கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருள்வெளி

Page 1


Page 2


Page 3


Page 4


Page 5
-
 

6)2Of
ானை சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் ாள் வெறியர்களினர் ாக்கிச் சூட்டிற்குப் பலியாகிய (12.08.67) Tர் கார்த்திகேசுவினர் (55 வயது) 'க்குணத்திற்கு.

Page 6
H", ""
 

'ruVeli'
A repository of post-modern Tamil writings published to mark the 10th anniversary of "Literary Meeting' On the OCCaSiOn of 24th Series of "Literary Meeting to be held on May 30-31, 1998 in Frankfurt, Germany.
இருள்வெளி இலக்கியச் சந்திப்பின் 10வது ஆண்டினையொட்டி (1988-1998) .பிராங்பெர்ட்டில் 98 மே, 30-31 தினங்களில் நிகழும் 24வது இலக்கியச் சந்திப்பிற்காக வெளியாகும்
பின்நவீனத்துவ இலக்கியப் படைப்புகளின் தொகுதி.
தொகுத்ததும் தவிர்த்ததும்: சுகன் LITIf6mb, 15.05. 1998
ताङ्केता । III H|

Page 7
விலக்கப்பட்ட6ை
O1
O2
O3
04
05
05
07
09
10
11
12
13
14
15
16
17
18
19
வாக்களிக்கப்ப ஜோர்ஜ் இ. குருவ அரசியல் தீர்வு காமினி வியன்கெ தமிழாக்கம்: செ. திரும்பிச் செலி என்றாகும்போ என்று எமக்கு தமிழில்: க. கலா தமிழ்த்தாய் ந -இந்துப் பாசிச இராஜ குலேந்திர தலித் பெண்ண ஒரு விவாதத்த அ. மார்க்ளல் பெண்ணியத்ை எஸ்.வி. ற,’.பேல் ரோடிகளின் க மொழிபெயர்ப்பு: ே சிந்தி-ரோமா: ராகவன் தூக்கின் நிழல் சிறையில் இரு ஜோன் ஜோ6ே க. கலாமோகன் சூலிக்குக் கை றொனா போல் வேட்டை
அபிமானி 56)g -DINO Bl தமிழில்: க. கலா காதலாகிக் க உதயசேனன் எல்லோரும் ெ கெளரிமனோகரன் 687430743V D. ஷோபாசக்தி அனுபவம் தனி அர்விந் அப்பாதுை எதிரொளிப்பு பாப்லோ அறிவுக்கு ஒரு குற்றவாளி பிறந்தவரின் ந தமிழில்: தயாநிதி
 

l.
பட்ட பூமிக்கு.
ஷ்ஷேவ்
வின் எதிர்காலம்
TL
லோகநாதன் ஸ்லுதல் சாத்தியமே இல்லை துதான் புகலிடம் என்றால் என்ன
த் தெரிகின்றது
மோகன்
TIL ESTL9 – 1998 (2029) சத்தின் குறியீடு?
60T
jub:
நிற்கான முன்வரைவு
த அணுகுதல் குறித்து
605 -Asiff Hussein சேனன் நூற்றாண்டுத் துயரங்கள்
மில் ந்து மீள்வதற்காகவே ண எழுதினார்
த சொன்ன சூல்களின் கதை
UZZAT
மோகன்
சிந்து
D66 D5
584 L836753
மை
)ர
தயில்
யாகப் fll G5i IL) -JOHAN BORGEN
12
15
16
19
28
33
36 45
46
51
57
62
65
71
74
84
87
90

Page 8
鹹
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
குறுஞ்சித்தி கிருஷ்ணராஜா g(5 6060 அலலது ஒ தி. உமாகாந்த விரும்பினாலு இரா. நடராசன் குறுஞ்சித்தி செளந்தர் மறுதலிப்பு Frankfurt Be விடுதலை சுண்ணாம்புவா ஆதிரா கவி ஆதிரா காதலும சr செலின் திருவிழா நி அர்விந் அப்பா தெருவின் ஒ யூலியா மொழி பொ ஜாக் பிறவேர் தமிழில்: ஜனா கரும்புலி கெளரிமனோக கடற்தண்ணி பெடெறிக்கோ தமிழில்: ஜனா சாதி, நெருட் கந்தன் குறுஞ்சித்தி கிருஷ்ணராஜா எதுதான் எட கேதீஸ் நோர்வேஜிய கவிதையொ சுகந்தன் 616 g)6OLu H. K. RAJAN தமிழில்: சந்து மரநாய் கற்சுறா
6X5
BERTOLT BRE
6ögg - MAI
5LóÉ6ù: Fran
 

ரம்
சகுனம் பார்க்கிறது ரு பேனா மையை இழக்கிறது தன் லும் விரும்பாவிட்டாலும்.
JLD
ந்சினி
யன்
தைகள்
ாதலும்
னைவுகள்
துரை 6)LD
ய்யென்கிறது
சுகிர்தன்
ரன் ரின் உலா
கார்ஸியா லோர்கா
சுகிர்தன் பின் சத்தம்
ரம்
மக்குச் சாதகமாக?
மொழிக் ன்றின் தழுவல்
அறை
ஷ
ECHT தமிழில்: சந்துவடி RGRET GOTTLIEB (p6oub: (GgTLD6ör kfurt றஞ்சினி
96
97
103
106
107
107
108
109
110
110
111
111
112
113
114
115
116
117
118
119
120

Page 9
இருள் வெளிக்குள்.
புத்தனின் ே ஆசீர்வதிக்க இந்தத் தம் ரயில்நிலைய சிறைச்சா6ை பிணவாடை
குமுதினிப்ப உயிரோடு ( காக்கிஉடை கூலி விவசா மசூதிச் சுவ ரயர்களில் ( தலைமுறை நிமிசக்கணக் இரண்டு குழ நடுவீதியில்
புதிய சிறை மண்டையோ பதுங்குகுழிக மறுப்பு அறி. நள்ளிரவுச் நாய்கள்- நா கைது செய் காணாமல் ே தலையாட்டிக் சோதனைச்ச யுத்தத்திற்க காணாமல்டே உயிரைவிட்ட கொலை செ காரணங்கள்.
 

பாதனைகள் தழைப்பதற்கென்றே
ப்பட்ட பூமி.
மதுவீபத்தின் தெருக்களிலே ரத்தம் ஒழுகியது.
பங்கள் ரத்தச்சேற்றை அப்பிக்கொண்டன.
லகளில் மீண்டும் மீண்டும்
வீசிற்று.
டகில் ரத்தம் உறைந்தது.
கொழுத்தப்பட்டவர்களின் ஒலம்
ராட்சதர்களுக்குப் பலியான
ாயிகள்
ர்களிலே வழிந்த ரத்தம்
கொழுத்தி எரிக்கப்பட்ட சகோதரர்கள்
க்கணக்கில் வாழ்ந்த கூட்டம்
க்கில் வெளியேற்றப்பட்ட கொடுரம்
ந்தைகளின் தாய்
வீசப்பட்ட அவலம்
ச்சாலைகள்
டுகள்
36ir
க்கைகள்
சுற்றிவளைப்புகள்
ாய்கள்- நாய்கள்
ததற்கு ரசீதுகள்
போனவர்கள்- காணாமலே போனவர்கள்.
Б6ії
ாவடிகள்
ான சமாதானப்பேச்சு வார்த்தைகள்
ான மகளை நினைத்து
- தாயின் சோகம்.
ய்யப்பட்ட பின்னரே தெரியும் FATWAக்கள்
மனிதப்பிணைகள்

Page 10
சகிப்பின்மை
வன்முறைஅதிகார ஆணவம்மற்றவளின்மற்றவனின் உ மாமனிதரை நிர்ணயித்தவ சாகவேண்டியவர்களைத் த உயிரோடு இருப்பவர்களை எழுத்து விமர்சனங்களுக்கு தோட்டாவைப் பரிசாகத் த பாரிஸின் வீடுகளுக்குள் ட வீதிகளில் கொன்றவர்கள். எதிர்ப்புப் பத்திரிகைகளை சாதிவெறி நச்சுப்புகைநிறவெறியின் தாண்டவம். SORTIE 6)îlgFTகருத்தரங்கின் வாசல்களில் தொலைபேசிகள்தலித்தியமா புகலிடத்தில சாதிவெறியை மறைக்க வர்க்கப் பூணுால் போடுவே ஆணாதிக்கத்தைக் காக்க மார்க்ஸியத் தூக்குக்குண் இனப்பெருமைகளைlமதத்து கேள்விக்கிடமற்ற வழிபாட் மகிழ்ச்சி கொள்ளும் மன( துப்பாக்கிகளைக் கையில் விவஸ்தையின்றி மண்டியி பிரச்சினையில்லாமல் யாே வசதியாக இருக்குமென்று பழைய மாணவர்சங்கக்கா எதற்கும் ஏலம்போகத் தய அடுத்த கொலைக்காகக் கொலை செய்பவர்களே ப இருள்வெளியில் எதிர்கால ஒளிப்பொட்டுகள், தூரத்து இருள்அப்பாலுக்கும் அப்பால்இருள்
இருள்வெளி.
தொகுப்பிற்காக:
சுகன் பாரிஸ், 15.05。1998

யிரின் மீதான பாசக்கயிறுகள்ர்கள்
நீர்மானித்தவர்கள்ாத் தீர்மானித்தவர்கள்.
நத்
தந்து மகிழ்ந்தவர்கள்புகுந்து கொன்றவர்கள்
அறைந்து முடியவர்கள்.
ல் காடையர்கள்
ா என்று புருவத்தை நெரித்தவர்கள்.
Tவர்க்க மட்டப்பலகையுடனும் டுடனும் இரவும் பகலும் உழைக்கும் மேசன்மார்தூய்மைகளைக் டுக் கருத்தியலாக்கி நோயாளிகள்.
வைத்திருக்கும் சித்தாந்தங்களுக்கு டும் எழுத்தாளர்கள். ராடு ஒத்து ஓடினால்
பார்க்கும் எழுத்து வியாபாரிகள்ரர்கள். பாராக இருக்கும் எழுத்து. காத்திருக்கும் மக்கள். )ாமனிதர்களாக மாறும் கா.ப்கா உலகம். க் கலங்கரைவிளக்கங்கள்,
விடிவெள்ளிகள் எதுவுமில்லை.

Page 11
வாக்களிக்கப்ப
LT லும்தேனும் ஓடிய யாழ்ப்பாணத்தை விட்டு சிங்கள அடிமைத்தனத்திலிருந்து, கிளாலிக்கடலைப் பிளந்து, மீட்டுக்கொண்டு சென்ற மோயிசன் 'உமக்கு கர்த்தாவாகிய சர்வே சுவரன் நாமே, என்னைத்தவிர வேறு சர்வேசு வரன் இல்லாமல் போவதாக!' என்று தொடங்கும் பத்துக் கட்டளைகளை முல்லைத்தீவுக் காட் டுக்குள் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் முன்பாகவே, ‘நீர் வாக்களித்த பூமியான இந்த வன்னிக்காட்டில் நாம் மடிந்துபோகவோ, எம்மை இங்கே கொண்டு வந்தீர்? இதைக்காட்டிலும் நாம் நம் நாட்டில் இருந்தால் நன்றாக இருந்' திருக்குமே? என்று காலைவாரிவிட்டு வந்ததில் இருந்து நம் வாக்களிக்கப்பட்ட பூமிக்கான அர சியல் சமன்பாடு சிக்கலாகிவிட்டது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மக்களை மீட்க முயன்ற சிங்கள இராணுவமும் 'அந்நிய ஆக்கிரமிப்பி லிருந்து மக்களை மீட்க முயன்ற புலிகளும் தங்களுக்குள் மோதிக்கொள்ள, மக்களோ எந் தச் சிக்கலும் இல்லாமல் புலிகளுக்கு "வெளியே இருந்து ஆதரவு செய்து கொண்டும் இராணு வத்துக்கு 'உள்ளே இருந்து ஆதரவு செய்து கொண்டும் நல்லூர்த் திருவிழா வையும் சாம(ர்)த் திய சடங்குகளையும் கொண்டாடிக் கொண்டி
தமிழ் மக்களின் இன்றைய நிலைக்குக் காரணமான ஜே.ஆர், சிறில் மத்தியூவைவி ராஜீவும் சந்திரிகாவும்
எதிரியாகப் போனது இன்று எங்கும் நோக்கி அபயக்குரல் எழுப்பமுடியாத அளவுக்கு த மக்களைப் படுகுழிக்குள் தள்ளியிருக்கிறது
 
 
 
 
 

இருள்வெளி 7
ருக்கிறார்கள். அடிப்படையில் 'எங்களை யாரும் அடக்கவும் வேண்டாம். மீட்கவும் வேண்டாம், நிம்மதியாக விட்டால் போதும்' என்பதே இன் றைய நிலை.
இன்றைய போர்விரும்பிகள் சிறு குறுகிய வட்டங்களுக்குள் அடங்குபவர்கள்தான். போர் நிலையை அரசியல்படுத்தி சாதகமாக்க முய லும் அரசியல்வாதிகள், பொருளாதாரரீதியில் லாபம் பெறும் இராணுவம், மற்றும் அதற்கான ஆயுதமுகவர்கள், குறுகிய எண்ணிக்கையிலான விளம்பரம் தேடமுயலும் சிங்கள மேலாதிக்க வாதிகள், தற்காப்பு யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் விடுதலைப்புலிகள். மற்றது இவர்களைவிட மோசமானவர்கள். வெளிநாடுகளில் பாது காப்பாக இருந்துகொண்டு அழிவில்லாமல் சுதந் திரம் இல்லை என்று அவ்வப்போது நடக்கும் வெற்றிகரமான தாக்குதல்களைக் கண்டு புல்ல ரிப்பவர்கள்!.
இவர்களைத் தவிர வேறுயாருக்கும் யுத்தம் அவசியமில்லாத ஒன்று. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், ஒரு வேளை மலை

Page 12
8 இருள்வெளி
களாகச் சூழ்ந்து நின்று அந்நியர்கள் வெளியேற் றப்படவேண்டும், வெற்றி அல்லது வீரமரணம் என்று வீரசபதம் எடுத்திருந்தால் யுத்தம் நியா யப்படுத்தப்படக்கூடியது. ‘வீரசுதந்திரத்தை விட 'எதிரியின் இரக்கத்தில் நம்பிக்கை வைப்பது மேலானது' என்ற நிலை யில் மக்கள் மீண்டும் திரும்பிய நிலையைவிட யுத்தத்திற்கு எதி ரான குறியீடு வேறு என்னதான் வேண்டும்? பலவந்தமாக வெளி யேற்றப்பட்ட மக்கள் எந்தவித வற் புறுத்தலும் இன்றி தாங்களாகவே வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
இந்திய இராணுவகாலத்திலும், நிலைமை வழமைக்கு திரும்புவ தன்மூலம் தங்களின் முக்கியத்து வம் மறைந்து விடுமோ என்ற அச்சம் தான் 'இந்திய ஆக்கிர மிப்புக்கு எதிராக ‘உலகின் நான்காவது பெரிய இராணுவ த்தை எதிர்த்து புலிகளை போரி டச் செய்தது. இந்தியாவே காப் பாற்று' என்று உலகின் தலைநகரங்களில் ஊர் வலம் வைத்த புலிகளின் ஆதரவாலர்கள் இந் தியாவே வெளியேறு' என்று ஆறு மாதத்திற் குள் மீண்டும் ஊர்வலம் போனது இதனால் தான்! தமிழ் மக்களின் இன்றைய நிலைக்குக் காரணமான ஜே.ஆர், சிறில் மத்தியூவைவிட, ராஜீவும் சந்திரிகாவும் எதிரியாகப் போனது இன்று எங்கும் நோக்கி அபயக்குரல் எழுப்பமுடி யாத அளவுக்கு தமிழ் மக்களை படுகுழிக்குள் தள்ளியிருக்கிறது.
இன்றும் யாழ்ப்பாணத்தில் நிலைமை வழ மைக்கு திரும்புவதால் தமிழ் மக்கள் தங்களை அடியோடு மறந்துவிடக்கூடும் என்ற அச்சம்தான் இன்று யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே நிகழும் தாக்குதல்களுக்கு காரணமாகின்றது. வெளிநாடு களில் இருந்து கொண்டு ‘ஐயகோ, எங்கள் மண் அந்நிய ஆக்கிரமிப்பில் அடிமைப்படு கின்றதே என்று கண்ணி வடிப்பவர்களுக்கு அவ்வப்போது நடைபெறும் "வீரம் செறிந்த தாக் குதல்கள் அவசியமானதாகவோ, கைதட்டி ரசிப் பதற்கான பொழுதுபோக்காகவோ இருக்கலாம். ‘காணாமல் விசுவாசிக்கின்ற இந்தப் பாக்கிய வான்களுக்கு யுத்தத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் அங்கே வாழுகின்ற மக்க ளுக்கு? எங்களை மீட்டுச் செல்லுங்கள் என்றோ, அந்நிய இராணுவம் வெளியேற வேண்டும் என்றோ மக்கள் அபயக்குரல் எழுப்பவில்லை. மக்கள் காணாமல் போன உறவினர்களை கண்டு
 

பிடிப்பதற்கு, வளர்ப்புப் பிராணிகள் என்று புலிக ளால் அழைக்கப்பட்ட மற்ற ஆயுதக் குழுக்க ளிடம்தான் செல்கிறார்கள். அன்றாட வாழ்வு
அன்றாட வாழ்வு ம்மதியாகவும் அமைதியாகவும் இருந்தாலே பாதும், அது எவர் கைை டித்து சாத்தியமானால்
ன்ன, ராமன் ஆண்டென்ன? ராணுவன் ஆண்டென்ன? ன்ற நிலைக்கு இந்த யுத்த
ம் கொண்டுவந்
போதும், அது எவர் கையைப் பிடித்து சாத்தி யமானால் என்ன, ராமன் ஆண்டென்ன? இராணு வன் ஆண்டென்ன? என்ற நிலைக்கு இந்த யுத்த மும் அழிவும் கொண்டுவந்து விட்டுள்ளன.
யாழ்ப்பாணத்திலிருந்து புலிகள் வெளியேற் றப்பட்டதிலிருந்து பல மாயைகள் உடைந்தி ருக்கின்றன. புலிகள் அரச இராணுவங்களுக்கு நிகராக ஒரு பலம்மிக்க இராணுவத்தைக் கொண் டிருக்கிறார்கள், ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாங் கமே அங்கு இயங்கிக்கொண்டிருக்கிறது, மக்க ளின் ஆதரவு அவர்கள் பக்கம்தான் என்ற பல் வேறு மாயைகள் தகர்ந்து போயிருக்கின்றன. புலிகளின் ஆதரவாளர்களுக்குக்கூட தமிழீழம் பெறுவது என்ன, யாழ்ப்பாணத்தை மீண்டும் கைப்பற்றுவது என்பதே சாத்தியமானதாகத் தெரியவில்லை.
தற்போதைய நிலையைக்கூட தற்காலிகப் பின்னடைவு என்று சொல்லி தங்கள் ஆதரவாளர் களை தேற்றிக்கொள்ளும் நிலையில் உள்ள புலிகள் அவ்வப்போது இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்கள்மூலம் உண்மைநிலையை மறைப் பது ஒன்றும் புதியதல்ல. சிங்கள அரசுடன் பேச்சு வார்த்தைக்குப் போனபோதுகூட ராஜதந் திர நகள்வு' என்றது நினைவிருக்கலாம். தங்க ளது தோல்விகளையும் இயலாமைகளையும் இவ்வாறான politically correct வார்த்தை ஜாலங் களால் மறைத்து அதையே தங்கள் ஊதுகு ழல்களையும் மறு ஒலிபரப்புச் செய்யவைத்து

Page 13
தமிழ்மக்களை நம்பவைப்பது வழமையானது தான். யாழ்ப்பாண இழப்பைவிட்டு, வன்னியை கைப்பற்றுவதை தடுத்து நிறுத்துகிறோம் என்று மீசையில் மண்படாத கதைதான் இப்போதைக்கு வியாபாரமாகிறது.
ஆனால் தற்போதைய தமிழ்மக்களின் நிலை க்கும் தற்காப்பு யுத்தத்தில் ஈடுபடவேண்டிய தங்கள் நிலைக்குமான முழுப்பொறுப்பும் புலி களுடையதுதான். புலிகளை இராணுவரீதியாக வெற்றிகொள்வது சாத்தியமில்லை என்ற நிலை யில் சமாதான முயற்சிக்கு வந்த சந்திரிகா அரசின் நிலைப்பாட்டை பலவீனமாக கருதிக் கொண்டு, வழமையான யாழ்ப்பாண மனோபா வத்தில், சந்திரிகா அரசையும் பயன்படுத்தலாம் என்ற நோக்கத்தில் இரகசியமாக இராணுவரீ தியில் பலப்படுத்திக்கொண்டு சமாதான முயற் சிகளை முறியடித்து மீண்டும் யுத்தத்தை ஆரம் பித்ததன் விளைவு. ஆப்பிழுத்த நிலைதான். இன்றுவரைக்கும் யுத்தத்திற்கு சிங்கள அரசைத் தான் புலிகள் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கிறார் கள். புலிகளின் பிரச்சாரத்தைப் பலரும் நம்பிக் கொண்டுதான் இருக்கிறாார்கள்.
சிங்கள அரசுமீதான ஆரம்பகால நம்பிக் கையை தங்களுக்கு சாதகமாக்கி ஒரு ராஜதந் gigs g5 TBG55606) (Diplomatic offensive) BL5 தியிருக்க வேண்டிய புலிகள் 'அவன்தான் என க்கு முதலில் திருப்பியடித்தான்' என்று கூறும் நிலையில்தான் உள்ளார்கள். கடைசியில் புலி களையே அரசு குற்றம்சாட்டி, அவர்களுக்கு
Nu-Nuous
அயோக்கியர்களின் இறுதிப் புகலிடமாக யாழ்ப்பாண அரசியலும் வந்து முடிந் திருக்கிறது. கூட்டணியின் "கதிரை மோகம்' பற்றி குற்றம் சாட்டிய எல்லா இயக்கங்களும் அதே கதிரைகளுக்காக (கூடவே வரும் ஜீப்புகளுக்காகவும்) இன்னொரு தடவை தங்களுக்குள் மோதிக்கொள்ளவும் தயாராக
simum حسب <
 
 

இருள்வெளி 9
சமாதானத்தில் நம்பிக்கையில்லை என்று உலக அளவில் பிரச்சாரம்செய்து ராஜதந்திர ரீதியில் வெற்றிகண்டது. பலம் பொருந்திய நிலையில் ஆயுதங்களை கீழேபோடாமல் பேச்சுவார்த்தை நடத்திய புலிகள் தற்போது, வெற்றிகரமாகப் பின்வாங்கி (அல்லது தற்காலிகப் பின்னடைவு) பேச்சுவார்த்தை மூலமான தீர்வுமீது இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் தகர்த்திருக்கி றார்கள்.
இன்றைய சூழலில் தீர்வுப்பொதி பல்வேறு வடிவங்களின் பின்னால். யுத்தத்திற்கான முக்கி யத்துவங்களுக்கு மத்தியில் அடிபட்டுப் போய் விட்டது. இதைக்கூட புலிகள் அப்போதே சொன் னோம் கேட்டிர்களா? என்று பிரசாரம் செய்து கொள்ளக்கூடும். பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் துணிச்சலுடன் கடந்தகால நிபந்த னைகளைக்கூட விதிக்காமல் பேச்சு வார்த்தை நடத்த முன்வந்த அரசின் கரங்களைப் பலப்படுத் தாமல், காலைவாரிவிட்டதால் அரசுக்குக்கூட அந்த தீர்வுப்பொதி முக்கியத்துவம் அற்றதாகப் போய்விட்டது. வடக்கு-கிழக்கு இணைப்பு, மா நில சுயாட்சி முதல் ஆயுத ஒப்படைப்பு நிபந் தனைவரை பல்வேறு விட்டுக்கொடுப்புகளுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்த அரசுக்கு, இரா ணுவத்தின் முனைப்புக்கு அடிபணியவேண்டிய நிலையைக் கொடுத்த பெருமை புலிகளையே சாரும். இனிமேல் புலிகளை சமபலம் பொருந் தியவர்களாக கருதி பேச்சுவார்த்தை மேசையில் உட்காரவேண்டிய தேவை சிங்களஅரசுக்கு இல்லை. வழமைபோல மற்றவர்களின்மீதே குற் றம்சாட்டும் தன்மையும் அதைக் காணாமலே விசுவாசிக்கின்ற பாக்கியவான்களும் பல உண் மைகளை மறைத்துவிட்டிருக்கின்றன.
மறுபுறத்தில் அயோக்கியர்களின் இறுதிப் புகலிடமாக யாழ்ப்பாண அரசியலும் வந்து முடிந் திருக்கிறது. கூட்டணியின் கதிரை மோகம் பற்றி குற்றம் சாட்டிய எல்லா இயக்கங்களும் அதே கதிரைகளுக்காக (கூடவே வரும் ஜீப்புக ளுக்காகவும்) இன்னொரு தடவை தங்களுக்குள் மோதிக்கொள்ளவும் தயாராக இருக்கின்றன. அதைவிட கூட்டணிக்கு தர்மஅடி போட்டு அர சியல் நடத்தும் நிலையில்தான் அவை உள் ளன. ஆக மொத்தத்தில், தற்போதைய நிபந் தனைகளின் அடிப்படையில் இந்த சமன்பாடு பூர்த்தி செய்யப்படமுடியாதது.
சர்வதேசஅரங்கில் நடைபெறும் மாற்றங்கள் என்னவோ நம்மவர்கள் கண்ணில் படுவதில்லை. சர்வதேச 'கெடுபிடி அரசியல் சமன்பாடு மாறிய தால் ஏற்பட்ட மாற்றங்கள் எங்களை இன்னும் பாதிக்கவில்லை. நாங்கள் இப்போது ‘கல்

Page 14
10 இருள்வெளி
தோன்றி மண் தோன்றாக் காலத்துக்குள் தான். பாலஸ்தீனம் முதல் அயர்லாந்து வரைக்கும் யுத்தவெறியர்களுக்கும் மத்தியில் சமாதானத் தீர்வுக்கான முனைப்பு முன்னெடுக்கப்பட்டிருக்கி றது. எழுபதுகளில் கம்போடியாவும் எண்பதுக ளில் லெபனானும் தொண்ணுறுகளில் பொஸ்னி யாவும் இருந்த நிலையில் அங்கு சமாதானம் நிலவுமென்று யார் நினைத்திருப்பார்? அங்கே கூட சமாதானம் சாத்தியமாகியிருக்கிறது. சர்வ தேச பங்களிப்பும் அந்தநாடுகளில் இருந்த சாதா ரணமக்களின் சமாதான வேட்கையும் ஆங் காங்கே இருந்த யுத்தவெறியர்களையும் மீறி சமாதானத்தை பெருமளவு நிலைநாட்டியிருக்கின் றன. ஆனால் நாங்கள்.?
எங்களுடைய பெரும்பாலோரின் மனோபாவம் யுத்தம் சார்ந்ததுதான். காணிகளுக்காக வெட் டுப் பட்டு கோடேறி வழக்காடி அப்புக்காத்துக ளுக்கு காணியையே தாரைவார்த்த வீரப்பரம் பரை நாம். இதனால்தானோ என்னவோ, எங்க ளுக்கு அப்புக்காத்துக்கள் தலைவர்களானார் கள் ஆரம்பத்தில். பின்னால் விசயம் தெளிந்த தால், வெட்டுக்கொத்துக்கூட்டமே தலைவர்க ளாகிவிட்டது. இந்தச் சண்டித்தனங்கள்தான் எங் களை ‘விட்டுக் கொடுப்புகளுடன் கூடிய சமர சத்துக்கு விடுவதில்லை. மற்றத் தரப்பு மட்டுமே சமரசம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையில் எந்தப்பகுதியும் இணக்கம் காட்டுவதில்லை. இந்த யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய யுத்த மனோபாவத்துக்கு காலத்துக்கு காலம் தீனி போட்டவர்கள் இதே யாழ்ப்பாணத்தில் சரித்திர நாயகர்களாக வலம்வந்திருக்கிறார்கள். நேற் றைய இந்த சரித்திரநாயகர்கள், ராமநாதன் முதல் பொன்னம்பலம் வரை, அமிர் முதல் மாத்தயா வரை, இன்று துரோகிகளாக அதே மக்களாலும் அவர்கள் வாரிசுகளாலும் தூக்கி யெறியப்பட்டு, வெறும் சரித்திர அடிக்குறிப்புக ளாகப் போய்விட்டார்கள். இன்றைய நாயகர்கள் நாளை சரித்திரத்தின் அடிக்குறிப்புகளில் இருந் துகூட அழிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை.
புகலிடங்களில் தஞ்சம் புகுந்தவர்களும் கை விட்டு ஓடிய குற்றஉணர்வு காரணமாகவும் பாதி ப்பு நமக்கில்லை என்ற உணர்வினாலும் நமக் கென்றோர் நாடு இருந்தால் அவ்வப்போது விடுமு றைக்கு சென்று வரலாம் என்ற நினைப்பிலும் ஊரில் உள்ள உறவினர்களைக் "கவனிக்கக் கூடும் என்ற பயத்திலும், பறவைக்காவடி எடுத்து கொலைக் குற்றத்திலிருந்து தப்ப முயற்சிப்ப வர்கள் போல, பணத்தைக் கொடுத்து பாவத் தைக் கழுவிக்கொள்ள முயற்சி செய்துகொண்

அடுத்த தலைமுறையுடன் எங்கள் தொப்புள்கொடி உறவு முற்றாக அறுந்துவிடும். வேர்கள்கூட புலம் ர்ந்த மண்ணில் விரும்பியோ விரும்பாமலோ ஊன்றிவிடும்.
நாட்டுக்கும் எங்களுக்குமான
உறவை, ஆயிரம் ஆண்டு'
ன்றாலும், தொடர்ந்து
டிருக்கிறார்கள். ஆனால் அங்கோ நக்கச்சென்ற நாய்கள் நக்கட்டும்' என்று அவர்கள் இவர்க ளின் பெருமைபற்றிப் பாடிக்கொண்டிருக்கிறார் கள். இவர்களோ இங்கேயிருந்து 'மாங்கிளிக்கும் மரங்கொத்திக்கும் வீடு திரும்பத் தடையில்லை' என்று கண்ணிர்விட்டு அழுகிறார்கள். ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோதுகூட இவர் கள் யாழ்ப்பாணம் செல்ல முயற்சித்ததில்லை. கப்பம் கட்டவேண்டும் என்பதற்காக!
இந்த யுத்த மனோபாவம் சமாதான வேட்கை யாக மாறாதவரைக்கும் சமாதானம் எங்களுக்கு கைக்கெட்டாத ஒன்றுதான். சொந்த மண்ணிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் இந்த மனோபா வத்தை மாற்ற இலக்கிய முயற்சிகளால்தான் முடியும். சொந்த மண்ணில் பகிரங்கமான எந்த முயற்சியும் தற்கொலை முயற்சியாக இருக் கும். எஞ்சிக்கிடக்கும் மின்கம்பங்களில் தொங் கிக் கிடக்க யாருக்குத்தான் விருப்பம் வரும்? மெளனம் கலகநாசம் என்பதைவிட, தலை காக்கும் என்பதில் எல்லோரும் தெளிவாக இருக் கிறார்கள். ஆடுற மாட்டை ஆடியும் கடிக்கிற புலியை வாலைப்பிடித்தும் தப்பித்துக் கொள்வது கூட ஒரு தக்கன பிழைக்கும் தத்துவத்தின் நியதிதான்.
ஆனால் புலம்பெயர்ந்த மண்ணில் இந்த மாற் றுச்சிந்தனைகள் பொதுமக்கள் சிந்தனையில் ஊடுருவுவதற்கு பல்வேறு காரணிகள் இன்றும் தடையாக உள்ளன. புலம்பெயர்ந்த நாடுகளில் கூட கொலைவரை செல்லுகின்ற அடாவடித்த னங்கள் இன்றும் சுதந்திரமான சிந்தனைப்பரி மாற்றத்துக்கு தடையாக இருக்கின்றன. சொந்த மண்ணில் கிடைக்காத கருத்துச்சுதந்திரத்தை புலம்பெயர்ந்த நாடுகளில்கூட பயன்படுத்திக் கொள்ள எங்கள் மண்ணின் மைந்தர்களே தடை யாக இருக்கின்றனர். இலக்கிய, சமூகப் பிரக் ஞையோ, குறைந்தபட்ச 'வாசினை வாச னையோ இல்லாதவர்கள் எல்லாம் கருத்துச்

Page 15
சுதந்திரமறுப்பில் ஈடுபடும் வெட்கங்கெட்ட நிலை எங்கள் சமூகத்தில் மட்டும்தான் உள்ளது போலி ருக்கிறது. அதிலும் கூட ஏதோ இந்த இலக்கிய வாதிகள் கிடைத்த கருத்துச் சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்து போராட்டத்தை கொச் சைப்படுத்துவதாக பிரச்சாரமும் செய்கிறார்கள்.
மற்ற சமூகங்களில், அரசுகள்தான் வெளி நாடுகளில் நடைபெறும் மாற்றுச்சிந்தனை விவா தங்களுக்கு தடைவிதிக்க, தங்களின் அநீதியின் கரங்களை நாட்டின் எல்லைகளுக்கு அப்பாலும் நீட்டுவதுண்டு. ஆனால் எங்கள் சமூகத்தில் மட்டும் மண்ணின் மைந்தர்களே கொலைவெறி கொண்டலையும் நிலைக்கு வந்து நிற்கிறது. எங்கள் சமூகமே தியாகம் - துரோகம்' என்ற கறுப்பு வெள்ளைக் கோட்டுக்குள் பிரிந்து கிடக் கிறது. இன்றைய தியாகங்கள் நாளை துரோ கங்களாவதற்கான கோட்டின் எல்லைகள் விஸ் தரிக்கப்படலாம் என்பதைத் தவிர கோட்டில் வேறு வித்தியாசம் கிடையாது.
மறுபுறத்தில் இலக்கிய முயற்சிகள் என்ற பெயரில் நடைபெறும் வியாபாரம் பிரசாரங்க ளுக்கு நடுநிலை முலாம் பூசி ஓகோ என்று நடக்கிறது. பிழைப்பு என்பதில் விபசாரமும் அடங்குமாயின் இந்த இலக்கியங்களும் நியாய மானவைதான். யாழ்ப்பாணத்தில் இரண்டு பக் கமும் இடிவாங்கும் மத்தள நிலையிலுள்ளவர் களின் 'தக்கன பிழைத்துக்கொள்ளும் நியதிக்கு புலம் பெயர்ந்த நாடுகளில் என்ன அவசியம்தான் வந்தது? விடுதலைப்போராட்டத்தை விலைகூறி விற்கும் வியாபாரிகள் இங்கு அநேகம். அதை யும்விட பகைத்துக்கொள்ளாமல் தலைகாக்கும் இலக்கியமுயற்சிகள் இன்னொருபுறம்.
சமூகப்பொறுப்புடனும் சமாதான வேட்கையுட னும் ஈடுபடுபவர்களுக்குக்கூட, பல்வேறு தடங் கல்கள். இதற்குள் பல்வேறு குழுக்கள், பல்வேறு முகாம்கள். படைப்பாளிகளைவிட அதிகமான விமர்சகர்கள், படைப்புகள்கூட முகாம் சார்ந் ததாயிருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும்படை க்கும் படைப்பாளிகள்/விமர்சகர்கள். புலிகள் தேசியப்போராட்டம் நடத்துபவர்கள் என்பவர்கள் முதல் புலிகள் பாசிசவாதிகளே என்பவர்கள் வரை பல்வேறு சிந்தனைப் போக்குடையவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டிய நிலை. தனிம னிதக்கோளாறுகள், சிறு பத்திரிகைகள் என்ற எல்லையை உடைத்து பெரும் பத்திரிகைகளின் நிலைக்கு செல்ல, விட்டுக்கொடுப்புகளை கைக் கொள்ளமுடியாதநிலை. எல்லாவற்றுக்கும் மேலாக சிந்தனைப் போக்கில் ஏற்பட வேண்டிய மாற்றம் குறித்த அக்கறை இல்லாத மக்கள் கூட்டம்.

இருள்வெளி 11
எது தடையாக இருந்தாலும் எங்கள் குறிக் கோள் ஒன்றுதான். அடிப்படை மனிதஉரிமை களை மதிக்கும், சமாதானத்துடன் கூடிய, சுய கெளரவத்துடன் வாழும் ஜனநாயக வாழ்க்கை முறை. யுத்தத்திற்கும் அழிவுக்கும் எதிரான சிந்தனைப்போக்கு. அதை நோக்கியதாகத்தான் எங்கள் இலக்கியங்கள் படைக்கப்படவேண்டும். வாழ்க்கை முறைகள், அவலங்கள் பதிவுகளாக் கப்பட வேண்டும். புதிய சிந்தனைகள் விவாதங் களுக்கு உள்ளாக்கப்படவேண்டும். வெறும் கோஷங்களும் வெற்றுத்தத்துவங்களும் மனித இனத்தை முன்னேற்றத்துக்கு கொண்டு சென்ற தில்லை. சிந்தனைகள் கிணறுகளுக்குள் இல் லாமல் எல்லை கடக்கும்போது, பார்வைகள் விரிவுபட்டு புதிய வழிகள் பிறக்கின்றன. ஆயி ரத்தில் ஒன்றாக, வெறும் எண்ணாக வாழ்வு அழிந்து போவதைவிட, சிந்தனை மாற்றங்க ளுக்கு வழிவகுப்பவர்கள்தான் வரலாறுகளில் போற்றப்படுகிறார்கள்.
மைகொண்ட பேனா படைத்த உன்னத இலக் கியங்கள் சாகாவரம் பெற்று இன்றும் வாழுகின் றன. இரத்தம்தோய்ந்த வாள்கொண்டு வெற்றி பெற்ற வரலாற்று நாயகர்கள் ஏற்றிய கொடி களுடன் சாம்பலாகித்தான் போனார்கள்!
உலகநாடுகள் எங்கும் சிதறிப்போனாலும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் தங்கள் மொழியையும் தாய்நாட்டையும் மறக்காமல், அடுத்த பாஸ்கா ஜெருசலேமில்' என்று பாடிக் கொண்டே யூதர்கள் வாழ்ந்தார்கள். வெறும் கோஷங்களோடு மட்டும் நில்லாமல், பொருளா தாரரீதியில் பலம்பெற்றதால் இன்று தங்கள் விருப்புவெறுப்புகளிற்கேற்ப உலகஅரசியல் போக்கிலும் அவர்களால் அழுத்தம் கொடுக்க முடிகிறது.(தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீ தியை மனதில் கொள்ளாமல், பாலஸ்தீனர்களின் உரிமைகளை மறுப்பது இன்னொரு விடயம்!) ஆனால், நாங்கள்..? அடுத்த தலைமுறை யுடன் எங்கள் தொப்புள்கொடி உறவு முற்றாக அறுந்துவிடும். வேர்கள் கூட புலம் பெயர்ந்த மண்ணில் விரும்பியோ விரும்பாமலோ ஊன்றி விடும். தாய்நாட்டுக்கும் எங்களுக்குமான உற வை, ஆயிரம் ஆண்டு சென்றாலும், தொடர்ந்து பேணக்கூடியது இந்த இலக்கியங்கள்தான். இந்த தலைமுறை தன் பாதையைச் செம்மைப்படுத் தவும் அடுத்த தலைமுறைகள் எங்கள் வேர் களை மறக்காமல் இருக்கவும் இலக்கியங் களால்தான் முடியும்.
வாக்களிக்கப்பட்ட பூமிக்கு நாங்கள் செல் லும்வரை எங்களை உயிர்த்துடிப்புடன் வைத்தி ருக்கும் இலக்கியங்களைப் படைப்போம்! 0

Page 16
12 இருள்வெளி
දේශපාලන යෝජන அரசியல் தீர்வி
முன்னறிவிக்கப்பட்ட மரணத்தின் கதை
காமினி வியன்கொட தமிழாக்கம்: செ. லோகநாதன்
ட்டில் நிலவிய கோர நிலைமையை ||BTခြွိႏွစ္ထိ இனப்பிரச்சனை க்கு அரசியல்தீர்வு காண்பது ஆகிய இரு வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே இவ் அரசாங்கம் பதவிக்கு வந்தது. குறிப்பிடத்தக்க அளவில் கோர நிலைமை இன்று தெற்கில் இல்லை, ஆனால் இனப்பிரச்சனை, இன்றைக்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர், அதா வது இவ் அரசாங்கம் பதவிக்கு வரமுன் இருந் ததையும்விட நெருக்கடியான நிலைமையை நோக்கி பயணம் செய்துள்ளதாக தெரிகிறது. மேலெழுந்தவாரியாக நோக்கும் போது, இனப் பிரச்சனை தொடர்பாக இதற்கு முன்னர் பதவிவ கித்த எந்தவொரு ஆட்சியாளருக்கும், அரசியல் கட்சிக்கும் இல்லாத அர்ப்பணிப்பும் தெளிவும் இவ்வரசாங்கத்திற்கு உண்டு என்னும் நிலை மையிலேயே இவ்வாறு நெருக்கடி அதிகரித் துள்ளது. இதுவே ஆச்சரியமானதாகும்.
இப்பிரச்சனை தொடர்பாக சிங்கள சமூகம், இன்று ஒரு அம்சத்தில் முன்னேற்றத்தை தெளி வாகக் காண்பிக்கிறது. இது பயங்கரவாதப் பிரச் சனை, அல்லது புலிஅமைப்புத் தொடர்பான பிரச்சனை எனக்கண்ட அரசியல்கட்சிகள், இன்று வடகிழக்கில் இனப்பிரச்சனை உண்டு என்பதை ஏற்றுக்கொண்டுள்ளன. இனவெறிகொண்ட சிங் கள துறவற-இல்லற சிறிய தொகையினர் தவிர் த்து, பொதுவான சிங்களமக்களும், தமிழ்மக்க ளுக்கு இனம் என்ற ரீதியில் பல பிரச்சனைகள் உண்டு என்பதை ஏற்றுவருகின்றனர். இது நாம் பத்துவருடங்களுக்கு முன்னர் காணாத நிலை மையாகும். கருத்தியல்ரீதியாக இவ்விடத்தை அடைய நாம் எவ்வளவு அர்ப்பணிப்புகளையும்

තාවලියේ අනාගතය
பின் எதிர்காலம்
அழிவுகளையும் சந்தித்தோம்.
பிரச்சனையை அடையாளங்கண்டால் மட்டும் அது தீர்ந்துவிடமாட்டாது. தீர்வுமுறை மட்டுமல்ல, தீர்வுக்கான அணுகுமுறையும் தவறற்றதாக இரு க்கவேண்டும். பிரச்சனையை அடையாளங்கண்டு கொண்டதாக காண்பிக்கும் இன்றைய அரசாங் கம், தீர்வுமுறையையும் முன்வைத்துள்ளது. ஆனால் அதற்கான அணுகுமுறை, பல்வேறுபட்ட காரணங்களால், அதன் தலைவிதி குறுகியது என்பதைக் காட்டுகின்றது.
இதற்கான காரணம் என்ன? ஒருவருட காலத் தின் முன்னர் என்னால் "லக்பிம” வாராந்த செய் திப்பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையின் தலை ப்பு "முன்னறிவிக்கப்பட்ட மரணத்தின் கதை" என்பதாகும். நோபல்விருது பெற்ற உலகப்புகழ் நாவலாசிரியரான ‘கப்பிரியேல் கார்சியா மார் கேஸ்' என்பவரின் நாவலொன்று இன்றைக்கு ஒரு வருட காலத்தின் முன் என்னால் மொழிபெ யர்க்கப்பட்டது. மார்கேஸ் தனது நாவலுக்கு "முன்னறிவிக்கப்பட்ட மரணத்தின் கதை" எனப் பெயரிட்டார். லத்தீன் அமெரிக்காவின் சிறுநகரம் ஒன்றின் மாமிசக் கடைக்காரர் இருவர், தமது தங்கையை பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய வன் எனச் சந்தேகிக்கும் ஒரு இளைஞனைக் கொலைசெய்ய முற்படுகின்றனர். இத்திட்டத்தை முழு நகரமுமே அறிந்து கொள்கிறது. அவ் வாறே இக்கொலையை நிறுத்த முழுநகரமுமே பல்வேறு வழிகளில் முயற்சிக்கின்றது. கொலை செய்ய திட்டமிட்ட இருவர் கூட கொலை செய் யாமலிருக்க ஏதாவது வழி உண்டா என பின் இழுக்கின்றனர். ஆனாலும் இறுதியில் திட்டமிட் டவாறு கொலை நடைபெறுகிறது. "முன்னறிவிக்

Page 17
கப்பட்ட மரணத்தின் கதை" என மார்கேஸ் பெய ரிட்டதும் இதனாலேயாகும். அரசாங்கத்தின் அர சியல் தீர்வுத்திட்டமும் அவ்வாறே "முன்னறி விக்கப்பட்ட மரணம்" போன்று தலைவிதி காலம் குறுகியது என "லக்பிம" செய்திப்பத்திரிகையில் எழுதினேன். நான் அவ்வாறான முடிவுக்கு வருவ தற்கு சில காரணங்கள் உள்ளன.
முதலாவதாக, சிங்களசமூகம் பொதுவாக இனவாதம் உடையதாகும். ஆதலால் உண்மை யான அதிகாரப் பரவலாக்கத்திற்காக எவராவது எத்தனித்தால், இச்சமூகத்தில் உள்ள ஒரு சில இனவெறியர்கள் (இல்லறதுறவற இருபகுதியின ரையும் அடக்கும்) சிங்களசமூகத்தில் உள்ள இனவாத உணர்வை தூண்ட முயற்சிப்பர். இது சமகால இலங்கை வரலாற்றில் பல தடவைகள் இடம்பெற்ற நிகழ்வாகும். அண்மைக்கால உதார ணத்தைக் காட்டுவதாயின், இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எதிராக உருவாகிய சமூகக் கிளர்ச்சியாகும்.
இரண்டாவதாக இலங்கைக் கட்சிஅரசியலின் பிரதான தாரைகளான இரண்டும், தாம் இருந்த அரசியல் ஸ்தானத்தைக் கருத்தில்கொண்டே இப்பிரச்சனை தொடர்பாக நோக்கின. 1957ம் ஆண்டு பண்டாரநாயக-செல்வநாயகம் உடன் படிக்கை, அன்றைய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் எதிர்ப்பு காரணமாக கிழித்தெ றியப்பட்டது. அதன்பின்னர் 1966ல் ஏற்பட்ட டட்லி-செல்வநாயகம் உடன்படிக்கையை அன்று எதிர்க்கட்சியாக இருந்த பூரீலங்கா சுதந்திரக்கட்சி எதிர்த்து அதனை சீர்குலைத்தது. இதன் பின்னர் மீண்டும் 1987ன் இந்திய-இலங்கை உடன்படிக் கைக்கு எதிராக அன்று எதிர்க்கட்சியாக இருந்த பூரீலங்காசுதந்திரக்கட்சி செயல்பட்டது. இவ் ஒவ் வொரு சந்தர்ப்பத்திலும் அவ்வப்போது பதவியி லிருந்த கட்சி பதவியில் நீடிப்பதற்காக ஏதோ ஒரு உடன்பாட்டிற்கு வரும்போது, ஆட்சி அதிகா ரத்தில் இல்லாத கட்சி பதவிக்கு வருவதற்காக அவ்வுடன்பாட்டை சீர்குலைக்கவே செயல்பட் டுள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் இனப்பிரச் சனை தொடர்பான இலங்கையின் சிங்கள அர சியல் சம்பிரதாயம் இதுவேயாகும்.
மூன்றாவதாக, தேசத்தை அடகுவைத்த இவ் வரசியல் பித்தலாட்டத்தை சிங்கள அரசியல் தலைமையால் ஆடமுடிந்ததற்கு தமிழ் பாராளு மன்றவாத தலைமை காரணம் என்பதையும் வலியுறுத்த வேண்டியுள்ளது. அரசியல் சீர்திரு த்த மூலம் சிங்கள அரசியல் தலைமையுடன் ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய இடைநடு இணக் கத்தைப் பற்றியே இவர்கள் இறுதிவரை நம் பிக்கை வைத்தனர். இதில் தவறில்லை. ஆனால்,

இருள்வெளி 13
இதற்கான அவர்களது அணுகுமுறையே தவறா னது. இவர்கள் கூட்டுக்குச் சென்ற அரசாங்கம், தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையிலும் அவ் அரசாங்கம் பதவியில் நீடிக்க இவர்கள் தோள் கொடுத்தனர். பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் இரண்டும் ஆட்சிக்கு வருவ தற்கும் பதவியை தக்கவைத்துக்கொள்ளவும் இனப்பிரச்சனையை பாவித்தவாறே இப்பாராளு மன்றவாத தமிழ் அரசியல்தலைமையும் தமது அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக இன நெருக்கடியை கருவியாக பாவித்துள்ளது என்றே தெரிகிறது. இவர்களது இந்நடவடிக்கையால் நேர்ந்தது என்ன? இவர்களிடமிருந்த அதிகாரத் தைப் பறித்துக்கொண்ட இளைஞர் அரசியல் கலாச்சாரம் தமிழ்சமூகத்துள் தோன்றியது மட்டு மன்றி அது மிகவும் வன்முறையானதாகவும் காணப்பட்டது. இன்று பயங்கரவாதம் அல்லது பாசிஸம் எனப் பல்வேறுபட்டோரால் அழைக்கப்ப டுகின்ற இளைஞர் தமிழ்அரசியலுக்கு, சிங்கள தலைமையை போன்று தமிழ் பாராளுமன்றவாத தலைமையும் பொறுப்பேற்கவேண்டியது இதனா லேயாகும்.
நான்காவதாக புலிகளின் அரசியலும் சமா தான அரசியலுக்கு எதிராக உள்ளதாகவே தெரி கிறது. ஒருபுறம் சுதந்திரம் கிடைத்த நாள் தொடக்கம் சிங்கள அரசியல்வாதிகளால் ஏமாற் றப்பட்டதும், விசேடமாக கடந்த தசாப்தத்தில் தமிழ்மக்களுக்கும் தேசத்திற்கும் ஏற்பட்ட அழிவு காரணமாகவும் சமாதான அரசியலுக்கு இட மில்லை என புலிஅமைப்பு விவாதிக்கலாம். ஆதலால் ஈழத்திற்கு குறைந்த எதுவும் இது வரை செய்த அர்ப்பணிப்பு தியாகங்களுக்கு போதுமானதாக அமையாது என அவர்கள் எண்ணவும் கூடும். ஆனாலும் உண்மையான பிரச்சனை இதுவல்ல. புலி அமைப்பின் தோற்றம் இராணுவத்தன்மை கொண்ட ஒன்றாகும். அன்று தொடக்கம் இன்றுவரை எந்தச் சந்தர்ப்பத்திலும் சாதாரணமாக ஜனநாயக நடவடிக்கைகளில் ஈடு பட்ட இயக்கம் அல்ல. மிகவும் முக்கிய காரணம் என்னவெனில் இன்று புலிகள் அமைப்பின் பலம், அதிகாரம், அங்கீகாரம் அனைத்தும் நேரடியா கவே இராணுவரீதியான வரலாற்றின் பெறுபேறு என்பதாகும். ஆதலால் இராணுவசூழல் அற்ற சாதாரண அரசியல் சூழலில் எவ்வளவு தூரத் திற்கு தமது அதிகார கீர்த்தியை தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்பது சந்தேகத்திற்குரியதா கும். விடுதலைப்புலிகள் இதனை அறியாதவர்க ளாக இருக்கமுடியாது. சமகால உலக வரலாற் றில் இதற்கு பொருத்தமான இரு நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டலாம். இரண்டாவது உலகயுத்தத்

Page 18
14 இருவர்வெளி
தின்போது ஆங்கிலேயனின் வீரநாயகனாக இருந் தவர் வின்சன்ட் சேர்ச்சில். யுத்தத்தின் பின்னர் நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலின்போது பிரித்தானிய மக்கள் அவரை நிராகரித்தனர். இக்காலகட்டத்தில் பிரான்ஸ் நாட்டின் மகத்தான தேசபக்தனாகத் திகழ்ந்தவர் சார்ல்ஸ் டுது கோல். இப்புகழ் காரணமாக சேர்ச்சிலையும்விட அதிககாலம் சாதாரண அரசியல் உலகத்துள் துகோலால் பிரகாசிக்க முடிந்தபோதிலும் 1968ல் பிரான்ஸ் நாட்டுமக்கள் இவரைக் குப்பைத் தொட் டிக்குள் தூக்கி எறிந்தனர். ஆதலால் புலி அமைப்பு தொடர்பாகப் பார்க்கும்பொழுது எந்த வொரு அரசியல் தீர்வாக இருந்தாலும் அத்தீர்வு திட்டவட்டமாக ஒரு காலத்திற்கு அசைக்கமு டியாத தலைமையை புலிஅமைப்பிற்கு உத்தர வாதம் செய்யாவிடின் அவ்அரசியல் தீர்வுக்கு புலிகள் நேர்மையாகவே சம்மதிப்பார்கள் என்ப தில் நம்பிக்கை கொள்ளமுடியாது. இன்றைய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள சமாதா னப் பொதி எனப்படும் அதிகாரத்தை பரவலாக் கும் அரசியல்திர்வுத்திட்டத்தின் எதிர்கால தலை விதியை "முன்னறிவிக்கப்பட்ட மரணத்தின் கதை" என நான் குறிப்பிட்டதற்கு மேலே காட் டப்பட்டவையே காரணங்களாகும்.
இக்கருத்தை உறுதி செய்யக்கூடிய புதிய காரணியொன்று தற்போது தோன்றியுள்ளது. இவ் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கென நீண்ட காலமாக சகல அரசியல் கட்சிகளையும் உள்ள டக்கிய பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றிருந்தது. தற்போதைய அரசாங்கம் புதிய அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைத்தும் ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. இக்காலகட்டம் பூராவும் இப்பிரச் சனைக்கு தீர்வு காண்பதற்காக எவ்விதமான திட்டவட்டமான நிலைப்பாட்டையும் நாட்டுக்கு வெளிக்காட்டாது காலத்தைக் கடத்திவந்த ஐக் கியதேசி யக்கட்சியின் தலைவர்(ரனில் விக்கிரம சிங்க) அண்மையிலே தனது இந்திய சுற்றுப்பய ணத்தின் பின்னர் திடீரென தனது கருத்தை வெளியிட தீர்மானித்தார். அதாவது 13வது அரசி யல் திருத்தத்தை தாண்டிய எந்தவொரு வேலை த்திட்டத்தையும் தாம் ஏற்கப்போவதில்லை என்ப தாகும். இந்த 13வது அரசியல்திருத்தம் இந்திய தலையீடு காரணமாக கொண்டுவரப்பட்ட ஒன்றா கும். இது அதிகாரப்பரவலாக்கத்தை செய்யக் கூடியதாகவிருந்த முதலாவது அரசியல் பயிற்சி யாக இருந்தது. ஆனால் அன்று அதிகாரத்தில் இருந்த ஐக்கியதேசியக்கட்சி அதை செயல்படுத் தாமல் இருப்பதிலேயே கண்ணும் கருத்துமா யிருந்தது. இனநெருக்கடி மென்மேலும் உக்கிரம டைந்து மேலும் கூடிய அழிவை நோக்கித் தள்

ளுப்பட இதுவும் ஒரு காரணமாகும். ஆதலால் இன்றைக்கு 13வது அரசியல் திருத்தம் எவ்விதத் திலும் போதுமானதல்ல என்பது மிகத் தெளிவா கும். அதைவிட பரந்த அளவிலான அதிகாரம் தமிழ் மக்களுக்கு இன்று அவசியமாகும். நிலைமை இவ்வாறிருக்கும்போது திரும்பவும் 13வது அரசியல் திருத்தத்தில் இருந்து தொடங் குவது என்பது அரசியல் கபடத்தனமாகும். இன் றைய ஐக்கிய தேசியக்கட்சியின் இக்குத்துக்கர ணத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதும் தெளிவாகும். இலங்கையின் தேசிய இனப்பிரச்ச னைக்கான எந்தவொரு தீர்விலும் இந்தியாவின் பாத்திரம் முக்கியமான ஒன்றென்பதும் உண் மையே. இந்தியாவின் தலையீடு சிற்சில நிலை மைகளின் கீழ் அவசியப்படவும் கூடும். இது தொடர்பாக பார்க்க வேண்டியது தமிழ்மக்களின் அபிலாஷைகளை முதன்மைப்படுத்தியே தவிர கடந்தகாலங்களைப்போன்று இந்திய அரசின்
விருப்புவெறுப்புகளுக்கு ஏற்ப அல்ல.
இலங்கையின் அரசியல் தலைவிதியை தீர்க் கமான ரீதியில் நிர்ணயிக்கவிருக்கும் கட்டத்தை நாம் அடைந்துள்ளோம். சிங்கள, தமிழ் மக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒன்றாக இந்நாட் டில் வாழ்ந்துள்ளார்கள். இனரீதியாகப் பிளவுபட்டு இதற்கு முன்னர் நாம் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளவில்லை. எல்லாளன்-துட்டகைமுனு யுத் தம், இரு அரசர்களுக்கிடையேயான யுத்தம் தவிர இரு இனங்களுக்கிடையேயான யுத்தமே அல்ல. இலங்கை ஒரு நாடாக (ஒற்றையாட்சி அல்ல) நிலவவேண்டுமானால் சிங்கள இனம் அனுபவிக்கும் அனைத்து மத கலாச்சார அரசி யல் சுதந்திரமும் தமிழ் மக்களுக்கும் இருக்கவே ண்டும். இது தமிழ் இனத்தைச் சார்ந்த ஒருவர் இருவருக்கு அமைச்சர் பதவி, இன்னும் சிலர் பொலிஸ், நீதித்துறை அல்லது வெளிநாட்டுத்தூ துவர் சேவையில் உயர்பதவி வகிப்பதன்மூலம் காண்பிக்கக்கூடியதல்ல. தமிழ் இனத்தின் இனத் துவ அடையாளங்களை பூரணமாக உறுதிப்படுத் தக்கூடிய, அவர்களுக்கே உரித்தான சுதந்திர அரசியலுக்கு அவர்கள் உரிமைக்காரர்களாக வேண்டும். அப்பொழுது மட்டுமே அவர்கள் சுதந் திரமான இனமாவர். அவ்வாறே தமிழ் போராளி இயக்கமும் "ஷைலொக்கின் ஒரு இறாத்தல் இறைச்சிதான்" வேண்டும் என்னும் கொள் கையில் தொங்கிக் கொண்டிருக்காமல் அதற்கு இங்கால் உள்ள நியாயமான அரசியல் தீர்வில் நம்பிக்கை வைக்கவேண்டும். இதன்மூலம் மட் டுமே ஒரு நாட்டை, ஒரு தேசத்தை கட்டி எழுப்ப (ԼքIգավլb.
-UTrfs), 20.11.1997

Page 19
RAFAEL Albert புகழ்பெற்ற ஒரு ஸ்பானிய புகலிடக்கவிஞர். 19O52@G36AD Puerto de Santa Maria விலே பிறந்த இவர் ஓர் ஓவியருமாவார்
198598o Magazine Littéraire ணங்க ggടിഞ്ഞുങ്ങോ വൈിഖb வெளி இவரது பேட்டியிலிருந்து சில :
ബ குறிப்புகள் கடக்கு என்கி
வராது போனவர்கள் எவ்வளவு பேர்? இந்தக்கட்ட என்பதை நீங்கள் உணருகின்றீர்கள். ஆர்ஜென்ரீ 15 வருடங்களையும் நான் கழித்தேன். ஸ்பெயினுக்கு நினைத்ததில்லை. 30 வயதாக இருக்கும்போது வந்தேன். இது மிகவும் கொடுமையானது. 5 அல் விட்டுக் கிளம்பும்போதும், நாங்கள் எங்களுக்கு ஆகின்றோம்.
15 வருடங்களின் பின்னர், இந்தத்தேசத்துட கொண்டேன், அங்கு நெருக்கமாகவே வாழ்கின்ே இத்தாலி எனக்குள் முக்கியமான தாக்கங்களை நான் நல்லவிதத்தில் நடத்தவும்பட்டேன். இராணுவ னாவைக் காட்டிலும் இங்கு நான் சுகமாக இருந்ே கப்பட்டது. பொலீசாரால் நான் கண்காணிக்கப்பட பிராங்கோயிசத்திற்கு மாற்றப்பட்டது. இத்தாலியிலோ அபிவிருத்தி செய்யக்கூடியதாக இருந்தது. சிற்ப கிடைத்தது. நான் ஸ்பெயினுக்கு அருகில் வாழ்ந்ே மொழி வித்தியாசங்களைக் காட்டிலும், புகலிட குறைந்தது. எனது புத்தகங்களைப் பிரசுரித்தனர். நான் எனது 37 வருடங்களைக் கடந்தேன். பிரா வழங்கப்படவில்லை. எனவே இன்னும் ஒரு வருட பட்டது. இப்போது நான் ஒரு வருடத்தில் 7 அல் அங்குதான் எனது வீடு உள்ளது. எனது சிற்ப வே ஸ்பெயினில் அல்ல.
ஸ்பெயினுக்குத் திரும்பிப்போதல் எனக்கு மு ருக்கப்பட்ட ஒன்று, ஆனால் இது மிகவும் நீளமா திரும்பி வந்தேன், என்னால் இதை விட வேறெது யாவது திரும்பிப்போக வேண்டும் என்பதற்காக வ ருந்தேன். முடிவில் முற்றுமுழுதாக மாற்றப்பட்ட சகிக்கமுடியாததும், பிராங்கிஸத்துக்கும் உள்ள வெளியே செல்ல முடியாது. சனங்கள் என்னை வரவேற்கப்பட்டேன், அற்புதமாக வரவேற்கப்பட்ே
 

இருள்வெளி 15
பெயினுக்கு அப்பால் நான் 37 வருடங்களை வாழ்ந்தேன். இப்படிப்பட்ட புகலிடத்தை யாராவது ஒருவர் வாழ்ந்திருப்பார் என நான் நினைக்க ல. போரின் பின்னரும், பல லட்சக்கணக்கான மர ளின் பின்னரும் ஒரு தேசத்தைவிட்டு நீங்கள் க்கிடும்போது நீங்கள் திரும்பிவரும் உரிமைக்கு தடை போடுகின்றது. 10வருடம், 11வருடம், டம், 20வருடம், 25வருடம் இவைகளை நீங்கள் தம் போதுமே திரும்பிச்செல்லுதல் முடியாத ஒன்று ன்ற உணர்வு உங்களுக்கு வருகின்றது. திரும்பி த்தில் உண்மையிலேயே புகலிடம் என்றால் என்ன னாவில் நான் 24 வருடங்களையும், இத்தாலியில் தத் திரும்பிச் செல்லமுடியும் என நான் ஒருபோதுமே நான் வெளிக்கிட்டேன். 60 ஆகும்போது திரும்பி லது 6 வருடங்களுக்கென நாங்கள் ஓர் தேசத்தை நள் சிருஷ்டித்த கருத்தைத் தொலைத்தவர்கள்
ன் (இத்தாலி) நான் என்னை நெருக்கமாக்கிக்
ങ്ങി. ா ஏற்படுத்தியது. இங்குதான் இயல்பாகவிருந்தேன். அரசக்கிளர்ச்சிகள் நடக்கத்தொடங்கிய ஆர்ஜென்டி தன். அங்கோ எனது வீடு சோத னைக்குள் ளாக் ட்டேன்; அரசியல் வாழ்வோ, பிராங்கோ இல்லாத எனது ஓவியக்கலையையும், சிற்பச்செதுக்கலையும் ச்செதுக்கலுக்கான ரோமாபுரிப் பரிசுகூட எனக்குக் தன், பல ஸ்பானியர்கள் என் னைக் காணவந்தனர். வாதியாக இருத்தல் எனும் உணர்வு எனக்குள் எனது கண்காட்சிகளை நடத்தினர். இப்படித்தான் ங்கோ இறந்த பின்னரும் மன்னிப்பு உடனடியாக ம் ஸ்பெயினைத் தாண்டி நான் வாழவேண்டி ஏற் லது 8 தடவைகள் இத்தாலிக்குச் செல்வதுண்டு. லைகளை நான் இத்தாலி யில்தான் செய்வதுண்டு,
)க்கியமானதாக இருந்தது, இது மிகவும் காத்தி கிப் போய்விட்டது, நீளமாகிப் போய்விட்டது. நான் வும் செய்யமுடியாதிருந்தது. ஸ்பெயினுக்கு எப்படி ருடம் வருடமாக நான் பெருமூச்சு விட்டுக்கொண்டி ஓர் ஸ்பெயினுக்கு நான் திரும்பி வந்துவிட்டேன். ாக்கப்பட்ட ஓர் மாட்றிட்ற்கு. என்னால் தனியாக அவமதித்தனர். இன்னொரு பக்கத்திலே நான் டன். இது முரண்பாடானது. O

Page 20
16 இருள்வெளி
தமிழ்த்தாய் !
இந்துப்பாசிசத்தின் கு
1998(2029)
னை, சங்கிலியன் சிலை, |L.]]းနှီးစိန္တီး கோபுரம் இவைகள் மேற்தெரியக் கூடியதாகவும், கொலைத்தொழி லுக்குமட்டுமே பழக்கி எடுக்கப் பட்ட, சுடுவதற்குத் தருணம் பார்த் திருக்கின்ற விடுதலைப்புலி வீரர் கள் அதன் கீழும், தேசியத் தலை வரைக் கலண்டர் மட்டையின் நடு விலும் கொண்டு யாழ்ப்பாண மேலாதிக்கத்தைக் குறியீட்டு வடி வாக்கி வெளிவந்திருக்கும் தமிழ்த் தாய் நாட்காட்டி இன்னொரு யாழ்ப் பாணமான பாரிஸில் வெளிவந்தி ருக்கிறது.
யாழ்ப்பாணத்தைக் கைவிட்ட பின் அனைத்துலகத் தமிழரின்
190990,
ஏப்ர6 APRI
27A
77
(பலவீனப்படுத்தப்பட்டு Lorbisulf of. a asůurov a STL இராணுவத் தோல்வின கறைபடிந்ததாகவே ட
நீராவியடி (யாழ்) ப்ெ ayitstrva (1991)
வணக்கத்துக்குரிய நாளர். (22.04.1996 - 3
நல்லழி நாடாமல், 6
ஒருவன் இருந்தால்
ரோப்பிய sai
'காலநேரம்
பாரிஸை மையமாக வைத்துக் கணிக்கப்படுவ தாக நாட்காட்டி குறிப்பு(3) சொல்கிறது.
யாழ்ப்பாண சைவவேளாளர் கைக்கொள்ளும் இரகுநாதையர் வாக்கியபஞ்சாங்க மரபுக்கமைய பாரிஸின் சூரிய உதய அஸ்தமனங்களுக்கேற்ப விரத நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. திருக்க ணித பஞ்சாங்கமுறை தலைவர் எப்போதும் குறி ப்பிடும் 'வரலாற்றிலிருந்து துரோகியாக்கப்பட் டுத் துடைத்தெறியப்பட்டுள்ளது.
குறிப்பு(6) சொல்கிறது:"இலங்கையிலும் ஐரோ ப்பாவிலும் 23.07.98 அன்று ஆடி அமாவாசை, அன்றுதான் மாவிட்டபுரம் தீர்த்தம். ஆனால் இங்கி லாந்திலும் கனடாவிலும் ஒரு நாள் முன்னராக 22.07.98 அன்று ஆடி அமாவாசை."
-வழக்கொழிந்துபோன சாதிசமயக் குப்பை களை புகலிடத்தில் புதிதாக மீள்கண்டுபிடிப்புச் செய்து மீளவும் சாதிய இந்துத்துவ சமூகமாக புலம்பெயர்ந்த அகதிகளைக் கட்டமைக்கும் பணியே விடுதலைப்பணியாக பாரிஸில் இருப் பதை நாட்காட்டி சுட்டிநிற்கிறது. பாரிஸ் விடு தலைப்புலித் தலைவர் யாழ்சைவவேளாளராக இருப்பதும் La Chapelle இல் அவர்களால் எழுந்

1ாட்காட்டி: ssusty?
)
AX ஜேர்மனிய ஆட்சியாளர் Esso s sister ಶಿಳ್ತು 7 4 Y 2004.88 - 30.04.45) வெகுகானிய வருடம்
- அவமானப் laang umuuena situwas இதன் மூலம் உலகை வெல்வதே இவரது இலட்சியம். அதன் பொருட்டு இரண்டாவது டக்கி அதன் மையமாகச் செயற்பட்டார். இறுதியில் நேச நாட்டு கூட்டணியிடம் யை சந்திந்தார். இலட்சம் யூத மக்களை கொன்ற இவரது பாதகச் செயல் வரலாற்றில் . dirgsJ,
படி விபத்தில் 12 போராளிகள் மாதகல் துனசைக் கந்தகவாமி
கொடி குறிசங்கர மெயந்தி, றி
f, orub, srako, Garonymia gosensylvan இராமனுஜ ஜெயந்தி
9. 1961 புனித பந்தாம் பத்திநாதர் விழா
சூரி : 05:38 காலை 08:59 மாலை yries :: 03:36, 1 S.L 05:23, 3.u #ưô ; Ủồ:38 &ff&ôềộ 38:59 (ptĩgồêỷ
s
su : 08:26 SEsso 10:13 rno Qaysulu: 12:37 S.u 01:48, Liu
ril sffensu ú:40 susn?
Ugi 47 LAN
Kakai ypðLJakič 1:5
துவம் யோகம் முழுவதும்
og Fuum sið
fikk li l-ugš4Pu
Maki og uk skibeutssædv
பாருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான் -குறள்
a GY F. -i) sena-öGuában. Gamland i srufaabangadir Ghanan)
தருளிவிக்கப்பட்ட முத்துமாரிஅம்மன் ஆலயம், வியாபார நிலையங்கள் போன்றவையும் இதனு டன் தொடர்புடையது.
தமிழர் வரலாறு என்பது விடுதலைப்புலிகள் வரலாறுமட்டுமே என்றவிதமாக நாட்காட்டி கட்ட மைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருநாளும் தலைவர் பொன்மொழிகளை உதிர்க்கிறார்.
உ+ம்: 'எதிரிகளைவிட துரோகிகளே ஆபத் தானவர்கள் -மே20 -தலைவர்.
தலைவரின் சிந்தனைப்போக்கிற்கு உடன்ப ட்டு திருவள்ளுவர், விவேகானந்தர், மா-ஓ-சே துங், நாவுக்கரசர், பாரதிதாசன், தேசிகவிநாய கம்பிள்ளை, காசி ஆனந்தன் இவர்களும் பொன் மொழிகளை உதிர்க்கின்றனர் - கூடவே பகவத் கீதையும்.
"பொங்கு தமிழுக்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு" - பாரதிதாசன்.
மா-ஓ-சேதுங் கூறுகிறார்: "துப்பாக்கி ஏந்திய எதிரிகள் ஒழிக்கப்பட்டபின் துப்பாக்கி இல்லாத எதிரிகள் இன்னும் இருப்பர். இந்த எதிரிகளை நாம் சாமானியமானவர்களாகக் கருதக்கூடாது. அவ்விதம் செய்தால் நாங்கள் தவறு இழைத்த

Page 21
TEHTUTSIDAY
வரலாறு தமிழர்களுக்கு தந்த ஒரு பெருந் தலை அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழன், ஆர்த்தெழுந்து படை பிதாமகன். அவர் ஓர் அற்புதமான மனிதர், அபூர்வமாக என்று பொருள் தமிழர்களின் வாழ்வு என்று பெ பெருந்தலைவனை தமிழீழ தேசம் பெற்றெடுத்த நாள் இ
உலகில் மிக நீளமான குகைப் வி பாதை கவிற்கிலாந்திலுள்ள
சென்கொட் ஹாட் குகைவிதிப் பாதையாகும். இதன
நீளம் 16 கி.மீற்றர்களாகும்.
வே.பிரபாகர
நான் எனது மக்களுக்காகப் ே
ஐரோப்பிய நேரத்திற்கு (GMT +1) senesia
வர்களாகி விடுவோம்."
காசி ஆனந்தன் கூறுகிறார்: "காட்டிக் கொடு
ப்பவன் எங்கே அந்தக் கயவனைக் கொண்டு
6T.
தம்
துணோடு கட்டு. சாட்டை எடுத்து வா பி அவன் சாகும்வரை அடி தீயிற் கொழு
纽g汕、
ik
ஆண்டபரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள
நினைப்பதில் என்ன பிழை"
தேசியத்தலைவர் முதன்முதலில் தமிழீழ
மக்கள்முன் தோன்றியநாள் (ஓகஸ்ட் 4), இந் தியாவிடம் மக்கள் பாதுகாப்பிற்காக ஆயுதங் களை ஒப்படைத்த நாள், இரண்டாவது ஈழப் போர், மூன்றாவது ஈழப்போர் இப்படியாக நாள் கள் அர்த்தப்படுத்தப்படுகிறது.
"சமாதானத்தை நான் ஆத்மபூர்வமாக விரும் புகிறேன்" என்ற தலைவர் ஐந்தாம்நாளில் "தமி ழிழ மண்ணில் ஆயுதப்புரட்சிக்கு அத்திவாரமிட்ட வர்கள் நாம்" என்று பொய் சொல்கிறார். வருட இறுதியில் "பிரிவினைவாதம் என்பது தவறான
 
 
 
 
 
 
 
 

இருள்வெளி 17
L Y YY LLLL LLLL LLLL LL LLLLL YYSY LLLL LLGL LL LLLLL Y LLLLLL LL LLL LLLLL LL LLL LLL 0LL LLLL LLLL L0L
சூரி : 08:21 காலை 04:54 பி.ப ராகு 01:41 பி.ப 02:46 பிப 6Tuo : 08:21 Td) 09:25 766) su : 09:25 arsans) 10:29 Su தெய்: 11:55 காலை 12:37 பிப
li sTosu 09:3 susog
ஸப்தமி, வைகறை 08:11 வரை அட்டமி
நஇழக்கிாம் பிற்பகல் 02:34
வாை அவிட்டம்
கuாகபூ யூோகழ் பிற்பகல் 02:34 வரை சித்தம், பின்னர் மரன யோகம்
சிரார்த்து நிதி பூ-அட்டமி
பிறந்த தினம் அவிட்டம்
:é: 10
வெகுத்ானியவருடம்
வன் பிரபாகரன், அடிபணிந்து -தலைகுனிந்து - திரண்டு -அடிகொடுத்து வென்ற பொற்காலம் ஒன்றின் ன மனிதர், பிரபாகரன் என்றால் தமிழர்களின் ஆன்மா ாருள் தமிழர்களின் கீர்த்தி என்று பொருள். இப்
*று.
புனித கல்வெஸ்தர் விழா
Z
பாராடும் விடுதலைப் போராளி
-56vne) shiff
பெற்றது. GesAu efnus : spruna o seser GasAarhus
சிந்தாந்தம். இதை எங்கள் போராட்டத்தில் பிரயோகிக்கமுடியாது" - என்றும் கூறுகிறார்.
சிவபெருமான், முருகன், விஷ்ணு, பிள்ளை யார், சூரியன், சிவலிங்கம், வேல், தேள், கிருஷ் ணர், காகம் போன்ற எல்லா இந்துக்கடவுளரின் படங்கள் அநேகமாக எல்லா நாட்களிலும் இருக் கிறது. யூன்-13இல் கொழும்பு கொச்சிக் கடை புனித அந்தோனியார் திருவிழாவும், சங்கடஹர சதுர்த்தியும், சிரவணவிரதமும் வருகிறது. திரு மால் சங்குசக்கரம் ஏந்தித் தனக்குள் சிரித்தி ருக்கிறார். ஈ.வெ.ரா. பெரியார் நினைவு தினத்தில் தமிழர்களிடமிருந்து மூடநம்பிக்கைக ளைக் களையப்பாடுபட்டவர் - திராவிடர் கழகம் - ஸ்தா பகர். பிராமணிய மேலாண்மையை எதிர்த்தவர் என்று குறிப்பிட்டு ராகுகாலம், சுபநேரம், திதி, மரணயோகம் இவைகளைச் செக்கன் பிசகாது விலாவாரியாகக் கொடுத்தது அந்நாளில் பெரிய பகிடியாகக் கருதப்படக்கூடியது.
ஏப்ரல் 30இல் கிட்லரை இப்படி நினைவு

Page 22
18 இருள்வெளி
கூர்கின்றனர்: "பலவீனப்பட்டு அவமானப்படுத்தப் பட்டிருந்த ஜேர்மனியதேசத்தை உலகின் பல மான நாடாக மாற்றியவர் கிட்லர்”
யூலை 27இல் தமிழினத்துரோகி அல்பிறட் துரையப்பா சுட்டுக்கொல்லப்பட்ட நாளாம். லீலா பஞ்சாங்க சித்திரக் கலண்டர் அவரை இப்படி நினைவுகூர்கிறது: "யாழ் சுதந்திரக்கட்சி அமைப் பாளர், மாநகர சபைத் தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், அரசியலில் உயர்ந்த நிலை பெற்றவர்."
தமிழீழ படைத்துறைப்பள்ளியின் உருவாக் கம் -ஒகஸ்ட் 19.
ஆர்த்தெழுந்து படைதிரண்டு -அடி கொடுத்து வென்ற பொற்காலம் ஒன்றின் பிதாமகன் -தமிழர்க ளின் ஆன்மா -தமிழர்களின் வாழ்வு -தமிழர்க ளின் கீர்த்தி இப்பெருந் தலைவனை தமிழீழ தேசம் பெற்றெடுத்த நாள் இன்று -நவம்பர் 26. இப்படியாகவும் நாட்கள் கட்டமைக்கப்படுகின் றன. மாவீரர், கரும்புலிகள், தேசபிதாக்கள். இப்படியாக ஒவ்வொருநாளும் அவர்களின் புகழ் பாடும் போர்ப்பரணியுடனும் புகைப்படங்களுடனும் நாள்கள் கட்டமைக்கப்படுகிறது.
பேராசிரியர் அ.துரைராஜா போன்ற ஒத்தோடி கள் மாமனிதர்களாகவும், தேசப்பற்றாளர்களாக வும் ஆக்கப்பட்டு பஞ்சாங்க அந்தஸ்துப் பெற்றி ருக்கிறார்கள்.
ஈழத்தமிழரின் பயங்கரமான நாட்கள் பலவ
ஒக்டோபர் OCTOBER
ஜேர்மனிய தளபதி ஜெனரல்
Grupó !!!!!!! VEDNIES OAY 3 - 4.1,144). οιευμέδέει
ہوئی۔“
1ஆம் உலகப்போரில், பல வெற்றிகளை ஜேர்மனியின் பக்கம் குவித்த உலப் பிரசித்தி நந்திரோபாயங்களும் அது காரணமாகப் பெற்ற வெற்றிகளும் புகழின் டச்சிக்கு இவை பாலைவன நரி என்ற பெயரையும் பெற்றுக் கொடுந்தது.
பிரஞ்சு நாடு 1991-1431 வரையீ
லான நுாறு வருடங்களிற்கு மேலாக ஆங்கிலேயருக் கெதிராக் புத்தத்தில் ஈடுபட்டது.
புனித முதலாம் கலிஸ்துஸ் த
கோழையும் வீரனாவான் தன் டரிமைகள் பறி போகும் போது,
LLLLTLTL TL LL LLLLLLLLSS S LL SL 0LS LLLLLLCLSLLLLLLTLLLCrMLLLLSSS Chea envo8 :
 
 
 
 
 
 

ற்றை நாட்காட்டி சுட்டிக்காட்ட மறுப்பதன் மூலம் தன்னை முழுமையான இந்துப்பாசிச குறியீடா கக் காட்டி நிற்கிறது. 02.10.1974இல் புத்தளம் பள்ளிவாசலில் சிறீலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள்பற்றி எதுவுமில்லை. அதை எழுதுவதற்கு எந்த யோக்கியதையும் இவர்களுக்கில்லை. ஒருவேளை அதை நினைவு கூர்வது தமிழீழ அரசாங்கத்தால் சம்மாந்துறை பள்ளிவாசலில் படுகொலை செய்யப்பட்ட முஸ் லிம்கள், காத்தான்குடி பள்ளிவாசலில் படுகொ லை செய்யப்பட்ட முஸ்லிம்கள்பற்றி ஞாபக மூட்டலாம் என்ற பயத்தில் அதைத் தவிர்த்திருக் 856).Th.
ஆயினும் பாசிச எதிர்ப்பிற் பங்குகொண்டு வரும் மக்களுக்கு புலிகளின் முஸ்லிம்கள் மீதான படுகொலைகள் மன்னிக்கவும் மறக்க வும் இயலாத ஒன்றாகிறது.
9 காத்தான்குடியில் 12 யூலை 1990இல் 68 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டது.
9 மீளவும் காத்தான்குடியில் 3 ஒகஸ்ட் 1990 இல் 146 முஸ்லிம்கள் படுகொலை செய்யப் பட்டது.
9 ஏறாவூரில் 11 ஒகஸ்ட் 1990இல் சுரத்தை யன்குடா, மீக் நகள், மீராக்கேணி, சதாம்குசைன் கிராமம், புன்னக்குடா ஆகிய இடங்களில் 173 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டது. அதில்
:4 sans 06:59 offs
36 O2S7 Su 35 G) 10:55, fra 38 (fl.u 06:59 oro :43 lu (1:36 lu
ing van 5:34 Guang
முற்பகல் 1:18 rub
Gesi yeASJuð
A - FLA
னெம் ஆயிபியம்
தி 28 شابازان 6 للانهٔ
பெற்ற இவரது போர்த் இட்டுச் சென்றதுடன்
srufuos Qsusf9
ஒரு கள்ப்பிணிப் பெண்ணை வயிற் றைக் கிழித்து பிள்ளையை எடுத்து அப்பிள்ளையையும்குத்திக் கொன் Ո35l.
9 1990இல் ஒக்டோபர் 23 இல் வடமாகாணத்திலிருந்து பலவந்த மாக ஆயுதமுனையில் ஒரு லட்சத் திற்கும் அதிகமான முஸ்லிம் மக் கள் வெளியேற்றப்பட்டது.
9 1992 ஏப்ரல் 26இல் அழிஞ் சிப் பொத்தானையில் 50க்கு மேற் பட்டோர் சுட்டும் வெட்டியும் கொல் லப்பட்டது.
)ே அம்பாறை, அநுராதபுரம், அறந்தலாவை போன்ற சிங்கள கிராமங்கள்மீது நிகழ்த்தப்பட்ட படு கொலைகள் பெளத்த பிக்குகள் மீதான படுகொலைகள் போன்றவை இந்துத்துவ நாட்காட்டிகளையும் மீறி பாசிசத்தால் பாதிப்புற்றோர் மனதில் நினைவழியா நாள்களாக என்றும் நினைவிருக்கக் கூடியது.
இராஜகுலேந்திரன்

Page 23
அ.மார்க்ஸ்
தத்திலிருந்து பி கியதென்பது பி பிந்திய அரசிய முதலாளியம், தேசியம், குகளை எல்லாம் நவீன விடலாம். அப்படி அடக்கு அரசியல் கூறுகளாவன: (அ): எதார்த்தத் குறிப்பான அடித் பகுப்பாய்வு செய்து எடுத்துக்காட்டாக டையில் மார்க்சிய (ஆ); சாராம்சம அடிப்படையில் தன் எடுத்துக்காட்டாக என்கிற சாராம்ச &FTIJsTLb6F 960)LuUs தது. வர்க்கம்’, ‘. அடையாளங்கள். தக்கதல்ல. ஒருவ அது வெளிப்படும் இன்று இந்த சாராம்ச நெருக்கடிக்குள்ளாகியுள் சிந்தனைகள் 'சாராம்சம் ஒற்றை ஒருமித்த அடை யாளங்கள் ஒன்றோடொ6 கிறோம். தமிழராக இரு ஒரு குறிப்பிட்ட வர்க்கத் அதிகாரி, எடுபிடி.), ஒரு ஆண்) உடையவராகவுL ளாகவே ஊடுபாவுகின்ற
 
 

இருள்வெளி 19
ரிந்து சுயேச்சையாக அரசியல் செயற்படத் தொடங் ரெஞ்சுப் புரட்சிக்குப் பின்புதான். எனவே இதற்குப் லை நாம் நவீன அரசியல் எனலாம். மார்க்சியம்,
பாசிசம். முதலான எதிரெதிரான அரசியற்போக் அரசியல் என்கிற ஒரேவகைப்பாட்டிற்குள் அடக்கி தவதற்குக் காரணமாய் இருக்கக்கூடிய நவீனத்துவ
திலுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் ஒரு தளத்தை (Foundation) ஆதாரமாகக் கொண்டு து அதனடிப்படையில் அவற்றை எதிர்கொள்ளுதல். உற்பத்திமுறை/வர்க்கப் பகுப்பாய்வு என்கிற அடிப்ப பம் எல்லாப் பிரச்சினைகளையும் அணுகும். fT60 69(b. 960)LuisióTTg556 (Essential laentity) எக்குரிய மக்கள்திரளை இவ்வரசியல் கட்டமைக்கும். நாசிசம் தனக்குரிய மக்கள்திரளை 'ஆரியன்’ அடையாளத்துடன் கட்டமைத்தது. யூதன்'என்கிற ாளத்துடன் தனது எதிரியையும் அது வரையறுத் ஆண்மை', 'பெண்மை’ என்பன இதர சில சாராம்ச சாராம்ச அடையாளம் என்பது மாற்றிக்கொள்ளத் ரது எல்லாப் பண்புகளிலும் நடவடிக்கைகளிலும்
அடையாளம் என்கிற கருத்தாக்கம் நடைமுறையில் ளது. பின்அமைப்பியல், பின்நவீனத்துவம் முதலிய ’ என்பதைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றன. பாளத்துடன் நாம் வாழ்வதில்லை. பல்வேறு அடை ன்று ஊடுபாவும் வலைப்பின்னலாகவே நாம் அமை க்கும் ஒருவரே ஒரு குறிப்பிட்ட சாதிக்காரராகவும், ந்தவராகவும் (முதலாளி, தொழிலாளி, விவசாயி, குறிப்பிட்ட பாலியல் அடையாளம் (அலி, பெண், ) இருக்கிறார். இவை அனைத்தும் ஒருவருக்குள் ன என்பதாலேயே ஒன்றோடொன்று ஒத்திசைந்

Page 24
பெண் ஒவியர்கள் சமூகத் தடைகளை மீறித் தமது உடல்களை ஒவியங்களில் திட்ட சோதனைக்குட்படுத்த,
ஆரTu1. Self-Portrait by Laura Knight, 1913
லே ரா நைற்றின் சுய உருவச் சித்திரம்
so , , . The Observir : FR:, LVA, 8 Marci 1998
 

துள்ளன எனச் சொல்லமுடியாது. பல சந்தர்ப்பங் களில் இவை ஒன்றையொன்று கவிழ்க்கக் கூடிய தாகவும் உள்ளன. தொழிலாளியாக இருக்கும் ஒருவரே உயர்சாதிக்காரராகவும் இருக்கும்போது தொழிலாளியின் சாராம்ச முற்போக்குத்தன்மை ஆட்டம் காண்கிறது. இவ்வாறு வித்தியாசமான பல்வேறு தன்னிலைக் கூறுகளால் கட்டமைக்கப் பட்டவராக சமூக உறுப்பினர் உருவாகிறார்.
இந்தப்புரிதல் இன்று மரபுவழிப்பட்ட அடை யாள அரசியலில் நெருக்கடியை ஏற்படுத்தியுள் ளது. சாராம்ச அடையாளங்களின் அடிப்படை யில் வரையறுக்கப்பட்ட அரசியல் சமூகங்களின் பிடிக்குள் அகப்படாமல் துருத்திக்கொண்டு வெளியே நிற்கும் எச்சசொச்சங்கள் மிச்சம் மீதி கள் (Remanders) தங்கள் குரலை இன்று மேலெ ழுப்பத் தொடங்கியுள்ளனர். தங்களுக்கான அரசி யலை இன்று உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்துள் ளனர். பெண்ணிய அரசியலில் இது எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை இனி பார்ப்போம்.
2
ஆண்களுக்கான சட்டபூர்வமான உரிமைகள் அனைத்தும் சமமாகப் பெண்களுக்கும் வழங்கப் படவேண்டும் என எழுந்த முதலாளியப் பெண் ணியமாகட்டும், குடும்பம்/உற்பத்தி ஆகியவற் றின் பின்னணியில் பெண்ணடிமைத்தனத்தின் தோற் றத்தைக் கண்டுணர்ந்த மார்க்சியப் பெண்ணிய மாகட்டும், தந்தைவழிச் சமூக மதிப்பீடுகளுக்கு எதிராக பெண்மையின் தனித்துவத்தை உயர்த்திப் பிடித்த தீவிரப்பெண்ணியமாகட்டும் (Radical Feminism) இவை அனைத்தும்"பெண்" என்பதற்கு ஒரு சாராம்சமான அடையாளத்தை ஏற்றுக்கொண் L60T. 9 Lión603 seq$561TLDITEs (Biological Foundation) கொண்டு பெண்ணுறுப்புக்களைக்கொண்ட அனைத்து மனிதஉயிரிகளையும் ஒன்றெனக் கொண்டன, பெண் எனக் கண்டன. ஒட்டுமொத் தமான பெண்களின் விடுதலையை இவை பேசின.
பெண்களனைவரையும் ஒன்றெனக் காணும் உடற்கூறு அடித்தளவாதத்திற்கெதிரான பெண் ணியக் குரல்கள் இன்று இரு திசைகளிலிருந்து மேலெழும்புகின்றன. அவை:
(அ) வெள்ளை இனப்பெண்களிலிருந்து தங் களை வேறுபடுத்திக்கொண்டு முற்றிலும் புதியநோக்குடன ஆண்-பெண் உறவுகளை அணுகிய கறுப்பினப் பெண்களின் எழுச்சி. (ஆ) ஓரினப் பெண்ணுறவாளர்கள் (Lesbians) மற்றும் பால் கடந்த மனிதஉயிரிகளின் (Transexuals) இருப்பிற்கு இடமளிக்கவேண் டும் என எழுந்த குரல்கள்.

Page 25
ஏங்கலா டேவிஸ், குளோரியா யோசப், லிண்டா நிக்கல்சன், சந்தால் மொ.பே முதலியோர் இப்படிக் குரலெழுப்புகிறவர்களில் சிலர்.
"பெண்’ என்றால் யார்? “பெண்’ என்கிற சொல் லின் பொருளென்ன? எந்த ஒரு சொல்லுக்கும் பொருள் என்பது ஒரு தனித்துவமான பண்பைப் பிரித்து வரையறுத்துக் காட்டுவதல்ல. விட்கென் ஸ்ட்டெய்ன் சொல்வது போல வித்தியாசமான பல்வேறு மொழி விளையாட்டுகளில் பங்குபெறு வதனுாடாகவே ஒரு சொல்லின் பொருளை நாம் உணர்ந்து கொள்கிறோம். 'சொல்' என்பது ஒரு தனித்துவமான பொருளுடன் தீர்மானகரமான உறவைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டிலும் சிக்கலான பல பண்புகளின் வலைப்பின்னலாக அது விரிவு பெறுகிறது என்பதே சரியாகும்.
"விளையாட்டு" என்கிற சொல்லை எடுத்துக் கொள்வார் விட்கென்ஸ்ட்டெய்ன். பல விளை யாட்டுக்களை நாம் அறிவோம். சீட்டு விளை யாட்டுகள், பலகை விளையாட்டுகள் (செஸ், கேரம்.), பந்து விளையாட்டுகள். இப்படி, இவை எல்லாவற்றுக்கிடையேயான பொதுமைகள் (Common alitities) 6T6öTLJ605db8bsT'L99) b QL மைகள் (Similarities), உறவுகள், குறுக்கீடுகள் ஆகியவற்றின் மூலமாகவே 'விளையாட்டு’ என்கிற சொல்லின் ‘பொருள் நம்மிடம் உருவா கிறது. "விட்கென்ஸ்ட்டெய்ன் விளையாட்டு’ பற்றிச் சொன்னது பெண்ணுக்கும் பொருந்தும்" என்கிறார் லிண்டா நிக்கல்சன். பெண்ணை ஒரு குறிப்பான பண்புக்குரியவளாகக் காட்டுவதைக் காட்டிலும் சிக்கலான பல பண்புகளின் வலைப் பின்னலாகப் பார்ப்பதே சரியாக இருக்கும். கரு ப்பை அல்லது பெண்குறி தான் ஒரு பெண்ணின் சாராம்சம் என்றால் இவை இல்லாமலும் பெண்க ளாய் இருப்பவர்களை, உணர்பவர்களை என்ன சொல்வது என்கிற கேள்வியை எழுப்புகிறார் லிண்டா. உடற்கூறு அடித்தளவாதத்தின் அடிப் படையில் பெண்ணுறுப்புகள் உள்ளவர்களை யெல்லாம் ஒரே மாதிரியாகப் பெண்கள் எனப் பார்த்து அவர்கள் அனைவரின் அனுபவங்க ளையும் பொதுமைப்படுத்த முடியாது. ஒரு கருப்புப் பெண்ணின் அனுபவமும் வெள்ளைப் பெண்ணின் அனுபவமும் ஒன்றாய் இருக்கமுடி uLDIT?
அப்படியானால் பொதுமைக்கூறுகளோடு வித் தியாசங்களும் உண்டு எனப்பார்க்கலாமா?
அப்படிப்பார்ப்பதென்பது பின் ஏதோவொரு வடிவில் உடற்கூறு அடிப்படையிலான பொதுமை களைப் பிரதானப்படுத்தி வித்தியாசங்களைப் புறக்கணிப்பதில்தான் முடியுமென்கிறார் லிண்டா.

இருள்வெளி 21
பெண்ணின் மீதான ஒடுக்குமுறை + இன அடிப்படையிலான ஒடுக்குமுறை - கருப்புப் பெண்ணின் மீதான ஒடுக்குமுறை என்பது போ ன்ற ஆய்வுகளை ‘கூட்டல் கழித்தல் பகுப்பா ய்வு எனக் கேலி செய்யும் எலிசபெத் ஸ்பெல் மான், "ஒரே மாதிரியான பாலியல் ஒடுக்குமுறை யானாலும் அதை எதிர்கொள்ளும் சூழல் என் பது ஒரு வெள்ளைப்பெண்ணுக்கும் கருப்புப் பெண்ணுக்கும் ஒரேமாதிரியாக இல்லாததை இத்தகைய பகுப்பாய்வுகள் கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை. எனவே கருப்புப்பெண்ணின் அனுபவங்கள் இத்தகைய கூட்டல் கழித்தல் பகுப்பாய்வுகள் மூலம் சரியாக வெளிக்கொன ரப்படுவதில்லை" என்கிறார். கருப்புப் பெண்ணின் மீதான மொத்த ஒடுக்குமுறை - பெண் எனும் நிலையான ஒடுக்குமுறை - இன அடிப்படையி லான ஒடுக்குமுறை என்றெல்லாம் கணக்குப் போடுவது அபத்தம். கருப்பு அடையாளமும் பெண் எனும் அடையாளமும் பின்னிப்பிணைந்து கிடக்கிறது, ஏதொன்றையும் தனியாக பார்க்க முடியாது. எனவே வெள்ளைப்பெண்ணுக்கும் கருப்புப்பெண்ணுக்குமான பொதுமைக்கூறுக ளைக் காட்டிலும் வித்தியாசங்களே முக்கியம். இதனைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
3
கருப்புப்பெண்ணின் பிரச்சினைகள் தனித்துவ மானவை என்கிற கருத்தை சோஜர்னர் ட்ரூத் முதலானவர்கள் சுமார் ஒன்றரை நூற்றாண்டுக ளுக்கு முன்னதாகவே சுட்டிக் காட்டியுள்ளனர். 1851ல் செனகாவில் நடந்த 'பெண்ணுரிமை மாநாட்டில் அவர் இதனை வலியுறுத்தினார். கருப்புப்பெண்கள் பொதுவான பெண்ணிய இயக் கங்களிலிருந்து சற்றே விலகி நிற்கும் போக்கு இந்த நூற்றாண்டில் உறுதியாகி கருப்புப்பெண் ணியம் என்கிற தனித்துவமான சிந்தனைப் போக்கு உருவாவதற்குக் காரணமாகியுள்ளது. கருப்புப்பெண்ணியத்தின் அவசியம் குறித்து அய்டா வெல்ஸ், ஆங்கெலா டேவிஸ், பாட் ஆர்ம்ஸ்ரோங், குளோரியா யோசப் முதலா னோர் முன்வைக்கும் கருத்துக்களை இப்பகு தியில் தொகுத்துக்கொள்வோம். தோழர்கள் இப் பகுதியைப் படிக்கும்போது இந்தச் சிந்தனைகள் நமது சூழலுக்கு எந்த அளவுக்குப் பொருந்தும், எந்தெந்த அம்சங்களில் பொருந்தாது என்பதைக் கூடவே சிந்தித்து வருமாறு கேட்டுக்கொள்கி றேன். கருப்புப்பெண்ணியரின் நியாயங்கள்: மார் க்சியப்பெண்ணியம் பாலியலுக்குரிய முக்கியத் துவத்தை அளிப்பதில்லை (Sex bind) எனத்

Page 26
22 இருள்வெ6
தீவிரப் பெண்ணியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இவர்கள் அனைவருமே இனப்பிரச்ச னையில் குருட்டுத்தனமாய் (Racebind) இருக்கி றார்கள். ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் ஆற்றல் இழந்தவர்களாய் இருப்பது உண்மை. ஆனால் எல்லாப்பெண்களும் சமஅளவில் ஆற் றல் இழந்தவர்களாக இல்லை. அடிமைமுறை என்பது கருப்பர்கள் மத்தியிலான ஆண்-பெண் உறவுகளில் பல வித்தியாசங்களுக்குக் காரண மாகியுள்ளது. கருப்பர்களுக்குள்ளான ஆண்பெண் உறவுகளில் அது ஒரு முரணான பாத்தி ரத்தை வகிக்கிறது. கருப்பர்களுக்குள் ஒப்பீட்ட ளவில் ஆண்-பெண் சமத்துவத்திற்கு அடிமை முறை காரணமாகியுள்ளது. வயல்களிலும் பண்ணை இல்லங்களிலும் கருப்பு ஆண்-பெண் இருபாலர்மீதும் மேற்கொள்ளப்படும் சமமான மனி தத் தன்மையற்ற கொடுங்கோன்மைகள் (பெண் கள்மீதான பாலியல் வன்முறை, ஆண்களைக் கொல்லுதல், ஆண்மை நீக்கம் செய்தல். முத லியன) இத்தகைய 'முரண் சமனி’ (Ironic equaliser) யாகச் செயல்படுகின்றன. ஒரே மாதிரியான கொடுங்கோன்மை என்பது ஓரளவு கருப்புப் பெண்ணின் விடுதலைக்குக் காரணமாகியுள்ளது. டபிள்யூ.ஈ.பி. துபோய்ஸ்: "கருப்புப் பெண் ணின் விடுதலை அவர்மீது கொடுங்கோன்மை யாய்த் திணிக்கப்படுகிறது."
ஆங்கெலா டேவிஸ்: "அடிமையாய்ச் செயற் படுவதற்கு முதலில் அவரது பெண் என்னும் அடையாளம் அழிக்கப்படுகிறது."
எனவே வெள்ளை இனத்தவர் மத்தியிலுள்ள ஆண்-பெண் உறவும் கருப்பர்கள் மத்தியிலுள்ள ஆண்-பெண் உறவும் ஒரே மாதிரியாக இல்லை என்பதால் கருப்பர்கள் மத்தியில் ஆண்-பெண் உறவைப் பகுப்பாய்வு செய்வதற்குத் தனித்துவ மான பெண்ணியப் பகுப்பாய்வுகள் தேவை யாகின்றன. கருப்புப்பெண் மீதான கருப்பு ஆணின் கொடுங்கோன்மை ஒப்பீட்டளவில் குறை வாக உள்ளது. வீட்டுக்குள் பெண்களே வீட்டு வேலைகளைச் செய்பவர்களாக உள்ளார்கள் என்பது கருப்புச் சமூகத்திற்கும் பொருந்தும் என்றாலும் இந்த அடிப்படையில் வெள்ளை இனக் குடும்பஉறவுகளும் கருப்பினக் குடும்ப உறவுகளும் ஒரேமாதிரியானவை எனச் சொல்ல முடியாது. கருப்புச் சமூகத்திற்குள் குடும்பஉற வுகள் நெகிழ்ச்சியாயுள்ளன. ஒப்பீட்டளவில் கருப் புப்பெண் குடும்பஉறவுகளிலும் விடுதலை பெற்ற 6)61TIT85 S 6il 6 ITF 6i.
இதுபோலவே பாலியல் நோக்கில் பொதுப் L6)ld (Public sphere) x 56L6ulb (Private Sphere) என்கிற பிரிவினையும் கூட வெள்ளைச்

சமூகத்திற்குப் பொருந்துகிற அளவுக்கு கருப் புச் சமூகத்திற்குப் பொருந்துவதில்லை. கருப்புப் பொதுப்புலம் வெள்ளைப்பொதுப்புலத்தின் அளவு ஆண் தன்மையானதாக (masculine) g6)6O)6).
எனவே ஒட்டுமொத்தமாக ஆண்களின் ஆதிக் கம், பெண்களின் அடிமைத்தனம் என்றெல்லாம் சொல்லமுடியாது. ஒட்டுமொத்தமான ஆண்களின் ஆதிக்கம் இந்தச் சமூகத்திற்குள் இருப்பதாகச் சொல்லமுடியாது. எந்தக் கருப்பு ஆணும் வெள் ளைப்பெண்ணை ஆதிக்கம் செய்வதில்லை. ஆனால் எல்லா வெள்ளைஆண்களும் வெள் ளைப்பெண்கள் மீது மட்டுமல்லாது கருப்புப் பெண்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துபவர்களாக உள்ளனர். தவிரவும் இனஅடிப்படையில் வெள் ளைப்பெண்கள் கருப்புஆண்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துபவர்களாக உள்ளனர், கருப்புப் பெண் கள் மீதும் அவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற னர். எனவே வெள்ளைப் பெண்கள் "பெண்’ என்கிற அடிப்படையில் ஒடுக்கப்படுபவராக உள்ளபோதே இனம்' என்கிற அடிப்படை யில் ஒடுக்குபவராகவும் உள்ளனர்.
எனவே இச்சமூகத்தை வெறும் 'ஆணாதிக் கச் சமூகம்’ எனச் சொல்வதைக்காட்டிலும் “வெள்ளை ஆணாதிக்கச் சமூகம்' (white male patriarchy) 6T60130.8FM606)(35 GUIT(b55lb. ஆணாதிக்கச்சமூகத்தின் அடிப்படையாக உள்ளது ஆண்களுக்கிடையேயான திண்ம ஒற் றுமை (solidarity). ஒரு கலப்பினச் சமூகத்தில் இதையும் கூட நாம் கட்டுடைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக ஆண்களுக் குள்ளே திண்ம ஒற்றுமை நிலவுவதாகச் சொல்ல முடியாது. ஒரு வெள்ளைஆணுக்கும் கருப்பு ஆணுக்குமிடையேயான திண்மஒற்றுமையைக் காட்டிலும் ஒரு வெள்ளைஆணுக்கும் வெள்ளைப் பெண்ணுக்குமிடையேயான ஒற்றுமை கூடுதலாக உள்ளது. அது போலவே ஒரு வெள்ளைப் பெண்ணுக்கும் கருப்புப்பெண்ணுக்கு மான திண்ம ஒற்றுமையைக் காட்டிலும் இன அடிப்படையி லான ஒற்றுமையே இரு பக்கமும் வன்மை யாகச் செயல்படுகிறது.
கருப்புப்பெண்ணைப் பொறுத்தமட்டில் அவள் பெண்ணாக இருப்பதனால் படும் துன்பங்களை விட அவள் கருப்புப் பெண்ணாக இருப்பதனால் படும் துயரங்களும் அனுபவிக்கும் கொடுமைக ளுமே அதிகம். எனவே கருப்புப்பெண்ணைப் பொறுத்தமட்டில் "பெண்’ என்பது அவளது முழு அடையாளமாக இருக்கமுடியாது.
வெள்ளைப்பெண்ணைப் பொறுத்தமட்டில் அவள் ஒடுக்கும் நிலையிலிருந்து இருபால்

Page 27
கருப்பரையும் ஒடுக்குபவராகவும் உள்ளதால் அவரது உடனடி ஆர்வம் இனஆதிக்கத்தைத் தக்க வைப்பதாகவே உள்ளது. எனவே எப்படிப் பெண்கள் தங்கள் விடுதலைக்காக ஆண்களை நம்பியிருக்க முடியாதோ அது போலவே கருப் புப்பெண்கள் தமது விடுதலைக்காக வெள் ளைப்பெண்களை நம்பியிருக்கமுடியாது.
பாட் ஆம்ஸ்ரோங்: "அமெரிக்காவிலுள்ள வெள்ளைப்பெண்கள் இனவெறியால் பயன்பெறு பவர்களாக உள்ளதால் அவர்களது வெள்ளைத் தன்மை பெண் எனும் நிலையைக் கட்டுப்படுத்து கிறது. வெள்ளைப் பெண்ணியவாதிகள் தங்க ளின் வெள்ளைத்தன்மையின் இந்தக் கட்டுப்ப டுத்தும் நிலையை உணர்ந்து கொள்ளவேண் டும்."
குளோரியா ஜோசப்: "எனவே வெள்ளைப் பெண்ணியர்கள் மீது கீழ்க் கண்ட கடப்பாடுகள் உள்ளன
(1) இனவெறி அமைப்பின் கருவிகளாக வும் பயன்பெறுபவர்களாகவும் தாங்கள் உள்ளதை அவர்கள் அறிந்தேற்க வேண் (BiD. (2) உழைக்கும் மகளிரில் உள்ள கருப் புப் பெண்களின் தனித்துவமான பிரச் சினைகளுக்காகப் போராடவேண்டும். (3) மூலதனத்திற்கும் ஆணாதிக்கச் சமூ கத்திற்குமான கூட்டு உறவில் வெள்ளை ஆண்களின் பாத்திரத்திற்கும் கருப்பு ஆண்களின் பாத்திரத்திற்கும் இடையி லான வேறுபாட்டைப் பிரித்தறிதல் வேண் டும்." கருப்புப்பெண்ணியர்களின் கருத்துக்கள் இங்கே அவர்களின் மொழியிலேயே தொகுக் கப்பட்டுள்ளன. இவை எந்த அளவிற்கு நமது சூழலுக்குப் பொருத்தமுடையனவாக உள்ளன என்பதை இனிப்பார்ப்போம்.
4
தலித் பெண்ணியத்தைக் கட்டமைக்கும் முய ற்சியிலுள்ள நாம் உலகளவில் இதற்குரிய முன் மாதிரிகளைத் தேடுவதும், பொருத்தமான அம்சங் களை நமது சூழலுக்குரிய முறையில் வளர்த்தெ டுப்பதும் தவிர்க்க இயலாதது. ஏதோ ஒரு அடிப்ப டையில் ஒன்றோடொன்று நெருங்க இயலாத கூறுகளாகப் பிளவுண்ட ஒரு சமூகத்தில் பெண் ணியர்கள் மத்தியில் இப்பிரச்சினை எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது எனத் தேடும்போது அமெ ரிக்க அடிமைச்சூழல், தென்ஆபிரிக்க இனஒதுக் கல் சூழல் ஆகியன நமது கவனத்தில் படுவது தவிர்க்க இயலாதது. அமெரிக்க அடிமைச் சூழ

36f 666ff 23
லில் வெள்ளைப் பெண்களுக்கும் கருப்புப்பெண் களுக்குமிடையேயான வித்தியாசம் என்பது இந் திய - தீண்டாமைச் சூழலில் உயர்சாதிப்பெண்க ளுக்கும் தலித் பெண்களுக்குமிடையிலான வித் தியாசத்தோடு பொருத்திப் பார்க்கத்தக்கதாக உள்ளது. ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.
இங்கும்கூட ஒட்டுமொத்தமாய் ஆண்கள் அனைவருக்குமிடையே திண்ம ஒற்றுமை இருப் பதாகச் சொல்லமுடியாது. உயர்சாதி ஆண்க ளுக்கும் தலித் ஆண்களுக்குமிடையேயான ஒற்றுமையைக் காட்டிலும் உயர்சாதி ஆண்க ளுக்கும் உயர்சாதிப் பெண்களுக்குமிடையே யான ஒற்றுமையே அதிகம். தலித் பெண்களுக் கும் மற்ற பெண்களுக்குமிடையேயான ஒற்று ைையக்காட்டிலும் தலித்பெண்களுக்கும் தலித் ஆண்களுக்குமிடையேயான ஒற்றுமையே அதி கம். உயர்சாதிப்பெண் தீண்டாமையின் மூலம் தலித் பெண்கள் மீது மட்டுமல்ல தலித் ஆண் கள் மீதும் அதிகாரம் செலுத்தக் கூடியவளாக வும் அதன்மூலம் பயன்பெறுபவளாகவுமே உள் ளாள். கிராமப்புறங்களில் இது வெளிப்படையா கவே தெரியும். எனவே தன் மீதான இழிவை ஒழிப்பதற்கு ஒரு தலித் பெண் மற்ற உயர்சாதிப் பெண்களை நம்பியிருக்கமுடியாது.
ஒரு தலித்பெண்ணுக்கு 'பெண்’ என்கிற நிலையைக் காட்டிலும் ‘தலித் பெண்’ என்கிற நிலையிலேயே அடையாளம் கட்டமைக்கப்படு கிறது. ஒரு தலித் பெண்ணின் பிரச்சனைகள் அவள் பெண்ணாக இருப்பது என்பதைக் காட்டி லும் தலித் பெண்ணாக இருப்பதாலேயே ஏற்படு கின்றன. பாமாவின் கதைப் பெண்கள் படும்பாடு கள் இதைத் தெளிவாக்கும்.
மேற்சாதிச் சமூகங்களுக்குள் நிலவும் ஆண்பெண் உறவையும் தலித் சமூகங்களுக்குள் நிலவும் ஆண்-பெண் உறவையும் நாம் ஒரே பகுப்பாய்வின் மூலம் விளக்கிவிடமுடியாது. குடு ம்பத்திற்குள் தலித்பெண் கூடுதலாக வேலை செய்கிறாள் எனினும் தலித் குடும்பஊடறவுகளுக் கும் மேற்சாதி குடும்பஉறவுகளுக்கும் வேறு பாடுகள் உண்டு. ஒப்பீட்டளவில் தலித்பெண் கூடுதல் சுதந்திரம் உடையவளாக இருக்கின் றாள். விதவை நிலை (வைதஷ்யம்) என்பது தலித் சமூகத்தில் இல்லை. 'கற்பு’ என்னும் கருத்தாக்கத்திலும் கூட இங்கே வித்தியாச முள்ளது. கணவனே கண்கண்ட தெய்வம் என் பது தலித் சமூகத்தில் ஏற்புடையதல்ல. அறுத் துக்கட்டுதல் இங்கே சமூகத் தடைக்குரிய நடை முறை அல்ல.
தலித் பொதுப்புலம் ஆண்சார்பற்றது எனச் சொல்லமுடியாதெனினும் இதிலும் மேற்சாதிப்

Page 28
24 இருள்வெளி
பொதுப்புலத்தினளவு ஆண்சார்புத்தன்மை இல் லை எனலாம்.
சுருக்கமாகச் சொல்வதெனில் தலித் பெண்க ளின் பிரச்சனைகள் பொதுவான பெண்களின் பிரச்சனைகளிலிருந்து வித்தியாசப்படுகின்றன, தனித்துவமுடையனவாய் உள்ளன. நம்முடை யது ஒரு வெறும் ஆணாதிக்கசமூகம் அல்ல. இது ஒரு உயர்சாதிஆண்களின் சமூகம். தலித் பெண்ணியம் சாதீயத்தையும் பார்ப்பனியத்தை யும் ஆணாதிக்கத்திற்கிணையான இலக்குகளா கக் கொள்வது தவிர்க்க இயலாது.
5
இந்தியச்சூழலில் பெண்ணியச் சிந்தனைக ளில் இருபோக்குகளைச் சுட்டிக் காட்ட முடியும். உடன்கட்டை, குழந்தைத்திருமணம் ஆகியவற் றை ஒழித்தல், பெண்கல்விக்குரிய தடைகளை நீக்குதல் என்கிற அளவில் இங்கே பெண்ணியச் சிந்தனைகள் தலையெடுத்தன. இவை அனைத் தும் அன்றைய முக்கிய தேவைகளாகவும் உட னடிச் செயற்பாடுகளாகவுமிருந்தன என்பதில் அய்யமில்லை. எனினும் இவற்றை முன்னி லைப்படுத்திப் போராடிய முதற்கட்ட முன்னோடி கள் யாரும் சாதிஆதிக்கம், பார்ப்பனியம், இந் (து)திய மரபு ஆகியவற்றைக் கேள்விக்குள்ளாக் கியவர்களில்லை. ஆங்கிலேயரது வருகையை ஒட்டி இந்தியச் சமூகங்களில் ஏற்பட்ட நவீன மாற்றங்களுக்கிணையாக இந்திய மரபைப் புதுப் பிக்க முயன்றவர்கள் இவர்கள். நகள்மயம், ஆங் கிலக்கல்வி, மத்தியதரவர்க்கம் முதலியவற்றின் வளர்ச்சியை ஒட்டி அதற்கு ஒத்திசையாத அம் சங்களை இந்துமரபிலிருந்து கவ்வி எறிய முயன் றவர்கள் இவர்கள். குழந்தைகளை நவீன உல கத்திற்குரிய முறையில் வளர்க்கத் தெரிந்த, வரும் நண்பர்களை உபசரிக்கக்கூடிய, பழ மையை உதறிய, ஆனால் இந்திய மரபுக்கு கந்த நவீனஇந்தியமனைவியரை உருவாக்கு வதே இவர்களின் நோக்கம். வேதம், இந்து மதம், இந்(து)திய மரபு முதலியவற்றை இவர் கள் மேன்மையானதாகக் கண்டனர். கற்பு, குடும்பம் முதலிய நிறுவனங்கள் ஆணாதிக்கத் திற்குத் துணைபோவது பற்றி இவர்கள் எந்தக் கேள்வியையும் எழுப்பத் தயாராக இல்லை. இவர்களது வழியில் வந்தவர்களிலேயே தீவிர மான சிந்தனைப் பொறிகளை எழுப்பியவராகிய பாரதி கூட கற்பு என்பதை இரு சாராருக்கும் பொதுவில் வைப்பது என்கிற அளவிற்குத்தான் வந்தாரேயொழிய கற்பு என்பதையே கேள்விக் குள்ளாக்கத் துணியவில்லை.
பெண்ணியச் சிந்தனைகளில் இன்னொரு

போக்கிற்குக் காரணமாக இருந்தவர்கள் இந் திய மரபையும், இந்து மதத்தையும், வேதங்க ளையும், சாதீயத்தையும், பார்ப்பனியத்தையும் கேள்விக்குள்ளாக்கியவர்கள். பெரியார் ஈ.வே. ரா., ஜோதிபா பூலே முதலானோர் இந்தத் திசையில் முன்னணியில் இருப்பவர்கள். கற்பு, குடும்பம் முதலான கருத்தாக்கங்களை முதன் முதலாகக் கேள்விக்குள்ளாக்கும் வாய்ப்பு முதன் முதலில் இவர்களுக்குத்தான் கிட்டியது. பெண் ணியம் குறித்த மிக நவீனமான சிந்தனைக ளையெல்லாம் பெரியார் முன் வைத்தார். பெண் கல்விக்கு முதன்மையளித்த பூலே பால் சாராத மொழியில் எழுதுதல் முதலியனவற்றையெல் லாம் அன்றே முயற்சித்தவர். பெண்ணியம் குறி த்து அதிகம் எழுதாதவராயினும் டாக்டர் அம் பேத்கள் இந்துமதத்திற்கு மாற்றாக இங்கே உய ர்த்திப் பிடித்த புத்தமதம் இந்துமதத்தைக்காட்டி லும் பெண்களுக்கு சம வாய்ப்புகளை அளித் ததாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய மரபுக்குரிய பெண்ணியம் என்கிற கருத்தை இன்று இந்துத்துவத்தை உயர்த்திப் பிடிப்போர் முன் வைக்கின்றனர். பாரதீய ஜனதா கட்சியின் பெண்கள் பிரிவாகிய ‘மகிள மோர் ச்சா'வைச் சேர்ந்த மிருதுளா சின்கா சொல் வது: "இந்தியப் பாரம்பரியம் முன்வைத்து ஏற் றுக் கொண்ட பாலியல் சமத்துவத்தை மீட்டுத் தருவ தென பாரதீய ஜனதாக் கட்சி சபதமேற்கி றது. மேற்கில் வளர்ந்து வரும் பெண் விடுதலை இயக்கங்களிலிருந்து நாங்கள் கோட்பாட்டளவில் வேறுபடுகின்றோம். சமூகத்திலும் பொருளாதாரத் திலும் ஒருவகையான மறுசீரமைப்பை நாங்கள் கோருகிறோம். மதிப்பீடுகளில் அடிப்படை மாற்ற ங்கள் தேவையில்லை. வீட்டுக்குள்ளும் சமூகத் திலும் இந்தியப் பெண்களுக்கு எப்பொழுதும் ஒரு கவுரவமான இடம் இருந்து வந்திருக்கிறது. இதனை மறு உறுதிசெய்து நிறுவினால் போது மானது.” நைரோபியில் நடைபெற்ற 'அய்.நா. பெண்கள் மாநாடொன்றில் பெண்களின் வீட்டு வேலைக்கு ஊதியம் கணக்கிடப்படவேண்டு மெனவும் "லெஸ்பியனிசம்’ எனப்படும் ஒரு பால் உறவுக்குச் சட்டஏற்பு வழங்கப்பட வேண்டுமென வும் வாதிடப்பட்டது. இது குறித்த மகிளமோர் ச்சா'வின் கருத்து: "இந்தியச் சமூக ஒழுங்கிற் கும் கலாச்சாரப் பாரம்பரியத்திற்கும் இவை எதி ரானவை. வீட்டுப்பணிக்குக் கூலி நிர்ணயிப்ப தென்பது இந்தியத் தாய்மையை இழிவுசெய் வது. "லெஸ்பியனிசத்திற்கு சட்டஏற்பு என்பது ஆபாசமான கோரிக்கை. இந்தியச் சூழலுக்கு ஒவ்வாதது."
இந்திய மரபுக்குரிய பெண்ணியம் என்கிற

Page 29
கருத்தை பாரதீய ஜனதா வெளிப்படையாக முன்வைக்கிறதென்றால் இன்னும் பலர் இதே சிந்தனையை மறைமுகமாக வைக்கின்றனர். சாதிஆதிக்கம், பார்ப்பனியம், இந்துத்துவம் ஆகியவற்றைக் கேள்விக்குள்ளாக்காமல் பெண் விடுதலை பேச நினைக்கும் எல்லோரையும் இந்த வரிசையில் நிறுத்திவிட முடியும். இவர்க ளுக்குப் பெண்விடுதலை என்றால் அழகிப் போட்டியை எதிர்ப்பது, ஆபாசச் சுவரொட்டிக ளைக் கிழிப்பது, வீட்டுப்பொருட்களின் விலை ஏற்றத்திற்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்வது, சாதி வாரி ஒதுக்கீடு இல்லாமல் பெண்களுக்கு 33 சதம் இட ஒதுக்கீட்டிற்காகப் போராடுவது என்ப வைதான். இவர்கள் மேற்கொள்ளும் ஆக முற் போக்கான செயற்பாடு காவல்நிலைய பாலியல் வன்முறைகளைக் கண்டித்து இயக்கம் நடத்து வதுதான். குடும்பம், கற்பு, சாதி, இந்(து)திய மரபு முதலானவற்றைக் கேள்விக்குள்ளாக்கு வதை இவர்களால் சகிக்க முடியாது. பெரியா ரை அப்பழுக்கற்றவராகக்காட்ட முயலும் ஒரு சிலரும்கூட அவரது பெண்ணியச்சிந்தனைகளை உயர்த்திப் பிடிப்பதில்லை. அவரது எதிர் கலாச் சாரச் சிந்தனைகளை மனதார ஏற்றுக் கொள்வ தில்லை. அலிகள், பால் கடந்த உயிரினர், ஒரு பால் உறவினர் பற்றிப் பேசுவதை இவர் களால் சகித்துக் கொள்ளவே முடியாது.
தலித் பெண்ணியம் இத்தகைய இந்துத்து வப் பெண்ணியத்திலிருந்து விலகி நிற்கும் என் பதைச் சொல்லவேண்டியதில்லை. அயோத் திதாசரும் அம்பேத்கரும் முயற்சித்ததைப் போல தலித் பெண்ணியமும் இந்தியமரபு என் பதை வைதீக வேர்களிலிருந்து அல்லாமல் பவு த்த, சைன அவைதீக மரபில் தேட முயலும். அம்பேத்கள், பெரியார், பூலே வழியில் நின்ற சாதீயம், பார்ப்பனியம், ஆணாதிக்கம் ஆகிய வற்றை எதிர்க்கும். தலித் ஆணை அது தன் எதிரியாக நிறுத்தாமல் உயர்சாதி ஆணாதிக்கச் சமூகத்தை அது தனது இலக்காகக் கொள்ளும்.
6
இப்போது நம்முன் இரண்டு கேள்விகள் எழு கின்றன.
முதல் கேள்வி: ஒரு தலித்ஆண் தலித் பெண் ணைக் கொடுமைப்படுத்துவதே இல்லையா? ஆதிக்கம் செய்வதில்லையா? நீங்கள் சொல்லும் நிலைப்பாடு தலித்ஆண்களுக்கு, தலித்பெண்க ளுக்கெதிரான பாதுகாப்பை வழங்குவதாகாதா?
தலித் சமூகம் ஒரு படித்தானது என நாம் சொல்லவில்லை. அதற்குள்ளும் பல்வேறு தனித் துவங்கள் இருக்கவே செய்கின்றன. தலித் பெண்

இருள்வெளி 25
களின் பிரச்சினைகளும் அனுபவங்களும் நிச்ச யமாக தலித்ஆண்களின் பிரச்சினைகளிலிருந் தும் அனுபவங்களிலிருந்தும் வித்தியாசப்பட்டு உள்ளதால்தான் ‘தலித் பெண்ணியம்' என்கிற கருத்தாக்கத்தை முன் வைக்கிறோம். இல்லை யேல் ‘தலித்தியம்' என்பதோடு நிறுத்திக் கொண் டிருப்போம். தலித் சமூகத்திற்குள் தலித் பெண் ணின் மீதான தலித்ஆணின் ஒடுக்கு முறையை தலித் பெண்ணியம் நிச்சயமாக எதிர்த்து நிற்கும். ‘தலித்’ என்னும் உரிமையைப் பயன்படுத்தி ஒரு தலித்ஆண், தலித்பெண்ணின்மீது ஆதிக் கம் செலுத்துவதை அது ஏற்றுக்கொள்ளாது. கருப்புப்பெண்ணிய அனுபவங்களிலிருந்து இங்கே ஒரு எடுத்துக்காட்டைச் சொல்லமுடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு (1991)கிளாரென்ஸ் தாமஸ் என்ற கருப்பர் அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டபோது அனிதா ஹில் என்னும் கருப்புப் பெண் அவர்மீது பாலி யல் வன்முறை தொடர்பான குற்றச்சாட்டை வைத்த செய்தி உலகின் கவனத்தை ஈர்த்தது. ஒரு கட்டத்தில் தாமஸ் "ஒரு கருப்பர் உச்சநீதி மன்ற நீதிபதியாவதைத் தடுக்க மேற்கொள் ளப்படும் சதி இது" என்றார். சட்டத்திற்கு அப் பாற்பட்ட முறையில் வெள்ளையர்கள் கருப்பர் களைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்படும் "Lynching" என்ற சொல்லைப் பயன்படுத்தினார். அனிதாவுக்கு ஆதரவாகப் போராடிய கருப்புப் பெண்ணியர்கள் இதனைக் கடுமையாக எதிர்த்த னர். Lynching எனச் சொல்வதன் மூலம் அனிதா ஒரு கருப்புப்பெண் என்ற உண்மை மறைக்கப் படுகிறது. அவருக்குக் கருப்பு அடையாளம் மறுக்கப்படுகிறது. ஒரு கருப்புப் பெண்ணின் இருப்பு அழிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர்கள் முழங்கினர். ‘இன ஒதுக்கல்' என்கிற சொல்லாடலைப் பயன்படுத்தி ஒரு கருப்பு:ஆண் கருப்புப்பெண்ணுக்கு எதிரான சலுகையைக் கோரமுடியாது. ‘தீண்டாமை' என் கிற சொல்லாடலைப் பயன்படுத்தி ஒரு தலித் ஆண் தலித்பெண்ணுக்கு எதிரான சலுகையைக் கோரமுடியாது. இனவெறி எதிர்ப்பு அல்லது தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கை என்பன கருப்பு அல்லது தலித் பெண்ணுக்கு எதிராகச் செயல் ԼյL-(ԼՔԼԳեւ ITՖl.
இனி இரண்டாவது கேள்வி: தலித்பெண் களை இப்படி இதர பெண்களிலிருந்து தனி மைப்படுத்தி ஒதுக்கி நிற்கவைத்தல் என்ன நியா யம்? 'பெண்’ என்கிற சொல்லுக்கு அர்த்தமே g96ò60D6Dou JIT? (ODLJITg56)JT6OT LDTgfa56řT (Common patterns) நடைமுறையில் சாத்தியமே இல் லையா? பொதுவான செயற்பாடுகள் தேவையே

Page 30
26 இருள்வெளி
இல்லையா?
இத்தகைய கேள்விகள் வழக்கமாக தலித் தியம், பின்நவீனத்துவம் முதலியவற்றிற்கெதி ராக வைக்கப்படக்கூடிய கேள்விகள்தான். இப் படியெல்லாம் முடிவுக்கு வருவதற்கு எந்த நியா யமும் இல்லை. லிண்டா நிக்கல்சன் சொல் வார்: "பெண் என்பதற்கு தெளிவான ஒற்றை அர்த்தம் கிடையாது எனச் சொல்வது பெண் என்பதற்கு அர்த்தமேயில்லை எனச் சொல்வ தல்ல." பொதுவான மாதிரிகள் சாத்தியமில்லை என்பதும் நம் கருத்தல்ல. பொதுவான மாதி ரிகளைத் தேடவேண்டாம் எனவும் சொல்லவி ல்லை. ஆனால் பொதுவான மாதிரி என்பது ஒரு நிரந்தரமான விசயமல்ல. பொதுவான மாதி ரிகள் கரைந்து மறையும் புள்ளிகளும் உண்டு. இந்தப்புள்ளிகள் ஒதுக்கப்பட வேண்டியவை யல்ல, முக்கியமானவை. “பெண்’ என்பதன் பொருள் பல்வேறு வித்தியாசங்களும் ஒப்புமை களும் சந்திக்கும் வரைபடமாக உள்ளது எனச் சொல்லும்போது, பொதுமை என்கிற பெயரில் ஏதொன்றின் தனித்துவமும் அழித்தொழிக்கப்ப டுவது தவிர்க்கப்படுகிறது. சனநாயகபூர்வமான கூட்டிணைவு அரசியலுக்கு இப்போதுதான் சாத்தியமும் ஏற்படுகிறது. "பெண் குறித்த மரபு வழிப்பட்ட புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு புரிதல், அர்த்தம் பற்றிய திமிரான அணுகல்முறைக்கு மாற்றான ஒரு அணுகல்முறை ஆகியவையே இதன்மூலம் வைக்கப்படும் கோரிக்கைகள். பொதுவான கரிசனங்களின் அடிப்படையில் கூட் டிணைவு என்பதைக் கருப்புப்பெண்ணியமோ தலித்பெண்ணியமோ மறுக்கவில்லை. சனநாய கச் சமத்துவ நோக்கிலான நாம்' என்கிற கூட்டு அடையாளத்திற்கு நாம் என்றுமே எதிரிகளல்ல. கருப்புப் பெண்ணியர்கள் இதனைத் தெளிவுப டுத்தியுள்ளனர். தலித்பெண்ணியர்களுக்கும் இதில் மறுப்பதற்கு ஏதுமில்லை. சுருங்கச் சொல் வதெனில் சாராம்ச அடையாளம் சாத்தியமி ல்லை என்பது மட்டுமே தலித் பெண்ணியம் சொல்லவருவது. அடையாளமே சாத்தியமில்லை என்பது அதன் கருத்தல்ல. சந்தால் மொ.. பே சொல்வார்: "என்னைப் பொறுத்தமட்டில் பெண்ணியம் என்பது பெண்களின் சமத்துவத் திற்கான போராட்டமே. ஆனால் பொதுவான சாராம்சமும் அடையாளமும் கொண்ட வரைய றுக்கத்தக்க ஒரு குழுவின் சமத்துவத்திற்கான போராட்டமாக இதைக் கருதக்கூடாது. மாறாக ஒடுக்கப்படும் வகையினமாகப் 'பெண்ணைக் கட்டமைக்கும் பல்வேறு சாத்தியங்களுக்கும் எதிரான போராட்டமாக அதைக் கருதவேண்டும். எனவே பெண்ணிய நோக்குகளைப் பல்வேறு

வித்தியாசமான வழிகளில் கட்டமைக்கலாம் என் கிற உணர்வு நமக்குத் தேவை. எனவே வித்தி யாசமான பல சொல்லாடல்கள் இது தொடர்பா கச் சாத்தியம். பல பெண்ணியங்கள் என்பது இவ்வாறு தவிர்க்க இயலாததாகிறது. இவற்றில் உண்மையான பெண்ணிய வடிவத்தைத் தேடு வது அபத்தமானது."
7 தலித் பெண்ணியம் குறித்த சில முன்வரைவு களை நாம் இப்போது முன்வைக்கமுடியும் எனத் தோன்றுகிறது.
தலித் பெண்களின் அனுபவங்கள் தனித்துவ மானவை. உயர்சாதி ஆணாதிக்கச்சமூகத்தின் வன்கொடுமைக்குப் பலியான வரலாறு அவர்க ளுடையது. இந்திய வரலாற்றில் அடிமைகளாக விற்கப்பட்ட பெண்கள், தேர்க்கால்களில் பலியி டப்பட்ட பெண்கள், விபச்சாரிகளாக்கப்பட்ட பெண்கள் என்றெல்லாம் பார்த்தோமானால் இவர் களில் பெரும்பாலானவர்கள் தலித்பெண்கள் என்பது தெரியவரும். இன்றளவும் காவல்நிலை யப் பாலியல்வன்முறைகளைக் கணக்கெடுத்துப் பார்த்தோமானால் அதிலும் தலித்பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்பது புலப்படும். தீண்டாமை என்பது ஒரு முரண்சமனியாக வும் செயற்பட்டதன் விளைவாக தலித்பெண்கள் மத்தியில் ஒப்பீட்டளவில் இந்துத்துவ, ஆணாதி க்க மதிப்பீடுகள் குறைவாகவே வேரூன்றியுள் ளன. குடும்ப2உறவுகள் நெகிழ்ச்சியாக உள் ளன. தலித்பெண்களின் சிறப்புமிக்க இந்தத் தனித்துவமான கூறுகளை தலித்பெண்ணியம் உரத்துக்கூவும், உயர்த்திப்பிடிக்கும்.
தலித்பெண்ணியம் தனக்கு அணுக்கமாக வைதீக இந்(து)திய மரபை எடுத்துக் கொள் ளாது. பவுத்த சைன அவைதீக மதிப்பீடுகள், பூலே, பெரியார், அம்பேத்கள் என்றொரு பாரம்ப ரியத்தை வரித்துக் கொள்ளும். இந்த மரபில் நின்று இந்(து)தியச் சமூகத்தை வெறும் ஆணா திக்கச் சமூகமாகக் காணாமல் உயர்சாதி ஆணா திக்கச் சமூகமாகக் காணும். சாராம்ச அடையா ளம், உயிரியல் அடித்தளம், மொத்தத் துவம் ஆகியவற்றை மறுக்கும் வகையில் பின் நவீனத் துவச் சாய்வுடையதாக தலித்பெண்ணியம் அமைவது தவிர்க்க இயலாது.
தலித்பெண்கள் மீதான வன்கொடுமைகளில் அரசின் பங்கு முக்கியமானதாக இருப்பதால் தனது இலக்குகளில் ஒன்றாக உயர்சாதிஆணா திக்க அரசை தலித் பெண்ணியம் கருதும்.
பொதுவான கரிசனங்களின் அடிப்படையில் இதர பெண்களுடன் கூட்டிணைவிற்கு தலித்

Page 31
பெண்ணியம் எப்போதும் தயாராக இருக்கும். ஆணாதிக்கம் மட்டுமின்றி சாதி ஆதிக்கத்தை யும் எதிர்த்து நிற்கும்போதே இந்தக் கூட்டிணை விற்கான சாத்தியங்கள் உருவாகும். சாதீயச் சூழலில் பெண்ணடிமைத்தனத்தை உயர்சாதிப் பெண்கள் விளங்கிக்கொள்ள முனையும்போதே இந்தச் சாத்தியங்கள் நடைமுறையாக மாறும்0
குறிப்புகள்:
1.
2.
மேற்கோள்களாகத் தொகுக்கப்பட்ட பெண்களின் எழுத்துக்களிலிருந்து சில முக்கிய நூற்கள்: Linda Nicholson, Stevan Seidman (Ed bridge 1995. Lydia Sargent, 'THE UNHAPPY MAR PutO 1986. Angela Davis, ' WOMEN, RACE AND Judith Butler, Joan Scott, FEMINIS' Routledge, 1992. அமெரிக்காவின் அடிமை ஒழிப்பு இ இயக்கம் ஆகியவற்றிற்கும் நமது : வேறுபாடுகள் உண்டு. அடிமை ஒழி இருந்து கருப்புப் பெண்களின் பங்கு இந்தவகையில் அடிமை ஒழிப்பு இ பங்கு என்பது அமெரிக்கப் பெண்ண அமைந்தது. இங்கே அத்தகைய நி காரணங்களும் சிந்திக்கத்தக்கன. வெள்ளைப்பெண்களின் அரசியலில் ஒரு எடுத்துக்காட்டு: வெள்ளைப்பெ (Anti-Rape movement) BLibgu (urg எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடு வன்புணர்ச்சியாளர்கள் என்கிற புை எதிர்ப்பு இயக்கம் துணைபோனது. அப்பாற்பட்ட முறையில் படுகொலை கருத்துக்கும் இது வித்திட்டது. ஆ காலங்காலமாக கருப்புப்பெண்கள் எனினும் வன்புணர்ச்சிக்காக அமெரி ஆண்களில் பெரும்பான்மையோர் க கருப்பர்களைக் கொலைசெய்வதற்கு வெள்ளைப்பெண்களின் அரசியலோ படுகொலை எதிர்ப்பு இயக்கத்தை இக்கட்டுரை முழுவதும் உயர்சாதி கருத்தாக்கம் பயன்படுத்தப்பட்டுள்ள ஒருபடித்தானதாக இல்லை. உயர்ச எனவும் இதர இடைநிலைச் சாதியி குடும்பஉறவுகளில் நெகிழ்வு, அறுதி இடைநிலைச் சாதிப் பெண்கள் தல உள்ளனர். எனினும் தீண்டாமை அ

இருள்வெளி 27
கருத்துக்கள் அனைத்தும் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளன.
i), 'SOCIAL POSTMODERNISM', Cam
RIAGE OF MARXISMAND FEMINISM',
CLASS , Women's Press, 1986. TS THEORISE THE POLITICAL',
|யக்கம், கருப்பர்களின் சிவில் உரிமை தலித் இயக்கங்களுக்கும் சில ப்ெபு இயக்கத்தில் தொடக்கத்தில் த குறிப்பிடத்தக்கதாக இருந்தது. யக்கத்தில் கருப்பினப்பெண்களின் ரிய இயக்கத்திற்கே முன்னோடியாக லை இல்லை என்பதும் அதற்குரிய
இருந்து கருப்புப்பெண்கள் விலகி நின்றதற்கு ண்கள் 'வன்புணர்ச்சி எதிர்ப்பு இயக்கம் து கருப்புப்பெண்கள் "கருப்பினப்படு கொலை }த்தனர். கருப்பர்கள் அனைவரும் னவு ஒன்றைக் கட்டமைப்பதற்கு வன்புணர்ச்சி இதன்மூலம் கருப்பர்கள் சட்டத்திற்கு 0 செய்யப்பட வேண்டியவர்கள் என்கிற னால் நடைமுறை என்பது அப்படியில்லை. வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டதே உண்மை.
க்க நீதிமன்றங்களில் தண்டிக்கப்பட்ட ருப்பர்கள். கூட்டுவன்முறை மூலம் 5 (Lynching) மறைமுகமாகத் துணைபோன டு கருப்புப்பெண்கள் இணையாமல் கருப்பினப் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
ஆணாதிக்கச் சமூகம் என்கிற து. ஆனால் இங்கே உயர்சாதி என்பது ாதியினரை பார்ப்பன வேளாள மேல்சாதியினர் னர் எனவும் இருகூறுகளாகத் தொகுக்கலாம். ந்துக் கட்டுதல் முதலான சில அம்சங்களில் த்ெ பெண்களோடு ஒப்புமை உடையவர்களாக |வர்களை வித்தியாசப்படுத்துகிறது.

Page 32
28 இருள்வெளி
பெண்ணியத்தை
எஸ்.வி.
திகாரத்தின் செயற்பாடு ஒருபோதும் வெளிப்படையாகத் தெரிவதில்லை. அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள் வதற்காக நிகழ்த்தப்படும் அனைத்துச் செயல்க ளிலும் நடவடிக்கைகளிலும் இவற்றை உள்ள டக்கிய நிகழ்வினங்களிலும் அதற்கேயுரிய வன் முறையை உற்று நோக்கமுடியும்.இந்த வன்மு றையானது அனைத்துத் தளங்களிலும் நிகழ் கிறது. குறிப்பாக இது அறிவின்மீது நிகழ்த் தப்படுகிறது. இந்த வன்முறையைப் பற்றிய இன்றைய சமூக வரலாற்று நிகழ்வினங்களி னுாடான இணைப்பார்வையாகவே இந்தக் கட் டுரை இருக்கமுடியும்.
இப்போதுள்ள நடைமுறை நிகழ்வினங்களில் பெண்ணியக் கருத்தாடல் தனது தேவையை முன்னெப்போதும் இல்லாதவகையில் எமது சமூ கத்தின்முன் (உலக அளவில்) நிறுத்தியிருக் கின்றது. பெண்ணியச் சிந்தனைப் போக்குக ளின் பாதிப்பிலான பல நடைமுறைகள் வரலாற் றில் பல்வேறு காலகட்டங்களைத் தாண்டி வந்து கொண்டிருக்கின்றன. பாலியல் விடுபடல் என்பது (உலகளவில்) நிகழ்ந்தது என்பதன் பின்பாக
Amrita Sher-Gil(1937) :
 

அணுகுதல் குறித்து
ற..பேல்
அதன்மீதான சட்டம் அல்லது வரையறைகள் என்பன செயலற்றுப் போய்விட்டன எனலாம். எனவே பாலியல் நடவடிக்கைகளில் அதீதங்கள் செயலாக்கம் பெறுவதற்கான தடையும் இன்மை யில் இருக்கின்றது. இந்த நிலையில் பாலியல் சார் செயல்வகைகளும் கூர்ந்த ஓர்மமிக்க கேள் விகளுக்குள்ளாக்கப்பட்டு விட்டன. உடலுறவின் போதான குறிகளின் செயல்பாடு எந்தவகையி லும் மூக்கை நோண்டுவதற்கும், காதைக்குடை வதற்கும் கூடியதோ குறைந்ததோ அல்ல என் பது - பெண் எப்போதும் வரலாற்றினுாடு பெண் ணின் உடலோடு/உடல்தன்மையோடு பொருத் திப் பார்க்கப்பட்டுக் கொண்டிருப்பதனால் - கருத் தில் கொள்ளப்படுகிறது. இலிங்கம், யோனி, குதம், வாய் என்பன மாற்றீடுகளாக ஒன்றிற் கொன்று இருப்பதால் அவற்றின் குறிப்பான செயல்கள் வலுவிழந்து, எனவே அதனால் உடல் வயப்பட்ட பாலினம் அழிந்து கொண்டி ருக்கிறது. பழையபாணிகளாகிவிட்ட ஸாடிஸம், மாஸோகிஸம் எனும் பாலியல் நடவடிக்கைகள் அடுத்த கட்டமாக அல்லது அதன் திரிபு வடிவ மாக போதைகளினால் (பவுடர், மாத்திரை, ஊசி

Page 33
இன்னபிற) நிரப்பப்பட்ட பாலியல் செயல்பாடுக ளும் தலையெடுக்கின்றன. பாலியல் செயல்பாடு களின் மீதான, அவை தொடர்பான மனித நடவ டிக்கைகளின் மீதான பார்வையுடன் மட்டுமே பெண்ணியச் சிந்தனைகளை அணுகுவதென்பது காலங்கடந்த ஒன்றாகத் தோற்றம் அளிக்கின்றது. ஏனெனில் 'பெண்’ எனும் கருத்தாக்கம் 'பெண் சார்ந்த உடலாகவும், பெண் சார்ந்த மனம் (Mind) ஆகவும் பார்க்கப்படத் தொடங்கியாயிற்று. பெண் உடல் தனது கோரலை, தனது இருத் தலை எவ்வளவுக்கெவ்வளவு தனித்துவமாக கோரிநிற்குமோ அதேஅளவு அதைவிட உன்னிப் பான கூர்மையான அளவு 'பெண் மனம் தனது இருத்தலைத் தனித்துவமாகக் கோரி நிற்கும். மேற்சொன்னவற்றை முன்னோட்டமாகக் கொண்டால் அடுத்த கட்ட நகர்வு "பெண் தன்மைபற்றிய கவனக்குவிப்பாக இருக்கும். இரு விடயங்கள் எடுகோள்களாகத் தேவைப்படு கின்றன.
1. "பெண் என்னும் கருத்தாக்கம் உடலின் சார்பாகப் பார்க்கப்படாமல் மனதின் சார்பா கப் பார்க்கப்படுவதே அடிப்படை மாற்றத் திற்கு வழி வகுக்கும். இதையே பெண் தன்மை' எனலாம். 2. மனம் திணிப்பிற்கு (Penetration) உள் ளாக்கப்படலாம். எவ்வாறெனில் உடலின் மீதான தாக்குதல் என்பது - பால் செயல்பாட்டில் எப்போதும் பெண் உடலின் மீதான தாக்குதல் என்றே புரிந்து கொள்ளப்படும். தாக்குதல் ஆண் உடல் மீது ஒருபோதும் நிகழ்வதில்லை, அவ்வாறே நடை முறையும். 'பெண் தன்மை' என்பது மனம் சார் ந்த ஒரு "உடலாகவும் இருப்பதால் அம்மனத்தின் மீதான சொற்களின் வழியான தாக்குதல் மன த்தை தாக்குகிறது, ஓர் திணிப்புச் செயல்பா ட்டை மேற்கொள்கிறது. இன்று உடல் சார்ந்த விடுபட்ட தன்மை முன்னணிக்கு (பெண்களைப் பொறுத்தவரை) வரும்போது, மறுபக்கத்தில் மனத்தின் மீதான தாக்குதல் மறை முகமாக வேனும் வலுப்படுகிறது. தாக்குதல் என்பது சொற்கள் அல்லது குறிகள் (signs) வழியான மனத்தின்மீதான, ஆளுமையின்மீதான திணிப்புச் செயல்பாடேயன்றி வேறில்லை.
இதற்கு வரலாற்றில் நடைமுறையில் கிடை க்கும் பல உதாரணங்கள் காட்டலாம். சாதார ணமாக ஏதோ ஒரு வசதிக் குறைவான செய லை ஒருவர் செய்துவிட்டால் ஆணின் பார்வை யிலிருந்து சொல்லப்படும் உடலுறவைக் குறித்த சொற்களைப் பாவித்துச் சாதாரணமாகத் திட்டு கிறார்கள். ஆங்கிலச்செய்தி, திரைப்பட வர்ண

இருள்வெளி 29
னைகளில் இவை தெளிவாகக் கையாளப்படும் சொற்களாக உள்ளன. ரஜனிகாந்த் சண்டை யில் வெற்றியடைந்ததும் முட்டியை மடித்து கையை மேலே உயர்த்திக் காட்டுவதும், தமிழ் நாட்டில் இருந்துவரும் தொடர்நிகழ்ச்சிகளின் அறி விப்பாளர்கள் கையை, விரலை பார்த்துக் கொண் டிருப்போரை நோக்கி அடிக்கடி நீட்டுவதும், இதன் உச்சக்கட்டமாக எம். டிவி நிகழ்ச்சித்தொ குப்புகள் இருப்பதும் ஒரு உதாரணம். விளை யாட்டுக்களில் 'கோல்' போட்டவர்கள் காட்டும் சைகைகளும், டென்னிஸ் விளையாட்டில் வெற்றி யடைந்தவர்கள் காட்டும் செயல்களும் இவ்வகை யினவே. பெருவீதிகளில் வாகனங்களில் செல்லு கையில் விதிகள் மீறப்படும் போது நடுவிரலை மட்டும் நீட்டிக் காட்டுவது அனைவருக்கும் தெரி ந்த உதாரணம்.
சாதாரணமாக அமைதியாயிருப்பவர்கள் சிலர் போதையேறியதும் பிரசங்கம் பண்ணத் தொடங் கிவிடுவார்கள். இவர்களின் அறிவு/அனுபவம் எத்தகையதாய் இருப்பினும் சரி அதைக் கண்டு கொள்வதேயில்லை. இதேபோலவே பல படைப் பாளிகள் கவிதைகள், கதைகள், நாவல்கள் எழுதி பெயர்பெற்று விடுவதனாலேயே பண்பாடு முழுமைக்கும் தத்துவ விளக்கங்களும் நடை முறை விளக்கங்களும் வழங்குவார்கள். இங்கு அவர்களின் அதற்கான தகுதியோ/கல்வியோ! அனுபவ அறிவோ எதிர்பார்க்கப்படுவதில்லை. இது சைகைகளிலிருந்து ஓர் பனுவலாகவே திணிப்பைச் செய்யும் நிலை. பள்ளிகளில் ஆசி ரியர்கள் 'ஏய்', "இஞ்ச கேள்', 'பார்' என்பது போன்ற சொற்களை அடிக்கடி பிரயோகிப்பர். இது பனுவலுக்கு அடுத்த கட்டமாக நுணுக்க மான சொல் நிலையில் காணக் கூடிய செயற் பாட்டு உதாரணம். 'அப்பன்', 'ராசா’, ‘குஞ்சு என்று மூத்தோரால் பாவிக்கப்படுவதும் இத்த கைய மனநிலையின் வெளிப்பாடே. ஆனால் கட்டுரைக்கு உதாரணங்களின் அச்சொட்டான தன்மைமீது பெரும்கவனம் இல்லை. இதில் பேச ப்படும் திணிப்பு பற்றிய கவனக்குவிப்பே முத ன்மை வேலை.
ஓர் உலகளவில் வியாபித்திருக்கும் தத்து வத்தின் வளர்த்தெடுப்பாளர் ஒருவரின் எழுத்தில் பின்வருமாறு இருக்கிறது.
"... language, as the Organ of intercourse between men." *
மேற்சொன்ன உதாரணங்கள் மனத்தின்மீது மொழியின் மூலமாக, அன்றாட வாழ்வின் நடை முறைகளின் வழியாக உருவாகும் குறிகளின் உதவியுடன் மனிதர்கள் தாக்குதல் நிகழ்த்து கின்றனர் அல்லது ஒர் திணிப்புச் செயல்பாட்டை

Page 34
30 இருள்வெளி
நிகழ்த்துகின்றனர் என்பது புலனாகும். முன் சொன்ன விரல்கள், கைகள் என்பன ஃபிராமின் கருத்தின்படி இலிங்கத்தினுடைய மாற்றுக்கள் அல்லது குறியீடுகளே. எனவே, அச்செயல்க ளும் இலிங்கத்தின் செயல்பாட்டின் மாற்றுக்க ளேயாகும். அதனாலேயே திணிப்பு எனக் கொள் கிறோம். உடலில் உறுப்புக்களின் நுழைவுக்குப் பதில் மனத்தில் சொற்கள் நுழைகின்றன. அதா வது திணிக்கப்படுகின்றன எனலாம். இங்கு சொல் எனப்படுவது அதன் விரிவாக வாக்கியம், பாடம்/பனுவல், நிகழ்வினம், வரலாறு என விரி யும். சமூகத்தில் மொழி 'ஆண்களைச் சார்ந்தி ருப்பதால் 'பெண்'களின் மனத்திலேயே பெரும் பாலும் திணிப்பு நிகழ்த்தப்படுகிறது. ஆனால் அதேவேளை பல மறைமுக/நேரடி திணிப்புச் செயல்பாடுகள் 'ஆண்களிடையேயும் ஐயத் துக்கிடமில்லாமல் அன்றாடம் நிகழ்கின்றன. திணிப்புநிகழ்வு இல்லாத மனிதத்தொடர்புகள் இருக்கமுடியாது.
சொல்/குறி தனது படிமத்தைக் காவிக் கொண்டு தொடர்ச்சியாக ஓர் மனத்தில் நுழைகி றது. இந்தத் தொடர்நிகழ்வின் விளைவாக மன த்தில் குவியும் லட்சக்கணக்கான சொற்கள் குறிகள் மனத்தின்மீது மீண்டும் மீண்டும் தமது படிமங்களால் தாக்குகின்றன. இதன் விளைவா கவே ஆளுமை ஒன்று உருவாகின்றது, தன்னி லையும் கட்டமைக்கப்படுகிறது. இது ஓர் இயல் 85L-b5 856095u TL6oITE (Para narrative) o(65 மையின் வடிவத்தில் மனத்தில் பொதிந்து கொண்டிருக்கிறது. இந்த ஆளுமைகள் தொடர் ச்சியான பெறுவோராகவே எப்போதும் இருந்து வருவதில்லை. திணிப்போராகவும் நடைமுறை யில் மாறுவது கண்கூடு.
இந்தத் திணிப்போர்களில் சில தனித்த குணா ம்சங்களுடைய வகைகள் உள்ளன. முனைப்பு டைய திணிப்பாளர் (Active), முனைப் பற்ற திணிப்பாளர் (Passive) என இரு வகை யும் முழுமையாகவே திணிப்பை மறுப்பவர்கள் என்ற ஓர் வகையும் இதில் வரும். மூன்றாவது வகை யின் இன்னொரு பக்கமாக முனைப்பற்ற திணிப்பு மறுப்பாளர் என ஒரு வகை இருக்கும். மனத்தின் மீதான சொற்களின் திணிப்பிற்கு எல்லை, வரையறை இல்லை. இச்செயல் பாட்டை அனைவருமே நடைமுறைப்படுத்துகின் றோம். அனைவருமே திணிப்போராயும் திணிக் கப்படுவோராயும் எப்போதுமே இருந்துகொண்டு தான் இருக்கின்றோம். மேற்சொன்ன வகைப்பாடு அதன் விகிதாசார அளவுகளை வைத்தே சொல் லப்பட முடியும். எனவே இவ்வகைப்பாட்டைக் குறித்து நாம் உதாரணங்களுடன் பேசும்போது

உதாரணம் அப்படியே சரியாக இருப்பது சாத்தி யமில்லா ததே.
தொழில்நுட்பரீதியாகப் படித்தவர்கள், ஆசிரி யத்தொழில் போன்ற அனுபவம் உடையவர்கள் ஒலி வாங்கியுடன் தொடர்புடைய தொழிலில் உள்ளவர்கள் முனைப்புடைய திணிப்பாளர் வகையில் வரலாம். தொழில்ரீதியாகப் படித்தவர் கள் பெற்றுவரும் சமூக அந்தஸ்து அவர்களுக் குக் கொடுக்கும் திராணி இவர்களை அந்த வகையோராக ஆக்குகின்றது. சில நேரங்களில் சிறு குழுக்களின் மத்தியில் நிகழும் உரையா டல்களில் தற்காலிகமான முனைப்புடையோ ராகச் சிலர் மாறுவதுண்டு. தான் சொல்வதை நிலைநிறுத்துவதற்காக, உரையாடலில் வரும் கருத்தியல் விடயங்களை அடுத்தவருக்கு தெரி யாது அல்லது அடுத்தவர் சொல்வது பிழையா னது என்பதை விதண்டாவாதமாக நிறுவுதல், இதன் மறுதலை, தனக்குத் தெரியும் என்பதா கவே இருக்கும். இந்நிலையில் 'தான்' சார்ந்த தன்முனைப்பின் வேலையே கூடுதலாக முன் நிற்கும். இந்நிலையில், பலவேளைகளில் முறை யான கல்வியின்பாற் பெறப்பட்ட அறிவே கூட மறுக்கப்படலாம். அனுபவம் முதன்மையானது எனத் தூக்கி நிறுத்தப்படலாம் அல்லது வேறு ஏதோ ஒன்று முன்வைக்கப்படலாம்.
நேரடியான திணிப்புச்செயலில் இறங்குவதை விரும்பாதவர்கள் பேசுவதோ எழுதுவதோ பெரு விருப்பமாகக் கொள்ளாதவர்கள் முனைப்பற்ற திணிப்பாளர் வகையில் வருவர். சிலர் தான்

Page 35
எழுதுவதை வெளிப்படுத்த விரும்பாது பிறரு டைய பெயரின்கீழ் எழுதுவர் அல்லது தனது கருத்தியலைப் பேசுவதற்கு, எழுதுவதற்கு பிற ரைத் தயார் செய்து வைத்திருப்பர். இந்த முதல் இருவகைகளுமே கூட பொதுவாழ்வில் ஒருமா திரியும் தனிமனித உறவுகளில் வேறுமாதிரியும் இருக்கக்கூடும். இக்கட்டுரை இலக்கிய கர்த்தாக் கள், இணைப்பண்பாட்டினர், அறிவு வாழிகளின் திசையினையே இலக்காகக் கொண்டிருப்பதால் தனிமனிதஉறவுச்சூழல் உதாரணங்கள் இங்கு கையாளப்படவில்லை.
மூன்றாவது வகையினர் திணிக்கப்படுவதை அறவே மறுப்பவர்கள். கருத்தியல்ரீதியாகவோ, வெறுமனே கேள்விகளாகவோ கூட எதையும் விரும்பாதவர்கள். இது ஒருவிதமான தற்காத லின் (Narcissism) வெளிப்பாடே. கேள்விகளை யும் தானே கேட்டு பதிலையும் தானே சொல் வார்கள் சிலர். சிலர் கேள்வி வந்துவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து சுற்றி வளைத்து எதை யாவது சொல்வது அல்லது எழுதுவது என்றி ருப்பர். இதில் முனைப்பற்ற வகையினர் திணிக் கப்படுதலை நேரடியாகக் காட்டிக்கொள்வ தில்லை. பிறருடைய கருத்துக்களை கட்டுரை யாகவோ, பேச்சாகவோ பயன்படுத்தும்போது அந்த மூலங்களை மறைத்து விடுவது, பிறர் கருத்தைப் பயன்படுத்தி நூல்களை எழுதினால் கூட இப்படி மறைத்து விடுவதே இன்றைய நிலைமை. மூலம் யாருடையதாகவே இருப்பி னும் அதை வெளியிடுவதில்லை. அதாவது வேறு ஒருவரின் திணிப்பிற்கு தான் எழுத்து மூலமாகவேனும் உள்ளாகியிருக்கின்றேன் என் பதை மறைத்தல். அதுமட்டுமல்லாது புதிய நல்ல நூல்களை பிறரின் அறிதலுக்குட்படாது தடுத்தல். நூற்களின் மூலம் பிறர் அறிவுக்குள் ளாவதனையும், அதன்பின் அந்தப் பிறர் திணிப் போராய் மாறுவதையும் விரும்பாமை இதனால் வெளிப்படும்.
இம்மாதிரிகள் அனைத்திலும் எப்போதும் திணிப்பவரும் திணிக்கப்படுபவரும் இருந்து கொண்டேயிருக்கின்றனர். இது பால் சார்ந்த வெளிப்படையான செயல்பாடாக எப்போதும் இருப்பதில்லை. ஆனால் அதிகாரமும் ஆணா திக்கமும் ஒன்றாக வைத்துப் பார்க்கப்பட முடி யுமாதலால், அதிகாரத்தைச் செயல்படுத்துவ தும், திணிப்பைச் செயல்படுத்துவதும் ஒன்றேயா கப் பார்க்கப்படலாம். தனிமனிதத் தாக்குதல்க ளாக வரும் விமர்சனங்கள் உண்மையிலேயே, வெறுமனே திணிப்பையே விருப்பமான நோக்க மாகக் கொண்டன. விமர்சனம் இவர்களின் முத ன்மை நோக்கமாகப் பெரும்பாலும் இருப்ப

இருள்வெளி 31
தில்லை.
திணிப்பவரும் திணிக்கப்படுபவரும் உண்மை யில் தொடர்பியலில் பயன்படுத்தப்படும் சமிக் ஞையை அனுப்புவோர் (encoder) பெறுவோர் (decoder) போன்று, ஒன்றில்லாவிடில் இன்னொ ன்று இல்லை என்னும் நிலையில் உள்ளனர். அதேவேளை திணிப்போர் குறிப்பான நோக்கமு டைமையுடன் செயற்படுவர். இப்படித்தான், இதை த்தான் என்ற மிக வலிந்த திசைவழிப்படுத்தப் பட்ட குறிப்பான்களின் தொகுதியான சொல்லா டலை வெளியிடுவர்.
சரியான புரிந்துணர்வுடன் திணித்தலைக் கூடியவரை தவிர்த்தல் என்பது படைப்பாளிக ளால் சாத்தியப்படுத்தப்பட முடியாத ஒன்றே. ஆனால் அதேவேளை திணித்தலைத் தவிர்த் தல் என்று ‘வாழாவிருத்தலும் முடியாத காரி யமே. அதேபோல உடலசைவுகளின் மூலமாக வெளியாகும் திணிப்பிற்கான குறியீடுகளைத் தவிர்ப்பதற்கு புற்றெடுக்கும் வரைக்கும் அசை யாமல் தியானம் செய்யவும் முடிவதில்லை. ஆனால் அதேவேளை பெண்ணியம் என்ற தளத் தில் இத்திணிப்புக்கள் ஓர்மமுடன் தவிர்க்கப் படலாம். திணித்தலைத் தவிர்த்தல் என்பதே, இன்று அதிகாரத்துடன்/அதிகாரத்தின் வெளி யீட்டு மையங்களாகச் செயற்படுபவர்கள் பெண் ணியத்துக்குச் செய்யக்கூடிய குறைந்தபட்சப் பங்களிப்பாக இருக்கமுடியும்.
'பெண் தன்மை வெளியிடும் சொல்லாடலைப் பெறுவோராக இருத்தல் இன்று பல 'ஆண்க ளுக்குச் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. பெண்ணியச் சொல்லாடல் என்பதை ஏற்றுக் கொள்வதே இன்று பலருக்குச் சிக்கலாக இருக் கின்றது. இதுவேயாயின் 'பெண்மொழி சார்ந்த கதையாடல் உருவாவது எவ்வகையில் இலகு வாகக் கூடும்.
ஆனால் அதிகாரமே திணிப்பைத் தூண்டு கிறது, அதிகாரத்திற்கான விருப்பே திணிப்புச் செயல்பாட்டை வழிநடத்திச் செல்கின்றது என்ப தும் உண்மையே. இன்று பெண் ஆளுமைகள் தன்னிலைகள் கட்டப்பட்டிருப்பதும், ஆண் ஆளு மைகள்/தன்னிலைகள் கட்டப்பட்டிருப்பதும் ஆண்மொழியால்தான். ஆண்மொழியின் குறிகள் தொடர்ந்து மனத்தில் தேங்கி உருவாக்கி வைத்திருக்கும் இயல்கடந்த கதையாடலாகிய ஆளுமையே/தன்னிலையே இன்று நிலைபெற் றுள்ளது. எனவே இன்றைய திணிப்புச் செயற் பாட்டின் பெரும்பான்மை ஆண்மொழியினால் கட்டமைக்கப்பட்ட ஆளுமைகளில் இருந்தே வருகின்றன. இந்தநிலை குறைந்து, திணிப்புச் செயல்பாடு பெண்மொழியினால் நிகழத் தொடங்

Page 36
32 இருள்வெளி
கும்போது நிலைமை சுமுகமாகும்' வேறு ஒரு வாறாகச் சொன்னால் இருதிசைகளிலும் நிகழும் திணிப்புச் செயல்பாடு Yinஐயும் Yangஐயும் போலச் சமநிலையைப்பேணி கூட்டிசைவான ஒர் இயக்கப்போக்கு நிகழத் தொடங்கும்.
திணிப்பு பெறுவோர் Penetratee
Penetr
ஆண்மொழிச் சொல்லாடல்
(அதிகார விரு
rー
s
V2 (பெண் ஆளுமைlதன்னிலை) ஆண் ஆளு
அல்லது இயல்கடந்த கதையாடல்
Or or
இருந்து விடுபடல் (ஒர்மம்)
இன்று ஒரு பக்கச்சார்பான திணிப்புச் செயல் பாடே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மனத்தின் மீதான குறிகளின# தாக்குதல் தவிர்க்க முடியா ததே ஆயினும் அது சமன் செய்யப்படவேண் டியதாயும் இருக்கின்றது.
குறிக்கப்பட்ட வரைபட அமைப்பில் அவதா னிக்கையில் திணிப்புச் செயல்பாட்டின் மேலோ ட்ட மான நிலைப்பாடு விளங்கும். திணிப்பில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது என்பது போலவே, திணிப்போராக மாறுவதும் தவிர்க்க முடியாதது. ஆனால் எவ்வளவு தூரம் மிகச் சரியாகத் தேர்ந்தெடுத்த குறிகளினால் நாம் சொல்லாடலை உருவாக்குகிறோமோ அவ்வளவு தூரம் அச்சொல்லாடலை உருவாக்குபவர் பெண் ணாக இருப்பினும் ஆணாக இருப்பினும் அச் சொல்லாடல் பெண்ணியத்துக்குத் தன் பங் களிப்பைச் செய்ய முடியும். இல்லையெனில் கண் மூடித்தனமாக (மொழியை) குறிகளைப் பயன்படுத்தி பாடங்களை உருவாக்குவதன் மூலம் வலிந்த அதிகாரத்தின் வெளியிட்டு மைய ங்களாகச் செயற்பட்டுக் கொண்டே இருக்கவேண் டியதுதான். ஆனால் படைப்பாளிகள், இணைப்
இயல் கடந்த கதையாடலி
 
 
 
 
 
 
 
 
 

பண்பாட்டாளர், அறிவுவாழிகள் கண்மூடித் தன மாக இருக்கமுடியாது, இருப்பது அனுமதிக்கப் படுவதில்லை. தவறுதலானது, கவனக்கு றைவா னது என்ற காரணங்களை இன்றைய காலகட் டத்தில் சொல்லாடல் உருவாக்குவோர் சொல்
]ப்பு=திணிப்புச்செயல் )
நினிப்போர் tor/PenetratneSS
நமை/தன்னிலை
புதிய சொல்லாடல் உருவாக்குதல், வெளியிடுதல்
லித் தப்பித்துவிட முடியாது. குறுகிய வரலாற்றுப் பகுதிக்குள்ளேயே அத்தகைய சொல்லாடல்க ளைத் தாங்கும் பனுவல்கள் குப்பைக்கூடைக் குள் போய்விடக்கூடும்.
சமூகத்தின் மீதான ஓர்மையுடனும் அதே வேளை சரியான திசையிலான நேர்மையுடனும் பனுவல்கள் உருவாக்கப்படவேண்டும். இந்த ஓர்மைக்குள் பெண்ணியம் என்பதனை அதன் முழுப்பரிமாணங்களோடும் முழு வீச்சோடும் புரிந்து கொள்ளுதலும் அடங்கும். நடைமுறை வாழ்வில் செயற்படுத்தப்படும் பெண்ணியத்துக் கான செயல்பாட்டு நிலைகளைக் காட்டிலும் பனுவல் உற்பத்தியாளர், மற்றும் படைப்புச் செயல்காரர் தங்கள் பனுவல்களில் எடுக்கும் ஒர்மமிக்க அக்கறையை இன்றைய சமூகம் மிக வும் அதிகமாக வேண்டி நிற்கின்றது.
* ISBN 0902030671 usi.31 #குறிகள் இன்று குறிகளாக அப்படியே இல்லை யென்பதும் திசைவழிப்படுத்தப்பட்ட குறிப்பான்க ளுடைய குறிகள், சமிக்ஞை என்ற நிலைக் காகிவிட்டதும் கருத்தில்கொண்டு வாசிக்கப்பட வேண்டும்.

Page 37
(p6)b: Asiff Hussein (The Story of the Rodi' in Explore Srilanka, July 1997) மொழிபெயர்ப்பு: சேனன்
பூரீலங்காவில் ஒருகாலத்தில் தீண்டத்தகாத வராயிருந்த ரோடி சாதியினரைப்போல் வேறு எந்த சிங்களச்சாதிகளும் ஆர்வங்களையும் ஆச் சரியங்களையும் தூண்டமுடியாது. பழைய சிங் கள ராஜபரம்பரையின் வாரிசுகள், எனக்கூறிக் கொள்ளும் ரோடிகளைப்பற்றி உண்மையில் சில மர்மங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் சமூகத்தால் மிகவும் தாழ்த்தப்பட்ட நிலையிலேயே பல நூற்றாண்டுகளாக இவர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்களின் வர லாறு இதுவரை மர்மமானதாகவே இருந்து வந்தி ருக்கின்றது.
அவர்கள் கதை மிகவும் சோகமானது, உண் மையில் அவர்களின் வாழ்நிலை அதைவிட மோசமானது. நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக் கப்பட்ட இம்மக்கள் இப்பொழுதுதான் ஓரளவுக் காவது சமூகத்தின் முன்தளத்திற்கு வந்து தமக்குரிய இடத்தை அடைய முயற்சிக்கின்றார் கள். சுதந்திரத்திற்குப் பின்பு வரிசையாக உண் டான அரசுகளால் உருவாக்கப்பட்ட சமூக முன் னோக்குள்ள சட்டஅமைப்புக்கும் மக்கள் நலத் திட்டங்களுக்குமே இதற்காக நன்றி கூற வேண் (6b.
முதலாம் பராக்கிரமபாகுவின் மகளான ரத் னாவள்ளி (அல்லது நவரத்தினவள்ளி) என்பவ ளின் குடிவழியினர்தான் தாங்கள் என ரோடிக ளின் பழமரபுக்கதை ஒன்று கூறுகின்றது. ஏறத் தாழ நூறுவருடங்களுக்கு முதல் ஹ"க் நெவில் என்ற பிரிட்டிஷ் அதிகாரி ரோடிகளின் தோற்றக் காரணத்தோடு சம்பந்தப்பட்ட மரபை பின்வரு மாறு பதிந்துள்ளார்: 'பராக்கிரமபாகுவின் சமை யலுக்காக மான் இறைச்சியை வழங்கி வந்த வேடஇனத்தவன் ஒருநாள் மான் கிடைக்காமை யினால் தான் காட்டில் சந்தித்த பையனின்
 
 

இருள்வெளி 33
இறைச்சியை மானிறைச்சியாக அனுப்பி வைத் தான். அரசனின் அழகிய மகள் ரத்னாவள்ளி தாம் ஏமாற்றப்பட்டதை கண்டு பிடித்து விட்டாள். இருப்பினும் அவளுக்கு திடீரென மனித இறை ச்சியில் ஏற்பட்ட மோகம் தொடர்ந்தும் அவனை இவ்விறைச்சி கொண்டு வரும்படி உத்தரவிட் டது. வேடன் தொடர்ந்து காட்டில் சிறுவர்களைக் கொல்லத் தொடங்கினான். காணாமற் போகும் இளைஞர்களால் நாடே பயத்தில் மூழ்கியது. தனது ஒரே மகன் காணாமல் போய்விட்டதை மன்னனிடம் முறையிட வந்த ஊர்ச் சவரத்தொ ழிலாளி அரண்மனையில் காத்திருக்க நேரிட் டது. அப்பொழுது அரண்மனைச் சாப்பாடாகிய சோறும் மான்கறியும் வழங்கினார்கள். தான் உண்ணத் தொடங்கும் வேளையில் ஒரு சிதை ந்த சிறுவனின் கை மொளிகளை அவன் தன் உணவில் கண்டான். அவை தன் மகனுடை யவை என்று இனம் காண்பதில் அவனுக்குச் சிரமம் இருக்கவில்லை. அவன் அரண்மனையில் இருந்து நழுவி அரசன் இளைஞர்களை கொன் று உண்ணுகிறான் என்ற எச்சரிக்கையை ஊர் முழுவதும் பரப்பினான். உண்மைகள் வெளிவந் தன. தன் மகளின் ஆடை ஆபரணங்கள், அரசு ரிமைகள் அனைத்தும் பறித்த அரசன் தோட் டியை அழைத்து அவளை அவனுக்கு மணம் முடித்து ஊரின் ஓர் ஒதுக்குப்புறமாக இருந்து அவனுடைய வேலைகளையே அவளும் செய்து அவனுடைய சாதியிலேயே வாழும்படி பணித் தான்.
றொபட் நொக்ஸ் தனது "இலங்கையின் வரலாற்று உறவுகள்"என்ற நூலில் சற்று வேறு பட்ட ரோடிகளின் தோற்றம் பற்றிய பழமரபுக் கதையைக் கூறுகின்றார். இவர்கள் தொட்டா வேடர்களின் பரம்பரையினர். "வேடா' என்பது வேட்டையாடுதலைக் குறிக்கின்றது. பெயருக் கேற்றபடி அரசனின் உணவுக்காக மான் வேட் டையாடிக் கொடுப்பது இவர்களின் வேலையாக இருந்து வந்திருக்கின்றது. ஆனால் அவர்கள் ஒருமுறை யாருக்கும் தெரியாமல் மானிறைச்சி க்குப் பதிலாக மனித இறைச்சியை அரண் மனை உணவுக்காக கொடுத்தார்கள். அரசன் அவ்விறைச்சியை சுவைத்து உண்டானோ யாரு க்கும் தெரியாது அதே இறைச்சியை தொடர் ந்து மேலும் கொண்டுவரச் சொன்னான். ஆனால் இது என்ன இறைச்சி என்பதை கண்டுபிடித்து விட்ட அரசனின் சவரத்தொழிலாளி அரசனுக்கு விசயத்தைக் கூறினான். மிகவும் கோபப்பட்ட

Page 38
34 இருள்வெளி
அரசன் அவர்களைக் கொல்லுதல அவாகளு க்கு சுகமான தண்டனை எனக்கருதினான். தான் அவர்களால் மிகவும் துன்பப்பட்டதைப் போல் அவர்கள் பலமடங்கு படுவதற்காக அவர்களை சமூகத்தில் இருந்தும் அவர்தம் நிலங்களில் இருந்தும் வெளியேற்றி ஒரு தனி ஜாதியை உருவாக்கினான். அவர்கள் எந்தவித த்திலும் நிலத்தைப்பாவிக்கவோ அல்லது வேறு எக்கேளிக்கைகளில் ஈடுபடுவதையோ தடுத் தான். அவர்கள் சந்ததி சந்ததியாக ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று பிச்சையெடுப்பது அன்றி வேறு எவ்விதத்திலும் உணவு தேடுவதற்கு மன்னன் தடைவிதித்தான். மற்றவர்களால் அடி மட்ட மக்களாக கருதப்படவும் அவர்கள் வேறு எதையும் அனுபவிக்கமுடியாதபடியும் செய்தான். கண்டிராச்சியக் காலத்தில்தான் மென்மேலும் கட்டுப்பாடுகள் ரோடிகள் மேல் திணிக்கப் பட்டன.
நொக்ஸ் சொல்வது "இன்றுவரைக்கும் அவர் கள் ஸ்திரமின்றி தாழ்த்தப்பட்டே வாழ்கின்றனர். அவர்கள் பொதுக்கிணறுகளில் நீர் எடுக்க முடி யாது. மலைஊற்றுக்களிலும், ஆறுகளிலும் மட் டுமே அவர்கள் தண்ணிர் எடுத்தார்கள். ஒருவ ரும் அவர்களைத் தீண்டுவதுமில்லை."
மிக அண்மைக்காலம்வரை ஏறத்தாழ நூறு வருடங்களாக கண்டிப்பிரதேசத்தில் ரோடிக ளைப் பற்றிய இத்தகவல்கள் உண்மையாகவே இருந்தன. கண்டிராச்சியக்காலத்தில் ரோடி ஆண் களும் பெண்களும் வெற்றுடம்புடன் குப்பாயம் எனப்பட்ட தனிப்பட்ட குக்கிராமங்களில் கட்டாய மாகத் தங்கவைக்கப்பட்டார்கள்.
அவர்களின் அரசசேவை காட்டுமிருகங்க ளைப் பிடிக்க தோல்களால் திரிக்கப்பட்ட கயிறு செய்து கண்டிஅரசுக்கு வழங்குவதாகும்.
நொக்ஸ் காலத்தில் ரோடிகளின் முக்கிய தொழில் பிச்சையெடுப்பதாக இருந்தது. அண் மைக் காலங்களில் தான் இவர்கள் ஓரளவு தொழில்ரீதியான நிகழ்வுகளைத் தொடங்கி யிருக்கிறார்கள். இவர்களில் ஆண்கள் 'பும்மெ ன்டியா' எனப்படும் ஒருபக்கம் மட்டும் அடிக்கப் படும் மேளத்தை அடிக்க பெண்கள் பித்தளைத் தட்டுக்களைச் சுழற்றியபடி ரத்தினாவள்ளி என்ற மரபுவழி மூதாதைக்குத் துதிபாடுவார்கள். ரோடிப்பெண்கள் அவர்களின் அதீத அழகுக் குப் பெயர்போனவர்கள். நொக்ஸின் பின்வரும் அறிக்கை மூலம் இது ஓரளவுக்கு விளங்கும்: "அரசன் தனக்கு எதிரானவர்கள் என்று பல பெரியவர்களையும், புலமையாளரையும் சிரச் சேதம் செய்யும் போதெல்லாம் அவர்களுடைய மனைவி குழந்தைகளை ரோடிகளுக்குக் கொடு ப்பான். இது மரணதண்டனையை விடக் கடுமை

யானது என்று இரண்டாம் இராசசிங்கன் கருதி னான்."
(இத்தகைய பெண்கள் சென்றடைந்ததா லேயே ரோடிப்பெண்கள் அழகானவர்கள் என் பது கட்டுரையாளர் கருத்து - மொ-ர்)
கண்டிராச்சியத்து உயர்குலப்பெண்களுடன் ரோடிகளுக்கிருந்த இடைவிடாத்தொடர்பு இன்று வரைக்கும் ரோடிப்பெண்களின் ராஜதோற்றத் திற்கும் மிக்கதுணிவுக்கும் காரணமாக இருக்கி ன்றது. ரோடிகள் அரசகுல அந்தஸ்து கோருவ தையும் இது விளக்குகிறது. சிறீமகாபோதிமரக் கிளையுடன் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இல ங்கை வந்த கிழக்கிந்திய வேடுவகுலத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ரோடிகள் என எம்.டி. ராகவன் நம்புகிறார். (இலங்கை ரோடிகள் - அழகிய பிச்சைக்காரர், 1957). ராகவன் ரோடி என்பதை பள்ளி ருத்தா (சமஸ்கிருதத்தில் ருத்திரா என்பது வேட்டை ஆடுபவன்) என்பது டன் இணைத்துப் பார்க்கின்றார். இவர்கள் கீழ் ஜாதியினராகவும் தீண்டத்தகாதவர்களாகவும் இருந்த காரணத்தைக் கொண்டு ராகவன் தரும் விளக்கம் கருத்திற் கொள்ளத்தக்கது.
ரோடிகளின் மூதாதையர் கறுப்புக்கடவுளா கிய "காளி" பக்தர்கள் என்று ராகவன் நம்புகி றார். இந்த மதப்பிரிவினர் மத்தியில் மனிதரைப் பலி கொடுக்கும் வழக்கம் மிக அண்மைக் காலம் வரை இந்தியாவின் கிழக்குப் பகுதிக ளில் வழக்கத்தில் இருந்து வந்திருக்கின்றது. முற்காலத்தில் ரோடிகள் தங்களை தெய் வத்திற்குப் பலிகொடுத்திருக்கலாம் என்ற இச் செய்தியானது காலப்போக்கில் ரோடிப்பெண்க ளால் பாடப்படும் மூதாதையர் பாடலில் விடுபட் டுப் போயிருக்கலாம் என்று அவர் கருதுகிறார். "ரத்தின-திலக-வள்ளி என்ற பெயர் உனக்கு மிக்க பொருத்தம், பருவம் இருபது வருடங்கள் தாண்டிய நீ இறைச்சியின் சுவையறியாது போக க்கூடாது" என்கிறது ஒரு பாடல். ரத்னாவள்ளி யைப் புகழும் மற்றொரு பாடல் இப்படிச் சொல் கிறது:
ஆறுபோல இரத்தம் பெருக்கெடுத்தோட உனக்கு நான் செழிப்பைப் பெருக்குவேன்' மேலும் ஒரு பாடல்
'கோரப் பயங்கர பவளமாலை கொண்டாள் என ரத்னாவள்ளியைப் பாடுகின்றது. அந்த ரத்னாவள்ளி கழுத்திலிருக்கும் பவளமாலை மனித மண்டைஓடுகளாலான மாலை என ராக வன் சொல்கிறார். இந்தியாவில் காளியின் பெரு ம்பான்மையான சிலைகள் மனித மண்டை யோட்டு மாலைகளினுடனேயே செதுக்கப்பட்டுள் ளன. இத்துடன் இளவரசி ரத்னாவள்ளி நரமா மிசம் உண்பது சம்பந்தமான கதைகளும்

Page 39
இதையொத்தே இருக்கின்றன.
"மனிதஉயிர்க் கொடையளிப்பதை முக்கிய மாகக் கொண்ட பிராத்தனைகள் புத்தமத வழிபாட்டு வாழ்க்கைமுறைகளுக்கு எவ்விதத்தி லும் பொருந்தி இருக்கப்போவதில்லை என்பது தெளிவு. அதுமட்டுமன்றி இவர்கள் எந்த சமூக வகுப்புக்குள் இருந்தாலும் கூட இத்தகைய மனிதஉயிர்க்கொலை வழிபாட்டுமுறையோ அல் லது அதன்மருவிய வடிவங்களோகூட இருப்பி னும் புத்தசங்கத்தால் சமூகப்படி முறையில் இருந்து வெளித்தள்ளி ஒதுக்கப்பட்டிருப்பர் என்பதை யோசித்துப் பார்க்க அதிக முயற்சி தேவையில்லை" என்று இவர்களது சாதிய புற வொதுக்கல் குறித்து ராகவன் சொல்கிறார்.
ரோடிகள் சிங்களத்தில் இருந்து முற்றிலும் வேறான தேசியஇனம் என்பதற்கு அவர்கள் பேசும் பழங்குடிமொழியும் ஒரு முக்கிய கார ணம். சிங்களத்தைப்போல இந்தோ ஆரியனோ அல்லது தமிழைப்போல திராவிடமோ அன்றி இவர்களின் மொழி கிழக்கிந்திய "முண்டா" இனப்பழங்குடிகளால் பேசப்படும் அவுஸ்ரோ ஆசியாட்டிக் வகையைச் சேர்ந்தது.
இற்றைவரைக்கும் ஒரிசாவிலும் பீகாரிலும் முண்டா இனமக்களால் பேசப்படும் மொழி தொடர்புடையதாய் இருக்கும் என ராகவன் நம்புகிறார்.
ஆரம்பகாலத்தில் ரோடிகளின் தலைவர் கள் ஹல-வாளியா (torch bearer) என அழைக் கப்பட்டனர். இது ரோடியா இனத்தினர் வேட்டு வப் பழங்குடிகளாக இருந்த காலத்தில் இருந்து வரும் மரபு என ராகவன் கருதுகிறார். முற்கா லத்தில் வன்னிப்பகுதியில் ரோடிகள் 12 புற மண இனக் குழுக்களாக இருந்தனர். (மகாபோ லா, வாபோலா, அல்பகா போன்றவை) பிறதேச த்து இனக்குழுக்களிலும் தனித்தன்மைகள் இருந்தன. முற்காலத்தில் இருந்தது போலல்லா மல் ரோடிகள் இன்று தங்கள் இனக்குழுத்தன் மையை இழந்துவிட்டு நிற்கின்றனர். ரோடிகளில் பெரும்பான்மையினர் மலைநாட்டில் (பழைய கண்டிஅரசு) காணப்பட்டனர். சிறப்பாக வடமேற் கிலும் மத்திய பிரதேசத்திலும் ஊவா, சப்ரக முவா பிரதேசங்களிலும் இவர்கள் அதிகமாகக் காணப்பட்டனர். இன்று முழு இலங்கையிலுமே இவர்களின் எண்ணிக்கை ஒருசில ஆயிரங்களே. 1911ல் நடந்த சனத்தொகை கணக்கெடுப்பே ரோடிகளை தனிஇனமாக அடையாளப்படுத்திய கடைசி கணக்கெடுப்பு. அப்போது அவர்கள் 1572 பேர்களாக இருந்தனர். ரோடிகளுக்கே

இருள்வெளி 35
உரித்தான தனித்துவமான கலாச்சார எச்சங்கள் சில இன்னும் எஞ்சியுள்ளபோதும் ரோடிகளின் பழைய மரபு வாழ்க்கை வேகமாக மாறிவரும் ஒன்று. ரோடிப்பெண்கள் தம் சமூகத்தில் உயர் அந்தஸ்து அனுபவித்து வந்ததாக சொல்லப்படு கிறது. குடும்ப வாழ்க்கை அதிகாரம் அவர்கள் வசம் இருந்ததாகவே இற்றைவரைக்கும் சொல் லப்படுகிறது.
அவர்கள் தமது பிள்ளைகளின் திருமணத் தை தாமே நிச்சயிப்பதுடன் விவசாயத்திலும் கலைநிகழ்வுகளிலும் கணிசமான வருவாயும் பெற்றுக்கொள்கிறார்கள்.
ரோடிப்பெண்களின் அழகும் கவர்ச்சியும் ஏரா ளமான மேல்சாதி இளைஞர்களின் உள்ளங்க ளைக் கொள்ளை கொண்டுள்ளது. ஒரு நவீனகா லத்து சிங்களக்கவிஞன் ரோடிப்பெண்களின் அழகை பின்வருமாறு பாடுவான்.
"விரிந்த தாமரை போன்ற அழகிய முகம் செவ்லில்லி மலர்கள் அச்செவ்விதழ்கள் இந்துவாரா மலர்களைப் போல் நீலம் பாரித்தவை அவ்வகன்ற விழிகள் வீங்கிப்பெருத்த அன்னத்து மென் LDTfL856i களைசொட்டுமோர் ஒளிபொருந்திய நாளில் ரட்னபுரா வானம் வரும் நிலவு
இந்த ரோடிப்பெண்கள்.' (கவசங்கரவா-1928) (இக்கட்டுரை மேல்தட்டு வர்க்கமனப்பாங் கோடு ஒரு போலிச்சோகத்தை பிரதிபலிப்பதாக அமைந்திருப்பதில் எவ்வித சந்தேகமும் இல் லை. இருப்பினும் போலிச்சோகத்திற்கும் ரோடிக ளின் துன்பத்திற்கும் சாட்சியாக ஒருசில மாற்ற ங்களுடன் முழுமையான மொழிபெயர்ப்பு அப்ப டியே தரப்படுகின்றது.
அரசின் சீர்திருத்தங்கள் ரோடிகளை வாழ் வின் மேற்தட்டுக்கு கொண்டுவந்து விடவில்லை. மற்றும் ரோடிப்பெண்களின் அழகுக்கும் துணிவு க்கும் ராஜகுடும்ப தொடர்பே காரணம் என்பது படுமுட்டாள்தனமான கணிப்பு கொடிய வாழ்க் கைப்போராட்டத்தை நடத்திவந்த அவர்களுக்கு துணிவு சுகபோக ராஜகுடும்பத்திடம் இருந்து வரவேண்டி இருந்ததென்பதை நம்பமுடிய வில்லை. மேல்தட்டு வாலிபநெஞ்சங்களுக்கு ரோடிப்பெண்களின் சமூக அவலமும் சோகமும் புரியாமல் கவர்ச்சியும் அழகும் மட்டும் தெரிந்து காதல்லீலைகள் செய்து கவிதை பாடுவது சகஜம் -நாட்டுநடப்புத்தான்.
- மொழிபெயர்ப்பாளர் குறிப்பு)
சிங்களத்தில் இவர்கள் o ரொடியர்கள் என அழைக்கப்படுவர்.

Page 40
ஜ்
8.
&
 

ராகவன்(ஜேர்மனி)

Page 41
ズ "நாங்கள் ஒருபோது ஆக்கிரமிப்பாளராக இருந்ததில்ை
மற்றைய இனங்களை துரத்தியடிக்கவில்லை; அமைதியா குடியேற்றக்காரர்களாகவே வாழ்ந்தோ
$$$$$$$$$$ši: I - Grattan Pux பாதுச் செயலாளர், உலக ரோமா காங்கி
கதை, வரலாறு முழுவதும் இரத்தத்தால் எழுதப்பட்ட கதை. அமைதியான இந்த நாடோடி இனம் வாழ்ந்த இடங்களில் எல்லாம் வதைக்கப்பட்டது. "சிக்கோயினர்" என்று ஜேர்மனியில் இழிவாக அழைக்கப்படும் இந்த ரோமா மக்கள் சரித்திரம் முழுவதும் அனுபவித்த தெல்லாம் அவமானமும் அலைக்களிப்பும் படு கொலைகளும்தான். ஹிட்லரின் இனவெறி ஆட்சி யின்போது மட்டும் 5 இலட்சம் சிந்தி-ரோமா மக்கள் கொலைசெய்யப்பட்டனர்.
மேற்கு ஐரோப்பாவும் ஜேர்மனியும் ஒரு புதிய நாடோடி மக்களைச் சந்திக்கும் அபூர்வம் 15ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடந்தேறியது. அவர் கள் பேசிய மொழி இங்கிருந்தவர்களுக்குப் புரிய
岛 ந்தி-ரோமா மக்களின் கதை கண்ணிரின்
é &
R O
صه يص ٹ ዯgጊያ سمع سبیل
NEUEN- RAVENSEBRÜC GAMME
DORAMTBAU SACHSENHAUSEN BUCHENWALD ஜேர்மனி
saaasN. ro محمحھ GROS FLOSSENBÜRG
r பிரான்ஸ் NECKAREZM செக்கோ
حے سم صبر DcivNATZWEILER محصی MA
HA گی۔ ۔ ۔۔۔ حیح؟ --محہ
b
ஆஸ்திரியா
م- ه**
 
 
 
 
 
 

வில்லை. ஆரம்பத்தில் இவர்களை யாத்திரிகள் கள், எகிப்திலிருந்து வந்த பாவிகள் என்று கருதி னார்கள். அந்த நாடோடி இனத்தவரோ இசை, நடனக்கலைஞர்களாக, சிறந்த கைவினைஞர்க ளாகத் திகழ்ந்தனர். வியாபாரம் செய்தார்கள்; எதிர்காலம் பற்றிப் பலன் கூறினார்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமாக வாழ்ந்தும் பின் இடம் பெயர்ந்தும் கொண்டிருந்த இவர்களை ஆரம்பத்தில் இங்கு
ܠ` ;ኅ`ነ صهم P STUTTHOF
Mo ه K
TREBLINKA محے
O KUAHOF V SOBBOR O لBLJIT6Dbg5) محے طہ ہے ح
У. MAJDANEko SS-ROSEN
BELZEC O O AUSCHWITZ
a V mö6ù6)ITáboÉlu IT Yee e• • •-.
ssos
UTUSEN anno
அழிப்புமுகாம் حصــه *
கண்காணிப்பு முகாம் (Oகண்காணிப்பு, அழிப்பு முகாம்

Page 42
38 இருள்வெளி
ஏற்றுக்கொண்டாலும் சிறிது காலத்திலேயே அவர்க ளுக்கு எதிரான கருத்துகள் பரவத்தொடங்கின.
யேசுநாதரை சிலுவையில் அறைவதற்குப் பாவிக்கப்பட்ட ஆணிகளை இவர்கள் செய்து கொடுத்ததாகவும் மரியா யோசவ் வாழ்வதற்குக் குடிசை கொடுக்க மறுத்தவர்கள் என்றும் தேவா லயமானது இவர்கள்மீது குற்றஞ் சுமத்தியது.* கத்தோலிக்க ஜேர்மனியில் துருக்கிய ஒற்றர்கள் என்றனர். புரட்டஸ்தாந்து இங்கிலாந்தில் பாப்பா ண்டவரின் ஒற்றர்கள் என்றனர். தொடர்ந்து மந்திர வாதிகள், சூனியக்காரிகள், பிள்ளைபிடிப்போர் என்று குற்றஞ்சாட்டப்பட்டனர். சிக்கோயினர் (Zie geuner) 6 QJub G|Luftën.L (Z-Gauner-08LDITEFLqë காரன்) இழிவுபடுத்தலையே தாங்கி நிற்கின்றது. இவர்கள் சிறந்த கைவினைஞர்களாக கொல் லர்களாக இருந்ததால் 1449இல் பிராங்பேர்ட்டிலி ருந்து உள்ளுர் கைவினைஞர்களால் துரத்திய டிக்கப்பட்டனர். 1551இல் ஒக்ஸ்பேர்க் அரசனான வன் எல்லா 'சிக்கோயினரும் மூன்றுமாத காலத் துள் நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டுமென் றும் தமது உரித்துக்குள் பிரவேசிக்கும் எந்த
போலந்து 1509
ஜேர்மனி 1407
பிரான்ஸ் 1427 இத்தாலி செர்பியன் 1348கி.பி.
கிரேக்கம்
 

ஒரு சிக்கோயினரையும் தண்டனையின்றிக் கொல் வதற்கு எவருக்கும் உரிமையுண்டு என்றும் அறி வித்தான். 1553ம் ஆண்டு போம்மர் பொலிஸ் சட்டமானது 'சிக்கோயினருக்குச் சட்டப்பாதுகாப்பு இல்லை என அறிவித்தது. மீறி யாராவது புகலி டம் கொடுத்தால் 20 குல்டன் அபராதம் கட்டவே ண்டும் என்றது. 1589இல் பொலிஸ் மற்றும் மாகாண ஒழுங்குவிதியானது சக்ஸன், தூறிங் கன், மைஸன் ஆகிய இடங்களில் "சிக்கோயின ரின்" சொத்துக்களைப் பறிப்பதற்கும் அவர்களை நாட்டை விட்டுத்துரத்துவதற்கும் உரிமை வழங் கியது.
15.10.1725 இல் புரோயிச அரசனான பிரெடரிக் (pg56oTub 66ò(0ộMB6dub (Friedrich Wilhelm II) 8 வயதுக்கு மேற்பட்ட ஆண்களையும் பெண்களை யும் தூக்கிலிடச் சொன்னான்.
பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுக ளில் "சிக்கோயினர் பிரச்சனையை" தீர்க்க வேறு பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. "மனித நேய இலட்சிய அடிப்படையில்" "சிக்கோயின ரைக்"குடியேற்ற முயற்சிக்கப்பட்டது. ஆஸ்திரிய
Mosbgbl சிந்தி-ரோமா மக்களின்
குடிப்பெயர்வு b
As (569 uJIT
பேர்சியன்(ஈரான்) 750$.L].
இந்தியாவில் இருந்து
ܫܝܘܠ

Page 43
ஹங்கேரி அரசியான மரியா திரே சியாவாலும் (1740-1780), ஜேர்மனி SEÐIJF6OTTGOT 2úd îGIJLsäs (Friedrich H -1775) ஆலும் இம்முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. நிலை : யான இடத்தில் குடியிருப்பு, பிள் : ளைகளைப் பிரித்து பலவந்தமாக உள்ளூர் மக்களுக்குத் தத்துக் கொடுப்பது, அவர்களுடைய தாய் ! மொழியான ரொமானிமொழியைப் பேசத்தடை, ஆண்களுக்குக் கட் : டாய இராணுவச் சேவை என்பன வும் இவற்றில் அடங்கும். இதன் : மூலம் அவர்களின் அடையாள த்தை இல்லாதொழிப்பதே குறிக் கோளாயிருந்தது. பிள்ளைகளைப் : பறிகொடுத்த பெற்றோர்களின் துயரம் சொல்லிலடங்காதது. சிலர் தமது பிள்ளைகளைத் தெரியாமல் திருப்பி மீட்டுச் சென்றனர். இக்காலத்திலேயே பிள்ளைபிடிகாரர் எனும் பெயர் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். இவர்கள் வாழ்வு ஒளிந்து வாழ்வதும், ஓடுவதும், கிடைக்கும் சிறுவேலைகளைச் செய்வதுமாகக் கழிந்தது.
'சிக்கோயின ஐந்துக்கள்
ரூமேனியாவிலும் பல்கேரியாவிலும் அடிமை முறை ஒழிக்கப்பட்டபின் -1864இற்கு பின்பு, பல ரோமா மக்கள் மேற்கு ஐரோப்பா நோக்கி வந்தனர். புதிய தொழில் வளர்ச்சி சமுதாயமானது ரோமா மக்களின் கொல்லர், கைவினைஞர் வேலைக ளையும் தமதாக்கிக் கொண்டது. விரைவிலேயே கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வருவோரைத் தடுக்க
¥Xፖ(8ዖ8
 
 
 

முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஹெசன் 1871 இல் ஜேர்மன் நாட்டுப்பத்திரமில்லாத சிந்தி-ரோமா மக்களுக்கு தொழில் செய்வதற்கான அனுமதிப் பத்திரம் வழங்குவதை நிறுத்தியது. 1886இல் குடியுரிமையில்லாத "சிக்கோயினரை" வெளியே றுமாறு ஆணை பிறப்பித்தது.
1891இல் ஜேர்மன் பாராளுமன்றமானது "சிக் கோயின ஐந்துக்களுக்கு எதிரான போராட்டத் துக்கான ஆலோசனை" எனும் பெயரில் ஜேர்மன் பாஸ்போர்ட் இல்லாத சிந்தி-ரோமா மக்களைத் திருப்பியனுப்புமாறும், ஜேர்மனியைச் சேர்ந்த சிந்திரோமா மக்களுக்கு வேலைப்பத்திரம் வழங்க வேண்டாம் எனவும் கூறியது. 1899இல் பயேர்னன் ஆனது "சிக்கோயினரை" முறையாக ஆராய்வதற் கான அலுவலகம் ஒன்றை உருவாக்கியது. அல்பி ခ့ဲဓမ္မောဇဓဓဓဓမ္မော ரட் டில்மான் எனும் கிரிமினல் அலுவலகள் தலைமையில் ஒரு மத்திய பொலிஸ் நிலையமும், பாதுகாப்பு பொலிசாருக்கு உதவு வதற்கென சிக்கோயினர் தகவல் சேவையும் உருவாக்கப்பட்டன. இவை சிந்தி-ரோமா பற்றியஅவர்கள் இடப்பெயர்வு பற்றிய தகவல்களைச் சேகரித்தன. 1911 இலேயே கண்ணில்படும் "சிக்கோ யினர்" அனைவரதும் விரல் அடையாளங்களைப் பதிவுசெ ய்ய ஆரம்பித்தனர். இருந்தபோ இ திலும் முதலாவது உலகப்போ ஐ ரில் ஜேர்மனிய இராணுவத்து டன் சேர்ந்து சிந்தி-ரோமாவினரும் போரிட்டனர். 1926இல் அவர்க

Page 44
40 இருள்வெளி
ளது கூட்டுவாழ்வைப் பிரிப்பதற் கான நடவடிக்கைகளாக, குழந் தைகள்-இளைஞர்களை பராமரி ப்பு நிலையங்களுக்கும் வயது வந்தவர்களை வேலைத்தலங்க ! ளுக்கும் அனுப்பிவைத்தனர்.
நாசிகளும் இனப்படுகொலையும்
1933இல் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தபின்னர் ஜேர்மனியின் பொருளாதார நெருக்கடிக்கெல் லாம் இந்நாட்டில் பல நூற்றாண் டுகாலம் வாழ்ந்து வருகின்ற ஐரோப்பியர் அல்லாத சிறுபான் மையினரான யூதர்களும் "சிக் கோயினருமே" காரணமென சுட்
. || 1 500000 .۰۰۰۰۰
1000 000.முன்னாள் யுே
800000-r
800 000.................................................
600 000.........................................................
500000" செக்ஸ்
3OOOOO
260 000.... or . . . . . . . . . . . . . . .'''''''''முன்னாள் சோவிய
1OOOOO
| 190000 ·մ
90 000
70 000
SOOOO
3OOOO .......................................................... • • • • • • • • • • • • • • • Benel
30 OOO' ஸ்கன்டிநேவி
16 UJU
|s OOO
 
 
 

2 2O
ருமேனியா ஸ்பெயின்
கஸ்லவியா
LusioSerbju JT
ஹங்கேரி
a துருக்கி
horehasauf
. பிரான்ஸ்
த் யூனியன்
. ஜேர்மனி
ரித்தானியா
.கிரேக்கம்
.இத்தாலி
8 9 YAபோலந்து
ex நாடுகள்
ப நாடுகள்
.ஆஸ்ரியா
Feops சுவிஸ்
പ
டப்பட்டனர். அவனது பாசிச இனவெறி
யாட்சியின்போது ஜேர்மனிய ஆரிய இனத்தை இரத்தத்தைப் பாது காத் தல், இனச் சுத்திகரிப்பு என்ற கோஷ ங்களின் பின்னால் இங்குமட்டுமன்றி ஹிட்லர் ஆக்கிரமித்த நாடுகளில் வாழ் ந்துவந்த யூதர்களும் ரோமா மக்க ளும் திட்டமிட்ட முறையில் இனப்படு கொலை செய்யப்பட்டனர்.
1933இல் இனம் மற்றும் குடியேற்ற அலுவலகமானது சிக்கொயினர் மற் றும் சிக்கொயினக் கலப்பு இனத்தவ ரைக் கட்டாய இனவிருத்தித் தடை செய்யக் கோரியது. 1935இல் (Nurnberger Gestez, bTp6ör(8uÍTáb sFÚLLb) ஆனது ஆரியருக்கும் ஆரியரல்லா தோருக்குமான திருமணத் தடையை விதித்தது. யூதமக்களினதும் சிக்கோ யினரதும் வாக்குரிமை பறிக்கப்பபட் டது. இச்சட்டமானது ஜேர்மனிய இரத் தத்தையும் குடும்பத்தையும் பாது காப்பதற்காக உருவாக்கப்பட்டதென அறிவிக்கப்பட்டது.
1936 ஜூனில் உள்நாட்டு அமைச் சானது உள்ளுராட்சி மன்றங்களுக் கும், பொலிசுக்கும் சிக்கோயினர் வாழும் இடங்களில் சோதனை நடா த்தி அவர்களைப் பற்றிய தகவல்க ளைச் சேகரிக்குமாறு அறிவுறுத்தி

Page 45
யது. அவர்கள் தங்குவதற்காக ஒதுக்கப்பட்ட குடி யிருப்பு நிலங்களும் ரத்து செய்யப்பட்டன. இதே யாண்டு நவம்பரில் நரம்பியல் நிபுணர் றோபேர்ட் றிற்றர் (Robert Ritter) தலைமையில் இனச் சுகாதார ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது. பிச்சை எடுத்தல், களவு, ஏமாற்றுதல், நாடோடியாய் அலை யும் விருப்பு, சமூகவிரோதப் போக்கு என்பன "சிக்கோயினரின்" பரம்பரையலகு மூலம் உருவா னவை என்றும் "சிக்கோயினர் பிரச்சனையை"முடி வுக்குக் கொண்டுவருவதாயின் இவர்களை வேலை முகாம்களுக்கு அனுப்பவேண்டு மென்றும், இவர் களின் இனப்பெருக்கத்தை தடை செய்வதன் மூலமே ஜேர்மானிய எதிர்காலச் சந்ததியின் சுமையை விடுவிக்கலாம் எனவும் தன்னைக் குற் றப்புலனாய்வு உயிரியல் நிபுணர் என அழைத் துக்கொண்ட றிற்றர் எழுதினான். இவனின் உதவி யாளன் றுடிக்கர் (Rudiger) இன்னும் தெளிவாக "இப்படிப்பட்ட மனிதர்களை அழிப்பதே நலம்" என எழுதினான். "சிக்கோயினர்", "சிக்கோயினக் கலப்பு" என மொத்தம் 35000 பேர்பற்றிய தகவல் களை மார்ச் 1944வரை இவர்களின் துறை சேக ரித்துக் கொடுத்தது. இத்தகவல் சேகரிப்பே சிந்திரோமா மக்கள் கொலைசெய்யப்பட நாசிகளுக்கு உதவியாக இருந்தது. இவைதவிர பல்கலைக்கழ கங்களிலும் யூத, சிந்தி-ரோமா பற்றிய "இன ஆராய்ச்சிகள்" மேற்கொள்ளப்பட்டன.
1937, 38இல் சொந்தத் தொழில், அலுவலக வேலைத்தடை விதிக்கப்பட்டதுடன் இனவரியென மேலதிக வரியும் இவர்கள்மீது விதிக்கப்பட்டது. 13-18 ஜூன் 1938வரை ஆயிரக்கணக்கான சிந்திரோமாக்களை மையப்படுத்திய கண்காணிப்பு முகா lbab6IIIT60I (Konzentrationslager)LIT 856i, Leb6ö 6)]ff ல்ட் ஆகிய முகாம்களுக்கு அனுப்பினர். நாசிகளின் இனஅழிப்பு முறைகளாக கூட்டமாக சுட்டுக் கொல் லுதல், கடுமையான கட்டாய உழைப்பால் கொல் லுதல் (சிறிது உணவு மட்டும் வழங்கப்படும் Vermichtung durch Arbeit) glLLuÖlü6 260)LDéěÜLJ'L- நச்சுவாயுக்கூடங்களில் கூட்டமாகக் கொல்லுதல் என்பன அடங்கும். கட்டாய உழைப்பாக ஆயுதத் தொழிற்சாலைகளில் வேலை முகாம்கள், வீதிகள் அமைத்தல், இராணுவ உடைத்தயாரிப்பு என 1215 மணித்தியாலங்கள் தினமும் வேலை வாங் கப்பட்டனர். பலர் முகாம்களில் சுகாதார நிலைமை களால் பட்டினியால் இறந்தனர். முகாம்களில் பிறந்த குழந்தைகள் கூடக் கொல்லப்பட்டனர். நாசிகள் தாம் ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்தெல் லாம் பல்லாயிரக்கணக்கானோரை இவ்வாறு கொன் றொழித்தனர். 17மாதங்கள் மட்டுமே இருந்த போல ந்து அவுஸ்விற்ஸ் - பிர்க்கனவ் முகாமில் மட்டும் 17000 பேருக்கு மேற்பட்ட சிந்தி-ரோமா மக்கள்

இருள்வெளி"41
பல்வேறு வழிகளில் கொல்லப்பட்டனர்.
Auschwitz-Birkenau முகாமிலிருந்தோரின் வயது.
வயது எல்லை பெண்கள்| ஆண்கள்
-1வரை 263 303 2-14 4494 880 15-21 1690 1394 22-40 2468 1840
41-59 1385 3743
60+ 468 252
மனிதாபிமானமற்ற மருத்துவர்கள்
கண்காணிப்பு முகாம்களில் இருந்த சிந்தி ரோமா மக்களைத் தமது பரிசோதனைகளுக்காக மனிதத்தன்மையற்ற முறையில் மருத்துவர்கள் பாவித்தனர். யுத்த அமைச்சகத்திற்காக சிக்மு ண்ட் றஸெர் அதிகூடிய, குறைந்த வெப்பநிலைக ளில் இவர்களை வைத்து பரிசோதித்தார். எக் ஸ்ரே கருவிமூலம் தொகையாக பலர் கருத்தடை செய்யப்பட்டனர். மருத்துவர் லுகாஸ் மயக்கமரு ந்து கொடுக்காமலே 12வயதிற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளை இனப்பெருக்கத்தடை பரி சோதனைகள் செய்தார். நச்சுப் புகை பரிசோத னையும் செய்யப்பட்டன. Auswitz இல் முகாம் வைத்தியரான யோசவ் மெங்கல தனது இரட் டைக் குழந்தைகள் தொடர்பான பரிசோதனைக்கு சிந்தி-ரோமாக் குழந்தைகளைப் பயன்படுத்தினான்.
1938இல் நாசி மருத்துவர் கழகச் சஞ்சிகை யொன்று "எலிகள், மூட்டைப்பூச்சிகள், தெள்ளுப் பூச்சிகள் போலவே யூதரும் சிக்கோயினரும். இவர் கள் கடவுள் தந்த உயிரினங்கள் எனினும் இவர் களை நல்ல சிகிச்சையின்மூலம் திருத்தவோ அல் லது சமூகவிரோத தன்னலம் மிகுந்த கிரிமினல்

Page 46
42 இருள்வெளr
மனிதர்களை ஒதுக்கி வைப்பதுபோல் வைக்கவோ முடியாது. ஆகவே நாம் இவ்வாறான சீரழிவுக்கான உயிரினங்களை அழித்தல்வேண்டும். அதாவது இன்றே எமது மக்களின் வாழ்விற்கான உத்தர வாதமாக இனப்பெருக்கத் தடைச் சட்டத்தை மாற்றி எமது மக்களின் இவ் எதிரிகளை ஆறுத லாக ஆனால் உறுதியாக அழித்தொழிக்க வேண் டும்" என எழுதியது.
நாசிகளின் வீழ்ச்சியின் பின்
1945இல் நாசிகளின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பின்ன ரும்கூட நாசிகளின் இனஅழிப்புக்குத் துணை
 
 

多 2777772% நின்ற பலரும் தண்டிக்கப்படவில்லை. நீதிமன்றம், பொலிஸ், பல்கலைக்கழகம், நிருவாகம் ஆகிய துறைகளில் அவர்கள் தொடர்ந்து முக்கிய பதவிக ளை வகுத்தனர். இனப்படுகொலையில் தப்பிப் பிழைத்திருந்த பலரும் தமது குடும்பத்தினர் பலரை இழந்திருந்தனர். அவர்களின் கூட்டுக் குடும்ப அமைப்பு, தொழில்கள் யாவும் சிதைந்து போயி ருந்தன. நாசிகள் சிந்தி-ரோமாக்களைக் கண்கா ணித்ததும் படுகொலை செய்ததும் இனவெறியால் அல்ல அவர்களின் கிரிமினல் வேலைகளால்தான் என்று காரணங்கள் கூறப்பட்டன. இவர்களுக்கு நஷ்டஈடுகூட வழங்கப்படவில்லை. 70களின் ஆரம்

Page 47
பத்தில் சிந்தி-ரோமா மக்கள் மத்தியில் உரிமை இயக்கங்கள் உருவாகின. அதன்பின்னரே இம்மக் களின் குரல்கள் பதியப்பட்டன. இவர்களின் நீண்ட போராட்டத்தின் பின்னரே 1982இல் முதன்முதலில் ஜேர்மன் அரசஅதிபரான ஹெல்மற் சிமித்(SPD) சிந்தி-ரோமா மக்களின் படுகொலையானது இனப் படுகொலையே என அறிவித்தார். 1982இல் உரு 6)JTababÜLIL'_L Der Zentraltrat Deutscher Sinti und Roma 6Igob fin'L60oLDÈJLub Romand Cinti Union என்ற அமைப்பும் முக்கியமான அமைப்புகளா கும். 1992இல் ஐ.நா. மனிதஉரிமைகள் குழு வின் "ரோமா மக்களின் பாதுகாப்புத் தீர்மானத் திற்கு"ஐரோப்பியக் கூட்டில் ஜேர்மனி மாத்திரமே எதிராக வாக்களித்துள்ளது. மற்றைய நாடுகளில் வாழும் சிறுபான்மையினத்தவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சரத்தை தனது அடிப்படைச் சட்டத்தில் சேர்ப்பதை தட்டிக் கழிக்கின்றது.
ரொமானி மொழி
"நான் சந்தைக்குப் போனால் அங்கே ஒரு மூலையிலே பாழாய்ப்போன சிக்கோயினர் எனக் குப் புரியாத மொழியிலே கூச்சலிட்டுக்கொண்டு நிற்கின்றனர்"
-ஸ்பானிய ஜிப்சிபற்றி இங்கிலாந்தைச் சேர்ந்த GEBOrrOW 1841
ஐரோப்பா முழுவதும் தற்போது 8மில்லியனுக் குமதிகமான சிந்தி-ரோமா மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் தமக்கிடையே ரொமானி (Romany) மொழி யினைப் பேசுகின்றனர். இம்மொழியில் அவர்கள் வந்த, வாழ்ந்த நாடுகளின் மொழிச் சொற்களும் காணப்படுகின்றன. வெவ்வேறு வட்டாரவழக்குக ளைப் (dialect) பேசுகின்றனர். 18ம் நூற்றாண்டின் இரண்டாவது அரைப்பகுதியில் இவர்களின் மொழி க்கும் இந்தியமொழிகளுக்குமிடையேயான ஒற் றுமை பற்றி ஆய்வாளர் சிலர் அறிந்தனர். தற் போது ரோமானி மொழியானது இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில் வகைப்படுத்தப்படுகிறது. ரோமானிக்கும் சமஸ்கிருதத்துடனும் புதிய இந்திய மொழியான ஹிந்திக்குமான தொடர்பினைக் காட் டும் உதாரணங்கள் சில.
தமிழ் சமஸ்கிருதம் ஹிந்தி
பெரியது(big) Vadra bara (5L9556)(drink) Pibati pi g560D6D(pọ (hair) vala bal episg5(nose) nakka nak g560ö60ft (water) paniya pani 6T151856.560)Lu J(our) as maka hamara

இருள்வெளி 43
CJTIn IGs
தமிழ் ருமேனியாவில் சேர்பியனில்
வாழ்பவர் வாழ்பவர்
Gusflugs(big) baro baro (G5ņgbigb6d(drink) || pe pi g560)6)(pLq(hair) bal bal (paig5(nose) nak nakh g560i,60ft (water) ра! раі 6Th8b6b6ODLuU(our) amaro 3. ΥΥΘΟ
இவர்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த பாதை களிலுள்ள மொழிச்சொற்களும் (ஈரானிய, ருமே னிய, ஆர்மேனிய, மத்திய கிரேக்கம்) இவர்களது மொழியில் கலந்துள்ளன; இவர்கள் தாம் வாழ்கி ன்ற நாட்டு மொழியையும் பேசுவதுடன் பெரும் பாலும் வாழ்கின்ற நாட்டின் மதங்களையே பின் பற்றுகின்றனர். கிழக்கு ஐரோப்பாவில் வாழ்பவர் Kalderasch எனப்பட்டனர். இது ரூமேனியச் சொல் லான Caldarar-கேத்தல் செய்பவன் (கொல்லன்) இலிருந்து வந்தது.
Gitanos (கிரானோஸ்) என்பவர்கள் ஸ்பெயின், போர்த்துக்கல், தென்பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வாழ்பவர்கள். இதேபோல் இங்கிலாந்து அயர்லாந் தில் வாழ்பவர்கள் Gypsy (ஜிப்சி) எனப்படுகின்ற னர். இவ்விரு பெயர்களும் இவர்கள் எகிப்திலி ருந்து வந்தவர்கள் எனக் கருதப்பட்டதால் ஏற்பட்
60.
LîlJPT6ö76mŠl6ù Manouches (LDg069 676ö m3T6ù சமஸ்கிருதத்தில் மனிதன்), ஜேர்மனி, இத்தாலி யில் வாழ்பவர் Sint (சிந்தி) என்றும் அழைக்கப் படுகின்றனர்.
பொதுவாக எல்லோரையும் குறிக்கும் சொல்லாக ரோமா (Roma) விளங்குகிறது. இவர் கள் தம்மை ரோம் (Rom) என்கின்றனர். ரோம் என்றால் ரோமானி மொழியில் மனிதன் என்று பொருள்படும்.
ஐரோப்பாவில் சிந்தி-ரோமாவின் சனத்தொகை (படம் 3 பார்க்க)
அடையாளம் தேடி
1917 ருஷ்யப்புரட்சி வெற்றியின் சோவியத் ரஷ்யா ரோமா இனத்தைத் தேசிய சிறுபான்மை யினமாக அங்கீகரித்தது. அதன்பின்னர் ரோமானி மொழியியக்கம் ஆரம்பமானது. மொஸ்கோவில் ரோமானி எழுத்தாளர்களும் நாடகக் கலைஞர் களும் பத்திரிகைகள், சஞ்சிகைகளை வெளிக்

Page 48
44 இருள்வெளி
கொண்டு வந்தனர். றேடியோ மொஸ்கோவில் முதன்முதலாக ரொமானிய மொழி ஒலிபரப்பு ஆரம பமானது. இவர்களின் நாடோடிப்பாடல்கள், கதை கள், ஐதீகக்கதைகள் என்பன சேகரிக்கப்பட்டன. றோமா தியேட்டர் ஆரம்பிக்கப்பட்டது. இவர்களது வாழ்வுபற்றிய திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. துரதிஷ்டவசமாக இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் இவை முடிவுக்கு வந்துவிட்டன. கிழக்கு ஐரோப்பாவில் கிடைத்த வாய்ப்புக்கள்மூலம் பல எழுத்தாளர்கள், கலைஞர்கள் உருவாகினர். செக் கோஸ்லாவாக்கியாவில் 80கள் வரையில் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டனர். ஆனால் பொதுவாக சோசலிச நாடுகளில் வெளிப்படையான இனவெறி அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது இந்நாடுகளில் றோமா மக்கள்மீது தேசிய/இனவெ றியர்களால் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. மேற்கு ஐரோப்பாவில் தனிப்பட்ட கலைஞர்கள் புகழ் சேர்த்தனர். இன்று ரோமானி மொழியியக்கம் அவர்களின் நலன்களை பாதுகாக்கும் இயக்க மாக, அடையாளத்தைக் காட்டும், கலாச்சர இயக் கமாக மாறியுள்ளது. இவர்கள் இன்று தமது அங்கீகாரம் தொடர்பாக, தமது பிள்ளைகளுக்கு கல்வியினை ரோமானி மொழியில் போதி க்கவேண் டுமென்றும் தமது கலாச்சாரமும் போதிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன் வைக் கின்றனர்.
சிந்தி-ரோமாக்களின் தாயகம்
இவர்கள் வடஇந்தியாவில் சிந்துமாகாணத்தி லிருந்து அல்லது சிந்துநதியோரத்திலிருந்து வந்தி ருக்கலாம் என கருதப்படுகிறது. இதிலிருந்தே ஜேர்மனி, இத்தாலியில் வாழ்பவர்கள் இவர்களை சிந்தி என அழைத்திருக்கலாம். இவர்கள் ஏன் இந்தியாவிலிருந்து வெளியேறினார்கள் என்று தெரியவில்லை. இந்திய அரசனால் பேர்சிய அரச னுக்கு இசைக்கலைஞர்களாக அனுப்பப்பட்டோரே இவர்களென்றும், முஸ்லிம் படையெடுப்பின்போது இந்தியாவிலிருந்து அடிமைகளாக கொண்டுவரப் பட்டோரே இவர்கள் என்றும் பல கருதுகோள்கள் உள்ளன. மேற்கு ஐரோப்பாவிற்கு இவர்கள் வரு முன் பால்கன் நாடுகளில் (ரூமேனியா, மசடோ னியன், சேர்பியன், கிரேக்கம்) அடிமைகளாக இருந்துள்ளனர்."
இவர்கள் வடஇந்தியாவிலிருந்து ஈரான் வந்து பின்னர் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து ஐரோப்பா வந்து சேர்ந்ததாகவும் வரலாற்றாய்வாளர்கள் கருது கின்றனர். I. இந்தியா-> ஈரான்-9 ஆசியதுருக்கி-> பால்கன் நாடுகள் I. இந்தியா-9 ஈரான்-9 கஸ்பியன் கடல்-> ஆர்மேனியா-9 ரஷ்யாபால்கன்

l. இந்தியா-> ஈரான்) அராபியா-> ஆப்ரிக்கா-> ஸ்பெயின்) மத்திய ஐரோப்பா
முடிவுரை:
ஐரோப்பாவில் பரவலாக வாழும் சிறுபான்மை யினமான சிந்தி-ரோமா மக்கள் பல நூற்றாண்டுக ளாகத் தொடரும் இனவெறித் தாக்குதல்களிலும் தமது தனித்தன்மையை, உயிர்த்துடிப்பைக் காத்து வருகின்றனர். இவர்கள் சுதந்திரவேட்கை மிகுந்த வர்களாகவே இருந்து வந்துள்ளனர்.
இவர்களின் வாழ்வின் இதயநாளமாக இசை இன்றும் இருந்து வருகின்றது. இவர்களின் இசை d5(g)(gis86it (9) + b Gypsy Kings) JLi6OLDITuj6ir ளன. ஹங்கேரிய இசையில் இவர்களின் பங்கு முக்கியமானது. இவர்களின் வருகையால் ஐரோப் பாவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் ஆராயப்பட வேண்டும். இவர்கள் தம்மிடையே உள்ள கதை கள், பாடல்கள், ஐதிகக் கதைகள், சடங்குகள், மருத்துவ அறிவு என்பவற்றைத் தொகுப்பது அவ சியமாகும்.
ஐரோப்பிய வரலாற்றில் ஐரோப்பியரல்லாத சிறு பான்மையினர் சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக் கொள் ளப்பட்டதாக வரலாறு இல்லை. காலம் காலமாக சிறுபான்மையினம் மீது பெரும்பான்மையினர் திணித்த கண்காணிப்பும் வன்முறையுமே வரலா றாக உள்ளது. O
அடிக்குறிப்புகள்:
1. "சிக்கோயினர்' என்று இவர்கள் ஜெர்மனியில்
பரவலாக அழைக்கப்படுவதால் இக்கட்டுரை யில் இப்பெயரும் பாவிக்கப்படுகிறது. ஆனால் இது அவர்களைக் குறிக்கும் இழிவான சொல்லாகும். இக்கட்டுரையில் இவர்களின் ஜேர்மனிய அனுபவங்களே விபரிக்கப்படுகிறது.
2. Bayerischen Chronik
3. unwesen என்ற சொல் பாவிக்கப்பட்டுள்
ளது. தமிழில் உயிரற்றவை, சடப்பொருள் எனப் பொருள் கொள்ளலாம்.
4. சிக்கோயினரும் ஆரியர் என்னும் கருத்து
சில நாசி ஆய்வாளர்களிடையே இருந்த போதிலும், சிக்கோயினர் இடம் பெயர்ந்து வந்த வழிகளில் இனக்கலப்புக்குள்ளாகி விட்டனர் என்று கருதப்படுகிறது. இந்த இனக் கலப்பினரை கீழ்த்திசை-மேற்கு ஆகிய வழியில் முறை தவறிப் ligibbg56). TeB6ft (OrientalischWestasiatisches Bastard-Gemi sch) என்றனர்.
'6' -The Sunday Times Magazine,21.1297 (UL1586it)

Page 49


Page 50
46 இருள்வெளி
சிறையில் இருந்து மீ6 ஜோன் ஜோனே எழுதி
மொகமட் சூக்றி (மரோக்க
பிரெஞ்சிலிருந்து தமிழிற்கு: க. கலாமோகன்
கேள்வி நீங்கள் மரோக்கள், எழுத்தாளர், சுயபுத் திஜீவி, ஓர் வீதிமனிதர். இந்தக் காரணங்கள் யாவும் என்றாவது ஒருநாள் ஜோன் ஜோனே யைச் சந்திப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியி ருக்கமுடியும். அவருடனான சந்திப்பு எப்படி ஏற் பட்டது?
பதில்: சுயபுத்திஜீவி என்பது உண்மைதான். மிகவும் பிந்தியே வாசிக்கவும் எழுதவும் கற் றுக்கொண்டேன். அதுவும் தனியாக, 1968இல் தான் பலருக்கும் தெரிந்த "இலக்கிய இதழ்" எனும் லெபனானிய இதழிலே எனது இரண்டு சிறுகதைகளைப் பிரசுரித்தேன். அப்போது நான் எழுத்தாளனாக அறியப்பட்டு இருக்க வில்லை. ஒருவனை எழுத்தாளன் என்று சொல்வதற்கு இரண்டு சிறுகதைகள் போதுமா னவையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இது முக்கியமானது. ஏனெனில் முதலாவது தடவையிலேயே என்னை எப்
 

ர்வதற்காகவே னார்
எழுத்தாளர்)
படி ஜோன் ஜோனேயிற்கு அறிமுகப்படுத்து தல் என்பது எனக்குத் தெரியாமல் போய்விட் டது. தஞ்சரில் உள்ள பாஸ்ரர் நெடுஞ்சா லையின் கோப்பிக்கடை ஒன்றிலே எனது பெல்ஜிய நண்பனான ஜெறா பெற்றியுடன் இருந்தேன். அந்தக் காலகட்டத்தில் நகள் மிகவும் கட்டுக்களையுடன் இருந்தது. பிரபல எழுத்தாளர்களையும், சினிமாக் கலைஞர்க ளையும் அங்கே காணுதல் என்பது அபூர்வ மான விஷயமானதாக இருந்ததில்லை. தடி த்த முதுகு கொண்ட ஒரு மனிதர் எங்களது மேசையைக் கடந்து வேறு ஒரு மேசைக்குச் செல்லும்போது பெற்றி என்னிடம் இப்படிச் சொல்கின்றான். "இந்த மனிதனை மிகவும் கவனமாகப் பார்! இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய எழுத்தாளன் இவன்தான்." அவர் ஜோன் ஜோனேயாக இருந்தார்.
அவரது எழுத்துக்களின் முக்கியமான

Page 51
வேலைகளை நான் அப்போது படித்திருந்த தில்லை. சில கட்டுரைகளை மட்டுமே வாசி த்திருந்தேன். ஆனால், அவரைப்பற்றி நிறை யக் கேட்டிருந்தேன். இந்த மனிதரை அறிந்து கொள்ள விரும்புகின்றேன் என்று பெற்றியிடம் சொன்ன போது அவரது பதில் மோசமான தாக இருந்தது. "உனக்கு ஜோனே பற்றித் தெரியுமா? அவர் ஒருவேளை உனக்குக் கை குலுக்குவார் அல்லது முகத்தில் ஓர் அறை விடுவார்." இது சற்றே அபரிமிதமானதாக எனக்குப்பட்டது. ஜோனேயுடன் எனக்கு ஏற் பட்ட தொடர்பு பெரிதாக வளர்ந்த காலகட் டத்திலே ஒருபோதுமே அவர் எவரது முகத்தி லும் அறைந்ததை நான் கண்டதில்லை. எதிர் பாராத நேரத்தில் ஜோனே எதையும் செய்து விடுவார் என்பதற்குச் சாட்சியம் சொல்பவை களே பெற்றியின் வார்த்தைகள். ஆம், ஜோனே அப்படிப்பட்டவராக இருந்தாநென்
 

இருள்வெளி 47
பதே உண்மை.
அன்று நான் அவரைச் சந்திக்கும் அபாயகர மான முயற்சியை மேற்கொண்டேன். எப்படி என்னை அறிமுகப்படுத்துவது? அந்தக் கால கட்டத்திலே நான் படிப்பித்துக்கொண்டிருந் தேன். பழைய கள்வன் என அறிமுகப்படுத் துவதா? ரஸிகன் என்பதா? அவரது மேசையை அண்மித்தபோது நான் இப்படிச் சொன்னேன்; எனது பெயர் மொக மெட் சூக்றி. மரோக்க எழுத்தாளன். மொகமெட் சூக்றியா? தனது தலைக்குள் எனது பெய ரைத் தேடிவிட்டு "இங்கே எனக்கு கத்தேப் யாசினை மட்டுமே தெரியும்" என்றபடி எனது கைகளைக் குலுக்கிக் கொண்டார். பெற்றி இன்னொரு மூலையில் இருந்து எங்களது சந்திப்பு எப்படி நடக்கின்றது என அவதானிப் பதை அறிந்தேன். எனது முகத்தில் அறைவி ழும் கணம் எப்போது என்பதைக் காத்துக்

Page 52
48 Gണ് ബൈബി
கொண்டிருந்தாரா? அதை அவர் ஒருபோதுமே சொல்லவில்லை.
கேள்வி: உங்களது நட்பு இப்படித்தான் வீதி யோரத்தில் தொடங்கியது. இதன் பின்னர் நீங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொண்டீர்கள். நீங்கள் உங்களுக்குள் பகிர்ந்துகொண்டவைதாம் எவை?
பதில்: 68இலும் 69இலும் ஜோனே அடிக்கடி தஞ்சருக்கு வந்து போய்க்கொண்டிருந்தார். நகரின் மிக ஆடம்பர ஹோட்டல் மின்ஷா வில்தான் தங்கினார். நானோ "சிறிய சொக் கோ"வில் வாடகை அறையிலே இருந்தேன். எனது கேள்விகள் இலக்கியம் சம்பந்தப்பட்ட வையாகவே இருந்தன. இன்றுபோல அன்றும் நான் ரஷ்ய எழுத்தாளர்களால் கவரப்பட் டிருந்தேன். நாங்கள் டொஸ்ரோ யெவ்ஸ்கி, டால்ஸ்டாய் பற்றி நிறையப் பேசினோம். பிரான்ஸியரான ஸ்ரெண்டல் பற்றியும் பேசி னோம். இலக்கிய உலகம் பற்றி அவர் பேசு கையில் வெட்டிக் கொத்தும் ஒருவராகவும், தனக்கென ஓர் தனித்துவமான பார்வை கொண்டவராகவும் இருந்தார். அரசியலில் ஒரு DT6óîGaGFuJ6OTT85 (MANCHEEN) SÐ6JufT (Obb தார் எனப் பலரும் சொல்வது உங்களுக்குத் தெரியும். இலக்கியத்திலும் அவர் அப்படித் தான். நல்ல புத்தகங்களும் உள்ளன கூடாத புத்தகங்களும் உள்ளன என்று அவர் அடி க்கடி சொன்னார். உண்மையைச் சொல் வதாகின், அவருக்கு எழுத்தாளர்கள் பற்றி எந்த அக்கறையுமே இல்லை. விக்டர் ஹியூ கோ விடயத்தில் மிகவும் மோசமானவராக இருந்தார். நேரத்துக்கு நேரம் கருத்தை மாற் றுபவராகவும், சந்தர்ப்பவாதியாகவும் ஹியூகோ இருந்தார் என்பதும், கம்யூ ஓர் எருமை போல எழுதினார் என்பதும் ஜோனே யின் கருத்து. "இருத்தலும் இல்லாதிருத்த லும்" எழுதிய சார்த்தர் இந்தப் புத்தகம் வந்த போது பலராலும் பாராட்டப்பட்டார். இவர் தன்னைப் படிப்பாளி எனக்காட்டவே எழுதி னார் என்பது ஜோனேயின் அபிப்பிராயம். ஓர் உறவில் போல, எழுத்திலும் எளிமை, நியாயம் இவைகளைத் தேடுவதையே ஜோனே விரும்பினார்.
கேள்வி: இந்தச் சந்திப்பு காலகட்டத்திலே நீங்கள் இளம்எழுத்தாளராக இருந்தீர்கள். இந்தச் சந் திப்பும் நட்பும் உங்களது எழுத்து வேலைக ளிலே பெரிய தாக்கங்களை ஏற்படுத்தினவா?
பதில்; நிச்சயமாக. தொடக்க காலத்திலே,

அவருக்கு மிகவும் நெருக்கமானவராக நான் என்னை உணர்ந்து கொண்டேன். எனது சுயசரிதமான "நிர்வாண ரொட்டி"யின் ஒரு பகுதியிலே நான் இதனை விபரமாகச் சொல் லியுள்ளேன். இரண்டாவது பாகத்தின் தலை ப்பு "சிறிய சொக்கோ"வாக இருக்கும். எனது வாழ்க்கையும் அவரது வாழ்க்கைபோல என் பது உங்களுக்குத் தெரியும். நானும் வீதியில் இருந்தே வருகின்றேன். நான் கள்வனாகவும் ஏய்ப்பவனாகவும் இருந்தேன். தனிப்பட்ட ரீதி யாகவோ உளவியல் ரீதியாகவோ இவைக ளைப்பற்றி எழுதுதலும் பேசுதலும் அப் போதும் போல இப்போதும் மரோக்கள்களிற்கு கஷ்டமான விஷயமாக இருக்கின்றது. சமூக ஒழுங்கு வரையறைகளைக் கடந்து வாழ்த லும், அந்த வாழ்வை எழுதுதலும் கஷ்டமாக இருக்கின்றது. உங்களுக்குத் தெரியும்தானே என்னுடைய புத்தகங்கள் இங்கே அடிக்கடி தடைசெய்யப்பட்டுள்ளன என்பது. எழுத்து தொடர்பாக எனக்குக் கிடைத்த மிகப்பெரும் உதவி ஜோன் ஜோனேதான். சிருஷ்டியைக் கட்டுப்படுத்தும் ஒழுக்கமுறைகள், ஒழுங்கு முறைகள் இவைகள் யாவற்றையும் கடந்து செல்ல அவள் எனக்கு உதவிபுரிந்துள்ளார். அவர் என்னிடம் இப்படிச் சொன்னார்: நீ எழுதுபவைகளை இன்று எவருக்குமே காட்ட முடியாதிருந்தாலும் எழுது! கடுமையாக உழை! நாளை அவைகளைக் காட்டும் துணிச்சல் உனக்கு வரும். "நிர்வாண ரொட்டி"பல வெற்றிகளைக் கண்ட புத்தகம். இந்தப்புத்தகத்தை மையமாகக்கொ ண்டு நான் புல பிரயாணங்களை மேற்கொண் டேன். பாரிஸில் நிச்சயமாக ஜோனே வீட்டில். பீகாலில்தான் தனது வீட்டின் கதவை அவர் எனக்காகத் திறந்தார். வெறுங்கால்களோடு நின்ற அவர் என்னைத் தழுவிவிட்டு இப்படிக் கத்தினார்: "நீ ஓர் அற்புதமான புத்தகத்தை எழுதியுள்ளாய்." இந்தக்கணத்தில் "கள்வ னின் டயறி”யில் இருந்து சில வரிகள் எனது நினைவைத் தொட்டுச் சென்றன.
கேள்வி: தான் சபிக்கப்பட்டவள் என்ற உணர்வு
அவருக்கு இருந்ததா?
பதில்: இது மிகவும் சிக்கலானது. ஆம் சமூக ஒழுங்குகளைக் கடந்து வாழ்பவர் எனும் பிரக்ஞை அவருக்கு எப்போதும் இருந்தது. எழுத்து வாசிப்பு விமர்சனம், எழுத்தாளர்கள் தொடர்பான தாக்குதல்களைச் செய்ய அவர் எப்போதும் காத்திருந்ததில்லை. இவரின் படைப்புகளை எதிர்பார்த்திருந்த பிரசுர கர்த்

Page 53
தாக்கள், நாடக அரங்கக் காரர்கள் விடயத் திலே மிகவும் இறுக்கமானவராக இருந்தார். இதனால்தான் 1966இல் மரோக்க இளை ஞனான அமிது "LES PARAVENTS"இல் நடிக் கக்கூடியதாக இருந்தது. மலிவுப்பதிப்பிலே தனது புத்தகங்கள் பிரசுரமாகுவதையும் ஒரு காலகட்டத்திலே இவர் மறுத்தார். ஒதுங்கியி ருக்கும் மேற்கை இவர் மலிவுப் பதிப்பிற்கு ஒப்பிட்டார். இவை எதுவுமே சம்பாஷணையை இலகுவாக்க உதவவில்லை. தனது எழுத்தி னைச் சுற்றிக்கொண்டோரிடமிருந்து மிகவும் தொலைவில் இருந்தார். பிரபலமடைவதை யிட்டு எந்த அக்கறையும் இல்லாது இருந்த இவர், சிறையில் இருந்து மீள்வதற்காகவே தான் எழுதியதாக அடிக்கடி ஞாபகமூட்டினார். இவர் ஒருபோதும் தனது எழுத்தில் செய்தி களை வழங்கியதில்லை. கதறல்களை மட் டுமே கொண்டு வந்தார். சமூக ஒழுங்குக ளிற்கு வெளியால் வாழ்பவர்களினதும், அடக் கப்படுபவர்களினதும், கறுப்பு பந்தர்களின தும், பாலஸ்தீனியர்களின் சட்டத்தரணியாக இருந்தார் என்றே நான் கருதிக்கொண்டேன். ஏதாவது கடமையைச் செய்வதற்காகப் பிறந் தவர் என அவர் உணர்ந்தாரா என்பது எனக் குத் தெரியாது. நிச்சயமாக அப்படி இருக் கமுடியாது. ஆனால் இயல்பான உணர்வினா லும், ஓர் உதைப்பினாலும், தனது பழைய தோலின்மீது வைத்திருந்த விசுவாசத்தினா லுமே அவர் இயங்கினார். இதனால் இன்னொரு பக்கத்திலே அவர் சபிக் கப்படாதவராக இருந்தார். இந்தக் கொள்கைப் பிடிப்பு அவருக்கு மட்டுமே சொந்தமானது. எழுத்தாளர் உலகிலே காண்பது அரிது. எனவே இவருக்கு நிறைய நண்பர்கள் கிடை த்தனர். இவர் ஓர் மனிதாபிமானியாகவும் தாராளமனமுடையவராகவும் இருந்தார். இவ ருக்குச் சளி பிடித்திருந்தபோது தஞ்சரில் உள்ள பார்மஸி ஒன்றுக்கு அழைத்துச் சென்றது நினைவுக்கு வருகின்றது. மூன்று டினாருக்கு (3 பிராங்) மருந்து வாங்குகின் றார். வெளியே வரும்போது ஓர் வறியவன் படுத்துக் கிடப்பதைக் காண்கின்றார். அவனை எழுப்பி மிகவும் இயல்பாக நூறு டிராம்களைக் கொடுக்கின்றார். அது உண்மையிலேயே பெரிய தொகை. 10 நிமிடங்களின் பின்னே சளி நின்று விட்டது. இவர்தான் ஜோனே. எப்போ எந்தக்கட்டத்திலே எதனைச் செய்வார் என்று ஊகிக்க முடியாதவர்
கேள்வி: மரோக்கிலே அவருக்கு நிறைய நண்

ജ്ഞയെf 49
பர்கள் இருந்தனரா? அ.ை
பதில்: 1968இலே ஜோனே தஞ்சருக்கு வந்த போது அரபு உலகம் பற்றிப் பெரிதாக எது வும் தெரியாது. சிலரை மட்டுமே தெரிந்தி ருந்தார். சில காலங்களின் பின்னர் அரபு உலகம் பற்றி அதிக ஆர்வம் காட்டினார். இது அவரை பெய்ரூத் மட்டும் கொண்டு சென்றது. அவருக்கு சிலர் மட்டுமே இங்கு (மரோக்க) நண்பர்களாக இருந்த போதும் அவர்களைப் பிரிய நினைத்ததில்லை. அவள் களுக்கு நாணயமானவராக இருந்தார். அவ ர்களோடு நிறைய நேரத்தைச் செலவளித்தார். "எது மெதுவாக வளர்கின்றதோ அது நீண்டகாலம் வாழும்" என்ற சோப்பன் ஹோக ரின் வரிகளை நான் சொன்னபோது அவர் புன்னகைத்தவிதம் இப்போதும் எனது நினை வில் உள்ளது. இங்கே சந்தித்துக்கொண்ட மரோக்கள்களுக்காக அவர் நிறையச் செய்து ள்ளார். 70களில் சந்தித்த மொகமெட்டைக் குறிப்பிடலாம். அதன்பின் அலிக்கும் தனது தத்துப்பிள்ளையான அசெடினிற்கும். அசெடி னிற்காக லாருவழில் இவர் கட்டிய வெள் ளையும் நீலமும் கலந்த சின்ன வீட்டிலேதான் ஜோன் ஜோனேயின் கல்லறை உள்ளது.
கேள்வி: ஜோன் ஜோனே தொடர்பாகக் குறிப் பிடத்தக்க இன்னொரு நினைவு உள்ளதா?
பதில் கடைசி நினைவு எனது மனதை மிக வும் உருக்கியதென நினைக்கிறேன். பாரி ஸில் மரணிப்பதற்கு முன்னர் அலியையும் அசெடினையும் காண்பதற்காக ஜோனே லாரு வழிற்கு வந்தார். இந்தவேளை தஞ்சரிற்கும் சென்றார். இவர் ஒரு போதுமே தனது பய ணங்களை ஒருவருக்குமே அறிவிப்பதில்லை. நான் கூட அப்போது பிரயாணம் சென்றி ருந்தேன். என்னை அவர் தேடினார் குறிப்பாக நாங்கள் அடிக்கடி ஒன்றாக மதிய உணவு சாப்பிடும் நெக்றெஸ்கோ உணவகத்தில். சூக்றி நிற்கின்றாரா? அவரைப் பார்க்கவில்லை என்கின்றான் பணிப்பையன். ஜோனே சாப்பிடு கின்றார். பின்னர் பார்மானிடம் சென்று "இந்த France-Soiஇணையும், ஓர் வைனையும் சூக்றி வந்தால் கொடு" என்று விட்டுச்செல்கின்றார். சில தினங்கள் கழித்து நான் நெக்றெஸ்கோ சென்றேன். அங்கே வைன் கிளாஸம் பத்திரி கையும் எனக்காகக் காத்திருந்தன. ஜோனே யின் கடைசி ஜாடை இது. 15 தினங்களின் பின்னர் ஜோனேயின் மரணத்தை இன்னொரு பத்திரிகை எனக்கு அறிவித்தது. Ο

Page 54
50 இருள்வெளி
(8ộạiGIDü6ốI đìfi 6I[[ọgồuI “THE FEMALE E ஏழுபதுகளில் பெண்ணியச் சிந்தனையில் பெரும் புரட்சியை எழுப்பிய படைப்பாகும் தாய்க்குலப் பெருமையைத் துக்கியெறிந்து "தாய் குடும்பத்தின் செத்தொழிந்து போன ஆனால் சென்ற மார்ச் மாதம் லண்டன் சவுத் பேங் ஜேர்மெய்ன் கிரீர் உரையாற்றிய போது, "தாய்மை நம் மத்தியில் உன்னதமாகக் ெ என்று வருத்தம் தெரிவித்தார்.
காலம் என்பது கறங்குபோல் சுழன்று.
 
 
 
 
 
 
 
 
 
 
 

俞
?
同
厅
历
• =历 통 통 홍
以创통
ཆ་ཆ例
相地 mm 홍 旧 S� 刪*@編 )). 터이多----
தில்லை
-سي
களரவிக்கப்பட்ட

Page 55
சூலிக்குக் கதை ெ சூல்களின் கதை
சமிக்ஞை யாரைச் சேர்வதென்று தெரிய
நாட்கள் கரைந்து துளிகளாக உவர் கபாலங்களும் யோனிகளும் குருதியும் சக்தியும் பிரா கரியை வெளிவிடக் குறிகளும் சேர்ந்துகொண்டு ஊ கிய சமிக்ஞை கனவுப்பிம்பங்களின் சிதறல் தெறிட் தோடி - அடி சேர்ந்து - அண்டம் காத்து நிற்க அணி சேர்ந்து கொண்ட கருந்துளையின் இருள் கவ்விய தில், இப்படிப் பலப்பல நேரத்துளிகளில் அண்ட புடவிபடைக்க உத்வேகம் பெற்று உள்ளிருந்து வெ6 மணிநேரக் காத்திருப்புக் காத்திருக்கக் காத்திருக்கக் னால் இறுக்கம் பெற்று இறுக்கம் எல்லை மீறி எல்ல கப்பட்டுச் சிதறல்கள் தரை தொட்டன.
ழுத்தலும் கைவிடலும் உந்துதலும் ህፃሸኽ இருத்தலும் இன்மையுமான சுழற்சியும்
இதுவுமது: அத்தியாயம் 1
மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் சூரன் போ ஆசாரி செய்த சூரனை ஐந்தாறு நாட்களுக்கு முன் வைத்து றோட்டால் இழுத்துக் கொண்டு போவ நேரில் பார்க்கப் பயத்தில் அம்மாவினதோ, ஆச்சியி னதோ சீலைத்தலைப்பை எடுத்து விரித்து வைத்துக் குள்ளால் பார்ப்பார்கள். பயமும் ஆசையும் கலந்து தால் இப்படி, பிறகு வளர்ந்தாப்பிறகு சூரனைக் க றிந்து வயித்தைப் பிளக்க வயர்களாகக் குடல் வந்து கண்களுடு வயிற்றினில் மின்சாரம் பாய்ச்சிக் கலங் சம் பிந்திய காலங்களில்தான் சூரனுக்குக் குடலே தானா? வேறு ஏதுமில்லையா என்ற கேள்விெ
 

இருளிலவளி 51
தலும் மோதலும் ! இன்மையுமான
ாத நாழிகையில்
5 களம் காலத்தி
பிறகு அது ஏன் சூரன் ஒரு நாளும் சூரியாகவும் க்கந்தன்
ஒருநாளும் கந்தியாகவும் வரவி ாப்பு வெளிப்பட ! ாணமும் நீர்மமும் : ழியில் உருவாக் புக்களில் வழிந் ண்டம் நடுநடுங்க : நான்காம் சாமத் உங்கள் சேர்ந்து ரியேற ஏழாயிரம்
இதுவுமது:
லைகள் உடைக்
அத்தியாயம் 14
ல்லை என்ற யோசனைகளும் வந்தது. இதுவும் போய் பல இலையுதிர் காலங்கள் கடந்த பின்னர் சூரன் சூரியாயிருந்தால் வயிறு பிளக்கேக்கை பிள்ளையி ருந்தால் எண்ட கேள்வியெல் லாம் பதிலாகத் தெரிந்தது.
கமலராணி மெதுவாக நடந்து
தான் வந்தவள். படலையிக்கை
கால் வைக்கவும் தாய்க்காறி
கத்தின சத்தம் கமலத்தின் கால நக்கு மயிலிட்டி : ண்னே ட்ராக்டரில் ார்கள். சூரனை : னதோ, அன்ரியி கொண்டு அதுக் பயமுறுத்துவ ந்தசாமி வேலெ : ரத்தமில்லாமல் கடிக்கும். கொஞ் : ாடு வயர் மட்டும் : யல்லாம் வந்து
டிகளைப் பெரிதாக்கி ஒரேயெட் டில் வீட்டுக்குள் நின்றாள்.
"ஏனணை கத்துறாய்?" "கொக்காவைப் பாரடி திகை ப்பூண்டில மிதிச்ச மாதிரியெ ல்லோ இருக்கிறாள்."
"என்ன சொல்லுறாய்?" "போய்ப் பாரண பிள்ள என் னமோ?
கமலம் உள்ள போனால் அக்கா இருக்கிறாள். சின்னறை

Page 56
52 இருள்வெளி
யுக்க, அதுதான் அவளின்ர
அழத்தொடங் மாசமெண்டாலு நடந்தது? கட் பார்த்தாள். க கண்ணில் பாலி அக்காவுக்கு. யால் பிடித்து தாள். ஏதேனு இனி வராது ; அழுகும்போது கென்று இருந்
அறை, ஸ்ரூலிலை இருக்கிறாள். உள்ள நுழையவும்
"கமலம் நான் குளிக்க வேணும் தண் ணியள்ளித் தாறியோ?”
"ஏன் உங்களுக்கென்ன கை கால் இழுத்துப் போட்டுதோ?”
"இல்லையடி. பயமாக்கிடக்கு தனியப் போய்க்குளிக்க."
"உன்ன ஆர் பொழுதுபட்ட நேரத்தில குளிக்கச் சொன்னது. நாளைக்குக் குளியேன்."
"இல்லை. இஞ்ச பார்."
வள் சில நேரம் குடைவெட்டுப்
மேலாக சாறம் எப்பவும் உடுப்
போனபிறகு சாறம்தான் அவள் உடுப்பு சாறத்தில் யன்னலுக்
யனின் கதிர்கள் பட்டுத் தெறி த்து ஈரமென்று காட்டின. இன் னும் உற்றுப் பார்க்க அவை
ளைத்தாச்சி. எண்டபடி "என்ன க்கா" என்றதில் பரிவு பெரிதாக வியாபித்து சின்னறை முழுதும் வெளிச்சமாயிற்று.
"ஏதேனும் காயமே?” "இல்ல." "அப்ப" "வடிவாப் பார்." சாறத்தை அவிட்டுக் கையில் குடுத்தாள். இப்ப குடவெட்டுப் பாவாடையும் நனஞ்சு கிடக்கி றதும் தெரியுது. கால்பாதத்தில் இருந்து மேலே வரை ரத்தம் காய்ந்து கிடந்தது. கோடாக நீண்டு பாவாடைக்குள்ளேயும்.
"என்ன? என்ன இது? பயமா, பதட்டமா என்று தெரியவில்லை கமலத்தின் குரலில்.
"என்ர, என்ர . போச்சடி"
கலைஞ்சு
ஸ்ரூலிலிரு
அவளை இ
அள்ளி இறை சாறத்தைக் காட்டினாள். அவள் மிடிதான் போட்டிருக்கிற
"என்னடி ட் "அதொண்
'டன் எண்டுதா பாவாடை. ஆனால் அதுக்கு
கொண்டு நிண் பாள். அத்தான் வெளிநாட்டுக்குப்
ஒரு 30-40 நி கேட்டது. கம குள்ளால் மேற்க விழுந்து கொண்டிருந்த செம்பவளச் சூரி :
நல்லவேை
படுத்தாச்சு.
"என்னக்கா பெருமூச்சு
எண்டுமில்லை. மூச்சு. பாயில் பத்து நிமிசம் ரத்தமென்று தெரிந்தன. “ஏதோ காலைக் கையைக் கிழிச்சுப் போட்டா போல. அதுவும் பிள்
கினாள். அது "எங்கயேன் "இல்ல. அ
சொல்றத இன எதை யெண்ட இப்ப அக்காவி திருந்தது. கம
"மத்தியான
அப்பா வேலை சலிச்சுப் போ வெயில் விழத் படுத்தா இருட் 4 மணியிருக்கு படுத்துக்கிடந்: எனக்கு அரை திடீரெண்டு கா மூச்சு நிண்ட
க்கு ஓடின ம சூடா உணர்ந் லாம் தொப்பல கொண்டிருந்த லைற்றைப் ே

ந்து எழும்பி கமலத்தைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு கினாள். ‘எப்பிடி! எத்தனை மாசம்? குறைஞ்சது 5 லும் இருக்குமே எண்டது கமலத்தின் சிந்தனை. என்ன டிப்பிடிச்சபடியே நிண்ட அக்காவின் முகத்தை நேரே மலத்தின் கண்ணில் என்னவோ சந்தேகம் என்றது வை சுருங்கியிருந்த ஒளிர்வுக் குறைவில் விளங்கியது மெல்லக் கமலத்தின் இடதுகையைத் தன் வலதுகை $கொண்டுபோய் தன்னுடைய அடி வயிற்றில் வைத் Iம் சந்தேகம் உண்மையிலேயே இருந்திருந்தாலும் அவளுக்கு. அக்காவின் அடிவயிறு மிகவும் பழுத்து ள்ள பப்பாளிப்பழத்தைத் தொட்டது போலப் பொசுக் தது. இழுத்துக்கொண்டு போய் கிணத்தடியில் தண்ணியை த்து விட்டு வந்து சாப்பிட்டாள். இடையில் அம்மா பிள்ள பிரச்சனை?" டுமில்லை. மத்தியானம் நான் அவளைப் பேசிப் போட னப்பிடி இருந்தவளாம்" ள அம்மா இரண்டுபேரும் கதைக்கேக்கை புட்டவிச்சுக் டபடியால் சின்னறையுக்க நடந்தது தெரியாமப்போச்சு. அம்மா விறாந்தையில. இரண்டு பேரும் சின்னறையில. மிசம் கழிஞ்சிருக்கும். அம்மாவின் மூச்சு சீராகக் லா கேட்டாள். நடந்தது?" எண்டுமில்லை, பயத்திலை மூச்சு வாங்குகிறது சாகிற நேரம் இழுக்கிறமாதிரி இருந்தது அக்காவின் ) நகர்ந்து அவள் தலையைத் தடவினாள். ஒரு இன்னும் ஒடியிருக்கும். அக்கா கதைக்கத் தொடங் க்கு முதல் கமலம் கேட்டாள்.
விழுந்தனியே?" |ப்பிடியொண்டும் வித்தியாசமா நடக்கேல்லை. நான் டையில குழப்பாம கேள். கேட்டு முடிச்சுப்போட்டு நீ ாலும் சொல்லு, ஆனா இடையில நக்கலடிக்காத" பின் கை ஆதரவுக்காக கமலத்தின் கையைப் பிடித் }லம் சரிந்து படுத்திருந்தாள்.
ாம் சாப்பிட்டுவிட்டு அம்மா லேசாச் சரிஞ்சு விட்டா. க்கு வெளிக்கிட்டு விட்டார். நான் றேடியோக் கேட்டுச் ய் படுக்கலாம் எண்டு வந்தன். யன்னலுக் கால 5தொடங்கியிருந்துது. யன்னலைச் சாத்திப்போட்டுப் டாயிருந்துது. அப்ப ஏறக்குறைய பின்னேரமாகுது. ம். நித்திரை வாற நேரமில்லையே. கொஞ்சம் சும்மா து விட்டு தேத்தண்ணி வைப்பம் எண்டு கிடந்தன்.
மயக்கம். நித்திரையுமில்லா-நித்திரையுமான நேரம். லுக்கிடையில எலி பூந்த மாதிரி இருந்துது. பயத்தில
மாதிரி துள்ளி அடிச்சு எழும்பினன். எலி மூலை ாதிரி இருந்துது என்றதுக்கிடையில காலுக்குள்ள தது. காலில ஈரம். விரிச்சுப் படுத்திருந்த துணியெல் ான சூடான ஈரம். அக்காவுக்கு மனசு குழறியடிச்சுக் து. மூச்சு அவசர அவசரமாய் வந்தது. ஒடிப்போய் பாட்டால் ஓடின இடமெல்லாம் சிவப்பாய், பாயும்

Page 57
நனைஞ்சு. அம்மாவைக் கூப்பிட எடுத்தவாய் ம சொல்றது சரியில்ல எண்டு புத்தி தடுத்தபடியால் ச நின்றது. விசயம் விளங்கி விட்டுது. நித்திரையால்
வந்தாலும் கதறுவாள் எண்டு லைற்றை நூத்துப் யன்னலைத் திறந்துவிட்டு திரும்புறதுக்கிடையிலை மயக்கம் மாதிரி வந்தது. கமலா வரேக்கை இ போய் இருந்தாள். சுவரைப் பிடிச்சுக்கொண்டு நிை இது நான் ஏதோ கனவு கண்டபடியால்தான் வயி பிள்ளை கலைஞ்சு போட்டுதோ, அதெப்பிடி இப்ப
மாசமெ ல்லோ. இப்ப கலையாதே. அப்பிடியெ செத்துப் போடுவனே. ஒண்டும் விளங்காமல் குழப்பு கையை வைத்துப் பார்த்தாள். உண்மைதான். வயி லை எண்டதை முதலிலேயே உடம்பு உணர்ந்ததை, டுத்தியதை திரும்பவும் கையும் ஒத்துக்கொண்ட கவலையும் பயமுமாக விசும்பல் வெடித்தது. இட் ஓடுவதுபோல சலனம். நிலத்தில் கண்ணைத் திருட் முதலில் எலி ஓடியது உண்மைபோல. அதே இருந்துதான் சலனம். உன்னிப்பாகப் பார்த்தால் ே யன்னல் வெளிச்சத்தில் மூலையை நோக்கித் திட்ட கள். இப்ப விசும்பலும் நிண்டு பயமுமாகிப்போனது உற்றுப்பார்க்க தடம் இருந்த வழியே ஒரு குட்டி உ( தோய்ந்த முயல் மாதிரி வெளியில் வந்தது. வெளிச்சத்தில் தெரியும்படியாக நின்றது. இனி 2 தேவையில்லை. அதன் கண்கள் பெரிசாக தலைமு பித்திருந்தது. தலையில் முடிகள் இல்லாமல் அ6 உடலின் மொத்தத்துக்கும் தலையே பெரிதாகத் த தத்துக்கும் கண்ணே பெரிதாகக் கையும் காலும் இ புதிதாக முளைக்கத் துவங்கின கறிமுருங்கை செக்கச்செவேல் எண்ட நிறம், ரத்தத்தில் தோய்ந்த லாம். 'அது' என்ற உணர்வு மாறி பார்வையைச் சந்த அறுந்த கொப்பூழ் கொடி கண்களில் இணைந்தது அது தன் பிள்ளை என்று உணர்த்தப்பட்டது. அ நாணே பேசியது. அக்காவுக்குச் செய்திகள் சொல் வேறு காரணங்களுக்காக கருவிலிருந்தே திருக்கெ போய் விடத் தீர்மானித்து விட்டதாக. அவளுக்கு 6 எல்லாம் புரிந்து கொண்டவள்போல் ஒரு சாந்தம6 பட்டாள். பன்னிர்க்குடம் உடைந்து, ரத்தம் வெளியா ததை துப்பரவாக்க வேணுமே என்ற எண்ணம் மே படத் தொடங்கினாள். இந்த இடையுக்குள் வயிற்றிலி றிய சூல் யன்னல் வழியாக வெளியேறிவிட்டது. படுத்தித் துடைத்து மூலையில் போட்டு வேற ஊத் அள்ளிப்போட்டு முடிக்கேக்க அம்மா தேத்தண்ண பிள்ள. வாறன். எண்டபடி போய்விட்டா. திரும்பி ( அக்கா யோசித்துக் கொண்டிருந்ததைக் கண்டவ. டவ. தலைமுறை இடைவெளிகள் புரிந்து கொ செய்தியை அக்காவின் பிள்ளை சொல்லிவிட்டுப் அக்கா நடந்ததைச் சொல்ல விரும்பவில்லை. ே அம்மா ரெண்டுதரம் கேட்டுப் பார்த்துப் போட்டு கத் யெண்டால் சத்தம் போட்டுப் பேசினவ, அம்மாவின் தின் காலடிகளைப் பெரிதாக்கி ஒரே எட்டில் வீட்டு

இருள்வெளி 53
னிசிக்கு உடன
த்தம் போடாமல் எழும்பி அம்மா போட்டு லேசாக யே அவளுக்கு : ருந்த ஸ்ரூலில் 60TF8F6T. 66T60 : த்திலை இருந்த : எனக்கு ஐஞ்சர ண்டால் நானே மாக வயிற்றில் bறில் ஒண்டுமில் :
புத்தி தெரியப்ப டது. இப்பதான் : ப திரும்ப எலி
பிப் பார்த்தாள். :
அது இதுவுமது:
அத்தியாயம் 15
3 மூலைக்குள்
ாக ரத்தக்கோடு து. மூலைக்குள்
ருவம் ரத்தத்தில் :
துப்போகும் பெரிய கல்றோட்டு.
வந்து யன்னல்
உற்றுப்பார்க்கத் ழுக்கவும் வியா
கொட்டில்.
ல்ல குறைவாக.
லையின் மொத் }ருக்குமிடத்தில் க் கிளைபோல தாலும் இருக்க நித்த கணத்தில் :
. அக்காவுக்கு ந்தக் கொப்பூழ் லப்பட்டன. பல் ாண்டு இறங்கிப் ன்ன ஆனதோ! எதுடன் செயல் :
ஒடுற கனவு. லோங்க செயல்
நாள் தான் இருக்கும். எல்லாம் சுத்தப் தைத் துணியள்
இருக்கு குடி :
நிண்டு செய்தி சொல்லிப் போட் டுத்தான் போனது.
ள்ளாது எண்ட
சொல்றது?
கி தரை நனைந்
ருந்து வெளியே
வந்தபோதுதான் ான்னண்டு கேட்
போயிருந்ததால்
சாமல் இருக்க தினவ இல்லை :
தான் முதல்பிள்ளை.
சத்தம் கமலத்
குள் நின்றாள்.
கலட்டிக்காணிகளை ஊடறுத்
ஒரு பெரிய பனங்காணி. ஒரு மூலையில் சின்னக்
பனங்காணி கணபதிப்பிள் ளையின்ர.
கொட்டில் "சீனி'யின்ர. சீனி சீவிறது. மனிசிக்காறி கொட்டிலுக்கை. “சீனி பின்னேரப் பனையில. அது இன்னொரு பனங்காணி. ஒரு தடுக்கு பின்னி முடிச்ச களைபட.
மனிசி படுத்திருக்கிறா. நித்திரையில் என்னவோ
மிஞ்சி மிஞ்சிப் போனால் 80
அதுக்குள்ள என்ன அவ Fy(3LDIT
எழும்பிய மனிசிக்காறிக்கும்
எப்பிடி மனிசனுக்கு இதைச்
அந்தாள் கோபத்தில என்ன சொன்னாலும் கேக்காதேயிது
“சீனி’ சீவல் முடிச்சு வாறார்.

Page 58
54 இருள்வெளி
இதுவுமத - (இது அத்தியாயமல்ல. வேறு ஒரு கதையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட துண்டு)
ஒரே நேரத்தில் மூன்று விக்கற், மூன்று ஹற்ரிக் அப்ப மூன்று பேரப்பிள்ளையஸ் எ இருந்தார் பரமசிவம். அமெரிக்காவில :ெ ஜினியருக்குக் கட்டிக்குடுத்த மகள். தன் ருக்கும் மகள். ஜெர்மனியிலிருக்கும் மக 3 மாசம், மற்றது 6ம் 7ம்.
‘எப்பிடி என் திறமை' என்று கேட்டு கிழ பார்த்து மீசை முறுக்கிவிட்டார். நாளை ஞ எல்லாரும் போன் பண்ணுவார்கள் என்ற நி கம் வந்தது. பாதி உறக்கத்தில் போன் அ சொல்லப்பட்டது. அதிர்ச்சி தீருமுன் ம அழுகை வருமுன் இன்னுமொரு போன் ஒரு 'ஹற்ரிக்'
இதுவுமது: 9
ஊழித்தாண்டவம் நடத்துவது திரிசடை பதற்குக் கொடுத்து வைத்ததாருமில்லை நல்லுலகுப் பார்வையாளர் கட்டியம் சு தாண்டவவுN. எல்லாரும் பார்க்க எல்லாரும் மயிர்க்கால் எங்கும் விரவி குத்திட்டு வது கண் திறந்தும் மூன்றாம் கண்ணன் தென்று பார்க்க முடியாமல் போனதொரு ஆண்டுகள் கொண்டு வந்த கூறுகள் கண்ட முரண்டு பிடித்தன. இத்தனைக்கும் கண்ண விழியில் பார்வையில்லை, வாயில் மூச்சி பேச்சில்லை, தோலில் உணர்வில்லை, ணையில்லை என்றொத்துக் கொள்ளுெ கிளித் தட்டுப் பார்ப்பது போல் வேடிக் நிகழ்வுக்களத்திலிருந்து ஏழு மலைகள் தாண்டி பூக்காத பூவின் மகரந்தமும், முதுகுச் செதிலும், ஒடிப் போன கரடியின் மூன்று விரல் இரண்டு விரல் ஒரு விர குழைத்து இமயத்தின் கல்லில் சந்தனக் அரைத்து பட்டுப் போன்ற விழுதெடுத்து ராஜகுமாரியின் நெற்றியில் திலகமிட நடன நின்றுவிடுமென்று கிளித்தட்டு வேடிக்ை போயிருக்கிறது சனக் கூட்டம்.
எத்தனை சந்ததிகள் கடந்தாலும் ச மாரன் திரும்பப் போவதில்லை விழுதாயன லவையுடன். இடையிடையே பாரிஜாதப்பூ கிவிடும் என்று, மயங்கிய ராஜகுமாரிக்கு மயக்கம் வந்துவிடக்கூடாதென்று - பா மணம் வீசக்கூடாதென்று கட்டளையிட்ட இருக்கிறார். அரசாள்கிறார். ராஜகுமாரியிரு

சில்லை, நாக்கில்
ரல் அளவுகளில்
_ाiी Jाg|ा. Jाgा
ܗ.
காணாமல் போய்விட்டாள் -
உயிருடன் தானென்று ஒத்தூதி கள் சொல்கிறார்கள். ஊழித்தா
ண்டவம் நடக்கின்றது. ஜனங்கள்
ஜீவிக்கிறார்கள், ஊழியின் தாண் கோல் எண்டால் : ான்றால். குஷியில் காம்பியூட்டர் என் னோடு அருகிலி ன். என்ன ஒண்டு :
குப் பாலம் போட்டு கள் எடுப் pம் மனைவியைப் ாயிற்றுக் கிழமை ணைப்புடன் உறக் அலறியது. செய்தி றுபடியும் போன். 1. அட இதிலும் :
ஊழியே நான்தான் என்று சில
டவம் அவர்களுக்குத் தெரியாது. தெரிய அறிவில்லை. கண்ணி ல்லை. புலனில்லை.
தெரிந்து கொண்டது ஒருவன் மட்டுமே. சீனி. அவன் வானத்துக்
பவன். அந்தக் கள்ளில் போதை யேறிப் புடவிப் பயணம் செய்ய முடியவர்களுக்குத் தாண்டவவுN அவ்வப்போது தென்படுமாம். ஊழியின் போக்கை மாற்ற யாரால் முடியும் என்று பலரும்,
ரும், ஊழியின் ஊழியர்கள் நாங்
கள் மட்டும்தான் என்று இன்னும் பலரும் ஊழிக்குப்பின் ஊழி என்றாலும் பார்ப் ! ல. தமிழ் கூறும் ற நடந்ததந்தத் கேட்க ஊழியின் நின்றது. மூன்றா ஊழி நடக்கிற சந்ததி. பல்நூறு பட்டுப் போனதென ரில் ஒளியில்லை,
யாகி நாங்கள் அடையும் அடு த்த புடவி சிங்காரத்தோட்டம், ஊட்டோப்பியா, எத்தியோப்பியா என்று சிலரும், 5000 வருடங்கள் முன்பதான சிந்துவெளி நாகரி கத்தின் 200 மீற்றர் நீளமான துறைமுகத்தின் சந்ததிதான் நாங்களென்றும், இதுவும் வேண் டாம் அதுவும் வேண்டாம் புனு
கும் செதிலும் மகரந்தமும் மூளையில் சுர மொரு சந்ததி - கை பார்க்கிறது. , ஏழு கடல்கள் : நீந்தாத மீனின் புனுகும் எடுத்து
பானத்தில் திழைத்து மகிழும் கட்டை வைத்து காணாமல் போன ாத்தாண்டவ ஊழி க மறந்து தூரப் ;
தான். மேலயிருப்பதால் நீதான் னக்கூட்ட ராஜகு ரைத்த மருந்துக்க : வின் மணம் மயக் இன்னுமின்னும் ரிஜாதப் பூக்கள் :
சீனியின் உச்சிபிளந்து ஒரு கண் க்கிறாள். ஆனால்
அரைத்துத் தடவியே நாங்கள் ராசகுமாரியின் கண்விழிக்க வைப்போம், கைப்பிடிப்போம் ராச குமாரன் ஆவோம் என்றும் ஒன் றுமே தெரியாமல் சிந்துவெளி யில் இருந்து இன்றுவரை சோம
நடைமுறை ஜீவராசிகளாயும் வியாபித்து வாழும் மக்களுயி ரினம் இருந்து வர, ஊழித்தாண் டவம் காட்சியாகியது சீனிக்குத்
விரிந்த பார்வையுடையவன் நீயே கடவுள் என்று ஊழியின் நாய கன் சொன்னானாம்.
கள் கொடுத்துக் கள்ளுக்குப் பலியாகாது தப்பித்து நின்றதால்
வெளிப் போந்து காட்சிகளைக்

Page 59
கண்டது.
"அட்டட்டோ கானகப்படைகளை வெட்டட்டோ சொல்லடா மந்திரி கிட்டவே திடுமென வந்திடும் மட்டியை வெட்டியே தீருவேன்" என கொண்டு அம்மாக்களின் வயிற்றிலிருந்து சூல்களின் பல கும்பல்களில் ஒன்றின் டிக் கொண்டு நின்றதாம். ஒரு கமலத்தின் இதழ்களை விரித்து வைத்ததுபோல், மேலிருந்து பார்க்கும் போது இருந்ததாம் கும்ப ல்கள்.
பூவின் நடுவிலான மக ரந்தங்கள்போல நின்றன ராம் தலைவர்கள்/தலைவன் கள்/தலைவிகள், உலகம் வியாபித்து ஒரே தினத்தில் வெளிப் போந்த சூல்கள் சீனி நின்றிருந்த ட கமல இதழ்களின் முனைகள் சுட்டி இருந்தெல்லாம் வந்து வந்து வந்து { வடம் திரித்த நாராகி உறுதியுடனும் போல மெருகேறி திசை தெரியாது தான களுக்கிடையேயே நிகழ்ந்ததாம்.
"ஆவென்றே அலறிடும் ஊழியும் ஒடுங்கிடும் கதிரவன் என் பெயர் கேட்டால் கூவென்றே குழறவே மாகொடுமை செய்துமே கால்கரம் தறித்துக் கழுகருந்த வைப்பேன்" இது மற்ற இதழின் தலைவன் கையிலிருக்கும் செங்கோலை இடப்பக் கமும் வலப்பக்கமும் மாறிமாறிக் குத்தி கொண்டு சொன்ன கல்வெட்டாம். இந்த கல்வெட்டின் அடுத்த அடி முடிந்ததுே கோபத்தில் செங்கோலைச் சுழற்றில் கெட்டிக்காரக் கட்டியங்காரன் ஓடிப்போ பிடித்துக் கொண்டானாம். இவ்வாறாகப் பல கணங்கள் பல யுகங்கள் தா ஊழித்தாண்டவம் நடந்ததாம். நடந்துெ தாம். ஊழியின் பலிக்குப் பலியான சூல் தலைக்கு மேலே சுத்திக் கொண்டிருந்த ன்று எப்பவும் அந்தரத்தில் எதற்கென் வந்து கங்குமட்டை யொன்றில் பி தொங்கியதாம்.அப்போது சீனியின் ஏன பெருவெடிப்பு எதை விழுங்க. எதைப் த்தையும் வெளியையும் இப்படி இல்ல எதற்காக என்ற உலோக நெருப்புக் முகம் கொடுக்க முடியாமல் தன் பெ
مصر
 
 
 

பனங்காணிக்குள் : ய திசைகளில் இறுகித் திரண்டு மண்வெட்டிப்பிடி : ன்டவஊழி இதழ்
பலகோடி
காண்டேயிருந்த ஸ்களும் சீனியின் னவாம். அதிலொ ாறு ஓய்வெடுக்க டித்துக்கொண்டு ரிந்த சூல்களின் பிறப்பிக்க. கால மாமல் செய்வது கேள்விகளுக்கு ரிய கண்களால்
eafssof 55
ண்டித் தாண்டி :
பார்த்ததாம். சின்னப் புன்னகை பூத்ததாம். கொஞ்சம் கள்ளெ டுத்து அருந்தியதாம். பழையபடி அந்தரத்தில் மிதந்ததாம் மெல்ல iறு சிந்து பாடிக் நு வெளிப்போந்த தலைவி கூத்தா
மெல்ல ஊழியின் தாண்டவப் பெரும்வெடிப்பு சூல்களை உள் ளெடுத்து வெளித்தள்ளி மெல்ல
மெல்ல உருமாறுகிறதாம். கமல இதழ்கள் ஒவ்வொன்றாக வாடி விழுகின்றன. கமல இதழ்கள் செல்லரித்துப் போகின்றன. கமல இதழ்களைக் காற்றடித்துக் கொண்டு போகின்றன. கமல இதழ்கள் சில ஒன்றுடன் ஒன்று சேருகின்றன. சேர்ந்த இதழ்கள் உருமாறுகின்றன. இதைப் பார் த்துக்கொண்டு நிற்கும் பத்தாண் டுகளில் கமலம் நாகலிங்கப்
பூவாகிறதாம். நாகலிங்கப்பூ கம லம் போல் முனைகளற்றது. அதன் இதழ்களில் ஒன்று மக ரந்தங்களைக் கொள்ளவரும் சூலைப் பாதுகாக்கும். அதன்
ஆணும் பெண் ணுமான தன்மை ஊழியில்இல்லாமல் போகும் காற்றடித்த திசைச்சரு குகளை மீண்டும் பிறக்கவைக் கப் போதுமானவையாக இருக் கின்றன. நாகலிங்கப்பூவின்
ஓர் தியான நிலை தருகிறதாம். (p8ĐsTbg5 LITT க்காதவர்கள் கள்ளருந்தி

Page 60
56 இருள்வெளி
உணர்வீர்களாம். ஆதலால் நாகலிங் வடிவமான ஊழித்தாண்டவத்தின் ெ குறியீடு என முத்திரை குத்தப்பட்டு பூமி புதைக்கப்பட்டு லாவாக்களில் கரைந்து காலம்வரை ஊழியின் போக்கு இதுத போகுமென்றும் இடையில் சொல்லப்பட் என்றும் உச்சியில் அடித்து 'அம்மாவா சீனி வாழ்க்கையில் ஏனோ முதல் மு டுத்து வாய் கொப்புளித்துத் துப்பினா
இதுவுமது: அத்தியாயம் 16
சீனி சீவல் முடிச்சு வாறார். முட்டியுக்க தனிப்பனைக் கள்ளு.
இதுவுமது: அத்தியாயம் சு
ஊழித்தாண்டவப் பெருவெடிப்பு நிக பெருவெளிச்சத்துடன் பத்துச் சூரிய6 வைத் துப்பூட்டி அமாவாசை இரவில் வி 45°சாய்வாக வானத்தை நோக்கிப் பே யும் நேரம் போன பாதைக்குக் குறுக் தூமகேது.
இந்த நிகழ்வுக்குப்பின் அந்தப் ப6 வருபவர்களுக்கும், அருகே போகும் றே இருந்து கால் தரைபட இறங்குபவர்களு றது." கள்ளுக்குடிப்பவர்களுக்கும் பா கேட்கிறது. இது போலப் பெருவெடிப் மேற்கேயுள்ள கடலும் மழைநீர்த்தே நல்லூர் ராஜ வீதி வழியாகப்போய் இடத்து வாழைத்தோட்டத்துக்கிடையிலு பூநகரி சிவன்கோயிலுக்கு குறுக்காக அதில் 13வது மைல் கல்லிலும், கே வெட்டில் நின்று வடக்குமுகமாக மூக்கு குவியப் பார்த்தால் நீர்ப்பரப்பின் மீெ பெயர் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத கொண்டது. இந்த ஊழிகளைக் கண்
(பாட்டு- திரிசங்குக்கு அனுப்புதல்
திரிசங்கின் பாட்டு நினைப்பிலிருப்பவ என்பதும் பாட்டுத் தெரியாதவர்கள் கன றுப் பெறும் என்பதும் நியதியாகிறது.

கப்பூவின் வடிவமே இறுதி பருவெடிப்பின் அத்தியந்தக் யின் பல்லடுக்கு ஆழங்களில் விட்டதாம். அது வெடிக்கும் ான் என்றும் இப்படியேதான் டவை எல்லாம் பேத்தல்கள் ாண’ என்று சத்தியம் செய்த றையாக கொஞ்சம் கள்ளெ னாம்.
ழ்ந்த பனங்காணியில் இருந்த ன்களை அம்பின் நுனியில் பிட்டதுபோல ஒர் ஒளிக்கோடு ாதுை. கண்ணிலிருந்து மறை $காக நிலைகுத்தி நின்றது
னங்காணி வழியாகப் போய் ாட்டில் பழுதுபட்ட வண்டியில் ருக்கும் ஒரு பாட்டுக் கேட்கி ட்டின் முணுமுணுப்பு மட்டும் பூழி மீகாமன் கோட்டைக்கு $கமும் கலக்குமிடத்திலும், நிலாவரைக்கிணறு தொடும் லும், கற்சிலை மடுவிலிருந்து ஒரு நேர்கோடு கிழித்தால் ாணேசர் கோயில் ராவணன் நுனியின் கண்கள் இரண்டும் தாரு தூரத்திலும் இன்னும் இடங்களிலும் ஊழி நடந்து ணுறக் கண்ணில்லை. ) -காத்தான்கூத்து)
ர்களுக்குக் கதை விளங்கும் ன்டடையும்போது கதை முற்

Page 61
se2S2. West
திங்கால்கள் பிடறியில் பட ஓடிவந்தான் வேர்த்து விறுவிறுத்துப் போயிருந்தான். 8 இரண்டும் அக்கினிக்குண்டுகளாய் தகிதக் வெக்கையாய் சுவாசமிட்டான். இருபத்தைந்து வய இளவட்ட வேகம். இடுப்பு லுங்கியை இழுத்துக்க ருந்தான். முறுக்கிவிட்ட வீச்சரிவாள் மீசையும், சு( விடப்பட்ட முழுக்கைச் சட்டைக்குழாய்களும், அலி மிகவும் ஆத்திரத்தில்தான் வருகிறான் என்பதை பறைத்தெருச் சனங்களுக்கெல்லாம் பளிச்சென்று தெரிவித்தன. மாலைநேரத்துக்குரிய ஆசுவாசத்தில் திண்ணைகளிலும் தெருவிலும் கூடிநின்று வாயாடி கொண்டிருந்தவர்கள் பதற்றமடைந்து அவனின் வேகத்துக்குக் காரணம் கேட்பதிலே குறியாயிருந்த "ஏ என்ன எசக்கியப்பா, இந்த வரத்துவாற? எ ஒனக்கு?
அவனின் நடையில் சிறிதும் பிசகாது வேக மாய் வந்துகொண்டே அவன் சொன்னான்: "எனக்கொண்ணும் ஆவல. எங்கப் பெரியண்ணனதான் கீழத்தெரு செம்பகப் பாண்டி அடிச்சுப்புட்டான்"
"அட பாதரவே. அவன் அப்பாவி ஆச்சே. ஒரு வம்பு தும்புக்குப் போகாத ஆளாச்ே அப்படியென்ன அக்குரும்புப் பண்ணிப்புட்டான் அளி "செம்பகப்பாண்டிக் கடையில போய் எல்லாரை பெஞ்சில ஒக்காந்து காப்பி சாப்பிட்டுப்புட்டானாம். அந்தப் பாண்டிய என்னச் செய்யறம் பாரு."
தான் விருந்துக்கு வந்திருக்கிற வீட்டுக்குள் - - நுழைந்து எரவாணத்தில் செருகி வைத்திருந்த வெட்டரிவாளை எடுத்துக் கொண்டு வெளிக்கிளம் எத்தனித்தான். முற்றத்தில் அமர்ந்திருந்த சொந்த இப்போது தான் விவரம் புரிந்து அவனை ஆவிச் பிடித்துக் கொண்டு கெஞ்சலானார்கள்.
"எய்யா வேண்டாமய்யா. அவன் கொலைகாரட் அய்யா. ஊரு பெருத்தச் சனங்க அவிய. நம்ம ஒண்ணுமில்லாம ஆக்கிப் புடுவாவ"
இசக்கியப்பனின் அத்தையும் மாமாவும் அண்ை அவர்கள் குழந்தைகளும் அவனைப் பிடித்துக்கொ அழுதார்கள். திமிறிப் பார்த்தான். கால்களைப் பிட இரண்டுபேர். இடுப்பைச் சேர்த்துப் பிடிக்க இரண்டு அரிவாளைப் பிடித்து இழுக்க இரண்டுபேர். அவன தட்டமுடியாமல் போயிருந்தது.
"விடுங்க. இன்னிக்கு நா அவன ரெண்டுல ஒt

இருள்வெளி 57
இசக்கியப்பன். 5ண்கள் க்க, சுக்குரிய Լւգան
ன்னாச்சி *(
8.
பன்?" பாத்திருதேன். பெஞ்சுல
யும் போல ஒக்காந்து குடிச்சா
இப்ப அவனுவளுக்கு என்னக்
கொறஞ்சிப் போவுதாம்? என்ன
குடிசைக்குள் : மயித்துக்கு யாவாரம் போட்
டிருக்கானுவ? யாருகிட்ட
வெள்ளாடுதானுவங்
ங்களுக்கு கங்கிதேன். என்னியவுடுங்க.
சேர்த்துப் இன்னிக்கு அவனக் கூறு
போட்டாத்தான் எனக்கு மனசு
பாவி ஆறும்."
Friguu "வேண்டாம்ய்யா.
நல்லாயிருப்பய்யா. அவனும்
ரியும் சங்காத்தமே நமக்கு வேண்
ண்டு டாம்யா."
க்க − மாமா கெஞ்சினார்.
பேர். கை அவரின் விழிகளில் ஒரு
ால் கோடிப் பயப்பிம்பங்கள்.
அண்ணியும் குழந்தைகளும் ண்ணுப் போட்ட கூச்சலில் அந்தப்

Page 62
58 இருள்வெளி
பறைத் தெருவின் அத்தனை சனங்களுமே ஒட்டு கூடி நின்று ஆதங்கத்துடன் வெறித்துக் கொண்டி "ஏன் பயந்து சாவுதிய? எத்தன நாளுக்குத்த செத்துக்கிட்டே இருப்பிய? நாலு பேர வெட்டித் உள்ளப் போவதுக்கு என்ன பயம்?"
இசக்கியப்பன் ‘உள்ளே' என்று அழுத்திச் ெ அர்த்தம் புரிந்தது அவர்களுக்கு. சிறைச்சாலை அர்த்தம். எதற்கும் துணிந்தவனாகத் தெரிந்தான் அந்தத் தெருப் பறையர்களைப்போல் அல்லாமல் துணையாக நின்றிருந்தான். எல்லாம் அவரவர் ம என்று தோன்றியிருக்க வேண்டும் மாமாவுக்கு. வி பெருமையுடனும் - சிறிது பதற்றத்துடனும் - அ6 வெறித்துக் கொண்டிருந்தார். உருட்டுக்கட்டை ே அவனுக்கு. எட்டு பேரையும் ஒத்தைக்கு ஒத்தை வெட்டிச் சாய்க்கும் வீராப்புத் தெரிந்தது. அவனி இளமையைக் கட்டுக்குக் கொண்டுவர அவருக்கு வேண்டியிருந்தது. வயதான மாமாவால் அவனை தடுத்து நிறுத்த முடியாது என்பது புரிந்தது. நே கோவிலில் சாமியாடிக் கொண்டிருந்த களைப்பில் ஊர் முனிசாமிக் கோயில் கொடைவிழாவின் இறு இன்னும் நெருங்காத குதூகலத்தில் சனங்கள் கொண்டிருந்த வேளையில் மயிர்க்கூச்செறியும் நடந்துவிட்டிருந்தது.
சற்றைக்கெல்லாம் இசக்கியப்பனின் பெரியண் மாடசாமி - வந்தான் சுறுசுறுப்பாக.
"அருவாளத் தூரப் போடுல. செம்பகப்பாண் டி சமரசம் பண்ணி வச்சிட்டாங்க. இனி பிரச்சினை வேணாம்."
படக்கென்று இசக்கியப்பனின் கையைத் தட் பறித்துக் கொண்டான் மாடசாமி. இசக்கியப்பனை வயசுதான் முப்பு என்றாலும் ஏறக்குறைய ஐம்பது குரிய முதிர்ச்சியில் தெரிந்தான். புற்களாய் கன் முடிகள் அப்பியிருந்தன. தலைக் கேசம் உலை காயப்போட்ட வைக்கோல் தளைகளைப் போல. யில் கசங்கல் தெரிந்தது. தம்பியைப் போலல்ல அண்ணனுக்கு மெலிந்த ஈர்க்குச்சித் தேகம்.
அடித்து ஓய்ந்த மழையைப்போல சற்றைக் ெ அமைதி நிலவியது அங்கே. இரவுக் கொடைவிழ ரசிக்கும் சுவாரஸ்யத் தில் சனங்கள் எல்லாம் பி போனார்கள். இசக்கியப்பனின் மனசுக்குள் மட்டு வர மறுத்தது. புயல் வீசிக்கொண்டிருந்தது உள் இரைச்சலும் விரவிய புயல்.
g
5
{0000
அந்த நிகழ்ச்சியை அவன் நேரிலே கண்டிருந் அத்தனை சுலபமாக மறந்துவிடமுடியவில்லை அ தற்செயலாக ஓடைப்பக்கம் ஒதுங்கப் போனவன் அந்தக் காட்சி விழுந்தது. ஒய்யாரமாய் பந்தலிட் கரித்திருந்த சாமிக்கோயிலுக்கு எதிரேயிருந்த ெ

மொத் தமாகக் டிருந்தனர். ான் இப்பிடிச் தள்ளிட்டு
சான்னதன் என்கிற
அவன். ) துணிவே )ண்வாக்கு
ழிகள் அகன்ற வனையே பான்ற தேகம்
நின்று ன் துடுக்கான த் திணற
இனிமேல் ற்றிரவிலிருந்து ) இருந்தார். வதிக்கட்டம் திளைத்துக் அந்தச் சம்பவம்
ணன்
டிய என்னோடு பண்ண
டி அரிவாளைப் ா விட பத்து து வயசுக் னத்தில் ந்து கிடந்தது,
மேல்சட்டை TLD6)
கல்லாம் 2ாவைக் கண்டு
ரிந்து ம் சுவாரஸ்யம் ளே. புழுதியும்
ந்ததால் அவனால்.
கண்களில் டு அலங் வட்டவெளியில்
ஒலைக்கீற்றுகள் வைத்து அடைத்து காபிக்கடைப் போட்டிருந்த செம்பகப் பாண்டிக்கும் இசக்கியப்பனின் பெரியண்ணனுக்கும் தள்ளு முள்ளு வந்துகொண்டிருந்ததைக் கண்டு கொண்டான். சட்டென்று பொறி கலங்கிப் போனான். வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பாய்ச்சலாய் அங்கு ஓடுவதற்குள் பெரியண்ண னைத் தள்ளிக்கொண்டு வந்த ஊர்ப் பெரிசுகள் சிலர் இசக்கியப்பனையும் இழுத்துக்கொண்டு வரலாயினர். பெரியண்ணனின் முகத்தைப் பார்க்க சங்கடமாயிருந்தது. இசக்கியப்பனுக்கு நேர் மூத்தவனுக்கு, மாடசாமி மூத்த அண்ணனாயிரு
ந்ததால் பெரியண்ணன் என்ற பேரே அவனுக்கு வழங்கிற்று. மாடசாமி என்றால் இசக்கியப்பனுக்கு ரொம்ப மரியாதை. பாசம். குடும்பத்திலே மூத்தவனாயிருந்ததால் தனக்குப் பின்னே நின்றி கருந்த தங்கை தம்பிகளை
கரை சேர்த்ததில் கணிசமான பங்கு இருந்தது அவனுக்கு. பெரியண்ணனின் உடம்பில் ஒரு ஈ எறும்பு உட்காரக்கூட சம்மதிக்கமாட்டான் இசக்கியப் பன். அப்படிப்பட்டவருக்கா இன்று இந்தக் கதி என்பதை நினைக்க, மிகவும் அகோரமாயிருந்தது அவனுக்கு. இதே இது 916).5060)Lu 26TITIT85 இருந்திருந்தால் இதற்குள் ஒரு ரத்தக்களறியே ஏற்பட்டிருக்கும் என்பதை மானசீகமாக நினைத்துப் பார்த்தான்.
அண்ணியோட பெற்றோர்

Page 63
வீட்டுக்கு கொடைவிழா விருந்தாளியாய் அண்ணே குடும்பத்தோடும் வந்திருந்தான் இசக்கியப்பன். ரே ஒரே கூத்தும் கும்மாளமுமாய் கொடிகட்டிப் பறக் கொடைவிழா, ஏர்வாடி கிருஷ்ணன் மேளமும், தள ராசாத்திக் கரகஆட்டமுமாய் களைகட்டிக் கொண் அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந்து வந்திருந்த சொந்தக்காரர்களாலேயே கூட்டம் நிறைந்திருப்பத தெரிந்தது அவனுக்கு.
அந்தத் தெருவில் முப்பது முப்பத்திரண்டு வீடு அநேகமாய் குடிசைகளே -அடங்கியிருந்ததை நிை பார்த்தான் இசக்கியப்பன். எல்லோரும் கீழைத்தெ முதலாளிமார்களின் வயல்களில் பாடுபட்டு ஜீவன ஏழை பாளைகள். அவர்களை மீறி இவர்களால் பைசாகூட சம்பாதித்துவிடமுடியாத சங்கடத்தில் எசமானர்கள் எள் என்பதற்குள் எண்ணையாகி வி இவர்கள். இல்லையென்றால் வேலை கிடையாது வெளியே தள்ளுவார்கள். பாவம், பறைச்சனங்கள் போலவே தங்கள் வயிற்றையும் காயப்போட்டுக் ெ கிடந்தாக வேண்டும். அந்த எழவுக்காகத்தான் பே மொதலாளிகளை நேர் நின்றுப் பார்க்கக்கூடத் ை ஒதுங்கி, ஒடுங்கி நின்றார்கள்.
அவர்களுக்குச் சந்தோசம் என்பதெல்லாம் தீப பொங்கலைத் தவிர ஊர் சாமிக்கோயில் கொடை மூன்று நாட்கள் மும்முரமாக நடக்கும். தெருக்கா நாட்களின் வேலை அலுப்பை மறந்து கொடை வி கூத்திலும் கும்மாளத்திலும் சிந்தனையைச் செலு குஞ்சுகுளுமான்களின் சந்தோசமெல்லாம் கோயிலு எதிர்த்தாற் போல கடைவிரித்திருக்கும் பலூன்கை ஊதி உடைப்பதிலும், ராட்டினம் ஆடுவதிலும், இ தங்கள் வாங்கிச்சாப்பிடுவதிலும் நிறைந்திருக்கும். ளுக்கென்று காபி, வடை, பீடி, வெத்தலை வைத் கடைகள் உண்டு. அயர்வாய் இருக்கும் பொழுது வேகமாய் உள்ளே சென்று வாங்கிக் கொண்டு வ கடை வியாபாரங்கள் எல்லாம் கீழத்தெரு மே காரர்களே போட்டுக் கொள்ள வேண்டும் என்ற க டிருந்தது அங்கே. மேல்சா திக்காரர்கள் வைத்திரு பாடுதான். ஆத்திர அவசரத்துக்கு ஒரு காபித் த6 குடிக்கப் போகவேண்டும் என்றாலும் கடையின் மு காசு தந்து பதிலுக்குக் காபி வந்தவுடன் அப்படிே குடித்துவிட்டு - அண்ணாந்துதான் - வந்துவிட வே அங்கே போட்டிருக்கும் பெஞ்சில் அவர்கள் உட்க இல்லையாம். அனுமதி இல்லை.
இந்த சூக்குமம் தெரியாமல் பெரியண்ணன் ெ உக்காந்து காபி சாப்பிட்டு விட்டான். செம்பகப்பா சாதிப்பெருமையில் மண்ணள்ளிப் போட்டது மாதி உறுத்தியிருக்க வேண்டும். பாய்லரை விட்டுவிட்டு ஆவேசமாய் ஓடி வந்து பெரியண்ணனைத் தள்ள பெரியண்ணனும் பதிலுக்கு செம்பகப்பாண்டியைத் களேபரம் ஆகிவிட்டிருந்தது நிலைமை. அப்படியெ செம்பகப்பாண்டி பெரிய பயில்வானாகத் தெரியவி

இருள்வெளி 59
னோடும் அவர் நற்றிலிருந்து கிறது T6) JITU LJUD டிருந்தது.
ாகத்
385086T - னைத்துப் (b. ம் கழிக்கும் ஒரு அஞ்சு நெளிந்தார்கள். டவேண்டும்
என்று , அடுப்பைப் கொண்டு மல்சாதி தரியமின்றி
ாவளி, விழாவும்தான்.
விழாவின் த்துவார்கள். ]க்கு )ள வாங்கி
பெரியவர்க திருக்கும் களில் பருவார்கள். ல்சாதிக் ட்டுப்பா நந்தக் கட்டுப் ண்ணிர் )ன்னே நின்று யே வாங்கிக் வண்டும். 5ார அருகதை
பஞ்சியில் ண்டிக்கு தன் f
அப்படியே
தள்ளிவிட. பான்றும் ல்லை
இசக்கியப்பனுக்கு. பெரியண் ணனை விடக் குள்ளம்தான். ஆளுக்கு மீறிய மீசை வைத்திருந்தான். எப்போதும் மேனியில் முண்டாப் பணியன் அணிந்து அதற்குமேல் இடுப்பில் இறுக்கிக் கட்டிய பட்டைப் பெல்ட்டோடு காட்சி தந்தான். பெரியண்ணனை விடக் குறைந்த வயசுக்காரன். சாராயநெடி இல்லாமல் அவ னால் பேசிக்கொள்ளவே முடியாதுபோலத் தெரிந்தது. பறைத்தெருவுக்கு வடக்கேயிருந்த சுடுகாட்டுக்குப் பக்கம் அவனுக்குக் கள்ளச் சாராயம் விற்பனையாகிக் கொண்டிருந்ததையும் இசக்கியப்பன் அறிந்திருந் தான். கூலிஆள் வைத்து வியாபாரம் நடந்தது. காபிக் கடையிலிருந்து அடிக்கடி கள்ளுக்கடைக்கு நடந்துபோய் ரர்கள் முந்திய
கொண்டு அவன் வந்ததை இசக்கியப்பன் பார்த்திருக் கிறான். குடிவெறியில்தான் தன் அண்ணனை அவன் னிப்புப் பதார்த்
போதையைச் "சீராக்கி
விளமெடுத்துத் தள்ளியிருக்க
வேண்டும் என்று தோன்றியது இவனுக்கு. பாவம் பெரியண்ணன், ஓடாய் தேய்ந்துப் போயிருந்தான். மாடான உழைப்பு அவனுக்கு. தினமும் கான்ட்ராக்ட் ட்ராக்ட ருக்கு மண்ணள்ளி நிரப்பும் வேலை. இசக்கியப்பனும் அந்த வேலைக்குத்தான் போய்க் கொண்டிருந்ததால் பெரியண்ணன் படும் சிரமங்களைக் கண்கூடாகக் கண்டிருந்தான். யாரையும் ; கடிந்துப் பேசிவிடத் தெரியாது
அவனுக்கு. எல்லோருக்கும் நல்லவனாய் நடந்து கொண் ; டிருந்த அவனையா அந்தப்
படுபாவி கை நீட்டித் தள்ளி விட்டான் என்பதை நினைக்க நினைக்க இசக்கியப்பனுக்கு கொந்தளிப்பாய் வந்தது.

Page 64
60 இருள்வெளி
{0000
சாமக்கொடை நடந்து கொண்டிருந்தது. முனி டைக்குப் போகும் நேரம். மேளக்கோஷ்டிகள் த உச்சம் தெறிக்க ஆடிக் கொண்டிருந்தார்கள் அ எல்லாம், பந்தலுக்குள்ளே. நாதஸ்வரம் மூச்செடு கண்ணைப் பறிக்கும் குழல் விளக்கு வெளிச்சத் பகலாகத் தெரிந்தது.
இசக்கியப்பனின் மாமாதான் முனியசாமி ஆடு டைக்குப் போகும்போது அவரின் கோலத்தைப் பிரமிப்பாக இருக்கும் எல்லோருக்கும். எல்லோன நெஞ்சில் ஒரு பயம் வந்து ஒட்டிக்கொள்ளும். இ அங்கியைக் கட்டி, தலையில் குல்லாவை மாட்டி மணிகள் சலசலக்கும் குத்தீட்டியும், பண்டம் பலி மணமணக்கும் துணிப்பொட்டலத்துடனும் தப்படி போல் முன்னும் பின்னும் அடிகள் எடுத்து வை: வேட்டைக்குப் போகும் வேகத்தைப் பார்ப்பதற்ெ சுற்றுப்பட்டிச் சனங்களின் கூட்டம் நிறைந்திருக்கு பந்தலுக்குள். ஒடையைத் தாண்டி பறைத்தெருவ இருக்கும் சுடுகாட்டுக்குப் பயணம் செய்வார். பந் கேட்டால் ஓடையைத் தாண்டுகிறவரை குத்தீட்டி சத்தம் கினிங் கிணிங்குவது கேட்கும் சாதாரண பிறகுதான் எல்லாமே மவுனத்தில் உறைந்து டே பந்தலுக்குள் கூத்திருக்காது. கும்மாளமிருக்காது பேச்சுவார்த்தைகள் கூட கிணற்றுக்குள்ளிருந்து போலத்தான் வெளிக் கேட்கும். வேட்டைக்குப் ே சாமியின் வரவு குறித்த எச்சரிக்கையாய் அவர்க செயல்பாடுகள்.
அரைமணி அவகாசத்தில் திரும்பி வரும் சா முகத்தைப் பார்த்தால் கோரமாயிருக்கும் எல்லே நெருப்புப் பந்துக்களாய் கண்களை உறுத்திக்ெ வாய்க்குள் மனித எலும்புகளை நறநறவென்று சுவைத்துக் கொண்டு.
மறுநாள் காலையில் சுடுகாட்டுக்குப் போய்ப் அங்கே கும்மாளமிட்டு ஆடியிருந்த தடங்கள் ெ எதையும் தீர்க்கமாகப் பார்வையிட்டால் புல்லரித் யாருக்கும். வேட்டைக்குப் போய்விட்டு வந்தவுட6 சாமி. கிடாவெட்டுக்கள் சகட்டுமேனிக்கு நடக்குப் கேட்கும் வரங்கள் எல்லாம் குறைவில்லாமல் நி என்று நம்பும் சனங்கள் இடியாய் இடித்துக் கெ சாமியைக் கும்பிடுவார்கள்.
0000
கும்பிட்டார்கள்.
திடீரென கூட்டமெல்லாம் சரசரவெனக் கலை பந்தலுக்குள் வெறுமை நிலவத் துவங்கியதும் கொண்டிருந்த மாமாவுக்குத் திகைப்பாயிருந்தது. ளுமே ஆச்சரியத்தாலும் அதிர்ச்சியாலும் கதிகள் நின்றிருந்தது புரிந்தது. எதனால் இருக்கும் என

ugFTLS (86) ாளம் முழங்க. ம்மன் சாமிகள் த்து ஊதிற்று. தில் இரவு,
}கிறவர். வேட் பார்க்கவே ரயும் மீறி இடுப்பில் ), கையில் ]காரங்கள் $குத் தகுந்தாற் த்து அவர் 56GB
5ம் புக்கு வடக்கே தலிலிருந்து யின் மணிகள் மாய். அதற்குப் ாகும்.
மனிதர்களின் கூப்பிடுவது பாயிருக்கும் ണിങ്ങ്
மியின் ாருக்கும். ѣп60ії(Б, கடித்துச்
பார்த்தால் சாமி
நரியும். துப் போகும்
ள் பலி கேட்கும்
). அப்போது றைவேறும் rண்டு
ந்துபோய்
ாமியாடிக்
எல்லா சனங்க
ங்கிப் போய்
முனிசாமி
குழம்பிக்கொண்டார். ஒரு சிலர் வடக்கே ஓடை நோக்கி ஓடுவது தெரிந்தது அவருக்கு. "அய்யோ. என் தெய் வமே. எங்கள அனாதயா விட்டுட்டுப் போட்டியே. இனி என்ன செய்வோம் நாங்க" என்கிற ஒப்பாரியும் ஒலமும் கேட்கத் துவங்கியது. தூரத் திலிருந்து வந்ததால் யாரு டைய குரல் என்று அறிய முடியவில்லை முனிசாமியால். மேளங்கள் சுருதி குறைந்து ஒலித்தன. அவர்களால் தாளத்தில் கவனம் செலுத்த முடியவில்லை என்பது புரிந் தது. 'முனிசாமிக்கும் ஆட்டத் தின் மேல் அக்கறையின்றி வெறுமனே தேகத்தை மட்டும் குலுக்கிக் குலுக்கி நின்று கொண்டிருந்தார்.
பந்தலுக்குள் ஓடிவந்த வில்லுக்காரர்களில் ஒருவன் பதற்றமாய் மேளக்காரர்களிடம் சொல்லிக் கொண்டது நாரா சமாய் முனிசாமி'யின் காதி லும் விழுந்தது:
"செம்பகப்பாண்டி சுடுகாட் டுப்பக்கம் செத்துக் கிடக்கி றானாம்"
பகீர்’ என்றாயிற்று முனி சாமிக்கு. எப்படி இது நடந் தது என்பதை நினைத்து மறு கலாயிருந்தது. அவர் சுடுகாட் டில் நின்றபோதெல்லாம் செம்பகப்பாண்டியின் அணக்கம் அங்கே இல்லாதி ருந்ததை மனக்கண்ணில் ஒட விட்டுப் பார்த்தார். நிச்சயமாக அவர் மயானத்திலிருந்து திரும்பி வந்தபிறகுதான் அது நடந்திருக்கிறது. யார் நடத்தி யிருப்பார்கள்? சாயங்காலம் நடந்த சம்பவம் நினைவுக்கு ஓடி வந்தது. கூட்டத்தில் சுற்றும் முற்றும் இசக்கியப்ப னைத் தேடினார். ஆளைக் காணவில்லை. ரொம்ப நேரமாக அவன் அந்த பந்தலில் இல்லாதிருந்ததை

Page 65
யோசனைப் பண்ணிப் பார்த்துக் கொண்டார். சந்தேகம் இல்லை. அவன்தான் அந்தக் கொலையைப் பண்ணிவிட்டான். எப்படிச் செய்திருப்பான் என்று தனக்குத்தானே கற்ப னைப் பண்ணிப் பார்த்தார். வேட்டை முடிந்து அவர் திரும்பி வந்ததும், தன் சாராயக் கடைக்குப் போதை ஏற்றப் போன செம்ப கப்பாண்டியை மறைந்திருந்து இசக்கியப்பன் தாக்கியிருக்கலாம். ஊருக்குத் தெரிந்தால் தன்னுடைய சாதிக்காரர்கள் எல்லாரும் சங்கடப்பட வேண்டியிருக்குமே என்பதை நினைத்து மறுகினார் மாமா. வீடுகளில் குடியிருக்க முடியாது. மேல்சாதிக்காரர்கள் எல்லோரும் கிளர்ந்தெழுந்து வந்து தீ வைத்து விடுவார்கள். கைகளில் சிக்கிய வர்களின் கழுத்தைச் சீவி விடுவார்கள். முதலாளிமார்களின் காடுகரைகளுக்கு வேலைக்குப் போகமுடியாது. ஏழைபாளைகள் பட்டினிகிடந்து சாகவேண்டிவரும். என்ன செய்வது? இதை எப்படிச் சரிக்கட்டுவது?
அப்போதுதான் அவருக்கு அந்த யோசனை வந்தது. பந்தலுக்குள் நின்றிருந் தவர் 'தொப்'பென்று தரையில் விழுந்து புரண்டார். 'ஆ ஊ என்ற கத்தல் வேறு. தேகத்தை எல்லாம் வேகம் வேகமாய் குலுக் கிக்கொண்டு கண்களை உறுத்திக்கொண்டு.
"சாமிக்கு மேளத்தை அடிங்கடோய்" ஊர்க்காரன் ஒருவனின் ஆணைக்கு கட்டுப்பட்டு மறுகணமே 'கணங்கணங் கண'வென முழங்கின மேளங்கள். ஊதின நாதஸ்வரங்கள். 'முனிசாமியை நாலைந்து பேர் சேர்ந்து தூக்கி விட, அதிகோபமாய் துள்ளித்துள்ளி ஆடினார் முனிசாமி.
மக்கள் எல்லோரும் பயபக்தியுடன் வணங் கிக்கொண்டே சாமியிடம் வரங் கேட்டு நின்றனர்.
"சட்டென்று மேளத்தை நிறுத்தினார் சாமி. "எப்பா. நா வேட்டைக்குப் போகும்போது குறுக்கால ஒரு குருமான் வந்திட்டான். வரலாமா? அவன நாந்தாம்பா எடுத்துக்கிட்டேன்."
மீண்டும் மேளங்கள் முழங்கின. அவரின் ஆட்டம் தொடர்ந்தது. குருமான் என்று அவர் சொன்னது ‘உயிரை என்பது அவர்களுக்குத் தெரியாததல்ல. வேட்டைக்குப் போன சாமி க்கு மத்தியில் செம்பகப்பாண்டி போனதே தவறு என்றும், அதற்குரிய தண்டனையைத் தான் அவன் பெற்றிருக்கின்றான் என்றும் சனங்கள் பேசிக்கொண்டனர். எல்லோரும் சாமியைக் கரந்தூக்கிக் கும்பிட்டனர். O

இருளிவெளி 61
• -
சளந்த
: 0
ஓவியம்

Page 66
62 இருள்வெளி
மூலம்: டினோ பிரெஞ்சிலிருந்து தமிழில்: க.கலாமோகன்
9C60II L69)) (DINO BUZZATI) 9gbbfT65uLi 6(LO Milan 1972) மிலானில் சட்டப்படிப்புகளை முடித்தபி தனது கவனத்தைத் திருப்புகின்றார். இளம்வயதிலேே GcipTÀ. 90bugouglsò CORRIERE della sera Gi60
பின்னர் கடற்படைத்துறையில் யுத்த நிருபராகவும் க
ஓர் ஓவியரும் கூட நாடகங்கள் சிறுகதைகளை நிை 605UT60Y LE DEFUNT PARERREUR, 56).p' 618 மொழிபெயர்ப்பிலிருந்து தமிழிற்கு வழங்கப்படுகிறது. த figDLUG. స్టస్ సేస్తే
 
 

55TGTs (Belluno 1906 - னர் இலக்கியத்துறையில் ய கவிதைகளை எழுதுகி எதியோப்பிய நிருபராகவும்
றய எழுதிய இவரது சிறுக
லைப்பில் பிரெஞ்சு ஞக்கு முந்திய படமொன்
bo
ண்டகாலமாக விமெர்கற்றில் உள்ள தனது நாட்டுப்புறத்து வீட்டில் வாழும் எண்பத்தாறு வயதான பிரபல ஓவியர் லூசியோ பிறெடொன்ஸானி ஓர் காலை யில் எழுந்து தனக்கு ஒவ்வொருநாளும் வரு கின்ற தினப்பத்திரிகையைத் திறந்தபோது பிர மித்துப்போய்விட்டார். காரணம் மூன்றாம்பக்கத் தின் கீழ் வலதுபக்கத்திலே கண்ட பின்வரும் தலைப்பால்தான்.
இத்தாலியக் கலைஉலகம் கவலையில் ஒவியர் பிறேடோன்ஸானி காலமாகிவிட்டார். தலைப்பின்கீழ் பின்வரும் குறிப்புகள் இருந் தன:
21 பெப்ரவரி, விமெர்கற், மருத்துவர்களால் குணப்படுத்தமுடியாத ஓர் குறுகியகால நோ யால் ஒவியர் பிறெடொன்ஸானி இரண்டு தினங் களின் முன்னே காலமானார். தனது மரணக்கிரி யைகளுக்குப் பின்னரேயே தனது மரணம் அறி விக்கப்படவேண்டும் எனத் தனது விருப்பத்தைக் காலமானவர் வெளிப்படுத்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஒரு பந்தியிலே கால மாணவரின் மகிமை, பெரு மை இவைகளைப் புகழ்ந் துரைக்கும் கட்டுரையொ ன்று கலைவிமர்சகள் ஸ்தெ பாணியின் பெயரில் வெளி வந்திருந்தது. இதேவேளை யில் இருபது வருடங்க
மொழிபெயர்ப்ாள றும் பிரசுரிக்கப்பட்டிருந்
பிரமித்துப்போய், தனது விழிகளையும் நம்பாமல் நோயாளியைப்போல மிகவும் மனவேதனையு டன் தனது அவதியையும் மீறி புகழாரக் கட்டு ரையில் விழிகளைப் போடுகின்றார். புகழாரவரிக ளுக்கு மத்தியிலே மறுக்கப்படமுடியாத ராஜதந
'திரத்துடன் கூடிய சில விஷவரிகளும் சேர்க்கப்
பட்டிருந்தன.
மூச்சுத்திணறலில் இருந்து தப்பிய பிறெடொ ன்ஸானி "மதில்ட் மதில்ட்" எனத் தனது மனை வியை அழைக்கிறார்.
பக்கத்து அறையிலிருந்த அவரது மனைவி "என்ன நடந்துவிட்டது?" எனக் கேட்கின்றாள்.
"விரைவாக வா! மதில்ட்! விரைவாக வா!" எனக் கெஞ்சி அழைக்கின்றார்.
"ஒரு கணம் பொறுத்திரு. நான் உடைகளு க்கு அழுத்தம் போட்டுக் கொண்டிருக்கிறேன்." "உடனடியாக வாவென்று நான் உனக்குச் சொல்கின்றேன்."

Page 67
அவரது குரல் மிகவும் கலக்கமாக இருந்த தால் அயன்பொக்ஸைக் கீழே வைத்துவிட்டு மதில்ட் ஓடி வருகின்றாள்.
"பிடி! இதனை வாசி!” ஒவியர் பெருமூச்சோடு பத்திரிகையை அவளிடம் நீட்டுகின்றார்.
பத்திரிகையை அவள் பெறுகின்றாள், முகம் வெளிறுகின்றது. பெண்களுக்கேயுரிய அற்புத மான ஞாயமின்மையோடு தனது நம்பிக்கையி னத்தை வெளிக்கொட்டுகின்றாள்.
"ஓ! எனது லூசியோ! எனது பரிதாபத்திற்கு ரிய லூசியோ! எனது புதையலே!" எனும்போது கண்ணிர் கொட்டுகின்றது.
இந்தக் காட்சி ஒவியருக்குச் சினத்தையூட்டு கின்றது.
"மதில்ட், உனக்கு என்ன விசரா? நான் உயி ரோடு இருப்பது உனக்குத் தெரியவில்லையா? இது ஓர் தவறு என்று, நினைத்துப்பார்க்கமுடி யாத தவறு என்று உனக்கு விளங்கவில் 6o6uT?”
உடனடியாகவே மதில்ட் தனது அழுகை யை நிறுத்திவிட்டு, கணவனைப் பார்க்கின்றாள். அவரது முகம் சாந்தியடைகின்றது. சில கணங் களின் முன்னர் தன்னை விதவையாக உணர்ந் துகொண்ட அவளும் நிலைமையின் ஹாஸ்யப் போக்கால் ஓர் மகிழ்ச்சி விபத்துக்குள்ளாகி ன்றாள்.
"ஓ! எனது கடவுளே! இது எவ்வளவு முசுப் பாத்தியானது. ஒ ஓ எத்தகைய கதை என் னை மன்னித்துவிடு. லூசியோ, உனக்குத் தெரி யுமா கலையுலகின் கவலையை. நீயோ இங்கு விறைத்தும் மென்சிவப்பாகியும்." கீச்சுக் குர லில் கெக்கணம் கட்டிச் சிரித்தாள்.
"உனது நடிப்பை நிறுத்து. நடந்தது என்ன வென்று உனக்கு விளங்குகின்றதா? இது மோச மானது. மிகவும் மோசமானது. பத்திரிகைப்பணிப் பாளருக்கு நான் யாரென்பதைக் கட்டாயம் காட்டு வேன். இந்த முசுப்பாத்திக்காக அவர் நிச்சயம் நிறையக்கட்ட வேண்டிவரும்."
பிறெடொன்ஸானி விரைந்து நகருக்குச் செல் கின்றார். உடனடியாகவே பத்திரிகா அலுவலக த்தை நோக்கி விரைகின்றார். மிகவும் நாகரிக மாக பணிப்பாளர் அவரை வரவேற்கின்றார்.
"குருவானவரே உட்காருங்கள் எனத் தயவு செய்து உங்களை நான் கேட்கின்றேன். அதில் உட்காரவேண்டாம். இது வசதியானது. இதில் உட்காருங்கள். ஒரு சிகரெட்? இந்த லைட்டர் கள் ஒருபோதுமே ஒழுங்காக வேலைசெய்வ தில்லை. இது சினத்தையூட்டுவது. இதோ! சாம் பல்தட்டு. இப்போது நீங்கள் சொல்வதை நான் கேட்பேன். எந்த நல்காற்று உங்களை இங்கே

இருள்வெளி 63
அழைத்து வந்தது?"
தனது பத்திரிகை பிரசுரித்ததையிட்டு நடிக்கி ன்றாரா? அல்லது நக்கலடிக்கின்றாரா? பிறெடொ ன்ஸானி இளைத்துப் போய்விட்டார்.
"உங்களது இன்றைய பத்திரிகையிலே. மூன்றாவது பக்கத்திலே. எனது மரணத்தை அறிவிக்கும் செய்தியொன்று.
"என்ன உங்களது மரணத்தை அறிவிக்கும் செய்தியா?"
மேசையிலே மடிக்கப்பட்டுக் கிடந்த பத்திரி கையொன்றை எடுத்துப் பணிப்பாளர் விரிக்கின் றார். பார்க்கின்றார். விளங்கிக் கொள்கின்றார் (அல்லது விளங்கிக்கொண்டதைப்போல காட்டுகி ன்றார்.) ஓர் சங்கட கணத்தை வாழ்ந்ததுபோல "ஓ!"என்கின்றார். ஓர் கணத்தின் முறிவில் தன் னை நன்கு சுதாரித்துக் கொண்டவரைப் போல இருமுகின்றார்.
"உண்மையிலேயே ஓர் சிறு தவறு நடந்து விட்டது. ஓர் மெல்லிய விபரீதம் நடந்துவிட் டது."
பிறெடொன்ஸானி தனது பொறுமையை இழக் கின்றார்.
"விபரீதமா? நீங்கள் என்னைக் கொன்றுவிட் மர்கள். நீங்கள் செய்தது இதுதான். இது அரக் கத்தனமானது."என்று கத்துகின்றார்.
"ஆம், ஆம்." சாந்தமாகச் சொல்கின்றார் பணிப்பாளர். "நான் என்ன சொல்லுகிறேன் எனில். ஹம். ம். ஓர் செய்தி பற்றிய பார்வை யில். ஹ"ம். ஹாம். எங்களது நோக்கத்தைச் சற்றே கடந்துவிட்டது. இன்னொரு வகையிலே பார்த்தால் எங்களது பத்திரிகை உங்களது கலைக்குச் செய்த காணிக்கையின் உண்மை யான பெறுமானத்திற்கு மதிப்பளித்திருப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன்."
"என்ன காணிக்கை! நீங்கள் என்னை அழித்து விட்டீர்கள்"
"ஹ"ம். ஓர் மெல்லிய தவறு நடந்துவிட்டது என்பதை நான்.
"அது எப்படியாம். நானோ உயிரோடு இருக் கின்றேன். நீங்களோ நான் இறந்துவிட்டேன் என எழுதியிருக்கின்றீர்கள். இதற்கு மெல்லிய தவறு என நீங்கள் பெயரிடுகின்றீர்களா? மிகவும் சாதா ரணமாகப் பைத்தியமாகுவதற்கு இதைவிட வேறெதுவும் தேவையில்லையல்லவோ? இந்தக் கட்டுரை வந்த இடத்தில் ஓர் திருத்தம் முறைப் படி போடப்படவேண்டும் என்பதை நான் வலியு றுத்துகின்றேன். இதேவேளையில் மானநவஷ்டம் கேட்டு வழக்குத் தொடரும் உரிமையையும் நான் எடுத்துக்கொள்கின்றேன்."
"மானநஷ்டமா? வேண்டாம் எனது திருவா

Page 68
64 இருள்வெளி
ளரே
"குருவானவர்" என்ற நிலையில் இருந்து உடனடியாகவே ஓர் சாதாரணர் நிலைக்கு அவர் போய்விட்டார்.
"உங்களை வந்து சேர்ந்திருக்கும் அசாதார ணமான அதிர்ஷ்டத்தைப்பற்றி ஒரு தடவை யோசித்துப் பார்க்க முடியுமா? எந்த ஓவியரும் இப்படியொரு சந்தர்ப்பத்தைக் கண்டால் துள்ளிக் குதித்துவிடுவார்."
"என்ன அதிர்ஷ்டமா? "ஆம், அதிர்ஷ்டம்! எப்படி ஓர் கலைஞன் இறக்கும்போது அவனது படைப்புகளின் விலை குறிப்பிடத்தக்க விதத்தில் உயர்ந்துவிடுகின்றது. நீங்கள் அதைத்தேடவில்லை. நிச்சயமாக அது எங்களுக்குத் தெரியும். ஆனால், விலைமதிக்க முடியாத சேவையொன்றை நாங்கள் உங்களுக் குச் செய்துள்ளோம் என்பதை அறுதியிட்டுச் சொல்லமுடியும்."
"இதற்காக நான் இறந்துபோக வேண்டுமா? காணாமல் போகவேண்டுமா? ஆவியாகிப் போய் விடுவதா?”
நிச்சயமாக. இந்த உணர்வுமயமான சந்தர்ப் பத்தை நீங்கள் பயன்படுத்தவேண்டுமா? இத னை நீங்கள் இழக்கத் தயாரில்லையா? கொஞ் சம் சிந்தியுங்கள் மரணத்திற்குப் பின்னான ஓர் ஓவியக் கண்காட்சி, இதனை அட்டகாசமாகச் செய்தல் எங்களது பொறுப்பு. எனது குருவான வரே! பல லட்சங்களை எமக்கு அள்ளித் தரும் ஓர் விஷயம் இது."
"நீங்கள் இவைகளைச் செய்யும்போது நான் என்னவாகுவேன்? வெளியுலகத்திலிருந்து நான் காணாமல் போகவேண்டும் அல்லவா?
"சொல்லுங்கள், அசந்தர்ப்பவசத்தால் சகோத ரர் யாரும் உங்களுக்கு உள்ளனரா?
"ஆம், இது எதற்கு? அவர் தென்னாபிரிக்கா வில் வாழ்கின்றார்."
"அற்புதம். அவர் உங்களை ஒத்திருக்கின் றாரா?”
"ஆம், கிட்டத்தட்ட ஆனால் அவருக்குத் தாடியுள்ளது."
"அற்புதம். உங்களது தாடியையும் வளர விடுங்கள். உங்களது சகோதரர் நீங்களே எனச் சொல்லுங்கள். தபால் ஆபீஸிற்கு ஒரு கடிதம் அனுப்புவதைப்போல எல்லாம் நடக்கும். என்மீது நம்பிக்கை வையுங்கள்.விஷயங்கள் எந்தவழி யில் போகின்றனவோ அந்த வழியில் போக விடவேண்டும். என்னை விளங்கிக் கொள்ளுங் கள். நீங்கள் சொல்வதுபோல ஒரு திருத்தம் போட்டால் அதனால் என்ன பயன் கிடைக்கப் போகின்றது. நான் இப்படித் தனிப்பட்டரீதியாகச்

சொல்வதற்கு என்னை நீங்கள் மன்னிக்கவும். திருத்தம் போட்டால் கேலிக்குரியவராகவே பலர் முன்னேயும் நீங்கள் தோற்றம் அளிப்பீர்கள். மறுபிறப்புகள் ஒருபோதுமே இரக்கத்துக்குரியன வல்ல என்பதை மறுத்துச் சொல்வதில் எந்த அர்த்தமுமே இல்லை. கலையுலகில் விஷயங் கள் எப்படி நடக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும்தானே. உங்கள்மீதான பல புகழாரங்க ளின் பின்னர் உங்களது மறுபிறப்பை அறிவித் தால் அது உங்கள் மீதான மோசமான படம் ஒன்றையே காட்டும், அத்தோடு உங்கள்மீது பலருக்கு சந்தேகத்தையும் ஏற்படுத்தும்."
அவருக்கு இல்லை என்று சொல்லத் தெரி யாது போய்விட்டது. தனது நாட்டுப்புறத்து வீட் டிற்குச் சென்று ஒரு அறைக்குள் பதுங்கிக் கொள்கின்றார். தனது தாடியை வளரவிடுகின் றார். அவரது மனைவியோ கவலையில் மூழ்கு கின்றாள். நண்பர்கள் கவலை தெரிவிக்க அவளி டம் வருகின்றனர். குறிப்பாக ஒஸ்கார் பிறடெலி, அவர்கூட ஓர் ஓவியர், எப்போதுமே பிறெடொன் ஸானியின் நிழலாக இருந்தவர். பின்னர் ஓவிய ரசிகர்கள் வரத் தொடங்குகின்றனர். அதன்பின் வணிகர்கள், ஓவியம் சேகரிப்போர், வியாபாரத் துக்கான நல்ல வாய்ப்புக் கிடைத்துவிட்டது என்பதை முகர்ந்து கொண்டோர் முன்னர் மிக வும் சிரமத்துடன் 40ஆயிரம் 50ஆயிரத்துக்கு விற்கப்பட்ட ஓவியங்கள் இப்போதோ பிரச்சனை யில்லாமல் 200ஆயிரத்தைத் தொட்டன. இதே வேளையில் பிறெடொன்ஸானி தனது பதுங்கு குழியில் இருந்து புதிய படங்களைக்கீறி அவை க்குப் பழைய திகதிகளைப் போட்டுக் கொண்டி ருந்தார். A.
ஒரு மாதத்தின் பின்னர் அவரது தாடி உண் மையிலேயே நீண்டு வளர்ந்துவிட்டது.
பின்னர் தென்னாபிரிக்காவில் உள்ள தனது சகோதரர் வந்துவிட்டார் என்று மற்றவர்களை நம்பவைக்க தனது பதுங்குகுழியை விட்டு வெளி யேறுகின்றார். கண்ணாடி போட்டிருந்தார். தனது உச்சரிப்பையும் வெய்யில்தேச உச்சரிப்புப்போல மாற்றிக்கொண்டார். "அவரைப்போலவே, இவரும் இருக்கின்றார்" எனப்பலரும் வியந்து கொண்டனர். தனது மறைவு வாழ்க்கையின் பின்னர், ஓர் ஆவல் உந்தித்தள்ளியதால் மேற்கொண்ட உலா வொன்றின்போது மயானத்தை நோக்கிச் செல் கின்றார். தனது குடும்பத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலவறைக்குள், ஓர் பளிங்குக் கற்பலகையில், சிற்பி ஒருவர் தனது பெயரையும் தான் பிறந்த இறந்த திகதிகளையும் செதுக்கிக் கொண்டிருப் பதைக் காண்கிறார்.
காலமானவரின் சகோதரன் எனத் தன்னைச்

Page 69
சிற்பிக்கு அறிமுகம் செய்துகொள்கின்றார். பின் னர் வெண்கலக்கதவைத் திறந்து - தனது பெற்றோர்களினது சவப்பெட்டிகள் ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோவிற் கீழறைக்குச் செல்கின்றார் ஆ எவ்வளவு பெரிய குடும்பம்! ஒரேயொரு பெட்டி மட்டும் புத்தம் புதியதாகவும் அழகியதாகவும் இருந்தது. அதன் மீதுள்ள பித்தளைத்தகட்டில் "லூசியோ பிறெ டொன்ஸானி" என எழுதப்பட்டிருப்பதை வாசிக் கின்றார். பெட்டியின் மூடி ஆணிகளால் இறுக்கப் பட்டிருந்தது. இனம்புரியாத ஒரு பயத்துடன் பெட்டியின் மூலையில் தட்டிப்பார்க்கின்றார். சந் தோஷம் தருவதுபோல சவப்பெட்டியில் இருந்து வெறுமையான சத்தம் ஒன்று வந்தது.
ஆச்சரியம், ஆனால் மெல்லமெல்லமாக விமர் சகர் ஒஸ்கார் பிறடெலியின் வரவுகள் அதிகரிக் கத் தொடங்கின. மதில்ட் மகிழ்ச்சி கொண்டவளா கவும், புத்திளமை கொண்டவளாகவும் தோன்றி னாள். சந்தோஷமும் ரசனையும் கலந்த உணர் வோடு பிறெடொன்ஸானி தனது உருமாற்றத்தை அவதானித்தார். ஓர் மாலை நேரத்தில், பல ஆண்டுகளாக வராத விருப்பம் தனக்கு வந்த தைப்போலவும், தான் அவளை விரும்புவதாகவும் ஓர் விழிப்பு அவருக்குள் வந்தது. தனது வித வையை அவர் விரும்பினார்.
ஆனால், பிறடெலியின் ஒழுங்கான வரவுகள் நேரஒழுங்குகளையும் கடக்காதிருந்தன எனச் சொல்லமுடியுமா? இதனை பிறெடொன்ஸானி மதில்ட்டிற்குச் சுட்டிக்காட்டியபோது அவள் இப் படிச் சீற்றமடைந்து கொண்டாள்; "உனக்கு என்ன நடந்துவிட்டது? ஒஸ்கார் பாவம்! உனது உண் மையான ஒரேயொரு நண்பன். உனக்காக இரங் கும் ஒரேயொரு நண்பன். எனது தனிமையை நினைத்து ஆறுதல் சொல்ல வந்துபோகும் அவனை நீ சந்தேகிக்கின்றாய். உனக்கு வெட் கமாக இல்லையா?”
OOOCD இதேவேளையில் மரணத்துக்குப் பிந்திய ஓவியக்கண்காட்சியொன்று ஒழுங்கு செய்யப் பட்டு அது பெரிய வெற்றியைக் காண்கின்றது. முழுச்செலவையும் தள்ளி லாபமாகமட்டும் ஐந் தரை மில்லியன் கிடைக்கின்றது. பின்னர் குறிப் பிடத்தக்க ஒரு வேகத்தில் பிறெடொன்ஸானியா வும் அவரது படைப்புகளும் மறையத் தொடங்கு கின்றன. கலைச்சஞ்சிகைகளில் அவரைப்பற் றிய சேதிகளுக்கு சிறிய இடங்களே கிடைக் கின்றன. விரைவில், அவர் துண்டாகவே மறைந் துபோய்விடுகின்றார்.
கவலை தரும் ஒருவித பயத்தோடு, லூசியா பிறெடொன்ஸானி இல்லாமலேயே உலகம் -

3b6f 666f 65
முன்புபோல சுற்றிக்கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். சூரியன் முன்புபோல உதித்தும் மறைந்துகொண்டுமிருந்தது. பணிப்பெண்கள் முன்புபோலவே காலையில் கம்பளங்களைத் தட் டித் துடைத்துக்கொண்டிருந்தனர். ரயில்கள் புகை யால் கறுத்துக்கொண்டிருந்தன. சனங்கள் சாப் பிட்டனர். சந்தோஷம் செய்தனர். பூங்காவின் இரும்புவேலிக்கு முன்னால் நின்றபடி பையன்க ளும் பெட்டைகளும் இருட்டில் முத்தமிட்டுக் கொண்டிருந்தனர்.
ஒருநாள் நாட்டுப்புற உலாவொன்றிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வரும்போது, முகப்பறையில் தனது இனிய நண்பர் ஒஸ்கார் பிறடெலியின் மழைக்கோட் தூக்கப்பட்டுக் கிடப்பதை அடை யாளம் கண்டுகொள்கின்றார். வீடு அமைதியாக வும், ஓர் விநோதமான அந்தரங்கத்திலும், அழைப்புக்கரம் நீட்டுவதைப் போலவும் இருந் தது. அத்தோடு கீழ்க்குரலில் பேசும் சத்தமும், முணுமுணுப்புகளும், மிருதுவான பெருமூச்சுக ளும் கேட்டன.
அவரது கால்கள் உடனடியாகவே வாசலை நோக்கிச் சென்றன. பின்னர் மிகவும் மெதுவாக வெளியேறி மயானத்தை நோக்கி நடக்கின்றார். அது ஓர் மழைக்கான இனிய மாலையாக இருந்தது.
தனது குடும்பத்துக்குரிய மயானகோவிலுக்கு வந்தவுடன், தன்னைச் சுற்றி ஒருதடவை பார்க் கின்றார். வாழும் உயிர்கள் என்று எதுவுமில்லை. எனவே வெண்கலக்கதவைத் திறக்கின்றார்.
இரவு வந்ததும் அவசரப்படாமல் மிகவும் மெதுவாக ஓர் சின்னக் கத்தியின் உதவியுடன் புத்தம்புதிய சவப்பெட்டியை முடியிருந்த ஆணிக ளைக் கழட்டுகின்றார். அவரது சவப்பெட்டி, அதா வது லூசியோ பிறெடொன்ஸானியின் சவப் பெட்டி.
மிகவும் அமைதியாக பெட்டியைத் திறக்கின் றார். இறந்தவர்களுக்கான அமர நித்திரைக்குத் தோதாக எப்படிக் கிடந்தால் நல்லது என யோசி த்து முதுகை நீட்டி அதற்குள் கிடந்து பார்க்கின் றார். தான் நினைத்ததைக் காட்டிலும், கிடந்த விதம் தோதானது என அவருக்குப் படுகின்றது. எந்தப் பதட்டமும் இல்லாமல் சவப்பெட்டியின் மூடியைத் தனக்கு மேல்கொண்டு வருகின்றார். அது மூடப்படுவதற்கு ஒரு சிறுவெளி மட்டுமே தெரியும்போது - யாரும் தன்னை அழைக்கின்றா ர்களா என்பதை அறிய சில கணங்கள் தனது காதுகளைக் கூர்மையாக்குகின்றார். ஆனால் எவருமே அவரை அழைக்கவில்லை.
எனவே மூடிப்பெட்டியை முழுமையாக விழ விடுகின்றார்.

Page 70
66 இருள்வெளி
 

ފުގެ7ގعނގުޞަa ننه وހޓބި
s ன் கோத்தயோட போய்ப்படு கொக்கா
வோட போய்ப்படு'
'உன் கோத்த ஆடின ஆட்டம் எங்களுக்குத் தெரியாதா
யாருக்குப் பிறந்தனியோ? (இவன் படுக்கிறத்துக்கு அலையிற மாதிரி இன்னும் கன கத)
மூதேசி என்ர அம்மாவத் திட்ட இவள் ஆர்? நான் வாழ்ந்த இந்த 26 வருஷ காலத்தில ஒரு பொம்பிள கக்கூசு வார்த்தைகள வாயால கக்கிறத முதல் தடவயா கேட்டன். அம்மா தின்னப்போறன் எண்டாலே பேசுவா சாப்பிடப் போறன் எண்டு சொல்லு என உறுக்குவா.
(நான் பாருங்கோ இந்தப் பொடியனுக்குத் தூரத்துச் சொந்தம். அங்க ஊரில இருக்கேக்க வீட்டவிட்டு வெளியில இறங்கினா பள்ளிக்கூடம் அல்லது ரியூசனுக்காத்தான் இருக்கும் அதுவும் இல்லாட்டி கடைக்காயிருக்கும். தப்பித்தவறி எங்காவது மேயப்போனாலும் கணக்கா கட்டு க்கு வந்துபோடுவான்.
பிரான்சுக்கு வந்த புதிசில இவன் முதல் செய்தது கிடந்த தமிழ் படமெல்லாம் பாத்து முடிச்சதுதான். இந்தத் தமிழ் சினிமா ஒரு கெட்ட சாமான். பாக்கேக்க ஒருத்தரும் இப்பிடி

Page 71
யெல்லாம் நடக்குமெண்டு நம்பியெண்டு பாக்கி றேல்லத்தான் எண்டாலும் இந்தக் குதியாட்டங் கள் மண்டைய விட்டு விலகுறேல்ல. கனபேற்ற கலியாணவீட்டுக் கொப்பிகளில பாத்திருக்கிறன் ஆளையாள் தீத்திறதும் கணக்க ஏன் டூயட் மாதிரி ஆளையாள் மரத்தச் சுத்தி ஓடிப் படமெ டுத்ததும் பாத்திருக்கிறன். இப்பிடி எல்லாம் அவையள் படத்த வாழோணும் எண்டு கிடந்து தவிக்கிறது சாதாரணமாப் போச்சு.
இவனுக்கு நடந்த விசயமும் இதுதான் இரத் தத் துடிப்போட தவிப்பும் கூடிப்போட்டுது. விச யம் இதுதான் இவற்ற காதல் கிழிஞ்சு போச்சு. பொட்டயின்ற தாய்க்காறி ரெலிபோன் எடுத்து கிழிகிழி எண்டு கிழிச்சது இதுக்குத்தான். அவ வின்ர பெட்டயோட அவள் பெரியபிள்ள ஆக முதலிலிருந்தே இவருக்கு காதல் தெரியுமோ ஆருக்கும்?
கிட்டடியிலான் சாமத்தியவிடு கொண்டாடி எல் லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந் தது. சாடைமாடையான சந்தேகத்தில அத்தக் காறி இவளையும் அவனையும் வச்சு பகிடி பண்ணேக்க வெக்கப்பட்டபடி விசயத்த அரைகு றையா விட்டுப்போட்டாள். அத்தக்காறி இந்த விசயங்களில வலு கெட்டிக்காறி. சத்தியம் கித் தியம் எல்லாம் செய்து ஒரு குஞ்சுக்கும் சொல் லமாட்டன் எண்டு மெல்ல விசயத்த கறந்து போட்டா. பிறகு என்ன எல்லாம் பீச்சிப்போன கதைதான்.
இது நடந்து கனநாள் இருக்காது இன்னுமொ ருக்கா இவர் கையோட பிடிபட்டுப் போட்டேர். அது அவற்ற பிழை. நேரம் போட்டுது போப்போ றன் போப்போறன் எண்டு நிண்டவள நேரம் கிடக்கு நேரம் கிடக்கு எண்டு நிப்பாட்டி வைச்சி ருந்தது இவற்ற பிழை. சந்தியில கதைச்செண்டு நிக்கேக்கை தமயன் வந்திட்டான். இவளுக்கு பள்ளிக்கூடம் விட்டு 45 நிமிசத்துக்குப் பிறகு தான் அவனுக்கு விடுகிறது.)
ஒருக்கா நினைச்சன் ஓடிப்போய்க் காலில விழுவமோ எண்டு. 'அய்யோ ராசா வீட்ட போய்க் காட்டிக் குடுத்திடாத'யெண்டு கெஞ்சுவமோ எண்டு நினைச்சன். கெட்டகாலத்துக்கு பேசாம விட்டிட்டன்.
(வீட்டுக்குள்ள கால் வைக்க முதலே அரிச் சனையத் துவங்கிப் போட்டான் தமையன். பிறகு எல்லாருமாச் சேந்து பெடிச்சியை துவசம் செய் து போட்டுதுகள்.
போனமுறைதான் கிடந்த இரும்புக் கம்பியள் பலகைகள் எல்லாத்தாலையும் பொடிச்சிக்கு விளாசின விளாசல்ல பிரஸ்ஸர் கூடி இந்தா அந்தா எண்டு தாய்க்காறி ஆஸ்பத்திரியில கிடந்

இருள்வெளி 67
தவ. யோசிச்சதால வருத்தம் எண்டு டாக்டர் சொல்லிப் போட்டேராம். இவள் பொட்டயால அவள் யோசிக்கிறாள் எண்டு வெளியால கத. மோனை கொம்மாவ யோசிக்க விடாதையெ ண்டு தேப்பன் ஒரே வெருட்டல்.)
‘என்னடி உன்ர அம்மாவுக்கு ஏதும் நடந் தா? பிரச்சினை வேண்டாம் பிரிஞ்சு போவம்.' எண்டு சொல்லிப் பார்த்தன்.
அவ செத்தா அது விதி. நீ என்ன விட்டுப் போட்டயெண்டா நான் தற்கொலை செய்து போடுவன்' எண்டு அவள் ரெலிபோனில கத்தின பிறகு எனக்கு மனம் வருமோ?
காதல் எண்டு இறங்க முதல் நானும் கன தடவை யோசிச்சனான். ஒரே பெட்ட ஊரிலையே எங்கள விட காசுக்காறர் - இங்கயும் நல்ல நிலயிலான் இருக்கினம் - சொந்த வீடு கார் உட்பட. அவளில நான் ஒரு கண்போட இவைக ளும் காரணங்கள். இவளை நான் கட்டினா எனக்கும் பெருமை என் வீட்டுக்காரருக்கும் பெருமை. இப்படி காரணங்களை மேலும் விரிக்க லாம். ஆனாலும் எனக்கு உண்மையிலேயே காதலும் இருந்தது.
(மேற்குறிப்பிட்ட காரணங்களால்தான் தங்கட பிள்ளைய இவன் மடக்கப் பாக்கிறான் எண்டு அவையள் நினைக்கினம். ஆள் எல்லாம் வெண் டிருப்பான். ஆனா பொட்டைக்கு இப்பான் வயசு 17. இன்னும் ஒரு வருசம் கடக்கேலாமப் போட் டுது. மூத்தவனுக்கே வயசு 21. அவையள் கற்பனையே செய்திருக்காயினம் தங்களுக்கு இப்பிடி வேகமா ஒரு பிரச்சினை வரும் எண்டு) விசயம் கேள்விப்பட்டு சீவரெத்தினத்தார் மினக்கெட்டு ரெலிபோன் எடுத்து கதகதயாச் சொன்னேர். அவள் அப்பிடிஇப்பிடி எண்டு. "அந் தக்காலத்தில உனக்குத் தெரியாதடா தம்பி இவளின்ர ஆட்டம் அதுக்குள்ள உன்ர தாயப் பத்தி பேச வந்திட்டாள்."
"ஒண்டுக்கும் யோசிக்காத எல்லாரும் வலிய வருவினம். விசயத்த பரப்பிப்போடு, லாச்சப்பலில நியூஸ் வெளிக்கிட்டிட்டுதெண்டா பிறகு யாருக் கவ கட்டிக் குடுக்கிறது.
(சீவரத்தினம் வலு கேவலமான ஆள். இண் டைக்கும் பொடிச்சிகளின்ர குண்டிகளப் பார்த் துக் கொண்டு திரியிற பேர்வழி. இவற்ற பொட்ட சொந்த மாமன காதலிச்சுக் கலியாணம் கட்டி னது கொஞ்ச நாள் ஒரு பெரிய கத. கதயோட கதயா இவற்ற விலாசத்தையும் சேர்த்துத் தான் கதைச்சவன்கள். ஒவ்வொரு குடும்பத்தையும் தனித்தனியா பழிவாங்க பழி கிடக்கிறான் மனு சன். அவற்ற கரிசனை விளங்காத அளவுக்கு இவன் பொடியனும் அவ்வளவு விசரனில்ல.)

Page 72
68 இருள்வெளி
எல்லாற்ற கரிசனையும் எனக்கு விளங்கும். நான் ஆஸ்பத்திரியில கிடக்கேக்க இவரோ அல்லது பிராக்கட்டுக்க கதைக்கிறவரோ கூட வரேல்ல என்ர வேதனை எனக்குத்தான் தெரி யும். ரெண்டு மூண்டு நாளா சரியாச் சாப்பிடாமக் கிடந்ததாலான் நான் ஆஸ்பத்திரி போகவேண்டி வந்தது. ஒண்டும் தின்னப் பிடிக்கேல்ல. தொண் டைக்குள்ள கட்டி கிடந்தமாதிரி வேதனை. போதாக்குறைக்கு சனங்களின்ர நாக்குகளும் எனக்காகக் காத்துக் கிடந்த மாதிரி இருந்த தால நான் வீட்டுப்பக்கமும் போகேல்ல.
(இவர் சமறிக்கிருந்தது சித்தப்பற்ற குடும்பத் தோட)
களைப்புக் கூடி நடக்கிறது நடக்கட்டும் வீட்டை போவம் எண்டு வீட்டுக்குக்கிட்ட வரேக்க மகேசன் (பொட்டயின் தமையன்) சிவபாதத்தார் (அவளின்ட தகப்பன்) சீவரத்தினத்தார் மூண்டு பேரும் கதவத்திறந்தெண்டு இறங்கி வருகினம்.
வயிறு ஒரு கலங்கு கலங்கியது - பசியும் களைப்பும் - பயமும் தலைக்குள் புரக்கேறி ஒரு சுற்றுச் சுற்றியது - விழுந்திட்டன். விழுந்த னான் நல்ல சாட்டாப் பட்டதால எழும்பேல்ல. பொம்பியர்சுக்கு அடிச்சு ஆஸ்பத்திரியில கொ ண்டு போய்ப் போட்டிட்டீனம். பொடியன் மயங்கி விழுந்திட்டான்' எண்ட கதை கிளம்பட்டுமன். இப்பிடியாவது என்ர கவலை பரவட்டுமன் எண் டது என்ர நினைப்பு - நடந்து தனிமையைச் சுவாசித்து சில சனியன்களுடன் சமறிக்கு வந்து குந்தினான்.
யாராலயும் துரத்தப்பட்டு வந்து சமறிக்கி ருந்தா வாழ்க்கை குடுத்த மாதிரி நினைக்கிறா ன்கள் இவங்கள். அதுவும் பொட்டப் பிரச்சினை யில வெளிக்கிட்டு வந்தவனுக்கு போக்கிடம் இருக்காது எண்ட தெம்பு.
சமைச்சுப்போடெண்டு புறா அரிசி வாங்கியந் திட்டான் புண்ணாக்கு ஏறமுடியாது. வேற இடம் ஒண்டு தேடி வைச்சிட்டுத்தான் அதைச் செய்யோ ணும். அதுவரைக்கும் 'காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடிக்கொண்டு சாப்பிடவேண்டியது தான்.
எல்லாம் பிழைச்சுப் போய் இப்ப கிடந்து தவிக்கிறன். ஐயோ இவங்களோட நான் படுற பாடு. ஒரு விசரன் கக்கூசுக்கு போனா போனது தான். வெளியில வரான், சிங்கில கைய நனை ச்சு முகத்தத் துடைச்சுப் போட்டு பொக்கற்றுக ளுக்கையும் தேடி பழய சுயிங்கத்த எடுத்து வாயில போட்டெண்டு வேலைக்குப் போகவேண் டிக்கிடக்கு.

இதுக்குள்ள நான் கனவில கத்திறன் எண்டு ஒரே கிண்டல். ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமா விடியக் காத்தால காலாட்டிக்கொண்டு சரிஞ்சு கிடந்தனான். நித்திரையாய்ப் போட்டன். நல்ல சிரிப்பு - கிக்கிக்கி எண்டு நல்ல சிரிப்பு பக்கத் தில கிடந்த மற்ற விசரன் எழுப்புவமெண்டில்ல வடிவா பாத்தெண்டு கிடந்திருக்கிறான். திடுக்கி ட்டு முழிச்சுப்பார்த்தன் ஒரே வெக்கமாப் போச்சு. அவங்கட கிண்டலுக்குப் பேந்து அளவு கணக் கில்ல.
இதப்போலான் ஒருக்கா RER இல வேலை முடிஞ்சு சரியான களைப்பில வந்தனான் மெல்ல அரண்டிட்டன்.வேலை முடிஞ்சு போகமுதல் சுவ ரையெல்லாம் ஏறிக் கழுவிப்போட்டுப் போ எண் டிட்டாங்கள். சரியான நித்திரை வெறியில நல்ல சிரிப்பு முழிச்சுப் பார்த்தா - ரெயின் - முன்னாலை ஒரு அடையான் திடுக்கிட்டுப்போய் இருக்கிறான். என்ர அம்மாவும் இப்பிடித்தான் ஆனா அவ கொஞ்சம் வேற மாதிரி. ஆ ஊ எண்டு அடித் தொண்டயில இருந்து கொஞ்சம் அவலக் குரலா வரும் எணை எணை எழும்பணை எண்டா 'ஆ' எண்டு திடுக்கிட்டுப்போட்டு பேசாம கிடந்திடுவா. ‘என்னணை ராத்திரி கனவு கண்டனி' எண்டு ஒரு நாளும் கேட்டதில்ல ஊரில பலபேர் பல மாதிரி கத்திறத பாத்திருக்கிறன். இதில விசய மிருக்கு. உள்ளுக்க ஒரு வில்லங்கமான மர்மம் கிடக்கு. ஏன் தெரியுமோ? இப்ப நான் சிரிக்கி றேல்ல அனுங்கிறனான். எவள நெச்சும் அழுத படி படுக்கிறேல்ல. எண்டாலும் 'ம் ம்' எண்டு அனுக்கம்.
(முந்தி மாதிரியில்லாம இப்ப கிண்டலுக்குள் ளால இவனை அவங்கள் போட்டுத் திட்டிறது சாதாரணமாய்ப் போச்சு. ஆள் ஒரு மாதிரி கேஸ் எண்ட முடிவுக்கு வந்திட்டாங்கள். இவனும் வெளிப்படயா கதைப்பம் எண்டில்ல எல்லாத் தையும் மூடிமறைக்க வெளிக்கிடுறது.)
"சொந்த மச்சாள் தான்டாப்பா ஆனால் உள் ளுக்குள்ளால கன பிரச்சனையள்' - இவங்களு க்கு என்னெண்டுதான் விளங்கப்படுத்திறது? வெளியில சொல்லக்கூடிய நிலமையிலா நாணி ருக்கிறன்?
என்ர காதலிலும் சந்தேகங்கள் யாருக்கும் தெரியாது அதன் சுவைகள்.
(இவற்றை வெறும் பம்மாத்துக் காதலெண்டு அவங்கள் நினைச்சா இவருக்கென்ன? தன் மானப் பிரச்சினையாம்? தன்னோட மட்டும் பழசு கள கதைக்கிறான். வெளியில கொட்டியிருந்தா இந்த மாதிரி அனுங்கவேண்டி இருக்காது. இவள் என்னத்தச் சொன்னாலும் கவல அரிக்கத் தொட ங்கிட்டுது ஆளை.)

Page 73
(எனக்கு சில விசயங்கள ஆள் சொல்லி யிருக்கு)
தண்ணி தாடியெண்டா பேணியை விழுங்கி றது போல் வாய் முழுக்க உறிஞ்சி எடுத்து பிறகு அதையே திருப்பி கொப்பளிச்சு எடுத்துத் தருவாள். சாப்பாட்டில துப்பிப் போட்டுத்தான் சாப்பிடத் தருவாள். 'வாயில கொஞ்சிறியள் என்ன நினைப்பெண்டு பார்த்தனான். என்று விளக்கம் வேறு வரும்.
யாருமற்ற பொழுதுகளில் அவளோடு வாழ்ந் திருக்கிறேன். குறைந்தது மாதமொரு நாளா வது. தகவல் கிடைத்ததும் சந்தியில ஒழிச்சு நிண்டு வடிவாப் பாத்தபடி நிப்பன்.
மூத்தவர் போறார், இரண்டாமவர், தேப்பன், தாய், இனி மச்சாள்தான், பிறகென்ன ஒரு முழு நாள் எனக்குத்தான்' என்றபடி வீட்டுக்குள் ஓடிப் போய்ச் சேருவேன்.
உப்புப்புளி எடுப்பதில் இருந்து சமையல் முடிந்து ஆளையாள் தீத்துவது வரை கொண் டாட்டம் தான். இந்தப் படங்களில வாறத எல் லாம் அப்படியே வாழ்ந்து - அதற்குப் பெயர் தான் வாழ்க்கை.
ஒரு நாள் அல்லோலகல்லோலமாக சாப்பிட் டுக் கொண்டிருக்கேக்க பாவி மனுசன் வந்திட் டான். கதவு திறக்கிற சத்தம் தொண்டைக்க தண்ணிய வறட்டி எடுத்துப்போட்டுது. பக்கத்தில மாமின்ரை சாறிதான் கிடந்தது. ஜன்னல்ல கட் டிக்கொண்டு இறங்குவம் எண்டு யோசிச்சு முடிச் சுப் போடுறதுக்குள்ள கதவத் திறந்து உள்ள வந்துட்டான் பாவி மாமன். அந்தரத்தில என்ன செய்யிறது எண்டு தெரியேல்ல. கட்டிலுக்குக் கீழ அப்பிடியே கோப்பையோட பதுங்கிட்டன். தற்சமயம் குனிஞ்சு பார்த்தாலும் எண்டு பெற் சீற்றை இழுத்து மறைச்சன். உள்ள ஒரே இருட்டு மயம். எனக்கு மரணப்பசி வேற. முட்டையைக் கடிச்சு விழுங்கினேன். மகளோட கதைக்கிறது கேட்டது. வந்த கழுத தின்னுவம் எண்டில்ல களைப்பாக் கிடக்கெண்டு போட்டு போய் கட்டிலுல விழுந்ததுதான். 5 நிமிசத்துக்குள்ள கொறட்டைச் சத்தம் வீட்டைத் தூக்கித் தூக்கி போட்டது. சப்பாத்தக் கழட்டி கையில எடுத்தெ ண்ைடு மெதுவா பெருவிரலால நடந்து ஆள விட் டால் காணுமெண்டு வந்து சேந்திட்டன்.
முந்தியுமொருக்கா மாட்டப் பாத்தனான். மச் சாளோட சொந்தம் கொண்டாடிப் போட்டு வரேக்க வந்திட்டான் பாவி, மம்மல் இருட்டு. நல்ல கா லம் எதிர்பார்த்தெண்டு வந்தபடியா நான் முத ல்ல கண்டுபோட்டன். ஒழிக்க - திரும்ப இட

இருள்வெளி 69
மில்ல பக்கத்தால நடந்து போனாலும் தெரிய வரும். ஒரு வான் கார் இல்லாத வெறிச்ச ரோட் அது. என்ன செய்யிறதெண்டு தெரியாம மெது வாக் குனிஞ்சு நாலு காலால நடந்து வந்திட்டன். நாயெண்டு நினைச்சிருப்பேர்.
(சக்தி கடையோ குமார் கடையோ வாற ஒவ்வொரு படமும் தவறாம எடுத்து எல்லோரும் பாக்கிறபடியா இந்த காதல் லீலைகளை சொல் லிக்கொண்டு வீணா மினக்கெடத் தேவையில்ல. இந்தப்பினாத்தல்கள் இந்தக்காலத்துப் பெடி பெட்டையள் எல்லாரும் செய்யுறதுதான். ஆனா லும் இவன் ஆள் சூரன். பொட்டயின்ர சித்தப்பர் தகப்பனுக்கு ஊசி குடுத்து வண்டில் விடப்பாத் தவர். ஆளக் கொண்டே பொலிசிட்ட மாட்டிற பிளான் அவையஞக்கு கதைச்சதெல்லாம்கூட கசற் பண்ணி வைச்சிருக்கிறான் இவன்)
என்னைப்பற்றி அவைக்குச் சரியாத் தெரி யாது. எடுத்து நல்ல கிழி. உங்கட பொட்ட எனக்கனுப்பின லெட்டருகள் கிடக்கு சேட்டுகள் கிடக்கு வேனுமா? இதயெல்லாம் விடுங்க உங் கட பொட்டயின்ர காதல் மொழியக் கொஞ்சம் கேளுங்க எண்டுபோட்டு ஏற்கனவே சரியான இடத்தில செற் பண்ணி வைச்சிருந்த வாக் மேனை டெலிபோனுக்குப் பக்கத்தில பிடிச்சன். "ஐயோ அத்தான் சீ விடுங்கோ மாமாவுக்கு காது வெடிச்சிருக்கும் எண்டு நினைக்கிறன். டெலிபோன பொத்தெண்டு வச்சவர்தான். இனி மேலும் பொலிஸ்பக்கம் நினைச்சுப்பாக்க மாட் டேர் எண்டு எனக்குத் தெரியும்.
நான் விசரன். அப்பவே மேரியில பதிஞ்சிருக் கோணும். வயசு வரும்வரையும் வச்சிருந்து போட்டு இந்தா உன்ர சரக்க கொண்டு போ எண்டு அவங்களே கூப்பிட்டு தந்துவிட்டிருப்பாங் கள். நான் விட்ட பிழை என்ன செய்யிறது?
(கசற் விசயம் இவர் காவுக்க காதல் செய் யேக்க சாதிச்சது. ஆளுக்கு வடிவாத் தெரியும் பொட்டைக்கு வயசு குறைய இண்டைக்கில்லாட் டியும் ஒரு நாளைக்கு பிரச்சினை வருமெண்டு) காவுக்கை லைற் இல்ல மெழுகுவத்தியக் கொழுத்தி வச்சுப்போட்டுத்தான் இருக்கிறனாங் கள். யாரும் வாற சத்தம் மாதிரிக் கேட்டா அதையும் அணைச்சுப்போட்டு பெட்சீட்டால் இறு க்கிப் போத்துக்கொண்டு படுத்துக்கிடப்பம். பிற கென்ன அன்பொழுகக் கதைச்சதெல்லாம் கை வசம் கிடக்கு.
V (அவனால இப்ப அவையள் கஸ்டப்படுகினம் போல கிடக்கு. ஒரு நல்லது கெட்டதில கலந்து கொள்ளுறேல்ல. கிட்டடியில ஜேர்மனியில நட

Page 74
70 இருள்வெளி
ந்த ஒரு கலியான வீட்டில அவையள நல்லா நொந்து போட்டினம். இவன் ஏன் இங்க வந்த வன்? எண்டு தகப்பன்காரன் ஏறிப் பாஞ்சி ருக்கிறார்)
'அவனும் எங்களுக்குச் சொந்தக்காரன்தான் கூப்பிட்டனாங்கள் வந்திருக்கிறான் எண்டு போட்டு என்ன வந்து கூப்பிட்டு நீங்க இல்லாம நாங்க கலியாணம் நடத்துவம் போறதெண்டா போங்கோ' எண் டு சொல்லவோ எண் டு என்னைக் கேட்டபோது "ஐயோ வேண்டாம் என்னால கலி யாணத்தில பிரச்சினையள் வேண்டாம். சமாளிச் சுப் போங்க எண்டு சொல்லிப் போட்டன்.
(அவையள் பொட்டய அறைக்குள்ள பூட்டி வைச்சபடி கவனமாய் இருந்தும் ஒருக்கா கண்டு போட்டான். அவள் நிமிந்து கூடப் பார்க்கேல்ல. இழுத்துப்பறிச்சுக் கிட்டப்போய் ‘எப்பிடிச் சுகமோ? என்று கேட்டதுக்கும் பதிலில்ல. அவருக்கு மண்டைக்குள்ள விறைச்சுப்போச்சு. பொட்டை மாறிப்போட்டாளோ எண்டு மண்டையப் போட்டு உடைக்கத் தொடங்கீட்டான்.
இப்ப பொட்டை எங்கை போனாலும் கை யோட ஒரு ஆள் போய் வருகுது. தமையன் தான் பள்ளிக்கூடத்துக்கு கொண்டுபோய்க் கொண்டு வாறார்)
செய்வினையோ என்ன இழவெண்டு தெரியே ல்ல. பொட்டய மாத்திப் போட்டாங்களோவெண்டு பயமாக்கிடக்கு. நித்தம் ஒரே தாக்குதல்களாயி ருக்கும் எண்டு நினைக்கிறன். பொட்டயும் வளர வளர இவனிட்ட என்ன காரிருக்கா காசிருக்கா எண்டு யோசிக்கத் தொடங்கினாலும் தொடங்கி யிருக்கும். இதுக்குள்ள இவன் படு குடிகாரன். ஒரு சிகரட்டில அடுத்ததைக் கொழுத்திப் பத்தி றவன். இவனக் கட்டிக்கொண்டு என்ன செய்யப் போற எண்டு அளந்து தள்ளியிருப்பினம். நானும் போற வாற சனத்துக்கெல்லாம் சொல்லிக் கொண்டு திரியிறன் முந்திமாதிரி சிகரட் தண்ணி யெல்லாம் விட்டிட்டன் எண்டு. ஆனா இது அவ ளின்ர காதுக்க எட்டாமப்பாக்கிறது அவைக் குப் பெரிய வேலை இல்லை.
(உன்ர தங்கச்சிமாரை முதலில கரைசேர். உனக்கு ஞாயமான பொறுப்புக் கிடக்கு. விளை யாடிக் கொண்டு திரியாத எண்டு நானும் சொல் லிப் பாத்தன். எனக்கெண்டாத் தெரியேல்ல இவன் ஏன் மாற இந்தக் கஸ்டப்படுகிறான் 6160i(6)
நானும் எட்டாப்பழம் புளிக்கும் எண்ட மாதிரி இந்தச் சனியன் இனி வேண்டாம் எண்டு விடுவம் எண்டுதான் பாத்தன் ஆனா மனசுக்க ஏதோ கிடந்து கடக்கு முடக்கெண்டு பெரிய தலையிடி யாக் கிடக்கு.

(பொட்டைக்கு 18 வரமுதல் நாடு மாறப் போகினம் எண்டும் ஒரு கதையாக் கிடக்கு - கனடாவுக்காயிருக்கும். இவன் பொடியன் சிகரட் டையும் விட்டு தண்ணியையும் விட்ட அவஸ்தை யில இப்ப கட்டையெல்லோ அடிக்கிறான். 'சொல்வழி கேள் மோனே’ நானும் சொல்லிப் பார்த்தன்; அவன் மனம்போன போக்கில் போ றான். பொடியன் மாறின மாற்றத்த நினைக்க என்னால நம்பேலாமக் கிடக்கு)
நல்லா லேட்டா வந்தா எல்லாரும் படுத்திருப் பாங்கள். எழும்பி வீணா கதை பேசுற அளவு க்கு இன்னம் அவங்களுக்கு விசர் முத்தேல்ல. கட்டினா இவளத்தான் கட்டிறது எண்டு ஒரு காலம் நினைச்சதெல்லாம் கனவாய்ப் பழங் கதையாய்ப் போச்சு. சிலவேளையில இரவில நடந்து வரேக்க எனக்குத் தெரியாம எனக்குள்ள இருந்து சத்தங்கள் வாறதில எனக்குக் கொஞ்சம் பயமாத்தான் கிடக்கு.
(பொடியன் பயப்படுறான் அவள எல்லாருமாச் சேர்ந்து மாத்திப்போடுவாளயஸ் எண்டிறத்தில இவனுக்குச் சரியான நம்பிக்கை. அவள இவன் காதலிச்சுத்தான் இருக்கிறான் எண்டு எனக்கு விளங்கிறமாதிரி மற்றாக்களுக்கும் விளங்கு மெண்டில்ல. ஆனா ஒண்டுமட்டும் சொல்லுவன் எவனாவது விசரன் காச வாங்கிப்போட்டு எந் தப் பேப்பரில எண்டாலும் எழுதுவாங்கள் வாற படமெல்லாம் நல்லாக் கிடக்கெண்டு நம்பிப் போய் பார்த்திடாதையுங்கோ, பேந்து மூளைக் குள்ள பூந்த கனவத் தூக்கிக் கொண்டு லாச்சப் பல் முழுக்க அல்லது எங்கயும் வீடுகள் வழிய அலையவேண்டியிருக்கும். அதுக்கு என்னமாதிரி ஒரு போத்தல் சாராயத்தக் குடிச்சுப்போட்டு சிவனேயெண்டு வீட்டில விழுந்து கிடக்கலாம்.)

Page 75

இருள்வெளி 71
ந்த இரு காகங்களும் என் மூளையை மண்டைக்குள்ளிருந்து வெளியே எடுத்து விடுவதற்காய் ஒன்றுமாறி ஒன்றாய் மல் லுக்கட்டிக் கொண்டிருந்தன.
ஒன்று கொத்திக் கொண்டிருக்க மற்றையது என் நெஞ்சில்மேல் ஏறி நின்றுகொண்டும் இடை யிடையே எழுந்து வட்டமடித்துக்கொண்டும், கா. கா. என கரைந்து கொண்டுமிருந்தது. சரியாக விடியவில்லை. லேசான தூற்றல் மழையும் கூட. மற்றைய காகங்களை காணவில்லை போலும். சற்றுநேரத்தின் பின் கொத்தியது கத் தத் தொடங்க, கத்தியது கொத்தத் தொடங் கும். இப்படியே மாறி மாறி ஒன்றன்பின் ஒன்றாய் என் மண்டை படாதபாடு பட்டது.
தூரத்தே ஒரு மாட்டுவண்டி இரு காகங்க ளும் ஒருமித்தே உயரப்பறந்தன. என்னருகே வண்டி வருகிறது. ஆம் கூப்பிடு தூரத்தில் நிட்சயம் என்னைக் கண்டு விடுவான். இல்லை. இல்லை என்னை அவன் காணவில்லை. என் னைக் கடந்து.
நாட்டப்பட்டிருந்த மின்கம்பத்தில் கட்டப்பட்டி ருந்த என்கைகள் பின்புறமாக. இல்லாவிடின் தவழ்ந்து தவழ்ந்தாவது நடுவீதிக்கு வந்திருப் பேன். வந்துதான் என்ன செய்வது. ஆம் சில வேளை அந்த வண்டிக்காரனாவது என்னைக் கண்டு ஓர் சாக்குத்துண்டையாவது போட்டு என் ஆணுடம்பை மறைத்திருப்பானே. இப்படி நான் இழிநிலையில்.
எல்லோரும் பார்க்கப்போகிறார்களே இன்னும் கொஞ்ச நேரத்தில். பார்த்துத்தான் என்ன இப்பாழுடம்பை, பறந்து போனபின் என் ஆவி. என் சாறனைத்தான் உரிந்து என் வாயை நிரப் பிக் கொண்டார்கள் என்றால் என் கோவன த்தை எதற்கு உரிந்தார்கள்? அதன்மீது என்ன கோபமோ? நான் இப்படி பிறந்தமேனியாய் அகோ ரமாக.
மீண்டும் காகங்கள். ஆனால் பல. என்னால் எண்ணிக்கொள்ள முடியவில்லை. அந்த அண் டங்காகம், அதன் சொண்டுதான் என்ன பலம். கொத்திக்கொத்தி என் மண்டைக்குள்ளிருந்த அனைத்தையுமே வெளியே எடுத்துவிட்டது.
அவர்களின் பாசையில் சொன்னால் அவர்கள் என் வலதுபக்க காதுக்குள் "வைத்ததால்" என் இடதுபக்க காது கன்னம் எல்லாமே பிய்த் துக்கொண்டு பாதி தலையே உடைந்து தூங்கி

Page 76
72 இருள்வெளி
வழிந்து கொண்டிருந்தது.
பொழுது நன்றாய் விடிந்து விட்டது. என்னை முதலாவதாய் கண்டுகொண்ட அந்த சைக்கிள் காறன். ஆம் நிறுத்திவிட்டான் மறுபக்க வேலி யில் தனது சைக்கிளைச் சாத்திவிட்டு குனிந்த படி என்னருகே ஓடி வருகிறான். இந்த மனிதன் என்னைக் கண்டுவிட்டான் போலும். இனி என் ஊருக்கு எப்படியும் கதை போய்விடும். அது சரி ஊரின் அடையாளத்தை எப்படிக் கண்டு பிடிப்பான்? அப்படித்தான் கண்டேபிடித்தாலும் இன்னார்தான் என எப்படி?.
தன் நெற்றியிலே வலக்கையை வைத்தபடி குனிந்து மெதுவாய்ப் பார்க்கிறான்.
"ம்.கும் நம்மட ஊரில்லை"சைக்கிள் உரு ளத் தொடங்கியது. அந்த மனிதனும் போய் விட்டான். வாகனங்கள் ஒன்றும் இரண்டுமாய் ஒடத் தொடங்கிவிட்டன. ஒவ்வொரு வாகனங் களும் என்னருகே வந்ததும் தங்கள் வேகத் தைக் குறைத்தவாறு.
ஒவ்வொரு கண்ணாடி யன்னலூடும் முட்டி மோதிக்கொண்டு எட்டிப் பார்க்கும் தலைகள். மீண்டும் உறுமிக்கொண்டு வழமைபோல் வாகனங்கள்.
"என்னதானெண்டாலும் என்ன வேலது" யாருமே இல்லை.
என்மீது அனுதாபம் காட்டுவது அந்த வேலி யில் உள்ள கிடுகுகளாய் இருக்கமுடியுமா? அதி சயித்தேன் இல்லை, அதைத் துளைத்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் குரல். எதைச் சொன்னாளிவள்! என்னைக் கொன்றதையா? இல்லாமல் அவளின் வேலியருகே கொண்டு போட்டதையா? யாருக்குப் புரியும்.
என்னைப்பார்க்கவென்றே குழுமிக் கொள் ளும் பள்ளிச்சிறார்களை துரத்திவிட்டு தாங்கள் அவ்விடத்தை நிரப்பிக்கொள்ளும் பெரியவர்கள். இப்போது என் பிள்ளைகளும் பள்ளிக்குப் போக புறப்பட்டிருக்கலாம் அவர்களுக்கு யார் போய்ச் சொல்வது தங்கள் தந்தையைக் கொன்று இந்த ஊரிலே போட்டிருப்பதைச் சொன்னால்கூட புரி யும் வயதா? சிலவேளை மூத்தவள் கொஞ்சம் புரிந்து கொள்வாள் இளையதோ ஏழே வயது தான். என்னைக் கட்டிக்கொண்ட பாவத்திற்காய் என் அன்னலட்சுமிக்கு ஏன் இந்த வயதில் இப்படியொரு கொடுமை?
கூடியிருந்த கூட்டமும் ஒவ்வொன்றாய் நகர் ந்து கொண்டு நான் இப்படியே இந்த வெயிலெ ல்லாம் கிடந்து உருகி.
ஏறுவெயில் இனி எனக்கு மட்டுமே சொந்தம் போலும்.
போனமாதமும் இப்படித்தான் யாரோ ஒருவ

னைக் கொண்டுவந்து எங்களுர் ஈச்சமரத்தடி சந்தியில் கட்டியிருந்தார்கள். இரண்டாம் நாள் பின்னேரந்தான் எங்கிருந்தோ வந்த சொந்தக் காரர்களாம் எடுத்துக்கொண்டு போனார்கள். அப்படித்தான் நானும் இப்படி நிராதரவாக.
இப்படிப் போட்டவர்கள் எங்காவது காடுகண் ணிக்குள் போட்டிருந்தாலும் மேல். இல்லை இனி என் அன்னலட்சுமி வரமாட்டாள் இன்றைக்கு. இதுவரை அறிந்திருக்கமாட்டாளா? யார் போய்ச் சொல்வது அப்படி அறிந்திருந்தால் குளத்து பக்கமாய் இறங்கி ஓடி வந்திருந்தாலும் ஒண்ட ரைக்கட்டைதான் வரும். ஒடியே வந்து விடுவாள் ஆனால் இதுவரை.
எஞ்சியிருந்த கூட்டத்தினர் யாரோ ஒருவ ருக்கு வழிவிட்டு விலகிக்கொண்டு. என் அன்ன லெட்சுமியாயிருந்தால் எவ்வளவு நல்லது. இப் படி என் கோலத்தைக்கண்டால்? இல்லை வேண் டாம். அவள் வரவே வேண்டாம். நல்ல காலமாய் வந்தது அவளல்ல.
"உங்களுக்கு யாரெண்டு தெரியுமா?" "யார் முதலில கண்டது?" "எத்தின மணிக்கு நடந்திருக்குமோ?" ஒட்டுமொத்தமாக ஒவ்வொருவரும் தலா மூன்றுதரம் தலையசைத்துக் கொண்டார்கள் தெரியாதென்பதாய்.
வேட்டியை தூக்கி மடித்துக்கட்டியிருந்த அந்த மனிதரின் குரலில் கம்பீரம்.
அவர்தான் அவ்வூர் விதானையார் என்று எனக்குள் எண்ணிக்கொண்டேன்.
"அவர்களுக்கும் நம்மட ஊர்தான் நல்ல வசதியாப் போயிட்டுது" முணுமுணுப்புடன் வந்த வழியே திரும்பி அவரும்.
நாலைந்து நிமிடத்தில் பழைய சாறன் ஒன் றுடன் திரும்பி வந்த அவர் அதனால் என்னை மூடிவிட்டபோது நான் எண்ணியது சரிதான் என விளங்கிற்று.
மீண்டுமொருமுறை எல்லோரையும் பார்த்து "யாருக்கும் ஏதுமே தெரியாதா?" உரத்துக் கத்தினார்.
எனக்குத் தெரியும். எல்லாக் கேள்விகட்கும் பதில்.
உரத்து சொல்லவேண்டும் போலிருந்தது. ஆனால் என்னால்தான் பேசமுடியாதே! இல்லா விட்டால்.
".கண்ணைக் கட்டு” "இல்லை முதல்ல கையைக் கட்டு” "பொறுங்கோ நான் கேட்டுக்கொண்டு வருகி றேன்." "இரண்டையும் கட்டட்டுமாம்" பொறுப்பா ளர் சொல்கிறார். மூன்றாமவனின் பதில் கிடைப் பதற்கு முன்பே இரண்டுமே கட்டப்பட்டுவிட்டது.

Page 77
இவர்கள் தலைவன் காலாலிடும் கட்டளைகளை தலையால் செய்யும் தொண்டரடிப் பொடியர்கள் போலும் என்று என்னுள் எண்ணிக்கொண்டேன். எனக்குப்பயம் அதிகரித்தது.
".யை சந்திக்கப் போனாயா?" "ஆம் போனேன்." "போனது மட்டுமில்ல உனக்கு வாய்வேற" வயிற்றில் ஓங்கி குத்திய தலைவனைத் தொடர்ந்து. நெஞ்சு, கழுத்து, தலை என்று தொண்டர்கள் கவனித்துக் கொண்டார்கள்.
என் ஒலம் பக்கத்துவிட்டு நாய்களை எழுப்பி விட்டதுபோலும்.
"இவன் வாயை ஏன் கட்டவில்லை" தலை வன் உறுமினான்.
"சனங்கள் எழும்பிவிடும்" இடுப்பில் இருந்த எனது சாறன் இரண்டாகக் கிழிபட்டது. ஓர் துண்டை எனது வாய்முழுக்கத் திணித்து, மறுதுண்டால் வாயைீழ்டி தலையைச் சுற்றிக் கட்டப்பட்டது.
என் கைகள் கட்டப்பட்டது அவர்களுக்கு மாறாய் நான் எதையும் செய்யாதிருக்க.
என் கண்கள் கட்டப்பட்டது அவர்கள் செய் யும் எதையும் நான் பார்க்காதிருக்க.
என் வாயும் கட்டப்பட்டது அவர்கட்கு முர
ணாய் நான் எதையும் பேசாதிருக்க.
 

இருள்வெளி 73
இவையனைத்தும் நேற்றிரவுச் சம்பவங்கள். அத்தனையும் எனக்குமட்டுமே. ஆனால் இவர்க ளுக்கோ ஏதுமே கட்டப்படவில்லை. கைகள், கண்கள், வாய்கள் அனைத்துமே அப்படியப்ப டியே இருக்கின்றன. ஆனால் யாருமே பேசவில் லை. யாருமே காணவில்லை.
விதானையாருக்கு விடை கிடைக்கவில்லை. எல்லோரும் ஒன்றில் மட்டும் உறுதியாய் இருந் தனர். ஒருமித்து மெளனமாய் இருப்பதில். அந் தக் குழந்தையொன்றைத் தவிர.
"அப்பா. அப்பா. யாரிவர்?"
"தெரியாது"
"இவரை யார் சுட்டது?"
"உஸ். சத்தம் போடாதே."
"ஏனப்பா சத்தம் போட்டாலும் சுடுவார்களா?”
"பேசாமல் வா. பள்ளிக்கு நேரம் போயிற்றுது"
அயலவன் தனையிழந்தோம்
தாண்டவக்கோனே அதற்குமோர் பதிலிழந்தோம்
தாண்டவக்கோனே எதையுமே ஏற்றுக்கொண்டோம் தாண்டவக்கோனே எமக்கென்னவென்றிருந்தோம்
தாண்டவக்கோனே.

Page 78

ல்லாம் முடிந்தது. இக்கணத்தில் நகரத்தின் ஒரு புள்ளி யில் செக்கல் கிழித்து பொறி பறந்தி ருக்கும். அது முளாசும். ஈபிள்கோபுரம் தழ லாய் உருகி உருகியோட ஐம்பது-நூறு அர்த்தங்களில் சிரிக்கும் மோனலிஸாவும் அவுட், வெண்ணிற மாதாகோவிலுக்கு ஐயோ கேடு. லாச்சப்பல் பிள்ளையாரும் வயிறு வெடித்துச் சாவார். உரிந்து போட்டு திரியும் எல்லோருமே எரிவீர். கூய். கூய்.
"சனியனே கத்தாம இருடா" என்று பல் லைக் கடித்துக்கொண்டு கையை ஓங்கிய படியே சித்தப்பன் எனக்கு அடிக்க ஓடி வந் தான். கைகளால் முகத்தை மூடிக்கொண்டே முழங்கால்களுக்குள் பத்திரப்படுத்துவதற் காய் கதிரைக்குள் குறண்டினேன். கண்கள் தாமாகவே இறுக மூடிக்கொண்டன. மூடிய கண்களுக்குள் சிணிப்பிடித்த இலக்கங்கள் உன்னிக்கொண்டு மில்லியன் முறைகள் மோதி வெடித்தன. அதிர்வுகள் என் பிடரியையும் பொத்துப் போடலாம். இனியும் கண்களை மூடியிருக்க முடியாது. அடி விழுந்தால் காரியமில்லை. மெல்ல கண் களை திறந்து பார்த்தேன். சித்தப்பன் ஓங் கிய கை ஓங்கியபடியே எனக்கு ஓரடி முன் னால் ஒரு சடன் பிரேக் அடித்த கோலத் தில் மூசிக்கொண்டு நிர்வாணமாய் நின்றான்.
"சரியாய் குளிருது ஒரு சிகரெட் தாறியோ” என்று சித்தப்பனிடம் கேட்டேன்.
"இண்டைக்கு கனத்த நாளல்லோ, அதுதான் அட்டகாசம் கூடிப்போச்சு” என்று சித்தி சொன்னாள்.
"எடியே உடுப்பில்லாமல் நிற்காதே எரிந்து போவாய்” என்று சொன்னேன்.
"செருப்பால் அடிப்பன் நாயே” என்று சித்தி செருப்பெடுக்க ஓடினாள். சித்தப்பன் கண்ணெல்லாம் கலங்கிப்போய் என் தலை முடியை பிடித்து என்னை உலுக்கியெ டுத்தான். செருப்பு தோதாக கிடைக்காததால் சித்தி எட்ட நின்று காறித் துப்பினாள். வலதுகை சுட்டிவிரலை சித்தியின் மூஞ்சிக்கு நேராய் பிடித்து இடது கையைப் பொத்தி முழங்கையோடு மடக்கி நரம்புகளை இறுக் கிப் பிடித்து எழுந்து நின்று அடி வயிற்றி லிருந்து ஒரு கூவடித்தேன். சித்தி காதுக ளை பொத்திக் கொண்டு ஓடிப்போனாள்.
சித்தி உள்ளே போகமட்டுக்கும் பார்த்துக்

Page 79
கொண்டிருந்த அந்த குத்தியன் சித்தப்பனி டம் நெருங்கி "பொடியனுக்கு இந்திரியம் உச்சந்தலைக்கேறி அடிச்சுப்போச்சு. அது தான் இப்படிப் போட்டு பூமரத்த உலைக் குது” என்று அடிக்குரலில் சொன்னான். இந் தக் குத்தியன்தான் இன்று பின்னேரம் என் னைப்பிடித்து இங்கே வைபோசாக இழுத்து வந்தவன். சித்தப்பனோடு ஒட்டு.
இவர்கள் நாளைக்காலையில் என்னை ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போக திட்டமிடுகி றார்கள். பாவம் இவர்கள். உரிஞ்சாங்குண்டி களுக்கு நாளை என்பதே இருக்கப்போவ தில்லை.
ஆஸ்பத்திரி எனக்கு எப்போதுமே சலிப் பூட்டுவது. கடைசியாக சென்ற கோடை கால த்தில் சித்தப்பன் என்னை ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போயிருந்தான். டொக்டரும் நானும் எதிரெதிராய் இருந்தோம். "நீ ஏன் கூவு கிறாய்? நீ ஏன் குதிக்கிறாய்?" என்று என் கண்களை உற்றுப் பார்த்தவாறே டொக்டர் கேட்டான். எனக்கு அலுப்புத் தட்டியது நான் எப்போதும் உண்மையையே பேசிவந்தாலும் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் முடிவாக கல் யாணம் செய்து வைக்கவோ, சாத்தானை விரட்டவோ, பொலிஸில் பிடித்துக் கொடு க்கவோ அல்லது ஆஸ்பத்திரியில் மறிக்க வோதான் முற்றெடுக்கிறார்கள். நான் இந்த முறை பேசப்போவதில்லை.
ஆனால் இந்த டொக்டர் சிங்கனாய் இருந் தான். விடாமல் என் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவன் திடீரென்று உச் சிக் கொண்டு என் கண்களுக்குள் பாய்ந் தான். டக் கென்று கண்களை மூடிக் கொண் டேன். இலக்கங்கள் உன்னிக்கொண்டு மோதிப்பறக்க, இம்முறை அதிர்வுகள் நாளங்களை அரித்துக் கொண்டு உள்ளங் கால்களில் இறங்கின. எனது கண்களுக்குள் ளால் புகை கிளம்பியது. "டொக்டர் என்னை விட்டுவிடு, எனக்குள் இலக்கங்கள் மின்னி தெறிக்கின்றன. என்னை எரிய விடாதே’ என்று துடித்துப் பதைத்தேன்.
டொக்டர் குறுக்குமறுக்காக தலையை ஆட்டிக் கொண்டான். "பிசாசே நீ என்னை நம்பவில்லையா? எனது கண்களுக்குள்ளால் புகை கிளம்புவது உன் பொட்டைக்கண்க ளுக்கு தெரியாமல் போனதோ?
டொக்டர் எனது தோள்களில் தனது கைகளை மெதுவாக வைத்து என்னை
 

இருள்வளி 75 ਦੋ
| படுக்கையில் சாய்த்தான் "அது உண்மை தான் நண்பனே’ என்று எனது காதுக்குள் சொன்னான். டொக்டரின் குரல் இன்னும் இன்
னும் வேகமாகவும் மெதுவாகவும் என்னை
வருடிற்று "நீ நிம்மதியாக தூங்கு நண்பனே,
உன்னை தின்னும் இலக்கங்களோடு நான் இப்போது பேசுவேன், நண்பனே நீ தூங்கி விடு" நான் வாய் கிழிந்து கொட்டாவி விட்டேன்.
VVVV
687430743 V BUffing பிள்ளைபிடிகாரர்களின் ஆட்சியில் கிராமம் இருந்தது. ஒழுங்கைகள் நெடுகலும் கறுப்பு முண்டாசு கட்டிய, தலைப்பாகையணிந்த புல் லுத் தொப்பி போட்டவர்கள் பனைகளையும் வேலிகளையும் குரோட்டன் செடிகளையும் வெட்டிப்போட்டார்கள். அவர்கள் என்னை ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருக்கும்போதோ, மேகலை மச்சாள் தந்த கடிதத்தை வாசித்துக்கொண்டிருக்கும்போதோ இல்லை ஐயாவும் நானும் கண்டப்பட்டை அவித்து சாயமிடும்போதோ சுற்றி வளைத்தார்கள்.
அக்காலத்தில் நான் நிறைய மீன்குஞ்சு கள் வளர்த்தேன். அவர்கள் ஒருபோதும் கண்களை விரித்து என் மீன்குஞ்சுகள் குறித்து கேட்டதில்லை. அந்தக் காலத்தில் நான் பென்னம் பெரிய சிப்பிகள் சேகரித்து ஒவியங்கள் வரைந்து வைத்திருந்தேன். அவர்கள் ஒருபோதும் ஒரு ஓவியம் கேட் டதில்லை. அவர்கள் எப்போதும் எனது அடையாள அட்டையையே கேட்டார்கள். அடையாள அட்டையை புரட்டி புரட்டி பார்த்தவர்கள் எனது பெயரை கேட்டார்கள். சொன்னேன். அவர்களுக்கு தமிழோ, சிங்க | ளமோ படிக்கத் தெரிந்திருக்கவில்லை.
அவர்கள் அடையாள அட்டையை தமது உள்ளங் கைகளுக்குள் பொத்தியவாறே அதன் இலக்கத்தை கேட்டார்கள். நான் அதை ஞாபகத்தில் வைத்திருக்கவில்லை. சந்தேகத்துடன் என் கன்னத்தில் இடித்தார் கள். சப்பாத்துக்கால்களை முத்தமிட்ட அம்மாவை ஏறி மிதித்தார்கள்.
அந்தோனியார்கோவில் சுவாமி ஆடி அசைந்து வந்து நான் சோலிசுறட்டுக்கு போகாதவன் என்று அவர்களிடம் சொன் னான். சுவாமி அவர்களின் நம்பிக்கைக்கு

Page 80
உரியவனாய் இருந்திருக்கவேண்டும். அவர் கள் என்னை விட்டுவிட்டார்கள். நான் மீன் குஞ்சுகளை சாகக்கொடுத்தேன். உட்கார்ந்தி ருந்து ஓவியங்களை அழித்தேன். மேகலை மச்சாளுக்கும் பதில் கொடுக்கவில்லை. எனக்குரிய எல்லாவற்றையும் விட்டு அடை யாள அட்டையின் இலக்கத்தை மட்டுமே பிடித்துக்கொண்டேன். தளர்பாடம் செய்தேன். பிள்ளைபிடிகாரர்கள் உக்கிரம் கொண்டார் கள். பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து கரும்ப லகைகளில் 'ராக்கற்’ எழுதி சுட்டுப்பழகி னார்களாம். ஒருநாள் மேகலை மச்சாளையும் பிள்ளைபிடிகாரர் தூக்கிச்சென்றார்கள். ஆனால் மேகலை மச்சாள் அடையாள அட் டையை கரைந்த பாடம் பண்ணியிருந்ததாக மாமி குளறினாள்.
D 584 பேசுகிறது
மேகலைமச்சாளின் செத்தவீட்டுக்கு அடுத்த நாள் நான் பலாலியில் ஏறி இரத்ம லானையில் இறங்கினேன். சூளுக்கு போன போது திருக்கை அடித்து படுத்தபடுக்கை யாய் கிடந்த ஐயாவுக்கு அராலி பரவைக் கடலையும் சின்ன களங்கண்ணி கூட்டத்தை யும் தவிர வேறெதுவுமே தெரிந்திருக்கவி ல்லை. அம்மா கொஞ்சம் வாயாடி கையாடி யாக இருந்தாள். என்னை விமானத்தில் ஏற் றிவிட்டு கொழும்புக்கு ரயிலைப் பிடித்தாள்.
விமானத்தில் இருந்தவர்கள் எல்லோருமே பிள்ளைபிடிகாரருக்கு தப்பிவருபவர்கள். நாங் கள் இரத்மலானையில் இறங்கியபோது. எட்டு திக்குகளிலிலுமிருந்து ஆய்போவன் ஒதப்பட் டது. எங்கள் உச்சிகள் முகரப்பட்டன. அம்மா நிமிசத்துக்கு நூற்றிப்பத்து ரூபா கொடுத்து சித்தப்பனை கெஞ்சிமன்றாடினாள். மனுசிக்கு மன்றாடுவதை தவிர வேறு மொழி யில் பேசபழக்கப்பட்டிருக்கவில்லை. அம்மா எனக்கு தோல் ஜக்கட் வாங்கித்தந்தாள். குளிரேறாத சப்பாத்துக்கள் வாங்கித்தந்தாள். வறுத்த மிளகாய்த்துாளும், மிக்ஸர் பக் கெட்டுக்களும் வைத்து ஒரு பொதி தயார் செய்தாள்.
ஒரு சாமத்தில் எல்லாம் தலைகீழாய் போக கதவை உடைத்து சனியன் பிடித்தது. இந்த நாட்டில் என்ன இழவு நடக்கிறது. யார் சொல்லி விழுகிறது என்ற சூத்திரம் எனக்கு பிடிபடாமல் போனது. அவர்கள் என்னை ஜிப்பில் கூட்டிச் சென்றபோது போனமாதம்
 

முழுதும் விகாரைகளில் மினுக்கிய வெசாக் கூடுகள் அவிந்துபோய் கிடந்தன. ஜிப்பிலி ருந்து இறக்கிய கையோடு என்னை உருட்டி உருட்டி எத்தினார்கள். நூறு படிகளும் மூன்று திருப்பங்களும் கடந்து வீழ்ந்தேன். "உண்மையை சொல்லிவிடு புலியே, ஜனாதிபதியை கொல்லத்தானே இங்கு வந் திருக்கிறாய்? ஜனாதிபதி மாளிகையை படம் பிடித்து விட்டாயா? எப்படி வெடிப்பதாகத் திட்டம்?”
"ஐயாமாரே என்னில் இரக்கம் செய்வீர். நான் தொலைவுக்கு ஓடிவிட என் அம்மா ஜக்கட்டும் சப்ப்ாத்தும் வாங்கி வைத்திருக் கிறாள். ”
"சும்மா அணங் மணங் கதைவிடாதே! மகனே, நீ நினைப்பதுபோல் இங்கு எதுவும் சுலபமாக செய்துவிட முடியாது. சரி மாளி கையைப் பற்றி ஏதாவது சொல்லேன். ”
"அம்மா ஏங்கிப்போய் இருப்பாள். என்னில் கருணை காட்டுங்கள். நீங்கள் சொல்லும் மாளிகை எங்கேயுள்ளது என்பதைக்கூட அறியமாட்டேன்."
"நமக்கு மிகவும் அருகில்தான் உள்ளது. நான் உனக்கு இப்போது காட்டுகிறேன் பார்” என்றவன் சரக்கென்று தனது களுசானை அவிழ்த்து என் முகத்தில் மூத்திரம் பெய் தான். உடைந்துபோயிருந்த முகம் பற்றிக் கொண்டெழும்ப கைகளையும் கால்களையும் அசைக்கவிடாமல் சிலர் கால்களுக்குள் மிதி த்து வைத்திருக்க "ஐயோ’ என்று உயிர் போக கத்தினேன். பிரேமதாஸாவுக்கு கேட்டி

Page 81
ருக்குமோ தெரியாது.
என்னோடு அவர்கள் மூன்று நாட்களாக மண் நிரப்பிய எஸ்-லோன் பைப்புக்கள், ஊசி கள், பனிக்கட்டிகள், நாம்பன்மாட்டின் சாமான் சகிதம் மினக்கெட்டு களைத்தபொழுதில் நான் வெறும் சோத்துமாடு என்று அவர்கள் முடிவெடுத்திருக்க வேண்டும். என்னைக்கூட்டி அள்ளிக் கொண்டுபோய் மருதானை பொலிஸ் கூட்டுக்குள் கொட்டினார்கள். அந்த ஒரு சவப்பெட்டி X சவப்பெட்டி அளவுள்ள கூண்டுக்குள் ஏற்கனவே" இருபத்தியொருவர் வீழ்ந்து கிடந்தார்கள். நான் இருபத்தியிரண்டாவது. எங்களில் சிவலைக்கு மட்டும்தான் சிங் களம் பேசத் தெரிந்திருந்தது. நாள் முழு தும் கம்பிகளை பிடித்தவாறே நின்று தண் ணிர் கேட்டு கத்துவான். கம்பிகளுக்கு இடையால் பெற்றன் பொல்லு இடிகளும் எப்போதாவது தண்ணிரும் பெற்றுக்கொள் வான். இருபத்தியிரண்டு மிடறுகளுக்கு தண் ணிர் போதுமானதாக இருப்பதில்லை. அவன் மீண்டும் மீண்டும் கத்துவான். அவன் ஓர்ம மும் பெண்ணின் சாயலும் கொண்ட மனி தன். எனது புண்களில் ஈக்கள் மொய்க்கும் போது ஊதிக் கலைப்பான். ஒரு இரவில் நான் குலைப்பனில் கிடந்தபோது தனது சாரத்தை அவிழ்த்து எனக்கு போர்த்துவிட்டு ஜட்டியோடு இரவு முழுதும் குந்திக்கொண்டி ருந்தான். ஒரு முறை எங்களுக்கு ஒரு பைக்கட் பற்பொடி கிடைத்தது. சிவலை எனக்கு பல் துலக்கிவிட்டான்.
ஏழாவது நாளில் என்னால் கம்பிகளை பிடித்தவாறு மெல்ல எழுந்து நிற்கக்கூடிய தாக இருந்தது. சிவலை சந்தோசப்பட்டு சீட் டியடித்தான். "ஹட்டனுக்கு இப்போழுது செய்தி போயிருக்கும். எனது அக்காச்சி வந்து என்னை மீட்டுப் போவாள். ஹே! நான் உன்னையும் வெளியில் கொண்டு போ வேன்" என்று நம்பிக்கையோடுபேசினான். சிவலையின் பெயர் பிரபாகரன் என்று தெரிந்து கொண்டேன். டவர்மண்டபத்துக்கு முன்னாலுள்ள சைவக்கடையில் ரீயடித்து சீவித்த சிவலை கூண்டுக்குள் வீழ்த்தப் பட்டதற்கு அவனுடைய பெயர் மட்டுமே கார
女 அச்சுப்பிழை என்று எண்ணவேண்டாம், அது 21
 

Ed இருள்வெளி 77
ணமாயிருந்ததாம்.
எட்டாவது நாளில் நாங்கள் ஒரு மூடிய வாகனத்தில் ஏற்றப்பட்டோம். வாகனம் களனி ஆற்றை நோக்கித்தான் ஒடிக் கொண்டிருப்பதாக சிவலை ஊகித்துச் சொன்னான். வழியில் கொஞ்ச நேரம் வாக னம் எங்கேயோ நின்றபோது "ரயர் வாங்கி அடுக்குபண்ணுகிறார்களாக்கும்" என்று ஒரு குரல் இரகசியமாய் அழுதது. இல்லை. இரண்டு மணித்தியாலங்களுக்கு பின்பு நாங்கள் மாற சிறைச்சாலையில் ஒப்புக் கொடுக்கப்பட்டோம். அம்மாவிடமிருந்து முன்னர் என்னைப் பறித்தவர்கள் இப்போது எனது கையில் கிடந்த ஏழாலையம்மன் கட்டிவிட்ட கறுப்புநூல், அடையாள அட்டை ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு எனக்கு இல D854 ஐ மட்டுமே வழங்கினார்கள். அலுமினியக்கோப்பை அடுத்த நாள் வழங் கப்பட்டது.
D என்பது பயங்கரவாத தடுப்புச்சட்டத் தின் கீழ் அடைத்து வைக்கப்பட்டிருப்போரை மற்றைய கைதிகளிடமிருந்து பிரிப்பதற்கான சிறப்பெழுத்தாம். ஆக நான் பயங்கரவாதி 854 ஆகியிருந்தேன். சிவலை பயங்கரவாதி 590 ஆகியிருந்தான்.
காலை ஐந்துமணிக்கு இலக்கங்களை ஏறுவரிசை கட்டி நிற்கவைத்து எண்ணிப் பார்ப்பார்கள். எந்தவொரு இலக்கமும் தப்பி யோடவில்லை, தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்படவில்லை என்று உறுதியான பின்பாக இலக்கங்களுக்கு பாண்துண்டு வழங்கப்பட்டது. பன்னிரெண்டு மணிக்கு சோறு போடப்படும். இலக்கங்கள் நெடுநேரம் சோற்றுக்குள் கல் பொறுக்கி உசும்பின. இலக்கங்களுக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு அதுதான்.
நான் புகைவிட பழகிக்கொண்டேன். சிக ரட், பீடி கிடைக்காது. மரத்தூள்களை கொண்டு 'லோக்கல்' என்று ஒன்று சிறைக் குள் இரகசியமாக தயாரிக்கிறார்கள். சிவலை விரைவாகவே இந்த வித்தையை கற்றுக் கொண்டான். உண்மையாகவே 'லோக்கல்' இன்பமானதுதான்.
ஒரு திங்கட்கிழமை சிவலையின் அக் காச்சி சிறைச்சாலைக்கு வந்து சிவலையை
Eதர்கள்தான்.

Page 82
சந்தித்தாள். சிவலை என்னைப் பற்றித்தான் அதிகம் பேசினானாம். அவள் வெள்ளிக்கி ழமை வரும் போது என் அம்மாவையும் கூட்டிவந்தாள்.
அம்மா தைரியமாகப் பேசியது எனக்கு புதினமாய்க் கிடந்தது. தானும் சிவலையின் அக்காச்சியுமாக செல்லச்சாமி ஐயாவைக் கொண்டு அலுவல் பார்ப்பதாகவும் எங்களை விரைவாக வெளியிலே எடுக்கலாமென்றும் சொன்னாள்.
அன்றிரவு முழுவதும் நானும் சிவலையும் நித்திரை கொள்ளவில்லை. "அவர் மலைக ளின் மைந்தன் எங்களை ஒருபோதும் கைவி டார்” என்று சிவலை முணுமுணுத்தான். சென்ற வருட மேதினக் கூட்டத்தில் அவர் பேசியதை சிவலை கேட்டிருந்தானாம். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடி முடிய பேச எழுந்தவர், தேயிலைச் செடிகளில் நட்சத்தி ரங்களைப் பூக்கச் செய்வதைப் பற்றி பேசி னாராம். கூட்டம் முடிய காலிமுகத்திடலிலி ருந்து மருதானைவரை இவன் பறந்தே வந் தானாம். "மினிஸ்டர் இல்லாவிட்டால் இவர் கள் எங்களை கடல்களுக்கும் அப்பால் விரட்டி கஞ்சிக்கு சிங்கியடிக்க விட்டிருப் பார்கள். போக மறுத்தவர்களும் பச்சைக் கூப்பன்களாகவே செத்திருப்பார்கள்.” என்று கண்கலங்கிச் சொன்னான்.
செவ்வாய்க்கிழமை என்னை அவசர அவசரமாக சிறைச்சாலை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். சிவலையிடம் சொல்லி விட்டுக்கூட போகமுடியவில்லை. அவன் எந்த செல்லுக்குள்ளாவது யாரும் வருத்தக்காறருக்கு ஒத்தடம் பிடித்துக் கொண்டிருப்பான். அழைத்துச்செல்ல வந்த காக்கிச்சட்டை சுடுகுது மடியைப் பிடி என்று நின்றான்.
என்னை ஒரு ஜீப்வண்டியில் ஏற்றி பின்புற மாய் விலங்கிட்டார்கள். ஜீப்வண்டி கடவத்த சந்தியில் போய்க்கொண்டிருப்பதை விளம்பர பலகைகளின் ஆங்கில எழுத்துக்களை வாசித்துப் புரிந்துகொண்டேன். அது கள னிப்பாலம் ஏறி பஞ்சிகாவத்தைக்குள்ளால் விரைந்து மாளிகாகந்தை நீதிமன்றத்தில் என்னை நிறுத்தியது.
நீதவான் அசுவாரசியமாய் என்னைப் பார்த்தான். மிகவும் சோர்வாய் காணப் பட்டான்- பாலாஜிக்கு கிட்டவும் நெருங்கான்"நான் உன்னை விடுதலை செய்கிறேன்"
 
 
 
 
 
 

—
என்றான். எழுந்து போய்விட்டான் என்னை கைதுசெய்த காரணத்தையும் ஏன் விடுதலை செய்த காரணத்தையும் கூட எனக்கு சொல்வது தனது பொன்னான நேரத்தை மண்ணாக்கும் வேலையென அவன் நினைத் திருக்கலாம்.
நீதிமன்றத்திலிருந்து நேராக கொள்ளுப் பிட்டிக்கு அம்மா ஒட்டோ ரிக்ஷா பிடித்தாள். போய்க்கொண்டிருக்கும்போது சிவலையின் அக்காச்சியைப் பற்றி விடுத்து விடுத்துக் கேட்டேன். "அவள் யாரோடு எப்படிப் பேசுவது என்பதைத் தெரிந்திராத மரியாதை தெரியாத தோட்டக்காட்டாள்” என்று மட்டுமே அம்மா சொன்னாள்.
கொள்ளுப்பிட்டி சென்மைக்கல் வீதியில் உயர்ந்திருந்த கட்டடத்துக்குள் சுவர்முழுதும் செல்லச்சாமி ஒரு கள்ளப்பூனைச் சிரிப்புடன் கும்பிட்டுக் கொண்டிருந்தான். கும்பிட்டவ னுக்கு கீழே மேசைபோட்டு அமர்ந்திருந்த வனை அம்மா எனக்கு அறிமுகப்படுத்தி னாள். "இவர்தான் கோவிந்தராஜன், செல்ல ச்சாமி மினிஸ்டருக்கு இடதும் வலதும், எம க்கு தெய்வமுமானவர். இவர்தான் உன்னை வெளியில் எடுத்துவிட்டு இரட்சித்தவர்."
கோவிந்தராஜன் "ஆ. இவர்தானா உங்க ளின் மகன்" என்று அமர்த்தலாக கேட்க அம்மா ஒரு பல்லிமாதிரி சிரித்தாள். கோவிந் தராஜன் அலுவலகத்தை விட்டு வெளியேறி அருகிலிருந்த தேனீர்கடைக்குள் போய் அமர்ந்து கொண்டான். அம்மா என்னை இழுத்துக்கொண்டு பின்னாலேயே ஓடினாள். அவள் நெஞ்சுசட்டைக்குள்ளிருந்து ஒரு என்வலப்பை எடுத்து இரண்டு கைகளாலும் நீட்டினாள்.
ஏதோ தும்புமுட்டாசு வாங்குவது போல அலட்சியமாக வாங்கிக்கொண்ட கோவிந்தரா ஜன் "எவ்வளவு" என்று கேட்க "ஐயாயிரம் இருக்கிறது” என்று அம்மா இளித்தாள். "அவ்வளவு தானா”? என்று கேட்டுக்கொ ண்டே கோவிந்தராஜன் சிகரட் மூட்டினான். "எங்களுக்கு வெளியிலிருந்து காசு வர வேண்டியுள்ளது. வந்தவுடன் இன்னும் தரு வேன்."
"சரி.சரி. இது மினிஸ்டருக்கு மட்டுமே போதுமானது. என்னை பிறகு நீங்கள் கவனிக்க வேண்டும்."
எனக்கு கொஞ்சம் குழப்பமாய் இருந்தது. "ஐயா நீங்கள் தயவுசெய்து சிவலையையும்

Page 83
மீட்க வேண்டும்” என்று அழுவார்போல கேட் டேன். கோவிந்தராஜனின் கண்கள் வேட்டை நாயின் கண்களாக மின்னின. "யாரது சிவலை?” என்று கேட்டான்.
அம்மா என்னை இரகசியமாய் நுள்ளி விட்டு "அன்று உங்களோடு சண்டைபோட்டு விட்டு போனாளே அவளின் தம்பியைச் சொல்கிறான்” என்று பொச்சடித்தாள்.
"ஓ அவளா. எங்களுக்குத்தான் வோட்டு போட்டதாகவும், காதுக்குச்சியை விற்று ரயிலுக்கு கொடுத்தவளை சல்லி கேட்பது நியாயமில்லை என்று சட்டம் பேசிவிட்டு போனாளே அவளா? சரி மன்னித்துவிடு வோம். பத்தாயிரம் ரூபா தாருங்கள் சிவலையை வென்று தருகிறேன்."
நான் கண்களை இறுக மூடிக்கொண்டேன் -D590க்குள் சிவலை சுருண்டுபோய் கிடக்க D590 உன்னி உன்னி சூனியத்தில் சிதம்பர சக்கரமாய் சுழன்றடிக்க சிவலை குளறியழு தான். D590 போட்ட ஆட்டத்தில் குலுங் கிப்போய் கண்களைத் திறந்தேன். கோவிந்தராஜன் வேட்டியை உரிந்துபோட்டு நிர்வாணியாய் நின்றான். எனது முகத்தை பொத்திப்பிடித்துக் கொண்டே அடிவயிற்றால் கூவென்று குரலெடுத்தேன்.
L836753 பேசுகிறது.
ஒரு மாதமாய் ஒரு வருத்தமும் இல்லாத என்னை பம்பலப்பிட்டி ஆஸ்பத்திரியில் கட்டாயப்படுத்தி வைத்திருந்தார்கள். அம்மா விடாமல் இந்தா கதிரேசன்கோவில் விபூதி, இந்தா பொன்னம்பலவாணேசுவரர் விபூதி என்று கம்மாரிசு அடிக்கற சாங்கத்தில் என் நெற்றியைப்பொத்தி விபூதியும் குங்குமமும் அடித்துக் கொண்டேயிருந்தாள்.
ஒரு நாள் கொச்சிக்கடை அந்தோனியா ருக்கு பானும், செக்கட்டித்தெரு முருகப்பெரு மானுக்கும் கொட்டாஞ்சேனை மாரியம்மனுக் கும் தலா ஆயிரம் ரூபாயும் கொடுத்து என்னை சுகப்படுத்தியதன் நிமித்தமாக நேர் த்திக்கடன் முடித்துவிட்டதாய் சொல்லி விட்டு என்னை சிங்கப்பூருக்கு ஏற்றி விட்டாள்.
சிங்கப்பூரில் எனக்காக சித்தப்பன் காத்தி ருந்தான். என்னை பிரான்சுக்கு அனுப்பி விடுவதற்காய் ஒவ்வொரு ஏஜெண்டுகளாய் அணுகிக் கொண்டேயிருந்தான்.
அந்தக்காலத்தில் இலங்கை, இந்தியா,
 

; இருள்வெளி 79E
சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் கோபால் பற்பொடிக்கு இணையாக புகழ் பெற்றிருந்த சிகாமணி, ஹொங்கொங் பாலா, இத்தாலி பாலா, கைதடி பாலா, மியாமி மோகன், பரிஸ் மோகன், பிலிப்பைன்ஸ் மோகன், கச்சாய்மோகன், மட்டக்கிளப்பு வரதன், மாளிகாவத்தை வரதன், கனடா பரம், மொட்டை சக்தி, டென்மார்க் விக்கி, கனகநாயகம், அற்புதசிங்கம், சிங்கப்பூர் கோபால் போன்ற எந்தச்சுழியனாலும் என்னை பிரான்சுக்கு ஏற்றிவிட முடியாமல் போனது.
அவர்கள் எவ்வளவு பக்காவாக எனக் கொரு பாஸ்போர்ட் தயாரித்து பெயர்களை யும் இலக்கங்களையும் எனக்கு தீத்தி அனுப்பினாலும் சிங்கப்பூர் விமானநிலைய அதிகாரிகளை கண்டதுமே நான் நடுங்கிப் போவேன். அவர்கள் நான் கொண்டுபோகும் பாஸ்போர்ட்டைப் பற்றிய கேள்வியில் தொடங்கி என்னை அனுப்ப முயலும் ஏஜெண்டுகளைப் பற்றிய விபரங்களையும் ஒட்ட கறந்துகொண்டு என்னை விமானநிலை யத்துக்கு வெளியே கலைத்து விடுவார்கள்.
ஏஜெண்டுகளின் சரித்திரத்திலேயே இல் லாத ஒன்று நடந்தது. அதாவது பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்று சித்தப்பனிடம் வந்து அழுதார்கள். இவ்வளவு அமளிக்குள் ளும் நன்றாக அனுபவப்பட்டு ஏகலைவன் பாணியில் சுயமாக ஏஜெண்டாகி விட்ட சித் தப்பன் L836753 ஐ எனக்காக தயார் செய்தான். பெயர்களையும், இலக்கங்களையும் மண்டை காய பாடம் செய்தேன். எனது பெயர், மொழி, பிறப்பு, ஒவியங்கள், ஐயா, கடற்கரை, கிராமம், எல்லாம் பொய்யாகிப்போக L836753ல் தொங்கினேன். வியட்நாம் ரூட்டால் சித்தப்பன் போடிங் உடைத்தான். பின்பு கொடிகட்டிப் பறந்த வியட்நாம் ரூட்டை

Page 84
முதன் முதலாய் கண்டுபிடித்த பெருமை சித்தப்பனுக்கே! விசயம் வெற்றி!
04.06.1990, 08.09.1979. மற்றும் பல பேசுகின்றன.
பனியிலே முதற்காலை வைத்தவன் அடுத்த காலை கேஸ்கார திருநாவுக்கரசு வீட்டில் வைத்தேன். மேகலை மச்சாள் செத் துப் போனதையிட்டு திருநாவுக்கரசு சரியாக சந்தோசப்பட்டான். அந்தப்பிரேதத்தை வைத்தே வழக்கை வென்று தருவதாகச் சொன்னான். மேகலை மச்சாளை தான் சுதந் திரப்பறவைகளில் சேர்த்து விடுவதாகச் சொன்னான். ஐயாவை பிடித்துக்கொண்டு போய் கச்சேரி சத்தியாக்கிரகத்தில் இருத்திஎழுப்பி எண்பத்திமூன்று வன்செயலுக்குள் கா.பொ.இரத்தினத்தின் விசுவாசியாகச் சாகக் கொடுத்தான். அம்மாவை அன்னையர் முன் னணியில் சேர்த்துவிடுவதில் உறுதியாக நின்றான். நான் மாற சிறையில் இருந்த தற்கான ஆதாரப் பத்திரங்கள் இல்லாத காரணத்தால் அது அகதி வழக்குக்கு பொருத்தமில்லாத புள்ளி என்றான். அவ னிடம் வெலிகடை சிறைச்சாலை சம்பந்த மான ஆதாரங்களே வெற்றுத் தாள்களில் கிடந்தன. என்னை கேட்டுக்கேள்வியின்றி வெலிகடை சிறைச்சாலைக்கு மாற்றம் செய்தான்.
முடிவாக அகதிச்சட்டத்தின் ஓட்டை ஒழுங்கைகளில் புகுந்து புறப்பட்டவன் இரண்டாயிரம் பிராங்குகளை வாங்கிக் கொண்டு என் கழுத்துக்கு மேலே என் பாதங்களை பொருத்தி அவற்றில் ஆயிரக்க ணக்கான இலக்கங்களை நாளாக, மாதமாக, வருடமாக, வாகனங்களின் அடையாளமாக கட்டிச் சுமத்திவிட்டான். விழுந்தேன்.
விழுந்து விழுந்து ஆறுமாதமாக இலக்கங் களை பாடம் செய்தேன். ஏதாவது பிழை விட்டேனோ வாழ்க்கை முடிந்ததாம். நிறையப் பேர் சரியாகப் பாடம் பண்ணாததால் ஜெர்ம னிக்கும் ஹொலண்டுக்கும் ஓடிப்போனார்க ளாம். சித்தப்பன் வழக்குவிசாரணையின் போது எப்படி மாய்மாலம் செய்வதென்றும், சித்தி கடல், கம்பு, வலை, ஓவியம், மேக லைமச்சாள் இனிமையாகப் பாடுவது, மாற மறியல்வீடு எல்லாவற்றையும் மறந்து போகச்சொன்னாள். இல்லாவிட்டால் அக திமட்டை கிடைக்காதாம். நான் முன்பின்
 

அறிந்தேயிராத இலக்கங்களை பாடம் செய் தால் மட்டை கிடைக்குமாம்.
எனது அகதிவழக்கை பரிசீலிப்பதற்காக நேர்முக விசாரணைக்கு கூப்பிட்டிருந்தார்கள். இலக்கங்களை பொறுக்கி மூட்டையாக்கி தலையில் காவிக்கொண்டு போனேன்.
ஒரு அழுகல் உருளைக்கிழங்கு போல அதிகாரி கதிரைக்குள் நசிந்துபோய்க் கிடந்தான். மொழிபெயர்ப்பாளன் நெட்டி முறித்துக் கொண்டிருந்தான். கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்லவேண்டுமென்று அதிகாரி எனது தொண்டைக்குழிக்குள் கத்திரிக்கோலை செருகிய நேரத்தில் மூட்டை அவிழ்ந்து போய் இலக்கங்கள் குதியாட்டம் போட்டுக்காட்டி ஓடிப்போயின.
"சொல்லு நீ யாரைச் சாகக்கொடுத்தாய்?” "நான் எனது மீன்குஞ்சுகளை சாகக் கொடுத்தேன்?" அதிகாரி என்னை கூர்ந்து கவனித்தான்.
"உனது கிராமத்தில் குண்டுகள் வீசப்பட் டதோ?”
"ஆம் அது ஏழு கடலும் ஒன்பது மாடுக ளும் இரண்டு சிட்டுகுருவிகளும் உயிரோடு எரிந்த கதை."
"அது ஊரோடு ஒத்ததுதானே. நீமட்டும் தானே இங்கு வந்திருக்கிறாய். மற்றவர்கள் அங்கு இன்னும் வாழ்கிறார்கள்."
"நீ எனது கிராமத்துக்கு ஒரு கப்பல் விட் டுப் பார்” .
அதிகாரி கோப்புக்களை அடித்து மூடி னான். வழக்கு பெயில். ஆனால் பிரண்டு போவான் என்னை ஆஸ்பத்திரியில் சேர்ப் பதற்கு சிபாரிசு செய்தான். இந்தப் புள் ளியை வைத்தே கொமிசனில் வெல்லலாம் என்று திருநாவுக்கரசு மகிழ்ந்து போனானாம். எதுவித வருத்தமும் இல்லாத என்னை எண்ணிமாளாத நாட்கள் ஆஸ்பத்திரியில் வைத்திருந்து கொடுமை செய்தார்கள். இந்த காலத்தில் எனக்கு பிரஞ்சுமொழி பிடிபட்டுப் போனது. டொக்டரின் கையைப் பிடித் துக்கொண்டு எனக்கு அகதிமட்டை கிடைப்ப தற்காக லூட்ஸ் மாதாவிடம் போய் நேர்த்தி வைக்கப்போகிறேன் என்றேன். எனக்கு நல்ல சுகமாகிவிட்டது என்று கூறிய டொக்டர் என்னை வீட்டுக்கு அனுப்பி வைத்தான். கொஞ்சநாள் கழித்து நிர்வாணிகள் திரும்ப வும் ஆடத் தொடங்கினார்கள். ஆஸ்பத்திரி

Page 85
க்கு திரும்ப திரும்ப கூட்டிக்கொண்டு வந்து கொடுமை செய்கிறார்கள்.
VVVV -
நான் தூங்கி எழுந்திருந்தபோது டொக்டர் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். என்னை நிமிர்ந்து பார்த்து "நண்பனே நிம்மதியாக தூங்கினாயா” என்று கேட்டான். நான் அமைதியாக தலையாட்டினேன். "சரி நண் பனே ஒவ்வொரு புதன்கிழமையும் தயவு செய்து என்னை வந்து சந்தித்துப்போ” என் றவன் எனது கையை பற்றி குலுக்கினான். நான் கையை ஒத்திப் பறித்துக்கொண்டேன்.
கோடை செத்து குளிர் கிளம்பியது. திருநாவுக்கரசு சித்தப்பனிடம் மூவாயிரம் பிராங்குகள் பெற்றுக்கொண்டு என்னை மறு விசாரணைக்காக தயார்செய்ய முயற்சித் தான். இந்தமுறை இலக்கங்களை கட்டிக் கொண்டு மாரடிக்க நான் மறுத்துவிட்டேன். "நீங்கள் இலக்கங்களில் தொங்குவதானால் தொங்கிக் கொள்ளுங்கள். கடலும் ஒவிய மும் மேகலை மச்சாளும் உயிர் கொண்டு உசும்புவன. நான் கடல், நான் ஓவியம், நான் மேகலைமச்சாள், நான் வெறும் இலக் கமில்லை. நான் கடல், நான் ஓவியம், நான் மேகலைமச்சாள்.” என்று சொல்லிவிட்டேன்.
"இந்த லூசை இஞ்ச கூப்பிட்ட என்னை செருப்பால அடிக்கவேணும்' என்று சித்தப் பன் கத்தினான். அடிக்கடி என்னை வெளியே இறங்கி குளிரில் தள்ளி வீட்டுக்கதவை அடி த்துச் சாத்தினான். எனக்கு படுக்க ஒரு இடம் தேவை, கொஞ்சக்காசு தேவை, ஒரு வேலை தேவை.
உணவுவிடுதி முதலாளிகள் நான் சரள மாக பிரஞ்சு பேசுவதைக்கேட்டு ஆச்சரி யப்பட்டார்கள். ஆனால் வேலைதர மறுத்து விட்டார்கள். முதலாளிகளாலும் குளிராலும் விரட்டப்பட்டு வீட்டுக்கு ஓடி வந்து கதவைத்தட்டினேன். உள்ளே கேட்டுக் கொண்டிருந்த பாட்டு நிறுத்தப்பட்டது. நெடு நேரமாய் தட்டினேன். உள்ளே விளக்கும் அணைக்கப்பட்டது.
கதவை உடைக்குமாற்போல தட்டிக் கொண்டிருந்தேன். கைகள் சோர்ந்து போக கண்களை மூடி அழுதேன். மண்டைக்குள் இலக்கங்கள் உன்னிக் கொண்டு பறக்க வீதி முழுதும் கூவடித்து நடந்தேன். சில நிர்வா னிகள் தங்களுடையதை பொத்திப் பிடிப்
 

1.
—
பதை விட்டுவிட்டு என்னை வேடிக்கை பார்த் தார்கள்.நான் ரயில் நிலையத்துக்குள் நெடுநேரமாய் உட்கார்ந்திருந்தேன். எனக்கு சோறோ, தண்ணியோ தேவைப்படவில்லை. ஆனால் ஒரு புகை தேவைப்பட்டது. கொழுத்து திரிந்தவர்களிடம் கேட்டுப்பார்த் தேன். யாருமே ஒரு புகை தரவில்லை.
உரத்து பாடிக்கொண்டே அவள் வந்து எனக்கு அருகில் இருந்தாள். கையிலிருந்த பையைத் திறந்து தரையிலே கொட்டினாள். ஒரு வைன் போத்தல், ஒருசோடி கம்பளி கையுறை, கொஞ்சம் வர்ணநூல் பந்துகள், ஒரு கத்தி, நீண்ட ஊசிகள் ஆகியவை நிலத்தில் சிதறின. நூல்பந்தையும் ஊசி யையும் எடுத்துக் கொண்டு சிதைந்து கிடந்த ஒரு நூல்சிக்கலை நாக்கை துருத்திக் கொண்டே சீர்படுத்தி பின்னலிட ஆரம்பித்தாள். நிலத்தில் போட்ட பொருட்கள் போட்டபடியே கிடக்க, அவள் ஒரு குஞ்சுக் குழந்தைக்கே அளவான கம்பளிச்சட்டை பின்னிக் கொண்டிருந்தாள். அவளின் வயிறு ஊதிக்கிடந்தது.
"மன்மஸல்” என்று மெதுவாகக் கூப்பிட் டேன்- மன்மஸலுக்கு தமிழ் என்ன செல்வியா? சீலம்பாய் நீங்கள் சாமத்தியச் சடங்கு அழைப்பிதழ்களில் மட்டும் தானே அதை உபயோகிக்கிறீர்கள்- மன்மஸல் கடும் யோசனையில் இருந்திருக்க வேண்டும், திடுக் குற்று என்னை நிமிர்ந்து பார்த்தாள். "உன்னிடம் ஒரு சிகரட் இருக்குமா” என்று கேட்டேன். அவள் உதட்டை பிதுக்கி தோள் களை குலுக்கினாள். அவள் ஊதிய வயி ற்றை தடவியவாறே ஏதோ யோசித்தாள். திடீரென "கமறாத்” என்று என்னைக் கூப்பிட் டாள். -கமறாத்துக்கு தமிழ் என்ன தோழனா? மண்ணாங்கட்டி நீங்கள் மாப்பிள்ளை அழைப் புகளில் மட்டும்தானே அதை உபயோகிக்கி றிர்கள்- "வேண்டுமானால் கொஞ்சம் வைன் குடியேன்” என்று வைன் போத்தலை எடுத்து நீட்டினாள். "நன்றி எனக்கு தாகமில்லை” என்றேன். மன்மஸல் தலையை ஆட்டிக் கொண்டு சிரித்தாள். திடீரென்று எழுந்து குறுக்காலே வந்த கோட் சூட்காரனை மறித்துப் பிடித்து சிகரெட் கேட்டாள். மன்ம ஸலின் திடீர்பாய்ச்சலால் கொஞ்சம் கெலித் துப்போன கோட்சூட் ஒரு சிகரட்டை எடுத்து மன்மஸலின் கைகளில் முட்டுவதை கவ னமாக தவிர்த்துக்கொண்டே கொடுத்தான்.

Page 86
மன்மஸல் சிகரட்டை கொண்டுவந்து என் னிடம் கொடுத்தாள். "மன்மஸல் உனக்கு தேவையில்லையா?” என்று கேட்டேன். வயிற்றை தடவிக் காட்டி "இதுக்கு கூடாது என்று சொன்னாள். 農
நானும் அவளும் மிகவும் அருகருகாய் இருந்தோம். அவள் ஒரு போத்தல் வைனையும் குடித்து முடித்தாள். ஒவ்வொரு வாய் குடிக்கும் போதும் என்னையும் குடிக் கச் சொல்லிக் கேட்டாள். மன்மஸலின் கண் கள் சொக்கிப்போக பிரஞ்சில் மூச்சுவிடாமல் பேசிக்கொண்டிருந்தாள். "இவ்வளவு வேக மாக பிரஞ்சு பேசினால் எனக்குப் புரியாது” என்றேன். "மன்னித்துக்கொள் கமறாத்தே” என்று எனது கைகளை அழுத்தி மன்னிப்புக் கேட்டாள்.
நேரமாக இன்னும் சில சொக்கிப்போன மனிதர்கள் எங்களோடு வந்து அமர்ந்து கொண்டார்கள். அவள் தனது புதிய தோழனை சொக்கிப் போனவர்களுக்கு அறி முகப்படுத்தினாள். நான் அவளின் வயிற்றை தொட்டுக்காட்டி "இரவாகிப்போனதே நீ இந் தக் குஞ்சின் அப்பாவிடம் போகவில்லையா?” என்று கேட்டேன். "அவன் எங்கேயாவது ஒரு ரயிலை ஒட்டிக்கொண்டிருக்கலாம், அல்லது ஒரு கடையை உடைத்து திருடிக்கொண் டிருக்கலாம் இல்லை பொலிஸ் நிலையத்தில் usT(560Luu LD60660L60)u JuJIT6...g5 56T1bgb) கொண்டிருக்கலாம்” என்று தெளிவாகப் பேசினாள்.
சற்று கழித்து ரயில்நிலைய அதிகாரி ஒருவன் ரயில்நிலையத்தை மூடிக்கொண் டிருந்தான். ரயில்களே ஓடாத அந்தநேரத்தில் நானும் மன்மஸலும் இன்னும் சில சொக்கிப் போன மனிதர்களுமே அங்கிருந்தோம். அதிகாரி எங்களை ரயில்நிலையத்துக்கு வெளியே விரட்டியடிக்க முயன்றான்.
சொக்கிப்போனவர்களின் பிரதிநிதியாக தாடிக்கிழவன் பேசினான். "மதிப்புக்குரிய அதிகாரியே, எங்களை கொல்லவா போகி றிர்? வெளியில் போனால் நாங்கள் பனி குத்தி சாவோம். நாங்கள் குளப்படி செய்யா மல் படுத்துவிட்டு காலையில் போய்விடுகி றோம். நீர் எங்களை நம்பலாம். எங்களோடு நின்று மினக்கெடாதையும். ஆண்டவர் உம்மை ஆசீர்வதிப்பார். உமது மனைவி உமக்காக காத்துக் கொண்டிருப்பாள். உமக்கு நல்ல இரவாகட்டும்.”
 

自
冒
அதிகாரி ஒவ்வொரு இரவும் இவர்களோடு இந்த விளையாட்டு விளையாடி சலித்துப் போனவனாய் இருக்கவேண்டும்.
"சரி. சரி நீர் முதலில் நடையைக் கட் டும். யாரது? ஒரு புதிய கடலைக்காரனும் உங்களோடு சேர்ந்திருக்கிறானே, இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள், உங்கள் எல்லோருக்கும் நாங்கள் நல்ல பாடம் கற்பிக்கிறோம்.”
அதிகாரி முடிக்கவில்லை மன்மஸலின் கையிலிருந்த வைன்போத்தல் அதிகாரியை நோக்கிப் பறந்தது "அவனே இவனே அம்மா வோடு படுப்பவனே, உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள். எங்களுக்கு நீங்கள் பாடம் கற்பிக்க முன்பே நாங்கள் உங்களை கொன்று போடுவோம். பார்த்துக்கொண்டே யிரு. கடலைக்காரன் கதைபேசினாயோ உன் அழுக்குப்பிடித்த தொண்டையை குதறிப்போ டுவேன். உன் பாட்டன் இருட்டுக்குள் யாரை ஊம்பப் போனான்?”
எறியப்பட்ட போத்தல் அதிகாரியின் தலைக்கு ஒரு சாண் உயரத்தில் சுவரில் மோதிப் பறந்திருந்தது. அதிகாரி ஓட்டமாய் ஓடினான்.
தாடிக்காரக் கிழவன் கெக்கட்டமிட்டு சிரித்தான். "அவனுக்கு நல்லாய் கொடுத் தாய் மகளே. பாரேன் அவன் இப்பொழுது பொலிஸைக் கூட்டிக்கொண்டு வருவான்.” மன்மஸல் என் கைகளைப் பிடித்துக் கொண்டு "ஒன்றுக்கும் அஞ்சாதே கமறாத். நாங்கள் உன்னை எங்களது உள்ளங்கை களில் தாங்குவோம்.” என்றவள் எனது நெற் றியில் முத்தமிட்டாள்.
"இல்லை மன்மஸல் எனக்கு பயமாய் இருக்கிறது. போலிஸார் எங்களிடமிருந்து எல்லாவற்றையும் ஒத்திக்கொண்டு இலக் கங்களை எங்கள் நெற்றியில் எழுதுவார்கள். வா ஓடிவிடுவோம்” என்று கெஞ்சினேன்.
மன்மஸல் என்ன நினைத்தாளோ "கம றாத் குளிர் அவ்வளவு கொடுமையானதல்ல” என்று மெதுவாகச் சொன்னாள். நானும் மன்மஸலும் ரயில்நிலையத்தை விட்டு வெளியே வந்தோம். ஒரு தொலைபேசி கூண்டுக்குள் போய் அமர்ந்து கொண்டோம். குளிர் கண்ணாடி துளைத்து குத்த மன்மஸலுக்குள் ஒடுங்கிப்போனேன். மன் மஸல் "நீ எனது மூத்தது இது இரண்டாவது” என்று சொல்லி வயிற்றை

Page 87
தடவிக்காட்டி புன்னகைத்தாள்.
மூன்று நாட்களாக மன்மஸலோடும் சொக் கிப் போனவர்களோடும் சீவித்திருந்தேன். இலக்கங்களை சுத்தமாய் மறந்திருந்தேன். இலக்கங்கள் மட்டுமல்ல பெயர்கள்கூட எங்க ளுக்கு இல்லை. கமறாத் வார்த்தைக்கு மறு வார்த்தை கிடையாது. நான் இலக்கமில்லை. நான் கமறாத்.
நேற்று முழுதும் எங்களுக்கு சாப்பிட எது வும் கிடைக்கவில்லை. கிளிமூக்கன் கொஞ்ச வைன்போத்தல்களை எங்கேயோ திருடிக் கொண்டு வந்திருந்தான். வைன் மட்டுமே குடித்துக் கிடந்தோம்.
காலையிலிருந்து மன்மஸல் வீதியோர மாய் மயங்கிக்கிடந்தாள். "பிள்ளைத்தாச்சி பசியால் சாகப்போகிறாளே. மூச்சுக்கு மூச்சு இது எங்களின் நாடு எங்களின் நாடு என் கிறாயே, அவசரத்துக்கு உதவாத சொத்து இருந்தென்ன விட்டென்ன, இந்த தொலை பேசி கூண்டை யாருக்காவது தீர்த்து விற்றுவிட்டு அவளை காப்பாற்று வோமா?”என்று தாடிக்காரக் கிழவனைக் கேட் டேன்.
தாடிக்காரக் கிழவன் சோகமாக தலையாட்டினான். "அது முடியாது தோழரே அதை ஏற்கனவே அரசாங்கம் விற்றுவிட்டது.”
மன்மஸல் எழுந்து சுவரோடு சாய்ந்திருந் தாள். வாயால் எச்சில் வடிந்தது. "சாப்பிட ஏதாவது உள்ளதா” என்று கேட்டாள். நாங் கள் எதுவும் பேசாமல் இருந்தோம். தாடிக்கார கிழவன் காலை தொடங்கி
பிச்சையெடுத்து இரண்டு பிராங்குகள் மட் டுமே சேர்த்திருந்தான். மன்மஸல் திடீரென வயிற்றை தொட்டுக்காட்டி "இதை கொல் லவா போகிறீர்கள் என்று கத்தினாள். பின் மெதுவாக ஒரு சனியன் பிடித்த ஆணுறை உள்ளதா” என்று கேட்டாள். ஒருவரும் ஒன்றும் பேசவில்லை. மன்மஸல் நாரியைப் பிடித்துக் கொண்டே எழுந்து நின்றாள். நான் ஏங்கிப்போய் மன்மஸலையே பார்த்துக் கொண்டிருந்தேன். "பொறுத்துக்கொள் கம றாத் இழவெடுத்த காசை கொண்டுவருகி றேன்” என்று சொல்லிவிட்டு சுவரைப் பிடித் துக்கொண்டே நடந்தாள்.
"நானும் உன்னோடு வருகிறேன்”என்றேன். "இல்லை நீ இங்கேயே இருந்துகொள் இருட்டுவதற்குள் வந்துவிடுவேன்.”
"இல்லை, நீ இல்லாவிட்டால் என்னை
 

a R
7 =
இலக்கங்களுக்கு தின்னத் தருவார்கள்.”
"பயப்படாதே கமறாத். உன்னில் யாரா வது உரசினால் இந்த நகரத்தையே எரித் துப் போடுவேன்” என்றவள் என் நெற்றியில் முத்தமிட்டுப் போனாள். தாடிக்காரக் கிழவ னும் சொக்கிப் போனவர்களும் ரயில்நிலை யத்துக்குள் சோர்வாகப் போனார்கள்.
என்னோடு மன்மஸல் பேசிக்கொண்டிருந்த போது இந்தக்குத்தியன் இரண்டு மூன்று தடவைகள் எங்களுக்கு குறுக்குமறுக்காய் போய்வந்து கொண்டிருந்தான். மன்மஸல் தெருமுனையில் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தவன் ஓடி வந்து என் கையை இறுக்கி பிடித்துக்கொண்டான். "நீ ராசலிங் கன்ர சிறியமோன்தானே” என்று உறுக்கிக் கேட்டான். "இல்லை நான் கமறாத்” என் றேன். தமிழன்ர மானத்த வாங்கிறத்துக்கு எண்டே பிளேனை புடிச்சு பரீசுக்கு வந்தி ருக்கிறியள் என்று கன்னத்தை பொத்தி அறைந்தான். கிறுகிறுத்துப் போனேன். குத்தியனுக்கு கராட்டியோடு அல்லது காண்டாமிருகத்தோடு சம்பந்தமிருக்கிறது.
என்னை குத்தியன் காருக்குள் தள்ளியது ஞாபகமிருக்கிறது. பிறகு பார்த்தால் சித்தப்ப னின் வீட்டில் இருக்கிறேன். இவர்கள் என்னை நாளைக் காலையில் ஆஸ்பத்தி ரிக்கு கூட்டிச் செல்லப் போகிறார்களாம்.
"என்னை விடுங்கள் நான் மன்மஸலை சந்திக்க வேண்டும். இருட்டும்போது அவள் எனக்காக காத்திருப்பாள். நான் அவளை காணவில்லையெனில் நீங்கள் சாகவே சாவீர் கள்.” கூய். கூய்.
குத்தியன் சித்தப்பனை பார்த்து கண்சி மிட்டி விட்டு எனக்கு அருகாக வந்திருந் தான். "தம்பி அவள் ஊத்த வேசை, உமக்கு ஒரு நல்ல குடும்பத்து பொட்டையா பார்த்து வைச்சிருக்கிறன். வெள்ளக்காறிய ளோட சீவிக்க ஏலுமே நீர் ஒண்டுக்கும் கவலைப்படாதேயும். குழப்படி செய்யாமல் இரும், நானெல்லோ உமக்கு சோக்கான பொம்புளையா செய்து வைக்கிறது."
"ஏய் நீ ஏன் உன்னுடையதை வெட்க மில்லாமல் காட்டிக்கொண்டு நிலத்தில் தேய்க்கிறாய்.” என்று கத்திக்கொண்டு விடாமல், உயிர் போனாலும் விடாமல் கூவ டித்தேன். சித்தப்பன் ஓடிவந்து என் முகத் தைப் பொத்தி அறைந்தான்.
எல்லாம் முடிந்தது. O

Page 88
84 இருள்வெளி
SR చే
YA ANSAAN
NRW-N-N
மியின் கீழ் ஒடிக்கொண்டிருக்
இடதுகையில் ஒரு புட்டி தண்
பழமும் இருந்தன. நின்று போகவேண்டிய இடத்திற்கு நேரத் யின் உதடுகளில் புன்சிரிப்பு. கை வேறுயாரும் இல்லாமல் இருந்ததா போக்கிலே கால் போகலாமா? பாடுகின்றாள். பாடி முடிய அவள் கிறது. மணி இரவு 12.30. றோட்டில் கோடைகாலம் என்பதால் குளிர் ( றது. விஜி நடக்கிறாள்.
 
 

தம் ரயிலில் அமர்ந்திருந்த விஜியின் ாணியும் வலதுகையில் ஒரு ஆப்பிள் நின்று ஒடும் வண்டி இருப்பினும் தில் கொண்டு சேர்த்துவிடும். விஜி ன்களில் கவலை. ரயில்பெட்டியில் ல் பாட ஆரம்பிக்கிறாள். "கண்போன
என்ற பாடலை உரத்தக்குரலில்
இறங்கவேண்டிய இடம் வந்துவிடு ல் ஜனநடமாட்டம் அதிகம் இல்லை. ரறாத காற்று துல்லியமாக அடிக்கி

Page 89
அவளுக்கு தாயும் தகப்பனும் ஒரு அக்கா வும் தம்பியும் உள்ளார்கள். பெற்றோர்கள் இலங் கையில் உள்ள காட்டில் குடிசை ஒன்றைப் போட்டுக்கொண்டு வாழவேண்டிய நிலை மூன்று வருடங்களுக்கு முன் உருவாயிற்று. அவள் தம்பி கடலில் வாழ்கிறான். அக்கா கணவன் பிள்ளைகளோடு சென்னையில் வாழ்கிறாள். இப்போது பாரீசில் மணி எட்டு, இந்தியாவில் என்ன மணி இருக்கும் என்று அவள் கணக் கிட்டுக் கொண்டிருந்தாள். நள்ளிரவு 12மணி இருக்கும். விஜி சென்னைக்குப் போனதே இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன் தம்பி கடலுக்குப் போக, பெற்றோர்கள் காட்டுக்குப் போக, அக்கா இந்தியாவுக்கு போக, விஜி பிரான் சுக்கு வந்துவிட்டாள். அக்கா சென்னையில் எதைப்போன்ற வீட்டில் வசிக்கி றாளோ என, கற்பனை செய்து கொண்டே காலை தமிழ் பத்தி ரிக்கை கடையில் வாங்கிவந்த உமாவரதராஜனின் 'உள்மன யாத்திரை' என்னும் சிறுகதைத் தொகுப்பினை எடுத்தாள். சில பக்கங்களைப் படித்துவிட்டு, புத்த கத்தை மூடி தன்முன் இருந்த தாழ்வான மேஜையின்மீது திரு ப்பி வைத்தாள். சினிமா எக்ஸ்பி ரஸ் என்னும் திரையுலக வாழ்க் கைகளை விமர்சனம் செய்யும் பத்திரிகையை புரட்டிப்பார்த்தாள். கமல், ரஜினி, சிவாஜி, பாரதி ராஜா மற்றும் பல புதுமுகங் களின் புகைப் படங்களும் அவள் கவனத்தை ஈர்த்தன. என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதைப் படிக்க அவளுக்கு ஆர்வமும் இல்லை. இவஷ்டமும் இல்லை. பிறகு அந்தப் பத்திரிகையையும் மேஜைமேல் தூக்கி எறிந்து விட்டு, தனது வலப்பக்கத்தில் இருந்த அலமாரி யைத் திறந்தாள். அக்கா சென்னையில் இருந்து அனுப்பிய கலர் புகைப்படங்களை எடுத்து ஒன்று ஒன்றாகப் பார்க்கத் துவங்கினாள். அக்கா, அத் தான் பிள்ளைகள் அனைவரும் ஒரு வீட்டின்முன் நின்று எடுத்தபடம் ஒன்று இருந்தது. ஒருவேளை இந்த வீட்டில்தான் வசிக்கிறாளோ? அக்கா எழு தும் கடிதங்களில் அவள் இருக்கும் வீட்டை ஒருமுறையும் வர்ணித்ததே கிடையாது. ஒரு வீட்டின்முன் நின்று படமெடுத்தால் அந்த வீட்டில் வசிக்கிறோம் என்று அர்த்தமா? இருப்பினும் அந்த வீட்டில்தான் தன் தமக்கை வசிக்க வேண்டும் என்றுதானே நம்பவேண்டும்போல விஜி க்கு ஒரு ஆசை மனதில் தோன்றியது. இப்போது
 

இருளிவெளி 85
இந்தியாவில் மணி இரவு 12.30. ܗܝ
விஜி வசிப்பது ஒரு சின்ன அறையில். ஆறா வது மாடியில் ஒன்றரை வருடமாக அந்த வீட்டில் வசித்திருந்தும் அவள் இருந்த மாடியில் அவள் கதவுக்கு பக்கத்தில் வசிக்கும் நபரை அவள் நேருக்கு நேராக கண்டதில்லை. சிலவேளைக ளில் இரவுவேளைகளில் சத்தமாக இரண்டு மூன் று குரல்கள் பேசிக்கொண்டிருக்கும். அப்போது அவள் உறக்கம் கெட்டுப்போகும். அப்படி இருந் தும் அவள் அவர்களிடம் சத்தம் போடாதீர்கள், எனக்குத் தூங்கமுடியாமல் ஆகிவிடுகிறது, நீங் கள் எழுப்பும் கூச்சல் மிகுந்த சூழ்நிலை என்று அவர்களிடம் போய் ஒரு நாளும் சொன்னதில் லை. அப்படி செய்வதற்கு விஜிக்கு துணிச்சல் இருந்ததில்லை. எங்கும் அமைதி நிலவுகிறது. கார்காலம், தெருவிளக்கின்கீழ் பார்வையைச் செலுத்தினால் மழை துளிகள் தென்படுகின் றன. விஜிக்கோ தாகம் எடுக்கி றது. தனிமை அவளுடைய மன நிலையை எந்த அளவுக்கு பாதித்திருந்ததென்றால் தனக்கு தாகம் எடுப்பதையே அது தாக ம்தான் என்று நிச்சயமாக நிர் ணயிக்க முடியாதவளாய் ஜன் னலின் வழியே தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நாக்கின் வரட்சி மேலும் மேலும் அதிகரிக்கவே கொஞ்சம் தண் ணியைக் குடிப்போம் என்று ஒரு டம்ளர் சில்லென்று வரும் குழா ய்த்தண்ணியைக் குடித்தாள். "ஏன் எனக்கு சத்தமாகப்பேசி என் நித்திரை யைக் குழப்புபவர்களை போய் பார்த்து வாயை மூடுங்கள் என்று சொல்ல துணிச்சலில்லை?” தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டாள்.
"அடுத்தமுறை அப்படி நடக்கும்போது, நிச்ச யம் போய்ச்சொல்வேன்."
அப்படி பேசிக்கொண்டிருக்கும் நபர்கள் கெட் டவர்களாக இருந்து தன்னை பலாத்காரம் செய் துவிட்டார்கள் என்றால்? விஜிக்கு பயமாக இருந் தது. அவள் அப்படி பயப்படுவதற்கு காரணம் அவளுடைய பெற்றோர்களின் வளர்ப்புத்தான். சிறுவயதிலிருந்தே அவளுக்கு மற்றவர்களுடன் அதிகமாக பேச அவர்கள் வாய்ப்பளித்ததில்லை. விஜியின் தாய் ஒரு சிடுமூஞ்சி, வெகு கண்டிப் பான பெண். மூன்றுவேளை சாப்பாடு செய்து போடுவது, விஜியும் அவளுடைய தமக்கையும் பள்ளிக்கூடம் போகும்காலத்தில் அவர்கள் தலை யில் எண்ணை தடவி தலைவாரி ஜடைபோட்டு

Page 90
86 இருள்வெளி
அனுப்பிவைத்ததைத் தவிர தன் தாயைப்பற்றிய வேறுநினைவுகள் ஒன்றும் விஜிக்கு இல்லை. அவள் தந்தையோ மிக முக்கியமான சந்தர்ப்பங் களில் மட்டும் இரண்டு மூன்று வாக்கியங்களில் சுருக்கமாக தன் எண்ணத்தைச் சொல்லிவிட்டு மற்ற நேரங்களில் தினசரிகளைப் படித்துக்கொண் டிருக்கும் ஒரு 'அமைதியான மனிதர்.
விஜிக்கு ஒரு மிகப்பெரிய கம்ப்யூட்டர்களை தயாரிக்கும் நிறுவனத்தின் தலைமையலுவல கத்தை சுத்தம் செய்யும் வேலை. காலை இர ண்டு மணிநேரம், மாலை இரண்டு மணிநேரம் (அலுவலகம் துவங்குவதற்கு முன்னும் பின்னும்) ஒரு குழுவாக பெண்கள் போய் சுத்தம் செய்வார் கள். விஜி அப்படிப்பட்ட ஒரு குழுவுடன் சேர்ந்து வேலை செய்பவள். மாத வருமானம் இரண்டாயி ரத்துஎண்ணுாறு ப்ராங்குகள். ரூம் வாடகை ஆயிர த்துஇருநூறு, ரயில் பஸ்களில் ஏறிப் பயணம் செல்ல மாத சந்தா முன்னூத்திஇருபது ப்ராங்கு கள். மின்சாரம் தண்ணி வரி மாதம் முன்னுறு ப்ராங்குகள். விஜியின் முக்கியமான பொழுது போக்கு நீண்ட நேரம் சுடுதண்ணியில் குளித்தல். குளித்த பின்பு எதையாவது தின்று கொண்டே டிவியில் படம் பார்த்தல். கார்காலம் முடிந்து குளிர்காலம் துவங்க இன்னும் சில நாட்களேயுள் ளன. அன்று இரவு அடுத்த ரூமிலிருந்து பேச்சு சத்தம் அதிகமாக வந்து கொண்டிருந்தது. விஜி
 

யால் தூங்கமுடியவில்லை. அத்துடன் டிவியில் பார்த்த ஆபாசக்காட்சிகள் வேறு அவளுக்கு காமஉணர்ச்சியை கிளப்பிவிட்டுவிட்டிருந்தன. திடீரென்று விசித்திரமான எண்ணங்கள் விஜியின் மனதில் தோன்றின. பக்கத்து ரூமில் பேசிக்கொ ண்டிருக்கும் மூன்றுபேரோடும் உடலுறவு கொள்ள வேண்டும் என்னும் ஆசை அவள் மனதில் தோன் றியது. எப்படி அவர்களைக் கேட்பது.? மெல்ல மாக கட்டிலிலிருந்து எழுந்தாள். கதவைத் திற ந்து பக்கத்துக் கதவைத்தட்டினாள். ஒருவன் வந்து கதவைத்திறந்தான். அந்த அறை ஒரே புகைமூட்டமாக இருந்தது.
"என்னவேண்டும் பெண்ணே?" என்றான் அவன்.
"உங்கள் மூன்றுபேருடனும் உடலுறவு கொள் ளவேண்டும்" என்று கூற விஜிக்குத் தைரியமி ல்லை.
"மிகவும் சத்தமாக பேசுகிறீர்கள். தூங்குவ தற்கு கஷ்டமாக இருக்கிறது" என்றாள் விஜி.
"மன்னிக்கவேண்டும், இனி சத்தத்தைக் குறை த்துக் கொள்கிறோம், குட் நைட்" என்று ஒரு புன்சிரிப்புடன் கதவைச் சாத்திக்கொண்டான்.
விஜிக்கு கனவு காண்பதுபோல் ஒரு பிரமை ஏற்பட்டது. அந்தநிலையிலேயே திரும்ப சென்று கட்டிலில் ஏறிப்படுத்தாள். போர்வையை இழுத்து மூடிக்கொண்டாள். Ο
ஓவியம்: தேவதாசன்

Page 91
  

Page 92
88 இருள்வெளி
செய்துவிட்டு வந்திருக்கிறான். அதற்குள் ஆள் அனுப்பிவிட்டார்கள். இனி எதை விக்க? இந்த எழவு கருமாதி நாளெல்லாம் ஏன்தான் வந்து தொலைக்குதோ? அவனவன் ஒவ்வொரு நாளும் நாப்பொழுப்பா அல்லாடும்போது இது வேற திரு நாளா ஒண்ணு மாத்தி ஒண்ணு. நாவம்மாவின் கால்பதிவை தூறல் அழித்திருந்தது. மனித ஜென்மங்களை விழுங்கிக்கொண்டே வரும் காலத்தபோல மிச்ச மீதி ஏதுமின்றி அடையாளங் களை எல்லாம் அழித்துக்கொண்டே வருகிறது எதுவும் தெரியாததுபோல.
உரசாக்கை மடித்துத் தலையில் கவிழ்த்துக் கொண்டு தூறலில் குதி போட்ட கொடி ஆட்டுக் குட்டியை கொதைபோட்டுவிட்டு, சரிந்து கிடந்த தழைகளை பழையபடி ஒழுங்காய் கட்டிய கை யோடு தாழ்வாரத்தில் ஒழுகிய இடத்தில் கீற் றைத் தூக்கி வரகு வைக்கலைப் பரப்பி சரி செய்துவிட்டு வந்து அமர்ந்தான். வேகமாய் சீறித் தொலைத்தது சாரல். மோட்டுவளை கூரை சரியி ல்லையே என்ற நினைவு வர அலுமினிய ரோட் டாவை ஒழுகும் இடத்திற்கு நேரே கீழாய் வைத்துவிட்டு அடுப்படி பக்கம் ஆடை சட்டியை வைத்தான். வீட்டிலிருந்த வெண்கல கிண்ணி, குத்துவிளக்கு, பித்தளை சருவம், தவலைப் பானை, செப்புக்குடம், குவளை, பித்தளைபடி எல்லாம் வரிசையாய் சீர்செனத்தி, தேவை நா வை, காயிலு கடனுக்காய் அடகுக்குப் போயி விட்ட பின்பு தற்சமயம் வீட்டில் இருப்பது தகரப் பெட்டி, ரெண்டு மண்தோண்டி, பாதி நஞ்சிப் போன கோரப்பாயி, அலுமினியதட்டு மூணு, கொ ழம்பு சட்டியோட ஆட சட்டிய சேர்த்து நாலு போக மீதி சோற்ற ஆரப்போட ஒரு தாங்கட, ரெண்டு முறம் அதிலொன்று நாலு வருட அழுக் கால் பிஞ்சி அடிப்போடப்பட்ட பழைய முறம். ஒரு சொளகு, ஒரு தாழ்ப்பாள் கூடு, அஞ்சி களக்காடு (களை வெட்டி) வாய்ப்பூட்டி ஒரு சோடி, கோழி கவிழ்க்கும் பெரிய மூங்கில்கூடை ஒண்ணு தானியம் வைக்கும் ரெண்டு கொடிக் கூடை இதோட மரஉரல் ஒண்ணு. "சோறாக்க ரெண்டு கலையம், ஒரு ஈய தேக்சா இவ்வளவு தான். இதுபோல வீட்டை ஆள சில்லறை சாமா ன்கள் ரெண்டு பங்கு இருக்கும். இதுல எதையும் அடகு வைக்கவோ விலைக்கு விற்கவோ முடி யாது. அவள் போட்டு வந்த அத்தனை நகைக ளையும் பெரியவளுக்கும் நடுளவளுக்கும் போட் டது போவ, வெறும் முகத்தோடு மூளியாய் இருப்பதை பார்க்கும்போது சூரியால் சங்கை அறுத்துக் கொள்ளலாம் போல் தோன்றுகிறது. கோழிக்குஞ்சின் குரல் அவனின் கவனத்தைத் திசை திருப்பியது. தாய்க்கோழி வேறு கெதா

விக்கொண்டே இருக்கிறது. ஆபத்தை நேர்கொ ள்ளும்போது எழுப்பும் ஒலியைப்போலிருந்தது கோழியின் கெதாவல். எழுந்துபோய் பார்த்தான். முதலில் ஒன்றும் தெரியவில்லை. கோழியின் பார்வையும் கெதாவலும் வேலியை சுற்றியப டியே இருக்க பார்வையை குவித்து அலசினான். கோவை கொடி ஒடியிருந்த பக்கம் கிளுவை கிளை ஒன்றிலிருந்து குஞ்சு தொங்குவது தெரிந் தது. 'கொடியில தல சிக்கிகிட்டு கிடக்குமோ? எடுத்து விடலாமென அருகில் போனவனுக்கு உலுக்கியது போல் தூக்கிவாரிப்போட்டது. கழு த்து முழுவதையும் முழுங்கியபடி கொடியைப் போலவே கிளுவையில் சுற்றிக் கொண்டிருந்தது பச்சைப்பாம்பு. கழியை எடுத்து நடுமுதுகில் வீசி னான். அடி பலமாய் வீழ்ந்திருக்கும் போல வலி தாளாமல் வாயைப் பிளக்க குஞ்சு பொத்தென்று கீழே விழுந்தது. பதைபதைப்போடு கையிலெ டுத்துப் பார்த்தான். தலை வெளிறிப் போய் சப்பப்பட்டிருந்தது. குஞ்சு செத்து ஒரு சில நொடி களே இருக்கும். ஆத்திரத்தோடு கழியை சுழற்றி யபடி வேலியைப் பார்த்தான் பாம்பைக் காணல தப்பிப் போயிடிச்சி. கோழியைப் பார்த்தான், பத் துக் குஞ்சோடு வலம் வந்தது எசாவும் பருந்து ருசித்தது போவ, இப்ப அஞ்சில் ஒன்று போய் விட, நாலு குஞ்சோடு கெதாவிக்கொண்டே இருந் தது. அதன் விழியில் மிரட்சி இன்னும் ஒட்டிக் கொண்டே இருந்தது. குப்பையில் புதைத்துவிட்டு ஒளி முகமது கடைக்குப் போனான். முன்பை விட நெஞ்சில் சுமை கூடி இருந்தது. எதிர்த் தாப்பில் ஆட்டிற்கு கட்டு தழையோடு வருவதைப் பார்த்ததும் ஒழுங்கையை விட்டு ஒதுங்கி அழிஞ் சிமர ஓரத்தில் நின்றான் அவளுக்காக.
"வேல கலஞ்சி வர்றதுக்கு இவ்ளோ நாழியா?"
"செத்த நாழிக்கு முன்னாடியே கலைஞ்சா ச்சி, பெரிய ஆண்ட கூட்டு இருந்தாரா அப்படியே ஒரு எட்டு போயிட்டு வாறேன். காலனி விசயமா. கெவுருமண்டில ஊடு கட்டி தர உத்தரவு போட் டுட்டாங்களாம், ஊட்டுக்கு ரெண்டாளும் ஆயிரம் ரூவாயும் தந்தாத்தான் ஊடு கட்டித் தருவோம் னுட்டாரு"
"ஆளு என்னே கூலிக்குத்தானே?" "நானும் அப்புடிண்ணுதான் நெனச்சேன். கெவ ருமண்டுல ஒதுக்கிய பணம் ஊடுகட்ட பத்தாதாம். அதான் அவங்க அவங்க ஊடு கட்ட கூலி இல்லாம ரெண்டு ஆளா சித்தாளு வேலைக்கு வரணுமாம். கூடுதலா நல்லா செமன்டு போட்டு கட்டத்தான் ஆயிரம் ரூபாயாம். அதான் ஆண்ட ஒன்னுகிட்ட சொல்லச் சொன்னாரு. ரூவாயும் ஆளும் இல்லேன்னா ஊடு இல்லேன்னுட்டாரு.

Page 93
அவரு தம்பிதானே பெரசண்ட்டா இருக்காரு"
"ஆமா நல்லா ஊடுகட்டி தாரானுவ நம்ம கிட்டயே புடுங்கி நக்கிப்புட்டு, தே புள்ள நம்ம வீசமாமா மவன் கோவாலு இல்ல, அவரு மன கெட்டு இல்லேன்னு சொல்லிகிட்டு இருந்தாரு, அவரப் பாத்து சொல்லிவை, நம்ப மனையை வித்துபுடுலான். நமக்கு ஊடும் வேணாம் ஒரு மசுரும் வேணாம். வித்தா வட்டிக்காவது ஆவும்" "சரி உடுமாமா வீணா ஏன் ஊரு பொல்லாப்பு, பெரியஆண்ட ஆயா நான் போறேன்னு போயி சேர்ந்துட்டா. ஆளுவல்லாம் எழவு வாசல்ல இருக் காங்க ஒன்ன 'தப்பு எடுத்து கிட்டு அர்சன்டா வரச்சொன்னாரு, வா வா ஊட்டுக்குப் போவலாம்." பொங்கிய ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு சென்றான். புலம்பிக்கொண்டே பின்னால் சென் றாள் அஞ்சலை. "தே புள்ள பேசாம வா, சாவுர வர நம்ம உறிஞ்சிகிட்டுதான் உடுவானுவ போலி ருக்கு. இதுல புலம்பி எத தீக்கப் போற சொல்லு, நானும் நடுளவள கட்டிக் கொடுத்த கடனத் தீக்க பண்ண அடிச்சிகிட்டு தானே இருக்கேன். வருஷம் ஒண்ணையும் தாண்டி யாச்சி இன்னும் வட்டியில பாதி இருங்குங்குறான் பேசாம போயேன் வயித்தெரிச்சல நிண்டாதே"
புருஷனுக்கு தெரியாமல் வழிஞ்சக் கண் ணிரை துடைத்தபடி சென்றாள். இவளை பார்த்த தும் ஏதோ குறை சொல்லுவது போல் முகம் பார்த்து கத்தியது கொடி ஆடு. உள்ளே உத்த ரத்தில் தொங்கிய தப்பை அவிழ்த்து எடுத்துக் கொண்டு படவாசல்வரை சென்றவன் திரும்பி, "தோ பாரு அஞ்சல நான் வர முன்ன பின்ன ஆவும். நீ காத்திருக்க வேணாம், எனக்கு எடு த்து வச்சிட்டு ஊத்தி மூடிடு, வாறேன்" அவன் குரலில் மட்டுமில்லை நடையிலும் ஒரு வேகம் இருந்தது. எட்டி நடை போட்டு எழவு வாசலை அடைந்தான்.
கோலியன், முறுவன், செங்கான், நசையன் ஆளுக்கொரு தப்போடும் மொட்டையன், மெனை யத்தான் மாரி அலுக்கு சட்டியோடும் சுள்ளியி லிருந்து வீசும் தணலில் காச்சிக் கொண்டிருந் தனர். இவனைக் கண்டதும் எல்லா தப்புக்காரர் கள் முகத்திலும் உற்சாகமும் மகிழ்ச்சியும் எழுந் தன. எல்லோரையும்விட முறையாகவும் வேகமா கவும் மாற்றி மாற்றி பலவித அடவுகளோடும் நாலைந்து ஆள் போட்டி போட்டாலும் சளைக் காமல் ஈடு கொடுத்து சோர்ந்து போகாமல் போட் டிப் போட்டுக்கொண்டு ஒற்றை ஆளாய் களத்தில் நின்று தப்பு அடிப்பதில் பயிற்சியும் அனுபவமும் உள்ளவன். அலுக்குகாரர்களுக்கு மட்டும் பய மும் பீதியும் உண்டாயின. முனியனோடு போட்டி போட்டுக்கொண்டு வாசிக்க முடியாது. எதிரெதி

இருள்வெளி 89
ராய் நின்று வாசிக்கத் தொடங்கினால் கை சோரும் வரை அலுக்கை நிப்பாட்ட முடியாது. நிப்பாட்டினால் அவ்வளவுதான் சுற்றி நின்று பார்ப் பவர்களும் மாமா மச்சான் முறையுள்ள தப்புக் காரர்களும் பரிகசித்தே மானத்தை வாங்கிவி டுவார்கள்.
பெரிய ஆண்டைக்கு குனிந்து கும்பிடு போட் டான் முனியன். சாறு வழிய வெற்றிலையை குதப்பியபடியே தன்வீட்டு எழவின் சாயல் படி யாத என்றுமுள்ள இயல்பான முகபாவத்தோட உள்ளவரின் பார்வை இவனை மட்டும் வன்ம மாய் பாய்ந்து குதறுவதுபோல் பதிந்து இருந் தது. குரலில் ஒரு அதட்டல் எழுந்தது.
"என்னடா நிக்குறே வெடச்ச பண்ணியாட்டம் போயி அடிடா" வார்த்தை உள்ளுக்குள் அமிழ்ந் துக் கிடந்த குமுறலுக்கு தீ வைத்தது போல் இருந்தது. ஊர் வழக்கப்படி கொட்டுக்காரர்க ளுக்கு ஊற்றி கொடுக்கும் முறைக்கு, கோலி யன் எழவுவீட்டின் சந்துப் பக்கம் அழைத்துச் சென்று கேன் வைத்திருந்தவனிடம் ஒரு கிளா சை ஊற்றித் தரும்படிச் சொன்னான். குடித்து முடித்து "இன்னொண்ணு வாங்குடா" ஒரு கிளா சுக்கு மேல குடிக்காத வராச்சே ஆச்சரியத்தோ டும் பயத்தோடும் அடுத்தடுத்து மேலும் ரெண்டு கிளாஸ் வாங்கிக் கொடுத்தான்.
தளர்ந்த உடல் முறுக்கேறின. சலிப்பையும் களைப்பையும் பட்டை உறிஞ்சிக்கொண்டு பத்து ஆள் பலத்தை உடலுக்குள் பாய்ச்சியது. வேட்டியை தார்பாய்ச்சிக் கட்டிக்கொண்டான். தோளில் கிடந்த துண்டை உருவிய வேகத்தில் சுழற்றி முண்டாசாய் இறுக்கினான். சுள்ளியை கிளறி தீயை எழுப்பி அனலில் காட்ட காட்ட தோய்ந்திருந்த தோல் திமிறோடு விரைத்துக் கிடந்தது. குமுறிய நெஞ்சுக்கு நேராக தப்பை நிமிர்த்தி குச்சியை சுழற்றச் சுழற்ற உள்ளுக் குள் உறைந்து கிடந்த உணர்வெல்லாம் பீறிட்டு விரல்வழி தப்பில் பட்டு ஆக்ரோஸமாய் விழுந் தது ஒவ்வொரு அடியும். எல்லோரும் சுற்றிநிற்க விரல்கள் பலப்பல விதங்களில் சுழன்று கொண் டிருந்தன. எழவு வீட்டின் சுற்றிலுமுள்ள சனங்க ளின் உருவங்கள் மறைந்து, குதப்பும் வாயும் குதறும் பார்வையுமாய் பெரிய ஆண்டையின் கோரமுகம் மட்டுமே இவனுக்குத் தெரிந்தது. எல்லா ஓசைகளையும் மீறிக்கொண்டு, தாடை இறுக, விழிகள் சிகப்பேற நெஞ்சு விரைச்சிக் கெடக்க ஈரமண்ணை கிழித்து கால்சுழல அடி "சண சன சஞ்சண சன சஞ்சண சண சண." விரல் சுழற்றி சுழற்றி வீச எழவு வீட்டையும் தாண்டி ஊரெங்கும் முழங்கிக் கொண்டிருந்தது பறையொலி. (D

Page 94
90 இருள்வெளி
ஒஐகுற்றிலு 45及T六鲇回u司可 蠶
函 த்தா ஒரு தடி.
தாத்தா மேல்மாடியில் இருக்கிறார். நான் நித்திரையிலை சீச்சி செய்து காற்சட் டையை நனைச்சு முடிக்கேக்க தாத்தா நில த்தில தட்டுறார். இல்லாட்டியும் நான் புதுக் காற் சட்டை போட்டு நித்திரையாகேக்கையும் தாத்தா நிலத்தில தட்டுவார். ஒருதரம் தாத்தா கீழ வந்தார். அப்பாதான் அவரத் தூக்கிக் கொண்டு வந்தார். அப்பா சொன்னார். தாத் தாக்கு என்ன வேணும் எண்டு கேக்க ஏலா தெண்டிட்டார். தாத்தா அடிக்கடி தட்டிக் கொண்டிருக்கிறாராம். அதாலதான் அப்பா தூக்கிக்கொண்டு வந்திட்டாராம். தாத்தா நீட் டமா இருந்தார். தாத்தாக்கு ஒரு பக்கத்தில் பளபளப்பான உருண்டையும் உடம்பெல்லாம் முடிச்சு முடிச்சா இருந்தது. அவரோட இன் னொரு வயசுபோன மனிசனும் இருந்தார். அம்மா கொஞ்ச நேரத்தால தாத்தாவை
芷9°动
క్స్టి
மேல கொண்டுபோகச் சொல்லிப்போட்டா. இல்லாட்டி தாத்தா நிலத்தில தட்ட ஏலாது தானே. பாவம். தாத்தா எங்களோட கீழ இருக்கேக்க ஒருதரும் நிலத்தில தட்டேல்ல. அப்பா தாத்தாவ மேல கொண்டு போனார்.
 
 
 
 

Johan Borgan (1902-1979) நிருபராகவும் இலக்கிய விமர்ச கராகவும் பணியாற்றியவர். யுத்
தத்திற்கு பின்பு பல தரமான படைப்புகளை நோர்வேஜிய இல க்கியத்திற்கு வழங்கியவர். மக் களிடையே வானொலி மூலம் Jubub GLb Johan g60ä கென பிரத்தியேகமான நிகழ்ச்சி களை தயாரித்து வழங்கியவர்.
பிறகு நான் காற்சட்டையை நனைக்கேக்க தாத்தா நிலத்தில தட்டுற சத்தம் திரும்பவும் கேட்டது.
அப்பா சரியான உயரத்தில இருந்தார். அப்பா எனக்கு கிட்டவரேக்க எனக்கு கொஞ் சம் பயமா இருந்தது. அப்பான்ர முகத்தில நிறைய சிகப்புப்புள்ளி இருக்கு. நான் வண் டில வெளியில இருக்கேக்க அப்பா வானத் தைக் காட்டி "பிளேன் போகுது" என்று காட் டுவார். அப்ப நான் கையயுயத்தி "ஆ ஆ" எண்டு சொல்லுவன். இது அப்பாக்கு பிடிக் கும். அம்மா சொல் லுவா "இது ஹோப் பன் ஹேகனுக்கு வழ க்கமா போற பிளேன். நீங்க பிள்ளைக்கு பிளேன தவிர வேற ஒண்டையும் காட்ட வேனும் எண் டு யோசிக்கிறேல்ல. பிள்ளை எந்த நேர மும் இப்படி படுத்தி ருந்தா எப்பிடி?" அப்பா முணுமுணுத் துக்கொண்டு போறார். அம்மா கிட்ட வந்திட்டா, மெல்லமா கழு த்தில கொஞ்சுறா நல்ல குரலில. எனக்கு கீழ நான் படுத்திருக்கிற வண்டிலுக்கு கீழ இருக்கிற ஏதோ ஒண்டு என்ர வண்டில சரிக் குது. எனக்கு அதபாக் கேலாம இருக்குது.
*kళ్ళ

Page 95
அது என்ர சின்ன தங்கச்சி என்னட்ட வாற துக்கு வண்டில சரிக்கிறா. அவ கட்டாயம் சின்னக் குட்டியா, சுக்குட்டியா இருக்க வேணும். அது எனக்கு கீழ அடியில இருக்க வேணும். இவ்வளவு பெரிசா வண்டில படுத் திருந்து வானத்த தொடுறது நல்லது.
இப்ப நான் சின்னனாகிப் போனன். நானும் சின்னத்தங்கச்சி மாதிரி சின்னதா அடியில வந்திட்டன். சின்னத்தங்கச்சி எண்டு சொல்லு வினம். அவவவிட சின்னதா வந்திட்டன். இவை சொல்லுகினம் நான் வளந்திட்டன் எண்டு.
தாத்தா இருக்கிற இடத்தில இருக்கிற வானத்தில இருந்து வெள்ளையா துணி யொண்டு தொங்கிக்கொண்டிருக்கு. நான் அத இழுத்தன். நிறைய சாமான் கீழ வந்தது. விழுந்தவுடனே இன்னும் கணக்கவா வந்திட் டுது. அப்பா மேல இருந்து ஓடி வந்தார். முந்தி ஒருதரம் தாத்தாவ கூட்டிக்கொண்டு வரேக்க கேட்டமாதிரி உரத்தகுரலில என் னவோ சொன்னார். நான் "ஆ, பிளேன்" எண்டு சொன்னன். அப்பான்ர முகம் நல்லா வரும் எண்டு. அப்பா என்ர கைய இறுக்கிப் பிடிச்சு தூக்கினார். நான் கக்கா செய்திட்டன். அம்மா வந்தா. அம்மான்ர மூக்கு சிவந்து போயிற்று. ஆனா அப்பா சொன்னார் "பிசா சின்ர பிள்ளை" எண்டு. நானும் "பிசாசின்ர பிள்ளை" எண்டு சொன்னன். அம்மான்ர
முகம் பழையமாதிரி வந்திட்டுது. அப்பான்ர முகம் நல்லா வந்திட்டுது. "பிசாசின்ர பிள்ளை” எண்டார். நானும் அப்படிச் சொன் னன். தங்கச்சி அழத்தொடங்கிற்றுது. அவவ தூக்கி வண்டிலிலிருந்து வெளியில விட்
 

இருளிலவளி 91
լգւլգ601ւն.
இனி நான் வண்டில படுத்திருக்க ஏலாது. எல்லாரும் சொல்லுகினம் நான் நடப்பன் எண்டு. நான் சின்னனா சின்னனாகிக்கொண்டு வாறன். நான் நடக்கேக்கையும், படுத்திருக் கேக்கையும் பாக்கேக்க வண்டில் சரியான உயரத்தில மேல இருக்கு. நான் எவ்வளவு சின்னனா வரவேணும் பெரிசா வாறதெண்டா எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன். சின் னத் தங்கச்சிக்கு எல்லாம் எட்டுது. வானத் திலை இருக்கிற எல்லாததையும் எட்டுது. மேல இருக்கிற எல்லாத்தையும் கீழ நிலத்தில போடஏலுது. நாங்க சாப்பிடுற பீங்கானை தங்கச்சி "ங்கா" எண்டு சொல் லுறா. தங்கச்சி ஒரு ங்காவை இழுத்து கீழ எங்களிட்ட கொண்டுவர அதில இருந்து நிறைய சின்ன பீங்கான் வந்திட்டுது. சின்னத் தங்கச்சி நல்லவ.
வெளியில இறங்கிப்போறது நல்லம், முந்தி நான் வண்டில படுத்திருந்து வானத் தில ஹோப்பன்ஹேகனுக்கு ஒவ்வொரு நாளும் போற பிளேன பாக்கிறனான். ஆனா இப்ப எனக்கு கீழ இருக்கிற கால்விரல் எல்லாத்தையும் பாக்கலாம். முந்தியெண்டா போர்வைக்கு வெளியில தெரியிறதை மட் டும்தான் பார்க்கலாம். நான் என்னமோ மினுங் கிற மாதிரி இருக்கிறதில படுத்தன் நனைஞ்சு போனன். ஆனா நான் சிச்சீ செய்யேல்லை.
நான் அம்மாவோட கட்டிலில படுத்திருக் கேக்க அப்பா சொன்னவர் நாங்க கிணத் துக்கு ஒரு பூட்டுப் போடவேணும் எண்டு. அம்மா சொன்னா நீங்க இப்ப அஞ்சு வருசமா இதைச்சொல்லிக்கொண்டு இருக்கிறீங்கள்.

Page 96
92 இருள்வெளி
அப்ப அப்பா சொன்னவர் நான் இனியும் போய் கிணத்தடியில படுத்தன் எண்டா என க்கு அடிவிழும் எண்டு. சின்னத் தங்கச்சி சொன்னவ, நாங்க ரெண்டுபேரும் போய் கிணத்தடியில படுப்பம் எண்டு. எனக்கு அடி வேணும்.
நான் மேல ஏறிப்போனேன். கனநேரம் எடுத்தது. தாத்தாவ நான் காணேல்ல. ஆனா ஒரு மனிசன் படுத்திருந்து ஆ எண்டு சொன் னது. நான் பெரிசா இருக்கேக்க கட்டில படுத்திருந்தமாதிரி அந்தமனிசன் படுத்திருந் தது. அவர் படுத்திருந்து மேல கொழுக்கியில இருந்து கணக்க நூல் தொங்குது. ஒரு உரு ண்டை மேலயும் கீழயும் வந்து வந்து போய்க் கொண்டிருக்கிறத பாத்துக் கொண்டிருக்கி றார். இதுக்கு மேலயும் ஒரு மாடி இருக் கோணும். அங்கயும் ஒரு தாத்தாவும் இருப்பி னம், தாத்தாவ பார்த்துக்கொள்ள ஒரு வயது போன கிழவனும் இருக்கவேணும். நான் அந்த வயசு போன கிழவனுக்குப் பக்கத்தில கட்டில படுத்தன். அப்பதான் நான் தாத்தாவ கண்டன். தாத்தா அந்த கிழவனுக்கு பக்கத் தில படுத்திருந்தார் கட்டிலில. அந்த கிழவன் தாத்தாவ எடுத்து நிலத்தில தட்டினார். உடனே அம்மா வந்து என்னை தூக்கிக் கொண்டு போனா. அடிதருவன் எண்டு சொன்னா.
நான் காற்சட்டைய நனைச்ச பிறகு சின்ன
தங்கச்சியையும் கேட்டுக்கொண்டு மேல போகவேனும். எனக்கு அடிவேணும். இவை கனதரம் சொல்லிப்போட்டினம்.
இப்ப நான் சரியான சின்னனாப் போனன். அவை சொல்லுகினம் நான் வளந்திட்டன்
 

எண்டு. என்ர கட்டிலுக்குக் கீழ சட்டி ஒண்டு வைச் சிருக்கு. காற்சட்டையோட சீச்சா போறது நல்லம்.
நான் செத்து போயிருக்கிறன். சரியான ஆடாயிருந்தது. அவை கதைக்கேல்ல. ரகசி யமா ஏதோ சொல்லுகினம். அந்த தாத்தாவ பார்த்துக் கொள்ளுற மனிசன். கட்டிலில படுத்திருக்குது. சிலநேரம் சொல்லிச்சினம். "போட்டார்” எண்டு மெல்லமாச் சொல்லிச் சினம். எனக்கு கேட்டது. எல்லாற்ற மூக்கும் சிவந்து இருந்தது. எனக்கு செத்துப்போக விருப்பம்.
இப்ப நான் எழும்பி நடக்கவேணும். நான் சின்னனாகியிட்டன். இப்ப நான் சாகேல்ல. எல்லாரும் பெரிசா சத்தமா கதைக்கினம். நானும் தங்கச்சியும் கிணத்தடியில போய்ப் படுத்தம். எல்லாரும் சத்தமா கத்திச்சினம். நான் மேல தாத்தாவும் அந்தக் கிழவனும் இருந்த மேல்மாடிக்குப் போனன். நான் படி யில தடக்கி உருண்டு விழுந்தன். அப்பா சொன்னார் "பிசாசின்ர பிள்ளை" நானும் சொன்னன். அப்பா சொல்லுறார் நான் கதைக் கிறன் எண்டு. நான் பெரிசா வண்டில படுத்தி ருக்கேக்க நிறைய கதைப்பன். இப்ப எனக்கு கனக்க சொல்ல வருகுதில்ல. சின்னத் தங் கச்சிமாதிரி நிறைய சொல்ல வருகுதில்லை. மேசையில கேக் வைசசிருக்கு. அதில மூண்டு வெளிச்சம். எல்லாரும் மூண்டு
வெளிச்சம் எண்டு சொல்லிச்சினம். அப்பிடி யெண்டா மூண்டுதான். எனக்கு வயத்துக்க நோ வந்தது. நான் நித்திர கொள்ளேக்க வெளிச்சத்த நினைச்சுப் பார்த்தன். முதல் ஒரு கறுப்பு நூல், பிறகு சின்ன தடி வெளிச்

Page 97
சத்தோட, கறுப்பு நூல் வெளிச்சமாயிட்டுது. நான் அப்பிடி சின்ன தடியோட இருக்கிற 2பெட்டிய எடுத்து என்ர தலானிக்குக் கீழ வச்சிட்டன். 3பெட்டிய எடுத்து தங்கச்சின்ர தலானிக்குக் கீழ வைச்சிட்டன். தாத்தா அந்த கிழவனால நிலத்தில தட்டேக்க, அம்மா கோப்பி எடுத்துக்கொண்டு மேல போகேக்க நான் சின்ன சின்ன தடியால வெளிச்சம் செய்வன்.
நான் கேக் இருந்த மேசையில இருந்து தொங்கிக் கொண்டிருந்ததில வெளிச்சம் வரச் செய்தன். கதிரையில இருந்த கேக் மூடி வந்த ஏதோ ஒண்டிலையும் வெளிச்சம் வரச் செய்தன். பிறகு யன்னலுக்கு முன்னால தொங்கிக் கொண்டிருந்ததிலையும் வெளிச் சம் செய்தன். குச்சியால பெட்டியில உரஞ்ச வெளிச்சம் வந்திட்டுது. பிறகு அம்மா படி யால இறங்கி ஓடி வந்தா, அப்பா வந்தார். எல்லா ஆக்களும் வந்தினம். ஆரோ வெளிச் சத்தில தண்ணி ஊத்தி விட்டினம். என்ர வெளிச்சத்த இல்லாமல் செய்து போட்டினம். அப்பா சொன்னார் அடிவிழும் எண்டு. ஆனா எனக்கு இன்னும் அடி தரேல்ல. என் னட்ட இருந்த பெட்டி எல்லாத்தையும் சின்ன தங்கச்சியின்ர கட்டிலில போட்டிட்டன். நாளைக்கு நான் வெளிச்சம் செய்வன்.
தங்கச்சி மாட்டன் எண்டு சொல்லிப் போட்டா. கிணத்துக்கு பின்பக்கத்தில ஒரு
பெடியன் இருக்கிறார். அவர் சொல்லுறார் | சின்னத் தங்கச்சி பொம்பிள பிள்ளையெண்டு. அவர் சொல்லுறார் அந்த நெருப்புக் குச்சி,
அதான் சின்ன தடியெல்லாத்தையும் என்னை எடுத்துக்கொண்டு வரட்டாம், நாங்க ரெண்டு
 

இருளிவளி 93
பேரும் சேர்ந்து ஒரு முழு வீட்டையும் வெளி ச்சமாக்குவம். என்னட்ட நிறைய குச்சியிரு ந்தா எல்லா வீட்டையும் வெளிச்சமாக்குவம். அப்பா நெருப்புக்குச்சி எல்லாத்தையும் ஒளிச் சுப் போட்டார். நான் அத இலேசா கண்டு பிடிச்சுப் போட்டன். முந்தி அது ஹோலுக் குள்ள இருக்கிற நெருப்பெரிக்கிற பெட்டிக்கு மேல இருக்கும. நான் அத எடுக்கிறத்துக்கு கன சாமான எடுத்து விழுத்துவன். இப்ப குசினி அலமாரிக்க போத்தலுக்குப் பின்னால இருக்கு. இந்த போத்தலுக்குள்ள இருக்கிற தால பாத்திரம் எல்லாம் கழுவுறது. நானும் தங்கச்சியும் போத்தலுககுள்ள இருந்த சோடாவ குடிச்சிட்டம். நான் திரும்பியும் செத் துப்போனன், அவை இரகசியம் கதைக் கேல்ல. அப்பா சொன்னார் அம்மா அந்த போத்தல் எல்லாத்தையும் ஒளிச்சு வைச்சி ருக்கவேணும் எண்டு. நானும் பக்கத்துவிட்டுப் பெடியனும் அப்பா போத்தலுக்கு பின்னால ஒளிச்சு வைச்ச நெருப்புக்குச்சி பெட்டி யெல் லாத்தையும் ரொயிலற்றுக்கு பின்னால இருந்த பெட்டிக்கு பின்னால ஒளிச்சு வைச்
f'LLD.
முதல் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து கிணத்தில வெளிச்சம் செய்தம். அதில வரேல்ல. நாங்க ரொயிலற்றில வெளிச்சம் செய்தம். அதில நல்லா வெளிச்சம் வந்தது. அப்பா வந்தார். அந்த பெடியன்ர அப்பாவும்
வந்தார். அவர் வந்த வீட்டிலயும் கொஞ்ச வெளிச்சம் செய்து பார்த்தம். அந்த பெடிய னுக்குப் பேர் யோன். அவன்ர அப்பா எங்கட அப்பாவோட கோவத்தோட கதைச்சார். அப் பாவும் கோவத்தோட சொன்னார் யோன்தான்

Page 98
94 இருள்வெளி
எல்லாம் செய்ததெண்டு. ஆனா நான்தான் போத்தலுக்குப் பின்னால ஒளிச்சு வைச்சி ருந்த நெருப்புக்குச்சி பெட்டிய எடுத்தனான். அந்த போத்தலுக்குள்ள இருந்த சோடா குடிச்சு தங்கச்சிக்கு கடுமையா வருத்தம் வந்தது. கிட்டத்தட்ட செத்துப்போச்சு. சின்ன தங்கச்சி எப்பவும் அதிஷ்டசாலி.
யோன் கூடாத பிள்ளை. எனக்கு அவ னோட விளையாட லோ(lov) இல்லை யெண்டு சொல்லுகினம், நாங்க எந்தநேரமும் ஒண்டாத்தான் இருக்கிறம். அப்பா இப்ப நெருப்புக்குச்சிப் பெட்டிய ஒளிச்சு வைக்கி றேல்ல. அதக் கண்டுபிடிக்கவே ஏலாமல் கிடக்கு. அப்பா ஹோலுக்குள்ள இருக்கிற பெட்டிக்க நிறைய வெளிச்சம் செய்கிறார். பிறகு நெருப்புக்குச்சிப் பெட்டிய பொக்கற்றுக் குள்ள வைச்சிருக்கிறார்.
நான் அம்மான்ர தையல் சாமான் இருக் கிற மேசையில இருந்து கத்திரிக்கோல எடுத்து என்ர காற்சட்டையில ஒரு பொக்கற் வெட்டினன், நாங்க முந்தி வெளிச்சம் செய்த இடத்தில இருந்த பெட்டிக்குப் பின்னால இருந்த நெருப்புக்குச்சி பெட்டிய கண்டிட்டன். அத நான் எடுத்து பொக்கற்றுக்க போட அது உடனே கீழ விழுந்திட்டுது. இப்ப நான் என்ர பொக்கற்ற கையால பொத்திப் பிடிச் சுக்கொண்டு போறன். அப்பா கேட்டார் "என் னத்துக்கு இந்த பெடியன் காலைப் பிடிச் சுக்கொண்டு திரியிறான்' எண்டு. அவை நெருப்பெட்டிய கண்டுபிடிச்சினம். அம்மா அழுதா. அப்பா வெளியால போட்டார்.
போகேக்க கதவ அடிச்சு சாத்திப்போடடு போனார். இப்படி அடிசசு சாத்திறத நானும் பழகவேணும். தாத்தா தட்டினார். நான் காற் சட்டையில கக்கா செய்தன் அம்மா சிரிப்பா எண்டு. ஆனா தங்கச்சி கத்திரிக்கோலால
 

விரல் நுனிய வெட்டிப்போட்டுது. அம்மான்ர சட்டையிலிருந்து துணி எடுத்து தன்ர பொம் மைக்கு சட்டை தைக்க வெட்டேக்க விரல வெட்டிப் போட்டா. திரும்பியும் டொக்டர் வந் தார். தங்கச்சி எப்பவும் அதிஷ்டசாலி.
யோன் கூடாத பெடியன். அவனோடதான் எனக்கு விளையாட விருப்பம். அப்பா சொன் னவர் அடி தருவன் எண்டு. அவர் நல்லவர். தாத்தாவோட படுத்திருந்த அந்த வயதுபோன மனிசன் வீட்ட இருந்து சுடலை என்ற இடத் துக்கு காரில கூட்டிக்கொண்டு போட்டினம். அம்மாவும் அப்பாவும் மேல்மாடிக்கு போட்டி னம். அங்க தாத்தா ஒரு மூலைல ஒரு பக் கத்தில பளப்பா உருண்டையா இருந்தார். தங்கச்சி அம்மான்ர சட்டையையும், நான் அப்பான்ர தொபபியையும் போட்டுக்கொண்டு, தாத்தாவையும் கையில எடுத்துக்கொண்டு வெளியில போனம். தூரத்தில இருக்கிற கல்லுக்கும்பிக்கு எங்கள போகவேண்டாம் எண்டு சொன்னவை. ஆனா நாங்க அங்க போக தங்கச்சி அம்மான்ர பெரிய சட்டையில தடக்கி கீழ விழுந்து திரும்பவும் கிட்டத்தட்ட செத்துப்போச்சுது. காரில ஆஸ்பத்திரிக்கு கொண்டு போச்சினம். டவுனில அப்பா என க்கு அடி தந்தார். எல்லாரும் அதிர்ஷடசா லிகள். ஆனா அப்பா மட்டும் கவலைப்பட் டார். எனக்கு நோக அடிசசுப்போட்டாராம் எண்டு. எனக்கு சந்தோசம் எனக்கு அடிவி ழுந்ததெண்டு. யோனுக்கு ஒவ்வொரு நாளும் அடி விழும். அவன் கூடாத பெடியன் எனக்கு அவனோடதான் விளையாட விருப்பம்.
அமமா சொல்லுறா தாத்தா செத்துப் போனார் எண்டு. அண்டைக்கு தங்கச்சி அம் மான்ர சட்டையில தடக்கி கல்லுக்கும்பியில விழுந்த இடத்தில தாத்தாவ நான் விட்டிட்டு வந்திட்டன். ஒரு நாளைக்குப் போய் கூட்டிக்

Page 99
கொண்டு வருவன். பிறகு அம்மா அழமாட்டா. அப்பாவும் யோனின்ர அப்பாவும் ரொயிலற்ற கட்டி முடிச்சுப்போட்டினம். இனி நாங்க நெரு ப்புக்குச்சிய கண்டுபிடிச்சு வெளிச்சம் செய்தா அவைக்கும் ஒரு புது ரொயிலற் கிடைக்கும். அப்பா சொல்லுறார் நான் பெரிய பெடியன் எண்டு இன்னும் மூண்டு வருசத்தால பள்ளிக் கூடம் போகவேனும் எண்டு சொல்லுறார். அங்க நிறையப் பிள்ளையஸ் இருப்பினமாம் எண்டும் சொல்லுறார். ஆனா நான் அம்மாட்ட சொன்னன் நிறைய பிள்ளையஸ் இருக்கிற வீட்டில கேக் இருக்கும் வெளிச்சம் செய்ய லாம் எண்டு. அம்மா போய் ரேடியோவில சின்னப்பிள்ளை புரோகிராமில கதைக்கிற குரலில கதைக்கிற ஒரு பொம்பிளைய கூட் டிக்கொண்டு வந்தா. வெளியில மழை பெய்து கொண்டிருந்தது. அவ தடி மாதிரி ஒண்டு கொண்டு வந்தா. பறவைக்கும் அவ கொண்டு வந்த தடி மாதிரி ஒண்டுக்கும் என்ன வித்தியாசம் எண்டு கேட்டா. அப்ப நான் சொன்னன் தாத்தா பறவையில்லை யெண்டு. அவ கேட்டா தாத்தாக்கும் பறவை க்கும் என்ன சம்பந்தம் எண்டு. அந்த பொம்பி ளைக்கு விசர்.
பின்னேரம் அம்மா அப்பாட்ட சொன்னவ அந்த பொம்பிள சொன்னவவாம் தாத்தா செத்துப்போனதால எனக்கு ஒரு சொக்(sjokk) வந்திட்டுது எண்டு. அவ ஒரு தடியெண்டு சொல்லியிருக்கவேணும். உடனே நான் சொன்னன் தாத்தாவை நான் கல்லுக்கும்பி யில மறந்து போய்விட்டிட்டு வந்திட்டன் எண்டு. அம்மா அப்பாவ பார்த்தா, அப்பா தலைய ஆட்டிப்போட்டு அலுமாரிக்க இருந்து எடுத்துக் குடிச்சார். நாளைக்கு நான் தலைய ஆட்டிப்போட்டு அந்த அலுமாரியில இருந்து எடுத்துக் குடிக்கவேனும் நான் இப்ப கதவை அடிச்சு சாத்திறத்திலயும், தலையை ஆட்டிற திலயும் கெட்டிக்காரனா வந்திட்டன். இன் டைக்கு முழுக்க நான் தலைய ஆட்டின னான். நான் அலுமாரியில இருந்து ஒரு கிளாசை எடுத்து கதவ அடிச்சு சாத்தேக்க அவை ஓடிவந்து கிளாசை வேண்டிப்போட்டி னம். நான் தலையை அசைச்சும் அவை தரேல்ல. டொக்டர் வந்தார். சினன தங்கச்சி கல்லுக்கும்பியில தடக்கி விழுந்ததில என க்கு "ஷொக்” வந்திட்டுது எண்டு. நான் சொன்னன் தடி எண்டு. அது தாத்தா. அம்மா சொன்னவ அந்த பொம்பிளையும் சொன்னவ

இருளிலவளி 95
"ஷொக்” எண்டுதான். நான் தலையை ஆட் டினன். ஒண்டு எண்டு டாக்டர் சொன்னார். நானும் ஓம் ஓம் ஒண்டு தடி எண்டு சொன் னன். டொக்டருக்குக் கோபம் வந்திட்டுது. அடுத்தநாள் அந்த சின்னப்பிள்ளை புரோகிரா மில கதைக்கிற குரலில கதைக்கிற பொம பிள வந்தவ. நான் சொன்னன் எனக்கு ஒணடு தடி வந்திட்டுது எண்டு. அவ சொன்னா ஒரு தடியெண்டு. அவவுககு விசா.
சின்ன தங்கச்சி ஆஸ்பத்திரியில இருந்து வீட்ட வந்திட்டுது. நாங்க இப்ப முழுநாளும ஆஸ்பத்திரி விளையாட்டு விளையாடிறம. ஒருநாள் அம்மா தங்கச்சியிட்ட என்னைப பார்த்துக்கொள்ளச் சொல்லிப்போட்டு வெளி யில போட்டா. தங்கசசி குசினிக்க அடுப்புக்கு வைச்சிருந்த காஸ் வாற வயற எனக்கு சொருகி என்ர கால பின்பக்கமா மடக்கினது. அது சரியா நொந்தது. நோகுது எண்டு சொன்னன். நோகுந்தான் எண்டு சொல்லிச் சுது. சட்டையில குத்துற ஊசியால கையில ஊண்டிக் குத்திப்போட்டுது. அதுவும் சரியா நொந்தது. அந்த நேரம் அம்மாவும் அந்த பொம்பிளையும வெளியில் இருந்து வந்தினம். நான் காலுக்குள்ள வயரும் ஊசியும் குத்தின மாதிரி படுத்திருக்கிறன். தங்கச்சி தலை யணை உறையால நோஸ் மாதிரி வாய மூடிக்கொண்டு அழுதுகொண்டிருந்தது. ஏனெ ண்டா எனக்கு ஊசியால நோகக் குத்தேக்க நான் உதைச்சு விட்டன். அவவுக்கு நொந்து போட்டுது. அந்த சின்னபிள்ளை புரோகிரா முக்கு வாற குரலில கதைக்கிற பொம்பிளை சொன்னா தங்கச்சிக்கு பொறாமை வந்திட் டுது எண்டு. தங்கச்சி வாய சுற்றி கட்டியி ருந்த துணி யன்னல் சீலை எண்டு சொல்லுகி னம், தங்கச்சி சொன்னது தலானி உறை யெண்டு. நாங்க யன்னலுக்கு கிட்ட போகவே இல்லை. நாங்க ஆஸ்பத்திரி விளையாட்டு விளையாடிக்கொண்டிருக்கிறம்.
சின்னத் தங்கச்சி சொன்னவ நாளைக்கு நாங்க எக்ஸ்ரே படம் பிடிச்சு விளையாடுவம் எண்டு. அப்ப எல்லாம் இருட்டா இருக்க வேணும், நாங்க நிலவறைக்குப் போய் விளையாடுவம், நாங்க ஒருத்தருக்கும் சொல் லக்கூடாது.
“இங்கு குழந்தை siokk என்ற சொல்லை stokk என்று உச்சரிக்கிறது. Sjokk என்பது அதிர்ச்சி. Stokk என்பது திடி.

Page 100

பயேI006ழுழ்ழ ராழ98
19s 99.9426 96

Page 101
ப்படியாவது சிறுகதை ஒன்றை எழுதிவிட வேண்டும். நண்பனின் கரைச்சல் தாங்க முடியவில்லை. ஏதோ என்னை ஒரு எழு த்தாளன் என்று நினைத்துக்கொண்டு தாங்கள் வெளியிடப்போகும் புத்தகத்திற்கு சிறுகதை எழு தித்தரும்படி கஷ்டப்படுத்துகிறான். தொலை பேசி யில் தந்த தொல்லை போதாதென்று நேரிலும் வந்து கரைச்சல் தாறான். நானும் ஏதோ எழுத்தா ளன் என்ற நினைப்பில் இந்தக் கிழமைக்குள் எப்படியும் சிறுகதை எழுதித்தருகிறேன் என்று சொல்லிவிட்டேன். குடுக்காவிட்டால் அரசியல்வா திகளின் வாக்குறுதிகள்போல அசிங்கமாய் போய் விடும். அதுமட்டுமல்ல என்னைப்பற்றி அவன் வைத்திருக்கிற எழுத்தாளக் கற்பனையும் உடை ந்து போய்விடும். எப்பிடியாவது இன்றைக்கு சிறுகதையொன்றை எழுதி முடித்தேயாக வேண் டும். மனம் உறுதி எடுத்துக்கொண்டது.
எனக்கு வசதியாக இன்றைக்கே நல்ல சந் தர்ப்பம் ஒன்று கிடைச்சிருக்கு. வீடும் அமைதி யாக இருக்கு. வேறை அலுவல்களும் பெரிசா இல்லை. போதாதற்கு எனக்கு விருப்பமான கால நிலை. மெல்லிதாக மழை தூறிக்கொண்டிருக்கு. இதமான குளிர். எழுதுறதுக்கான பேப்பர்களை யும் எடுத்தாச்சு. பேனையும் ரெடி எழுதத் தொட ங்கமுதல் பேனையை ஒருதரம் பார்க்கிறேன். எனக்கு இந்த பேனையில் எழுத எழுத மை முடிஞ்சு போறத்தைப் பார்க்கிறதில ஒரு சந்தோ ஷம். அதுவும் மை கடைசிவரை எல்லை குறை ஞ்சுகொண்டுபோக ஏதோ ஒரு விளையாட் டுப் போட்டியில் பங்குகொள்வதுபோல மனதுக்குள் விறுவிறுப்பு ஏறும். மை முடிந்ததும் வெற்றிக் கிண்ணம் ஒன்றைக் கைப்பற்றிவிட்ட சந்தோஷம் மனம் முழுக்கப்பரவும். மை முடிஞ்ச பேனையை அப்படியே வெற்றிக்கிண்ணத்தை கண்ணாடி அலு மாரிக்குள் அடுக்கி வைத்து அழகு பார்ப்பது
 

போல லாச்சிக்குள் சேர்த்துவைப்பேன். ஏன் என்று தெரியாது எனக்கு அப்படியொரு பழக்கம். அதுசரி இப்ப நான் சிறுகதை எழுதப்போகின் றேனா அல்லது பேனையின் கதை எழுதப்போ கின்றேனா?
சிறுகதை எழுதுறது என்பது ஒரு பிரச்ச னைக்குரிய வேலைதான். எனக்கு விளங்குது. ஆனால் நண்பனுக்கு விளங்கேல்லையே. இப்ப
2_Lorgerfeరా5

Page 102
98 இருவர் வெளி
வெல்லாம் வாழ்க்கை மாத்திரம் இயந்திரமயமா கப் போகேல்லை. எழுத்தும் இயந்திரமயமாகி விட்டது. கட்டுரை, கிட்டுரை எழுதுகிறதென்றால் பரவாயில்லை. விசயங்களை பார்த்து, சேர்த்து, கோர்த்து ஒருவாறு ஒப்பேற்றிவிடலாம். இவன் பாவி சிறுகதை கேட்கிறான் என்ன செய்யிறது. எதுக்கும் முயற்சிசெய்து பார்ப்பம் என்று நினை ச்சுக்கொண்டு எழுத இருக்க வாசல் அழைப்பு மணி அடித்தது.
யாரப்பா இது சிவபூசையில கரடிமாதிரி என்று சலித்துக்கொண்டு போய் கதவைத் திறந்தேன். அங்கே நண்பன் அரவிந்தன் நின்றான். இவன் எப்பவுமே இப்படித்தான் வரப்போறன் என்று போன்பண்ணுவதுமில்லை. சொல்லாமல் கொள் ளாமல் வந்து நிற்பான். ஒருவகைக்கு அவன் வந்ததும் நல்லதுக்குத்தான். ஏனென்றால் ஆளும் நிறையப் புத்தகங்கள் வாசிக்கிறவன். கூட்டங் கள், கருத்தரங்குகள் எல்லாம் போய் வாறவன். உவனோடை கதைச்சால் கதை எழுத ஏதும் ஐடியா கிடைக்கும். "என்ன மச்சான் திடீரென சொல்லாமல் கொள்ளாமல்" என்று கேட்க, "இல்லை மச்சான் பக்கத்திலை ஒரு இடத்துக்கு வந்தனான் அப்படியே உன்னை வந்து பார்த்துப் போட்டுப் போவம் என்றுதான் வந்தனான்" என் றான் அவன்.
உந்த வசனத்தை நீ வாழ்க்கையிலை விட மாட்டாய் என்று நான் மனசுக்குள் சொல்லிக் கொண்டேன். “உள்ளே வா" என்று அவனையும் கூட்டிக்கொண்டு ஹோலுக்குள் போனேன். "என்ன மச்சான் வீட்டிலை நீ தனியப்போலை இருக்கு, எங்கே மனிசி போயிட்டுது" என்று கேட்டான் அரவிந்தன்.
"மனுசி தமக்கை வீட்டை போயிட்டுது" என்று சொல்லிக்கொண்டே இருவரும் அமர்ந்தோம்.
மேசையிலிருந்த பேப்பர்களையும், திறந்து வைத்திருந்த பேனையையும் பார்த்த அரவிந் தன் "என்ன மச்சான். ஏதோ பெரிய எழுத்து வேலை ஒன்று செய்யப்போறாய் போல இருக்கு" என்றான்.
"பெரிய எழுத்துவேலை இல்லை மச்சான், இவன் மோகன் சிறுகதை ஒன்றை எழுதித் தரச்சொல்லிக் கழுத்தை அறுக்கிறான். இன்றைக் குத்தான் நேரம் வந்தது. எப்பிடியாவது எழுதிக் குடுத்திடோணும். இல்லையென்றால் அவனிட் டைத் தப்பேலாதடாப்பா. ஆனால் எழுத இருந் தாப்பிறகுதான் என்னத்தைப்பற்றி எழுதிறதெண்டு யோசனையாயிருக்கு. நல்லவேளை நீ வந்தாய். ஏதாவது ஐடியா சொல்லு மச்சான் என்னத்தைப் பற்றிக் கதை எழுதலாம் என்று."
இதை நான் கேட்க அவனுக்கு தலையில

பாரம் ஏறிட்டுது. அவன் சொன்னான் "மச்சான் உன்ரை கேள்வியே பிழை. சிறுகதை என்றது என்னத்தைப்பற்றி எழுதுறது எண்டில்லை என் னத்தை வைச்சு எழுதுறதெண்டு கேள்."
என்ரை தலைவிதி இவனட்டை எல்லாம் நான் பாடம் படிக்கவேண்டி இருக்கு என்று நான் மன துக்குள் நினைத்தபடி அவன் சொல்றதைக் கேட் டேன்: "சிறுகதை எழுதுறத்துக்கு மச்சான் பேப்ப ரும் பேனையும் மட்டும் இருந்தாப் போதாது. சிறுகதைக்கான கருதான் முக்கியமா வேணும். கரு இருந்தால் கதையை டெவலப் பண்ணிவிட லாம். சரி இப்ப உன்ரை சிறுகதைக்கான கரு என்னெண்டு சொல்லு பார்ப்பம்."
அப்ப தான் சிறுகதை எழுத கரு ஒன்று தேவை என்பது என் மரமண்டைக்கு உறைச்சது - என்ரை முழியைப்பார்க்கவே அரவிந்தனுக்கு விளங்கிவிட்டது என்ரை நிலைமை.
அவன் சொன்னான்: நீ இப்ப சிறுகதை எழு தப்போறாய். அதுக்கான கரு தாயகக்கருவா அல்லது புகலிடக்கருவா.?
கருவுக்கே பிரச்சனை அதுக்குள்ளை தாயகக் கருவா, புகலிடக் கருவா என்றால் எனக்கு தலை சுத்தியது. அவன் தொடர்ந்தான்: "நீ புகலிடத்தில் இருந்து எழுதும்போது புகலிடக்கரு ஒன்றைத் தெரிவு செய்யிறதுதான் நல்லது. அதுதான் யதார் த்தமும்கூட செடி மண்ணுக்குள்ளிருந்து முளை த்து வருவதுபோல் இருக்கும். இல்லையென்றால் எங்கேயோ முளைச்ச செடியை தொட்டிக்குள் வைத்துக் கொண்ட மாதிரித்தான் இருக்கும்." அவன் சொன்னது எனக்கும் சரியாய்த்தான் இருந் தது. ஆனால் அவன் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டால் அவனுக்கும் தலைக்க னம் கூடிவிடும். எனக்கும் மரியாதை இல்லை. அதாலை நான் அவனட்டைச் சொன்னேன், "இல்லை மச்சான் சொந்தநாடு ரத்தத்திலை நனைஞ்சு கிடக்கேக்கை நேற்றைய நினைவு களை, இன்றைய நிகழ்வுகளை, நாளைய கனவு களை தாயகக் கருவினால்தான் பிரதிபலிக்க முடியும். அதாலை தாயகக்கருவை வைச்சுக் கதை எழுதுறதுதான் நல்லது" என்று.
அதுக்கு அவன், "மச்சான் உந்த புல்லரிக்கிற வசனங்கள் எல்லாம் இப்ப தமிழ்ப் படங்கள்ல கூட வாறேல்லை. நீ நாட்டைவிட்டு வந்து எவ்வ ளவு காலம். உன்னைச்சுற்றி என்ன நடக்கிற தெண்டதை வைச்சு எழுதினால் கதையில கூட யதார்த்தம் இருக்கும். அதுக்கு மேல உன்ரை விருப்பம்" என்று அவன் என்னைக் கைவிட ரெடியானான். "இல்லை மச்சான், என்ரை அபிப்பி ராயத்தைச் சொல்லிப் பார்த்தனான்" என்று சமா ளித்துக் கொண்டேன்.

Page 103
சரி, எந்த வகைக்கரு என்று முடிவெடுத் தாச்சு. இனி கருவை உருவாக்குவதில் பெரிய பிரச்சனை இருக்காது என மனம் எண்ணிக் கொண்டது. பிரச்சனையே இனித்தான் தொடங் கப் போகுது என்பதை விளங்கிக் கொள்ளாமல், "சரி மச்சான், புகலிடக்கருதான் நல்லதென்று சொல்லுறாய். அப்ப சின்னதாய் ஒரு ஐடியா சொல்லு பார்ப்பம்" என்று நண்பனிடம் நசிந்தேன். அதுக்கு அவன், "புகலிடக்கருதான் ஆயிரம் இருக்கே. இதுக்கேன் மண்டையைப் போட்டு உடைக்கிறாய். பிரான்ஸ் என்றால் முன்வீட்டிலோ அல்லது மேல்வீட்டிலோ, கீழ்வீட்டிலோ இருக்கிற அல்ஜீரியனைப்பற்றி அல்லது ஆபிரிக்காக் கார னைப்பற்றி எழுது. ஜேர்மனியென்றால் அதையே துருக்கிக்காரனாக மாத்து. இங்கிலாந்து என்றால் பாகிஸ்தான்காரனை பக்கத்து வீட்டுக்காரனாக்கி கதையெழுது" என்றான்.
இல்லை மச்சான் இப்ப ஸ்ல்லாருமே இப் பிடித்தான் கதை எழுதினம். நான் கொஞ்சம் வித்தியாசமா எழுதலாமென்று பார்க்கிறன்.
"அப்பிடியென்றால் நீ ஒரு தமிழனை பக்கத்து வீட்டுக்காரனாக்கி கதை எழுது" என்றான் அரவிந்தன்.
"உனக்கு என்னில ஏதாவது கோபமிருந்தா சொல்லு மச்சான். அதைவிட்டுவிட்டு தமிழனை பக்கத்து வீட்டுக்காரனாக்கி கதை எழுதிவிட்டு நான் ஒழுங்காக, உருப்படியாக உலாவித் திரியி றேல்லையா" என்றேன் நான். "நல்ல ஐடியா ஏதாவது சொல்லு மச்சான் மனுசி வரமுதல் எழுதிப் போடோணும். வந்துது என்றால் கதையுமில்லை கத்தரிக்காயுமில்லை" என்றேன் நான்.
"மச்சான் முதலில் இந்தக் கிழமை பேப்பர் களையும் புதிசா வந்த விகடன் குமுதத்தையும் தா. நான் மேலால வாசிக்கிறன். அதுக்குள்ளை நீ கதையை உன்ரை ஐடியாவிலை எழுதத் தொடங்கு பிறகு பாத்து ஷேப் பண்ணுவம்" என்றான். எனக்குத் தெரியும் நீ இங்கு வந்ததே ஒசிப்பேப்பர் படிக்கத்தான் என்று மனதுக்குள் அவனைத் திட்டியபடியே எழுந்துபோய் பேப்பர் களை அவனிடம் எடுத்துக் கொடுத்தேன். சரி சரி நேரத்தைக் கடத்தாமல் நீ எழுதத் தொட ங்கு. கொஞ்சத்திலை சரியா வருகுதா என்று நான் பார்க்கிறன். ஐடியா கேட்ட குற்றத்திற்காக நண்பன் தன்னை ஆசிரியனாக்கி என்னை மாண வனாக்கினான். எல்லாம் என்ரை கஷ்டகாலம். என்னை நானே நொந்தபடி எழுதத் தொடங் கினேன்.
மலைபோல் குவிந்திருந்த கோப்பைகளை பச்சைத்தண்ணிரில் கழுவி - ஏன் பைப்பிலை

இருளிர்வெளி 99
சுடுதண்ணீர் இல்லை என்று கேட்கிறீர்களா
நான் வேலைக்குச் சேர்ந்து ஒரு கிழமையிலேயே றெஸ்ரோரன்ற் முதலாளி எனது வேலைத் திற மையையும், விசுவாசத்தையும் பார்த்து சுடு தண் னியை நிற்பாட்டிப்போட்டான். வந்த காசு குடுத்து முடிக்கவேணும். அக்காவுக்கு சீதனம் குடுக்க வேணும் எண்டெல்லாம் நானும் கொஞ்சம் அட க்கி வாசித்து ஓவர்டோசாக விசுவாசத்தையும் காட்டிவிட அது இப்ப எனக்கே வில்லங்கமாகிப் போய்விட்டது. களைப்பிலை இந்தக் குளிருக் கையும் வேர்க்குது. கைவிரல்கள் எல்லாம் விறை ச்சுப் போயிட்டுது. நெற்றியில வழிஞ்ச வேர்வை யைத் துடைத்து விட்டு நிமிர்ந்த போது அடுத்த கோப்பை மலை வந்து குவிந்திருந்தது. இப்பவே நேரம் இரவு பன்னிரண்டு மணியாகிவிட்டது. காலமை வந்து கழுவுவோமென்றால் முதலாளி விடமாட்டான். எல்லாத்தையும் கழுவி முடித்தால் தான் வெளியே போகமுடியும். கழுவி முடிக்க எப்படியும் ஒரு மணியாகிவிடும். கடைசி மெற்றோ வும் (மெற்றோ என்றால் தமிழில் என்ன சுரங்க ரயிலா? ரயில் என்பது தமிழ்ச் சொல்லில்லையே. அதோடை சில இடத்தில மெற்றோ சுரங்கத் துக்குள்ளை இல்லாமல் வெளியிலையும் ஒடுதே. உந்த தேவையில்லாத விசயங்களை விட்டுட்டு அலுவலைப் பார்ப்பம்) போய்விடும். வேறு வழி யில்லை நடைதான் என்று நினைச்சுக்கொண்டு கோப்பைகளை கழுவத் தொடங்கினேன். கோப் பையள் கூடிச்சுது என்றால் நான் பழைய சம்ப வம் ஏதாவதை நினைக்கத் தொடங்கிவிடுவேன். மனம் அந்த நினைவில் சஞ்சரிக்க கைகள் கோப்பைகளைக் கழுவி அடுக்கும். இன்றைக்கும் அப்படித்தான் எப்பவோ ஒருக்கா யாழ்ப்பாணத் திலை சைக்கிள்ளை லைற் இல்லாமல் போய் பிடிபட்ட சம்பவம் ஞாபகத்துக்கு வந்துவிட்டது. பொலிஸ் பறிச்சு வைச்சிட்டு நாளைக்கு வழக் குக்கு பொலிஸ் வரச்சொல்ல நான் பதுங்கிப் பதுங்கி வீட்டுக்குப்போய் விசயத்தைச் சொல்ல, கோட்டு வாசல்படி மிதிக்காத பரம்பரையை கோட் டுக்குக் கொண்டுபோய் மான பங்கப்படுத்திவிட் டான் என்று அப்பர் துள்ள அடுத்தநாள் கோட் டிலை நிண்ட நீளமான கியூவில நின்று பத்துரூபா அபராதம் கட்டிய சம்பவத்தை நான் ஃபிறேம் '.பிறேமாக நினைத்துப்பார்க்க கோப்பை மலை யும் கரைந்து விட்டிருந்தது. நேரமும் ஒரு மணி யைத் தாண்டி விட்டது. றெஸ்ரோரன்ற் கதவைத் திறந்து வெளியே வந்தபோது குளிர் ஊசியாய்க் குத்தியது. ஒட்டமும் நடையுமாக மெற்றோ நிலை யத்துக்குப் போனபோது நினைச்ச மாதிரியே பூட்டிய மெற்றோ நிலையக் கதவுகள் என்னைப் பார்த்துச் சிரித்தன. ஆந்தை

Page 104
100 இருள்வெளி
பஸல் ஸிலை அது தான் நம்மவர்களால் செல்லமாக அப்படி அழைக் கப் படும் இரவு பஸ்ஸில போகலாம். ஆனால் அது எத்தனை மணிக்கு வருமென்று தெரியாது. இனி என்ன நடைதான். ஒரு பக்கம் குளிர். மற் றப் பக்கம் ஆபிரிக்கர்கள், அல்ஜீரியர்களை நினைத்துப் பயம். அங்கை எங்கடை பொடியனை ஆபிரிக்கன் கத்தியால குத்தி சங்கிலியைப் பறிச்சான். இங்கே அல்ஜீரியன் கத்திகாட்டி பேர் ஸைப் பறிச்சான் என்று நம்மவரிடையே உலவும் செய்தித் தலைப்புகளால் இரவில தனியப் போகும்போது எப்போதுமே பயம்தான். ஒன்றும் செய்யவே இயலாது, நடக்கிறது நடக்கட்டும் என்று ஏதோ போர்க்களத்துக்குப் போற மாதிரி இரண்டு கைகளையும் ஜக்கற் பொக்கற்றுக்களுக் குள் வைத்துக் கொண்டு கிடுகிடு வென்று நடக் கத் தொடங்கி விட்டன். நடக்க நடக்க என்னைச் சுற்றி நினைவுகள். ஊர் நினைவு அல்லது காதலியின் நினைவு என்று நீங்கள் நினைச்சா அது உங்கள் பிழை. நம்மடை யோசனையெல் லாம் றெஸ்ரோரன்ருக்கு நாளைக்கும் நிறையச் சனம் வருமோ வந்தால் நாளைக்கும் கோப்பை கள் குவியும். நாளைக்கும் மெற்றோவை விடவே ண்டிவரும். நாளைக்கும் நடைதான். இனி எப்ப போய் படுத்து எத்தனை மணிக்கு எழும்பி வேலைக்குப் போறது. அது சரி இப்ப எத்தனை மணி இருக்கும். ஆபிரிக்க, அல்ஜீரிய நண்பர்க ளுக்குப் பயந்து வோச்சையும் பொக்கற்றுக் குள்ளை ஒழிச்சிட்டன். இப்ப எடுத்து நேரம் பார்க்கேக்கை தப்பித் தவறி அவங்கள் யாரும் கண்டால் பிறகென்ன கத்திதான். ஏன் விண்சோலி. நடந்து கொண்டு போகேக்கை திடீர் என்று எனக்குப் பக்கத்திலை கார் ஒன்று வந்து நின்றது. பார்த்தால் பொலிஸ் கார். சடசடவென்று மூன்று பொலிஸ்காரர் காரிலிருந்து இறங்கி என்னை அப்படியே தள்ளிக்கொண்டு போய் முகம் சுவர் பக்கம் இருக்கத்தக்கதாக சாத்தி கைகளையும் மேலே தூக்கி இரண்டுபேர் என்னைப் பிடிக்க மூன்றாவது பொலிஸ்காரன், பொக்கற்றுக்குள் ளை கையைவிட்டு திறப்பு, ரிக்கற், வோச், வீட் டிலிருந்து வந்த கடிதம், ஸமறிக் காசை நாளை வைக்கவும் என்று றும் நண்பன் எழுதி வைச்ச துண்டு என்று எல்லாத்தையும் எடுத்தான். ஏற்க னவே பொலிஸைக் கண்டவுடன் எனக்கு பாதி உயிர் போய்விட்டது. ஏனோ தெரியாது எனக்கு பொலிஸைக் கண்டால் எப்பவும் பயம்தான். மண் வாசனையோ தெரியாது. பொக்கற்றுக்குள்ளை வித்தியாசமான சாமான் ஒன்றும் இல்லை. நல்ல வேளை வீட்டிலிருந்து வந்த கடிதத்துக்குள்ளி ருந்த அர்ச்சனை திருநீற்றை காலமை சாமித்

தட்டில் வைத்துவிட்டேன். இல்லையென்றால் அது என்னெண்டு இவங்களுக்கு விளங்கப்ப டுத்திறதுக்குள்ளே விடிஞ்சிடும். விசாவைக் கேட் டாங்கள் கொடுத்தேன். ஒருதன் காருக்குள் விசா வைக் கொண்டுபோய் கம்பியூட்டரிலை அடிச்சுப் பார்க்கப்போக மற்ற இரண்டு பொலிஸ்காரரும் எனக்குப் பக்கத்திலை நின்று என்னென்னவோ கேட்டார்கள். எனக்கு ஒண்டும் விளங்கேல்லை. தறவாய் பினி, மெற்றோ பார்த்தி என்றேன். என்ரை பிறெஞ் அவங்களுக்கு விளங்கிவிட்டது. என்ரை பிறெஞ்சுக்கு அவங்களும் இறங்கிவந்து தறவாய் ஊ என்று கேட்டாங்கள். றெஸ்ரோறன்ற் காட்டைக் கொடுத்தேன்.அதுக்குள்ளை விசாவை அடிச்சுப் பார்க்கப்போன பொலிஸ்காரனும் செ போம் என்று வந்தான். பொலிஸ்காரன் விசாவை தந்து எஸ்கியிஸே நூ மிஸ்யூ, போஸ்வா மிஸ்யூ சொல்லிப் போட்டுப் போயிட்டாங்கள். எஸ்கி யிஸே நூவும் மண்ணாங்கட்டியும். ஒரு நிமிஷத் துக்குள்ள குலைப்பன் வரப்பண்ணிவிட்டாங்கள் நாசமறுத்தவங்கள். அவங்கள் போனாலும் நடுக் கம் இன்னும் போகேல்லை. நடையை விரைவுப டுத்தி, நாக்கை இழுத்து இழுத்து ஆறு மாடி ஏறி, சத்தம் கேட்காமல் பூட்டில் திறப்பை பொருத்தி, திருப்பி, கதவைத் திறந்து குசினி லைற்றைப் போட்டு பூனை போல சப்பாத்தையும் உடுப்பையும் கழட்டி சாரத்துக்கு மாறினேன். பசித்தது. குளிச்சால் நல்லாக இருக்கும். இர வில லேற்றா வந்து லைற் போடுறத்துக்கே சத் தம் போடுகிற றாம் நண்பன் இப்ப குளிச்சா சொல்லவே தேவை இல்லை. மெதுவா பைப் பைத் திறந்து முகத்தையும், காலையும் கழுவி விட்டு பசி தாங்காமல் குசினிக்குள் போய் என்ன இருக்கு என்று பார்த்தன். இரண்டு தேக்கரண்டி அளவான இரண்டு கறிகள் இருந்தன. அது கடைசி ஆளைக்கொண்டு சட்டியைக் கழுவ வைக்கும் ரெக்னிக். றைஸ் குக்கரைத் திறந்து பார்த்தேன். அடிப்பிடிச்ச சோறு கொஞ்சம் இருந் தது. மூடிவிட்டு தண்ணியைக் குடித்தேன். அம்மா வின் நினைவு வந்தது. எத்தனை மணியாகி னாலும் எனக்காக சாப்பாடு எடுத்துவைத்து தானும் சாப்பிடாமல் காத்துக் கொண்டிருக்கும் அம்மா நெஞ்சுக்குள் வந்து கண்ணிலிருந்து கண் ணிராய் வந்தா. சுற்றி வைக்கப்பட்டிருந்த எனது படுக்கையை விரித்துப் படுத்தேன்.
கதை ஒரு ஷேப்புக்கு வந்துகொண்டிருப்பது குறித்துச் சந்தோஷமடைந்த நான் பேனையை நிமிர்த்தி மை மட்டத்தைப் பார்த்தேன். மை கொஞ்சங்கூட குறைஞ்சமாதிரி தெரியேல்லை. உறைஞ்சுபோய் ஒரே நிலையிலேயே மை நின் றது. இரண்டு பேப்பரை வாசிச்சு முடிச்சு விட்ட

Page 105
அரவிந்தன், "என்ன மச்சான் உனக்கு இன்னமும் அந்த பேனை விசர் போகேல்லையா? கொண் டுவா பார்ப்போம் உன்ரை கதை எப்படிப் போகுது" என்றான். நான் கொடுக்காமலே எழு தின பேப்பர்களை அரவிந்தன் எடுத்து வாசிக்கத் தொடங்கினான். நான் யன்னலுக்கால் மழை பெய்வதை ரசித்தேன். மாலைநேரத்தில் மெல் லிய தூறலாய் மழை பெய்வது எனக்குப் பிடித்த ஒரு விஷயம். மரங்கள், செடிகள்மீது மழைத்துளி கள் விழுவது, வித்தியாசமான ஒரு வாசனை எழுவது எல்லாமே உடம்பிலும் மனதிலும் ஏதோ ஒரு உணர்வை ஏற்படுத்தும். அப்பிடியான நேரத் தில பழசு, புதிசு என தினுசு தினுசான நினைவு கள் மனம் முழுக்கப் பரவும். மழையிலே மயங் கிக் கொண்டுபோன என் மனதை இழுத்து நிறுத் தினது அரவிந்தனின் குரல்.
"என்ன மச்சான் புகலிடக் கதைகள் என்றால் இப்படித்தான் என்று ஏதாவது வ்ரைவிலக்கணம் இருக்கா? பொதுவா பெரும்பாலான வசனங்க ளில் குளிர் ஊசியாய் குத்தியது என்ற றெடி மேற் வசனம் வருகுதே. ஏன் புகலிடத்தில் வேற பருவகாலங்களே இல்லையா?"
இவனட்டை மாட்டுப்பட்டுவிட்டன். இன்றைக்கு சப்பித்துப்பப் போறான். இனி கதை எழுதின மாதிரித்தான். நான் மனதுக்குள் அவனைச் சபித் தேன்.
அவன் விடவில்லை. தொடர்ந்தான்; அது சரி உங்கடை புகலிடக்கதைகள் பெரும்பாலா னவற்றில் மெயின் கரெக்றர் பரிதாபத்துக்குரியது. ஒன்றில் பாஷை தெரியாதது அல்லது பாஷை தெரிந்து பாதை மாறியது. அந்த மெயின் கரெக் ரரை சுற்றியிருக்கிற சப்கரெக்ரர்கள் எல்லாமே வில்லன்கள். முதலாளி வில்லன். றும் நண்பன் வில்லன். பொலிஸ்காரன் வில்லன். அல்ஜீரியன் வில்லன். ஆபிரிக்கன் வில்லன். இது என்ன கதையை வாசிக்கிறவையின்ரை மனசை சென்ரி மென்ரா தொடுகிற தந்திரமா என்று நக்கல் பண்ணினான் அரவிந்தன்.
ஏன் நக்கலடிக்க மாட்டாய்? உன்னட்டை ஐடியா கேட்ட என்ரை புத்தியைச் செருப்பாலை அடிக்கவேணும். எழுதினதை இடையிலை நிப் பாட்டி பேனையிலை மை பார்த்ததுதான் பிழை யாய் போயிட்டுது. அந்த இடைவெளியைப் பாவி ச்சு இவன் குழப்பிப்போட்டான். இவனை இப்ப டியே விட்டால் பெரும் வில்லங்கமாய் போய்வி டும். திருப்பிக் கதைச்சு தலையடி குடுக்காவிட் டால் தம்பி சண்டப்பிரசங்கமாகிவிடுவார் என மனதுக்குள் நினைச்சுக் கொண்டு என்ன மச்சான் வித்தியாசமாக யோசிக்கிறது, வித்தியாசமாக எழுதிறது என்றால் என்னென்று விளங்கேல்லை.

Mണtവൈണി 101
கொஞ்சமும் விளங்காத கடும் தமிழ்ச் சொற்க ளைப் போட்டு ஒரு நாலு பக்கம் எழுதிவிடுவமா. அப்பிடியெண்டால் யாருக்கும் விளங்காது. வித் தியாசமான கதை என்று சொல்லுவாங்கள். எப்படி என் ஐடியா என்று கேட்டேன்.
"உன்ரை ஐடியா சரிதான். ஆனால் உனக்கு நல்லா தெரிஞ்சவை என்னத்தைப் பற்றி எழுதி னனி என்று உன்னட்டைக் கேட்டால் நீ என்ன சொல்லுவாய். உன்ரை கதை கந்தலாகிவிடும். பிறகு சப்பித்துப்பிடுவாங்கள்" என்ற பயங் காட்டி னான் அரவிந்தன்.
கணநேரம் இருந்ததிலை காலுக்குள்ளயும் பிடிச்சிட்டுது. எழும்பிக் கொஞ்சம் நடந்தேன். "மச்சான் விஸ்கி, கிஸ்கி ஏதாவது இருக்கா?" அரவிந்தன் கேட்டான். அதுதானே பார்த்தன் இவ்வளவு நேரமா அவன்ர வாயில இருந்து இந்தக் கேள்வி வரேயில்லை என்று. ஒசி விஸ்கி என்றால் நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு நிப்பான் இவன். மனதுக்குள் சபித்துக் கொண் டேன். "பொறு வாறன் இருக்கோ எண்டு பார்ப்பம்" என்று குசினிக்குள் போன என்னைத் தொடர்ந்த அரவிந்தன், "வரேக்குள்ளை நான் ஒரு போத்தில் வாங்கிக் கொண்டு வரவேணுமெண்டு நினைச் சனான் மச்சான் அதுக்குள்ளை வேறை யோச னையில மறந்திட்டன்" என்றான்.
இந்த டயலொக்கை நீ இன்னும் எத்தனை வருஷத்துக்கு சொல்லிக் கொண்டிருக்கப் போறாயோ தெரியாது மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். மனுசிக்குத் தெரியாமல் பதுக்கி வைச்சிருந்த விஸ்கிப் போத்தலை எடுத்து இர ண்டு கிளாஸ்களில் ஊற்றி விட்டு எனக்கு கலப்ப தற்கு கோலா எடுத்து வருவதற்கிடையில் காஞ்ச மாடு கம்பில விழுந்த மாதிரி அவன் இரண்டு பெக் றோவாக அடித்து விட்டான். ஒரு பெக் விஸ்கியை அடித்து விட்டு யன்னலைத் திறந்து மழை பெய்யிறதை அப்படியே கொஞ்சநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அரவிந்தனின் கிளா சுக்குள் விஸ்கி பாய்ந்து கொண்டிருந்தது. மழை, குளிர், விஸ்கி எல்லாமே ஒரு வித்தியாசமான உணர்வை பரவவிட்டன. யன்னலைப் பூட்டினேன். மச்சான், உனக்கு சம்பந்தமில்லாததைப் பற்றி கதை எழுதாமல், உன்னைச் சுற்றி நடக்கிறதை வைச்சு கதை எழுது. அப்ப யதார்த்தமாக இருக் கும். குரங்கு இஞ்சி திண்டாலே அட்டகாசம். இஞ்சி திண்ட குரங்கு கள்ளையும் குடித்தால் எப்படி இருக்கும். மாட்டுப் பட்டுட்டன் அனுப விக்கத்தானே வேணும். மச்சான் நான் பேப்பரை வாசிக்கிறன். நீ வித்தியாசமாக கதையை றை பண்ணு என்றான். நானும் எதையாவது வித்தியா சமாக எழுதிப் பார்ப்போ மென்று எழுதத் தொடங்

Page 106
102 இருள்வெளி
கினேன்.
இன்று வேலை செய்யும் இடத்தில வேலை கூட. அதால எனக்கு ரென்ஷனும் கூட ரென்ஷ னின் விளைவு முதலாளியுடன் மோதல். சக தொழிலாளியுடன் பிரச்சனை. ஒருமாதிரி நாளை வாரவிடுமுறை என்ற சந்தோஷத்தில் எல்லாவற் றையும் சமாளிச்சு வேலையை முடிச்சுக் கொ ண்டு வாறவழியில அவசரப்படாமல் பாறில இர ண்டு பியரும் அடித்தேன். பியர் மறந்துபோன முதலாளி மீதானதும், சக தொழிலாளியுடனான தும் கோபத்தை ஞாபகப்படுத்தியது. மூன்றா வது பியருக்கு ஒடர் பண்ணினேன். குடித்தேன். பணத்தைக்கொடுத்தேன். விடைபெற்றுக்கொண்டு வீடு நோக்கிப் போனேன். வீட்டுக்கதவைத் திறந் தபோது ஹோலுக்குள் ஸ்பைஸி கேர்ல்ஸ் கஸெட்டைப் போட்டுவிட்டு மகனும், மகளும் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார்கள். அதை பிர தம ரசிகையாக என்ரை மனுசி பார்த்து ரசித் துக்கொண்டிருந்தா. அதிக வேலையால் ஏற்பட்ட களைப்பு, வேலை செய்யும் இடத்தில் நடந்த பிரச்சனையால் ஏற்பட்ட கொதிப்பு, மூன்று பியர் கள் அடித்ததால் ஏற்பட்ட மதர்ப்பு (எதுகை, மோனைகள் நல்லாத்தான் வந்து விழுகுது) எல் லாம் சேர்ந்து என் மூளைக்குள் பொத்தான்களை அமுக்கி கட்டளையை பிறப்பிக்கச் சொன்னது. எல்லாத்தையும் நிப்பாட்டுங்கோ. என்ன பாட்டும் கூத்தும் இங்கே. மனுசன் களைச்சு, விழுந்து வீட்டுக்கு வந்தால் வீட்டிலும் நிம்மதி இல்லை என்று சத்தம் போட்டன். வாரவிடுமுறைக்கு முன் னாலான இரவின் சந்தோஷம் பூத்திருந்த என்வீடு ஆமி புகுந்த வீடாக தன் சூழ்நிலையை மாற்றி யது. மகன் கசெற்றை நிப்பாட்ட, மகள் வழமை யான தன் கொஞ்சி வரவேற்கும் முறையை ரத்துச் செய்து தனது அறைக்குள் புகுந்து கதவை அடிச்சுச் சாத்தி தனது எதிர்ப்பை வெளி க்காட்டினாள். மனுசியும் தன்ரையும், பிள்ளை யளின்ரையும் சந்தோஷத்தைக் குழப்பின கோவ த்தில என்ரை முகத்தைப் பார்க்க விருப்ப மில்லா மல் குசினிக்குள்ள போய்ப்புகுந்துவிட்டா. தனியே ஒரு தீவுபோல் கதிரையில் சரிந்தேன். மெதுவாய் கண்களை மூடினேன். ஏன் இப்படி நடந்தேன் கதையைத் தொடர முதல் கற்பனைக் குதிரை யைத் தட்டிவிட்டேன்.
ஆனால் குதிரையை அரவிந்தன் இழுத்துப் பிடித்தான். எனது அனுமதி இல்லாமலே எழு திய பேப்பர்களை எடுத்தான் வாசிப்பதற்கு. மச் சான் எனக்கு ஒரு பெக் விஸ்கி தா என்றான். எழுதினதை வாசிக்கிறத்துக்கு என்னத்துக்கு விஸ்கி என்னை நானே கேட்டுக்கொண்டு அவ னுக்கு விஸ்கி எடுக்க குசினிக்குள் போனேன்.

அவனிடம் கிளாஸைக் கொடுக்க ஒரே இழுவை யில் இழுத்தான்.
"மச்சான் வித்தியாசமாத்தான் கதை தொட ங்கி இருக்கிறாய். நல்ல விசயம். ஆனால் மச் சான் இப்ப எல்லாம் ஒரு சிறுகதைத் தொகு ப்போ, புத்தகமோ வந்து இரண்டு மூன்று கிழமைக்குள் விமர்சனம் என்ற பெயரில் கிழியல் தொடங்கிவிடும். அதுக்கெண்டே இங்கே கொஞ் சப்பேர் இருக்கிறாங்கள். இப்ப பார் இந்த றுட்டில நீ கதை எழுதினாய் என்றால் உன்னை நல்லாப் போட்டுக் கிழிக்கப் போறாங்கள் கவனம். பார், பியர், ஸ்பைஸி கேர்ள்ஸ், பிள்ளைகளது டான்ஸ் எல்லாமே பூர்சுவாத்தனமாக உள்ளதே. மார்க் ஸிஸ் அடிப்படையில் மக்களை ஒழுங்குபடுத்தும் எதுவுமே உங்கள் கதையில் இல்லையே. வெறும் முதலாளித்துவத்தின் எச்சில் துப்பலா கவே உனது கதை உள்ளது என்று இடதுசாரிச் சிந்தனை வாதிகள் தத்துவவித்தகர்கள் எல்லாம் கிழிக்கப் போறாங்களடாப்பா. அதுக்கான மறு மொழிகளையும் ஆயத்தப்படுத்திக் கொண்டு கதையைத் தொடரு" என்று அரவிந்தன் சிவப்பு விளக்குக் காட்டினான். அவன் சொல்லுறதும் சரிதான். இப்ப பேப்பருகளிலையும், புத்தகங்களி லையும் கிழிக்கிறதுக்கெண்டே கொஞ்சப்பேர் வெளிக் கிட்டிருக்கிறாங்கள். ஏன் நான் வீணா பொல்லைக் கொடுத்து அடியை வாங்குவான். அதே நேரத்தில இவனை வைச்சுக்கொண்டு நான் கதை எழுதிறது என்றது பூனையை மடி யில கட்டிக்கொண்டு சகுனம் பார்க்கிற மாதிரி.
அதுக்குள்ள குசினிக்குள் போய் விஸ்கிப் போத்தலின் கடைசித்துளியையும் உறிஞ்சிப் போட்டு வந்த அரவிந்தன் மச்சான், "நான் வெளிக்கிடுறன். நீ கொஞ்சம் வித்தியாசமா ஏதா வது எழுத றை பண்ணு. இந்த விகடனையும், குமுதத்தையும் கொண்டு போறன். நாளைக்கு கொண்டு வந்து தாறன்" என்று புறப்பட்டான். கொண்டுபோன புத்தகம் நீ எப்ப திருப்பிக் கொண்டு வந்திருக்கிறாய் - அவனை மனதுக்குள் திட்டியபடியே "ஒகே மச்சான்” என்று அவனை வழிஅனுப்பி வைத்தேன்.
கதையும் வந்த மாதிரி இல்லை. பேனை யிலையும் மை குறைவது மாதிரி இல்லை. மனுசி வாற நேரமாகுது. இப்போதைக்கு எல்லாத் தையும் எடுத்து வைச்சிட்டு குசினிக்குள் போய் கோழியை வெட்டுவம். நண்பனிட்டை நல்லபேர் எடுக்கேலாட்டிலும் மனுசிட்டை நல்லபேர் எடுப் பம். நண்பன் கேட்டால் இன்னும் இரண்டு நாளில எப்படியும் ஒரு வித்தியாசமான கதையை தந்து விடுவதாக வழக்கம்போல வாக்குறுதியைக் கொடுப்போம்.

Page 107
லும் செருப்பு தைப்பவனாக பிறக்க நேர் கிறது. கவனிக்கவும். இந்த நாட்டில் செருப்பு தைப்பவன் உருவாக்கப்படுவதில்லை. இங்கு ஒருவன் செருப்பு தைப்பவனாய் பிறக்கி றான். பிறக்கும்போதே எருமைத் தோலின் இளம் நாற்றத்தையும் இந்த உலகிற்கு எடுத்துவரும் அவன் பின் செருப்பு தைப்பதை ஒருபோதும் நிறுத்தமுடிவதில்லை. வீதியோரங்களில், தியேட் டர்வாசல்களில், "செருப்பு ரிப்பேர்" என்று தெருத் தெருவாக அல்லது அரசாங்கமே அமைத்துக் கொடுத்த "டாக்டர் முதலமைச்சர் மிதியடி நிலை யம் தாழ்த்தப்பட்டோர் நலத்துறை" போர்டு போட்ட கொட்டகையில் இந்த தேசத்தினது கோடிக்கணக்கான மக்களின் பாதணிகளுக்கு சேவை செய்ய (அபாரமான சால்சாப்பு அல்லவா) ஒருவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் செருப்பு தைப்பவனாக பிறக்க நேர்கிறது.
"அண்ணே. எவ்வளவு வாங்க வேண்டி? ரங்கன் திடுமென்று சுயநினைவுக்கு வந் தான். தம்பி செருப்பை நீட்டிக் கொண்டிருக் கிறான். எதிரில் ஸ்டூலில் பார்ட்டி எப்போ வந்தது
ருவன் விரும்பினாலும் விரும்பாவிட்டா
 
 

பார்ட்டி? யாருக்கு தெரியும்? எதிரில் நடப்பதுகூட தெரியாத குருடனாக ஆக்கிவிட்டது அவனது நிலைமை.
"போலீஷ் போட்டியா. போடுவே." "அதெல்லாம் வேண்டாம்பா. தெச்சதுக்கு எம்புட்டு. அத்த சொல்லு"
"கால. நேரம். கொடுக்கிறத குடுங்க." "சரி இந்தா" "என்ன சாமி வெறும் எட்டணா தள்ளீங்க மூணு பக்கம் தையலு."
"இதுக்கு தான்யா. உங்ககிட்டவெல்லாம் முன்னயே வியாபாரம் பேசிரணும். இந்தா ஒழி." "இன்னொரு நாலணா. குடு. சார். லேய் இனிமேலு. காசு பேசிகிட்டு ஜோடு. நீ வேற. ஏண்டா"
முக்கால் ரூபாய்க்கு எவ்வளவு பெரிய வார் த்தை "இந்தா. ஒழி" முதல் கிராக்கியே இன்று இப்படி.
"அண்ணே. அந்த பூட்ஸ் பார்ட்டி காலயிலே வரும். சோல் போட்டு ஆரிரிச்சு பட்ட ஒட் டோணும். பெவிக்கால். காலி"
"இருக்கிறத போட்டு பூசுலே. காசு கையில

Page 108
104 இருள்வெளி
கிடையாது"
"பார்ட்டி வந்தா தேறும் அண்ணே" காலையிலிருந்து வெறும் முக்கால் ரூபாய் வரவு. பாட்டன் சைக்கிளில் வந்தால் நாளு நல்ல நாளாக இருப்பது வழக்கம். இன்றைக்கு மட்டுமல்ல விபரம் தெரிந்த நாளாய் ரங்கனுக்கு ராசியான ஒரு விசயம் பாட்டன் சைக்கிள்தான். எவ்வளவோ பிரச்சினைகளில் ரங்கன் மூழ்கி மூச்சுத் திணறிய போது கடைக்கு சைக்கிளில் வருவதும் வந்ததும் வந்து குமியும் ஆர்டர்களும் பணமும் பிரச்சனை தீர்வதும் என்று அவனுக்கும் சைக்கிளுக்கும் ஒருவித ஆத்மார்த்தஉறவு ஏற் பட்டுவிட்டது. "மாவுமாதிரி போகும்லே" என்று அடிக்கடி சைக்கிள் புராணம் தம்பியிடம் பேச வில்லையென்றால் ரங்கனுக்கு தூக்கம் வராது. இன்றைக்கு சொல்லவே வேண்டியதில்லை. தேவானையை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண் டும் பொஞ்சாதிக்கு தலைபிர சவமென்றால் சும் மாவா. முந்தின இரவு அவள் எழுப்பிய கூக்குரல் இன்னமும் அவனது காதுகளை குடாய்ந்து ரத்தத்தை உறைய வைத்துக் கொண்டுள்ளது. நேற்று முழுக்க கடை திறக்கவில்லை. முந்தா நேற்றும். ஆனால் இன்று வேறு என்ன வழியி ருக்கிறது பணத்திற்கு? நேற்று முந்தின நாள் ஆகவேண்டிய பிரசவம். மருத்துவச்சியே கலவரப் பட்டுப் போகும்படி தள்ளிப் போகிறது. தெய் வானை துடியாய் துடிக்கிறாள். ஆஸ்பத்திரியில் சேர்த்தாகவேண்டி வந்துவிட்டால் முன்னூறு ரூபாய் இருந்தால் ஏதோ சமாளிக்கலாம் என்றார் கள். மூனுநூறு, மூன்று ரூபாய்க்கே இன்னும் வழியில்லை. ஒருவனுக்கு இதைவிட பெரிய பிரச்சனை இருக்க முடியுமென்று ரங்கன் கருத வில்லை. ஒருத்தி கண்முன்னால் துடிக்கிறாள். "மாமா. மாமாவ். நான் செத்துப் போயிருவேன். உசிரு போயிருச்சு" ரங்கனுக்கு நடுக்கம் ஏற் பட்டது. அப்படியெல்லாம் நடந்துவிட்டால்? செரு ப்பு தைப்பவனுக்கு பயித்தியம் பிடித்தால் அவன் குடும்பமே மிதிபடும்.
முன்னூறு ரூபாய். எவ்வளவோ வழி இல் லையா, இருக்கலாம், ஆனால் தற்சமயம் எதற் கும் பிரயோசனமில்லை. நகை எதையும் அடகு வைக்கமுடியாதா? தெய்வானையின் தாலிகூட சேட்டு கடைக்கு போய்விட்டது. ஆத்தா சாவுக்கு. யாரிடமாவது கடன் வாங்கலாம் ஆனால் இந்த சந்தர்ப்பம் பார்த்து ரங்கனின் சுற்று வட்டாரம் கைவிரித்துவிட்டது. ஆண்டவனே. இது என்ன சோதனை? இல்லை இல்லை, செருப்பு தைப்ப வனுக்கு ஆண்டவன் இல்லை. அவன் அவனது தொழிலை நம்பியே உலகில் விடப்பட்டுள்ளான். ஒருவன் எப்பேர்ப்பட்ட ஏமாற்றங்களுக்கு பின்

வாழ நேர்கிறது. பள்ளிக்கூடம் போகிற குழந்தை களின் செருப்புகளுக்கு அவர்களை யொத்த வயதில் ரங்கன் பாலிஸ் போட்டுள்ளான். அப் போது ஆறு ஏழு வயதிருக்கலாம். பாட்டன் உயிரோடு இருந்தவரையில் வீட்டில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. எவ்வளவு தரித்திரம் என் றாலும் ஒரு டீ பன்னுக்கு பஞ்சம் இல்லாத ஒரு காலம் அது. அப்போது போலீஸ் வட்டாரத் தில் பாளிஸ் என்றால் ரங்காதான். அவர்களது முரட்டு ஸ்சூகளுக்கு பூச்சிடும் போது ரங்கன் கள்வப்படுவான். அது மெல்ல மெல்ல பளபளப்பு யேறி ஜொலிக் கும்போது மூச்சு வாங்கும். செருப்புக்கு மெருகு ஏற்றுவதில் பெரியஆளாக இருக்கும் ஒருவன் தனது வாழ்க்கையில் மெருகு எதையும் ஏற்றிக்கொள்ள முடிவதில்லை.
பூச்சையும் புருசையும் பையில் போட்டுக் கொண்டு பஸ்டாண்டில் ஒட்டல் வாசலில் கடை வீதியில் என்று அலைந்து திரிந்து ஊரின் பெரும் பாலான பூட்சுகளுக்கு மெருகு ஏற்றி வந்தான் ரங்கன். தொழிலில் வரும்படி மிகக் குறையும் போதுகூட பாட்டன் மற்றவர்களிடம் விழுவது போல எரிந்துவிழாது அப்பனில்லாத பிள்ளை என்று பரிவு காட்டும். பல நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து பாட்டன் தன் கடையிலேயே வைத்துக்கொண்டது. பிறகு தொடங்கியது பிஞ்ச செருப்பிற்காக காத்திருக்கும் அவலம். விதவித மான செருப்புகள்.
பாட்டன் புது சைக்கிள் அப்போது வாங்கி யது. பளபளத்த அதன் வழவழப்பு புரங்களுக்கு தடவி எண்ணெய் போட்டு துடைத்து விடுவது ரங்கன் வேலை. அதன்மீது ஆரம் பத்திலேயே அலாதியானதொரு ஒட்டுதல், தவிர போவோர் வருவோரில் அத்தனை பேருக்கும் செருப்பு பிய்ந்து விடுவதில்லை அல்லவா. பாட்டன் செய் யும் புதிய செருப்புகளுக்கு ஒரு காலத்தில் நல்ல பெயர் இருந்தது. கால கருக்கலில் பக் கத்தூரு சந்தைக்கு பாட்டனுடன் பேரனும் அந்த சைக்கிளில் கிளம்புவார்கள். இருபுரமும் சைக்கி ளில் புதிய காலணிகள் உடன் வரும். நல்ல வரும்படி என்பார். மாலையில் விற்காது இளிக் கும் செருப்புகளோடும் வீட்டிற்கு என்று சில பொருட்களோடும் திரும்பும் சைக்கிளில் திரும்பு வார்கள். பாட்டன் இருமல் வியாதியில் செத்த பிறகு பாட்டனுக்கு பாட்டனாக உடன் இருந்து வருகிறது அது விட்டுப்போன சைக்கிள். பாட்டன் என்றே பெயராகிவிட்டது அதற்கு ரொம்ப மோச மான நிலமை. செருப்பு தைப்பவனாக பிறந்த வனின் வாழ்க்கை இருக்கிறதே அது செருப் பிழையின் முடிச்சுகளில் சிக்கி ஆணிகளின் கூர்முனைகளில் கிழிகிற வாழ்க்கை ஆகும்.

Page 109
அதுவும் செருப்பைப் போலத்தான். தேய்ந்து போன அதன் இடுக்குகளின் வழியே கனத்த நெஞ்சின் தோல்வியுடன் பதட்டமான குமுறல்கள் வழிகின்றன. பாட்டன் போன பிறகு குடும்ப பாரம் சுமையாய் அழுத்த சோதனையான ஒவ் வொரு பொழுதிலும் ரங்கன் குடித்த நெடியுடன் பாட்டன் சைக்கிளோடு பேசித்திர்ப்பான். பாட்டன் மாதிரி. பாட்டன் சைக்கிள் ரங்கனுக்கு.
"அண்ணே. பார்ட்டி.." "எங்கினறா?அந்த பூட்ஸ எடு" ஒரு பூட்ஸை மேல்வார் கிழித்து சோலோடு வைத்தான். மற்றொன்றை தைப்பவனாக. இது நடிப்பு. அடிக்கடி இப்படி நிகழும்.
என்னப்பா. ஆச்சு" "இதோ. சார் நம்புள்துதான் வேலை நடக் குது."
"என்னாப்பா இன்னிக்கு தரேனுட்டு சொன் னியேப்பா." Q
"அரை மணியில சாரு. உட்கார்ந்து வாங் கிட்டு போயிருங்க"
"அடப்போப்பா. இது இருக்கிற நிலமையப் பாத்தா நாளைக்கு ஆகும்போல”
"தோ ஆயிரும் சார். பெவிக்கால் இல்ல திடுதிப்புனு தீர்ந்து போயிருச்சு அத்தான்."
"நல்லா செஞ்சு வெய்யப்பா. நாளைக்கு வள்றேன்"
ரங்கன் பாட்டன் சைக்கிளை பார்த்துக் கொண்டான். மனசு வைக்குமா பாட்டன்?
"சார் ஒரு நூறு இருந்தா தந்திட்டுப்போங் களேன்?" என்றான். ஆள் தருவார் போலத் தான் இருந்தது. அதற்காக எவ்வளவு கெஞ் சவும் அவன் தயார்தான். கட்டியவளை காப் பாற்றிவிட துடிப்பவனின் குரல் யாரையாவது ஒருவரை மனமிரங்க அடித்து விடாதா என்ன?
"ஏம்பா முடிச்சிட்டு வாங்கிக்கப்பா" "இருந்தா கொடுங்க பெவிக்கால் வாங் கணும்"
"நாளைக்கு அவசியம் முடிச்சி வப்பியா? "நல்லாவே பார்த்து வைப்பேன் சார்" பாட்டன் சைக்கிள் என்றால் இதற்குதான். ரங்கன் நூறு ரூபாய் தேத்தி விட்டான். இன் னொரு சமயமாயிருந்தால் இந்த பார்ட்டி தர மாட்டான். ரங்கனுக்கு கண்கள் கலங்கிப் போயின. ஒருநூறு ரூபாய் ஒரு முக்கால் ரூபாய் போதுமா!
"தம்பி ஷெட்டை மூடிட்டு ஒழுங்கா பூட்ட ணும் தெரியுதா தேத்திகிட்டு வாடா. காசு வேணும்" ரங்கன் கிளம்பி விட்டான். தெய்வா னய காப்பாத்திடுங்க சாமி.
சைக்கிளிடம் இனி மன்றாடுவான்.

இருள்வெளி 105
"பாட்டனை விட்டுட்டு போறியா அண்ணே?" "இல்லடா கூட்டிகிட்டுதான் போறேன். நீ நடந்து வந்துரு."
வழியில் யாரிடமாவது கடன் வாங்க வழி யிருக்கவேண்டும். தெய்வானை தாயி த்தோ வந்திட்டேம்மா.
"அண்ணே. அக்கா வருது" "எங்கின. எங்கினற?."
"ஏண்டி அழுவுற. சொல்லு, சொல்லித் தொலைச்சு போட்டு அழுவரது"
"அண்ணி பேச்சு மூச்சில்ல எனக்கு பய மாயிருக்குது"
"பேச்சு மூச்சில்லையா என்னடி ஆச்சு? "ரத்தம் நிறையா போயிருச்சு பெரிய ஆஸ் பத்திரிக்கு எடுத்துவிட்டு போனோம்."
"அங்கினயே இருக்க வேண்டியத்தானே" "காசில்ல. டாக்டருங்க மருந்து சீட்டு கொடுத் தாங்க ஒடனே வாங்கியான்றாங்க”
".வா .வா" சைக்கிள் ஒட்டுகையில் மனசு பதறியது. தெய்வானையை பார்க்கத் துடித்தது. அய்யா பாட்டனே மனசு வைய்யய்யா அவளும் போய் ட்டா. அவ்வளவுதான் பிறகு ரங்கன் ஒரு முட வனைப்போல காலத்தைக் கழிப்பான். நீ வந்தாபோதும் தாயி, மருந்து கடையில் டாக்டர் சீட்டுக்கு கிட்டத்தட்ட முன்னுாறு ரூபாய் ஆகும் என்றார்கள். தலையில் கைவைத்துக் கொண்டு ரங்கன் உட்கார்ந்து விட்டான். இனி என்ன செய் வான்.
"மருந்து எடுத்து வைங்க.த்தோ வாரேன்" "பாட்டனை எடுத்துக்கொண்டு வேகம் பிடித் தான். திக்குகளை நோக்கி பறந்தது அது. வேறு வழியில்லை இதற்கும் தோதுபடவில்லை என்றால். அய்யோ ஒருவன் கட்டினவளை சாக அனுமதிப்பது என்றால் எப்பேர்ப்பட்ட கொடுமை .[55إ29ی
சந்தில் தெரிந்த முகம். "என்ன ரங்கா ஆஸ்பத்திரிப் போகல” "இதோ போகனுங் சாமி” "அங்க சம்சாரம் சாகக்கிடக்கறா" "இதோங்க அண்ணாச்சி." ரங்கனின் துடிப்பு பன்மடங்கதிகரித்தது. கடைக்காரன் பேச்சு மங்கிப்போய் ஒலித்தது.
"சரிப்பா. உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம் ஏற்கனவே துருயேறிக்கிடக்குது. இந்தா இருநூத்தி ஐம்பது வெச்சிக்க."
ரூபாய் கை மாறியது. "பாட்டனும்"தான்.

Page 110

19 quo p19) igning9é
19sC9E949 PFG 90

Page 111
கானகத்தின் நடுவே காரிருள் நடுநிசியில் மேலே விட்டத்தில் லாம்பு கீழே வட்டமாய் நாங்கள் மையப் புள்ளியாய் நீ நின்று "விடுதலை - சுதந்திரம் சமத்துவம் - சமதர்மம் புரட்சியாளர் நாமே" என்றாய் - அன்று விடுதலை என்றால் விடு(தல்)-தலை(யை) சுதந்திரம் என்பது சுய-தந்திரம் ( சமத்துவம் எல்லோருக்கும் மரணத்தில் சமதர்மம் அனைவருக்கும் கல்லறையில் புரட்சி மக்களுக்கு சுடுகாட்டில் புல்லரிக்க புரியவைத்தாய் நன்று புரட்டல் புரட்சியாளர்களானோம் நாமெல்லா
வாழ்வதற்கான போராட்டம் மாள்வதற்கான போராட்டம் ஆனது ஆக்கத்திற்கான புரட்சி அழிவுக்கான சூழ்ச்சி ஆயிற்று தெரியாமலா சொல்லி வைத்தார் முன்ே "சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து ே
எனினும்
மரணபயம் நீக்கி மானிடம் விழித்தெழும்பும் கல்லறைகள் கிளர்ந்தெழுந்து கணக்குக் ( மனிதநேயம் திரண்டெழுந்து சூறாவளிப் பு மா-பெரிய-மன்னரெல்லாம் மண்ணைக் கவ்வி
 

இருள்வெளி 107
ST606) LOD6)
இரவு இயந்திரமாகி உறவின் பிணைப்பில் அமைதியாகி தியாகமே வாழ்க்கையாகி தாய்மையே அடையாளமாகி அடக்கமே உருவமாகி இன்னும்.
ஓ! இல்லை! உடலை உலுப்பு உன்னுடன் பேசு தயாராகு பகிஸ்கரிப்பிற்கு.
ఈక్రిత్రాగైశ్ర@@జి
னார் சராது" என்று
கேட்டுக் கலகம் செய்யும் ரட்சி பொங்கும்
பும் காலம் வரும் -நாளை

Page 112
108 இருள்வெளி
முன்னொரு போதும் இல்லாதபடிக்கு
எழுந்து நின்று ஆடியது என்னுடைய தென்பு
பயந்து சுருண்டு படுத்திருந்த தென்பு ஏன் இப்படி தலை தெறிக்க ஆடுகிறது
கொல் எனக் கொன்று புதை எனப் புதைத்த தென்பு இது
கொலைக்கும் அடுத்த கொலைக்குமான கண இடைவெளியில் தொலைந்து போனது
துடித்து எழுந்த நம்பிக்கை ஆட்டம்
கடதாசி பேனை கவிதை என குத்திக் குமுறி செருக்குப் பிடித்தாற் போல் ஆடுகிறது
இனியொருமுறை காணாமற் போவதெனில்
கொல் புதை இன்னொருவன் தென்பு
 

2
"இருள்" எனக்குப் பிடித்துப் போய் விட்டது அதுவும் கும்மிருட்டு.
ஒரு சிறிய வெளிச்சம் கூடவேண்டாம் யாரும் அடையாளம் கொள்ளத் தேவையில்லை.
நான் மரம் மண் கல்லு என அசையாமல் இருக்கிறேன் இருள்
பிடித்துத்தான் போய்விட்டது
நான் எழுதிய கவிதைகள் கூடத் தெரியவில்லை எல்லாம் கறுப்பாய்
ஏன் கவிதை...? எதற்கும் வித்தியாசம் வேண்டாம்
எல்லாம் ஒன்று அல்லது எல்லாமே எல்லாம்
நான் மனிதனாய் மிருகமாய் கடவுளாய் (?) கரி இருட்டில்
"விடிதல்.” தேவை இல்லாதது துப்பாக்கி குண்டு கொலை குழி என
குறி வைத்த சொல் இது எனக்கு வேண்டாம்
இருள் சுகமானது
அதுவும் கும்மிருட்டு. 一字兰运千て_

Page 113
3
நாங்கள் புழுவாய் புல்லாய் நாய் நரியென எல்லா மாதிரியும் மாறி மாறி வேஷம் தரித்து முடித்தாகியாச்சு
நிலைமை மாற்றமில்லை
ஒவ்வொரு சங்காரத்தின் முடிவிலும் அவர்கள் வென்றார்கள்
எம்மீது ஏறிய ஒவ்வொரு வேல்களிலும் அவர்களின் வெற்றி
நாங்கள் மட்டும் தோத்தபடிக்கு.
அடுத்துவரும் போர்நிறுத்த இடைவெளியில்.
அல்லது
ஒரு பேச்சு வார்த்தையில். வழமை போலவே
அவர்கள் வெல்வார்கள் கூடவே எதிரியும் வெல்வான்
நாங்கள். வேடங்கள் தரித்து இன்னொரு சங்காரத்திற்கு தயாராய் இருக்கிறோம்
இன்னும் இன்னுமாய் தோற்பதற்கு.
تحقیقیع<خطzحچکے
 

afssørfo 109
அதற்கான காரணம் சிரஞ்சீவியானது, அவளை ஒரு பெண்ணாய் கருதுக. ஏன்? அது ஏன்?
காதல் அதன் தடங்களிலேயே நடக்கின்றது
அவனுக்குச் சொல்!! நான் எப்போது தேவை படுப்பதற்கு முன்பா?
நாங்கள், கொஞ்சமாய் காதலை கடிவாளமிடுவோம்
ஆயினும் எனது மனது காதலை நோக்கியே. எங்கே காதல்
{0000
மானிடனாய் இருப்பாய், நான் உன்னை வெறுக்கிறேன்
பின் காதலிக்கிறேன் நாங்கள் காதலைக் குறித்து
பேசுவோம்
西齐莎动...

Page 114
ஆப்பம், பண்ணிக்கறி, சாராயம் சகாயமாதாவின் அருள் காவல்துறையின் கருணை பந்தத்தின் வெளிச்சத்தில் பேர்ச்சம்பழம் விற சின்னமலை திருவிழாவில் பங்கேற்க வந்திரு 5 லட்சம் இருக்கலாம். அவர்களை கண்காணிக்கவந்திருக்கும் காவ சீருடை அணிந்திருப்பதால் அதிகமாக தென் ஒரே தேர் தான். லாசர் கோயிலைப்போல ஒன்பது தேர்கள் இ சாராயம் குடிக்க ஆத்தங்கரைக்குப் போகவே
ஆப்பம், பண்ணிக்கறி தின்பதற்கும்தான். சின்னமலை மாதா கோவில் திருநாளன்று.
நிலமாகிக் கிடந்தேன் இன்னும் செய் தெருவாக்கினாய் எச்சில் உமிழ் மகிழ்ந்தேன்! வேண்டாததை உயிர் உள்ள சுகமாக நடந்தாய் இரத்தம் தெள் சுமைதாங்கியானேன் பிணங்கள் கு பூரித்தேன்! சலம் வடித்தா மலம் கழித்த உன் வளர்ச்சியால் எனை விஸ்தாரமாக்கினாய் ஐயோ! வியந்து போனேன்! கூனிக்குறுகிவி சிறுமைப்படுத் அலங்கரித்தாய் மீண்டும் என்ன நாணப்பட்டேன்! நிலமாக்கிவிடு 6,6061T6)LDITd மேதினங்களில் சுவாசித்துக்கொண்டேன்!
ஒவ்வொரு சுதந்திரநாளிலும் கர்வப்பட்டேன்!
ଏଡ୍‌
 

ற்கும் வண்டிகள் நப்போர் ஏராளம்
ஸ்துறையினர் 10ஆயிரம் பேர் இருக்கலாம் படுகின்றனர்.
இல்லை. பண்டும்
ởijgSEH 3.Jussa Gà)
தாய்
ந்தாய்!
வீசியெறிந்தாய்! தும் அற்றதுமாய் ரித்தாய்!
வித்தாய்!
մյ!
Tս յ!
ட்டேன் திவிட்டாய்
Ꭰ60Ꭲ
கிவிடு
3

Page 115
மொழி
பொய்யென்கிறது
மொழி அறிஞர் மொழியைப் பொய்யென்கிறது பொய்யென்கிறது அறிஞர் மொழி கருத்துக்களை விற்கின்றது
கருத்துக்களை வாங்கி விற்பவர்கள் கருத்துக்களைத் திருடி விற்பவர்களே கலை எப்போது இறுக்கமானதாக வருகின்றதோ அப்போது அது மறுக்கப்படுகின்றது
ஜாக் நிரலுே? གྱི་ཐོ་བ་ནད་ཀྱི་རྒྱབ་
 

ᏭᏪᏏ6rr60Ꭷj6rf" 111
ஆமியில் எத்தனை பேர் ஆவலுடன் கேட்டனர் அதையே கேட்டு பழகிப் போன மக்கள்.
மாவீரர் வரிசையில் மற்றுமொன்றை கூட்டியே மதிலினில் சிரித்தபடி மாண்டவன் பொய்யாக,
தேடினர் எலும்புகளை தேரில் வைத்திழுப்பதற்காய் கூடி அன்று பயின்றபல குழந்தைப் பொடியர்களே.
கோடி கொடுத்தாலும் கொள்ளுமோ தானெனக்கு பாடையிலே போனவெந்தன் பன்னிரு வயதினுக்காய்.
பதறியதோ தாயுள்ளம் மெளனமாக.
<99ணிளூேரன்

Page 116
112 இருள்வெளி
ஒதன்சீ
மூலம்: նlՍւմնBց மொழிபெயர்ப்பு ஜனா கசி
தூரத்திலிருந்து கடல் புன்னகைக்கின்றது, வான உதடுகள், நுரை கக்கும் பற்கள்.
"மார்புகளை வெளிக்காட்டியபடி, சஞ்சலப் பெண்ணே! நீ எதை விற்கின்றாய்?"
"நான் விற்பது கடலின் தண்ணிரை"
"கறுப்புப்பையனே,
நீ அணிந்திருப்பது எது, உனது இரத்தம் எதனோடு கலக்கின்
"நான் அணிந்திருப்பது கடலின் தண்ணீர்"
"அன்னையே, சொல்! இந்த உப்புக் கண்ணிர்கள் எங்கிருந்து வருகின்றன?"
"நான் அழுவது கடலின் தண்ணிரே"

கா கார்ளியா லோர்கா
ர்தன்
"எனது இதயமே, ாறது? இந்த ஆழமான வெறுப்பு
எங்கிருந்து தோன்றுகின்றது?"
"அந்த வெறுப்பு கடலின் தண்ணிரையே
எங்களுக்குத் தருகின்றது"
தூரத்திலிருந்து கடல் புன்னகைக்கின்றது. வான உதடுகள், நுரை கக்கும் பற்கள்.

Page 117

இருளிலவளி 113
நான் சத்தமிடுகிறேன். யுகங்களின் இடுக்குகளில் திணிக்கப்பட்ட வலி பொறுக்காமல், அலருகிறேன்.
சடசடத்து எரியும் நெருப்பை போலவும் சாவீட்டில் அதிரும் தோல் வாத்தியம் போலவும் பேயோட்டும் உடுக்கைபோலவும் மாறி மாறி அலருகிறேன்.
உன் தாளத்தை குளருபடியாக்கும் படி. நீ அருவருப்பாய் முகஞ்சுளிக்கும் படி. நீ தூக்கத்தில் பயந்தலரும்படி. நான் சத்தமிடுகிறேன்.
சத்தமிடுவதே சுத்தமாய் மறுக்கப்பட்டதால், கொலையுண்டாலும் நீருள் சாகும் நெருப்பாய் சாகிறேன் சத்தமிட்டபடியே.
தந்தன்
(தய். கந்தசாமி, திருத்துறைப்பூண்டி)

Page 118
114 இருள்வெளி
ஓவியம்: கிருஷ்ணராஜா
 


Page 119
பத்துவருஷமுதல் நானும் உப்பிடித்தான் உன்னைப் போலவே s முதன்முறை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டேன்
அதிகாரி சொன்னான் சிறீலங்கன் பெண்களுக்கு பிரச்சினையில் அவர்கள் மனைவியர்களாகத்தான் இங்கு வருகின்றார்களென்று
மீண்டும் திரும்பி வந்தேன் அப்போது நாங்கள் 20பேர் வந்தோம் 8பேர் இறந்தோம் 1208 JT LD60)6OT6ůuUJT686OTTLD
யாருக்கென்று கேள்! ஒருத்தி அந்நியனுக்கு ஒருத்தி எருமைமாட்டிற்கு ஒருத்தி கல்லுக்கு ஒருத்தி ஆஸ்பத்திரிக்கு ஒருத்தி எதிரிக்கு; இப்படியாக.
இன்றும் ஒருத்தி வருகிறாள் அதிகாரி சொல்வான் மனைவியராக.
எப்போதேனும் ஓர் குளிர் காலத்தில் ஒருத்தன் வருவான். உன்னைக் கடத்திப்போக எல்லாவழிகளும் அடைக்கப்பட்டபின் வேறுவழியில்லாமல் போவாய் - மனைவி
 

இருள்வெளி 115
ஸ்லையென்று
e ឆ្នា ശ്ലേംكا و

Page 120
116 இருள்வெளி
நோர்வேஜிமொழிக் கு
இளையதலைமுறையே உன்வாழ்வுக்கான வாழ்வின்மீதான மானுடம் கொள்ளு நாளையகாலL உன்னுள் எழுமன மனிதத்தை அழிப்
போரே இல்லாப்
இறப்பு என்பது
அமைதியே ம நல்லபோர் தொ பொல்லாப் போரிடும் ப இப்போரினில் மடியினு
குறைவிலா வளங் ஆரியன் தரும் ஒளி உலகத்தின் பசிமடிய இவை எல்லாம் தனித்ெ தகள்த்திடு அனைத்தும் நம்
போரில் செந்நீரும் பூமியை நனைத்திடின்
LDITdb856s பொதுச்சொத்தினைக் கொள்ை மனிதம் வாழ மாய்த்
தனித்துரிமை கொள்வோர் 8 நீதிக்கான போ உன்னுயிரிலும் உடலிலும் சாவினைச் சாகவைக்கும் இக் வென்றதன் பொழுதில் ஆயுத அமைதி எங்கள் ஆ LDIT QjLLD 676 Lug56 LD555
ஒவ்வொரு சகோதரனுக்கு அழகினைக் காவல் காப்போம். ம

விதை ஒன்றின் தழுவல்
இதோ வாங்கிக்கொள் வாளும் கவசமும். நம்பிக்கைதானே நம் உயிர்மூச்சாகும். ) நமக்கெனவாக )த உயிரினிலேற்று! பார் மடியினில் தீயிடு.
பொழுது வரும்வரை இல்லாதொழிந்திட னித நியதியாகிட டு நீயே பொருதிடு. )னித எதிரிகள் ஒழியவே ம் பொசுக்கிடு தீமையை.
கள் குவிந்ததிப் பூமி. , சுழனறாடும் காற்று பூமித்தாய் தரும் உணவு தவரதும் சொத்தாமெனில்
அந்நீசரை. ) பொதுவுடைமை.
பசியின் கண்ணிரும் அது மக்களுக்கெதிரான ன் சூழச்சி. ளகொள் பொல்லாதார் வல்லமை. திடு இக்கொடுமையை.
Fாம்ராஜ்யம் சாய்ந்தழியும்வரை ரே நியதியன்றோ.
வலிமையை உருவாயேற்றி சமரினில் வெற்றி கொள்வோம். நம என்பதோர் அகராதிச்சொல். ஆயுள் உரிமையாகும். வம் மலர்ந்து மணம் கமழும்.
ம் இது பிரமாணமாகட்டும். னிதநேசத்தில் சுவாசம் கொள்வோம்.
@6

Page 121
职 碰頭
ங்கிலமூல Líli:
Cy
血
 

இருள்வெளி 117
அவன் போய்விட்டான். தன் பெற்றோர் வீட்டுக்கு. கூடவே பிள்ளைகளும். அமைதி நிலவும் அவனது வீடு.
நானவன் கதிரை மேசைகளை தூசிதட்டி புத்தகங்களை அடுக்கிவிடுகிறேன். என்னுள் வளருதொரு கோபம்.
அவனது அறையை நான் கூட்டி கட்டில் சரிப்படுத்துகையில், என்னுள் வளருதந்தக் கோபம்.
அவனது பல்கனியைச் சுத்தமாக்கி பூஞ்செடிகளிற்கு தண்ணிருற்றுகையில் வளருது என்னுளொரு கோபம்.
சிரித்தபடி அவன் வீடு திரும்புகிறான், கூடவே அவன் நண்பர்களும்.
"மீரா நாலு தேத்தண்ணி" என்னை நோக்கிய அவனது கத்தல். என்னுள் வளரும் அந்தக் கோபம்.
குசினுக்குள் வந்தவன் "உதவி ஏதுஞ் செய்யவே?" என்கிறான். "இல்லை வேண்டாம்" பாய்ந்து கத்துகிறேன், என் கைகளின் நகங்கள் வெளிப்பட எனது இராச்சியத்தைக் காத்தபடி. அந்தக் கோபம் பெருகி வழிகிறது.
"இது என் குசினி நானதைச் செய்வன்"
வேகமாக அவன் பின்வாங்குகிறான்.
அவன் காயப்பட்டுவிட்டான். அவனறியான் ஏனென்று. அவனைக் காயப்படுத்திவிட்டேன் நானறியேன் ஏனென்று.
அவன் நண்பர்களிடம் திரும்புகிறான், தன் காயத்தை மறைத்தபடி,
என் காயத்தைத் தடவியபடி எனது அறைக்குள் முடங்குகிறேன் .தேத்தண்ணி போடுவதற்கு.
நன்றி: மனுவழி

Page 122
118 இருள்வெளி
(UՕՈJնBՈ/UD
வேலிகளாய் நிமிர்ந்தெழு ஆமணக்கு. வெட்ட, பால் வடியும். மீளத்துளிர்த்து பெருத்த Golgul 9198535L60)L
ஊரின் தரை முட்ட ஆமணக்கங் குஞ்சுகள். ஊருக்குத் தாய்த்திமிர்.
எல்லாம் பொய்யாக்கி, புழுக்களை விதைத்தது, இரவொன்றில் நுழைந்த மரநாய்.
ராட்சதக் கவலை.
அரிப்பெடுத்த புழுக்கள், பிய்த்துக் கொடுத்த கம்பு எங்கள் தசைகளைய் சிை எச்சரித்தது மரநாய்,
கற்சுவர் எழுப்பிய புழுக்க ஆமணக்கு அழிந்து கருகிய இருப்பை மறைக்க, மகிழ்ச்சி - மரநாய்க்கு.
மரநாயின் ஆர்ப்பரிப்பில் ஆமணக்கின் நினைவைக் வைத்திருக்க முடியவில்ை 6TLDLDIT6).
காய்ந்து: போன சாக்கில் அள்ளிக் மண் தூவிய காற்று. நாட்சரிவில் ஒருமுறை வழி தவறியதாயத் திரும்
நாட்டிலா? எங்கே? எனக் கேட்கும் பெயருடன் இன்னும் என் பன்னாடை ஊர்.

ந்தது
காடாகும்
களால் Dg55g)
BoL
Ꭰ6ᏓᏍ

Page 123
6 X9
எனது சோதரன் ஒரு விமானியாகவிருந்தான்
ஒரு நாளினிற் கிடைத்தது அவனுக்கொரு உலகப் பட
தன் பெட்டி படுக்கைகளைக் கட்டிக்கொண்ட பின்னர், தென்திசை வழியாகத் தொடாந்ததவன் பயணம்.
வெற்றியாளன் என் சோதரன் எங்கள் மக்கள் வாழ்வாங்கு வாழ்வதற்கு போதிய நிலமிங்கு இல்லவே தமக்கென்று வொரு தரை தாம் வாழப் பரப்பு நிலம் எங்கள் பரம்பரையின் நெடுநாட் கனவிது.
நிலப்பரப்பிற்காகப் போரிடச் சென்றவன் நீள்தொலைவிலெங்கோ "குவாடா மமசிவி"ல் நிலத்துண்டொன்றை வெற்றியுங் கொண்டான்
ஆறடி நீளமும் ஐந்தடி ஆழமும் கொண்டவத் தரையினைப் போரிடச் சென்றவென் சோதரன் வென்றான்.
* ஸ்பெயினில் உள்ள ஒரு மலைப்
'ஜேர்மனியின் அயல் ஆனால் குறைந்தள ohne Volk - G2st U16ösu முன்வைத்தே அடோ கொண்டான். மொ.ெ

G|വൈണ് 119
வ இல்லை.
多枣呜尼Ech”
O
司巫鲑学
பிரதேசம்.
நாடுகளில் அதிகளவு நிலம் இருக்கின்றது. | LDäb{B(Bon 2_616II60iss. - Volk ohne Land, Land ர் நிலம் போதாத மக்கள்' என்ற கோஷத்தை ல்ப் கிட்லர் தனது ஆக்கிரமிப்புகளை மேற் L.

Page 124
120 இருள்வெளி
Aa
L ġB56ö, li 3 li நேரம் ஒன்று இன்றுடன்
சமையலை நீயே so 6oT25 GBóEssreaoj
[ÉGu Gg, Iru gi
வீட்டைத்துப்
கட்டிலை ஒழுங்கு செய ஜன்னலையும் மறந்துவிடாதே, கிழ
சிலவேளை ந
éflesho036x65bst
காலையில் ெ மாலையில் நி
திரும்பும் !
Gör golfo Cyp கூரைமேல் சு புகைபோக்கி குை நான் சுதந்திரமை
*Margret Gottlieb" Sigoulo Gegi golfeio: Frank
Hel Mittwoch, d dreizehn Uhr heute ist S.
Koch dir Jetz
Yss cya alabilmde U: rium auf, rrauch
putze die VV vari a sua sul diqp
und die Treppe am
Welt, die du mor
und abends a
aach deira eurra l Mlaracharragni cer
nanch na
iiler c m l Der Kinn ) eth to m fr
Margret Gc

ŹZZZZ
ம் திகதி.
CyPLIL 135, Cuplgél
செய்துகொள், 6cofascoport
துக்கொள் பரவாக்கு, ப், விட்டைக் கழுவு, 2மைக்கொருமுறை படிகளையும்.
டுநிசியிலும் வராமலும் வெளியேறி விரும்பியபடி உலகம்.
ன்றுமுறை ற்றுகிறேன். ளிராகஉள்ளது.
டந்துவிட்டேன்.
ாமனியப் பெண்ணின், கவிதை.
furt pebeflool
Wፀ
em 13. dreißig,
schluß
t seder,
rats-kassusrn
de Betten ohnung,
fgomotore runicat
VVubochaeaeadle.
gens vorläßt
ufsuchst
eie be
Ast split -
mieht.
LLLLLS SS SSSSeLSLSLMkSTLSLLLLTLTLLLLSSSLL
Dachlst ksat.
g
)ttlicb

Page 125


Page 126