவியின் ஒலியை நம் முன்னோர் கள் மேகலையின் ஒலிக்கு உவமை யாகக் காட்டியுள்ளனர். நெல் அரிந்து அறுவடைசெய்து அடித்து ஒப்படை செய்யும்போது அடிக்கப் படும் பறை எனப் பொருள்
கொள்ளவும் இடமுண்டு. அரிந்த
நெல்தாள்குவியலுக்கு "அரி" என்ற பெயர் வழக்கத்தில் உண்டு. "ஏறு கோட்பறைஎன்பதுபோலஅமைந்த பெயராகஇருக்கவேண்டும் எனவும் எண்ணத் தோன்றுகிறது.
5. வாத்தியம் ஆகுளி
ஆகுளி என்ற தோற்கருவி யானது திண்ணிய வாராலே இறுக வலித்துக் கட்டப்பட்டது. அடித்து ஒலி எழுப்பப்படும் இடமாகிய அதன் கண்களிலே இருந்து இசை உண்டாக்கப்பட்டது. ஒலி எழுப் பும்போது விரலால் தீண்டி ஒலி எழுப்புவர் .? மெல்லிய நீர்மை யினை உடையது.8
ஆகுதி என்ற ஒருசொல் ஆகுளி எனும் தோற்கருவியைக் குறிப்ப
- 85

Page 65
பண்டைத்தமிழர் தோற்கருவி.
தாகப் பொருள் கூறுகின்றனர். ஆகுளி என்ற சொல்லுக்குச் சிறு பறை என்றுகூடப் பொருள் கூறப் படுகிறது.9
முருடு, சங்கு, வயிர், காளம் போன்ற பிற இசைக்கருவிகளுடன் சேர்த்து ஒலிக்கப்பட்டதாகவும் அறியக்கூடியதாய் உள்ளது. இது யாழ், பதலை முதலிய கருவி களுடன் ஒன்றாகக் கட்டித் தூக்கிச் செல்லும் வழக்கம் உண்டு.10
6. வாத்தியம் ஆமந்திரிகை
இக்கருவியின் பெயர் சிலப்பதி சாரத்தில் அரங்கேற்று காதையில் குறிக்கப்படுகிறது. "முழவொடுகூடி நின்றிசைத்த தாமந்திரிகை" எனக் கூறி முழவோடு கூடிநின்று ஒலிக் கும் தன்மையது என்ற செய்தி அறிவிக்கப்படுகிறது.
கருவிகள் பல ஒருங்கியைந்து ஒலிப்பது இக்காலத்தார் இவற்றை ஆங்கிலத்தில் Orchestra என்பர். தமிழில் கூட்டுவாத்திய இசை ஆகும். இதுவே பழந்தமிழ் நாட் டில் ஆமந்திரிகை என வழங்கப் Lull-gil.
"குழல்வழி நின்ற தியாழே
யாழ் வழித் தண்ணுமை நின்றது தகவே
தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே
முழவொடு
றிசைத்த
தாமந்திரிகை"11
கூடிநின்
இச்செய்யுளின் அரும்பதவுரை turrSriuri ‘ஆமத்திரிகையாவது இடக்கை நின்றது கருவியென்னாது ஒசையென்க" என்று கூறுகிறார்.
அனைத்துக் கருவிகளையும் ஆக்கியும், அடக்கியும் சிதைவின் றிச் செலுத்துவோன் தண்ணுமை யாகிய மத்தளக் கருவியை இசைப் போன் ஆதலின் அவன் அத்தகு தண்ணுமை அருந்தொழில் முதல் வ னெனப்பட்டான் 12 ஆகவே இன் றைய Orchestra, பல்லியம் என்பன மிகப் பழங்காலத்திலேயே ஆமந் திரிகை என்ற பெயருடன் வழக்கி லிருந்துள்ளது என அறிகிறோம். இவ்வாறு பிற கருவிகளோடு சேர்ந்து இசைக்கப்படும் வாத்தியங் கள் துணைவாத்தியம் என்று சொல்லப்படும். "துணை' என்னும் பதம் "அனு’ என்றும் சொல்லப் படும். சான்று: அனுபல்லவி இவ்வாறு கருவிகளுடன் சேர்ந்து இசைக்கப்படும் அனுவாத்தியத்தின் தொனி லட்சணத்தை மகா பரத சூடாமணி சுட்டுவது பின்வரும் பாடலடிகள் மூலம் காணலாம்.
'தரை தத்தோந் தரைதத்தோந்
தரைதத்தோந் தத்தோந் தரைதத்தோந் தரைதத்தோந்
தரைதரை - தரையுரை வாம் பனுவ லறிந்தபர் வலாக ளிதை அனுவாத் தியத்தொனி யென்பார். (lit-847)
86 -

தமிழர் முழவியல்
7. வாத்தியம் ஆவஞ்சி
இத்தோற்கருவியானது ஆவஞ் சியென்றாலும், கு டு க்  ைக என்றாலும், இடக்கை என்றாலும் ஒன்றுதான். அதற்கு ஆவினுடைய (பசு) வஞ்சித்தோலைப் (மடி) போர்த்துவதால் ஆவஞ்சி என்று பெயராயிற்று. குடு க் கை யாக அடைத்தலால் குடுக்கை என்று பெயராயிற்று. வினைக் கிரியைகள் (விரல் பிரயோகங்கள்) இடக்கை யால் செய்தலினால் இடக்கை என்று பெயராயிற்று 13
ஆவஞ்சி என்பது இடக்கை யின் பரியாயப் பெயர். இடக்கை என்ற பெயரில் தலைக்கருவி வகை யில் சேர்க்கப்பட்டுள்ளது. அக முழவு எனும் வகையையும் சேர் கிறது. பிரமன், விட்டுணு, உருத் திரன் எனும் கடவுளர் மூவர்க்கும் இயற்றப்படும் கருவிகளுள் இடக்
கையும் ஒன்று. குடுக்கை என்ற பெயரில் மென்மைக்கருவி வகை யில் சேர்கிறது.14 &
8. வாத்தியம் இடக்கை
இடக்கை என்னும் கருவியும்
ஆவஞ்சி என்னும் கருவியும் ஒன்று என்பதை ஆவஞ்சி விளக்கமூலம் அறியலாம்.
9. வாத்தியம் உடல்
உடல் என்ற பெயர் விளக்கத் டன் ஒரு தோற்கருவி சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில்
காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இது கோவிலுக்குள்ளேயே வாசிக் கப்படும் ஒருவித வாத்தியம். உருவ அமைப்பில் தவிலைப்போல இருக் கும். இதன் ஒலி ஒங் கா ர த் தொனியை ஒத்திருக்கும். இதனைப் பூசைக் காலங்களிலே மாத்திரம் அடிப்பார்கள். புதுவை காளதீசு வரன் ஆலயத்தில் “உடல்" ஒன்று மூலையில் தொங்கவிடப்பட்டுள் ளது. இப்போது பாவனையில் இல்லை என்பதாகத் தெரியவரு கிறது.15
10. வாத்தியம் உடுக்கை
இத் தோற்கருவியானது இடை சுருங்குப்பறை என்றும், துடி என் றும் கூறப்படும். இஃது ஒர் பழமை யான வாத்தியம். நடு சிறுத்தும் வலது இடது பக்கங்கள் சமாந்தர மாகப் பெருத்தும் இருக்கும். இதன் உடல் மண்ணினாலோ, மரத் தினாலோ, பித்தளையினாலோ செய்யப்பட்டிருக்கும். மூடப்பட் டிருக்கும் தோல்களின் சுற்றுப் பக்கத்தில் இருக்கும் துவாரங்களி னுாடே ஓர் நீண்ட கயிற்றை இரு முகங்களிலும் மாறி மாறி இறுகப் பின்னப்பட்டிருக்கும். இந்தக் கயிற் றைச் சுற்றி நடுவில் ஒரு நாடா உள்ளங்கையால் கீழ்ப்புறம் பிடிக் கக்கூடிய அளவில் இருக்கும். இந்த நாடாவைக் கையினால் அழுத்தி யும், தளர்த்தியும்விட்டு வாசிக்கும் போது இரு முகங்களிலும் இறுக்க
- 87

Page 66
பண்டைத்தமிழர் தோற்கருவி.
மும், தளர்ச்சியும் ஏற்பட்டு சுருதி அதிகமாகியும் குறைந்தும் உண் டாவதால் ஜாருகமகம் போன்ற ஒர் இனிமையான நாதம் உரு வாகும். உடுக்கையை இடக்கை யால் பிடித்துக்கொண்டு வலக்கை யால் வாசிப்பார்கள். அதிகமாக மாரி அம்மன் கோயில்களிலும் வேறு கிராமத் தேவதைகளின் கோயில்களிலும் இதைக் கேட்க Gymrb. 16
இப்பறை உடுக்கு என்றும் வழங்கப்படுகிறது. சுமார் முக்கால் அடி அல்லது ஒரு அடி நீளமுடை யது. தெருப்பாடகர்கள் தமக்குப் பின்னணியாகவும், குறி சொல்லு வோர், பேப் பிசாசுகளை விரட்டு வதற்காகவும் இஷ்ட தேவதைகளை வேண்டி உடுக்கையடிக்கிறார் கள், 17
நம் நாட்டிலும் இக் கருவி பலவிதமான சந்தர்ப்பங்களில் உப யோகப்படுத்துவதைக் காணலாம். பஜனை, நாட்டார் பாடல், கூட் டுப் பிரார்த்தனை, காவடிச்சிந்து, காவடி ஆட்டம், சிவ நடனம் ஆகியவற்றிற்கும் ஏற்புடையதாக உள்ளது,
உடுக்கையின் தலைகள் (இரு பக்க மூட்டுக்கள்) கன்றின் தோலால் போர்த்தப்பட்டிருக் கும் .18 இக்கருவி மென்மைக் கருவி யாகும். இடைக் கருவிவகையில்
சேர்க்கப்பட்டுள்ளது. வயிரவன் முருகன், துர்க்கை ஆகிய தெய்வங் களுக்கு இசைக்கப்படும் கருவிகளில் இதுவும் ஒன்று. 19
இத்தோற்கருவி "சிவனின் சின் னம்" என்ற குறிப்புடன் சென்ன்ை அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. உடுக்கை உலர்ந்ததோலால் போர்த்தப்பட் டது என்ற செய்தியும் கிடைக் கிறது. 20
* நிலையாய் உடுக்கை வாசிப் பான்’ 21 என்ற தொடர் உடுக்கை என்ற தோற்கருவி கல்வெட்டு களில் இடம்பெற்றுள்ளதை விளக்கு கிறது.
பேருடுக்கையைத் தவண்டை என்றும் சொல்வர். பூசாரிகள் உப யோகிக்கும் இவ்வாத்தியத்தின் வாய்கள் (மூட்டுக்கள்) ஆட்டுச் சவ்வால் போர்க்கப்பட்டிருக்கும். இடது வாயின் தோலின் மீது சரி பாதியாகக் குதிரை மயிரினால் திரிக்கப்பட்ட மெல்லிய கயிறு கட் டப்பட்டிருக்கும். அதை வீணை என்பர். இடையின் மீதுள்ள நாடாவை அவ்வப்போது அமுக்கிக் கொண்டு வலது வாய்மேல் விரல் களினால் அடிக்கும்போது ஓர் உறைப்பான ஒலி உண்டாகும். 22
உடுக்கை வாசிக்கும் பாவை
ஒன்றைப் பற்றி ஒரு கல்வெட்டு
8 8

தமிழர் முழவியல்
கூறுகிறது. அப் பாவை செம்பால் செய்யப்பட்டு பொன் முலாம் பூசப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதே போல் மத்தளம் கொட்டும் பாவை ஒன்றும், பாடுகின்ற பாவை ஒன் றும், ஆடுகின்ற பாவையொன்றும் இருந்ததாகவும் அக் கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
"செம்பின் மேல் பொன் கடுக்கின பாவைக் கண்ணாடியில் ஆடுகிற பாவை ஒன்று மத்தளம் கொட்டுகிற பாவை ஒன்று உடுக்கைவாசிக்கிறபாவையொன்று பாடுகின்ற பாவை யொன்று பீடமொன்று உட்படக்கண்ணாடி யொன்று நிறை யொன்பதின்பலம்"
இக்கல்வெட்டு முதலாம் இராச ராசன் காலத்தது. திருவையாறு பஞ்சநதீஸ்வரர் கோயிலில் உள் ளது. இன்னும் இவ்வாத்தியம் பற் றிய குறிப்பு தமருகம் என்ற பகு தியில் காணலாம். உடுக்குத் தொணி லட்சணத்தை மகாபரத சூடாமணி நூல் பின்வரும் டாட லடிகள்மூலம்சுட்டுவது காணலாம் .
"ஓங்கிட கிடதகி டாங்கிட தங்கிட får Gunt ஆங்கிடி' யாகிடி யாவெனுஞ்
சொவ்வைய மையமுன்னாள் ஏங்கவி லாது ரைத்தார்
நூலறிந் தியல்புகொளும் பாங்கிய ரேயுடுக் கின்றொனி
யாமெனப் பற்றறிந்தே."
(t ፡fፐ-852)
11. வாத்தியம் உறுமி
உறுமி என்னும் தோற்கருவி இரண்டு முகங்களையுடையது. இருமுனைகளும் •ወ| Š ጭir [ዐ! ሠb • இடைப்பகுதி சுருங்கியுமுள்ளது. சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள வளைந்த குச்சியை இடதுகையில் கொண்டு வாசிப்பர். கருவியின் முகப்பகுதியை அடித்து ஒலி எழுப் பாமல் மேலும், கீழும் உராய்ந்து ஒலி எழுப்பப்படுகிறது. விலங்கு உறுமுவதுபோன்ற ஒலி உண்டா வதால் உறுமி எனும் பெயர்பெற் றது. பம்பை என்னும் கருவியை விடச் சிறிது நீளமானது. இக் கருவியுடன் நாகசுரமும், சிறுபம் பையும் சேர்ந்து இசைக்கப்படுவ தால் "உறுமி மேளம் எனப் பெயர் உண்டாயிற்று. பிரதான மாக இக்கருவி பிரேத ஊர்வலத் தின் போதே கையாளப்படுகின் றது. சுபசடங்குகளில்இடம்பெறுவ தில்லை. சில சமயங்களில் கால் களில் சதங்கையைக் கட்டிக் கொண்டும் இக் கருவியை வாசித் துக் கொண்டும் ஆடுகின்றனர்.23 உறுமி எனும் கருவி சென்னை அருங்காட்சியகத்தில் காட் சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
தொட்டியர் என்னும் சமூகத் தினரும் இக்கருவியைக் கையாளு $air sontrisait. ஆட்டங்காட்டப் பழகிய பெருமாள் மாட்டுடன்
- 89

Page 67
பண்டைத்தமிழர் தோற்கருவி.
செல்லும் உறுமிக்காரர் இதை வாசிப்பர். இதனால் உறுமல் ஒசை கொண்டு உறுமி மேளம் என அழைக்கப்படுகிறது. 24
குறிப்பு:- பெருமாள் மாடு; உறுமி மேளக்காரனுடன் செல் லும் தாள, கதி விடயங் களை ஆடிக் காட்டும் காளை பெருமாள் மாடு என்று அழைக்கப்படும்.
12. வாத்தியம் உறுமை
இக்கருவி உறுமிபோன்ற கருவி என்றே கூறப்படுகின்றது.25 கம்பலி, தக்கை, கரடிகை, துடி ஆகிய கருவிகளுடன் உறுமை என்ற இந்தக் கருவியும் சேர்ந்து இசைப்ப தாக நூல் குறிக்கும்.28
13. வாத்தியம் எல்லரி
எல்லரி என்ற ஒரு தோற்கருவி இருந்ததாகப் பண்டைய இலக் கியத்தில் வரும் செய்தியினால் பெறப்படுகிறது. இக்கருவி வலிய வாயையுடையது. தாளம் போடுவ தற்கு ஏற்றவாறு இக்கருவி ஒலிக் கும். எல்லரி எனும் கருவிதான் சல்லி என்ற கருவியாக உரையில் இடம்பெறுகிறது.27 இக்கருவி பறை வகையைச் சார்ந்ததாகவும் கருதப் படுகிறது.
14. வாத்தியம் ஏறங்கோள்
(ஏறு கோட்பறை)
ஏறங்கோள் என்பது பறை வகையைச் சார்ந்ததாக இலக்கியம் சுட்டும்.28 சிலப்பதிகாரம் நச்சி னார்க்கினியர் உரையில் ஏறுகோட் பறை பற்றிக் குறிக்கப்படுகிறது. ஏறுகளைத் தழுவிக்கொள்ளுதற் பொருட்டு அடிக்கப்படும் வாத்தி
யம் என்று உ.வே.சா. உரை குறிக்கும்.
ஏறுகளைத் தழுவுவதற்காக அடிக்கப்படும் முல்லைப்பறையே இது என்றும் இசை நூல்கள் சுட்டும்.23
15. வாத்தியம் ஒரு வாய்க்கோதை
(ஒரு கட்பறை)
ஒருவாய்க் கோதை என்னும் இத் தோற்கருவியானது ஒரு கண்ணை உடையது. அளவு கருவி யாகிய மரக்காலை ஒத்த அமைப் புடையது. இக்கருவியின் முகத்தில் தட்டியும், மூக்கில் முழக்கியும் ஒலி எழுப்பப்படும். பதஞ்சலி - வியாக் கிரபாதர் முனிவர்களுக்காக இறை வன் நடனமாடியபோது ஒலிக்கப் பட்ட பல தோற்கருவிகளுள் இவ் *ஒருவாய்க்கோதை" கரு வி யும் ஒன்று ஆகும்.30
ஒருவாய்க்கோதையும், ஒருகட் பறை என்ற கருவியும் என்பது ஆய்வாளரின் கருத்தாகும்.
ஒனறு
90 -

தமிழர் முழவியில்
16. வாத்தியம் கஞ்சிரா
இத்தோற்கருவி, மரத்தினால் செய்யப்பட்ட கொ ட் டு ப் பகுதி வட்டவடிவாகவும், அகலப்பகுதி இரண்டரை அல்லது மூன்று அங்குல அளவாகவும் காணப்படும். அகலச் சட்டத்தில் மூன்று அல்லது நான்கு வளையத் த க டு கள், அல்லது மணிகள் பொருத்தப்பட் டிருக்கும். (தற்காலத்தில் பழைய ஒரு சதம் பல பொருத்தப்பட்டுள் ளது.) இவைகளினால் இவ்வாத்தி யம் வாசிக்கும்போது இனிமையான நாதம் உண்டாகும். இது இசை நிகழ்ச்சிகளிலும், பஜனைகளிலும் வாசிக்கப்படும் ஒர் எளிய கருவி யாகும். இதன் உருவ அமைப்பு மரச்சட்டம் எட்டு அல்லது ஒன்பது அங்குல விட்டம் கொண்டதாக விருக்கும். மரச்சட்டம் உட்பக்கம் பிறைவடிவினதாக வ  ைள ந் து காணப்படும்.இதன் ஒருபாகம்உடும் புத் தோலினால் மூடப்பட்டிருக் கும். (தற்காலம் ஆட்டுத் தோலி னால் மூடப்படுவதும் காணலாம்.
தோற்கருவிகளில் மிகப்பழமை யான கருவி இது. வட்டவடிவம்  ெகா ண் ட சட்டத்தாலானது. விட்டம் பத்து அங்குலம், ஆழம் இரண்டரை அங்குலம். தோல் பரப்பிய பகுதிபோக மற்றப் பகுதி வெறுமையாக இருக்கும். உள்ளங் கையில் வைத்து விரல்களை அழுத் துவதன் மூலம் தேவையான
"www.
நாதத்தைப் பெறலாம். தோலில் தண்ணீர் தடவி வலது கைவிரல் களால் வாசிக்கப்படும். இக்கருவி நாட்டுப் பாடல்கள், பக்திப் பாடல் கள் முதலிய நிகழ்ச்சிகளுக்கு உப வா த் தி ய மா க க் கையாளப்படு கிறது. தென்னாட்டு இசையரங்கு களில் மிக உன்னத இடத்தைப் பெற்றிருக்கும் இக்கருவி வடநாட் டில் ‘கஞ்சரி" எனும் பெயருடன் ஒப்பிடப்படுகிறது. தென்னாட்டில் மிருதங்கம் இல்லாமலேயே இக் கருவியுடன் இசை நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டதுமுண்டு. மிருதங் கத்தில் இரு கைவிரல்களினாலும் வாசிக்கப்படும் எல்லா வகையான ஒலிகளையும் ஒரு கையினால் இதில் இயற்றலாம். சல்லரி என்றழைக்கப் பட்டுவந்த கைப்பறையே மருவி, இன்று கஞ்சிரா என்னும் பெய ருடன் அறியக் கருதுவர்.
17. வாத்தியம் கடம்
கடம் என்னும் இவ் இசைக் கருவி “குடமுழா" எனப் பொருள் படுகிறது. இதனைச் சூடாமணி நிகண்டு குறிக்கும்.31 இதன் வாய்ப் பகுதி வாசிப்பவரின் வயிற்றில் முட்டியும், முட்டாமலும் செய்வ தன் மூலம் "தோம்-கும்-குகு” என்னும் ஜதிச் சொற்கள் ஏற்படும். இக்கருவி மண்ணினால் செய்யப் பட்டுப் பானை வ டி வ த் தி ல் அமைத்ததாக இருக்கும்.
91

Page 68
பண்டைத்தமிழர் தோற்கருவி.
இவ்வாத்தியம் இரு கைக ளாலும் வாசிக்கப்படும். வாசிப்ப வரது திறமைக்கேற்ப ஜதிகளின் அளவுகளுக்கமைய இக் கருவியை மேல் எறிந்து பிடித்து வாசித்து இரசிகர்களை மகிழ்விப்பர். இசை
யரங்குகளிலும், கூட்டுவாத்திய நிகழ்ச்சிகளிலும் மிரு தங்க ம், கஞ்சிரா, கடம் இடம்பெறுவது
கான லர்ம்,
மிருதங்கத்தில் காணும் ஜதிச் சொற்களே இவ் வாத்தியத்திலும் தாள நடைக்கேற்ப அரங்குகளில் வாசிக்கப்படும்.
18. வாத்தியம் கட முழக்கு
"கட முழக் கின்னிசையிடை யிடை யியம்ப32 என்ற இலக்கியத் தொடர் "குட முழக்கு’ என்ற தோற்கருவியின் இசையைக் குறிப்ப தாகப் பெறப்படுகிறது.
19. வாத்தியம் கண்விடு துரம்பு
தோற்கருவிகளின் வரிசையில் இதுவும் ஒன்று என அடியார்க்கு நல்லார் உரை மூலம் சுட்டப்படு கிறது.33 இது மென்மைக் கருவி வகைப்படுத்தப்படுகிறது. அடுத்து இடைக்கருவி வகையில் இது காணப்படுகிறது:
யென
20. வாத்தியம் கணப்பறை
கணப்பறை என்பது ஒரு
வகைத் தோற்கருவி என்பதைச்
சிலப்பதிகார உரை சுட்டுவது
கா ன லா ம். தோற்கருவிகளை வகைப்படுத்திய முறைப்படி கணப் பறை வன்மைக் கருவியாகும். வேறுமுறையில் பாகு படுத் தும் G3: Lu T g கடைக்கருவியாகிறது. இந்தக் கருவி புறப்புற முழவு எனவும் சுட்டப்படும்.34
21. வாத்தியம் கண்டிகை
கண்டிகை என்ற தோற்கருவி யின் பெயர் மட்டும் இலக்கியத்தில் இடம்பெறுதல் காணலாம் 35
பிங்கல நிகண்டிலே86 கண்டிகை எனப்படுவது ஒருவகைப் பறை
எனக் கூறப்படுவதையும் காண லாம். மேலும் கண்டை என்ற பெயருடன் இக்கருவி தஞ்சை
தில்லை ஸ்தானம் கிரிதஸ்தானேஸ் வரர் கோயில் கல்வெட்டில் இடம் பெறுவது,
" மத்தளம் எட்டும், தாளம் ஒன்றும், கரடிகை யொன்றும், கண்டை யாறும், திமிலை
யொன்றும்"37 எனும் தொடர் சுட்டுமூலம் அறிய முடியும். இக்கல்வெட்டு முதலாம் ஆதித்தியனின் காலத்தது.
22. வாத்தியம் கரடிகை
கரடிகை எனும் இத் தோற் கருவியை இசைக்கும்போது கரடி என்ற மிருகம் கத்தினால் எழும் ஓசைபோல் கேட்கப்படுவதால்
92

தமிழர் முழவியல்
இவ்வோசை காரணமாகக் கரடிகை என்ற பெயர் பெற்றது என சிலப் பதிகார உரை சுட்டும்.38
கரடி கையானது அளவு கருவி யாகிய மரக்கால் (மரத்தினால் செய்த அளவுக்கொத்து) போன்ற அமைப்புக் கொண்டது. இந்தக் கருவி சமக்கருவி எனவும், வேறோர்
பிரிவில் தலைக்கருவி எனவும், அகமுழவு வகையைச் சார்ந்தது எனவும் கொள்ளப்படுகிறது. பிரமன், உருத்திரன், விட்டுணு
ஆகிய கடவுளர்க்கு இசைக்கப்படும் வாத்தியங்களுள் கரடிகை எனும் கருவியும் ஒன்றாகும். இக்கருவி பலாமரத்தால் செய்யப்படும். இதற்குக் கணக்கரடிகை" என மறுபெயருமுண்டு.
முதலாம் ஆதித்தியன் காலத் துக் க ல் வெட் டி ல் * மத்தளம் எட்டும்.” (எனும் தொடரில் ) * கண்டிகை" கருவியைப் பற்றிக் குறிக்கும் கரடிகை வாத்தியமும் இடம்பெறுவது காணலாம். இவ் வாத்தியத் தொணி லட்சணத்தை மகாபரத சூடாமணி நூல் பின் வரும் பாடலடிகள்மூலம் சுட்டுவது காணலாம்.
"தரர ரரியா தரர ரரியா தத்ததத் தத்ரை யுந்தத்
தோந்தோந் துதரதர துதிர தரது
தொங்கிட தோங்
கருதுங் கரடிகை வாத்தியத்
தொனியே." (பா-848)
23. வாத்தியம் கல்லல்
கல்லல் எனும் தோற்கருவி மூன்று உடல்களையும், மூன்று முகங்களையும் ஒத்த வடிவங் கொண்ட கருவியாகும். இம்முகங் கள் ஒவ்வொன்றிலும் எட்டெட்டு சிறு தடிகள் வைத்து வாரால் விசித்து (வரித்து)க் கட்டப்பட் டிருக்கும் என்று பண்டைய இலக் கியங்களிற் சுட்டப்படுவது காண 6ртић. 39
24. வாத்தியம் கல்லலகு
கல்லலகு எனும் தோற்கருவி தண்ணுமை, மொந்தை, துத்திரி, கல்லவடத்திரள் ஆகிய வெவ்வேறு தோற்கருவிகள்போன்று இசைக்கப் படுவதாகக் கல்லாடம் சுட்டும்.40
25. வாத்தியம் கல்லவடத்திரள்
இக்கருவி இடையிட்டு அடித்து வாசிக்கப்படும் தோற்கருவியாகும். தாமரை மலர் வடிவம் எழுதப் பெற்ற இருபத்தைந்து அங்குலி வரையில் இரண்டு இரண்டு விரலாக அ  ைண த் து விளரிப்பண்களை நிறுத்தி, கயல் மீன் வடிவங் கொண்ட அதன் மூன்று முகத் திலும் மயிர்க்கயிறு கட்டப்பட்டு விரலால் வாசிக்கப்படும் எனக்
- 93

Page 69
கல்லாடம் நூலால் பெறப்படு கிறது. இக்கருவி பற்றி 1ஆம் திரு முறையில்,
"க ல் ல வ ட மி ட் டு த் திசை தொழுதாடியும்" என்ற தேவார syg-epath கல்லவடம் என்பது தோற்கருவி எனவும், ஓர் பறை வகையைச் சார்ந்தது எனவும் நூல்வாயிலாக அறியலாம் 41
, , 'Ads مادها
26. வாத்தியம் சினை
இது பறை வகையைச் சார்ந்த கருவி. மிகவும் வைரம்பாய்ந்த
மரத்தினால் உடல் செய்யப்பட்டுப்
போர்த்தப்படும் தோல் வலிமை உடைய வாரினால் நன்கு இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். சிறிய அழகிய ஒரு கண்ணையுடைய இக்கருவி யில், அதன் கண்மேல் அடிக்கும் நுண்ணிய சிறுகோல் கட்டப்பட் டிருக்கும் எனப் புறநானூறுகி2 சுட்டுவது காணலாம் :
யானையின் JY 12. j 37 62 (6) போன்று வட்டவடிவினையுடைய இக்கருவி கோலால் அடித்து ஒலி எழுப்பும்போது அச்சத்தைத் தருவ தாகும். அரித்த ஒ  ைச  ைய க் கொணர்வதாகும். (அரி - சிங்கம்) விடியற்காலத்திலே வாசிக்கப்படும் இக்கருவியுடன் சேர்ந்து "சின்னம்" என்ற துளைக்கருவியையும் குயிலு வன் ஊதுவான் என அகநானூறு சுட்டும்,43
பண்டைத்தமிழர் தோற்கருவி.
27. வாத்தியம் கிரிக்கட்டி
கிரிக்கட்டி என்னும் இக்கருவி மேல் பக்கம் அகன்றும் கீழ்ப்பக்கம் ஒடுங்கியும் கூம்புவடிவமைப்பிலான இரட்டைப் பறைகளாகும். இரண் டும் இணைக்கப்பட்டு கண்கள் மேற்புறமாக இருக்கும்வண்ணம் இசைப்போரின் இடுப்பில் கட்டப் பட்டிருக்கும். சுமார் ஓர் அடி உயர மும் ஒன்பது அங்குல விட்டமும் உடைய இக்கருவி, நுணிப்பக்கம் வளைந்த பிரம்புகளால் அடித்து இரு கண்களிலும் வாசிக்கும்போது ஒன்று கூடிய ஓசையையும் மற்றை யது குறைந்த ஒசையையும்கொண்டு ஒலிக்கும். அடிக்கப்படும் பிரம்புகள் நுனியில் இருந்து கைப்பிடிவரை து னி யி னா லோ, அல்லது தோலாலோ சுற்றப்பட்டிருக்கும்.
இக்கருவி நாதசுரக் கச்சேரிக்குத் துணைக்கருவியாகவும், கிராமிய நடனங்கட்கும், கோயில் திருவிழாக் களிற்கும் பயன்படுத்தப்படுகிறது. திருவாரூர் கோயிலில் இப்பொழு தும் இக்கருவியை இசைப்பது வழக் கில் உண்டு. இதற்கு கினிக்கட்டி, கிடிக் கட்டி, கிடிக்கட்டு எனவும் வேறு பெயர்கள் வழங்கப்படுகிறது என ஆய்வுநூல் சுட்டும்.4
28. வாத்தியம் குடமுழா
இக்கருவி கடமுழா என்னும் கருவியுடன் ஒப்பிட்டு விளக்கப்பட்
ܚ- 4 9

தமிழர் முழவியல்
டுள்ளது காணலாம். கடமுழா என்பதும் குடமுழா என்பதும் ஒன்றே.
29. வாத்தியம் குண்டலம்
இத்தோற்கருவி பண்டைய காலம் முதல் இற்றைவரை இசைக் கும் வழக்கம் உண்டு. இரண்டாக அமைக்கப்பட்டிருக்கும் இக் கருவி யில் ஒவ்வொன்றும் வெவ் வேறு பண்களை உண்டாக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவற் நின் கண்களில் வளைந்த மூங்கில் தடிகளின் முனைகளால் அடித்து இசைக்கப்படும் இக்கருவி பொய்க் கால் குதிரை ஆட் டங்க ளில் துணைக்கருவியாக உபயோகிக்கப் படுகின்றது. 46
港 30. வாத்தியம் கும் மடி
மண் கூஜாவின் உருவங் கொண்ட இக்கருவி சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்
டுள்ளதை அறியலாம், இந்தக் கூஜாவின் அடிப்பாகத்தில் இரண்டு அங்குல விட்டத்திற்கு இரும்பு
வளையம் ஒன்றை வைத்து அதன் மேல் தோலினால் மூடப்பட்டிருக் கும். இதன் மேற்பகுதியிலும் இதே போன்ற வட்ட இரும்பு வளையம் வைக்கப்பட்டு இருபகுதிகளிலு முள்ள பத்துத்துளைகளிலும் நூற் கயிறுகளால் இறுக்கிப் பொருத்தப் படும். மிருதங்கக்கருவி எந்தநிலை
யில் வைத்து வாசிக்கப்படுகிறதோ அதேநிலையில் இக் கரு வி யும் வைத்து வாசிக்கப்படுகிறது. தோல் பொருந்திய பகுதியை வலது கைவிரல்களினால் வாசித் துக் கொண்டு, மேற் பாகத்தின் முனை யில் இடது உள்ளங்கையால் எழுப் பப்படும் நாதம் கும்கார ஓசை யைக் கொடுக்கும். 46
31. வாத்தியம் கைத்திரி
கைத்திரி என்ற பெயரையுடைய இத்தோற் கருவி குழையாக நின்ற உடலினையும், பரந்த தலையினை யும் கொண்டதாய் அதன் கண் களும் வாசிக்கும் இடமும் யானைக் கன்றின் அடிபோன்று பரந்திருக் கும் எனவும் சுட்டப்படுகிறது. பெருவிரலை நிமிர்த்திப் பிடித்தும் மற்றைய இரண்டு விரல்களை உயர்த்திக் கொண்டும் மாறுபட வாசிப்பதாலே முழங்கும் ஒசை யைத் தருவதாகவும் "கையினால் ஒலியை திரித்தலால் கைத்திரி' 47 எனக் கல்லாடம் குறிக்கும். இத னைத் துடி என்றும் மறு பெயரி னாலும் அழைப்பர். புண்ணியம் மிக்க நவக்கிரக மூர்த்தியாகிய வியாழபகவானுக்குரிய பூசை நாட் களிலே இசைக்கப்படுவதாகவும், கிழமை நாட்களில் வியாழக்கிழ மைக்குரிய பிரதான வாத்தியமாக வும் இது கருதப்படும்.
ー 95

Page 70
32. வாத்தியம் கொட்டு
சென்னை அருங்காட்சியகத்தில் இத்தோற்கருவி வைக்கப்பட்டிருக் கிறது. "பதினோராடலும் கொட் டும்?48 என்ற சிலப்பதிகார அடி களில் கொட்டு என்ற சொல்ஆட்சி பெறுகிறது. கொட்டு என்பது கூத்து விகற்பங்களுக்கு அமைந்த வாச்சியக் கூறுகள் (தூண்டு கருவி வகை) என்று பொருள் கூறும் உரை ஆசிரியர், கீதத்துக்கு மட்டுமே வாசிக்கப்படும் கீதாங்கம்" நிருத் தத்திற்கு மட்டுமே வாசிக்கப்படும் நிருத்தாங்கம், கீதம்-நிருத்தம் ஆகிய இரண்டிற்கும் வாசிக்கப் படும் உபயாங்கம் ஆகிய இவற் றைப் பொதுவாகக் குறிப்பது இக் கொட்டுஎனஉரைப்பதுகாணலாம்;
இன்னும் "கொட்டு மத்தளம்" எனப்படும் ஓர் கருவி, குச்சியால் அடித்து இயற்றப்படும் எனவும் ஒருசில கோயில்களில் மாத்திரம் வாசிக்கப்பட்டு வந்த கருவி என வும் பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி அவர்கள் வாயிலாக அறியப் படுகிறது. 49
33. வாத்தியம் கோட்பறை
இது நகர மக்களுக்குச் செய்தி களைத் தெரிவிக்கும் வகையில் இசைக்கப்பட்ட பறை வகையைச் சார்ந்த கருவியாகும். * செய்தி களைக் கொள்ளுங்கள்" என அறி
பண்டைத்தமிழர் தோற்கருவி .
வித்தமையால் "கோட்பறை" அல் லது "கொள்பறை கொள்விர்" என்ற
பெயர் பெற்றதாகக்50 கூறப் படுகின்றது.
34. வாத்தியம் சகடை
இச் சகடை என்னும் தோற் கருவி கம்பர் காலத்தில் வழக்கிலி ருந்த தெனவும் பறைகளுள் ஒன் றான் போர்ப்பறை எனவும் கம்ப இராமாயணம் சுட்டும்.3
மு ர ச டி ப் போ னை சகடை கொட்டி என அழைப்பது அக்கால வழக்கமாக இருந்தமை அறியலாம்.
35. வாத்தியம் சந்திரபிறை - சூரியபிறை
இவ்விரு கருவிகளும் எளிய இலகு வான வகையைச் சார்ந்த தோற் கருவிகளாகும். சூரியபிறை என்பது முழுவட்ட வடிவமானது. சந்திர பிறை என்பது அரைவட்ட (பிறை) வடிவமானது இவ்வடிவம் காரண மாகவே இப்பெயர்வந்தது.இரும்பு வளையத்தினாலான முழுவட்ட வடிவம் சூரியபிறையும், முக்கால் வட்ட வடிவம் சந்திர பிறையுமா கிய இரு வளையங்கள் மீது நன்கு பதப்படுத்தப்பட்டமெல்லியதோல் போர்த்தப்பட்டிருக்கும். வளையத் தில் பொருத்தப்பட்ட கீழ் நோக் கிச் செல்லும் ஓர் சட்டத்தின் கைப்பிடி முனையில் இரும்புப்
96 -

தமிழர் முழவியல்
பட்டை (பலகை) ஒன்று இணைக் கப்பட்டிருக்கும். இக் கருவியை இசைப்போரின் நெற்றியில் இப் பட்டையை வைத்துச் சுற்றிக் கட் டப்படும். இரண்டு கருவிகளின் தோலின் மேல் சிறுகுச்சியினால் நன்கு அறைந்து வாசிக்கிறார்கள். இவற்றைச் சந்திரமண்டலம் என வும் சூரிய மண்டலம் எனவும் சுட்டும் மரபு உண்டு,52
சென் னை அருங்காட்சியகத் தில் வைக்கப்பட்டிருக்கும் இக் கருவி மாரியம்மன், கிராம தேவ தைகள் கோவில்களிலும் இசைக் கப்படுகின்றது. தென் னா ட்டில் காளாஸ்திரி ஆலயத்தில் இப்பொழு தும் வழக்கிலுள்ளது என அறியப் படுகின்றது.
36. வாத்தியம் சந்திரவளையம்
சந்திர வளையம் என்னும் தோற் கருவி மேற்கூறிய சந்திரபிறை என் னும் கருவியைக் குறிப்பதாகவும், மென்மைக்கருவிவகையைச்சார்ந்த தாகவும் பஞ்சமரபு சுட்டும்; 83
37. வாத்தியம் சல்லரி
சல்லரி என்றதோற் கருவி கஞ் சிரா போன்ற அமைப்பு உடையது. இக்கருவியை உள் ள ங்கையில் வைத்து அமுக்கியும் களினால் தாக்கியும் வாசிப்பர் பதஞ்சலி - வியாக்கிரபாதர் ஆகிய
முனிவர்களுக்கு இறைவன் சிவன்
நுனிவிரல்
நடனமாடிக் காட்டியபோது இக் கருவி இசைக்கப்பட்டுள்ளதெனப் பழந்தமிழ் நூல்உரை சுட்டும். 54
சங்கு, முரசு, தாரை ஆகிய இசைக் கருவிகளுடன் இக்கருவியும் சேர்த்துஇசைக்கப்பட்டதெனவும், சல்லரி என்பது பறைப் பொது எனவும் திமிலைப்பறை எனவும் சென்னை பல்கலைக்கழகத் தமிழக ராதி சுட்டும்.
38. வாத்தியம் சல்லிகை
சிலப்பதிகாரத்தில் தண்ணு மைக் கருவி வாசித்தலைப்பற்றிக் குறிப்பிடும் அடியார்க்கு நல்லார் அங்கே சல்லிகை என்ற தோற் கருவியின் பெயரையும் குறிப்பிடு கின்றார். சல்லென்ற ஒசையை உடையதாதலால் 'சல்லிகை’ எனப் பெயர் பெற்றது என உரைக் குறிப்புகள் சுட்டும்.55
இசை நூல் இக்கருவியைச் சல்லி எனும் பெயரில் அழைப்ப தாகவும் கூறுகிறது. சமக்கருவி, அக முழவு என்னும் கருவி வகையைச் சார்ந்தும், தலைக்கருவி எனப் பகுக்கப்பட்டும் உள்ளது. பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய கடவு ளர் மூவர்க்கும் இசைக்கப்படும் வாத்தியங்களுள் இக் கருவியும் ஒன்று. இக்கருவிக்குரிய தெய்வம் நாராயணன் எனப் பஞ்சமரபு உரை சுட்டும்.

Page 71
39. வாத்தியம் சிறுபறை
சிறுபறை எனும் இக்கருவியின் மேல் மான் தோல் போர்த்தப்பட் டிருப்பதாக மலைபடுகடாம் பகரு வது காணலாம் .
சிறிய தோல், வார் முதலிய வற்றால் பிணைக்கப்பட்டிருக்கும் இக்கருவி "கல்' என்னும் ஒசைபடு மாறும், தவளையின் ஒலிபோன் றும் , ஆந்தையின் ஒலிபோன்றும் ஒலித்ததெனவும், இப்பறையைக் கலவர் ' என்னும் சமூகத்தவர் இசைப்பர் எனவும் அறியப்படு கிறது. 58
சிலம்பு, கிண்கிணி, மேகலை ஆகிய அணிகலங்களின் ஒலியோடு சிறுபறையின் ஒலியையும், சிறு பறையின் ஒலியோடு அணிகலங் களின் ஓசையையும் மாறி மாறி ஒப்பிட்டு இலக்கியங்களில் புலவர் கூறியுள்ளனர். குழல், துடி , ஆகுளி, தொண்டகம், வயிர், யாழ். முழ வம், தண்ணுமை போன்ற இசைக்கருவிகளுடன் சிறு பறையும் சேர்ந்து இசைக்கப்படும்.
கள்
'தொண்டகம் தொடுமின், சிறு பறை தொடுமின்" என இளங்கோ வடிகள் ஓர் வரியில் கூறுகின்றார். பிள்ளைத் தமிழில் சிறுபறைப் பருவம் எனும் பருவம் பத்து அல்லது பதினொரு பாடல்களை யுடையதெனப் பாட்டியல் செய்தி
பண்டைத்தமிழர் தோற்கருவி.
கள் மூலம் அறியக்கூடியதாய் உள்ளது. சிறுபறைப் பருவம், சிற்றிற் பருவம், சிறுதேர்ப்பருவம் எனும் மூன்று பருவங்களும் ஆண் பாற் பிள்ளைத் தமிழுக்கு மட்டுமே உரியன ஆகும் .
குழந்தைகள் இரண்டாவது வயதில் சிறுபறை கொட்டி விளை யாடுவதை இது குறிக்கும்.
இசை நூல் கருத்துப்படி சிறு பறை வன்மைக்கருவி வகையைச் சார்ந்ததெனவும், கடைக்கருவி. புறப்புறமுழவு எனவும் வகைப் படுத்தப்பட்டுள்ளது. காளி, சாத் தன், காடுகாள் ஆகிய கடவுளர்க்கு இசைக்கப்படும் கருவிகளுள் சிறு பறையும் ஒன்றாகும் .57
40. வாத்தியம் சுத்த மத்தளம்
சுத்த மத்தளம் மிருதங்கத்தைப் போன்ற அமைப்பும், உருவத்தில் மிருதங்கத்தைவிடச் சற்றுப் பெரி யதுமாகும். இக்கருவியின் வலந் தலையில் மிகவும் தடித்த தோலி னால் ஆன ஓர் அங்குல வெட்டுத் தட்டு இருக்கும். இதில் விரல்களால் வாசிக்கப்படுவதில்லை. மிகுதியான நடுத்தோற்பகுதியில் அரை அங்குல இடைவெளிவிட்டு மற்றைய பகுதி கள் முழுவதும் அடர்த்தியாகச் சாதம் (கரணை) இடப்படும். மிகவும் உரத்த ஒலியை எழுப்பி
98

தமிழர் முழவியல்
நீண்டதூரம் கேட்கக்கூடிய தன்மை யுடையது என ஆய்வுரை நூல் சுட்டும்.58
கேரள நாட்டின் பஞ்ச வாத்தி யங்களில் இதுவும் ஒன்று. அந்நாட் டின் பிரபல்யம்வாய்ந்த கதகளி நாட்டிய நாடகத்திற்கு முக்கிய மான பக்க இசைக் கருவியாக இது அமைந்துள்ளது.
தென்னாட்டுக் கோயில்களி லும் வழிபாட்டுக் காலங்களில் இக்கருவி வாசிக்கப்படுகிறது. அந்த வகையில் திருவாரூர்க் கோயிலில் வாசிக்கப்படுவது குறிப் பி ட த் தக்கது.
எம்நாட்டில் யாழ்ப்பாணத் தில் பிரபல கதகளி நாட்டியக் கலைஞர் திரு. வேல் ஆனந்தன் அவர்களது நடன நிகழ்ச்சிகளுக்கு அவரிடத்திலே இருந்த சுத்த மத் தளம் எம்மால் பல தடவைகள் இசைக்கப்பட்டது. அவ்வாத்தியத் தின் தோற்றம் ஒரேமாதிரியானது. ஆனால் விரல்கள் வாசிக்கும் பகுதி கள் வளம் மாறிக் காணப்படுகின் றன. "சங்கீதக் கருவிகளும் இந்தியா வும் ' எனும் நூலை ஆக்கிய எஸ். கிருஷ்ணசாமி அவர்கள் தமது விளக்கத்தில் சாதம்பூசிய பகுதி வலதுபக்கம் எனக் குறிப்பிட்டுள் ளார். எம்மால் இசைக்கப்பட்ட வாத்தியத்தில் அப்பகுதி இடப்பக்க மாகக் கர்ணப்படுகின்றது. அதன்
வலதுபக்கம் ஒரு அங்குல வெட்டுத் தட்டுடன் நடுத்தோற்பகுதி நன்கு இழுத்து வார்பிடித்த தவில் எனும் கருவியின் நாதத்தை ஒத்தது என்பது எமது அனுபவரீதியான கருத்தாகும் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
41. வாத்தியம் செண்டா
இத்தோற்கருவி கூம்பு வடிவ மானதும், இரண்டு அடி நீளமும், ஒரடி விட்டமும் கொண் ட அ மை ப் பை யு டை யது. இதன் இரண்டு பகுதிகளும் தோலால் மூடப்பட்டிருக்கும். இக்கருவியை இசைப்போர் நின்றநிலையில் முன் பக்கம் தொங்கவிட்டுக்கொண்டு இரண்டு கைகளிலும் குச்சிகளைப் பிடித்துக்கொண்டு தாக்கி வாசிப் பர். இது யட்சகான நாட்டிய நாடகத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய கருவியாகும்.
கேரளநாட்டின் கதகளி நாட் டிய நாடகத்திலும், கதகளி நாட் டியப் பாடல்களுக்கும் இக்கருவி வாசிக்கப்படுவதுண்டு. பல மைல் கள் தூரம் கேட்கக்கூடிய உரத்த ஒலி எழுப்பும் தன்மையைக் கொண்டதோடு, மத்தளத்துடனும் அதுபோன்ற வேறு கருவிகளுட னும் இணைந்து வாசிக்கும்போது கை முத்திரைகளுக்கு ஒத்த இசை ஒலியை எழுப்பும் இயல்புவாய்த்தது இக்கருவி ஆகும். பல வாத்தியங்
9 9 ܗ

Page 72
பண்டை த்தமிழர் தோற்கருவி.
கள் சேர்ந்து இசைக்கப்படும்
தொகுதி "செண்ட மண்டலம் 59 என்னும் பெயரால் அழைக்கப்படு கிறது என நூல்கள் சுட்டும்
செண்டா, செண்டை இரண் டும் ஒன்றெனவும் இது ஒருவகைக் கொட்டு வா த் தி ய மெ ன வும் பொருள் குறிப்பிட்டு " திமிலை , செண்டை, குறடு என்ற அடித் தொடர் ஆதாரம் காட்டுவதை இலக்கிய நூல் வாயிலாக அறிய girl 60
42. வாத்தியம் டமாரம்
சென்னை அருங்காட்சியகத் தில் வைக்கப்பட்டிருக்கும் இக்கருவி மரத்துண்டினாலும், தோ லி னாலும் செய்யப்பட்ட வாத்திய மாகும். குவிந்த வடிவமுள்ள இரண்டு கருவிகளையும் குச்சி களால் அடித்து வாசிப்பர். அக் குச்சிகளில் ஒன்று வளைந்தும், மற்றையது நேராகவும் இருக்கும். தென்னாட்டில் கோ வில் ஊர்வலங் களில் இக்கருவியை ஓர் எருதின் மேல் வைத்து அதன் பின்பக்கம் சிறுவனொருவன் இருந்து வாசித் துக்கொண்டிருப்பான், இறைவன் பின்னால் வருவதை அறிவித்துக் கொண்டு எருதும் இசைப்போனும் முன் செல்வர். எனப் பேராசிரியர் சாம்பமூர்த்தியவர்கள் சுட்டுவர்.81
43. வாத்தியம் தக்கை
தக்கை எனும் கருவி அகப் புறமுழவு மூன்றினுள் ஒன்றாகியஒரு
வகைப் பறை எனப் பி ங் கல ம் போன்ற நூல்கள் சுட்டும். இவ் வாத்தியத்தைப் பற்றிய சிறப்பு மூத்த திருப்பதிகத்தில் காரைக் கால் அம்மையார் அவர்களாலும் சுட்டப்படுவது காணலாம்.
இது இசைக்கருவி எனவும், மென்மைக்கருவி வகையைச் சார்ந் ததெனவும், புறமுழவுஎனவும்கூறப் படுகிறது. வயிரவர், முருகன், துர்க்கை ஆகிய தெய்வங்கட்கு வாசிக்கப்படும் கருவிகளுள் இதுவும் ஒன்று என நூல் உரை வாயிலாக அறியலாம்.82
இக்கருவியை வா சித் துக் கொண்டு இராமாயணம் பாடும் வழக்கம் பண்டைத் தமிழரிடையே இருந்திருக்கிறது, தக்கை இராமா யணம்" எனும் நூல் இக்கருவியை இசைத்துக்கொண்டே பாடுவதற் காக இயற்றப்பட்டது. இச்செய்தி யைக் கொங்கு நாட்டில் கிடைக்கப் பெற்ற ஒலைச் சுவடியில் இருந்து அறிந்ததாக அதைப் பதிப்பித்தி ருக்கும் ராவ் சாகிப் கு. அருணா சலக் கவுண்டர் அவர்கள் குறிப்பி டுவது காணலாம்.
100 -

தமிழர் முழவியல்
44. வாத்தியம் தகுணிச்சம்
"சிலப்பதிகார உரை - மூத்த திருப்பதிகம்" என்பன சுட்டும் இக் கருவி இதழ் விரிந்த தாமரை மலரின் வடிவத்தை ஒத்ததாக இருக்கும். இது தகுணித்தம், தகுணி தம் என்னும் பெயர்களால் அழைக் கப்படுவதை 'தகுணிதந் துந்துபி தாளம் வீணை"63 எனும் தொடர் மூலம் அறியலாம்.
இக்கருவி பொதுப்பறை என் றும், அகப்புற முழவுகளுள் ஒன்று எனவும், மென்மைக்கருவி வகை களுள் ஒன்று எனவும் கருவி வகை யில் இடைக்கருவி எனவும், புற முழவு எனவும் பலவாறு நூல்களில்
கூறப்பட்டுள்ளது. வ யி ர வர், முருகன், துர்க்கை ஆகிய தெய் வங்கட்கு இசைக்கப்படும் கருவி
களுள் தகுணிச்சமும் ஒன்று எனப் பஞ்சமரபு சுட்டும்.
45. வாத்தியம் தட்டை
பண்  ைட ய இலக்கியங்கள் வாயிலாக அறியப்படும் தோற் கருவிகளுள் தட்டை எனும் கருவி யும் ஒன்று ஆகும்.
"இன்னிசைக் கருவியுடை இசை வாணர் ஒடுங்கியவானாக் இயற் றப்பட்டுள்ள நீராடுதற்றுறையி டத்தே (செல்லுங்கால் ஒன்றன்
பின் ஒன்றாக) முழக்கும் தட்டை யும், தண்ணுமையுமாகிய தோற் கருவிகள்" என உரை நூல்களில் காணப்படும் செய்திகளில் அறிய" aonrib .64
மேலும் "நடுவு நின்றிசைக்கு மரிக்குரற்றட்டை’85 எனும் சங்கப் பாடலடி வாயிலாகவும், இக்கருவி கரடிகைப்பறைக்கு இணையான
தாகக் கருதப்பட்டுள்ளது என சென்  ைன ப் பல்கலைக்கழகத் தமிழகராதி குறிப்பிட்டிருத்தல் காணலாம்.
46. வாத்தியம் தடாரி
தடாரிப் பறையானது இரட் டைத் தாளத்தைத் தோற்றுவிக் கும் ஒர் இசைக்கருவியாகும். இதன் உருவமைப்பு படம் விரித்த பாம்பி னது பொறியையும், யானையின் அடிச்சுவடு மற்றும் முழுமதி, ஆமை
போன்றவற்றின் வடிவமைப்பை யும் ஒத்திருக்கும்:
அ க ன் ற கண்களையுடைய
தடாரி வாத்தியம் இரு வேறுபட்ட தா ள த்  ைத த் தோற்றுவிக்கும் போது அதற்கேற்பப் பொருத்த மாக பொருநன் (பாடகன்) இவ் வாத்திய தாளசுரத்தைப் பேணிப் பாடுகிறான். 'செறிந்த இருளை யுடைய விடியற் காலத்தில், விடி கி ன் ற கிரணங்களையுடைய வெள்ளியெழுந்த வேளை இக்கருவி இசைக்கப்படும்" எனச் சங்க இலக் கியம் சுட்டுகின்றது.66
- 10

Page 73
பண்டைத்தமிழர் தோற்கருவி.
வாசிக்கும்போது அரித்த ஓசையை எழுப்பும் இ க் கருவி துண்டான வார்களால் செறியப் பிணித்து வரிந்து கட்டப்பட்டிருக்கும். இவ் வாத்தியத்தைச் சூடேற்றிஅறைந்து வாசித்தலால் பண்டைய காலத் திலேயும் கருவிகளுக்குச் சூடேற்றி வாசிக்கப்படும் வழக்கமும் இருந் துள்ளதென்பதை சங்க நூல்கள் சுட்டுவது அறியலாம் .87
மேலும் தடாரியைத் தெடாரி என்றும் , உடுக்கை, கிணைப்பறை என்றும் பொருள்படுவதாக நூல் கள் சுட்டும்.
பம்பை என்றும், பறை என் றும். வாத்தியப் பொது என்றும் இவ் வாத்தியம் பற்றிப் பிங்கலம் கூறுகிறது.
மென்மைக்கருவி, புறமுழவு வகையிலும், இடைக்கருவி எனும் பிரிவிலும் சேர்க்கப்பட்டுள்ள இக் கருவி வயிரவர், முருகன், துர்க்கை முதலான தெய்வங்கட்கு இசைக் கப்படும் வாத்தியங்களுள் ஒன்று எனப் பஞ்சமரபு உரை பகரும்.
47. வாத்தியம் தண்டோல்
குறுந்தடியால் அடித்து வாசிக் கப்படும் பறை வகையைச் சார்ந்த இக்கருவி:
*கண்டான் செட்டிமrர்களைக் கூயிக் காட்டுற்றான் தண்டோலாங்குக் கிட்டிய தோர்ந்தான் 68 தண்டு-குறுந்தடி, ஒல்-ஓசை, தண்டோலா போடுதல்-தண் டோரா போடுதல் , என்ற அடிக்குறிப்புக்கள் அமைந்தி ருத்தல் காணலாம்.
48. வாத்தியம் தண்ணுமை
தண்ணுமை என்னும் தோற் கருவிஇரண்டுதலையும் குவிந்துள்ள நீண்ட உடலமைப்பும் கொண்டது. வாரினால் நன்கு இழுத்து க் கட்டப்பட்டுள்ள இதன் அழகிய வாய்ப்பகுதியில் தோல் மடித்துப் போர்த்தப்பட்டிருக்கும். இக்கருவி யின் உட்பக்கம் வெற்றிடமாய் இருக்கும். இதன் ஒரு முகத்தைத் தாழச் செய்தும் மற்றைய முகத்தை உயர்த்தியும் அதன்மேல் இரண்டு கடிப்புக்களால் (குச்சிகளால்) தாக்கி ஒலித் து வாசிக்கப்படும் எனப் பழந்தமிழ் இ லக் கி ய ம் சுட்டும் ,69
இசைக்கு உயிர் தாளம் (லயம்) . ஆதலினால் தாள வாத்தியமாகிய தண்ணுமையின் ஒசை, இசையாகிய உடம்பில் உயிர்போலச் சிறந் து
102 -

தமிழர் முழவியல்
கலந்துள்ளது. இதையே கம்பர் * ஊனளைந்த வுடற்குயிராமெனத் தானளைந்து தழுவின
தண்ணுமை’70 எனக் குறிப்பிடுதல் காணலாம்.
மேலும், நெற்கதிரை அரிகின்ற வேளையில் உழவர் தண்ணுமையை வாசிக்கின்றனர். களவுத்தொழிலை மேற்கொண்டுள்ள எயின மறவர்? என்போர், பிற ர து ஆக்களைக் கவரும் பொருட்டு அவற்றினூடே நிற்கும் காளைகளைப் பிரித்துக் கட்டுவதற்காகத் தண்ணுமையின் கண்ணை அறைந்து வாசிப்பர்.
அரண்மனைக்கு அருகே யானை மேல் இருந்துகொண்டு வீரனொரு வன் போர்க்காலத்தே பிறவீரரைப் போருக்கு அழைக்கும் பொருட்டு "ஆண்மையாளர்கள் அதற்கு அறி குறியாகப் பொற்பூப் பெறுக’ என்று ஏவியவாறு தண்ணு மைக் கருவியை வா சித் துக் கட்டளையிடுவன். இதனைக் கேட் ட வீரர்கள் விரைந்து சென்று வேந்தனால் கொடுக்கப்படும் காஞ்சிப் பூவைப் பெறுவர். பூவைப் பெறுமாறு பணித்தலை (ஏவுதல் தொழிலைச்)
செய்தமையால் இது “ ‘ஏவல் தண்ணுமை" என்று புறநாநூறு சுட்டும்.
தண்ணுமை என்பதற்கு மத்தளம், பறை, ஏறுகோட்பறை, முழவு, குடமுழவு என்றெல்லாம் ஆங்
காங்கே இலக்கியங்களில் உரையா சிரியர்கள் பொருள் கூறியுள்ளனர்.
இக்கருவி முழவம், வீணை, குழல், யாழ், சிறுபறை, தட்டை ஆகிய பிற இசைக் கருவிகளோடும் கலந்து வாசிக்கப்படுகிறது.
இக்கருவி மென்மைக் கருவி என்றும், இடைக்கருவி என்றும், புறமுழவு என்றும் வெவ்வேறுவகை யில் முறைப் படுத்தப்பட்டுள்ளது. வயிரவர், முருகன், துர்க்கை ஆகிய தெய்வங்கட்குஇசைக்கப்படும்கருவி களுள் இதுவும் ஒன்று எனப் பஞ்ச மரபு உரை செப்பும் .
வேறோர் வகையில் அகப்புற முழவாகிய மத்தளம் என்றும், முழவு என்றும், உடுக்கை என்றும் பொருள் காண ப் படுகிறது. 71 தண்ணுமை என்பது நிசாளத்தின் பெயரென்று சூடாமணி நிகண்டு கூறுகிறது.
பண்டைய இலக்கியங்களிலே தண்ணுமை எனும்தோற்கருவியைப் பற்றிய செய்திகள் பல இடங்களிலே காணப்படுகின்றன. அவற்றிலே சில இக்கருவியின் மகிமையை எடுத்தியம்புவதைக் கீழே தரப்படும் செய்திகள் மூலம் அறியலாம்:
1. “பொதுவிற் றுரங்கும் விசியுறு
தண்ணுமை
a 103

Page 74
வளிபொரு தெண்கண் கேட்பின்
அது போ ரென்னு மென்னையுமுளனே (புறம்- 89)
மன்றின் கண் தூங்கும் பிணிப் புற்ற முழவெனும் தண்ணுமை யினது கா ற் றெறி வ த னா ல், தெளிந்த ஓசையையுடைய கண் ணின் கண் ஒலியைக் கேட்பின் அது போர்ப்பறை என்று மகிழும் என்னுடைய தலைவனும் உளன் என்பதாகப் புறநாநூற்றுப் பாட லில் இதன் பொருள் அமைவுறும். புறப்பாடல்களில் ஏ வற்ற ண் ணுமை பற்றி மேலும் பல இடங் களில் குறிப்புக்கள் இடம் பெற்றி ருப்பதைக் காணலாம்.
2. "குறும்பர்க் கெறியு மேவற்
றண்ணுமை நாணுடை மாக்கட் கிரங்கு மாயின்" (புறம் = 293)
புறமதிலைச் சூழ்ந்த (அருகே யுள்ள ஆட்சிக்குட்பட்ட) குறும் பராகிய சிற்றரசரோடு போர்செய் தற் பொருட்டுப் போரை அறிவிக் கும் "ஏவற்றண்ணுமையை" முழக் கச் செய்வது பண்டைய போர் மரபாகும். போருக்காக காஞ்சிப் பூவைப் பெறும் பொருட்டு வீரர் களை வருமாறு ஏவி முழக்குவதும் இம்மரபினதே.
பண்டைத்தமிழர் தோற்கருவி .
3. "as ... ... see ... ... ... of TCU fig)!
விசிபிணிக் கொண்ட மண்கனை முழவிற் பாடிணி பாடும் வஞ்சிக்கு நாடல் சான்ற மைந்தினோய் நிணக்கே’ (புறம் - 15)
வார் பொருந்திவலித்துக்கட்டு தலைப் பொருந்திய மார்ச்சனை செறிந்த தண்ணுமையை உடைய விறலி பாடும் மேற் செலவிற் கேற்ப ஆராய்தலமைந்த வலியை உடையோய் நினக்கு,
அதாவது: வார் கொண்டு நன்கு வரிந்து கட்டப்பட்டு மார்ச் சனை (கரணை-சாதம்) பூசப்பட்ட தண்ணுமையின் ஒசையையும், விற லியின் பாட்டின் திறனையும்கேட்டு ஆராயக்கூடிய தகுதியுடையவன் அதை நெறிப்படுத்தக் கூடியவன். ஆதலினால் போரின் அணுகு முறையை நன்கு அறியக்கூடிய வலிமையுடையவன் என்பதாகும்.
4. "மடிவாய்த் தண்ணுமை யிழி
சினன் குரலே (புறம் - 289)
வாய்த்தோலை வட்டமாகி வெட்டி அடித்தோலுக்கு மேலே போர்த்துவதனால் இசை க்கு ம் போது நாத ஒலிக்கு முக்கியத்து வம் பெறுவதால் அவ்வாயை உடைய தண்ணுமைக் கருவி என் பதாகும்.
104 -

தமிழர் முழவியல்
5. மடிவாய்த் தண்ணுமை
நடுவணார்ப்ப" (நற்றிணை130)
6 . மடிவாய்த் தண்ணுமை’
நடுவட் சிலைப்ப
(பெரும்பானா-144)
மடித்துக்கட்டப்பட்ட தண்ணு மையின் நடுப்பக்கத்தில் (சாதம் பூசிய இடம்) வாசிக்க என்பதா (ëjthe
7. "பூக்கோளேய தண்ணுமை"
புறத்திணைக்குரிய பூக்களைக் கொள்ளுதற்குப் (எடுப்பதற்கு) பாணர் தண்ணுமையை இசைப் பது மரபு என்றவாறு.
8. "மண் முழா மறப்பப் பண்
யாழ் மறப்ப" (புறம் - 65) தண்ணுமையின் இசைத்திற னும், பண், யாழ் ஆகியவற்றின் இசைத்திறனும் ஒன்றையொன்று அகலாமல்இணைந்திருப்பது. (மண் முழவு தண்ணுமை) ஆகும்.
9. "மறப்படை நுவலு மரிக்குரற்
றண்ணுமை யின்னிசை கேட்ட துன்னரு மறவர்" (புறம் - 270)
போர் செய்வதற்காக எதிரிப்
படையினர் வரும்போது அதைத்
தெரிவிக்கும் பொருட்டுத் தண்ணு மையை வாசிக்க, சிங்கத்தின் airf சனையை ஒத்த அவ்வின்னிசை
கேட்டு மறக்குல வீரர் போருக்கு ஆயத்தம் செய்தல்.
"வெண்ணெ லரிநர்பின்றைத்
ததும்புந் தண்ணுமை வெரீஇய தடந் தாணாரை" (அகம் - 40) வயலில் விளைந்த வெண் நெல்லை அறுவடை செய்யும் போது இசைக்கப்படும் தண்ணுமை யின் ஒலியைக்கேட்டுத் தன் இரை யையும் தேடுதலை விட்டுப்பறந்து ஒடும் கால் அகன்ற நாரை,
0.
11. “வெண்ணெலரிநர் தண்ணுமை
வெரீஇச் செங்க ணெருமை யினம்பிரி யொருத்தல்" (மலைபடு. 471)
வயலிலே விளைந்த வெண் நெல்லை அறுவடை செய்யும் வேளையில் தண்ணுமை வாத்தி யத்தை வாசிக்கும்போது அவ் வோசையைக் கேட்ட ஆண் எருமை தன் இனக் கூட்டத்தையும் விட்டுப் போர் வரப்போகிறதெனப் பயந்து ஒடும்.
12. "மன்றப் பலவின் மாச்சினை
மந்தி யிரவலர் நாற்றிய விசிகூடு முழவின் பாடின் றெண்கண் கணிசெத் தடிப்பின் அன்னச் சேவன் மாறெழுந் தாலும் (புறம்-128)
- 105

Page 75
ஊர்ப் பொதுவின் பலவினது பெரிய கோட்டின்கண் வாழும் மந்தியாகிய பெண் குரங்கு பரிசிலர் தூக்கிவைக்கப்பட்ட பிணிப்புப் பொ ரு ந் தி ய தண்ணுமையினது ஓசை இனிய தெளிந்த கண்ணைப் பலாப்பழம் என்று கருதித் தட்டின விடத்து அ த ன் கண் வாழும் அன்னச் சேவல் அவ்வோசைக்கு மாறாக எழுந்து ஒலிக்கும் என்பது. அதாவது: ஊர்ப்புறத்தே வாழும் மந்திக் கூட்டத்தில் ஒர் பெண் குரங்கு, தண்ணுமையை இசைப் போரால் அதை ஒரு புறத்தே வைத்திருந்தவேளையில், தன்கு வார் இறுக்கிப் பிணைக்கப்பட்ட சாதம் பூசிய இனிமையான ஒசை யைத் தரும் அதன் கண்ணைப் பலாப்பழம் என்று நினைத்துத் தன் கையை வைத்தபோது அதிலிருந்து உண்டாகிய ஓசையைக் கேட்டதும் அருகில் வாழும் சேவல் விடிந்து விட்டது எனக் கூவத்தொடங்கி யது. இவ்வாறு சங்கப் பாடல்கள் வாயிலாகத் தண் ணு  ைம யின் சிறப்பை அறியலாம். மேலும் முத் தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதி கார அரங்கேற்றுகாதையில் தண் ணுமையாசிரியன் சிறப்பு இலக்கண அமைதியுடன் மிளிர்வது பின்வரும் பாடல் மூலம் காணலாம்.
13. "ஆடல், பாடல், இசையே
தமிழே ! - பண்ணே முடமே!
பாணி, துரக்கே !
பண்டைத்தமிழர் தோற்கருவி.
தேசிகம், என்று இவை ஆசின் உணர்ந்து, கூடை நிலத்தைக் குறைவின்று மிகுத்து, ஆங்கு வார நிலத்தை வாங்குபுகு வாங்கி வாங்கிய வாரத்தி աn (Լpւb குழலும் ஏங்கிய மிடறும் இசைவை கேட்பக் கூர்உகிர்க் கரணம் குறியறிந்து சேர்த்தி w ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமைச் சித்திரக் கரணம் சிதைவின்று செலுத்தும் அத்தகு தண்ணுமை அருந்தொழில் முதல்வனும்? (சிலப். அங்கேற்றுகாதை)
என்ற அடிகளால் இது உணரப்
uGB) o.
பதவுரை:-
ஆடல்-பாடல்:- எல்லாவகையான ஆடல் கூத்துகளும் பாடல் இயல்புகளும். (பாட்டு இசை Այւb ) இசையே:- இசை வேறுபாடுகளும் தமிழே:- தமிழ்மொழிக்குச் சிறப் பாகவுள்ளமுத்தமிழாகியஇயல் இசை, நாடகம் என்பனவும். பண்ணே - பாணி-தூக்கே. பண் களும், தாளங்களும், தூக்கு
ܚܗ 6 0 1

தமிழர் முழவியல்
களும் (ஒற் ற நு த் த லோ டு இணைந்த பிணைப்புக்கள்). முடமே :- இவற்றின் குற்றங்களும் தேசிகம்:- அந்தந்தத் தேசத்திற் குரிய சொல் (அந்தந்த நாட் டுச் சொல்லோடமைந்த வாத் திய ரசனை) வழக்கம் இவை, ஆசின் உணர்ந்து :- இவை களையெல்லாம் இலக்கணவழி தவறாமல் நுணுக்கமாகத் தெரிந்து கூட்ைட நிலத்தைக் குறைவின்று மிகுத்து:- ஓர் உருவை இரட்டிக்கு இரட்டி சேர்க்கும்போது நெகி ழாதபடி நிரம்ப நிறுத்தவும் (ஒர் சொற்கட்டின் முதலாம் காலத்தை இரண்டாம் காலங் களாக மாற்றும்போது லயம் தவறாமல் வாசிக்கவும், கூடை யில் 16 எழுத்துக்கள் ஒலிக்க வேண்டும்.) ஆங்குவார நிலத்தை வாங்குபுகு
வாங்கி: அந்த இடத்தில் பெறும் இரட்டியைப் பாக உருவான வழி
நிற்கும்படி நிறுத்தி (வாசிக்கு மாப்போல் வாசித்து
(வாரம் பாடுதல் என்பது
முதல்நடையில் பாடிப் பின் னர் இரண்டாம் நடையாகிய வார நடையில் பாடுதலாகும்.) கழியுமானம் கழிக்கவும் வல்லமை 26) uj66 mi: - வா சி ப் பது தாளக் கணக்கிற்கு வராவிடில் தாளத் தின் முற்பகுதியில்
கழித்து வாசித்தல் வாங்கிய வார்த்து:-
நிகழ்ந்த உருக்களில் யாழும் குழலும் - யாழ்ப் பாட
லும், குழலின் பாடலும்
இப்படி
ஏங்கிய மிடறும்:- ஒலி பொருந்திய கண்டத்தினால் பாடும் பாட அலும்
இசைவன கேட்ப- கேட்போர் செவிக்கு இன்பமாயிருக்க
கூர் உகிர்க்கரணம்:- கூரியநகத்தை யுடைய விரலின் செய்கையால்
குறியறிந்து சேர்த்தி:- குறியறிந்து
சேர வாசிக்க வல்லவனாய் ஆக்கலும் - அடக்கலும் :- மற்ற இசைக் கருவிகளின், குறைய்ை நிரப்புதலும் மிகுதியை அடக் குதலும் ጳ மீத்திறம் படாமை:- இவ்விதம் செய்யும்போது இசை யில் இரந்திரம் (மேற்படி செயல் கள் மற்றையோர்க்கு வெளிப் படையாக ) தோன்றாமல் செய்தலும் சித்திரக் கரணம் . சிதைவின்று செலுத்தும்:- இவைகளையெல் லாம் செய்யும்போது கைத் தொழில் திறன் யாவும் அழகு பெறச் செய்து காட்டலும் வல்லவனாய்
அத்தகு:- அத்தன்மையுடைய தண்ணுமை அருந்தொழில் முதல்
- 107

Page 76
பண்டைத்தமிழர் தோற்கருவி h) )
வனும் :- தண்ணுமை, மத்தளம், மிருதங்கம் என அழைக்கப் படும் க ரு விகளின் அரிய தொழிலையுடைய ஆசிரியனும் எனத் தண்ணுமை ஆசிரிய னிலக்கணம் அமைந்திருப்பது காணலாம். இக் கருவி யை இயக்குவோர் இத்தகு புலமை எய்தவேண்டியது அவசியம் என்பது இதன் கண் பெறப் படும்.
49. வாத்தியம் தபலா - பாயா
தபலாவின் நாதம் பொருந்திய வாசிக்கும் இடம் மிருதங்கத்தின் வலப்பக்கம்போன்று ஒத்திருக்கும். நிமிர்ந்த நிலையில் உள்ள இப் பக்கம் வார்களினால் இழுத்துப் பிணைக்கப்பட்டிருக்கும். மரத்தி னால் செய்யப்பட்ட இதன் உட் பகுதிக்கும் வார்களுக்கும் இடை யில் நான்கு அங்குல நீளம்கொண்ட மரக்குச்சிகள் செருகப்பட்டிருக் கும். இந்தக் குச்சிகளை மேலும் கீழும் தள்ளி அசைப்பதன்மூலம் வேண்டிய சுருதி பெறப்படும். வ ல ப் பக்க தடுத்தோலின்மேல் சாதம் பூசப்பட்டிருக்கும். இச் சாதம் கணிதி குறைவாகவே காணப் படும். மிருதங்கத்தைப் போ ல் வெட்டுத்தட்டு (மீட்டு) மெல்லிய தோலினால் பின்னப்பட்டிருக்கும்,
இடது கையினால் வாசிக்கப் படும் மற்றைய பிரிவாகிய "பாயா"
என்றழைக்கப்படுவதின் வாய் விட் டம் தபலாவைவிடப் பல மடங்கு அகலமானதாக இருக்கும். இதன் உடற்பகுதி உலோகத்தினாலோ, களிமண்ணினாலோ செய்யப்பட் டிருக்கும். இது சட்டியின் வடிவம் கொண்டது. நிமிர்ந்த நிலையில் உள்ள இதன் மேற் தோற்பகுதி வாரினால் பிணைக்கப்பட்டிருக் கும். இதன்மேல் பூசப்பட்டிருக்கும் சாதம் (கரணை) ஒர் ஒரத்தில் இருக்கும். பாம்பு படமெடுத்த நிலையில் உள்ளங்கை அடிப்பகு தியை ஊன்றிக்கொண்டு, சிறிது முன்பின்னாக அசைவு கொடுத்து கை நுனிவிரல்களால் தட்டி வாசிக் கப்படும். வாசிக்கும்போது "கும். தொம் . குகு - தத - கிகி போன்ற சொற்கட்டுகளும், கமகங்கள் எனப் படும் ஓசைகளும் பிறக்கும்.
இக்கருவிகள் தென்னாட்டில் இசையரங்குகளிலும், நாடகங்களி லும், கிராமிய இசைகளிலும், சினிமா இசைகளிலும் வாசிக்கப் படுகின்றன. பெரும்பாலும் வட மத்திய இந்தியாவிலே இந்துஸ் தானி இசைக்குப் பிரதான பக்க வாத்தியமாக வாசிக்கிறார்கள். கர்நாடக சங்கீதத்திற்கு மிருதங்கம் போன்று இந்துஸ்தானி சங்கீதத் திற்கு தபலா.பாயா எனும் கருவி முக்கியமானதாகும்.72
AR

தமிழர் முழவியல்
பதின் மூன்றாம் நூற்றாண் டைச் சார்ந்த "அலாவுதீன் கில்ஜி" என்னும் மன்னனின் ஆட்சிக்காலத் தில் புகழ்வாய்ந்த அமீர் குசேன்" என்ற இசைக்கலைஞரின் கண்டு பிடிப்பே இந்தத் தபலா - பாயா இசைக்கருவிகள் என்று கருதப்படு கிறது. அராபிய நாட்டு மொழி udi "slau" (TABL) (765 g/lib சொல்லே தபலா என்ற பெயராக மாறி வந்திருக்க வேண்டும் எனவும் கருதப்படுகிறது.
தபலா வ ல க்கை யா லும், பாயா இடக்கையாலும் வாசிக்கப் படுகிறது. பாயாவின் தலைப் பாகத்தில் பூசப்படும் கரனை (சாதம்) இரும்புத் தூளினால் அல் *து மாவும் நீரும் கலந்த கலவை யினால் வைக்கப்படும். பலவகை யான இசை ஒலிகளை எழுப்பு வதற்காக வலது இடதுபக்கங்களில் விரல்களை ஒடுக்கியும், பிரித்தும் முழுக்கையால் தாக்கியும், விரல் நுனிகளால் தாக்கியும், உள்ளங் கையின் அடிப்பாகத்தை அழுத்தித் தாக்கியும் வாசிக்கப்படும்.73
தற்காலத்தில் இந்தியாவிலும், எமது நாட்டிலும் புகழ்பூத்த பெ ரு ம் இசைக்கலைஞர்களது பாட்டு, வாத்தியங்கள் என்பவற் றின் இசைக்கச்சேரிகளில் மிருதங் கம், தபலா கடம், மோர்ச்சங்கு, என்பன துணைவாத்தியமா சவும், தாள
கஞ்சிரா, பக்க வாஜ்
வாத்தியங்களாகவும் அலங்கரித்து மக்களை மகிழ்விப்பதையும் ஒலி, ஒளி சாதனங்கள் மூலமும் கண்டும் கேட்டும் ஆன ந் த ப் படுவதைக் காணலாம்.
50. வாத்தியம் தம்பட்டம்
தம்பட்டம் என்ற தோற்கருவி சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
'பறை திமிலை திமிர்தமிகு
தம்பட்டம் 74 என்ற திருப்புகழ் தொடரில் வரும் ஓர் அடிமூலம் இது ஒரு வகைப் பறை எனக் குறிப்பது அறி யலாம். இவ்வாத்தியத்தின்தொனி லட்சணத்தை தவில் வாத்தியத்து டன் இணைத்து மகாபரத குடா மணி பின் வரும் பாடலடிகள்மூலம் சுட்டுவது காணலாம்.
"கிண கிண கினகிணஜேம்
கிக்கினா கிணகிணஜெம் குரரர ரகுகிணகிணஜெம்
பணியிலகும் அப்புவியி லிச்சொல் லறைவர்தவி லுக்குமற்றும் தம்பட்டத் திற்குந் தனித்து"
(urt - 853)
51. வாத்தியம் தமரு (தமருகம்)
தமரு என்பதும் தமருகம் என் பதும் டமருகம் என்பதும் ஒரே கருவியே. இக்கருவி "உடுக்கை"
a 109

Page 77
பண்டைத்தமிழர் தோற்கருவி.
6T6ör sin b சொல்லப்படுவதாகச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ கராதி சுட்டும்.
இத்தோற்கருவி மென்மைக் கருவி, இடைக்கருவி, புறப்புறமுழவு எனவும் இசைநூலில் வகைப்படுத் தப் பட்டுள்ளது. 75
நடனக்கலையின்தெய்வமாகிய சிவனார் கையில் வைத்து வாசித் துக் கொண்டு நடனமாடினார் என்பதற்குச் சான்றாகப்பண்டைக் காலச் சிற்பங்களெல்லாம் சான்று பகர்கின்றன. தமரு என்பது ஒரு சிறுபறை எனவும் அதன் நீளம் ஆறு அங்குலம் முதல் ஓர் அடி வரை வெவ்வேறு வகையாகவும் உள்ளது. இடை சுருங்கியும், இரண்டு பக்கங்களும் தோலால் போர்த்தப்பட்டும், இரு பக்கங் களையும் சிறுவாரினால் பிணைத் தும் இருக்கும். இடை சுருங்கிய நடுப்பகுதியின் வார்களின் மேல் சுற்றப்பட்டிருக்கும்கயிற்றின்முனை யில் நெட்டி அல்லது உலோகத்தி லான ஓர் உருண்டை கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். இக் கருவியைகையில் வைத்துக்கொண்டு வார்களின்மேல் விரல்களினால் அழுத்துவதன் மூலமும், பக்கவாட் டில் அசைத்து அசைத்து ஆட்டு வதன் மூலமும் தொங்கவிடப் பட்ட நெட்டி அல்லது உலோக உருண்டை இரு முனைகளிலும்
தாக்கி வெவ்வேறு வகையான, தேவைக் கேற்ற தாள ஒலிகளை
எழுப்பும். 75
உருவமைப்பில் சிறியதான * புடு புடுக்கா (குடுகுடுப்பை) தமரு இனத்தைச் சார்ந்ததே. கட்டை விரலுக்கும். ஆட்காட்டிவிரலுக்கும் இடையில் வைத்துக்கொண்டு செப்
படி வித்தைக்காரர்கள், பூசாரி
கள் ஆகியோர் இசைப்பதை
நாம் காணலாம்.
"மொகுமொகென்றொலிமிகுந்
தமருகங்கள் பலவே' 77 என்று சங்க இலக்கியம் வாயிலாகத் தமருகத் தின் ஒலியைப்பற்றிக் குறிப்பிடு வதை அறியலாம்.
* டமருகம்" என்னும் பெயரில் முதலாம் இராசராசசோழமன்னன் தஞ்சைக்கோயிலில் செதுக்கி உள்ள பின்வரும் கல்வெட்டின் பாடல் அடிமூலம் அறியலாம்.
'நாலு பூரீ ஹஸ்தத்திலும் பிடிச்சருளினயரலமும் கபாலமும் பாடயமும் டமருகமும் வெள்ளியின் பூரீ பாதபிடமும் உட்பட
என்பதாகும் .
52. வாத்தியம் தமுக்கு
தமுக்கு என்னும் தோற்கருவி
ஒருகட்பறை வகையைச் சார்ந்த தாகும். பொதுவாக மக்களுக்குச்
1 1 0 -

தமிழர் முழவியல்
செய்திகளைப் பறைசாற்றி அறி பொருள் கூறுகிறது தமிழ் விப்பதை, தமுக்கடி , தமுக்குப் அகராதி,79
போடு, தமுக்கடிச்சான் ஆயாளோ (பாடல்) என்றெல்லாம் கூறும் வழக்கம் உண்டு.
நாடுமுழுவதிலும் பொதுவாக வழக்கிலுள்ள இப் பறையானது 'கிண்ண வடிவமைப்பில் அடி குறுகியும், தலைப்பக்கம் அகன்றும் தோலால் போர்த்தப்பட்டிருக்கும் இதை இசைப்போன் தன் தோளில் தொங்கவிட்டுக்கொண்டு அதன் தலைப்பக்கத்தில் கைகளாலோ, குச்சிகளாலோ இசைப்பான். மற் றைய கருவிகளைவிடத் தமுக்கு ஒரளவு சிறிய கருவியாகும். 78
53. வாத்தியம் தவண்டை
மரத்தினால் செய்யப்பட்ட இதன் உடலின் இருபக்கங்களிலும் தடித்த தோலால் (வ ன் தோல்) போர்த்துத் தடித்த கயிறுகளால் பிணைக்கப்பட்டிருக்கும். குச் சி களினால் அடித்து வாசிக்கப்படும் இக் கருவி மாரியம்மன் கோயில் களிலும், கிராம தேவதைகளின் கோயில்களிலும் இசைக்கப்படு கிறது. "பெரிய உடுக்கை" என்ற குறிப்புடன் சென்னை அருங்காட்சி யகத்தில் வைக்கப்பட்டுள்ளது,
"தாரை கவுரி தவண்டை, துடி நாகசுரம்” எனும் தொடரைக் காட்டி, "பேருடுக்கை” " எனப்
54. வாத்தியம் தவில்
இக்கருவியின் உடற்பகுதி மரத் துண்டைக் கு  ைட ந் து சிறிய பீப்பாய் வடிவமாக்கி, இரு பக்கங் களிலும் சணற்கயிற்றால் (அக் காலத்தில்) மூங் கி ல் தடிகளால் செய்யப்பட்ட வளையங்களில் தோலைப் பொருத்தி, த டி த் த தோலில் இருந்து செய்யப்பட்ட வார்களினால் நன்கு இழுத்துப் பிணைக்கப்பட்டிருக்கும். இதன் நடுப்பகுதியின் வார்களின் இடை யிடையே ஓர் பட்டையான வாரி னால் ஐந்து, ஆறு சுற்றுக்கள் கற் றப்பட்டிருக்கும். இதன் மூலம் தேவையான பகுதியை நன்கு இறுக வலித்துக்கட்டி இசை ஒலியை ஏற் படுத்தலாம். அதிக ஒலி பொருந் திய இதன் வலப்பக்கத்தில் கைநுனி - நடு விரல்களுக்குக் கூடு செய்து பொருத்தி வாசிப்பதன் மூலம் நாதம் பெறப்படுகிறது.
தவிலின் இடப்பக்கத் தோலின் உட்பக்க நடுப்பகுதியில் "பதம்" எனும் பெயரில் ஒர் கலவையினா லான பசை பூசப்படுகிறது. இப் பசை, ஆலயங்களில் அபிஷேகம் செய்யப்பட்ட விக்கிரகங்களில் இருந்து சுர ண் டி எடுக்கப்பட்ட மெழுகு போன்ற பொருளுடன், தேவையான விளக்கெண்ணையை
- 1 1 1

Page 78
பண்டைத்தமிழர் தோற்கருவி.
கலந்து செய்யப்படுகிறது. இதைப் பூசுவதன் மூலம் தோலின் இறுக்கத் தன்மை குறைந்து "தொம்-கும்" கமகம் முதலிய சொற்கட்டுகள் வாசிப்பதற்கு ஏதுவாகின்றது.
இவ் இடப்பக்கத்தின் கண்ணில், கையில் குச்சி பிடித்து வாசித்தும், உள்ளங்கையின் அடிப்பகுதியை தோலில் நன்கு அழுத்தியும்,விட்டும் குச்சியைத் தலைகீழாகப் பிடித்துக் கொண்டு குச்சியின் நுனியினால் தட்டுவதன் மூலம் கும் காரநாதம் பிறக்கிறது. இக்குறுந்தடி கெட்டி யான புரசை மரத்தாலும், திரு வாத்தி மரத்தாலும் செய்யப்பட்
-gil
ஆரம்பத்தில் இக்கருவியின் உடல் கூம்புவடிவமாகவும், பின் பீப்பாய் வடிவமாகவும் அமைப்பு பெற்றிருக்கிறது. இதன் உடல் பலாமரத்தால் செய்யப்படும்.80
பஞ்சமரபு என்ற இசை நூலில் காட்டப்பெறும் நூற்பாவில் வரும் "தாவில் தடாரி" என்ற தொடரில் - தடாரி என்ற கருவிக்கு அடை மொழியாக "தாவில்” என்ற சொல் வருகிறது. இச்சொல் 'தவில்" என்ற இந்தக் கருவிக்குரிய சொல் லாகத்தர்ன் இருக்கவேண்டும் என தமிழ் அகராதி உரைக்கிறது.81
தவில், தவுள் என அழைக்கப் படும் இக்கருவி கோவில் மேள வகையைச் சார்ந்தது.
*டிமுட டிமு டிமு டிட்டிம் எனத் தவில் எழும் ஓசை’ இவ் வாறு ஒலிக்கும் எனச் ‘செந்தவில் சங்குடனே" எனவரும் திருப்புகழ் அடியாலும் அதன் ஒசைச் சிறப்பை அருணகிரிநாதர் சுட்டுவது காண லாம் ,
நாகசுர இசை நிகழ்ச்சிகளில் தவில் முக் கி ய பங்களிக்கிறது. இராக ஆலாபனை முடிந்தபின்பும், தானம் என்னும்ஆலாபனை முடிந்த பின்பும் ஓர் தொகுப்பான வாசிப் பைப் பகுத்தும் தொகுத்தும் நிரப்பு கிறது.
திறந்தவெளி இசை நிகழ்ச்சி களில் தவிலைத் தோளில் தொங்க விட் ட வாறு நின்று கொண்டும் சுவாமி ஊர்வலங்களில் த ட ந் து கொண்டும் வாசிப்பர்.
இத்தவில் பூசா காலங்களிலும், உற்சவங்களிலும், தி கு மண ம், பண்டிகை முதலிய மங்கல சடங்கு களிலும், நாகசுரம், ஒத்து, தாளம் என்னும் கருவிகளுடன் இசைக் கப்படுகிறது.
"கெஞ்சிற்" என அழைக்கப்படும் இசை நிகழ்ச்சியில் அதாவது நாதஸ் வரத்தின் ‘அணசு’ எனப்படும் முன் பக்க விரிந்த பகுதியை நீக்கி, அவ் வாசலைத் துணியால் அடைத்து ஒசையைக் குறைத்து வாசிக்கப்படு வதே கெஞ்சிற் எனப்படும். இதை முகவீணை எனவும் அழைப்பர்.
l 12 a

தமிழர் முழவியல்
எனவும் அழைப்பர். நம்நாட்டில் உள்ள பிரபல்ய நாதஸ்வர வித்து வான்கள் இதைப் பிரதான வாத் தியமாகவும், பக்கவாத்தியமாக வும் வாசிப்பதை இங்கு இசையரங் குகளில் காணலாம், இந்நிகழ்ச்சி களுக்கு வயலின் கருவியுடன் தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், முகர்சிங் ஆகிய தாளவாத்தி யங்கள் பக்கவாத்தியமாக இசைக் கப்படுகின்றன.
1. TPS 956 - கல்வெட்டுத் தொடரில் "பள்ளற்கு த வி லும் முரொசும் சேமக்கலமும்" என்ற வரிகளில் இக் கருவி இடம்பெறு கிறது.
2 . TDI 1 INo 1 35. ö56ÄjQQu l'- டில் தவில் வாசிப்பவர் இடம் பெறுவதை
* எம்பெருமா னடியார்க்கு
பணம் 2 டொல நாக சிரகாறற்கு பணம் 2
பாடுவாற்கு பணம் 1 என்னும் தொடரில் காணலாம்.
" டொல நாகசுரகாறர்" என்பது தவில் வாசிப்பவரையும் நாகஸ் வரம் ஊதுபவரையும் குறிக்கும் பதம் ஆகும்.82 மகா பரத சூடா மணி நூல் தவில் வாத்தியத்தின் தொனி லட்சணத்தைத் தம்பட்ட வாத்தியத்துடன் இ  ைண த் துப்
பாடலடிகளாகத் தத்துள்ளதை தம்பட்ட வாத்திய விளக்கக் குறிப் பில் காணலாம்.
55. வாத்தியம் தாசரி தப்பட்டை
தாசரிகள் அல்லது பண்டாரங் கள் என்ற கோயில் தொண்டுகள் செய்யும் வகுப்பினரால் உபயோ கிக்கப்படும் கருவிகள் சேமக்கலம், சங்கு ஆகியவற்றோடு தாசரி தப் பட்டை எனும் கருவியும் ஒன்று: இது உலோக வளையத்தின் மீது கன்றின் தோலால் போர்த்தப்பட் டிருக்கும். வயிற்றிற்கும் இடது பக்க முழங்கைக்கும் இடையில் வைத்து வலது கைவிரல்களால் வாசிக்கப்படும். இத்துடன் இடக் கையில் சேமக் கலத்தைப் பிடித் துக் கொண்டும் மாறி மாறி 6urr6Aouit tri. 83
56. வாத்தியம் திமிலா (திமிலை)
திமிலா என்னும் இரு முகப் பறை ஒரு ம ர த் துண் டை க் குடைந்து இடைசுருங்கிய அமைப் பில் செய்யப்பட்டது. இரு முகங் களிலும் மூங்கிலால் செய்யப்பட்ட மேல் தோல் போர்த்தப்பட்டிருக்கும். நி ன் று கொண்டு வாசிக்கப்படும் இக்கருவி இடது தோளில் இதன் இருபக்கங் களும் மேல் நோக்கி எழுபத்தைந்து
வளையங்களின்
- l l 3

Page 79
பாகை கோணத்தில் சாய்ந்த நிலை யில் வைத்துக்கொண்டு இரண்டு கைவிரல்களாலும் அடித்து வாசிக் கப்படும்.
வாசிக்கப்படும் இரு பாகங் களிலும் ஒரு குறிப்பிட்ட சுருதியில் பண் அமைக்கப்பட்டிருக்கும். இவ் வாத்தியம் கேரளாவில் பெரும் பாலும் கோயில் சடங்குகளிலும் கோயில் தேவதைகளின் ஊர்வலங் களிலும் முன்னால் வாசித்துக் கொண்டு செல்வார்கள். இத் திமிலாவாத்தியம் பஞ்ச வாத்தியங் களில் ஒன்றெனத் திரு. கிருஷ்ண சாமி அவர்கள் சுட்டுவது காண Gvin b. 84
பஞ்சமரபு85 நூலிலே திமில்ை என்னும் கருவியைக் குறிப்பிட்டு வன்மைக் கருவி, வீரக்கருவி என வகைப்படுத்திச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவர்க்கும் உரியனவாகக் கூறப்படும் வீர முழவுகளுள் திமிலையும் ஒன்று எனச் சுட்டுவதுங் காணலாம். இவ் வாத்தியத்தின் தொனி லட் சணத்தை மகாபரத சூடாமணி நூல் பின்வரும் பாடலடிகள் மூலம் சுட்டுவது காணலாம்.
'தத்துவந் தத்துவந் தத்துவங்குகித தத்த தத்தத் தோம் தோம் தரிய தரிய தத்தத் தோமென்னும் பெரிய திமிலை வாத்தியத்
தொனியே (பா-846)
பண்டைத்தமிழர் தோற்கருவி.
முதலாம்ஆதித்தியன் காலத்துக்து கல்வெட்டில் திமிலை கருவி இடம் பெற்றிருத்தல் முன்னரே 'கண்டிகை" எனும் தலைப்பில் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.
அடியார்க்கு நல்லார்" திமிலை" எனும் இத்தோற் கருவியை “பண் ணமை முழவு" எனக் குறிப்பிடுகின்
p:rri.68
57. வாத்தியம் துடி
துடி என்னும் தோற்கருவியா னது. இலக்கிய இலக்கண நூல் களில் பலவாறாக வகைப்படுத்தப் பட்ட ஒரு கருவியாகும். இதன் உடல் மரத்தால் செய்யப்பட்டுத் தோலால் போர்த்தப்பட்டிருக்கும். வாரால் இறுக வலித்துக் கட்டப் பட்ட ஒன்றும், நுண்ணிய நூல் களால் கட்டப்பட்ட ஒன்றுமாக இரு பிரிவுகளாக இருக்கும். நுண் ணிய நூல்களால் கட்டப்பட்ட சிறப்பு, "நுண்ணுரற் சிரத்தை" என்று கூறப்பட்டது. "சிரற் பற வையின் சிறகு அசைவதுபோலத் துடிகொட்டுமிடத்துக் கைவிரல் களசைய, விளங்கும் இசை நலம் தோன்றத் துடி சிரத்தை87 என ஒப்புவமை கூறப்பட்டது. நிரல் நிரந்து என வருதல் போலச் சிரல் -சிரந்து என நின்று 'சிரந்தை" எனப்பெயராயிற்று என்று மேலும் பதிற்றுப்பத்து சுட்டும்.
l I4 a.

தமிழர் முழவியல்
துடியின் தாளம், மிக்க ஒலியை யும் விரைந்த கால நடையையும் உடையது. துடியை வாசிக்கும் போது அச்சத்தைத்தரும் இடியின் ஒசைக்கும், பேராந்தையின் ஒலிக் கும் ஒப்பிடுவர்.
இக்கருவியை எ டு த் துக் கொண்டு அசைந்து நடக்கும்போது தானாகவே ஒலியை எழுப்பும் அழி திய வாயினையுடையது
ஆநிரைகொண்டோரோ நிரை நீட்டோரோ துடியை வாசித்துக் கொண்டு தமது ஊர்ப்பக்கம் வரு தல் வழக்கத்திலிருந்தது.
இதை " மறங்கடைக் கூட்டிய துடி நிலை" 88 எனப் புறம் சுட்டும். போர்க்களத்தில் வெற்றி பெறும் மறவர்கள் அதற்கு அறிகுறியாகத் துடியை மெல்ல வாசிப்பர் .
கனை குரல் கடும் துடிப்
பாணி துரங்கி, உவலைக்கண்ணியர் ஊன் புழுக் கயரும் கவலை"89 எனத்துடியை வாசித்து வெட்சிப் போருக்கு எழுச்சியை தெரிவித்த
தாக மேல்வரும் பாடல் அடி மூலம் காணலாம்.
ஊர்காப்பாளரும் து டி யை
வாசித்த வண்ணம் காவல்புரிந்த னர். எயினர்கள் என்னும் சமூகத்த வரும் இக்கருவியைக் கையாண்ட
னர் எனவும், துடியை வாசிப் போன் புலையன் எனப்பட்டும், வாசிப்போனது சமூகம் நிலவிய
பகுதி துடியன்குடி' என்றும் அழைக்கப்பட்டது. g - Lu ன் குடி, பாணன்குடி, பறையன்குடி
கடம்பன்குடி என்ற நால்வகைச் சமூகங்கள் பற்றிய குறிப்புக்கள்
சங்க இலக்கியத்தில் கூறுகின்றன. பரம்பரையாகவும் இக்கருவியை வாசித்துவந்த முறையும் வழக்கி லிருந்துள்ளது.
இள நெற்கன்றுகளினூடேயும் அரிந்துவைத்த நெற்கதிர்களிடத் தும் புனல் (வெள்ளம்) பரந்த தென்ற செய்தியை அக்காலத்தில் வேளாண்மைக் காவற்காரர் ஊர் மக்களுக்குத் துடிவாசித்து அறி வித்தனர். இது கொண்டு துடி என்னும் தோற்கருவி ஆற்றிய பணி யின் சிறப்பை வகைபிரித்து அறியக் கூடியதாய் உள்ளது.
முருகன் துடிகொட்டி ஆடி அது துடிக்கூத்து எனப் சிலப்பதிகாரம்
னான், Lill-g" ET 6år gy சுட்டும் .80
பலவிதமான் உவமானங்களுக்கு இக்கருவி உள்ளாகி இருப்பதைக் கீழ்வரும் செய்திகள் மூலம் அறிய
லாம்.
l l 5

Page 80
பண்டைத்தமிழர் தோற்கருவி .
* எம் தலைவனுக்கு யாம் துடி யின் இடப்பக்கத்தையொத்துப் பயன்படாமல் இருக்கின்றோம்"91 என்ற தொடர் மூலம் துடியின் இடப்பக்கம் பயன்படாமை தெரிய
வருகிறது.
" துடி தட்டினால்தான் ஒசை யுண்டாகும், ம்ற்றைய நேரங்களில் ஓசையுண்டாகாது”.92 இவ்வுண்மை யைக் கொண்டு இயற்கை அறி வில்லாதவன் அறிவுறுத்திய நேரத் திலன்றி மற் றை ய நேரங்களில் அறியான் என்ற சீரிய கருத்து விளக்கப்பட்டிருக்கின்றது.
துடியின் வாசிக்கப்படும் கண், வரால் மீன்களின் அறுத்த துண் டங்களுக்கும், துடி யானைக்கன்றின் அடிக்கும் உவமைகளாய்க் கூறப்
படும் .
‘தூக்கோல் துடி" என்பதும் மகுளி என்ற இழகு பறையும் ஒரு வகைத் துடி யின் இனத்தைச் சார்ந்தனவே.
இக்கருவி சிறுபறை, கொம்பு, தொண்டகப்பறை,குழல்,படலிகை முழவு, தக்கை, கரடிகை ஆகிய பிற இசைக்கருவிகளோடு கலந்து இசைக்கப்படுகிறது.
துடி என்பது பாலைப் பறை யின் பெயர் என்றும், இ ைட சுருங்கைப் பறையென்றும் சூடா மணி நிகண்டு சுட்டும் .
இசை நூல் இக் கரு வி ைய வன்மைக் கருவி, இடைக்கருவி புறமுழவு, காலை முழவு எனவும் வெவ்வேறு வகையில் முறைமைப் படுத்திக் கூறுகிறது. வ யி ர வர், முருகன், துர்க்கை முதலிய தெய் வங்கட்கு இசைக்கப்படுவனவாகக் கூறப்படும் கருவிகளுள் துடியும்
ஒன்று எனச் சுட்டும்.8
துடிக்கூத்து என்பது-பதினொரு வ  ைக ஆடல்களுள் பகைவரை அழித்தபின் முருகக்கடவுளுடன், சப்த மாதரும் துடி கொட்டி ஆடிய கூத்து எனப்படும்.
துடியின் நிலையை இரண்டு பிரிவாகத் தமிழகராதி கூறும்.
1. போர்க்களத்திலே மறவரது வீரம் பெருகத் துடி வாசித்த லைக் கூறும் ‘புறத்துறை"
எனவும்
2. வழிவழியாகத் துடி வாசித்து
வருவோரது குணங்களைப் "புகழும் துறை”எனவும் அழைத் தனர்.
துடியன் - துடி வாசிக்கும் சாதியன் துடியாடல் - துடிக்கூத்து4ே என்று துடி எனும் கருவி சிறப்பு ப் பெருமைகளோடு எடுத்துக் கூறப் பட்டுள்ளதைக் காணலாம்.
l 16 a

தமிழர் முழவியல்
58. வாத்தியம் துடுமை
துடுமை என்னும் தோற்கருவி பண்ணமை முழவு ஆகிய வீர முழவு கள் நான்கில் ஒன்று எனச் சிலப் பதிகாரம் சுட்டும்.
இக்கருவியை வன்மைக் கருவி என்றும், வீரக்கருவி எ ன் று ம், பன்மை முழவு (பண்ணமை முழவு) என்றும் இசைநூல் வகைப்படுத்து வது காணலாம் ஃ
59. வாத்தியம் துத்திரி
துத்திரி என்னும் வாத்தியம் ஒரு தோற்கருவி. அது ஏனைய தோற்கருவிகளோடு இணைந்து வாசிக்கப்பட்டுள்ளதைக் கீழ் க் காணும்
* கல்ல வடத்திரண் மணிவாய்த் தண்ணுமை மொந்தை கல்லலகு துத்திரியோடு’ என்னும் பாடல் அ டி களி ல் உள்ளமை பண்டைய இலக்கியத் தின் மூலம் அறியலாம்."
60. வாத்தியம் துந்து பி
துந்துபி என்ற தோற்கருவி தேவ துந்துபி என்றும், அந்தர துந்துபி என்றும், அநங்க துந்துபி என்றும் பல் வேறு வகையான பெயர்களுடன் நூல்களில் இடம் பெறுகிறது.
துந்துபி என்ற சொல் தேவ லோகத்துப் பறை என்று பொருள் படும். முகிலைப்போல் ஒலிக்கும் தன்மையையுடைய "தேவ துந்துபி" தேவர்கட்கு மகிழ்ச்சியைத் தருவ தற்காக இசைக்கப்பட்டது எனவும், *அநங்க துந்துபி’ மன்மதனை மகிழ்விப்பதற்காக இசைக்கப்பட்ட பறை எனவும் பொருள்படும்.
மேலும் துந்து பி என்ற கருவி யைச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி * பேரிகை ? எனப் பொருள்கூறும். சூடாமணிநிகண்டை ஆதாரம் காட்டி"வாத்தியப்பொது" என்றும் "துந்துமியொருகுடமுழா? (திருமுறை 916) என்ற தொடரில் இருந்து "துந்துமி" என்பதுதான் துந்துபி என்றும் பொருள் கூறு கிறது.
இக்கருவியின் உடலமைப்பு மாமரத்தால் செய்யப்பட்ட ஒரு பெரிய கூம்பு வடிவத்தை உடை யது அச்சத்தைத் தரும் உரத்த ஒலியையுடைய இதன் கண்ணில் தோலால் செய்யப்பட்ட"கோனா? என்ற வளைந்த கருவியால் தாக்கி இசைக்கப்படும்.
சங்கம் (சங்கு) போன்ற பிற கருவிகளுடன் சேர்ந்து இசைக்கப் படும் துந்து பியை இலசப்போர் Dundubhy Aghata 67Görg) egy60ypj கப்படுவர் எனத் தென்இந்திய இசை அகராதி சுட்டும் . 97
~ = .117

Page 81
பூமி துந்துபி
மரம், தோல், கோல், வார் உலோகம், மண் , கயிறு முதலிய பொருட்களைக்கொண்டு கருவி களைச்செய்யும் நாகரிகத்துக்குமுன் பண்டைய மக்கள் இக்கருவியைக் கண்டுபிடித்து இசைத்தனர்.
பண்டைய மக்கள் தரையில் ஒரு பெரும் குழியைத் தோண்டி அ த ன் மே ல் மரப்பட்டைகளால் மூடிக் காலால் மிதித்தபோது பெரும் பறை ஒலிப்பது போன்ற ஓர் ஒலி எழுவதை உணர்ந்தனர். இவ்வாறு ஒலித்த ஓசையையே தம் இசைக்குப் பக்கஇசைக் கருவி யாகக்கொண்டு உபயோகித்தனர். அம்மக்கள் நாளடைவில் பூமியில் தோண்டிய அக்குழியின் மே ல் விலங்குகளின் தோலால்மூடி நீண்ட பெரிய தடிகளால் அடித்து இசைத் தனர். இதுவே "பூமி துந்துபி" எனப் பெயர் பெற்றது. இக்கருவி மகாவிரதச் ச ட ங் கு போன்ற சமயச்சடங்குளில் உபயோகப்படுத் தப்பட்டதாக சம்ஹிதை, பிரா மணங்கள் முதலியன சுட்டும்.98
விழா நாட்களில் கோயிலில் இசைக்கப்படும் இக்கருவி வெற்றி யைக் குறிக்கவும், வென்றபின் வெற்றிப்பறையாகவும் இசைக்கப் படுகிறது என்றும், மிகப் பழங் காலத்திலிருந்தே மக்கள் அறிந் திருந்த ஒரு கருவி இதுவென்றும்
பண்டைத்தமிழர் தோற்கருவி.
seguiu 6 urtGarriř Ss 6m nr 697 Mr. and Mrs. G. H. Tarlekar - SG) G uu mt ut gw DIT Guntour Musical Instruments in Indian Sculpture all Gub.99
61. வாத்தியம் தூரியம்
தூரியம் என்னும் இக்கருவியும் தோற்கருவிகளில் ஒன்றாக இலக் கியங்களில் இடம் பெறுகிறது. அடர்ந்த தேர்ல் வார்களினால் பிணைக்கப்பட்டது. இதன் ஒலி யாபேரும் விரும்பத்தக்கதான இனி மையுடையதாய் இருக்கும். இக் கருவி மத்தளம் என்றும், மங்கலப் பிறை என்றும் பொருள் கூறப் படும். முருடு, ஆகுளி எனும் பிற கருவிகளுடன் தூரியம் எனும் கருவி யும் இசைக்கப்படும் என்று சங்க இலக்கியம் சுட்டும்.100
62. வாத்தியம் தொண்டகச்
சிறுபறை
தொண்டகச் சிறுபறை என்ற தோற்கருவி குறிஞ்சிநில மக்களுக் குரிய வர்த்தியமாகும் என்பது தொல்காப்பியத்தால் பெறப்படும் திரிகைக்கல்லை (திரிக்கும் கல்) ஒத்த வட்டவடிவமான இதன் தலைப்பகுதியில் கோலால் அடித்து வாசிக்கப்படும் என்பதை, கீழ்க் காணும்
''... ............... ... .... 5h46 ஒப்புடைத்தாய வட்ட வாய்த்
தொண்டகம்
18 -

தமிழர் முழவியல்
கோல் தலை பனிப்ப வான்விடு
பெருங்குரல் வியாது துவைக்கும். ' எனவரும் பாடலடிகள்மூலம் இவை பெறப்படும்.
குறிஞ்சிநில மக்கள் ஆண்களும், பெண்களும்சேர்ந்து, தாளத்தோடு இக்கருவியை இசைத்துக் கொண்டு குரவைக் கூத்தாடும் வழமை இருந் துள்ளது. குறக் குறுமக்கள் , தீய விலங்குகள் தமதருகே அணுகாது இருக்கும் பொருட்டு இக்கருவியை இசைப்பர்.
** தொண்டகந்தொடுமின் சிறு பறை தொடுமின் "102 என்று இரண்டு கருவிகளையும் வெவ்வே றாக இளங்கோ அடிகள் கூறுவதால் இவை வெவ்வேறு கருவிகளாக இருக்கவேண்டுமெனத் தெரிய வரு கிறது. ஆயினும் சங்கப்புலவர் களின் தலைவர் நக்கீரர் ‘தொண் டகச் சிறுபறை குரவையயர' 108 என்று ஒரே கருவியாகக் கூறுவது தெரிகிறது. அறிஞர்களின் ஆய்வு முடிவைக்கூறும் வகையில் இத் தொடருக்குத் தொண்டகமாகிய சிறுபறை" என்று நச்சினார்க்கினி யர் உரைப்பது காணலாம்
இது துடி எனும் கருவியுடனும் முருகியம்' என்ற வெறியாட்டுப் பறையுடனும் இசைக்கப்படுகிறது. திவாகரத்திலே குறிஞ்சி நிலப் பறை எனவும், சீவக சிந்தாமணி லே ஆகோட்பறை என்றும்
பொருள் கூறப்படுவதாகச் சென் னைப் பல்கலைக்கழகத் தமிழக, ராதி சுட்டும்.
63. வாத்தியம் தோலக் - டோலக்
சென்னை அருங்காட்சியகத் தில் காட்சிக்காக வைக்கப்பட் டுள்ள இக்கருவி மரத்துண்டைக் குடைந்து இரு பக் க ங் களி லும் தோல் பொருத்தி, தடிப்பான கயிறுகளாலும் அ த னி டையே உலோக வளையங்களைப் புகுத்தி யும் செய்யப்பட்டிருக்கும்.
உலோக வளையங்கள் சுரு தியை ஒரே நிலைப்படுத்துவதற் காக மேலும், கீழுமாக அசைத்து வைக்கப்படும். பண்டைய காலத் திலே இடப்பக்கம் குச்சியினாலும், வலப்பக்கம் கைவிரல்களினாலும் இசைக்கப்பட்டது.
இந்தக் கருவி இந்தியாவில் ல இடங்களில் மேடைகளில் இசைக்கப்படுகின்றது.
சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவிலே வேணு கோபால செட்டியார் என்பவர் இதை வா சி ப் ப தி ல் பெரும் ஆசானாக விளங்கினார். புதுக் கோட்டை சமஸ்தான வித்வான் களில் ஒருவராக விளங்கிய நன்னு மிய்யா என்னும் முகம்மதியரும் இதை வாசித்துப் புகழ்பெற்றார்.
- . 19

Page 82
பண்டைத்தமிழர் தோற்கருவி.
என்று அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆய்வுநூல் சுட்டும்.104
கால் நூற்றாண்டிற்கு முன் அழக நம்பியா பிள்ளை என்ற மிருதங்க வித்வான் இந்த இசைக் கருவியுடன் இணைந்து பல இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார் என இசை நூல்கள் வாயிலாக அறியப் படும்.
தோலக்-டோலக் இவை இரண் டும் ஒன்றே. பல ஆண்டுகளுக்கு முன் இக்கருவியில் சிறிது மாற்றம் காணப்பட்டுள்ளது. வலதுபக்கம் தோல் இணைக்கப்படும் பகுதி தவிலைப்போல சிறிய வளையத்தில் பொருத்தப்பட்டிருக்கும். இடது பகுதி மிருதங்க வாத்தியத்தின் இடந்தலை போல் காணப்படும் உலோகவளையங்கள் காணப்படா. இருபக்கங்களையும் இணைப்பது வாரினால், அல்லது உலோகத்தா லான மெல்லிய சட்டத்தில் நட்டுக் (புரி) கொண்டு பூட்டப்பட் டிருக்கும். (இப்போது தவிலில் காணப்படுவது போல).
இரு பக்கங்களையும் இணைப்ப தற்கு வாத்தியத்தைச்சுற்றவரமேல் பக்க நடுப்பகுதியில் வார் எனப்ப டும்சட்டத்தின் ஒருபக்கத்து முனை யில்புரியும், மறுபக்கத்தில் ஒட்டை யும் (துவாரம் ) இருக்கும். இந்தத் துவாரத்தில் மறுபக்கத்தின் நுனி
யில் புரியைச் செருகி அப்புரியில் நட்டுக் கொண்டு பூட்டப்படும் இந்த நட்டை இறுக்குவதன்மூலமும் தளர்த்துவதன்மூலமும் சுருதி மாறு பாடடைகிறது. இதன் வலக்கண்ணி லிருந்து தவிலின் வலக்கண்ணை ஒத்த ஓசை பெறப்படும். வலது கைவிரல்களுக்குக் கூடிட்டும் வாசிப் பதுண்டு. இடப்பக்கக் கண்ணில் தோலின் நடுப்பகுதியில் தண்ணீர் தடவி, மாப்பசை வைத்து வாசிக்
கப்படும். உள்ளங்கையின் அடிப் பகுதியை அமுக்கியும், விட்டும், நுனி விரல்களினால் தட்டுவதன்
மூலம் கும்கார ஓசை பெறப்படும்.
எமது நாட்டிலே பல வருடங் களுக்கு முன் இவ்வாத்தியத்தை ஆனைக்கோட்டை "கோடை இடி மயிலு" என்பவரும், யாழ்ப்பாணம் "கோடை இடி தம்பாபிள்ளை' என் பவரும், காரைநகர் "கோடை இடி பொன்னப்பா" என்பவரும் நாடக மேடைகளில் இசைத்ததை எமது அனுபவவாயிலாகக் காணக்கூடிய தாய் இருந்தது. இவர்களின் வாத் தியம் வாசிக்கும் தன்மையைக் கொண்டு "கோடை இடி' என்னும் நாமம் வழங்கப்பட்டது.
64. வாத்தியம் நகரி (நகரா)
** நகரி முழக்கினும் "105 என்ற
இலக்கியத் தொடர் நகரி என்ற ஒர் இசைக்கருவி இருந்ததைச்
சுட்டும்.
20 -

தமிழர் முழவியல்
நகரா என்ற பெயருடன் இக் கருவி வழங்கப்பட்டதெனவும், பெருமுரசு வகையைச் சார்ந்த தெனவும், "நகரா முழங்க” எனும் தொடர்மூலம் கொண்டல்விடு துாது வினால் பெறப்படும்.
அரைக்கோள வட்ட வடிவத் தில் காணப்படும் இத்தோற்கருவி செம்பு, பித்தளை அல்லது இரும் புத் தகடுகள் இணைத்துச் செய்யப் பட்டிருக்கும். இக்கருவியின் கீழ்ப் பாகத்திலிருந்து தோல் வார்கள் மூலம் இறுகப் பிணைக்கப்பட்டிருக் கும். இதன் முகம் தோல் பரப்பப் பட்ட இரும்பு வளையங்கள் இரண் டரை அடிமுதல் மூன்று அடிவரை விட்டம் கொண்டதாய் இருக்கும். இறைவன் ஊர்வலம் வரும்போது ஊர்வலத்தின் பின்னால், இரு சக்கரங்களையுடைய வண்டிகளில் இக்கருவியை வைத்து ஒருவன் அதை இழுத்துச் செல்ல, ஒருவன் இதன்மேல் அமர்ந்து இரண்டு வளைந்த குச்சிகளால் அடித்து வாசிப்பான். சில சமயங்களில் அலங்கரிக்கப்பட்ட யானையின்மீது வைத்து அதன்மேல் ஒருவன் அமர்ந்து வாசித்தவாறு ஊர்வலத் தின் முன்னால் செல்வர்.
இந்த வகையான பெரிய கருவி கள் "பேரி" என்றும் பேரிகை" என்றும் கூறப்படுகின்றன. இவை போர்ப்பறைகளாகவும் உபயோகப்
படுத்தப்பட்டுள்ளனளனச்சென்னை அருங்காட்சியக நூல்மூலம் அறிய 6)T b.i06
இதே வகையான இசைக்கருவி மத்திய கிழக்குப் பகுதிகளில் "pjá5 Tg m'(Nagguarah) Grear gyenypá கப்படுகிறது. இது கீழைத்தேய (நமது) வாத்தியமென்பது பெறப் படும். நகரா வாசிக்கும் வழக்கம் மதுரை மற்றும் திருப்பதி காஞ்சி அம்மன் ஆலயங்களில் உண்டு. ஈழத்தில் நல்லூர் கந்தன் ஆலயத் திலும், வண்ணை காமாட்சி கோயிலிலும் இவை வாசிக்கப்பட்டு வருகின்றன.
முக லா ய அரண்மனையில் அரசவை இசைக் கலைஞர்களால், *நவ்பத்" என்ற இசைக் கருவிகள் இசைக்கப்பட்டு வந்துள்ளன. அவற் றுள் நகராவும் ஒன்று. முகலாயச் சக்கரவர்த்தி அக்பர் பேரரசின் op5ë asntrřGsmresownt” ( Naggarkhna ) என்ற இசைக் கருவி க ளின் தொகுப்பு இருபதுசோடி நக் காராக் களைக் கொண்டிருந்தது. இவை தவிர வேறுபல இசைக்கருவிகளும் இருந்தனவென்று இந்திய இசைக் கருவிகள்"107 எனும் நூல் சுட்டும்.
திருமலை நாயக்கர் காலத் திலும் "நவ்பத்கானா" வாத்தியம் என்று பெயர் பெறும் பதினெட்டு இசைக் கருவிகள் காலையிலும்,
- 121

Page 83
மாலையிலும் அரண்மனையருகே வாசிக்கப்பட்டன. இந்த இசைக் கருவிகள் வாசிக்கப்பட்ட இடமே இப்போது நவ்பத்கானா தெரு என அழைக்கப்படுகிறது.
65. வாத்தியம் நகார்
நகார் என்பது ஒரு பெருமுரசு வகையாகும். இது கோயிலிலேயே ஒர் இடத்தில் நிரந்தரமாக வைக் கப்பட்டுத் தீப ஆராதனை முதலிய பூசாவேளைகளில் வாசிக்கப்படும். ஊர்வலங்களின்போது சில சமயம் இதனை வண்டியில் ஏற்றி வாசிப்ப வரும் வண்டியிலேறிக்கொண்டு இரு சிறு கோல்களால் வாசிப்பர். யானையின்மீது வைத்து வாசித்துச் செல்வதுமுண்டென்பது ஒவியங்க ளாலும் நூல்களினாலும் பெறப் படும்.108
66. வாத்தியம் நிசாளம்
நிசாளம் என்ற இக்கருவி பண்ணமை முழவுகளான வீரமுழவு கள் நான்கில் ஒன்று எனச் சிலப்பதி கார உரையும், இக்கருவியை வன்மைக்கருவி, வீரக்கருவி, பண் ணமை முழவு என ஒவ்வொரு வகையாகப் பிரிக்கப்பட்டுச் சேர, சோழ, பாண்டிய மன்னர் மூவர்க் கும் உரித்தாகிய வீர முழவுகளுள் ஒன்று நிசாளம் எனவும் பஞ்ச மரபு109 2-G) UT சுட்டும்
பண்டைத்தமிழர் தோற்கருவி.
67. வாத்தியம் படகம்
படகம் என்ற இந்தக் கருவி ஒரே முகத்தினையும் பரந்த வாயின் வடிவத்தையும் உடையது. ஒற்றை விரலால் தெறித்தும் (சுண்டுதல்) ஐந்து விரல்களையும் சுட்டிப் புடைத்தும் வாசிப்பர் என்று கல்லாடம் 110 சுட்டும்.
இவ்வாத்தியம் சமக்கருவி, தலைக்கருவி, அகமுழவு என்று வெவ்வேறுவகையில் வகைப்படுத் தப்பட்டுள்ளது. பிரமன், விஷ்ணு , உருத்திரன் ஆகிய கடவுளர் மூவர்க் கும் இசைக்கப்படும் கருவிகளுள் இதுவும் ஒன்றாகும்.
'வட்டவானமெனும் வான்பட கத்தைக் கொட்டு மண்மகள்" 1 என்ற பாடலடியை மேற்கோள் காட்டி, கந்தபுராணம் கூறுவது காணலாம். இதுவும் போர்ப்பறை களில் ஒன்றே.
"இடியுறழ் முரசுஞ் சங்க படவ
மும்?? 112 என இத் தொடரடி களில் வரும் படவம் என்பதும் படகம் என்பதும் ஒன்றே என
இலக்கிய நூல்கள் இயம்பும்
இக்கருவியை வா சி ப்பவர் கால்களைக் குறுக்குப்பக்கமாக மடித்துக்கொண்டு பத்மாசனநிலை யில் அமர்ந்தவாறு தம் தொடை மேல் கருவியை வைத்துக்கொண்டு வாசிப்பர்.
122 -

தமிழர் முழவியல்
நாடக நிகழ்ச்சிகளில் கடவாத் தியம் போன்று பயன்படுத்தப் படும் இக்கருவி "கோனா" என்னும் கோலாலும், கையாலும் வாசிக்கப் படும். "கோனா" என்னும் வாசிக் கப்படும் கோல் இடையில் பருத்து அகலமாகவும் முனையில் இலேசாக வளைந்தும் இருக்கும். இதன் நீளம் படகத்தின் அளவுக்கேற்ப கூடிக் குறைந்திருக்கும்.
இவ்வாத்தியம் இருபத்தேழு அங்குல நீளமும், ஏழு அங்குல வலப்பக்கமும், ஆறரை அங்குல இடப்பக்கமும் உடைய கருவி என வழக்கிலுள்ளது. இவ்வாறு பார்க் கும் போது இதைவிட மாறுபட்ட பல அளவுகளைக்கொண்ட கருவி இருந்திருக்கிறதெனத் தெரியவரு கிறது. இவ்வாத்தியத்தைக் கயிற் றால் கட்டித் தம் கழுத்தில் தொங்கவிட்டவாறு வா சி ப் பர். என ஆய்வு நூல்கள் தெரிவிப்பது காணலாம். 113
இரண்டு படகங்கள் வாசிப் பவனின் முன்னால் வைக்கப்பட்டு ஒன்றின் குறுக்கே ஒன்றாகத் தனது இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு வாசிப்பதைப் போன்று காஞ்சிபுரம்-முக்தேஸ்வரர் கோயி இச்
காலத்தன
லில் ஒரு சிற்பம் உள்ளது. சிற்பங்கள் பல்லவர் வாகும் .
தஞ்சை-மாயூரம் - திருவாடு துறை-கோமுக்தீஸ்வரர் கோயிலி லுள்ள இரண்டாம் ஆதித்தியனு டைய கல்வெட்டில்
'இதன் தெற்கடையத் திரு உவச் சகளுக்குத் தாரணிப் படகத்துக்குக் காணும்”*
எனும் தொடரில் 'தாரணிப் பட கம்’ என இது சுட்டப்படுவது காணலாம். இவ்வாத்தியத்தின் தொனி லட்சணத்தை மகாபரத சூடாமணி நூல் பின்வரும் பாடல டிகள் மூலம் சுட்டுவது காணலாம்.
*டடடடட குரடிடிடி சரரகச
big-FDLதரகிரியா வென்ற சொல்லைச்
சாற்றும் படகமெனும் வாத்தியத் தொனிக்கு
வகையாமென் னுரலில்
முத்துநகை யொத்த மயிலே."
(uit-850)
68. வாத்தியம் படலிகை
"துளைபடு குழலிசை துடியொடு சிறுபறை கிளையொடுபடலிகை கிளையொடு
Luri sgr”” 114 என்ற இலக்கியத் தொடர் மூலம் படலிகை என்ற தோற் கருவியி னைப்பற்றி அறியலாம்.
இது படலை" என்ற சொல் லிற்கு ஏற்றாற்போல் வாயகன்ற
- 123

Page 84
பண்டைத்தமிழர் தோற்கருவி.
Ју60LD LIGOLJuЈ60L-u பறைவகை யைச் சார்ந்த கருவி எனச் சூடா மணி நிகண்டை ஆதாரம் காட்டி, சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ கராதி சுட்டும்.
69. வாத்தியம் பம்பை
பம்பை என்னும் தோற்கருவி உருண்ட வடிவங் கொண்ட ஒவ் வொன்றும் ஒரடி நீளமுள்ள இரு பறைகளாகும். ஒன்றன்மேல் ஒன் நறாக இணைத்துக் கட்டப்பட்டிருக் கும். மேற்பக்கமாகவுள்ள கருவி யின் உடல் பித்தளையால் செய் யப்பட்டும், கீழ்ப்பக்கமுள்ள கருவி யின் உடல் மரத்தால் செய்யப் பட்டும், ஒவ்வொன்றின் இரண்டு பக்கங்களும் தோல் போர்த்திப் பிணைக்கப்பட்டும் இருக்கும்.
பம்பையை வாசிப்போர் தம் உடலின் முன்பக்கம் தொங்கவிட்ட வாறு இடுப்புடன் சேர்த்துக் கட்டி யிருப்பர். மேற்பக்கமுள்ள பித் தளைப் பறையின் வலப்பக்கத்தில் ஓர் வளைந்த குச்சியால் தட்டி வாசித்துக் கொண்டு கீழ்ப்பக்க முள்ள மரப்பறையின் இடப்பக்கத் தில் கையால் தட்டியும் வாசிப்பர்.
இக் கருவி பெரும்பாலும் தெருக்கூத்துக்களிலும், கி ரா ம தேவதையின் வழிபாட்டின்போது தனித்தும், வேறு சந்தர்ப்பங்களில் நாதஸ்வரத்துடன் இணைந்தும் வாசிக்கப்படும். இக்கருவியை மிக
வும் திறமையுடன் வாசித்தால் அதன் இனிய ஒசையால் கேட்போர் கவரப்பட்டு மெய்மறப்பர் . 115என நூல்களில்குறிப்பினைக் காணலாம்.
மேலும் இவ்வாத்தியம் மாரி யம்மன் திருவிழாக்களிலும், பூசாரி கள் உடுக்கையடித்து கைச்சிலம்பு களை ஒலிப்பித்துக்கொண்டு ஆடி ஆடிச்சாமியை அழைக்கும்போதும், பேயோட்டும்போதும் இசைக்கப் படும் ஒர் இணைப்பறையாகும்.
ப ம்  ைப யின் வெளிப்பக்கம் பித்தளை, மரம் ஆகிய இரண்டி லும் வண்ணம் தீட்டப்பட்டும், மலர் வடிவங்கள் வரையப்பட்டு அலங்கரிக்கப்பட்டும் சென்  ைன அருங்காட்சியகத்தில் காட்சிக்காக இது வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாத்தியம் துடி, முரசம், சங்கு ஆகிய இசைக்கருவிகளுடன் சேர்ந்து இசைக்கப்பட்டும் இக்கருவி பறை வகையில் பொது எனவும், முல்லை, நெய்தல் நிலங்கட்குரிய பறை என்று திவாகரம், இலக்கண விளக்கம் 392ஆவது சூத்திரம்116 கூறும்.
70. வாத்தியம் பதலை
பதலை எனும் வாத்தியம் ஒரு கண்மாக்கிணை (ஒரு த  ைல முகத்தை) உடைய தோற்கருவி யாகும். ஆகையால் ஒரு பக்கத்தில்
丑24·

தமிழர் முழவியல்
மட்டுமே அடித்து இசைக்கப்படும் பறை வகையைச் சார்ந்தது. இது தாளங்களில் மாத்திரைக் கணக்கு கள் நிறைந்ததாகத் தாளம் தவ றாமல் வாசிக்கப்படும். பாணர் எனப்படுவோர் இக் கரு வி ைய இசைப்பர். இக்கருவியைச் சுமந்து செல்லவேண்டி இருந்தால் காவடித் தண்டின் ஒரு தலைக் கண் தொங்கு மாறு கமந்து செல்வர். (இதன் மூ லம் காவடியின் கீழ்த்தண்டில் பாற்குடம் தொங்க விடுவதுபோல காவடி அமைப்பில் வாத்தியங்கள் தொங்கவிட்டுச் செல்வது தெரிய வருகிறது.)
இந்தவகையில் யாழ். ஆகுளி என்பனவும் பதலையோடு சுமந்து செல்லப்படும் மற்ற க் கருவிக ளாகும்.
பதலை எனும் கருவி ஒருகட் பகுவாய்ப்பறை என்று பிங்கலம் பொருள்கூறும்.
71. வாத்தியம் பறை
பறை என்ற தனிப்பெயருடன் ஒர் தோற்கருவி இருந்ததாகச் சங்க இலக்கியம் வாயிலாக அறியக் கூடியதாய் உள்ளது. வாரால் நன்கு வரிந்து இறுக்கிக் கட்டப்பட்டுள்ள இக்கருவி ஒரு முகமுடையதாகவும், இரட்டை முகமுடையதாகவும் இரு பிரிவுகளாக இருக்கும். ஒரு முக முடைய பறையை "ஒரு கண் இரும்
பறை" எனவும், இரட்டை முக முடைய பறையை "இணைமுகப் பறை" எனவும் வழங்கினர்.
இப்பறை அடித்து வாசிப்பதற் காகப் பயன்படுத்தும் குறும்தடி நேரான நாய்வால் போன்று வடி வமைப்புடையது. இதனிடத்தே இருந்து வரும் ஒசையைக்கொண்டு *பேரோசைப்பறை" என அழைக் கப்பட்டது.
இடம், பொருள், ஏவல் என்ப தற்கிணங்க இப்பறை எனும் பெயர் கொண்ட வர்த்தியங்கள் பல்வேறு வித மாக அழைக்கப்படுவதைக் கீழ்க்காணும் செய்திகள் மூலம் அறியலாம். போர்ப்பறை, வெருப் பறை, வெறியாட்டுப்பறை என்றும் தவளையின் குரலையுடைய பறை “தட்டைப்பறை" எனவும் அழைக் கப்பட்டது.
சிங்கத்தின் குரலை ஒத்த பறை யின் ஒசை பலவாறு கூறப்பட்டுள் ளது. "படு படு" என்னும் ஒலியுண் டாக்கும் வண்ணமும், "தண்ணகம் என்ற இறந்த செய்தியை அறிவிக் கும் பறை 'தழிஇம் தழீஇம்’ என்றும், சாவு மேளம் எனப்படும் பறை "டொண் டொண் டொடு” என்றும் ஒலியுண்டாகும் வண்ணம் இசைக்கப்பட்டதாக "நான்மணிக் கடிகை" கூறும்.
125 سے،

Page 85
கடல் அலையின் ஒசையைப் போன்று ஒலி உண்டாக்கும் ஒரு வகைப் பறை "சமுத்திர கோசம்’ என அழைக்கப்பட்டது. இக்கருவி காஞ்சிபுரத்தில் கோவிலில் இருப் பதைக் காணலாம்.
இடைச்சங்ககால இயற்றமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்
பியம்: முதற்பொருள், க ரு ப் பொருள் , உரிப்பொருள் என்ற முப்பிரிவில், கருப்பொருள்களுள்
ஒன்றாகப் பறையைக் கூறுகின்றது. ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு வகைப் பறை உரியதாகக் கூறப் பட்டுள்ளது. அவையாவன:
குறிஞ்சிப்பறை: தொண்டகம்,
முருகியம், துடி பாலைப்பறை : துடி முல்லைப்பறை: பம்பை, ஏறு
கோட்பறை
மருதப்பறை: கிணை நெய்தற்பறை: சாப்பறை117 என் பனவாம்.
"அசுணமா" என்னும் பறவை யைப் பிடிக்க விரும்புவோர் அது இசையைக் கேட்டு மெய்ம்மறந்த நிலையில் இருக்கும் போது பறை யைத் தட்டி ஒலிப்பர். பறையின் ஒசையைக் கேட்ட பறவை கீழே விழுந்து உயிர்விடும். பின் அதை
எடுத்துச் செல்வர்.
வெ ள் ள ம் பெருக்கெடுத்து வயல்களிடத்தே வரும்போதும்,
பண்டைத்தமிழர் தோற்கருவி .
அவ்வெள்ளத்தை அடைத்தபின் உடைத்தெடுத்துப் பெருகி வரும் போதும் அவற்றைக் கட்டுவதற் காகப் பறையை வா சித் து ச் செய்தியை உழவரிடத்தே அறிவிப் பது பண்டையோர் மரபு ஆகும்.
கால்வாய்களைக் காத்து நின்ற உழவர்கள் வெள்ளம் வருதலைத் தெரிவிக்க "பறையறைக" எனக்
கட்டளையிட மிக் க ஓசையை யுடைய பறை இசைக்கப்பட்டது. ஆயர் ஏறுகோடல் (மாடு மேய்க் கும்) தொழிலுக்குப் பறையை இசைப்பதால் மாடுகளை மேய்க்க வும், அழைத்துச்செல்லவும்,காளை க  ைள ப் பிரிப்பதற்கும் பறை வாசித்துள்ளனர்.
பகைவர் நாட்டைக் கைப்பற்றி இருந்தால் போர் செய்து நாட்டை மீட்டபின்னர் செய்தியை அறிவிப் பதற்கும், அவ்வெற்றியைக் கொண் டாடுவதற்கும் இசைக்கப்படுவது பண்டைத் தமிழ
** வெற்றிப்பறை??
ரின் மரபாகும்.
பண்டைய பறைகள் இசைக் கும் மரபிலே அப்பறைகளுக்கும் பலியிட்டு வணங்கும் மரபும் இருந் துள்ளது. ஓர் போரிலே தோல்வி யுறும் பகுதியினர் உரத்த கொண்ட பறையை வாசித்து, அச் செய்தியைத்தெரிவிக்கும்போதுபற் பல வசை மொழிகளையும் கூறிச்
செல்வர். இதனால் தோல்வியுற்
ஓசை
126 -

தமிழர் முழவியல்
றவர்க்கென்றும் தனித்துவமான பறைகள் இருந்துள்ளதென அறிய வருகிறது.
வயல்களிலே வேலை செய்ப வர்களுக்கு ஊக்கம், உற்சாகம் கொடுப்பதற்காக இசைக்கப்பட்ட பறை "மருதப்பறை"ஆகும். வயல் களிலே நெல் அறுவடை செய்யும் போது இசைக்கப்படுவது "அரிப் டறை ஆகும்.
சேம்பு, மஞ்சள் என்பனவற்றை விதைத்து, இவற்றின் கிழங்குகளை
பன்றிகள் அகழாமல் இருக்கும் பொருட்டுக் காவல் காப்போர் இசைக்கும் பறை "பன்றிப்பறை"
எனப்பட்டது. கள்வர்கள்வழிப்பறி செய்யும் வேளையிலும் பறை இசைப்பர். பாகனுக்கு அடங்காமல் மதவெறி கொண்ட யானையின் வருகையை மக்களுக்குத் தெரியப் படுத்த எங்கணும் பறை இசைப்பர். நிறையழி கொல் யானையைநீர்க்கு விடும்போது (மதங் கொண்ட யானையை நீர்நிலைக்குக்கொண்டு செ ல் கை யி ல்) பறையறைந்தே செல்லவேண்டுமென்பது மன்னனு டைய ஆணையாகவும் இருந்துள் ளது. கழைக் கூத்தாடுபவர்களும் பறை இசைத்து ஆடுவர்.
மக்களுக்கு நற்செய்திகளை
அறிவிக்கும் வேளையில் அந்நாட்டு மன்னனின் பெயரைச் சொல்லிய
வாறு யானையின் மீதிருந்து பறை இசைத்துத் தெரிவிப்பதும் அக்கால
மரபாகும்.
இறந்தவர் வீட்டுக் கிரியைச் சம்பவங்களில் மரணப்பறை பல வாறு இசைக்கப்படும். ஒருமுறை இசைத்தபின் சிறிதுநேரம் நிறுத் திப் பின் இசைப்பர். அவ் வீட் டிற்கு உறவினர்போன்றோர் வரும் வேளையில் இசைப்பர். வீட்டில் இருந்து பிரேதம் காவப்படும் வேளையிலும் மிகவும் வேகமாக வும், உரத்த ஒலியுடனும் உக்கிர மாக இசைப்பர். பிரேத ஊர்வலத் தின் போது வணக்கஸ்தலங்கள் பாடசாலைகள் என்பன தவிர்ந்த இடங்களிலும், சந்திகள் போன்ற இடங்களிலும் "சமா’ என்று சொல் லப்படும் கச்சேரி அமைப்பிலே. வாத்தியங்கள் மாறி மாறி நடை பேதங்களுடன் கைத்தாளம் போட் டுக் கொண்டும் இசைப்பர். மரண வீட்டிலும், சடங்கு களிலும், இசைக்கப்படும்பறைக் கருவி" அமங் கலப்பறை' என்ற வகையில் மரணப் பறை, சாவுப்பறை, செத்த வீட்டு மேளம் என்னும் நாமங்களுடன்
அழைக்கப்படுகின்றது.
கரைபுரண்டோடும் அருவியின் ஒசைக்கு ஏற்பப் பறையின் ஒலி களும் ஒப்பிடப்பட்டுள்ளன; ஆந் தையின் குரலுக்கும் ஒப்பிடப்பட்

Page 86
டுள்ளன. ஒவ்வொன்றின் ஒலியைக்
கொண்டும் அவ்வோசைக்குரிய பெயர்களை அப்பறைகளுக்குச் சூட்டப்பட்டுள்ளது.
பறையை இசைப்பவன் தன் மனதில் நினைத்த சொற்கட்டு ஒசைகளை ஒலிக்கும் தன்மையு டைய பறை எனவும், இதற்கு அமைந்தாற்போல் "வாயொலியும் பறையொலி போன்றதே" எனவும் கருதும் கருத்தும் வழக்கிலுள்ளது.
"பேயின் கண்ணும் - பறையின் கண்ணும் (இசைக்கும் பக்கம்), நீர் நிறைந்த சுனையும் - பறையின் கண்ணும்" என ஒன்றுக்கொன்று உவமையாகக் கூறப்படுகின்றன.
பந்தடித்துக் களைப் புற் ற வேளையில் "நெஞ்சம் பறையடிப் பது போன்று அடிக்கிறது" என்றும், "பறையறைந்தாற்போல் நெஞ்சு துடிக்குது" என்பனபோன்ற வார்த் தைகள் மக்கள் பேச்சுவழக்கில் வாய்வழி வருதல் காணலாம்.
இக்கருவி முரசு, பம்பை தடா ரிப்பறை, மருதநிலப் பறை என வகுக்கப்பட்டுள்ளது. வளை, வயிர், வீணை, கோடு, துடி என்பன வோடு பறை வாத் தி யமும் இணைந்து இசைக்கப்படும்.
இசை நூல்கள் இப்பறைஎனும் கருவியை வன்மைக்கருவி என்றும்,
பண்டைத்தமிழர் தோற்கருவி.
கடைக்கருவி என்றும், புறப்புற முழவுஎன்றும் ,நாண்முழவுஎன்றும், கணப்பறை என்றும் பல்வேறு வகையாக வகைப்படுத்திக்கூறியுள் ளன. 118
நெல்லூர் மாவட்டத்தைச் சார்ந்த கூடுரையை அடுத்த மல் லத்திலுள்ள சுப்பிரமணியர் ஆல யத்தில் உள்ள கல்வெட்டில் "எம் மூர் பறை கொட்டிக் கல்மேடு செய்தாராவிக்குக் கொடுப்பாராக" எனும் பாடலடியில் பறைவாத்தி யம் இடம்பெற்றிருப்பது காண லாம். இக் கல்வெட்டு கம்பவர் மன் காலத்தது என நூல்கள் கூறு கின்றன.
72. வாத்தியம் பாகம்
பாகம் என்ற கருவி பறை வகையைச் சார்ந்ததென egy 1
யார்க்கு நல்லாரினால் குறித்துக் கூறப்படுகிறது. "சிறுபஞ்ச மூலம்
என்ற நூல் கருத்துப்படி "தப்பு"
என்ற தோற்கருவியே பாகம் என்ற
கருவியாகத் திரிவுபட்டுள்ளதெனக் கூறும். பாகம் எனும் இக்கருவியை வன்மைக் கருவி எனவும், கடைக் கருவி எனவும், புறப்புற முழவு என வும் வகைப்படுத்தி, காளி, சாத் தன், காடுகாள் ஆகிய கடவுளர் மூவர்க்கும் இசைக்கப்படும் கருவி களுள் இதுவும் ஒன்று என இசை நூல் சுட்டும்.19
128

தமிழர் முழவியல்
73. வாத்தியம் பூமாடு வாத்தியம்
சென்னை அருங்காட்சியகத் தில் காட்சிக்காக வைக்கப்பட் டுள்ள இவ்வாத்தியம் இந்தக் கரு வியின் பெயரிலேயே உபயோகிக் கப்படும் விதத்தைப் பெருமாள் மாடு" என்னும் பெயரில் உறுமி வாத்தியத்தின் விளக்கக் குறிப்பில் 5T6öÖT 6unrtb.
74. வாத்தியம் பெரும்பறை
சிலப்பதிகார உரை மூலம் அறி யப்படும் இவ்வாத்தியம் பகைவரி டம் இருந்து ஆநிரையைக் கவரும் போது பெரும்பறை இசைக்கப்படு கிறதெனவும், பஞ்சமரபு உரையில் பெரும்பறை வன்மைக்கருவி வகை எனவும் சுட்டுதல் அறியலாம்.
75. வாத்தியம் பெல்ஜியக் கண்ணாடி மத்தளம்
பெல்ஜியம் என்ற நாட்டின் கண்ணாடி இரசாயனத்தினால் இதன் உடலமைப்பு செய்யப்பட் டமையால் இப்பெயர் ஏற்பட்டது. மிருதங்கத்தைப் போன்ற உரு வமைப்புக் கொண்ட இந்த வகைக் கருவியின் நீளம் இருபத்தியொரு அங்குலங் கொண்டதும், விட்டம் ஒன்பது அங்குலம் கொண்டதுமான இக்கருவியை இசைப்பவர் உட் கார்ந்து கொண்டு LD tq- u9 6Ä) வைத்து இருகைகளாலும் இயக்கப்
படும். இக்கருவி சென்னை அருங் காட்சிச்சாலையில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது காணலாம்.120
76. வாத்தியம் பேரி (பேரிகை)
பேரி என்பதும் பேரிகை என்ப தும் ஒரே கருவி எனப் பேராசிரியர் பி. சாம்பமூர்த்தியவர்கள் கூறுகின் றார். இராமாயணம் போன்ற பண்டைய நூல்களில் பேரி ஓர் போர்ப்பறையெனக் குறிக்கப்படு கிறது. இக்கருவியின் உடலமைப்பு, செம்பு, பித்தளை, இரும்புத் தகடு கள் என்பனவற்றை இணைத்துச் செய்யப்பட்டிருக்கும். இதன் மேற் பாகங்கள் உலோகத்தினால் செய் யப்பட்ட வளையங்களில் உத்தம மான பசுவின் தோலினால் பரப்பிப் போர்த்துத் தடித்த தோலினால் வார் கொண்டு பிணைக்கப்பட் டிருக்கும். இரண்டு அடிமுதல் மூன்று அடிவரை விட்டமுள்ள இதன் கண்களில் இரண்டு வளைந்த குச்சிகளால் தாக்கி இசைக்கப்படுவ தாகும்.
பண்டைக் காலத்தில் கிராமங் களின் காவல் தளத்தில் இக்கருவி வைக்கப்பட்டுக் காவற்காரர்கள் மாறி மாறிக் காவல் காத்துவரும் வேளையில் திருடர்கள், கொள் ளைக்காரர்கள் என் போரை த் தொ  ைல வில் கண்டுவிட்டால் உடனே இப் பேரியை உரத்தகுரல் வரும் வண்ணம் அடித்து இசைப்பர்.
29

Page 87
பண்டைத்தமிழர் தோற்கருவி.
இவ்வோசையைக் கேட்ட மக்கள் கையில் அகப்பட்ட தாக்குவதற் கேற்ற கருவிகளை எடுத் துக் கொண்டு திருடர்களைக் கலைத் துத் தாக்கிச் சிறைப்பிடிப்பதன் மூலம் தங்களையும், கிராம மக்க ளையும் காத்துக்கொள்வார்கள்.
இவ்வாத்தியம் இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. "இரணபேரி? என்பது போர்க்களத்தில் பயன் படுத்தப்பட்ட போர்ப்பறையாகும் *ஜெயபேரி என்பது வெற்றிப்பறை யாகும். இக்கருவியின் நீளம் இரு
பத்தேழு அங்குலம். ஒவ்வொரு முகமும் பதினெட்டு அங்குலம் அளவுகளையுடையது. இதன்
ஆழ்ந்த உரத்த ஒசை பகைவர் களை நடுங்கவைக்கும் தன்மை உள்ளது என ஆய்வாளர்கள் சுட்டுவர் 121
மேலும் இசைநூல் இக்கரு வியை வன்மைக் கருவி, தலைக் கருவி, அகமுழவு என வகைப்
படுத்தியுள்ளது. பிரமன், விட்டுணு, உருத்திரன் ஆகிய மூன்று கடவு ளர்க்கும் இசைக்கப்படும் தோற் கருவிகளுள் பேரிகையும் ஒன்று என நூல்கள் சுட்டும்.
சங்கு, துத்தரி, கோடு, பம்பை, காளம், தாளம், சின்னம் ஆகிய பிற கருவிகளுடன் சேர்த்துப் பேரிகை இசைக்கப்படும். பேரி யாம் முழவொலித்தன " என்ற
தொடர்மூலம் கம்பர் பேரியை முழவென்றும் கூறியுள்ளதை அறிய லாம்.
*தழங்கு பேரியெனத் தனித் தேங்குவாள்'122 என்ற பாடலடி கூறுவது, சூர்ப்பனகை தனித்து நின்று அழுத ஒலி அரக்கர்களுக்கு அழிவுக் காலத்தை அறிவுறுத்த இயமன் ஆணையால் முழக்கப் பட்ட பேரி ஒலிபோன்று இருந்த தாகக் கம்பகாவியம் சுட்டும்.
* திடு திடென் றொலி த் த
பேரிகை 128 என உதயணகுமார
காவியத்திலும்,
"ஜய பேரிகை கொட்டடா
கொட்டடா" ஜய பேரிகை கொட்டடா"
என்ற கவிஞர் பாரதியார் பாடல் களின் வாயிலாகவும், பேரிகையின் பெரும் சிறப்புக்களைக் குறிப்பிடும் நூல்கள் வாயிலாகவும் அறியலாம்.
77. வாத்தியம் மகுளி
மகுளி என்ற இக்கருவியைத் துடி எனும் கருவியின் இனத்தது என்றும், பறை வகையைச் சார்ந் தது என்றும், சங்க இலக்கியங் களும், அதன் உரையாசிரியர் களும் சுட்டுவர்,124 கோலினால் உராய்ந்து ஒலி எழுப்பி வாசிக்கும் போது அவ்வொலி ஆந்தை அகவும் ஒசை போன்றது எனத் தெரிய வருகிறது:
130 a.

தமிழர் முழவியல்
78. வாத்தியம் மத்தளம்
மத்தளம், த ண் ணு  ைம,
இடக்கை, சல்லிகை என்னும் உத்த மத் தோற் பெருங்கருவிகள் நான்
கில் மத்தளம் என்ற கருவி முத லாவது இடத்தை வகிக்கிறது. இக்கருவி சமக்கருவி என்றும்,
தலைக்கருவி என்றும், அகமுழவு என்றும் வகைப்படுத்தப்பட்டுள் ளது. பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய முக் கடவுளர்க்கும் இசைக் கப்படும் கருவிகளுள் மத்தளமும்
இது "சுத்த மத்தளம்” என்றும் * கவன மத்தளம்’ என்றும் இரு வகைப்படும்.இக்கருவியை, தஞ்சை மாவட்டத்திலுள்ள தியாகராஜன் விடங்கத் தலங்களில் இறைவனைத் தாங்கிய பல்லக்கைச் சுமந்தவாறு செல்வோர் ஆடும்போது இவர்க ளுக்குத் துணைக்கருவியாக இசைக் கப்படுகிறது. நாகபட்டினத்திலே உள்ள ஆலயத்தில் இறை வழிபாட் டுச் சமயங்களில் நாள்தோறும் கவன மத்தளம் என்ற கருவி இசைக்கப்படுகிறது. சங்கீத நிகழ்ச் சிகளுக்கு வாசிக்கப்படும் மத்தளத் தில் உள்ளதுபோன்ற மீட்டு, சாப்பு என்னும் பகுதிகள் கவண மத்த ளத்திலே காணப்படமாட்டாது.
மத்தளக் கருவியின் அ டி ப் பாகமும், மேற்பாகமும் சுற்றளவில் சிறுத்தும், நடுப்பாகம் சற்று ப்
பெருத்தும் இருக்கும். இருபுறத்தி லும் தோல்களால் மூடி வாரினால் இழுத்துப் பிணைக்கப்பட்டிருக்கும். வலதுபக்கத் தோலின் நடுவே * கிட்டம்" என்று சொல்லப்படும் ஒருவகைக் கல்லைப் பொடிசெய்து அதைச் சோற்றுடன் க ல ந் து பிசைந்து கலவையை நடுவில் வைத்து அழுத்தமான கல்லினால் தேய்த்து அப்பப்படும். தமிழில் இதனைப் பின்வரும் பெயர்கள் கொண்டு அழைக்கப்படும். மண், மார்ச்சனை, சோறு, சாதம் என்ப னவாகும். இச்சாதத்தினாலேதான் நாத ஒலிகளான தீம், தாம், ளம், தின், ணம், நம் போன்ற சொற் கட்டுகள் உதிக்கும். ஜீவராசிகளைக் கவரவல்லதும். வாத்தியத்திற்கு உயிர் கொடுப்பதுமான இச்சாதம் எனும் பகுதியைச் சோற்றுக்குள்ளே
உயிர்" என்று ஆய்வு அறிஞர் கருதுவர்.
வாத்தியத்தின் இடப்பக்கக்
கண்ணைத் தொப்பி எ ன் று ம் அழைப்பர். தொப்பியின் தோலில் தண்ணிர் தடவி இதமான நாதம் வரும் வண்ணம் பக்குவப்படுத்தி வாசிப்பர். இந்த வழமை பல ஆண்டுகளின் பின் மாறியுள்ளது தஞ்சையில் வாழ்ந்த நாராயண சாமிப்பிள்ளை என்பவர் சோறும் தெளித்தெடுத்த சாம்பல்த் தூளும் சேர்த்துப் பிசைந்து தொப்பியின் நடுவிலே வைத்து வாசித்து நல்ல ஒசை வருவதை உணர்த்தினார்.
131

Page 88
அது முதல் மா வைத்து வாசிக்கும் வழக்கம் ஏற்பட்டது. மாப் பசை தயாரிக்கும் வழமை சில ஆண்டு களுக்குப் பின் மாறித் தற்காலத் தில் கோதுமை மா அல்லது கோதுமைக் குறுணல் (ரவா மா) என்பவற்றை நீர் கலந்து பசை யாக்கி வாசிக்கும் வழக்கம் எங்க னும் இருப்பது காணலாம். இப் பசை வைப்பதன் மூலம் "தோம்கும் - குகு” எனும் சொற்கட்டுக ளோடு குமுகாரம் எனும் மனதைக் கவரக்கூடிய நாதம் பெறப்படுகி றது. இப்பசை வைப்பதன் மூலம் வலந்தலை சுருதிக்குக்கீழ்ச் சட்ச மத்தின் நாதத்திற்குச் சமமாகச் சேர்த்து வாசிப்பதனால் சுரபேதங் கள் நன்கு சித்திரிக்கப்படுகின்றன தென்னிந்தியாவிலே வாழ் ந் து கொண்டிருக்கும் பிரபல கிந்துஸ் தானி, கர்நாடக சங்கீத விற்பன்னர், பிரபல தபலா ஆசான், பிரபலமிருதங்க வித்வான் ரி. வி. கோபாலகிருஷ்ணன் என்ப வர் தொப்பிக்கு வைக்கும் மாவுக் குப் பதிலாக, வலப்புறம் வைக்கும் சாதம் எனும் பசையை அளவுடன் வைத்து வாசித்து நாத இலக்கணம் வகுத்துள்ளார் என்பதை நேராக
பண்டைத்தமிழர் தோற்கருவி.
வும், ஒலி, ஒளி சாதனங்கள் மூலமும், பார் த் தும் கேட்டும் உணரக்கூடியதாயுள்ளது.
பாடுகிறவர்களுக்குச் சுருதி சம்பந்தமான விஷ யங் களி ல் தம்புரா உதவுவது போன்று லய சம்பந்தமான விஷயங்களில் இம் மத்தளம் உதவியளித்து வருகிறது. இசைக் கச்சேரிகளில் பாடகர் பாடும்போது எடுத்துக்கொண்ட காலப்பிரமாணம் வேகமாகாமலும் குறையாமலும் தடுத்துப் பாது காத்து வருகின்றது. பாட்டின் எடுப்பு, அறுதி என்னும் பகுதியைக் கேட்பவர்கள் நன்றாய் அறியும் வண்ணம் எடுத்துக்காட்டி உதவி செய்கிறது. பாட்டை நன்றாய் அனுசரித்து வாசித்துவரும்போது பாடுவோருக்கும் கேட்போருக்கும் இன்பமும், உற்சாகமும் பிறப்பிக்கத் தக்கதாய் இந்தக் கரணை (சாதம்) இருக்கிறது.
தோற்கருவிகளுள், தனிமையாக (தனி ஆவர்த்தனம்) வாசித்துவரும் போது கேட்பதற்கு வெறுப்பு உண்டாகாமல் வாசிக்கத்தக்க வாத்தியம் இம் மத்தளமாகும்.
சிலப்பதிகாரத்தில் அடியார்க்கு நல்லார் உரையில்
மத்தலாம் என்னும் கருவியின் பெயர் காணப்படும்
1 -
இடங்கள்.
சிலப் - மங்கல வாழ்த்துப் பாடல் - 46
* முரசியம்பின முருடதிர்ந்தன" “முருடு' என்பது ? ? மத்தளம்" ஆகும்,
132 -

தமிழர் முழவியல்
2 - சிலப் - 3 அரங்கேற்று காதை - 27
தண்ணுமைக் கருவி முதலா யினவற்றுள் மத்தளம் ஒன்று. மத்தளம் எனும் கருவி அகமுழவு வகையைச் சார்ந்தது. மத்து + தளம் = மத்தளம். மத்து என்பது ஒலியைஉருவாக்கும்ஒசைப் பெயர். இசைக்குரியனவாகிய கருவிகட் கெல்லாம் தளமாக அமைவதால் மத்தளம் எனப் பெயர் பெற்றது.
3 -
இக்கருவி பல கூத்து விகற்பங் களுக்கு உரித்தாகலானும், பாட லெழுத்தெல்லாம் உள்ளே பிறத்த லானும். பிற இதனுள்ளே பிறத்தலானும் இத னைப் படைப்பின் முதல்வனாகிய நான்முகனுக்கு ஒப்பிடுவர்;
கருவிகளெல்லாம்
சிலப். 3, அரங்கேற்று காதை - 140 - 141
'தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே'
யாழ்ப்பாடலின் வழியே அதற் குத் தக்கவாறு தண்ணுமையாகிய மத்தளம் நின்றதென்பதும், இம்
4 -
மத்தளக் கரு வி யின் வழியே "குடமுழா நின்றதென்பதும் கருத் தாகும்.
சிலப். 14. ஊர் காண் காதை - 151
**கூடிய குயிலுவக் கருவியுமுணர்ந்து"
நால்வகை உத்தமப் பெரும் தோற்கருவிகளான மத்தளம் ,தண் ணுமை, இடக்கை, சல்லிகை என் பனவாகும்.
சங்ககாலத்திலே இசைக் கருவி களின் அளவுகள் விரல் என்னும் எண் கணக்கில் கூறப்படுகிறதென் பதை நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்விரல் அளவுகளின் பிரகாரம் மத்தளக் க ரு வி யி ன் அளவுகள் பின்வருமாறு.
,
நீளம் 40 விரல்ஜி சுற்றளவு 80 விரல்
குண்டினளவு 20 விரல் முகவளவு 18 விரல் குண்டின் பருமை சிறு விரல் ou G) (pé95 மார்ச்சினைக் களவு 10 விரல் இட முக
மார்ச்சினைக்களவு 6 விரல் வார்த்துளை 6
எனப் பஞ்ச மரபு உரை மூலம் அறியலாம்.
a 133

Page 89
பண்டைய நூல்களிலே கருவி களின் அளவுகளில் இரு விரல்கள் பிணைந்த பக்க உயரமே ஒருவிரல் எனப்படும். அது முக்கால் அங்குல மாகும். இதன்பிரகாரம் வாத்தியங் களின் அளவுகளைக் கணக்கிடும் போது கிட்டத்தட்ட சிறிய அளவு
விரல், அங்குலக் கணக்கிலே
பண்டைத்தமிழர் தோற்கருவி.
வித்தியாசத்தில் தோற்றமளிக்கின் றன. நாத ஒசைகளுக்கு ஏற்ப நம் முன்னோர்களால் சிறிது மாற்றம் செய்து வடிவமைக்கப்பட்ட கருவி கள் தற்காலத்தில் வழக்கத்தில் உள்ளது காணலாம்,
மத்தளக் கருவியின் அளவுகள்
1 விரல் என்றால் * அங்குலம் நீளம் 40 விரல் என்றால் 30 அங்குலம் சுற்றளவு 80 விரல் என்றால் 60 அங்குலம் குண்டினளவு 20 விரல் (இடதுபக்கம்) என்றால் 15 அங்குலம் முகவளவு 18 விரல் (வலதுபக்கம்) என்றால் 133 அங்குலம் குண்டின் பருமை - சிறு விரல் என்றால் * அங்குலம்
(மரக்கொட்டின் தடிப்பு (கனதி) வல முக மார்ச்சினைக்களவு 10 விரல் என்றால் 7 அங்குலம்
(சாதம் பூசும் அளவு) இடமுக மார்ச்சினைக்களவு - 6 விரல் என்றால் 43 அங்குலம்
مل۔ نظط
(ரவா மா பூசும் அளவு)
வார்த்துளை 16 என்றால்
இவ்வளவுகளின் பிரகாரம் நாம் இப்பொழுது இசைக்கப்படும் கருவிகளில் ஆகக்கூடியது இருபத்தி நான்கு அங்குலமும், ஆகக்குறைந் தது இருபத்திரண்டு அங்குலமும் அமைக்கப்பட்டுள்ளது. கூடிய அங் குல அளவு ஆண் பாடகர்க்கும் குறைந்த அங்குல அளவு பெண் பாடகர்க்கும் பெர்ருந்தும். இவற் றையே "தக்கு - கெச்சு" என sy6toplit uri .
16 துவாரங்கள்
பஞ்சமரபு உ  ைர ஆசிரியர் வலது முக மார்ச்சினையின் அள வையும், இடதுமுக மார்ச்சினை யின் அளவையும் கூறி இதற்குத் " தொடிக்கையும், பிற க் கையு மெனக் கொள்க' 125 என்றும் உரையில்சுட்டுவர்.இவ்வரிகளினால் பெறப்படும்பொருள் தொடிக்கை", என்பது சாதம் பூசிய பகுதியில் வாசிக்கும் வலது கைவிரல் என்றும் "பிறக்கை" என்பது ரவா பசை
134 a

தமிழர் முழவியல்
பூசிய பகுதியில் வாசிக்கும் இடது
லட்சணச் சிறப்பை மகாபரத
கை என்றும் பொருள் கொள்ள சூடாமணி நூல்பின்வரும் பாடல
லாம். இவ்வாத்தியத்தின் தொனி
டிகள் மூலம் சுட்டுவதுகாணலாம்.
தத்தித் தொன்னந் திமிகிகி தாதா தாந்திமி கதிதா தாவெனுஞ் சொல்லை
மத்தள வாத்திய
சங்கீதத்திற்கும் மத்தள கருவிக்கும் உள்ள தொடர்பு பற்றிக் கோகள முனிவர் தரும் விளக்கம்
இறைவன் காளியுடன் தாண் டவமாடியவேளையில் அவருடைய பாதச் சிலம்பு கழனறு மேலெழுந்து பின் கீழ்நோக்கி வந்துஇறைவனின் தோள், தொடை, பாதம் எனும் அங்கங்களில் பட்டு கீழேவிழுந்தது. அந்நேரத்தில் உண்டாகிய ஓசை த- தி - தொம் - நம் என்னும் சொற்கட்டுகளாயின. ஒலி எழுந்த சொற்கட்டுகளை மத்தளத்தில் வாசிக்கும் போது பிறந்த நாதம் @J (ւք சுரங்களின் நாதமாகக்காணப் பட்டது என்பதாகும்,
அருணகிரிநாதசுவாமிகள் திருப் புகழில் "மத்தள வயிறனை உத் தமி புதல்வனை" எனும் பாடலடி யால் சுட்டியதற்கு ஒர் வரலாறு உண்டென்பதை நூல்கள் கூறும். மத்தளவாத்தியத்தின் சிறப்பைக் கனேசனின் வாசிப்பைக்கொண்டு அதன் தாள லய சம்பந்தமான
மாகுமென்றே சுத்தமா நூலிற் சொல்லு மாதே.
(uit-854)
நுணுக்கங்களை எடுத்தியம் புவதாக இவ்வரலாறு கூறுவது காணலாம். இவ்வண்ணம் மத்தள வாத்தியம் தெய்விகத்தோடு புனையப்பட்டுள் ளது அதன் சிறப்பை மேலும் நாம் அறிவதற்கு பெறப்பட்ட விடயமாகும்.
மத்தள வயிறன்
சிவபெருமானின் திருநடனத் தைக் கண்டுகளிக்க எண்ணிய தேவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி சிவனை வேண்டுதல் செய்தார் கள். சிவபெருமான் அவர் களுக் குச் சம்மதம் தெரிவித்து உமை யம்மையையும் தம்மோடு நடமாட வரும்படி கேட்டுக்கொண்டார்
இத் திருக்காட்சியைக் காண் பதற்காகக் கையிலையிலேமுப்பத்து
முக்கோடிதேவர்களும், நாற்பத் தெண்ணாயிரம் முனிவர்களும், கணபதி, கந்தன், வீரபத்திரர்,
இந்திரன், தும்புருநாரதர் உட்பட ஏனைய அட்டவசுக்கள் முதலா
135

Page 90
பண்டைத்தமிழர் தோற்கருவி.
னோரும் குழுமிவிட்டனர். ஆட்டம் ஆரம்பமாகிய போது, திடீரென மழை பெய்யத் தொடங்கி கியது. அப்போது அங்கே ஓர் மண் டபம் உண்டாக்க வேண்டுமென உமையம்மையார் ஏற்பாடு செய் வித்தார். "உமையே, இம்மலை யிலே எவரும் வீடு, மண்டபம் கட்டக்கூடாது எனவும், அப்படிக் கட்டினால் சனீஸ்வரன் அதனை எரித்துவிடவேண்டுமெனவும் உத் தரவிட்டிருக்கிறேன்". எனச் சிவ பிரான் பலவாறு கூறியபோதும், உமையம்மை விட்டபாடில்லை,பின் பும் சிவன் "உமையே இந்த மண் டபம் சனீஸ்வரனால் எரியப்போகி
றது என்னிடம் மனஸ்தாபப் படாதே" என்றார். உமையம்மை யும் "சுவாமி சனீஸ்வரனிடம்
சொல்லி இதனை எரியாமல் செய் யுங்கள்" என்று வேண்டினார். சிவபிரானும் சனி ஸ் வர விரி டம் கேட்டுக்கொண்டபோது, ச னி ஸ் வரன்சிவபிரானைசாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் துதித்தவேளை யில் சிவபிரான் மகிழ்ந்து "என்ன வரம் வேண்டுமென்று' வினவிய போது, 'உங்கள் திருநடனங்காண் பதே எமக்குப்பேரின்பம்" எனக் கூற எம்பெருமான் தாமே உடுக்கை வாசித்து நடமாடிக் காட்டிவிட்டுக் கைலைவந்தார். உமையம்மைகட்டு வித்த மண்டபம் எரிந்து தரைமட் டமாகிக் கிடந்ததைக் கண்டு உமையம்மையை வினவியபோது.
*சனீஸ்வரன் எரிக்கு முன்பு uur(ar எரித்து விட்டேன்' என்றார் அம்மை. எம் பெருமான் உமையை நோக்கி, "" என்நினைப்பை, கட்ட ளையை நீயே நிறைவேற்றினாய்" எனக் கூறி அம்மையை நடனமாட அழைத்து நடனத்தை ஆரம்பித் தனர்.
ஆட்டம் மிகு மும்முரமாக நடக்கிறது. கணபதி, கந்தன், நாராயணண்,பிரம்மா, தேவர்கள். முனிவர்கள், சக்திகள் எல்லோரும் தம்மை மறந்து ஆடுகிறார்கள்.
மயில், இடபம், கருடன் மூஷிகம், அன்னம், முதலிய (தெய் வங்களின்) வாகனங்களும் ஆடிக் கொண்டிருந்தன. அப்போது மயில் தனது இரண்டு கால்களையும் தூக்கிச் சிறகை விரித்து ஆடியது. அவ்வேளை மயிலின் காலுக்குள் மிதிக்கப்பட்டிருந்த நாகமும் பட மெடுத்து ஆடியாடிக் கணேசனின் தும்பிக்கைக்கருகே சென்றது. அப் போது கணபதி லயக் கட்டுப் பாடில்லாத ஆனால் தாள முடிவு நிறைவுடன் கூடிய புதிய தாளத் தில் நடனமாடினார் .
நடனமாடிய வண்ணம் அந்தப் பாம்பைத் தும்பிக்கையால் தூக்கி அரையில் கட்டிக்கொண்டார். கணபதியின் நடனத்தைக் கண்டு யாவரும் வியப் படை ந் த னர்.
15 6

தமிழர் முழவியல்
**இது என்ன புதுவிதமான லயக் கட்டில்லாத நடனம்?” என்று அதி சயித்தனர். கணபதியிடம் முருகன் வந்து "அண்ணா, இது எப்படி யான தாள லயம் ? இதற்கு எப் படி நடனமாடுவீர்கள்?' என்று கேட்டபோது 'தம்பி, இதோ பார் லய தாளமிட்டுக்காட்டுகின் றேன்’ என்று தனது வயிற்றை மத்தள வடிவமாக்கி, வயிற்றிலே கைகளினால் மீட்டி இன்னோ சையுடன் தன்ஆட்டத்தை எல்லோ ரும் நன்கு புரியும் வண்ணம் ஆடிக் காட்டினார். அங்கிருந்த எல்லோ ரும் வியந்தனர். இவ்வாறு வாத்தி யத்தின் பெருமையினைத் தெய் வீகத்துடன் சுட்டுவது மகிழ்ச்சிக் குரியதே.
சங்கீதத்தில் காணப்படும்சுரத் தானங்கள் பன்னிரண்டு, பதினாறு எனப்பெயர்களுள்ளன. மத்தளத் தின் இரு பகுதிகளிலும் வார்கோக் கப்படும் துவாரங்களைக் கண்கள் என்று அழைக்கப்படும். இரு பகுதி களிலும் வார் கோக்கப்படும். கண்கள் பதினாறு உள்ளன. வாத்தியத்திலே சொற் கள் வாசிக்கவேண்டிய தானங்கள் பன் னிரண்டாகும். அதில் வலக்கை விரல்களினால் 6ாட்டு விதமும், இடக்கையினால் நான்கு விதமு மாகும். இப்பன்னிரண்டு விதங் களைத் தவிர வேறு எந்தவிதமான சொற்கட்டுகளும் இங்கு இடம்
பெறமாட்டா என்பதை அனுபவத் தால் அறியலாம். ஒருவர் வாத்தி யத்தை வாசித்துக் கொண்டே பாடுவது மிகவும் அருமையான காரியம். பல ஆண்டுகளுக்கு முன் தஞ்சையில் வாழ்ந்த வித்துவான் நாராயணசாமி ஐயர் என்பவர் மத்தளத்தை வாசித்துக்கொண்டே நாமாவளிகளையும், மராட்டியப் பதங்களையும் பாடியுள்ளார் எனத் தஞ்சை, திரு. பொன்னையாபிள் ளையவர்கள் தமது நூலில் குறிப் பிடுதல் காணலாம்.
முதலாம் ஆதித்தன் காலக் கல்வெட்டில் "மத்தளம்" எனும் கருவியைப் பற்றிய குறிப்பு "கண் டிகை’ எனும் பெயர் கொண்ட கருவியின் விளக்கத்தில் சுட்டப் படுதல் காணலாம்.
* மத்தளம் கொட்டும் பாவை" பற்றிய கல்வெட்டுக் குறிப்பு "உடுக்கை" என்றவாத்திய விளக்கத் தில் கூறப்பட்டுள்ளது. அடுத்து "மத்தளக்காரர்கள், முட்டுக்காரர் கள்" என்று ஒர் கல்வெட்டில் குறிக் கப்பட்டுள்ளதை அறியலாம். அது (55)5 (5 h 5T 6o (SI.1. XVII No. 684) கோயில் மத்தளம் எனும் பெய ருடன் ஒர் மத்தளக்கருவி சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிக்காக
வைக்கப்பட்டுள்ளது.
... I 37

Page 91
பண்டைத் தமிழர்தோற்கருவி.
79. வாத்தியம் மிருதங்கம்
மிருதங்கம் எனும் கருவி இசை யரங்குகளில் தாள வாத்திய நாயக மாக விளங்குவதாகும். பஜனை யிலும், கதா காலட்சேபத்திலும், நாட்டிய அரங்குகளிலும், நாடக மேடைகளிலும், மெல் லி  ைச, சினிமாப் பாடலிசை போன்ற இசை அரங்குகளிலும் பக்கவாத்திய மாகத் தன் பங்கினை வகிக்கிறது. தாள லயத்திற்கும் நுட்பமான சுருதி பேதங்களுக்கும் இன்றியமை யாததாயும் வெகுகாலமாகப் பழக் கத்தில் இருந்துவரும் ஓர் இன் னிசைக் கருவியாகும். ஒலியின் தத்துவங்களை நன்குணர்ந்த நம் முன்னோர்கள், தங்களது நீண்ட கால அனுபவங்களைக்கொண்டு கரடுமுரடாக ஒலிக்கும் தன்மையன வான பறைகளில் பல சோதனை கள் செய்துபார்த்து இறுதியில் இன்னிசையொலிக்கும் இக்கருவியை மாற்றியமைத்திருக்க வேண்டுமென் பது தெளிவு.
இக் கரு வி யின் சித்திரம் அஜந்தா ஒவியங்களில் காணப்படு வதும், தில்லை நடராஜர் கோயி லில் கீழைக்கோபுரத் தளத்தில் பரதநாட்டிய சாஸ்திரத்தின் நான் காவது அத்தியாயத்தை அப்படியே கல்லில் செதுக்கி உள்ளதைக் காண லாம். சிற்பிகள் இதில்க் காணும் * லலாட திலகம்” என்னும் பெய ருடைய சிற்பமொன்றில் ஒரு நடிக
னோடு இரண்டு பாடகர் மிருதங் கம் வாசிப்பதைச் சித்திரித்திருப் பதும் காணலாம். திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் ஆடிய கூத்துக் குப் பக்கவாத்தியமாக இருப்பதன் பொருட்டே இதைப் பிரமன் படைத்தான் என்றும் கருதப்படு கிறது.
மிருதங்கம் என்னும் தொடர்ச் சொல்லுக்கு மண்-உடல் என்பது பொருள், ம்ருத்- மண், அங்கம்= உடல், ம்ருத்+ அங்கம்: மிருதங்கம் ஆயிற்று. இதன் உடல்பகுதி ஆதி யில் மண்ணினால் செய்யப்பட்டும் காலப்போக்கில் மரத்துண்டுகளைக் குடைந்தும் செய்யப்படுகிறது. பலா, தேக்கு, சந்தணம், கருங் காலி, கொண்டல், தென்னை ஆகிய மரங்களில் செய்யப்படுவது காணலாம். இதன் இருபக்கமும் தோல்களினால் மூடி வார்களினால் பிணைக்கப்பட்டிருக்கும்.
மிருதங்கத்தின் வலது முகம் மூன்று தோல்களை இணைத்து வார்களினால் பின்னப்பட்டிருக் கும். பின்னப்படும் சிறிய வார் சாட்டைவார் எனப்படும். முதலாவ தாக இருக்கும் தோல் நடுவிலே வட்டவடிவாக வெட்டப்பட்டிருக் கும். இது மீட்டு அல்லது வெட்டுத் தட்டு எனப்படும். இரண்டாவ தாகச் சாதம்பூசிய தோல் சாப்புத் தோல் அல்லது கொட்டுத்தட்டு (கொட்டும் தட்டு) எனப்படும்
1 38 -

தமிழர் முழவியல்
மூன்றாவதாக வெளியில் தெரி யாமல் உட்பக்கம் உள்ள தோல் உட்கா ரத்தட்டு (உட்கரைத்தட்டு என்றும் சொல்லப்படும். மீட்டுப் பகுதிக்கு ஆட்டின் தோலையும், கொட்டுத்தட்டுப் பகுதிக்கு கன்றின் தோலையும் உபயோகிப்பர். சாப் புத் தோலின் மையத்தில் காணும் மருந்தானது ( சாதம் அல்லது கரணை) மங்கனீஸ் என்னும் உலோகத்தைக் கொண்டும், கிட்டம் எனப்படும் இரும்பு உலோகத்தின் களிவைக் கொண்டும் பொடியாக்கி சோறு அல்லது புளியம் விதையின் கோதைப் பசையாக்கியும் உருவாக் கப்படும். இவ்வாறு உருவாக்கப் படும் கரணை கறுப்பு வட்டமே மிருதங்கத்திற்கு உரித்தான இனிய ஒலியைத் தருகிறது. வலப்பக்கக் கண்ணை மூட்டு (மூட்டப்படுவ தால்) எனவும், அலங்காரம் (அலங் கரிக்கப்பட்டது போன்ற வடிவ மாகையால்) எனவும், வலந்தலை ( வாத்தியத்திற்கு வலது பக்கம் தலைபோன்றது) எனவும் அழைக்
கப்படும். சாதம் பூசிய தோலுக் கும் முதலாவது தோலாகிய வெட்டுத்தட்டிற்கும் இடையில்
பனை ஒலையினால் செய்யப்பட்ட மெல்லியதான ஒலைக்கீறு அல்லது ஒருவகைப் புல்லைக் காயவிட்டு நசித்து பனம் ஒலை வடிவைப் போல் அமைத்துச் செருகப்படும். சிலர் கிட்டம் கல்லை மண்போன்று தூளாக்கித் தோலைக் கிளப்பிச் சுற்றவர உள்ளே போகும்வண்ணம்
செய்தும் வாசிப்பர். வெட்டுத் தண்டின் அளவோடு ஒலை நறுக் கப்படும். இதன் பலனாக அளவுக் கதிகமான அழகிய இனிமையான நாதம் உண்டாகும். பதினாறு வார்த் துளைகளுக்கும் நேராகவே
பதினாறு நறுக்குகள் செருகப் படும்.
மிருதங்கத்தின் இடப்பக்க
மாகிய தொப்பியின் வெளியில் தெரியும் முதலாவது தோல் நன்கு தடித்த எருமைத் தோலாகும். இது வட்டவடிவாக வெட்டப்பட் டிருக்கும் இரண்டாவதாகத் தெரி யும் உட்தோல் ஆட்டுத்தோலால் ஆனது. இவை இரண்டையும் சாட்டைவார் கொண்டு பின்னப் படும். வலந்தலையின் ஒலியைவிட ஒரு ஸ்தாயி குறைவாகக் கேட்கும் வண்ணம் தேவையான அளவுக்குத் தொப்பித் தோலின் நடுவில் பசை வைக்கப்படும்.
தாளங்களின் ஜதி பேதங் களைக் கையில் தாளம் போட்டுச் சொல்லி நன்கு பயின்றபிறகே இக் கருவியைப் பயிலுவர். பலவிதமான நுட்பங்களுடன்கூடிய வாசிப்பை இக்கருவியிடத்தே இருந்து கேட் கக்கூடியதாய் உள்ளது. இவ்வா றான நுட்பங்களை ஒலி, ஒளி சாதனங்களிலும், மேடை நிகழ்ச்சி களிலும், தாளவாத்தியக் கச்சேரி அல்லது லய வின்யாசம் எனவும் பெயர் கொண்டழைக்கும் நிகழ்வு
- 39

Page 92
பண்டைத்தமிழர் தோற்கருவி.
களை இசையரங்குகளிலும் சபாக் களிலும் காணலாம்.
பிரதான பாடகரின் குரலுக்கு இசைய மிருதங்கத்தின் சுருதியை அமைத்துக்கொள்வது இன்றியமை யாததாகும். பாடகரின் காலப் பிரமாணத்திருந்தும் சிறிதும் வில காமல் திறமையுடன் வாசித்தால் அவர்களின் தாள லயங்களின் அழகுகளையெல்லாம் இதன்மூலம் எடுத்துக் காட்டலாம்.
இவ்வாத்தியத்தை அமரத்துவ மடைந்த வேணுகோபால் செட்டி யார், தஞ்சாவூர் நாராயணசாமி ஐயர், துக்காராம், சாந்தபுரம் சுப்பையா, கும்பகோணம் அழக
நம்பிப்பிள்ளை, புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திபிள்ளை, பாலக் காட்டு மணி ஐயர், பழனிசுப்புடு ஆகியோர் அக்காலத்திலே வாசித்து உலகப்புகழ் பெற்றனர்.
மிருதங்கம் தக்கு சுருதி என்றும் எச்சு சுருதி என்றும் இருவகைப் படும். தக்கு சுருதிவகை ஒன்று முதல் மூன்று வரையான சுருதிக் கும், எச்சு சுருதிவகை நான்கு முதல் ஆறு வரையான சுருதிக்கும் பொருந்தும். தக்கு சுருதி வகை ஆண்களினதும், இசைக்கருவிகளி னதும் கச்சேரிக்கும்இசைக்கப்படும். எச்சு சுருதி வகை பெண்களின் இசைக்கும், நடனத்திற்கும், நாடக மேடைகளிலும் இசைக்கப்படும்.
வழக்கத்திலுள்ள மிருதங்கத்தின் அளவுப் பிரமாணங்கள்
தக்கு சுருதி மிருதங்கத்தின் அளவு
நீளம் மத்திய பகுதியின் விட்டம்
இடது வாயின் (தொப்பி) விட்டம் வலது வாயின் (வலத்தலை) விட்டம் 6.
உடலின் வலதுபக்கக் கனதி மத்தியில் காணப்படும் கனதி
இடது வாயாகிய தொப்பி யிலிருந்து அதன் மத்திய பாகத் திலுள்ள 'அரடா’ என்ற வளையம் வரை நீளம் 102 அங்குலம். அந்த
24 அங்குலம் 11 அங்குலம் 72 அங்குலம் அங்குலம் 9/10 அங்குலம் * அங்குலம்
அரடா என்ற வளையத்திலிருந்து வலது வாய்ப்பக்கம் வரை நீளம் 133 அங்குலம் என்னும் அளவு களாகும்,
140 -

தமிழர் முழவியல்
எச்சு சுருதி மிருதங்கத்தின் அளவு
f5aTub வலப்பக்க விட்டம் இடப்பக்க விட்டம் நடுப்பக்க விட்டம்
இடப்பக்கமிருந்து மத்திய வளையம் வரை நீளம் வளையத்திவிருந்து வலப்பக்கம் வரை நீளம்
உடலின் வலப்பக்கக் கனதி உடலின் இடப்பக்கக் கனதி
மேற்படி அளவுகளைப் பேரா சிரியர் பி. சாம்பமூர்த்தி அவர்கள் தமது நூலில் சுட்டுவது காண
go
வடிவமைப்பிலே அழகி ய தோற்றம் பெற்று இப்பொழுது எம் மத்தியிலே காணப்படும் மிரு தங்கம் மிக வும் நுணுக்கமான 'இசைஒலிகளோடுகையாளப்படுகின் றது. அதை இந்தியாவிலும் எமது
நாட்டிலும் திறம்பட இசைப் போரின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. அவ்வாத்தியத்தின்
லய, ஒசை சம்பந்தமான நுண்ணிய விடயங்களை வாசிப்பின் மூலம் அறிய முடியும். அவற்றை எழுத் தில் வரைய முடியாது. இசைக்கும் நடனத்திற்கும் எவ்வளவு முக்கியத் து வம் கொடுக்கப்படுகின்றதோ அவ்வளவு முக்கியத்துவம் இக்கரு விக்கும் இசைப்போருக்கும் கொடுக் கப்படுகிறது. பாடசாலை மட்டத்
22 அங்குலம் 64 அங்குலம் 17 அங்குலம் 10 அங்குலம் 9 அங்குலம் 124 அங்குலம் அங்குலம் 9/16 அங்குலம்
திலிருந்து பல்கலைக்கழகம் வரை அவ்வாத்திய பாட அலகு உயர்ந்த வளர்ச்சிபெற்றுள்ளது. ஆ ல யங் களிலும் அரச அவைகளிலும், ஆஸ் தான வித்துவான் எனும் அந்தஸ் தையும் இவ்வாத்தியம் பெற்றுக் கொடுக்கிறது. இந்தியாவிலும், எம்நாட்டிலும் எல்லா மக்களாலும் விரும்பிக்கற்கப்படுவதோடு மேலை நாட்டவர் எம்மவரைக் கொண்டு இதைக் கற்றுப் பாண்டித்தியம் அடைகிறார்கள். இவ்வாத்தியம் இசைக்கும் பெரியோர்களது வர லாறுகள் இசைச் சித்திரமாகவும், திரைப்படக்கதையாகவும் சித்திரிக் கப்படுகின்றன. மாநில முதல்வர் களாலும், பிரதமமந்திரிகளாலும், ஜனாதிபதியாலும் கெளரவ விருது களும், உயர்பட்டங்களும், சன்மா னங்களும், நற்சான்றுகளும் அளிக் கப்படுகின்றன. மிருதங்க வாத் தியத்தின் தொனி லட்சணச் சிறப் பை பாடலடிகள் மூலம் தரும்
འ་ལ་དང་་་་་་་་་་
a 'll 41

Page 93
பண்டைத்தமிழர் தோற்கருவி.
மகாபரத சூடாமணி நூல், மிரு தங்க வாத்தியத்தை இசைக்கும் ஆசானுக்கு இருக்கவேண்டிய குண நலன்களோடு கூடிய வட்சணங்கள்
என்னென்ன வென்பதையும்மிகவும் சிறப்பாக இலக்கண அமைதி யுடன் தருவதை பின்வரும் பாட லடி மூலம் அறியலாம்.
திரிகிட திரிகிட தகதொக திகிகிட கிட்டக் கிட்டக் கிட்டத் தகிகுங் கும்கும் கும்மெனக் கொள்ளும்
துங்கமிர் தங்கத் தொனி யிலக்கணமே.
(Lirr - 845)
மிருதங்கி
பகவத் தியான மனோ தர்மமும் வாசா
லகமும் பனுவ றன்னைத் தகக்கூட் டிக்குறைத் திடுந்தீ ரத்துவமு
நட்டுவன் சித்தத்திற் கொண்ட தொகையறி தற்சனச்சேர்க் கைசெய்தல் சுதிஞான
மெல்லாச் சதியுந் தோற்ற மிகக்கரத் திலாங்கு தல்சிங் காரவாச்
சியமியம் பும்விருத் திமற்றும்.
(ւյՈ-885)
குடிலஞ்சேர் புத்தி யில்லான் குறித்ததோர் கருவி வாத்யத் துட்குண பேதாபேதந் துலங்கவே யறிதல் கைகால் திடமுப சாந்தஞ் சப்தஞ் செப்புதல் குருவ ணக்கம்
உடையவன் மிருதங்கக்கா ரனுக்குறு மென்றேயோதே.
பதவுரை :- பகவத்யானம் (கடவுள் வணக்கம்), மனோதர்மம் (கற் பனைவளம்) , வாசாலகம் (பேச்சு வல்லபம்), பனுவலைத் (சாஸ்தி ரத்தை) தக்கபடி கூட்டிக்குறைத்தி டும் தீரத்துவம், நட்டுவன் (ஆடலா சிரியன்) சித்தத்தில் கொண்ட தொகையறிதல் (ஆ ட லா சிரியன் திறமையை ஊகித்தல்), ஜனச் சேர்க்கை செய்தல் (சனங்களை
ے l42
(uit-886)
தன் வயப்படுத்தல், சுருதி ஞானம் ஆகிய அழகியல் அறிவுகளைப் பெற்று, எல்லாச் சதியும் தோற் றம் பெறுமாறு மிகக் கையினால் ஆக்குதல், சிங்காரவாத்தியம்இயம் பும் விருத்தி அறிவுபெற்றிருத்தல், குடிலம் சேர்ந்த (சலனம்) இல்லா மல் இருத்தல், குறித்ததோற்கருவி வாத்தியத்தின் உட்குண பேதா பேதங்கள் துலங்க அறிதல், கை
"risis

தமிழர் முழவியல்
கால்கள் திடமாயிருத்தல், உப சாந்த சப்தம் செப்புதல் (மிரு தங்க வாசிப்பில் உப சாந்தமாவது கை விரலுக்கும், வாயாற் செப்பு தற்கும் உரியதாம். இவை ஒன்றை ஒன்று பருந்தும் நிழலும் போன்றவை), குரு வணக்கமு டைமை ஆகியவை மிருதங்கக்கார ரின் இலக்ஷணங்களாகும்
வாத்தியம் டோல்க்கி-டோல்
மிருதங்க வாத்தியத்தினின்றும் காலப்போக்கில் மருவிய வாத்தியம் டோல்க்கிவாத்தியமாகும் .டோல்கி எனும் கருவியில் இருந்து மருவியது டோல் என்ற கருவியாகும்.
இந்தியாவிலும்நம்நாட்டில்இரு இனத்தவர்களாலும் இவ்வாத்தியம் இசைக்கப்படுகிறது. இடது பக்க வாய் விட்டம் பெருத்தும், வலது பக்கவாய் விட்டம் சற்றுச் சிறுத் தும் வடிவங்கொண்ட இக் கருவி யின் உடல் தென்னம் குற்றிக ளைக் கடைந்து செய்யப்படுகிறது. பல வருடங்கள் வாழ்ந்து நன்கு முற்றியமரமே இதற்குப் பொருந் தும். ஆலயசுற்றாடலில் மணி ஒலி ஒசைகளை உள்வாங்கிய மரமாய் இருப்பின் நாதஓசைக்கு இன்றிய மையாதது குறிப்பிடத்தக்கது. வலதுமுக இரும்பு வளையத்தில் ஒரு தோல்பொருத்தி நடுவிலே கனதி குறைந்த சாதம் பூசப்பட்டி
ருக்கும். உட்பக்கம் வட்டவடிவ மாய் வெட்டிய தோலை மேற் தோலுடன் மெல்லிய நூற் கயிறு கொண்டு பின்னி இணைக்கப்பட் டிருக்கும். இப்பின்னப்பட்டிருக்கும் நூற் பகுதி வாய்விட்டத்துடன் சமாந்தரமாய் மேற்பக்கம் தெரி யும் வண்ணம் வளையத்துக்கு ஒரு அங்குல இடைவெளி கொண்ட தாய்க் காணப்படும். வளையப் பகு தியில்எட்டுத் துவாரங்கள் காணப் படும். தடித்த நைலோன் போன்ற நூற் கயிற்றினால் இடப் பகுதி யுடன் இணைக்கப்படும் பின்னல் வடிவமாகவுள்ள நூற் கயிறுகளுக்கு இடையிலே அழகாக நறுக்கிய நான்கு அங்குல நீளம் கொண்ட குச்சிகள் செருகப்பட்டிருக்கும். இக்குச்சிகளைக் கொண்டு நூற் கயிறு முறுகும் வண்ணம் சுற்றும் போது சுருதிக் கேற்ப அதன் ஒலி மாற்றம் பெறும்.
இடதுபக்க முகம் rrrifi பதற்கு அழகாக இருக்கும் வண் ணம் மெல்லிய தோல் வார்களி னால் மாறி மாறிப் பின்னப்பட்டி ருக்கும். இதைச் சாட்டைவார் என்று அழைப்பர். இதற்கு வண் ணம் பூசப்படுவதுமுண்டு. வட்ட வடிவமாக வெட்டப்பட்டு உட் தோலுடன் இணைக்கப்பட்டிருக் கும் வெளித்தோல் மெல்லிய தோலினால் ஆனது. உட்தோலின் நடுவில் மா பசைக்குப் பதிலாகக்
- 4

Page 94
கரணை நிரந்தரமாகவே சிறிய அளவு பூசப்பட்டு இரு க் கும். பெரும்பாலும் கையை எ டு த்து அடித்து வாசிக்காமலும் "தொம்? என்னும் சொல் வாசிக்காமலும் உள்ளங்கை முனையை ஊன்றிய யவாறு விரல் நுனிகளால் "தொம்" சொற்களும் குமுக்காரச் சொற் களும் வாசிக்கப்படும்.
தபலா - பாயா என்ற இசைக் கருவியிலே இருந்து பெறப்படும் நாதம் போன்று இருக்கும். வலப் பக்கத்தில் தோலுக்கும் சாதத்திற் கும் இடையில் மோதிர விரலை ஊன்றியபடி ஆட்காட்டி விரலால் தட்டும்போது ‘தின், நம்' என்னும் அழகான சொற்கள் ஒலி க்கும். இக்கருவி சாஸ்திரீய சம்பிரதாய நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப் படமாட்டா. மெல்லிசை போன்ற நிகழ்ச்சிகளில் பாட்டிற்கு இலகு வான கமகத்துடன்கூடிய சொ ற் களே இசைக்கப்படும். 6) pr fru fSulu இசை நிகழ்ச்சிகளில் திஸ்ரம், கண்டம், மிஸ்ரம் முதலிய இசை யோடு கூடிய நடைகளுக்கு இக் கருவி வாசிக்கும்பொது கேட் போரைப் பரவசத்தில் ஆழ்த்தும்.
வாத்தியம் டோல்
இக்கருவி பெரும்பாலும் தென்னங்குற்றியைக் கடைந்தே செய்யப்படுகிறது. கொழும்பு நகரில் செய்யப்படும் இவ் வாத்தியத்தின்
பண்டைத்தமிழர் தோற்கருவி.
உடல் ஈரப்பலா, களி லே யே செய்யப்படுகிறது. இடது வாய்விட்டம் அகன்றும் வலது வாய்விட்டம் சற்றுக் குறுகி யும் காணப்படும். வலதுபக்கக் கண் மெல்லிய வளைந்த இரும்புச் சட்டத்தில் தோல் பொருத்தப் படும். இரும்புப் பலகையோடும் தோலோடும் சேர்த்து எட்டுத் துவாரங்கள் அமைத்து அதனுரடே நைலோன் கயிறு கோத்து இடது பக்கத்துடன் இணைக்கப்படும். வலப்பக்கக் கண்ணில் ஒரு தோல் மாத்திரம் காணப்படும். சிறிய பித்தளை இரும்பு வளையங்களுக்கு ஊடாகக் கயிறு கோக்கப்பட்டிருக் கும். இந்த வளையங்களை மேலும் கீழும் அசைப்பதன்மூலம் அதன் ஒலியில் மாற்றமேற்படும். சாதா ரணமான முறையில் சுருதி சேர்ந் தாற்போல் இருக்கும். தொழில் நுட் பங்க ள் குறைந்ததாகவே காணப்படும்.
கித்துள் மரங்
வாய் அகன்ற இதன் இடப் பக்கம் மெல்லிய வட்டவடிவமான இரும்பு வளையத்தில் தோல் பொருத்தப்படும். இத்தோலின் நடுவில் இரண்டங்குல விட்ட வடிவில் வலந்தலைக்குப் பூசப்படும் சாதம் நிரந்தரமாகப் பூசப்பட் டிருக்கும். டோல்க்கியின் இடப் பக்கத்தில் இருந்து பெறப்படும் நா த த் தை ப் போன்றல்லாமல் சற்றுக் குறைவான நாதத்தையே
144 -

தமிழர் முழவியல்
பெறலாம். வலந்தலை அமைப்பும், இடந்தலை அமைப்பும் தொழில்நுட்பம் குறைந்து காணப் படுவதால் இதன் நாத அமைப்பி லும்குறைந்த நாத ஒலிகள் காணப் படுகின்றன. இக்கருவி மெல்லிசை,
மிகவும்
சினிமாப் பாடல் முதலிய நிகழ்ச்சி களிலே இசைக்கப்படுகின்றது.
80. வாத்தியம் முரசு
அடியார்க்கு நல்லாரின் உரை வாயிலாக முரசு என்ற இக்கருவி வீரமுழவான முரசு, நிசாளம், துடுமை, திமிலை என்னும் நான்கு மெனப் பேசப்படுகிறது:
அட்ட மங்கலங்களுள் ஒன்றாக இவ்வாத்தியத்தைக் கூறும் சிறப் பைக் கீழ்வரும் பாடல் அடிகளால் அறியலாம்.
* சாமரை தீபந் தமனியப் பொற்குடம் காமர் கயலினை முதலாத் - தேமருவு கண்ணாடி தோட்டி கதலிகை வெண்முரசம் எண்ணிய மங்கலங்க ளெட்டு, '
பாண்டவர்களில் மூத்தோ னாகிய தருமன் தன் கொடியின் சின்னமாக முரசுக் கருவியைக் கொண்டிருந்தான்.
மலை, ஆறு, நாடு, ஊர், யானை, குதிரை, மாலை, கொடி, முரசு, ஆணை ஆகிய அரசனின் தசாங்கங்கள் பத்தில் முரசும் ஒன்று.
தோற்கருவிகள்மீது தோலைப் ணைப்பது ஒவ்வொன்றினதும் தன்மையைப் போன்றது. அவ் வகையிலே முரசு எனும் கருவிமீது போர்த்தப்படும் தோல்கள் எத் தகையது என்பதைப் பண்டைய இலக்கியங்கள் கூறுவதைக் கீழ்த்
தரப்படும் செய்திகளால் GOTTLh .
Jy stuli
1. மாறு பா ட் டை ஏற்றுக் கொண்ட கோறற்றொழிலை யுடைய ஏற்றினது செவ்வித் தோலை மயிர் சீவாமற் போர்த்துவர்.26 கட்டுக்கடங் காததும், கொம்பினால் முட்டி
மோதிக் கொல்லவேண்டு மென்ற எண்ணத்தையுடைய காளையின் தோல் எனப்
பொருள் அறியலாகும்.
2. புலியைப் பொருது க்ொன்று நின்று சிலைத்துக் கோட்டுமண் கொண்ட ஏறு இறந்துழி அதன் உரிவையை ou tř
segur
- 145

Page 95
வோமல் போர்த்துவர்.127 3. புலியொடு போரிட்டுப் புறங் கொடாது வென்ற அழகிய கா  ைள யி னது தோலைப் போர்த்துக் கட்டுவர்.128
4. மண்ணைக் குத்திக் கொள்வ தால் வரிவரியாகக் கீறப்பட்ட மிக்க, கூரிய கோட்டினை (கொம்பை) உடைய பெருமை பொருந்திய நல்ல ஆணேறு இரண்டினைத் தம்முள் போர் செய்யவிடுத்து வெற்றிபெற்ற ஏற்றின் தோலை மயிர் சீவாது போர்த்துவர் .129
பெரிய அளவில் ஆன தடித்த தோலை மயிர் சீவாது போர்த்தப் படும். வார் நன்கு செப்பனிடப் பட்டிருக்கும். முரசு மற்றைய கருவி களைவிடப் பெரியதாகையால் ஒலிக்கும் பகுதி அகன்ற உரல் போன்ற வட்ட வடிவமான வாயை உடையது. வாரால் நன்கு இழுத் துக் கட்டப்பட்ட இதன் கண்ணில் குறுந்தடியால் தாக்கி இசைக்கும் போது "இழு"மென்னும் நுட்பம் பொருந்திய இனிய ஓசை கிடைத் தல் காணலாம்.
முரசு செய்யப்படும் மரபு மிகவும் வீரம் பொருந்திய செய்தி களாக இலக்கியங்களிலே காணப் படுகின்றன. . م
பகைவர் நாட்டிலே பல வீரர்
கள், மலர்ந்த பூக்களையுடைய
பண்டைத்தமிழர் தோற்கருவி.
கடம்ப மரத்தினைக் காவல்செய்த வேளையில், தன் வீரரைக் கடல் கடந்து அந்நாட்டிற்கு அனுப்பிக் காவலை அடியோடு ஒழித்துப் பகைவரை வென்று அம்மரத்தினை வெட் டி வீழ்த் தி த் தம்மிடம் கொண்டுவந்து அம்மரத்தில் முரசு செய்வது பண்டைய தமிழ் மன்னர் 130، ص(0ة منه
மோகூர் மன்னன் தன் காவல் முரசைப்பற்றி உரைத்த வஞ்சினத் தைச் சிதைத்துத் தன்னையும் பணிவித்து (தானே நேருக்கு நேர் நின்று போர்செய்து வென்று ) அவனுடைய காவல் மரமாகிய வேம்பினையும் அடியோடு வெட்டி வீழ்த்தி முரசு செய்வதற்கேற்பச் சிறு துண்டங்களாகத் தறித்து வண்டியிலேற்றி figgsae)6 அதனையீர்க்கும் u 65(5)956oT mress u பூட்டிச் செலுத்தினான் எனப் பண்டைய இலக்கியம் சுட்டும்.131
வீர முரசு முழக்கும் மரபு
செந்தினையைக் குருதியோடு கலந்து துரவிப் பலியிட்டு, நீராடி வார்க்கட்டமைந்த முரசத்தின் கண்ணில் குருதி பூசி, வலக்கையில் கடிப்பினையேந்தி, வீரர் தொடி அணிந்த தம் தோளோச்சி, புடைத்து முரசினை முழக்குவர் எனவும், போர்க்களத்தே அறப் போருடற்றிப் பெறும் புகழ் விருப் பால் அதனை நாடிச்செல்லும்
7 4 6 -

தமிழர் முழவியல்
வீரர், முதற்கண் தம் வெற்றி முரசிற்கு வார்க்கட்டினைச் செவ்வி தாக அமைத்துச் செந்தினையும் குருதியும் பலியாகத் தூவி, குருதி யால் அதன் கண்ணைத் துடைத் துக் கடிப்புகொண்டு முழக்குவர் எனவும் சங்க நூல்களில் இடம் பெறுதல் காணலாம்.
பரவுக்கடன் ஆற்றும் திறன் (நேர்த்திக்கடனை நிறைவேற்று
தல் )
இசை விருந்திற் கலந்து சாற் றுணவாகிய பெரிய விரு ந் து உண்பிப்பதற்காக முழங்குகின்ற கொடை முரசம் ஏற்றப்படுகிறது. பெருஞ்சமம் ததைந்த வீரர்க்கு இசை விருந்தும், பெருஞ்சோற்று விருந்தும் செய்தல் வேந்தர்க்கு இயல்பு எனவும் காணலாம்.
பெருஞ்சோற்று நிலை (போர் முடிந்தபின் எல்லோரும்
கூடி உண்ணுதல்)
அரிய திறல் ப  ைடத் த முறைமையினையுடைய முரசுறைக் கடவுளை வழிபடுவானாய் உயர்ந் தோன் படைத்த பெறுதற்கரிய பலியினை, பெரிய கண்களை யுடைய பேய் மகள் தீண்டுதற்கு அஞ்சிக் கைகளைப் புடைத்துக் கொண்டு நடுங்க, குருதி தூவிய நிறைந்த கண்களோடுகூடிய பெரிய அப்பலியானது, எறும்பும் மொய்க்
காத வியப்புத்தரும் முறைமை யினையுடைத்தாகவும், தூவப் பட்ட அப் பலியினைக் கரிய
கண்ணையுடைய காக்கையுடனே பருந்துகள் இருந்து உண்ணும் எனவும் சங்க இலக்கியம் சுட்டும்.132
பாசறைகளில் ப கை ய ர சர் நடுங்குமாறு முரசு முழங்குகிறது. பள்ளியெழுச்சி முரசும் நாள் தோறும் ஒலிக்கின்றது. கடலொலி போல முழங்கும் ஓசையுடைய நன்றாகிய முரசைச் சாற்றியவாறு விழவினை(மங்களகரமான செய்தி) நாட்டிலுள்ளார்க்குச் சொல்லுவர். பகைவரது பேயின் கண்ணை யொத்த மு ர  ைச யு ம் அவராற் காக்கப்படுகின்ற காவல் அரணை யும் கைப்பற்றுவர். கடிப்பினை யோச்சி (கம்பு கையிலேந்தி) அறை தலால் போர் வீரரை முன்னேறிச் செல்லுமாறு ஏவுதலைச் செய்கின் றது. வேந்தன் பணிக்கும் ஏவு தலைத் தன் முழக்கத்தால் உணர்த் தும் பெருமையின் பொருட்டுப் போர் முரசை ஏவல் வியன்பணை' எனச் சிறப்பித்தனர், போர் என்று அறிந்ததும் மிக்க விரு ப் பம் கொண்டு புறப்படும் மறவிரருக்கு அப்போரின் தன்மையினை அறியும் பொருட்டு ஏவும் குறிப்புணர்த்து வதாதலின் அவ்வாறு முழங்கும் "இன்னிசை யிமிழ் முருசு"
முரசு எனப்பட்டது. போர்ப்பறையும், முர சும், பிற இசைக்கருவிகளும்
l 47

Page 96
ஒன்றாய் இசைக்கப்படும். அது "விரவுப்பனை முழங்கொலி" எனப் பட்டது. வெற்றியும், விழவும் (மங்கள விழா நிகழ்வுகள்) கொடை யும் குறித்து வழங்கும் மூவகை முரசுகளுள் வேந்தர்க்குச் சிறப்பிப் பது வெற்றி முரசே. அது “வலம் படு முரசு' என அழைக்கப்பட்டது.
* மன்னனின் எறிகின்ற முரசம் இவ்வுலகிற்குக் காவலென்று கூறும் படியாக ஒலியா நிற்கும் (மன்னன் வருகையை உணர்த்துவதற்காக வாசிக்கப்படும் முரசு). ஆகவே அது "ஏம முரசு" எனப்பட்டது. அரண் மனைக் காவலாளரால் மாலையில் முழக்கப்படும் முரசு "மாலை முரசு" எனப்பட்டது. குருதிப்பலி கொள் ளும் விருப்பத்தையுடைய முரசம் மூன்று. அவை வீரமுரசு, முரசு, தியாக முரசு என்பனவாகும். மனமுரசுடனேயும் ஏனைய இரண் டையும் கூ ட் டி மூன்றென்றும் சொல்லப்படும். தோற்று ஒடும் மன்னர்கள் தம் முரசங்களைக் கைவிட்டு ஒடுவர். முரசமெல்லா வற்றையும் சரியான முறையில் பராமரிக்காமல் விடின் "முரசும் கெடும், அரசும் கெடும்’ என அக் காலத்தே கூறப்பட்டது. ஒழுக்க முடைய மறக் குல வீரரிடத்தே சென்று அரசன் ஆணையிட்ட செய்தியைக் கூறும்போது முழக்கும் கருவியைக் குறுந்தடியால் அடித்து ஒலியுண்டாக்கும்போது இடிமுழக் கம் போன்ற ஒசை உண்டாகும்.
u Tuu
பண்டைத்தமிழர் தோற்கருவி .
‘கரிகாலன் வா ளு ம், குடையும், முரசும் நாளொடு பெயர்ந்தான்" வாளும் குடையும் முரசும் இடம் மாற்றும்போதுநல்லநாள் பார்த்தே மாற்றுவது அக்கால வழக்கம். அ வ் வா று இடம் பெயர்ந்தவை வாணாட் கோள், குடைநாட் கோள், முரசுநாட்கோள் என முறையே கூறப்பட்டன.
செய்தி அறிவிக்கும் முறையும் மரபும்
வாளினையுடைய மறவரும், தேரும், குதிரையும், யானையும் சூழ்ந்துவர, முகத்தினையுடைய முரசத்தினை அடித்து, "மக்கள் பால் பசியும் நோயும் பகையும் நீங்கி, நாட்டிலே மழையும் வளமும் பெருக’ என்று வாழ்த்தி அந்நக ரிடத்தே அழகிய விழாவைத் தெரி வித்தான் என மணிமேகலை கூறு வதை அறியலாம்.
பேய் பிடித்தாடுவோரின் பின் பறைகொட்டிச் செல்லுதல்உண்டு இதைப் ‘பேயாட்டுப் பறை" என்பர்
மன்னனின் வெற்றியைப் புலப் படுத்துவதற்கு இசைக்கப்படும் முரசின் கண் கிழிதலும், கொடி யற்று வீழ் த லும் அபசகுனங்க
ளாகும்.
ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும் பொருட்டு ஆயர்தம் குல வழக்கப்படி காளையுடன் பொரு
1 4 ዶ8 --

தமிழர் முழவியல்
தும்போது முரசு கொட்டப்படும். அம்முரசு " ஏறுகோட்பறை" என்று அழைக்கப்படும்.
ஆரவாரிக்கும் வீரக்கழலினை யுடைய அரச மாளிகையிடத்துப் பலியைப் பெறும் முரசின் தன்மை யைச் சொல்லியது 'முரசவாகை" எனப்பட்டது.
பொன்புனை உழிஞை சூடி மறியருந்தும் திண்பிணி முரச நிலை யுரைத்தல் "முரசவுழிஞை ஆகும். (தனக்கொரு பயனின்றியே ஊர வர் க் குச் செய்தியுணர்த்தும் பொருட்டு முழங்கும் முழக்கத்தின் ஒலியையொத்த முரசம் என்று முரசத்தின்குணம்காணப்படுகிறது)
கும்பகர்ணன் தன்னை எதிர்க்க வந்த வர்னர சேனையை அவற் றின் தசை, தோல், எலும்பு என் னும் உறுப்புக்களைக் குருதியுடன் சேர்ந்து ஒன்றுபடுமாறு காலால் நசித்தான். அச்செயல், இறைவன் மேருமலையினைத் துளைத்து ஒரு முரசாகச் செய்து, அதற்கேற்றாற் போல் வலிமைமிக்க குறுந்தடி யொன்றினைக் கையிலேந்தி முழக் கினால் வரும் ஓசையைப் போல்
இருந்ததென உவமைப்படுத்தி, முரசு பற்றி க் கம்பராமாயணம் கும்பகர்ணன் வதைப்படலம்133
கூறுவது காணலாம்.
முரசு என்ற கருவிக்குள் பறை, முழவு, பேரிகை என்ற தோற்கருவி
கள் அடங்குகின்றன. இக்கருவி வன்மைக்கருவி, வீ ர க்க ரு வி, பண்ணமை முழவு என்று வகைப் படுத்தப்பட்டுள்ளது. சேர, சோழ, பாண்டிய மன்னர்க்கு உரிய ன வாகிய இக்கருவியைப் பறைகளுள் பொது என்றும், மருத நிலப்பறை என்றும், போர்ப்பறை. என்றும் பலவாறு வரிசைக்கிரமமாக நிரைப் படுத்தப்பட்டுள்ளது காணலாம்.
பண்டையகாலக் கல்வெட்டுக் கள் சிலவற்றிலும் முரசு பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்றிருத்த லைக் காணலாம். அவை:
1 - "பள்ளற்கு தவிலும் முரொசும் சேமக்கலமும் IPS.956
2 - வெங்கல முரசும் கொம்பும் வெள்ளிகெட்டின பொந்தியும் கல் பிச்சுத் தந்து" .
இதன் மூலம் வெங்கலத்தால் செய்யப்பட்ட முரசும் இருந்துள் ளது என்பது தெரியவருகிறது.
3 - "வெற்றி முரசும் கூrண வீரபத் திர மல்லாரி முதலாய மேளங் களும் சேவிப்பிச்சு" என அமைந் திருத்தல் காணலாம். (கன்யா குமரி - கல்குளம் - பத்மநாபபுரம் - ஒலைச்சுவடி).
முரசு என்று பொதுவாகச் சொல்லப்படும் இக்கருவிக்குள் பல பிரிவுகள் உண்டென்பதை இசை
9 14 سے

Page 97
பண்டைத் தமிழர் தோற்கருவி.
நூல்களிலும், உரை ஆசிரியர் மூலமும், அகராதிகள் மூலமும், கல்வெட்டுக்கள் மூ ல மும், அரிச் சுவடிகள் மூலமும் பெறப்படுகின் றன. அரண்மனைவிழவிற்காகவும், போர்வேளையிலும், கோயில்களி லும், பலவிதமான பூசை ஆராத னைகளிலும், வேறு இசைக்கருவி களுடனும் சேர்ந்து இசைக்கப்படும் இக்கருவி பல வடிவினதாகவும், வலிமை மிக்கதாகவும், அச்சத்தைத் தரும் அதேவேளை இனிமை தரும் ஒசையை உடையதாகவும் காணப் படுகிறது. முழக்குதல், அறைதல், அடித்தல், இயக்குதல், இசைத்தல்,
கொட்டுதல், ஒலித்தல் என்பன போன்ற சொற்கள் வேளைக்குத் தகுந்தாற்போல் சொல்லப்படுவது காணலாம். பலவிதமான இச்செய் திகளின் வாயிலாகப் பண்டைய தமிழர் தம் அன்றாட காரியங்க ளுக்கெல்லாம் பெரிதும் விரும் பி இக்கருவியைப் பயன்படுத்தி இன் புற்றிருந்தார்கள் என்பது அறியப் படும். முரசு வாத்தியத்துடன் கைம்மணிகளும் சேர்ந்து இசைக் கும்போது உண்டாகும் தொணியின் லட்சணத்தை மகா பரத சூடா மணி நூல் பின்வரும் பாடலடிகள் மூலம் சுட்டுவது காணலாம்.
மரரர டண்ட மரும மரடண்ட மமரண்டங் கரரர டண்ட நந்தாந் தாமதென்றி டுகைமணிக்கு முரசுக்கும் பேசுந் தொனியாகு மென்றிதை மூதுரையில் அருமைய தாக வுரைத்தார் நூலோர்க ளதிசயித்தே. (பா-851)
81. வாத்தியம் முருடு
முரசு, சங்கு, காளம், ஆகுளி ஆகிய பிற இசைக்கருவிகளுடன் முருடு என்ற இத்தோற்கருவியும் சேர்ந்து இசைக்கப்படுகிறது. மங்கல கரமான செயல்கள் நடை பெறும் பொழுதும், முடிவிலும் ம ங் க ல வாத்தியங்கள் முழங்குதல் மரபு. அத்தகைய கருவிகளுள் முருடு என்ற இக்கருவியும் அடங்குகிறது. போருக்கு ஆயத் தம் செய்யும் போது மங்கலகரமாக இசைக்கப் படும் இக்கருவியை அடியார்க்கு
நல்லார் முருடு என்றால் மத்தளம் எ ன் று ம் பொருள் கூறுதலைக் காணலாம். (சிலப். மங்கல வாழ்த் துப்பாடல் - 46)
82. வாத்தியம் முழவு
முரசு என்ற தோற்கருவியைப் போலவே முழவு என்ற தோற் கருவியும் பண்டைய இலக்கியங்க ளில் செறிந்து காணப்படும் ஓர் கருவி என்பது குறிப்பிடத்தக்கது. அதன் தோற்றம், அதன் பயன் பாடு என்னென்ன என்பது பற்றிய
50 -

தமிழர் முழவியல்
செய்திகள் நூ ல் க ள் வாயிலாகக் குறிப்பிடுதலைக் கீழ்வரும் குறிப் புக்கள் கொண்டு அறியலாம்.
இக்கருவி அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புறமுழவு, பண்ணமை முழவு, நாண்முழவு, காலை முழவு என ஏழு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளதைச் சங்க இலக் கியம் சுட்டும் .134
முழவு,ஏற்றின் தோலைஉரித்து மயிர் அக ற் றா ம ல் மறையும் வண்ணம் உட்புறமாக மாற் றி வைத்துத் திண்ணிய வார்களால் நன்கு வலித்துக் கட்டிப் போர்த் தப்பட்ட தோலிலே பசை பூசி இசைக்கப்பட்டது. குருதிப்பலியூட் டிய வட்டமான கண்ணின் நடுவில் விரல்களினால் அடித்து இசைக்கப் படுவதால் விரல்கள் பதிந்த சுவடு கள் தெரிவதைக் காணலாம். "ஒரு தலைக் கண்ணே துளையை அகத் தேயுடைய சிறிய முழா என்று புறநானூறு சுட்டும்,
வேறோர் செய்தியால் குளிர்ந்த குடமுழாவின் கண்ணிலே குறுந் தடியால் அடித் து ஒலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இம் முழ வினை இடையறாது இசைத்தால் அது சூடேறிக் கிழியும் தன்மை யினை உடையது. அவ்வாறு இசைக் கும்போது கிழியாமல் இருக்கும் பொருட்டு அடிக்கடி பசையைத் தண்ணிர் தடவி ஈரப்படுத்துவர். பசை பூசாத,நீர் தடவாத முழவின்
ஒலி கேட்போருக்குத் துன்பத்தைத் தரும் என்றும், தாளக் கருவியைத் தழுவி அதற்கேற்ப ஒலிக்கும்போது கிே ட் போ  ைர மகிழவைக்கும் இயல்பை உடையது எனவும் அறிய லாம்.
"தோற்பொலி முழவும் யாழும்" (675) என்ற சீவகசிந்தாமணிச் செய்யுளுக்கு உரையெழுதும் நச்சி
னார்க்கினியர் தோற்கருவியின் இலக்கணத்தைப் பின்வருமாறு கூறுகின்றார்.
"மார்ச்சனை முதலியளவுமுளதாய்
இடக்கண் இளியாய் வலக்கண்
குரலாய்
நடப்பது தோலியற் கருவியாகும்".
முழவு என்னும் தோற்கருவி வகையிலே ஐந்து முகங்களையு டைய ஒர் தோற்கருவியைப் பற்றிய செய் தி கள் கல்லாடம் எனும் நூலிலே சுட்டப்படுகின்றன. அது பஞ்சமுக வாத்தியம் எ ன் னு ம் பெயரோடு அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள தைக் காணலாம்.
வாத்தியம் பஞ்சமுகம்
தனது பெரிய உடலின் மேற் பக்கத்தின் நடுவிலே தலை முகத் தினையும், அதைச் சுற்றிச் சிறிய நான்கு முகங்களையும் உடைய வடிவமைப்புக் கொண்டது இக்
1 5 1 - ܀

Page 98
பண்டைத் தமிழர் தோற்கருவி.
கருவியாகும். ஐந்து முகங்களும் கூம்பு வடிவத்தையுடையதாய்ச் சற்று மேற்பக்கமாகக் கூஜாவின் வாய் போன்று நீண்டிருக்கும். இதன்மேல் தோல் போர்த்தப் படும். முழக்குவோர் இவ் ஐந்து முகங்களிலும் மாறி மாறிப் புடைப் பதால் வெவ்வேறு ஒசைகள் இவை களிலிருந்து வெளிவரும். இதன் உடல் குடத்தைப்போன்ற வடிவின தாகையால் "குடமுழா? என்றழைக் கப்பட்டது.
ஐந்து முகங்களைக் கொண்ட இக்கருவி முக்கியமாகக் கோயில் களில் வாசிக்கப்படுகிறதெனவும், அருணகிரிநாதர் இவ்வாத்தியத் தைக் குட பஞ்சமுகி என்று திருப் புகழில் சுட்டுதல் காணலாம். “பரசிவர்" எனப்படும் ஓர் வகுப் பினர் இவ்வாத்தியத்தை இசைத் தனர் எனவும், இது திருவாரூரி லிருந்து கொண்டுவரப்பட்டதென வும், எழும்பூர் சென்னை அருங் காட்சியகத்தின் குறிப்பேடு குறிக் கும
இந்த முழவுக்கருவி நிலையான ஒர் உயர்ந்த சட்டத்தின்மீதோ, நான்கு சக்கர வண்டியிலோ வைக் கப்பட்டிருக்கும். சிவபெருமானின் சத்யோ ஜாதம், ஈசானம், தத் புருஷம், அகோரம், வாமதேவம் எனும் ஐந்து முகங்களையும் இக் கருவியின் ஐந்து முகங்களுக்கு ஒப்பிடுவர். வெண்கலத்தால் ஆன
உடற்பகுதியில் மேலெழுந்த கூம்பு வடிவ முகங்கள் ஒரே அளவின தாகவும், சில கருவிகளில் உயர்ந் தும், தாழ்ந்தும் காணப்படும். சுத்த மத்தளத்துடனும் இணைந்து இக்கருவி இசைக்கப்படும்.
கோயில் வாத்தியங்களுள் சிறப்புவாய்ந்த "பஞ்சமுக வாத்தி யம்” என்றும் , "பஞ்சானை முரசு" என்றும் வழங்கப்படும் இக்கருவியே சங்க இலக்கியத்திலும், பெருங் கதையிலும், தேவாரத்திலும் கூறப் படும் "குடமுழா” என்றே குறிப்பர். இதன் ஐந்து முகத்தினின்றும் தனித்தனியே இசை பிறப்பதால், இதை "பஞ்ச மகா சப்தம்" என வும் கூறுவர்.
தமிழ் நாட்டிலே இவ்வாத்தி யம் அபூர்வமாகக் காணப்படுகின்ற போதிலும், திருத்துறைப்பூண்டி யில் பூரீபாவ அவுஷதேசுவரசுவாமி கோயிலிலும், திருவாரூர்பூgரீதியாக ராஜசுவாமி உற்சவத்தின்போதும் இக்கருவி இசைக்கப்படும். இது வெண்கலத்தாலான முட்டையின் வடிவத்தை ஒத்த உருவமைப்புக் கொண்டது. வாய்கள் LDITer தோ லா ல் மூடப்பட்டிருக்கும். இதன் உயரம் இரண்டடி மூன் றங்குலம். மிகவும் பருத்துள்ள இடத்தில் இதன் குறுக்களவு இரண் டடி மூன்றங்குலம். நடு வாயின் குறுக்களவு எட்டு அங்குலம். ஏனைய வாய்களின் குறுக்களவு
52 -

தமிழர் முழவியல்
ஐ ந் த ங் குல ம் உடையதாகும். வாத்தியத்தைப் பற்றிய மேற்கூறிய செய்திகளை அண்ணாமலைப் பல் கலைக்கழகத்தின் ‘தமிழர் இசைக் கருவிகள்” எனும் நூலில் குறிப்பிட் டிருத்தல் காணலாம்.
பழங்காலத்து முழவு வாத்தி யங்களின் வளர்ச்சியே பஞ்சமுக வாத்தியம் என்வும், பொதுவாக இக்கருவியின் ஒலி மிருதங்கத்தின் ஒலியை ஒத்திருந்ததெனவும், சிதம் பரம் கோயிலில் பஞ்சமுக வாத்தி யத்தின் சிற்பம் ஒன்று உள்ளது எனவும், இந்த வகையான கருவி கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்ததெனவும் ராஜ் கோட் என்னுமிடத்தில் நடத்திய புதை பொருள் ஆய்வாளர்களின் கண்டு பிடிப்பு மூலம் தெரியவருகின்றன. இச் செய்திகளைப் பேராசிரியர் எஸ். கிருஷ்ணசாமி அவர்களின் இந்திய இசைக்கருவிகள் எனும் நூலில் சுட்டுதல் காணலாம்.
மேலும் பண்டைத் தமிழர் மணவிழாவில் இசைக்கப்படும் பல கருவிகளுள் முழவும் ஒன்று. இது *மணமுழவு" என அழைக்கப்பட் டது. விழாக்காலங்களில் சாதம் பூசிய முழவினை இசைக்கும்போது அத்தாளத்திற்கமைய விறலியர் ஆடினர். முதற்சாமத்திலே வாசிப் பதற்கு ஏற்ற யாழ்க் கருவிகளின் இசைக்கேற்ப முழவின் ஒசையைத் தாழ்த்து வாசிக்கும்போது அவ்
இன்னிசையாலே மகிழ்ந்து பூசிய சாதம் உலர்ந்து விழுமளவிற்குத் தொடர்ந்தாடிக் கொண்டேயிருப் பர். விழாக்களிலே இசைத்த கருவி களை மீண்டும் அதன் கட்டில் இருக்கையிலே ஏற்றிப் பாதுகாத்து வைக்கப்படும் மரபையும், இடை யறாது முழக்குதலால் சூடேறி கிழியாதிருக்கப் பூசிய சாதத்தில் ஈரப்படுத்துவதும் முக்கியமான செய்திகளாகக் காணப்படுகின்றன.
குருதிப் பலியைக் கொள்ளும் முழா 'சோசி முழா’ எனப்பட்டது. இக் கருவியைத் தமிழர் கள் கொண்டுசெல்கையிலே காவடி போன்ற முறையில் சுமந்து சென் றனர்:
தென் மதுரை மன்னன் மேக வாகனன் பட்டத்தரசி இலக்குமி ஆகியோரின் மகள் இளவரசி சிரீமதி என்பவள் தான் நடனம் ஆடும் போது அந்நடனத்தின் நுட்பங் களைக் கூர்ந்து நோக்கித் திறம்பட எவனொருவன் முழவை வாசிக் கிறானோ அவனையே தான் திரு மணம் செய்வதாக வஞ்சினம் செய்துள்ளாள். இசைக் கருவிகள் அதிலும் சிறப்பாகத் தோற்கருவி முழக்கும் திறமையை வைத்து மணமகனைத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்துள்ளமை இதனாற் பெறப்படும். தோற்கருவி வாசிக் கும் ஆற்றலுக்கு இவை பெருமையை அளிப்பதாகும்.
= I53

Page 99
பண்டைத் தமிழர் தோற்கருவி.
மறவனின் தோளிற்கு முழவு உவமையாகக் கூறப்படுகிறது. தாழையின் தாள் "குடமுழா போன் றிருந்தது எனவும், பனைமரத்தின் IL{, முழவினைப் போன்றதுقہ எனவும், பலாப்பழம் முழவுபோன் றது எனவும், முழவு ஓசையை அளவறுத்து இசைக்கும் தாள அறுதிபோல அலைகள் நீர்ப்பரப் பில் அசைந்துகொண்டிருந்தன எனவும், சமுத்திரத்தின் இரைச் சலைப்போல் முழங்கும் மங்கல முழவுகள் " சமுத்திர கோஷம் ? எனும் பெயராலும் அழைக்கப் UL-L-6OT.
முழவு என்றால் தடாரி, குட முழா, வீரமத்தளம், மத்தளம், முரசு, பனை, தண்ணுமை என் றும் பொருள் கூறப்படும்.
யாழ், ஆகுளி, மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி, குறியதுரம்பு, நெடியதுாம்பு, குழல் போன்ற மற்ற இசைக் கருவி களு ட ன் முழவு சேர்த்து இசைக்கப்படும்.
முழவின் பெயர் "குளிர்" என் னும் பொருளென்றும், வாத்தியப் பொதுப் பெயர் என்றும் சூடாமணி நிகண்டு சுட்டும்.
முழவை மென்மைக்கருவி என் றும், தலைக்கருவி என்றும் அக முழவு என் றும் வகைப்படுத்தி,
முழவு என்ற சொல் தோற்கருவி களில் ஒரு வகையைக் குறிப்பதாக இருந்தாலும், தோற்கருவிகள் எல் லாவற்றையும் குறிக்கும் பொதுப் பெயராகவும் பஞ்சமரபு நூல் சுட்டும் .
முழவு ஏழுவகை என்ற செய்தியை அடியார்க்கு நல்லார் கூறுவதும் பஞ்சமரபின் கருத்தை வலியுறுத் துவதாகவே தெரிகிறது.
83. வாத்தியம் மேளம்
நாகசுரம், ஒத்து, தவில், தாளம் ஆகிய இசைக்கருவிகள் இணைந்துள்ள தொகுதியே மேளம் (பெரிய மேளம்) என அழைக்கப் படும். பொதுவாக மேளம் என்பது இரு முகம் கொண்ட ஒரு தோற் கருவி. அது 'தவில் - தவுல்" வாத் தியம் என்று கூறப்படும். தவில் வலப்பக்கம், கை விரலுக்குத் துணி செய்யப்
யாலும் பசையாலும்
பட்ட கூ டு கள் (வளையங்கள்) பொருத்தியும், இடது பக்கம் கம்பு கொண்டும் இசைக்கப்படும். மேலும் விபரங்களைத் தவில்" வாத்திய விளக்கக் குறிப்புகளில் அறியலாம். சென்னை அருங்காட்சியகத்தில்
வைக்கப்பட்டுள்ள
இதுவும்
காட்சிக்காக பல தோற்கருவிகளுள் ஒன்று.
154 -

தமிழர் முழவியல்
1. வெற்றி முரசும் கூrண வீரபத்திர மல்லாரி முதலிய மேளங்களும்
சேவிப்பிச்சு"
2. மேளக்காறர்க்கு தலையில் சந்திர காவியும் கையில் கைச்சுவடியும்"
என்னும் பாடலடிகள் மூலம் மேளங் களும், மேளகாரர்களும் பற்றிய செய்திகள் கன்னியாகுமரி, கல்குளம் பத்மநாபபுரம் ஒலைச்சுவட்டில் இடம்பெற்றிருப்பது அறியலாம். திருப்புகழ், தவில் பற்றிப் பலபடச் சுட்டுவதும் காணலாம்.
84. வாத்தியம் மொந்தை
மொந்தை என்னும் தோற் கருவி பறை வகையைச் சார்ந்தது. ஒரு கட்பறை எனவும் அழைக்கப் படும் இக்கருவி கல்லவடத்திரள், தண்ணுமை, கல்லலகு, துத்திரி முதலிய பிற இசைக்கருவிகளுட னும் சேர்த்து இசைக்கப்படும்.
தமிழிலக்கியங்களில் குறிக்கப் படும் இக்கருவி யானையின் காலைப் போன்ற அமைப்பும், ஒரு முகத் தையுடையதும், கையால் முழக்கி இசைக்கும்போது ஒரே வகையான ஸ்வர ஒலிகளை இசைக்கவல்லதும் என பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி அவர்களின் இசையகராதி சுட்டும் •
85. வாத்தியம் விரலேறு
விரலேறு என்ற தோற்கருவி
மென்மைக்கருவி வகையில் சேர்க் கப்பட்டு 'விரலேறு பாங்கி" என்
றும் அழைக்கப்படும். இது இடைக் கருவி என்றும், புறமுழவு என்றும்
வகைப்படுத்தப்பட்டுள்ளது. வயிர வர், முருகன், துர்க்கை ஆகிய தெய்வங்கட்கு இசைக்கப்படும்
கருவிகளுள் இதுவும் ஒன்று என இசை நூல் சுட்டும்.185
86. வாத்தியம் ஜமலிக்கா
ஜமலிக்கா என்ற இக்கருவி பித்தளை உலோகத்தால் செய்யப் பட்ட உள்வெளி (கோதிய) இல் லாத உருளை போன்ற வடிவமைப் புக்கொண்ட இரு முகங்களையு டைய கருவி. சுமாராக ஒன்பது அங்குல விட்டமும், பத்து அங்குல நீளமும் உடையது. இக்கருவியின் ஒரு பக்கம் மெல்லிய தோலால் மூடப்பட்டு அத்தோலின் நடுவே சிறு துளையில் பதினெட்டு அங்குல நீளமுள்ள நரம்பு இணைக்கப்படும். அந்த நரம்பு மறுமுனையில் உள்ள ஒரு கட்டையில் சுற்றிக் கட்டப் படும். இக்கட்டை சுமார் எட்டு முதல் பத்து அங்குலம் வரை நீளமும் ஓர் அங்குலக் கனதியும் கொண் டது. இக்கருவியை உட்கார்ந்தோ அல்லது நின்ற நிலையிலோ வலக் கையின் ஆட்காட்டி விரலினால்
- 155

Page 100
பண்டைத் தமிழர் தோற்கருவி.
நரம்பை மீட் டி இசைக்கப்படும் என வாத்தியங்கள் பற்றிய குறிப்பு நூல் சுட்டும் 136
மரத்தாலும், மண்ணினாலும், தோலினாலும் வ  ைள யங் கள் பொருத்தியும், சிறியனவாகவும், பெரியனவாகவும் யா  ைன யி ன் காலடி போன்றும், பலாப்பழம் போன்றும், கூஜாவின் வ டி வம் போன்றும், கூம்பு வடிவம் போன் றும் அமைப்புக்கொண்டு மண் பூசியும், பசைபூசியும், நீர் தடவியும் பல வடிவங்களையும், பெயர்களை யும் தாங்கிய இத்தோற்கருவிகள் பல இடங்களில் பல சந்தர்ப்பங்க ளுக்காகக் கையினால், கைவிரலி னால், குச்சிகளினால், சிறு கம்பு களினால் இசைக்கப்படுவது நூல் களினால் அறியப்படும்.
காலமாற்றத்தால் வடிவங்க ளும், செய்திறன்களும், அதனால் ஏற்பட்ட ஒலியின் தன்மைகளும் மாறியுள்ளன. இசைக்கும், நடனத் திற்கும், வாத்திய இசைக்கும் இன் னோ ரன்ன நிகழ்ச்சிகளுக்கெல்லாம் இசைக்கப்படும் இக்கருவிகள் இன் னத்திற்கு இன்னதெனப் பிரிக்கப்பட் டுப் பல்வகை நிலைகளில் ஒலிக்கப் பட்டது வரலாற்றால் பெறப்படும்.
தமிழர் அன்று தொட்டு இன்று வரை பயன்படுத்திக்கொண்டிருக் கின்ற 86 தோற்கருவிகளை இலக் கிய இலக்கணச் சான்றுகள், தொல் பொருளியல், மற்றும் பயன்பாட் டுச் சான் று க ள் அடிப்படையில் தொகுத்தும் வகுத்தும் இந்நூலில் அளிக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு பண்டைய இலக்கியங் களிலே, பழந்தமிழர் கையாண்ட ஏராளமான தோற்கருவிகளின் தோற்றத்தையும், அமைப்பையும் அதை வாசிக்கும் முறைகளும், விரி வான முறைகளும் பல நூல்களின் ஊடாக அறிய முடியும் . அவ்வாறு இருப்பினும் இக்காலத்திலே அனே கமானவற்றைநாம்அறிந்துகொள்ள முடியாத ஒரு சூழல் இன்று ஏற் படக்கூடாது என்பதற்காக இந் நூலில் அவை சுருக்கமாக ஆரா யப்பட்டுள்ளன. அத்துடன் சில வாத்தியங்கள் கோவில் திருவிழா, ஊர்வலங்கள், இசை மேடைகள், நடன், நாடகமேடைகள் போன்ற அரங்குகளிலும் சமயச் சடங்குக ளிலும் வாசிக்கப்படுவதை இன்று தாம் காணக்கூடியதாக உள்ளதும்
இங்கு குறிப்பிடற்பாலது.
 

தமிழர் முழவியல்
அத்தியாயம் 5 பண்டைய நூல்களாற் சுட்டப்படும் வாத்யலட்சணப் பொருளமைதி
வாத்தியத் தோற்றமும் லட்சணமும்
மகாபரத சூடாமணி என்னும் நூலிலே மூன்றாவது அத்தியாய மாக " " சபா நாயகாதி சர்வ வாத் திய பாத்திர லட்சணம்’ என்னும் தலையங்கத்திலே வாத்தியத்தைப் பற்றிய லட்சணங்கள் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன. இந்நூலின் கூற் றுப்படி மத்தளம், மிருதங்கம் எனும் வாத்தியங்கள் வெவ்வேறா னவை என்ற கருத்து தெளிவுபடு கிறது. தோற்கருவிகள் சிலவற் றையும் மத்தளம், மிருதங்கம் ஆகிய வாத்தியங்களையும் பிரித்து அவற்றின் இலட்சணம், உபயோ
கம் என்பனவும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. இது வாத்தியங் களைப்பற்றி மேலும் அறிவதற்கு ஒர் எடுத்துக்காட்டாயுள்ளது:
மத்தளம் இக்கருவி தோன்றிய வரலா றும், அவ்வாத்தியத்தின் உருவ அமைப்பும், அதன் பாகங்களிலே குடிகொண்டுள்ள தெய்வங்கள் யார் யார் என்பதும் பாக்களா கத் தரப்பட்டுள்ளன. வாத்தியத் தின் வலது பக்கம், இடது பக்கம், நடுப்பகுதி என்பவற்றோடு வலது பக்க மூட்டிலே அமைந்துள்ள வார் கோக்கும் பதினாறு துளைகளுக் குப் பதினாறு தெய்வங்களையும், பதினாறு அதிதேவதைகளையும் நிறுத்தியிருப்பதாகவும் பொருளு ணர்த்தப்படுகின்றது.
ஆதியிற் பரமன் றிருவுலாச் செய்யும்
போது தன்றிரு வடியை
யவனி மேற் றட்டுமல் வோசைவேதத்
தாயின விதனை மா லுடன் சங்
| 157 سے

Page 101
பண்டைய நூல்களாற்.
கீதமாக் கித்தும் புருநா ரதர்க்கும்
கிருபையா யுரைத்திட வதனைக்
கேசரர் போற்றும் பரமன்முன் பாடக் கேட்டவர் நடிக்கவா யுதங்கள்
நாதமே புரியப் படைத்திடு மென்ன
நான்முக னவ்வுரை கேட்டு
நயமுடன் விசுவ
கருமனுக் குரைக்க
நன்றென வவனுளங் கனிந்து . . ; சாதுவா மத்த கிரியினைக் கடைந்து
தனிக்க நாற் பதுவிர
னிளந்
தன்னுடன் முப்ப தாம்விர லுயரஞ்
சரியளவா கச்செய் தனனே
பொருள்:- ஆதியிலேசிவபிரான்திரு வுலாச் செய்வதற்குமனங்கொண்டு தன் திருவடிகளைப் பூமியில் தட்ட அவ்வோசை நான்கு வேதங்களில் ஒன்றாகப் பிறந்தமையால் அதைத் திருமால் கீதமாகப் பாடித் தும்புரு நாரதர்க்கு உரைத்தருளினார். தும் புரு நாரதரும் பரமசிவன் சன்னி தானத்திற் பாடும்போது தாண்ட வம் புரிவதற்கு உகந்த வாத்தியங் கள் உண்டாக்கவேண்டுமென்று தன் னைப் பணிந்து நின்ற தேவர்கள் முதலானோர்க்கு பணித்தருளி னார். அதைக் கேட்டுக்கொண்டி ருந்த பிரமன் முதலிய தேவர்கள் தேவ சிற்பியாகிய விசுவகர்மா விற்குத் தெரியப்படுத்த, சிற்பி யும் சிவனின் ஆனந்த தாண்டவத் திற்காக அஸ்தகிரி என்னும் மலையை 40 விரல் நீளமும் 30 விரல் உயரமும் கொண்டதாகக்
கடைந்து வாத்தியத்திற்கு ஏற்ற தாக உருவமைத்தார். (விரல், விர லம், கட்டைவிரல் அளவு என்ப தெல்லாம் தேவர்கட்கு உரியதாய அளவுகளாகும். தேவ + அங்குலம் =தேவாங்குலம் என்று அழைக்கப் படுகின்றது).
மேற்கூறிய பாடலிலே வாத்தி யத்தின் உருவ அமைப்பைக் கூறிய போதும் அளவுப் பிரமாணங்கள் சரிவரக் கூறப்படவில்லை. இவ் வாத்தியத்தின் அருமை, பெருமை களையும், அதன் அளவுகள், பிர யோகிக்கும் முறைகள், முழக்கும் கணக்கு முறைகள், வாத்திய உற் பத்தி, அதன் அமைப்பிலே குடி கொண்டுள்ள தெய்வங்கள், தமிழ் மக்களாலும், பிறரினாலும் வாத் தியங்களைப் பெயர்கொண்டழைக் கப்பட்ட காலங்கள் என்பன ஒலைச்
ܗ 8 5 ܐ

தமிழர் முழவியல்
சுவடிகளிலே இருந்து பெறப்பட்டு "The Art of Drumming - LD5.56mr வியல்’ எனும் நூலிலே மிகவும் சிறப்பாக டாக்டர் வி. பி. கே.சுந்
தரம் அவர்கள் கூறியுள்ளார். "மகா பரத சூடாமணி, மத்தள வியல்" ஆகிய நூல்களிலே கூறப்
படும் வாத்தியத்தைப்பற்றிய சிறப்
புக்களை ஆராயும்போது தெய்வாம் சம் பொருந்தியனவாகவே காணப் படுகின்றன. முழுமுதற் கடவுளா கிய சிவபிரானை வாத்தியகர்த்தா வாகச் சிருஷ்டித்துள்ளார்கள்.மத்த ளவியல் நூல் கூறும் வாத்தியத்தின் உற்பத்திச்சிறப்பைக் கீழ் வரும் வெண்பாவினால் அறியலாம்.
சிவன் கட்டளையால் மத்தளம் உருவாதல்
மகமேரு வெற்பில் வடபால்மா கதமே தகமா மலையினையே தானெடுத்துப் - புகழ்மாரி பொற்பாந் துளைகள் பதினாறும் பதினாறும்
மெய்ப்பாகச் செய்தான் விரைந்து.
பொருள்:- பெரிய மேருமலையின் வடக்குப்பக்கம் பெருமைதங்கியது. சிவபெருமான் அம்மலையையே எடுத்துப் பெரும் புகழ் உண்டாகு மாறு மத்தளம்செய்தார். மத்தளத் தின் வார்க்கட்டுகளுக்காக வலப் பக்கத்தில் பதினாறு துளைகளும் இடப்பக்கத்தில் பதினாறு துளை களுமாக அழகுற இட்டு விரைந்து
(unt-2) செய்தார். இவ்வாறு மத்தளம்
உருப்பெற்றது.
இவ்வாறு உருப்பெற்ற வாத்தி யத்தின் செய்திறன்களும், உரு வமைப்பிலே குடிகொண் டு ஸ்ள தெய்வங்கள் யார் "யர்ர்"என்பத்ை யும் பரத சூடாமணி சுட்டுவதைக் கீழ்வரும் பாடல் மூலம் அறியலாம்.
செய்து வாசுகியை வாராகக் கோத்துத்
திறமையா
மிடக்கண் டனக்குச்
சேடையா மந்தக் குரலையுண் டாக்கித்
திடம்பெறும் வலக்கண் டனக்கு மையுறும் கடிகைக் குரலையுண் LITë 6
வலக்கண்மத் திமகோ சந்தனிலே வருமுதல் துளைக்கும் பதினான் காந் துளைக்கு
மங்கள புருடனா மாலை ஐயமில் லாமலோம் நமோ நாரா
யணவெணு மந்திரத் தாலே
- .159

Page 102
பண்டைய நூல்களாற்.
யழகுட னிருத்தி யிரண்டாந் துளைக்கு
அயிராணி கொழுந னாய் விளங்கும்
செய்யமங் களகணத் திணிற்கதி பன்றே
வேந்தி ரன்றனைச் சிறக்கச்
செழும்சம் பூர்ணாய நமவென்னு மந்திரத்தாற் திறம்பெற நிறுத்தின னடைவே.
பொருள்:- வாசுகியை வாராகக் கோத்து இடக்கண்ணுக்கு மந்தக் குரலும், வலக்கண்ணுக்குக் கடி கைக் குரலுமாக்கி வலக் கண்ணின் மத்திம கோசத்தில் முதல் துளைக் கும், பதின்நான்காந் துளைக்கும் மங்கள புருடனான விஷ்ணு தேவனை “ஓம்நமோ நராயணாய நம" என்னும் மந்திரத்தாலே நிறுத்தினார். இரண்டாந் துளைக் குத் தேவ தலைவன் இந்திரனைச் * சம்பூர்ணாய நம’ என்னும் மந் திரத்தால் நிறுத்தினார். வாசுகி: பல புராணக் கதைகளிலே கூறப் படும் பாம்பு.
இடக் கண்ணுக்கு மந்தக் குரல்:- வாத்தியத்தின் இடதுபக்கம்அமைந் திருக்கும் பகுதி தொப்பி மூட்டு g அழைக்கப்படும். அ த ன் தோலின் நடுப்பகுதியில் றவைமா வைத்தால் "தொம்’ எனும் சொல் உண்டாகும். மற்றப்படி த -தா-கி க - கு - ட- தொ என்னும் நாதம் குறைந்த அடங்கிய சொற்கள் பிரயோகிக்கப்படுகின்றன. ஆகவே மந்தக் குரலென்பது நாதம் குறை வான பகுதி என்பது புலனாகின் AD Els
வலக் கண்ணுக்குக் கடிகைக் குரல்: வாத்தியத்தின் வலது பக்கமுள்ள மூட்டு எனும் பகுதி வலந்தலை என வும் அழைக்கப்படும். மூட்டு என் பது மூட்டுவது - பொருத்துவது எனப் பொருள்படும். இதிலேஉள்ள முதலாவது தோல் வட்ட மாக வெட்டிவிட்டிருப்பதால் வெட்டுத் தட்டென்றும், விரல்களால் மீட்டு வதால் (அடிப்பதால்) மீட்டு என் றும் அழைக்கப்படுகிறது. வலது பகுதி பார்ப்பதற்கு அழகாக இருப் பதாலும், நம்-ளம் - தீம் - னம் னா- ளாங்-தாம்-திம். டிங் னும் ஓங்காரமான சொற்கள் பிறப் பதாலும், கேட்டமாத்திரத்தில் மனதைக் கவரக்கூடியதாய் உள்ள தாலும் கடிகைக்குரல் எனப்பட ப-து. இதற்குஉச்ச பெரிய, உயரிய ஒசை என்பதுசாலவும்பொருந்தும்.
வலக்கண்ணின் மத்திம கோசம்:- வலது மூட்டில் சிறு வாரினால் பின் னியிருக்கும் நடுப்பகுதியில் அல்லது மேற் பகுதியில் உள்ள துவாரங் களாகும்.
1 60 տ

தமிழர் முழவியல்
அமையு மூன் றர்ந்துளைக் குநிதிக்
வித்தியா சம்பூர்ணாய
னானகு பேரனை
குவேந்த
நமவெனு மந்திரத் தானிறுத் திமற்ற
நான்காந் துளைக்கு யாவரும் விரும்பச் சுகமுட னேவிளங் கியமரர் போற்றும்
சுப்பிரமணி சயமிகும்
யதே வனைப்பண் பாகச் சண்முக தேவாயநம வென்னுந்
தகைமைபெறு மந்திரத் தானிறுத் தினனே.
பொருள்:- மூன்றாந்துளைக்குநிதிக் கதிபனான குபேரக் கடவுளை , "வித்தியா சம்பூர்ணாய நம" என் னும் மந்திரத்தாலும், நான்காம்
துளைக்குயாவரும் விரும்பும் சுப்பிர மணியக் கடவுளை "சண்முக தேவாய நம" என்னும் மந்திரத் தால் அமர்த்தினார்.
ஐந்தாகுந் துளை தனக்கு மீமாம் சாதி
யத்துவிதம் விளங்கச்செய் யிரவிதன்னை
9.
வந்தசர்வ லோகசமா யநமா வென்னு w
மந்திரத்தா னிறுத்தியா றாந்து ளைக்குச்
செந்திருநான் முகத்தின்மறை யோதி காயத்
திரிசாவித் திரிதரித்த பிரமன் தன்னை தந்தசத்ய லோககுலா யநமா வென்னுந்
தனித்தமந் திரத்தாலே நிறுத்தி னானே.
பொருள்:- ஐந்தாந் துளைக்கு மீமாம்சை முதலான அத்துவித வேதாந்தங்களை விளங்கச் செய்
யுஞ் சூரியனைச் "சர்வலோக சமாய நம" என்னும் மந்திரத் தால் அமர்த்தினார். ஆறாந்
துளைக்கு நான்கு முகத்தாலும் நான்கு வேதங்களைப்படைத்த காயத்திரி, சாவித்திரி மந்திரங் களைத் தரித்த பிரமதேவனைச் **சத்தியலோக குலாலய நம** என் னும் மந்திரத்தால் அமர்த்தினார்.
ஏலவே யேழாகுந் துளைத னக்கு
எவர்வினைக ளையும் போக்குங் கணேசன் றன்னைப்
பாலவிநா யகாயநம வென்னுமந் திரத்தாற்
பாங்குடனே நிறுத்தியெட் டாந்துளை தனக்கு
- 161

Page 103
பண்டைய நூல்களாற்.
வேலைக்குத் தேவதையாம் வருணன் றன்னை
மிக்கதிோ ஷாந்தரா யநமா வென்னும்
கோலமுள மந்திரத்தா னிறுத்தி னான் பொற்
குடநிகர்த்த கணதனத் தாற்குலாவு மானே,
பொருள்:- ஏழாந்துழைக்குஎல்லோ
ருடைய வினைகளையும் போக்கும்
**பால விநாயகாய மந்திரத்தாலும்,
கணபதியைப் நம" என்னும்
எட்டாந்துளைக்குக் கடலுக்குத் தேவதையான வருணபகவானைத் *தோஷாந்த ராய நம" என்னும் மத்திரத்தாலும் நிறுத்தினார்.
தருமொன் பான் றுளைக்குச் சாமளையாம் பெண்ணின்
றலைவனென விளங்குகின்ற மறலி தன்னை வறுமையிலாச் சத்வாம்சா யநமா வென்னு
மந்திரத்தா னிறுத்திப் பத்தாந் துளைக்குக் குருவென்னு மிருகண்டு வீன்றெ டுத்த
குண நிதியாய் விளங்குமார்க் கண்டன் றன்னைப் பொருதுசிவப் பிரியாய நமவென் றோதும்
புதுமையுள மந்திரத்தா
பொருள் ஒன்பதாந் துளைக்குச் சாமளை என்னும் பெண்ணுக்குத் தலைவனான மறலி என்பவரை *சத்வாம்சாய நம’ என்னும் மந் திரத்தாலும், பத்தாந்துளைக்குச்
னிறுத்தி னானே. ・
சதா சிவனையே தியானம் செய் யும் சாயுச்சிய முத்திபெற்ற மார்க்
கண்டேயனை " " சிவ ப் பி ரியாய நம’ என்னும் மந்திரத்தாலும் அமர்த்தினார். s
கதியருளும் பதினொன்றாம் துளைத னக்குக்
கடும்விசையாய்ச் செலும்வடுகக் கடவுள் தன்னை
மதிமிகுத்த சேத்திரபா லநமா வென்னும்
மந்திரத்தா னிறுத்திப்பன் னிராந் துளைக்குப்
பதினெண்வீ னைக்கதிப நாரதனை நார
தாகலகப் ம் பெறவே
(D
பிரியவகி லகலகந மாவென் நிறுத்திவைத்தா னன்னப் புள்ளை
யிகழ்ந்தசிறு நடையுடை வெழில்சேர் மானே.
62

தமிழர் முழவியல்
பொருள்:- பதினோராந் துளைக்கு வேகமாகச்செல்லும் அழகான வயி ரவக் கடவுளை "சேத்திர பால
நம** எனும் மந்திரத்தாலும், பன் னிரண்டாந் துளைக்குப் பதி
தனிப்பதின்
னெட்டு வீணைக்ககதிபனான நாரதரை "நாரத கலகப்பிரிய, அகில கலகநம’ எனும் மந்திரத் தாலும் நிறுத்தினார்.
மூன்றாந் துளைக்கு நால்வேதத்
தனையோதிச் சுகமிக வருளுந் தலகுலோத் தமனா மிருடியைச் சகல
சாஸ்திரபு ராணாய நமவென் றினியமந் திரத்தா னிறுத்திப் பன்னைந்து
மீரெட்டாந் துளைகட்கு வானாள்
ஏலவே
மிகுத்து மூன்று காலத்தி
னியல்பெலா மனந்தனி லுணர்ந்த முனியாமு ரோமரிஷி யைரோம சபுண்
யாயமக ரிஷேநம வென்னு மந்திரத் தாலே நிறுத்தின னிதற்கு
வலப்புறஞ் சிவமிடப் புறத்தில் உனுமுரை மந்தக் குரலா கையாலு
மோதுமிப் பதினாறு துளைக்கும் உறுதிகொள் பெண்தே வதைகளா மவர்கட்
குற்றபே ரோதுவோம் பிரித்தே.
பொருள்:- பதின் மூன்றா ந் துளைக்கு நான்கு வேதங்களையும் ஒதிச் சகல சுகங்களையும் அருளும் குலோத்தம மகா ரிஷியை "சகல சாஸ்திர புராணாய நம" எனும் மந்திரத்தால் அமர்த்தி, பதினைந்து பதினாறாந்துளைகளுக்கு வாணாள் மிகுத்து மூன்று காலத்தின் வரலா
றும் உணர்ந்த ரோமரிஷியை *ரோமச புண்யாய மகரிஷேநம” என்னும் மந்திரத்தால் நிறுத்தி னார். வலது புறம் சிவமாகையா லும், இடது புறம் மந்தக்குரலாகை யாலும் அப்பதினாறு துளைகட் கும் பெண் தெய்வங்கள் விளங்கு oss
துளைகளின் அதி தேவதைகள்
இலக்குமி தாரைசுசீலை வாணி வள்ளி
யிதமருளு
முமைவண்டோ தரிய
யிராணி
as 63

Page 104
பண்டைய நூல்களாற்.
துலக்குமுஷை துரோபதை மேனகை யரம்பை
சொலகலிகை திலோத்தமை யூர்வசி பூமாது
பெலக்குமிவ் வாறான மிருதங்கத் திற்குப்
பிரமவாத் தியமென்னும் பேர்பெற் றோங்கும்
தலத்திலென விம்முறை யெல்லாம் விளங்கச்
சாற்றுமே கும்பமுனி மதத்திற் றானே.
பொருள்:இலக்குமி,தாரை,சுசீலை, சரஸ்வதி, வள்ளி, பார்வதி, வண் டோதரி, இந்திராணி, உஷாதேவி, துரோபதை, மேனகை, அரம்பை, அகலிகை, திலோத்தமை, ஊர்வசி, பூமிதேவி என்போராகும். இவ்வ ளவு_சிறப்பும் பொருந்திய மிருதங் கத்திற்குப் பிரம்ம வா த் தி ய
மென்று பெயராகும், இப்படியாகக் கும்பமுணி என்னும் அகஸ்திய மதம் கூறும். நாதத்திற்குத் தளமாக வுள்ள ம த் தள வாத்தியந்தான் மிருதங்க வாத்தியமென்பதை மேற் கூறிய விஷயங்களிலிருந்து நாம் தெட்டத்தெளிவாக அறியக்கூடிய தாய் உள்ளது.
த-தி-தொம்-நம் பிறந்த வரலாறு
ஆதியிற் பரமன் றாண்டவம் புரியு
மப்போது காற்சிலம் பவிழ்ந்து ஆகாயந் தொட்டு விழுமோசை முதலி
லவர்புயந் துடைபாதங் களிலே மோதியே நிலத்தில் விழுந்தவே கத்தின்
முழக்கமாய்த் தத்தித்தொன் னமென முதலுள சப்தம் பிறந்ததல் விடத்தின்
மொழிந்திடு மொவ்வொன் றினுக்குஞ் சாதியு மெழுத்துக் களுந்தனித் தனியே
சதாசிவ னுரைத்திடு மதனைத் தரணியிற் சிறந்த மிருதங்க முதலாஞ் சகலவாத் தியங்கட்கு முதலிற் தீதறவாசித் திடற்குமா டலுக்குஞ்
சேர்ந்திதே முதலெழுத் துக்களாய்ச் செலுமென வறிஞருல குளோர் காணச்
செப்பினர் நூன்முறை தெரிந்தே.
ܘܗ 64 1

தமிழர் முழவியல்
பொருள்:- முன்பொருமுறை பரம சிவன் தாண்டவமாடும்போது காற் சிலம்பு அல்லது சதங்கை அவிழ்ந்து
மலெழுந்து ஆகாயத்தைத் தொட்
டுக் கீழே விழுந்தபோது முதலில் தோளிலும் அடுத்துத் துடையிலும் பின் பாதத்திலும் தொட்டு நிலத் திலே இறுதியாக விழுந்தபோதும், அதன் வேகம் காரணமாகவும் த-தி -தொம்-தம் என்னும் சப்தங்கள் பிறந்தன. அவற்றுள் ஒவ்வொரு சப்தத்திற்கும் ஜதிகளும், எழுத்துக் களும் பரமசிவனால் உண்டாக்கப் பட்டன. அவை பூமியிலே மிருதங் கம் முதலாம் தோல் வாத்தியங்
களுக்கும் முதன்மையான அட்சரங் களாயின. (சொற்களும், தாளங் களுமாயின),
த - தி - தொம் - நம் என்னும் சொற்கட்டுகள் பரமசிவனின் தாண் டவத்தில் இருந்து உதித்ததாக ** மகா பரத சூடாமணி" சுட்டி யதை அறிந்தோம். அச்சொற்கள் மத்தள ஓசைக் கட்டளையாகப் பிறந்து அச்சொற்களிலே உள்ள நயத்தை " மத்தளவியல் பின்வரும் வெண்பாவில் சுட்டுவது காண லாம்.
கட்டளை
தாக்கு முதற்பிறப்புத் தாண்டவத்தே தவ்வரிகில் தீக்குத்தோ மொன்றாய்த் திகழுமே - சேர்க்கையுடன் பண்புடனே நம்மருகில் பார்மீதி லேபிறந்து
கண்டுற்ற தேகட் டளை.
பொருள்:- கட்டு + அளை - கட் டளை. அளை-அளவு. எழுத்துக் களாலாகிய ஓசைகளின் க ட் டி ய அளவே கட்டளை. இங்கு ஓசை களின் சேர்க்கைக்கால அளவுகளை *" கட்டளை" எனப்படுகின்றது. தாண்டவத்திற்குத் தாளை (காற் பாதம்)ஊன்றுவதால் முதலாவதா கின்றது. அதுவே மிக முக்கியமா கின்றது. "த" ஓசை தாண்டவத் திற்கு முதற்பிறப்பாகும். அதன் வரிசையில் பின்னால் வருவன தி. தொம்-நம் என்பன மத்தள வாத்
(unr-8)
திய ஒசைக் கட்டளையாகப் பிறக் கின்றது. வாத்தியத்தில் "த" ஒசை யைத் தீக்கு என்றும் சொல்லலாம். இவற்றைமுறையே "தகரம்-திகரம்" என்றும் கூறலாம்.
"த" என்ற ஒலியோடு "ம்" எனும் ஒலி சேரும்போது "தாம் என்றாகிறது. அதேபோல் "தீ" என்ற ஒலியுடன் 'ன்-ம்" என்னும் ஒலிகள் சேரும்போது "தீன்-தீம்" என்றாகின்றன. தேர்" என்ற ஒலி யுடன் 'ன்' ஒலி சேரும்போது
α. Η 65

Page 105
பண்டைய நூல்களாற்.
தோன்” எனும் ஒலியாகின்றது. நா" என்ற ஒலியுடன் "ம்" சேர்ந்து "நாம்" எனும் ஒலியாகின்றது. *தாம்-தீம்-தோன்-நாம்" என்பவை நெடில்களாகும். இவற்றைக் குறில்
களாக்கும்போது "தம்-திம்-தொம். நம்" ஒலிகளாகின்றன. இவ்வாறு கால அளவுகளோடு குறில், நெடில் களாக எழுத்துக்களின் சேர்க்கை முறையே கட்டளையாகும்.
த. தி - தொம் - நம் என்னும் சொற்றொடரை
இறையியல் கருத்துத் தொடராக இயம்புதல்
இறைமையாகிய மத்தளம்
தத்தித்தோ ன்னமென்னுஞ் தாந்தோ மென்றெழுந்த
சத்தத்தின் வகையேது ஒசைதனக் கொழிவேது
தலமேது வலமேது தானமேது மத்தளமென் றெடுத்ததற்கு வகையேது
தொகையேது வகுத்துப்பாரே.
பொருள்:- இறைவனுக்கு வடிவ மில்லை மத்தள ஒலிக்கும். வடிவ மில்லை. வாத்தியத்தின் ஒரு பக்க மாக சிவனும் மற்றோர் பக்கமாக சக்தியுமுள்ளனர். எங்கும் நிறைந்த இறைக்கு வாழும் தலம் என்ப தொன்றில்லை. உருவம் இல்லா இறைவன் மத்தளத்தின் உருவம் கொண்டுள்ளான். இறைமை எங் கும்வியாபித்துள்ளது.அவ்விறைமை போல் மத்தள முழக்கின் வகைகள் பரந்து விரிந்துள்ளன. அவற்றின் வகை தொகையை கணக்கிட முடி யாது. இறைவன் ஓர் எல்லைக்குள் அடங்கான். இவ்விதமே மத்தள முழக்குகள் RC5 வகைக்குள் தொகைக்குள் அடங்கா. 'தத்தித் தோன் நம்” எனும் அடிப்படை
(ւյր-9)
எழுத்தோசைகளினின்றும் எழும் முழக்குவகைகள் பலப்பலவாகும். *தாம்-தோம்" என்பன எழுத் துலகில் எங்கும் தொடர்ந்து மூல மாய் நிற்கும். இறை ஒலிகட்கு வடி வேது; முடிவேது!
இவ்வாறு தெய்வீகத்திற்கும் வாத்தியத்திற்கும் உள்ள ஒற்றுமை களை தத்துவக் கண்கொண்டு பல விதமாக அறிந்துணரக் கூடியதா யுள்ளது. அவை:
1. உருவமின்மை .
2. தொடர்ந்தஒழுங்குஒலியுடமை,
3. ஒரு குறித்த இடத்துள் அடங்
SfT)) ,
د 66 I

தமிழர் முழவியல்
4. ஒரு குறித்த தொகையுள் அடங்
(singto
"தாந்-தோம் எழுத்துநீக்கமறஒலிப் பது என்பதை "இரட்டுற மொழி தல்" என்னும் அணியில் பயன்படுத் தப்பட்டுள்ளது மிகவும் இன்பந் தருவதாயுள்ளது. தாழ்ந்து ஓம் ஒலி எழுந்தது. அது என்றும் நிலைப்
மகா பரத சூடாமணி
பது . " தத்தித் தோன் னம்” என் பதுவும் தத்து சித்து ஓம் நம்-தத் சித் தோம் நம்-தத்தித் தோன் னம் என்றாகியது. தத்து சித்து ஓம் நம் என்னும் பரம்பொருளுக்கு வகையேது. இறைமை ஒன்றுதான் தத்தாய், சித்தாய்,ஒம்ஆய், நம்ஆய் இலங்குவது.
சுட்டும் நாத லட்சணம்
வலக்கை யிடக்கை வாத்தியங் களுக்கு
மகிழ்சக்தி சிவனதி தெய்வம் வாசிக்கு முதலிலி ரண்டு கைச் சமமாய்
வளர்ந்திற் தீந்தித் திமியென்று ஒலித்திட மற்றுந் தாந்தா மதென்னு
மோசைகள் முழக்கவே வேண்டும் ஓதி வந்து சமவதை முழக்க
மொருமிக்கும் போதினி லினிதாய்த் துலங்கிய சுரங்க டம்முடன் கூடிச்
சேர்விலா நாதமுண் டா குஞ் சொல்லுநா தத்தி னகாரம் பிராணன் தோய்ந்த தகாரமக் கினியாம். பலத்திடு மந்தப் பிராண னக்கினியும்
பிசகாதி ரண்டுமே கூடிப் பெருமையா நாத மாயின வென்றே
பேசுவர் நூன்முறை தெரிந்தே.
பொருள்:- வலக்கை, இடக்கை வாத்தியங்களுக்குச் சக்தியும் சிவ னும் அதி தேவதைகளாகும். முத லில் வாசிக்கும்போது இரண்டு கைகளையும் சமமாகத் "தீந் தீந் தித்திமி' என்றும் "தாம் தாம்"
எனவும் ஒசைகள் ஒலிக்கச் செய்ய வேண்டும். இவ்வோசைகள் ஒரு மித்து சேரும்போது இனிமையான ஸ்வரங்களோடுகூடிய நாதம் பிறக் கும். நாதமென்னும் சொல்லின் அட்சரங்களுக்கு நகாரம் பிரான
167۔

Page 106
பண்டைய நூல்களாற்.
னும், தகாரம் அக்கினியும் எனப் படும். இவ்விருபிராணாக்கினிகளின் சேர்க்கையினாலேதான் நாதம் என்னும் பெயர் உண்டாயிற்று. இவ்வாறு கூறிய செய்யுட்களின்
கருத்துக்கமையவே ஸங்கீத ராஜ எனும் நூலில் கும்பகருண முனி வரும், பிருகத்தேசி எனும் நூலில் மதங்க முனிவரும் கூறுகிறார்கள்.
மத்தளப் பஞ்சப்பிராணன்
இசையுமிந் நாதம் நந்த சுகோஷ
மெனமூ வகையதாய் விளங்கு மேற்குமந் தரமத் திமதா ரமதா
மெழில்பெறுஞ் சுரங்களே மிகுந்து தசையறப் பேச நந்த நாதஞ்சு
நாதமுங் கோஷநா தமென நாடுமூ வகையா யிவற்றுடன் றாள்
நயம்பெறு கானமுஞ் சேர்ந்து பசைகொ ளிவ்வைந்து மிருதங்கத் திற்குப்
பஞ்சப் பிராணனே யாகும் பாவிய தாளங் கானத் துடனே
பகரும் வாத்திய மனுசரிக்கும் வசையிலா திம்மூன்றுஞ் சேர்ந்து முழங்கும்
வாத்திய மிருதங்க மென்ன வாழ்த்தினர் நூலைப் பார்த்துணர்ந் தவர்கள் மதிதனைத் திகழ்முக மாதே.
பொருள்:- இந்த நாதம் மூன்று வகைப்படும். அவையாவன, நந்த நாதம், சுநாதம், கோஷ நாதம் என்பவையாகும். மந்தர ஸ்வரங் களுக்கு ஒத்ததாக நந்த நாத மென்றும், மத்திம ஸ்வரங்களுக்கு ஒத்ததாக சுநாதமென்றும், தார ஸ்வரங்களுக்கு ஒத்ததாக கோஷ நாதமென்றும் மிகுந்த இனிமை யோடு மூன்றுவகையாகத் துலங்கு
வதுடன், தாளமும் கானமும் சேர்ந்து ஐந்தாகி மிருதங்கத்திற்கு ஐந்து உயிர்களாயின. தாளத்துட னும் கானத்துடனும் மூன்றுநாதங் களும் சேருவதை மிருதங்கமென் றும் சொல்லப்படும்.
பிராணன் என்பது உயிராகும். ஜீவராசிகள் எல்லாவற்றிற்கும் உயி ரில்லையேல் சடப்பொருட்களுக்குச்
168

தமிழர் முழவியல்
சமமாகும். நல்ல ஒர் ஒவியனின் படைப்பிற்கு உயிரோவியமென்றே சொல்லப்படும். காரணம் நிஜத்தை ஒத்ததாக இருப்பதால். எப்படி ஜீவராசிகளுக்கு உயிர் என்னும்கண் ணுக்குப் புலப்படாத பொருள் இருந்து உடலை செயற்பட வைக் கிறதோ அதேபோல இசைக்கும் உயிர் இருந்து இயங்குகின்றது. மிருதங்கவாத்திய இசைக்கும் ஐந்து விதமான உயிர்கள் செயற்படுகின் றன. ஆதலினாற்றான் அதன் செயற்பாட்டை மெய்மறந்து மற் றைய உயிரினங்கள் பார்த்தும்,
கேட்டும் பரவசமடைகின்றன.
ஆதலினாலேதான் மத்தளம் என அழைக்கப்பட்ட வாத்தியம் இவ்வு யிர்களின்நிலைப்பாட்டால் மிருதங் கமெனப் பெயர்பெற்றதாக ரேதி சூடாமணி சுட்டும்.
நாதலட்சணத்திலே வலக்கை இடக்கை வாத்தியங்களின் அதி தெய்வங்களும், நாதம் உற்பத்தி யாகி அதற்குப் பெயருண்டாக்கிய விதமும் அறியக் கூடியதாயுள்ளது. த-தி-தொம் -நம் எனும் நான்கு ஒலிகளுக்கும், நான் கு 5 من வுளர்கள் என்பதை மத்தளவியல் சுட்டுவதைப் பின்வரும் பாக்களில் காணலாம்.
நால் ஒலிகள் நாற் கடவுளர்கள்
காசிறு தத்தித் தோன்னங் கட்டளைப் பிற தாவமான பேசுமோ ரெழுத்து நாலில் பிறக்குந்தெய் வப்பேர்சொல்லி யீசுரன் தவ்வதாகும் ஈசுவரி திய்ய தாகும்
மாசிறு தோம்மா லாகும் மலரயன் நவ் வதாமே.
பொருள் :- "தத்தித் தோன் நம்" என்பது நாலெழுத்துக் கட்டளை. இவற்றின் வழியில் உதிக்கின்ற பிற எழுத்துக் கட்டளைகளின் பெருமையைப் பேசலாகுமோ? பிற எழுத்துக் க ட் ட  ைள க ள் பெருமையுடையனவாக இருக்குமே தவிர முதன்மையானவையாக இருக்கமாட்டா. முதன்மையான இச்சிறந்த நான்கு எழுத்துக்களுக் கும் நான்கு தெய்வங்கள் உரியவர் கள். "த" ஈஸ்வரன் ஆகும் "திய்"
(шпт - 1 0)
ஈஸ்வரியாகும் : "தோம் திருமாலா கும் 'ந' நான்முகன் ஆகும். "தொம்-தொம்மை' என்பன மிக உயர்ந்தவை, மிகப்பெரியது எனப் பொருள்படுவன. வாமனாவதா ரத்தில் திருமால் வானுயர பெரும் உருவம் எய்தியதால் உயர்வு என பொருள்படும். "தொம்" திரு மாலைக் குறித்தது பொருத்தமா னதே. "நம்" என்பது நல்ல எனப் பொருள் படுவதால் 'ந' ஆகிய முழக்கும் எழுத்து நல்ல படைப்புக்

Page 107
கடவுளாகிய நான்முகனை குறித்த தும் மிகப்பொருத்தமானதே.
காசு + இறு= காசிறுவாகியது. இறு என்பது நீங்கு. காசு + இறு + கட்டளை -குற்றம் நீங்கிய கட் டளை. த-தி-தொம்-நம் என் பது தத்தித் தொன்னம் எனஎழுத் தோசை கொண்டுள்ளது. ஆகவே எழுத்தோசையால் 6 lg u அளவு - கட்டளையாகும் .
எழுத்துக்கட்டளை:-
த-ஒர் எழுத்துக்கட்டளை. தக-ஈர் எழுத்துக் கட்டளை. தகிட-மூன்று எழுத்துக் கட் L6) GT .
*தத்தித் தொன்னம்’ என்பது இரு பொருள் தருவதாகக் கருதப் படுகின்றது தெய்விகத்தைச் சுட் டுங்கால் 'தத்து சித்து ஓம் நம்’ எனப் பொருள் கொள்ளப்படு கின்றது. "தி ஆனது தித்து, சித்து என்பதாகும். ஓம் + நம்க ஒன்னம் என்றாகிறது. "த" ஆனது தத் (தத்து) தாம் - தாமாகி நிற்கும் தற்பரம், சித்து-அறிவு மயம், ஒம் -காப்புப்பொருள். "நம்" என்பது நம்பகப்பொருள் - சிவ மந்திரப்
பண்டைய நூல்களாற்.
பொருள்-சிவாய நமப்பொருள்.
பொதுவாக நம் என்னும்தமிழ் அடிப்படைச் சொல்லிற்குப் பல கருத்துக்கள் கொள்ளலாம். நம்நமக்குரியது, நம் + அவர்க நம்மவர் நம்முடையவர், நமர்-நமக்கு உரித் தானவர் எனப் பொருளுணர்த்து வதுடன் உய்வு அருளும்என நம்பித் தொழத்தக்க நம்பகப் பொரு ஸ் என்றும் கொள்ளப்படுகிறது. தவ் + அது + ஆகும்= தவ்வதாகும். தவ் வுவது-தாண்டவம் என்பதாகும். ஆகவே ஈசுவரன் தாண்டவமா கும். ஈசுவரி திய்யதாகும். உம்ை *{தீ), நெருப்பாகும். அவள் கற்பின் நெருப்பு. அவள் நெருப்பிலேபிறந் தவள் என்கிறது புராணம். தோம்-திருமால் ஆகும். பிரமன் தவ்வாகும். தவ்வல் ஒன்று சேர்தல் என பொருள் கொள்ளலாம்.
மத்தளம் நான்முகன்
மத்தளம், சல்லி, இடக்கை என்னும் வாத்தியங்கட்கு அதி தெய்வங்களும், அவ்வாத்தியங் களின் லட்சணமும் மேலும் விரி வாகக் கீழ்வரும் வெண்பாவிலே மத்தளவியல் சுட்டுவது காணலாம்.
நான்முகன் மத்தளஞ் சல்லி திருமாலாகும் மான்யிடக் கை ருத் திரனுமாம் (ஊன்கொள்) கறைகெழுவேற் கண்மடவார் காதலுமென் மூன்றின் முறைமையிது வென்றெனவே மொழி.
170 -

தமிழர் முழவியல்
பொருள்: மத்தளம், சல்லி, இடக் கை என்பன முக்கிய மூன்று முழக் குக் கருவிகளாகும். இவை இத் தரத்து வரிசையிலே இசையரங்கு களில் இசைக்கப்படுகின்றன . இவற் றுள்மத்தளம்-நான்முகன் (பிரம்மா) ஆகும். சல்லி-திருமால் (விஷ்ணு) ஆகும். இடக்கை-சிவன் (உருத் திரன்) ஆகும். இவற்றிலே மத்தளம் மிக நுண்ணிய முழவும் தலைமை முழவும் ஆகும்.
சல்லி.சல்லிகை எனவும் பெயர் பெறும். இடக்கை - எனப்படுவது ஒரு வகை பெரிய உடுக்காகும். இதன் நடுப்புறத்தை இடது கையி னால் சுருதி அளவு, தாள அளவு களுக்கேற்ப அழுத்தியும் விட்டும் கொட்டப்படுவதனால் இடக்கை எனப் பெயர் பெற்றது. மானம் என்பது அளவு என்னும் பொருள் பெறுகிறது. இடக்கை வாத்தியம் சுருதி அளவுக்கு அமுக்கி நிறுத்திக்
பரத சூடாமணி சுட்டும் உத்தம.
கொண்டு கொட்டப்படுவதால் இது மான் என்ற அடைமொழி பெற்று மான இடக்கை என்றாகிறது. கறை கெழுவேல் எனப்படுவது ரத்தக் கறை பொருந்திய வேலாகும். மடவார்-பெண்கள். அவர்களின் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கு குணங்களுள் மடமை ஒன்று மடம் என்பதுதான் மட வார் ஆகியது.
சிவனின் இடக்கையிலே ஒரு மான் தங்கிஇருப்பது "மான் இடக் கை" என்ற தொடரில் குறிப்பாகச் சுட்டப்பட்டுள்ளது. சிவபிரானால் உடுக்கையின் நடுப்பகுதியைழுறித்து இரு பிரிவாக்கித் திருப்பி முட்ட வைத்து உருமாற்றம் செய்யப்பட் டதே மத்தள வாத்தியம். இதுவே * சாள்வ முட்டு" என்றும் சொல்லப் படுகிறது. சாளவம் என்பதற்கு எதிராகப் பொருத்துதல் எனப் பொருள் கொள்ளலாகும்.
மத்திம - அதம வாத்தியங்கள்
இதம்பெறு மிக்கீத வாத்திய கீர்த்தங்க
ளின்மூன்று மரணயன் மால்சொ ரூபகமாகும் அதை நாவற் கொணிப்பித் தலுத்த மம்பே
ரங்கையால் வாசிக்கு மந்த வாத்தியம் சதிர்பெறு மத்திமம்பா தத்தால்வா சித்தல்
சங்கையிலா ததமமெனச் சாற்று நூலை விதிமுறையா யுணர்ந்துரைத்தார் மேலோர் முன்னாள்
வேலினைத் திகழ்ந்தகரு விழியி னாளே.
is l71

Page 108
பண்டைய நூல்களாற்.
பொருள்:- கீத, வாத்திய, நிருத் தங்கள் மூன்றும் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் சொரூபங்களாகும். வா த் தி யங் களி ல் நாவினால் கொணிப்பிக்கும் வாத்தியம் உத் தமம் கையினால் வாசிக்கும் வாத்தியம் மத்திமம், பாதத்தினால் வாசிக்கும் வாத்தியம் அதமம்
என்பதாகும். நாவினால் கொணிப் பிக்கும் உத்தம வாத் தி யம்: மிடற்றிசை (வாய்ப்பாட்டு). கையி னால் வாசிக்கும் மத்திம வாத் தியம்: முழவிசை. பாதத்தினர்ல் வாசிக்கும் அதம வாத்தியம்: சதங்கை இசை (ஒலி).
நாதமும் சிவனிருப்பிடமூம்
பிரகிருதியே தேகமத் தேகத்திற் பிராண
னுண்டாகு மந்தப் பிராண னுாடே மருவியதோ ரோசை யுண்டா மவ்வோசைக்
குள்வளர் நாதமுண் டாகுமந் நாதத்துள் பரமசிவ னிருப்பனிம் மூர்த்திகளைந் திற்கும்
பண்பான பிரமமதி தெய்வமென்று பொருளளிக்கும் நூலதனை யாய்ந்துணர்ந்தோர்
புகன்றனர்கள் பரதவிதம் புல்லுவார்க்கே
பொருள்:- பிரகிருதி தேகம், அந்தத் தேகத்தின் மத்தி யிலிருந்து பிராணன் (உயிர்) உண் டாகும். பிராணன் மத்தியிலிருந்து
எ ன் ப து
ஓசையுண்டாகும், அந்த ஒசையின் மத்தியிலிருந்து நாதமுண்டாகும்
நாதத்தின் மத்தியிற் பரமசிவனி ருப்பார். தேகம் உயிர், ஒசை, நாதம், சிவன் எனஐந்துமூர்த்திகளா கும். இவ்வைந்து மூர்த்திகளுக்கும் அதிதெய்வம் பிரமம் என்பதாகும்:
இறைவனுக்கு இருப்பிடம் ஒசை
நாதத்தின் மத்தியிலே இறைவன் இருப்பதாகப் ப ர த சூடாமணி செய்யுளின் மூலம் மிகவும் துல்லிய மாக எடுத்தியம்பியுள்ளது. இறை வன் இருப்பிடத்தை அறிவதாய் இருப்பின் ஓ  ைச எழுப்பப்படும் விதத்தை யார் அறிவார்களோ அவர்களே இ  ைற வன் இருப்பி டத்தை அறிவர் எனத் தெய்விகத் தோடு வாத்திய ஓசையை ஒப்பிட் டுப் பின்வரும் செய்யுள் மூலம் மத்தளவியல் சுட்டுவது காணலாம்.
72

தமிழர் முழவியல்
சந்தமு மோசையுந் தானு முதித்தபின் மொத்து மெழுமேட மொருவ ரறித்திலர் மொத்து மெழுமேட மொருவ ரறிந்தபின்
அத்த
பொருள்:- ஒசையானது உலகில் இடையறாது தொடர்ந்து ஒலிக் கிறது. ஓசை உதித்தபின் நிற்ப தில்லை. மத்தளத்தில் மொத்து தலாகிய தட்டுதலால் (வாசித்த லால்) ஓசை எழும் விதத்தை ஒரு வரும் அறிவாரில்லை. அவ்விதம் அறிந்துவிட்டார்களென்றால் அவர் கள் இறைவனின் இருப்பிடத்தை அறித்தவர்கள் ஆவர்.
ஓசையிலே இறைவன் தங்கு கிறான். ஒசையோடு இறைவன் எழுகின்றான். திருவையாற்றுத் திருத்தாண்டகத்திலே 'ஒசை ஒலி யெலாம் ஆனாய்’ என இறைவன் சொல்லப்படுகின்றான். கிறிஸ்தவ வேதத்திலே யோவான் அருளிய
நற்செய்தியிலே 'ஆதியில் இறை வன் மொழியாய் இருந்தார்" எனப்படுகின்றது. ஒசை பிறக்கு
மிடமறிந்தால் இறைவனிருப்பிட மறியலாம். ஓசை என்பது அளவோ பொருளோ அற்றது. ஒலி என்பது பொருள்களிலே இருந்து அளவுடன் எழுவது
ஒசையின் சிறப்பு
இறைவனின் திருச்சிலம்பில் அனைத்துவகை ஓசைகளும் ஒலிக்
னிருப்பிட மவ்விடந் தானே.
(Lufr-6)
கும். ஒசை வழியே அனைத்து வகை இசையும் பிறக்கும். ஒசைக் குள்ளே இசை ஒன்றித்து ஒடுங்கும். ஓசை அளவு சார்பு அற்றது. ஒலி ஒரு குறித்த அளவில் ஒலிப்பது. ஒழுங்கும் ஒன்றிப்பும் பெறுவது. ஒலி, ஓசை இவற்றின் நுண்ணிய பொருள் வேறுபாடு காலப்போக் கில் மறைந்துவிட்டது எனலாம் . "பாறைகள் ஓசையுடன் உருண்
டன" எனவும் "நல்ல குரல் ஒலி எனவும் ஒசை, ஒலி எனும் பதங் களின் உண்மையான பொருளு ணர்த்தும் வாக்கியங்கள் எ ம து பேச்சு வழக்கில் இருந்திருப்பதைக் காணலாம் ,
மேலும், இரு பொருள்கள் ஒன்றோடொன்று உராய்வதால் அல்லது மோதுவதால் ஓசை உண் டாகிறது. அந்த ஓசை அலைகள் காற்றின் வழியாக மிதந்து வந்து செவிப்பறையைத் தாக்குகின்றன. ஓசைகளை அடைமொழியால் விளக்
குதல் மரபு. இன்னோசை, இன் னாவோசை, வல்லோசை, எடுத் தலோசை, படுத்தலோசை, நலித லோசை, நெட்டோசை, குற்
றோசை, வார்த்தலோசை, வடித் தலோசை, சிதறலோசை, அள் ளோசை, துள்ளோசை, அகவ
3 17 ہے

Page 109
லோசை, தூங்கலோசை முதலியன ஓசை வகைகள் ஆகும்.
உதாத்தம் என்பது எடுத்தல் ஓசை, அனுதாத்தம் என்பது படுத் தல் ஓசை, சுவரிதம் என்பது நலிதல் ஒசை. இம் மூவகை ஒசைகளே அனைத்து மொழிகளிலும் ஆதியில் இருந்தன. இவற்றின் வழியே இசை தோன்றியது
பாடலிலும், பண்களை ஆளத்தி செய்யும் பொழுதும், சுரம் பாடும்
பொழுதும், மத்தளம் இசைக்கும் பொழுதும் தூங்கல், துள்ளல். அகவல் ஆகிய மூவகை ஓசைகளும்
இடம்பெற்றால் தான் இனிமை பிறக்கும், சு  ைவ யும் பெருகும்.
இம்மூன்றின் ஓசை, லக்ஷணம் வருமாறு:
1. தூங்கலோசை: இது ஏற்றம்
இறக்கமின்றி ஒரே அளவாய் ஒரே
சொற் கட்டு நெடுக ஒலித்துச்
செல்வது,
பண்டைய நூல்களாற்.
உதாரணம்: தாங்கிட தாங்கிட தாங்கிட தாங்கிட என்பதாகும்.
2. துள்ளல் ஓசை; இது மிகுந்த ஏற்றமும், இறக்கமும் உடையது. உதாரணம்: ததிம்த - தாங்கிட - தாதா-தகிடா-தளாங்கு என்பன. 3. அகவல் ஓசை; இது கூப்பிடு வது போன்ற நீண்ட ஒசையாகும். உதாரணம்: தயிர் விற் ற லில்: தயிரோ ஒ ஓ ஒ தயிரு என்றல், வாத்தியத்தில்:தீம்:, தாங்கு-ததிம்; தாங்கு என்பன.
மேலும் "நெட்டெழுத்துக்களால் ஆவது நெட்டோசை, மத்தளத்தில் நெடிலாக ஒலிக்க இயலாது இடை விட்டு ஒலிப்பதால் கால நெடிலைக் குறிக்கின்றோம். ஒசையின் செய லுக்கேற்ற சொற்களை நிகண்டுகள்
கூறுகின்றன" என்று வீ. ப. கா சுந்தரம் அவர்கள் "பழந்தமிழ் இலக்கியத்தில் இசை" என்னும்
நூலில் குறிப்பிடுதல் காணலாம்.
பரத சூடாமணி சுட்டும் நிருத்த பஞ்சப் பிராணன்
சுருதிதாய் கீதந்தந்தை தோழன்மத் தளமேயாகும்
வருதாள முடன்பி றப்பாம் வளரிர சமதே யில்லாள்
பெருகுமிவ் வைந்தும் பஞ்சப் பிராணனாநடனத் திற்கென் நூறுறுதியா யிவற்றை யெல்லா முரைத்தனன் பரதன் றானே.
பொருள்: 1. சுருதி . தாய்
2. கீதம் - தகப்பன்
3. மிருதங்கம் - சினேகிதன் 4. தாளம் - சகோதரன் 5. இரசம் (பாவம்) - மனைவி.
174 a

தமிழர் முழவியல்
இவ்வைந்தும்நடனத்திற்கு உயிர் களென பரதமுனிமதம் கூறு கின்றது.
"சுருதி மாதா - லயம் பிதா ?
என்பது ஆன்றோர் வாக்கு. இப்
参
கருத்துப்படி "சுருதி தாய்க்கும், "கீதம் தகப்பனுக்கும்
unt L-65eir
ஒப்பிடப்பட்டிருத்தல் காணலாம்:
மத்தள அட்சர லட்சணமும் எழுத்தின் அதி தெய்வங்களும்
மத்தள மெனுமெ ழுத்தில் மகரமே சிவசொ ரூபம் வித்தகத் தகரமாகும் விட்டுணு வின்சொ ரூபம் புத்தமு தெனும் ள காரம் பொருந்தும யன் சொரூபம் இத்தகை மையதா மென்றே யியம்பினர் நூல்வல் லோரே.
பொருள்: மத்தளம் எ ன் னும் எழுத்துக்களில், மகாரம் - சிவசொரூபம் தகாரம் " விஷ்ணு சொரூபம் ளகாரம் - பிரமசொரூபம்
என்பதாகும்.
அகண்டம் அளவு மத்தளம்
மத்தளமென்னும் எழுத்துக்க
கொண்டிருப்பதாக மேற்படி பாக் களின் மூ ல ம் அறியமுடிகிறது.
வாத்தியத்தின் உருவ அமைப்பிலே
யார் யார் காணப்படுகின்றார்கள் என்பனவற்றைக் கீழே தரப்படும் பாக்களிலே மத்தளவியல் சுட்டுவது sit 600 øvrib .
சமுத்திரமாம் வாய்த்தோலா மாகாசம்
விளைவாம் பொதியுந்தோல் விண்மேகம் - களையான
ரிலே அதி தெய்வங்கள் குடி
வளையாஞ்
நட்சத்திரங் கணங்கள் தாகமடவாங் கயறு வுட்சோத்துக்குள்ளே யுயிர்.
பொருள்: வாய் வளையம் சமுத்
திரமாகும். வாய்த்தோல் ஆகாசம் ஆகும். ஒலி உண்டாகும் தோல் விண்மேகம் ஆகும். மத்தளத்தின் புள்ளு, கட்டைகள் நட்சத்திரக் கூட்டமாகும். நீண்ட வார்கள் இராகு.கேது என்னும் பாம்புகளா கும். வாய்த்தோலின் உள்ளே வைக்கும் சோறு உயிராகும்.
(urt-3)
மலையினைக் கட்டையாகக் (கொட்டு) கொண்டு மத்தளம்
செய்வதற்கு சமுத்திரம், ஆகாசம் என்பன அதன் உறுப்புக்களாக உ. வ  ைம ப் படுத்தப்பட்டுள்ளன. வளை-வாய் வளையமாகும். வாய்த் தோல் என்பன வாயும், வாயை மூடிய தோலும் ஆகாசம் ஆகும் எனக்கொள்ளவேண்டும். 56.6
e Il 5

Page 110
யான நட்சத்திரக்கணங்கள் - அழ கான விண்மீன்கள். புள் , கட்டை கள் தேவைக்கேற்ப நீண்ட வார்த் தோலை இறுக்குவதற்கு உபயோ கப்படுவது. வார்க்கயிறு - இராகு, கேது எனும் பெரிய பாம்புகள்" உட்சோத்துக்குள்ளே உயிர்-வாய்த் தோலின் மேற்புறத்தே வைக்கும் பசைச்சோறு ஒருவகை கற்பொடிப் ப  ைச யா கும். கற்பொடியுடன்
சோற்றை அளவுடன் கலந்து வலந்
தலை நடுத்தோலில் வைக்கப்படு
வது. ஆதலினாற்றான் இக்கலவை
சாதம் என அழைக்கப்படுகின்றது.
இப்பகுதியில் விரலினால் அடிக்கும் போது அதிர்வு ஏற்பட்டு பல நாத ஒலிகளை இனிமையாகவும், ஒழுங்
பண்டைய நூல்களாற்.
காகவும் ஒலிக்கக்கூடியதாய் உள்ளது. இவ்வழகான ஒலியலை ᎦᏱ6ᎥᏈᎠᎧhᎢ எழுப்புவதற்கு ஜீவன்
(உயிர்) இச்சோற்றுப்பசையாகும். ஆகவேதான் சோற்றுக்குள்ளே உயிர் எனப்பட்டது.
மத்தளம் எனும் எழுத்திலும் அதன் உருவத்திலும் எந்தெந்தத் தெய்வங்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை மேலே அறிந்துள்ளோம். அவ்வாத்தியத்தின் உருவப் பகுதி களில் காணப்படும் தெய்வங்கள் யாவர் என்பதைக் கீழ்வரும் பாவி னால் மத்தளவியல் சுட்டு வ து காணலாம்,
மத்தள உறுப்பிற்குரிய கடவுளர்கள்
இடத்தலை யுறைவோ னிந்திர னாகும் வலந்தலை யுறைவோன் மலரோ னாகும்
பண்டியி லுறைவோன் பரமபுரு
ஷோத்தமன்
பன்னித முமையா ளம்மை தாயினள்
தன்னுள வுருத்திரர்
தவளநீ றாயினர்
எண்ணி யிருவரு மேகமான பின்
நண்ணிய ஓசை நலம்பிறந் ததுவே.
பொருள்: இடந்தலையில் தங்கு பவன் இந்திரன், வலந்தலையில் தங்குபவன் பிரமன், மத்திய பகுதி யான வயிற்றில் தங்குபவன் திரு மால். அன்னம்- (கரணை - சாதம். சோறு) உமையவள், சாம்பல்பசைசிவன். உமையாளும் உருத்திரனும்
(Lut-5)
ஒன்றானபின் இனிய ஓசைகள் பிறக்கின்றன. இடந்தலை, வலந் தலை என இடது வலது பக்கங்க ளோடு தலை எனும் சொல்லைச் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. ஒர் ஜீவராசிக்குத் தலை உறுப்பு மிக வும் பிரதானமானதாகும்.
1 76 -

தமிழர் முழவியல்
சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்டஇடத் தைத் தலை நகரம் எனச் சொல்வ துண்டு. ஆகவே தலைஎனும் சொல் இடது, வலது பகுதிகளோடு சேர்த் துக் கூறப்படுகின்றது. கரணை என்பது கரு + அன்+ஐ-கரணை ஆனது. அது கறுப்பு நிறத்தினடி யாக் அமைந்தது. வரலாறுகளில் கற்பொடியினாலான பசையெனவே கூறப்படுகின்றது. பண்டைய நூல் களில் அக்கல்லின் பெயர் குறிப் பிடப்படவில்லை. அண்மைக்காலங் களில் கிட்டமெனும் கல்  ைல அரைத்தெடுத்து தோலில் பூசப்படு கிறது. இக்கல்லானது இரும்பைக் காய்ச்சும்போது கழிவாக வெளி
யேறும் பொருளாகும். மண்ணி னுள் பல காலமாகக் கிடந்து எடுக் கப்பட்டு அரைத்துப் பொடியாக் கினால் கரணைக்கு மிகவும் உகந்த தெனக் கூறப்படுகின்றது. எமது வாத்திய உற்பத்தியாளர்கள் இதை இதனடிப்படையிலேயே தயாரிப் பதைக் காணக்கூடியதாய்உள்ளது. சிவனும் சக்தியும் இரண்டறக் கலந்து அனைத்துயிர்கட்கும் வாழ் வளிப்பதுபோன்று சாம்பலாகவும், பசையாகவும் கற்பொடியோடு கலந்து இனிய ஓசைக்கு உயிரளிக் கிறார்கள். கரணை என்னும் பகுதி இல்லாவிடின் இன்னோசைக்கு இட மிருக்காது.
பரத சூடாமணி சுட்டும் மத்தளச் சொற்களின் குறில் நெடில் விபரம்
முன்னுள மகார மூன்றிப் பேசலால் நெடிதாய் மூளும் பின்னுள தகாரத் தோடே பிதற்றுள கார மிரண்டும் மன்னுமே குறில்களாக வகுத்திதை நூல்வல்லோர்கள் சொன்னவக் கருத்த நிந்து சொல்லுவாய் கமல மாதே.
பொருள்:- ம த் தள மென் னு ம்
யிற்று. மற்றைய தகாரமும் ளகார
சொல்லில் முதலிலுள்ள மகாரம் மும் அழுத்தம் குறைந்து பேசுவ
"மத் அல்லது "மத்த" என்றுஊன்றி அழுத்திப் பேசுவதால் நெடிலா
தால் குறில்களாயின.
மத்தளமெனும் சொற்களைக் குரு லகுவிற்கு ஒப்பிடுதல் சொல்லிய மகாரத்திற்குத் தோன்றுமே குருசப் தந்தான் புல்லிய தகரத்தோடே பிதற்றுள காரம் ரண்டும் வல்லிதாம் வகுசப் தங்கள் வழங்குமே வெவ்வேறாக அல்லெனுங் குழலி னாளே யறைந்தனர் நூல்வல் லோரே.
I 77 -

Page 111
பண்டைய நூல்களாற்.
பொருள்:- முதலெழுத்தாகிய மகா தகார ளகாரங்கள் இரண்டும் லகு ரம் குருவின் சப்தமாகவும், வின் சப்தங்களாகவுமாயின.
மத்தளச் சொற்களின் உரு (வெளிப்படை)
யானைமேற் றுலங்க வைத்த கொடியென் மகாரமாகும் வானிடை யுமைக முத்தில் சர்ப்பச்சீ ராகத் . தோணுமே தகர மற்றுஞ் சொல்லிய ளகரந் தானும் மானெனும் விழியி னாளே வளர்பிள்ளைப் பிறைபோ லென்னே.
பொருள்:- மகாரம் எ ன் பது திருக்கும் நாகாபரணம் போலவும், யானையின் பேரில் (அம்பாரி) ளகாரம் பிள்ளைப் (வளர்) பிறை நிறுத்திய கொடியைப் போலும், போலவும் துலங்கும். தகாரம் பார்வதி கழுத்தில் அணிந்
மத்தளம் என்னும் சொற்களின் நிறம்
சாற்றிய மகாரத்திற்குத் தனிவெள்ளை நிறமேயாகும் போற்றிடுந் தகரமேபொன் னிறமென வியம்பு மற்றும் போற்றிய ளகரமேக பிலநிற மெனவே புல்லும் நாற்றிசை யறிய நூலோர் நவின்றதை யறிந்து கூறே:
பொருள்:- மகாரம்-வெள்ளைநிறம் எனவும், ளகாரம்-கபில (மண்) எனவும், தகாரம்-பொன் நிறம் நிறம் எனவும் அமைந்துள்ளது.
மத்தளச் சொற்களின் பீசங்களும் அதிதெய்வங்களும்
அடுத்திடு மகரத் திற்கு ஆகாய பீச மாகும் தொடுத்திடுந் தகரத் திற்குச் சொல்லுமே பூமி பீசம் வடித்திடு ளகரத் திற்கு வழங்கிய தப்பு பீசம் படைத்திடு மிவைக டாமே வதிதெய்வ மென்னும் பாரே.
பொருள்:- மகாரம் - ஆகாச பீசம் இப்படியாக ஆகாயம், பூமி, அப்பு
தகாரம்.பூமி பீசம் என்பன அதிதெய்வங்களாகும். ளகாரம்.அப்பு பீசம்,
78 as

தமிழர் முழவியல்
மத்தளச் சொல்லிற்குப் பலன் கொடுக்கும் தெய்வங்கள்
நிலைபெற முன்பு ரைத்த நெடிலெனு மகரத் திற்குப் பலமருட் டெய்வ மாகப் பரமசிவ னையே சாற்றும் தலைமைசேர் குறிகளான தகரளக ரங்க ளுக்குப் பலமதை யருளுந் தெய்வம் பார்வதி யென்னு நூலே.
பொருள்.
முதற் சொல்லிய "த" என்னும் நெடிலெழுத்திற்குப் பரம சிவனும், மற்றைய குறில்களாகிய
"த-ள இரண்டிற்கும்பார்வதிதேவி யும் பலன் கொடுப்பவர்களாகும்.
மத்தள ஒசையின் கணமும், பலனும்
வாரான நெடிலொன்று குறிலி ரண்டு
வகைசேர்ந்து பகணமென வரும
நிறமே வெண்மை
சீரான சதிதெய்வ
திற்குச்
திங்கள் வங் கிசங்குலத்திற் செட்டியோனி பேரான பாம்பு பதியாஞ் சோமன்
பெருமிடப ராசிகுண மமுத மாகும்
வீரான சுப பலனென் கணங்க
ளுக்கு
மோலகுஞ் சந்தசுக்குள் விள்ளும் பாரே.
பொருள்:- இந்த மகாரம் நெடி லாயும், தகர ளகரங்கள் குறிலாயு மிருப்பதால் அது பகணமாகியது. அந்தக் கணத்திற்குச் சந்திரன் தெய்வமாகும். சந்திரனையொத்த வெண்மை நிறம், வைசிய குலம், சந்திர வமிசம், தேவகணம்,
சர்ப்பயோனி, சந்திரனதிபதி, விருஷப ராசி, அமுத குணம் ஆகவே பலன் சுபம். இதை எட்டுக் கணங்களுக்குள் முக்கியமானதாக சொல்லப்படுகிறது. இதன் கணிப்பு * சந்தஸ் சாஸ்திரத்தில்" அடங் கியது.
வாத்தியகாரருக்குப் பஞ்சப் பிராணன்
முற்றுமத் தளமதென்னு மூன்றெழுத் துண்ம காரம்
வித்தாகு மேதகாரம் விளங்குமே அத்தனி ளகரமொன்று மதினுடைப் பலன்க சத்தெனு மொழியி னாலே சாற்றுவை
முளைய தாக
ளாகும் நூலை யாத்தே.
179

Page 112
பண்டைய நூல்களாற்.
இயம்பிய விவற்றி னோடே யிணங்கிய தோலும் வாரும் பயனுற விரண்டுங் கூடிப் பஞ்சேந்தி ரியம்போ லாகும் வயணமா யிதைவா சிக்கும் வாத்தியக் கார ணுக்குத் தயவுள பஞ்சப் பிராண னாமெனச் சாற்று நூலே
பொருள்:- மத்தளமென்ற மூன் வாரும் எனும் இரண்டும் சேர்ந்து றெழுத்துக்களுக்குள் ம க ர ம் . பஞ்சேந்திரியமென விளங்கும். வித்து, தகரம்.முளை, ளகரம் - இவ்வைந்தும், அந்த வாத்தியக் அதன் பழம்.இவற்றுடன் தோலும், காரருக்கு ஐந்து உயிர்களாகும்.
வாத்தியம் செய்யப்படும் மரங்களும், அளவுகளும்,
கருதுசந் தனமும்பலா கருங்காலி
செங்காலி வேம்பெனு மரத்திற் கண்டதெது வாகிலு மாதியோ
டந்தமாய்க் கணு நாற்பத் தெட்டங்குலப் பிரமாண மரைவிரற் கடைமந்த
மாகப் பிணைத்திடது முகமதனிலே பேசுபதி னாலுவல முகமதிற்
பதின்மூன்று பெரும்விரற் கடைநீளமும் தருநடுவி டங்கட்டை விரலுயரமாய்ச்
செய்துதே னுசர்மத்தை மூட்டிக் சாதுவாந் தேசியத்திற் கீரெட்டுடன் சாருபனி ரண்டு முதலாய்ப் பொருதுளை களிலும்வார் பூட்டிச் சோ
றுரட்டிப் பொலிவுபெற வேவமைத்தல் புதுமையா மத்தளத்தி னிலக்கண
மெனப்புக லுவர்கனுரல் வல்லோரே.
பொருள்:- சந்தனம், கருங்காலி 13 அங்குல நீளமும், நடுவிடத்திற் செங்காலி, பலா, வேம்பு ஆகிய கட்டைவிரல் உயரமும் பொருந்தச் இம் மரங்களில் எதிலேனும் முதற் செய்து பசுவின் தோலால் மூடிச் தொட்டுக் கடைசிவரையிலும் 48 சுத்ததேசியத்துக்கு 16, 12 முதற் அங்குலப் பிரமாணமும், அரை துளைகளுக்கு வார் பூ ட் டி ச் விரற்கிடை மந்தத்தில் இடது சேறமைத்துச் செய்வது மத்தளத் முகத்தில் 14, வலது முகத்தில் துக்காகும்.
180 -

தமிழர் முழவியல்
மத்தளம் வாசிக்கும் வகை (விதம்)
ஆனமத் தளவோசை தத்தத்தொன் னம்மெனமுன்
னக்கர மொலிக்க வேண்டும் அதனை வாசிக்குங்கை யர்த்தசந் திரனாகு
மதற்கதி
பதிநந் தியாம்
கானமாக் கபில நிற மாஞ்சக்க ரம்போன்ற
கண்களு மிருக்க
வேண்டும்
கனிவான சாம்பலுட னன்னமுஞ் சேரக்
கலந்தரைத் திட்ட சோற்றைத் தோனிடது பக்கத்திற் கோதும்பை சேர்த்தற்போற்
றுலங்கவே நாலங் குலமாய்ச் சேரமா லொருமேனி யாய்வரப் பக்கத்திற் றொட்டித் தகுமி வற்றைத் தானாக வேயுணர்ந் திந்தவாத் தியக்காரன்
றக்கபடி வாசிப் பதுவே தகுதியென வேபரத சாத்திர முணர்ந்தவர்கள்
சாற்றினர் கண் முறைதெ ரிந்தே.
பொருள் :- இப்படியான மத்தள வாத்தியத்தில் முதலில் தத்தித் தொன்னமென்னும் அட்ஷரம் பேச வேண்டும். வாசிக்கும் கைகள் அர்த்த சந்திரனாகும். அதற்குக் கர்த்தா நந்திகேசுவரன். கபில நிறமுடைய சக்கரங்களைப்போல இரு பக்கங்களிலும் கண்களிருக்க வேண்டும். சாம்பலும் சோறும் அரைத்த சோற்றை இடப்பக்கத் திற் கோதுமையளவாயெடுத்துச் ( கோதுமை அரிசி சிலவற்றின் அளவு) சேர்த்து நாலங்குலம் ஒரு மாதிரியாக வரப் பக்கத்திலிடத் (தொப்பியின் நடுப்பகுதியில் வைக்
கத்) தகும். இவைகள் அறிந்து அந்த வாத்தியக்காரன் வாசிக்க வேண்டும்.
குறிப்பு:- இப்பாவின் பதினோ ராவது வரியில் சேராம லொரு மேனி யாய்வலப் பக்கத்திற் " என்பது பாடம் இதில் வலப்
பக்கத்திற்’ என்பது பொருத்தமான கருத்தை உணர்த்தாததுபோல் தோன்றுகிறது. ஆகவே " வரப் பக்கத்திற்’ என மாற்றியமைத்தது பொருத்தமானதாகத் தோன்று கிறது என்பதை அறியத்தருகிறேன்.
ဒီ့ဇုံ
- 181

Page 113
மிருதங்க சொற்கட்டுகளும்.
அத்தியாயம் 6 மிருதங்க சொற்கட்டுகளும் தாளவிளக்கமும்
திமிழ் எழுத்துக்கள் எழுதும் முறையில்ஒர் எழுத்தின் வரிவடிவம் தனித்த ஒன்றாகவோ, கொம்பு களும், அரவுகளும் சேர்ந்ததா கவோ வருதல் மரபாகும். வேற்று மொழிகளிலும் இம் முறைமை
உதாரணத்திற்கு:- 西
தா -
வேறு விதமாக உள்ளது அறிய லாம். இது பெரும்பாலும் ஆங்கில எழுத்தில் அதிகப்படியாக உள்ளதை ஆங்கில எழுத்திலே கொம்புகளுக்கும், அரவுகளுக்கும், சுழிகளுக்கும் பதிலாகத் தனித் தனியான பிரதான (Capital) எழுத்துக்களே துணை நிற்பதைக் காணலாம்.
காணலாம்.
தொம் - தோம் -
2
இவற்றை ஆங்கில எழுத்திலே எழுதுவதாய் இருந்தால்
西 தி
THA ΤHI
THOM NAMI
தொம் - நம் =
என ஓர் எழுத்திற்குப் பல எழுத்துக்களும், ஆங்கில ஓர் எழுத்தைத் தமிழில் எழுதும்போது,
N - 6rgir J - ஜெ Y - 6026
எனப் பல எழுத்துக்களும் மொழி களின் எழுத்து அமைப்புக்களாக வகுக்கப்பட்டுள்ளன. ஆகவே உச்சரிக்கும்போது தொனிக்கும் ஓர் சொல்லிற்குப் பல உறுப்புக்கள்
Z - W -
சற் டபிள்யூ
எழுத்தில் வந்தாலும் ஒன்று எனும் கணக்கிலேயே கணிக்க வேண்டும். அரவுகளும், சுழிகளும் ஒசை பெருத்து எழுத்தின் எண்ணிக் கையைக் கூட்டுவதும் காணலாம்.
I 82 -

தமிழர் முழவியல்
வாத்திய மரபிலேயும்,நாட்டிய கால அளவுகளும், உச்சரிக்கும் மரபிலேயும் கையாளப்படும் பல தொனிப்பு எழுத்துக்களும் இங்கு சொற்கட்டுகளும், அதன் அட்சர தரப்பட்டுள்ளன. அவையாவன:-
受 1 அட்சர காலம் (மாத்திரை) தொம் P
நம் y ளம் 9 ணம் l P
திங் p. *努
திம் Ps இண் P
கிட் l s O )
Օ5ւն 1.
தித் - 1 , ,
தத் P P
கத் •
தஜ் as P ணங் A P த்ரு - 1 , , p.
தாம் ra 2 அட்சர காலங்கள் (மாத்திரைகள்) தோம் - 2 P. s. 6MT nrria 2 P D . தீம் - 2 , , கிட்ட 2 9 p கிண்ண - ر? P. p. a P 6öOTrrrä 2 9 9
தீங் - 2 , ,
தாங்கு - 3 அட்சர காலங்கள் தாகு 3. 9 8 P. p. ஜேகு pas 3 ணாகு - 3. 2) Ο தீங்கு - 3 , , Jag தீனு pe . 3.
- T 8 3

Page 114
மிருதங்க சொற்கட்டுகளும்.
தக் கிட n 4 அட்சர காலங்கள் திக் Sl- 4 9 தொம்,கிட un 4. ه‘ g நம் கிட 4 ஜெக்,கிடு 4
தளங்கு . தளாங்கு w 4 D p கிணங்கு கிணாங்கு w 4 p ததிங்,கு - ததீங்கு - 4 , , , is P தரும் த - த ரூம்த - 4 - , , o கதிம்,த - கதீம்த 4 9 p. s 2. த, ஜொணு - தஜ்,ஜெணு - 4 த,திமி - தத்திமி 4
தாகுத 4 ஜேகுத 4 , , • னாகுத 4. 篇 舞 ஜெம்தரி - 4 P தத்தித், 4 , ,
த்ருகிடதக r 4 P y 9
திருகிடுதக w 4.
த,தாங்கு - தத்தாங்கு - 5 , ,
தகதாங்கு w 5 Ο Ο P ஜெம்,தாங்கு w p V p 9 தரூம் தக bb 5 AO a கதிம், தக கதீம்தக 5 , , , ஜெணுத்,திமி - ஜெணுாதிமி - 5 , ,
த,தடிங்கு - தத்தடிங்கு - 6 , ; த, தினங்,கு - தத்,தினாங்கு 6 9 ο த,தளங்,கு - தத்,தளாங்கு - 6 , , o
ஜேகிடு ஜெனகிட - ஜெக்,கிடுஜெனக்கிட்ட6 y 9
184 -

தமிழர் முழவியல்
ஜாதிகளின் ஜதி விளக்கம்
நிருத்த , கீத , வாத்தியம் இம் மூன்றின் சேர்க்கையே சங்கீத மென்று சான்றோர்களால் கூறப் படுவது அறியலாம். ஓர் கட்டடத் திற்கு அத்திவாரம்போல் இவ் இசைகளுக்கும் அத்திவாரம் உண்டு. ஒழுங்கான பலமுள்ள அத்திவாரம் அமைந்தால்தான் பலவிதமான அமைப்புகள் கொண்ட கட்டடம் கட்டலாம்.ஆகவேஇசையின் (அத்தி வாரமாக) ஆரம்பமாக ஸ்வரங்கள் அமைகின்றன. நடனத்தின் ஆரம்ப
(அட்சரங்களை) உ  ைடய ஆதி தாளத்திலேயே (சதுஸ்ர ஜாதி திரிபுடை தாளம்) பயிற்சிகள் ஆரம் பிக்கப்படுகின்றன. ஆகவே நாம் முதலாவதாக எடுத்துக்கொள்வது ஐந்து ஜாதிகளும் ஜதிகளாகும் விடயம். ஜாதிகளின் அட்சர எண் ணிக்கைகளுக்கேற்ப ஒவ்வொன்றும் ஜதிகளாக, அதற்குரிய அங்கமாகிய லகுவில் மூன்று காலங்கள் தாளக் குறியீட்டுடன் அமையும் முறை யினைக் காண்போம். தாளம், அட்சரம் எனப்படுவது, இடதுகை மேல் வலது கையால் தட்டி விரல்
மாக அடவு ஜதிகள் அமைகின் களை அவ்வவ் ஜாதிகளுக்கேற்ப றன. முழவு வாத்தியங்களின் எண்ணுவதாகும். பயிற் சி க ள் ஆரம்பமாகச் சொற்கட்டுகள் யாவும் முதலாம் காலம் ஒரு தடவை அமைகின்றன. எலலா விதமான யும், இரண்டாம் காலம் இரண்டு இசையையும் கற்கத்தொடங்கும் o o
4 0 தடவைகளும், மூன்றாம் காலம மாணவாககு சுலபமாகவும , மன ஈடுபாடு கொள்ளும்பொருட்டும் நான்கு தடவைகளும் வருவது சமாந்தரமான எண்ணிக்கைகளை காணலாம்.
5 ஜாதிகள்
1. திஸ்ரம் 3 அட்சரங்கள் 4. மிஸ்ரம் 7 அட்சரங்கள்
சதுஸ்ரம் 4 அட்சரங்கள் 5. சங்கீர்னம் 9 அட்சரங்கள்
3. கண்டம் 5 அட்சரங்கள்
எல்லா ஜாதிகளுக்கும் அட்சரத்திற்கு நான்கு மாத்திரைகள் .
1. திஸ்ரம் :
ஒரு தட்டும் இரண்டு விரல் எண்ணிக்கைகளும், இதற்கு
அமையும் ஜதி தகிட 3 அட்சரங்கள்.
4 4 முதலாம் காலம்: த , தி,; இரண்டாம் காலம்: த. கி. மூன்றாம் காலம்: த கிடத
-35s கிடதகி டதகிட / தா
4
- If கி,ட, //
185

Page 115
மிருதங்க சொற்கட்டுகளும். e
2. சதுஸ்ரம் : ஒரு தட்டும் மூன்று விரல் எண்ணிக்கைகளும். இதற்கு
அமையும் ஜதி தகதிமி 4 அட்சரங்கள்.
4 4 4. 4. முதலாம் காலம்: த,; ó。; தி, Lé,; // இரண்டாம் காலம்: த ,க, g, Ló, A列・5・ 6, Ló, // மூன்றாம் காலம்: தகதிமி தகதிமி தகதிமி தகதிமி / தா 3. கண்டம்: ஒரு தட்டும் நான்கு விரல் எண்ணிக்கைகளும் . இதற்கு
அமையும் ஜதி தக தகிட 5 அட்சரங்கள்.
முதலாம் காலம்:
4 4 4 4 4. தி ás, ; தி, கி, و وسا If இரண்டாம் காலம்:
és, 35. கிட, IF و ریگی و حسا ,த,கி و 6 و 5
மூன்றாம் காலம்; தகதகி டதகத கிடதக தகிடத கதகிட / தா
4. மிஸ்ரம்: ஒரு தட்டும் ஆறு விரல் எண்ணிக்கைகளும். இதற்கு
அமையும் ஜதி தகிட தகதிமி 7 அட்சரங்கள்.
முதலாம் காலம்:
4 4 4 4 4 4 全 5、; 5, ; 5( و به زور و -ا தி,; ւճ, ; // இரண்டாம் காலம்:
த, கி. Lー。点列* கதி, மி, த, கி,ட, ቃ5 , ❖ ሠ தி,மி, //
மூன்றாம் காலம்: தகிடத கதிமித கிடதக திமிதகி டதகதி மிதகிட தகதிமி//தா
5. சங்கீர்ணம் : ஒரு தட்டும் எட்டு விரல் எண்ணிக்கைகளும். இதற்கு
அமையும் ஜதி தகதிமி தகதகிட 9 அட்சரங்கள்.
முதலாம் காலம் :
4 4. 4 4. 4. 4 4. 4. த, க, தி, மி, த, ; க. த. கி, ட, //
8 f .

தமிழர் முழவியல்
இரண்டாம் காலம்: தக p மூன்றாம் காலம்:
தி,மி, த.க, த,கி, ட, த, க.தி.
மி, த, ó,点。, கி,ட, //
தகதிமி தகதகி டதகதி மிதகத கிடதக திமிதிக தகிடத கதிமித கத கிட / தா
மேலே குறிப்பிட்ட குறியீட்டு முறையில் 5 ஜாதிகளும் மூன்று காலங்கள் அமைவதைப் போன்று ஆரம்ப பாடங்களாகிய த-தி- தொம்-நம் எ னு ம் சொற்கட்டு வரிசைகள், இப்பாட வரிசைகளில் ஆறுவகைகளும் அதற்கு மேற்பட்ட விதங்களும் உள்ளன. இவற்றை ஆதி தாளத்தில் குறியீட்டு முறை யில் வருவதைக் காணலாம். ஆதி தாளத்திற்குரிய ந ைட முறை ப் பெயர் சதுஸ்ர ஜாதி திரிபுடை தாளம் ஆகும். இத்தாளம் 1-0-0 லகு-துருதம்-துருதம் எனும் அங்கங் களையுடையது. லகு எனும் அங்கம் அட்சரங்கள் மாறக்கூடியது. ஆகை யால் சதுஸ்ர ஜாதிக்கு நான்கு அட்சரங்களும், இரண்டு துருதங்க ளுக்கும் இரண்டிரண்டாக நான் கும் மொத்தம் எட்டு அட்சரங்க ளாகின்றன. ஒரு அட்சரத்திற்கு நான்கு மாத்திரைகள் (அட்சர
காலங்கள்) உள்ளடக்கமாக உள்
GITT
தாளம் s
02 02 14 -- 5ubقyIBiع அட்சரம் - 4+2+2= 8 மாத்திரை - 8x4 32
அட்சரம் என்பது காலப் பிர மாணத்துக்கமைய ஓர் தாளத்தின் அங்கங்களை எண்ணுவது. மாத் திரை அல்லது அட்சர காலங்கள் என்பது ஒவ்வோர் அட்சரத்திற் குள்ளும் அந்தந்த நடைக்கமைய மாத்திரைகள் (ஜதிகள்) அமைவ தாகும். உதாரணமாகத் திஸ்ர கதி (நடை) என்றால் ஒவ்வோர் அட்சரத்திற்கும் "தகிட” என உள்ளடங்கும். சதுஸ்ரகதி எனில் "தகதிமி" எனவும், கண்டகதி எனில் "தக தகிட" எனவும், மிஸ்ர கதி எனில் "தகிட தகதிமி" எனவும், சங்கீர்னகதி எனில் தகதிமி தகதகிட? எனவும், தாளச்சீரும் உள்ளடங்கும். கீழ்வரும் பயிற்சி களின் தாளத்திலே உள்ள அங்கங் களைப்பிரித்துக் காட்டுவதற்காகக் கையாளப்படும் குறியீடு ஓர் நேர் கோடு, தாள முடிவைக் காட்டு வதற்காகக்கையாளப்படும் குறியீடு இரண்டு நேர்கோடுகள் ஆகும்.
சதுஸ்ர ஜாதி திரிபுடை (ஆதி) தாளம்
... is 7.

Page 116
4 尘 தி தி; ; த, தி, தொம் நம் ,
ததி ததி தொம்நம் தொம்தம்
தி தி,
,தி,தி رگ و ژرژی
தொம் தொம் 595ر திதி நம் நம்
گر
தி,
தொம்,;
5
தி,
த்ொம்,
و ری و زری தொம், நம், தி,தி,
தி தி தொம்,நம் , தி,தி,
ததததி திதிதொம்தொம் தொம்நம்நம்நம் ததததி திதிதொம்தொம் தொம்நம்நம்நம்
பயிற்சி -
சதுஸ்ரஜாதி திரிபுடை தாளம் -
4
தொம்,; த,தி,
ததி தொம்நம்
தி, தொம்,தொம் ,
g万点5 திதி
4.
நம்: | தொம்,நம் / ததி f தொம்நம்
பயிற்சி . தி, ; / நம் ,நம் , / தொம்தொம் நம் நம்
பயிற்சி .
இப்பயிற்சியிலிருந்து அரை ஆவர்த்தனக்
卢,,
தி,
நம்:
தி
தி,
நம்:
த,தி,
நம் நம், தொம்,தொம், த,தி, நம் ,நம், தொம், தொம்,
திதிதொம்தொம் தொம்நம்நம்தம் ததததி திதிதொம்தொம் தொம் நம்நம்நம் ததததி
188 a

மிருதங்க சொற்கட்டுகளும்.
ஒன்று அட்சரத்திற்கு நான்கு மாத்திரைகள்
O O
4 4 4
卢,剂 தி, தொம்,
த,தி, தொ நம், த, தி.
ததி ததி ததி
தொம் நம் தொம்நம் தொம் நம்
இரண்டு
தொம்; தொம், நம்:
占,岛, தி,தி, தொம்,தொம், 应必 தொம்தொம் தத
திதி நம் நம் திதி
மூன்று
கணக்கில் குறியீடு அமைந்துள்ளது
芭,、 தி, தொம்,; தொம், நம் , நம் , 25 தி, ; தொம், தொம், நம் , நம் , தி,தி, தொம், தொம், தி தி த,தி, தொம் ,நம் , நம்,நம் தி, தி, தொம், தொம், தி , தி த,தி, தொம் ,நம் , நம் நம் , தொம்நம்நம்நம் ததததி ததததி திதிதொம்தொம் திதிதொம்தொம் தொம் நம்நம்நம் தொம்நம்நம்நம் ததததி ததததி திதிதொம்தொம் திதிதொம்தொம் தொம்நம்நம்நம்
4.
நம், // தொம் நம், // ததி தொம் நம் //தா
நம் 3 // நம் ,நம் , // தொம்தொம் நம்நம் 1/5 st
//5/r

Page 117
4.
தி,
தொம்,;
நம் ,
திதி தொம்,தொம்,
5.
தொம்,தொம்,
5点点点 卢巧芭应
தி
தி,;
தொம்;
நம்;
தி,
தி, ;
தெரம்,; ፵ • : தொம் ;
5,
திதி, தொம் ,தொம்,
25, 25 தொம்,நம் , தொம், தொம், & 5。 தொம்,தொம், திதி தொம்,தம், தொம்,தொம்.
全
: ه ونی
தி,
தொம்,;
நம்,;
தி சதி தொம்,தொம், 5 ♔ தொம்,தொம், திதிதிதி திதிதிதி
卢,记
தி, ;
தொம்,;
நம்,
திச்
தி,
நம்,;
தி
தொம்,
தி, ;
و 5 95 தொம், தொம், த,தி, தம் ,நம் , நம் , நம்,
占3占,
தொம், தொம், த,தி, தம், நம், நம் நம்,
பயிற்சி -

தமிழர் முழவியல்
நான்கு
4 型
岛,, f தி,; தி: 11 தொம்,; தொம், I நம், நம் , 11 தி,தி, தி,தி, d தம்,தம், ܗܝ நம் நம் 11 தி,தி, தி,தி, I நம் நம், நம் தம், II தொம்தொம்தொம்தெரிம் நம்நம்நம்நம் I தொம்தொம்தொம்தொம் நம்நம்நம்நம் 1/தா
ஐந்து
ද්ර් ( ; i தி, தி, fi தொம், தொம், / நம், தம், Ւ/ தி, f و 5 தொம்,; தொம், {ዝ நம் , நம்: f தி, தி, H நம், தம், / தொம்,; தம் // தி,தி, தி,தி, / நம், நம் நம் நம், ... // தி,தி, தொம், தொம், திதி தி,தி, . վ] ததி, தொம்,நம், f தி,தி, தி,தி, // நம்,நம், தம் நம், f திதி, தொம்,தொம், 7/ தி உதி தி,தி, / த, தி, தொம்,நம், f/
f
- 189

Page 118
4
名点点应
ததததி தொம்தொம்நம்நம் தொம்தொம்தொம்தொம் தொம்நம்நம்நம்
岛点点西
ததததி தொம்தொம்நம்நம் தொம்தொம்தொம்தொம் தொம்நம்நம்நம்
45,
西,疗
தொம்,
芯,岸
தி,
தொம்,
卤,筠
தி,
தொம், !
நம்:
த,தி, தொம்,தொம், தி,தி,
தி தி தொம்,தொம், த,தி, தொம், தொம், தி,தி,
தி,தி தொம், தொம்,
4
திதிதிதி திதிதொம்தொம் ததிதொம்நம் நம் நம்நம்நம் தததிதி
திதிதிதி திதிதொம் தொம் ததிதொம்நம் நம்நம்நம்நம் தததிதி
தி,;
தி
தொம்,;
互,>
தி,
நம் ,
应,,
தி,
தொம்,;
நம் , ; தொம்,நம், நம் ,நம் , தொம்,தொம், திதி தொம்,தொம், தொம்,நம் , நம் , நம் , தொம், தொம், தி தி , தொம், தொம்,
190

மிருதங்க சொற்கட்டுகளும்.
4.
தொம்தொம்தொம்தெrம் தொம்நம்நம் நம்
应ó5岛
ததததி தொம்தொம்நம்நம் தொம்தொம்தொம்தொம் தொம்நம்நம்நம்
凸点ó亚
ததததி தொம்தொம்நம்நம்
e4,99
தொம், தி,
நம்:
占·嘉 தொம், தம்,
தி
தி, G5rub, ; நம் திதி 5 é5 தொம்,நம், திதி, நம்,நம், 点う。ぶ。
தி தி, தொம்,நம், தி,தி, நம்,நம்,
4
தம்நம்நம்நம் தததிதி
திதிதிதி திதிதொம்தொம் ததிதொம் நம் தம்நம்நம்நம் தததிதி
திதிதிதி திதிதொம்தொம் ததிதொம்நம்
நம், தி, தம், தி,; தொம், நம்,
தி தி,; தொம், நம், தி,தி, த,தி,
நம் தம், தி,தி, தம் நம், தி,தி, த,தி, நம்,நம், தி,தி, நம்,நம்,
தர்

Page 119
4 4
ததிதொம்நம் தததிதி திதிதொம்தொம் தொம்நம்நம்நம் f தொம்தொம்தொம்தொம் நம்நம் நம்நம் தொம்தொம்நம்நம் ததததி / 凸函应岛 திதிதிதி ததிதொம்நம் தததிதி / திதிதொம்தொம் தொம்நம்நம்நம் தொம்தொம்தொம்தொம் நம்நம்நம்நம் / தொம்தொம்நம்நம் ததததி 点点点岛 திதிதிதி /
மேற்கூறிய குறியீட்டு விளக் அளவுகளின் தேவைக்கேற்ப இக் கத்தின் பிரகாரம் ஒரு களைக்கு குறியீடுகளின் அளவைப் பயன் ஒரு அட்சரத்திற்கு நான்கு மாத் படுத்தலாம்.
4. க்கிலேயே திரைகள் எனும கணக ஆரம்பப் பயிற்சிகள் ஆறு தரப்பட்டுள்ளது. முதலாம் காலம் O
WMA 3 வகைகளையும் குறியீட்டு முறையில் எனில் ஒரு அட்சரத்திற்கு ஒரு a w - റ
அமைநதுளளதை அறிந்தோம். சொல்லும் மிகுதியாகவுள்ள மூன்று P o
இதற்கு மேற்பட்ட இரண்டு
மாத்திரைகளுக்கும் குறியீட்டு முறையைப் பின்பற்றுகிறோம். ஒரு மாத்திரைக்கு கொமா "," எனும் குறியீட்டையும், இரண்டு மாத் திரைகளுக்கு செமிகொலன்"; எனும் குறியீட்டையும் பயன்படுத்து கிறோம். மேலும் கார்வை எனும்
பயிற்சிகளில் ஏழாம் பயிற்சியை, ஐந்தாம் ஆறாம் இணைத்து 4 3 21 1 2 3 4 எனும் வரிசைக்கிரமமாகவும், எட்டாவது பயிற்சிக்கு இவ்வரிசையை மாற்றி 1 2 3 4 4 3 2 கிரமமாகவும் தாளக் குறியீட்டுடன்
பயிற்சிகளை
எனும் வரிசைக்

4.
தொம்தொம் நம்நம் 受受gう点5
ததிதொம்நம் திதிதொம்தொம் தொம்தொம்தொம்தொம் தொம்தொம்நம்நம் 凸x历必A历
ததிதொம்நம் திதிதொம்தொம் தொம்தொம்தொம்தொம்
4.
ததததி f திதிதிதி // தததிதி / தொம்நம்நம்நம் // நம் தம் நம் நம் / ததததி // திதிதிதி /: தததிதி // தொம்நம்நம்நம் / நம் நம்நம்நம் // தா
அமைத்துக் கொள்ளலாம். ஆசிரி
யர் மாணவர்க்கு சுயமாக எழுத
விட்டுவிடுதல் நன்று.
"கிட" எனும் சொற்கட்டுப் பயிற்சி
த - தி - தொம் - நம் என்னும் ஆரம்பப் பயிற்சிகளுக்குப்பின்,விரல் களுக்கு நன்கு பயிற்சியளிப்பதற்குக்
கையாளப்படும் சொற்கட்டு "கிட”
என்பதாகும். இது விரல்களை உருட்டிப் புரட்டி வாசிப்பதற் பிரதானமான ஆரம்பச் சொற்கட்டாகும்.
இச்சொல் வல்லினம் மெல் லினம் கொண்டதாக மிருதங்கத்
திலே வாசிப்பது வழக்கம். இக் "கிட பயிற்சி மெல்லின ரகத்தைச் சார்ந்ததாகும். த-தி-தொம்-நம் என்னும் சொற்களோடு "கிட” பயிற்சி முறையில் வலந்தலைச் சாதத் தின் நடுவில் வலதுகையின் கீழ்
என்னும் சொற்களை
மூன்று விரல்களினால் "கி" என்றும் ஆட்காட்டி விரலினால் அதே நடுப் பகுதியில் ‘ட’ படுகிறது. இச்சொற்கட்டு ஆறு விதமான பயிற்சிகளாக ஆதி தாளத்திலே மூன்று காலங்கள் குறி யீட்டுடன் வருவதைக் காணலாம்.
என்றும் மீட்டப்
- 19 l

Page 120
தி, தெரிம், நம்: 态,, தொம்; த,கிட த கிட
தீ ,
தொம், நம்,
应,点” தொம், தொம், ததகிட ததகிட
aws
وظيم தி,;
தொம்,;
நம்,
●・受i。 தொம்,தொம், தததகிட ததத்கிட
கிடபயிற்சிகள் சதுஸ்ரஜாதி திரிவுடை தாளம்
வயிற்சி -
4.
I
f கி,ட, 8, L- 1 தி,கிட தி,கிட I
பயிற்சி .
தி,; f தொம்,; தம், f கி,ட, கி,ட, f திதிகிட திதிகிட I
பயிற்சி .
த ஃ தி,; / தொம், ! நம்: / த,கிட தொம் ,கிட திதிதிகிட திதிதிகிட /
ܝ 92 1

மிருதங்க சொற்கட்டுகளும்.
அட்சரத்திற்கு நான்கு மாத்திரைகள்
ஒனறு
4
கி,; கி. கி, கி, தி, நம் , தொம், கிட தொம், கிட
இரண்டு
9 9
9
d
கி, ;
தி,தி,
நம் நம், தொம்தொம்கிட தொம்தொம்கிட
மூன்று
卢,>
தி,
தொம்,
நம்,
தி,தி,
நம் நம், தொம்தொம்தொம்கிட
தொம்தொம்தொம்கிட்
-ا
نوسیا
- p
گو و --! ه-Lه 950 கி.ட, நம் கிட நம்,கிட
கி,ட,
له سا و ل6
கி,ட,
கிட, தி, கிட நம்,கிட நம்நம்நம்கிட
நம்நம்நம்கிட
w
11
//
| |
// 5 st
/1
/f
// .
//. 5fr
// 5m

Page 121
கி,ட, و سL ,550 கிட, கி,ட, கிடத, கிடதொம் , கிடத தத கிடத தத
தரிகிட (கிடதக) எனும் சொற்கட்டுப்
பயிற்சி
சொற்கட்டான "கிட” சிக்கு அடுத்தபடியாகப்
பயிற் பயிற்று விக்கப்படுவது "தரிகிட" என்னும்
தமிழர் முழவியல்
பயிற்சி . 4.
و -| .1 و مسا
- - p f
25, தொம்,; I கிடதி, கிடதி, f
பயிற்சி .
-, - /
- l- y 5 / தி தி, தொம்,தொம், / கிடதிதி கிடதிதி f
பயிற்சி . தி தி,; f தொம், நம், ; திதி, தொம்,தொம், l கிடதிதிதி கிடதிதிதி /
செர்ற்கட்டாகும். இதை, கிட தக ’ எனவும் பயிற்சி வழக்கில் காணலாம். கிடதக எனும் சொற்கட்டின் "கிட என்பதை
வழமைபோல் பிரயோகித்து "த"

நான்கு
4 4
f و 5
தி,; 11 தொம், / தம், // கிட, தி, f கி,ட, தம், // கிடதொம், கிடநம் / கிடதொம், கிடநம், lf 35ft ஐந்து
25 A5 f தி, தி, // தொம், தொம், f நம் , நம்; 11 கி,ட, தி,தி, / கி.ட, தம்,நம், 11 கிடதொம்தொம் கிடநம்நம் / கிடதொம்தொம் கிடநம்நம் վ/ ቃጣr. ஆறு
95 • و ریی f தி,; தி, f/ தொம்,; தொம், f
நம், நம் , // கிடதி, தி,தி, / கிடநம், நம்,நம். // கிடதொம்தொம்தொம் கிடநம்நம்நம் கிடதொம்தொம்தொம் கிடநம் தம்நம் // Sir
என்பதை "த"விலும்"க" என்பதை பதை வல்லினமாக "ததி " எனும் "தி"யிலும் வாசிக்கப்படுவதாகும். கையாகவும் பிரயோகிக்கப்படுகின் 'தரிகிட சொற்கட்டில் "தரி றது. இப்பயிற்சி மூலம் வல்லினம் என்பதை மெல்லினமாக "கிட மெல்லினமான சொற்கள் வாசிக் எனும் கையாகவும், "கிட" என் கப்படுவது பயிற்சி அடிப்படையில்
- 19 3

Page 122
ஆரம்பிக்கப்படுகின்றது. மேலும் " திருகிடு-திருகிட-தரிதக" போன்ற சொற்களுக்கும் இவ் விரலமைப்பு பொருத்தமானதே.
இந்தியாவில் ஒவ்வோர் நகரத் திலும், ஊர்களிலும், மாநிலங் களிலும் " பாணி ' எனப்படும் வழமையை அறியலாம். இது மற்றாஸ் பாணி, இது மதுரைப்
பாணி என வாசிப்பின் தன்மை யைக் கொண்டு சொல்லப்படுவதும் உண்டு. இவ்விதமே ஒரே மாதிரியான விரலின் செயற்பாடு பலவிதமான மாறுபட்ட சொற் கட்டுகளாக விரிந்துள்ளன. பாணி முறையில் சொற்கள் மாறுபட்டு வந்தாலும் அளவுகள் ஒன்றே. இப் பயிற்சியில் பன்னிரண்டு வித
தரிகிட சதுஸ்ரஜாதி திரிபுடை தாளம் பயிற்சி .
4. 4,
岛,嘉 தி, ; | தொம், நம் , l தி தரிகிட தொம், ! தரிகிட f த,தரிகிட தி,தரிகிட த,தரிகிட தி,தரிகிட f
பயிற்சி .
受 ; ó,幂 தி, ; தி , ; | தொம்,; தொம்,; நம், நம் , | 岛,é, தரிகிட தொம்,தெTம், தரிகிட / தததரிகிட திதிதரிகிட
Aut திதிதசிகிட f
தததரிகிட
I 94 un

மிருதங்கச் சொற்கட்டுகளும்.
மான பயிற்சிகள் தாளக் குறியீட் டுடன் மூன்று காலங்களில் தரப் பட்டுள்ளன. இப்பயிற்சிகள் எல்லா வற்றையும் முதலாம் காலம் இரண்டு தடவைகளும், இரண்டாம் காலம் நான்கு தடவைகளும், மூன்றாம் காலம் எட்டு தடவை
கள் எனும் முறையில் பயிற்சி
பயிற்சிகள் அட்சரத்திற்கு நான்கு மாத்திரைகள்
செய்தல் அவசியம்.கைவிரல்களுக்கு நன்கு பயிற்சியளிக்கும் வகையில் இதை இரண்டு மடங்காக 4ー8-I6 எனும் கிரமமாகப் பயிற்சி செய் தால் மேன்மேலும் நன்று. இங்கு தரப்பட்டுள்ள கால அளவுகள் மாதிரிஅமைப்பாகையால்குறைந்த ஆவர்த்தன தாள அளவுகளுக்கு அமைக்கப்பட்டுள்ளதைக் கர்ண லாம்.
4. 4.
த,ரி, கி,ட, f த ரி, கிட, // த, ரி, கி.ட, f த.ரி, கி,ட, // தி,; தரிகிட | நம்: தரிகிட // தொம்,தரிகிட நம் ,தரிகிட | தொம், தரிகிட நம்,தரிகிட II 5 nT
இரண்டு த, ரி, 85( هL-ه | த ரி, கி,ட, 1/ த ரி, கி, ட, / த, ரி, கி,ட, 11 தி,தி. தரிகிட 1 நம் நம் தரிகிட // தொம்தொம்தரிகிட நம்நம்தரிகிட f தொம்தொம்தரிகிட நம்நம்தரிகிட // தா.

Page 123
தமிழர் முழவியல்
தீ
፵5 • ; தி, தொம், நம்:
凸,凸,
தொம்,தொம்.
see:
ததததரிகிட
ததததரிகிட
:
;
2.
4
தி ஃ
தி, ; தொம், ; நம்:
த,தரிகிட
தொம்,தரிகிட திதிதிதரிகிட திதிதிதரிகிட
கி,ட, கி,ட, கி,ட, கி,ட.
தி 3 தொம்,; தரிகிடதி, தரிகிடதி,
கி.ட,
கிட,
கிட,
கி,ட,
தி தி, தொம்,தொம், தரிகிடதிதி தரிகிடதிதி
பயிற்சி
பயிற்சி
பயிற்சி

கிருதங்கச் சொற்கட்டுகளும்.
மூன்று
4
西、· தி, ; தொம் ; நம் , தி,தி,
நம் ,நம் , தொம்தொம்தொம்தரிகிட
தொம்தொம்தொம்தரிகிட
நான்கு
தரிகிடதொம்,
தரிகிடதொம்,
ஐநது
ية.
தரிகிடதொம் தொம் தரிகிடதொம் தொம்
۹ام جنسیتی
4
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தி,தரிகிட
நம்,தரிகி.
நம் நம் நம் கசிகிட
நம் நம்நம்தரிகிட
தி,
நம் ,
தரிகிடநம் , தரிகிடநம் ,
நம் நம், தரிகிடநம்நம்
தரிகிடநம்நம்
//
//
//
l/ gir
//
//
//
/! தா
11
//
//
// தா
195 سے

Page 124
மிருதங்கச் சொற்கட்டுகளும். .ܘܶܚܶ
தரிகிடத, தரிகிடெ 5frւծ, தரிகிடததத தரிகிடததத
4.
தி
தி,
தொம், நம்:
திதி தொம்,தொம்,
தரிகிடதிதிதி
தரிகிடதிதிதி
3
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
த,கிட தொம்,கிட
و را 35 தி, தி,
பயிற்சி -

நம்:
தரிகிடதி,
தரிகிடநம்,
SSBs தரிகிடதொம்தொம்தொம்
தரிகிடதொம்தொம்தொம்
ஏழு த ரி. 5, த.ரி. கி, த ரி, கி, த.ரி. கி,
تو 5 தி, தொம்,
நம் , தி,தரிகிட நம்,தரிகிட
எட்டு த ரி, கி,
த ரி கி;
4.
தி , தி, தொம், நம்: தி,தி, நம்,நம்,
தரிகிடநம்நம்நம்
தரிகிடநம்நம் நம்
கி. تو سL
கி,ட,
و سL
கி.ட ، هوسا கி.ட ؤ و ــــا
கி.ட கிட, கி,ட,
5, L-, தி,கிட நம் கிட
கிட
و و سسة هناه (6
و -ا
II
II
//
11
//
தா
தா

Page 125
தமிழர் முழவியல்
4 தொம்,; தொம், நம், நம், திதி தி தி p தொம்,தொம், தம் ,நம் , தததரிகிட தொம்தொம்தரிகிட
25
தி தி,; தி,; தொம்,; தொம், நம், தம், 岛,芭山 தி,தி,
தொம், தொம், நம், நம். ததததரிகிட
---- தொம் தொம் தொம் தரிகிட
岛,冯 தி 5
4. தொம் , ; தொம்,; / நம், நம் , | தரிகிட தரிகிட f தரிகிட தரிகிட s ததகிட
தொம்தொம்கிட - f
பயிற்சி .
é) ၊ 9 தி f தி, ; தி,; f தொம், தொம், f நம் , ; தம், f த, தரிகிட
தொம்,தரிகிட நம், தரிகிட f தததகிட தொம் தொம் தொம் கிட் /
ມເຖີງ:
/
s f.

தொம்,தொம், தம் ,நம், திதிதரிகிட நம்நம்தரிகிட
ஒன்பது
தி
卢,,
தி,
தி,
தொம்,
தொம்;
و 5L0
தம்,
 ി
தி,தி,
தொம்,தொம்,
தம்,நம்,
Ses
திதிதிதரிகிட
நம்நம்நம்தரிகிட
4.
கி,ட,
و -|
கி,ட,
و ما
கி,ட, 5 , -- • ه -,680 கி,ட,
திதிகிட தம்நம்கிட
தரிகிட கி,ட, தரிகிட கிட, தரிகிட கிட, தரிகிட கிட த, கிட தி,கிட தொம், கிட நம் கிட
திதிதிகிட
தம்நம்நம்கிட
கிட கி.ட கி.ட.
و -سا
// தா
97

Page 126
தி
தி 占,★ 95, தி, தி,
4
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
தரிகிட தரிகிட த,தரிகிட தி,தரிகிட தொம்தரிகிட் நம், தரிகிட
தி
தி : و قی 卢,兆
தி, தி,
198 -

மிருதங்கச் சொற்கட்டுகளும்.
A.
2.
s
9
影
தி
தி,தரிகிட தொம்,தரிகிட
நம் தரிகிட
பதினொன்று
த,ரி, த ரி, த.ரி. கி,
த,ரி, த ரி,
கி,ட, கிட,
و سا கி.ட, கி,ட, கிட, و وسا கி,ட, கி.ட கி,ட,
- தரீகிட கி,ட, தரிகிட கி,ட, தரிகிட கி,ட, தரிகிட கி.ட, த, கிட
தி,கிட
தொம், கிட நம் கிட
கி,ட, கி,ட, கிட,
ؤ و ـــــا
கிட, ه-L,60
// art

Page 127
4
தி.
தி,
தொம், தொம், தொம், தொம், நம்,
நம்:
நம்:
நம்:
به رنگ و زرگ
திதி
தி,தி,
திதி, தொம்,தொம், தொம்,தொம், நம்,நம், நம்,நம், தததசிகிட
திதிதரிகிட தொம்தொம்தரிகிட நம்நம்தரிகிட
த 5 25 s 5, தி, தி, தி, தி:
தமிழர் முழவியல்
4
தி, தி, தொம்,; தொம், தொம், தொம், ፴ub• ; நம்: நம்: நம்: தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
தததரிகிட திதிதரிகிட தொம்தெர்ம்தரிகிட நம்தம்தரிகிட
5. தி தி
;'و 5 தி,; தி: தி, தி,
l
பயிற்சி =

4.
த,ரி,
6, ; ,
த, ரி,
த.ரி.
த ரி,
6, ;
த,ரி,
த.ரி.
த,ரி
கி,;
占,芭,
திதி
தி,தி,
தி,தி, தொம்,தொம், தொம்,தொம், நம்,நம் , நம்,நம் தததரிகிட திதிதரிகிட தொம்தொம்தரிகிட நம்நம்தரிகிட
பன்னிரண்டு
தி தி
്, 岛,, தி, தி: தி, தி,
4.
கி,ட,
- p கிட, கிட கிட,
و سا கி,ட, கிட, 5, ttதரிகிட கி,ட, தரிகிட கி,ட, தரிகிட கிட, தரிகிட கிட,
ததகிட
திதிகிட தொம்தொம்கிட நம்நம்கிட
தரிகிட தரிகிட தரிகிட கி,ட,
தரிகிட தரிகிட தரிகிட கி,ட,
// தா

Page 128
4.
தொம், தொம், தொம், தொம், | தொம், தொம், தொம்,; தொம், f நம் ; தம், தம், , நம் ; f நம், நம்: நம்; நம், f தி தி, த,தரிகிட திதி த,தரிகிட / தி,தி. தி,தரிகிட தி,தி, \ தி,தரிகிட f தொம், தொம், தொம்,தரிகிட தொம், தொம், தொம்,தரிகிட I நம்,நம் , நம்,தரிகிட நம், நம் நம்,தரிகிட f
==---- seates ததத தரிகிட ததத தரிகிட
& ======= ----
திதிதி தரிகிட திதிதி தரிகிட f தொம் தொம் தொம் தரிகிட தொம் தொம் தொம் தரிகிட
* 8 拍 seata o 冷 நம் நம் தம் தரிகிட தம் நம் நம் தரிகிட |
புரட்டற்
இதுவரை கிட தரிகி." என்னும் சொற்கட்டுகள் பலவித மான பயிற்சிகளாகத் தாளக்
குறியீட்டுடன் மூன்று காலங்களில் தரப்பட்டன. இதற்கு அடுத்தபடி யாக ஆதி தாளத்தில் அட்சரக் கணக்குகளுக்கமையப் புரட்டல்" எனப்படும் பயிற்சிவகைகள் தாளக்
பயிற்சிகள்
குறியீட்டுடன் எழுதும் முறையைக் காண்போம். இப்பயிற்சிகள் 8, 16, 32,72 ஆகிய அட்சரங்களைக் கொண்டதாகத் தாள எண்ணிக்கை யில் அமைந்துள்ளன. பலவிதமான சொற்கட்டுகள் அமைந்தனவாக வும், அடுக்கடுக்காக இடைவெளி இல்லாமல் சொற்கள் சங்கிலித்
20] 67

மிருதங்கச் சொற்கட்டுகளும் .
4
தொம்,; தரிகிட f தொம்,; தரிகிட /1 தொம்,; தரிகிட f தொம்,; கி,ட, // தம்,; தரிகிட f நம்,; தரிகிட /f நம் , தரிகிட / தம்,; கி,ட, f/ Ø • ඊ • த, தரிகிட f தி தி த கிட // தி,தி, தி,தரிகிட f தி,தி, தி,கிட // தொம்,தொம், தெர்ம்,தரிகிட f தொம்,தொம், தொம்,கிட // தம் தம், நம்,தரிகிட J தம்,நம் , தம்,கிட // ததத தரிகிட தததகிட் f திதிதி தரிகிட திதிதிகிட //
தொம்தொம்தொம் தரிகிட
நம்நம்நம் தரிகிட
தொடர்போல் வருவதாலும், பல விதமான கைவிரல்களைப் பிர யோகிப்பதாலும், துரிதகாலத் திலே விரல்கள் புரண்டு புரண்டு வருவதாலும், புரட்டற் சொற் கள், உருட்டுச் சொற்கள், பிரட் டற் சொற்கள் எனச் சொல்லப் படுகின்றன.
தம்தம்நம் கிட்
தொம்தொம்தொம் கிட /
// தா
மேலே கூறப்பட்டுள்ள எண்ணிக் கைகளைக் கொண்ட பயிற்சிகள் எட்டு விதமான வேறுபாடுள்ள சொற்கட்டுகளைக் கொண்டன வாய் இருக்கும். அட்சரக் கணக்கு களுக்கேற்றபடி சொற்கள் கூடிக் குறைந்திருக்கும். எட்டு அட்சரப் புரட்டல் என்னும்போது, எட்டு

Page 129
தமிழர் முழவியல்
விதமான புரட்டல்களில் ஒவ் வொன்றையும் முதலாம் காலம் வாசிக்கும்போது எட்டு அட்சரங் கள் கொண்டதாக இருக்கும். ஆனால் இம் முறைப்படி வரும் மூன்றாம் காலம், நடைமுறையிலே நாம் கையாளும் காலக் கணக் கிற்கு ஒத்திருக்காது. பாட்டிற்குக் கதி அமைத்து வாசிக்கும்போதோ, தனி ஆவர்த்தனங்களில் வாசிக்கும் போதோ பாட்டு, தனி ஆவர்த்
தனம் ஆகியவற்றின் மத்திம கால
அளவிற்கு வாசிக்கப்படும் புரட்ட லில் ஒரு அட்சரத்திற்கு எட்டுச் சொற்கள் வருவது காணலாம். அதேசமயம் மேற்கூறிய பயிற்சி அடிப்படையின் பிரகாரம் பார்த் தால் ஓர் அட்சரத்திற்கு நான்கு சொற்களே மூன்றாம் காலமாக வருகின்றன. இம்முறை பாட் டிற்கோ தனிஆவர்த்தனத்திற்கோ ஒவ்வாதது. இந்த முறையானதின் நான்காம் காலமே பாட்டிற்கோ, தனிக்கோ பொருந்தும். பாட்டின் கதி அமைப்பின் பிரகாரம் ஒரு அட்சரத்திற்கு எட்டுச் சொற் களைக் கொண்ட ஒரு புரட்டல் என்றால் எட்டு அட்சரத்திற்கும் எட்டு விதமான புரட்டல்களாகின் றன. ஆகவே இதனை ஓராவர்த் தனப் பயிற்சி என்றும் கொள்ள லாம். இதன் பிரகாரம் பாட்டின் மூன்றாம் காலக் கணக்குப்படி 16 - 32 - 72 அட்சரங்கள் என்பன வும் கணக்கிற்குப் பொருத்தமாக
அமைகின்றன. த-தி-தொம்-நம் என்னும் ஆரம்பப் பயிற்சிகள் முதலாம் காலமாகக் கையாளப் படும் குறியீட்டு முறையிலேயே இப்புரட்டல்கள் முதலாம் காலம் எழுதப்பட்டுள்ளது. எட்டு வித மான புரட்டல்களையும் முதலாம் காலம் எழுதும்போது எட்டு ஆவர்த்தனங்கள் ஆகின்றன. தனி ஆவர்த்தனத்திலோ, பாட்டிற்கு வாசிக்கும் காலப்பிரமாணத்திலோ மூன்றாம் காலமாக வாசிப்ப தானால் குறியீட்டு முறையின் நான்காம் காலமே பொருந்தும். ஆகவே நான்காம் காலமும் மாண வர் நன்மை கருதி எழுதப்பட் டுள்ளது. நான்கு காலங்களிலும் முதலாம் காலத்தை விடுத்து, இரண்டாம் , மூன்றாம், நான்காம் காலங்களை முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் காலங்க ளாகவும் எடுத்துக்கொள்ளலாம். இப்புரட்டல்களினால் மாணவர் கட்கு மயக்க நிலைமை இல்லா திருக்கும் பொருட்டு இரண்டு விடயங்கள் விளக்கப்பட்டுள்ளது.
1. எட்டுவிதமான புரட்டல்களில் ஒரு புரட்டலை முதலாம் காலம் எழுதினால் எட்டு அட்சரமாகின்றது என்றும் , இதன் மூன்றாம் காலம் நாம் கையாளும் நடைமுறையில் உள்ள மத்திம காலக் கணக்குப் படி பொருந்தாதென்பதாகும்.
201 .

2. நாம் சாதாரணமாகக் கையா ளும் மத்திம காலக் கணக்கின் பிரகாரம் மூன்றாம் காலமாகப் புரட்டற் சொற்கள் ஒரு அட்சரத்திற்கு எட்டுச் சொற் கள் வருகின்றன. ஆகவே ஒரு அட்சரத்திற்கு ஒரு புரட்டல் வீதம் எட்டு அட்சரத்திற்கும் எட்டு விதமான புரட்டல்கள் எனவே எட்டு அட்சரப் புரட் டல் என்பதும் பொருந்தும். இதுபோல் ஏனைய எண்ணிக் கைகளைக் கொண்டவையும் பொருந்தும். ஆதி தாளத்துடன் மற்றைய மூன்று தாளங்களா கிய ரூடகம், சாப்பு, ஜம்பை தாளங்கட்கும், அவைக்குரிய அட்சர எண்ணிக்கைகளில் புரட்டல் பயிற்சிகள் குறியீட் டுடன் நான்கு காலங்களில் தரப்பட்டுள்ளது காணலாம்.
அட்சரம், மாத்திரை விளக்கம்
சில நூல்களில் அட்சரம், மாத்திரை என்பன வேறுபாடுக ளாகக் காணப்படுகின்றன. அதிக மாக இசை நூல்களிலே இவற்றைக் காணலாம். இசை நூல்களில் உள்ளவற்றைப்போன்றே வர்த் திய நூல்களிலும் குறிப்பிட்டிருத் தலைக் காணலாம். உதாரணத் திற்கு, ஷோடசாங்கம் என்னும் அங்க விபரத்திலே ஓர் அட்சரம்
an
4 மாத்திரை வீதம் நான்கு அட்ச ரங்கள் ஒரு மாத்திரையாகக் கூறப் பட்டுள்ளன. பஞ்ச தாளம், 108 தாளங்களில் அட்சரங்கள் அதிக மாக வருவதால் சுருக்கமாக ஓர் அளவைக் காட்டவேண்டியதாய் இருக்கக்கூடும். நடைமுறையிலே கொமா, செமிகொலன் என்பன வற்றை மாத்திரை என்றே சொல்லுகிறோம். ஒரு தாளத் தட்டின் (அட்சரம்) அளவிற்கு இரண்டு செமிகொலன்களைக் குறிப்பிட்டு நான்கு அட்சரம் என்று சொல்லுவதில்லை. நான்கு மாத்திரைகள் என்றுதான் சொல் லப்படும். இதன் பிரகாரம் அட்ச ரம், மாத்திரை என்பன திரிவு படக்கூடாது. மாத்திரை என்றால் அளவு என்றே பொருள்படும். ஆகவே போதனா முறையிலே இப் பயிற்சிகள் தரப்பட்டுள்ளமையால் மாணவ சமுதாயம் நன்கு விளங் கும் பொருட்டு அங்கங்களின் மத்தியிலுள்ள அட்சரங்களுக்குள் மாத்திரைகள் என்றே சுட்டப்பட் டுள்ளது: அட்சரம் என்பது எண்ணப்படுவது. மாத்திரை என் பது அட்சரத்துள் காணப்படும் அளவுகள் ஆகும். இது சூட்சம (சூக்கும) மாத்திரை என்று சொல் லப்படும். நான்கு அட்சரங்கட்கு ஒரு மாத்திரை என்பது தூல மாத்திரை என்று சொல்லப்படும்.
202 -

Page 130
தமிழர் முழவியல்
1. குட்சம (குக்கும) மாத்திரை அட்சரம் என்றும் சொல்வ என்பது:- தாளங்களின் அட்சர துண்டு. ஆகவே அதிகப்படி எண்ணிக்கைக்குள்ளே அட்சர யான அட்சரங்களையுடைய காலமாக (மாத்திரைகளாக) தாளங்களில் அதிகப்படியான உள்ளிட்டிருப்பதாகும். சொற்களையும், அவைகளுக் குரிய மாத்திரைக் கணக்கு 2. தூல மாத்திரை என்பது:” களையும் மனதில் வைத்திருந்து தமிழ் நெடுங்கணக்குகளின் தாளம் போடுவது மிகவும் கூற்றுப்படி ஒரு எழுத்து ஒரு சிரமமானதெனக் கண்டு கூடிய
புரட்டற் ஆதிதாளம் 8 அட்சரங்கள் கொண்ட புரட்டற்
4 4. 4 4 தி கி, t-, f தி,; s - f தொம்; s கி; 5 ۔ f நம்: கி,; 5 م س f 点 , ளங்,; @・; / தக், கும், f | ,தி ;* تو و 5 总, தி தொம், g f தி: கி,ட, த ரி, கிட, f தொம்,; கி,ட, த, ரி, கிட / தளாக, * @。 த.ரி. கி,ட f தி தாம்; கி,ட, / த,கிட தரிகிட தி,கிட தரிகிட f தளாங்கு தரிகிட, தக் ,கும், தரிகிட f த.கிடதரிகிட தி, கிடதfகிட தளாங்கு தரிகிட தகும்,தரிகிட f

அளவுகளைக் குறைத்துக்காட்டு வதற்காக நான்கு அட்சரங்கள்
ஒரு மாத்திரை எனச் சுட்டப்
பட்டிருப்பது தூல மாத்திரை யாகும்.
புரட்டற் பயிற்சிகள் யாவற் றையும் முதலாம் காலம் ஒரு தடவையும், இரண்டாம் காலம் இரண்டு தடவைகளும், மூன்றாம்
காலம் நான்குதடவைகள் என்னும் தாள அளவு சம்பிரதாயப்படி பயிற்சி செய்யவேண்டும். அன்றியும் கைகளுக்கு நன்கு பயிற்சியளிக்கும் பொருட்டு இவற்றை இருமடங் காக்கிப் பயிற்சிசெய்யலாம். இங்கு குறியீட்டுமுறையில் தரப்பட்டுள்ள புரட்டல்களின் மூன்று காலங்கள் ஒவ்வொரு தடவைகளே உதார ணத்திற்கு எழுதப்பட்டுள்ளன.
O
4 4. கி,; و سه : // S, ; و-سا II கி, l.- » If கி, - 5 ه // கி, - |1 கி,; - p 5 // கி,; و مسا // கி, 4ー・; // த, ரி, கி,ட, | 1 த ரி. கி.ட // த ரி, 8( به ساه // தாம்; கிட // நம்,கிட தரிகிட // ததிதொம் தாம்கிட // நம், கிடதரிகிட f ததிதொம்,தாம்கிட f / 5T
பயிற்சிகள் பயிற்சி அட்சரத்திற்கு நான்கு மாத்திரைகள் O
4 全
凸。嵩 h, ; / 岛、 fl,; / தி if, / 立,是 iii), ; f தி f,; f 65 rii, ; f தாம்; | தாம், ; ; / தி, கி,ட, f நம்: கி.ட. f தி கும்; / த,தி, தொம்,; I தொம்,கிட தரிகிட f த,தி, தாம்கிட f தொம்,கிடதரிகிட
ቃኝ தி,தாம்கிட
203

Page 131
ஆதி தாளம் 16 அட்சரங்கள்கொண்ட புரட்டற் பயிற்சி
மேற்கூறிய 8 அட்சரப் புரட் டல்கள் 8 விதமானவை. ஒவ் வொரு புரட்டலும் 8 அட்சரங்கள் கொண்டவை. 'திகுதக தரிகிட" எனும் சொற்கட்டும் 8 அட்சரம் கொண்டவையே. ஆகவே 8 அட்ச ரம் கொண்ட ஒவ்வொன்றுடனும்
*திகுதக தரிகிட வைச் சேர்த் துக் கொண்டால் 16 அட்சரங்க ளாகின்றன . அது முதலாவதாக
* தக்கிட தரிகிட திகுதக தரிகிட" என வருதலாகும். இதுபோல் மீதி 7 புரட்டல்களையும் குறியீட்டு முறையில் மேற்கூறியதின் பிரகாரம் நான்கு காலங்களும் எழுதுதல் வேண்டும்.
ஆதி தாளம் 32 அட்சரங்கள் கொண்ட
புரட்டற் பயிற்சி
மேற்கூறிய 16 அட்சரங்கள் கொண்ட புரட்டல்களில் 'தக்கிட தரிகிட" என்னும் 8 அட்சரம் கொண்ட புரட்டலை மூன்று தடவைகள் எடுத்துக்கொண்டால் 24 அட்சரங்களாகின்றன. இதோடு 8 அட்சரம் கொண்ட திகுதக தரிகிட வைச் சேர்த்துக் கொண் டால் 24+ 8 = 32 அட்சரங்களாகின் றன. அது 'தக்கிட தரிகிட தக்கிட தரிகிட தக்கிட தரிகிட திகுதக
மிருதங்கச் சொற்கட்டுகளும்.
களையும் குறியீட்டு முறையில் மேற்கூறியதின் பிரகாரம் நான்கு
காலங்களும் எழுதுதல் வேண்டும்.
ஆதிதாளம் 72 அட்சரங்கள் கொண்ட புரட்டற் பயிற்சி
மேற்கூறிய புரட்டற் பயிற்சி யில் ஒன்றை எடுத்துக்கொண்டால் 32 அட்சரங்களாகின்றன. இதை 72 அட்சரப் புரட்டல்களாக மாற் றும்போது தக்கிட தரிகிட - 3 திகுதக தரிகிட ை32 எனவும், தக்கிட தரிகிட-2 திகுதக தரிகிட = 24 எனவும், தக்கிட தரிகிட-1 திகுதக தரிகிடE 8 எனவும் எடுத் துக்கொண்டால் , 32 + 24 + 8 = 72
அட்சரங்களாகின்றன. இதுபோல் மிகுதியாயுள்ள 7 புரட்டல்களை யும் மேற்கூறியதின் பிரகாரம் நான்கு காலங்களும் எழுதுதல் வேண்டும்.
குறிப்பு:. முதலாவதாகக் கூறப்
பட்டுள்ள 8 அட்சரப் புரட்டலின் குறியீட்டு முறையை உதாரணமாக
விளக்கம் கொடுத்து மற்றைய புரட்டற் பயிற்சிகளை சுருக்க விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது,
இது நன்கு விளக்கமாக உள்ளது; எல்லோரும் பயனடைவார்கள்
என்பது என் கருத்தாகும். ஆசிரியர்
தரிகிட" என வருதலாகும். இது *"ரி* மாணவர்களை எழுத போல் மிகுதியாயுள்ள 7 புரட்டல் விடுதல் நன்று.
204 a
*

தமிழர் முழவியல்
ரூடக தாளப் புரட்டல்கள்
ரூபகதாளம் ஏழு தாளங்களில் ஒன்றாகும். பெரும்பாலும் இத் தாளத்திலே கீர்த்தனங்களோ, உருப்படி வகைகளோ கையாளப் படுவது அரிது. முதல் நான்கு தாளங்களில் ஒன்றாகிய ரூபக தாளம் மூன்று அட்சரங்களைக் கொண்டது. இரண்டு தட்டுக்களும் ஒரு வீச்சும் தாளம்போடும் முறை யாகும். இதன் முதல் தட்டு அனு திருதம் எனவும், மற்றைய தட்டும், வீச்சும் திருதம் எனவும் அங்கம் வருவதைக் காணலாம்.
U - O
4-8, 4.4 4= 12 என அங்கமும் மொத்த மாத்திரைகளும் வருகின் றன. இத்தாளம் திஸ்ரசாப்பில் இருந்து மருவியது எனலாம். திஸ்ர சாப்பில் "தகிட எனும் கதிக்கமை யத் தாளம் அனுசரிக்கும்போது ‘தகி" என்னும் சொல்லுக்குக் கையைத் தட்டியும் "ட" என்னும் சொல்லிற்குக் கையைத் தட்டாமல் விடுவதும் ஆகும். இச் சாப்புத் தாளத்தில் பஜனைப் பாடல்கள் ,
ஆலோலம், தெம்மாங்கு, காவடிச் சிந்து முதலிய பாடல்கள் அமைந் திருப்பது காணலாம். சுலபமான முறையில் கீர்த்தனங்களை இயற்று வதற்காகவும், அதற்கு வாத்தியங் களில் வாசிப்பதற்காகவும் திஸ்ர சாப்பில் வரும் தட்டுக்களை முத லாவது, இரண்டாவதை தட்டுக்க ளாகவும், மூன்றாவது தட்டைக் கையை வீசித் தட்டியும், மூன்று அட்சரம் எனவும், சதுஸ்ர கதியாக
வும் அனுசரிக்கப்படும். இதற்கு ரூபக தாளம் எனப் பெயரிட்டு இது பெரியோர்களால் நடை
முறைப்படுத்தப்பட்டுள்ளது. ரூபக தாளம் சாப்பு தாள வகையைச் சார்ந்தபடியால் இத்தாளங்களின் எண்ணிக்கைகளை (தாளத் தட்டு களை ) பிரித்துக்காட்டும் "க" (சமன்) கோடுகள் அங்கங்களைப் பிரித்துக் காட்ட உபயோகிக்கப்படு
கின்றது.
இத்தாளத்தில் வரும் புரட்டல் கள் ஏழு தாளங்களில் ஒன்றாகிய சதுஸ்ர ஜாதி ரூபக தாளத்திற்கும் பொருந்தும்.
- 205

Page 132
மிருதங்கச் சொற்கட்டுகளும்.
ரூபகதாளம் 12 அட்சரங்கள் கொண்ட புரட்டற் பயிற்சி U O2 அட்சரத்திற்கு (தட்டுக்களில்) நான்கு மாத்திரைகள்
O
4
கி,; தி,;
கி, if, ;
és s
و سا 3, ii), ;
点。莱
-
கி,;
தி و سا கி,;
西,嘉
s
if?, ;
点,嘉
ز ه حسا கும்,
தி,
தித்,;
و و و
தொம்,;

தமிழர் முழவியல்
4 4 4.
- தாம்; 11 s ه 5 و سس با تست; // if, ; = 5); - // 5 கி,ட, த,ரி, // கி,ட, = 5, sh கி,ட, 1/ தி,; జx 5(, L-و த,ரி, 1/ கி,ட, = த,ரி, கி.ட. // தொம், གར་གྱིས་ கி, ட, த,ரி, I கி,ட, - த ரி, கி,ட, // ASLD, = கி,ட, த,ரி, // கி,ட, = த,ரி, கி,ட, // தளங், ܕܰ ܡܒܗ G6 த,ரி, // கி, ட, - த,ரி, கி,ட, // 岛,嘉 ܫܗ G9tib .; த,ரி, // கி,ட, - த,ரி, கி,ட, // தி 3 - தித், தாம், // கி,ட, -: த, ரி, கி,ட, 11 த, தி, 2. தொம், தாம்; // கி,ட, - த ரி, கி,ட, // த,கிட - தரிகிட தரிகிட // தி, கிட ா தரிகிட தரிகிட // தொம்,கிட - தரிகிட தரிகிட // நம்,கிட - தரிகிட தரிகிட / தளாங்கு - தரிகிட தரிகிட If த, கும். ா தரிகிட தரிகிட த,தித், - தாம்கிட தரிகிட 1 | ததிதொம், அண தாம்கிட தரிகிட II த, கிடதரிகிட - தரிகிடதி, கிட தரிகிடதfகிட I தொம்,கிட தரிகிட- தரிகிடநம் ,கிட தரிகிடதரிகிட II தளாங்குதரிகிட ~ தரிகிடத, கும், தரிகிடதரிகிட II
த,தித், தாம்கிட - தரிகிடததிதொம், தாம்கிடதரிகிட / தா ரூபக தாளம் 24 அட்சரங்கள் கொண்ட புரட்டற் பயிற்சி ஆதி தாள 16 அட்சரங்கள் 8 அட்சரங்கள் கொண்ட 'திகுதக கொண்ட ஒவ்வொன்றினுடனும் தரிகிட"வைச் சேர்த்துக்கொண்
- 207

Page 133
மிருதங்க சொற்கட்டுகளும்.
டால் 16 + 8 = 24 ஆகின்றது. அது * தக்கிட தரிகிட திகுதக தரிகிட திகுதக தரிகிட" என வருதலாகும். இதுபோல் மிகுதியாயுள்ள 7 புரட் டல்களையும் ரூபகதாளக் குறியீட் டுடன் நான்கு காலங்களும் எழுது தல் வேண்டும்.
சாப்பு தாளங்கள் ஒன்றைச் சாய்ந்திருத்தல், சார்ந் திருத்தல் என்பன ஆதாரமாக இருத்தல் என்னும் கருத்தை அடிப் படையாகக்கொண்டது ஐந்துஜாதி களையும்சாய்ந்து (சார்ந்து)இருப்ப தால் சாய்ப்புதாளம் என்பது மருவி சாப்புதாளம் என கூறப்படுகின்றது திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் ஆகிய ஐந்து ஜாதிகளின் மாத்திரைகளைச் சொற்கட்டுகளாக உள்ளடக்கி வாயால் சொல்லிக் கொண்டு கையில் தட்டுக்களாகப் போடப் படுவன சாப்பு தாளங்களாகும். அவை முறையே திஸ்ரசாப்பு. சதுஸ்ரசாப்பு, கண்டசாப்பு, மிஸ்ர சாப்பு, சங்கீர்ண சாப்பு என அழைக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றின் எண்ணிக்கைகளும் அவற்றிற்குரிய சொற்கட்டுகளும் இரண்டு தட்டுக்களிலே உள்ளடக் கப்படும். இவ்விரு தாளத் தட்டுக் களையும் பிரிக்கும் தாளக் குறியீடு = (சமன்) கோடுகளாகும். ஓர் சாப்பின் ஜதியினைச் சொல்லும் போது எல்லாச் சொற்களுக்கும் கைகள் தட்டப்படுவதில்லை.
தொடங்கும் சொற் களு க் குக் கையைத் தட்டியும், பின்னால் வரும் சொற்களுக்குக் கையைத்
தட்டாமலும் வைத்திருந்து ஜதி சொல்வதாகும். ஐந்து சாப்புக் களினதும் இரண்டு தட்டுக்களைப் பிரிக்கும் குறியீட்டு முறையுடன், அத்தாளங்கட்கு வாயால் சொல் லப்படும் ஜதிகளும், அவற்றிற்கு எங்கெங்கு தாளத் தட்டுக்கள் வர வேண்டும் என்பதையும், ஜதிகளுக் குக் கீழே கோடிட்டும் காட்டப் பட்டுள்ளது. இத் தாளங்களின் முதற் தட்டுக்கள் கையைத் தட்டி யும், இரண்டாவது தட்டுக்கள் கையைத் திருப்பி வீசியும், அல்லது முதலில் வீசியும் இரண்டாவது தட்டியும் அனுசரிப்பது தாள மரபிலே உள்ளதைக் காணலாம்.
அவையrவன: 1. திஸ்ர சாப்பு:- த ககிட "தகி" எனும் சொற்களுக்குக் கையைத் தட்டி "ட" எனும் சொல்லிற் குக் கையைத் தட்டாமல் விடுதல். அட்சரக் கணக்கில் வரும் எண்ணிக்கை 13. இதன் மாத்திரை 6 ஆகும். 2. சதுஸ்ர சாப்பு:- தக- திமி "த" எனும் சொல்லிற்குக் கையைத் தட்டி "க" சொல்லிற்குத் தட் LTL Deão “Gus” எனும் இரண் டிற்கும் கையைத் தட்டுதல். அட்சரக் கணக்கில் வரும் எண்ணிக்கை 2. இதன் மாத் திரை 8 ஆகும்.
208 -

தமிழர் முழவியல்
3. கண்ட சாப்பு:- தக-தகிட "த" என்னும் சொல்லிற்குக் கையைத் தட்டி "க" சொல்லிற்குத் தட் டாமல் ‘தகி" சொற்களுக்குத் தட்டி ‘ட’ சொல்லிற்குத் தட்டாமல் விடுதல். அட்சரக் கணக்கில் வரும் எண்ணிக்கை 24. இதன் மாத்திரை10 ஆகும். 4. மிஸ்ர சாப்பு:- தகிடக தகதிமி ஆரம்பச் சொற்கள் தகி " ஆகியவற்றிற்குக் கையை வீசித் தட்டி "ட" விற்குத் தட்டாமல், பின் "த?விற்குக் கையை வழமை போல் தட்டி, பின் "க"விற்குத் தட்டாமல், அடுத்து, "தி’க்கு தட்டி, கடைசி “மி”க்குத் தட் டாமல் விடுதல். அட்சரக் கணக்கில் வரும் எண்ணிக்கை 33, இதன்மாத்திரை14 ஆகும். 5. சங்கீர்ண சாப்பு:- தகதிமி - தக த கிட "த" விற்குக் கையைத் தட்டி "க" விற்குத் தட்டாமல், "தி க்குத் தட்டி, "மி"க்குத் தட்டாமல், "த" விற்குத் தட்டி, 'க'விற்குத் தட்டாமல், ஈற்றில் வரும் "தகி" என்பனவற்றிற்கு வீசித் தட்டி, "ட"விற்குத் தட் டாமல் விடுதல். அட்சரக் கணக்கில் வரும் எண்ணிக்கை 43, இதன் மாத்திரை 18 ஆகும். இத்தாளத்தைச் சிலர் தமது வசதிக்கேற்ப எண்ணிக்கைகளை மாற்றித் தாளம் போடுவது காண லாம், தகிட=தகதிமிதக எனவும்,
தக கதகிடதகதிமி எனவும் வருத லாகும். இந்தத்தாளத்திலே உருப் படி வகைகளோ, கீர்த்தனங்களோ காணப்படுவது அரிதிலும் அரிது. இராகம், தாளம், பல்லவி எனும் இசைமரபு விடயத்திலே பல்லவி பாடித்தன் திறமையை ஓர்பாடகர் எடுத்துக்காட்டுவதற்காக இத் தாளத்தைத் தேர்ந்தெடுப்பதுண்டு. சிலவேளைகளில் இதை நாட்டிய நாடகப் பாடல்களில் காணலாம். பெரும்பாலும் மிருதங்க வித்வான்
கள் "தாளவாத்திய இசைக்கா கவும், "லயவின்யாசம்” எ னு ம் நிகழ்ச் சிக்காகவும் இத் தாளத்
தைத் தேர்ந்தெடுப்பதுண்டு.
மிஸ்ர சாப்பு தாளம்
இத்தாளம் மிஸ்ர ஜாதிக்குரிய ஏழு எண்ணிக்கை அளவுகளை உடையபடியால் இப்பெயர் பெற் றது. சாப்புத் தாளத்திற்குரிய முதற் தட்டில் ஆறு மாத்திரை களையும், இரண்டாவது தட்டுக் களில் எட்டு மாத்திரைகளையும் உள்ளடக்கியிருக்கும். மத்திமகாலக் கணக்கின் பிரகாரம் "த,கி,ட,= த, க,தி, மி" எனத் தாளக் குறியீட் டுடன் அமைந்திருத்தல் காணலாம். மொத்தம் பதின் நான்கு மாத்திரை கள் அடங்கும். இவற்றை அட்சரங் களாக மாற்றினால் ஒரு ஆவர்த் தத்திற்கு 14+4 = 3; அட்சரங்க ளாகும். இரண்டு ஆவர்த்தங்கள் சேர்ந்தால் ஏழு அட்சரங்களாகும்.
- 20:9

Page 134
இத்தாளத்தில் திருப்புகழ், காவடிச் சிந்து, பஜனைப் பாடல்கள், கீர்த் தனங்கள், நாட்டிய உருப்படிவகை கள் என்பன இயற்றப்பட்டுள்ளன. சாப்பு தாளத்திலே தனி ஆவர்த் தனம் வாசிக்கும்போது லய நுணுக்
மிருதங்க சொற்கட்டுகளும்.
கங்கள் நிரம்பிய சொற்கட்டுகள் நிறைந்திருப்பதைக் காணலாம். மிஸ்ர சாப்பு தாளத்திலே 14, 28 அட்சரங்களையுடைய புரட்டற் பயிற்சிகள் தாளக் குறியீட்டுடன் நான்கு காலங்களில் வருவதைக் காணலாம்.
மிஸ்ர சாப்பு தாளம் 14 அட்சரங்கள் கொண்ட புரட்டற் பயிற்சி தட்டுக்களில் 6 - 8 மாத்திரைகள்
6. 4 A历,嘉 = ;ቃj ,
கி, F -
கி, و ـ و تتة ; if, ; sm 5, ; தி: = 5, கி, at Ll ;;5, a t; ti?, ; ܇ ,@ ܒ தாம்; డా 了点, ; 5, F -
கி, F SL; if, ; = கி, நம்: = :画, ; கி, a l , ; } ; ;கி, = ; L-, ரி, تتمتع கி, த.;ளங்,
கி, - -, ளங், 二 第色。 ; ரி,; - கி,; 卢、 - ;கும் ;கி,; a ;கும், = 嘉 ;ரி, = கி, ;
4 ;ih, // தி If ;色, 11 - // // தி, // // // و -ا if, // தொம், // x罗, // // ؤ او حـلا ; til, // நம் , // // و تو - // ; @, ff தி, // 名乌, // // و و سا s 11 5 // >卢, // 11 و و مسا
2 10 -

தமிழர் முழவியல்
6
தி, հ5ուն: :;தித்
5 தி 5 nth; தி,தொம்,
தி தி, ه-Lه 50:ت தி.த. கி.ட தொம்,த, ه-سL ,50:د தம்,3த, கி,ட, தளங், ளங்,;கு, தகும், ;கும்; த,தி,
தி, த,தி,தொம், தி,தொம், த,தரிகிட தி,தரிகிட தொம்,தரிகிட நம்தரிகிட தளாங்குகிட த,கும்.கிட த,தித்தாம் ததிதொம்,தாம் த,தரிகிடத,கிடதரி தொம்,தரிகிடதொம்கிடதரி தளாங்குகிடதள எங்குத்ரி த.தித்தாம்த்திக்,காம்
圣 星
:தித், S.
தி
g5ruħ
கி,; Eة « س
தொம், ;
凸,、
;5frth
கி, و مسا
fl,6), و ریگ و سیما
த ரி, 60 هL-ه.
ரி,கி, - ہو گه
த.ரி. கி,ட,
巾,G。 ட,தொம்,
த.ரி, ه ق -
ti, 3, ட நம்
த ரி, கிட,
கு,கி, وق و سال
த, சி, 6 سیاه
;கி, Lوہ لوگ و ح
த,ரி, கி,ட,
5mb 茅5”
தாம் கிட,
தாம் 等占·
தாம் கி,ட,
த, கிட தரிகிட
தி,கிட தரிகிட
தொம்.கிட தரிகிட
நம் கிட தரிகிட
தளாங்கு தரிகிட
தகும், தரிகிட
த,தித், தாம்கிட தொம், mth61–
கிடதி,தரிகிட தி,கிடதரிகிட
கிடநம்,தரிகிட நம்,கிடதரிகிட
கிடக்கும்.கிட் தகும்,தரிகிட்
கிடததித்ொம்,தாம்ததிதொம்,தாம்கிட

Page 135
மிருதங்க சொற்கட்டுகளும்.
மிஸ்ரசாப்பு தாளம் 23 அட்சரங்கள் கொண்ட புரட்டற் பயிற்சி
இப்பயிற்சியும் தாள அமைப் பிற்கு ஏற்றமாதிரி சொற்கட்டுகள் அமைந்துள்ளன. 28 சொற்களை யும் நான்காம் காலம் வாசிக்கும் போது, தாளத்தின் முதற் தட்டுக் களில் 6 மாத்திரைக்கு 12 சொற் களும், இரண்டாவது தட்டுக்களில் 8 மாத்திரைக்கு 16 சொற்களும் அமைகின்றன. எட்டுப் புரட்டல் களில் ஒன்றை முதலாம் காலம் வாசிக்கும்போது 28 அட்சரங்களில் அடங்கும். அச்சொற்கள் "தக்,கிட தரிகிட தரிகிட - தக், கிட தரிகிட திகுதகதரிகிட எனவும், தாங்கிட திகுதக தரிகிட - தக், கிட தரிகிட திகுத கதரிகிட எனவும் அமைத்துக் கொள்ளலாம். 12 அட்சரப் புரட் டல் எழுதியதின் பிரகாரம் 28 அட்சரப் புரட்டல்களை நான்கு காலங்களும் எழுதுதல் வேண்டும்.
கண்டசாப்பு (ஜம்பை) தாளம்
இத்தாளம் கண்டஜாதிக்குரிய எண்ணிக்கையை உள்ளடக்கியிருப் பதால் கண்டசாப்பு என அழைக்கப் படுகிறது. இதன் முதற்தட்டு நான்கு மாத்திரைகளையும், இரண் டாவது தட்டுக்கள் ஆறு மாத்திரை
களையும் கொண்டுள்ளது. மத்திம கால அளவின்பிரகாரம்"த,க,=த, கி,ட," என அங்க அமைப்புடன் அமைந்திருக்கின்றது. மொத்தம் பத்து மாத்திரைகளாகும். ஒரு ஆவர்த்தனத்திற்கு இதன் அட்சரம் 10 + 4 - 24 ஆகும். இரண்டு ஆவர்த்தனங்கள் சேர்ந்தால் ஐந்து அட்சரங்களாகும். இத்தாளத்திலே திருப்புகழ் நாட்டார் பாடல், காவடிச்சிந்து, கீர்த்தனங்கள், நாட்டிய உருப்படி வகைகள் என் பனவற்றோடு, நாட்டிய நாடகம், இசை நாடகம் ஆகியவற்றிலே வீரத்தை உணர்த்தும் பாத்திரத் திற்குப் பாடலும், ஜதிகளும் இயற்றி அப்பாத்திரத்தை நன்கு சோபிக்க இத்தாளம் தேர்ந் தெடுக்கப்படுகின்றது. இச் சாப்பு தாளத்தில் ' 10.20 அட்சரங்களை யுடைய புரட்டல்கள் தாளக் குறி யீட்டுடன் வருவதைக் காணலாம். கண்டசாப்பை ஜம்பை தாளம் என்ற பெயர் கொண்டும் அழைக் கப்படும். இதைக் கையில் போடும் போது மிகவும் லலிதமாக இருக்கும். அதிக அட்சரங்களைக் குறைத்துச் சுருக்கிப் போடப்படு
வதால் இத்தாளம் * ரகன மட்டியம் " என்றும் அழைக்கப் படும்.

தமிழர் முழவியல்
凸,;
தி,;
(35,
۔ تو 5S
5
கண்டசாப்பு தாளம் 10 அட்சரங்கள் கொண்ட புரட்டற் பயிற்சி தட்டுக்களில் 4க 6 மாத்திரைகள்
6
;S,
த,;ரி,
S-,
கி, தி, த, ரி.
S-15 கி. ;தொம், த,ரி,
و -ان ;හි, நம் ,3 த,நரி, stளங்,; ;3. த,3ரி,
-, ;கும், கி, 卢,;f,
A و - :
;தித், 5ff th; ጃ,;ሐ, ؤ و سا ت தி, தொம்,
தாம்;
ji If I If 11
f I 11 // I fi 1
f 41 11 f1
lf 在升 fi II
11 1) ff 1/ // /1
3 21 ہے

Page 136
மிருதங்க சொற்கட்டுகளும்.
தி
;ෆි as
荔点,
தி,
多卢。
தொம்,
多乌,
நம்,
多岁。 த,ளங்ஏ
*ー。リ。
தி 3
و مرو ژگ و سه
高%;
Es y
ததி,
5.
த கிட தி,கிட தொம்,கிட தம், கிட தனாங்கு தகும் த,தித், ததிதொம் த, கிடத,தரி
தொம்,கிடதொம் தரி
தளாங்குகிடதரி த,தித் ,தாம்தரி
జి
==
6
ؤ او سا ته
கி,ட,த,
fl,6), L-,
கி,ட,தி,
ரி,கி,ட, கி,ட,தொம், f860
கிடநம்,
ரி,கி,ட,
கு,கி,
சி,கி,ட,
கும்,கி,
fi @ ?
55,:a5trib
ரி,கி,ட, தொம்,தாம் ரி,கி,ட,
த,தரிகிட தி,தரிகிட தொம்,தரிகிட நம் தரிகிட கிடதரிகிட கிடதfகிட தாம்தரிகிட தாம்தரிகிட கிடதி,கிடதி,தரிகிட கிடநம் கிடநம்,தரிகிட கிடதகும்.கிடதரிகிட
கிடததிதொம்,தாம்தரிகிட
f If ፱ | ዘ
1 J
I/ 1 I
I
71
//
I/
I/
1/ II If II
וו | || &rr
名14 =

தமிழர் முழவியல்
கண்ட சாப்பு தாளம் 20 ஆட்சரங்கள் கொண்ட புரட்டற் பயிற்சி
மேற் கூறியதின் பிரகாரம் தாள அங்க அமைப்பிற்கேற்ப 20 அட்சரப் புரட்டல்களும் அமை கின்றன. நான்காம் காலம் வாசிக் கும் போது முதலாவது தட்டில் 4 மாத்திரைகளுக்கு 8 சொற்களும் இரண்டாவது தட்டுக்களில் 6 மாத் திரைகளுக்கு 12 சொற்களும் அமை கின்றன. அது "தக்கிடதரிகிட: தக்,கிட தரிகிட தரிகிட எனவும் "தக் கிடதரிகிட-தாங்கிட திகுதக தரிகிட" எனவும் வாசிக்கலாம். ஆசிரியர் மாணவர்களை சுயமாக எழுதவிடுதல் நன்று.
பின்குறிப்பு:- மேற்படி சாப்புத் தாளங்களில் காணப்படும் புரட்டற் சொற்கள் அத்தாளங்கட்குரிய
எண்ணிக்கைகளுக்கும், தாள அங்க அளவுகட்கும் ஏற்றமாதிரி அமைந் துள்ளன. இந்தச் சொற்கட்டுகளை விட இதே அளவிற்கு வேறுவித மான சொற்களையும் பிரயோ கித்து வாசிக்கலாம். உதாரணத் திற்கு இருபது அட்சரங் கொண்ட புரட்டற் சொற்களை "தாங்கிட திகுதக தரிகிட திகுதக தரிகிட - தளாங்கு தொம்கிட தரிகிட திகுதக தரிகிட" என்று அலங்கார மான நாத ஒலிகளையுடைய சொற் களைப் பிரயோகிக்கலாம். இவை பாட விதானத்தில் குறித்துள்ள அங்க அமைப்பிற்கு அமையாமல், ஆனால் தாள எண்ணிக்கைகளுக்கு
*、*線編、 、 、*、* ...
ஏற்றமாதிரி வருகின்றன. இச் சொற்கட்டுகள் தனி ஆவர்த்தனம் வாசிக்கும் போது கையாளப்படு வது மிகவும் நன்று. இங்கு காணப் படும் புரட்டற் பயிற்சிகள் மாண வர் நன்மை கருதித் தாள, அங்க அமைப்புக்கேற்ப தரப்பட்டுள்ளது. ஆசிரியர் இத்தாள அங்க அமைப்புக் கேற்ப வேறு சோற்கட்டுகளையும் மாணவர்க்கு பயிற்சியளிக்கலாம்:
ஆவர்த்தன அளவுகளை உடைய
பயிற்சிகள்
மேற்படி அட்சர அளவுகளை யுடைய புரட்டற் பயிற்சிகளும் ஆவர்த்தன எண்ணிக்கைகள் உடை யவையே. புரட்டல்கள் ஒவ்வொன் றும் கோவையாக பலவிதமான சொற்கட்டுகளைக் கொண்டுள்ள மையாலும், தனித்தனியே அட்சர
எண்ணிக்கைகளாகக் கையாளப் படுகின்றது. ஆவர்த்தன அள வுடைய பயிற்சிகள் சொற்கட்டு
தொடங்கி பின் முடிவுறும்போது இத்தனை இத்தனை ஆவர்த்தனம் எனக் கணக்கிடப்படுகின்றது இப் பயிற்சிகள் ஓர் ஒழுங்குமுறையில்
வருவது காணப்பெறலாம். இவற்
றிலே இரண்டு, நான்கு ஆவர்த் தனங்கள் கொண்ட பயிற்சிகள் என அமைந்துள்ளன. புரட்டற் சொற்களுக்குப் பின் 'தகஜணுதளாங்கு" என்னும் தனிச் சொற் களே தொடங்கி முடிவுறும்வரை வேறுசில சொற்களுடன் வசன
- 2 lis

Page 137
ஒழுங்கு முறையில் அமைந்திருத் தலை அறியலாம். இந்தப் பயிற்சி கள் 2-4 ஆவர்த்தனங்கள் என மத்திமகால அளவிலேதான் சொல் லப்படுகின்றன. ஆதி தாளத்திலே அமைந்த இப் பயிற்சிகள் மூன்று
காலங்களில் இங்கு தரப்பட்டுள் ளன. ஒரு அட்சரத்திற்கு நான்கு மாத்திரைகள் எனும் அளவை மத்திமகாலமாகக்கொண்டு மூன்று காலங்கள் வருவதைக் காணலாம். அத்துடன் அலங்காரமான வேறு
ஆதி தாளம் 2 ஆவர்த்தன தளாங்கு பயிற்சி
4. 4. தி, த,ளங், (35. I த,ளங், 第@, தொம், / தளங், 多色, தளங், ; @, / * @ 。 தளங், திங், கி,; f தி,; தளாங்கு தளாங்கு தளாங்கு f தளாங்கு த,தித் , , குதளங் •@5, l தி,தளாங்கு தளாங்குததித் தளங்குததித் தளாங்குததளங் f
4 ஆவர்த்தன தகஜணு பயிற்சி 4 4
,段,@f ه ماه ه را g,@1, I& و قوی و روی .3S2) p و تا « قرم தொம், s f
ஜர இறு و 45 و 25 I .3.99 تانگ وی 5, 85 &,@1, / ,1@,苓 رک و روی
名 16

மிருதங்க சொற்கட்டுகளும்.
சொற்கட்டுகளும் கலந்து படிப்படி யாக இப்பயிற்சியிலே மாணவர்க் குப் பயிற்சி ஆரம்பிக்கப்படுகின் றது. இதில் ஒவ்வொரு காலமும்
ஒவ்வோர் முறையே குறிக்கப்பட்
அட்சரத்திற்கு நான்கு மாத்திரைகள்
4 4
தளங், 、芭, 35 தித் , த,ளங், ; @,
5. தித், தி, தளங், தி த,ளங், お@a 5 ه; Goror; தொம், தளாங்கு த,தித், தொம்,; த.தித் , தளர்ங்கு த,தளங் திங்கி, ண,தொம், தளாங்குதளாங்கு தொம்.ததித்
குதளர்ங்குத திங்கிணதொம்
அட்சரத்திற்கு நான்கு மாத்திரைகள்
4 4. தொம், தொம்,
,52:29 25 و 5 ,岛,@f « 5ھه و 95،
தொம், ó,s, 苓,@1• தொம், ,ஐ, ணு ه نه ه روی
டுள்ளது. மாணவர் 1ஆம் காலம் 2 தடவை, 2ஆம் காலம் 4 தடவை, 3ஆம் காலம் 8 தடவை எனப் பயிற்சிகள் செய்தல் நன்று.
t
፲ |
f
f

Page 138
தமிழர் முழவியல்
4. 4.
点列 5』 岑·鸟y, g, 5っ 2,9l தொம்,; 占,占, N &g,@l, I
5, 5, &g,@1, | ,1@,& 85 و 5 岛,西, &g,@f, &g,@/, தொம், I தகஜணு தொம், தகஜணு தகஜணு தகஜனு தொம், 西*&g@H தொம், I தகஜனு தொம்; தொம், தகஜணு / தகஜணு தொம், தகஜணு தொம்,தக தகஜணுதொம், தகஜணுதொம், தகஜணுதொம், தகஜணுதகஜணு / தகஜணுதொம், த கஜணுதகஜனு தகஜணுதொம், தகஜணுதொம், f
மேற்கூறிய 2 ஆவர்த்தன எழுதுதல் வேண்டும். மேலும் விரல்
"தளாங்கு பயிற்சி போன்று தக ஜணு பயிற்சியையும், 4 ஆவர்த் தன 'தகஜணு" பயிற்சி போன்று தளாங்கு பயிற்சியையும் தாளக் குறியீட்டுடன் மூன்று காலங்கள்
களுக்கு நன்கு
பயிற்சியளிக்கும் பொருட்டு "கிடதக தரிகிட? என் னும் சொற்கட்டையும் மூன்று காலங்கள் பயிற்சி செய்யலாம். இச் சொற்கட்டை முதலாம் காலம்

4 4.
தொம், f ஐணு 5 و رنگ தி கி &g,@1, | தொம். 11 தொம், f தொம்,; தொம், த.க, 宮,5。 &g·@1, ዘ| தகஜணு தொம்; f தொம், தகஜணு 11 த கஜணு தகஜணு I தகஜணு தகஜனு If தகஜணு தகஜணு தகஜனு தொம், /l 凸5&g@h தொம், ஜணுதொம். தகஜணு II தகஜணு தகஜணு தொம்,தகஜனு தகஜணுதொம், தகஜணு தகஜணு 1 தொம் தகஜணு தகஜணுதொம், தகஜணுதொம்தக ஜணு தொம்தகஜணு //தொம்
எழுதும் போது "கிடதக தரிகிட தொம், ; ; ;" என அரை ஆவர்த் தன கணக்கிற்கு வரக் கூடியதாக எழுத வேண்டும். ஆசிரியர் மாண வர்களை சுயமாக எழுத விடுதல்
நன்று. 4 ஆவர்த்தன பயிற்சியின் முடிவில் ஒவ்வோர் காலத்திலும் தீர்மானம் மூன்று தடவைகள் வரு வதைக் காணலாம்.
7 1 2 ܡܢ

Page 139
மிருதங்க சொற்கட்டுகளும்.
தாளங்களில் தனி ஆவர்த்தனமும் குறியீடும்
ஓர் இசைக் கச்சேரியின்போது மிருதங்கம் வாசிப்பவர் தனி ஆவர்த்தனம் வாசிப்பதும், அதற் குப் பாடகர் தாளம்போடுவதும், அத் தாள அளவுகளும், வாசிப்ப வரின் உணர்வலைகளும் பர்ர்ப் போரிடத்திலே நன்கு வெளிப்படு வனவாகும். அவ் வாசிப்பினைச் சாஸ்திரரீதியாகத் தாளத்தையும், அதன் அளவுகளையும் , வாசிக்கப் படும் சொற்கட்டுகளையும் கால அளவுகளுக்கேற்பசுலபமாக அறியும் பொருட்டு உபயோகிக்கப்படுவது தான் இக்குறியீடுகளாகும். தாளங் களிலே காணப்படும் லகு, திருதம், அனுதிருதம் போன்ற அங்கங் களைப் பிரித்துக் காட்டுவது / போன்ற ஓர் கோடாகும், எல்லாத் தாளங்களின் முடிவையும், வாசிக் கப்படும் கோவைகள், தீர்மானங் கள் என்பனவற்றின் முடிவையும்
தத் ,தின், தத் தின், தத்தின், தத்தின்
காட்டுவது // போன்ற இரண்டு கோடுகளாகும். சாப்பு தாளங் களின் இரு தட்டுக்களையும் பிரித் துக் காட்டுவன - (சமன்) கோடுக. ளாகும். இவை தாளக் குறியீடுக ளாகும். தனி ஆவர்த்தனத்திலே விளம்ப காலம், மத்திம காலம் துரிதகாலம், அதிதுரிதகாலம் நடை பேதங்களிலும் இந்நான்கு காலங் களும் வாசிப்பதை வழக்கத்தில் காணலாம். இக்கால அளவுகளை எடுத்துக்காட்டுவதற்கு நாம் உப யோகிக்கும் குறியீடு - - 2 என்னும் படுக்கைக் கோடுகளாகும். இக் கோடுகள்மூலம் எழுதப்பட் டிருப்பனவற்றைப் பார்த்த மாத்தி ரத்தில் இது இத்தனையாங் காலம் எனக் கண்டுகொள்ளலாம். எழுதப் படும் ஒர் கோர்வை ஒரேமாதிரி யான அளவில், அதாவது பயிற்சி கள் மாதிரி மூன்று காலங்கள் வருமேயானால் இக்கோடு குறியீடு கள் உபயோகிப்பது அவசியமிருக்
காது. முறையே "தத்தின் தின்,
தனி ஆவர்த்தனம் தாளம்: சதுஸ்ர ஜாதி அங்கம்: OO அட்சரத்திற்கு
4.
தின்னா தின்னா தின்,னா தின்,னா I

எனத் தொடங்கி தாள முடிவில் " தக், கிடதரிகிடதிகுதக தரிகிட என வாசிப்பதாய் இருந் தால் கண்டிப்பாக இக் குறியீடு பிரயோகிக்க வேண்டும். 'தத்,தின், தின்,னா ஒரு காலத்தில் வர அதன் அளவு எட்டுச் சொற்களுக் குள், பதினாறு சொற்கள் வரு கின்றன. ஆகவே 'தத்,தின்,தின் னா"வின் கால அளவிற்குப் புரட் டல் அடுத்த காலமாக வருகிறது. எடுத்துக்கொண்ட காலத்திற்கு அடுத்த காலமாக எங்கெல்லாம் காலம் மாறி மாறித் துரிதம், அதிதுரிதம் என வருகின்றனவோ அங்கெல்லாம் இக் குறியீடுகளைப் பிரயோகிக்க வேண்டும். மாணவர் நன்கு சுலபமாக அறியும்பொருட்டு நான்கு தாளங்கட்கும் இக் குறி யீட்டு முறைகளில் ஒர் மாதிரித் தனி ஆவர்த்தனம் தரப்பட்டுள் ளது. இவற்றிலே வரும் சொற்கட்டு களை ஆசிரியரோ, மாணவரோ மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.
திரிபுடை )راج நான்கு மாத்திரைகள்
*கிட-தரிகிட பயிற்சியில் இருந்து இப் படுக்கைக் கோடுகள் உப யோகித்திருப்பதை அவதானிக்க வேண்டும். இக்குறியிடும் முறை யானது ஜதிகளுக்கு மேலோ அல்லது கீழோ இடலாம்.
தனி ஆவர்த்தனம் என்பது மிருதங்க வாத்தியம் தனித்தோ அல்லது அதன் துணை வாத்தியங் களுடனோ ஒரு மேடையில் பாட கர் பாடியபின் அதே தாளத்திற்கு, அதே இடத்திற்குப் பல ஆவர்த் தனங்களாக நீட்டியும், பின் 2 ஆவர்த்தனம், 1 ஆவர்த்தனம், 3 ஆவர்த்தனம், 4 ஆவர்த்தனம், 1 அட்சர அளவு, 3 அட்சர அளவு, * அட்சர அளவு, மாத்திரைக் கணக்கு என வாசித்து ஈற்றில் மோறாததிங்கிணதொம் வாசித்து எடுப்பு எடுத்து, பின் தீர்மானம் வாசித்து முடித்தலைத் தனி ஆவர்த்தனம் என்று சொல்லப் படும்.
4 4.
கிடதின், தின்னா I தொந்த குகு தகஜனு 1 கிடதின், தின்,னா தொந்தகுகு தகஜனு 11
1.8 2 ܚ .

Page 140
தமிழர் முழவியல்
4. 4
தத்தின், தின்,னா
கிடதின், தின்,னர் f தீர்மானம்: தொந்தகுகு தகஜணு
தகஜணு தோம். I
தத்,தின், 66ăr, Gormr
தத்தின், தின்,னா I
தத்தின், 66ör, Gormr
தத்தின், தின்,னா
தத்தின், தின்,னா
நநதின், தின்னா are f தீர்மானம்: தக்,கிடதரிகிட திகுதகதரிகிட
திகுதகதரிகிட தோம்; l
தத்தின், தின்னா
தத்தின், தின்னா /
தத்தின், தின்,னா
தத்தின், தின்,னா I
தத்தின், தின்,னா
தரிகிடதின், தின்,னா l தீர்மானம்: தத்தித்தளாங்கு தொம்தத்தொம்தத்
தொம்தத்தொம்தத் Garth;
தகதக நநதின்,
தகதக நநதின், f
தகநந தின், தக
தின்,தக நநதின், |
நநதின், நநதின்,
நதின், நதின்,த
தின் தத்தின் மித்தின்தக
தின், தத்தின் மித்தின்தக I
தின்,தத்தின் மித்தின்தக

全
தொந்தகுகு தொந்தகுகு தோம்,;
தொந்தகுகு நநதின், தக் கிடதரிகிட நநதின், தக் கிடதரிகிட
தக்கிடதfகிட (35rrւb, : தக் கிடதரிகிட் தரிகிட்தின்,
தரிகிடதின், தத்தித்தளாங்கு தத்தித்தளாங்கு
தத்தித்தளாங்கு
G5 sh;, தத்தித்தளாங்கு தகதக
தகதக
நநதின், நநதின், நதின்,ந
நதின் தின் தத்தின் தளாங்குதரிகிட தின், தத்தின்
4.
தகஜணு
தகஜணு தொந்தகுகு
தகஜனு
தின்னா திகுதகதரிகிட தின்,னா திகுதகதரிகிட திகுதகதரிகிட திகுதகதரிகிட தக் கிடதளிகிட திகுதகதரிகிட
தின்,னா தொம்தத்தொம்தத் தின்,னா தொம்தத்தொம்தத் தொம்தத்தொம்தத் தொம்தத்தொம்தத் தத்தித்தளாங்கு தொம்தத்தொம்தத் தநதின்,
நநதின், தகநந
நநதின்,
தின் தா
நதின்,
மித்தின்தக
திகுதகதரிகிட
மித்தின்தக
//
II தோம்
//
11
11
| தோம்
/ தாம்
//
219 س

Page 141
தீர்மானம்:
தீர்மானம்:
4
தின், தத்தின் தின்,தத்தின் தின், தத்தின் தளாங்குதரிகிட
திகுதகதரிகிட
தீங்கிடதகதின்
தீங்கிடதகதின்
தீங்கிடதகதின்
தீங்கிடதகதின் தீங்கிடதகதின்
தீங்கிடதகதின்
தீங்கிடதகதின்
தீங்கிடதகதின்
தின், தத்தின்
தின் தத்தின்
தத்தின்கிடதக் தரிகிடதத்தின் கிடதகதரிகிட கிடதகதரிகிட கிடதகதரிகிட திகுதகதரிகிட்
தத்தின்மித்தின் தத்தின்மித்தின் தத்தின்மித்தின் தக்கும்தரிகிட
4
மித்தின்தக மித்தின்தக மித்தின் தக திகுதகதரிகிட தோம்,;
மித்தின்தக மித்தின்தக மித்தின்தக மித்தின்தக மித்தின்தக மித்தின்தக மித்தின் தக மித்தின்தக
கிடதகதரிகிட
கிடதகதரிகிட தரிகிடதத்தின் கிடதகதரிகிட தத்தின் கிடதக கிடதகதரிகிட திகுதகதரிகிட
தோம்,
தத்தின்மித்தின் தத்தின்மித்தின் தக்கும்தரிகிட தோம்தக்கும்
220

மிருதங்க சொற்கட்டுகளும் .
4.
தளாங்குதரிகிட
தளாங்குதரிகிட
தளாங்குதரிகிட : , ITLibقوڈG
தளாங்குதரிகிட
தின்,தத்தின் தின், தத்தின் தின், தத்தின் தின்,தத்தின் தின், தத்தின் தின்,தத்தின் தின், தத்தின் தின்,தத்தின் தின் தத்தின் தின், தத்தின் கிடதகதரிகிட தத்தின்கிடதக தரிகிடதத்தின் கிடதகதரிகிட
தோம்,; கிடதகதரிகிட
தத்தின்மித்தின் தத்தின்மித்தின் தத்தின்மித்தின் தரிகிடதோம்
4
திகுதகதரிகிட்
திகுதகதரிகிட
திகுதகதரிகிட
தளாங்குதரிகிட
திகுதகதரிகிட
மித்தின்தக
கிடதகதரிகிட மித்தின்தக
கிடதகதரிகிட கிடதகதரிகிட கிடதகதரிகிட கிடதகதரிகிட கிடதகதரிகிட
கிடதகதரிகிட
கி.தகதரிகிட தத்தின்கிடதக தரிகிடதத்தின் கிடதகதரிகிட
கிடதகதரிகிட
கிடதகதரிகிட திகுதகதரிகி
If
I
/ தோம்
II
I
II
I
1] தோம்
II
| தோம்

Page 142
புரட்டல்:
மோறா:
4.
தக்.கிடதரிகிட் தொம்.கிடதரிடெ தளாங்குதரிகிட தத்தித் தாம்கிட தளாங்குதரிகிட
தளாங்குதரிகிட
தளாங்குதரிகிட் தளாங்குதரிகிட
தளாங்குதரிகிட
தளாங்கு தரிகிட திகுதகதரிகிட தளாங்குதொம்தத்
முடிவு ததிங்கிணதொம்:
தத் தொம், ணதொம்தா தத்,தொம், ணதொம்தா தத்,தொம், ணதொம்தா
தனியின் முடிவு:
தத் தின், தகஜணு
தமிழர் முழவியல்
4
திகுதகதரிகிட
திகுதகதரிகிட் திகுதகதரிகிட திகுதகதரிகிட திகுதகதரிகிட திகுதகதரிகிட
திகுதகதரிகிட் திகுதகதரிகிட் திகுதகதரிகிட திகுதகதரிகிட தளாங்குதோம்
தோம்தளாங்கு
கிடதொம், ததிங்கின கிடதொம்,
ததிங்கின
கிடதொம், ததிங்கின
தின்,னர் தோம்தக

4
திக், கிடதரிகிட நம், கிடதரிகிட தக்,கும்,தரிகிட
.——ത്ത தகதொம்,தாம்கிட
தக்கும்.தரிகிட் தளாங்குதொம்தத் தக்கும்,தரிகிட தளாங்குதொம்தத் கக்கும்,தரிகிட் தளாங்குதோம் தளாங்குதரிகிட தொம்தத்தோம்
தகிடதொம் தொம்தாத தகிடதொம் தொம்தாத தகிடதொம் தொம்தாத
கிடதின், ஜணுதோம்
4.
திகுதகதரிகிட திகுதகதரிகிட் திகுதகதரிகிட
திகுதகதரிகிட
திகுதகதரிகிட தளாங்குதோம் திகுதகதரிகிட தளாங்குதோம் திகுதகதரிகிட தளாங்குதரிகிட திகுதகதரிகிட்
தளாங்குதொம்தத்
ததிங்கி திங்கின தொம் .ததிங்கி திங்கிணதொம்
.ததிங்கி திங்கிணதொம்
தின், னா
தகஜனு
If
I/
II
II
| தோம்
//
//
//தா
| தோம்
- 22

Page 143
மிருதங்க சொற்கட்டுகளும் .
// ! | [[ qi ușo| [ | | [ ]
! |
| |
! 1
[[
--! | quos)|| ||
]|
| |
! |
| |
[ ]
| |
Je‘唱g qu@@sooogo たき*“g 丁gg?g7回将取 口34闽979哈哈 bhe *g
Au 109°49@
b&s eg たas、おもg JA民'Ageg} laes' 1995 T副郎的阿 T剧邱哈啦 uno“ sąog l/109° 49&5 bbe、も9 J 199° og bbe、おeg bbe、Beg
ỹ
*A*gミas Işı& @ 1/109 * 495 41109 quJogo-TỪgụo குழகே சிகுெ *点gf创邻的羽 ‘999塔岭 *gg剧创的闽 岛) ‘gg剧郎塔因 ‘点g哈间 qi ugog) sīēão T剧郎的羽 ‘gg的奴 ‘49999 ‘49岛的哈 ‘9岛的羽 ‘49硕哈哈 ‘唱颂的因
#
H H II || | | | | | | || ||
1.postos@gs ugn @ışsugÍ ©Ụgą sezıhe so
qu坝喻ynsf即
'n ; qoşıłe, o quon@ - qılısugs
്യ9ഴ്
&。匈4。3 点缀*旧g ‘99599@ g@ssgbs) ~Tugyoqas???
-1 &gųoqng !@4979岛哈哈 ~-igụoqg sooqi uog) 岛9994匈9 回回?g4战5 --ıgışığ 岛岛994979 -Tigrņigos 因岛ggu闽g -1>ỷig
#
: quos ugiųoš
: quos uolųğ
2&2 -

தமிழர் முழவியல்
quo [| | [ | | [ | | | | 1 | | | | quio II [ ] | 1 ! 1 | l | 1 | |
! ! qi vo [| [[ | | l l [[
丁gg哈哈哈岛岛Teorgi ugo: 的墮口g四4峪Jo-TỪgụo -ாகுழஈழஏகுெJggbgg 丁gg哈哈哈岛岛—g)g -igų so oo@&!@@4匈‘占颐 「劑「出的49 -ngoyooo @@-ாழுதுயசி"உகு ‘99@间点圈மதி'டிeகு ggbsGJgJgg因毛间 –īgụoụoob*ggbsC g)yoyo uso gேய9கு கு-ாகுTūsā, une ggbgg「JQJgŢours Au mo“ 199@ gbs 哈94979—1975ự@youlos quoe), poeg“tỷ sốo: gg??„uoqi ugoto) 1009 qiu@w)ico»(3°tạiĝo u 169 quolo 1.9908'rşıĝo u 109 quote) 1999&otạigo uno
y#
( Il
哈丁gy间的崛 eg@g了3劑 阎9999 崛占颐哈哈 9点g哈间 喻49岛的哈 哈卡颂的羽
哈卡颂9? 因哈94明o丁g
-a(9-709ųoyo
‘唱颂、宫岛 ‘点缀*495 占9349@ 占岛占g * $ලේ * Igeශ්‍ර ‘点岛占岛 oqi uoc) logog குதுg? ‘占岛‘49岛 占颐49@ ‘点圈‘49项
#
: quos ugıų$
: quos ugiųğ
ரேடியாழத்
- 223

Page 144
மிருதங்க சொற்கட்டுகளும்.
quo
| | | |
| | [ [ | | | 1 ミ | 1 [[
| | | | | | | |
! | | | | 1 ! 1 | | 11 [[
11
\\
哈闽粤g咀gn 哈间电磁响g7
哈间点项羽g7 自闽卡颂冷gn 的时495哈gT 唱时49围圈gn 哈哈哈圆圈gn o@ aegsgi 哈间点g崎g
的时占领哈g 999圆明gT
哈间点圈淘g 哈哈哈嘎湖gn
ogiljoogiljoe-ig -1&quos quoe),
归g岭间点圈圈gn 归岛晚明官婉娴gn 425$ $ işogąogi 占颐晚间9g激gn 虎g增的Aeg判n &sé增均g@增&T 占颐响时49g响g7 占领哈岭49@响gn 占颐圈间唱颂喻gT 归闽岭崎宿g岭gn 占颐响的电g响g 电磁阀阎49硕瑜gT 占颐崎崎点圈淘gT qi Lotoqi ușo): 4间的974闽g
ogiljoogiljoej-lÇg qi ușoq; uolo'qeg ogiljoogiljoej-TG qiluge,quoe), seg osiuose)quocīữ qiuose,quoe), aeg
‘占颐旧点岛哈啦Ag 『ョbgggbgg口ggbsogbse“g ‘占颐阿卡g图阁‘点圈
##
D
i !
i;
点缀哈哈哈嘎点g 唱颂99794?
占颐的闽—1949 占59阿!54? 占岛的阿丁54? டி9குer-ாகுதg 9ஞ்சு சி-குடிஜி 七塔939的「783道的 点缀塔闽!5阁阁 19ஞஒசி" டிஅகு 雷颂明的‘唱g 占99湖949匈 占领崛间‘49圆 ooqi goso) qi ugoto)
q111o0-TŲgqiuotoqi uolo
闽占领的闽 阎点圈的围 sĩ Igogo@ 因与9硕的问 阎49@哈战 阎4959间
飄#
: quos ugių gỗ
224·

தமிழர் முழவியல்
||
{
،
, { |
||
]]
//
||
! // qiljoo// //
//
//
*/|
//
| || ατμυφ | 1 ||
| |
||
//
//
!@499围岛颐!@g闽99@@ - குழகித ெேகு=버헌詞劇的制制헌 - குழஈ:பிகுெ!@g围的闽围圈 丁岛y围困周围圈门廊体圆圈圈 「引劑-ாகுழFerகுெ 내편制制劇的 事的 고미헌詞制制的헌- குழஈடிசிகுெ குழஈஒெேகு!@g阁塔闽岛g 剧郎的卧=g=g R创邻的划了g-75 剧郎的哈丁g→g 副尉时间引圆 剧邻的羽→g丁g副剑割引引圆 R劍鄧e喻了é了é劑 司郎的闽了g!@ 9岛崎g7495) 劑é gé強ng@增g sēoso-is-ig aegseggo 劑Q官。é迴匈ぬsgbぬ ரயனிகும9ளுங்கு卧3g u肉 quote) logo torņig喻岛遇4? 因岭点像喝g7 温9岛晚间点圈响gn 哈间占颐响g7 点圆圈圈49围圈gT 哈间占领响g7 点圆岭闽点像喝gT ##
| | | | | | | | | | | | | ||
| | | | || A
丁9914岭‘914?99? —gazégé劑 குழவி'ர"ெஓசி –īggųo@ņi u.119$. -ı gụo-agoqiqi –īgųoĒ-103“ qi yoso) - குழவி'-ாகு"ஓகு -1&gųo-iugo po
‘‘qi Log)
:'qalog) 剧郎的因丁g丁g 占颐喻9795圈时 199ĝșŲı 1995 șo 占领响g749顾明间 9岛崎g79硕哈哈 闽岛因4? o@ņi uo o@ņi ugo 督g响闽99@@@ 1995 ș@ 1ço@1995 占领崛间点599硕
#
דffדר טו):
: qılos LonųĘ
to ! !
: qılos ugių số
225

Page 145
மிருதங்க சொற்கட்டுகளும்
qilo | | // // // // // // || //
quo?)// @@'q' votos@ņi uusgo
|/ // // // // // || // //
//
gトgGbeggg战g7包围。 Işığ @s quaequoquoe) logo 974间O!@闽gbgDJg quoc) loco (grņig哈gnu围。 ry(@@qi. Loquoqiu@e) logo 97497975喻‘qī Loo)-1,3 ராயசிகும9ருதுகு?gu围。 冯g间gu坝quoqiu@e) legs gbsGJgsま gbgGJg ரயrg)ஓவிரயதி'கு 1/崎羽94喻g匈引 குழவி'ஒெேகு ‘唱画引5 G) ©ņi uuoooaeg (qiū@@@Ęūs? - syooɓulso*é了é則 鸟岛哈间丁9委婉ஐெேகு குழவி qilioporți ulogĒ Ģ Ģ q uoko@rgi uusgo ~709ųfo@ışı ulog?‘49岛!@g围 马岛)ஓஈகுெ குழF gト『QQ順にシggbsG6gミss ~īgųos@ņi ulog?‘ąog-rego 日的明別口隔&園博a@é「@的 행#
H II || || || || || || ||
| 2 || || || || | || || || ||
阎97490x95 (grşı@ @o 974间g‘蝴响 $qiu@@10093 (§§§@“ *@4闽g‘响因 oqsmuoto) 1999.g குதுகு?" *@4979、明间
@ışı ullo sĩ quod
-Igyo @s uneo
9匈岛颐!@49 「g劑G匈 断剑) () - குழFமதிகுெ 时间回圆Fgg明 @迴Le劑 「@劑9匈 *劑 *制체에훼
动
: quoẾts) loroș șigos hsb'ıdf)
: 110ú uang)
226 -

தமிழர் முழவியல்
si
! 1
! !!
| | |
! //
| || qi uopl/ i | // // // // // []
quo 0 || ||
//
| ||
1 A
的奥匈g丁egg了圆哈哈
Jugo“ soggigi Liceo igogoșo lums' ış»ĝo $@ AJ109° 49@ '$$ 与9毫eg‘岭羽 4月949岛、哈哈
quo os@ấotog? 99999794979
bbe、おもgJg
たBe、おeg、gg
4届9495‘响咀
bbs、おeggs
4月9‘49圆圈间
4月9'49@‘啊哈 9
8 = 9ogooooooHiņus úạpgı : q uo uos
quosog y refè ysgo
-igųo-neg'??g74戈D丁愿gg -ாழுழஏழஈகுெ!@49—15‘将哈 丁gg战的战岛岛-ாகுழஈ-ாழு"ஓசி 丁gg间的哈95!54响—5‘岭闽 uso“ sąog1995 gïgî, —gg) !@49—15、哈明 bbs ego uşoggïgî, f剧郎哈啦岛9岛遍4闽o ெெதgயFகுquo gyf@ã3 T剧创哈啦ெெஒரய5கு M剑郎哈啦ெெசgயFகு R剖郎哈哈99阁阁4哈9 11199 o 1995“点岛!@ T副郎哈啦@Sgg』gg J109 o 1,905‘1995-103 #动 upońws@jos un 剧郎的资quJogos@ã? R剑邻哈啦【剧邻哈河 Au 109'ıços@‘49姆塔岭 uno“ 1925‘49硕9纲 #†}
8
o@qa LỆg) ெெசgயFகு ©@Ę gjuj@@ -ாகுதுதி
#
og lao uguņķē
: quos ugių số
:hsbī£) goog
7 2 2 ܚ

Page 146
மிருதங்க சொற்கட்டுகளும் .
| | | | | [ | | qalog) ! ! [ [ | | [ [ ]| | [ ! 1 | | qi Log) [ [ [ ] | |
| | | | [[ ! | | |
gbs)ミ
口您g心的的2匈「您白它的的函心的 o seg og‘4959哈 口ég@P的9函口334兇增g增的 o segsē‘49@的闽 குழFSFகுெ குழவி ஜெயபer —)引 「guzza@匈~īgụo@ņi u.195 ~agoy@o@@@ -a(gul ș@ņi u.195 日阿德图的时间g F) géga 「劑 -- Gogoșos@@ -1 gegoorņi uu9@ * Igoggj.gj.‘4%9围 @quocpoqi 11@@胸闷49圆圈圈圈圈 检阅49)gbsgggbsC @qi uoloogi uolo) @ņi uusgogog șợ 的過4@ogg4@e @劑g增a 闽gL阁0阁阁4间e)的9449因喝圆圈圈 bbe、お*g'q2(5-109 y @ 时遇上明0时避4闽e @gue) たEe”おgg19கு குழகி 口愿)!@y围了g‘岭围
##
| | ||
| | | | | || ||
| | | | | | | |
‘唱颂闽99@的闽 ‘唱颂间占领的时 ‘49硕围49&塔钢 "A9g@Aegé均 974时5754羽9间岛g ஒெேகு-குழபிதுெயய9தி ‘495时4959时 ‘点g明ggs) ‘占领匈49硕的时 ‘ışėgo igogo@o. o so go gogoș ‘占5围4999闽 quJog) o quotos@qi uoo) 匈94闽9@@49阁崛g喻赋 ミbe、もQJggs 4月949岛崎飒 bbe、Aeg”gg 449'495‘响因 4月9‘占g响因 bbs、Avggs
absoJggsgsg
9
: 111, 1. Ji įssé
•G? : salgo Ilon yo
228 -

தமிழர் முழவியல்
// // // // || || || // // || ]] || || // || || qiu@@ || ]] //
||
的闽占颐响gT 丁岛g99匈岛颐
「13q4劑
口函Aéag的函 -ாழுழFrெேகு
†
恩颂喻97点圈圈战 电项圈阿7点圈呜啦 点缀湖g749圆明的 唱g姆9唱g) ge@劑93 99@晚间99@ 9项圈间‘唱颂 电g明间、点圈 岛颐圈时‘占颐 占颐明响‘点圈 唐9硕圈圈‘点圈 gg明时“99硕 這eg劑g@ 占颐喝喝点圈 A9g強的°493 49圆圈的‘唱颂 !@94圈圈圈响气 qi uogÐ-loluo 「13qug的函增的 劑g@的
#
| | | | | | | | | | | | | | | | |
守岛围g7g间 gagogigo ராகுரோகுதி 97g?7硕岭 但e@明&ng@戈均「1949 *gneézz了é則 9ஞஒரடிeஞ்டிசி-குழ4 电g圈g19599754圈
,慨9颌蝴g79岛的时—79迫圈
唱g圈9749鼠9975迪朗 9குșwiąego குதுதி டிமகுஜீராடிeகுடி-ோளுதுதி 49硕竭g749硕喻响‘唱颂 49@明&T&e@噸的49g 占领哈g749姆哈哈。归9@
虽9g响g7495圈时“占领 ராயசிஐ குழ89கிகுெ
的匈9@了3日4@過g喻的 ‘99@时49@塔响 ‘49@@49硕的时
9
:ques IlgıųĘ
- 229

Page 147
மிருதங்க சொற்கட்டுகளும்.
// // // // // // // // // // // || // gた%Oミ // // // //
||
て
丁gg晚的奴岛g
"குழஈதுெயருசி வ - குழஈழ ெேகு-குடியர் gbggsgbbes ggbsGQQにはぬ =了gé則劃函劑 丁54间的哈岛g குழெேதுயய9தி ==劑 自495994999劑則==劑g迴-7 口ég@的兇9@口ébé9困44e@ = 引函劑 !@g哈哈间9姆!@@4时gTL阿99喻 = 丁gg羽的羽岛g了ggu哈 –īguae eo@@dggにシggs = 口ggsgsg口ggbg -leggooog (-Noyo@o@ = - gyoooog-giguo !54时用闽岛岛山劑----=ezzzGé了é迴上的 口guée的Gé →gg@了éag =引é劑匈「g迴日以 Tagụo oo@g - syo-~g'qalog) = -igųo oo@@-1>: uo -F정的 T=司制히미허헌예極gぬ』g、sg = JgsgsgsgJggbs "குழ898குெ குழF-ாகு'ஒளி' என குழஈஒழிகுெ குடியசு —leguro q1@ę@공劇的针自3**p口ez 9岛哈围了@g因白的母的「gg@ == q的塔爾口侄因g@守兇 -ıgųoq1%) ș@!@g间g母哈间 =_Ag圈时—754圈9@将闽 点圈圈),9图唱阁gg岭围 = 丁gy) -īgyoğqi@ọgỰiế@-aeg =-yoqho polyn go - euroooooPé周口愿 =_yoooooooo ##9
:UGŰ Long)
:ąo nɔŋŋh
230 -

முழவியல்
தமிழர்
qi uog) Il | | | | | | 1 ! [[ | | | |
quo?) // // ||
IGĒốosę go
gbgQミQg ogo urge*旧g晚安 白L增Q官9ég@oqi ugoto), og g、ョb喩GJ(gooqi uos) qiu@w) loco torņigĢquoɔloog șoqi ușo-ıgooqi ugoto) qiu@e)nnogțigoquoe)noeg o ‘ quomo-ı密9974979 身高1490岛遇449因974999974979 @ņi u.195-7(oyo oo@@-isqfg uga *gsgJggbs gbsQQQには園 #ș
E t ( 8 || || A
sooqi ușor@ấ? bbe、Avggs îșigoqtuose) topogrņig !5974?b‘哈哈 IĘiĝoqi voc) logogolyg 丁9974匈o*哈哈 Isigoqi ușolcogrạng -iego quoe), șo
@rgi uulooqi.uogjoqi uoo) qıliog) @ışı uluso-igųo
--Tlogo oo@@-ıgığılış
9
:ho bıđògoso
angCugg』gg hsb-ıdf)
23

Page 148
மிருதங்க சொற்கட்டுகளும்.
தனி ஆவர்த்தனம்
தாளம்: கண்டசாப்பு தட்டுக்களில் 4:6 மாத்திரைகள்
4. தத்,தின், நநதின், தத்தின், தின்,தொந்த தத்தின், தநதின், தத்தின், தின், தொந்த தத்தின், தின், தொந்த நநதின், தின்,தொந்த தீர்மானம் : தொந்தகுகு த,தோம் ஜணுதிந், குகுதக
தீம்தரிகிட தக்கும்தரிகிட் தீம்தரிகிட தக்கும்தரிகிட தீம்தரிகிட
தக்கும்தரிகிட
தீர்மானம்;
தளாங்குதொம்த
தொம்ததோம்
தகதின் த தகதின்த தகதின்த
:
6. னாதின்,னா னாதின்னா னாதின்,னா குகுதகஜணு னாதின்,னா னாதின், னா னாதின், னா குகுதகஜணு னாதின், னா குகு தகஜணு னாதின்,னா
@@@5段g@f
தகஜணுதிந், தொந்த குகுதக
த,தோம்தொந்த
ஐணுதிந்,த,
தகதின்,னா தகதின்,னா தகதின்,னா தகதின்,னா தகதின்,னர் தகதின்,னா
தோம்;தளாங்கு
தளாங்குதொம்த
தின்,நநதின், தின்,நநதின், தின்,நநதின்,
| | | } | // | է // // // 11 // f / //
11 // // // Gebrub
11 f/ // // /7 //
// | தோம்
// // //
2莒2 -

தமிழர் முழவியல்
● مخه
தளாங்குதரிகிட s திகுதகதரிகிடதளாங்கு // தகதின்த = தின்,நநதின், // தகதின்த - தின்,நநதின், If தகதின் த = தின்,நநதின், 11 தளாங்குதரிகிட - திகுதகதரிகிடதளாங்கு J/ தகதின்த - தின்,நநதின், I தளாங்குதரிகிட - திகுதகதரிகிடதளாங்கு // தகதின்த - தின்,நநதின், // தளாங்குதரிகிட திகுதகதரிகிடதளாங்கு 11 தீர்மானம்:
தளாங்குதரிகிட - திகுதகதரிகிடதளாங்கு // தோம் தளாங்கு - தரிகிடதிகுதகதரிகிட // தளாங்குதளாங்கு - தோம்தளாங்குதரிகிட // திகுதகதரிகிட - தளாங்குதளாங்குதளாங்கு / தோம்
தகதின்த ா தின்,நநதின், // தகதின்த - தின்,நநதின், 11 தகதின் த -ட தின்,நநதின், // தக்கும்தரிகிட - திகுதகதரிகிடதகஜணு 1/ தகதின்த - தின்,நநதின், II தகதின்த - தின்,நநதின், | | தகதின்த தின், நநதின், I தக்கும்தரிகிட - திகுதகதரிகிடதகஜணு 11 தகதின்த - தின்,நநதின், If தக்கும்தரிகிட" - திகுதகதரிகிடதகஜணு 11 தகதின் த = தின்,நநதின், II தக்கும்தரிகிட = திகுதகதரிகிடதகஜணு I தீர்மானம்:
தக்கும்தரிகிட - திகுதகதரிகிடதகஜணு II தோம்தக்கும் = தரிகிடதிகுதகதரிகிட II த கஜனுதகஜணு - தோம்தக்கும்தரிகிட 7 திகுதகதரிகிட = தகஜணு தகஜணு தகஜணு 11 தோம்
233

Page 149
மிருதங்க சொற்கட்டுகளும்.
4.
தின்,தத்தின் தின்,தத்தின் தின் தத்தின் தின்,தத்தின் தீங்கிடதகதின் தீங்கிடதகதின் தீங்கிடதகதின் தீங்கிடதகதின் தரிகிடதகதின் தரிகிடதகதின் தரிகிடதகதின் தரிகிடதகதின் தத்தின்மித்தின் தத்தின்மித்தின் தத்தின்மித்தின் தத்தின்மித்தின் தத்தின்மித்தின் தத்தின்மித்தின் தத்தின்மித்தின் தத்தின்மித்தின் தத்தின்மித்தின் தத்தின்மித்தின் தத்தின்மித்தின் தத்தின்மித்தின்
தத்தின்தாங்கிட
திகுதகதரிகிட தரிகிடதின் தாங் தாங்கிடதிகுதக தகதரிகிடதின்
தாங்கிடதிகுதக தரிகிடதாங்கிட திகுதகதரிகிட்
234 -
es
மித்தின்மித்தின்தக மித்தின்மித்தின்தக மித்தின்மித்தின்தக மித்தின்மித்தின்தக மித்தின்மித்தின்தக மித்தின்மித்தின்தக மித்தின்மித்தின்தக மித்தின்மித்தின்தக மித்தின்மித்தின்தக மித்தின்மித்தின்தக மித்தின்மித்தின்தக மித்தின்மித்தின்தக ததிமி மி தாங்கிடதிகுநகதரிகிட ததிமித திமி தாங்கிடதிகுதகதரிகிட
மித திமி தாங்கிடதிகுதகதரிகிட ததிமிததிமி தாங்கிடதிகுதகதரிடெ தாங்கிடதிகுதகதரிகிட தாங்கிடதிகதகதரிகிட் தாங்கிடதிகுதகதரிகிட தாங்கிடதிகுதகதரிகிட் திகுதகதரிகிடதத்தின் தரிகிடதத்தின் தாங்கிட தத்தின் தாங்கிடதிகுதக
கிடதிகுதகதரிகிடதின்
தரிகிட்தின் தாங்கிடதிகு தாங்கிடதிகுதகதரிகிட தரிகிடதாங்கிடதிகுதக திகுதகதர்கிடதாங்கிட
தாங்கிடதிகுதகதரிகிட
If l II 7 I II 17 II II II l If ዘ1 II f I II If II 11 If I 11 II II
I
II
If
II
Il
II

தமிழர் முழவியல்
4.
தோம்;
தோம்; .. புரட்டல்: தக்,கிடதரிகிட தரிகிடதிகுதக தொம், கிடதரிகிட
தரிகிடதிகுதக தளாங்குதரிகிட தரிகிடதிகுதக தத்தித்,தாம்கிட தாங்கிடதிகுதக மோறா:
தாங்கிடதிகுதக்
தரிகிட்தக்கும், தாங்கிடதிகுதக
தாங்கிடதிகுதக தரிகிடதக்கும், தாங்கிடதகுதக"
தாங்கிட்திகுதக தரிகிடதக்கும். தாங்கிடதிகுதக தரிகிடதளாங்கு” தரிகிடதோம்
e
தோம் தாங்கிட தக்,கிடதரிகிட தளாங்குதொம்த s முடிவு ததிங்கிணதொம்: தத் தொம்.
6
தாங்கிடகிகுதகதரிகிட தாங்கிடதகுதகதரிகிட
திகுதகதரிகிடதிக்கிட தரிகிடதிகுதகதரிகிட திகுதகதரிகிடநம்.கிட் தரிகிடதிகுதகதரிகிட திகுதகதரிகிடதக்கும்,
தரிகிடதிகுதகதரிகிட,
திகுதகதரிகிடதகதொம், தரிகிடதிகுதகதரிகிட
தர்கிட்தோம்தக், கிட தரிகிடதிகுதகதரிகிட தரிகிடதோம்தக்,கிட
கொம்திதளாங்குதோம் தரிகிடதோம்தக் கிட தரிகிடதிகுதகதரிகிட தரிகிடதோம்தக்,கிட தொம்ததளாங்குதோம் தரிகிட்தோம்தக்கிட தரிகிடதிகுதகதரிகிட தரிகிடதோம்தக்.கிட தோம் தாங்கிடதிகுதக
திகுதகதரிகிடதோம் தளாங்குகொம்ததோம் தோம்தளாங்குதொம்த
கிடதொம்,தகி
// //
// // // // // // // 11
தோம்
II
I
II 17
II
If II
I
If II II 71 II II
//
தோம்
35 2 ܗ

Page 150
மிருதங்க சொற்கட்டுகளும்.
A. 6 டதொம்,த = கும்தகும்.ததிங்கி I ணதொம்தகும்  ைதகும்.ததிங்கிண I தொம்தகும்த = கும்.ததிங்கிணதொம் I தத் தொம், = கிடதொம்,தகி II டதொம்,த = கும் தகும்.ததிங்கி II ணதொம்தகும் = தகும்.ததிங்கின I தொம்தகும்த - கும்.ததிங்கிணதொம் II தத் தொம், = கிடதொம்,தகி II டதொம்,த = கும்தகும்.ததிங்கி II ணதொம்தகும் - தகும்.ததிங்கிண 71 தொம்தகும்த க கும்.ததிங்கிணதொம் II II 5 Tħ தனிமுடிவு: தத்தின், - னாதின், னா JJ நநதின், = னாதின், னா தத்,தோம் = தகஜனுதோம் II தகஜணு = தோம்தகஜணு 11 தோம். பின்குறிப்பு:- ஆதி, ரூபகம், சாப்பு, 'தத்" உச்சரிப்பில் கண்டிப்பாக
ஜம்பை ஆகிய நான்கு தாளங்கட் கும் தனி ஆவர்த்தனத்தில் தாளக்
குறியீடுகள் பற்றிய விளக்கங்களை
அறிந்தோம். மத்திம காலத்திற்கு அடுத்த காலமாகச் சொற்கட்டுகள் வரும்போது மேலே கோடிட்ட முறைகளையும் கண்டோம். இதில் சில விளக்கம் தரவேண்டியுள்ளது. சில சொற்களை உச்சரிக்கும்போது பின்னால் வரும் சொற்களை எழுத வேண்டியது தமிழ்மொழி எழுத்து மரபாகும் பெரும்பாலானவை அப்படி எழுதவேண்டியதாக இருக் காது. உதாரணமாக:- "த" என்ற உச்சரிப்பு "தஅ? எனப் பின்னால் "அ" நிற்கிறது. இந்த 'அ'வை எழுதுவது மரபல்ல. அதேவேளை
"த்'எழுதியே ஆகவேண்டும். இதே போன்று "தின்.நம், தொம், ளங், தித் தாம்,ளாம்,தீம், கிட்" என்பன வெல்லாம் ஒசைச் சொற்களைப் பிரதிபலிப்பன. இவை ஒரு மாத் திரைக் கணக்கின் அளவாகும். ஆகவே, புரட்டல் பயிற்சிகளில் இரண்டு விதமாக இச்சொற்களுக் குக் குறியிடும்போது 63SL felt வேண்டி ஏற்பட்டுள்ளது. "தக்கும் தரிகிட எனும் சொற்கட்டு மூன் றாம் காலமாக வரும்போது நான்கு மாத்திரை (ஒரு அட்சரம்) எனும் கணக்கிற்கே அடங்குகின்றன. இதில் "தக்கும்" என்பது இரண்டு சொற் களாகும். "தரிகிட நான்கு சொற்
236

தமிழர் முழவியல்
களாகும். இச் சொற்கட்டுகள் ஒரு பாடத்தின் இறுதிச் சொற்களாக வும், பின் அதைத் தீர்மானமாக வும் எழுதும்போது மேலே குறிப் பிட்டபடி இரண்டு விதங்களாக எழுதப்பட்டுள்ளன. ஒன்று ‘தக்கும் தரிகிட" என்னும் சொற்கட்டில் "தரிகிட"விற்கு மாத்திரம் கோடி டப்பட்டுள்ளது. "தக்கும்" இரண் டாகவும், "தரிகிட அதற்கடுத்த கா லம் என்பதால் கோடிட்டு இரண்டாகவும் கணக்கிடப்பட்டுள் ளது. மற்றயது "தக, கும், தரிகிட என எழுதி இவற்றை எட்டாகக் கணித்து முழுச் சொற்களுக்கும் கோடிடப்பட்டுள்ளது. இதற்குரிய கா ர ண ம் அட்சரக்கணக்குள்ள புரட்டல்களாக வரும் போது
பஞ்ச (ஐந்து) ஜாதித் ததிங்கிண
தொம் வரிசைகள்
திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் என்னும் ஐந்து ஜாதிகளும் ஏழு தாளங் களிலோ, முப்பத்தைந்து தாளங் களிலோ, நூற்று எழுபத்தைந்து தாளங்களிலோ லகு எனும் அங்கத் தில் அட்சர எண்ணிக்கையில் வரும். ததிங்கிணதொம் என்னும் சொற் கட்டு வரிசையில் இவ்வைந்தும் மாத்திரைக் கணக்கில் கையாளப் படுவது சம்பிரதாயம். இவற்றிலே திஸ்ரம், சதுஸ்ரம் ஆகிய ஜாதிகள் அவற்றின் எண்ணிக்கையைவிட இரட்டித்துவரும். இத் ததிங்கிண தொம் வரிசைகள் ஒர் பாடகர்
வரிசைக்கிரமமாக கோ டி ட வேண்டி உள்ளதாலும், இரண்டு விதங்களாகவும் 605unróT 6)rth என்னும் உதாரணத்திற்காகவும் தரப்பட்டுள்ளது. கொமாவிற்கு மட்டும் காலம் மாறாது ஏனெனில் அது அரை எனும் கணக்காகி விடும். அரைக்கணக்கு சம்பிரதா யத்தில் இல்லை. ஆகவே சொற்க ளோடு சேர்ந்துதான் காலம் மாறும். இந்தவகையில் பல சொற் கட்டுகள் அமைந்துள்ளதைக் காண லாம். "தக் கிடதரிகிட-திக், கிடநம்,கிட-தத் தித்,” என்பனவும் அது போன்றனவே, இவை மாணவர் நன்மை கருதித் தரப்பட்டுள்ளது என்பதைக் கூறிக்கொள்கிறேன்.
இராகம், கீர்த்தனம் பாடி நிரவல்
(ஆலாபனை) செய்து, பின் முதலாம் கா லம், இரண்டாம் காலமாக ஸ்வரங்களை ஐந்து ஜாதி களுக்கும் ஏற்றாற்போல் வரிசைக் கிரமமாகவோ, அல்லது சிலவற் றையோ, அல்லது கணக்குகள் அடங் கிய குறைப்புகள் போன்ற கோவை முறையிலான ஸ்வரமாகவோ தமது திறமைக்கேற்ப பாடுவதை நாம் இசை அரங்குகளில் காணலாம். அதே ஸ்வரக் கணக்குகளுக்கு ஏற் றாற்போல் மிருதங்க வாத்தியத் தில் ஸ்வர ஒலிகளுக்கேற்ப வாசிக் கப்படுவது இத் ததிங்கிணதொம் வரிசைகளே. ஐந்து ஜாதிகளும்,
- 237

Page 151
மிருதங்க சொற்கட்டுகளும்
恩图ey的‘g's鲁oġi u ovog uso -图gey's- quoe) logo (org/googoo - qiuose) uloge grņig ugo - qiu@topo loco o go lyg o ∞ : ņıcı, yɛŋɛ
sĩ sausųoswoyo -@gflaeuoqso -Ģosovo 'yo quo e n&ogrşı Go-TƯgo - qi uoo uiscogrşıgo - qiu@epo mno o ego są go : si saprose GĒģimeņoglo -oĝİsvegujo -ogsawo ' yoo quoe), og sốoos - qiu@@lscogrșiguo - qiu@e)nacego są: g' o; q sąpgı @9ja/94/ ooĝsaloolyo quoe) icooteņiĝo - quoe), gogorĝiĝo: ? saep oğ @souogo -qī uolo) logogrşıĝo s
ĶĪovoy” oquJolo) scoog'ığı& z ĶĪą,9ự uso -qīlyse)1989&offyg I : qızı ıąoo
qae ordreap'q1@71€qjusts)
o que lose uso qisỆ stengelo o umgottoqi so os sĩ đĩ) 1çesīņg ure o qī£ ØąĪones@đù19), ou Jis gegeri (?) L-ig)ự9 oșFısıla’we@ @ u usporņırm{5șure 775m (£ © procesąjuo goqjaloo qosūs@assa o qī£ urig) golpeorgiosos grofo ‘qıfloo uqeq91]*?\)) isolume5? 4.-7 uomo)goo · @ 1191,907īrısı olsoņins nous șąs asso qștīgie) qi@og vẽ soạs regs
Isesố “quae aevoluo qi ugi gogoșorm ugo1,9 so síos & $ 1107 6- q11.094/grşı : * g 457 quo 1995īņē3 ure rmtīvo 6) Juegos uyo o ú495 $ ugi 8-q11aps@ : * s; -1&oqi m'gışl-iko 1,9 os@ș1,9 o 1,9 ugi1,9×1095$.ugi z-q16tųoŲı o ç @gotera qif@-@mrio qıf@ 4919apo 110o&ff ugi 9-q1110,9 ĝ f g . , quoe) ingo torņigoĒ Ģ se ta f), ,1,9 odgoģ Ķ ugi ç- q, Tlogoo : I
حے & 3 2

தமிழர் முழவியல்
| | [ | ! | | | | 1 ! | || [ [
とシ ~~ ]] | | //
| |
ョ」ggbeggg 喻—79喻 qı.Lose)1909 torņiloj so@qu@e)lege qiljoe) sowego quos, logogo ராயசிகும9குடிகு குதுகுசி"
ỹ
阎了g? qu@w)ico»ugṛṇg
osooqi ușe) ,
குதுகுன்ன iņigoqi uolo)1929 1ņēsē: @q7.Joe, logog
#
H A E H J H H
quoe) logo grạng 安!@@ 官93迴g@ 喻。 5迫朗图
Işıĝoqi uolo nos
*
1ųoostesốoĚ un @ış9 ugũ QqsgoẾ úsīhe “O Vn qisn@ : quis ug
quos)190909 șig sooqi ușo) inge ராயசிகும9குறுகு quJolo)1999 torņiloj quote)1909 Gg.svg 9因硕间的 quomo) logogo Işı(go: quo0logogrņig
£ € 鲁番
*
சிகுெழ /@qi ușo)mnog குடிகுதிெ岛的奴。 ©-708@ / qi1/goto) soos gigiữ 岛!@@T$$ 戈塔闽94闽g/loogișigo 资、:: tạiểoqi ugos) sono /5浪朗的 oquoe) ngogg , / șigoqi ușe) sono ș#
ஐகுெேகு
«-eż »zauzeae wzoreš மூடிருச்
§ 4
#
upontoŝoặısı olşugi sèq;DZ le - čOoOos -iushyg maps?? : quis ugi 1Ịsoftssyns qiuotoise»şņigos ĝuấ3 g
; q sapiĝo ; q úąpg. 1 qiúdụo@
: g1~Tu民長官地恩
: qiioso porție
: qı saps@ae. : qıúąogi : qıflapsoğ
* g~Tu長官治道
ー 239

Page 152
தமிழர் முழவியல்
// //
//
uo'|| //
//
//
// // //
//
//
//
பசி //
//
***æ ° qu'@'e, logo torņiĝo
quos ségy gŵquže,
isso stesốoẾ un 9 = + qsųıso ş@īgs
qīlyoso) loco de sg); 岛g哈哈 qiu@c) loco torņig (35 qu£ ©1999
qiu@c) loogișig
quos)iscogrşı g ராயசி குடி9கு? 5退朗划 quoc) lowogrạng 羽·
#
Isso síos golion s = 9 go grooqo) ag
ரயசிகும9ருதுகு
தகுதிகுெ 陶塔阁、
#
IĘsố @qa lloc) logogo qi log) logogrại gạo
9
ஒகுெடி ராயசிகும9ஞங்கு சி-ாழுதி' @@@间寸 喻997914979 汾塔 河、 1ğı 5 sĩ quoo)1999 oqi Joe tog
ș
ஈகுெடி o@quoc, logo
• •
qī Loeg) nos (go Iại sốsēs: 1ọcogrşı@@
Þ
: hısı Do-ugssor : nulsus
U () ( )
4 «
t sqi/Joeyaenologișigo 匈岛gs划。 quoĚe) logo (gigiĝ@-ı குதி:
logogrņigoĒ ogĒ
dé F
• • •
torņiĝ@qi usĒ0) logo
• • •
Isigoqilosoɛɛogrșig
9
:†ısı ile sąpgı : qi luo u sẽ
ś • •
• • •
o quae @ 010993 குதுகுசிெ
#
• ! - -
: qısayo@
: qı Tı ıssıso
: qılors Ļgrįso
: qı sąpiĝo : qı sağolgi : qıñapsē
3 ga그L安民名田
: quaeso įgrįlf
240 -

மிருதங்க சொற்கட்டுகளும் .
」g
o quae mesuo omwelte 1960-irisiođì) is og urip @ 1, đĩqĪooș@ş soos o preoţogres
uoluo no urte lielę rewoluolse@--ırısı do 匈g@时45% gg?fe @丁守5 (so) șolaeops liegeorgileo sự gressderi so unoqī£đì) is oqo nsəres, **トsS*5%95 egsgessbees
os@sms@@
| |quo episcogrĝiĝos@
| f | | ! |
19ருதுகுசிகுெ குதுகுசிகுெழ quoe) logo (grşıĝo-ı
[[குறுகுஷி-ாகுதி
[ ]
哈丁g哈:
! !!quoe) 1999 toņuổgo ! |Işı soğ@sooqi use) logo
| |
岭、
9
tại koos presso den çıę węgori 1768 inns (3)lurig)satı 5īņ1911? o so ulio o@Toqs uoc) ș.aftos@rto scença,fio gb「Dassgbe eggggbd
•qi@logoreg) qø-ırısı oș sfio rmg)(eg)aus 1,9 ± 1109&offs un qi@rı ņososffo qou no qofī) içeyiqi u@to) mootos@go off i rig) qis@đì) is de ung, qŤ uaĵąfog)?@o@ș 1999 o ș1,9 ug
仕கு??ரயசிகு
=ooqi use) logo
|----- 时1: quławysgrįso 村打goqa ugoto)mos
=ராயசிகுடி9ளுங்கு
|-* : {ɛ ɖɩ ñayoff o ----șqıyoto)mnog
什குதஞ்சவி辖# :; giúøpg|
†
- 240
|

Page 153
அத்தியாயம் 7 நர்த்தன தாள விளக்கம்
சர்வே லோஹாஹா சிவஸ்ய சரீரகா வேத இதிகாச புராணாதி சர்வஸ்ய வாக்தேவதா சூர்ய சந்த்ராதி நக்ஷத்திர தேவதா அலங்கார பூஜிதா ராஜச, தாமச, சாத்விக, திரிகுணாத்மிக; வந்தே.
இந்த சராசரம் நிறைந்த
உலகம் முழுமையும் சரீராபிநயமாக, நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங் கள், பதினெண் புராணங்களும் சொல்லபிநயமாக.சூரியன்,சந்திரன், ஏனை நட்சத்திரங்கள் முதலியவை யும் ஆஹார்யபிநயமாக, தாமே ஸாத்விகபிநயமாகவும் சிவசொரூப மாயுமுள்ள ஈசுவரனை வணங்கு வாம்.
ஆடல் அரசனின் அழகியல்
தத்துவம்
கூத்தாடு தேவர்
"தோற்றம் துடியதனில்’ என்பது உலக தோற்றம் குறிக்கும் தெய்வ
வாக்கு. இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப் பெருங் கூத்தைக் கண்டு தரிசித்துப் பாக்களால் பரவிய தமிழ்ச் சான் றோர் பலர். மூலன் உரைத்த மூவாயிரம் தமிழும், மெய்கண்ட நூல்களும் இவற்றிற்கு சான்றா தாரங்களாக அவை சுட்டும் நுண் பொருளைக் கண்டு நாம் ஆனந்த மடைகிறோம்.
கூத்தாடும் இறைவன் அற்புதத் தோற்றத்தை குமரகுருபரரது "சிதம்பர மும் மணிக்கோவை' தத்துவரீதியாகப் பாடலடிகளாகத் தந்துள்ளது இன்புறற்பாலது.
(அகவல்) "பூமலி கற்பகப் புத்தேள் வைப்பும் நாமநீர் வரைப்பி னாநில வளாகமும் ஏனைப் புவனமும் எண்ணிங் குவிரும் தானே வகுத்த துன் தமருகக் கரமே;
حہ 242

தமிழர் முழவியல்
தனித்தனி வகுத்த சராசரப் பகுதி அனைத்தையும் காப்பதுன் அமைந்த பொற்கரமே; தோற்றுபு நின்றவத் தொல்லுல கடங்கலும்
மாற்றுவ
தாரழில் வைத்ததோர் கரமே;
ஈட்டிய வினைப்பயன் எவற்றையும் மறைத்து நின்று ஊட்டுவ தாகுநின் னுான்றின் பதமே ; அடுத்தவின் னுயிர்கட் களவில்பே ரின்பம் தொடுப்பது முதல்வதின் மெய்த்தொழி லாகப் பாலுண் குழவி பசுங்குடர் பொறாதென நோயுண் மருந்து தாயுண் டாங்கு மன்னுயிர்த் தொகுதிக் கின்னருள் கிடைப்ப வையமின் றளித்த தெய்வக் கற்பின் அருள்குற் கொண்ட ஐயரித் தடங்கண் திருமாண் காயல் திருந்திழை காணச் சிற்சபை பொலியத் திருநடம் புரியும்
அற்புதக் கூத்த"
மேருமலையை மையமாகக் கொண்ட ஈரேழு பதின்னான்கு லோகங்களைக் கொண்டது ஒரு அண்டமாகும். இத்தகைய 2,25, 792 கோடி அண்டங்கள் கொண் டது ஒரு பிரம்மாண்டமாகும். இத்தகைய எண்ணிலடங்கா பிரம் மாண்டங்களைக் கொண்டது இப் பிரபஞ்சம் என்று பத்ம புராணம் சுட்டுவதைக் காணமுடிகிறது.
இத்தன்மை, சிருஷ்டி, ஸ்தித்யாதி பஞ்சகிருத்ய up trulatooru unroof பராசக்தியின் திருவுருவமே பூணு நடராஜமூர்த்தம். இவ் அழிவற்ற கடவுளின் பெயரே பஞ்சாக்ஷரம், பஞ்சாக்ஷரமே பஞ்ச மகா பாபத்தையும் பஸ்பமாக்கி விடவல்ல மகா மந்திரமாகும்.
அழிவற்ற சிவ பரம்பொருள் இவ் உலகின் ஒவ்வொரு மனிதனுக் குள்ளும் அறிவாக, அன்பாக, ஆன்
பிரபஞ்சத்தின்
(சிதம்பர மும்மணிக் கோவை-2)
மாவாக, அழிவற்ற ப்ரம்மமயமாக இருந்து வருவதை உணர்த்துவதே உண்மையான சைவத்தின் சித்தாந் தமாகும்.
சைவ மதமே சத்யம், சிவத் திற்கு அன்னியமாக மற்றொன்று இல்லை என்று அறுதியிட்டுக் கூறிய நால்வர் காட்டிய மகா மந்திரம் 'நமசிவாய என்கிற பஞ்சாக்ஷரமே” ஆகும். பூரீ நடராசப்பெருமான் தத்துவங்களும் தாண்டவ பேதங் களும் சைவ சித்தாந்தத்தின் ரகசியத்தை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் காட்டுகின்றன.
சிவபெருமான் தோற்றமும் முடிவும் அற்றவன். நெருப்பும் சூடும் போலக் குணியாகிய அவனிட மிருந்து எட்டுக் குணங்கள் பிரிக்க ஒண்ணாதன. உயிர்கள் மாட்டுக் கொண்ட பேரருளால் ஆணவ மலத்தினின்று விடுபட்டு வீடுபெற
- 243

Page 154
Soyo Gir தொழில்கள் இயற்ற வேண்டியுள்ளது. இந்த இயக்கமே அவன் திருநடனம் ஆகும். படைத் தல், காத்தல், அழித்தல், மறைத் தல், அருளல் என்னும் தொழில் கள் முறையே உற்பவம், காத்தல், ஊழி, திரோதானம், பேரருள் என்னும் கூத்துக்கள் வாயிலாக நடைபெறுகின்றன.
நமது முன்னோர்கள் பூரீ நட ராஜப்பெருமானின் திருவுருவத் தைக் 9560G) உணர்வோடும், அரிய பெரிய தத்துவங்களையும் அமைத்து சிலை அமைத்துள்ளார் கள், பலர் நடராஜப்பெருமான் பரத நாட்டியக்கடவுள் என்று எண்ணுகிறார்கள், அந்தக் கலை களே அவரால்தான் உற்பத்தி யாகிறது. நடராஜப்பெருமானது தோற்றம் எப்போதும் அசைவையே குறிக்கிறது. இந்த அசைவு சக்தி தான் உலக இயக்கத்தையும், அணு இயக்கத்தையும், நம் மூச்சுக் காற்று ஓட்டத்தையும், இரத்த ஓட்டத் எதையும், இருதய இயக்கத்தையும், பூமி சுழற்சியையும், மற்ற எல்லா பிரபஞ்சங்களையும் இயக்கி வரு கிறது. மேலும் இந்த நடனக்
தமிழர் முழவியல்
கோலம் எப்போதும் ஆனந்தத் தையே குறிக்கும். அதனால்தான் பதியைப்பற்றி சித்தாந்த சாஸ்திரம் *ஆனந்த உருவாய் அன்றி செல்லறி தாய்" என்று பேசுகிறது.
நடராஜப் பெருமான் சிலை அமைப்பு நடன சாஸ்திரத்தை அடிப்படையாகக்கொண்டு அமைக்
கப்பட்டுள்ளது. நடராஜப்பெரு மான் சிலை அமைப்பில் துடி, தீயகல், பாம்பணி, பிறைச்சந் திரன், முடிமேல் கங்கை ஆகிய
வற்றை உடையதாகக் காணப்படு கின்றது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவத்தை விளக்கு கிறது. உடுக்கை நாதத்தைக் குறிக் கிறது. "தோற்றம் துடியதனில்" என்பதில் நாம் உடுக்கையினால் பிர பஞ்சம் தோற்றப்படுகிறது என்று பொருள் கொள்ளலாகாது. அதன் நாதத்தினாற்றான் உலக தோற் றம் ஏற்படுகிறது. அதுபோல் இதர பொருள்களும் ஒவ்வொரு தத்து வத்தை அடிப்படையாகக்கொண்டு அமைக்கப்படுகிறது. நடராஜப் பெருமானுடைய இந்த தோற்றப் புலம் ஐந்தொழில்களையும் குறிக் கிறது. இதுவே கூத்தாடு தேவரின் திருக்கூத்தாகும்.
கலைகளின் அரசன் 0اچی **ஆனந்தம் ஆடரங்கம் ஆனந்தம் பாடல்கள் ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம் ஆனந்த மாக அகில சராசரம் ஆனந்தம் ஆனந்தக் கூத்துகந் தானுக்கே"
a 243

நர்த்தன தாள.
என்பது திருமூலர் மந்திர வாக்கு. கூத்தும், இசையும் ஒன்றிலிருந் தொன்று வேறாகாது ஒன்றென நிற்கும் இன்ப நிலையை நாதாந்த தத்துவமாகக் கொண்டு அதன் வழி பேரின்பப் பேறடையும் நெறியைக் கண்டவர்கள் தமிழர்கள்.
மூர்த்தங்களில் கலைப்பொலி வும், தத்துவங்களின் ஞானசாஸ் திர நுட்பமும் கொண்டு விளங்கு வது நடராஜப் பெருமானின் திரு
வடிவாகும். உலகத்திலுள்ள ஆடற் கலைகள் அனைத்திற்கும் அவனே அரசன் இதை மிகப் பழங்காலத் திலே நம் முன்னோர் அறிந்திருந் தனர். கீழேவரும் கலித்தொகைப் பாடலே அதற்குச் சான்றாகும். கால வரிசையில் முதன்முதலாக நாம் காணும் மிகத் தொன்மை யான இப்பாடலில் ஆடற் கலை களின் அரசன் புரியும் திருநடனங் கள் வகுக்கப்பட்டுள்ளன என்பதை அறியலாம்.
"ஆற்றி அந்தணர்க்கருமறை பல பகர்ந்து
தேறு நீர் சடைகரைந்து திரிபுரந்தீ
மடுத்துக்
கூறுமற் குறித்தன் மேற்செல்லுங் கடுங்கூளி மாறாப்போர் மணிமிடற்றெண் கையாய் கேளினி படுபறை பலவியம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ கொடு கொட்டியாடுங்கால் கோடுயர கலல்குற் கொடிபுனரறு கற்பினாள் கொண்ட சீர்தருவாளோ
மண்டமர் பல கடந்து மதுகையா
னிறணிந்து
பண்டரங்க மாடுங்காற்பனை பெழிலனை மென்றோள் வண்டரற்றுங் கூந்தலாள் வளர்தூக்குத் தருவாளோ கொலையுழுவைத் தோலசை இக்கொள்ள மிக்கார் சுவர்புரளத் தலையங்கை கொண்டு நீ காபாலமாடுங் கான முலையணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ என வாங்கு பாணியுந் தூக்குஞ் சீரு மென்றிவை
மாணிழை அரிவை காப்ப
வானமில் பொருளெமக் கமர்ந்தனையாடி".
(நல்லுவந்துவனார் - கலித்தொகை - கடவுள் வாழ்த்து)
4 24 سے

Page 155
தமிழர் முழவியல்
நாத தத்துவமாய் விளங்கும் இறைவன் பல்வேறு இசைக்கருவி கள் ஒலிக்கக் கொடுகொட்டி, பாண்டரங்கம், கபாலம் ஆகிய ஆடல்களை உமையவள் கொட்டித் தரும் சீர், தூக்கு, பாணி ஆகிய நுட்பமான தாள வேறுபாடுகளுக் கேற்ப ஆடியதாகக் கலித்தொகை பாடுகிறது. ஒரு தாளத்திற்குப் பாணி, தூக்கு, சீர் என்னும் மூன் றும் உளவேனும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆடலுக்குரியன. மிகுதி வகையால் கொடுகொட்டிக்குச் சீர் என்றும் , பாண்டரங்கத்துக்குத் துரக்கு என்றும் , கபால ஆட்டத் திற்குப் பாணி என்றும் பாடலில் சொல்லப்பட்டிருக்கின்றது. மிக நுட்பமான தாள நுணுக்கங்களை பழந்தமிழர் ஆடலில் கையாண்ட செய்தி இதனால் பெறமுடிகிறது. செவ்விதான (Classical) ஆடல் வகைகளையும், அவ்வாடல்களுக் கேற்ற இசை, கருவியிசை மற்றும் தாளவிகற்பங்களைப் பழந்தமிழ் மக்கள் அறிந்திருந்தமைக்கு இது போன்ற அகச்சான்றுகளை பழந் தமிழ் இலக்கியங்களில் ஆங்காங்கு மேலும் காணலாம்.
இரு மாயைகளாகிய சுத்த, அசுத்த மாயைகளில் நேரே நின்று ஆனந்ததேவர், காரண தேவர்கள் போன்றோரை இயக்கி அவர்கள் மூ ல ம் சகலர்களாகிய அயன், திருமால் போன்றோரை
இயங்கச்செய்து ஐந்தொழில்களை ஆடல் அரசனாகிய இறைவன் புரிகிறான். இதனையே சிவஞான போதத்தில் விரிவாகச்சுட்டுவதைக் (5 ft 600runt).
இத்தகைய இறைவனின் இயக் கங்களேஅவன்புரியும் நடனமாகும். சைவத் திருமுறைகள் பன்னிரண் டும் அம்பலவாணனின் இத்திரு நடனத்தையே கூறுகின்றன. இத் திருநடனத்தையே சிவபரஞ்சுடரின் வடிவமாகவும், அவன் திருப்பெய ராகவும், அவன் மந்திரமாகவும் "உண்மை விளக்கம்" ஒவியம்போல தீட்டுகின்றது. முடிவில் இறைவ னாகவே உள்ளதும் இத்திருக் கூத்தேயாகும். எண்ணற்ற சிற்றி லக்கியங்கள், தல புராணங்கள், ஒவியங்கள், சிற்பங்கள் போன்றவை விளக்குவதும் இத் திருக்கூத்தையே யாகும். தத்துவங்களுக்கெல்லாம் இருப்பிடமாகவும், வழிபாட்டிற் குரியதாகவும் தியானம் செய்வ தற்குரியதாகவும், நுண்கலைகள் மலரும் கற்பகச் சுரங்கமாகவும் உள்ளது ஆடற் கலைகள் அரசனின் திருக்கோலமேயாகும்.
மெஞ்ஞானமும் விஞ்ஞானமும்
பிரபஞ்ச இயக்கம் சிவபெரு மானுடைய அருளாலே ந  ைட பெற்று வருகிறது. அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதை
ܗ 5 24

நர்த்தனதாள.
இயற்கை நெறிகள் கடைப்பிடிப்ப தைக் கொண்டு அறியலாம், அசை யும் பொருள்களும் அசையாப் பொருள்களும் தத்தம் பாங்கினில் அமைந்து, ஒரு நியதியைக் கடைப் பிடித்து இறைவனுடைய இயக்கத் தின் அம்சங்களாக விளங்குகின்றன.
இந்த இயக்கத்தின் மூலமாக உயிர்
பிறவிகளில் உயர்வு வினைக்கேற்ப
é35 Gir L 16V பெற்றுத் தத்தம் இறைவனுடைய திருவடிகளிலே அடங்குதல் என்கின்ற நிலையே சிவபெருமானுடைய அருள்பாலிக் கும் மகத்தான பணியாகும்.
எதிலும், எல்லாவற்றிலும் நீக்கமற நின்றுகொண்டிருக்கும் பரம்பொருள் பல நிலைகளில், பல கட்டங்களில் ஐந்தொழில்களைச் செய்வதன் மூலமாக உயிர்களைக் கேவல நிலையில் இருந்து சகல நிலைக்கும், சகல நிலையிலிருந்து சுத்த நிலைக்கும் கொண்டுபோகின் றார். இறைவன் எல்லாவற்றிலும் புகுந்துகொண்டு தொழில்களைப் புரிந்து வருவதால் பிரபஞ்ச இயக் கமும், உயிரின் இயக்கமும் வெவ் வேறு தன்மையைக் கொண்டவை அல்ல. நமது பிறப்பால், வினைப்
பயனால், ஒரு நிலையில் எமக்குக்
கிடைக்கும் இறைவனுடைய அரு ளின் தன்மையால் எம்முடைய அனுபவம் வேறுவேறாக கலாம், ஆனால் எமது உள்ளத் திலே வீற்றிருக்கும் ஜோதி புரியும் தொழில்கள் ஒன்றே ஆகும்.
இருக்
ந்தத் தொழில் அண்டத் திலும், பிண்டத்திலும் நடைபெறு கின்றது. அண்டத்தில் நடைபெறும் தொழில் இயக்கத்தை இன்றைய விஞ்ஞானிகள் அறிவியல் கண் ணோடு காண முயல்கின்றனர். முறைப்படி அவர்கள் தமக்கென ஒரு பாதை வகுத்துச் சட்ட திட்டங் களைத் தாமே அமைத்துக்கொண்டு அண்டத்திலே பொதிந்து கிடக்கக் கூடிய உண்மையை அறியும் முயற்சி யில் பிரமிக்கத்தக்க PYE)JL வங்களைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் இந்த அனுபவங்களின் அடிப்படையில் கடவுளைப்பற்றிய ஒரு முடிவான உண்மையை நாம் பெற்றடைந்துவிட்டோம் என்று சொல்லமுடியாது. சிறந்த விஞ் ஞானிகள் இதை உணர்ந்திருக் கிறார்கள். அறிவியல் பாதை, இயற்கையில் பொதிந்து கிடக்கும் சில உண்மைகளை நமக்கு எடுத்துக் காட்டி " மேலும் சிந்தியுங்கள்; மேலும் முயலுங்கள் "' STøörgy அழைக்கின்றனர். ஆனால் அந்தப் பாதையின் முடிவில் இறை அனு பவம் கிட்டுமா என்று ஒருவரும் முடிவாகச் சொல்ல இயலாது.
அதேநேரத்தில் அறிவுப் பாதை யில் செல்லும் விஞ்ஞானிகள் சில உண்மைகளை அனுபவங்களாகப் பெறும்போது அந்த அனுபவத்தின் தன்மை, பயன், முடிவு அவர்க ளுடைய உடலிலும், உள்ளத்திலும் அது நிகழ்த்தும் மகத்தான மாறு
- 246

Page 156
தல்கள் ஆகியவற்றைக் கண்டு வியப்படைகின்றார்கள்; பெரும் அமைதி பெறுகின்றார்கள்; தத்து வத் தெளிவைப் பெறுகின்றார்கள்;
ஆன்மீகத்தின் வாயிலில் நிற்கின்
றார்கள்.
மேலைநாட்டுப் புகழ்பெற்ற விஞ்ஞானி திரு. காப்ரா அவர்கள் அண்டத்திலும், பிண்டத்திலும் அணு அணுவாக ஒரு மாபெரும் சக்தி புகுந்து, வித்து ஒரு பெரும் இயக்கத்தை நடத்தி வருவதாகத் தன் உள்ளத் தில் உணர்ந்து, அதுவே சமய அனுபவம் எனக் கூறுகிறார். இங்கு விஞ்ஞானமும் ஆன்மீகமும் ஒன்றை ஒன்று தொடுகின்றன.
பாரத நாட்டின் சிறப்புமிக்க பேரருளாளர்கள் விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டுள்ள ஒரு அமைதியை ஆனந்தமயமாக அனுபவித்து அந்த அனுபவத்திற்கு இறைவனின்'தாண் டவம்' என்று பெயர் வைத்துள் ளனர். ஆன்மீகப் படிகளின் கடைசிப் படியில் நின்றுகொண் டிருக்கும் நம்மைப் போன்றவர் களுக்கு இந்தத் தாண்டவத்தின் உட்பொருளை அனுபவிப்பதில் பல இடர்பாடுகள் இருக்கின்றன. இதற்கு எம்முடைய அறியாமையே காரணமாகும். இந்த நிலையில் வெளிப்புற அனுபவங்களுக்குப் பிர தான இடங்கொடுத்து எமது உட்புறத்தை மூடிவைக்கும்போது
அவற்றை அசை
தமிழர். முழவியல்,
இந்த அனுபவம் எமக்குக் கிட்டுவ தில்லை. ஆனால் சில நிபந்தனை களுடன் முயற்சி செய்தால் இந்த அனுபவம் நமக்கு முழுமையாகக் கிடைக்கும். இவ்வாறு அருளாளர் கள் நமக்குத் தெரிவிக்கின்றனர். அவர்களுடைய அனுபவங்களினால் கூறப்படுவதே பூரீ நடராஜப்பெரு மானின் திருக்கூத்துகளாகும்.
இறைவனின் நடனக்கோலம் எப்போதும் அசைவையே குறிக் கிறது. விஞ்ஞானிகள் முன்னால் அணு (Atom) என்பது மேலும் பிரிக்கமுடியாதது என்று கருதி ( Atom is an indivisible one) முடிவுக்கு வந்தார்கள். விஞ்ஞானம் வளர வளர அவர்கள் அணுவைப் பிரிக்கலாம் என்றும், அஃது இரண்டு பாகங்களாகப் பிரிந்து புரோத் 5g 6ir (Proton), இலத்திரன் (Electron) GTGOT O-6irarg Grairob கண்டுபிடித்துள்ளார்கள். அந்தப் புரோத்திரன் என்பது அசைவின்றி ஒருநிலையாக நிற்கினறது என்றும், அதன் நிறம் செவ்வொளி என்றும், இலத்திரன் என்பது அதற்குள்ளே எப்போதும் அசைந்துகொண்டே இருக்கிறது என்றும், அதன் நிறம் நீலநிறம் என்றும் கண்டுபிடித்துள் ளார்கள். விஞ்ஞானிகள் கூட இந்த அசைவுக்கு விளக்கம் காண முடிய வில்லை. விஞ்ஞானி ஒருவர் "இந்த நிரந்தரமான முடிவில்லாத அசை வைக் கண்டு மிகமிக ஆச்சரியப் படுகிறேன்' என்று கூறியுள்ளார்.
247 -

நர்த்தன தாள.
இதை விஞ்ஞான ரீதியாகப் பார்த் தாலும் நன்கு புரியும். விஞ்ஞானி களும், வாண சாஸ்திர நிபுணர் களும் பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டும் அதாவது சுழன்று கொண்டும், சூரியனைச் சுற்றிக் கொண்டும் இருக்கின்றது. அதனால் பகல், இரவு, சந்திர கிரஹணம், சூரிய கிரஹணம், பனிக்காலம், கோடைக்காலம் என்று ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று கூறு கிறார்கள். எனவே இவையெல் 6n) firth பூமியின் அசைவினால் தான் ஏற்படுகிறது என்பது தெளி வாகிறது. இந்தப் பூமியின் சுழற்சி எப்படி ஏற்படுகிறது, அதை யார் இயக்குகிறார்கள் என்று ஆராய்ந் தால் இறைவன் ஆடிக்கொண்டே இருக்கிறான், அவனுடைய இந்த ஆட்டம்தான் (அசைவு) இந்த உலகத்தை இயக்குகிறது என்பது தெளிவு. எனவே தான் இதனால் (இந்த ஆட்டத்தால்) அனைத்து உலகங்களும் ஆடிக்கொண்டே யிருக்கிறது என்று மெஞ்ஞானிகள் கூறுவார்கள்.
செந்தமிழ் மெஞ்ஞானிகளின் பேரறிவைக் கண்டு மற்ற விஞ் ஞானிகள் வியக்கின்றனர். விஞ் ஞானிகளால் விளக்க முடியாத இந்தப் பரமாணுத்தாண்டவமான சிவதாண்டவத்தை நடராஜப் பெருமானின் உருவம் நமக்குக் காட்டி நம்முடன் கலந்து நிற் கிறது.
சக்தியும்
நமது முன்னோர்கள் தத்துவங் களை அடிப்படையாகக் கொண் டும், பரத சாஸ்திரக் கலையோடு கூடிய இந்த நடராஜர் திருவுரு வத்தை அமைத்துள்ளார்கள். மேல் நாட்டு விஞ்ஞானி ஈன்ஸ்டீன் என்ப வர் நடராஜப் பெருமான் திரு
உருவத்தைப் பார்த்தும், அதன் தத்துவத்தைக் கேட்டும் வியப் படைந்ததோடு மட்டுமல்லாது
அதன் ஒலியும், பொருளும் அதன் 5LD5 (Doctrine of Relativity) முடிவுக்குப் பொருத்த மாக உள்ளது என்று கூறப்பட்ட
தாக அறியப்படுகிறது.
தத்துவாதீதனாகிய இறைவன் நமது சிறிய அறிவாற்றல், தத்துவப் படிகள் வழியே காணவேண்டும் என்ற திருவுள்ளம் போலும்; ஆகவேதான் வேதங்களும், ஆகமங் களும், புராணங்களும் தத்துவங் களைக் கூறி, அவற்றின் உண் மையை உணர்த்தி, தத்துவப்படி களைக் கடக்கும் வழிகளையும் நமக்குக் கற்பிக்கின்றன.
விஞ்ஞானம் விளக்கும் விமல
நடனமும், ஆடவல்லான் உருவ அமைப்பும் விஞ்ஞானம் என்பது விசேட ஞானம் எனப்படும். விஞ்ஞானம் இரு வகைகளாகும். அவை பூதங் களைக்கொண்ட ஞானம் சட விஞ் ஞானம் எனவும், ஞானத்தைப்
- 248

Page 157
தமிழர் முழவியல்
பற்றி எழுதுவது மெய்ஞானம் எனவும் கூறப்படும். சட விஞ் ஞானம் என்பது மண் முதல் விண் ஈறான ஐம்பூதங்களின் அணுக்களி ஆலும், அவற்றின் அதிகமும் குறைவு மான சேர்க்கையின் விளைவிலும் தோன்றிஅறியப்படுவதாய், வியப்பு ஊட்டுவதாய், இம்மைப் பயனை அளிப்பதாய் அமைவது. அதிலும் எங்கும் நிறைந்த பொருளாகிய இறைவன் கலந்திருக்கிறான். அத னால் அவைகள் இயங்குகின்றன. அதனையும் நடராஜர் உருவ அமைப்பு காட்டுகிறது. கையில் தீ, காலில் மண், தலையில் நீர், துடி யில் காற்று, ஆடுமிடம் ஆகாயம். இவ்வண்ணம் ஐம்பூதங்களும் தன் உருவில் ஒவ்வொரு உறுப்பிலும் விளங்கும் பொருட்டு, அவைகள் எல்லாவற்றையும் கூட்டுவிக்கின்ற நுண்பொருளாய், நுண்ணிய ஆற்ற லாய் அவைகளைப் LJ6) – 3531 ஆட்டுவிக்கின்றான். அதனை விளக் குவதே அவன் ஆட்டம். இது சட
விஞ்ஞானத்திலும் அவன் கலப் புண்மை புலப்படுகிறதென்பதை அறியலாம்.
விஞ்ஞானி கைவிட்ட பரமாணு
அணுவில் நிலைத்த அணுவும், அதனுள்ளே வளையச் சுற்றும் அணுவும் உள்ளன. சுற்றும் அணு அகலாமலும், அணுகாமலும் ஒரளவு தூரத்தில் ஓயாமல் சுற்றிக் கொண்டேயிருப்பதைக் கண்டான் விஞ்ஞானி. அதன் காரணத்தை
ஆராய்ந்தான். ஒன்றும் புலப்பட வில்லை. இதற்கு ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ? இறை வன் ஆடிக்கொண்டேயிருக்கிறான். அனைத்தும் ஆடிக்கொண்டே இருக்கின்றன. நடராஜப் பெரு மானின் ஆட்டம்தான் (அசைவு தான்) இந்தச் சுற்றும் அணுவை இயக்குகிறது. அவனன்றி ஒர் அணு வும் அசையாது என்ற வாக்கியங் கள் புலப்படுத்துகின்றன. இந்த விளக்கங்கள் செந்தமிழ் மெஞ்ஞானி களுக்கு எப்படியோ தெரிந்திருக் கின்றதே. அக்குறிப்பை நடராஜ வடிவமாகக் கண்டு அனுபவிக் கின்ற அவர்கள் மெய்யறிவு எப் படிப்பட்டது என்று வியந்தான். விஞ்ஞானி கைவிட்ட பரமாணு தாண்டவத்தின் காரணத்தை சிவ தாண்டவம் எமக்குக் காட்டிக் கலந்து நிற்கிறது.
உருவில் மெஞ்ஞானக் கலை
இறைவன் ஞான உருவினன், ஞானசொரூபன். அவன் உருவில் மெய்ஞானக்கலை கலந்திருக்கிறது என்பது நகைக்கு இடமாகலாம். வெல்லம் அல்லது சர்க்கரை முத லிய இனிப்பு வகைகள் இருந்தா லும், எம்மால் சுவைக்கப்படுகின்ற போதுதான் இனிப்பு அறியப்படு கிறது. அதுபோல் ஆடல் வல்லா னின் உருவம் மந்திர வடிவானது. ஐந்தொழில் இயற்ற வல்லது. ஆனந்த வடிவானது, அறிவு வடி
249 a

நர்த்தன தாள.
வானது, உண்மை வடிவானது என்று அவன் அருளை ஞானக்கண் கொண்டு நன்றாக அனுபவிக்கும் போதுதான் அவன் ஞான சொரூபி என்பதை நாம் அறிவோம். அது வரை எம்முடைய உயிரறிவைத் துணைகொண்ட நல்லறிவால் அவன் கலப்பைத்தான் அறிவோம். ஆதலால் மெஞ்ஞானத்தால் இறை வன் கலந்திருக்கின்றான் என்ற அனுபூதி ஞானம் அனுபவத்தால் வரவேண்டும். இந்த அனுபூதி ஞானமே ஆடல் வல்லானின் உருவ அமைப்பாகும்
இவற்றையெல்லாம் தன்னுட் கொண்டது சைவசமயம். சைவ சமய நாயகனாக விளங்குபவன் ஆடல் வல்லான். அவனைப் பல்
வேறு வடிவங்களில் வடித்துத்தரும்
ஆற்றலையும் ஞானமுடைய கலை ஞர்களுக்கு நல்கி உதவுகின்றான்.
அவனுடைய அருளால் எழுவதே கலைஞானம். கலைஞானமே தாண் டவ பேதங்களுக்கு அடிப்படை, கலைஞானம் பெறுவதற்கே திருக் கோவில்களும், திருமேனிகளும், கலைகளும் உதவுகின்றன. இது பற்றிய கலைஞானம் ஏராளம், அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு நூலில் வைப்பது மிகக் கடினம்.
திருக்கூத்து தரிசனம் நடராஜப்பெருமானின் சிலை அமைப்பு அந்தந்த சிற்பிகள் கற் பனைத் திறனுக்கு ஏற்பவும், அந்
தந்த ஸ்தல வரலாற்றிற்கும். புராண வரலாற்றிற்கும் ஏற்ப, அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்த அமைப்பாய் இருந்தாலும் மேற்படி தத்துவங்களையும் கொண்டு வழிபடல் வேண்டும் . அதை மறந்துவிடலாகாது. பலர் இந்தத் தத்துவங்களை அறியாமல் வழிபடுகிறார்கள். இவ்விஷயங் களை பஞ்சாட்ஷரத்தையும் இணை த்து உண்மை விளக்கம் என்னும் நூலில் விரிவாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு உறுப்புக்களிலும் பஞ் சாட்ஷர எழுத்துக்களை வைத்துத் தியானம் செய்யவம், பொருள் கொள்ளவும் பேசுகிறது. ஆனால் நடனக் கோலங்கள் பலவிதமாக அமைக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தாலும் இந்த அடிப்படைத் தத்துவங்களை வைத்துத்தான் வழி படவேண்டும். உண்மை விளக்கத் தில் எந்தெந்த உறுப்புக்களில் பஞ்சாட்ஷர எழுத்துக்கள் சொல் லப்படுகிறதோ அதை அந்தந்த உறுப்புக்களில் வைத்துச் சிந்திக்க வேண்டும். அப்போது பஞ்சாட் ஷர வகைகள் நமசிவாய, சிவாய நம சிவாயசிவ. சிவசிவாய நமசிவ முதலிய 696 g)&5 பஞ்சாட்ஷர எழுத்துக்கள் புலப் படும். எனவே நாம் அந்தந்த நடனக் கோலங்களில் இவைகளை பொருத்தி சிந்தித்து தெளிவுபெற வேண்டும். இப்படியாகச் செய்யும் வேளையில் பஞ்சாட்ஷர எழுத்துக் களின் விளக்கமும், அதன் பொரு ளும் விளங்கும்.
= 250

Page 158
திருமூலர் இந்தக்கூத்தை அக மார்க்கத்தில் கண்டு பல அரிய பெரிய தத்துவங்களை தனது திரு மந்திரத்தில் கூறியுள்ளார். நட ராஜப்பெருமான் வழிபாட்டில் இந்தத் தத்துவங்களின் பொருள் உணர்ந்து வழிபடவேண்டும். அப் போதுதான் எல்லோர்க்கும் திருக் கூத்து தரிசனம் கிடைக்கும்.
நடராஜப் பெருமானின் ஆபர ணங்களில் வலது காதில் குழையும், இடது காதில் தோடும் அணிகல னாகச் சொல்லப்படுகிறது. இதுவே சிவமும், சக்தியும் சேர்ந்த தோற் றம் நாதம், பிந்து சேர்ந்த தோற்றம்; ஒலி, ஒளி கலந்த தோற் றம்; இந்த நடனமும் Everlasting Movement g? (எப்போதும் அசை வது) குறிக்கிறது. "பரையிடமா நின்று மிகு பஞ்சாட்ஷரம்" என்
றும், உண்மை விளக்க வெண்பா வில் "வரைமகள் தான் காணும்படி?
என்றும், அது சிவகாமசுந்தரி தரிசனம் என்றும், அது சிவசக்தி நடனம் என்றும், அந்த சிவசக்தி யின் அசைவுகளே உலகத் தோற் றம் முதலியவைகளும், அதன் இயக்கங்களும் நிகழ்கின்றன என் றும் அறிகிறோம்.
இந்த சிலைகள் வடிவில் கண்ட படிதான் நடராஜப் பெருமான் தேர்ன்றினார் என்று பொருள் கொள்ளக் கூடாது, இத்தனை
தமிழர் முழவியல்
தாண்டவ பேதங்களுக்கும் காரணம் அத்தந்தச் சிற்பிகள் தங்கள் கற் பனைக்கேற்ப அந்தந்தத் தாண்ட வங்களுக்குச் சிலை அமைத்தார்கள் என்று தான் கொள்ளவேண்டும். ஆனால் அந்தந்தக் கருத்துக்களை யும், நடன பெருமான் தத்துவங் களையும் நாம் மனதில் கொண்டு தான் இவற்றை அணுகவேண்டும். உதாரணமாக ஆனந்தத் தாண்ட 6th எண்றால் ஆனந்தத்தை வெளிப்பட வைக்க என்னென்ன தேவையோ அவைகளை மனதில் கொண்டு சிற்ப சாஸ்திரப்படி அமைக்கப்பட்டுள்ளது என்று அணுகவேண்டும். அதேபோல் இதர தாண்டவங்களுக்கும் அமைக்கப் பட்டுள்ளது என்பதை மனதில் கொள்ளவேண்டும்,
கெளரி, உமாமகேஸ்வரி அமைப் பும் இப்படிப்பட்டதே. சங்கார நடனம் முதலியவைகளுக்கு அதற் கேற்ப ஆயுதங்களையும், ரெளத்ரம் விளங்கும் பொருட்டும் அமைக்கப் பட்டுள்ளது. இதனால் தவறாக எண்ணிக்கொண்டு அடிப்படைத் தத்துவங்களை மறத்தல் கூடாது. பரத நாட்டியத்தில் ஆடுபவர்கள் எப்படி அந்தந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்களோ அது போலத்தான் இதை உணரவேண்
டும். மேற்படி சிற்ப சாஸ்திரங்கள்
சிலை அமைப்பைப்பற்றிக் கூறுகின் றனவே தவிர அதன் கருத்துக் களையும் தத்துவங்களையும் விளக்க
25 Ι α

நர்த்தன தாள.
வில்லை. இந்த நடனக்கோலங் களை பரத சாஸ்திரம் என்னென்ன கருத்தை, உணர்ச்சியை வெளிப் படுத்துகிறது என்று அவையை வைத்து இவைகளை உணரவேண் டும், எக் காரணத்தைக்கொண்டும் மேலே சொல்லப்பட்ட தத்துவங் களையும் கருத்துக்களையும் மன தில் கொண்டுதான் உண்மைப் பொருளை உணரவேண்டும்.
1. இந்தக் கூத்தைக் கலை உணர்
வில் உணர்வர் சிலர்.
2. யோக நெறியில் உணர்வர்
சிலர் . 3. வரலாற்று அடிப்படையில்
உணர்வர் சிலர்.
இதில் யோக நெறியில் உணர் வதே சாலச் சிறந்தது.
மற்றுமொரு முக்கியமான கருத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும். அம்மன் ஒலிச்சக்தியாக விளங்குகிறாள். ஒலி வளைவு களாகப் பாயும் தன்மையுடையது. அதைக் குறிக்க ஒலி வடிவமான சிவகாமி அம்மையின் சக்தி மூர்த் தம் மூன்று வளைவுகளை உடை யது. அவ்வளைவுகளில் இடை வளைவு மிக்கும், கழுத்து வளைவும், முழங்கால் வளைவும் சிறிதுமாயி ருப்பது ஊன்றறியத்தக்கது. இறை வன் ஒளி வடிவானவன்(ஜோதீஸ்வ ரூபன்) அம்மை ஒலி வடிவான வள். இவ்வொலிதான் (நாதம்) பிர பஞ்சத் தோற்றத்திற்குக் காரணம்.
அது துடி அமைப்பின் மூலம் விளக் கப்படுகிறது.
நமது ஆலய வழிபாட்டில் நட ராஜர் வழிபாடு மிக முக்கிய மானது. ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜப்பெருமான் வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. வருடம் ஆறு முறைகள் பூணு நட ராஜப்பெருமானுக்கு விசேஷ அபி ஷேகங்கள், பூஜைகள் நடைபெறு கின்றன. இந்த நடராஜப்பெரு மானின் அமைப்புப்பற்றியும்,அதன் தத்துவங்கள் பற்றியும், திருக் கூத்துத் தரிசனம், நடனத்தின் வகைகள் பற்றியும் நாம் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். அவைகளைத் தெரிந்து, தெளிந்து, உணர்ந்து வழிபாடு செய்தால் அது பலன் தரும்.
நமது முன்னோர்கள் நட ராஜப் பெருமானை நடன ரூபத் தில் அரிய பெரிய தத்துவங்களுடன் அமைத்துள்ளனர். அந்த ரூபத்தை நாம், அது பரத நாட்டியம் பற்றி மட்டும் என்று பொருள்கொள்ளக் கூடாது. அதுபரதநாட்டியக் கலை நுணுக்கத்துடன் அமைந்துள்ள தாக நம் முன்னோர்கள் கருதி 6or it if 56ir
இதற்கு விளக்கத்தை நம் முன்னோர்கள் பல நூற்றாண்டு களுக்கு முன்பே நடராஜப் பெரு மான் சிலை வடிவத்தில் குறிப்பிட் டுள்ளார்கள். நடராஜப்பெரு மானின் நடனக்கோலம் எப்
- 252

Page 159
போதும் அசைவையே குறிக்கும். எந்தக் கோலுத்திலும் இம்மாதிரி அசைவைக் குறிப்பிட்டு அமைக்க இயலாது. எனவே, எப்போதும் அசைவையே குறிக்கும் உருவ மாகிய நடராஜப் பெருமானின் உருவ அமைப்பின் தத்துவம் அதற்கு விளக்கமாக அமைந்துள் ஊது. இறைவன் எப்போதும்.ஆடிக் கொண்ட்ே இருக்கிறான். எனவே, அகில உலகமும் ஆடிக்கொண்டே (அசைந்துகொண்ட்ே) இருக்கிறது. திருமூலர் சிவயோகப் பயிற்சி யில் ஆறு ஆதாரங்களிலும், புருவு நடுவாகிய சிற்றம்பலத்தில் விளங் கும் தாமரைகளில் , சிவ என்ற ஒலியும், அதன் வடிவமாகிய செவ் வொளியின் நிலையுமே (Proton), நீல ஒளியின் அசைவுமே (Electron) ஆனந்தத் தாண்டவம் என்றும். அக மாாக்கத்தில் தியான சொரூப மாகக் காண்பதே திருக்கூத்துத் தரிசனம் என்றும் கூறுவதைக் ċitri 60orrib .
மந்திரங்களின் ஒலி, சக்தி = அதன் பொருள் சிவம். ஒலியும் பொருளும் கூடிய சொல்வடிவமே சிவன் திருமேனி, ஒலியலைகள் வளைவுகளாகப் பாயும் தன்மை யுடையன. ஒலிவடிவான சிவகாழி யம்மையின் சக்தி மூர்த்தம் elpairy வளைவுகளுடன் உள்ளது. அவ் , வளைவுகளில் இடை வளைவு ! மிக்கும், கழுத்து வளைவும், முழங்
தமிழர் முழவியல்
கால் வளைவும் சிறிதுமாயிருத்தல் ஊன்றறியத் தக்கது. அவ்வொலி விரைந்து சென்று ஆகாயத்தில் பாயும் தன்மையுடையது. ஒலி பாயும்போது பொருளும் பரவத் தானே செய்யும். ஒலியும் பொரு ளும் போலவும், சொல்லும் பொரு ளும் போலவும் சிவமும் சக்தியும் பிரிக்கமுடியாதவை.
" ஆட்டுவித்தால் ஆடாத்ார் யார் . நீ ஆட்டுவித்தால் நான் ஆடுகின்றேன் என ஆன்றோர் வாக்குப்படி இறைவன் இந்த நட்னத்தால் உலகத்தை இயக்கிக் கொண்டும், நம்மையும் இயங்கிக் கொண்டும் இருக்கிறான். "அணோ ரணியான் மகத்தே மதீயான் ? அதாவது இப்பாடலடிகள் அணு வுக்குள் அணுவாகவும், பெரிய வற்றிற்கும் பெரியதாயும் என்னும் கருத்தைப் புலப்படுத்துகிறது.
மேலும் நாம் இறைவனை சச்சி தானந்தம் என அழைக்கிறோம்3 சத்+சித்+ஆனந்தம் என்பதாகும். சத்-உட்பொருள், சித்-அறிவுடை யது, ஆனந்தம்-எப்போதும் பேரா
னந்தம் உடையது, ஆனந்த சொரூபமாய் உள்ளது. இந்த நட மாடும் கோலம் ஆனந்தமாய்
இருத்தலைக் குறிக்கும்.
ஆனந்த சொரூபமாக ஆகாமல் இறைவனை அடைய முடியாது. நாம் சொரூபமாகவும், வேறு
253 =

நர்த்தன தாள
எவ்வித உணர்வும் இருக்காத நிலையை அடைந்தால்த் தான் ஆனந்த, சொரூபனரன. இறை வனை (பதியை) அடைய முடியும் என்பது சித்தாந்தம். இதைத்தான் நடராஜப்பெருமானின் ஆனந்த தாண்டவம் நமக்கு உணர்த்து கிறது. மணிவாசகப் பெருமான் "கூத்தன்.தன் கூத்தை எனக்கு அறி யும் வண்ணம் அருளியவாறு எனக்கு யார் அருள்வார்" என்று திருக் கூத்து தரிசனம் பெற்று திருவாய் மலர்ந்தார். ' ' ! ' ' }
மெய்கண்ட சாஸ்திரங்களில் ஒன் றாகிய உண்மை விளக்கம் வெண்பா 31இல் சீடர், நூல் ஆசிரியராகிய தன் குருநாதரை "நல்ல தவம் செய்தவர்கள் காணுமாறு நர்த முடிவில் திருவைந்தெழுத்துக்க ளால் பொருந்திய ஞான சொரூப மாய் நின்று ஆடும் திருக்கூத்தை அடியேன் உள்ளவாறு காணுமாறு சொல்லியருள்க" கிறார்.
இந்த இறைவன் திருக்கூத்தை ஞானியர்கள், சித்தர்கள் பலவித கண்ணோட்டத்தில் உணர்ந்து "திருவைந்தெழுத்தை திருமேனி யாகக் கொண்டு திருக்கூத்து தரி ஈனம் அருளுகிறார்" என்று அருளி யுள்ளார்கள், r“
திருமுறைகளின் ஆசிரியர்கள் இறைவனை உணர்ந்து அனுபவித் தவர்கள்; திருக்கூத்துத் தரிசனம் கண்டவர்கள். ஆதலால் கூத்தைப்
என்று வேண்டு
பற்றி விரிவாகவும், தெளிவாகவும் கூறியிருக்கிறார்கள், ! இதனைக் கொண்டு. திருமுறை. காலத்திலே தான் கூத்தின் வடிவம் போற்றப் பட்டது. அதற்குமுன் இல்லை என்ற கருத்தாகாது. மின்சாரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள் என்றால், அப்போதுதான் மின் சாரம் வந்தது அதற்கு முன் அது இல்லை என்று எண்ணலாகாது. ஏற்கனவே இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தார்கள் என்று தெளி தல் வேண்டும். அது போல்தான் இதையும் நாம் சிந்தித்தல் வேண் டும் சித்தர்களின்
திருமுறைச் செல்வர் திருமூலர் கூத்தையும்,கூத்திறைவனைப்பற்றி யும், அகமார்க்கத்திலும், புற மார்க்கத்திலும் கண்டு, ரசித்து, அனுபவித்துச் சுவைத்தவர். அவர் கண்ட திருக்கூத்து அற்புதமானது இறைவன் கூத்தைப்பற்றி மற்ற திருமுறை ஆசிரியர்களைவி. திரு மூலர் அதிகமாகத் தமது திருமந் திரத்தில் அருளியுள்ளார். அண்ட பிண்ட சராசரங்கள் அனைத்தும் சிவனது திருமேனி, எங்கும் சிவ சக்தி; எல்லாம் ஆட்டம்;ஆடுகின்ற சிதம்பரம்; எங்கும் அவன் ஆட்டம்; எங்கும் சிவன் விளங்குவதால் எங்கெங்கும் தோன்றுவன எல்லாம் அவன் அருள் விளையாட்டாகிய நடனமே என்று கண்டவர் அவர் இக்கூத்தினை சிவானந்தக் கூத்து,
சிந்தனையில் நடனம்
- 254

Page 160
தமிழர் முழவியல்
சுந்தரக்கூத்து, பொற்பதிக்கூத்து, பொற்றில்லைக் கூத்து, அற்புதக் கூத்து என்று ஐந்து வகைப்படுத்து கிறார் இவ்வைந்தும் முறையே:
1. அறிவு - சிவானந்தக்கூத்து 2. ஆற்றல் - சுந்தரக்கூத்து 3. அன்பு - பொற்பதிக்கூத்து 4. ஆற்றல்
கூடுதல் - பொற்றில்லைக்
கூத்து 5. அறிவு
கூடுதல் - அற்புதக்கூத்து என்பவற்றால் நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிகளாகும்.
சிவத்திருக்கூத்தும் அவற்றின் வகைகளும்
1. கொடுகொட்டி 2. பாண்டரங்கோடு 3. ஐவகை சங்காரத்துடன்
காளிக்கூத்து 4. முனிக்கூத்து 5. இன் பக்கூத்து கூடிய எட்டு 6. ஐந்தெழுத துக்கூத்து 7. அறுசமயக்கூத்து என இருபத்திஇரண்டு.
இக்கூத்துக்கள் பல்வேறு காலங் களில், பல்வேறு இடங்களில் நிகழ்த்தி அருளப்பெற்றனவாகும். அவற்றுள் சிறந்தன என்பன. முறையே உறுதியில் விழைவு பொருந்த எழுந்த தெய்வத்தன்மை வாய்ந்த தில்லைவனக் காட்டிலும், அதுபோல் சிறந்த ஆலவனக் காட் டிலும் நிகழ்ந்தது ஆகும்.
தில்லைவனம் உலக நிகழ்வாம். அடுத்து அருளியற். கூத்தாகும். ஆலவனம் திருவடி நிகழ்வாம். இவற்றால் நிகழ்வது இன்பியல் வாழ்வாகும்.
கூத்துக்களின் வகைகள்
1. கொடுகொட்டி:- எல்லாவற்றை யும் அழித்து நின்று ஆடும் கூதது. 2. பாண்டரங்கம்:- பாண்டரங்கம் எனப்படும் முப்புரங்களை எரித்த காலத்தில் அந் நீற்றினை அணிந்து உமை வடிவில் ஆடிய கூத்து.
3. கோடு:- கபாலக் கூத்து - பிரம னது சிரத்தைக் கையில் ஏந்திக் கொண்டு ஆடிய கூத்து, 4. சங்காரம்:- நாள்தோறும் நடக் கும் அழித்தற் தொழிலுக்காக ஆடும் கூத்து. 5. தடம் எட்டு:- ஐந்தொழில் நடத்
துடன் காளிக்கூத்து. முனி நடனம், ஆனந்த நடனம் ஆக எட்டு.
6. ஐந்து:" குற்றாலம், கூடல், தில்லை, மதுரை, ஆலங்காடு
இவைகளில் ஆடிய கூத்துக்கள் ஐந்து,
7. ஆறு:- சமயங்களிலும் அவரவர் சமயத்துக்கேற்ப <器母山, கூத்துக்கள்.
st
255 -

நர்த்தன தாள.
ஐவகைச் சங்காரம்
1 ; நீக்கல் 2. நிலைப்பித்தல் 3. நுகர்வித்தல் 4. அமைதியாக்கல் 5. அப்பாலாக்குதல்
முதலிய கலைப்பகுதிகள் ஒடுங்கும் ஒடுக்கமாகும். மேலும்,
கலை
1. நிவிர்த்திகலை 2. பிரதிஷ்டாகலை வித்யா கலை 4. சாந்திகலை 5. சாந்தியாதீதகலை,
"பதினோராடலும் பாட்டும் கொட்டும்
விதிமான் கொள்கையின் விளங்க அறிந்தாங்கு ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்
கூடிய நெறி யினளாக"
(லெப். 3-14-17 உரை.)
"பண்ணின்ற கூத்துப் பதினொன்று"
எனவும் சுட்டப்பெறும் தெய்வ விருத்தி என்றழைக்கப்பெற்ற இப் பதினோராடல்கள் பற்றிய விளக் கம் கூறவேண்டியுள்ளேன். இவ் ஆடல்களை ஆடல், பாடல், அழகு
(மேலது, 3, இறுதி வெண்பா)
தனது பன்னிரண்டாவது வயதில் சோழ மன்னன் கரிகாற்பெருவளத் தானின் அரச சபையிலே அரங் கேறியபோது ஆடியதாகச் சிலப் பதிகாரம் கூறுகிறது.
ஒருங்கே சேரப்பெற்ற மாதவி
பதினோராடல்கள்
1. அல்லியம் 2. கொடுகொட்டி 9. பேடிக்கூத்து குடைக்கூத்து 10. மரக்கால்கூத்து ه 3 4. குடக்கூத்து 11. பாவைக்கூத்து 5. பாண்டரங்கம் 65 மல்லாடல் என்று அழைக்கப்பெற்றனவாகும். 7. துடிக்கூத்து இவற்றை ஆடிய தெய்வங்களும், 8. கடையக்கூத்து ஆடல் வகைகளும் பின்வருமாறு:
= 256

Page 161
ஆடிய தெய்வம்
ஆடல் வகை
தமிழர் முழவியல்
Lorrtuousif ம்ம் அல்லியம், குடக்கூத்து, மல்லாடம். 2. விடையவன் vara- கொடுகொட்டி, பாண்டரங்கம் 3. ஆறுமுகன் ~ குடைக்கூத்து, துடிக்கூத்து 4. strup gir ra பேடிக்கூத்து 5. அயிராணி ·· கடையக்கூத்து 6. மாயோன் es மரக்கால்கூத்து 7. திருமகள் rea பா வைக்கூத்து.
இவ் ஆடல்களுக்குரிய சம்பவங் மண்ணாலும் அமைத்த குடத் களைப் புராணங்கள் கூறுவது தோடு -2,19-liğil. பின்வருமாறு: 5. பாண்டரங்கம்:- ஏற்கனவே s கூறப்பட்டுள்ளது காணலாம். 1. அல்லியம்: கண்ணன் தன் an
w A. 6. மல்லாடம் :- வாணன் என்ற மாமன கமசனது வஞசனை சுரனைக் கொல்லத் தி ሀ IfrGi) வந்த யானையின் அசுர லலத துரு 歌 மால் மல்லனாய்ச் சென்று கொம்பை ஒடித்து ஆடியது. அவன் உடம்பினை இறுகப் 2. கொடுகொட்டி: ஏற்கனவே பிடித்து நெரித்துக் கொன்றும்
கூறப்பட்டுள்ளது காணலாம். ஆடியது. 3. குடைக்கூத்து:- முருகனோடு 7. துடிக்கூத்து:- கடல் நடுவே போராடவந்த அவுணர்கள் ஒளித்த அசுரனை வெல்ல, போரிடமுடியாது படைக்கலங் முருகன் துடிகொட்டி கடலில் களைக் கீழே எறிந்து வருத்த <3-u 15. முற்றபோது, அவர்களுக்கு நல் 8. கடையக்கூத்து:- பாணாசுர லுணர்வுண்டாகத் தன் குடை னுடைய சோ நகரத்தின் வயற் யைத் திரையாக முன்னே புறத்தே, இந்திரன் மனைவி சாய்த்து முருகன் ஆடியது. யாகிய அயிராணி உழத்தியர் 4. குடக்கூத்து:- காமன் மகன் கோலத்தில் ஆடியது.
அநிருத்திரனைப் பானாசுரன் 9, பேடிக்கூத்து:- மன்மதன் தன்
மகள் உஷை விரும்பியதால், பாணாசுரன் மகனைச் சிறை வைக்க, சோ நகர வீதியில் திருமால் பஞ்சலோகத்தாலும்,
மகன் அநிருத்திரனை மீட்கச் சோநகரத்தில் ஆண்மை மாறிய பெண்மைக் கோலத்தில் ஆடி
Lil -
257 攀 磷

நர்த்தன தாள.
10. மரக்கால்கூத்து:- கொற்றவை என்ற பெயருடன் திருமால், அவுணர்கள் ஏவிய பாம்பு, தேள் முதலான கொடிய விஷ இனங்களை, மரத்தைக் காலில் கட்டி அம்மரக் காலால் சினத்தோடுமிதித்துக் கொன்று <器母山g/·
12. பாவைக்கூத்து:- அவுனர் கள் கொடும் போர் செய்ய முற்பட்டபோது, அவர்கள் மோகித்து விழும்படி கொல் லிப் பாவை வடிவில் திருமகள் u2-Liġill - இவ்வாறு வரலாறுகள் வாயி லாக அறியப்படும் தெய்வங்களின் திருவிளையாடல்களைப் பாவனை பண்ணிப் பதினொரு வகை ஆடல் களாக நவரஸ் பாவம் ததும்ப மாதவி ஆடியதாகச் சிலப்பதிகாரம் கூறும். பண்டைய தமிழருடைய கலை வடிவத்தில் காலச்சக்கரத் தர்ல் ஏற்படும் மாற்றங்களின் வடிவ மாக இது அமைந்துள்ளது. இவ் ஆடல் நாடகவடிவம் பொருந்திய திாக ஆடப்பெற்றது என நூல்கள் வாயிலாக அறியமுடிகிறது. கால மாற்றத்தினாலும், மக்களின் அறிவு முதிர்ச்சியினாலும் பல்வேறுபட்ட கிலை வடிவங்கள் மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு, டாக்டர் செல்வி பத்மா சுப்பிரமணியம் அவர்களின் நடனவடிவம் இவற்றை உள்ளடக்கி இருப்பதைக் காணலாம். தனிநபர்
ஆடலாக ஆடப்பட்ட இவ் விஷயங் கள் குழு நடன வடிவத்தில் மாற்றம் பெற்றுள்ளதும் காணலாம். உதா ரணமாக, எமது கலைஞர்களால் ஆக்கப்பட்ட "கருணைக் கந்தனே', வட வரையை முதலிய கீர்த்தனங் கள், "மதுரை அரசாளும் மீனாட்சி', "உன் வடிவம் கருங்கல்லல்லவே" முதலிய பாடல்கள், ‘பத்மாசுரன் மோகினி' எனும்ஆகார்ய அபிநயத் தை அடிப்படையாகக் கொண்ட நாட்டிய நாடகம், "ஜீவாத்மா - பரமாத்மா'வை அடைதலைச் சித் தரிக்கும் "பண்ணும் பரதமும்" என்னும் ஆடல் வடிவம், நவ ரஸங் களைச் சித்தரித்தல், *நாயகா நாயகி பாத்திரங்களை வெளிப் படுத்தும் "திருவெம்பாவை, பாத் திர மோதல்களைச் சித்தரிக்கும் "கலைஞனின் கனவு’ கோவலன், கண்ணகி பாத்திரங்களின் ரஸ் பாவங்களைச் சித்தரிக்கும் 'கானல் வரி கலை ஆக்கங்களோடு, பரத நாட்டியக்கலை நுணுக்கம் நிறைந்த பலப்பல ஆடல்வடிவங்கள் இங்கு அரங்கு ஏறியுள்ளன என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
திருக்கூத்து
நடராஜப்பெருமான் வடிவமே பஞ்சாட்ஷர வடிவமாகும். இறை வன் திருக்கூத்து ஒவ்வொரு கருத்து நோக்கி வெவ்வேறு பெயரால் உணர்த்தப்படுகிறது. அவன் செய் யும் தொழில் நோக்கி பஞ்ச கிருத் திய தாண்டவம் என்றும், மற்றும்
- 258

Page 162
ஞானநடனம், ஆனந்த நடனம், ஊன நடனம், தூல நடனம், குக்கும நடனம், பஞ்சாட்ஷர
நடனம் என்றும், மற்றும் அனைத்து தாண்டவங்களெல்லாம் ஒவ்வொரு நிலையைக் குறித்து ஏற்பட்ட பெயர்கள் ஆகும். சிவபெருமான் திருவைந்தெழுத்துக்களைத் திரு மேனியாகக்கொண்டு அவற்றின் வாயிலாகத் தன்னை உணர்வார் உணர்வில் இருந்து கட்டு நீக்கி வீடு நல்கி வருகிறான். இது சிவனுக்கு ஒரு திருக்கூத்து ஆகும். இக்கூத் தில் உயிர்களுக்குச் செய்யும் மறைப் புத் தொழில் என்றும், அருள் தொழில் என்றும் வேறுபடுகின்றது. மறைப்புக் கூத்து - ஊன நடனம் என்றும், அருள் தொழில் - ஞான நடனம் என்றும் சொல்லப்படு கிறது.
ஆனந்த தாண்டவம் (நாதாந்த நட்டம்)
ஆனந்தம் - பெருங் களிப்பு: எல்லா உயிர்களுக்கும் அவரவர்கள் பக்குவ நிலைக்கு ஏற்ப ஆணவ மல இருளைப் போக்கி, வினை ge நுகர்வித்துப் GBuflaöru நிலையை எய்துவிக்கும் பெருங் களிப்பால் இறைவன் ஆடுகின்ற தாண்டவம் ஆனந்த தாண்டவம், இது ஐந்தொழிலையும் செய்வ தால் பஞ்சக்ருத்ய பரமானந்த தாண்டவம் எனவும் கூறப்படுகின் றது. இதனையே கல்வெட்டுக்கள்,
தமிழர் முழவியல்
கூத்தபெருமான், ஆடல் வல்லான்,
ஆடல் நாயனார் என்று வழங்கு கின்றன. இத்தாண்டவமே உலகம் படைக்கவும், வினைபோக உள்ளள வும் காக்கவும், பின்னர் ஒடுக்கவும், வினைகளை மறைக்கும் தொழி லால் நுகர்விக்கவும், பின் அருள வும் பயன்படுகிறதென்பதைத் திரு மூலரின் வாக்கில் காணலாம். ஆதி பரனின்இவ்வாடலின்போது,அவன் திரு அங்கையின் கண் விளங்கும் கனல் ஆடிற்று. திருச்சடையும்
ஆடிற்று. அத்திருச்சடையிலுள்ள
உன்மத்தம், ஆருயிர் ஆகிய பாதி மதியும் ஆடிற்று. நில அண்டங் களும் ஆடின. இவ்வண்ணம் முப் பத்தாறாம் மெய்யாகிய நாதத்தின் கண் திருவருளாற்றலுடன் சிறந்
தாடினான்.
அன்றியும் ஆன்மாக்கள் தம் செயலற்று நம்புகின்ற மந்திர, தந்திர, யாக யோக வன்மைகளைப் பயனற்றன என்று கண்டு அடங் கியபோதுதான் இறைவன் பரமா னந்த தரிசனம் வழங்குவார் என்ற உண்மையை அவரது ஆனந்த நடனம் அறிவிக்கின்றது. இவ்வாறு ஆன்மாக்கள் தம் செயலற்றுத் தாமற்ற பின்னேதான் நாதன் செயல் நாதாந்த நட்டமாக (ஆனந்த நடமாக) வெளிப்படும்.
அற்புதக் கூத்து அறிவிலர் இன்பம் என்று உண்மை காணாது உரைப்பர். ஆனந்த
259 -

நர்த்தன தாள.
மாகிய இன்பம், மெய்யுணர்வு மா
நடத்தின் கண் உள்ளது என்னும்
உண்மையை யாரும் அறிகிலர். அவ்வாறு ஆனந்தமாநடம்என்னும் உண்மையை யாரும் அறிந்தபின் தன்முனைப்பு அறும். அந்த இடமே திருவடிப் டேரின்பம் பொருந்தும் ஒரு பெரிய களமாகும்.
நிலைக்
ஆன் + நந்தம் = ஆனந்தம் நந்தம்-பெருக்கம் (ஆவியின்இன்பப்பெருக்கம்); தான்-ஆன்மா, அந்தம்-முடிவு:
இதைப்பற்றி "ஆடல் வல்லான்' என்னும் நூலில் கூறப்படும் விளக்க
மாவது: "இவ்வண்ணம் கூத்தின்
விகற்பங்களையும், அவை ஆடப் படும் இடங்களையும் புறத்தே பார்ப்பதைக் காட்டிலும் அகத்தே பார்ப்பதே மேலானது" . அது பெரும் பயன்தரும் என்பதையும், அகமார்க்க தரிசனமே புறத்தில் ஆக்கப்பெற்றது என்ற உண்மை யையும் புலப்படுத்தி, அனுபவத் தில் உண்டான அற்புதத்தை அறி விப்பதால் இக்கூத்து அற்புதக் கூத்தாயிற்று என்பதாகும். சிற்றம் பலம் என்பது நெற்றிக்கு நேரே புருவ இடைவெளிதான். அங்கு உற்றுப் பார்த்தால் ‘சி’ என்னும் மந்திரம் ஒளிவிட்டுத் தோன்றும். அதுதான் கூத்தப்பெருமான் இருக் கும் இடம். ஆடுகின்ற அவன் திருவைந்தெழுத்தின் வடிவே. இவ்
அருளால்
திற்குப்
வண்ணம் அவன் உருவையும் அவன் ஆட்டத்தையும் உணர்வதே
அற்புதக் கூத்து தரிசனம்",
இறைவன் நடனம் செய்தான் என்று அறிவிலிகளும் சொல்கிறார் கள். அவன் நடனம் ஆடுவதன் சிறப்பை, அமைப்பை அறிந்தவர் கள் ஒருவரும் இலர். நடனம் ஆடுவது அவனது இணைபிரியாத திருவருட் சக்தியேயாம். அவன் அங்கி, தமருகம், அக்கமாலை, பாசம், அங்குசம், சூலம், கபாலம், ஞானமுத்திரையோடு கூடிய அபய ஹஸ்தம், நீலோற்பலம்ஆகியஇவற் றைத் தாங்கிய கைகளை உடைய வனாக மங்கையோர் பங்கராய் நடனம் ஆடுகின்றான். அவன் ஆடு வதற்குரிய இடம் பராத்பரமாகிய சிற்றம்பலம். அவன் ஆடும் ஆட்டத் பதினாறு உறுப்புகள், அடைவுக்கேற்ற சிலம்போசை, துடியோசை என்பவற்றோடு அவன் ஆடுவதால் அவனுடைய நலந்தரு பேதங்களும் ஆடுகின்றன.
"திருக்கூத்து சொல்லின் இலக்கணம்
குதித்து என்பது பெயர். தவளைப் பாய்த்து என்பதில் உள்ள "பாய்த்து’ என்னும் பெயர்போல்வ தாகும். அது குதி என்னும் முதல் இரண்டு குற்றெழுத்தும், கூத்து என்பதில் உணரப்படாமையால்
குதித்தும்-கூத்தும் வேறு வேறு
0 6 2 ܗ

Page 163
தமிழர் முழவியல்
சொல் என்று தோன்றும். பகுத் தீடு என்பது பாத்தீடு-பாதீடு என் றும், தொகுப்பு என்பது தோப்பு
என்றும், சிவப்பு என்பது சேப்பு என்றும் மருவுதல் காணலாம். மேலும்,
பொழுது : போழ்து, போது: 56մմ) = 5ո Ա): பகுதி = பாதி;
துகள் = தூள்; நிகளம் = நீளம்:
அகழம் க ஆழம்; என்பவையும் அன்ன இம்மரூஉவால் முதலிரு குறிலுக்கும், ஒரு நெடில் ஒப்ப நிற்றல் உணரப்படும். அப் படியெனில் குறுமையும், நெடுமை யும் அளவிற் கோடலின் தொடர் மொழியெல்லாம் நெட்டெழுத்தி யல் (தொல். 50) என்னும் உண்மை இவ்விடத்தின்கண் விளங்கும். கூத்து என்பது தமிழ்ச் சொல். நாடகம் என்பது ஆரியச் சொல். இவை இரண்டிற்கும் உள்ள வேறு பாடுகளை ஆய்வலர்கள் நூல்கள் வாயிலாக உரைப்பது காணலாம். சித்தன் புலன் துகர்விற்கு இடமான ஐம்பெரும் பூதங்களிலும், புலனைக் கொள்ளும் ஐந்து பொறிகளிலும் அப்பொறிகளுக்குப் பொருளான ஐம்புலன்களிலும், நெறி நூலான வேதங்களிலும், சிவ வழிபாட்டி னையே கிளர்ந்தெடுத்து ஒதும் நூல் களாகிய ஆகமம் முதலியவைகளி
லும், ஒதி ஒழுகும் ஏனைய கலை
களிலும், காலத்திலும், ஊழியிலும் அண்டத்துணர்வாகிய ஐந்திலும் விழுவிய முழுமுதற் சிவபிரான் வேறறப் புணர்ந்து திருக்கூத்தாடு வன். அவனே சித்தன் என்னும் செந்தமிழ்ச் சிறப்புத் திருப்பெய ரினை உடையவன் வேதங்கள் ஐந்தில்-அறம், பொருள், இன்பம், வீடு என நான்கும். ஆகமங்கள் சேர்ந்து கலை, காலம், ஊழி, அண்டம், போகம் ஆகிய ஐந்திலும் செயல்பட வைத்து ஆடும் சித்தன்.
ஆடுவோர்
வேதங்களாகிய மறை நூல்கள் ஆட (தொழிற்பட), கீதங்களாகிய பண் நூல்கள் ஆட (இவைகளை ஒதுவித்தும் அதன்படி நடந்துய்ய துணைபுரிவது என்பதும் ஆட என்ப தற்குக் கருத்தாகும்) . ஏழு அண் டங்களும் ஆட, ஐம்பெரும் பூதங் களும் ஆட, இருநூற்றி இருபத்து நான்கு எண்ணுட்பட்ட உலகங்கள் முழுவதும் ஆட, முப்பத்தாறாம் மெய்யாகிய நாதத் தத்துவத்தை இடனாகக்கொண்டு சிவபெருமான் திருக்கூத்தாடுகின்றான். இத்திருக் கூத்தே உண்மை அறிவின் ஒரு பெருங்கூத்தாகும்.
ஆடல் சிவபெருமான் எங்கும் நீக்கமற
நின்று அருளும் சிறப்புடையவன். இறைவனுடைய எப்போதுமே
26 I -

நர்த்தன தாள .
அசைந்துகொண்டிருக்கும் தன்மை யினாலேயே எவ்வுயிரும், எப் பொருளும் அசைவது, தொழிற் படுவது யாவையும் செயல்படுகிறது. இதை அவன் ஆடல் என்று கூறுவர். பிறப்புத் தேவரும், சிறப்புத்தேவ ராகிய சுரரும், நரரும், சித்தரும், வித்யாதரரும், மூவரும், நால்வேறி யற்கைப் பதினொரு மூவராகிய முப்பத்து மூவர்களும், தாபதரும், முனிவர் எழுவரும், சமயத்தாரும் இயங்கு நினைப்பொருள், நிலைத் தினைப் பொருள் ஆகிய அனைத் தும் சிவபெருமான் ஆடல் ஆகும்.
பிறப்புத்தேவர் :- வானுலகத்தே
பிறப்பெய்தியவர்கள். சிறப்புத்தேவர். நிலத்தில் பிறந்து
புண்ணியப் பேற்றால் தேவ ராய் சிறப்புற்றவர். நரர். மக்கள் . மூப்பத்துமூவர்: ஆதித்தர், பன் னிருவர், உருத்திரர், உருத் திரர் பதினொருவர், வசுக்கள் எண்மர், மருத்துவர் இருவர். தாபதர் :- முனிவர். சமயம்; சமயத்தோர் நால்வேறியற்கை:- ஆதித்தர்,உருத் திரர், வசுக்கள், மருத்துவர் என்னும் நால்வகை இயற் பிரிவு.
நடு நாடி இறைவன்
செம்பொருளின் நன்நெறியாகிய சன்மார்க்கம் அங்குசம் போன்றது. அஃது ஒரைந்தும் காக்கும் தன்மை
யது. அந் நன்நெறியின் முழுமுதல் சங்கரன். அவன் நடு நாடியினுள், அறிவில் தங்கி தொம், திம் எனும் தாளமிசைத்துத் திருக்கூத்தாடு
வான்.
அங்குசம் :- பிற சமயங்களை அடக் குவதில் அங்குசம் போன்றுள்ள சன்மார்க்கமாகிய சைவம் Currsb: - (65Tooth தொந்தி:- தோம் தீம் எனத் தட்
டும் தாளம்
மூலநாடி. கழுமுனை நாடி பொங்கிய காலம்:- நெடுங்காலம்.
திருநடக் குறிப்பு
திருவருளாற்றல் ஐந்து வகை யாகும். அவை வனப்பாற்றல், நடப் பாற்றல் எனவும், நடப்பாற்றலின் வகை அறிவாற்றல், தொழிலாற் றல், அன்பாற்றல் எனவும் வழங்கப் படும். இத்திருவருளாற்றல் ஐந்தும் முறையே பராசக்தி, ஆதிசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி, இச்சா சக்தி எனப்படும். இவ்வாற்றல் நிலைக்குத்தக்கவாறு சிவபெரு மானும் ஐவகையாக நின்றருள் வன், முத்தியாகிய வீடுபேறு எட்டு என்பர். அவை முறையே சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நான்கும், அதன் பேறுகள் நான் கும், அவை உருவ நிலையிலும், அருவ நிலையிலுமாக எட்டாகும். ஆண்டான் மெய்யின்கண் உறையும் அறிவு முதல்வர் எண்மர் நிலையும்
262

Page 164
பதமெட்டாகும். சித்திகள் எட் டாகும். ஐம்பெரும் பூதங்கள், ஞாயிறு, திங்கள், ஆருயிர் என்னும் எட்டும், சிவநிலை எட்டுமாகும். அவ்வெட்டின் உண்மை காண்டல், சுத்தியாகிய தூய்மை எட்டாகும். இவையனைத்திலும் சிவபெருமான் முடிவில்லாத திருநடம் புரிவான். சிவபெருமான் திருநடமே சிறப்பாக உலகுயிர்களை ஆடவும், பாடவும்,
கூடவும் செய்கின்றது. இவையே திருநடக் குறிப்பு ஆகும்.
சக்திகள் ஐந்து:- பரை, ஆகி.
இச்சை, கிரியை, ஞானம்.
சிவபேதம் ஐந்து:- உருவபேதம்:- அரன், ஈசன்,
அயன், அரி.
சிவன்.
சதாசிவமும், பதமுத்தி
:
அருஉருவ பேதம்:-
முத்திகள் எட்டும் கள் எட்டும்.
பதம் எட்டு:. கணபதி, அயன், அரி, முருகன், உருத்திரன், இந்திரன், ஈசன், கயிலை . .
சாலோகாதி எட்டு. உருவ, அருவ
பேதங்கள்.
சித்திகள் எட்டு: சிவபதம் எட்டு,
அணிம முதலிய சித்திகள் எட்டு.
சிவப்பதம்தான் எட்டு:- சுத்திகள்
எட்டு.
தமிழர் முழவியல்
அவையாவன:-
1. பார்த்தல் (நிரீக்ஷணம்) 2. தெளித்தல் (புரோக்ஷணம்) 3. தட்டுதல் (தாடனம்) 4. மூடுதல் (அப்யுகூடிணம்) 5. முத்தட்டு (தாளத்ரியம்) 6. திசைக்கட்டு (திக்குபந்தனம்) 7. வளைத்தல் (அவகுண்டன்ம்) 8. அமிர்ததாரை சொரிதல்
(தேனு முத்திரை).
இவை சிவபூசையின்போது செய் யப்படும் அனுஷ்டானங்களாகும்.
பொற்பதிக்கூத்து
பேரின்பத்தையே வடிவமாக உடைய சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் என்னும் முத்திர பாகுபாட்டினின்று மேலோ திய திருமுகங்கள் இடமாகத் தனி நடம் புரிந்தருள்வான். இதுவே பொற்பதிக்கூத்து ஆகும். திருமுகங் கள் முறையே நடுக்கம், விளக்கம், ஆட்சி, தோற்றுவித்தல், இயக்கம் என்பன. இவற்றை முறையே அகோரம், வாமதேவம், தற்புரு டம், சத்யோசாதம், ஈசானம் எனவும் கூறுவர்.
பேரின்பம்:- பொன்னம்பலம்:- பொற்றுாண் s பின்னுருவம்:-
நிரதிசய இன்பம் அருவம் அருவுருவம் கூத்தபிரான் ,
26 3 -

நர்த்தன தாள .
ஏழுவகைத் தாண்டவங்களும் , ஏழிசையும்.
சிவபெருமான் செய்த தாண்ட வங்களுள் மிகச்சிறந்தது ஏழு தாண்டவங்கள் என்று சொல்லப் படுகின்றது. அவை ஐந்தொழிலை ஒருசேர இயற்றும் தாண்டவமும், தனித்தனியே செய்யும் தாண்டவ மும் ஆகும். அவற்றுள் ஐந்தொழி
ஸ்:- படைத்தல் -
லையும் ஒருசேரச் செய்யும் தாண்ட வம் ஆனந்த தாண்டவம், இது பஞ்சக்ருத்திய பரமானந்த தாண்ட வம் எனவும் வழங்கப்படுகிறது. ஐந்தொழிலையும் தனித்தனியாகச் செய்யும் தாண்டவங்களும், அவை இயற்றிய இடங்களைப்பற்றியும் 'திருப்புத்தூர் புராணம்" ஏழு ஸ்வரங்களோடு இணைத்துக் கூறு கிறது.
திருநெல்வேலி தாம்பிரசபை
காளிகாதாண்டவம் அல்லது முனி தாண்டவம்
ரி.க: காத்தல்
திருப்புத்தூர் சிற்சபை - கெளரி தாண்டவம்
மதுரை வெள்ளியம்பலம்-சந்தியா தாண்டவம்
ம:- அழித்தல் ப:- மறைத்தல்
த: - அருளல்
நி:- ஐந்தொழில்
திருநடம் புரிந்து அருள்கின்ற சிவன்
திருக்கைலாய உம்பரின் கண்
அறிவுப் பேரொளியோடு ஆருயிர்
உய்ய நன்மைபயக்கத் திருக்கூத்தி யற்றும் சிவானந்தக் கூத்தனை, உத்தமக்கூத்தனை, அழகிய செம் பொன்னம்பலத்தில் யற்றும் சேவகக்கூத்தனை, ஆருயி ரோடு, வேரறவிரவி நின்று அவ்வுயிர் களைத் திருவடி தொடர்புபடுத்தும் சம்பந்தக் கூத்தனை, தானே ழுமு முதலாக இருந்து திருக்கூத்தியற் றும் தற்பரக்கூத்தனை, A f) 6y
திருக்கூத்தி
இருண்ட நள்ளிரவு - சங்கார தாண்டவம் திருக்குற்றாலம் தாண்டவம்
திருவாலங்காடு இரத்தினசபை - ஊர்த்துவ தாண்டவம்
இரத்தினசபை - திரிபுர
- தில்லை கனகசபை - ஆனந்த தாண்டவம்.
மன்றனுள் நடம் புரியும் மாணிக்கக் கூத்தனை, வண்தில்லைக்கூத் தனை, திருச்சிற்றம்பலம் திருச் சடைக்கூத்தனை அளவிட்டு யாரால் உரைக்கமுடியும்? நாடி வழிபடு வார்க்கு அவர்தாம் இன்புறும் வண்ணம் அருள் புரிகின்ற சிவன்?
சிவன் ஆடும் அரங்கம்
இன்பநிலையம்
சிவபெருமான் ஆருயிர்கள் பேரின்பம் எய்துவதற்கே ஐந்
தொழில்கள் புரிந்து அருள்கிறான்.
- 264

Page 165
அதனால் எல்லாம் இன்பமயமே
யாம். நோய் நீங்குதற்பொருட்டு வைத்தியம், மருந்து முதலிய அனைத்தும் இன்பத்தின் வாயில்
என்னும் உண்மையினை உணர்வர். உணர்ந்ததும் அதனையும் இன்ப மாகக் கருதுவர். இது போன்ற தாகும் திருவருள் செயலும். அச்சிவன் ஆடும் அரங்கமும் இன்ப நிலையாகும். குடமுழா முதலிய பல வகை வாத்தியங்கள், குழல், யாழ் போன்ற வாத்தியங்கள், பல்லியம் எனப்படும் பல இசை கொட்டும் தோற்கருவிகள் அனைத் தும், உலகத்திலுள்ள பொருட்கள் அனைத்தையும் கொண்டு உயிர்கள் இன்புறுதற் பொருட்டே சிவபெரு மான் கூத்தியற்றி அருள்கிறான். இத்திருக்கூத்து எல்லார்க்கும், எல்லாவற்றிற்கும் பேரின்பமேயாம்.
இலக்கியங்களில்தாணுவின்
தாண்டவம் காரைக்கால் அம்மையார் கண்ட கூத்து
திருமூலரை அடுத்து காலத் தால் முற்பட்டவர் அம்மையார். இவர்கள் திருவாலங்காட்டு மூத்த
திருப்பதிகத்தில் கூத்திறையைப் பற்றிக் கூறியிருக்கிறார்கள். அம்மையார் இறைவனுடைய
தாண்டவத்தை மிகச் சுவைத்துத் தரிசித்துக்கொண்டே இருப்பவர். ஆதலினாற்றான் "'நான் மகிழ்ந்து
தமிழர் முழவியல்
பாடி அறவா நீ ஆடும்போது நின் அடியின் கீழ் இருக்க' என்று பாடித் தொழுகிறார். அம்மை யார் காலங்கடந்த மகா சங்கார காட்சியை அனுபவிக்கிறார். இறை வன் ஆடும் இடம் பெண் பேய் தங்கி அலறி உலறு காடாக ஒருங்கே அமைந்த ஆடும் இடமாய்க் காட்சி அளிக்கிறது. காலமோ மாலைக் காலம்; இறைவன் அனல் கையி லேந்தி அந்தி நிருத்தம் ஆடுகின் றார் என்பதாகும். அந்தி நிருத்தம் சந்தியா தாண்டவத்தையும் குறிக் கும். இது கெளரிதேவி கண்டு களிக்கச் சந்தியா காலத்து மேரு மலைச் சிகரத்தில், அந் நந்தவனத் தில் ஆடிய கூத்தாகையால் புறங் காட்டிடை ஆடிய கூத்தாகாது எனலாம். ஆதலினால் சங்கார தாண்டவமும் எல்லாம் ஒடுங்கு தற்குரிய சங்கார சந்தியா தாண் டவம் என்பதே தெளிவு.
இத்தாண்டவத்துக்குரிய வாத் தியங்கள், சச்சரி, கொக்கரை, தக்கை, தகுனிச்சம், துந்துபி, மத் தளம், கரடிகை, வன்கை, மென் தோல், தமருகம், (51-(Upps, மொந்தை ஆகிய தோற்கருவிகளு டன், தாளமும் வீணையும் சேர்ந்த தாகும். இவைகள் குரல் துத்தம், கைக்கிளை, விளரி, தாரம், உழை, இளி எனும் வரிசையில் அமைக் கப்பெற்று, இத்தகைய இசைச் சூழலில் இறைவன் ஆடுகிறான் என அம்மையார் கூறுவது காணலாம்.
26 -

நர்த்தன தாள.
திருமுறைச் செல்வர்கள் திரு ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திசுவாமிகள், மாணிக்க வாசகர், திருமாளிகைத் தேவர், திருவாலியமுதனார், புருடோத் தமநமயி, காரைக்கால் அம்ம்ை யார், நம்பியாண்டார்நம்பி, சேக் கிழார் பெருமான் முதலியோர் இறைவனின் திருவடி, திருமேனி, திருக்கூத்து என்பனவற்றை நேரில் கண்டு, ஆனந்தித்து, அனுபவித்து ஈசன் புகழ் பாடியது கணக்கி லடங்கா. இவர்கள் பிறவியெடுத்த பயனை ஈடேற்றியவர்கள் என்பது சாலவும் பொருந்தும்.
மனம் பரிபாகப்பட்டு உண்மை ஞானத்தை உணராமல் கருமங் களைச் செய்பவர்க்குக் sfr Lob, க்ரோதம் முதலிய உட் பகைகள் என்றும் ஒழியா.
இவ்வாறு கன்மங்களை முதன்மை யாகக் கொண்டவர்கள் இன்பத்தை என்றும் அடையப்போவதில்லை என்பதை நீராட்டு, வழிபாடு ஹோமம் முதலிய கன்மங்களையே செய்து பொழுது கழிக்கும் முனிவர் கள் முன்னிலையில், அவர்கள் உணர்ந்துய்யும்பொருட்டு திருமால் மோகினி வடிவமாகச் சென்றதால் அவர்களுக்குக் காமம் நீங்காமை யையும், அவர்கள் பத்தினிமார்க ளுக்கு ஒழுக்கம் நிலையாமையை யும், அவர்களுக்குக் கோபம் நீங் காமையும் காட்டி, ஆன்ம குணம்
நீங்காத உயிர்கட்கு எவ்வாறு முத்திசித்திக்கும் என்றஉண்மையை இறைவன் உணர்த்தி அருளினார்.
மேலும் சங்க இலக்கியங்களில், சிவதாண்டவத்தைப் பற்றிய குறிப் புக்கள் மிகுதியாக இல்லை. சிலப் பதிகாரம் நாடக காவியமாதலி னால் கடவுளை வாழ்த்தும்போது கலித்தொகையில் இடம்பெற்றதை ஒரளவு இறைவன் ஆடியதாகவும், கூத்தர், சாக்கையர் Graör Gunriř, இறைவன் வேடம் தாங்கி ஆடிய தாகவும், இதன்மூலம் சிவதாண்ட வம் பரவி வந்துள்ளது என்று கூறு வது காணலாம். பதினோர் ஆடல் களில் கொடுகொட்டி, பாண்ட ரங்கம் ஆகியவை திரிபுரம் எரித்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஆடப்படுவனவாயினும், கொடுகொட்டி ஆண்மகன் ஆடும் தாண்டவமும் , பாண்டரங்கம் பெண்கள் ஆடிய லாஸ்யமுமாக இருப்பதும், அவற்றை இறைவனே ஆடிக்காட்டியமையும் உணர்தற் குரியது.
துடி
*நாத காரிய ஒலியெழுத்து என்ற இலக்கண விளக்கச் சூத்திர மும், "நாதப் பறையினர்", "பரு மிக்க நாதப் பறை" என்ற திரு வாசகப் பகுதிகளும் கூறும் "துடி’ கருவியின் வரலாற்றுச் சிறப்புச் செய்தியைப் பின்வருமாறு கூறு வதைக் காணலாம்.
266

Page 166
'w-awks ariyar.
கூத்தப்பெருமான் முதன்முத வில் உயிர்களுக்கு இன்பம் தரும் உலகத்தைப் படைக்க வேண்டும் என்ற திருவுளத்தோடு பரமானந்த தாண்டவத்தைத் தொடங்கிய போது, அவருடைய உடுக்கையி லிருந்து பதின் நான்கு வகையான ஒலிகள் உண்டாயின. அவ்வொலி களே எழுத்துக்கெல்லாம் பிறப்பிட மாகும், எழுத்துக்களை முதலாகக் கொண்டு இயங்கும் மொழிகளுக் கெல்லாம் முதலாகும். அதனின்று மொழிக்கு வரையறையாகிய இலக கணமும் விளைந்தது எனலாம். இவ்வுடுக்கை ஒலியை அடிப்படை யாக வைத்தே "பாணினி முனிவர் வடமொழிக்கு இலக்கணம் வகுத் தார் என்ற வரலாறும் உண்டு. இவ்வரலாறு ஒலியுலகப் படைப் பிற்கு இறைவனே முதற்காரணம் என்பதும், ஒலியும், ஒளியும் இணைந்து இயங்குவன. ஆதலால் ஒளியான திருமேனி உடைய இறை வன் ஒலியுலகை முதலில் படைத் தான் என்பதும், அவ்வொலி உலகே பொருள் உலகத்திற்கு அடிப்படை என்பதும் அறியத்தகுவன. அகத் 6) utř கூத்தப்பெருமானிடமிருந்து ஒலி அமைப்பாகிய களைக் கற்று மேம்படுத்தினார் என்பதும் இக்கருத்தை விளக்கு வனவே.
ஒலி ஆகாயத்தின் காரியம்.
கூத்தப்பெருமானுடைய திருக்கரத் தில் உள்ள துடி பிரகாச வடிவின
இலக்கணங்
தமிழர் முழவியல்
தாதலால் அதனின்று முதன்முதல் ஒலியும், அதன் வழித்தாகிய மொழியும் படைக்கப்பட்டன என் றும் சாஸ்திர உண்மை அறிந்து இன்புறத்தக்கது.
உண்மை விளக்கம் நூல் "தோற்றம் துடி அதனில்" என்றும் , திருமூலர் "அரன் துடி தோற்றம்" என்றும், வள்ளல்பெருமான் இக் கருத்தை மறை பொருளாகவும் வைத்துப் பாடுகிறார்கள்.
துடியானது நாதத்தைக் குறிக் கிறது. இந்த நாதத்தினால் உல கத்தை, உலகைத் தோற்றுவிக் கிறார் என்பது பொருள். ஓர் அளவு கடந்த பெரும் வல்லமை வாய்ந்த சக்தியினால் பிரபஞ்சத்தையும், ஏனைய சராசரங்களையும் படைத்
ததாகத் திருமூலர் அருளுகிறார்"
இச் சக்தியை அமெரிக்க விஞ் ஞானிகள் மின்சாரக் காந்த அணு (Atom ) சக்தியென்றும், அது கட்டுக்கடங்காமல் பொங்கிவரும் GPtpaidhisap.5, -systraigsi Bing Bank என்னும் முழக்கத்தை உண்டு பண்ணி அதன் விளைவாகப் பிர பஞ்சம் படைக்கப்பட்டதாகக் கூறு கிறார்கள். இதை அவர்கள் ராக் கட், சாடலைற் ஏவும்போது இந்த ஒலியுடன், அசாதாரணச் சக்தி யுடன் அது எழும்பி விண்வெளிக்குச் செல்கிறது என்று பார்த்து இந்தக் கருத்துக்கு வந்ததாகச் சொல்லப்
267 -

படுகிறது. இதையே உண்மை விளக் கம் ஆசிரியர் மேற் சொன்னபடி நடராஜப் பெருமானைப் பற்றிச் சொல்கையில் தோற்றம் துடியத னில்' என்று அருளுகிறார். கட்டுக் கடங்காத துடியின் நாத சக்தியை சமஸ்கிருதத்தில் "பிந்து” என்றும், *சப்த பிரமம்' என்றும், "சத்' என் றும் வேத சாஸ்திரங்கள், உபநிட தங்கள் முதலிய ஆதி நூல்கள் கூறு கின்றன. திருமந்திரம் இச் சக்தி 'விந்து' என்று விளக்குகிறது.
விந்துவிலிருந்து நாதம் வெளிப் பட்டு இரண்டும் சேர்ந்து சக்கரங் களாய்த் திரண்டு, ஆதி பொரு ளாய் நின்று பஞ்சபூதங்களையும், சூரிய, சந்திரனையும், கோடிக் கணக்கான இகர விண்மீன்களை யும், கிரகங்களையும் உருவாக்கி இருப்பதை ஆதி நூல்களும், தற் போதைய விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளும் ஊர்ஜிதப்படுத்துகின் றன. விந்து நாதத்தால் உண்டான சக்கரங்களே எமது உடலுக்குள் ஆத்ம சக்கரங்களாய் இயங்குகின் றன என்று திருமூலரும், பதஞ்சலி யும் தங்கள் நூல்களில் விளக்கி யுள்ளார்கள். இதையே 'ஐந்தெழுத் தால் ஐந்து பூதம் படைத்தனன்" என்று திருமந்திரம் கூறும்.
அருணகிரிபெருமான் 'சந்திர சூரியர் தம் அசைவையும், விந்தும் நாதமும், ஏக வடிவமும் அதன் Gen eiðu Dm G; உறைவது θειι யோகம்" என்று அருளுகிறார்.
வள்ளல் பெருமான் இதை மறைபொருளாக வைத்துப் பாடு கிறார்.
"வானத்தின் மீது
மயிலாடக் கண்டேன் மயில் குயில் ஆச்சுதடி -
அக்கச்சி" .
இங்கு மயிலை விந்துவாகவும், குயிலை நாதமாகவும் வைத்துப் பாடுகிறார். வானம்=சிதாகாசம்,
மயில் = விந்து, குயில் = நாதம் விந்து-ஒளி, நாதம்-ஒலி, மயில் - ஒளியுடையது, குயில் ஒலியுடை
யது, கீழே இருப்பது - மண், மேலே இருப்பது - விண். இதுவே சித் + ஆகாசம் = சிதாகாசம். வானத்தை அளவி விண்ணளாவ, மண்ணளாவ, வானளாவ விந்து தத்துவமும், நாத தத்துவமும் நிற்பவை. விந்து--சக்தி, நாதம்: சிவம்.
36 தத்துவத்தில்:
முதலாவது - பிருத்வி
35-வது - விந்து (சக்தி) 36-வது - நாதம் (சிவம்)
ஆனந்தத் தாண்டவத் திருமேனி
இந்த தாண்டவ நிலையில் சடை முடியாகவும், விரிந்து பரந்த சடையாகவும் இருப்பது உண்டு. சடையில் கங்கை, ஊமத்தம் பூ, பிறை, மதி, கபாலம், இடை யிடையே பாம்பு இவை விளங்கும்
268

Page 167
தமிழர் முழவியல்
திருச் செவிகளில் ஒன்றில் பாம்பு குண்டலமும், மற்றொன்றில் தோடும் விளங்கும். சில உருவங் களில் இரண்டும் குழையாக இருப் பதும் உண்டு. இடது காதில் பத்திர குண்டலமும், வலது காதில் மகர குண்டலமும், இடது காதில் சங்கக் குழையும், வலது காதில் பாம்பு குண்டலமாக இருப்பதும் உண்டு. விரிசடையாயின் இருமருங்கும் ஐந்து, ஏழு, ஒன்பது சடைகள் விளங்கும். ஒன்பது சடைகள் உள்ள மூர்த்தி அப்பர் கண்ட பெருமான் ஆதலால் " " ஒன்பது போலவர் கோலக் குழற்சடை’’ என்பார்கள்.
பின் தாழ் சடை ஐந்தும், ஏழும் இருப்பது உண்டு. புன்சிரிப்பு அம்மையை ஏறிட்டாற் போன்ற மலர்ந்த முகம். இவை முக அமைப் பில் விளங்கும் அழகுகள்.
நான்கு கைகளில், வலது கையில் பின்னதில் துடியிருக்கும். முன்னது அபய ஹஸ்தமாக பாம்புக் கங்க ணத்துடன் விளங்கும் இடதுகைப் பின்னதில் தீச்சுடர் விளங்கும், இது சுடர் மட்டுமாகவும், தீயகலாகவும், கட்டை விரல், மோதிர விரல் நுனி களி லும், உள்ளங்கையிலும் பொருந்தி விளங்குவதாம். இடது கையில் மற்றெர்ன்று வீசிய கர மாகத் தூக்கிய திருவடியைக் குறிக்
கரிகரம் திரிபதாகை முத்திரையாக வும் இருக்கும்.
இடுப்புக்கு மேலே கட்டப்பட் டுள்ள "உதரபந்தனம்" என்னும் ஆடை, இது பக்கமாய்ப் பறந்து கொண்டிருக்கும். மார்பில் பூணுரல் விளங்கும். மேலும் பாம்பிற்கும், கை, கால், தோள், காது, இடுப்பு, மார்பு முதலிய அவயவங்களுக்கு உரிய அணிகலன்களாக விளங்கு கின்றன. அரையில் அரைஞாணாக விளங்கும் பாம்பு வலப்பக்கமாகப் படமெடுத்து ஆடிக்கொண்டி ருக்கும்.
இடது கால் குஞ்சிதபாதமாக, அதாவது தூக்கி வளைத்த பாத மாக விளங்கும். கரிகரத்தில் விரல் நுணியும், குஞ்சிதபாதத்தின் மைய மும் நேராக அமைந்திருக்கும்,வலது கால் முயலகன்மீது ஊன்றப்பெற் நிருக்கும். அக்காலின் அர்த்தசம பாதமாவது, பெருவிரல் நுனி மட்டுமாவது, உள்ளங்கால் மட்டு மாவது, முதுகின்மேல் பொருந்தி யிருக்கும். விரல்களில் விரலாழியும், உருட்டுமாக விளங்கும். கணைக் காலில் ஆடுகின்ற வேகத்தில் சிலம்புகள் மேலேறி நிற்கும், தூக் கிய திருவடியில் காற்சிலம்பு பாதத் தோடு பொருந்தி நிற்கும்.
கும். இது கஜஹஸ்தம், கரிகரம் முயலகன், குறள் பூத வடிவாகச் என வழங்கப்பெறும். அபயஹஸ் சிறிய மயிரும், கோரப்பற்களும், தம் பதாகை முத்திரையாகவும் உருட்டிப் பிதுங்கிய விழிகளும்
269
obisk

நர்த்தன தாள.
உடையவனாய்க் குப்புற்றுக் கிடப் பான். அவன் கால்கள் இரண்டும் மேல்நோக்கி வளைந்திருக்கும். அவன் கை சர்ப்ப முத்திரையாக அமைந்திருக்கும். அவனுக்குக்கீழ் பாம்பு ஒன்று படமெடுத்து ஆடுவது போல் படுத்திருக்கும். முயலகன் ஆணவத்தின் வடிவமென்று, இறை வன் ஆணவ மலத்தின் வன்மையை வாட்டி,அது தலையிடாத வண்ணம் உயிர்களைக் காக்கின்றார் என்ப
தைக் குறிக்கவே வலது திருவடி
அவன்மேல் ஊன்றப்பட்டுள்ளது: பெருமான் அப்படி மிதித்திருந்தும், தலைதூக்கி நிற்பது முத்தி நிலை யிலும் வாசனா மலம் தலை காட்டும் என்பதாகும். அப்போது இறைவன் வடிவாகிய ஐந்தெழுத் தைப் பிரணவத்துடன் தியானிக்க வாசனையுங் கெட்டுப் பேரின்பம் எய்தலாம் என்பதைக் குறிப்பதாக வும் சைவ சித்தாந்தம் கூறும். இதனை அனுபவித்த சிவானுபூதிப் பெருமக்கள் கூறுவர்.
'தருக்கழிய முயலகன்மேல் தாள் வைத்தனை" *அடங்காத முயலகனை அடிக்கீழ் கொண்டார்"
'துரமப்
படமெடுத்த வாளரவம் பார்த்தடரப் பற்றி விடமெடுத்த வேகத்தான் மிக்குச் சடலம் முடங்க வலிக்கும் முயலகன் தன் மொய்ம்மை அடங்க மிதித்த அடி போற்றி".
தாமரை வடிவான பதுமயிடம் எல்லா மூர்த்திகட்கும் பொதுவாக அமைந்திருக்கும். ஆயினும் கூத்த பெருமானுக்கு அமைந்தது மிகச் சிறப்பும், கருத்தாழமும் பொதிந் தது. பதுமம் பதினாறு இதழ் உடையதாம். அது இதயக் கமலத் தைக் குறிப்பது. அது சிதாகாசம், சிற்சபை எனக் குறிப்பிடப்படுவது. அதனால் பதுமயிடத்தில் இருக்கும் இறைவன மனத்தாமரையில் இருப் பவராகத் தியானிக்கப்படுகிறார். அவ்வண்ணமே கூத்தப்பெருமா னுக்குத் திருவாசியும் அவசியம்.
திருவாசி.பிரணவம், நடராஜர் சிபஞ்சாக்ஷரம். பிரணவத்தோடு ‘சி’ பஞ்சாக்ஷரம் ஜபிக்கவேண்டும். அத் திருவாசி இல்லாமல் மூர்த்தம் அமைக்கக்கூடாதென்பது நியதி. திருவாசியின்மேல் அனல் கொழுந்து கள் காணப்பெறும். இவை இறை வன் போரொளி வடிவானவன் என்று உருவத்திலிருந்து அருவத் தியானத்திற்கும், அருவத்திலிருந்து மந்திரத் தியானத்திற்கும் அதிலி ருந்து அனுபவத்திற்கும் அழைத் துப்போகும சாதனங்கள்.
2 70 -

Page 168
நடராஜப்பெருமான் முகத்தில் அபிஷேகம் செய்தால் அந்நீர் மூக்கு நுனிவழியாக வழிந்து அது கர் கரத்தில் விரல் நுனி வழியாகத் தூக்கிய திருவடியின் விரல் நுனியில் வழிந்து கீழே கொட்டுமானால் அவ்வுருவமே சிறந்த இலக்கண அமைப்புடன் கூடியது என்பதற்குச் சான்றாகும் என்பது சிற்ப சாஸ் திரங்களின் கருத்து. இத்தகைய ஆனந்த தாண்டவ வடிவம் எல்லாக் கோயில்களிலும் உண்டு. அவற்றுள் கலையழகு சிறந்தவை சில தலங் களில் உள்ளனவே. சிறப்பாக தில்லையிலிருக்கும் திருவுருவே பேரழகுக்கு உறைவிடமானது. அது ஆலய வழிபாட்டு முறையில் வைத்துப் பூசிக்கப்பெறுவதால் அதன் அழகு முழுமையும் அருகே சென்று அனைவராலும் அணுப விக்க முடிவதில்லை. அவ்வுருவிற்கு பின் தாழ் சடையும், இடப்பக்கத்து உச்சியில் கொண்டையும் விளங்கு கின்றன.
ஆனால் முகத்தில் விளங்கும்
குமிண் சிரிப்பு எங்கும் காண இய
லாத அளவிற்குக் கவர்ச்சி வாய்ந் திது, அதனாலேயே "குமிண் ஒரி பும்" என்று கூறிய அப்பர் பெரு மான் "சிரித்த முகம் கண்ட கண் கொண்டு மாற்றினிக் காண்ட தென்னே" என்று முதிர்ந்த அனு பவத்தையும் அறிவிக்கின்றார்கள். இதுவே ஆனந்தத் தாண்டவத் திரு மேனியாகும்.
27及 ·
தமிழர் முழவியல்
தமிழர் அருங்கலை பரதம்
வடமொழி, தென்மொழி நூல் களுள் காணும் நிருத்த-கீத-வாத்தி யங்களின் சிறப்பு மும்மூர்த்தி களோடும், மக்களோடும் ஒன் றிணைந்த வரலாறுகளாகக் காணப் படுகின்றன. இறைவனால் படைக் கப்பட்ட இப்பணிகளை இறை ଘ!! ଈdଙt மகிழ்விப்பதற்காகவும், மக்கள் அதனின்றும் மகிழ்ந்திருப்ப தற்காகவும் செயல்முறைமை ஆற்று கின்றனர். ஆடியும், էմո"ւգ պւն, 67յո՞ծ தியம் இசைத்தும் வணங்குகின் றனர். ஆடற்கலையை நர்த்தனம்,
நட்டம், நடம், நாட்டியம், பரதம், கூத்து, தாண்டவம், நாடகம்
என்று பல்வேறு சொற்களால் பண்டைத்தமிழர் வழங்கிவந்தனர். உலகிலே நாட்டியங்கள் பலவகைப் படும். பரதம், கதக், கதகளி, குச்சுப்புடி, யக்ஷகானம், Lumrah GAus நாடகம், மணிப்புரி, ஜாவா நாட கம், பர்மா "புவே", மலாய் "ரோன் கின்", மேற்கத்திய " unt Gay போன்று எத்தனை எத்தனையோ சாஸ்திரீய, கிராமிய நாட்டியங் களை இன்று நாம் காண்கின்றோம். இவைகளுள் இலக்கண அமைதியும், நிலையான தரமும் உள்ள நாட்டி யம் நமது பரதமே. பரதம் என்ற சொல்லின் அமைப்பும், பொரு ளுமே நமது கலையறிவுக்கு ஓர். நற்சான்றாகும். மேலும் " நாட்டி

நர்த்தன தாள.
யம்" என்னும் சொல்லிற்கு விளக் கம் காணுவோமா கில், நாட்டு+ இயம்= நாட்டியம் என்றாகியது. நட்டல், நாட்டுதல் என்பன ஊன்று
தல் என்று பொருள்படும். "நடு" வல்லோசைப்பட்டு "நட்டு" என் றாகும். நட்டு என்பது நீண்டு, நாட்டு என்றாகும். "பரத நாட் டியம்" என்னும் சொல் தூய
தமிழ்ச் சொல்லாகும். இது பரதர் காலத்துக்கும் (கி.மு. 4-ம் நூற் றாண்டிற்கு ) முன் தமிழகத்தி லிருந்து சென்றது என்பதை நாட் டியம் என்னும் சொல் நிலைநாட்டு கிறது. மோனியர் வில்லியம்சு தமது பேரகராதியில் நாட்டியம் என்னும் சொல்லிற்குக் கூறியுள்ள விளக்கம், நடனம் எனப் பொருள் படும் நர்த்தா என்னும் சொல் (நித்யா) நிட்டியா (Nitya) என்பதி லிருந்து வந்தது (பக். 529) என்ப தாகும். இதில் இந்த "நிட்டியா' என்பதற்கு விளக்கம் கூறாதபடி யால் நாட்டியம் என்பது தமிழ்ச் சொல் என அறியலாகும்.
t இக்கலை காலம் கணிக்க அரிய ஒரு பழங்கலை. தமிழர் தம் அருங் கலைகளுள் தலையாயது, நாட்டி யத்துக்குரிய பல பெயர்களுடன் "சதி" என்ற சொல்பழைய நூல்களில் காணப்படுகிறது, இச் சொல்லே 'ஜதி, யதி' என்றெல்லாம் மாற்றம் பெற்று பிறமொழி நூல்களில் குறிக் கப்பட்டுத் தமிழரிடையேயும் பரவி
யது. ஆடல், பாடல் முதலிய நுண் கலைகளில் நல்ல தேர்ச்சிபெற்றுக் கலை வாழ்க்கையில் மேம்பாடுற்றுப் பழந்தமிழ்க் கோயில்களில் சேவை
செய்த மகளிர் தேவரடியார், பதியியலார், மாணிக்கத்தார், தளிச்சேரிப் பெண்டுகள் என
அழைக்கப் பெற்றிருக்கிறார்கள். பிற்காலத்திலிவர்கள் தேவதாசி, சதிர்ப்பெண்டிர், நடன மாதர், நித்திய சுமங்கலி, நட்டுவப் பெண் டிர் என்று பல்வேறு பெயர்களில்
அழைக்கப்பெற்றுக் கலைகளைத் தற்காலம் வரை பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.
இவ் ஆடற்கலை தெய்வீகமும், அதை அடையும் லெளகீக நெறி வழிகளையும் நிருத்தம், நிருத்தி யம், நாட்டியம், தாண்டவம், லாஸ்யமெனும் ஐம்பெரும் பிரிவு களால் தெளிவாகப் புலப்படுத்து கிறது. பாவ, ராக, தாளத்துடன் இணைந்துவரும் இக்கலை தாளத் திற்கும் பெரும் முக்கியத்துவத் தைக் கொடுக்கிறது.
*சதிர்? எனும் சொல் தமிழிலே
பெருமை, அதிர்ஷ்டம், அழகு, நிலைமை, எல்லை, நாட்டியம் எனப் பல பொருட்படும். இச்
*சதிர்.சதி" எனும் சொற்கள் திரு ஞானசம்பந்த சுவாமிகள் பாடி யுள்ள தேவாரத்தில்,
- 272

Page 169
"சதிமிக வந்த சலந்தரனே'
தமிழர் முழவியல்
(3-ம் திருமுறை)
விதிவழி மறையவர் மிழலையுதிர் நடம்
சதிவழி வருவதோர் சதிரே சதிவழி
எனக் காண்பது அறிதற்குரியது. ஆகவே, "சதிர் = அழகு" என்பது தமிழர்க்குரியதே
முழக்கப்பெறும் தோற்கருவி களுடன் துத்தி” என்றும், "மூக வீணை" என்றும் சொல்லப்பெற்ற அளவால் நாதஸ்வரத்தினின்றும் சிறிதாகிய இக்கருவியை நாட்டியத் திற்கு இசைக்கப்பட்டது. இதையே 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை "சின்ன மேளம்' என வழங்கி வந்தனர். இதனால் வாத்தியங் களின் தொகுதி (சேர்க்கை) அக் காலத்தில் "மேளம்” என அழைக் கப்பட்டது தெரியவருகிறது.
மேலும், இசை நிகழ்ச்சிகளுக்கு இசைக்கப்படும் வாத்தியங்கள் "பெரிய மேளம்' எனவும், நாடகத் திற்கு (நாட்டியம்) இசைக்கப்படும் வாத்தியங்கள் "சின்ன மேளம்' என வும் அழைக்கப்பட்டன. இதையே மேளக் கச்சேரி, சதிர்க் கச்சேரி என்ற பெயர்களால் அழைக்கும் வழக்கமும் உண்டு என மு.அருணா சலம் அவர்கள் "கர்நாடக சங்கீதம், ஆதி மும்மூர்த்திகள்" எனும் நூலில் பக்கம் 29.30 இல் குறிப்பிடுதல் 6. П. 600/6). Пl () .
வருவதோர் சதிருடையீருமை அதிகுணர் புகழ்வதும் அழகே"
(3-ம் திருமுறை)
பண்டைத் தமிழர் நாகரிகத் திற்கு மிகப்பழையசான்றாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சிந்துவெளிப் புதை பொருள்களில் நாட்டிய தங்கை உருவமும் கிடைத்திருக்கிறது. சிதம் பரம் போன்ற பெருங் கோயில்கள் பலவற்றில் கோபுர வாயில்கள், விமானங்கள், தூண்கள், கோட் டங்கள் முதலான இடங்களிலுள்ள சிற்பங்களில் நாட்டிய நிலைகள் எண்ணற்றவை காணப்படுகின்றன. சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களில் நடன முறையும், நிலையும் பேசப்படு கின்றன. ஆட்டத்தில் வல்லமை பெற்ற நங்கைக்குத் "தலைக்கோல்" பரிசு கொடுப்பதைச் சிலம்பு போன்ற நூல்களால் அறிகிறோம். அப்படித் தலைக்கோல் பரிசுபெற்ற ஆடல் நங்கையரைத் ** தலைக் கோலி" என்று பாராட்டிக் கல் வெட்டுகள் சிறப்பிக்கின்றன.
கம்பநாட்டாழ்வார் (திருமுறை சோழன் கல்வெட்டு) இக்கலை பற்றிப் பலவாறு கூறியுள்ளார். அவற்றில் சில பின்வரும் பாடலடி களால் புலப்படுத்தப்படுவதைக் காணலாம்.
273 -

நர்த்தன தாள. .
"பதங்களில், தண்ணுமை, பாணி, பண்உற
விதங்களின், சதி மிதிப்பவர் மதங்கியர். ...”* பதவுரை: பதம்-சப்தம், சொல் - களின்-வகைகளின், முறை சதி நடனப் பாடல், தண்ணுமை-மிரு மிதிப்பவர் - ஜதிகள் தாளத்திற் தங்கம், பாணி-தாள உறுப்பு, பண் கேற்ப அடிவைப்பு, மதங்கியர்ணுற-ஒத்தியல(ஒத்திசைய), விதங் ஆடவல்ல மகளிர் . . 'நெய்திரள் நரம்பின் தந்த
மழலையின் இயன்ற பாடல் தை வரு மகர வினை - a
தண்ணுமை தழுவித் தூங்கக் கை வழி நயனம் செல்லக்
கண் வழி மனமும் செல்ல ஐய, நுண் , இடையார் ஆடும்
.அரங்கு گئی۔ان
e (கம்பராமாயணம் - மிதிலை) பதவுரை : நெய் - வரியப்பட்ட, வைக்கும் சிற்றிடையோர், ஆடக திரன்-விறைப்பான, மழலையின்- அரங்கு-பொன்னொளிரும்நாட்டிய்
குழந்தை மொழிபோன்ற இனிமை யுடன், தைவரு-தடவி வாசிக்கும், தழுவித் தூங்க-இணைந்து ஒன்ற, கை-முத்திரை , ஹஸ்தம், நயனம். கண், ஐய நுண் இடையார்உண்டோ இல்லையோ என மயங்க
மேடை.
"கைவழி நயனம் செல்ல, கண் வழி மனமும் செல்ல" என்ற கருத்து (மிதிலைக் காட்சிப் படலம் பா.8) சமஸ்கிருத நாட்டிய சாஸ்
திரத்தில்,
"யதோ ஹஸ்தஸ், ததோ த்ருஷ்டி:
யதோ த்ருஷ்டிஸ்,
ததோ மன?" (நந்திகேஸ்வரர் அபினயதர்ப்பணம்)
என்று கூறப்பட்டிருப்பது காணலாம்.
தமிழர்களின் அன்றாடச் செயல்களான விளையாடல், நீரா டல், நகையாடல், போராடல்,
உரையாடல், வாதாடல், வேட்டை யாடல், உண்டாடல் , களியாடல், பந்தாடல், திண்டாடல், ஒன்றா டல், சூதாடல் போன்ற எத்த னையோ சொற்கள் ஆடல் ஆடல்
என்றே முடிவதை ஊன்றி ஆய் வோர்க்கு ஆடல் என்பது தமிழரின் உயிரோடு, குருதியோடு எப்படிக் கலந்து நிற்கிறது என்ற உண்மை நன்கு புலப்படும்.
மேலும் ஆடற்கலை தமிழர் கட்கே உரியதென்பதை பல சான்று
2 74

Page 170
கள் பகருகின்றன. நடனக் கலைக்கே ஒரு அற்புத உருவைக் கொடுத்து அம்பலக்கூத்தன், ஆடல் வல்லான், நடனசபேசன், தில்லைக் கூத்தன், கூத்தப்பெருமான், நட ராஜன், தாண்டவக்கோன், கூத் தப்பிரான், ஊழிக்கூத்தன் என் றெல்லாம் பெயர்சூட்டிக் கோயில் வைத்துக் கொண்டாடுபவர் இன்
றும் தமிழரே என்பது போது மானதே.
மனிதனொருவன் அலைந்து
திரிந்து உழன்று வரும் மனத்தை ஒருமைப்படுத்தி, உண்மையறிவான ஞானத்தைப்பெற்று நித்தியானந் தப் பொருளையடைவானாகில், மானிடப் பிறவியின் முக்கிய நோக் கம் ஈடேறியது எனலாம். அழியாத நித்திய சுகம் வேண்டுவோர், பிரவிருத்திகரமான மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றையும் ஒருமைப் படுத்தித் திடமான மனத்துடன், சதா இறைவனைத் தியானித்தல் வேண்டும். அந்தத் தியானம் ஸத் ஸங்கமான, பெரியோர்களான சாதுக்கள் மத்தியில் கிடைக்கும் என்பது அறியப்படும். அப் பெரி யோர்கள் வேதமந்திரங்கள், சங் கீதம், நர்த்தனம், அபிநயம் மூல மாக ஈசனையே துதித்துக் கொண் டாடுவார்கள். அதில் சேர்ந்த ஒரு வகுப்பே ஈசனிடம் நாட்டங் கொண்டு நாட்டிய ரூபமாகப் பயிலப்பெற்றுவரும் பரதக் கலை uu (bo.
நித்தியானந்தப் பொருளுக்கு உருவம் கிடையாது. உபாஸ்கர்
தமிழர் முழவியல்
களின் பொருட்டு அவ்வுருவமற்ற சச்சிதானந்தப் பொருளே தனக்குப் பல உருவங்களைக் கற்பித்துக் கொண்டு சாட்சியளிப்பதாகச் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவன் தான் உலகின் அழகுகளெல்லாம் ஒருங்கே திரண்ட பேரழகின் வடிவ னான சிவகாமி சமேதனும், முத் தொழில் புரிபவனுமாகிய அம்பலத் தரசனாம் ஆனந்த நடராஜன், பற்றாத உள்ளத்திற்குப் பற்றுக் கோடளிக்கும் பொருட்டுக் கரசர ணாதிகள் கூடிய மூர்த்தியாய்க்
காட்சியளிக்கிறான் என்பது அறி
யத் தக்கதாகும். இந்த அம்பலக் கூத்தனே பரதக் கலையின் ஆதி
குருவானவன்.
ஆதியில் சிவனிடமிருந்து பரதக் கலையை முதல்வராகக் கற்றவர் நந்திபகவான் இரண்டாவதாக மதங்கமாமுனிவர் (இவரே பரத முனி என அழைக்கப்படுவர்). இவர் பூரீ ஜகதாம்பாளையே குழந்தை யாய்ப் பெற்று, அம்பாள் குழந் தைப்பருவத்தில் சப்பாணிகொட்டி விளையாடியது முதல், சிவனை மணம் புரியும் வரையிலுள்ள சகல திருவிளையாடல்களையும் LuJTas மாக எழுதியவர். முனிவர்கள் பரம்பரையிலிருந்து இந்திரன் முத லான தேவர்கள், தேவமாதர்கள், அசுரர்கள், அசுர பரம்பரையில் வந்த பாணாசுரன், அவன் மகள் உஷா, பாண்டவர்களில் நடுவ னான அர்ச்சுனன் ஆகியோர் பரதம் கற்றனர். அவர்கள் மூலம் இப்பூவுலகில் பரதக்கலையானது மிகப் பிரசித்தியடைந்தது.
2 7 Ü ao

நர்த்தன தாள n
மேலும், இப் பரதக் கலை யின் பெரும்ை உயர்வடைவதற்குக் கிரந்த கர்த்தாக்கள் செய்த கிரந் தங்களும் உதவின எனலாம்.
நாயன்மார்கள், ஆழ்வாராதி கள், ஆசாரியார்கள் என்பவர்க ளோடு பரதம் கலந்த இசைப் பேருரைகளாலும், பரதக் கலை யையே தொழிலாகக் கொண்ட நட்டுவனார், நடனமாதர் ஆகி யோராலும், இத் தொடர்புடைய ஏனையோராலும் கெளரவிக்கப் பட்டு வளர்ந்த பரதக் ‹956ቖ) 6ህ மேன்மேலும் வளர்வதற்கு ஊக் கம் கொடுத்த அரசர்களாலும் பரவலாயிற்று.
ஜீவர்களின் கர்மபல போகத் தின் பொருட்டுச் சிருஷ்டிக்கப்பட் டுள்ள பிரபஞ்சத்தில் மோக்ஷ இச்சையுடைய முமுகஷ்"க்களுக்கு மோகூடி சாதனங்களை நியமித்து விளக்கவேண்டிச் சிவத்தினிடம் நிகழ்கின்ற மோகூடி சாதக நியர் மகத்துவமே கரகிருதமாகிய அபி நயம் என்று சொல்லப்படும்.
அபிநயத்தின்மூலந்தான் பாவம் உணர்த்தப்படுகிறது. அபிநயம் என்பது என்பது ஒலியாலான சொல் லற்றது. எம்மொழிக்கும் பொது வானது அபிநயத்தை " மொழியா மொழி என்றும் கூறலாம். அம் மொழியின் நெடுங்கணக்கு அபி நயக் கைகளேயாகும். இதை
அடியார்க்குநல்லார் தொழிற்கை” எனவும், ஆடும்போது பயன்படுத் தும் கையை எழிற்கை" எனவும் கூறுவதைக் காணலாம்.
மொழியில் எழுத்துப்போல் அபிநயக் கைகளும் தனித்தும் இணைந்தும் வந்து பணியாற்றும் . மொழியில் தனித்து நிற்பனவற்றை உயிர் என்றும், மெய் என்றும் வழங்குவோம்; இணைந்து நிற்பன வற்றை உயிர்மெய் என்றும் கூறு வோம்.
தனிக்கையை (இடது, வலது கைகள்) அஸம்யுதம் (சேராக்கை) என்றும், இணைந்தகையை ஸம் யுதம் என்றும் சொல்வது மரபு, இதையே மேலும் விளக்கமாக முறையே அஸம்யுத ஹஸ்தம் என் றும், ஸம்யுத ஹஸ்தம் என்றும் கலை அறிஞர்கள் கூறுவார்கள். ஸம்யுத ஹஸ்தத்தில் அஞ்சலிமுதல் பேருண்டம் வரை 24 பிரிவுகளை யும், அஸம்யுத ஹஸ்தத்தில் பதாகை முதல் திரிசூலம் வரை யுள்ள 28 பிரிவுகளும் உள்ளன. வியாக் ரம், ஊர்ணநாபம் ஆகிய இரண்டையும் கூட்டி 30 பிரிவுக ளாகக் கொள்ளுவதுமுண்டு.
அபிநயம் என்பது உலக நடை உடை பாவனைகளை அழகுபெறக் காட்டுவதாகும். உலக நடைமுறை பாவனைகளை உலகத்திலிருந்தும், சமூகத்திலிருந்தும் அறியவேண்டும்.
- 276

Page 171
தவிரவும், பரத சாஸ்திரம் மூலம் ஒர் மூலமார்க்கத்தைத்தான் காட்ட முடியும் என்பதைப் பரதமுனிவர் சிரசின் பேதங்கள், பார்வை, 5(gg5 தசைவுகள், கைமுத்திரைகள், பாஷைகள், பேச்சுக்குரல் முதலிய கிரியைகளில் அபிநயத்தைப்பற்றி நன்கு எடுத்துக் கூறியுள்ளார். ஆகையினால் நாட்டியத்தில் ஈடு பாடு கொண்டுள்ள மாணவர்களும், அதில் ஈடுபடும் ஆசிரியர்களும் கல்பனா சக்தியில் சிறந்தவர் களாய் இருக்க வேண்டும்.
இகத்தில் சகல செளபாக்கியங் களிலும் இச்சை கொண்ட மானி டர்களுக்குப் போக சாதனங்களை நியமித்து விளக்கவேண்டிச் சக்தி யினிடம் நிகழ்கின்ற போக சாதன நியா மகத்துவமே பாத கிருத மாகிய பாதக்கிரமம் அல்லது அடைவு என்று சொல்லப்படும்.
அடைவு வரிசைகளைச் செளந் தர்யம் பொருந்திய பெண்கள் செய்யும்போது பார்ப்போருள்ளத் தில் பரவசத்தினை அது (அடைவு) ஏற்படுத்துவதாலும், பாரமார்க்க ரீதியில் இதன் தத்துவத்தை யுணர்ந்தயோகிகளுக்கு ஆத்மானந் தத்தினை (அடைவு) ஏற்படுத்து வதாலும் , நாட்டியத்தில் திஸ்ரம், சதுஸ்ரம் ,கண்டம், மிஸ்ரம், சங்கீர் ணம் என்னும் அளவுகளை அடைந் திருப்பதாலும் அடைவு என்ற பெயர் உண்டாயிற்று என்று இலக்கண வித்துவான்கள் கூறுவர்.
தமிழர் முழவியல்
பஞ்சகிருத்திய litrnrti u sarnir வென்ற நாமம் பூரீ லலிதா ஸ்கஸ்ர நாமத்தில் வருகிறது. அது சிவம், சக்தி இருவருக்கும் பொருத்த மாகும். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்காரம், திரோதானம், அனுக்கிரகம் என்னும் ஐந்து காரியங்களே சிவம், சக்தி, சதாசிவம், ஈஸ்வரன், சுத்தவித்தை என்னும் தத்துவங்களாகி முறையே பாவம், ராகம், தாளம், அபிநயம், அடைவு என்ற சிறப்புப் பெயர் களைப் பெற்றன. ஆகவே பாவ ராக தாளாபிநய பாதக்கிரமம்ஆகிய
இவ்வைந்தும் கூடிய நிலைக் களமே பர மசிவனுக்கு சிருஷ்டி, ஸ்திதி முதலிய பஞ்சகிருத்திய
ரூபமாகிய "ஆனந்த தாண்டவம் • என்று சொல்லப்படும்.
பரமசிவத்தின்பால் நிகழும் பஞ்ச கிருத்திய ஆனந்தத்தாண்ட வம் பொதுமையிலொன்றாய், ஆனால் தேச, கால வேறுபாட் டாலும் காண்பான், காட்சி, காணப்படும்பொருள் என்ற பேதங் களாலும், பிசயோசனத்தாலும் சிறப்பைப்பெற்று பன்னிரண்டு, நூற்றெட்டு எனத் தொகை விரிந்து வேதாகம, புராண, இதிகாசங்களி அலும், பரத சாஸ்திரங்களிலும் இவற்றை விரிவாக அறியலாம்
பரமசிவனின் பஞ்சகிருத்தியங் களில் திரோபவம் ஸ்திதியிலும், அணுக்கிரகம் ஸ்ம்காரத்திலும் அடங்கிக் கிருத்தியம் ஐந்தும்
277

நர்த்தன தாள.
கிருத்தியத்திரயம் ஆவதுபோல அபி நயம் பாவத்திலும், பாதக்கிரமம் தாளத்திலும் அடங்க, அங்கங்கள் பாவ, ராக, தாளம் என மூன்றாகி பரதம் என்ற காரணப் பெயர்
பெற்றது.
குரு பரம்பரை
தாண்டவ பதியாகிய சிவபெரு மான், முதலாவதாக அம்பிகைக்
கும், பின்னர் திருமால், பிரும் மேந்திராதியர்களுக்கும், நந்தி முதலிய கணங்களுக்கும், சாரங்க
தேவர் முதலிய முனிவர்களுக்கும் பாவ, ராக, தாளங்களைத் திரு மூர்த்தி சொரூபமென்று விளக்கி, அவற்றையுணர்த்தும் நூலாகப் பரத சாஸ்திரத்தையும், மற்றைய வேத வேதாகமம் முதலிய சமஸ்த நூல்களையும் உபதேசித்தருளி னார். சிவன், தான் ஆடி வந்த நடன முறையைப் பரதரிஷிக்குக் கற்பிக்கும்படி தண்டு முனிவரைப் பணிக்க, தாண்டவ அடைவுகளை அவரிடமிருந்து முனிவர்கள் கற்றுப் பிரபல்யப்படுத்தினார்கள்
ஜெகதீஸ்வரியான கெளரி யம்மை, சிருங்காராதி, நவரச பாவாபிநயங்களுக்கிசையும் துவா தசப் பிரானாயுக்தமாம். பதாகாதி அசம்யுதஹஸ்தங்கள், புட்பபுடாதி ஸம்யுத ஹஸ்தங்கள், நிருத்த முத்திரை முதலிய ஹஸ்த சேஷ்டை கள், சிரோபாதாதி அவயவ பேதங்
கள், லாஸ்யம், தாண்டவ லாஸ் யம், குமார லாஸ்யம், ஸ"குமார லாஸ்யம் என்ற நான்குவித லாஸ் சியங்கள், சப்த ஸ்வரங்கள், பிரஸ் தாரக்கிரமங்கள், தத் தித் தோம் நம் முதலிய பதினாங்கு சூத்திரங் கள், ஐந்து ஜாதிகள், ஆறு அங் கங்கள், ஏழு தாளங்கள் ஆகியவை கொண்ட முதல் நூல் செய்து சிவ சந்நிதானத்தில் ஆடிப் பாடி அபி
நயம் செய்த காலை சிவனார் மனம் மகிழ்ந்து 'தேவி நினது நடனம் நமக்கு மிகவும் திருப்தி
யைக் கொடுக்கிறது, ஸ்திரீ நடனம் மிக்க மனோகரமானது. இந்த நட னத்தைக் காலமறிந்து செய்வாரும், செய்விப்பாரும், தரிசிப்பாரும், இந்த சாஸ்திரத்தைக் கற்றுணர்வாரும் கீர்த்தியும், இஷ்டசித்தியும், சகல சம்பத்தும் பெறுக" என்று ஆசீர் வதிக்க அவ்வருள் கொண்ட தேவி யம்மை கிருபா நோக்குடன் தமது திருக்குமாரர்களான மகா கண பதிக்கும், சுப்பிரமணியருக்கும் உப தேசித்தருளினார்.
பின்பு அம்பிகையைப்போல் சிவசந்நிதானத்தில் ஆடிப்பாடித் திருவருள் பெற்று, பின்னர் வந்த பரத கர்த்தாக்கள் கெளரீ பரத சாஸ்திர விஷயங்களை ஒவ்வொன் றாக விஸ்தரித்து அவரவர் பெயரால் முதல் நூல், வழிநூல், சார்பு நூல் என வகுத்துத் தமது சிஷ்ய பரம்பரைக்கு உபதேசித்து வழங்கினர்.
278

Page 172
பூரீகணபதி, தாண்டவம்,லாஸ்யம், நாட்டியம், நிருத்தம், நடனம் என ஐந்து வகை செய்து அவற்றைத் தாமே ஆடிக்காட்டி " "நிருத்த கணபதி” எனச் சிவபிரானால் சிறப்புத் திருநாமம் பெற்று வசிட்ட முனிவராதியர்க்கு உபதேசித்தார்.
பூரீ சுப்பிரமணியர், சித்திரஜம், காத்திரஜம், வாகாரம்பம், புத்தியா ரம்பம் என நான்கு வகையாகப் பிரித்துப் புத்தியாரம்பாநுபவத்தில் மூன்றுவித பிரபந்தங்களும் விரித்து வாயுதேவர், மதங்கமுனிவராதி பர்க்கு உபதேசித்தருளினார். வாயுதேவர் தமது புத்திரன் அணு மானுக்கும், களுக்கும் உபதேசித்தார்.
பூரீ காளிகாதேவியார், ஜதி லயம், முகசாள்யம், சிம்மவம்,பரதம் பேரணி, சித்திரம், பட்டசம் முதலிய 216 நாட்டிய சிவாசாரியார் முதலியோருக்கு உப தேசித்தார்.
பூரீ விஷ்ணுபகவான், அட்சரங் களாகிய சப்தப்பிரும்மத்தை வர் ணாத்மகம்" எனவும் வேணு, மிரு தங்காதி வாத்தியத் தொநியை *" தொநியாத்மகம்" என்று இரண் டாக வகுத்துக் கீதப்பிரபந்தம்" என்னும் நூல் செய்து தண்டு முனிவராதியர்க்கு உபதேசித்தார்.
பூரீ பிரம்மதேவர், இருக்கு வேதத்தினின்று வாத்தியமும், யசுர் வேதத்தினின்று அபிநயமும்,ஸாமத்
பதினெட்டுச் சித்தர்
இலக்கணங்களைச்
தமிழர் முழவியல்
தினின்று கீதமும், அதர்வ வேதத் தினின்று ரஸமுமாகிய நான்கினை யும் வேத சாரமாக எடுத்துத் திரட்டி பூg சரஸ்வதி, ராகள முனிவர் முதலானோர்க்கு உப தேசித்தனர்.
பூரீ சரஸ்வதி இப்பரதத்தினை அரம்பை, ஊர்வசி முதலியோர்க்கு உபதேசித்தார். தேவேந்திரன் ஆங்கிகம், வாசிகம், ஆகாரிகம், ஸாத்துவிகம் எனப் பாவங்களை நான்காக வகுத்து, அவற்றையும் அஷ்டாதச வாத்தியங்களையுடைய இலக்கணங்களையும் அர்ச்சுனன் , நடசேகரனாதியர்க்கு உபதேசித் தார். அர்ச்சுனன் விராடதேசத்து அரசிளங்குமாரி உத்தரைக்கு உப தேசித்தார்.
பிரகஸ்பதி பகவான் சூசிகம், பாவம், துவந்தம், ஆவாகிகதுவந் தம், அனுபாவிக துவந்தம் , லாகூடி ணிகம் என ஆறுவகையான ஆங்கி கத்தையும், ஸ்வகீத வாசிகம், உப இதே வாசிகம் என இரண்டு வகை ஆகாரிகத்தையும்,சுகூஷ"ஷியஸாத்து விகம், வியஞ்சக ஸாத்துவிகம் என இரண்டு வகை ஸாத்துவிகத்தையும் வகுத்து பவ முனிவர் முதலா, னோர்க்கு உபதேசித்தனர்.
தேவர், மனுஷர், மிருகம், பகூதி, ஜ்லசரம், ஊர்வன, ஐம்பத் தாறு தேசத்தரசர்கள், நவக்கிரகம் முதலிய சராசரங்களனைத்திற்கும்

நர்த்தன தாள.
அபிநய நிர்மாணம் செய்து இரா வணன், போதாயனர் முதலி யோர்க்குச் சுக்கிராச்சாரியார் உப தேசித்தார்.
சூரிய, சந்திரர்கள் நாகஸ்வரம் முதலிய துளைக்கருவிகள் 312 க்கு இலக்கணம் வகுத்து, சுவேதக முனிவராதியர்க்கு உபதேசித்தனர்.
பரமகுருமூர்த்தியும் கணநாதரு மாகிய பூg நந்தியெம்பெருமான் நாட்டியம், நிருத்தியம், நிருத்தம் என்னும் மூன்றில் ஒவ்வொன்றுக் கும் உத்தான தாண்டவம், லாகுமார லாஸ்யம் என இரண்டு வகையாகப் பிரித்து, அவற்றையும் கஞ்சக்கரு வியாதி வாத்திய லக்ஷசணங்களை யும் பிருங்கி முனிவர், உருத்திர கணிகையர், அவர் புத்திரர் முதலி யோர்க்கு உபதேசித்தார்.
பூணூரீ அகஸ்திய முனிவர் பெரு மான் ஆங்கோபாங்க, பிரித்தியங்க அவயவபேதம் 218ல் ஒவ்வொன் றையும் சாயி சஞ்சாயி, விபசாயி, அனுசாயி என நான்காக வகுத்து அவற்றையும் சதுரங்கம் சிவதாண் டவத்திற்கும், ஷோடசாங்கம் சக்தி தாண்டவத்திற்கும் உரிமையாகு. மாறுவகுத்து இராஜசேகர பாண் டிய மகாராஜன் முதலியோர்க்கு உபதேசித்தார்.
பூரீ வசிஷ்ட முனிவர் பெருமான்
வேதாங்கம் ஆறினுள், நிருத்தத்தி னின்றும் பரதத்தை எடுத்து சிறப்
பித்துச் சக்தி முனிவர், பராசர முனிவர், வியாசர் முதலியோர்க்கு உபதேசித்தார். ^ x
வீரவல்லபாசாரியார் சுத்த சாரி, ஆகாச சாரி, பூசாரி, தேசிசாரி என நால்வகை நாட்டியங்களையும், அவற்றில் தட்டடைவு, நாட்டடைவு முதலிய அடைவு ஜதிகளையும் வகுத்து, சிவபெருமானால் "பரத முனிவர்" என்னும் சிறப்புத் திரு நாமம் பெற்று உஷாதேவிக்கு உப தேசித்தார்.
உஷாதேவியார், உத்தரதேச சத்திரியப் பெண்களுக்கும், மத்திம தேச வைசியப் பெண்களுக்கும், தகதிண தேசத்து இசைக்குலப்
பெண்களுக்கும் , துவாரகாபுரி கோபிகா இஸ்தீரிகளுக்கும் உப தேசித்தார்.
சாரங்கதேவ முனிவர், நவ ரஸங்கள் முகத்திலும், பதார்த்தங் கள் ஹஸ்தத்திலும், ராகம் அங்கத் திலும், தாள கதிகள் பாதத்திலும், சித்தம் சிவத்தின்பால் வைத்து ஆடிச் சிவபெருமானால் "சிருங்கார சேகரன்’ எனச் சிறபுத் திருநாமம் பெற்று, தம்முடைய மதமும், இதர
* பரத கர்த்தாக்களின் மதங்களும்
s
அடங்கிய " மகாபரதம் என்ற
நூலை வெளியிட்டார்.
இன்னும் நாரதர், தும்புரு,
அனுமான், தத்திலர், கோகலர்
முதலிய பரத பக்த சிரேஷ்டர்கள் பரத சாஸ்திரத்தையும், பானுகவி
- 280

Page 173
என்பவர் நாயிகா நாயக பேதங்
களையும், பூg வால்மீகி மகரிஷி ரஸ் பேதங்களையும் உபமானங் களையும், இவ்விதமே மேலும்
அனேகர் பலவித உபயோக விஷயங் களை வெளியிட்டிருக்கிறார்கள்.
குரு லட்ஷணம்
சகல கலைகளையும் போதிப்ப தற்குத் தகுந்தவர்கள், உயர்ந்த ஆசார சீலர்களாகவும், ஸாத்வீகர் களாகவும்,எல்லோரிடமும் கருணை யுடையவர்களாகவும், பொறுமை யுள்ளவர்களாகவும், திடசித்தமும் தீர்மான அறிவும் உடையவர்க ளாகவும், நல்லொழுக்கமுடையவர் வர்களாகவும், தாம் செய்யும் தொழிலை மேற்கொள்ளும் மற்ற வரிடம் பொறாமை முதலான குணங்கள் இல்லாதவராகவும், ஏனையோரின் உயர்ச்சியைக்கண்டு அவர்களை இகழ்கின்ற, தூசிக் கின்ற மனப்பாங்கு இல்லாதவராக வும் , தம்மையே மேன்மேலும் விருத்திசெய்யும் மனத் திடம் உள்ள வராகவும், எல்லாவகையான தல் லொழுக்கம் உடையவராகவும் இருத்தல் வேண்டும். இறைவனைப் பக்தியுடன் வணங்கும் ஞானமுடைய வர்களாகவும், மாணவர்களின் சஞ்சலங்களைப் போக்கி அவர்கள் உள்ளங்களில் ஞானப் பிரகாசம் கொடுப்பவர்களாகவும் , மாணவர் களின் தவறுகளைப் பொறுத்துக் கொண்டு விளக்கம் கொடுப்பவர்
281 -
தமிழர் முழவியல்
களாகவும், புராண இதிகாச வியாக்கியானங்களில் தேர்ச்சிபெற் றவர்களாகவும், விஷயமறியாத போலித்தன்மை கொண்ட அரை குறை வித்வான்களால் மடக்க முடியாதவர்களாகவும், படாடோ பம், டாம்பீகத்தில் மயக்கமுறாத வர்களாகவும், உலகாநுபவம்பெற்ற மேதைகளாகவும், நல்ல மனதுடை யவர்களையே நாடுபவர்களாகவும்,
வசதிகள் அற்ற DnT sidor Gu Goppru பேணிப் பாதுகாக்கும் வல்லமை யுடையவர்களாகவும், முக்கிய
மாகப் பரதக் கலையைப் போதிப் போர் ஏழுவகையான சகல பெண் களையும் ஜகன்மாதா அம்சமாகக் கருதும் பக்குவ உள்ளம் படைத் தவர்களாகவும் அவசியம் இருத்தல்
வேண்டும். S. .
மேலே விவரிக்கப்பட்ட குணங் கள் உள்ள சத்புருஷர்களே குரு வஈக இருக்கத் தகுந்தவர்கள். இவர்களினாலேதான் வாழையடி வாழையாக ஒர் பரம்பரையை உருவாக்க முடியும். அத்தகைய குருமார்கள் சொல்லிக்கொடுக்கும் வகையில் ஐந்துவிதமான தந்திரங் களில் சாமர்த்தியம் வாய்ந்தவர்க ளாக விளங்கவேண்டும். பஞ்ச தந்திரங்களாவன: மத்வமிய தந்தி ரம், கூர்மதந்திரம், பிரமரதந்திரம், மார்ஜார தந்திரம், மர்க்கடதந்திரம்
எனவாம் .

நர்த்தன தாள.8 a
மத்வறிய தந்திரம் :- மீனானது தன் சினைகளைக் கண்ணால் பார்த்த அளவிலேயே அச்சினை கள் குஞ்சுகளாகித் தாய் மீனின் பின்னால் சென்று விளையாடுவதுபோல், மாண வர்களுக்குத் தன் கிருபா நோக்கிலேயே ஞானத்தைக் கொடுப்பவர் மத்வறிய தந்திர” குருமார்கள் ஆவர்.
கூர்ம தந்திரம்: ஆமையானது தனது முட்டையைத் தரையில் இட்டுவிட்டு நீரில் சென்று மூழ்கிவிடும். ஆனால் நீரில் இருப்பினும் ஞாபகமெல்லாம் முட்டையிடமே இருக்கும் காரணத்தால், அதன் மன வலிமையால் முட்டைபொரித் துக் குஞ்சாகி நீரில் சென்று தாயிடம் சேர்ந்து விடும். அதுபோல் குருவானவர்மாண வரை அன்புடன் பார்வை
யிட்டு ஆசீர்வதித்துத் தன்
அன்பு வலிமையினாலேயே ' மாணவரை உயர்த்திவிடும் குருமார்கள் "கூர்ம தந்திர"
வாதிகள் ஆவர்.
பிரமர தந்திரம் :- குளவியானது எங்கேயோ கிடக்கும் ஏதோ ஒரு புழுவைக் கொண்டுவந்து தன் கூண்டில் வைத்து அடிக்
கடி அதைக் கொட்டுவது போல் பாசாங்கு செய்ய, அப் புழு பயத்தால் குழவியின்
5.
rontessTauri
ஞாபகமாகவேஇருக்கக்கடைசி யில் குளவி ரூபத்தையே அடை கிறது. அதுபோல அஞ்ஞான இருள் சூழ்ந்த மாணவன் பொய் யாகப் பயமுறுத்தும் குருவின் எண்ணமாகவேயிருந்து பின் னர் குருவின் வித்தையைப் பெற்றுவிடுவான். இந்த வகை யான குருமார்கள் பிரமரதந் திரம்" சுற்ற குருமார்கள் ஆவர். கூர்ம தந்திரத்தில் குரு ஞாபகமாயிருக்கி றார். பிரமர தந்திரத்தில் மாணவன் குரு ஞாபகமாயி ருக்கிறான்.
மார்ஜார தந்திரம்:- பூனை யானது தான் போட்ட குட்டி களை தன் வாயால் கெளவிக் கொண்டு சென்று பல இடங் களில் வைத்துக் காப்பாற்று வதுபோல், ஆசாரியன் தன் மாணவனுக்கு நல்ல பக்குவ நிலை ஏற்படுகிற வரைக்கும் அவனைத் தன்னுடனேயே இருக்கச்செய்து காப்பதுவே * மார்ஜார தந்திரமாகும்.
மர்க்கட தந்திரம்:- தாய்க் குரங்கு தன் குட்டிகள் வயிற் றைக் கட்டிப்பிடித்துக்கொண் டிருந்தாலும், அதை லட்சியம் செய்யாமல் மரக்கிளைகளில் தாவித்திரியும். உரிய காலத் தில் குட்டிகளுக்குப் பாலும் கொடுக்கின்றன. பால் கொடுப்
2 8 2 ܝ

Page 174
பது அதன் பொறுப்பு. தாயி னின்றும் பிரிந்து விழாமல் பிடித்துக்கொள்வது குட்டி களின் பொறுப்பு. அதுபோல் மாணவர் எவ்வளவுதான் அணுகித் தொண்டு செய்தா லும் 9 sin 60N6OST அலட்சியம் செய்வதுபோல நடித்து, பின் உரிய காலத்தில் பக்குவ மாகப் பயிற்சிகளை உபதேசம் செய்யும் ஆசான்கள் மர்க்கட தந்திரத்தில்" தேர்ந்தவர்க ளாவர் .
பாத்திரலட்ஷணம்
1, கல்வி கற்கும் வித்தையில் தேர்ச்சிபெற்றுத் தம் பெற்றோறை யும், சுற்றத்தவரையும் கீர்த்தி பெறச்செய்யும் சற்புத்திரர், சகல விதமான சுக துக்கங்களுக்கும் கட்டுப்பட்டுக் கல்வியை கற்பவர் உயர்ந்த மாணவராவர்.
2. ஒர் மாணவரின் அறியாத் தன்மைகளை அகற்றக்கூடிய ஆசா னின் பிள்ளைகளும் அதே கல்வி யைப் பயிலத் தகுதியுடையவராகி prriř. s
3. தன்னுயிரைப்போல மன்னு
யிரைக் காக்கும் அரசனின் பிள்ளை கள்.
4. ஆசானுக்கு வேண்டும் பொ ருள்களைக் கொடுத்து வறுமை
தமிழர் முழவியல்
நிலையை நீக்கும் செல்வம் கொழிக் கும் தனவந்தரின் பிள்ளைகள்.
5. தன் கஷ்டத்தையும் பாரா மல், ஆசானின் சேமத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கும் நல் மாணவர்.
6. எடுத்த காரியத்தில் ஒரே நோக்கும், புத்திக் கூர்மையுடை யோரும், கற்ற பயிற்சிகளை நழுவ of LIT LDá) மேலும் கிரகித்து மனனம் செய்யும் மேதைத் தன்மை கொண்டோரும் ஆகிய இந்த ஆறு பேர்களுக்கும் ஆசான் நன்கு சிரத்தையுடன் கற்பிப்பது அவர் தம் கடமையாகும்.
மாணவர்களின் குனபேதங்கள்
மாணவர்களின் அறிவுத்தன்மை யைக் கொண்டு அவர்கள் நான்கு வகைப்படுவர். அவையாவன உத் தமன். மத்திமன், அதமன், அத மாதமன் என்பதாகும். அவர்களின் ரூப, குண பேதங்கள் பின்வரு மாறு கூறப்படுவது காணலாம்.
1 . உத்தமன்:- நல்ல முக வசீகரத் துடன் அகலக் கண்களும், புன்சிரிப் பும் உடையவராயும், உத்தம அறிவு படைத்தவராயும், அன்னப் பட்ஷியைப்போல நல்ல விஷயங் களை மட்டும் கிரகித்துக்கொண்டு மற்றயவற்றை ஒதுக்கும் திறமை வாய்ந்தவராயிருப்பர்.
ܗ 8 8 2

நர்த்தன தாள.
அன்னப்பட்ஷியானது கலந்த பாலில், பாலை மட்டும் உட்கொள்ளும். பசுவானது வயிறாரப் புசித்த உணவைத் தனிமையில் படுத்து அசைபோட்டு ஜீரணித்துக்கொள் ளும். அற்பமான புல்லைத் தின்று அருமையான பாலைத் தருகின்றது.
|5fr நீரைப் பிரித்து
உத்தமமான மாணவர் ஆசாரி யரிடம் கற்ற வித்தைகளை நன்கு மனனமும் அபிவிருத்தியும் செய்து கொண்டு, அது பிறருக்கும் உதவு மாறு உபதேசம் செய்யும் ஆற்ற லுடையவராவர்.
2. மத்திமன்:- இவர் எல்லா லக்ஷணங்களும் பொருந்தியவராய் இருந்தாலும், முகத்திலே எல்லா வித ரஸபாவங்களையும் கொண்டு வரமுடியாத முக அமைப்பை யுடையவராயும், நல்ல அறிவுடைய வராயும் இருப்பர். பூமியில்போட்ட (உரத்திற்கு) பசளைக்குத் தக்கபடி விளைச்சல் கொடுப்பதுபோல, சொல்விக்கொடுப்பதைத் திருப்பிச் சொல்லும் கிளியைப் போலவும், ஆசாரியரிடம் கற்றுக்கொண்ட அளவில் தன்னறிவை விளங்கிக் கொள்பவர் மத்திம மாணவராவர்
3. அதமன்:- போதுமான அவய லக்ஷணங்கள் இல்லாமலிருப்ப தோடு, ஆசாரியரிடம் கற்றதையெல் லாம் உடனுக்குடன் மறப்பதுமல் லாமல், குருவையும் குறைகூறுவர்.
காலத்தை வீணாக்குவர். ஒட்டைக் குடத்தில் நீர் எவ்வளவுவிட்டாலும் பழையபடிவெறும்குடமாகவேயிருக் கும். வெள்ளாடு ஒரிடத்தில் நின்று வயிறார மேயத்தெரியாது, ஆங் காங்கே தான் விரும்பிய பல செடி கொடிகளில் வாய்வைத்துக் கொண்டே போகும். ஆகவே அத மதாகப்பட்டவர் ஒட்டைக் குட மும், வெள்ளாடும்போல உவமைப் படுத்திச் சொல்லப்படுவர்.
4. அதமாதமன் :- நல்ல நீர் நிறைந்த குளத்தில் குளிக்க இறங் கிய எருமையானது, நீரைக் கலக்கி சேறு கலந்த நீரைப் பூசிக்கொள் ளும். ஆகையால் அந்த நீர் பிறருக் கும் உபயோகப்படாது. பன் னாடை மதுவை விலத்தி, அதனோ டிருந்த ஒலை, எறும்பு முதலான குப்பைகளைத் தேக்கிவைத்திருக் கும். அதமாதமர் பன்னா டைக் கும், எருமைக்கும் சாஸ்திரங்களில் உவமிக்கப்படுகின்றனர். இவ்வகை மாணவர்கள் ஆசாரியரின் புத்தி யையும் குழப்பி, விதண்டாவாதம் செய்து தானும் ஒன்றையும் கற்றுக் கொள்ளாது அசம்பாவிதமான விஷயங்களை மட்டும் கிரகித்துக் கொள்ளும் துர்த்தனாவர்.
கல்வியைக் கிரகிக்கத்தக்க ஆற் றலைப் பின்வருமாறு சாஸ்திரங் களில் கூறப்படுவது காணலாம்.
284

Page 175
13 கர்ப்பூர மூளை. கர்ப்பூரமூளை 32-67) l-šu6), rj எனப்படுவோர், நெருப் புக் குச்சியைத் தட்டிப் பற்ற வைத்து கர்ப்பூரத்திலே வைத்த வுடன் அக்கணமே கர்ப்பூரம் எரிய ஆரம்பித்துவிடுகிறது. அதுபோல் ஆசான் விஷயங்களைச் சொல்லிக் கொண்டு போகப்போக உடனுக் குடன் அவர் மனதில் மல்லாமல், அவ் விஷயங்களை வகுத்து, தொகுத்து இன்னுமோர் உருவை உருவாக்கும் திறமை பெற்றவராகின்றார். தெரியாத ஒர் இடத்துக்கு வாயினால் சொல்லும் குறிப்புகளை வைத்துக்கொண்டு அந்த இடத்தைப் போய் 6t வராகின்றார்.
2. சிரட்டைக்கரி மூளை :- கரி eipëri) 6Tr எனப்படுவோர், பலமுறை நெருப் புக் குச்சியைத் தட்டிப் ւնք வைத்து அதன்மேல் வைத்தாற் றான் நெருப்புப்பிடித்து எரிய ஆரம்பிக்கும். இதன்மேல் சிறு துளி
மண்ணெண்ணெயை ஊற்றிப் பற்ற
வைத்தால் உடனே தீப்பிடித்து எரிய ஆரம்பித்துவிடும். அதுபோல் ஆசான் விஷயங்களைப் பலமுறை சொல்லிக்கொடுத்தோ, Z25 nrr ணங்கள், உவமான உவமேயங் களைச் சொல்லிப் பயன்படுத்தி னால் அம் மாணவருக்கு கொஞ் சம் கொஞ்சமாக விளக்கத் தன்மை பெற்று ஈற்றில் நன்கு கிரகித்த வற்றை மறக்கமுடியாதவர் ஆகி றார். தெரியாத ஓர் இடத்தை
பதிவது.
தமிழர் முழவியல்
வரைபடமாகவோ அல்லது ஒரு முறை கூட்டிச்சென்று ésmru guu பின்போ அந்த இடத்தை மனதில் பதியவைத்தவராகின்றார்.
3. வாழைத்தண்டு மூளை.
வாழைத்தண்டு மூளையர் 6 Taiw படுவோர், வாழைத்தண்டின்மேல் மேற்கூறிய எவ்வித முயற்சிகள் எடுத்தாலும் நெருப்பு பற்றப்போவ தில்லை. அதுபோல் ஆசான் என் னென்ன விதமான முறைகளிலெல் லாம் முயற்சி செய்தாலும் அம் மாணவருக்கு விழலுக்கு இறைத்த நீர்போல்தான் ஆகும். வாழைத் தண்டானது காய்ந்து சருகாகி னால் மட்டுமே தீ பற்றிக்கொள் ளும். பற்றினாலும் சுடர்விட்டெரி Tது புகைத்துக்கொண்டே இருக் கும். அதுபோல் அம் மாணவருக் கும் பலகாலம் சென்று புரியலாம். புரிந்தனவற்றைக் காப்பாற்றக் கூடிய தகுதி இருக்குமோ என்பது கேள்விக்குறியாகவிருக்கும். ஓர் இடத்தை வாயினால் குறிப் புச் சொல்லியும், வரைபடம் மூல மாகவோ, கூட்டிச்சென்றோ காட் டிய பின்பும் மனதில் வைத்துக் கொள்ள முடியாதவராகிறார்.
உத்தம, மத்திம, அதம மாண வர்களின் ஆற்றல் தன்மையை "நன்னூல்" என்னும் நூல் பின் வரும் பாடலடிகளினால் வெளிப் படுத்துவதைக் காணலாம்."
-س 85 22

நர்த்தன தாள.
"அன்னம் ஆவே
மண்னொடு கிளியே இல்லிக்குடம் எருமை
நெய்யரி'.
பதவுரை:. 1 அன்னம்:- பாலில் கலந்த நீரைப் பிரித்து, பாலை மட்டும் அருந்து வதுபோல், நல்லவற்றை எடுத்து தீயவற்றைத் தள்ளிவிடுதல். 2. ஆ-பசு:- பசு தான் உண்ட உணவை இரைமீட்பதுபோல் ஆசிரி யரிடம் கற்றவற்றைத் திரும்பத் திரும்ப நினைவூட்டிக் கொள்பவர்.
இத்தன்மையைக் கொண்டவர்கள்
உத்தம வகையினர்.
3. மண்ணொடு-மண் . ggs)67 போடப்பட்டால், அதன் செறி வினால் நன்கு விளைச்சல் கொடுக் கும். இல்லையேல் தன்னிடத்தே யுள்ள பசளைத் தன்மைக்கேற்ப விளைச்சலைக் கொடுக்கும். மாண வர் தாம் கற்றதோடு நில்லாமல் மேன்மேலும் தன்னறிவை விருத்தி செய்பவர். 4: கிளி:- கிளியானது சொன்ன வற்றையே திருப்பிச் சொல்லும் . ஆசிரியர் கற்றுக்கொடுத்ததை அப் படியே குறைவில்லாமல் ஒப் படைப்பவர். 5. இல்லிக்குடம்-ஒட்டைக்குடம்: எவ்வளவு நீரை ஊற்றினாலும் நிரம்பாது. ஆசிரியர் சொன்ன வற்றை மனதில் நிலைநிறுத்த முடி யாதவர்.
6. எருமை:- எருமை மாட்டின் மேல் எவ்வளவு மழை பெய்தாலும் அதற்கு எந்தத் தாக்கமும் ஏற்படுவ தில்லை: ஆசிரியர் மிகுந்த பிர யாசைப்பட்டுப, அதைப்பற்றிச் சிந்திக்கவோ, கவலைப்படவோ முடியாதவர்.
7. நெய்யரி. பன்னாடை: நல்ல வற்றை வெளியேறவிட்டு கழிவுப் பொருட்களைத் தன்னகத்தே வைத் திருத்தல். கற்கவேண்டியவற்றைக் கற்காது, வேறு சிந்தனைகளில் நாட்டம்கொண்டு தானும் கெட்டு, சகமான வரையும் கெடுத்து, ஆசிரி யரையும் குளப்புபவர்.
இத்தன்மையைக் கொண்டவர்
கள் அதம வகையினர் என நூலில்
உவமைப்படுத்திக் கூறியதை அறிய முடிகிறது.
பாத்திர அந்தப் பிராணன்
நாட்டிய சாஸ்திரம், அபிநய தர்ப்பணம், பரத சூடாமணி முத விய நூல்கள் பாத்திர அந்தப் பிராணன் உயிர் போன்றவை எனக் கூறுகின்றன. ஆகவே இக்கலையைக் கற்கும் மாணவர்களுக்கு பத்துவித மான ஆற்றல் இருக்கவேண்டுமென் பதைப் பின்வரும் பாடலடிகளால் உணர்த்துவதைக் காணலாம்.
" ஜெபஸ்திரத்வம் ரேகாச
ப்ரமரி திருஷ்டி அஸ்ஸிரம்
- 286

Page 176
தமிழர் முழவியல்
மேதா சிரத்தா வசோ கீதம்
பாத்திரப் பிராணா ததாஸ் frts.'"
1. ஜெபம்:- இறை வணக்கம் 2. ஸ்திரம் - திடம் 3. ரேகை:- கோடு (அங்கங்களின் ஒற்றுமை) ப்ரமரி:- சுழற்சி - . திருஷ்டி:- பார்வை பத்து
அஸ்வமிரமம் :- சிரமமில்லாமை மேதா: மேதைத் தன்மை சிரத்தா:- சிரத்தை - ஊக்கம் வசோ:- வசனம் கீதம்:- பாடல்.
இதுவே உயிர் போன்ற பத்து அம்சங்கள் ஆகும்.
கற்பித்தல் முறைகள்
ஒர் ஆசான் முதலில் மான வர்கள் பயிற்சிகளைக் கிரகிக்கும் பக்குவ நிலையைச் சிந்திக்க வேண் டும். சொல்லத் தகுந்த முக்கிய மான விஷயங்களைத் தக்க தரு ணத்தில் வெளியிடக்கூடிய இங் கிதம் தெரிந்து சொல்லவேண்டும். பரிசுத்தமான இருக்கையிலமர்ந்து எல்லாம் எங்கும் நிறைந்து, ஜீவ சாட்சியாக விளங்கும் பரம் பொருளே போதிக்க அருள் செய் கிறார் என்ற பாவத்துடன் பக்தி யுள்ளம் கொண்டு தான் கற்றுக் கொடுக்கும் பயிற்சிகளைத் தன் வழியில் சீர்படுத்திக்கொள்ளவேண்
டும் வேகப்படாமலும், காலப் பிரமாணங்கள் விஷயத்தில் அதி தீவிரமாகவும், துரிதமாய், அரை குறையாய் பயிற்சிகளை முடிக்க அவசரப்படாமலும், ஒர் மாணவர் நன்கு செய்ய இன்னொரு மான வர் அரைகுறையாய் இருக்கக் கண்டும் காணாதது போலல்லா மல் அவரையும் சரியான முறை யில் தேர்ச்சிபெற வைப்பவராக வும், மாணவர் தவறுதல்களில் கோபப்படாமலும், தனக்கு ஏதா வது துன்பங்கள் இருப்பினும் அதை வெளிக்காட்டாமல் முகமலர்ச்சி யுடன் மாணவர்க்கு நன்றாக விளங்கும் வண்ணம் உதாரணங்க ளுடனும், உவமான உவமேயங் களை எடுத்துச் சொல்லிக்காட்டி யும் ஆசான் போதனை செய்ய வேண்டும். கூடிய அளவு மாணவர் வேறு கவனம் செலுத்தாது தன் வயப்படுத்தக்கூடிய மனோதத்துவ நிலை உள்ளவராயிருத்தல் சால வும் நன்று.
மானவர் கலையைக் கேட்டு கற்க வேண்டிய முறையும் விருத்தியும்
மாணவர் மழையை எதிர் நோக்கும் பயிர் போலவும், மேகத் தைப் பார்க்கும் சாதக பட்சி போலவும், ஆசான் வேறு வெளி விஷயங்களையெல்லாம் முடித்து சந்தோஷமாயிருக்கும் சமயத்தை எதிர்பார்த்து அந்தச் சமயத்தில் அவரை மனமுவந்து வணங்கி,
2& 7 -

நர்த்தன தாள .
அவர் உத்தரவின் பேரில் அமர்ந்து, மனதையும் ஐம்புலன்களையும் ஒரு முகப்படுத்தி ஆசான் முகம் நோக்க, ஆசான் மூலமாக வரும் ஒவ்வொரு சத்தமும், பயிற்சி வாக்கியங்களும்
மாணவருள்ளத்தில் பசுமரத்தாணி
போலப் மில்லை.
பதியுமென்பதில் ஐய
ஆசாரியன் மூலமாகக் கற்ற கல்வியை ஊக்கத்துடன் மனதில் வாங்கிப் பதியவைத்த மாணவர் அதை மறுபடியும் மறுபடியும் மனனம் செய்தால் அக்கல்வி இரு மடங்காகப் பெருகும். சக மாண வர்களுடன் பகிர்ந்துகொள்வதால் மேலும் அரை மடங்கு வளரும். அதே கல்வியைப் பல அரங்கங் களில் சபையோர் முன்னிலையில் செய்து காட்டுவதன் மூலம் மூன்று மடங்காக மிளிரும், கற்கையின் விஷயங்களெல்லாவற்றையும் ஓர் நூலாக எழுதப்பட்டால் மூன்றரை மடங்காகப் பரிமளிக்கும் கடைசி யாக ஆசாரியரைப் போலவே பக்குவ நிலையை அடைந்த மாண வராகிப் போதிக்க ஆரம்பித்தால் ஆசாரியமாணவபரம்பரை உண்டா கிறது. அம்மாணவருக்கு மாணவர் ஏற்படுங் காலத்தில் அந்தக் கற்கை நான்கு மடங்காகப் பிரகாசித்து பூரணத்துவத்தை அடைகின்றது. இந்தக் கல்வி முறையானது எந்த ஒரு வித்தையைக் கற்பதாயிருந் தாலும், அது தனியார் துறை யினராக இருந்தாலும், பாட
சாலைக் கற்கை நெறியாகவிருந் தாலும் பல்கலைக்கழகக் நெறியாகவிருந்தாலும் கும் பொருந்தும்.
கற்கை சகலருக்
பரத நாட்டியம் பயில்வதற்கு மிக்க உழைப்பும், பெருமுயற்சியும், பக்தி என்னும் அன்பும், சிரத்தை என்ற காலக் கட்டுப்பாடும் மிகமிக அவசியம். நாட்டியக் கலையை எளிதில் கற்றுக்கொள்வதென்பது இயலாத காரியம். உடலின் ஒவ் வொரு அங்கத்திலும் அசைவை ஏற்படுத்த வேண்டும். இதற்கு இடைவிடாத நீண்டநாள் பயிற்சி யும் அவசியம். பயிற்சி செய்யும் போது ஆசான், மாணவர் என் போருக்கிடையில் உள்ள இடை வெளிகள் எவ்வளவு இருக்கவேண்டு மென்பதை நூல்கள் கூறுகின்றன. * அம்பலத்தரசன் நினைத்த மாத் திரத்தில் உலகையே அரங்கமாக வைத்து ஆடுவான். ஆனால் நாம் " அறையிலாடித்தான் அம்பலத்தி லாட வேண்டும் " என்பது முது மொழி.
நாட்டியம் பயிலும் இடத்திற்கு " சிலம்பக்கூடம் " எனவும் பெயர் கொண்டழைப்பதுண்டு. சிலம்பென் னும் ஆபரணம் அணிந்த பாதங்கள்
நடமாடுவதால் அவ்வாறு பெய
ராயிற்று. இது "மலர் சிலம்படி
வாழ்த்தி வணங்குவாம் " என்ற திவ்ய வாக்யத்தால் உணரக் கூடியதாயுள்ளது.
8 8 2 ܗ

Page 177
தமிழர் முழவியல்
நமது மனித சரீரமே ஒரு வீடு தான். அதனுள்ளேயுள்ள இருதயக் குகையில் சிவசக்தி நடனம் நடை பெறுகிறதென்று ஜகத்குரு பூரீ ஆதி
சங்கர பகவத் அவர்கள் பின்வரும் பாடலடிகள் மூலம் விளக்கியுள் GTIrtř:
சதவாதார மூலே ஸஹ ஸமயயாலாஸ்ய பரயா
நவாத் மானம் மன்யே நவரஸ் மஹா தாண்டவ நடம் உபாப்யா மேதாப்யாம் உதயவிதி முத்திச்ய தயயா ஸநாதாப்யாம் ஜஜ்ஞே ஜனக ஜனனி மஜ்ஜகதிதம்".
ஓர் நடனோ,நடியோ சிலம்பக் கூடத்திற்குச் செல்லும்போது தமது பயிற்சியின்போது அணியும் ஆடை களில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். சதங்கையைக் காவில் கட்டும்போது ஆசானின் ஆசியுடன் பெற்றுக் காவில் கட்டிக்கொள்ள வேண்டும். சதங்கைகள் நல்ல நாத ஒலிகளையுடையனவாய் இருத்தல் நன்று. சதங்கைகளில் அளவுப் பிர மாணங்கள் என்னென்னவென்பது நூல்களில் கூறப்படுதல் காண லாம். ஒவ்வொரு காலிலும் அணி யும் வடமானது அட்சரமாலை போல் 51 சதங்கைகள் கொண்ட தாக இருக்கவேண்டும். சிறுவர் களுக்குத் தத்துவங்கள் போல் 36 சதங்கைகள், அல்லது காயத்ரி அட்சரங்கள்போல் 24 சதங்கைகள் காலொன்றுக்கு அமைத்துக்கொள் ளலாம். கால் சுற்றும் வடம் சற்று அளவில் குறைந்திருந்தால் 25, 26 சதங்கைகள் அமைத்துக் கொள்ள єолт цb ஒவ்வொரு சதங்கையும் நல்ல நாத ஒலி பொருத்தியதாக
ஒட்டை, உடைசல், விரிசல் முத லான குற்றங்கள் இல்லாமல் அரி நெல்லிக்கணிப் பரிமாணமுள்ளதாக இருத்தல் நன்று. ஆரம்பப் பயிற்சி மாணவர்கள் சதங்கை கட்டிக் கொள்ளாமல் ஆசானிடம் கற்க வேண்டிய முறையில் நன்கு கற்று, அரங்க சந்தர்ப்பம் வரும்போது ஆசானின் ஆசியுடன் பெற்றுக் கட்டி ஒத்திகை பார்த்து பின் அரங்கத்தில் ஆடுவது சுலபமும் நலமும் ஆகும்.
நாட்டியக் கலையில் ரஸானுபாவம்
மனிதனுக்கு நல்லறிவு படைத் தும் வெளிப் பொருள் களி ல் சுழன்று திரியும் மனத்தோடு ஒன்றி ஒடுவதால், தன்னிடமிருக்கும் ஆத்ம இன்பத்தை உணரவே முடி யாமலிருக்கின்றான். அந்த ஆத்ம இன்பம் வெளிப் பொருள் வழியா
கக் கிடைத்ததென்று தவறாக மன மயக்கமடைகிறான். பலவித இன்பத் தோற்றங்களெல்லாம்
289

gbfg52560T 35T6a......
மனத்தின் பேத பாவனையில் தோன்றுகின்றன. சுவைமிக்க உணவை அதிகம் சாப்பிட்டால் உடம்பைக் கெடுக்கிறது. அதனால் அவ் உணவின் மேல் வெறுப்பேற் படுகிறது. போகமும் அனாசாரத் தால் வெறுப்பைக் கொடுக்கிறது.
இவ்வுலகப் பிறவிகளில் எறும்பு முதல் ஈசன் வரையில் எல்லா ஜீவன்களும் ஆண், பெண் என்ற லிங்கபேதத்துடனேயே காணப்படு கின்றன. ஆயினும் உணர்வு என்பது இருவருக்கும் ஒன்றே. அதுவே கடவுள் தன்மை கொண்டது. அன்பே கடவுள், எல்லோரும் அன் புக்குக் கட்டுப்படுகின்றனர். அன் புக்கு அடிப்படையான தத்துவம் சிருங்கார ரஸம்.
சிருங்கார ரஸத்தில் ஸம்போக சிருங்காரம், விப்ரலம்ப சிருங்காரம் என இரு பிரிவுகளுண்டு. சம்போக சிருங்காரத்தில் ஸம்வுப்ெதம், ஸம் பன்னம் என இரு வகைகள் இருக் கின்றன. ஸம்விப்தம், சிரவண சம்போக சிருங்காரம் என்றும், ஸம்பன்னம், அசிரவண சிருங்காரம் என்றும் சொல்லப்படும். விப்ர லம்ப சிருங்காரத்தில் அயோகம், விரஹம், மானம், பிரவாஸம், சாடம் எனும் ஐந்து வகையுண்டு.
சிருங்கார ரஸத்திலிருந்துதான் மற்றைய எட்டு ரஸங்களும், பத்து அவஸ்தா பேதங்களும் உண்டா
கின்றன. பரா, பச்யந்தி. மத்யமா" வைகரி என்னும் அன்பு மொழிக ளான நான்கு வாக்குஸ்தானங்கள்
இருக்கின்றன. இவற்றில் நாம் உணரக்கூடியதும், அறியக் கூடிய தும் மத்யமா, வைகரி எனும்
வாக்குகள்தான். மற்றதை அறிய மகத்தான ஞானம் வேண்டும். பராவாக்குஸ்தானத்தில் உற்பத்தி யாகும் சிருங்கார ரஸம் சிருங்கார ரூபமாக ஜொலிக்கிறது. அத்த கைய சிருங்கார ரூபத்தோடிருப் பவர்கள் சாட்சாத் பரமேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரி, பூரீ லலிதா மகா திரிபுரசுந்தரி என்று மகான் கள் வர்ணித்திருக் கி றா ரீ க ள். இவற்றை முற்றுமுணர்ந்து மக ரிஷிகள் பரதக் கலையை எமக்கு வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக "சிருங்கார ரஸ் சம்பூர்ணா ஜயா ஜாலந்தரஸ் திதா” என்ற பூரீ லலிதா ஸ்கஸ்ர நாம மந்திரம் ஆகும்.
மனிதர்களும் மற்றுமுள்ள ஜீவ கோடிகளும் ஒவ்வொரு காலத்தி லும் அனுபவிக்கும் ஸ்வானுபவ முள்ள நிலையைத்தான் "ரஸம்" என்று வெளியோர் பெயரிட்டிருக் கிறார்கள் அன்றியும் மனம் முழு வதும் வியாபித்து, பூரிப்படைந்து விளங்கும் உயர் நிலையே "ரஸம்" என்றும் கூறப்படும். மேலும் ஒரு அநுபவத்தால் மனதைக் கவ்வக் கூடிய உணர்வையும் "ரஸம்" என்று சொல்லலாம். ரஸ்பாவம் ஐந்து
2:90 ܚ

Page 178
தமிழர் முழவியல்
விதங்களாகும். அவையாவன: பாவம், அனுபாவம், விபாவம், வியபிசாரி, ஸ்தாயி என்பனவா
கும்.
மேற்கூறிய ஐந்து நிலைகளால் உண்டாகும் ரஸ்பாவத்தை ஒன்பது வகைகளாகப் பிரித்து நவரஸம் என்று அழைக்கிறார்கள். அவை சிருங்காரம், வீரம், கருணை, அற்புதம், ஹாஸ்யம், பயாநகம், பீபத்ஸம், ரெளத்திரம், சாந்தம் என்பனவாகும். நவரஸங்களின் தன்மை தனித்தனியே விபரிக்கப் பட்டாலும் ஒரு பிரதான ரஸத் திற்கு மற்றும் சில ரஸங்கள் கொஞ் சம் கொஞ்சம் உதவி செய்து கொண்டேயிருக்கும்.
பாவ, ராக, தாளத்தில் பாவத் தால் ஞானமும், ராகத்தால் பிரிய மும், தாளத்தால் கிரியையாகிய கர்ம யோகமும் சித்திக்கும் என்பது சித்தாந்தம். மகான்களால் ஆக்கப் பட்ட யோக தத்துவம், அகப் பொருள் விளக்கம் என்பன எல்லாம் பரத நாட்டிய அபிநயப் பதங்களில் அடங்கி நன்கு மிளிர்வதைக் காண லாம். பகவானுடன் இரண்டறக் கலத்தல் என்ற பரம் அத்வைத நிலையை அடைய சிருங்கார ரஸம் ஒர் உத்தம மார்க்கமாகும். பரம் பொருளைப் பரிபூரணமாக அடைய ஆசை கொண்டு, மகான் கள் தம்மை நாயகிகளாகப்
பாவித்து சாகித்தியங்கள் இயற்றி பக்திப்பரவசமாகின்றனர்.
மனிதர்களின் சந்தோஷத் திற்கே இடமான பாவம், இராகம், தாளம் ஆகியவற்றில் பாவத்திற்கு அனேக சாஸ்திர நூல்களை அறிந் தும், இராமாயணம், பாகவதம், ஸ்காந்தம் முதலிய புராண நூல் கள் ஐயமின்றி மனனமும், பெரி யோர்கள் அணுக்கிரகமும், பாவலர் நட்பும் வேண்டும். அவ்விதம் பரி சீலனை இல்லாவிட்டால் பதத்தின் அர்த்த புஷ்டிக்குள்ள ரஸ்ம், நாயிகா நாயக பாவம், Dlf மானம், பூரீ கோபாலன், சங்கரன், சண்முகன் முதலிய ஞான சிருஷ்டி சித்திப்பது மிகக் கடினம் அபி நயிக்க சக்தியும் உண்டாகமாட் டாது. யாவற்றையும் தெரிந்து கொள்ளக் காலம் போதாது. ஆகவே சிரத்தையும், பெரியோர் களின் அனுக்கிரகமும் அவசிய L0 fT60T (606) . luggs சாஸ்திரம் எல்லை காணமுடியாத கடல்போல்
பரந்து கிடக்கிறது. அதனைச் சிரத்தையோடு கற்கவேண்டும். அவ்விதம் கற்போர் ஒரு சிலர்
என்றே சொல்லலாம். சங்கீதத்தை அதன் சாஸ்திரீய மேம்பாட்டிற் காகக் கற்கவேண்டும். நாடகக் கலையை அதன் ரஸ்பாவங்களுக் காகவும், பரத நாட்டியத்தை, நிவிருத்தி மார்க்க யோகக் கலை யின் நுட்ப ரஸானுபவங்களுக்காக
291 a

நர்த்தன தாள.
வும் கற்க வேண்டும். பரத நrட்
டியம் என்றால் வேறு ரசனை களை மனதிற்கொள்ளாமல் சிவ சக்தியின் கிருபா நடனமென்றே மனம் லயித்துப் பிரபஞ்ச மக்கள் ஆதரிக்க வேண்டும்.
வாழ்க்கையில் நடந்துவரும் சம்பவங்களிலுள்ள ரஸாம்சங்களைச் சுருதி, யுக்தி, அநுபவத்தால் ஒன்று படுத்தி வகுக்கப்பட்ட கிரந்தமே பரத நூலாகும். இக் கருத்துடன்தான் பரத மகா மூனிவர் முதல் அனேக மகரிஷிகள், வித்வான்கள் எல் லோரும் இப்பரதக் கலையைப் போற்றி வளர்த்திருக்கிறார்கள் என்பது உண்மையானதே. ஆனந்த மயமானஅத்வைதபிரும்ம சாக்ஷாத் கார நிலையை அடைவதற்கு அனேக மார்க்கங்களைப்போல் Ձյւն பரதக்கலையும் ஒரு மார்க்கமாகும்.
பரதக்கலை ஓதுதல், அபிநயம், கீதம், ரஸம் என்ற நான்கு அமைப்புக்களுடன் கூடிய சேர்க்கை
யாகும். அவை நாட்டியம், நிருத்
தம், நிருத்தியம் என்னும் மூன்று பிரிவுகளாகும். இம்மூன்றும் ஒன்று
• قرق)-انا لا
நாட்டியம் :- நாடகத்திற்குச் சிறந்த தான ரஸ்ாபிநயம், பாவாபிநயம் இவைகளைத் தத்ரூபமாக நடித்துக் காட்டுவதே நாட்டியம் எனப்படும். ஆனால் நாட்டியம் என்னும் வார்த்தை ரஸத்தையே குறிக்
கிறது. எனவே அதை ரஸமாகக் கொள்ளலாமோவெனில் ரஸத்’ திற்கு நர்த்தன பேதங்கள் பொருந் துவது இல்லை. ரஸமானது கிர கிக்கப்படவேண்டுமாயின், நாட் டியம் நடித்துக் காட்டப்பட வேண் டும். ஆகையால் இதை அனுசரித் துப் பூர்வ கதைகளை நாடகப் பண்பில் அமைத்து அபிநயிக்கப் படுவது நாட்டியமாகும்.
நிருத்தம்:- இது பாவம், அபிநயம் என்பவற்றை முக்கியப்படுத்தாமல் அங்கம் பிரத்யங்கங்கள் இவைகளுக் குச் சொல்லப்பட்ட முறையில் சரீரத்தை வேண்டிய வகையில் அசைப்பதோடு லயத்தை பிரதான மாகக் கொண்டு பாத வேலை நுணுக்கங்களோடு ஆடப்படும் நடனமாகும். இந்நிருத்தம் ரஸ் பாவங்களை நீக்கிப் பொருத்தப் பட்ட விந்யாசம் என்றும் சொல் லப்படும். அதாவது தாளம், லயம் ஆகியவற்றைப் பொருத்திச் செய் வனவற்றை விரிவுபடுத்தல் என்ப தாகும்.
நிருத்தியம்: இது ரஸ்பாவவ்யஞ் சனமான நடனம் ஆகும். நிருத் தியத்திற்றான் அபிநய விளக்கங்க ளெல்லாம் செய்யப்படுகின்றன. அதாவது உள்ளத்து உணர்ச்சிகளை சைகைகள், முகபாவங்கள் மூலம் வெளிப்படுத்துவதாகும். கீதம், அபிநயம், பாவம் இவைகளைக் கொண்டு தாள லயம் பிசகாமல்
- 29 2

Page 179
ஆடவேண்டியவையே. வாயினால் பாடி, பாட்டின் பொருளை முத் திரைகளினாலும், பாவங்களைக் கண்களினாலும் தாளத்தினைப் பாதங்களினாலும் தட்டி இதனை ஆடிக்காட்ட வேண்டும். மேலும்
இந்நிருத்தியம், நாட்டியம், நிருத்,
தம் இவைகளைவிடத் தலை சிறந்ததாயும், முக்கியத்துவம் உள்ளதாயும் விளங்கும்.
தாண்டவ லாஸ்யம்: . தாண்டவ லாஸ்யம் எனும் இருவகை கூத்தி னுள் தாண்டவத்தில் உத்தான தாண்டவம் என்பது ஒரு பிரிவு. அது நின்று அபிநயித்தலாகும். ஸ்" குமார லாஸ்யம் என்பது ஒரு பிரிவு. அது உட்கார்ந்து அபிநயித் த லாகும். இவற்றைக் கோகலியம், நாகார்ஜ"னியம், அபிநயதர்ப் பணம் முதலிய பரத நூல்கள் பரத சாஸ்திரத்தில் மிக விரிவாகக் கூறியுள்ளன.
நாட்டியத்தைப் unit digib மனிதன் தர்மார்த்த காம மோகூடி மாகிய நான்கு புருஷார்த்தங் களையும் பெறுகிறான் என்று கூறப்படுகிறது. மோகூrம் என்பது பேரானந்தப் பிராப்தியாகும். ஆனால் பேரானந்தம் இகத்தில் கிட்ட மாட்டாது. நாட்டியத்தைப் பார்ப்பதால் உண்டாகும் ஆனந் தமே, பேரானந்தத்தை உணர்த்து கிறது என்று காரணம் காட்டல் எளிதாகும்.
தமிழர் முழவியல்
இந்நாட்டியத்தைப் unrit பதால் நற்கீர்த்தி, முதிர்ந்த அனு பவம், அழகு, சாதுரியம் இவை நான்கும் அதிகரிக்கின்றன என்பது
கருத்து. மேலும் ஈகை, எடுத்த காரியத்தில் திடசித்தம், சுகம், துக்கம் இரண்டையும் சமமாகக்
கொள்ளுதல், சிருங்கார இன்பங்கள் ஆகிய குணங்களும் நாட்டியத்தைப் பார்ப்பதால் பெறக்கூடும்.
இங்ங்ணம் எல்லோரும் நாட்டியக் கலையை அனுபவிக்க வேண்டு மென்றால் நாட்டியானந்தமே ப்ரஹ்மானந்தத்தை விடச் சிறந்த தென்றும், மோக்ஷத்தைப் பெறு வதற்குக் காரணமானதென்றும் அறிந்து மன்னர்கள் முடிசூட்டும் காலத்திலும், யாத்திரைக்குப் புறப்படும் காலத்திலும், ஆலயங் களில் திருவிழாக் காலத்திலும், திருமணம் நடைபெறுங் காலத் திலும், கிராமப் பிரவேச காலத் திலும், புதுமனை புகும் காலத்தி லும், புத்திர ஜன்ம காலத்திலும், நான்முகனால் பரதருக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நிருத்தத்தைப் பார்த்து ஆனந்திக்க வேண்டும் என்று பெரியோர் கூறுவர்.
at
பிரவிருத்தியிலிருந்து நிவிருத்தி மார்க்கத்தில் மனத்தைத் திருப்பு வதற்குப் பல வேதாந்த நூல்களிருக் கின்றன. ஆயினும் சாமான்ய மக்கள் அவற்றை அனுஷ்டிக்க முடியாது. ஆகையால் அவர்களும்
2 9 3 -

நர்த்தன தாள.
நிவிருத்தியடைந்து ஆனந்த பரிதர் களாக விளங்கும்பொருட்டு நம் முன்னோர்களான மகான்கள் இப் பரதக் கலையை ஒரு யோகக் கலையாக வகுத்துக் கொடுத்திருக் கிறார்கள். ஆகவே இப்பரதக் கலையை நன்கு கற்று ஆராய்ந்து ரஸானுபாவங்களில் இன்புற்று பற்றின்றிநிற்பதே பரதக்கலையின் யோகமாகும். -
பரதமுனிவர் நாட்டிய உற் பத்தி, அரங்க முறைகள், தேவர் வழிபாடு, சங்கீத, நர்த்தன அபிதய முறைகள் என்பனவற்றைக் கூறி யிருக்கிறார். பின்னர் நவரஸங்கள், அவற்றின் உணர்வுகள், அபிநய விளக்கங்கள், பாவ, ராக, தாள விஸ்தாரங்கள் என்பனவற்றையும் கூறியிருக்கிறார்.
மேற்படி விஷயங்களெல்லாம் பரதருடைய நாட்டிய சாஸ்திரத் தில் மிக விரிவாகச் சொல்லப்பட் டிருப்பது நாமெல்லோரும் அறிந் ததே. பரத மகரிஷியிடமிருந்து இந்த நூலைக் கேட்டறிந்து பிரபல்யப்படுத்தியவர்கள் மிகச் சிறந்த ரிஷிகள். அவர்கள் அத்திரி யின் புதல்வர் (அத்திரிமுனிவரின் மனைவி அனுசுயாவின் கற்பின் பெருமையால் புதல்வராக அவ தரித்த மும்மூர்த்திகள். புதல்வர் பெயர் தாத்திரியர்), வஷிட்டர், புலஸ்தயர், புலஹர், க்ரது. அங்கிரஸ், கெளதமர், அகஸ்தியர்
முதலானோராகும். அன்றியும் துர்வாசர், பரசுராமர் வால்மீகி முதலானோரும் நாட்டிய சாஸ் திரத்தைப் பயின்றிருக்கிறார்கள்.
பாதக்கலையை கற்றுக்கொள்ளு மிடத்திலும், அரங்கேற்றி நடத்து மிடத்திலும் சர்வமங்களமும் பெறு மாறு சர்வேஸ்வரன் மங்களா சாசனம் செய்திருப்பதாகச் சுருதி கள், இதிகாச புராணங்கள் சொல்லுகின்றன. இக்கலையைக் கற்று அரங்கேற்றம் செய்யப் பொருள் இருந்தால் மட்டும் போதாது; சுபீட்சமும் அனுக்கிரக மும் வேண்டும். கடாக்ஷத்தின் மிகுதியிலேயே பரதம் வளர் வதால் பரதக்கலை விளங்குமிட மெல்லாம் சுபிட்சமாயிருக்குமென்
பது சிலாசாஸனமே. அதுவே சிவசாஸனமும், அனுக்கிரகமுமா கும் , பண்பின்றி பக்தியின்றி இந்த யோகக்கலை போகக்கலை யாக மாறாமல் கண்காணிப்பது பரதக் 5go) ஆசிரியர்களின்
பொறுப்பும் கடமையுமாகும்.
காலப் பரிமாணம்
பரத சாஸ்திர கிரந்தத்திற்குக் காலப் பரிமாணம் என்பது மிகவும் முக்கியமானதும் அவசியமானது மாகும். எல்லோரும் காலத்தால் கட்டுண்டவர்கள்தாம். 56) fl தீதப் பொருளான ஆத்மாவும் அதையுணர்ந்த மகா ஞானிகளுந்
- 294

Page 180
தான் காலம் கடந்தவர்கள். பிரும்மாவின் படைப்பிலுள்ள மற்றைய சகலமும் காலத்தால் கட்டுண்டனவே தேவமானம், பிரம்மகல்பம் போன்ற கல்பப் பெயர்களில் இருந்தே இந்திராதி தேவர்களும், மும்மூர்த்திகளும்
கூடக் காலத்தால் கட்டுண்டவர் கள் என்பதைச் சாஸ்திர சித்தாத் தம் தெளிவுபடக் கூறுவதை நாம் காணலாம்.
காலம் என்பது ஆகாயம் போன்று அகண்டமாய் விரித்து வியாபித்திருக்கும் அருவப்பொருள். அவற்றை அங்க அடையாளங்க
தமிழர் முழவியல்
ளால் வகுத்துக் காட்டுவது சாத்திய மல்ல. இருந்தாலும் மகா ஞானிக ளான நம் முன்னோர்கள், எம் போன்றவர்கள் அறியும் பொருட் டுச் சில குறிப்புக்களால் விளக்கம் தந்திருக்கிறார்கள். அவை சமுத் திர நீரை அளப்பது போன்றதாய் இருக்கின்றது.
தாளத்தின் அதி உள்ளடக்க மாயுள்ள (சூட்சுமமாய்) காலப் பிரமாணத்தின் அம்சத்தைச் சிறி தளவே காணலாம் என்பதைக் கீழ் வரும் வெண்பா உணர்த்துவதைக் &6sT GROOT 6)fT.
"தென்றல் வடிவும் சிவனார் திருவடிவும்
மன்றல் வடிவு மதன் வடிவுங் .
குன்றாத
வேயினிசை வடிவும் வேத வடிவுங் காண லாயின்தா ளங்கா னலாம்?"
என்பதாகும். சிவனார் திருவடி யைக் காணமுடியுமாயின் தாளம் காணலாமெனில் அவ்வளவு சிரம மானதே.
பாவமென்பது வெளி நோக் கால் ஜீவனையும், உள்நோக்கால் ஆத்ம நிலையையும் குறிக்கும். ராகம் என்பது பிரியம், நாதம், வர்ணம் என்று பொருள்படும். தாளம் என்பது காலத்தைக் காட் டும் குறிப்பு அல்லது அடையாளம் எனப்படும். அங்க அசைவுகளால் அங்க தாள மார்க்கம் என்றும்,
கூற்றுவகை ( கூற்று வகைகள் தாளக் கிரியா மார்க்கங்களி னுடைய வாசீக விளக்கங்கள்) தேசி கம் என்றும் இரு வகைப்படும்.
கால தத்துவமோ மகா சூட்சும் மானது. அது கணம், லயம், காஷ்டை என்று ஒன்றைவிட ஒன்று தூலப்பெருக்கமடைகிறது மானிடச் செயற்பாடுகள் காலம் எனும் சொற்பதத்தில் பலவித மான வேறுபாடுகளுடன் இணைந் திருப்பதைக்காணலாம். வாழ்க்கை யின் நன்மையின் பொருட்டு வருங்
2 9 5 -

நர்த்தன தாள.
காலம், நிகழ்காலம், எதிர்காலம் எனவும், செக்கன், நிமிடம், மணி, நாள், வாரம், மாதம், வருடம், யுகம் எனவும் காலப் பிரிவுகள் செய்யப்பட்டுள்ளன. '6rajih பதில் சொல்லும்’ எனும் பொதுப் படையான பேச்சு வழக்கும் இருப்பதைக் காணலாம்.
தாளத்திலே கணம் என ஆரம் பமாகும் சூட்சுமக் குறிப்பு மிக மிகக் குறைந்த நேரம் ஆகும். தாமரை மலரின் இதழ்கள் பல வற்றை அடுக்கி அதன்மேல் ஓர் ஊசியைக் குத்தினால் ஒர் இதழில் இருந்து மற்றோர் இதழுக்குச்செல்
கணம் அள்வு 8 கொண்டது லவம் 9 8 s is காஷ்டை ** 8 9 நிமிடம் ?? 8 9
இதில் காணப்படும் நிமிடம் ஆங்கில நேரமல்ல. துடி எனும்
காலத்தை மட்டும் நேரில் கவனிப் போமாகில் விரலால் சிட்டிகை போடுவதும், கண்ணிமைப் பொழு தும் மாத்திரைகளே. அப்படியா யின் அதை எட்டால் பெருக்கப் பட்ட நிமிடம், காஷ்டை, கணம் முதலியன செய்கையால் காட்ட முடியாது. அவற்றை கணக்களவில் மட்டுமே வைத்துக் கொள்ளலாம்.
துடி எனப்படுவது திரியாங் கம், ஷடாங்கம், ஷோடஷாங்கம் எனும் அங்கங்களில் இடம்பெறு
லும் நேரம் கணநேரம் கண்ணை மூடி விழிக்கும் நேரம், விரலைச் சுண்டுவதின் நேரம் என்பனவும் இதில் அடங்குகின்றன. இவை மாத்திரை அளவு என்று சொல்லப் படும். கண்ணிமைப் பொழுதும் , கைந்நொடிப் பொழுதும் மாத் திரை அளவாயின் கணம் எனப் படும் அளவு முன்கூறியதை நாம்
அறிவோம். −
இவ்விதம் மிகமிகக் குறைந்த அளவில் இருந்து கூடிக்கொண்டு போகும் அளவுகளை நாம் பார்ப் போமா கில், m
1 லவம் 1 காஷ்டை 1 நிமிடம் 1 துடி
கிறது, அங்கங்களுக்கும் சமிக்ஞை கள் இருக்கின்றன. துடியை ஒரு கொடுக்கல் அல்லது தட்டு (காதை) எனவும் அணு திருதம் எனவும் சொல்லப்படும். திரியாங்கம் எனப் படும் அங்கங்கள் மூன்று. அவை:
அனுதிருதம் (துடி) திருதம் 2
லகு 4
எனும் அளவுகளைக் கொண்டது.
ஷடாங்கம் எனப்படும் அங்கங் கள் ஆறு. அவை:
a 296

Page 181
தமிழர் முழவியல்
துடி (அனுதிருதம்) - 1 துடி 2 கொண்டது - 1 திருதம் 2 ”* r- l லகு 2 u லகு 3 "" سسسس- i
லகு 4. w
அனுதிருதம் எனப்படும் ஒரு
தட்டின் (காதையில்) அளவில் வேறுபாடடைகிறது.
ஒரு தட்டின் அளவில் தகிட என்ற 3 மாத்திரை சொற்கட்டும்
y y தகதிமி 9 p. 4 p. 9
9 p 9 தகதகிட 9 p. 5 p : p.
p p. p தகிடதகதிமி p. 7
J தகதிமி தகதகிட 9 p p', s வருகின்றன.
இக்கணக்குகள் அடங்கி ய குவாக அமைவதாகும். ஏனைய
முறையை நடை (நடைபேதம்) நான்கு நடைகளும் சமாந்தர என்று சொல்லப்படும். நாம் நடக் மானவையல்ல. இதைச் சற்று சுவ கும்போது ஓர் பாதத்தை எடுத்து னிப்போமா கில் ஒர் இராணுவ வைத்து பின் மற்றப் பாதத்தை அணிவகுப்பிலோ, its T606)
எடுத்து வைக்கிறோம். எடுத்து, வைத்து, எடுத்து, வைத்து என நான்கு கிரியைகள் செய்கிறோம். இக்கிரியைகளுக்குள் அடங்கியிருக் கும் அளவுகளே (நடத்தல்) நடை என்பதாகும். இந் நடத் த லில் இருந்து உருவாகிய நடையின் மானங்கள் ( அளவுகள் ) ஐந்து வகையாகும் . சதுஸ்ரம் எனச் சொல்லப்படுவது சதுரம், சச்சதுரம் போன்றதாகும். இதை இசை மரபில் "சர்வலகு" என்று சொல் லப்படும். அதாவது சர்வமும் இல
- 1 அளவு திருதம் - 2 ‘ லகு - 4. 9 குரு awan 8 9 புலுதம் - 12 P' strais urtags th - 1 6 ""
மாத்திரை எனும் பேதங்களால்
மாணவர் அணிவகுப்பிலோ நடத் தலின் மாறுபாடுகள் வருவதைக் காணலாம். ஒரு காலை எடுத்து வைத்து மறுகாலை சிறிது நிறுத்தி
எடுத்து வைப்பார்கள். இம்மாதிரி
எமது நடையிலும் வேகத்தில் எடுத் தல் வைத்தல் மத்தியில் ஒரு நிறுத் தல் செயலும் இருக்கிறது. எடுத் தல், நிறுத்தல், வைத்தல் எனும் மூன்று கிரியைகள் திஸ்ரம் எனும் கதியை (நடையை) உண்டு பண்ணு கிறது. திஸ்ரமும், சதுஸ்ரமும் சேர்த்து மிஸ்ரம் (கலப்பு) எனும்
1297

நர்த்தன தாள.
கதி உண்டாகியது. திஸ்ரமும், மிஸ்ரமும் சேர்த்து பத்தாகியதை பாதியாக்கி (பேதித்தல்) கண்ட கதியாகியது இக் கண்ட கதியும், சதுஸ்ர கதியும் கூட்டுச் சேர்ந்து சங்கீர் ணகதி உண்டாயிற்று. இவ் வாறாக பஞ்சகதிகள் உருவாயின.
3, 4, 5, 7, 9 எனும் ஐந்து ஜாதிகளும் லகு என்னும் அங்கத் தில் அட்சரங்களாக எண்ணப்படும். ஐந்து ஜாதிகளும் ததிங்கிணதொம் எனும் வரிசைக் கிரமத்தில் 5,6,7,8,9 எனும் மாத்திரைகளா கக் கொள்ளப்படும். ஐந்து ஜாதி களும் பஞ்சகதி எனும் பகுதியிலே ஒவ்வோர் அட்சரத்திற்கும் 3,4,5, 7.9 எனும் மாத்திரைகளாக உள் ளடக்கப்படும். இப் பஞ்ச ஜாதிக ளின் பேதங்கள் நாட்டிய சாஸ்தி ரத்தில் மிகமிக முக்கியமான பகுதி
mr Geblib.
தாள விளக்கம்
"த" ஒசை தாண்டவத்திற்கு முதற் பிறப்பு. தாக்கு, தாக்குதல், பூமியைக் காலால் உதைத்தல் என்பன தாண்டவத்திற்குரிய முதற் சொற்கள். தாண்டு + அம்-தாண் டவம். இது ஒருவகை ஆடல் ஆகும். தாண்டுதல், தாவுதல், தாண்டவம்
என்பது வெற்றியால் மகிழ்ந்து ஆடிடும் ஆடல். ‘சிவதாண்டவம்' சிவபெருமான் உலகம் தோன்ற
வும், வினைகள் நீங்கி வீடுபேறு நல்கவும் ஆடிய ஆட்டம் என்று அமைதல் காணலாம்.
நாராயண மூர்த்தியானவர் காளிங்கன் என்ற அசுர பாம்பின் மேல் நட்டம் ஆடியவர். சீர்த்தாள மயமான சிவனார் பிரம்மாவை நோக்கி, ‘பூமியில் நன்றாக நான் தாண்டவம் புரிதல் வேண்டும்; ஆதலினால் நாராயணனும், முனி வர்களும் கண்டு மகிழுமாறு நாட் டியத்தின் விதிகளை விதிப்பாய்" என்று கூறித் தாண்டவம் புரி கிறார். தாண்டு என்னும் வேர்ச் சொல் வழியாகத் தாண்டுதல், தாண்டி, தாண்டவம், தாட்டு வரிசை முதலியன பிறந்துள்ளன என ஆடற்கலையில் உள்ள சொற் களின் வரலாற்றுச் சிறப்பினைத் தெய்வீகத்தோடு நூல்கள் சுட்டு வதுங் காணலாம்,
பரதக் கலைக்குப் பழங்காலத்தில் பல இலக்கண நூல்கள் இருந்திருக் கின்றன. அவற்றை எல்லாம் சிலப் பதிகாரம் போன்ற நூல்களின் உரைகளில் காணலாம். இக்கலை யின் உயர்வையும், அவை எல் லோர்க்கும் பயன்படவேண்டும் என்ற பெருநோக்கையும் உணர்ந்த பல மேதைகள் பிற்காலத்தில் இலக்கண நூல்கள் சிலவற்றைச் செய்தளித்தனர். அதுவும் இத்தியா வின் பொதுமொழியாகவும், கலை மொழியாகவும் அமைந்த சமஸ் கிருதத்தில் அவற்றை ஆக்கி கரித்தனர்
- 298

Page 182
தமிழர் முழவியல்
முதலில் இக்கலைக்குரிய நாட் டிய சாஸ்திரத்தை ஆரிய மொழி யில் இயற்றியவரின் இயற்பெயர் அறியமுடியாதுள்ளது. பரத நாட் டியத்திற்கு இலக்கணம் வகுத்த அப்பெரியாரைப் பரத முனிவர் என்றே வழங்கி வருகிறது உலகம். அதற்குப் பின்னால் வேறுசில நூல் கள் ஆக்கப்பெற்றாலும் தேவேந் திரன் என்பவரால் மணித்துவீபத் தில் ஆக்கப் பெற்ற சங்கீத முக் தாவலி குறிப்பிடத்தக்க ஒன்றா கும். இந்நூல் புஷ்பாஞ்சலி, முக சாலி, சுத்தயதி,சப்தசாலி, ஸ"ஜூடா திசப்தம், சப்தம், சப்தஸ9டகீதம், பல்வித கீதம், பிரபந்த நர்த்தனம், சிந்து, தரு, துருவபதம் என்னும்
12 லாஸ்ய நடனத்தின் வரிசை முறையை அழகாகக் குறிப்பிடு கிறது.
அதற்குப் பிறகு, கி.பி. 1710ல் தஞ்சை துளஜாராஜா என்பவர் ஆக்கிய 'சங்கீத சாராம்ருதம்" குறிப்பிடத்தக்கதாகும். அதில் அடைவு வகைகளைப்பற்றி விளக் கப்பட்டிருப்பது காணலாம் .
அடைவுகளின் தொகை நூற்றுக் கும் மேற்பட்டது. என்றாலும் அதைப் பத்தாக வகைப்படுத்தி அவற்றுள் பல பிரிவுகளை அமைத்து அனைத்தையும் அடக்கியுள்ளார் கள். நாடகத்தில் பலர் வெவ்வேறு வேடங்களைத் தாங்கி நடிப்பதால் கதாபாத்திரங்களின் உணர்ச்சி
யைத் தனித்தனியே வெளிப்படுத் துவது எளிது. ஆனால் நாட்டியத் திலோ ஒரே நடிகை ஒன்றுக் கொன்று முரண்பட்ட பாத்திரங் களாய் நடிக்கவேண்டும். மலரம்பு எய்யும் மன்மதனாகவும், மன்மத பாணத்திற்கு இலக்கான நாயகி யாகவும் ஏககாலத்தில் 96 ளொருத்தியே நடிக்க வேண்டும். நாடகத்தில் சோகத்தால் தேம்பி யழுபவள் உண்மையாகவே கண் ணிரை உதிர்க்க முடியும். நாட்டி யத்திலோ மோதிரவிரலால் கண் ணிமையை வழித்துவிட்டு விரலைச் சுண்டிவிடுவதான அபிநயத்தால் அந்த உணர்ச்சி பாவத்தை அப் படியே கொண்டுவந்துவிடலாம். இதற்குப் பயிற்சியின் முதிர்ச்சி தான் செம்மையாகும். ஆகவே, அடிப்படைப் பயிற்சிகளாகிய அடவு களிலேயே முதிர்ச்சியின் தன்மை யைப் பெறவேண்டும்.
Pyt 6 என்பதை அடைவு என்றும் சொல்லப்படும். அடைவு என்ற சொல்வின் பொருள் என்ன? ஓரிடம் இருந்து மற்றொரு இடத்தை ஆட்டத்தின் மூலம் நடிகை அடைவதால், இதை மொழி இலக்கணம் கற்றோர் "அடைவு' என்று திருத்தி எழுதிவருதல் காண லாம். இது "அடி" என்ற பொருள் கொண்ட "அடு" - "அடுகு" - "அடுஷ* என்ற தெலுங்குச் சொல்லிலிருந்து வந்திருக்கிறது, துளஜா மகாராஜா ஸாராம்ருதத்தில் 'அடவு' என்னும்
ܗ 9 9 2

நர்த்தன தாள.
சொல்லிற்கு அடித்தல் ? பொருள்கொண்ட " குட்டனம் என்ற ஸ்மஸ்கிருதச் சொல்லைத் தந்திருப்பதும் இதற்குச் றாகும் என சிறீமதி ரி. பாலசரஸ் வதி அவர்கள் சுட்டுவது காணலாம்.
என்ற
சான்
A
குத்தடைவு, தட்டடைவு, சறுக் கடைவு, நட்டடைவு, திருப் படைவு, சுற்றடைவு என்னும் சொற்களில் நட்டடைவு என்னும் இயக்கத்துள் பிற இயக்கம் யாவும் வந்து முடிவுறுவன காணலாம் • எனவேதான் நடுதல் வேர்வழியாக நடம், நடனம், நட்டம், நட்டுவன், நட்டுவம், நாட்டியம் என்பன பிறந் துள்ளன எனலாம் . ஒன்றை நாட் டிட இயைவது இயம்: நாட்டு+ இயம்= நாட்டியம் ஆகும். நட்டம் என்பது முழக்கினுக்கு ஆடுவது. நடனம் என்பது பாட்டினிற்கு ஆடுவது நாட்டியம் என்பது கதை நிகழ்ச்சிக்கு ஆடுவது என மத்தள முறைமை சுட்டும்.
நாட்டியத்திற்குரிய பயிற்சிச் சொற்கட்டு முதலில் காலிலேயே ஆரம்பிக்கப்படுகிறது. படிப்படி யாக, கை, கண், கழுத்து முழு மண்டி, அரைமண்டி, குதித்தல், சறுக்கல் எனப் பயிற்சிகள் விரி வடைகின்றன. இப்பயிற்சிகளிலே பலவிதமான நாட்டியத்திற்குரிய ஆரம்பச் சொற்கட்டுகள் பயிற்சி யளிக்கப்படுகின்றன. ஆரம்பப்
பயிற்சிகளுக்குரிய சொற்கட்டுகள் ஆதி, ரூபக தாளங்களில் அமைந் துள்ளன, அவையாவன:-
1. தட்டடைவு:- இது பரத நாட்டி யத்தின் ஆரம்பப் பயிற்சியாகும். இதற்குக் கால்களைத் தட்டுவதன் மூலம் ஆடப்படுவதனால் انتا 5ی-- டைவு என்னும் பெயர் ஏற்பட்டது. இது கால்களுக்கு மட்டும் கொடுக் கப்படும் பயிற்சியாகும். இப்பயிற்சி களில் "தெய்யா தெய்" என்னும் சொற்கட்டுடன் எட்டு விதமான பயிற்சிகள் அடங்கியுள்ளன. இவை ஆதி, ரூபகதாளங்களில் அமையப் பெற்றுள்ளன.
2. நாட்டடைவு:- இது கால்களைப் பங்கங்களிலும், முன்புறமுமாக நாட்டி வைத்து ஆடப்படுவதனால் நாட்டடைவு எனப் பெயர்பெற் றது. இப்பயிற்சியில் "தெய்யும் தத தெய்யும் தாம்" என்னும் சொற் கட்டுடன் எட்டுவிதமான பயிற்சி கள் கை, கண் போன்றவற்றின் அசைவுகளுடனும் பயிற்சியளிக்கப் படுகின்றது. இது ஆதி தாளத்தில் அமைந்த அடைவுப் பயிற்சியாகும்.
3. தாதெய்தெய்த அடைவு :- இவ் வடைவானது 'தாதெய்தெய்ததி தெய்தெய்த" என்னும் சொற் கட்டின் ஒவ்வொரு சொல் உச்ச ரிப்புக்கும் ஏற்றவாறு கால்களைத் தட்டியும், குதித்தும் ஆடப்படுகின்
0 30 حس

Page 183
றது. இதில் உள்ள நான்கு வித மான பயிற்சிகளிற்கும் கை அசைவு களும் மிகவும் பிரதானமாக உள் ளன. கைகளைப் பக்கமாகவும், மேலாகவும் சுற்றிப் பயிற்சியளிக் கப்படுகின்றன. அத்துடன் ஆதி தாளத்திலும் பயிற்சி அளிக்கப்படு கின்றது.
4. குதித்துமெட்டடைவு:- இதுகால் களின் முன்பாதம் ஊன்றியபடி, குதித்துக் குதித்து ஆடப்படுவதன் காரணமாக*குதித்துமெட்டடைவு' எனப் பெயர் பெற்றது. இப்பயிற்சி யிலே "தெய்ஹ தெய்ஹி" என் னும் சொற்கட்டுக்கு ஒரேமாதிரி யான கால் அசைவுடனும், வெவ் வேறான கை அசைவுகளுடனும், நான்கு விதமான பயிற்சிகள் திரி காலங்களிலும் பயிற்சி அளிக்கப் படுகின்றன. இவை ஆதி தாளத் தில் அமைந்த பயிற்சியாகும்.
5. தெய்யா தெய்யி அடைவு:- இப் பயிற்சியில் "தெய்யாதெய்யி’ என் னும் சொற்கட்டுக்குக் கால்களைத் தட்டியும், மெதுவாக, பக்கமாக, முன்பாக அசைத்தும், முன்பாதத் தினை உயர்த்தி விடுவதன் மூலமும் ஆடப்படும் அடைவாகும். இதில் நான்கு விதமான பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இது ஒரளவு மென்மையாக ஆடப்படும் அடை வாகும். அத்துடன் ஆதி தாளத் திலும் அமைந்ததாகும்.
தமிழர் முழவியல்
6. தத்தெய் தாஹா தி தெய்தாஹா அடைவு:- இது "தத்தெய்தாஹா தித்தெய்தாஹா' என்னும் சொற் கட்டுடன் நான்கு விதங்களில் ஆடப்படுகின்றது. ஆதி ரூபகம் போன்ற தாளங்களில் பயிற்சிகள் அமைந்துள்ளன. இதில் கால்களுக் குத் தட்டுதல், குதித்து விடுதல் போன்ற பயிற்சிகளும் கைகளை வீசுதல், எல்லாத் திசைகளிலும் அசைத்தல் போன்ற பயிற்சிகளும் கொடுக்கப்படுகின்றன.
7. தத்தெய் தாம் அடைவு:- இது "தத்தெய்தாம் தித்தெய் தாம்" என்னும் சொற்கட்டுப் பிரயோகத் துடன் ஆடப்படும் ஆடலாகும. இதில் தட்டுதல், குதித்து மெட்டு தல், நாட்டுதல், சறுக்குதல், வீசுதல் போன்ற கால் பிரயோகங் களும், பலவித நிலைகளுடன் கூடிய கை, மெய் பிரயோகங்களும் காணப்படுகின்றன. இதில் ஆறு வகையான பயிற்சிகள் ஆதிதாளத் தில் கொடுக்கப்படுகின்றன.
8. மண்டியடைவு- மண்டியிட்டு ஆடப்படுவதனால் ‘மண்டியடைவு" எனப்படுகின்றது. இது தாங்கிடு தத்தத்தின்ன" என்னும் சொற் கட்டுடன்ஆடப்படும் அடைவாகும. இது கூடுதலாக முழுமண்டியில் இருந்தவண்ணம் குதித்து முழங் காலை நிலத்தில் பதித்து ஆடப் படும் அடைவாகும். மற்றும் இதில்
30.1 -

நர்த்தன தாள .
குதித்து எழுதல், சுற்றுதல் போன்ற பிரயோகங்களுடன் பல வித கை, மெய், கண் பிரயோகங் களுக்கும் பயிற்சியளிக்கப்படுகின் றன. இவ்வடைவுகள் சதுஸ்ர ஜாதி ரூபகதாளத்தில் அமைந்தவையா கும் .
9. தெய்தெய் திதிதெய் அடைவு :- இது "தெய்தெய் திதிதெய்' என் னும் சொற்கட்டுக்கே ஆடப்படு கின்றது. இதில் தட்டுதல், குத்து தல், நாட்டுதல் போன்ற கால் அசைவுகளுடன் கை, கண் அசைவு களும் சேர்க்கப்படுகின்றன. இதில் ஒரு பயிற்சி மாத்திரமே உள்ளது. இதனைத் தனியாக ஆடாவிடினும் வேறு அடைவுகளுக்கு இடையில் சேர்த்து ஆடுவது வழக்கம். இது ஆதிதாளத்தில் அமைந்துள்ளது.
10.தெய்தெய்திதிதெய்தாஅடைவு:- இது தாஹத ஜெம்தரி தா ஜெம் தரி ஜெகதரி தெய்" என்னும் சொற் கட்டு பிரயோகத்திற்கு ஏற்றவாறு தட்டுதல், நாட்டுதல், குதித்தல் போன்ற கால் பிரயோகங்களுட னும் மற்றும் கை, கண் போன்ற வற்றின் பிரயோகங்களுடனும் ஆடப்படுகின்றது. இது சதுஸ்ர ஜாதி ரூபகதாளத்தில் அமைந்த ஆடலாகும். இதில் ஒரேயொரு பயிற்சி உள்ளது.
இது
திதெய்ந்த ததெய் அடைவு: "திதெய்ந்த ததெய் 凸函
தெய்ந்த தாதெய்" என்னும் சொற் பிரயோகத்திற்குக் கால்களை பாய்ந்து சறுக்கியும், முழுமண்டி யில் இருந்து சுற்றியும் ஆடப்படு கின்றது. இதில் தட்டும் செய்கை இடம் பெறுவதில்லை. சுற்றி நீட்டு தல், சுற்றுதல் போன்ற கை அசை வுகளும் தலை அசைவுகளும் இடம் பெறுகின்றன. இதில் மூன்று வித மான பயிற்சிகள் ஆதிதாளத்தில் கொடுக்கப்படுகின்றன.
12. தெய்தெய்ததா அடைவு:- இது "தெய்தெய் ததா திதெய்ததா? என்னும் சொற்பிரயோகத்திற்குக் கால்களைத் தட்டி நின்று நாட்டி ஆடப்படும். இதில் கை, தலை, மெய் அசைவுகளும் இடம் பெறு கின்றன. இதில் 3 விதமான பயிற் சிகள் சதுஸ்ர ஜாதி ரூபகதாளத் தில் பயிற்சியளிக்கப்படுகின்றன.
13. கர்த்தரி அடைவு:- "கர்த்தரிமுக முத்திரையை இரு கைகளிலும் பிடித்த வண்ணம் ஆடப்படுவத னால் இது கர்த்தரி அடைவு எனப் படுகின்றது. இதில் இருபுறமும், முன், பின் புறங்களிலும் பாய்ந்து மற்றைய பாதத்தின் முன்னால், பின்னால் குத்துதல் போன்ற கால் செய்கைகளும் கை, மெய், கண் அசைவுகளும் உள்ளன. இவ்வடை வினை ஐந்து ஜாதிகட்கும் ஏற்ற வாறு செய்யலாம். ஆனாலும் பயிற்சியின்போது "தகதிமி" என்
a 302

Page 184
ணும் ஜதி சொற்கட்டிற்கே ஆடப் படுகின்றது. இது ஆதி தாளத்தில் அமைந்ததாகும். ..
: 14. சறுக்கல்-அடைவு: கால்களைச் சறுக்கி ஆடப்படுவதனால் "சறுக் கல் அடைவு’ எனப்பெயர் பெற்றது. இது "தாங்கிடு தததின்ன" என்னும் சொற்கட்டிற்கு சதுஸ்ர ஜாதி ரூபகதாளத்தில் ஆடப்படுகின்றது. இதில் முழுமண்டி, சறுக்குதல் போன்ற கால்களின பிரயோகமும் நீட்டுதல், சுற்றி நீட்டுதல் போன்ற கைகளின் பிரயோகமும் மற்றும் மெய், தலை போன்றவற்றின் பிரயோகங்களுடனும் பயிற்சியளிக் கப்படுகின்றன.
15. உத்ஸங்க அடைவு. "உத்ஸங்கம்" என்னும் முத்திரையுடன் ஆடப் படுவதனால் உத்ஸங்க அடைவு எனப்படுகின்றது. இது "தகதிமி' என்னும சொற்கட்டிற்கு ஆதி தாளத்தில் ஆடப்படுகின்றது. இதில் காலை நாட்டுதல், நீட்டுதல் போன்ற கால் பிரயோகமும், உத் சங்க முத்திரையுடன் கூடிய கைப் பிரயோகமும் இடம்பெறுகின்றது. இது ஒரு மென்மையான அடை வாகும் .
16. ததிங்கிணதொம் அடைவு :- இது * ததிங்கிணதொம் தகததிங்கின
தொம் தகதிகு ததிங்கிண தொம்" என்னும் சொற்கட்டிற்கு ஆடப் படுவதனால் இப்பெயர் ஏற்பட்
தமிழர் முழவியல்
டது. இது சதுஸ்ர ஜாதி ரூபக தாளத்தில் அமைந்ததாகும். பெரும் பாலும் கோவைகளின் இறுதியி லேயே இவ்வடைவு இடம்பெறுகின் றது. இதில் தட்டுதல், முன்னால் நீட்டுதல் போன்ற கால் செய்கை களும், திரிபதாகத்துடன் கூடிய கையினை முன்னால் நீட்டிப் பின் கொண்டு செல்லல் போன்ற பிர யோகங்களும், மற்றும் தலையின் பிரயோகங்களும் இடம்பெறுகின் றன.
17. கிடதக தரிகிட தொம் அடைவு:- இது " கிடதகதரிகிடதொம்" என் னும் சொற்கட்டிற்கு ஆடப்படுவத னால் இவ்வாறு பெயர் பெற்றது. இது "கிடதகதரிகிடதொம் தக்கிட தகதரிகிட தொம் தகதிகு கிடதக தரிகிட தொம்’ என்னும் சொற் பிரயோகத்திற்கு ஆடப்படுகின் றது, ததிங்கிணதொம் அடைவைப் போன்ற கால் பிரயோகத்திற்குக் கைகளைப் பின்னால் சுற்றி கீழ் மூலைக்கு நீட்டி விடும் கைப்பிர
யோகங்களும் இடம் பெறுகின்றன.
இவ்வடைவும் அடைவுக் கோவை களின் இறுதியில் இடம்பெறும் அடைவாகும். இதனால் இவற்றை தீர்மான அடைவுகள் எனவும் அழைப்பர். இது சதுஸ்ரஜாதி ரூபக தாளத்தில் அமைந்துள்ளது.
18. பஞ்சநடை அடைவு:-(தட்டு மெட் டடைவு). இது பஞ்ச நடைகளான
- 30 3

நர்த்தன தாள.
"தகிட, தகதிமி, தகதகிட, தகிட தகதிமி, தகதிமிதகதகிட" என்ப வற்றிற்கு ஆடப்படுகின்றது. இதற் குப் பாதங்களை ‘ட’ வடிவில் வைத்து தட்டி, குத்தி மெட்டி ஆடப்படுகின்றது. ஒவ்வொரு நடை
களும் eupsing காலங்களிலும் பயிற்சி அளிக்கப்படும். இதற்குக் கையின் பிரயோகம் பயிற்சியின்
போது கொடுக்கப்படுவதில்லை. எனினும் நாட்டிய உருப்படிகள் செய்யும்போது அல்லது அடைவுக் கோவைகளின் போது பஞ்ச நடை கள் வருமாயின் அவற்றின் அழகிற் காகக் கைகளையும் சேர்த்து ஆடு வது வழக்கம்.
19. மெய்யடைவு முழு உடலுக்கும் பயிற்சி அளிப்பதனால் இது மெய் யடைவு எனப்பெயர்பெற்றது. இது அடைவுப் பயிற்சியின்போது இடம் பெறுவது மிகக்குறைவு.எனினும் சில உருப்படிகளில் இவ்வடைவு இடம் பெறுவதனைக் காணலாம். உதா ரணமாக சகல ஜதீஸ்வரங்களிலும் மற்றும் சகல தில்லானாக்களிலும் (உதாரணம், இராகம் "பரஸ்" இல் அமைந்த தில்லானா) இவ்வடைவு இடம்பெறுகின்றது. பயிற்சியின் போது "தகதிமி என்னும் சொற் கட்டிற்கே பயிற்சி அளிக்கப்படு கின்றது. W
பின்குறிப்பு:- நாட்டியக் கலைக்கு உயிரெனக் கருதப்படும் இவ் ஆரம்பப் பயிற்சிகள் மிகவும் போற்
Ᏹ றப்படுவனவாகும். இசை, வாத்திய இசை போன்ற இன்னோரன்ன நிகழ்வுகள் அமர்ந்தவாறும், நின்ற வாறும் நடந்தவாறும் நிகழ்த் தப்படுவன. நாட்டியக்கலை அப்படி யானதன்று. சர்வ அங்கமும் இடை கொண்டே
விடாது சுழன்று யிருக்கும். ஆகையால், இப்பயிற்ஓ களை நன்கு பயில்வதன் பெறு
பேறுதான் ஒருவருடைய பரிணாம மாகும். சரியான முறையில் மூன்று காலங்கள் பயிற்றப்படவேண்டும். முதலாம் காலம் தொடங்கி, இரண் டாம் காலம் மாற்றும் போது, முத லாம் காலத்தின் தாள கால அள வுக்கே அது அமையவேண்டும். மூன் றாம் காலமும் அப்படியே. சிறிதுசிறி தாக கூட்டப்படும் கால அளவு களை உடையதாக இருக்கக்கூடாது.
அப்படியெனில் அதன் அளவுகள் 14, 2, 23 என கணிக் கப்படும். இவ் விடயத்தில் ஆசிரி
யர்கள் நன்கு கவனித்து வளரும் முந்ததியினரை உருவாக்க வேண்டு மென வேண்டிக் கொள்கிறேன்.
304

Page 185
தட்டடைவு 1:1-2 ஆதிதாளம் ஒரு களை I O2 O2
4 4
தெய்,ய, தெய், தெய், ய, தெய், f தெய்யதெய் தெய்யதெய், தெய்யதெய், தெய்யதெய், f தெய்யதெய், தெய்யதெய், தெய்யதெய்,தெய்யதெய், தெய்யதெய்,தெய்யதெய், தெய்யதெய்,தெய்யதெய், f
தட்டடைவு 13 சதுஸ்ர ஜாதி ரூபக தாளம்
தெய்,ய, தெய்,ய, தெய், தெய்ய, தெய்யதெய்ய தெய்,தெய்ய தெய்யதெய், தெய்யதெய்ய
தெய்யதெய்யதெய்,தெய்ய
தெய்யதெய்,தெய்யதெய்ய
தெய்,தெய்யதெய்யதெய்,
தெய்யதெய்யதெய்,தெய்ய
தட்டடைவு 134 ஆதி தாளம்
தெய், ய, தெய்,ய,
தெய், ய, தெய்,ய, f
தெய்யதெய்ய தெய்யதெய்,
தெய்யதெய்ய தெய்யதெய், /
தெய்யதெப்யதெய்யதெய், தெய்யதெய்யதெய்யதெய்,
தெய்யதெய்யதெய்யதெய், தெய்யதெய்யதெய்யதெய், /
தட்டடைவு 1:5 ஆதி தாளம்
தெய், ய, தெய்ய,
தெய், ய, தெய், ய, /
தெய்யதெய்ய தெய்தெய்தாம்
தெய்யதெய்ய தெய்தெய்தாம் " .. /
தெய்யதெய்யதெய்தெய்தாம் தெய்யதெய்யதெய்தெய்தாம்
தெய்யதெய்யதெய்தெய்தாம் தெய்யதெய்யதெய்தெய்தாம் டி. /
305 -

தமிழர் முழவியல்
பின்வரும் பயிற்சிகள் யாவும் அட்சரத்திற்கு நான்கு மாத்திரைகள்
4.
தெய், ய, தெய்,ய, தெய்யதெய், தெய்யதெய், தெய்யதெய், தெய்யதெய், தெய்யதெய்,தெய்யதெய்,
Sዎ® களை O l4
தெய்,ய,
தெய்,தெய்ய
தெய்யதெய்,தெய்யதெய்ய
ஒரு களை தெய்,ய, தெய், ய, தெய்யதெய்ய தெய்யதெய்ய
தெய்யதெய்யதெய்யதெய்,
தெய்யதெய்யதெய்யதெய்,
ஒரு களை
தெய், தெய்,
தெய், தெய், தெய்யதெய்ய தெய்யதெய்ய
தெய்யதெய்யதெய்தெய் காம்
‘4
தெய், தெய், தெய்யதெய், தெய்யதெய், mதெய்யதெய்,தெய்யதெய்,
தெய்,
தெய்யதெய்,
தெய்,தெய்யதெய்யதெய்,
தெய், தெய், தெய்யதெய்,
தெய்யதெய்,
தெய்யதெய்யதெய்யதெய்,
தெய்யதெய்யதெய்யதெய்,"
தாம்; தாம்; தெய்தெய்தாம் தெய்தெய்தாம்
தெய்யதெய்யதெய்தெய்தாம்
தெய்யதெய்யதெய்தெய்தாம்
தெய்யதெய்யதெய்தெய்தாம்
ክቖ
If
//
/ தா
// 5ft

Page 186
நர்த்தன தாள.
தட்டடைவு 1:6 ஆதி தாளம்
4 4
தெய், தெய்,
தெய், தெய்,; f
தெய்,தெய், தாம்;
தெய்,தெய், தாம்; /
தெய்தெய்தாம் தெய்தெய்தாம்
தெய்தெய்தாம் தெய்தெய்தாம் f
தட்டடைவு 1:7 ஆதி தாளம்
தெய், தெய்,;
தெய், தெய், f
தெய்,தெய், 岛·卢,
தெய்,தெய், 凸,5° f
தெய்தெய்தத தெய்தெய்தாம்
தெய்தெய்தத தெய்தெய்தாம் f
தட்டடைவு 1:8 சதுஸ்ர ஜாதி
தெய், Gistin, ;
தெய், தெய்,
தெய்தெய், தெய்,தெய்,
திதிதெய், தெய்,தெய்,
தெய்தெய்தெய்தெய் திதிதெய்தெய்தெய்
தெய்தெய்திதிதெய் தெய்தெய்தெய்தெய்
2. நாட்டடைவு ஆதி தாளம்
தெய், யும், 5.5
தெய்யும், 卢,é, f
தெய்யும்தத தெய்யும்தாம்
தெய்யும்தத தெய்யும்தாம் |
தெய்யும்தததெய்யும்தாம் தெய்யும்தததெய்யும்தாம்
தெய்யும்தததெய்யும்தாம் தெய்யும்தததெய்யும்தாம் f

ஒரு களை
4.
தாம்;
தாம் ; தெய்,தெய், தெய், தெய், தெய்தெய்தாம் தெய்தெய்தாம்
ஒரு 66 தி
தாம் தெய்,தெய், தெய், தெய், தெய்தெய்தத தெய்தெய்தத
ரூபக தாளம் ஒரு களை
தி,தி,
தெய்,தெய்,
திதிதெய்தெய்தெய்
ஒரு 66 தெய்,யும் தெய், யும், தெய்யும் தத தெய்யும்தத
தெய்யும்தததெய்யும்தாம் தெய்யும்தததெய்யும்தாம்
4.
தாம்; தாம்
தெய்தெய்தாம் தெய்தெய்தாம்
தி 3
தாம்;
தாம்; தெய்தெய்தாம் தெய்தெய்தாம்
தெய்.
திதிதெய்,
தெய்தெய்திதிதெய்
தாம்;
தாம்
தெய்யும்தாம் தெய்யும்தாம் கெய்யம் க கதெய்யம்தாம்
தெய்யும்தததெய்யும்தாம்
II
11
| தா
Il 5T
l
l
| தா
- 30 6

Page 187
4.
(5,
தி, த,தெய், த, தெய், ததெய்தெய்த ததெய்தெய்த
தெய்,;
தெய், தெய், ஹ , தெய், ஹ , தெய்ஹதெய்ஹி தெய்ஹதெய்ஹி
தெய்,; தெய்,; தெய், ய, Ĝ35 uŭ , unu, தெய்யதெய்யி தெய்யதெய்யி
தி,
35, as தி, தி, தி
:ه 5 தி,
தமிழர் முழவியல்
அடைவு - த தெய் தெய்த- தி தெய் தெய்த
4
தெய், : தெய்,; தெய்,த. தெய்,த, திதெய்தெய்த திதெய்தெய்த
4. அடைவு-குதித்து மெட்டடைவு 62ЛО , 3 QID தெய்,ஹி தெய்,ஹி, தெய்ஹதெய்ஹி தெய்ஹதெய்ஹி
5- அடைவு- தெய்ய தெய்யி lls
t தெய்,யி, தெய்,யி, தெய்யதெய்யி தெய்யதெய்யி
6. அடைவு - த - தெய் - த-ஹ - தி தெய்-த* ஹ
தெய், 62fD, 3 ஹ ,3 தெய், தெய், Զմ0,: ԶՈ), : தெய்,

ஆதி தாளம் ஒருகளை
4.
தெய், தெய்,; தி,தெய், தி,தெய், ததெய்தெய்த ததெய்தெய்த
ஆதி தாளம் ஒருகளை தெய்,
தெய்,;
தெய்,ஹ ,
தெய், ஹ, தெய்ஹதெய்ஹி தெய்ஹதெய்ஹி
ஆதி தாளம் ஒருகளை தெய்,;
தெய்,
தெய்,ய,
தெய்,ய, தெய்யதெய்யி தெய்யதெய்யி
4.
占,炎
தி,
தெய்,த, தெய்,த, திதெய்தெய்த திதெய்தெய்த
ஹி,
ஹி,
தெய், ஹி, தெய்,ஹி, தெய்ஹதெய்ஹி தெய்ஹதெய்ஹி
யி,
பி,; தெய்,யி, தெய்,யி, தெய்யதெய்யி தெய்யதெய்யி
சதுஸ்ர ஜாதி ரூபக தாளம் ஒருகளை
தி,
凸,
திச்
占,,
தெய்,;
@iffD, 5 .
தெய்,
ஹ,
//
//
// தர்
11
//
// girT
- 307

Page 188
நர்த்தன தாள.
4 4 த,தெய், 35,62/D, தி,தெய், தி இற l த, தெய், தி, ஹ , தி,தெய், 5g)f0 l ததெய்தஹ திதெய்தஹ ததெய்தஹ திதெய்தஹ |
7. அடைவு - த.தெய்-தாம்-தி-தெய்-தாம் தி தெய், தி, தெய்,; I த.தெய், தாம்; த,தெய், தாம்; ததெய்தாம் திதெய்தாம் ததெய்தாம் திதெய்தாம் I
அடைவு 4:5-த-தெய்-தாம்-தி-தெய்-தாம்-ததெய்தாம்.திதிதெய் த, தெய், தாம்; த,தெய், தாம்; ததெய்தாம் திதெய்தாம் ததெய்தாம் திதெய்தாம் I ததெய்தாம்திதெய்தாம் ததெய்தாம்திதிதெய், ததெய்தாம்திதெய்தாம் ததெய்தாம்திதிதெய்,
8. அடைவு-மண்டியடைவு தாங்கிடு தததின்ன தாங்கிடு 乌,é, தின்,ன, தாங்கிடு தாங்கிடுதத தின்னத ாங்சிடு தததின்ன - தாங்கிடுதத தாங்கிடுதததின்னதாங்கிடு தததின்னதாங்கிடுதத
.—ത്തി ടുത്ത-—, தின்னதாங்கிடுதததின்ன தாங்கிடுதததின்னதாங்கிடு
9. அடைவு- தெய்-தெய்-தி-தி-தெய்தெய், தெய், தெய், தெய்,

4.
த,தெய்,
தி,தெய்,
ததெய்தஹ
ஆதிதளாம் ஒரு களை
தாம் தாம் தி,தெய், தி,தெய், ததெய்தாம் ததெய்தாம்
ஆதி தாளம் ஒரு களை தி,தெய்,
தி,தி, ததெய்தாம்
ததெய்தாம் ததெய்தாம் திதெய்தாம் ததெய்தாம்திதெய்தாம்
சதுஸ்ரஜாதிரூபக தாளம்
தி و بزرگ و
தின்னதாங்கிடு
—- தததின்னதாங்கிடுதத
ஆதி தாளம் ஒருகளை தி,தி, தி,தி,
4.
5gs)
д),9Ј),
திதெய்தஹ
தாம்; தாம்; திதெய்தாம் திதெய்தாம்
தாம்; தெய், திதிதெய், திதிதெய்,
ததெய்தாம்திதிதெய்,
ததெய்தாம்திதிதெய்,
ஒருகளை
தின்,ன,
தததின்ன
தின்னதாங்கிடுதததின்ன
தெய், : தெய்,
11 தா
11 g5It
11 தா
II
II
II gift
- 308

Page 189
4
தெய்,தெய், தெய்,தெய், தெய்தெய்திதிதெய் தெய்தெய்திதிதெய்
தெய்,
தி,தி, தெய்,தெய்,
தா: தெய்தெய்திதிதெய்
திதிதெய்தா
தி,தெய், த,தெய் திதெய்ந்த திதெய்ந்த திதெய்ந்த ததெய் திதெய்ந்த ததெய்
4
திதிதெய்,
திதிதெய்,_ f தெய்தெய்திதிதெய் தெய்தெய்திதிதெய் |
10.அடைவு தெய்-தெய்-திதி-தெய்-த
தெய், தெய், திதிதெய், தெய், தெய், தாதெய்தெய் தெய்தெய்திதிதெய்
11-அடைவு தி தெய்ந்த த தெய் ந்த,
ந்,த, I த,தெய்,
த, தெய் . . . / ததெய்ந்த ததெய் ததெய்ந்த ததெய் /
பின்குறிப்பு:- இந்த அடைவுச் சொற்கட்டில் "ந்" சொல் ஒரு அட்சர
மூன்றாம் காலத்தில் இந்த விதத்தில் அமையும்
திதெய்ந்த திதெய்ந்த திதெய்ந்த திதெய்ந்த
தெய்,
占,, தெய்,தெய்த தெய்தத, தெய்கெய்த்ததி ததிதெய்தத
திதெய்ந்த ததெய் திதெய்ந்த ததெய் f
தெய், தெய் த தா-தி,தெய் த தா தெய், த, ソ தி:
த,தி,
தெய், தெய்த
தெய்தததெய்தெய்த தெய் தெய்தததி
” ܚ 09 58

தமிழர் முழவியல்
4
தெய்,தெய், தெய், தெய், தெய்தெய்திதிதெய் தெய்தெய்திதிதெய்
尘
திதிதெய், திதிதெய், தெய்தெய்திதிதெய் தெய்தெய்திதிதெய்
சதுஸ்ரஜாதி ரூபக தாளம் ஒரு களை
தா
திதிதெய்,
தாதெய்தெய்
ஆதி தாளம் 1 களை
தி
தி
ததெய்ந்த ததெய்ந்த திதெய்ந்த ததெய் திதெய்ந்த ததெய்
கால அளவிற்கு உபயோகிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்:
SS
தா:
திதெய்தா 岛 5Ամ:5
தெய்,;
தெய்,
த,தெய், து தெய். ததெய்ந்த ததெய் ததெய்ந்த ததெய்
சொற்கட்டிற்குப் பயிற்சி அளிக்கப்படுகின்றது.
திதெய்ந்த திதெய்ந்த திதெய்ந்த திதெய்ந்த
திதெய்ந்த ததெய் திதெய்ந்த ததெய்
சதுஸ்ர ஜாதி ரூபக் தாளம் ஒரு களை
தெய், த,
த,தி.
தெய்த ததெய்
凸;
தெய்த த,
ததி தெய்தத
(1 தா
I
If
11 தா
f
| தா
l
தr
llgar

Page 190
4.
و 95 و 5
ه او و ژرژ தகதிமி தகதிமி தகதிமிதகதிமி தகதிமிதகதிமி
16 - அடைவு:
த,திங்,
தொம்,
தொம்,
தி,கு,
ததிங்கின
ததிங்கின ததிங்கிணதொம், தக
திகுததிங்கிணதொம்,
நர்த்தன தாள.
13 - கர்த்தரி அடைவு 14 - சறுக்கல் அடைவு
15 - உற்சங் அடைவு 4
தி,மி,
தி,மி,
தகதிமி தகதிமி தககி மிக கதிமி
தகதிமிதகதிமி
ததிங்கிணதொம் - தக ததிங்கிணதொம்
கி, ண,
ه 5 و 5
占,伍,
த,திங்,
தொம்,தக தொம்,தக ததிங்கிணதொம், தக ததிங்கிணதொம், தக
17 - அடைவு: மேலே உள்ள அடைவு 16இன் சொற்கட்டுகள்
கிடதக தரிகிடதொம் - த கிடதக தரிகிடதொம்
கிடதக
தொம்,;
தொம்,
தி,கு
கிடதக தரிகிட கிடதக தரிகிட கிடதக தரிகிடதொம்த திகு கிடதக தரிகிடதொம்
தரிகிட 占,、
占,5, கிடதக
தொம்,த, தொம்.தக
கிடதக தரிகிடதொம்தக கிடதக தரிகிட தொம்த

தகதிமி, எனும் சொற்கட்டு ஆதி தாளம் ஒரு களை
தகதிமிதகதிமி தகதிமிதகதிமி
4 தி,மி, தி,மி, தகதிமி தகதிமி தகதிமிதகதிமி தகதிமிதகதிமி
தகதிகு ததிங்கிணதொம் . சதுஸ்ர ஜாதி ரூபக தாளம்
த,திங்,
கி,ன,
திகுததிங்
ததிங்கிணதொம்,தக
கி, ண,
தொம் ,
கிணதொம்,
திகுததிங்கிணதொம.
உருட்டுச் சொற்களாக 3 காலங்கள் வருகின்றன.
தகதிகு கிடதக தரிகிடதொம்
கிடதக
தரிகிட
திகுகிடதக
VM)
இடதக தரிகிட தொம்தக
தரிகிட
தொம்,
தரிகிடதொம்,
ad-se
திகுகிடதக தரிகிடதொம்
//
//
// தா
I
11
I
தா

Page 191
அடைவு 18 பஞ்ச (ஐந்து) நடைகள்
இவ் அடைவு சொற்கட்டுகள் பஞ்ச நடைகள் எனக் குறிக்கப் படுவது ஐந்து ஜாதிகளையுமே
யாகும். ஐந்து ஜாதிகளாகிய திஸ்ரம் , சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் என்பனவற்
றின் எண்ணிக்கைக்கேற்ப மூன்று காலங்களில் ஆடுவதற்கு பயிற்சி செய்வதாகும். இவை சதுஸ்ர கதியாகவும், திஸ்ரகதியாகவும் ஜதிக் கோர்வைகளில் வருவதுங் காணலாம். இவற்றை லகு எனும் அங்கத்தில் சதுஸ்ரகதியில், மூன்று காலங்களில் தாளக் குறியீட்டுடன
வருவதை அத்தியாயம் 6 இல் காணலாம்
நாட்டிய அமைப்பில் பஞ்ச ஜாதி
ததிங்கிணதொம் வரிசைகள்
பஞ்சஜாதி "ததிங்கிணதொம்’ என்னும் சொற்கட்டு வரிசைகள் நிருத்த, கீத வாத்திய இசை மரபிற்கு மெருகூட்டும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொன் றாகும். இசைக் கச்சேரிகளில் கற்பனாஸ்வரங்கள் ஒர், இரண்டு
தமிழர் முழவியல்
ஆவர்த்தனங்கள் பாடியும், அல்லது கூடிய ஆவர்த்தனங்கள் பாடியும் ஈற்றில் முடிக்கும்போது இச் சொற் கட்டுகளில், அளவுகளுக்கேற்ப ஸ்வரங்கள் பாடப்படுவது Lתמ பாகும். இது “முத்தாய்ப்பு’ என்று சொல்லப்படும். மிருதங்கம், தவில், கஞ்சிரா முதலிய தோல் வாத்தியங் களுடன், கடம், முகர்சிங் முதலிய கஞ்சக் கருவிகளும், சேர்ந்து தனி ஆவர்த்தனம் என்னும் பகுதியில் பலதரப்பட்ட குறைப்பு முறையில் விளம்ப, மத்திம, துரித காலங் களாகவும், பஞ்ச கதிகளாகவும், முடிவு ததிங் கிணதொம் எனவும் இச் சொற்கட்டுகளில் கையாளப் படுகின்றது.
நாட்டியத்திலே பல சொற் கட்டு வடிவங்களில் கோவைகள் அமைத்து அதன் தீர்மானமாக இப் பஞ்ச ஜாதிகளில் தெரிவு செய் யப்பட்டவற்றைக் கால், ass முதலிய அங்கங்களில் தாள அளவு களுக்கேற்ப ஒரே கால அளவிலோ இரண்டாம், மூன்றாம் கால அள விலோ, கதி பேதமாகவோ அபி நயம் செய்வதும் மரபாகும்.
பஞ்சஜாதி தநிங்கிணதொம் சொற்கட்டு வரிசைகளின் நாட்டிய
5 மாத்திரைகள்
6 p.
7
8
9.
சொற்கட்டுகள் 1 . கண்டம் தெய், திதி தெய் 2. திஸ்ரம் : தெய்தெய், திதி தெய் 3, மிஸ்ரம் தெய், தெய், திதிதெய் 4. சதுஸ்ரம் தெய்தெய், தெய், திதிதெய் 5. சங்கீர்ணம் தெய்,தெய்,தெய்,திதிதெய்
s 9
3l

நர்த்தன தாள.
நாட்டிய அமைப்பிலே உள்ள பஞ்சஜாதி ததிங்கிணதொம்சொற்
சமாந்தர, உருட்டு சொற்கட்டு களும், அவற்றிற்குப் பொருத்த
கட்டு வரிசைகளுக்கு மிகுதங்க மான ஸ்வரங்களும்: வாத்தியத்திலே கையாளப்படும்
l. 66T Lib: 2 4 5 நாட்டிய அமைப்பு - தெய் Ap தி தி தெய் உருட்டுச் சொல் - கிடதக , தரிகிட தொம் மிருதங்க அமைப்பு - த திங் SR ண தொம்
剑 点 6 سا
ஸ்வர அமைப்பு മ്മ . ዘክ ଈ} நி 岛
2. திஸ்ரம்: 2 4 5 6 நாட்டிய அமைப்பு - தெய் தெய் தி தி தெய் உருட்டுச் சொல் - த கிடதக தரிகிட தொம் மிருதங்க அமைப்பு - த திங் G ண தொம்
in 5 g - 点 S. L. ஸ்வர அமைப்பு an is ff} ଶ} நி த
3. fsity did : 2 3. 4 6 7 நாட்டிய அமைப்பு - தெய் , தெய் 参 w தி தி தெய் உருட்டுச் சொல் - த கிடதக தரிகிட தொம் மிருதங்க அமைப்பு - த திங் , கி ண தொம்
- த கி ட த க 9 Lá ஸ்வர அமைப்பு - க )ெ நி த
4. சதுஸ்ரம் : 2 3 4 5 6 7 8 நாட்டிய அமைப்பு - தெய் தெய் , தெய் , தி தி தெய் உருட்டுச் சொல் - த g , கிடதக தரிகிட தொம் மிருதங்க அமைப்பு - த திங் , கி , 6T தொம்
= ዳኝ g L- é5 ó 点5 கி ட ஸ்வர அமைப்பு - ዘ] • Gቦ) , நி தி
22 1 3 سے

Page 192
தமிழர் முழவியல்
5. சங்கீர்ணம் : l 2 3 4 5 6 7 8 9 நாட்டிய அமைப்பு - தெய் , தெய் , தெய் , தி தி தெய் உருட்டுச் சொல் - த , தி கிடதக தரிகிட தொம் மிருதங்க அமைப்பு - த , திங் , கி, 6037 , தொம்
ஊ த க தி மி த க த கி ட Ο ቪክ 6}ህ நி x历
ஸ்வர அமைப்பு - க
சங்கீர்ண ஜாதியில் இன்னும் ஓர் அமைப்பினைக் காணலாம். தெய், தெய், தெய் தெய் தெய் திதிதெய்
-سی
தக திகு கிடதக தரிகிட தொம் தக திகு த திங் கிணதொம் தக திமி தக த கிட
கரி 5 rii கரி ஸ் நித
3 1 3 -

நர்த்தன தாள.
自7L划”1习闽9@@”习瑜9习闽9799 =日的Q@g | 1ņoto)o q og Inolo)நகுேகுடு" =Isotoo smog) smog) : q, ragi@p · » [ |1ற நீகுகுகு"IŢ Fe)“ Im GỌImoto =(§@ * snoe)
· [ ]* In@@ņ@@@(§ ' fm @ @o =Enoc)' : : onsapgn og ||习闽9@@、习99习瑜9习时9é =岛‘习间9习纲9 | |ரசிகுகுகு"Im @ @ @ @ @$ =:: : qısayo Ğ oz | || .o smog)g'($'றபிகுற சிகுgg =| * [n ('ෂInඉ'ගල් | |@ * In No)o$ $ ==: : qızılço o * I ##-#
ıgostos@jos llar s=s' (qoụsoş9,1€) Goq;&ğșorțile *O In qion@ : quis ug · z
quo II ņooggo习时5‘习间9。习间551间egg习羽97979 一‘习羽9习闽99岛‘习间9:snoepo snoop': : : q11-es ļogrįs os | |习阁0围圈、习闽999@习闽g /习979岛岛、习时979797979
隔 %以
|smolog go smolo) o snoe)ņoto)• •:: : qısayo 1$ p ' + //,习闽9@@、习间9:习战g习闽g)/@@ ‘ın (Fe)* In@@ņoto@
|Gorn@@%ņotoo:: :- : :: qısayogi • e | |习匈9@@。习羽9习喻9习闽9颂”1岛‘习99习羽9In (FGශ්‍රිෂ් ' ! 习闽9习闽g$ $$ $: : : qısayoff o z | 1In@@@@ *习间9习99@@ 17闽E习围gg颂习99
|: :::::: : 3-11ço ? * I
###ỹ
1įoost, s ugi @ışsı gi ©qị gỡ saepio *O °C) o I asshyg sapi?? :ą usug, - i
1įooftssyris quoĚ091,935 sự gắgs
soğuổe@n qoulso@ī£ quelo mbijusī sēņoņus lae mgfè ritesqề “Họ lo o gong)“闽f事
- 3 14

Page 193
தமிழர் முழவியல்
// --Imoto) ' ::
计: :: qısayogi ‘o
//Inse)&& ' ? @@Inse) =习闽Ogg、
//ரசிகுரிசிகுறFகுகுகு' =Inolo)spoo): : qırap g • zl
//ரசிகுளுகு"ரசிகுரிசிகு =ஞகு 'ரசிகு
| 1习时9@@‘过匈9、=: : : qızı ıçso o I *9-역 , ,
1,9% stes&quoi 9=ỳ qșųıs*$$7I? (ritesqrtē) : his lae-iloso qi its ug; ; ;
qi ugo//In@o@go习阁0‘习99、= 习?gm因g@@'习阁g //orn@topo smolo)7°0$$' = 'no'o' smoo's ooo : quae sigņe ·s || ரசிகுகுகு'Imoto) ‘smo(o)fToo) =7肉Q匈匈7均Q。 ||习?9习闽5习喻95-@7匈Q°= snoepsnoe): : : q: sapiĝo • + //习979@@:In@e)“In@0ņ@@ = ' Gog osno o'rno o [[793匈匈Imog) ‘snoto) o =‘ “ ’ : q, saggi og //日的Q匈é 7的979&7@E@ = @T兇CT@ong@匈 //5’ smotorn@e): : =={ { { . : qısayog oz //In @e)&&šoIná'මUn?'ගල්ෂි ප‘习997999晚 //mooo : 让: : : : qızı ıçgsoo • I
ș#- 9
agostos@oặuon s=9 sąsųıso ş971@ :Hņus maggi qi usug og
quo //ரசீகுகுகு"ņoc)' snoopo =ரசிகுரிசிகுகுகு | |o snoe)" Inoc) osno osno og =gornoc) o | |Imoře, o Imoto) o: Ś =; ;: quas:34;$1ņio os ỹ·#ỹ
315 -

o qi@ngoreg) monoe) gąsonra ?angorms@ngos, qıfloogi og gormg çı sıfờo 1,257 m (9909 LoC) @--Tlung)ș%) și o qi@loĝoreg) mijloc) eggs sonra quy911@ qi@orgido uso IỮ1çođĩ) 1909 oçıtı? - Q)\logo uolo)?!?!? gần q2 & 109GT @To@luoso) pho-algo 1,957 @ logo uolo)@ 1,9@ uegoso stoloiō doluo (9909 volo) ரோசிகுqırm1999 ysgït-Togglom'(?)--Tlung) quello qosno 09 4. stologo ugi soas quello so ugnae wo qiu-ılıyor ($afweạorte (§ - qıvas logo wo qi@@s qıfn 1909 orņ11,9 ugẾ Hıçı uzo : 1991/9 1ļo@Trıqawsko ış9-10-15m (£ © ® 19 tio qøųoo In 11@s qıfı asoofi) qi@crig) qıloluorşı(lo uso (s. 199đĩ) qi@@@orsi u9lus ‘qi@o@Toq; uolo gão mụ@@@Hņu osgg g@*Qsgbg @re lo qoụoorțiuo ug Hasilio • qi@LitteIỆą 83 49 @ # $ işllo qī Rē iş919 @as 199rısıụ9ko 1,9 og@sonra ÇıĠ Foo@rn1,9 oC)--Toq; uolo) qis@199.19 , , , aīē u@ --Two ɖe qasīē 19 qirmas meg 11@ @ urmosnog) ‘ Ģ Ģ-laĚ Joo smoto)“??,, qi us? []T@Q匈37g@ =snoepornog)ņoe) ! //(§§ ‘snotoorn@@ =*T@Q799函 //@习间g?o=79國8)" : : Thus943-벨5 :'s //Inolo@@' snoepo =习闽9习闽9习闽9颂 //gornoso“ snoe)ņoto =ņotos@go 11Inoloos/150/750): =: s t q sąsī£ € ' + | |习99@@‘习间9、=7喻9799@函 | |*ā闽9习闽9习匈95 =-- gosmos)" 9く-#
நர்த்தன தாள.
a 316

Page 194
“ፊያ ̇o› (»ሏዕሎጻዻ‹‹‹ሡ,'' ' , Š
தமிழர் முழவியல்
1.திஸ்ர வகு 3 அட்சரம்; அடசரத்திற்கு 4 மாத்திரைகள்
马,疗 தெய்,; தா ; ஹா
தி, ; தெய்,; தா; goot; த,தெய், தா தி,தெய், ;தா ததெய்,த ஹாதிதெய்
திஸ்ர சாப்பு தாளம்: தட்டுக்களில்
1.2 மாத்திரைகள்
"த கிட" என்னும் சொற்கட்
டிற்கேற்ப இரண்டு தட்டுக்களாகத் தாளம் போடப்படும். *தகி"
;
凸M
;
乌
G
函
ᎿᎥ Ꭵ
தி
ଦ୍ବିତ
凸
l
|-
is 7 |
I II If ஹா; ஹா; II தஹா // தாம்
ஆகிய இரண்டு சொற்களுக்கு இரண்டு தட்டும், "ட" என்னும் சொல்லிற்குத் தட்டாமல் விடப்
படுவதுமாகும். த: கிட எனத் தாளம் பிரிக்கப்படுகின்றது.
2 தெய் 1
| 1 ஹற 1/ // // لtt ژوئیه) و // g/D // // தெய், f/ ஹா f/ தெய், // இDL // , தஹா // தாம் // זחמעb5& .
317 〜

நர்த்தன தாள.
2-சதுஸ்ர லகு 4 அட்சரம்: அட்சரத்திற்கு நான்கு மாத்திரைகள்
தி தெய், தா; ஹா தி, தெய், தா: ospit; f த.தெய், தாஹா தி,தெய், தாஹா
ததெய்தஹ திதெய்த ஹ ததெய்தஹ திதெய்த ஹ தாம்
சதுஸ்ர சாப்பு தாளம்: தட்டுக்களில் சொல்லை இடைவெளியாகவும், 2:2 மாத்திரைகள் திமி" என்னும் சொற்களுக்கு
'தகதிமி' என்னும் சொற் இரண்டு தட்டுக்களுமாக தாளம் கட்டுகளில் 'த' என்னும் சொல் போடப்படும் விதியாகும். தக-திமி லிற்கு ஒரு தட்டும், "க" என்னும் என தாளம் பிரிக்கப்படுகின்றது.
2 : 2 马, سیاسی . f தெய், ! == II. தா . — s If ஹா - s 11 தி, ܘܒܚܣ // தெய், --ང་ தா جیسی // ஹா :سس f
5, سستی தெய் 11 প্রকেশ ஹா f أ أ grr தி, \ தெய், ! | தா \ تs ஹா f ததெய் 5 ܒܚܒܝܒ@D If திதெய் s தஹ | தாம்
3 - கண்ட லகு 5 அட்சரம்: அட்சரத்திற்கு நான்கு மாத்திரைகள் 4. 4. 4 4 4 தி தெய்; . தா; ஹா ; : II தி, தெய், I தா gnost; I
- 318.

Page 195
4 4. 4.
தி 3 தெய், : :ዽኝtr தி,; தெய், தா த,தெய், ,த,ஹ :தி,
தமிழர் முழவியல்
4 . . . 4.
ஹா // ofor // தெய்த ه وon/DT و Al Snr ub
கண்ட சாப்பு தாளம் தட்டுக்களில் 4=6 மாத்திரைகள்
"தக தகிட என்னும் சொற் கட்டுகளில் 'த' என்னும் சொல் லிற்கு ஒரு தட்டும், "க" என்னும் சொல்லை இடைவெளியாகவும், "தகி" என்னும் சொற்களுக்கு
4
و ژر தெய், : தி ஹா; தி, தெய்,
தி
sort;
5
தி தி,
தி த.தெய், தி,தெய்,
இரண்டு தட்டுகளும், "ட" என் னும் சொல்லை இடைவெளியாக வும் விட்டு தாளம் போடப்படும் விதிமுறையாகும். த.க, =த,கி,ட, என தாளம் பிரிக்கப்படுகின்றது.
6
11 // 11 // If // // / I
தெய், // Amp nr ; ; II தெய், // ஹா
தாஹா If தாஹர் , | தாம்
4 - மிஸ்ர லகு 7 அட்சரங்கள்: அட்சரத்திற்கு நான்கு மாத்திரைகள்
4. 4 4 4 5, தெய்,; தா; GAOT; தி, தெய்,;
5 srt ஹா;
4. தி 4.
I
s s // ! |
; : //
is s 剔
39 -

நர்த்தன தாள .
4 4 4 4 岛,、 தெய், :: தா தி, தெய், ; ; ;ዽ በr த தெய் , த ; ஹா தி,
尘 4 4.
ஹா; 11
ஹா; II தெய்: ,த ஹா; 11 தாம்
மிஸ்ர சாப்பு தாளம்: தட்டுக்களில் 6-8 மாத்திரைகள்
"தகிட தகதிமி” என்னும் சொற்கட்டுகளில் "தகி" என்னும் சொற்களுக்கு கையை வீசி இரு தடவை தட்டியும், "ட" எனும் சொல்லைத் தட்டாமலும், "த" எனும் சொல்லை கையை உட்புற மாகத்தட்டி 'க' விற்குத் தட்டா
6
மலும், அதேபோல கையை ‘தி" சொல்லிற்குத் தட்டியும், ** மி?" சொல்லிற்குத் தட்டாமலும் விடு தல் தாளம் போடும் விதிமுறை யாகும், த, கி,ட,=த, க,தி,மி என தாளம் பிரிக்கப்படுகின்றது.
4
தி, حتستست தெய், ----
፰fir; ; ། ஹா ---- II தி, SS தெய், 二 f தா གང་ SS If ஹா; l 卢,嘉 ܨܚܚܗܒ தெய்,; SS தT ஹா; I தி,; جیسی தெய், s 25 nt; == олот; s II த;தெய்; esse قتهfT و ஹா; I தி;தெய்; سیستم , ჭრfT, ஹா J smlh
5. சங்கீர்ண லகு 9 அட்சரங்கள்: அட்சரத்திற்கு நான்கு மாத்திரைகள்
4 4. 4. 4 4 4. 14 4ی தீ 35; ; : ; தெய், : is ll தா ; ; ; * Š ; ; ዴጨበወጣ ̇; s
- 320

Page 196
4 4. 4 4 4 தி, ; ; ; தெய்,; தா; ; ; 3. 6)лолт: 占,,, தெய், ; ; தா தி,; ; ; தெய், : தா த, தெய், தா, , ஹா, தி,
சங்கீர்ண சாப்பு தாளம் : தகதிமி= தகதகிட" என்னும் சொற்கட்டுகளில் "த" விற்கு தட்டி *க?விற்குத் தட்டாமல், "தி’யிற்கு தட்டி ‘:மி”யிற்குத் தட்டாமல், "த" விற்குத் தட்டி 'க'விற்குத் தட்டா
4 4
占,并 ac தெய்,; ബ
ğ5 nf; .تتست ஹா; ;: 二 தி, ; , - தெய்,; —
தா: =مسج ஹா; ' —
தா;
தr; T தி, -
தf ா: 点,, தெய், : == தி,; தெய், -
மூன்று காலங்களில் பஞ்சு ததிங்கிணதொம், அடைவு கட்டு வரிசைகள் .
ஜாதி சொற்
அடைவுச் சொற்கட்டுகளான பஞ்ச ஜாதிகளும், நான்கு தாளங்
32 -
தமிழர் முழவியல்
4 *. 4. 4 4.
; : Il
; 6)/DfT II
; ஹா 33 ; தெய், , ; த ஹ ; ; 11 தாம்
தட்டுகளில் 44-46 மாத்திரைகள்
மல், 'தகி" என்பனவிற்கு வீசித் தட்டி ‘ட’ விற்குத் தட்டாமலும் விடுதல் தாளம் போடும் முறை யாகும். த.க திமி,=த, க,த,கி,ட, என தாளம் பிரிக்கப்படுகின்றது.
4 6
S: 11 o
//
s Il
//
s //
//
I /
//
, தெய்; 5. و //
g)f0T, //
தெய்; //
, 6/pГТ, //
// ; , "חמ/(6 • و قكم و
தி SAADIT, ; //snruh கட்கும் அமையும் விதம் நாம்
கண்டுள்ளோம். இந்த ஜாதிகளில் வரும் ஒவ்வொரு ஜாதிச் சொற் கட்டுகளையும் திரிகாலத்தில் இங்கு தந்துள்ளதைக் காணலாம். ஆரம் பப் பயிற்சிகள் யாவும் சமத்தில்

நர்த்தன தாள.
தொடங்கி சமத்தில் முடிவன. இப்பயிற்சிகளோ தாளக் கணக் கிற்கு வருவதற்காகத் தாளத்தின் முன் பகுதியில் மாத்திரைகளைக் கழித்துக் கொண்டே சொல்ல வேண்டும்.ததிங்கிணதொம் சொற் கட்டாகவும், இதன் நாட்டிய சொற்கட்டாகவும் இங்கு மூன்று காலங்களில் தரப்பட்டுள்ளன். இப்
பயிற்சியின் மூலம் லய நிர்ணயமும்,
மூன்று காலங்கள் ஆனபடியால் மாணவர்க்கு தில்லானா, ஜதீஸ் வரம் போன்ற உருப்படி வகைகள் இச்சொற்கட்டுகளுக்கு லயப்பிடிப் போடு ஆடுவதற்கு இலகுவாகவும் இருக்கும். உருப்படி வகைகளில் இவை வரும் போது என்னென்ன ஜாதி என்பதையும் இலகுவாகக் கண்டறியக் கூடியதாய் இருக்கும்.
தாளம் . சதுஸ்ர திரிபுடை: 14 02 02 அட்சரத்திற்கு நான்கு மாத்திரைகள் 1 - 866 TLto 5 சொற்கட்டுகள்
4 4 4 4
; ; I
; ; ,凸、 1 Ι திங் கி; 35 , ; 6007 ܝ nrufi ; ,த,திங் , கின 1 , தொம் ,த திங்கிணதொம் !! தாம்
அடைவுச் சொற்கட்டு
a O. O. to
s 9 p.
1 , தெய்; II
;3 , தி; தி: , தெய்;
தி,தி ,தெய், தெய் ,திதிதெய் | தாம், و لliیم)
2 - திஸ்ரம் 6 சொற்கட்டுகள்
SS s
y தி திங், If
கி, ன தொம், ;占, I
திங், கி,ன, | தொம், ததிங் கிணதொம் (1 தாம்"
அடைவுச் சொற்கட்டு
s ; தெய், ! ;தெய்,
தி, தி, ; தெய், ; தெய்,
தெய், ' Wo » Wo 1 தெய்,தெய்தெய் , திதிதெய் 11 தாம்
- 3 2 2

Page 197
தமிழர் முழவியல்
3 - மிஸ்ரம் 7 சொற்கட்டுகள்
4 4 4
4
தி I ;,திங் l ; ; ; ,கி II ,;ண , ;தொம் ,、点 ; திங் , கி , ண,தொம் ( ,த,திங் ,கிணதொம் 1 தாம் அடைவுச் சொற்கட்டு S. ,தெய் بر I தெய் ! ; தி II , தி ;தெய் தெய் தெய் ,;தி தி,தெய் ) ,தெய்,தெய் திதிதெய் 11 தாம்
4 - சதுஸ்ரம் 8 சொற்கட்டுகள்
இவ் ஜாதியில் இரண்டு வித மான அமைப்பில் ஜதி, சொற் கட்டு அமைந்திருப்பதைக் காண
லாம். இவை வாத்திய, நடன மரபில் கையாளப்படுவனவாகும்
1 . த திங், கி, ன, G5Irth
தெய் தெய், தெய், திதி தெய் 2. த; ததிங்கிணதொம்
தெய்தெய்திதிதெய்
முதலாவது விதம்
4. 4. 4. 4
卢,疗 திங், f
s கி,; l ; ; ண;
தொம், த,திங், கி, I
; ண, தொம், 1 ததிங்,கி ,ண,தொம் 11 தாம் அடைவுச் சொற்கட்டு
s தெய், தெய், J
தெய், தி, II
தி, தெய், : தெய், தெய், தெய், v
தி, தி,தெய், 1 தெய்தெய்,தெய் திதிதெய் 11 தாம்

நர்த்தன தாள. சக
இரண்டாவது விதம்:
4 4 4 d
5 وہ கி, I
ჭნ » : / திங்,; | 1
ᎧᏈᏡᎢ , ; தொம்,; தி தி த I
திங்,கி, ண,தொம், 1 தத திங்கிணதொம் II தாம்
அடைவுச் சொற்கட்டு ; 1
p. தெய்,; I
தெய்,; / ; ; தி, II
ਲੇ,; தெய்,; தெய், தெய்,
தி, தி, தெய், / தெய்; தெய் திதிதெய் 1 5 nib
5. சங்கீர்ணம் 9 சொற்கட்டுகள்
இவ் ஜாதி இரண்டு விதமான இவை வாத்திய நடன மரபில் அமைப்பில் ஜதி, சொற்கட்டு கையாளப்படுவன. அமைந்திருப்பதைக் காணலாம்.
1. த,திங்,கி, ண,தொம் } இவை இரண்டுவிதச் சொற்கட்டு 2. தகதிகுததிங்கிணதொம் களுக்கும் அடைவு ஐதி ஒன்று.
தெய்,தெய்,தெய்,திதிதெய்
முதலாவது விதம்: 4 4 4 4
,5美 • و نه ,திங்; I ,கி; I و او ه 6887 و , Gstib; ,5案 ,திங், கி; 600T ; , தொம்,த / ,திங்,கி , ண,தொம் | தாம் و
இரண்டாவது விதம்:
ο δε και தி: ・@; l ترقی و
தி திங்; / ,கி; 600T 1. Gogist lib; او ه رژی و .தி.கு த,திங் I கி, ன ,தொம், த / கதிகுத திங்கிணதொம் II தாம்
a 324

Page 198
தமிழர் முழவியல்
அடைவுச் சொற்கட்டு
4 4 4 ;5tt; p , G5 tiقه)ه ,தெய்; | தி;
தெய்; , தெய்; )هgقtlن; தி,தி
புஷ்பாஞ்சலி
நாட்டியக் கச்சேரிகளில் புஷ் பாஞ்சலி முதலாவது நிகழ்ச்சி யாக இடம்பெறுவது தொன்று தொட்டுக் கடைப்பிடிக்கப்படும் மரபாகும். நடனம் ஆடுபவர் முதலில் இறைவனை வணங்கிப் பின் குரு, அணிசெய் கலைஞர் கள், சபையில் உள்ளோர், ஏனை யோரையும் வணங்கி மனம்,வாக்கு, காயம் என்னும் திரிகரண சுத்தி யுடனும், மிகுந்த பயபக்தியுடனும் மலர்களைத் தூவி எல்லோர்க்கும் அஞ்சலிசெலுத்துவதாக அமைகின் றது. புஷ்பாஞ்சலிக்குக் கையாளப் படும் சொற்கட்டுகள் நாட்டியச் சொற்கட்டுகளோடு வாத்தியத் திலே கையாளப்படும் சொற்கட்டு கள், ததிங்கிணதொம் வரிசைகள், உருட்டுச் சொற்கட்டுகள் என்பன வற்றுடன் விளம்ப, மத்திம , துரித காலங்களாகவும் ஒரு தாளத்திற் குப் பல ஆவர்த்தனங்கள் கொண்ட தாகவும் அமைக்கப்பட்டிருக்கும். நடன ஆசிரியர் புஷ்பாஞ்சலிக்கு சொற்கட்டுகளை அமைத்து தமது கற்பனை வளத்துக்கேற்ப அபிநயங் களைக் கற்பித்து அரங்கத்தில்
தெய்,தெய் / தெய், தெய் திதிதெய்
4
/ و تو و
,தெய்; /
// தாம்
நிகழ்த்துவர். முதலாவது நிகழ்ச்சி யாகப் புஷ்பாஞ்சலி இடம்பெறு வது நடனமாடுபவரின் உடல், உள்ளம் என்பன சோர்வுறாது உற்சாகத்துடன் ஏனைய உருப்படி வகைகளைச் சிறப்பாக ஆடுவதற்கு முன்னோடியாகும்.
வேதாகம முறைப்படி பூஜா விதிக் கிரமங்கள் மகோற்சவங்கள் நடைபெறும் கோவில்களில் யாக மண்டபத்துக்கெதிரே மந்திரங்கள் ஒலித்து, தீபாராதனை முடிந்த பின் இறுதியாக மங்களகரமாகப் புஷ்பாஞ்சலியாக "மந்திர புஷ்பம் சமர்ப்பயாமி" என்று சிவாசாரி யார் திரிகரண சுத்தியுடன் புஷ்பங் களைக் கையிலெடுத்து ஏந்தி மிகுந்த பக்தியுடன், வீதி உலா வரத் தயாராகிக்கொண்டிருக்கும் சுவாமியின் பாதார விந்தங்களிலே மலரஞ்சலியைச் செலுத்துவார். அப்போது சர்வ வாத்தியங்களும் மங்களகரமாக இசைக்கும் தேவ தாசிகளும் இப் புஷ்பாஞ்சலியை அடைவுகள், கோவைகள், தீர் மானங்கள் என்ற ஜதிக்கோர்வை களுடன் சுவாமியின் பாதாரவிந்தங் களில் புஷ்பாஞ்சலி செய்து மனம்,
・ 325

நர்த்தன தாள.
வாக்கு, காயம் என்னும் திரிகரண சுத்தியுடன் தம்மையே அர்ப்பணிப் பர். புஷ் பாஞ்சலியின் வேதாகமக் கிரம, பூஜா விதிக்கிரம தத்துவம் இது ஆகும். இதற்கு வாத்தியமாக மிருதங்க வாத்தியமே நட்டுவாங் கத்துடன் உபயோகிக்கப்படும்.
இதற்கமைய உதாரணத்திற்குப் பல சொற்கட்டுகளமைந்த கால அளவுகளோடு கூடிய புஷ்பாஞ்சலி ஆதி, மிஸ்ரசாப்பு தாளங்களில் குறியீட்டுடன் தரப்பட்டுள்ளதைக் காணலாம்.
புஷ்பாஞ்சலி
தாளம்-ஆதி: ) O2 O2 அட்சரத்திற்கு நான்கு மாத்திரைகள் இராகம் - நாட்டை
4 4.
தத்,தோ டங்,கத், தகதோ டங், கத், தத், தினங் ,@5g万6 தகதினங் , குதக I தத், தோம் ; ቃjó5 தகதோம் ஜெணு 另。é, ரி, த, ரி,த, திதாதி கிடஜெம், திதாதி கிடஜெம், I த, ஜெம், 第应,
ஜெம், ; I ண,தொம், 冯历, தொம், த,திங், l த, ஜெம், ;卢,
ஜெம்,; ண,தொம், 名马, தொம் , த.திங், த, ஜெம், gö »
ஜெம், I ண,தொம், தி, தொம், த,திங்,
4 4
5ft th; தாம்; f தீம்; தீம்; l திமிதக கிடதக ஜொணுதக கிடதக III தோம்; திமிதக f
தோம்; ஜெணுதக II ரி, த, கி, ண, ரி, த, கி, ண, f ,岛 ஜெம்,; l தி ஜெம், f ஜெம், 、应, த, திங், ;கி, If திங், கி, ண,
கி, ண,தொம், I ஜெம், 第卢, த,திங், கி, திங், கி,ன, l
கி, ண,தொம்; If
ஜெம், ;占, த,திங், ;கி, I திங், கி,ண,
கி, ண தொம், IIதாம்
·326

Page 199
தமிழர் முழவியல்
புஷ்பாஞ்சலி தாளம் - மிஸ்ர சாப்பு: தட்டுக்களில் 6-8 மாத்திரைகள்
இராகம் - நாட்டை
6 4 4 தத்தொடங்கத்தாம் = ததிதொம்நம் தகதிதொம்நம் தகதித்தின்னம்தாம் = தத்தோடக தித்தத்தாம் தகதளாங்கு = தி,ணுதி மிததக தி, னு திமித - திமிதரி கிடதக ஜொணுதரி கிடதக 11 தளாங்கு தோம் ான தக தளாங்கு l தோம்தக = திகுதளங் ,குதோம் If ரி, ஜொ, @l ・点5・ f = و ژرگ اقه و ریی க,தக தரி = ஜொனு தக தகதரிஜொணுதக // தடிங்,கு தக = தினங்கு தக தடிங் // ,கு தினங்கு = தத், திங், கிணதொம்த // ததிங்,கிண = தொம்தாத திங்கிணதொம் //தாம்
குறிப்பு: தேவைக்கேற்ப எந்த ஒரு வரியையும், எத்தனை தடவை
களுக்கும் அபிநய அமைப்பிற்குக் கையாளலாம்:
அலாரிப்பு
பரத நாட்டிய சம்பிரதாய நிகழ்ச்சிகளில் புஷ்பாஞ்சலி, அரங்க தேவதாஸ்துதி போன்ற துதிகளுக் குப் பின் அலாரிப்பு என்ற சுத்த நிருத்த ஆடல் நிகழ்ச்சி முதலா வது நிகழ்ச்சியாக ஆரம்பமாகும். இதுவும் ஒரு அஞ்சலி ஆடல் வகை யாகும் "தா தெய் தெய்யும் த தாம்" என்ற சொற்கட்டுகளுடன் கம்பீர நாட்டை, ஹம்ஸத்வனி இராக சாயல்களுடனோ அல்லது வெறும் சொற்கட்டுகளுடனோ நட்டுவனார் தாள நட்டு வாங்கங்க ளுடன் இசைக்க, அரங்கிலே நாட்
டிய பாத்திரம் நாட்டிய ஆரம்ப
நிலையில் இரு கைகளையும் வைத்து, சிரத்தின்மேல் அஞ்சலி ஹஸ்தம் எடுத்து பல நிருத்த
ஹஸ்த முத்திரைகளைக் கொண்ட அடைவுக் கோவைகளை விளம்ப, மத்திம, துரித காலங்களில்கோத்து ஆடி , இறுதியாக 'ததிங்கிணதொம் தக ததிங்கிணதொம் தகதிகு ததிங் கிண தொம்" என்ற தீர்மானத் துடன் அஞ்சலி செய்து அலாரிப்பு என்ற இவ் ஆடலை மிகுந்த பய பக்தியுடன் இனிதே ஆடி நிறை வேற்றி முடிப்பர். இவ் ஆடல் தெய்வீகம் நிறைந்தது. தெய்வ
7 -

நர்த்தனதாள.
பக்தி மலிந்தது. ஜீவாத்மா பர மாத்மாவிற்குத் தன்னைத் தானே அர்ப்பணிக்கும் அதி உயர்ந்த பக்தி யைப் புலப்படுத்துவது.
அடைவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் மலராகும். இந்த அடைவு மலர்களான கோவைகள் அலாரிப்பு என்ற மாலையாகின் றன. மனம், வாக்கு, காயம் என்ற திரிகரணத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிக்க முன்வரும் நாட்டிய பாத்திரம் தனது அசைவுகளான
கோவைகளை அங்க ஆரம் ஆக இறைவனுக்குச் சூட்டுகிறார். இது அதி உயர்ந்த பக்திக் காணிக்கை யாக நாட்டிய யோகமாக அலாரிப்பு அமைந்துவிடுகிறது. இதை மிஸ்ர சாப்பு, கண்ட சாப்பு தாளங்களி லும் அரங்கங்களிலே ஆடுவது பரத சம்பிரதாயமாகும். அனேக மாக அலாரிப்பு திஸ்ர ஏக தாளத் தில் ஆடப்பெறுவது வழக்கம். இங்கு திஸ்ரஏகம், மிஸ்ர சாப்பு ஆகிய தாளங்கட்கு அலாரிப்பு தாளக் குறியீட்டுடன் தரப்பட்
அடைவு மலர்களைக் கொண்ட டுள்ளது.
se sum fü Lதாளம் - திஸ்ர ஏகம் 3 அட்சரங்கள் : அட்சரத்திற்கு நான்கு மாத்திரைகள் இராகம்; நாட்டை 4 4 4
தா: தெய்,; தெய்யும், // தாம்; கிடதக // தாம்; தி, // தாம்; கிடதக // தெய், தி // தெய், 3 9 கிடதக | / தாம்; தி, ğ5 fT Lib ; | | தெய்,; *தி தெய், // தாம்,தி தாம்தெய், ததெய், 11 தாம் ,தி தாம்தெய், ததெய், // தாம் , தி தாம்தெய், ,ததெய், // தாம்.தி தாம்தெய், ,ததெய், // தாகத ஜெம்,தரி தா ; // ஜெம்,தரி ஜெகதரி தெய், // ததிங்கிண தொம், தக ததிங்கிண // தொம்,தக திகுததிங் கிணதொம் , / தா: //
28 3 ܘ

Page 200
4 4. 4 த்ருகிடுதக த்ருகிடுதக த்ருகிடுதக If த்ருகிடுதக த்ருகிடுதக த்ருகிடுதக // த்ருகிடுதக த்ருகிடுதக த்ருகிடுதக 11 த்ருகிடுதக த்ருகிடுதக த்ருகிடுதக் ! ! தளாங்கு தகததிங் கிணதொம், // தி, தெய், தெய், யும், // தி, Sn'tb; கிடதக // 35 nruò
இரண்டாவது விதம்:
த்ருகிடுதக த்ருகிடுதக த்ருகிடுதக // த்ருகிடுதக த்ருகிடுதக த்ருகிடுதக // த்ருகிடுதக த்ருகிடுதக தளாங்கு // தகததிங் கிணதொம், தி // தெய், தெய்,யும், தி //ğrıb
இவ் அலாரிப்பின் முடிவில் முறையிலே இந்த இரண்டு விதங் வரும் சொற்கட்டுகளின் இறுதி களும் உண்டு. இது பாணி முறை அமைப்பு இரண்டு விதங்களாக யிலே அமைந்ததாகும். உள்ளதைக் காணலாம். கற்பித்தல்
அலாரிப்பு தாளம்: மிஸ்ர சாப்பு - தட்டுகளில் 6-8 மாத்திரைகள் இராகம்: நாட்டை
6 4 4. தா: = தெய், தெய்,யும், // தாத, = தாம்; கிடதக // த,தெய், E. T. தெய்,யும், // ቃöff ;፰j, =Eس தாம்; கிடதக // தாம்; தி, // தாம்; ܒܣܒܘ கிடதக // தெய்,: వ- தி // தெய்;; கிடதக // தாம்; = தாம்; கிடதக // தெய்,; தெய்,; கிடதக //
329 -

நர்த்தன தாள .
6 4 4 தாம்,திதாம் geg: :தரி கிட தக 1/ தெய்ததெய், - தரி கிட தக // தாரிதகின :E ஜெம், தத ரித 11 கிணஜெம், ---- தகணக ஜெம்,தரி ]] தகததிங்கிண 09:35mr ib, ; தக திதிங் f/ கிணதொம், R தகததிங் கிணதொம், f girth; i. R // த்ருகிடுதகதக = த்ருகிடுதக திருகிடுதக If த்ருகிடுதகதக க த்ருகிடுதக த்ருகிடுதக // த்ருகிடுதகதக க தளாங்கு தக திகு // தகததிங்கின = தொம், தத், தெய், // uur, Go)5iù, யும்,தா ;宮ラ・ ]] தாம் இரண்டாவது விதம் த்ருகிடுதகதக த்ருகிடுதக த்ருகிடுதக f/ த்ருகிடுதகதக = த்ருகிடுதக த்ருகிடுதக // த்ருகிடுதகதக க த்ருகிடுதக த்ருகிடுதக If தளாங்குதக தகததிங் கிணதொம், // தா ; ---- தெய், தெய், யும், // தாம்; தாம்; கிடதக // 5rih
இவ் அலாரிப்பின் முடிவில் வரும் சொற்கட்டுகளின் இறுதி அமைப்பு இரண்டு விதங்களாக உள்ளதைக் காணலாம். கற்பித்தல் முறையிலே இந்த இரண்டு விதங்களும் உண்டு. இது பாணி முறையிலே அமைந்த தாகும்
பரதம் ஒரு பக்திக் கலை
பூரீமத் அகண்டாகர்ர சச்சிதா னந்த சுத்த ஸ்வரூப பரப்ரும்ம மாகிய பரமசிவம், அக்கினிக்கு உஷ்ணம்போலக் குணகுணி நயத்
தால் தனக்கன்யமாய்த் தானே யாய் விளங்கி நின்ற தனது சக்தி யைப் பிரபஞ்ச காரிய நிமித்தம் ஸ்தூல குசுஷ்ம பாவத்தால் முன் னிலைப்படுத்திச் சங்கற்பித்த அவ சரம் (நிலை) பாவம் என்பதாகும். (பரமசிவன் தனது சக்தியைப் பிர பஞ்ச நிமித்தம் முன்னிலைப்படுத் தினார்.)
தன்பால் லயத்தையடைந்த காரியப் பிரபஞ்சத்தில் உதாசீன மாய் ஒதுங்கிநின்ற சக்தியைத்
தனது சங்கற்பப் பிரகாரம் அப்
330

Page 201
பிரபஞ்ச காரியத்திலீடுபடச்செய்து கார்ய கர்த்திருத்துவத்தை நிர்வ கிக்கவேண்டிச் சக்திரஞ்சனநிமித்த மாய் விளங்கும் சுக மகா சமுத்திர மாகிய சிவத்தினின்றும் தோன்றிய வசிய ரூபமாகிய நாதமே ராகம். (தோன்றிய சக்திரஞ்சன ரூபமாய்ப் பிரபஞ்சத்தை நிர்வகிக்கவேண்டி, வசியரூபமாக நாதத்தைத் தன்னின் றும் வெளிப்படுத்தினார் சிவன்.)
கிருத்திய பரிஸ்மாப்தியின் பொருட்டு அச்சிவம் காரியத்திலீடு பட்டு நின்ற சக்தியோடு கர்த்திருத் துவ பாவத்தையடைந்து ஒத்து முயன்ற அவசரம் (நிலை) தாளாம். (முன்னிலைப்படுத்திய சக்தியோடு, தானும் ஒத்துழைத்து பிரபஞ்ச லீலாவினோதங்களைச் செய்தார் பரமசிவன்.)
தமிழர் முழவியல்
லயம், போகம், அதிகாரம் என்னும்
காரணத்துவ நிலைகளாகச் சொல்
லப்படும்.
லயமாகிய பாவ
நிலையில் சங்கற்பித்து நின்ற சிவனுக்கு சக்தர்
என்று பெயர். போகமாகிய ராக
நிலையில் சக்தியை ரஞ்சிப்பித்து' நின்ற சிவனுக்கு உத்யுக்தர் என்று
பெயர். அதிகாரமாகிய தாள
நிலையில் தானும் கர்த்திருத்துவ
பாவத்தையடைந்து சக்தியோடு
ஒத்து முயன்ற சிவனுக்கு ப்ரவ்ருத்
தர் என்று பெயர்.
இந்தப் பாவ, ராக, தாளங் களே காரணத்வ நிலையில் லய, போக அதிகாரங்களாகச் செர்ல்லப் படுவதுபோல், காரியக் கிரமத்தில்
பாவம், ராகம், தாளம் என்னும் முறையே கீழ்வருமாறும் பேசப்
இம்மூன்றும் சிவத்திற்கு முறையே படுவதுண்டு:
1 , unr6 ub tyrintressub தாளம்
2. மானஸ்ம் வாசிகம் காயிகம்
3. காரணம் சூசுஷ்மம் ஸ்தூலம்
4. நிஷ் களம் ஸகல நிஷ்களம் ஸ்களம்
5. இச்சை ஞானம் கிரியை
6. சிறப்பு பொதுச்சிறப்பு பொது
7. நிருத்தம் கீதம் வாத்தியம்
8. ஞானயோகம்
உபாஸனாயோகம் கர்மயோகம்
9. தியானம் தாரணை தியேயம் (ஸ்மாதி) 10. அந்தர் யாகம் மந்திரயாகம் கர்மயாகம் 11. பராபூஜை ւմՄfrւմՄԱ608ց அபரா பூஜை 12. ஸத்துவ குணம் ரஜோகுணம் தமோகுணம்
33 a ..,

நர்த்தன தாள.
இவை பாவத்தில் பாவமும், பாவத்தில் ராகமும், பாவத்தில் தாளமும், ராகத்தில் ராகமும், ராகத்தில் தாளமும், ராகத்தில் பாவமும், தாளத்தில் தாளமும், தாளத்தில் பாவமும், தாளத்தில் ராகமும் என மும்மூன்றாய்ப்
பிரிந்து ஒன்பது விதமாகப் பரி ணாமம் பெற்று நிற்கும்.
மேலே கூறிய 12 வித நிலை பேதப் பெயர்களை மொத்தமாய்ப் பெருக்கிப் பார்க்க 36 தத்துவங்க ளாகவும் ஒவ்வொன்றிலும் மூன் றாகப் பரிணமிக்க 108 ஆகின்றன.
பாவம், ராகம், தாளம் முதல் ஸத்வம், ரஜஸ், தமஸ் வரையி லுள்ள ஒவ்வொன்றும் மானிட வாழ்க்கை பயன்பெறுமாறு பெரி யோர் வகுத்துக்கொடுத்த பொன் போன்ற புதைபொருள்களாகும்.
பிரபஞ்சத்தின் சுகபோகங் களையும் ஆத்ம ஞானத்தையும் அடைவதற்குப் பாவ, ராக, தாளங் கள் பயன்படுகின்றன. இவற்றுள் சங்கற்பருபமாகிய பாவமே ஆதார மான சட்டியாகும். ஆகர்ஷண சக்திவாய்ந்த ராகமே கயிறாகும். கிரியையின் பிரதானமான தாளமே மத்தாகும. இவ்விதம் பால் கடை
வதுபோல் கடைந்து ஆத்மஞான
நெய்யை எடுக்கிறோம்.
ஆவின் பாலில் நெய் கலந் நிருப்பது யாவரும் அறிந்ததே.
பாலை நேரடியாக ஹோமாக்னி யில் விட்டால் அக்னி அணைந்து விடும். ஆதலினால் பாலிலிருக்கும் நெய்யைப் பிரித்தெடுத்து ஹோமத் தீயில் ஊற்றப்படுகிறது. அவ்வாறே பிரபஞ்ச வாழ்க்கையில் விஷய சுகங்களின் ரூபமாக அனுபவிக்கப் படுவது உண்மையில் ஆத்மானந்த மாயினும், ஹேர்மத்தீயை அடக்கி விடும் பால்போல் ஆத்மஞானத்தை மறைத்துவிடுகின்றன. அவற்றினின் றும் ஆத்மானுபூதியால் நவநீதத் தைக் கடைந்தெடுப்பதற்கு தம் பெரியோர்கள் கருணையால் வகுத் துக் கொடுத்த சாதனா மார்க்கமே பரத சாஸ்திரமாகும்.
ஆடற் கலையானது கணக்கி லடங்காத் தத்துவங்களைத் தன் னகத்தே கொண்டது. பரத நாட் டியம் என்பதில் உள்ள "பரத" என்னும் சொல் பரதமுனிவரால் இயற்றப்பட்டதெனவும், up 35 கண்டத்திலே உதித்ததெனவும், அப்பதத்தின் அடிப்படைக் கருத் தாகப் பாவம், ராகம், தாளம் ஆகிய அம்சங்களையுடையனவாக உள்ளதெனவும் கருதப்படுகின்றது. நடனம், நாட்டியம் என்னும் பதங் களுக்குப் பல வியாக்கியானங்களும் சொல்லப்படுகின்றன .
நாட்டியத்தின் உட்கோளான மூன்று சொற்களின் முதல் எழுத்துக் கடை எழுத்துக் கூட்டமே "பரதம்"
32

Page 202
என்றாயிற்று. நாட்டியத்தின் உட் கோள் பாவம், ராகம், தர்ளம். அவற்றின் முதல் எழுத்துக்கள் முறையே ப - ர - த ஆகும். பாவம், ராகம், தாளம் என்பவற்றின் கடை எழுத்து 'ம்' ஆகும். ஆகவே ப-ர-த என்பவற்றோடு "ம்" எழுத்தையும் இறுதியில் சேர்த்தால் பரதம் என்ற சொல்லின் உண்மையும், அச் சொல் லின் அருமையும் உணரலாம்.
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பேறுகளையும், சமய, உலகியல் நோக்கங்களையும் சுட்டிக்காட்டுகிறது. இக்கலையா னது ஓர் குறிப்பிட்ட தேவைக் காகத் தோன்றவில்லை.
இக்கலை அழகினையுடையது, இது எல்லா மக்களாலும் விரும்
பப்படுவது. மங்களகரமானது. திருமணம், வரவேற்பு, பிறந்த நாள் விழா, பொதுவான வைப
வங்கள், ஆலய விழா ஆகிய வைப வங்களிலே மகிழ்ச்சியூட்டும் சாதன மாக இது போற்றப்படுகின்றது. நாட்டியம் ஒரு யோகமாகவும், வழிபாட்டிற்குரிய யந்திர சாதன மாகவும் கருதப்படுகின்றது. மாலை கள், தீப தூப நைவேத்தியங்கள், நறுமணப் பொருட்கள் முதலிய வற்றால் வணங்குவதிலும் பார்க்க பாடல் ஆடல்களினால் வணங்கு வதையே இறை ஏற்றுக்கொண் டுள்ளதாக எமக்குப் பல சரித்தி ரங்கள் சான்று பகருகின்றன.
தமிழர் முழவியல்
தென்னிந்தியாவில் பழங்காலத் தில் நாட்டியத்திற்கு எத்தனை முக்கியத்துவம் அளித்தனர் என்ப தைப் பல கல்வெட்டுகளின் மூலம் காணலாம். தமிழ் மூவேந்தர்களும், அவர்களுக்குப் பின் வந்தவர்களும், கோயில்களில் ஒவ்வொரு கல்லி அலும் நாட்டியத்தின் பல முத்திரை களை வடிவங்களாகச் செதுக்கி அதை அழியாக் கலையாக வடித்
துள்ளனர். தெய்வ சன்னிதியில் நடன சிற்பங்களை அமைத்தமை, அவர்கள் நாட்டியத்தைச் சுக
போகத்திற்கான கேளிக்கையாகக் கருதாமல் அதைத் தெய்வீகத் தன்மை வாய்ந்ததாகப் போற்றி
வளர்த்தனர் என்பதற்குச் சான் றாகும்.
ஆனால் இடைக்காலத்தில் நாட்டியம் என்பது ஒரு குலத்தவர் தொழிலாக இருந்து வந்தது. அச்சமயம் நாட்டியம் ஆடுவ தையோ, அதைக் கற்பதையோ
மிகத் தாழ்வாக எண்ணி வந்தனர். நாட்டியமாடுபவர்களைக் கணிகை கருதிய காலமும் உண்டு. ஆனால் அக் காலம் மாறி நாட்டியம் ஒரு கலை யாகக் கருதப்படுவதுடன் இன, மத, மொழி பேதமற்ற முறையில் பலரும் கற்றுவருகின்றனர். பால் வித்தியாசமின்றியும் கற்றுவருகின் றனர்.
யர் எனக் கேவலமாகக்
333 a

நர்த்தன தாள.
இத்தன்மை வாய்ந்த இத்தெய் வீகக் கலையானது சர்வதேச ரீதி யாக வளர்ந்து போற்றப்படுகிறது. பிற மத, மொழி இனத்தவரும் இக் கலையை முறைப்படி கற்று தமது இன, மத, மொழி, கலை, கலா சார, பண்பாட்டு விழுமியங்களுக்கு உகந்த வகையிலே பாதுகாப்பதைக் காணலாம்.
பரத நாட்டியம் நம் நாட்டிலே தனியார் நிறுவனங்களிலும், கல்வி நிறுவனங்களிலும், யாழ்.பல்கலைக் கழகத்திலும் (உயர் நிலையிலும்) போதிக்கப்பட்டு வளர்ச்சியடைந்து வருகிறது.
நாட்டியத்துறையிலே அதன் மரபுவழி கையாளப்படும் ஆரம்ப அடிப்படைப் பயிற்சிகளான சொற் கட்டுகள் ஒர் மாணவர்க்கு மனதில் நன்கு பதிந்து அதற்கேற்ப அபி நயங்கள் செய்து, சொற்கட்டு களின் தாள கால அளவுகளையும், காலப் பிரமாணங்களையும் இன் னோரன்ன அடிப்படை விஷயங்
களையும் தெரிந்துகொள்வாராகில் அத்துறையில் பிரகாசிப்பர். தவ றான விளக்கங்களும், தாள அளவு களுக்கு ஒவ்வாத பயிற்சிகளும் மிகுந்த பின்னடைவைக் கொடுக் கும். ஆகவே இக்கலையின் வளர்ச்சி யின் அடிப்படை விடயங்களில் மிகவும் உயர்ந்ததாகக் கணிக்கப் படும் அடைவுச் சொற்கட்டுகளும் ததிங்கிணதொம் வரிசைகளும், லய சம்பந்தமான சில பயிற்சிகளும், மாதிரி உருப்படிகளும், நாட்டிய உருப்படி வகைகளும், தாளக் குறியீட்டுடன் அமையும் முறையும் இந்நூலில் பிரதான அம்சங்களாகத் தரப்பட்டுள்ளன. இது மாணவ சமுதாயத்திற்கு நன்கு உதவுமென் பதில் ஐயமில்லை. அத்துடன் எமக்குப் பல பெருமைகளைத் தேடித்தரும் விதத்தில் இத்துறை சார்ந்த பல இளம் அறிஞர்களை உருவாக்கும் என்பதிலும் egtu மில்லை. இதன் மிகுதி பாடவிதான உருப்படி வகைகள் விளக்கத்துடன் அடுத்த பாகத்தில் தொடரும்.
"கலை இன்பமே நிலை இன்பமாம்" குருவே துணை" El to
= 8) {

Page 203
※※臀离宫发父XX离X离、
9
s
0.
.
12.
3. 14. 互5。 I 6. I 7. I 8. 19.
2 0. 2.
22。
23。
24。
25.
26.
27. 28,
அடிக்குறிப்புகள்
அத்தியாயம் - 3
dis's மத்தளம் கற்கும் முறையும், அதன் சிறப்பு வகையும்
* 隐 s ) 4
$ 影 is 孵 象 p
s se . . 6
舜 外 * y 9 s 7
• 總 鮮 畿 渗 9及
9 59 g Yo » — 19
滕 寂 92
st * 隸 92
s is 30
参多 is is 72
புறநானூறு: 270, 8-10 அடி நற்றிணை 310; 9-10 அடி ஐங்குறுநூறு 215: 3-4 அடி பதிற்றுப்பத்து 51; 33ஆம் அடி மலைபடுகடாம் 471ஆம் அடி தமிழர் இசை பக். 117 தொ. 5ஆம் அடி வரை குறுந்தொகை 301 ஆம் அடி புறநானூறு 50; 12ஆம் அடி புறநானூறு 184; 12ஆம் அடி நற்றிணை 100; 10ஆம் அடி பரிபாடல் 5; 11ஆம் அடி புறநானூறு; 52; 14ஆம் அடி குறுந்தொகை நச்சினார்க்கினியர் உரை நற்றிணை 320 ஆம் அடி பதிற்றுப்பத்து 43, 30ஆம் அடி பரிபாடல்; 8; 99ஆம் அடி
ぬ覚ぬ気ぬ気ぬ気ぬ気ぬ気ぬ23試実ぬ気ぬ気ぬ気ぬ気ぬ気

YSLELSLLkESLESLELSLLLkJSLEEkkSYEkSEEkSYsJkkeS
t
O
ll.
2.
l3.
l4.
5.
6. 7.
8.
19.
20.
21.
22,
23.
4.
25.
26.
27.
28. 29.
30.
Ješ56uu Tuu úlo 4
சிலப்பதிகாரம் - 3,27-உரை
பஞ்ச மரபு - உரை
சிலப். 3,27 - உரை
பஞ்ச மரபு - உரை
பஞ்ச மரபு - உரை
சீவகசிந்தாமணி - 2688
மலைபடுகடாம்
மதுரைக்காஞ்சி செ.ப.த.அ. (குருநாதர் கிள்ளைவிடு தூது - 114)
புறம் - 64
சிலப். அரங்கேற்று காதை 4; (139-143) யாழ்நூல் - பாயிரவியல் பக். 18 சிலப். அரங்கேற்று காதை, அடியார்க்குநல்லார் உரை பஞ்ச மரபு உரை தமிழர் இசைக் கருவிகள் - அண்ணாமலை பல்கலைக்கழகம் கலைக்களஞ்சியம் Musical Instruments of India, S. Krishnasamy PP. 98-99 Tamil Nadu Musical Instruments, Mrs. Sujatha Nagarajan,
"Mirror - January 1981
பஞ்ச மரபு உரை உதயண குமார காவியம் . உஞ்சைக் காண்டம் S... I 1.254 தமிழர், இசைக் கருவிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு. Musical Instruments of India, S. Krishnasamy, P-95 தமிழர், இசைக்கருவிகள், அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு,
சென்னை பல்கலைக்கழகத் தமிழ் அகராதி கம்பராமாயணம்-யுத்தகாண்டம்-பிரமாத்திரப்படலம் LOGO GLOBé95 nrtib
சீவக . கோவிந்தையாரிலம்பகம்
சூடாமணி நிகண்டு
கல்லாடம் - 8
离X※离X离※※离X窝烹离X离X离X离X

Page 204
え気ぬ気ぬ気リぬ気め気ぬ気丈気候む父史気ぬ気め気ぬ気
31. 32.
33.
34. 35. 36.
37 38.
39. 40.
4 l. 42.
43.
44。 45. 46. 47. 48. 49.
50.
5.
52。 53.
54。 55.
56.
57.
58.
59. 60.
61,
62.
சென்னை பல்கலைக்கழகத் தமிழகராதி
பெருங்குருகு - இலாவான காண்டம் - நகர் கண்டது
சிலப்-3, 27 - உரை
பஞ்ச மரபு உரை
நீலகேசி - புத்தவாதச் சுருக்கம்
பல்கலைக்கழக தமிழகராதி
தமிழர் தோற்கருவிகள், பக்.48
சிலப்.3,27 - உரை
கல்லாடம் - 85
8) Gorr Luhe - 30
சென்னை பல்கலைக்கழகத் தமிழகராதி
புறம் - 382
அகம் - 356
Musical Instruments of India, S. Krishnasamy, P.95
Mirror - Journal-Jan. 81. Sujata Nagarajan, P.-71
அருங்காட்சியகம், எழும்பூர், சென்னை
கல்லாடம் - 8
சிலப். 3, 14 உரை
A Dictionary of the South Indian Music and Musicians
Vol. II. (G.K.), Prof. P. Sambamoorthy
பெருங்குருகு - வத்தவ - கனாவிறுத் - 62
கம்பராமாயணம் - யுத்தகாண்டம் - பிரமாத்திரப்படலம் - 5
Musical Instruments, B. Deva, P-30
பஞ்ச மரபு - உரை
கல்லாடம்
Sault. 3, 27-a-sout
சூளாமணி - நாட்டுப்பாடல்
பஞ்ச மரபு உரை
Musical Instruments of India S. Krishnasamy, P-9-92
p 9 a 9 P-92
கம்ப - (பிரமாத்-5) சென்னை பல்கலைக்கழகத் தமிழகராதி
A Dictionary of South Indian Music and Musicians,
(Vol. - I - A - F) Prof. P. Samba moorthy
பஞ்ச மரபு உரை
※离、冯离宫寓、冯※离、冯

ぬ気ぬ気ぬ気史気史気ぬ気めや気丈気köd史気ぬ気めむ父。気
63. காரைக்காலம் - திருவால-9 64. ஐங்குறுநூறு-குறிஞ்சி-அன்னாய்ப்பத்து-215 65. மலைபடுகடாம்
66. பொருநராற்றுப்படை
67. புறம்-319 68. நற்குடி வேளாளர் வரலாறு - மூவேந்தர் ஆட்சிப்படலம்-25 69. கல்லாடம்- 8
70 கம்ப, அயோ, பள்ளி - 811-16; 2 71. சென்னை பல்கலைக்கழக அகராதி 72. அருங்காட்சியகம், எழும்பூர், சென்னை 73. Musical Instruments of India, S. Krishnasamy 74. திருப்புகழ் 18
75. பஞ்ச மரபு-உரை 76. Musical Instruments of India, S. Krishnasamy, PP.-96-97 77. கலிங்கத்துப்பரணி- 100 78. Mirror - Journal - Jan-1981, P-69 79. சென்னை பல்கலைக்கழகத் தமிழகராதி, கூளப்ப-282 80. Laya Vadyas, Prof. P. Sambamoorthy, P-19 81. சென்னை பல்கலைக்கழகத் தமிழ் அகராதி 82. தமிழர் இசைக்கருவிகள் - அண்ணாமலை பல்கலைக்கழகம் 83. அருங்காட்சியகம் எழும்பூர், சென்னை 84. Musical Instruments of India, S. Krishnasamy, P-79 85 பஞ்ச மரபு உரை
86. சிலப். 3,27 உரை 87. பதிற்றுப்பத்து - கடவுள் வாழ்த்து உரை 88. தொல்பொருள், புறம் - 59, நற்றிணை-மேற்கோள் 89. அகம் . 159
90. சிலப். புகார், கடலாடு காதை - 51 91. நாலடி, பொருட்பால் - 388 92. பழமொழி - அறிவுடைமை - 28
93. பஞ்ச மரபு - உரை 94. சென்னை பல்கலைக்கழக தமிழகராதி 95. பஞ்ச மரபு - உரை
965 கல்லாடம் - 30
LLLYLLYLYYkLELLYLYLYLJLYYYYYYLY

Page 205
JYESELeLLLLEEEkSAYJYkLLLkSLLLLSSLALL LLLkLYLLeLEELY
97.
98.
99.
00
0.
02.
103.
104.
I 05.
06.
107.
08.
09.
1 1 0.
Ill .
1 12.
ll 3.
l 14.
ll 5.
1 16.
117.
18.
Ill 9.
20.
l2.
22.
l23.
夏24。
A Dictionary of South Indian Music and Musicians, Vol. II (A.F.) Musical Instruments of India, S Krishnasamy, P-8 Musical Instruments in Indian Sculpture, G. H. Tarlekar and Mrs. Nalini Tarlekar, P-78 இராமா - கிட்கிந்தா காண்டம்; யுத்த காண்டம், வில்லி பாரதம் - சபாபருவம் - இராயசூயச் சுருக்கம் கல்லாடம் - 24
சிலப். வஞ்சி, குன்றக்குரவை 16 திருமுருகாற்றுப்படை 197 தமிழர் இசைக்கருவிகள் - அண்ணாமலை பல்கலைக்கழகம் பெருங்குருகு, உஞ், பிடிமேற் - 86 இசைக்கருவிகளின் அட்டவணை, அருங்காட்சியகம், எழும்பூர், சென்னை. Musical Instruments of India, S. Krishnasamy, P-91 தமிழர் இசைக்கருவிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் பஞ்ச மரபு உரை
கல்லாடம் 8
கந்தபுராணம், யுத்த, முதனாட்போர் - 53 பெருங்குருகு, உஞ்சைக், படைவீடு - 58 (உ.வே.சா.உரை) Musical Instruments in Indian Sculpture Mr. and Mrs. Tarlekar, P-74 சூளாமணி, கல்யாணச் சுருக்கம் Musical Instruments of India, S. Krishnasamy, PP-95,96 சென்னை பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி சூடாமணி நிகண்டு
பஞ்ச மரபு உரை
பஞ்ச மரபு உரை அருங்காட்சியகம், எழும்பூர், சென்னை. Musical Instruments of Indian Sculpture, G. H. Tarlekar and Mrs. Naiini Tarekar, P. 78. கம்ப. ஆரணியகாண்டம் உதயண குமார காவியம், துறவுக் காண்டம், 313.11:3 அகம், 19
YLLLzkYzYYSkLLLkLYLkEzSYYLSLLGLLSLLkSkELkkYYYzSL

离X※※※※XXX※离、冯寓、
125 பஞ்ச மரபு உரை 126. பத்துப்பாட்டு, மதுரைக் காஞ்சி, 732 127. சிலப். 5-ஆ அடியார்க்கு நல்லார் உரை 128 அகம், 384 129. புறம், 288 130. பதிற். இரண்டாம் பத்துப் பதிகம்
31. பதிற். ஐந்தாம் பத்து 44 132. பதிற். மூன்றாம் பத்து - 30 உரை 133. கம்ப. கும்பகர்ணன் வதைப்படலம், 1550-339, TASE
P222-27 134. சிலப். 3,27, அடியார்க்கு நல்லார் உரை 135. பஞ்சமரபு உரை. 136. அருங்காட்சியகக் கையேடு
அடிக்குறிப்புகளில் உள்ள ஆங்கில முன் எழுத்துக்களின் தொடர் எழுத்துக்கள் 1 No. - Number 2. P. - Page 3. PP. - Pages 4. S.I.I. - South Indian Inscriptions. 5. Vol. - Volume.
{O
离※篱篱离※※河※离、

Page 206
::::::::::::::::::::*
உசாத்துணை நூல்கள்
*மத்தளங் கற்கும் முறையும், அதன் சிறப்பு வகையும்" சி.கு. நாராயணசாமி முதலியார் (அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து இசைத்தமிழ் வெளியீடு, தொகுதி 12) - 1948
2. "மகாபரத சூடாமணி ரா. விசுவநாத ஐயர் - 1955 3. ஸ்வபோத பரத நவநீதம் மாங்குடி துரைராஜயர் 4. பரத கலைச் சித்திரம் டி.கே. ராஜலட்சுமி, டி.ஆர். அருணா
சலம் - 1984 5. "தமிழர் தோற்கருவிகள் ஆர். ஆளவந்தார் - 1981 6. 'மிருதங்கப் பாடமுறை மைலாட்டூர் வி. சாமிஐயர் - 1987 7. disg, stoiu si - The Art of Drumming டாக்டர் வி.பி.கே. சுந்தரம் - 1988 8. "பழந்தமிழர் ஆடலில் இசை"
முனைவர் திருமதி ஞானா குலேந்திரன் - 1990 9. திராவிடர் இசை' ப. தண்டபாணி - 1993 10. "தாள பாவ தரங்கிணி" ஏ.பி. கரிதாஸ் - 1994 11. “ழரீ நடராஜப்பெருமான் தத்துவங்களும், தாண்டவ பேதங்களும்"
எஸ். இராமலிங்கம் - 1995 12. "மிருதங்க புதிய பாடமுறை" ஏ. எஸ். இராமநாதன் - 1997 13. "பரத நாட்டிய அழகியல் கலாநிதி சபா. ஜெயராசா - 1998 14. "தென்னாசிய சாஸ்திரீய நடனங்கள் - ஒரு வரலாற்று நோக்கு"
பேராசிரியர் வி. சிவசாமி - 1998 15. "தமிழ் இசைக் கருவூலம்’ நா.வி.மு. நவரத்தினம் - பதிப்பில்
உள்ளது. 16. "மிருதங்க சங்கீத சாஸ்திரம்" பிரம்மபூரீ அ.நா.சோமஸ்கந்த
grij Lost - 1989.
பிழை திருத்தம் பக்கம் பந்தி பிழை திருத்தம்
5 ஒன்று பலவம் பலவும் 15 ஒன்று முன்றக் குரவை குன்றக் குரவை 39 ஒன்று துணவேந்தர் துணைவேந்தர்
xçQ*çQxxçQxxÇQxÇQız xçQxxçQKÇQxçQaxçQxçQaxçQKÇQ)


Page 207


Page 208
6
வரை மிருதங்கத்துக்கென நடாத்தப்ப பெற்றுள்ளார்கள் என்பதைக் குறிப் மகன் என்றுதான் சொல்வேன். எ
கலையையும் கற்று முதலாம் பிரி சித்தியடைந்தவர். எனது இடத்தை புத்தகத்திலே பொதிந்துள்ள7 அ ரொம்ப பெரிசு, இசை நடனம், வாத் இருந்தாலும், பல்கலைக் கழகமாய் ஈடுபாடுள்ள அனைவருக்கும் நிை யாழ்ப்பாணத்தில் எனது மாணவ்ன் இன்னும் செய்யவில்லை. முக்கனி பெரிய வங்க பல்கலைக்கழகம், இ வரவேற்பாங்க என்ற நம்பிக்கை பாடமுறை என்ற நூலும் மாணவ மாணவர்க்கு பயனடையக் கூடிய நு ஆக்கவேணடும் , சிரஞ்சசீவியாக அரங்கேறவேணடுமென்று ஆசி
வணங்குகிறேன்.
5, சாஸ்திரி நகள். 3460) LLU (TDs,
I 6,08, 9.9
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆசிரியரைப் பற்றி
"தமிழர் முழவியல் என்னும் நூலை னது மாணவன் சிரஞ்சீவி மகேந்திரன் ழுதியதையிட்டு மிகவும் பெருமையும், கிழ்ச் சரியுமடைந்து அவரைப் ாராட் டுகிறேனர்.மகேந்தரனர் இதைச் சய்யக்கூடிய ஆற்றல் உடையவர். நாம் ாழ்ப்பாணத்தில் வாழ்ந்த வேளையில் னி னரிடம் கற்ற முதல் தரமான ாணவர்களுள் மகேந்திரனும் ஒருவர். றிப்பாக என்னைப்போல் மிருதங்கம் ாசிக்கவும், அதைக் கற்பிக்கவும் தெரிந்து காண்டவர். அவருடைய மாணவர்கள் 10 பேர் ட்ட போட்டிகளில் பங்குபற்றி தங்கப்பதக்கம் பிட விரும்புகிறேன். அதைவிட எனது மூத்த ானது வீட்டிலே தங்கி கல்வியையும், இக் "சங்கீத ரத்தினம்" பரீட்சையில் யாழ்ப்பூாணத்தில் நிரப்புகிறார். இந்த த்தியாயம் கொண்ட விஷயங்கள் ரொம்ப தியம் கற்கும் மாணவர்க்கு அது காலேஜா இருந்தாலும், நமது தெய்வீக கலையில் றய தேவையானவை அடங்கியுள்ளன. ர், ஆக்கியது போல் அங்கு வேறு யாரும் ச்சாறு என்றுதான் சொல்லவேண்டும்.
சை உலகம் மற்றும் யாவரும் இதை னக்கிருக்கிறது. எனது மிருதங்க புதிய ர்க்கு வழிகாட்டியாக அமைந்துள்ளதே, ல்களை மகேந்திரன் மேலும் இது போல் வாழவேணடும் , இந் நூல் சிறப்பாக கூறி எல்லாம் வல்ல கூத்தபிரானை
днцuh
அன்புடன் ܵ சங்கீத பூஷணம் A. S. இராமநாதன் ക്രങ്ങണ്ഡഖി r ` ܝܟ
நாதன் பைண் ஆட்ஸ் அகடமி