கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலப்பை 2006.07

Page 1


Page 2
Ars 3 Crca'igMS vt. Ltd.
329 Arcot Road, Kodambakkam, Chennai - 600024. Tel: 91 4423723.182, 2473 5314 Mobile: +9194443.57173 Email: nithra 2001 in Oyahoo.co.in Web: WWW.Imith ra books.com, WWW.Viruba.com
SAI DRIVING SCHOOL
Experienced
GotAct; Anandarajan (Raj)
エ ே 75.15 γρης 1626
tubile oA1091 013 / O425 328 181 ፴ዜmአሶ ፉ, 6-ቇA ልቻmeለeሥ Mየዕad/, ለሃዕዘmeልፅፅሃ§ለ Mሃe§ሉ 2 አገፉ0
 

/ மனித மனத்தை உழுகின்ற
Hhhl)LIBML உலகத் தமிழர்தம் உணர்வை உயர்த்தி நிற்கும் O
கலப்பை
அவுஸ்திரேலியப் பட்டதாரிகள் தமிழர் சங்க ஆதரவில் வெளிவரும்
காலாண்டுச் சஞ்சிகை O Mli'r 'ilgail : A Lisi. S2.5)
ஆண்டுச் சந்தா Tr. i JET(J) : Aus. SI (), ()()) Kalcio callyt II (3) : Aus. 820. ()()
பிரசுரிக்கப்படாத UàLLILääälgi திரும்பப் பெற இயலுாது. ஆசிரியர் குழுவுடன் தொடர்புகொள்ள. Tele: (02) 47379007
KALAPPA P.O. Box 40, Homebush South, NSW 2140 AUSTRALIA E-mail : kalappaiyahoo.com
இதழ் வடிவமைப்பு மித்ர ஆர்ட்ஸ் & கிரியேசன்ஸ் 그 1 - -
N ノ
உள்ளே.
உழவன் உள்ளத்திலிருந்து.
சைவமும் சவால்களும்
அம்மா என்றொரு சொந்தம்
உங்கள் சிந்தனைக்கு
ஒரு சிறு விருந்து
பார்வை ஒன்றே போதுமேI
அன்புள்ள புலம்பெயர்ந்தோர்க்கு.
நினைவுக் குறிப்பு
நிறைவு
ஆகா அற்புதம்
பருத்தித்துறை மெதடிஸ்த
பெண்கள் உயர்தர பாடசாலை
பெண்கொலை புரிந்த நன்னன்
ിLITIf (Lിu്വ്
|
* 15
לדו
32
3] ହଁ
|1|[]
5.
EL)
ESA

Page 3
மரம் நட்டோம். தண்ணிர் விட்டோம். வளர்ந்தது. மண் நன்றாக இருந்ததா. தண்ணிரில் தாதுப்பொருள் இருந்ததா.
விவசாயிக்கு விளைச்சலைப் பார்க்கும்போது இந்த வினாக்கள் எழுவது இயற்கையல்லவா,
உரம் கொடுத்தவர் உள்ளத்தை எண்ணிப்பார்ப்பது வளர்த்தவர்களுக்கு செலுத்தும் வணக்கம் அல்லவா.
எமக்கு இது இந்தவருடத்துக்குரிய தைப்பொங்கல். அவுஸ்திரேலிய மண்ணில் புலம்பெயர்ந்த தமிழரின் மொழியார்வத்தின் பயனாக இங்கு பல முயற்சிகள் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றன. அவற்றின் ஒன்றாகத்தான் இந்த சஞ்சிகை முயற்சி தளிர்விட்டது. இதனால் யார் பயன் பெற் றார்கள் என்பதை நமக்கு நாமே கேட்டுக் கொள்வதாற்றான் அதற்குரிய விடை வெளிப்படும்.
உங்கள் பங்களிப்புகள் மூலம் நீங்கள் கட்டிய உறவுப் பாலத்தில் நாம் இன்று உலா வந்து கொண்டிருக்கின்றோம். அது இங்கு எமக்குள் கட்டிய பாலம் அல்ல. எங்கோ இருக் கின்ற தமிழ்பேசும் நல்லுலகுக்கெல்லாம் நாடித்துடிப்பாக இருக்கின்றது. சஞ்சிகையில் வரும் ஆங்கங்களில் ஏதோ ஒரு மூலையில் நாம் ஊர்க்கோயில் ஆல மரத்தைப் பார்த்திருப் போம். ஒவ்வொரு எழுத்தாளரும், படைப்பாளியும் நம் மண் ணைத் தொட்டுச் செல்வதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
 

கலப்பை 49 D ஆடி 2006 () 3
இந்த சஞ்சிகை இங்கு இந்த மண்ணில் இருந்து வெளி வந்தாலும், அதன் வேர்கள் பிறந்த மண்ணில் பின்னப் பட்டி ருப்பதை நாம் உணர்கிறோம். வசதியான வீட்டில் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையிலும் கதையில் வரும் கல்லு எம் கால்களிலும் குத்துவதுண்டு. எம் மண்ணை நாம் இங்கிருந்து இதனூடாகப் பார்த்திருக்கின்றோம். இதழில் ஒரு பக்கத்திலாவது நாம் தாய்மண்ணை தரிசித்திருப்போம். இது தான் நாம் எமக்குக் கட்டிய பாலம். நாம் பாலம்போடும் முயற்சியில் பங்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி.
எமது மண், அதைப் பலப்படுத்துவதும், பதப்படுத்துவதும் எமது பொறுப்பு. அந்த மண் பார்த்து உழைக்கும் கலப்பைக் குரிய கடமை எமக்கும் உண்டு. சுமக்கும் பூமி சுதந்திரமாய் இருந்தாற்றான், வளர்க்கும் மரங்களுக்கும் வாழ்க்கை இருக்கும். எமது மண்ணின் பெருமை எமக்குத்தானே தெரியும். இந்தக் கலப்பையும் அதன் வழியில் பங்களிப்பைச் செய்யும்.
கலப்பை ஓரிடத்திலிருந்து மண்ணை எடுத்து இன்னொரு இடத்தில் புரட்டிப்போடுகின்றது. எங்கள் வேர்கள் எங்கோ ஒரு மண்ணிலிருந்து இந்த மண்ணில் வேரூன்றியிருக்கின்றது. வேறுமண்ணிலிருந்து வந்த வேர்களாயினும், ஊன்றப்பட்ட இடத்தில் உயர்ந்துதானே வளர்கின்றன. உங்கள் சஞ்சிகையை நீங்கள் இந்தளவிற்கு உயர வைத்தீர்கள்! பதின்மூன்று ஆண்டுகள் தொடர வைத்தீர்கள்! உங்களுக்குத்தானே அந்த வாழ்த்துக்கள்.

Page 4
கிடந்த சனவரித் திங்களில் சிட்னியில் நிறை வேறிய பத்தாவது உலகச் சைவ மாநாடு எடுத்துக் கொண்ட கருப்பொருள் "சைவம் எதிரலைகளும் நல் வாய்ப்புக்களும்" ஆனால் மாநாட்டுக்குச் சமுகம் தந்த பலருக்கும் வியப்பைத் தந்த விடயம் - மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளிலோ, இதர கட்டுரைகளிலோ, அங்கு நிகழ்ந்த பேச்சுக்கள், கலந்துரை பாடல்கள் பலவற்றிலோ இக்கருப்பொருளின் தொனி மிகமிகக் குறைவாகக் காணப்பட்டதே. மாநாட்டுக்குச் சகலவித ஆதரவுகளும் வழங்கி அதை முன்நின்று நடாத்தி வைத்த சைவ மன்றமும் இந்த உண்மையை ஏற்றுக்கொண்டது. காற்றோடு போய்விட்ட அந்தக் கருப்பொருள் பற்றி இங்கு சிறிது சிந்திப்போம்.
எதிரலைகளும் நல்வாய்ப்புக்களும் ஒன்றுக்கொன்று முற்றிலும் முரணானவை அல்ல. உண்மையில் ஒன்றி விருந்து மற்றது தோன்றலாம் அல்லது அத்தோற்றத் திற்கு ஏதுவாகலாம். எதிரலைகள் என்பது நல்ல தமிழ்ச்சொல், அதற்கு சாதாரண பேச்சு வழக்கில் நாம் பயன்படுத்தும் சொல் சவால்கள். விளக்க எளிமைக்காக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிற்கூறிய சொல்லை இங்கு பயன் படுத்துகின்றோம். எதிர்காலத்தில் சைவம் நோக்கும் எதிர் அலைகள் பல உண்டு. இங்கே முக்கியமான இரண்டை மட்டும் முக்கியமாகக் கருத்தில் கொள்வோம். ஒன்று, எமது தாயகத்தில் தொடர்ச்சியாக நிகழ்கின்ற மதமாற்றம்; மற்றது. எங்கும் தேங்கிக் கிடக்கும் எமது சமயப் பரப்புரை.
முதலாவதாக மதமாற்றம் பெரு மளவில் ஏற்படும்பொழுது கூடவே உண்டாகும் சமூகப் பிரச்சினை களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். - இப்பிரச்சினைகளை அண்மைக் காலங்களில் இலங் கையிலும் தமிழகத்திலும் தீர்ப்பதற் கென ஏற்படுத்திய அல்லது ஏற் படுத்த முயன்ற சட்டவாக்கங்கள் கிளப்பிய பூசல்கள் அல்லது பூகம் பங்களைப் பற்றியும் நாம் அறி வோம். இது சட்டங்களால் தீர்க்கும் பிரச்சினை அல்ல,
தாபன அடிப்படையிலான மதமாற்ற நிகழ்வுகள், வரலாற்று அடிப்படையில் நோக்கும்பொழுது எமக்குப் புதிய அநுபவம் அல்ல. முன்பெல்லாம் அந்நியர் ஆட்சிக் காலங்களில் அரசாங்கத்தின் நேரடி பான அல்லது மறைமுகமான செல்வாக்குடன் நிகழ்த்தப்பட் மதமாற்றங்களை அன்று வாழ்ந்த சைவப் பெருமக்களால் தாக்குப் பிடிக்க முடிந்தது என்றால், இன்று அந்த அந்நியர் ஆட்சி வெளியேறிய காலத்தில் எம்மால் இந்தப் பிரச் சினையை எதிர்கொள்ள முடி யாதா? அந்நாட்களில் எமது பிர தேசங்களில் அமைந்த பாடசாலை கள், கல்லூரிகள் முதலியவற்றை அந்நிய மிஷனரிமாரே நிறுவிப்
தனர். அதனால் மதமாற்ற
முயற்சிகள் அம்மிஷனரிமாருக்கு இலகுவாகியது. காலப்போக்கில்,
கலப்பை 49 | ஆடி 2006 L 5
குறைந்த பொருள் வசதிகளைக் கொண்டிருந்தும் நம்மவரான பல சைவப் பெரிபார்கள் தனித்தும் கூட்டாகவும் தாமாகவே முன் வந்து பலி சைவப பாடசாலை களையும் கல்லுரரிகளையும் ஒரு சைவாசிரிய கலாசாலையையும் போட்டியாக நிறுவினர். அந்த நல்முயற்சிகள் மதமாற்றம் என்ற பெரு வெள்ளத்திற்கு அனை கட்டுவது போல் அமைந்தன.
மதமாற்ற முயற்சிகளில் ஈடு படும் புறச் சமயங்கள் தாபன அடிப்படையில் இயங்குவன என் றும் ஆனால் சைவ சமயமோ இந்து மதமோ தாபன அடிப் படையில் இயங்காத சமயம் என்றும் சாக்குப் போக்குகள் சொல்லித் தமது கையாலாகாத்தனத்தைக் காண்பிக்கச் சில சைவத் தலை வர்கள் எத்தனிக்கிறார்கள், சைவ சமயமோ அல்லது பொதுவாக இந்து மதமோ தாபன ரீதியில் அமையாத சமயம் என்பது ஏதோ உண்மைதான். ஆனால் இன்று இச்சமயத்தின் இருப்பிடங்கள் அல்லது "காவல் அரண்கள்' என்று கூறக் கூடிய கோவில்கள், அதுவும் மேற்குலக நாடுகளில் அமைந்துள்ள கோவில்கள் பெரும்பாலும் தாபன ரீதியில் இயங்கவில்லையா? இந்தக் கோவில்கள் அனேகமாக நிறை வான நிதி வருவாயைப் பெற்ற தாபனங்கள் என்பதும் யாவரும் அறிந்ததே.
மதமாற்றம் பெருமளவில் நிகழ் வதற்கு அடிப்படைக் காரணம் என்ன? அன்று நிகழ்ந்ததற்கும் இன்று நிகழ்வதற்கும் தனியாவின் முக்கிய காரணம் ஒன்றை நாம் தேடினால் அக்காரணம் வறுமை ஒன்றே என்பது எளிதில் புலப்படும் பிற காரணங்களும் ஆனால் அவை வறுமை போலி

Page 5
கலப்பை 49 D ஆடி 2006 D 6
முக்கியமானவை அல்ல. மக்க மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார். ளின் வறுமை நிலையைப் பயன் எமது சமய நூல்களில் இருந்து
படுத்தி"உணவு வசதி, உடை வசதி,
மேலும் பல மேற்கோள்களைக்
இருப்பிட வசதி, கல்வி வசதி, காட்டலாம்.
வேலை வாய்ப்பு வசதி எனப்
புறச் சமய நிறுவனங்கள் மாற்ற முயற்சிகளை மேற்கொள் கின்றன. ஆகவே, இதே முயற்சி களை எமது சமூகத்தைச் சேர்ந்த நலிந்தோர் மத்தியில் எமது கோவில் நிறுவனங்களும் ஏன் மேற்கொள் எக்கூடாது? சமய அமைப்பைக் குறை கூறிப் பயனில்லை. எமது சமயத் தலைவர்கள் தமது சிந்தனை களையும் நோக்கங்களையும் மாற்றவேண்டும். சரி, எமது வறிய சைவ மக்களுக்கு இத்தகைய வசதிகளை ஏற்படுத்திக் கொள்வது பற்றி எமது சமயம்தான் என்ன சொல்கிறது:
அறம் என்பது ஒரு மிகப் பெரிய சொல், அது கருத்து ஆழமும் விரிவும் உடைய சொல். ஆனால் சாதாரண பிரயோகத் தில் அறம் செய்தல் என்றால் எதையேனும் தானம் செய்தல் என்றே பொருள்படும். அறம் செய்ய விரும்பு என்றும் ஈதல்
னார். அன்றறிவாம் என்னாது அறம் செய்க என்றும் அறத்தான் வருவதே இன்பம் என்றும் திரு வள்ளுவர் சொன்னார். தலை சிறந்த முருக பக்தரான அருண கிரிநாதரும் தமது கந்தர் அலங் காரத்தில் "இலை ஆயினும் வெந்தது ஏதாயினும் பகிர்ந்து, ஏற்றவர்க்கே" என்று ஓரிடத்தும், பிறிதோர் இடத்தில் "உள்ளபோதே கொடா தவர். வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே" என்றும் பாடியிருக் கிறார். இதே கருத்தையே தமது கந்தர் அநுபூதியிலும் "கதிகேள்! கரவாது இடுவாய்" என்று
அன்றைய காலகட்டத்தில் மனிதனின் அடிப்படைத்தேவைகள் பெரும்பாலும் உணவும், உடை பும் மட்டுமே. சில சந்தர்ப் பங்களில் வசதி அற்றோர்க்கு உறையுள் வசதியும் தேவைப்பட் டிருக்கலாம். பொதுவாக இடுமின் என்றால் உணவை வழங்குவீர் என்றே பொருள்பட்டது. நாகரி கம் வளர வளர, மனிதனின் அடிப்படைத் தேவைகளும் கூடவே வளர்ந்துள்ளன. இன்றைய கால கட்டத்தில் கல்வி வசதி, ஆரோக் கிய வசதி, வேலை வாய்ப்பு வசதி போன்றவையும் அடிப் படைத் தேவைகள் ஆகிவிட்டன், ஆகவே, காலத்திற்கு ஏற்ப இடுமின் என்ற சொல்லின் பொருளையும் நாம் விரித்துக் கருத்துக்கொள்ள வேண்டும்,
மக்களின் மதமாற்றத்திற்கு அவர்களின் வறுமையே முதற் காரணி என்று மேலே குறிப்பிட் டோம். பிற மதத் தாபனங்கள் வறுமையைப் போக்கும் சாட்டில் தமது மதத்தையும் திணித்து விடு கிறார்கள் என்றால், எம்மவர் மத்தியில் உள்ள வறுமையைப் போக்க ஏதேனும் செயலாற்ற இயலாத அளவுக்கு நாம் கையா லாகாதவர்கள் ஆகிவிட்டோமா? எமது சமயம் தாபன அமைப்பு 3:11 | Ա | (Institutionalisсd.) FLдшLI, அல்ல என்பது ஏதோ உண்மை தான். ஆனால் நிறைவான வரு வாயை உண்டய எது கோவில்கள் தாபன அமைப்புக்கள் இல்லை' WTF இந்தக் கோவில்களின் வருவாயில் ஒரு கால்பங்கை அல்லது ಶ್ದಿ: ஒரு பங்கையேனும் அறச் செயல் களுக்கு ஒதுக்குவது முடியாத
 
 
 
 

காரியமல்ல. எமது கோவில்கள் பொதுவிலே கூட்டு உடைமை களாக, சமூகச் சொத்துக்களாக அமைந்தாலே இதைச் சாதிக்க முடியும் ஆகவே, புதிதாக அமையும் கோவில்கள் - அதுவும் முக்கிய
வருவாயை ஈட்டக்கூடிய கோவில் கள் தனியார் சிலரின் உடைமை பாக உருவாவதை எமது சமூகம் ஊக்குவிக்கக்கூடாது. ஏனெனில் தனியார் அமைக்கும் கோவில் களின் வருவாய் பெரும்பாலும் அத்தனியாரின் நலனுக்கு மட்டுமே பயன்படுவதைத் தவிர்ப்பது மிகச் சிரமம் ,
அறச்செயல் என்ற வார்த்தை பின் பொருளையும் நாம் காலத்
வேண்டும்.இதை விளக்குவதற்கு அண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தினை உதாரணத்திற்குப் பார்ப்போம். எமது கோவில் களில் அன்னதானம் வழங்கப் படுவது ஒரு மரபு. எமது தாய் நாட்டில் வழங்கப்படும் அன்ன தானமும் கஞ்சி வார்ப்பும் சமூகத்தில் நலிந்தோர் பயன் பெறும் ஒரு புண்ணிய கைங்கரிய மாக வழங்கப்படுகின்றன. இந்த நாட்டிலோ நிலைமை வேறு. உணவுக்கு வழியற்றோர் என எம்மவர் எவருமே இங்கு இல்லை. விழாக் காலங்களில் அவரவர் வீட்டில் ஒருவேளை உணவைச் சமைக்கும் சிரமத்தைப் போக்கும் நோக்குடனேயே இங்கு அன்ன தானம் வழங்கப்படுகிறது. சில காலத்திற்கு முன்பு சைவ மன்றக் கூட்டம் ஒன்றில் ஒரு பிரேரணை கொண்டுவரப்பட்டது. அன்னதான நாட்களில் ஓர் உண்டியலை வைத்து, விரும்பியோர் விரும்பிய காணிக்கையைச் செலுத்தலாம் என்றும், அவ்வாறு சேர்க்கப் படும் தொகை தாயகத்தில் நலி
கலப்பை 49 D ஆடி 2006 () "
அறச் செய்களுக்குப் பயன்படுத் தப்படும் என்பதே பிரேரணை, ஆனால் அந்தோ பரிதாடம் அந்தப் பிரேரனை தோற்றுவிட்டது! அந்தப் பிரேரண்ைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முக்கிய வாதம், கலந்து கொள்ளும் அடியார்களி டம் ஏதாவது பணத்தை "அறவிட் டால் அது அன்னதானம் செய் வோரின் "புண்ணியத்துக்கு குந்தகம் ஆகிவிடும் என்ற குதர்க்கமே! அவர்கள் செய்யும் ஒரு தானம் இரட்டிப்புத் தானமாக மலரும் உண்மையைக் காணத் தவறியது அவர்கள் அறியாமையே பலனை எதிர்பார்த்தா தானத்தைச் செய் வது?
எந்தச் சமூகத்திலும் சமூக உதவி தேவைப்படுவோரை நான்கு பகுதி பினராகப் பிரிக்கலாம். அப்பிரி வினர் முறையே அனாதரவான சிறார்கள், ஊனம் உற்றோர், நலிந்தோர், ஆதரவற்ற முதியோர் ஆவர். இந்த நான்கு பிரிவினருக் கும் கூட்டாக தன்னலமற்ற சேவை செய்ய எமது சைவ இளைஞரை நாம் திரட்ட முடியாதா? தமது நெஞ்சை நிமிர்த்தி நாம் சைவ இளைஞர் என்று கூறிக்கொண்டு ப்ரந்துபட்ட சமூகத்தில் சேவை செய்ய முற்பட்டால் அச்செயல் எமது சமூக சேவையையும் முன் னெடுப்பதாக அமையாதா? அவ் வாறு சேவையில் ஈடுபடும் ருக்கும் அச்சேவை ஒரு ஆன்மீக திருப்தியை அளிக்காதா? வருங் காலத்தில் எமது சமயம் எதிர் நோக்கும் சவால்களைப் பற்றிச் சிந்திக்கும்பொழுது இதுபற்றியும் நாம் சிந்திக்கத் தவறக்கூடாது.
சமய உணர்வை அல்லது ஆன் மீக உணர்வை அடிப்படையாக வைத்து இயங்கும் இதர அமைப்
புகள் சிலவற்றைப் பின்பற்றி நாமும் எமது சைவ இளைஞர்களை யும் பல்வகைப்பட்ட தன்னல
வுற்றோர் நலனுக்காக ఆం மற்ற சமூக சேவைகளில் ஈடுபடுத்

Page 6
கலப்பை 49 L !- 2006 D 8
தலாம். தன்னலமற்ற சேவை களில் ஈடுபடும்பொழுது அவர்
கள் இதயங்கள் தாமாகவே விரிவு பெறும். அங்கே அன்பு மலரும். அன்பு மேலோங்கும்பொழுது' 凸下凸山, ஆன்மீக உணர்வுகளும்
மேலோங்கும். அத்தகைய ஞர் இயக்கங்களுக்கான கோட் பாட்டுக்கு அன்பே சிவம் என்பதைக் கருப்பொருளாகவும் கொள்ளலாம்.
இளைஞர் சேவை என்று சொன்னதும் சிலருக்கு எமது தாயகத்தில் உள்ள ஊர்க் கோவில் களில் செயல்படும் தொண்டர் படைகள் மட்டுமே ஞாபகம் வர லாம். அந்தத் தொண்டர் படை களோ மட்டுப்படுத்தப்பட்ட சில தேவைகளையே பூர்த்தி செய்கின்
றன. அவை பெரும்பாலும் திரு
விழாக் காலங்களிலும் கோவில் களில் சனக் கட்டம் அதிகமாக இருக்கும் தருணங்களிலும் மட் டுமே செயல்படுகின்றன. ஆனால் நாம் இங்கே குறிப்பிடுவது சைவ இளைஞர் சேவை என்பது ஒரு ಟ್ವಿ:" கால, நிரந்தர செயல்பா டாக இருக்க வேண்டும் என்பதே. இன்றைய இளைஞர்களை அதைச் செய்யுங்கள், இதைச் செய்யுங் கள்" அல்லது "அப்படிச் செய்யுங் கள் இப்படிச் செய்யுங்கள்' என்று வயது வந்தோர் கட்டளைகள் பிறப் பிக்க, கைகட்டி வாய் புதைத்துச் செயலாற்றும் "எடுபிடிகளாக இயங்குவோராக யாரும் இருப் பார்கள் என்று எதிர்பார்க்க முடி யாது. இன்றைய இளைஞர்கள் அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப சுடுதலான அறிவுத்திறனும் புத்திக்கூர்மையும் உடையவர்க எாாகக் கானப்படுகிறார்கள். அத னால் அவர்களாகவே சிந்தித்துச் செயல்படவும் திட்டமிடவும் வழி வகுக்கவேண்டும். அவர்கள் தமக் குத் தேவை எனக் கருதும்பொழுது காட்டக்கூடிய வழிகாட்டலோடு வயது வந்தோர்களின் தலையீடு
நிறுத்திக் கொள்ளப்பட வேண்டும். சேவைகள் தேவைப்படுவோரை மேலே நான்கு வகையினராகப் பகுத்துக் கூறினோம். ஆரம்பத் தில் உள் நாட்டில், அதாவது இந்த அவுஸ்திரேலியாவில் இந்த நான்கு பகுதியினருக்கும் சேவை பாற்ற இளைஞர்களை மட்டு மென்ன, சற்று வளர்ந்த சிறார் களையுமே பழக்கப்படுததிக் கொள் எலாம். பின்பு எமது தாயகத் துக்கும் இந்த இளைஞர்களைக் காலத்துக்குக் காலம் சிறு குழுக் களாக அனுப்பி அங்கே தன்னல மற்ற பன்முகப்பட்ட சேவைக னில் ஈடுபட வைக்கலாம், அங்கே அதற்கான வாய்ப்புக்கள் ஏராள மாகக் குவிந்து கிடக்கின்றன. அது மட்டுமன்றி, அத்தகைய செயற் பாடுகளால் இங்கு பிறந்து வளர்ந்த இளைஞர்கள் தமது வேர்களு டன் ஆரோக்கியமான நல்லதோர் உறவை வளர்ப்பதற்கும் அவர் களுக்கு வாய்ப்பளிப்பதாகும் கால நேர அவகாசங்களுக்கு ஏற்ப இச் செயற்பாடுகளை மாற்றி அமைத் தும் கொள்ளலாம். தன்னலமற்ற சேவிை எனும்பொழுது அதில் எவ்வகையான அரசியலும் குறுக் கிடத் தேவை இல்லை. ஏனெனில் அவை அரசியலுக்கும் அப்பாற்
3. எமது சமயப் பரப்புரை பற்றி பும் சிறிது சிந்திப்போம். பொது வாக இந்து மதத்தைப் பற்றியும், சிறப்பாக சைவ சமயத்தைப் பற்றியும் இந்த நாட்டில் வாழும் நம்மவர் அல்லாத மிகப் பெரும் பாலான மக்களுக்கு எதுவுமே தெரியாது என்பது நம்மவர் பலருக்குத் திடுக்கிடும் செய்தியா கலாம். ஆனால் அது உண்மை. சிட்னி முருகன் கோவிலை ஒரு இஸ்லாமிய பள்ளிவாசல் எனக் கருதும் பல வெள்ளை இனத்த வரும் இங்கு இருக்கிறார்கள் அவ்வாறு கருதியோ என்னவோ
 

அமெரிக்காவில் நிகழ்ந்த நி1 சம்பவத்திற்குப் பின்பு ஒருசிலர் கோவிலுக்குக் கல் வீசியதும் உண்டு. மறுபுறம் எமது சமயத் தைப்பற்றி அறிந்துகொள்ள ஆர்வம்
கலப்பை 49 () ஆடி 2006 () 9
எங்ங்னம் ஏற்படுகிறது" என்று கேட்டாள். அது ஒரு முற்பிறப் புத் தொடர்பாகவும் இருக்கலாம் என அடியேன் பதிலளித்தபொழுது அவளின் முகம் பகிர்ந்தது.
உள்ளோர் பலர் இருப்பதையும் தானும் அப்படித்தான் நினைத்
நாம் கானக்கூடியதாக இருக்கின் நது. இத்தகைபோரின் ஆர்வத்தை நிவர்த்தி செய்ய நாம் என்ன செய்கிறோம்?
கோவிலுக்கு வருகை தரும் வெள்ளை இனத்தைச் சேர்ந்த உயர் வகுப்பு மாணவர்கள் பலர் எமது சமயக் கோட்பாடுகளான மறுபிறவி, ஊழ்வினை அல்லது கருமவினை என்பன பற்றியும் தியானம், சிவயோகம் போன்ற விடயங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார் கள். எமது சமய நம்பிக்கையின் அடிப்படையில் மீளா நரகம் என ஒன்று இல்லை என்பதை பும், ஈற்றில் எல்லா ஆன்மாக் களுக்கும் வீடுபேறு என்னும் ஈடேற்றம் உண்டு என்பதையும் அறிந்து பிரமிக்கிறார்கள். இந் நிலையில் எமது சமய அடிப் படைக் கருத்துக்களை சுருக்க மாக ஆனால் எளிதாக விளங் கும் :ைநூல் ஏதாவது இருக் கின்றதா என அவர்கள் வினவும் பொழுது நாம் கையை விரிக்க வேண்டி இருக்கிறது. եյ Լիվ விளக்கம் என்ன, எமது கோவில் அமைப்பையும் அங்குள்ள விக் கிரகங்களையும் விளக்கும் சிறு கையேடு ஏதாவது உண்டா என்று கேட்டாலும் அதற்கும் கையை விரிக்க வேண்டியே இருக்கின்றது.
கோவிலுக்கு ஒரு தடவை வருகை தந்த வெள்ளை நிற உயர்
வகுப்பு மாணவி ருத்தி "முன்பின் தெரியாத ճննձնյT எதிரிடும்பொழுது, சில சமயங்
களில் அவர்களை எங்கோ, எப் பவோ சந்தித்தது போன்ற ஓர் 2 g7ria (Deja Wii) er cág, estrar
ததாக உடனே அவள் பதில் கூறினான். எமது சமயம் பற்றி அறியப் பலருக்கு அக்கறை இருக் கின்றது. அதை நாம் முற்றாகப் பயன்படுத்துகிறோமா என்றால் இல்லை என்றே கூறவேண்டும்.
அவுஸ்திரேலியர்கள் Fl சமய அல்லது இந்துமதக் கேரட் பாடுகளுக்கு முற்றிலும் அந்நியர் என்று கூறவும இயலாது. இத் தகைய சிந்தனைகளுக்கு ஆதர வான ஒரு பாரம்பரியமும் அவுஸ் திரேலியாவில் இருக்கின்றது என் றால் மிகையாகாது. இந்திய பிர பல தத்துவஞானி ஜிட்டு கிருஷ்ன மூர்த்தி அவர்களின் ஆசான்களில்
p953. JTST (slav Lityři (Leadbeater)
ஒரு அவுஸ்திரேலியரே. எமது மத்தியில் வாழும் ஒரு அவதார புருஷராகப் பலரால் போற்றப் படும் பகவான் பூஜீ சத்திய சாயி பாபா பற்றி முதன் முதலாக ஆங்கிலத்தில் ஒரு நூலை ஆக்கிய ஹொவாட் மேபெட் (Howild Murric) என்பவரும் ஒரு அவுஸ் திரேலியர்தான், பேரின்பம் (Absolute Happiness) GTGöTypy gangsu பில் தேசிய அடிப்படையில் கூடுதலான பிரதிகளின் விற்பனை பைப் பெற்ற ஆங்கில நூலை
பற்றிய மைக்கேல் டொமிகோ Ç3ırır, atağı ı' (Michilcil Domeyko Rwland) என்பவரும் ஒரு அவுஸ்தி ரேலியர்தான். அந்த நூலைப் படித்துப் பார்த்தால் அது முற்றி
லும் சைவ சமய, இந்து மதக் கோட்பாடுகளை அடிப்படை பாபி 13வத்து எழுதப்பட்டது
என்பது எளிதில் புலப்படும்.
இந்துமத அநுட்டானங்களை பும் பின்பற்றி இந்துமத நெறிகள்

Page 7
கலப்பை 49 ப ஆடி 2006 () 10
பற்றிப் பரப்புரைகளும் செய்யும் மைக்கேல் வாசுதேவாச்சாரியர், ராம்சிவன் என்ற வெள்ளை இனத் தைச் சார்ந்த அவுஸ்திரேலியர் இருவர் நம் மத்தியில் வாழ்வதை யும் நாம் அறிவோம். இவற்றை எல்லாம் இங்கு குறிப்பிடுவதன் நோக்கம் சைவ சமயத்தைப் பற்றி முறையாகப் பரப்புரை செய்தால் இந்நாட்டிலும் ஆர்வமுடன் அறிந்து கொள்வதற்குப் பலர் காத்திருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டவே, ஆனால் இத் துறையில் எமது செயற்பாடு மந்தமாகவே இருக்கின்றது.
சைவமும் தமிழும் இரு கண்கள் என்றும் அதனால் சைவத்தைத் தமிழில்தான் சரியாகச் சொல்ல லாம் என்ற வரட்டுக் கருத்துக் கொண்ட சிலரும் எம் மத்தியில் வாழ்கிறார்கள். அமெரிக்காவிலே பொதுவாக ந்துமதக் கோட் பாடுகளையும் சிறப்பாக வேதாந்த தத்துவத்தையும் சுவாமி விவே கானந்தர் என்வாறு பிரபலமாக் கினார்? அதை அவர் தமது ஆங்கில நாவன்மையாலேயே சாதித்தார். ஆகவே, சைவத்தைப் பற்றி, அது வும் குறிப்பாகச் சைவ சித்தாந் தத்தைப் பற்றி இங்குள்ளவர் களும் அறிய வேண்டும் என்றால் அதை விளக்கி ஆங்கிலத்தில் எளிய நண்டியில் எழுதிய கட்டு ரைகளும் நூல்களும் வெளிவர வேண்டும். தேவைப்படும் பொழுது ஆங்கிலத்தில் அதுவிடயமாகச் சொற்பொழிவுகளும் நிகழவேண்டும் அல்லாவிடின் சைவம் என்பது குடத்தில் வைத்த விளக்காகி விடும். ஆங்கிலத்தில் எடுத்துரைத் தால்தான் "மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் என நாம் பாடுவதற்கும் அர்த்தம் பிறக்கும்.
புத்தர் சொன்னார், தனது உபதேசங்களை அந்தந்த மக்களின்
மொழிகளில் எடுத்து
இயம்புங் கள் என்று. அப்படியானால் சைவத்தை மட்டும் நாம் தமிழுக் குள் முடக்கி வைக்கவேண்டுமா?
"ஒருபுறம் தமிழ் மொழியும் தமி
ழிசையும் மறுபுறம் தேவாரமும் பண்ணிசையுமாக எமது சிறார் களும் இளைஞர்களும் பயில் வதை நாம் எம்மால் இயன்றளவு உளக்குவிக்க வேண்டும், அதே வேளை இந்நாட்டில் பிறந்து வள ரும் எமது சிறார்களுக்கு முதன் மொழி ஆங்கிலம்தான் என்பதை நாம் மறந்து விடவும் கூடாது. அரைகுறையாகவே தமிழைப் பேச மட்டும் தெரிந்த, ஆனால் எமது சமயக் கோட்பாடுகள் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் மிக்க எத்தனையோ இளைஞர்கள் எம் மத்தியில் வாழ்கிறார்கள். அவர் களை நாம் கைவிட்டுவிடக் கூடாது.
தாயகத்தில் படிப்பறிவு அதிக மற்ற எம்மவர் சிலரை நோக்கி
இதர மதத்தினர் சிலர் எமது சமயம் சாத்தானின் சமயம் என்றும், பண்டைக் காலத்துக்
காட்டுமிராண்டிச் சமயம் என்று நையாண்டி செய்து பிரசாரம் செய்வதும் உண்டு. இத்தகைய பிரசாரத்துக்கு மாற்றுப் பிரசார மாக மேற்குலக நாடுகளில் வெள்ளை இனத்தைச் சேர்ந்த எத்தனையோ பேர்கள் பணத் தாலோ பொருள் வசதிகனாலோ உந்தப்படாது தாமாகவே மன முவந்து எமது சமயத்தைத் தழுவி புள்ளதையும் எமது சமயக் கோட் பாடுகளைத் தாமும் கடைப்பிடித் துப் பிறருக்கும் அவற்றை எடுத்து விளக்க முன்வந்து இருப்பதையும் நாம் நன்கு பயன்படுத்த இட முண்டு.
உதாரணமாக ஹவாய் தீவு ஒன்றில் எமது சமயத்தைப் பரப்புவ தற்கென்றே பெரும்பாலும் வெள்ள்ை இனத்தவரைக் கொண்ட ஆதீ
 
 

னம் ஒன்று இயங்குகின்றது. அது மட்டுமன்றி, է Մելի கோடிக் கனக்கான ரூபாய்கள் செலவில் தனிக் கருங்கல்லினால் அழகுற அமைகின்ற இறைவன் கோவில் ஒன்றும் அங்கு எழுகின்றது. இத் தகைய நிகழ்வுகளின் ஒளி நாடாக்கள், ஒலி நாடாக்கள் போன்றவற்றையும் எமது தாயகத் தில் நிகழும் மதமாற்றங்களுக்கு எடுக்கக்கூடிய தடுப்பு நடவடிக் கைகளுக்கும் பயன்படுத்தலாமே. மதமாற்ற முயற்சிகளில் முனைந்து நிற்போர் எத்தகைய உத்திகளைக் கையாள்கிறார்களோ அத்தகைய உத்திகளையும் அவற்றுக்கும் மேலான நவீன உத்திகளையும் நாம் கையாளலாம். வீணான சண்டைகளையும் சச்சரவுகளை யும் கிளப்பத் தேவையில்லை. எமது சமயம் அருகுவதைத் தவிர்த்துக் கொள்ள பண்பாடான பல வழி கள் உண்டு பாரதியார் கூறியது போல மறைவாக நமக்குள்ளே பழங்கதைகளை மட்டும் பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை.
இக்கட்டுரையை நிறைவு செய்ய, சைவத்துக்கு எழுகின்ற மூன்றா துெ சவால் ஒன்றையும் இங்கு சற்று கருத்தில் கொள்வோம். இன்றைய மேற்குலக நாடுகளில் புதிது புதிதாகச் சைவக் கோவில் கள் தோன்றிய வண்ணம் இருக் கின்றன. ன்விடயத்தில் எமது சமூகம் க அவதானமாகச் செயற்பட வேண்டும். தாய்நாட் டிலே ஊருக்கு ஒரு கோவிலோ அதற்கும் மேலாகவோ அமைத் திருப்பது இயல்பு. அது அங்கே தேவையும்கூட கோவில் இல்லா ஊரில் குடி இருக்கவேண்டாம் என்பது எமது தாயகத்துக்குப்
நர் ால் #** நாடுகளில் கடைப்பிடிப்பது இய லாத காரியம்.
கலப்பை 49 D ஆடி 2006 () 11
வருங்காலத் தேவைகளையும் வருங்காலத்தில் எமது கோவில் களைப் பராமரிக்க இங்கு வள ரும் இளைய தலைமுறையினரி
டம் இருந்து எதிர்பார்க்கக் கூடிய
ஆதரவையும், பராமரிப்புச் செலவு களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைக்கக் கூடிய நிதி வனத்தை பும் மனத்தில் கொண்டே புதுக் கோவில்களின் நிருமானம் பற்றிச் சிந்திக்கவும் திட்டமிடவும் தலைப் பட வேண்டும், இங்கு நிலவும் ன்மையால் ஆண்டு தோறும் எத்தனையோ சிறிஸ் தவ தேவாலயங்கள் மூடப்படுவ தையும் நாம் மறந்துவிடக் கூடாது. அதுமட்டுமன்றி, மேலே குறிப் பிட்டவாறு இந்நாடுகளில் புதி தாக அமையும் கோவில்கள் தனி யார் கோவிலாக அமையாது இயன்றவரை கூட்டு உடைமை களாக அமைவதையே நாம் வர வேற்கவேண்டும். அவ்வாறு செய் தால் அவற்றின் எதிர்காலத்தை ஒரளவேனும் உறுதி செய்யலாம். இத்தகைய தற்காப்பு நடவடிக் கைகள் எடுக்கப்படாவிடின் எமது கோவில்களில் சிலவும் காலப் போக்கில் நூதன தொல்பொருட் காட்சிகளாக மாறுவதைத் தவிர்ப் பது கடினமாகலாம்.
மேற்கூறியவற்றை நாம் தொகுத் துப் பார்த்தால் சைவம் எதிர் நோக்கும் சவால்கள் பல உண்டு, ஆனால் அந்தச் சவால்களைச் சமாளிக்க வழிவகைகளும் உண்டு. அவ்வழிகளைக் கையாள்வது எமது சமூகத்தின் ஆற்றலையும் கூட்டு முயற்சியையுமே பொறுத்தது. புதிய சிந்தனைகளோடு சரியான பாதை யில் முயன்றால் சவால்களையும் நல்வாய்ப்புக்களாக நாம் மாற்றிக் கொள்ளலாம்.

Page 8
திருமதி உஷா ஜவஹர் அவர்களின் நட்பு இன்பத்தமிழ் ஒலி மூலம் எமக்குக் கிடைத்தது. வாசிப்பதில் மிகுந்த ஈடுபாடுள்ள அவர் ஒவ்வொரு தடவையும் எமது கதைகளைப் படித்துவிட்டு அபிப் பிராயம் சொல்லத் தவறமாட்டார். அவருடைய "அம்மா என்றொரு சொந்தம்" சிறுகதைத் தொகுப்பு கைக்கெட்டியவுடன் படித்து (சிபிசி தேன். விளைவு இந்த விமர்சனம். சில முத்திரைக் கதைகளையும் சேர்த்து மொத்தம் பதினாறு சிறு கதைகளை அடக்கியிருக்கிறது இந்தத் தொகுப்பு நூல்.
à
ஆய்வு 3 களுவாஞ்சிக்குடியோகன்
l1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நூலிலுள்ள முதற்சிறுகதை "செஞ்சோற்றுக்கடன்" பெற்றால் மட்டும் பிள்ளையில்லை, வளர்த் தாலும் பிள்ளைதான் என்பதைச் சொல்ல) வருவது இக்கதை. சொல்ல வருவதற்குக் கையாண்டி ருக்கும் கதைக்களம் சிறப்பு. காலத்தின் தேவையறிந்து சொல்ல விளைந்த கருவோடு இணைத்துக் கதையை உருவாக்கியிருக்கும் ஆசி ரியரைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
கடிகாரத்தின் இரண்டு முட்களும் தங்களைச் சுற்றி ஒரு விட்டம் போட்டுவிட்டு வேறு நினைப்பில்லாமல் அதற்குள்ளேயே சுற்றிச் சுற்றி இயங்குவதைப் போல் மனமும் ஒரே நினைப்போடு எண்ணிய எண்ணங்களைச் சுற்றி வந்து காரியத்தை நிறைவேற்ற வேண்டுமென்று சொல்லியிருப் பது நிதர்சனமான உதாரணம்.
எமது பண்பாட்டைப் பறை சாற்றி நிற்கின்றது இரண்டாவது கதை. "சூரியகாந்திப் பூவொன்று." கவிதைக்குப் பொருத்தமான தலைப்பு. கல்லாகிப் போனாலும் புல்லாகிப் போனாலும் கணவன் கணவன்தான் என்பதை ஆசி ரியர் சொல்ல விளைகின்றார். பாலசிங்கத்திற்கும் இலட்சுமி அம்மாளுக்குமான உறவை இன் னும் கொஞ்சம் மேம்படுத்தியிருக் கலாமோ என்று எண்ணத்தோன்று கின்றது. ஆனாலும் "என்ர தெய் ம்ெ என்ர கஷ்டத்தை விளங்கி நீ எப்படியிருக்கிறாய் இலட்சுமி ாேன்று ஒரு நாளைக்கு கேட்கத் தான் போகுது" என்ற இலட்சுமி அம்மாளின் எதிர்பார்ப்பு நிறை வேற வேண்டுமென்று எம் மனமும் துடிக்கிறது. இது ஆசிரியருக்கு வெற்றி,
கலப்பை 49 ) ஆடி 2008 () 13
பணம் தின்னிக் கழுகான ஒரு தந்தையின் பேராசையினால், பாதை மாறிப் போகின்ற ஒரு தனயனின் கதை சுயம்வரம்.
சீதனத்திற்கு ஆசைப்பட்டு வருகின்ற சீதேவிகளை உதறித் தள்ளும் தந்தை, வயதோடும் பருவ உணர்ச்சிகளோடும் போராடும் நல்ல மகன். அப்பா பெண் பார்த்து அனுப்புவார் என்று காத்திருக்கின்றான் அந்த மகன். ஆனால் எதற்கும் ஒரு வரையறை
யிருக்கிறது. நிஜம் என்பதைப் போன்று உணர்ச்சிகளோடு போராடும் அந்த மகன் ஒரு கட்டத்தில் பிரமச்சரியத்தைத் தகர்க்கின்றான். சீதனத்திற்காக வெறிகொண்டு அலையும் பெற் றோருக்குப் படிப்பினை இக்
கதை. சிங்கப்பூர் "வி" அவனுக்கு தற்காலிகத் துணையா அல்லது நிரந்தமா என்று காலந்தான் பதில் சொல்ல வேண்டும் கதையை முடித்திருப்பது நன்று. வியம்வரம் சுகந்த வரம் எனலாம், பணத்திற்கு முன்னால் பாச மெல்லாம் வேஷம். உடன்பிறப் பாயிருந்தாலும், உற்ற உறவாயிருந் தாலும், குணம் குப்பையில் தானென்பதைத் தெளிவாக்க முயற்சிக்கிறது "இறைவன் தந்த
fyr."
"மீண்டும் பூபாளம்" விதவை மறுமணத்தை ஆதரிக்கும் கதை, தற்கால இளைஞர்கள் விபரமான வர்கள், மூடப்பழக்கத்தை உடைப் பவர்கள் என்பதைத் தெரியப் படுத்தியிருப்பது ஆறுதல், கணவன் மனைவியாக இருவர் வரும்போது அவர்களுக்கென்று தனிப்பட்ட தேவைகளுண்டு. அதைத்தவிர கணவன் என்பவன் ஒரு தந்தை யாக இருந்து மகளுக்குச் செய்ய வேண்டிய கடமையை, ஒரு

Page 9
கலப்பை 49 ) ஆடி 2006 () 14
சகோதரனாக இருந்து சகோத ரிக்குச் செய்ய வேண்டிய உதவி பைத்தான் செய்கிறான். எமது சமு தாயத்தில் பெண் என்பவள் ஆணைச் சார்ந்து வாழ்ந்தே பழக் கப்பட்டுவிட்டாள். ஒரு வாழ்க் கைத் துணையை இழந்தபிறகு என்னை ஏற்றுக் கொண்டாய். இதில் ஒரு பிழையுமில்லை என்று சாந்தியிடம் பாஸ்கர் சொல்லு மிடம் நெகிழ்வு.
மனைவி அந்தஸ்து இல் லாமல் வாழ்க்கைப்படும் ஓர் பெண்ணின் குமுறல் "காகித ஒடம்" அங்கீகரிக்கப்படாத இந்த உறவுக்கு அந்தஸ்தும் இல்லை என்பதைக் கூறியிருக்கிறார் கதை யின் ஆசிரியர். வெறும் உடல் இச்சைகளை மட்டும் போக்கும் கருவியல்ல வாழ்க்கைத் துணை இறுதிவரை கைகோர்த்து இன்பத் திலும் துணையாக வருபவன் தான் துணைவன் என்பதையறி யாத பேதை சாரதாதேவியென் கின்ற வீலா, காலம் கடந்த ஞானம் கிடைக்கும்போது வாழ்க்கை தொலைதூரம் போய்விடுகிறது. இதற்கு அவளின் தந்தையாரின் ஒடுக்குமுறையான வளர்ப்பும் ஓர் காரணமே. ஆனாலும் பட்டம் பெற்ற லீலா புத்தியையும் பறக்க விட்டுவிட்டாளோ என்று நினைக்க வைக்கிறது "தனி மரம்" சிறுகதை.
தாயின் தவறான முடிவி னாலும் மகளின் பேதமையான புத்தியினாலும் விளையும் விப ரீதங்களைச் சொல்ல வந்த கதை "மனம் ஒரு குரங்கு" தன் தவறை உணர்ந்த அன்னை மறுபடியும் மகளை தையல் வகுப்பிற்கு அனுப்ப முற்படுவது பொருத்தம். ஆனாலும் தனது மகள் இனித் திருந்திவிடுவாள் என்று எதிர்
நூலையும்
பார்ப்பது பொருத்தமில்லை. இன்னும் விபரங்களைச் சொல்லி தெளிவாக்கியிருக்கலாம்.
ஒரு தாயின் அரவணைப் போடு கூடிய கண்டிப்பு தனது பிள்ளையின் எதிர்கால நன் மைக்கே என்பது எளிதான புரிதல், அந்தத் தாயின் கண்டிப்பு அப் பொழுது அந்தப் பிள்ளைக்கு வேப்பங்காய், தாயின் கண்டிப்பை வெறுக்கும் பதினேழு வயது வித்யா, தன் வெள்ளைத் தோல் சினேகிதிக்கு நிகழ்ந்த விபரீதத் தால் திருந்துகின்றாள். இனி யென்ன, வித்யா பாதை மாறு வதற்கு வாய்ப்பில்லை. "இளமைக் கோலங்கள்" இனிதான தகவல்,
இறுதிக் கதை "அம்மா என் றொரு சொந்தம்" ஒட்டு மொத்த தாங்கி நிற்கின்ற தலைப்பு அன்னையின் அடி தொழுது பணிவிடை செய்தால் சகல வளங்களும் எளிதாக வந்து
சேரும் என்பதைக் கூறி நிற்
கின்றது "அம்மா என்றொரு
சொந்தம்"
உஷா ஜவஹர் அவர்கள்
சமூகச் சிந்தனைகளோடு இனப் பண்பாடுகளையும் சேர்த்து கதை களைப் புனைந்திருக்கிறார். இது அவரின் தனித்துவத்தைக் காட்டி நிற்கின்றது.
கதையினை நகர்த்துவதில் இன்னும் கொஞ்சம் தெளிவும், கவனமும் தேவையென்பதை பணி வோடு தெரிவிக்கும் வேளையில் மேலும் பல கதைகளை அவரிட
மிருந்து எதிர்பார்க்க வைத்திருப் பது ஆசிரியரான அவருக்குக் கிடைத்த வெற்றியே!

உங்கள் சிந்தனைக்கு
ஒரு சிறவிருந்த
'உதவாக்கரை, է:յ1ցիկ || || 51յիT காதவன், உருப்படியாக எந்த விடயத்தையும் செய்யத் தெரியா தவன் என்று எம்மில் எத்தனை பேர் மற்றவர்களைத் திட்டியிருக் கிறோம். குடும்பத்தில் உள்ளவர் கிளை, குறிப்பாக வளரும் பிள்ளை களை ஒரசியிருக்கிறோம்.
இது மிகவும் ஆபத்தானது. வளரும் குழந்தைகள் மனதில் சுடுசொற்கள் தேவையற்ற ரனங் ፴&m]] ጳኸI ஏற்படுத்தும். நான் ஒன்றுக்கும் உதவாதவன் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி தன் னம்பிக்கையைக் குறைத்துவிடும். நமது குழந்தைகள் தன்னம் பிக்கை அற்றவர்களாக, புலம் பெயர்ந்த பல கலாசாரச் சூழ வில் வாழ்வது மிகவும் அபாய
கரமானது.
8იეოგ
نفوتOr7ayعGé Gaപ?G روSãدگ۱/la
Gപരമ്നon. ... 2

Page 10
கலப்பை 49 ) ஆடி 2006 T 16
தம்மைத் தாழ்வாக நினைக் கும் பழக்கம் எம்மில் பலருக்கு இருக்கிறது. இதற்கு அடிப்படைக் காரணம் நம்முள் இருக்கும் நம் மைப் பற்றிய தாழ்ந்த எண்ணங் களும் மனப்பான்மையும்தான்.
மற்றவர்கள் நம்மை உயர் வாக மதிக்க வேண்டுமென்றால் நாம் தம்மைப் பற்றி உயர்வான எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
என்டது தன்
தன்னம்பிக்கை ஆற்றலிலும், சமூகத்துக்குப் னுள்ளதாக வாழமுடியும் ଶtଶitଵିy) தைரியத்திலும் வேர் கொண் டுள்ளது என்பதை நாம் உணர் தல் வேண்டும்.
என்னிடம் குறைதான் அதிகம் இருக்கிறது; அதை வைத்துக் கொண்டு நான் எப்படி உயர் வாக வாழ நினைக்கிறது என நீங்கள் கேட்கக் கூடும்,
நன்கு சிந்தித்து, ஒரு பேப் பரில், உங்கள் குறைகளையும் நிறைகளையும் பட்டியலிடுங்கள். அப்போதுதான் உங்களுக்குப் புரி யும் உங்களிடம் எவ்வளவு நிறை கள் உள்ளன என்று. எல்லோரி டத்திலும் ஏதோ ஒரு திறமை நிச்சயம் ஒளிந்திருக்கும். அதைக் கண்டுபிடியுங்கள். நீங்களே உங் களைக் கையாலாகாதவன் என்று எண்ணினால் உலகமும் உங்களை உதவாக்கரை என ஒதுக்கிவிடும். எனவே, இன்று முதல் தாழ்வாக எண்ணுவதையும் பேசுவதையும்
விட்டுவிடுங்கள். வெற்றி உங்கள்
கைகளில்!
 
 
 
 
 
 
 

LITT 35a - 2y if, yr Aio L' பாடசாவிை வாசனை அடைந்த போது நேரம் மாலை இரண்டு மணிதான் ஆகி இருந்தது. பாட சாலை முடிவடைந்து மானனவா கள் வெளியே வருவதற்கு இன் ஒனும் ஒரு மணித்தியாலம் வரை யில் இருந்தது. இது தினமும் நடக்கும் நிகழ்ச்சிதான், ஜூலை மாதத்தின் அந்தக் குளிரையும் பொருட்படுத்தாமல் மகன் ஓம்ஹரனின் வரவை எதிர்பார்த் துக் காத்திருப்பதில், பாடசாலை முடிந்ததும் அவன் ஒரே ஒட்ட
ாேக ஓடி வந்து அம்மா என அவள் காலைக் கட்டிக் கொள்ள அன்னி அனைத்து முத்தம்

Page 11
கலப்பை 49 ) ஆடி 2006 () 18
கொடுப்பதில் அவளுக்கோர் அபார சுகம், எப்பொழுதும் காரைக் கொண்டுபோய் மகனின் வகுப்புப் பக்கமாக நிறுத்திவிட்டு, மகன் வகுப்பில் செய்யும் குறும்பு களையும் ஆசிரியரிடம் பெறும் பாராட்டுக்களையும் ஜன்னல் வழியே பார்த்து மகிழ்வதில் அவ ளுக்கோர் அதீத ஆனந்தம்,
பாரதியைப் பார்த்தால் ஆறு வயது மகனின் அன்னை என்று யாரும் நினைக்க மாட்டார்கள். ஏறத்தாழ நாற்பத்தைந்தாவது வயதை எட்டும் அவளுக்கு ஆறு வயதில் ஒரு மகன் என்றால் எல்லோருக்கும் வியப்பில்லையா? அங்கு வரும் இளம் தாய்மார்கள் இவர் இங்கு ஏன் வந்திருக்கிறார் என ஒரு மாதிரியாகப் பார்ப் பார்கள். சிலர் என்னவோ இளமை LJfTSüT பாட்டியாக்கும் KTET நினைத்து "என்ன உங்கள் பேரப் பிள்ளைகள் யாராவது இங்கு படிக்கிறர்களா" எனக் கேட்பார் கள். பாரதி "என் மகன் ஹரன் முதல் வகுப்பில் படிக்கிறான்" எனப் புன்முறுவலுடன் கூற அவர் கள் அவளை ஓர் புதிரான பார்வை பார்ப்பதைக் கவனிக்கா மல் சிறிது தள்ளிப் போய் நிற் பாள். பாடசாலையில் மட்டுமல்ல, தமிழ்ப் பள்ளிக்கூடம், சமய வகுப்பு எல்லாவற்றிலும் அவள் இதே கேள்வியை பார்வையைச் சந்தித்திருக்கிறாள். அவர்களுக் கெல்லாம் "ஓம்ஹரன் நான் பெற்ற மகன்' எனப் பெருமையுடன் கூறிக் கொள்வாள்.
வீட்டில் கணவன் பரீதரிடம் "ஹரன் போகுமிடமெல்லாம் நான் இந்த வினாவைச் சந்திக்க வேண் டும்போல் தெரிகிறது பூரீதர்" எனக் கூறி வேதனைப்பட்டிருக் கிறாள். "இதென்னம்மா பெரிய
庸
விஷயம், அவன் நீ பெத்த பிள்ளை என்று சொல்லும் பெருமையில் எல்லாத் துயரும் காற்றில் அடி பட்ட சருகாகப் பறந்துவிடுமில் லையா? இதெல்லாம் நாங்கள் பதினைந்து வருடங்கள் பிள்ளை யில்லாமல், இன்னும் இல்லையா? இல்லையா? எனக் கேட்டதற்குப் பதிலளித்ததைவிட எவ்வளவோ மேலல்லவா?" எனக் கூறுவார். அவளும் "அதுவும் சரிதான் பூரீதர்" என ஒத்துக் கொள்வாள்.
பூரீதரும் பாரதியும் ஒருத் தரை ஒருத்தர் காதலித்துத் திரு மணம் புரிந்து கொண்டவர்கள். இருவர் வீட்டிலும் அவர்கள் காத லுக்கு யாரும் ஆதரவு காட்ட வில்லை. ஆனால் இருவருமே தம் விருப்பில் மிகவும் உறுதியாக இருந் தனர். அதனால் இரு வீட்டின ரும் வேண்டா வெறுப்பாக அவர் கள் திருமணத்தைக் கோவிலில் மிகவும் சுருக்கமாகச் செய்து வைத் தனர். அத்துடன் அவர்களைப் பற்றி இரு வீட்டினரும் எந்தக் கவனமும் எடுக்கவில்லை. விட் டுக்குப் போனாலும் அவர்களுக் குப் பெரிதாக ஒன்றும் வரவேற் புக் கிடைக்கவில்லை, பெற்றோரின் அந்தப் பாராமுகம் ஆரம்பத்தில் இவர்களை ஒன்றும் செய்ய வில்லை. இருவரும் ஆதர்ச தம்பதி களாக புது மனத்தின் நறு மனத்தை நுகர்ந்தனர். முதல் இரண்டு மூன்று வருடங்கள் அவர் களை யாரும் கவனிக்கவில்லை. அதன்பின்தான் மெதுவாக இன் னும் குழந்தை இல்லை என்பது உற்றார் உறவினரின் கவனத்திற்கு வந்தது.
பெற்றோரின் ஆசி இல்லா மல் திருமணம் செய்ததால்தான் இன்னும் பிள்ளை இல்லை என அவர்களின் முதுகுக்குப் பின்
 
 
 
 

வினால் பேசினர். அதைக் கேட்ட போதுதான். வேடிக்கையும் விளை பாட்டுமாக இனிய சங்கீதமாகப் போய்க் கொண்டிருந்த அவர்கள் வாழ்வில் ஒரு சிறு அபஸ்வரம் தோன்றியது எனலாம். அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. ஒன்றும் பெரிதாகக் காலம் கடக்க வில்லை. வயதும் இளமையும் இருக்கிறது; கடவுள் அருளால் நிச்சயம் குழந்தை கிடைக்கும் என நம்பினர். ஆனால் காலம் செல்லச் செல்ல அவர்களின் ஏக்கமும் அதி கரித்து, வம்பு செறி தீங்கினரின் பேச்சுக்களும் நாளும் பொழுதும் அதிகரித்தது. கோவிலில், பொது இடங்களில், குடும்ப வைபவங் களில் என எங்கு சென்றாலும் உற்றார் உறவினரின் பேச்சுக்கள் அவர்களைச் சுற்றியே இருந்த தைக் கவனித்தனர், நேரடியாக இம் மறைமுகமாகவும் பேசுவது மட்டுமன்றி, "அந்த டாக்டரைப் பார்த்தாயா? இந்தச் சாமியாரைச் சந்தித்தாயா? உங்களில் யாருக்கு என்ன துறை ' எனக் கேட்டு துளைத்தெடுப்பது மட்டுமன்றி ஒரு பிள்ளையைத் தத்தெடுக்க லாமே என அழகான ஆலோச
133 வேறு இலவசமாக வழங்கினர்.
இவற்றிலிருந்து எப்படித்
தப்புவது என யோசித்துக் கொண் டிருந்த வேளையில்தான் துபாயி லிருந்து வேலைக்கான அழைப்பு வந்தது. அங்கிருந்து விடுதலையில் வந்த தண்டனிடம் "எனக்கும் ஒரு வேலை அங்கே பார்க்கிறாயா எனத் திறமைச் சான்றிதழ்களைக் கொடுத்தது நல்லதாகிவிட்டது. இங்கே இந்தத் தொனப்பல்களி விருந்து மீட்சி என நினைத்து அங்கே பறந்தனர். அங்கு சில மாதங்கள் குழந்தை என்ற பேச்சை யாரும் எடுக்கவில்லை. ஆனால்
கலப்பை 49 D ஆடி 2008 () 19
அங்குள்ளவர்களிடம் நட்பும்
நெருக்கமும் ஏற்பட்டபின் அங் கேயும் நிலைமை நிலவுக்குப்
பயந்து பரதேசம் போன கதை பாகிவிட்டது. எல்லோரும் ஓர் ஆதங்கத்தில்தான் கேட்கிறார்கள் என்றாலும் அது அவர்களை நோக டிக்கும் எனச் சொல்பவர்கள் நினைப்பதில்லை, மருத்துவ ஆலோசனை, இறை வழிபாடு, வேண்டுதல்கள் போன்றவற்றை அவர்களாகவே சிந்தித்துச் செயல் படுத்தியிருப்பார்கள் என்ற எண் விணம் யாருக்கும் தோன்றுவதில்லை. ஒவ்வொருவரும் எதுவோ தாங்கள் தான் குழந்தை வரம் கொடுக்க வந்த அருளாளர்களாகப் பேசு னிெதக் கேட்டு அவர்களுக்கு அலுத்துவிட்டது. சமயத்திற்குக் கடவுள் ஏன் எங்களை இவர்கள் வாய்க்குள் அவலாக்கி மெல்ல வைக்கிறார் என நினைத்து வேதனைப்படுவார்கள்.
இது குறித்து அவ்வப்போது பாரதி கணவனிடம் குறைப் பட்டபோது பரீதர் "குழந்தை மட்டும்தான் வாழ்க்கை இல்லை அம்மா. நாங்கள் வேறு பல நல்ல காரியங்கள் செய்வோம். இனி எனதயும் காதில் போட்டுக் கொள் இளாதே, ஏதாவது ஒரு டாக்டரின் பெயரைச் சொல்லி அவரிடம் வைத்தியம் பார்ப்பதாகச் சொல்லு பாரதி" என்றார், அந்தத் தந்திரம் சிறிது காலத்திற்குத் தாக்குப் பிடித்ததெனச் சொல்லலாம்.
இந்த வேளையில் அவர் கள் தமக்குள் ஒரு சுய அலசல் செய்யத் தவறவில்லை. அப் பொழுதுதான் பெற்றோரின் ஆசி பில்லாமல் அவர்கள் கடமைக் குச் செய்து வைத்த திருமணம்; அவர்களின் பாராமுகத்தால் இவர்

Page 12
கலப்பை 49 D ஆடி 2008 () 20
களும் அவர்களைவிட்டு விலகியே
இருந்தமை; அது காரணமாக இருக்கலாமோ? என நினைத் தனர். துபாயிலிருந்து அவுஸ்தி
ரேலியாவுக்குப் புலம்பெயர்வதற்கு முன்னர் இலங்கைக்குப் போய்த் தாங்கள் ஆதரவு அளிக்கும் அந்தச் சிறுவர் இல்லத்தைப் பார்வை யிட்டு அவர்களுக்கு ஆவன செய்ய வேண்டுமெனத் தீர்மானித்தனர். அத்துடன் இந்தத் தடவை பெற் ரவர்களைப் போய் பார்த்து வர வேணும்; என்ன அலட்சியமானா லும் பொறுத்துப் போகவேண்டும் எனவும் முடிவு செய்தனர்.
அங்கு சென்றபின்னர்தான் அவர்களுக்குத் தாங்கள் நினைத் தது எவ்வளவு சரியெனத் தெரிந் தது. "காலம் மனித மனங்களை மாற்றும்" என எங்கோ படித்தது எவ்வளவு பொன்னான வார்த்தை என இருவரும் வியந்தனர். இருவர் பெற்றோரும் இப்பொழுது இவர் கள் வரவை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர். எப் படியாவது தொடர்பு கொள்ள மாட்டோமா? ஒரு தடவை பார்க்க LT G Trr: 5 նմ] ஏங்கிக் கொண்டிருந்தனர். பெற்றோர் வயதாகியதால் மிகவும் பலவீன மானவர்களாக இருந்தனர். பாரதி பின் அம்மா நோய்வாய்ப் பட்டுப் படுக்கையிலேயே இருந் தார். அவரைப் பாரதியின் அக்கா வான்மதிதான் கவனித்தாள். "நீ எப்படி எங்களுக்குச் சொல்லாமல் வெளிநாடு போகலாம்? உன் னைப் பார்க்காமல் இறந்து விடு வேனோ என மிகப் பயந்து போனேன்" என அம்மா கமலா கண்ணிர் மல்கக் கூறியபோது பாரதிக்கும் விழிகள் நிறைந்து வார்த்தைகள் தடைப்பட்டன. அம்மாவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள். அவை ஆயி
<్న
ரம் கதைபேசின. நல்ல வேே எதுவோ ஒரு சக்தி எங்கள் மனத்தை மாற்றி இங்கு அனுப்பி வைத்ததெனப் பாரதி வியந்தாள்.
ரீதரின் தந்தை நமசிவா யம் "என்ன மனக்குறை இருந்தா லும் உங்கள் விருப்பை மதித்துத் திருமணம் செய்து வைத்தோம் தானே. எதுவோ நாங்கள் நினைத்த படி ஒன்றும் அமையவில்லை என்ற ஆதங்கத்தில் அப்படி இப் படி எனச் சிறிது கவனக் குறை வாக இருந்தால் அதற்கு நீங்களும் அப்படியே விலகிப் போவதா? அடிக்கடி வந்து போய்க்கொண்டு அல்லது கடிதம் மூலமாவது தொடர்பு கொண்டிருந்தாலும் அன்பும் பாசமும் வளர்ந்திருக் கும். ஆனால் நீங்கள் எங்களுக்கு யாரும் தேவையில்லை என வீம்பாகப் போப் உங்கள்பாட் டில் இருந்துவிட்டீர்கள். வயதான காலத்தில் நாங்கள் எப்படி இருக் கிறோம், போய்ப் பார்க்க வேணும், எங்களைக் கவனிக்க வேணு மென்ற எண்னங்கூட உங்க ளுக்கு வரவில்லையே" என வருத் தத்துடன் கூறினார். அதைக் கேட்டபோது, இளமை வேகத் தில் எதையும் சிந்திக்காமல் எங் கள் கடமைகளையும் மறந்து விட்டோமே மிகவும் வருந்தினர்.
அதன்பின் குழந்தை இல்லையே என்ற கவலை அனை வரையும் பற்றிக்கொண்டது. எத்தனையோ மருத்துவ ஆலோ சனைகளைப் பின்பற்றியும் எந்தப் பலனும் இல்லை என வருத்தத் துடன் கூறினர். வயதானவர்கள் மருத்துவத்தையா நம்புவார்கள்? " தெய்வத்தா லா காதெனின் மெய்வருந்தக் கூலி தரும்' எனத் தெய்வத்தை அல்லவா நம்புவார்
 
 
 

கள் அதனால் நாளும் பொழுதும் கோவில் வழிபாடு, பிரார்த்தனை, விரதம் என அவர்களை அழைத்துச் சென்றனர். போதாக்குறைக்குத் தென்னிந்தியாவில் ஒரு தீர்த்த பாத்திரை செய்யும்படியும் பணித் தனர்.
பாரதி அங்கு நின்றபோது ஒருநாள் வான்மதி, "நான் சத் தியசாயி பாபா பஜனுக்குப் போகி றேன். நீயும் வருகிறாயா ரதி" எனக் கேட்டாள்.
"நீ அதற்கெல்லாமுமT போகி நராப் மதி? ஏன் கோவிலுக்குப் போகலாம்தானே! இதற்கெல் வாம் ஏன்?" எனக் கேட்டான்,
"உனக்கு அங்கே போனால் தான் அருமை தெரியும். கோவி லில் ஒருவிதமான உணர்வு மேளம், தாளம், மணிச்சத்தம் Ճ Ti:T ஆரவாரமாக இருக்கும்போது அது ஒருவிதமான பக்தி, பஜன் வேறு மாதிரி, பஜன் தொடங்கினால் பின் வேறொரு சத்தமும் வராது. அனைவரும் இருந்த இடத்தி விருத்து அசையவும் மாட்டார் கள். அவ்வளவு ஒழுங்காக இருக் கும். அதனால் எதுவித இடைஞ் சலும் இல்லாமல் மனமொன்றிப் பிரார்த்திக்கலாம். நீ ஒருதடவை வந்து பாரேன் தெரியும்" எனக் கெஞ்சினான்.
இவள் இவ்வளவு சொல் கிறாளே, சரி ஒருக்கால் போய்த் தான் பார்ப்போம் எனப் பாரதி அவளுடன் சென்றாள்.
அங்கே அவர்களைக் கண்ட சத்தியா என்ற பெண் "என்ன மதி, உங்கள் பிரார்த்தனை நிறை வேறிவிட்டதுபோல் தெரிகிறது. இது உங்கள் தங்கைதானே? மகனைப் பார்த்ததும் அம்மா எழுந் திருப்பாவே" எனக் கேட்டார். பாரதி எதுவும் புரியாமல் இரு
கலப்பை 49 ப ஆடி 2006 () 21
வரையும் பார்த்துத் திருதிரு வென விழித்தாள்.
அதைப் பார்த்த வான்மதி, "அம்மா எப்போதும் ரதி, ரதி எனப் புலம்பிக் கொண்டிருந் தார். உன்னைத் தொடர்பு கொள் இளவும் முடியவில்லை. போனவள் இந்த இடத்தில் இருக்கிறேன் என ஒரு கடிதமாவது அனுப்பி பிருக்கலாம்" எனக் கடிந்து கொண் டவள், "நான் என்ன செய்வது எனக் கலங்கியதைப் பார்த்த சத்தியா, "கூட்டுப் பிரார்த்தனை யைவிட வலுவானது எதுவும் இல்லை எனப் பகவான் பாபா எப்பொழுதும் கூறுவார். நாங்கள் எல்லோருமாக உங்கள் தங்கை வரவேண்டுமெனப் பிரார்த்திப் போம்" எனக் கூறி அதைச் செயல் படுத்தினாள்" எனக் கூறினாள். அதைக் கேட்ட பாரதியின் கண் கள் நிறைந்தன.
விம்மலை மென்று முழுங் கியவன் சத்தியாவின் கைகளைப் பற்றி "மிக்க நன்றி சத்தியா. எதுவோ ஒரு மேலான சக்தி ன்ங் களை இங்கே கொண்டு வந்து சேர்த்ததென நினைத்தேன். பிரார்த் தனையின் மகத்துவத்தை இப் பொழுது புரிந்து கொண்டேன்” என்றவள் மதியிடம் "என்னை மன்னித்துவிடு மதி. அன்று என்னவோ ஒரு கோபம், எங்கள் வீட்டில் பூgதரை மதிக்கவில்லை, அவர்கள் வீட்டில் எனக்கு எந்த வரவேற்பும் கிடைக்கவில்லை, சொந்த வீட்டிலேயே அந்நியர் களாகிவிடடது போல இருந்தது. அதனால்தான் நமக்கு நாமே போதும் என நினைத்துப் போய் விட்டோம். அது பெரிய தவறு என்று இப்பொழுது புரிகிறது" என வருந்தினாள். அப்பொழுது பஜன் ஆரம்பித்ததிற்கான ஓம்

Page 13
கலப்பை 49 ) ஆடி 2006 () 22
காரம் ஒலிக்கக் கேட்டு வரும் அமைதியாகப் பஜனில் இருந்தனர்.
-3 ձմինձ: போய்
பஜன் முடிந்து வெளியே வந்தபோது பாரதி தன் உன் எத்தில் எதுவோ ஓர் ஒளி தோன் றிய மாதிரியும், இனம் தெரியாத ஒர் மகிழ்ச்சிப் பிரவாகம் தன்னை ஆட்கொள்வதையும் உணர்ந் தாள். விநாயகா, முருகா, இராமா, கிருஷ்னா என இறைவன் பெயர் களையும் அவர்கள் வீவைகளை பும் தொகுத்து இசையுடன் தாளகதியில் பாடும்போது சிறு வயதிலேயே எல்லாப் புராண இதிகாசங்களையும் கற்றிருந்த பாரதி கைலாசத்திலும், வைகுந் தத்திலும், பிருந்தாவனத்திலும், அயோத்தியிலும் நின்றாள். அது அவளுக்கு அளவிடற்கரிய ஆனந்
தத்தை அளித்தது. வீட்டுக்கு வந்தபின் பஜனுக்குத் தன்னை
அழைத்துச் சென்றதற்காக மதிக்கு
நன்றி கூறினாள்.
அதைக் கேட்ட அவர்கள்
அம்மா கமலா, "உனக்குத் தெரி
பாது ரதி, மதிக்கு பகவான் பாபாதான் தஞ்சமளித்தவர். நீ எங்கேயோ போய் எந்த எண்
னமுமில்லாமல் உன்பாட்டில் இருந்துவிட்டாய். இங்கே என்ன வெல்லாம் நடந்தது தெரியுமோ? ஒருசமயம உன அததான பாாத திபனுக்கு வேலையுமில்லாமல் பெரிய கஷ்டமாகிவிட்டது. அப்ப தான் சத்தியா, மதிக்கு அறிமுக மானாள். பஜனைக்கு வாங்கோ, எல்லாம் பகவான் பார்த்துக் கொள்வார்’ என்று கூட்டிப் போனாள். அதன்பின்தான் பார்த் திபனுக்கு இந்த வேலை கிடைத் தது. முன் இருந்ததைவிட நல்ல சம்பளம். பிள்ளைகளும் நன்
றாகப் படிக்கிறார்கள்" எனக் கூறினார்.
பாரதிக்குக் கண்கலங்கி
படது. உடன் பிறந்தவள் கஷ்டப் பட நான் பஞ்சனை மெத்தை யில் படுத்தேனா என நினைத்து வருந்தினாள். மதி என்ன செய்
தாள்? அவளுக்காவது கடிதம் எழுதியிருக்கலாம். வீட்டின் நன்மை தீமைகளை, பெற்றோ
ரின் மன மாற்றங்களை அறிந் திருக்கலாம். எந்தக் கவலையும் இல்லாமல் எப்படி எனக்கு அப் படி ஒரு கல் மனது வந்தது என அம் வியந்தாள். செய்த தவறுக் கெல்லாம் வெறும் வார்த்தை யால் மன்னிப்புக் கேட்பதால் என்ன பயன் என நினைத்த பாரதி எதுவுமே பேசாமல் எழுந்து போய்விட்டாள்.
"ஏனம்மா அதையும் இதை பும் சொல்லி அவளை வருத்து கின்றீர்கள்" என மதி தாயைக் கடிந்து கொண்டாள்.
"இங்கு நடந்ததெல்லாம் அவளுக்கும் தெரிய வேணும் மதி. எந்த எண்ணமுமில்லாமல் இத்தனை காலமும் எப்படி இருந்தான் பார்" என்றார்.
"அவளும் ஒன்றும் சந்தே" சமாக இல்லை. நீங்கள் எல்லோ ரும் செய்த வேலையால் மனம் வெறுத்துத்தானே போனதுகள். குழந்தையும் இல்லாமல் எவ் ଛାr୍Tଶy வேதனைப்படுகிறாள் பாவம்" என வருந்தினாள்.
"அதுதான் எனக்கும் கவு லையாக இருக்கு. ஏன் மதி நீ அவளை எப்படியாவது புட்ட பர்த்திக்குக் சுட்டிக்கொண்டு போவன். அந்த பகவான் தன்னை அணுகியவர்களுக்கு அருள் மழை பொழிகிறார். இவளுக்கும் அவர் பார்வை பட்டு வயித்தில் ஒரு
s ಕ್ಷ'
 
 
 
 
 

பிஞ்சு வந்தால் அதைப் பார்த்
திட்டு நான் கண்ணை மூடி விடுவன்" என்றார்.
மதி தாயைப் பார்த்துக்
குறும்பாக முறுவலித்தாள். கமலா என்ன எனக் கேட்டார். "இல்லை; என்னவோ நாளைக்கே போய் விடுவன் என்று சொன்ன மாதிரி ஞாபகம். இப்ப சின்ன மகளைக் கண்டதும் பேரப் பிள்ளை ஆசை வேறு வருகிறது" எனக் கேலி செய்தாள்.
"உனக்குத் தெரியாது மதி பிரிவுத் துயர் என்பது பொல்லா தது. அதைப் பலர் உணர்வ தில்லை. அது நாளடைவில் மணி தரை நோயாளி ஆக்கிவிடும். என் மனத்திலும் நாளும் பொழுதும் இவள் என்ன செய்கிறாளோ, எப் படி இருக்கிறாளோ என்ற வருத் தம் இருந்தது. அதுதான் என்னை நோயாளி ஆக்கியது. அவளைப் பார்த்ததால் இப்ப எனக்கொன்று மில்லை. நான் நல்ல சுகமாக இருக்கிறேன்" என்றார்.
"என்னதான் வீம்பாக இருந் தாலும் எங்களைப் பற்றிய நினைப் பும் கவலையும் பார்க்க வேண்டு மென்ற தாகமும் அவளுக்கும் இருந்திருக்கும்தானே. அது கூடக் குழந்தை உருவாவதற்குத் தடை யாக இருந்திருக்கலாம்" என மதி சொன்னாள். "அதுதான் E அவளை எப்படியாவது புட்ட பர்த்திக்குக் கூட்டிக் கொண்டு போ" என்றார் அம்மா.
"சரி இந்தியாவுக்குப் போவுது பற்றி நீங்கள் பேச்செடுங்கோ, மிச்சத்தை நான் பார்க்கிறேன். பக வான் அருள் இருந்தால் எல் லாம் நடக்கும்" எனக் கூறினாள் மதி
பாரதியும் பூரீதரும் தம் பெற்றோர் சொன்னபடி இந்தியா
கலப்பை 49 ) ஆடி 2006 23
போகலாம் எனத் தீர்மானித்து எல்லோரும் போவோம் என பூரீதரின் பெற்றோரும் பாரதியின் பெற்றோரும் அவர்களுடன் மதி யையும் வரும்படி அழைத்தனர். அப்பொழுது மதி, "எனக்கு புட்ட பர்த்திக்குப் போய் பகவானைத் தரிசிக்க வேணும். இந்தமுறை சத்தியா போகும்போது எப்படி பாவது போகலாமென நினைத் தேன். அங்கே முதலில் போய் விட்டுப் பின் கோவில்களுக்குப் போவதானால் வருகிறேன். அப்ப தான் சத்தியா அங்கு நிற்கும் போது போகலாம்" என்றான்.
"என்னக்கா இது கோவி லுக்குப் போகாமல் எதுவோ ஒரு ஆச்சிரமத்திற்குப் போகிறேன் என்கிறாய்" என்று பாரதி தொடங்க முன்னரே அருகிலிருந்த பூரீதர் அவளின் கையைப்பற்றி அமர்த்தி விட்டு "அப்படியே செய்வோம். இன்னும் ஒரு மாதம்தான் இருக் கிறது. அதற்குள் நாங்கள் அவுஸ் திரேலியாவில் நிற்க வேணும். நாளைக்கே கொழும்பு போய் விசா எடுத்துக்கொண்டு விரைவில் போவோம்" என்றார்.
கிடைசியில் பெரியவர்கள் "நாங்கள் வரவில்லை. இந்த வய தில் எங்களால் அதிக தூரம் பிர யாணம் செய்ய முடியாது. மதி யும் நீங்களும் போங்கோ" என அனுப்பி வைத்தனர். அவர்கள் சென்னை போய் அங்கிருந்து ஒரு காரில் புட்டபர்த்தி சென்ற னர், போகும் பாதையின் பெரும் பகுதி காடும் மலையுமாகக் காட்சி அளித்தது. அது டிசம்பர் மாத மென்றதால் மழை பெய்து சேறும் சகதியுமாக இருந்ததால் இயற்கை அழகை அவ்வளவாக நுகர முடியவில்லை. இந்தக் காலநிலை

Page 14
கலப்பை 49 ) ஆடி 2006 () 24
பில் கோவில்கள் பார்த்த மாதிரித் தான் இருக்கும். தவறான நேரத் ல்ே வந்துவிட்டோம்' எனப் பாரதி வருந்தினான். பலன் இருந்தால் தானே எதுவும் கிடைக்கும் என நினைத்தவள் மெளனமாக இருந் தாள்.
"புட்டபர்த்தியை நெருங்கி விட்டோம்" எனக் கார்ச் சாரதி பரத் சுறியபோது அவர்கள் போன பாதையில் கடைகளோ வீடுகளோ அதிகம் காணப்படா மல், சனமே இல்லாத ஒரு காட்டுக்குன் போவது போல இருந்தது. ஆனால் திடீரென அழகிய கட்டிடங்கள் தெரிந்தன. நேரம் அதிகாலை என்றதால் திடுக்கிட்டு விழித்தவர்கள் வியந்து போய் "இது எந்த நகரம்" எனக் கார்ச் சாரதியிடம் கேட்டனர். "இதுதான் புட்டபர்த்தி, அதோ விமானநிலையம். இதோ உயர் தரப் பாடசாலை. அதோ விஷேட மருத்துவமனை" என வீதியின் இருமருங்கும் இருந்த வானளாவ உயர்ந்த அழகிய ஃட்டிடடங் களைக் காட்டினார் வழியில் ஆங் காங்கே "அன்பே தெய்வம்", "அனைவரிடமும் அன்பாயிரு". "எப்போதும் உதவிசெய் ! ஒரு வரையும் துன்பப்படுத்தாதே" போன்ற வாசகங்கள் தெரிந்தன.
பகவானின் உறைவிட ான பிரசாந்தி நிலைய வாசலை அடைந்தபோது அனைவருக்கும் புல்லரித்தது. எங்கிருந்தோ ஓர் இன்ப அவனை வந்து அவர்களை அரவனைத்தது மாதிரியான உண்ணர்வு ஏற்பட்டது. அப்பொழுது சாரிசாரியாக மக்கள் அதனுள்ளி ருந்து வெளியே வந்து கொண்டி ருந்தனர். அதனால் காரை நிறுத்த வேண்டியதாகி விட்டது. "இப் பொழுதுதான் பகவானின் தர்
பின் முடிந்து வருகிறார்கள்" எனக் கார்ச் சாரதி கூறினார். அவர் அடிக்கடி அங்கு ந்ெதிருப் பார்போவத் தெரிந்தது. வண்டியை நிறுத்தியபடியால் "இறங்கிப் போய்ப் பிள்ளையாரைத் தரி சித்துவிட்டு வாங்கோ, இடப் பக்கம் பார்த்தால் முருகப் பெரு மான் இருக்கிறார். அவரைப் பிறகு 5. Il Fl G2.2 Tix, tirrir Gilli rċ, issar jiġi ssir செல்லும், மற்ற கேற் வழியாகத் தான் போக வேண்டும்" என்றார். “எதுவோ வாசல் பிள்ளை யாராக் கும். இது இப்போ அவசியமா?
அங்குமிங்குமாக ஒட்டோக்கள் பறந்தன. அவற்றை விலக்கிக்
கொண்டு உள்ளே போகவேண்டும் என பாரதிக்குச் சிறிது சலிப்பாக இருந்தது. ஆனால் மதியும் கன வனும் இறங்கியதைப் பார்த்து வேறு வழி இஸ்லாமல் அவளும் இறங்கினாள். வாசலின் இரண்டு பக்கங்களிலும் பூ மாலைகள் விற்பவர்களும் தேங்காய், பழம், பாக்கு, வெற்றினை விற்பவர் களும் கோவில்களின் வாசலில் இருப்ட்து போல வரிசையாக அமர்ந்திருந்து போனோர் வரு வோரைக் கூவி அழைத்துக் கொண்டிருந்தனர். இதெல்லாம் இதற்கு? பகவான் காணிக்கை ஒன்றும் ஏற்பதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறாள். அட் படியானால் கோவிலில் மாதிரி இவையெல்லாம் எங்கே போகின் றன : பாருக்கு இந்த பூமாலைகள் போய்ச் சேர்கின்றன என வியந்த பாரதி ஒட்டோக்களை விலத்திக் கொண்டு ஒருவாறு உள்ளே போனவன் அசந்து நின்று "விநாயகா" எனக் கரங் சுப்பிச் சிரம் தாழ்த்தி வணங்கினான்.
அங்கே அரச மரத்தின் கீழ் தனக்கேயுரித்தான அந்த அழகிய ஆலயத்தினுள் விநாயகப்
(xی
 
 
 

M.
பெருமான் மாலைகளே ஆடை களாக உடலெங்கும் மலர் அலங் கார பூஜிதனாக அனைவருக்கும் அருள் பாவித்துக் கொண்டிருந் தார். அவருக்கு இடப்பக்கத்தில் அழகிய முருகப் பெருமான் வேலுடன் இன்னொரு ஆலயத்
துள் முகம் பொழி கருணையுடன்
கழுத்து நிறைய மலர் மாலை களுடன் நின்றார். அவரையும் மக்கள் வலம் வந்து வணங்கிக்
கொண்டிருந்தனர். சாரதி அழைத் ததால் அவரைப் பிறகு தரிசிக் கலWாம் என நினைத்துக் காரில் ஏறி வாகனங்கள் செல்லும் th அடைந்தனர். அங்கே நின்ற காவலர்களுக்கு யார், எங்கிருந்து வருகிறார்கள் போன்ற விபரங் களைக் கூறிய பின்னர்தான் உள்ளே செல்ல அனுமதித்தனர். காரில் போகும்போது அந்தப் பிரமாண்டமான சாயிகுல்வந்த் சிங் தர்ஷன் மண்டபத்தை பார்த்து அவர்கள் மலைத்தனர். "வெளி நாட்டினர் பதிவு செய்யும் இடத் திற்குப் போக வேண்டும். அது வடக்கே இருக்கிறது" எனக் கூறி ட்ரைவர் காரை ஓட்டிக் கொண்டு போனார். போகும் வழியில் காயத்திரி அம்மன் ஆலயத்தை பும் தரிசித்தனர். அங்கே பெண் கள் இருந்து பூஜை செய்து கொண்டிருந்தனர். லலிதா சகஸ்ர நாமம் ஒலிக்கக் கேட்டுப் பரவச முற்றனர்.
பதிவு முடிந்து தமக்கு அளிக்
கப்பட்ட அறைக்குப் போகும் வழியில் சத்தியா எதிர்ப்பட் டாள். சத்தியாவும் அவர்கள்
இருக்கும் வடக்குப் பக்க விடுதிப் பகுதியில்தான் இருப்பதாகக் கூறி னாள். மதிக்கு மிகவும் மகிழ்ச்சி பாக இருந்தது. இனிச் சத்தியா வழி காட்டுவாள். "எல்லாம் உன் செயல் பகவானே, அதேபோல
கலப்பை 49 ப ஆடி 2006 () 25
ரதிக்கு ஒரு குழந்தையையும் கொடு ஸ்வாமி அவள் பாவம்" என மனமுருகிப் பிரார்த்தித்தாள். சத்தியாவும் அவள் மகன் சாயி ஷனும் வந்திருந்தனர். "மாலை தர்ஷனுக்குப் போகலாம். இப்ப போய்க் குளித்து இளைப்பாறி உணவருந்துங்கள். உங்கள் மண் பத்திற்கு எதிரே தெரிவது வட இந்திய உணவகம். நீங்கள் வரும் வழியில் பார்த்திருப்பீர்களே. அது தென்னிந்திய உணவகம், மறு பக்கத்தில் மேலைத்தேய உணவக மும் இருக்கிறது. விரும்பிய இடத் தில் உண்ணலாம், அது மட்டு மல்ல, பல்பொருள் அங்காடி, வெதுவகம், புத்தகசாலை ஆகிய வையும் உண்டு. அங்கே உங் களுக்குத் தேவையானவற்றை வாங்கலாம், பிரசாந்தி நிலையத் திற்குள்ளேயே எமக்குத் தேவை பான அனைத்தும் வாங்கலாம். இதுதான் பகவானின் கருணை" என்றாள். பின் "இரண்டு மனி போஸ் போய் தர்ஷன் வரிசை பில் இருந்தால் எமது அதிர்ஷ் டத்திற்கேற்ப உள்ளே இடம் கிடைக்கும். ஆண்களுக்கும் பெண் களுக்கும் வெவ்வேறு வரிசைகள். என் மகன் சாயி உங்களுக்கு இடம் காட்டுவான்" என ரீதரிடம் சத்திபா சொன்னாள்.
பாலையில் பெண்களுக் கான தர்ஷன் வரிசையில் மதி யும் பாரதியும் போயிருந்து உள்ளே போனபோது பகவானின் வரு கையை எதிர்கொண்டு அழைப் பது மாதிரியான ஓர் இடம்தான் அவர்களுக்குக் கிடைத்தது. அந்த இடத்தில் இருந்து பார்த்தால் பகவானின் வதிவிடான பூரனைச் சந்திர மண்டப வாசல் தெரிந் தது. அங்கிருந்த பல்லாயிரக் கணக்கான மக்களின் கண்களும் சூர்யகாந்தப் பூக்களைப் போல
\?» جين ܒܪ ܬ

Page 15
கலப்பை 49 ) ஆடி 2008 () 28
அந்த ஆதவனின் வரவை எதிர் பார்த்து ஒரே பக்கம் நோக்கி பயிருந்தது. அதேபோலப் பாரதி பும் அந்தப் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென மூன்று முறை ஓம்காரம் ஒலித் தது. அதைத் தொடர்ந்து அங் கிருந்த அந்தணர்களும் அவர்களு டன் சேர்ந்து மானவர்களும் வேத பாராயணம் செய்தனர். அவர்கள் ஒதிய அனைத்து தெய் வங்களுக்குமான சர்வ தேவ காயத் திரியும் சிவோபாசன மந்திரமும் மந்திரபுஷ்பமும் அவர்களுக்கு எதுவோ ஒரு கோவிலுக்குள் இருக் கும் உணர்வைத்தான் கொடுத் தது. அந்த ஒலியில் ஒரு கணம் மெய்மறந்த பாரதி நிமிர்ந்து பார்த்தால் மாசற்ற சோதியாக, மலர்ந்த լgaւյr d: சுடராகப் பகவான் எதிரே வந்துகொண்டிருந் தார், பாரதியின் உடலெங்கும் மயிர்க்கூச்செறிந்தது. என்றுமில் லாத ஓர் ஆனந்தம் பிரவாகமாக அவளுள் எழுந்து கண்களை நிறைத்துப் பார்வையை மறைத் தது. அதை விலக்கி பகவானைப் பார்ப்போமென்றால் அவர் என் றும் மாறாத புன்னகையுடன் அங்கிருந்தவர்களின் கடிதங்களை இருகைகள் நிறையவும் பெற்றுக் கொண்டு சிலருடன் உரையாடி யும் சிலரைத் தலையில் தொட்டு ஆசீர்வதித்தும் கொண்டு அதே முறுவலுடன் போய் மந்திரின் மேடையில் ஏறி அங்கிருந்தவர் களுடன் உரையாடுவதைக் கவனித் தாள். தூர இருந்தாலும் அவரது முகபாவத்திலிருந்து அந்த உரை பாடலில் தொனித்த அளப்பரிய கருணையையும் ஆதரவையும் பக வானின் சாகசத்தையும் காண முடிந்தது.
அதன்பின் பஜன் நடந்தது. பஜன் முடிந்ததும் பகவான் ஆரத்
தியை ஏற்றுக்கொண்டு வெளியே வந்து தன் இருப்பிடத்திற்குச் செல்ல பக்தர்களும் கலைந்து தத்தமது இருப்பிடங்களுக்குச் சென்றனர். இவர்களை வழியில் கண்ட சத்தியா "என்ன, நல்ல தர்ஷன் கிடைத்ததா? என வழக்க
மாகத் தர்ஷன் முடிந்து வரும் அனைவரும் கேட்கும் வினா வைக் கேட்டாள். அதன்பின்
"நாளை அதிகாலை நான்கு மணிக்கு நீங்கள் வந்தால் நாங்கள் சுப்பிர பாதத்திற்குப் போகலாம்" எனச் சொல்விச் சென்றாள்.
மறுநாள் அதிகாலை தயா ராகி சத்தியாவுடன் சென்று தர் ஷன் நடக்கும் சாயி குல்வந்த்சிங் மண்டபத்தின் தெற்குப் பக்கத் தில் வரிசையில் அமர்ந்து மந்திருக் குள் சென்றனர். மந்திருக்குள் இடமிருக்கும் வரைதான் உள்ளே விடுவார்கள். இடமில்லாவிட்டால் திரும்பி வரவேணுமெனச் சொல் வித்தான் சத்தியா கூட்டினாள். அதிர்ஷ்டவசமாக உள்ளே போக முடிந்தது.
அங்கே ப்ரம்ம முகூர்த் தத்தில் - அதாவது அதிகாலை ஐந்துமணிக்கு ஓம்காரம் இருபத் தொரு தரம் ஒலித்தது. அதைத் தொடர்ந்து சுப்பிரபாதம் ஒலித்
தது. "சுப்பிரபாதம் முக்கியமாக ஒவ்வொரு மனிதனின் மனச் சாட்சிக்கும் எழுந்திருக்கச்
சொல்லி விடுக்கும் அழைப்பு என வரும்போது சத்தியா சொன் னாள். மந்திருள் அந்த நேரத்தில் மெல்லிய வெளிச்சம்தான் இருக் கும். அந்த வெளிச்சத்திலும் பாரதி அதைச் சுற்றி ஒரு நோட்டம் விட்டாள். அங்கே பகவான் சத்திய சாயி பாபா, சீரடி சாயி Trit அவர்களின் படங்கி ளுடன் விநாயகர், விஷ்ணு, ஆஞ்ச நேயர் சிலைகளும் சிவலிங்கமும்
t
 
 
 

மறுபக்கத்தில் கண்ணன் தேரில் பார்த்தசாரதியாக இருந்து கீதோப தேசம் செய்யும் கோலமும் இருக் கக் கண்டு வியந்தாள்,
சுப்பிரபாதம் முடிந்ததும் நாங்கள் நகர் சங்கீர்த்தனத்தில் பங்குபற்றுவோம் எனச் சத்தியா அழைத்துச் சென்றாள். அங்கே விநாயகருக்கு முன்னால் அரச மரத்தின் கீழ் பெண்கள் வரிசை
பாக நின்றனர். அவர்களுடன் போய்க் கலந்து கொண்டனர். நகர் சங்கீர்த்தனத்துக்கு முன்
வினால் ஓர் அந்தணர் குழு வேதம் ஓதிக்கொண்டு மந்திரைச் சுற்றி வந்தனர். பின்னர் மந்திருள் இருக் கும் சிவலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனையும் லலிதா சகஸ்ர நாம பாராயணமும் நடக்கும். முன்னரென்றால் அதை நாங்கள் தரிசிக்கலாம். இப்போது அணு மதி இல்லை எனச் சத்தியா கூறி னாள். நகர் சங்கீர்த்தனத்தின் போது பாரதி பகவானின் இருப் பிடத்திற்கு முன்னால் இருந்த சர்வதர்மத் துரபியையும் ஆங் காங்கே இருந்த அஷ்டதிக்குப் பாலகர்களையும், SL'Sý JITT மூர்த்தியையும் பார்த்து வனங் ாள். அங்கே ஒரு பலகையில் அந்த அதிகாலையிலேயே அன் னேறய நற்சிந்தனை எழுதப்பட்டி ருந்ததையும் கவனித்தாள்.
அதன்பின் தர்ஷனுக்குப் போயினர். தாமதமாகப் போன தால் பின்னால்தான் இடம் கிடைத்தது. சரியாக ஏழு மணிக்கு ஓம்காரம் ஒலிக்க பாபா தர்வு லுக்கு வந்தார். தொடர்ந்து அந்த விணர்கள் புருஷசூக்தம், தேவி சூக்தமும் நாராயண உதநிதை மும் ஓதிக்கொண்டே இருக்க பகவான் ஒவ்வொரு பக்கமாகச் சென்று சிலரது கடிதங்களைப் பெறுகிறார். சிலரைப் பார்த்து
கலப்பை 49 ) ಟ್ವಿಟ್ಲ, 2006 [] 27
அருள்நகை புரிகிறார். பின் ஒரு சுற்றுச்சுற்றி அங்குள்ள அனை வரையும் ஆசீர்வதித்துவிட்டு மந் திருக்குள் போய் அமர்ந்தார். இது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக, வார்த்தைகளில் வர்ணிக்க முடி யாததாக இருந்தது. "அவன ருளாலே அவன் தாழ் வணங்கி" என மாணிக்கவாசகர் பாடியது போல எமது முற்பிறப்பின் புண் னியத்தினால்தான் பகவான் எமக்கு இந்தப் பெறற்கரிய பேற்றை அருளினார் என நினைத்து நெக் குருகினர். பின் காலை ஒன்பது மணிக்கு பஜன் நடந்தது. பஜன் வழக்கம்போல சிவன், அம்மன், விஷ்ணு, குரு பாடல்களாகவே இருந்தன. பஜன் முடிந்து அறைக் குப் போகும்போது காயத்ரி அம் மனைத் தரிசித்தனர். அங்கேயும் பெண்கள் இருந்து லலிதா சகஸ்ர நாமம் படித்தனர்.
சத்திய சாயி பாபா எதுவோ ஒரு வேறு சமயம்; அவரிடம் மேலைத் தேசத்தவர்கள் எல் வாம் வருகிறார்கள் என யாரோ சொன்னதைக் கேட்டு அறிவு மங்கிப் போய்க் காலத்தை வீணாக் கினேனே, "ஒன்றே குலம்', "ஒரு வினே தேவன்', 'அன்பே தெய் வம்' என பாபா எப்படி இன, மத, மொழி பேதமின்றி அனைவரை பும் சகோதரர்களாகத் தன் அன் பினால் ஒரு குண்டக்கீழ் இணைத் துள்ளார். இது புரியாமல் "பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என நாயன்மார்கள் கூறியது போலப் பகவானைப் பார்க்காத என் நாட்களும் பிறவா நாட் களாகிவிட்டனவே எனப் பாரதி வருந்தினாள்.
"தம்மைப் பற்றியே நமக்குத் தெரியவில்லை. "ஞாயிற்றைச் சங்கிலியால் அளக்கலாமோ ! ஞானகுரு புகழினை நாம் வகுக்
A

Page 16
*氢
கலப்பை 49 ப ஆடி 2006 () 28
கலாமோ " எனப் பாரதியார் பாடியது போல ஒர் அவதார புருஷனை அளவிடவும், மதிப் பிடவும், விமர்சிக்கவும் நமக்
கென்ன அருகதை இருக்கிறது" என நினைத்தாள். மானசீகமாக அந்தப் பர்த்தி நாதனிடம் மன் னிப்புக் கேட்டாள். "நீ என்னை நோக்கி ஒரடி எடுத்து வைத்தால் நான் உன்னை நோக்கி நூறு அடிகள் வருவேன்" எனக் கூறும் அந்தக் காருண்யசீலனுக்குப் பாரதி மனமுருகி இரந்து வேண்டியது கேட்காமலா போயிருக்கும்?
அன்று மாலையில், சத் தியா அவர்களுக்கு பகவான் பிறந்த வீடு, அங்குள்ள ஆலயம், அவரது பெற்றோரின் சமாதி, சித்ராவதி நதி போன்றவற்றை யும், ஒரு மலையில் இருந்த ஒரு புளிய மரத்தைக் காட்டி " தான் கற்பகதரு பகவான் பாபா சிறுவனாக இருந்தபோது தன் நண்பர்கள் வேண்டியவற்றை இந்த மரத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார். இப்போதும் இங்கே வருபவர்கள் தமக்கு வேண்டிய வற்றை எழுதி இந்த மரக் கிளைகளில் தொங்க விடுவார் கள். நீங்களும் வேண்டுமானால் செய்யலாம்" என்றாள். பாரதி எதுவும் பேசாமல் நிற்க மதி மாத்திரம் எதுவோ எழுதி அந்த மரத்தின் ஒரு கிளையில் கட்டி விட்டாள். அங்கிருந்து பார்த் தால் சஞ்சீவி மலையைத் தாங்கிக் கொண்டு நிற்கும் ஒரு பெரிய ஆஞ்சனேயர் சிலை தெரிந்தது. அவரையும் மனமாரப் பிரார்த் தித்தனர்.
மறுநாள் தர்ஷன் முடிந்த தும் அங்குள்ள அருங்களைக் காட்சியகத்தையும், அதன் கீழி ருந்த தியான விருட்சான ஆல மரத்தையும் பார்த்து மனமாரப்
பிரார்த்தித்தனர், "இதை விருட்சம் என்றும் சொல்வ துண்டு. விஷ்ணுவை வடபத்திர சாயி என்பார்கள். அவர் உளழிக் காலத்தில் ஆலிலையில் குழந்தை உருவில் படுத்திருந்தார்" என அங்கிருந்த ஒரு பக்தர் விளக்கிக் கொண்டிருந்தார். அன்று மாலை சென்னைக்குப் பயணமாயினர்.
சென்னையில் ஒரே மழை வெள்ளம். பல வருடங்களின் பின்னர் சென்னை இவ்வளவு தண்ணீரைக் காண்கிறது என்ற னர். போக்குவரத்துக்கள் யாவும் தடைப்பட்ட நிலையில் அவர் களால் திட்டமிட்டபடி கோவில் களுக்குப் போகமுடியாததால் கொழும்பு வந்து அவுஸ்திரே லியா சென்றனர். கொழும்பில் மதி, தங்கையிடம் "ஒன்றுக்கும் யோசிக்காதே ரதி, பகவானை நம்பு அவரே நம்மைக் காப் பவர். அடுத்த வருடம் அழகான குழந்தையைக் கொண்டு வந்து அம்டிாவுக்குக் காட்டு" எனக் கூறி விடையளித்தாள். பாரதிக்கு வியப்பாக இருந்தது. இவளுக்கு பகவான் சத்தியசாயி பாபாவின் மேல்தான் என்ன ஒரு நம் பிக்கை இது எனக்கும் வருமா? அதையும் அவர்தான் செய்ய வேண்டுமென நினைத்தாள்,
அ அ ஸ்திரேலியான வ அடைந்து ஏறத்தாழ ஆறு மாதங்
களாகிவிட்டன. இன்னும் இரு வரில் ஒருவருக்கும் சரியான வேலை கிடைக்கவில்லை. பன்
நிறுவனங்களின் படிகளில் ஏறி இறங்கியதுதான் மிச்சம். எதுவோ அப்படி இப்படி தொட்டாட்டு வேலைகள் செய்து வாழக் ፩፱) Š፱፻፺ù}ህዘ I ஒட்டினர். அப்போ
 
 
 
 

'iisaari "ஏன் இங்கு வந்தோம் ? எங்களுக்கு என்ன பிள்ளையா குட்டியா? துபாயிலேயே இன்னும் சில காலம் இருந்துவிட்டு ஊருக்குப் போயிருந்தால் பெற்றோரையாவது வயதான காலத்தில் நன்கு கவ ரிைத்திருக்கலாம் என வருந்தினர். ஆனால் மதி தொலைபேசியில் "ஒன்றுக்கும் கவலைப்படாதே ரதி எல்லாம் நன்மைக்கே" என்று சொல்வாள். மதிக்கும் பயித்தியம் தான். அந்நிய தேசத்தில் வந்து வேலையும் இல்லாமல் கஷ்டப் படுகின்றோம். இவள் எல்லாம் நன்மைக்கே என்று அங்கிருந்து தத்துவம் பேசிக் கொண்டிருக் கிறாள் எனப் பாரதிக்கு எரிச்சலாக இருக்கும்.
அத்துடன், இப்பொழுது சில நாட்களாக பாரதிக்கு ஓர் உடம்பு அசதி, தலைச்சுற்றல் போன்றன ஆரம்பித்தன. இதென்ன வேலையும் இல்லாமல் நோயாளியு மாகிவிட்டேனா: யாருக்கு என்ன பாவம் செய்தோமோ? என வருந் தியவள் தன் வீட்டுக்கு அண்மை யில் இருந்த டாக்டரிடம் போகத் தீர்மானித்தாள். பூரீதருக்கு அன் தும் ஒரு வேலைக்கான இன்டர் வியூ இருந்தது. "நீங்கள் போங்கோ, பக்கத்தில்தானே. நான் போய்க் காட்டுகிறேன்" எனத் தனித்து டாக்டரிடம் போனாள்,
ஜேன் என்ற அந்த ஆங்கி லேய டாக்டர் கருணையே வடி பTண்பரTதி இருந்தார். அவிரது மேசையில் பகவான் சத்தியசாயி பாபா ஒரு சிறு கண்ணாடிச் சட்டத்துக்குள் புன்னகை தவழ வீற்றிருந்தார். அவர் இருவருக்கும் பாலமாகினார். இருவரும் சிறிது நேரம் பாபாவின் அளவற்ற ப்ரே மையையும் அவரது அற்புதங் களையும் பற்றி அளவளாவினர். அத்துடன் டாக்டரல்லவா, தனக்கு
கலப்பை 49 D ஆடி 2008 () 29
வேண்டிய தகவல்களையும் பாரதி யிடமிருந்து சேகரித்துக் கொண் டார். அதன்பின் அவளைச் சோதித்தவருக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் அதை உடனே போட்டு டைத்தால் இவள் தாங்குவாளா எனப் பயந்தவர், "உங்களுக்குப் பயப்படும்படி ஒன்றும் இல்லை ரதி. பாபாவின் கருனை அளவி டற்கரியது இல்லையா? எதற்கும் நாங்கள் ஓர் இரத்தப் பரிசோ தனை செய்தபின் என்னவென்று சரியாகத் தீர்மானிப்போம். நாளை மறுநாள் வரவும். வரும்போது உங் கள் கனவரையும் அழைத்து வாங்கோ. ஒன்றும் யோசிக்க வேண்டாம் மகிழ்ச்சியாக இருங்கே" என்று சொன்னார்.
அந்த இரண்டு நாட்களும் கணவன் மனைவி இருவருக்கும் கனத்த நாட்களாகவே இருந்தன. "ஏன் பூர்தர் உங்களையும் வரச் சொன்னார்? எனக்கேதாவது பெரிய நோயாக இருக்குமோ? ஆனால் மகிழ்ச்சியாக இருங்கோ, பாபாவின் கருனையே கருணை
என்றாரே? என்னவாக இருக் கும்? மதி சொன்னது மாதிரி "எல்லாம் நன்மைக்கே". பரீதர்,
என்னைத் திருமணம் செய்ததால் உங்களுக்கு எந்த லாபமுமில்லை. எனக்குப் பிறகு நல்ல பெண் னாகப் பார்த்துத் திருமணம் செய்து குழந்தை குட்டியுடன் சந் தோஷமாக இருங்கோ" என் றெல்லாம் கூறினாள்,
பூஜீதருக்கும் யோசனையாக இருந்தாலும் "சும்மா புலம்பாதே பாரதி. டாக்டரே எல்லாம் நல்ல செய்திதான் என்று சொன்னார். ஏன் இப்படி இருக்கக் கூடாது? நமது பிரார்த்தனை இறைவன் செவிகளில் எட்டியிருக்கலாம். நீ கர்ப்பமாகி இருக்கலாம். சும்மா யோசித்துப்பார். இப்படியான
FA

Page 17
கலப்பை 49 ) ஆடி 2008 ( 30
உடல் உபாதைகள் யாருக்கு
வரும் " எனக் கேட்டார்.
ஆனால் "எல்லா வழிக ஆளும் அடைபட்டுவிட்டதாக துபா யில் பரிசோதித்துச் சொன் னார்களே! இனிச் சோதனைக் குழாய் மூலம்தான் முயற்சிக்க வேண்டும், அதுவும் நம்பிக்கை இல்லை என்றார்களே! பின் எப்படி பூgதர்" என ஏக்கமாகக் கேட்டாள்.
"அவர்கள் என்ன கடவினா! பகவான் பாபா உன்னைக் கரு னையுடன் பார்த்ததாகச் சொன் னாயே? அந்தப் பார்வையில் அவர் அருளியிருக்கலாம். நிம்மதி யாகத் துரங்கு பாரதி. தாளைக் காலையில் எல்லாப் புதிருக்கும் விடை கிடைக்கும்" என்றார்.
அந்த நாள் அவர்கள் வாழ் வில் பொன்னான நாள் விேன் லாம். அதிகாலையிலேயே போன வர்களை முதலாவதாக அழைத்த அந்த டாக்டா புன்னகையுடன, “என்ன இருவரும் பயந்தமாதிரி இருக்கிறீர்கள்? நான் அன்றே சொன்னேன் இல்லையா நல்ல செய்தி என்று. தனித்து ரதியிடம் சொல்லச் சிறிது தயக்கமாக இருந் தது. அவரது மருத்துவக் குறிப்புக் களிலிருந்து அவருக்கு இதைத் தாங்கும் மனப்பக்குவம் வரட்டு மென நினைத்தேன். அதுதான் இரண்டு நாட்கள் தள்ளிப்போட் டேன்" என்றTர்.
என்னவென்று சொல்லா மல் இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறானே. இந்த வெள்ளைக் காரர்களே இப்படித்தான், பேசியே காலத்தைக் கடத்திவிடுவார்கள். பெண் டாக்டரென்று இவளிடம் வந்தது பிழையாகிவிட்டது. மற்ற தெருவில் இருக்கும் அந்த டாக் டர் மயூரனிடம் போயிருக்கலாம்
எனப் பாரதி தனக்குள் கருவிக் கொண்டிருந்தாள். பேசிக்கொண்டே தனக்கு முன்னால் இருந்த அவ னது மருத்துவக் கோப்பைத் திறந்த டாக்டர் "நீங்கள் இந்த நேரத்தில் அதிர்ச்சியோ அதிக மகிழ்ச் சியோ அடையக்கூடாது ரதி அது இப்போது உங்களுக்கு நல்ல தில்லை. கவனமாக இருக்க வேண்டும்" என இன்னோரன்ன பல அறிவுரைகளைக் கூறி பாரதி யின் பொறுமையை நன்கு சோதித்த பின்னர்தான் "மிக நல்ல செய்தி ரதி, அதை ரத்தப் பரிசோதனையும் நிரூபிக்கின்றது. ஆமாம்; இத்தனை வருடங்களின் பின் நீங்கள் கர்ப்பமாக இருக் கின்றீர்கள்" என்ற அந்த மலர்ப் பந்தைத் தூக்கி அவள் மடியில்
போட்டார்.
அந்தச் செய்தி பாரதியின் செவிகளில் தேனாகப் பாய்ந்து விழிவழியே நீராக வழிந்தது. அதைக் கவனித்த டாக்டர், "ரதி, இதுதான் வேண்டாமென்று சொன் னேன். நீங்கள் உணர்ச்சிவசப் படக் கூடாது. அது உங்கள் உடல் நலனைப் பாதித்தால் பின் குழந்தைக்கு நல்லதில்லை. நான் தரும் மருந்துகளை ஒழுங்காகச் சாப்பிடவும். இந்த வயதில் கர்ப் பம் தரித்தால் பல பிரச்சனைகள்
வரலாம். ஆகவே, சத்துள்ள உணவுகள் உண்டு மகிழ்ச்சியாக இருக்க வேணும்" எனக் கூறி அனுப்பினார்.
அந்தப் பத்து மாதங்களும் மிகவும் கஷ்டமான காலம்தான், பூணூரீதருக்கு நல்ல வேலை கிடைத் திருந்தது. இதுதான் காலம் சரி வரவேணுமென்பது. இரண்டு பேரும் சும்மா அவசரப்பட்டால் என்ன செய்வதெனப் பெற்றோர் கூறினர். ஆனால் எல்லாம் சரி யாக நிறைவேற வேணுமே என்ற
 
 
 

*عي பயம் எல்லோருக்கும் இருந்தது. "அது எல்லாம் பாபா பார்த்துக் கொள்வார். இவ்வளவும் தந்தவர் நிறைவேறச் செய்வார்" என மதி சொல்வாள். அவன் சொன்னது போலவே ஒருவாறு எந்த இடை யூறும் நேராமல் ஓம்ஹரன் பிறந் தான். மலர்க்குவியலாக அவனைக்
கைகளில் ஏந்தி மார்போடு அனைத்தபோது பாரதி தான் பிறந்த பயனை அடைந்தது
போல பேருவகை எய்தினாள்.
அதன்பின் அவளுக்கு அவன் மகனே உலகமாயினான். பூரீதரும் "நீ ஒன்றும் வேலைக்குப் போக வேண்டாம். பிள்ளையைப் பார்த்தால் போதும்" எனக் கூறி விட்டார். பிறகென்ன பாரதியின் பாடு கொண்டாட்டம்தான். மாலையில் கனவன் வேலையி லிருந்து வரும்போது அன்று மகன் செய்தவற்றைத் தொகுத்துக் கணவனிடம் கதை கதையாகக் கூறி மகிழ்வாள். பூரீதருக்குச் சில சமயம் மனைவி மேல் பொறா மையாக இருக்கும். அதற்குப் பழிவாங்குவது போல விடுதலை
நாட்களில் மகனைக் கையை விட்டு இறக்காமல் பாரதியின் பொய்க் கோபத்தைப் பார்த்து மகிழ்வார். ஹரனுக்கு விளை
பாட வீடு நிறையப் பொம்மை கள் இருக்க அவனோ பெற்றவர் கள் கையில் ஓர் பொம்மை பானான். அவர்களுக்கு இப் பொழுதெல்லாம் மகன் செய்யும் குறும்புகளைப் பார்த்து ரசிப் பதிலும் அவன் மழலையைக் கேட்டு மகிழ்வதிலுமே பொழுது போனது. சும்மாவா வள்ளுவர் "குழலினிது பாழினிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேனா தவர்" என்று சொல்லி வைத்தார் என அவ்வப்போது கணவனும்
கலப்பை 49 D ஆடி 2006 ( 31
மனைவியும் தமக்குள் பேசி வியந்தனர். அவுஸ்திரேலியாவுக் குப் புலம்பெயர்ந்தவுடன் அவ
சியமான பொருட்கள் பட்டியலில் சோக்கப்பட்டு வாங்கிய தொலைக் காட்சிப் பெட்டி இப்பொழு தெல்லாம் வீட்டின் ஒரு மூலை யில் தேடுவார் இல்லாமல் தூசு படிந்து போய்க் கிடந்தது.
பெற்றோரின் ஆசீர்வாத மும் இறை அருளும் பகவான் பூg சத்தியசாயி பாபாவின் கருணை
யும்தான் இன்று ஓம்ஹரனாகத் தம் கைகளில் தவழ்வதாகத் தம்பதிகள் நம்பினர். அதனால் அடுத்த வருடம் பெற்றோருக்குப் பிள்ளையைக் கொண்டு போய்க் காட்டிவிட்டுப் புட்டபர்த்திக்குப் போயினர். அங்கே பாரதிக்கு ஆச்சரியம் காத்திருந்தது. குழந் தையை வைத்துக் கொண்டு தர் ஷன் வரிசையில் இருந்த பாரதி பைக் கவனித்த கருணைமிக்க அந்தச் சேபைாதளத் தொண்டர் "என்னுடன் வா" என அழைத் துக் கொண்டு போய் முக்கிய பிரமுகர்கள் இருக்கும் பகுதியில் இருக்கவிட்டாள். அங்கே அருட் பிரவாகம் பொங்கும் கண்களு டன் வந்த பாபா தன் பவழச் செவ்வாயில் மோகன முறுவல் தவழ அவளைபும் கையிலிருந்த ஓம்ஹானையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனார்.
பகவானின் அந்தப் பார்வை ஒன்றே போதுமே! எனப் பாரதி அகமிகமகிழ்ந்து கண்கள் ஆனந்த மொட்டுக்களை முகிழ்த்த மடியில் இருந்த மகனை வாஞ் சையுடன் பார்த்தாள். சிறிது தள்ளி இருந்த ஒருவரிடம் எதுவோ பேசி விட்டுப் பகவான் திரும்பி வந்து அவள் முன்னே நின்றார்.

Page 18
அன்புள்ள உறவுகளே.' இது கவிதையல்ல, நான் கவிஞனுமல்ல, இது கடிதம் நான் உங்கள் உறவினன்' உங்கள் ஒவ்வொருத்தரின் முகவரி தேடி வரவேண்டிய கடிதம் - அது அறியாத அடியேன் இவ்வழி அனுப்புகின்றேன்.
: "அந்நிய தேசத்தில் கால்தடம் பதித்தவுடன் 蠶 : பேச மொழி தெரியாது போக வழி தெரியாது நீங்கள் அந்நியப்பட்டு நின்றதை நானறிவேன். சொல்வதொன்று செய்வதொன்றாய் உங்கள் ஏஜென்னபிகள் நட்டாற்றில் விட்டுச் செல்வதை நானறிவேன். குளிர் நாடானால் அதிகமாய் உறைபவர்கள் நீங்கள் வெயில் நாடானால் அதிகமாய் வெந்தவர்கள் நீங்கள்.
 
 
 
 
 

கலப்பை 49 D ஆடி 2006 () 33
பாலைவனத்தில் கிடக்கும் சீமெந்து பை எடுத்து உங்கள் முதுகில் ஏற்றுவார்களாமே..? அந்த 'அயன்பொக்ஸ்' என் நெஞ்சை சுடுகிறது.
லைசைன்ஸ்' இல்லாத நான் - இங்கு நடுநடுங்கி மோட்டார் சைக்கிள் ஒட்டுவது போல் "சிற்றிசன்" இல்லாத நீங்கள் - அங்கு வாழ்க்கையை ஒட்டுவதையும். அகதி அகதியென்று உங்களை அந்நியன் அந்நியப்படுத்துவதையும். தொலைதூரத்தில் எங்காவது ஓர் தமிழ்முகம் தெரியாதா? என நீங்கள் ஏங்கித் தவிப்பதையும். இப்படி சொல்லொணா. என் சொல்லிலடங்கா. உங்கள் துயரங்கள் யாவும் நானறிவேன்.
ஆனால். இங்கு வாழும் - சில உங்கள் உறவுகளுக்கு உங்கள் வலி புரியவில்லை போலும், நீங்கள் அனுப்பும் காசுக்கட்டு அவற்றை மறைக்கின்றன போலும் அந்தக் கட்டுக்குள் கசங்கியிருக்கும் உங்கள் உயிர்.
உங்கள் வவி.
உங்கள் மானம். இப்படி உங்களின் பற்பல. அவர்கள் அறியவில்லை போலும் நீங்களும் சொல்வத் தவறிவிடுகிறீர்கள். சிலர் தியாகத்தால். சிலர் வெட்கத்தால்."
வவிகள், வேதனைகள் ஒருபுறமிருக்க வேம்பு, வழக்குகளும் நானறிகின்றேன். "லண்டனில் கோஷ்டி மோதல் இரண்டு இலங்கை தமிழ்க் குழுக்களிடையே’ செய்தி கேட்ட அந்தக் கணம்

Page 19
கலப்பை 49 D ஆடி 2006 (34
என் தலை மண்ணை நோக்கியது.
மதுபோதையில் தமிழ் இளைஞர்கள் தகாத செயல்' இந்தச் செய்தியும் என்னைக் கரைத்தது விதிவிலக்குகள் எம் இனத்தையும் விட்டு வைக்கவில்லையே! - என ஆதங்கமும் ஆறுதலும் பட்டுக்கொள்வேன்
"ஆயிரம் கனவுகளோடு ஆகாயத்தில் பறந்து வருகிறாள் உங்களுக்கு உங்கள் தாய் பார்த்த உங்கள் தாரகை, ஏற்கனவே நீங்கள் அங்கு தாரத்தோடு நின்றது கண்டு தாரைவார்த்து நிற்கிறாள் தன் வாழ்க்கைதனை" நீங்கள் அங்கு முடித்தது பிழையல்ல அதை இங்கு சொல்லாததுதான் பிழை. அந்தப் பிழையால் அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கை பிழைத்ததுதான் பிழை,
இப்படி தப்புகளும் தவறுகளும் தலைகுணிவுகளும் தமிழனுக்கு வேண்டாம் என் இனிய உறவுகளே.' உலகம் கூட குன்றும் குழியும் தானே ஆக நாம் குறைகளை மறப்போம்
வாழைகட்டி, தோரணம்கட்டி, வேட்டிகட்டி நீங்கள் அங்கு சடங்குகள் செய்வது என் புருவங்களை உயர்த்துகின்றது அந்நிய தேசத்தில் தமிழன் கலாச்சாரம்
கொடிகட்டிப் பறக்கிறதே.'
நெஞ்சை நிமிர்த்துகின்றேன்.'
பொங்குதமிழ் பொங்குவதும்
புதுமைப் புரட்சிகள் பூணுவதும் உரிமைப் போர்தனை உலகுக்கு உணர்த்துவதும் தமிழ்மொழி வளர்ப்பதில் தலைப்படுவதுமாய்
 

கலப்பை 49 D ஆடி 2006 () 35
உலகத் தரப்படுத்தவில் தரமுயர்ந்து தரணியாளும் தமிழன் நீங்கள் என்பதை உரத்து நான் உறுதி கூறுவேன்.
என் இனிய உறவுகளே எம்மை சுனாமி தாக்கியபோது எம்மைவிட நீங்கள் துடித்தது எனக்கு ஞாபகமிருக்கிறது எம்மை மீட்க முதலில் நீண்ட கை உங்களுடையது தானே' உண்மையைச் சொன்னால். வெளிநாட்டின் கைகள் எம்மை நோக்கி தாமதித்தே நீண்டன - தாமதித்து நீண்டபோதும் தடைப்பட்டே நின்றன. காரணம்.? இடையில் பொதுக்கட்டமைப்பு உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கிறது. பொதுக்கட்டமைப்புக்கே ஆயிரம் தீப்பொறிகள்.' தமிழர் தீர்வுக்கு.? "சுனாமியே நீயும் சிறிலங்கா ஆமிதான் நீ தாக்கி அழித்திருக்க வேண்டியது எம் நாட்டு இனவாதிகளையும் மதவாதிகளையும்தான் நீயோ அப்பாவிகளையல்லவா கொன்று குவித்தாய் ஆக நீயும் தமிழனுக் கெதிரான ஆமிதான்"
கடல் தந்த வடு இன்னும் வாடவில்லை எம் நெஞ்சில் ஆனால் போர் முரசு முழங்கும் ஆண்ண நெருங்குகிறது எம்மை எம்மீது திணிக்கப்படலாம் எந்நொடியிலும் யூத்தபூதம் நாம் விரும்பியது நம்மை விட்டு விலகுகிறது நாம் விட்டு விலகுவது நம்மைக் கட்டியணைக்கிறது.
என் இனிய உறவுகளே சதி விதி இரண்டும் நம் இனத்தை இறுகக் கட்டிப் போட்டிருக்கிறது இந்த இரும்புக் கட்டுகளை இளக்குதலோ, அமிழ்த்தலோ அவ்வளவு இலகன்று. எது எப்படியோ

Page 20
கலப்பை 49 D ஆடி 2008 () 36
உலக உருண்டையில் உரத்து ஓவிக்கிறது. எம் உரிமைக்குரல் உலகையும்தாண்டி அந்தக் குரல் ஒலித்திட வேண்டும் அந்த வலு உங்கள் கைகளிலேயே.
என் இனிய உறவுகளே. இன்னும் எம் இனம் வறுமையின் வைரப்பிடியில்தான் இருக்கிறது. இன்னும் எம் இனத்தின் பாரம்பரியம் இனவாதிகளால் இடிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது எம் இனம் மீட்கப்படவேண்டும். எம் இனத்தின் தனித்துவம் சர்வதேசத்தில் பறைசாற்றப்பட வேண்டும் "பறை கொண்டு பறைசாற்றி மறுத்தமிழர் மாண்பினை பாரினில் பாடிட பாச உறவுகள் உங்களால்தான் முடியும் என்பதால் உங்களிடம் உரைக்கிறேன் "உலக வரைபடத்தில் ஊன்றிக் குத்துங்கள் தமிழன் தனித்துவமானவன்" என்ற அழியா முத்திரையை ! இப்படிக்கு. உங்கள் தமிழ்நண்பன்
-வே. விஜயேந்திரன்
யாழ்ப்பாணம்,
 

சுமார்'சர் வருடப் பழக்கம் பேராசிரியர் மகேஸ்வரன் குடும்பத்தாருடன் அப்படி இருந்தும் அவரது கடைசிக் காலத்தில் அந்தத் தொடர்பு அறுந்தமை என் துர்ப்பாக்கியம்; தமிழுக்கும் நட்டம். ஏனென்றால் வைத்தியத்துறை தொடர்பான நூலொன்றை பேராசிரியர் எழுதும் நோக்கம் இருந்தது. அதில் உதவ வேண்டு மென்று பேராசிரியரைக் கடைசியாகச் சந்தித்த வேளை உடன் பட்டதாக ஞாபகம்.
பேராசிரியர் மகேஸ்வரனுக்கு இன்னுமொரு துறையிலும் ஆர்வமிருந்தது. அது சங்கீதத் துறை, இலங்கையில் அவர் வாழ்ந்த போது இத்துறையின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய தொண்டுகள் பலப்பல. தன்னளவில் கர்நாடக சங்கீதம் கற்ற அவர் தன் தம்பி எஸ்.கே. பரராஜசிங்கத்துடன் இணைந்து கொழும்பில் கச்சேரி செய்தார் என்று ஞாபகம். இது தவிர, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இசைத்துறை வளர்ச்சிக்காக அதன் ஆலோச கராகவும் பணியாற்றினார். இலங்கை கலாசார அமைச்சின் கீழைத்தேச இசைத்துறைத் தலைவராக நியமனம் பெற்ற போதும், ஏனைய உறுப்பினர்கள் ஒத்துழையாமையால் அப் பதவியில் இருந்து விலகிக் கொண்டார்.
பேராசிரியர் மகேஸ்வரன் ஆர்ப்பாட்டமின்றி பல கலை ஞர்களுக்கு உதவி செய்தார். ஒலிபரப்பாளர் ஒருவர் கடைசிக் காலத்தில் யாருமற்ற அநாதையான சமயத்தில் தன் வீட்டில் வைத்துப் போசித்தார் என்று கேள்விப்பட்டிருக் கிறேன். யாழ், பெரிபாஸ்பத்திரியில் பணியாற்றிய வேளையில், ஒவ்வொரு சத்திர சிகிச்சையின் பின்னரும் ஏதாவதொரு கீர்த்தனையை
பேராசிரியர் மகேஸ்வரன்

Page 21
கலப்பை 49 D ஆடி 2006 0 88
மு னு மு னு ப் பா ரென்று ம் கேள்விப் பட்டிருக்கிறேன். கலைத்துறையில் அவருக்கிருந்த மோகத்தினால் தன் வாரிசுகளுக் கும் அத்துறையில் நாட்டமூட்டி னார். அவரின் மூத்த மகள் நளா யினி லயனல் வென்ட் மண்டபத் தில் நாட்டிய அரங்கேறியமை இன்றும் என மனக்கண்ணில் நிற் கிறது. அதேபோன்று இளைய மகள் ரஞ்சனி எழுத்தாளராக ஆசைப்பட்டார். ஒரு கதையை எழுதி என்னிடம் காட்டியமையும் நினைவிருக்கிறது. இவர்களிருவரும் தத்தம் துறைகளில் சோபிக்காவிட் டாலும் மூத்த மகன் ஜெயராஜன் தன்னளவில் சங்கீதத் துறையில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார். இவரே ஜோய் மகேஸ்வரன் எனப் புலிகள் வட்டாரத்தில் அறியப் LJ{515)Ti )
எனக்கும் மகேஸ்வரன் குடும் பத்தினருக்கும் தொடர்பு ஏற் பட்டமை, அவர் தம்பி எஸ்கே பரராஜசிங்கம் மூலமாக அவருக் கென்று கொழும்பு, ஹவ்லொக் டவுனில் இருந்த தம் வீட்டில் முன்னறையை ஒதுக்கியிருந்தனர் மகேஸ்வரன் தம்பதியினர். அந்த அறைக்கு நண்பர் சில்லையூர் செல் வராசன் முதலானோர் அடிக்கடி சென்று அவரைச் சந்திப்போம். இவ்வாறு சந்திக்கும் வேளைகளில் மகேஸ்வரன் இருந்தால் அவரும் எங்களோடு கலந்து கொள்வார். அவர் துணைவியார் சிட்டியும் சில சமயங்களில் எங்களோடு சேர்ந்து கொள்வார். உண்மையில் நாங்கள் அவுஸ்திரேலியாவுக்கு வர சிட்டியே காரணர்,
1989 ஆம் ஆண்டில் ஒரு நாள் மாலையில் பராவைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அப் போது மகேஸ்வரனும் சிட்டியும்
வீட்டுக்கு வெளியே கதைத்துக் கொண்டிருந்தனர். என்னைக் கண் டதும், பராவுடன் இணைந்து ஆரம்பித்து, நடத்திக்கொண்டிருந்த வசீகரா அட்வேர்டைசிங் பற்றி விசாரித்தனர். அந்தச் சமயத்தில், இன்று போல, ஜே.வி.பி. என்னும் மக்கள் விடுதலை முன்னணியினர் நாட்டை முன்னேற விடாது அரசியல் தொல்லை கொடுத்து வந்தனர். வதந்திகள், சுவரொட்டி கள், பொதுக் கூட்டங்கள், மாண வர் இயக்கங்கள், இன்னபிற வழிவகைகளைக் GoI, III u Teodor(35) திடீர் பொருளாதாரப் பின்னடைவு களை ஏற்படுத்தி வந்தனர். என் மூன்றாவது மகன் வசீகரன் ஐ.சி.
எம்.எ என்னும் கணக்காளர் பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் கொழும்பு resi)
கலைக்கழகத்தில் எம்.பீ.எ என் ணும் வர்த்தகத் துறைப் பட்டம் பெற முயன்று கொண்டிருந்த காலம் அது. பத்து வருட கTR} மாக அவர் வசீகராவில் பணி யாற்றிக் கொண்டே உயர் கல்வி யிலும் ஈடுபட்டு வந்தார். நாட்டின் நிலைமை மோசமடையவே அவ ருக்கும் சலிப்புத் தட்டியது. பத்து நாள் விடுமுறையில் சிங்கப்பூர் சென்று வர விரும்பினார். இந்தச் சந்தர்ப்பத்திலேதான் மகேஸ் வரன் குடும்பத்தினரைச் சந்திக்க நேர்ந்தது.
அவர்கள் வசீகராவைப் பற்றிக் கேட்டபோது நான் பேச் சோடு பேச்சாக வசீகரனின் மனச் சலிப்பைச் சொன்னேன். அப்
போது சிட்டி,
"ஏன் வசீகரனை சிங்கப் பூருக்கு அனுப்புகிறீர்கள்? பிசி னெஸ் விசாவில் அவர் அவுஸ்தி ரேலியா வந்து எங்களோடு தங்க வாம்" என்றார்.
 

நான் மகேஸ்வரனைப் பார்த்தேன். அவரும் அந்த யோச னையை ஏற்றுக் கொண்டவர் போலத் தலையை ஆட்டினார்.
சிட்டிக்கு வசீகரா அட் வேர்டைசிங் நிறுவனத்தையிட்டு நல்ல மதிப்பு இருந்தபோதும், அவுஸ்திரேலியா தூதரகத்தினருக்கு அந்த எண்ணமிருக்கவில்லை. அவர்கள் வசீகரனின் விண்ணப் பத்தை நிராகரித்து, கடவுச் சீட்டைப் பெற்றுச் செல்லுமாறு தொலைபேசியில் பணித்தனர். வசீகரன் பாஸ்போர்ட்டை திரும் பப் பெறுவதற்காக அவுஸ்தி ரேலியத் தூதரகத்துக்குச் சென்றார். அங்கே அவர் விசா அலுவலரை ஒரு நிமிடம் சந்திக்கத் தன்னை அனுமதிக்கு மாறு கேட்டார். நல்லவேளையாக அந்த அனுமதி கிடைத்தது. அதன் பின்னர் அவர் தன் படிப்பு, தொழில் ஆகியவற்றை அந்த அலுவலரிடம் எடுத்துச் சொன்னார். அதைக் கேட்ட அலுவலர் உடனேயே விசா வழங்க ஏற்பாடு செய்தார். இவ்வாறே அவர் அவுஸ்திரேலியா சென்றார். சில மாதங்கள் வரை மகேஸ்வரன் குடும்பத்தினருடன் தங்கினார்.
அது மட்டுமன்று. என் மைத்துனரின் மகளுக்குக் கல் யானம் நடைபெறவும் மகேஸ் வரன் குடும்பத்தினரே காரணர், அவர்கள் இந்து மதத்தினரான போதும் என்னைத் திருப்திப் படுத்தும் பொருட்டு கத்தோலிக் கப் பையனை ஒரற்பாடு செய் தனர்.
பேராசிரியர் மகேஸ்வரன் தன் தம்பியாரான எஸ்.கே. பரராஜ சிங்கத்தின் மீது அளவு கடந்த பற்றுக் கொண்டிருந்தார் என்பதை அன்னாரின் (எஸ்.கே. பரராஜ சிங்கம் மரணச்சடங்கின்போதும்,
கலப்பை 49 D ஆடி 2006 () 39
அதையொட்டி நடந்த அந்தி யேட்டி வைபவத்தின்போதும் காண முடிந்தது. பேராசிரியரின் கொழும்பு மனையை பரா கலா சார நிலையமாக மாற்றி இரு வரும் சேர்த்து வைத்திருந்த நூல் கள், இசைத்தட்டுகள், இசை நாடாக்கள் முதலியவற்றைப் பேணிக்காக்கும் பணியில் ஈடு பட்டார், மாதந்தோறும் பராவின் நினைவாக இசை நிகழ்ச்சிகளை அம் மனையில் நடத்தினார். அதற் கென்று ஒரு குழுவையும் ஏற்
பாடு செய்தார்.
பேராசிரியர் மகேஸ்வரன் ஆயிரமாயிரம் பேருக்குப் பிணி தீர்த்திருக்கலாம்; ஆயிரமாயிரம் பேர் அவரால் பயனடைந்திருக்க லாம். இன்னும் பல்லாயிரம் பேர் அவரின் புலமைமிக்க வைத்திய அறிவால் தமிழ் மூலம் நலம் பெற்று வாழ்வை ஆரோக்கிய மாக நடத்தியிருப்பர் - அவர் தம் புலமையைத் தமிழில் வடித்திருப் பாரானால், நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல் லுக்குமாங்கே பொசியுமாம் என்ற படி நானும் பயன் பெற்றிருப் பேன், தமிழில் அவர் எழுத முனைந்திருப்பாராகில், மனித னின் எல்லா ஆசைகளும் நிறை வேறுவதில்லை, பேராசிரியர் மகேஸ்வரன் இந்த விதிக்கு விலக் கன்று என நாம் அமைதி
Gahrtsir Gaur Lord,
அவரின் குடும்பத்தினருக்கு நேரில் என் துக்கத்தைத் தெரி விக்க இயலாமற் போனமைக்கு வருந்துகிறேன். இந்தச் சிறிய குறிப்பு அதற்கு ஈடாகும் என
நினைக்கிறேன்.

Page 22
நிறைவு
தேவகி கருணாகரன்
வானத்தில் புக்காரு பறந்தா லும், வானின்று குண்டுகள் விழுந் தாலும் குண்டுகளுக்கு பயந்து பங்கர்களுக்குள் ஒளிந்தாலும் இந்த பூமி சுழலுவதை நிறுத்தப் போவ தில்லை. இரவும் பகலும் மாறி மாறி வரும். காலமும் ஓடிக் கொண்டேயிருக்கும். இந்தப் பத்து வருடமாகப்போர் நடந்து கொண் டேதானிருக்கிறது. அதற்காக மகி கள் சாப்பிடாமல், உறங்காமல், படிக்காமல், கல்யாணம் கட்டா மல், பிள்ளை பெறாமல் இருக்க வில்லை. அப்படியான ஒரு சூழ் நிலையில் வேலுப்பிள்ளை தனது ர75 மாடல் ஹில்மன் காரை யாழ் நகரத்தை விட்டு திருவடி நிலைய கிராமத்தை நோக்கி ஒட்டிக்கொண்டிருந்தார். அவர் பிள்ளைகளான பாலு பக்கத்தி லும், பின்னால் சுரேனும், நிவே தாவும் அமர்ந்திருந்தனர். பாட்டா பாட்டியுடன் டிசம்பர் விடுதலை நாட்களைக் கழிப்பதற்காக மூவ ரும் போய்க் கொண்டிருந்தனர்.
வழி நெடுக பாலுவும் சுரேனும் தாங்கள் கிராமத்தில் விடுதலை நாட்களை எப்படி
 
 
 

3. sijalјп 4. || Гуптаћај, கழிப்பதென்று விடாமல் பேசிக்கொண்டு வந் தார்கள். நிவேதா தன் வலது கை கட்டை விரல் நகத்தைக் கடித்த படி, "சித்தி இம்முறை மட்டு மல்ல, ஒவ்வொரு முறையும், பாட்டா பாட்டி வீட்டுக்கு வாங்கோ வென்று அழைத்தால் ஏதாவது சாக்குச் சொல்லி மறுத்துவிடுவா. சித்தியும் எம்மோடு வந்திருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருந் திருக்கும். அம்மா உயிரோடு இருந்தால் கட்டாயம் எம்மோடு கிராமத்திற்கு வந்து, இரண்டு நாள் தங்கியிருந்து விட்டுத்தான் போவா, ம் ம் ம்" ஒரு ஆழ்ந்த பெருமூச்சு டன் அந்த சிந்தனைகளுக்கு முற் றுப்புள்ளி வைத்தாள். கண்களில் லேசாகப் பனித்த கண்ணிரைத் துடைத்துக் கொண்டாள்.
காரை விட்டிறங்கியதும் நிவேதா ஒடிச்சென்று "பாட்டி!" என்று வாஞ்சையோடு பாட்டியை அனைத்துக் கொண்டாள். "என் செல்லங்களா" என்று கூறியபடி
மூன்று பிள்ளைகளையும் அனைத்து நெற்றியில் முத்தம் கொடுத்தாள் பாட்டி உள்ளே
யிருந்து மெதுவாக நடந்து வந்த Lf IT பேரப்பிள்ளைகளை ஆசையோடு அணைத்து வரவேற் றார். வேலுப்பிள்ளை, பாட்டி கொடுத்த காப்பியைக் குடித்து விட்டு "கோமதி வீட்டில் தனிய, நான் உடனே போயாக வேண் டும்" என்று கூறி விடை பெற் றார். மெளனமாக பாட்டிக்குப் பக்கத்தில் நின்ற நிவேதா, “ஏன் பாட்டா பாட்டியுடன் சிறிது நேரம் இருந்து பேசிவிட்டு, எங்க ளுடன் கோயிலுக்குப் போக லாமே? எங்களோடு அப்பா அர சடி பிள்ளையார் கோயிலுக்கு வந்து எத்தனை நாளாகிறது?" *ான மனதுக்குள் வருந்தினாள்.
கலப்பை 49 ) qq 2006 || 41
வேலுப்பிள்ளை அரசாங்க சுகாதார இலாகாவில் உயர்ந்த பதவியில் வேலை பார்த்து வந் தார். நிவேதா அவரது மூத்த தாரத்தின் மகள். நிவேதாவுக்கு ஆறு வயது இருக்கும்போது அவளு டைய தாய் இறந்துவிட்டார். தாய் தந்தை வற்புறுத்தியதால், மனைவி இறந்து இரண்டு வருடத்திற்குள் வேலுப்பிள்ளை அவரது தூரத்து உறவான கோமதியை மறுமணம் செய்துகொண்டார். கோமதிக்கும் அவருக்கும் பிறந்த இரட்டைப் பிள்ளைகள்தான் பாலு, சுரேன். கள்ளம் கபடம் அறியாத ஆறு வயது சிறுமியாகவிருந்த நிவேதா, "அம்மாதானே சாமியிடம் போயிட்டா. எப்படி வேறு ஒரு வர் அம்மாவாக முடியும்" என்று கேட்டாள். "அப்போ சித்தி என்று அழை அம்மா" என்று உறவினர் கூறினர். அவளும் அப்படியே அழைத்தாள். இதனால்தானோ என்னவோ சிறிய தாயான கோம திக்கும் நிவேதாவுக்கும் இடையே இருந்த உறவு ஆரம்பத்திலிருந்து பாதிக்கப்பட்டிருந்தது. தாயன்புக் காக ஏங்கிய நிவேதா, சித்தியை விட தகப்பனிடம் அதிக அன் பையும் அரவணைப்பையும் எதிர் பார்த்தாள். அப்படிப்பட்ட அன்பு தந்தையிடமிருந்தும் கிடைக்க வில்லை. ஆகையால் தாயின் அன்பு, கண்காணிப்பு இல்லாத ஒரு வெறுமையை உணர்ந்தாள்.
பிலாவிலையில் ஊற்றிய கூழை உறிஞ்சி ருசித்துக் குடித்து விட்டு தன் தாவணித் தலைப் பால் வாயைத் துடைத்துக் கொண் டாள் நிவேதா. பக்கத்தில் அமர்ந் திருந்த பாட்டியைக் கட்டிப் பிடித்து கன்னத்திலே ஒரு முத்தம் கொடுத்து, "கூழ் நல்லாயிருந்தது பாட்டி" என்றாள். பின் தாழ் வாரத்தின் குந்திலிருந்து முற்றத்

Page 23
கலப்பை 49 D ஆடி 2006 () 42
தில் குதித்தாள். "வாங்கடா பிள் ளையாரை தரிசித்துவிட்டு, வய வையும் சுற்றிப் பார்த்துவிட்டு வருவோம்" என்று கூறி பாலு வையும் சுரேனையும் அழைத்துக் கொண்டு பின் தோட்டத்தின் சிறு படலையைத் திறந்தாள் நிவேதா. அவள் கண் முன் தெரிந்த இயற் கைக் காட்சியை ஒரு நிமிடம் நின்று ரசித்தாள். பச்சைப் பசே லென்று நெற்பயிர் கண்ணுக்கு எட்டியவரை பரந்து கிடந்தது. அவை காற்றோடு சேர்ந்து லேசாக ஆடுவது ஒரு தனி அழகாக இருந்தது. இதன் நடுவில் அரச டிப் பிள்ளையார் கோவில் கோபு ரம் கம்பீரமாக எழுந்து நின்றது. பட்டனத்து கட்டிடங்களைப் பார்த்தும், மோட்டார் வண்டி களின் இரைச்சல்களைக் கேட் டும், தொழிற்சாலைகளின் புகை யையும், தூசியையும் நுகர்ந்தும் "சி" என்று போயிருந்த நிவேதா விற்கு, இந்த இயற்கை, பறவை களின் சத்தங்கள், தூய்மையான தென்றல் காற்று எல்லாமே மிக வும் பிடித்திருந்து. அந்தத் தூய் மையான காற்றை இழுத்து உன் வாங்கினாள். பாலு முன்னுக்குச் செல்ல, அவன் பின்னால் நிவேதா, கடைசியாக சுரேன் தொடர, வயற்காட்டின் வரம்பு வழியாகத் துள்ளிக் குதித்து சந்தோஷமாக பிள்ளையார் கோவிலை நோக்கிச் சென்றனர். பிள்ளையார் சுவாமி யைக் கும்பிட்டு விட்டு, கோவில் வெளிவீதியைச் சுற்றி வந்தனர்,
அவர்களைப் பார்த்த கோவில் பூசாரி, "யாழ்ப்பானத் திலிருந்து எப்ப வந்தியள்?"
என்று விசாரித்தார்.
"நேற்றுதான் ஐயா" என்று ,
பதிலளித்தாள் நிவேதா.
"நன்னாயிருக்கிறியளோ ?
அப்பா அம்மா வரலேயோ?"
"இல்லை, பள்ளி விடுத லைக்கு நாங்க மட்டும் வந்தி ருக்கிறோம் ஐயா" மிகவும் பணி வுடன் பதிலளித்தாள் நிவேதா.
"காலைப் பூசைக்கு வந்தி டுங்கோ" என்று கூறியபடி அப் பால் போய்விட்டார். கிராமத் திற்கு வந்தால் தவறாமல் பாட்டி யுடன் நிவேதாவும் தம்பிமாரும் கள்லை பூசைக்குப் போய் வரு வார்கள்.
பாட்டியின் பக்கத்து வீட் டில் குடியிருந்த அமுதம் மாமி யின் பிள்ளைகளான விக்னேசு டனும் சுபத்திராவுடனும் நிவேதா வின் பாதிப் பொழுது கழியும். நிவேதாவிலும் சுபத்திராவிற்கு இரண்டு வயதுதான் கூட அவர் கள் பல விசயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டும், கரம், சதுரங் கம் விளையாடியும் பொழுதைக் கழிப்பர். சுபத்திராவின் அண் னன் விக்னேஷ் ஒரு பட்டதாரி. மானிப்பாய் இந்துக் கல்லூரியில் சரித்திர வாத்தியாராக வேலை பார்த்து வந்தான். தந்தை இறந்த பின் விக்னேஷ் குடும்பத்தை பொறுப்பாய் பார்த்துக் கொண் டான். நிவேதா அவனைத் தன் உடன் பிறவாத சகோதரனாக நினைத்துப் பழகினாள். தினமும் மத்தியானம் இரண்டு, மூன்று மணி என்றவுடன் பக்கத்து வீட்டுக்குப் போய்விடுவாள். பின்பு விளக்கு வைத்தபின்தான் வீடு திரும்புவாள். சுரேனும் பாலுவும் பாட்டாவின் பின் தோட்டத்தி லிருந்த கொட்டகையை ஒரு பக்கமாக ஒதுக்கிவிட்டு, அதை தங்கள் ஆராய்ச்சி நிலையமாக் கினர். தவளைகளையும் கரப் பான் பூச்சிகளையும் பிடித்து ஆராய்ச்சி செய்வதில் அவர்
 
 
 
 

களின் விடுதலை பொழுது கழிந்தது.
சுபத்திரா வீட்டின் பின் தாழ்வாரத்துக் குந்தில் கால் களை ஆட்டியபடி அமர்ந்திருந்து பல விடயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர் தோழியர்கள்.
நாட்களின்
"பரீட்சை எப்படி எழுதி னாய் நிவேதா"
"நல்லாத்தான் எழுதினேன்" - அவள் குரலில் உசார் இருக்க வில்லை. அப்பா எங்களோடு இரண்டு நாள் தங்கிவிட்டுப் போயி ருக்கலாம் என்ற மனவருத்தத்தி விருந்தாள்.
அதைப் புரிந்துகொண்டவள்
போல் சுபத்திரா, "உன் சித்தி உங்களோடு வரவில்லையா?" என்றTள்
"இல்லை. சித்தியையும் கூட வரச் சொல்லி அப்பா கூப்பிட் டார். ஆனால் அவ வேலை யிருக்கு என்று வீட்டிலே தங்கி விட்டா. வந்த அப்பாவும் காலிலே சுடுநீர் கொட்டின Lorrgrf, பாட்டி கொடுத்த தேனீரை நின்ற
படி குடித்துவிட்டுப், போயிட் டார். எங்கள் தேவைகளைக் கவனிப்பதுடன் தன் கடமை
முடிந்துவிட்டது என்று நினைக்கி றார். அதற்கும் மேலாக அவ்ர் வார்த்தைகளில், செய்கைகளில் அன்பையும், அரவணைப்பையும் எதிர்பார்க்கிறோம் என்று அவ ருக்கு விளங்கவில்லை" என்று தன் மனதில் இருந்த வேதனையை சுபத்திராவிடம் சொன்னாள், அவள் குரல் கரகரத்தது. கண்கள் பனித்தன.
அவளை அன்பாக அனைத்த படி, "நிவேதா, உன் அப்பா விற்கு உன் மேல் பாசம் இருக் கிறது. ஆனால் அதை நீ ஆசைப்
கலப்பை 49 ) ஆடி 2008 () 43
படுகிற மாதிரி காட்டுகிற சுபாவம் அவருக்கில்லை போலும்" என்று அவளைச் சமாதானப்படுத்தினாள் சுபத்திரா,
தன் கட்டை விரலைக் கடித் தபடி இருந்தவள், "என்னமோ சுபத்திரா, இப்படிச் சொல்லிச் சொல்லி என்னை இத்தனை வருட மாக சமாதானப்படுத்துகிறாய். பாலுவும் சுரேனும் காட்டுகிற அன்பிலிேயும், இப்படி விடுதலை
நாட்களில் இங்கு நீங்கள் எல் லோரும் காட்டுகிற பாசத் திலேயும்தான் என் வாழ்க்கை
ஒரு மாதிரி ஒடுகிறது என்றாள்."
எப்போதும் போல் அன்று விக்னேஷ், சுபத்திரா, நிவேதா மூவரும் வீட்டின் நடு அறையில் இருந்து, பெண்களுக்கு மேற் படிப்பு அவசியமா என்று விவா
தித்துக் கொண்டிருந்தனர். அத் நேரம் வாசற் கதவைத் தட்டி விட்டு, "g2_&াঁ0টনাr Glj Jogurti sr"
என்று கேட்டபடி விக்னேஷின் நண்பன் நந்தகோபாலன் அங்கு வந்து சேர்ந்தான். நந்தகோபாலன் MBBS படிப்பு முடித்துவிட்டு மாணிப்பாய் டவுனில் புதிதாக ஒரு கிளினிக் ஆரம்பித்து, வெற்றி கரமாக நடாத்தி வருகிறான் என்று அவனை நிவேதாவுக்கு அறி முகம் செய்து வைத்தான் விக்னேஷ் அறிமுகத்திற்குப்பின் அவர்கள் தமது விவாதத்தை விட்ட இடத்தி விருந்து தொடர்ந்தனர். விக் னேசும் நிவேதாவும் பெண்க ளூக்கு மேற்படிப்பு இந்த இருப தாம் நூற்றாண்டிலே அவசியம் என்று விவாதித்தனர். சுபத்திரா பெண்கள் மேற்படிப்புக்குப் போவ தால் தமிழ்ப் பண்பாடு பாதிக்கப் படுகிறது என்று எதிர்த்து விவாதித்
தான்.

Page 24
கலப்பை 49 D ஆடி 2006 D 44
நந்தகோபாலன் அவள் கட்சியில் சேர்ந்து பேசினான். அவன் விவாதத்தில் கலந்து கொண்டாலும் அவனது கவனம் முழுவதும் நிவேதா மேலிருந்தது. நிவேதா பச்சை நிறத்தில் நீல நிற கீரை போட்ட Talital அணிந்து, அதே பச்சையும் நீல மும் கலந்த ரவுக்கையும், நீல நிற தாவணியும் அணிந்திருந்தாள். விவாதத்துக்கிடையே அவனை அறியாமல் அவன் கண்கள் நிவேதT வின் அழகை ரசித்தபடி இருந் தன. மற்றவர்கள் என்ன நினைப் பார்களோ என்ற உணர்வு வர வும் பிரயாசைப்பட்டு கண்களை நிவேதா பக்கம் திருப்பாமல் கட்டுப்படுத்திக் கொண்டான். நந்தகோபாலன் தன்னை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை நிவேதா கவனிக்காமல் இல்லை எனினும் குனிந்த தலையுடன் விவாதத்தில் கலந்து கொண்டாள்.
இதுபோல பல தடவை நந்த கோபாலன் நிவேதாவை சுபத் திரா வீட்டில் சந்தித்தான். அவ ளின் அழகில் நந்தகோபாலன் தேனில் விழுந்த ஈயைப் போல் சிக்கிவிட்டான். கம்பீரத் தோற் றம் கொண்ட ஒருவன் தன் னையே பார்ப்பது நிவேதாவிற்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. அவளையும் அறியாமல் தினமும் ஆவலோடு சுபத்திரா வீட்டுக்கு மாலையில் போய் வந்தாள். நந்த கோபாலனும் தனது கிளிணிக்கை மூடியதும் விக்னேஷ் வீட்டுக்கு வந்துவிடுவான். எல்லோரும் கூடி யிருந்து பல விடயங்களைப் பற்றிப் பேசுவார்கள். ஒருநாள், எதிர்காலத் தில் தாம் என்ன சாதிக்க விரும் புகிறார்கள் என்ற கருத்துக்
களைப் பரிமாறினர்.
"இந்தக் கிராமத்திலே என் னத்தை சாதிக்கப்போகிறேன். ஆனால் எனக்கு ஒரு ஆசை - கல்யாணம் கட்டி குறைந்தது ஒரு பத்துப் பிள்ளைகளாவது பெற்று நாம் இழந்து வரும் இளம் சந்த தியை ஈடு செய்ய வேண்டும்" என்றாள் சுபத்திரா, குரலில் தேச பக்தி தொனிக்க.
"ஆமாம், நல்ல ஆசைதா னடி. ஆனால் உன்னைக் கட்டிக் கிறவன் அதற்கு உடன்பட வேண் டுமே" என்றாள் நிவேதா. இதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார் கள். "பொருளாதாரத்தில் பட்டம் பெற்று ஒரு பெரிய பாங்கிலே வேலை செய்வது என் விருப்பம், அனேகமாக பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கும் என்று நினைக் கிறேன்" என்றாள் நிவேதா நம்பிக் கையுடன்
"நல்ல சாதனைதான்" என் றான் நந்தகோபாலன்.
அவன் கண்களைச் சந் தித்த நிவேதாவின் கன்னங்கள் சிவக்க் சட்டென்று தலையைக் குனிந்து கொண்டாள்.
"நீ இதைச் சாதிப்பாய் என்று எனக்கு நம்பிக்கையிருக் கிறது" என்றான் விக்னேஷ்.
மTர்கழி விடுதலை நாட் கள் மிகவும் குதூகலமாக உருண் டோடி முடிவும் பெற்றது. அவர் களை அழைத்துச் செல்ல வேலுப் பிள்ளை வந்திருந்தார்.
"எங்கே கோமதி விர வில்லையா?" என்று கேட்டபடி பாட்டி அவரை வரவேற்றார்.
"இல்லை, தலைவலி என்று படுக்கையில் படுத்திருக்கிறாள்" என்றார். இதை அடுத்த அறையி விருந்த நிவேதா கேட்டுவிட்டு,
 
 

நான் எதிர்பார்த்ததுதான். சித்தி கல்யானமான நாள் முதல், என் அம்மாவின் உறவினருடன் எப்ப நெருங்கிப் பழகியிருக்கிறா? பாட்டா பாட்டியையும் விட்டுப் போக வேண்டிய நாள் வந்துவிட்டதே' என்று மனதுக்குள் வருத்தப்பட் டTள். அவள் கட்டுப்பாட்டை மீறி வெளிவந்த கண்ணிரைத் துடைத்துவிட்டு பாட்டா பாட்டி வியக் கட்டி அனைத்து முத்த மிட்டு விடை பெற்றுக் கொண் டாள். சிறுமியாகவிருந்தபோது, நிவேதா பாட்டா பாட்டியை விட்டு தகப்பனாருடன் வீடு திரும்பும்போது உரத்து அழுது ஆர்ப்பாட்டம் செய்வாள். ஆனால் இப்போது அவள் பதினெட்டு வயது குமரி தனது உணர்ச்சி களை உள்ளே அடக்கிக்கொள்ள பழகி இருந்தாள்.
ர வெவல் பரீட்சையின் முடிவு வெளிவர இன்னும் ஒரு வாரம் இருந்தது. நிவேதா எல் லோருடனும் நெருங்கிப் பழக மாட்டாள். கிராமத்திலே சுபத் திரா குடும்பத்துடனும் பள்ளிக் கூடத் தோழியான லக்ஷ்மியுட
னும்தான் நெருங்கிப் பழகி னாள் லக்ஷ்மியும் சிறுவயதில் தாயை இழந்தவள். ஆகையால்
இருவருக்கும் நிறைய பொதுவான விஷயங்கள் பேசுவதற்கு இருந் தன. நிவேதா பக்கத்துத் தெருவி லிருந்த லக்ஷ்மியைப் பார்க்க தின மும் போய் வந்தாள். லகஷ்மியின் சித்தி, ஒரு பள்ளிக்கூட உபாத்தி, ஆகையால் பகல் நேரங்களில் அவர்கள் எந்தத் தொந்தரவு மின்றி தங்கள் மனதில் இருந்ததை
ஒருவருடன் ஒருவர் பரிமாறிக் கொண்டனர்.
"என் சித்தி எந்நேரமும்
விான் செய்கைகளில் பிழை கண்டு சதா திட்டிக்கொண்டேயிருப்பாள்.
கலப்பை 49 ) ஆடி 2006 D 45
அது அவளுக்கு ஒரு பொழுது போக்கு ஆனால் சித்தியின் கொடு மைக்கு ஈடு செய்வதுபோல் அப்பா என் மேல் பாசமும் அக்கறையும் காட்டுகிறார்" என்றாள் வகஷ்மி, கண்களை கண்ணிர் திரையிட "அப்படியா " என்றாள் நிவேதா, சிநேகிதியின் முதுகைத் தடவியபடி அவளால் லக்ஷ்மியின் உணர்வு களை நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
"ஒருமுறை சித்தியின் விலை யுயர்ந்த கண்ணாடிப் பாத்தி ரத்தை நான் கை தவறி கீழே போட்டு உடைத்து விட்டேன். சித்தி ஆத்திரத்தில் என்னை அடித்து விட்டார். வலி தாங்கா மல் அன்று பூராவும் அழுது கொண்டிருந்தேன். வேலையால் வீடு திரும்பிய அப்பா நடந்ததை அறிந்ததும், சித்தியை தாறுமா றாக அடித்தார். இனிமேல் லக்ஷ்மி மேல் கையை வைத்தியோ என்ன நடக்குமோ தெரியாது" என்று எச்சரித்து வைத்தார். லசுஷ்மி பெருமையாக தன் தகப்பனைப் புகழ்ந்தாள்.
"உன்பாடு பரவாயில்லை போலிருக்கு என் சித்தி என்னை திட்டுவதோ அடிப்பதோ இல்லை. நான் ஒருத்தி, ஒரு உயிருள்ள ஜீவன் அந்த வீட்டிலிருப்பதாக அவள் கருதுவதாகத் தெரிய வில்லை, சித்தியைப் பொறுத்த வரை நான் அந்த வீட்டில் ஒரு தளபாடம்தான். என் அப்பா வைப் பற்றி உனக்குத் தெரியும் தானே" என்றாள் குரல் கரகரக்க நிவேதாவின் ஆதங்கத்தை நன்றா கப் புரிந்துகொண்ட லக்ஷ்மி அவள் கையை தன் கையிலெடுத்து ஆறுத லாகத் தடவிக் கொடுத்தாள், அந்தச் செய்கை நிவேதாவின் மனதுக்கு இதமாகவிருந்தது.

Page 25
கலப்பை 49 ) ஆடி 2006 D 48
விழிகள் இலக்கற்று வெளியே வெறிக்க, வலது கை கட்டை விரல் நகத்தைக் கடித்த படி தன் அம்மாவின் நினைவில் ஆழ்ந்திருந்த நிவேதா நெடுமூச் செறிந்தான். "வார்மி என் அம்மா வுக்கு என்மேல் கொள்ளை பாசம் எனக்கும் அம்மா என் றால் உயிர். அம்மா இறந்தபின் நான் பாட்டா பாட்டியுடன்தான் இருந்தேன். பாட்டி காட்டிய அன் பிலே நான் அம்மாவின் இழப்பை
ஒருவாறு மறந்து சந்தோசமாக இருந்தேன். ஆனால் அப்பா சித்தியை மணந்ததும், என்னை
கதறிக் கதறி அழ பாட்டி வீட்டி விருந்து இங்கு அழைத்து வந்து விட்டார். அன்றோடு என் சந் தோசமும் போய்விட்டது" என் றாள் நிவேதா.
"ஏன் நிவேதா இப்படிச் செய்தால் என்ன? இப்படி சந் தோசமில்லாத ஒரு வாழ்க்கை வாழ்வதை விட்டு "விடுதலை இயக்கத்திலே" சேர்ந்திடலாமா?" என்று விரக்தியுடன் கேட்டாள் லகழ்மி.
"நல்ல யோசனைதான். எங் கள் மண்ணின் விடுதலைக்காக உயிரைப் பணயம் வைக்கிறதென் பது ஒரு உன்னதமான செயல். ஆனால் எமக்கு அந்த தைரியம், பக்குவம் இருக்கா? இல்லை இது சரிப்பட்டு வராது" என்றாள் நிவேதா.
"சரி, அப்போ விTமது நிலையை நொந்து, எமக்காகப் பரிதாபப்பட்டுக்கொண்டு வாழ்
நாளைக் கழிப்பதில் எந்தப் பலனு மில்லை, நாங்கள் படித்தவர்கள். ஆகையால் எமக்குப் பிடித்தமான வாழ்க்கையை நாமே அமைத்துக் கொள்ள வேண்டும்" என்றாள் லகrமி கண்களில் துளிர்த்த கண்
னரைத் துடைத்துக்கொண்டு. இருவரும் மெளனமாக அவரவர் சிந்தனையில் சிறிது நேரம் ஆழ்த் திருந்தனர்.
"சிந்தரல்லா கதையில் நடந் தது போல் ஒரு இளவரசன் வந்து நம்மை பொல்லாத சித்திகளிட மிருந்து மீட்டுச் சென்றால்தான் நமக்கு பாசமும் அன்பும் நிறைந்த வாழ்க்கை கிட்டும் போலிருக்கு" என்றாள் வகஷ்மி குறும்பாக,
"ஆமாம். திருமணத்துக்குப் பின்தான் ஒரு பெண்ணுக்கு துணைவனாலும் அவனோடு சேர்ந்த புது உறவுகளினாலும் ஒரு நிறைவான வாழ்க்கை அமை கிறது என்று படித்திருக்கிறேன். ஏன் லக்ஷ்மி, நீ ஒரு இளவரசன் யாரையாவது பார்த்து வைத்தி ருக்கிறாயா?" என்று விழி விழித்து தலை அசைத்து வேடிக்கையாகக் கேட்டாள் நிவேதா.
"இல்லையடி நிவேதா, அப் படி ஒருவரையும் நான் இன்னும் சந்திக்கவில்லை. இனிமேல்தான் ஒரு இளவரசனைத் தேடிப் பிடிக்க வேண்டும்" என்றான் குறும்பாக,
கலகலவெனச் சிரித்து மகிழ்ந்தனர்.
"நிவேதா, உன் பாடு எப் படி? ஒரு டாக்டர் நந்தகோபால னைச் சந்தித்ததைப் பற்றிச் சொன் னியே ? கிராமத்திலிருந்து வந்த தும் அவரைப்பற்றி சதா பேசிக் கொண்டிருந்தியே!”
"அப்படி ஒன்றுமில்லை. விக்னேஷ் அண்ணா வீட்டில் நந்த கோபாலனை தினமும் சந்திக்க நேரிட்டது. ஆகையால்தான் அவ ரைப்பற்றிப் பேசினேன்" என் றாள் நிவேதா. எங்கே தன் மன தில் எழுந்த படபடப்பு முகத்தில் தெரிந்துவிடுமோ என்று சட்
 
 

டென்று தலையைத் கொண்டாள்.
திருப்பிக்
லக்ஷமியிடம் விடை பெற் றுக்கொண்டு வீடு திரும்பும் போது நிவேதாவின் மனதில் பல எண்ணங்கள் நிழலாடின. சிந்தரல் லாவின் வாழ்க்கையை ஒரு இளவ ரசன் மாற்றி அமைத்தது போல் என் வாழ்க்கையிலும் ஒரு இளவ ரசன் வந்தால் எப்படியிருக்கும்? அந்த இளவரசன் எப்படியிருப் பானோ? ஒருவேளை லக்ஷ்மி நினைப்பது போல் நந்தகோபாலன் தான் அந்த இளவரசனோ? அவர் சந்தர்ப்பம் கிடைத்தபோது என் னையே உற்றுப் பார்த்ததையும், வலிய வலிய வந்து பேசினார் என்பதையும் வைத்து நான் இப் படி நினைக்கக்கூடாது. முதலில் எனக்கு அவரைப் பிடித்திருக்க வேண்டுமே? அவருடன் கழித்த அந்த மாலைப் பொழுதுகள் பிடித் திருந்தது. அவருடைய தோற்றம் பிடித்திருந்தது. விக்னேஷ் அண் னனின் நெருங்கின நண்பன். இதற்குமேல் - என்ன நினைப்ப தென்றே அவளுக்குப் புரிய வில்லை.
வேலுப்பிள்ளையின் தங்கை கமலம் கொழும்பில் வசித்து வந் தாள். அவள் கணவர் இறந்ததும் ஒரே பிள்ளையான மயூரன், ஒரு மின் அணு பொறியிளாளர் குடும்ப வியாபாரத்தைப் பொறுப்பேற்று வெற்றியுடன் நடாத்தி வந்தான். நாட்டின் நிலைமையால் கொழும் புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே போக்குவரத்து தடைப் பட்டிருந்தது. இதனால் கமலத் திற்கு முன்னம் போல் தமையனை யும் குடும்பத்தையும் அடிக்கடி வந்து பார்க்க முடியவில்லை. இப்போ இந்திய சமாதானப் படை வெளியேறியபின் வடக்
கலப்பை 49 D ஆடி 2006 () 47
கில் சமாதானமும் உறுதியும் நிலவியது. இரத்மலானாவிலிருந்து பலாலிக்கு விமானம் மூலம் பயணம் செய்யக்கூடியதாகவிருந்
தது. உடனே கமலம் யாழ்ப் பTவினம் புறப்பட்டு விட்டாள். கூடவே மயூரனும் வருவதாக
விருந்தது. இதை அறிந்ததும் பாலு வும் சுரேனும் மிகவும் சந்தோசப்
"டேப் பாலு! மயூரன் மச் சான் வந்ததும் எங்களை கீரி மலைக்குக் கூட்டி கொண்டு போகச் சொல்லவேண்டும்" என் றான் சுரேன்,
"ஆமாம் நிச்சயமா" என் நான் பாலு சோபா மேல் சப் பாணி கட்டி அமர்ந்தபடி இவர் களுடைய எதிர்பார்ப்பும் உற் சாகம் நிறைந்த பேச்சும், சோர்ந்து போயிருந்த நிவேதாவின் மன துக்கு சற்று உற்சாகத்தைக் கொடுத் தது. பாட்டா பாட்டிக்கு அடுத் தாற்போல நிவேதாவிற்கு கமலம் மாமியை மிகவும் பிடிக்கும்.
சினிக்கிழமை மாலை கம லம் மாமியும், மயூரனும் வந்திறங் கினர். பயண அலுப்புப் போகக் குளித்து இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு மற்றவர்க ளோடு நடு அறையில் வந்து அமர்ந்து கொண்டனர். மயூரன் தன் பெட்டியைத் திறந்து, "இந் தாங்கடா நீங்கள் கேட்ட விளை பாட்டு வானலை கார் நீலம் பாலு விக்கு, இந்த சிவப்பு சுரேனுக்கு" என்று இரண்டு சிறு பெட்டி களை நீட்டினான். "தாங்க்யூ வெளி மச் அண்ணா" என்று கூறிய படி பெட்டிகளை வாங்கிக் கொண்டனர். "அத்தை இது உங் களுக்கு" என்று ஒரு பட்டுப் புடவையை கோமதியிடம் நீட்டி

Page 26
கலப்பை 49 D ஆடி 2006 () 48
னான் மயூரன். புடவையைப் பிரித்துப் பார்த்தாள் கோமதி. குருத்துப் பச்சை நிற காஞ்சிபுரம் பட்டில் குங்கும நிற ஜரிகை போட்ட கரை, "எனக்குப் பிடித்த நிறம். தாங்க்யூ மயூரா" என்றாள்.
தரையில் அமர்ந்தபடி பாலு வும் சுரேனும் தங்களுக்குக் கிடைத்த வானலை கார்களுடன் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டு பக்கத்தில் அமர்ந்திருந் தாள் நிவேதா எதிர் சோபாவில் அமர்ந்திருந்த கமலம் மாமி, "இங்கே வாம்மா நிவேதா, இப் படி வந்திரு" என்று அன்போடு அழைத்தாள். எழுந்து போய் மாமிக்குப் பக்கத்தில் அமர்ந்த நிவேதாவின் தலையை வருடிய படி, "பரீட்சை நல்லா எழுதினா
யாம்மா? எப்போ முடிவுகள் வரும்" என்றாள்.
"இரண்டு மாதத்திற்குள் வந்துவிடும்" என்று பதிலளித் தாள் நிவேதா.
"மேலே படிக்கிற எண்ன முண்டோ?"
"முடிவுகளைப் பொறுத்து எக்கனொமிக்ஸ் செய்ய விருப் பம்" என்று கூறியபடி நிவேதா தகப்பனைப் பார்த்தாள். வேலுப் பிள்ளையின் முகத்தில் எந்த வித மான மாற்றமும் தெரியவில்லை. புன்னகையுடன் ar all ot r" வற்றையும் கேட்டுக் கொண்டிருந் தார்.
"மயூரா, எங்கே நீ நிவேதா வுக்கென்று சிங்கப்பூரில் வாங்கிய பரிசு" என்று கேட்டாள் கமலம், மயூரன் தன் சட்டைப் பையிலி ருந்து ஒரு பச்சை நிற வெல்வெட் பெட்டியை எடுத்து, அதிலிருந்து ஒரு "கூஜி கைக் கடிகாரத்தை எடுத்தான். நிவேதாவை அணுகி, அதை அவள் இடது கையில்
கட்டிவிட்டான். கைக்கடிகாரத்தின் இலக்கங்கள் பன்னிரெண்டிலும் ஆறிலும் சிறு வைரக்கற்கள் பதித் திருந்தன கடிகாரத்தின் மெல்லிய தங்கபட்டி அவளது சிறிய மணிக் கட்டை இறுக்கமாகச் சுற்றி நின் றது. அதன் அழகிலே லயித்திருந்த நிவேதா தனது நன்றியைத் தெரி விக்க முன், "என்ன நிவேதா மயூ ரனைப் பார்க்க வெட்கப்படுறியா? இப்பதானே நான் மயூரனுக்கு உன்னை கல்யாணம் பண்ணிக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறேன்"
என்றாள் கமலம் புன்னகையுடன்.
யும், "ஆமாம் நிவேதா. உன்னிடம் இதைப்பற்றி நேற்றே சொல்ல இருந்தேன். ஆனால் நான் வீட்டே வந்தபோது நீ தூங்கிவிட்டாய். அதனால் என்ன இப்ப மாமியே சொல் லிட்டா. எங்களுக்கு பூரண சம் மதம் தான். நீ என்ன சொல்லு கிறாய்" என்று கேட்டார். நிவே
தாவின் பதிலை எதிர்பார்த் திருந்தனர்.
1. ஆத்திரமும் வெட்கமும்
சேர்ந்து முகம் சிவந்து போய் நின்றாள் நிவேதா. பிரயாசைப் பட்டு கண்ணில் நீர் ததும்பாமல் சமாளித்துக் கொண்டான். கமலம் மாமிக்கு இப்படி ஒரு எண் ணமா? இதைப்பற்றி மயூரனின் அபிப்பிராயம் என்னவோ? தலையை நிமிர்த்தி மயூரனைப் பார்த்தாள். அவன் ஆவலுடன் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றான். என்ன பதில் சொல்வதென்று தெரியாமல்
 

தடுமாறினாள். மனதில் எழுந்த முதல் எண்ணத்தைச் சொன் னாள். "எனக்கு மேலே படிக்க வேணும் என்று ஆசை"
"கலியாணத்துக்கப்புறம் நீ கொழும்பில்தானே இருப்பாய். கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு இடம் கிடைத்தால் நீ விரும்பிய படி மேலே படிக்கலாம்" என்று
மயூரனிடமிருந்து சட்டென்று பதில் வந்தது.
மயூரனும் இந்தக் கலியா
ணத்தை விரும்புகிறானா? இல் லையேல் இப்படி பதிலளித்திருப் பானா! நிவேதாவுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல், "நான் இப்பட இப்ப." என்று தடுமாறினாள்.
"பரவாயில்லை நிவேதா. நீ நிதானமாக யோசித்து பதில் சொல்" என்றான் மயூரன்,
இக்கட்டான நிலையிலிருந்து தன்னைக் காப்பாற்றிய மயூரனைப் பார்த்து, "சரி" என்று தலையை அசைத்தாள். "பதினொரு மணிக்கு மேலாகி விட்டது. படுக்கப் போங்கோ" என்று வேலுப்பிள்ளை கூறவும் எல்லோரும் முணுமுணுத்த படி எழுந்து சென்றனர்.
நிவேதா தன் அறைக்குப் போய் படுக்கையில் குப்புற விழுநீ தாள். மற்றவர்கள் முன் தன் உணர்ச்சிகளை மனதுக்குள் அடக்கி வைத்தவள் இப்போது விம்மி விம்மி அழுதாள். 'கல் பாணம் என்பது ஒரு பெண் னின் வாழ்விலே ஒரு முக்கிய திருப்பம். அப்பா என்னை தனியே அழைத்து பக்குவமாகச் சொல்லி என் விருப்பத்தைக் கேட்டிருக்க வேண்டும். நான் என் கல் பாணத்தைப் பற்றி எண்ணியதே இல்லை. "சிந்தரல்லா கதையில் வந்தது போல் எமது வாழ்க்கை
கலப்பை 49 ) ஆடி 2006 ( 49
யிலும் ஒரு இளவரசன் வந்து எம்மை மணந்தால். என்று நேற்றுத் தானே லகrமியும்
நானும் பேசி னோம்.
அந்த சிந்தனையின் தொட ரில் அவள் மனம் மயூரனையும் நந்தகோபாலனையும் ஒப்பிட்டுப் பார்த்தது. இரண்டு பேரும் ஆன ழகர்தான். நந்தகோபாலன் மாநிற மும், சுருட்டை கிராப்பும் ஆறடி உயரத் தோற்றமுமாக நின்றான். மயூரனோ, கண்டினால் சிவக்கும் சிவந்த நிறமும், நடுவகிடெடுத்து வாரிவிட்ட நேர் கிராப்பும், கூர் நாசியும், சுமாரான உயரமுமாகத்
தோன்றினான். 'ஒரு ஆணுக்கு அழகு இருந்தால் மட்டும் போதுமா என்னை விரும்பி,
என் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்பவராக இருக்க வேண்டுமே. எல்லாத்துக்கும் மேலாக எனக்கும் அவரைப் பிடித்திருக்க வேண் டுமே? மயூரனை எனக்கு நினைவு வந்த நாளிலிருந்து தெரியும், மயூரனின் தோற்றமோ, பேச்சோ, என் மனதில் எந்தவித உணர்ச்சி யையோ சபலத்தையோ ஏற் படுத்தியதில்லை. ஆனால் நந்த கோபாலனைப் பார்க்கும்போது என் மனதில் ஒரு சிலுசிலுப்பு இதன் அர்த்தம் எனக்குப் புரிய வில்லையே? தன் வலது கை கட்டைவிரல் நகத்தைக் கடித்த படி பலதும் நினைத்துக் குழம்பி னாள் நிவேதா.
'திடீரென எனது எதிர் காலத்தை நிர்ணயிக்கிற ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிர்ப் பந்தத்துக்குள் தள்ளப்பட்டிருக் கிறேனே. அப்பாவை எதிர்த்துப் பேச பயந்து, அவர் விருப்பப்படி மயூரனைக் கட்டிக்க என்னால் முடியாது. அம்மா உயிரோடி ருந்தால் எனக்கு இந்த நிலை

Page 27
*
கலப்பை 49 D ஆடி 2006 () 50
ஏற்பட்டிருக்குமா? நெஞ்சுக்குள் புதைந்திருந்த அம்மாவின் ஞாப கம் வரவே மீண்டும் அவள் கண்களினின்று கண்ணிர் அருவி யாகப் பெருகியது. "என்னை மிகவும் நேசிக்கிற, என் நலத்தில் அக்கறை உள்ள பாட்டா பாட்டி யுடன் கலந்து பேசி முடிவெடுத் தால் என்ன? என்னுடைய இந்த விருப்பத்தை அப்பாவிடம் சொல் லுவோம். குழம்பியிருந்த அவள் மனதில் ஒரு தெளிவு ஏற்பட்டது. நித்திரையில்லாமல் படுக்கையில் புரண்ட நிவேதா சிறிது நேரத் தில் தூங்கிவிட்டாள்.
நந்தகோபாலன் குடும்பத் தினர் நிவேதாவைப் பெண் கேட்டு வந்தார்கள். நிவேதாவும் விரும்பியதால் வேலுப்பிள்ளை இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். தம்பதிகள் சந்தோச மாக கிராமத்திலே குடும்பம் நடத்தி வந்தனர். ஒருநாள் இரு வரும் கடற்கரைக்குச் சென்ற போது சுண்டல் வாங்கப் போன நந்தகோபாலன் திரும்பி வரவே பில்லை, அவனைக் கானாது துடித்துப் போய் நிவேதா ஐயோ, பாட்டி பாட்டி' என்று கதறிக் கொண்டு திடுக்கிட்டெழுந்து கட் டிவிலே அமர்ந்தாள். கண்களைத் துடைத்துக்கொண்டு பார்த்தாள். "ஓ கனவா, கனவென்று உணர்ந் ததும் நிம்மதியடைந்தாள். 'விடியற் காலையிலே காண்கிற கனவு பலிக்கும் என்று பாட்டி சொல் லுவாவே' என்று எண்ணியபடி படுக்கையை விட்டெழுந்தாள்.
அன்று ஞாயிற்றுக்கிழமை, படுக்கையை விட்டு எழுந்த நிவேதா தன் படுக்கையை உதறி சீர்படுத்தினாள். பின்பு குளித்து விட்டு பாவாடை தாவணி
அணிந்து கொண்டாள். ஈரமான தன் கூந்தலை வாரி நுனியில் முடிச்சு போட்டு நிலைக்கண் னாடி முன் வந்து நின்றாள். அலை அலையாகப் பிறை நெற்றி
யில் புரண்ட கரும் கூந்தலை ஒதுக்கிவிட்டு, சிறிய கறுப்பும், சிவப்பும் கலந்த பொட்டை வைத்துக்கொண்டாள். சாமி கும்பிட்டு நெற்றியில் திருநீறும் இட்டுக் கொண்டாள்.
எங்கே கமலம் மாமி அல் லது மயூரனைச் சந்திக்க நேரி டுமோ என்று பயந்து தன் அறைக்குள்ளே தங்கிவிட்டாள். அவளால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. உணர்ச் சிகள் கொந்தளிக்க ஜன்னலிலே சாய்ந்தபடி வலது கை கட்டை விரல் நகத்தைக் கடித்தபடி வெளியே பார்த்தாள், காற்றிலே ஊஞ்சலாடிக் கொண்டிருந்த தென் னம்பிள்ளையின் ஒலையில் அமர்ந் திருந்த ஒரு ஜோடி மைனாக்கள் அவள் கவனத்தைக் கவர்ந்தன.
அதில் ஒன்று, ஆனாகத் தான் இருக்கவேண்டுமென்று அனுமானித்தாள். ஆண் மைனா தன் துணைவியின் தலையை ஆதரவுடன் கோதிவிட்டது. இந்த மைனா ஜோடி எப்படி ஒன்று சேர்ந்தன? இதுகள் தாமே ஒருத் தரை ஒருத்தர் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். இப்படியே எல்லா மனிதரும் தமக்கு விரும்பிய ஜோடியைத் தேடிக்கொண்டால்? அவள் இதயத்திலிருந்து ஆழமான பெருமூச்சொன்று வெளி வந்தது. "அப்பா தேர்ந்தெடுக்கிற துனை வனைத்தானே நான் மனக்க வேண்டும். அப்படி தேர்ந் தெடுக் கிறவருடன், இந்த aնi! I jւնն" T ஜோடிகளைப் போல ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்போமா?
 
 
 
 

அந்நேரம், "a taifaxT LOT நிவேதா எழுந்துவிட்டியா?" என்று கேட்டபடி அறைக்குள் வந்த வேலுப்பிள்ளை அவள் சித் தனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத் தார். நிவேதாவின் படுக்கை மேல் வந்தமர்ந்த வேலுப்பிள்ளை, "இங்கே வந்து இரேன்" என்று கூறியபடி தன் பக்கத்தில் இருக்கு மாறு சைகை காட்டினார். நிவே தாவும் தகப்பனுக்குப் பக்கத்தில் போப் அமர்ந்து கொண்டாள்.
“மயூரனுக்கு உன்னை மிக வும் பிடித்திருக்கிறதாம். கமலத் திற்கும் உன்னை தனது மருமக ளாகிக் கொள்ள நல்ல விருப்பம், மயூரனுக்கு என்ன குறை? வியா பாரத்திலே நல்லா சம்பாதிக் கிறான். நல்ல குணசாலி" என்று கூறியவர், குனிந்த தலையுடன் கேட்டுக்கொண்டிருந்த நிவேதா வின் நாடியை மெல்லப் பிடித்து முகத்தை நிமிர்த்தினார் வேலுப் பிள்ளை, தொடர்ந்து "உனக்கு இப்போது பதினெட்டு வயதா கிறது. இன்னும் உன் கல்யாணத் தைத் தள்ளிப்போட நான் விரும்பவில்லை. கல்யாணத்திற் குப் பின் நீ மேலே படிக்கலாம் என்கிறான் மயூரன். அவன்தான் உனக்கு ஏற்ற மாப்பிள்ளை, என்ன சொல்லுகிறாய்" என்று கேட்டார்.
நிவேதாவின் மனதிலே பெரிய போராட்டமே நடந்து கொண்டிருந்தது. ஒருநாளும்
தந்தையின் சொல்லுக்கு மறு பேச்சு பேசாதவள், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, "அப்பா! இதைப்பற்றி பாட்டா பாட்டி யுடன் கலந்து பேசியபின் என் முடிவைச் சொல்லலாமா?" என்று குரலில் நடுக்கம் இழையோட கேட்டாள். வேலுப்பிள்ளை ஒரு கணம் சிந்தித்தார். பின்பு, "இப்
கலப்பை 49 D ஆடி 2006 ( 51
பவே கார் அனுப்பி பாட்டா பாட்டியை வரவழைக்கிறேன்" என்றார். இதைக் கேட்டதும் நிவேதாவிற்கு சற்று ஆறுதலாக விருந்தது. "சித்தி அப்பம் சுடுறா, வா, வந்து சாப்பிடேன்" என்று கூறி அவளைக் கீழே அழைத்துச் சென்றார்.
பகல் ஒரு மணியளவில் பாட்டாவும் பாட்டியும் வந்திறங் கினார்கள். அவர்களைக் கண்ட நிவேதாவுக்கு ஒரே சந்தோசம். அப்பா சொன்னபடி அவர்களை அழைத்து வந்துவிட்டார் என்று தகப்பன் மேல் ஒரு நல்ல அபிப் பிராயம் ஏற்பட்டது. எல்லோரும் அமர்ந்து கலகலப்பாகப் பேசிய படி மதிய உணவைச் சாப்பிட் டார்கள். நிவேதா மட்டும் மெளன மாக இருந்தாள். யாராவது கேள்வி கேட்டால் அதற்கு மட் டும் பதிலளித்தாள். சாப்பிட்டு எழுந்ததும் நிவேதா பாட்டா பாட்டியை அழைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றாள். பாட்டா கதிரையிலும் பாட்டி படுக்கையிலும் அமர, நிவேதா ஒடிச் சென்று பாட்டியின் மடி யில் தலைவைத்துப் படுத்துக் கொண்டு தன் மனதிலிருந்ததை வெளியே கொட்டினாள்.
"பாட்டி. அப்பா திடீ ரென்று வீட்டில் எல்லோர் முன் னாலும் மயூரனன மணக்க எனக்கு சம்மதமா என்று கேட் கிறார். ஏன் பாட்டி அப்பா இப் படியிருக்கிறார்? எனக்கும் மனசு என்று ஒன்றிருக்கிறது, அதில் ஆசைகள், வெறுப்புகள் என்ற உணர்வுகள் இருக்கிறது. அதை மதிக்க வேண்டுமென்று அவருக்கு ஏன் தெரியவில்லை? எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. ஏதோ மேற் படிப்பு

Page 28
கலப்பை 49 D ஆடி 2006 () 52
என்று சொல்விச் சமாளித்துக் கொண்டேன். எனக்கு ஒரே குழப்பமாகவிருக்கிறது" என்று குரல் கரகரக்க தன் ஆதங்
கத்தைச் சொன்னாள். அவள் கண் களினின்று கண்னர் பொல பொலவென வழிந்து பாட்டியின் புடவையை நனைத்தது.
தன் மடிமேல் படுத்திருந்த நிவேதாவின் தலையை வருடிய படி, "நிவேதா செல்வம், உன்னு டைய அப்பாவின் போக்கு உனக்குத் தெரியும்தானே! அவர் இதைப்பற்றி முதலில் உன்னிடம் பேசியிருக்க வேண்டும்தான். இதை எங்களிடம் சொல்லி வருத்தப் பட்டார். உன் கல்யானப் பேச்சு, நீ குழம்பிப் போயிருப்பது எல் வாததையும எங்களை வரவழைகிக
எழுதிய கடிதத்திலும் பின்பு இங்கு வந்திறங்கிய பின்னும் விளக்க L சொல்லியிருக்கிறார்.
இப்போ நாங்க வந்திட்டோம். நீ கவலைப்பட வேண்டாம். பேசி நல்ல முடிவாக எடுப்போம்" என்றாள் பாட்டி
"எனக்கு மயூரனை சிறுவ னாக இருந்த நாளிலிருந்து தெரி யும். நற்பண்புகள் கொண்டவன். பணக்காரனாக இருந்தாலும் அவ னரிடம் கர்வமில்லை. கொழும் பிலே பல பணக்காரக் குடும்பங் கள் தங்கள் பெண்களை மயூர ணுக்குக் கட்டிக் கொடுக்க நான்
E. என்று போட்டியிட்டுக் : வந்திருக்கிறார்கள். ஆனால் உன்னுடைய கமலம்
மாமிக்கும் மயூரனுக்கும் அவர் களைப் பிடிக்காமல் உன்னை விரும்பி பெண் கேட்டு வந்திருக் கிறார்கள். மயூரனைப் போன்ற கனவன் அமைவதற்கு நீ கொடுத்து வைத்திருக்க வேண் டும் எல்லாம் உன்னுடைய அம்மா வின் ஆசீர்வாதம்" என்று பாட்டி, குழம்பியிருந்த நிவேதாவின் மன
தில் நம்பிக்கை உண்டாகிற வித மாகக் கூறினாள்.
தங்களை அழைத்து வர மயூரன் வந்தபோது தான் நிவே தாவை மிகவும் விரும்புவதாக வும், நிவேதா "ஏ லெவல் பரீட்சை எழுதி முடிக்கும் மட்டும் காத் திருந்ததாகவும் கூறியதை பாட்டி நிவேதாவிற்குச் சொல்லவில்லை. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த பாட்டாவும், "ஆமாம் நிவேதா செல்லம், உன் பாட்டி சொல்லுறது முற்றிலும் சரி. நீ மனம் குழம்பாமல் மயூரனை கல்யாணம் பண்ண ஒத்துக்கோ. திருமணத்திற்குப் பின் நீ மேற்படிப்புக்குப் போகலாம்" என்று அவர் கருத்தைச் சொன்
னார். மடியினின்று தலையை நிமிர்த்திய நிவேதாவை பாட்டி Šú፱ கையால் அனைத்துக்
கொண்டு, "செல்லம், இப்போது யாழ்ப்பாணம் இருக்கிற நிலை மையிலே வயது வந்த பெண் களை வீட்டிலே வைத்துக் கொண் டிருப்பது வயிற்றிலே நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பது போல் தான். உன்னை கொழும்பிலே அல்லது வெளிநாட்டிலே ಕ್ಲಿ நல்ல பையனுக்குக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று உன் பாட் டாவும் நானும் பேசிக்கொள் வோம். இதை நாங்கள் உன் அப் பாவிடமும் சொன்னோம். இப்ப கடவுள் அருளால் இப்படி ஒரு நல்ல சம்பந்தம் எங்கள் வீடு தேடி வந்திருக்கிறது. இந்தக் கல்யாணத் திற்கு மறுப்பு சொல்வதற்கு ஒரு காரணமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. என்ன சொல்லுகிறாய் செல்லம்"
"இல்லைதான் பாட்டி! எனக்கு நினைவு தெரிந்த நாளி ருந்து மயூரனைத் தெரியும், ஆனால் அவரை என் வருங் காலக் கணவனாகக் கனவிலும்
 
 
 

நினைத்ததில்லையே! இப்படி திடீரென்று கேட்டால்"
"அதற்கென்ன? உன் வருங் காலக் கணவனாக நீ நினைக்கா விட்டால் என்ன? நாங்கள் பல பேருடன் பழகுறோம். அவர்கள் நாளை எமது சொந்தங்கள் ஆகப் போயினம் என்று எப்பவாவது நினைத்திருக்கிறோமா? இல்லையே.
எங்கள் சொந்தங்கள் ஆக்கிவிடு கிறது. அப்படித்தான் இதுவும், மயு ரன்தான் உனக்கு சரியான ஜோடி கவலைப்படாமல் அவனை மணக்க சம்மதித்து விடு" என்று பாட்டி தெளிவாக எடுத்துச் சொன்னாள்.
"பாட்டி! உங்கள் அறிவுரை, அபிப்பிராயத்திலே எனக்கு நம் பிக்கை இருக்கிறது. மயூரன்தான் எனக்கு ஏற்ற கணவர் என்று ங்களும் பாட்டாவும் நம்பினால், நான் இந்தக் கல்யாணத்திற்கு சம்பர் றேன்" என்று குழப்ப மெல்லாம் நீங்கி தெளிவோடு பதிலளித்தாள் நிவேதா.
"கெட்டிக்காரி, நல்ல முடிவு தான் எடுத்திருக்கிறாய். மயூரன் உன்னை உள்ளங்கையிலே வைத் துக் காப்பாற்றுவான். நான் போய் உன் சித்திக்கு இரவு சமையலுக்கு உதவி செய்கிறேன்" என்று சொல் விக்கொண்டு மாடிப்படியிறங்கி கீழே சென்றாள் பாட்டி,
"பாட்டா, நீங்க களை தீர என் படுக்கையிலே படுங்க" என்று கூறிவிட்டு முகத்தைக் கழுவி போட்டுக்கொண்டு மாடிப்படி இறங்கி பின் தோட்டத்தின் பக் கம் சென்றாள் நிவேதா அங்கே அவள் ஆசையாக வளர்த்து வந்த தக்கானிக் கன்றுக்கு தண்ணிர் ஊற்றினான். வழக்கம்போல் அவினவியுடன் அன்டாகப் பேசி னாள். "என்ன குட்டிகளே, எப்ப பூத்துக் காய்க்கப் போகிறீர்கள்?"
கலப்பை 49 ) sy in 2006 D 53
பின்னால் வந்து நின்ற மயூரன் தைக் கேட்டுவிட்டு, "என்ன, பேச்சுத் துணைக்கு ஒரு
வருமில்லை என்று இந்த தக் காளிக் கன்றுடனா பேக்கிறாய்?" என்று சிரித்தபடி கேட்டான்.
திடுக்கிட்டுத் திரும்பிய நிவேதா தன் மானிற கன்னங் களில் குழி விழ தன் அழகிய விழிகளால் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்,
"நிவேதா! நீ கல்யாணத் திற்குச் சம்மதித்துவிட்டாயாம். பாட்டி சொல்றா. உன்னை பெரிய வர்கள் யாரும் வற்புறுத்தினார்
Tro"
"இல்லை, திடீரென எல் லோர் முன்னும் மாமி கேட்ட தும், எனக்கு என்ன சொல்வ
தென்று தெரியவில்லை. இது நான்
எடுத்த முடிவு" அவள் மனத் தெளிவோடு பதிலளித்தாள்.
"உன் பதில் என்ன்ை
மிகவும் பரவசப்படுத்தியிருக்கிறது. நான் உன்னை மிகவும் சந்தோஷ மாக வாழவைப்பேன்" என்றான். நாணத்துடன் நோக்கிய நிவே தாவின் கண்களைச் சந்தித்த படி, "தவறாமல் கொழும்பு பல் கலைக்கழகத்திற்கு உனது விண் ணைப்பப்படிவத்தை அனுப்பி வை. நீ அவசியம் மேற்ப்டிப்புக்குப் போகவேண்டும். படிப்பு முடிந்த தும் எங்க குடும்ப வியாபாரத் திலே எனக்கு உதவியாக வேலை பார்க்கலாம் என் அம்மாவும், உன் சித்தியும் போல் சமையலும் வீடும் என்று இருக்கக் கூடாது. அதைப் பார்க்க வேலையாட்கள் (Lu Ft SLT iv. Frfurt ?"
நிவேதா கன்றுகளுக்கு தண் னிர் விட்டபடி "பார்க்கலாம், ஆனால் எக்கநொமிக்ஸ் (economics) செய்ய அட்மிஷன் கிடைக்க வேண்டுமே" என்றாள்.

Page 29
கலப்பை 49 ) ஆடி 2006 L 54
"நிச்சயமாகக் கிடைக்கும்! நீ செய்த மதிப்பீடு சோதனை போல் இறுதி சோதனையும் எழுதியிருந்தால் உனக்கு நிச்சயம் பொருளாதாரம் செய்ய இடம் கிடைக்கும்" என்று நிவேதாவுக்கு நம்பிக்கை ஊட்டினான்.
"நான் ஆங்கிலத்தில் எக்க நொமிக்ஸ் என்று சொன்னதும் அதற்கு மயூரன் பொருளாதாரம் என்று சுத்தத் தமிழில் பதிலளிக் கிறாரே என எண்ணிய நிவேதா, "நன்றி!" என்று அழுத்தமாகச் சொல்லி கலகலவெனச் சிரித் தாள். அவளது கள்ளங்கபட மற்ற சிரிப்பு மயூரனின் காதில் சலங்கை ஒலியாக ஒலித்தது. அவனும் கூடவே சிரித்தான். சிறிது நேரம் நிவேதாவின் தக்காளிக் கன்றுகளைப் பற்றியும் பொது விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்துவிட்டு, "நான் ஒரு நண்பனைக் காணவேண்டும். 3.) சந்திப்போம்" என்று கூறி
எளியே புறப்பட்டுப் போனான்.
பங்குனி மாதத்தில் மயூரன் - நிவேதா திருமணத்தை வைப்பதென்று பெரியோர்கள் முடி வெடுத்தனர். நாடு இருக்கிற
፳፻፭ புக்கும் திே: இடையில் இருக்கிற விமானப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு விட்டால் என்ன செய்வது? அதற்கு முன் கல்யாணத்தைக் கட்டி பெண்ணையும் மாப்பிள்ள்ை யையும் கொழும்புக்கு அனுப்பி வைக்க வேண்டும். விடே கல்யாணக் களை கட்டி நின்றது. யாழ்ப்பானத்தில் பல பொருட் கள் தட்டுப் பாடாகவிருந்தும் கிடைத்ததைக் கொண்டு கல் பான அலுவல்களில் ஈடுபட்டார் வேலுப்பிள்ளை. நிவேதாவின் சித்தியும் அவர்கள் வசதிற்கு
ஏற்ப புடவை, நகை எல்லாம் நிவேதாவின் விருப்பத்தைக் கேட்டு வாங்கினாள். தன்னைச் சுற்றி ஒரு சந்தேக வட்டத்தைப் போட்டுக்கொண்டு அந்த வட்டத் திற்குள் வளைய வந்த நிவேதா விற்கு சித்தியின் செய்கையில் அன்பும் பாசமும் தெரியவில்லை. ஒரு காரியாலய உத்தி யோகத்தர் தன் கடமையைச் சரிவரச் செய்வது போல் அவளுக்குப் பட்டது.
திருமணத்திற்கு இன்னும் மூன்று நாடகளதானருநதது. அன்று விக்னேசும், சுபத்திராவும் அவர்களைப் பார்த்து, திருமணத் திற்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காக வந்திருந்தனர். நெருங்கிய சிநேகிதியான சுபத் திரா நிவேதாவின் வருங்காலக் கணவரைப் பற்றித் துருவித் து கேள்விகள் கேட்டாள். "மயூ ரனை சிறு வயதில் பார்த்திருக்கி றேன். எங்கே சமீபத்திலே எடுத்த படமிருந்தால் காட்டன்" என்று கேட்டாள். நிவேதா காட்டிய படத் தை பார்த்த சுபத்திரா, "வாட்ட சாட்டமும் கம்பீரமும் நிறைந்த மாப்பிள்ளை உனக்கு அமைந் திருக்கிறான். உன் அழகுக்கு ஏற்ற ஜோடி, தோற்றத்திலே இவர் நந்தகோபாலனை விட ஒரு படி மேல்" என்றாள்.
"ஏன்டி சுபத்திரா இப்போ
நந்தகோபாலனை இதுக்குள்ளே
முக்கிறாய்?" என்று சாடினாள்
வேதா.
"உனக்கு விசயம் தெரியா
தா? உனக்குத் திருமணம் நிச்சய மானது எங்கள் எல்லோருக்கும் தெரிய வருமுன், நந்தகோபாலன் என் அண்னனிடம் வந்து, உன்னை மிகவும் பிடித்திருந்ததாக வும், கல்யானம் பண்ன விரும்பு வதாகவும் சொன்னார். தன் பொருட்டு வேலுப்பிள்ளை மாமா
 
 

விடம் பேசச் சொல்லி அண் հձlյ նքի հն அனுப்பியிருந்தார். ஆனால் என்ன செய்வது, உனக்கும் மயூரனுக்கும் திருமணம் நிச்சய மான செய்தியுடன் அண்ணன் வீடு திரும்பினார். பாவம் நந்த கோபாலனுக்குப் பெரிய ஏமாற்ற மாகி விட்டது" என்று நிவேதா வின் வீட்டில் உள்ளவர்கள் சொல் லாத விசயத்தை தாழ்ந்த குரலில் அவள் காதில் போட்டு வைத் தாள்.
"எனக்கு இதைப்பற்றி ஒரு வருமே சொல்லவில்லையே!" என்றவளின் மனதில் ஒரு சிறு நெருடல், தெளிவாக இருந்த மன தில் ஒருகணம் பலவித சந்தே கங்கள் எழுந்தன.
'நந்தகோபாலனின் உருவ மும் நினைவும் என் மனதில் சிலுசிலுப்பை ஏற்படுத்தியது போல் அவனையும் ஏதோ என்பால் ஈர்த்திருக்க வேண்டும். அவசரப் பட்டு மயூரனை மணக்க சம் மதித்துவிட்டேனோ? ஆனால் அந்தக் கனவு? நந்தகோபாலன் அவளை கடற்கரையில் விட்டுப் போன கனவு.? அவள் உடம்பு லேசாக நடுங்கியது. மனதில் ஏற் பட்ட சிறு குழப்பமும் சபலமும் மறைந்து போயிற்று.
மயூரன் - நிவேதா திரு மனம் இனிதே நடந்து முடிந்தது. கல்யாணம் முடிந்த கையோடு பெண்ணையும் மாப்பிள்ளையை யும் அழைத்துக்கொண்டு மாப் பிள்ளை வீட்டார் கொழும்புக் குப் புறப்பட்டுவிட்டனர். பாலு வும், சுரேனும் நிவேதாவைக் கட் டிப்பிடித்து அழுது பிரியாவிடை கொடுத்தனர். நிவேதா பாட்டா பாட்டியைக் கட்டிப்பிடித்து அழு தாள். "சந்தோஷமாகப் போயிட்டு வாம்மா" என்று வழியனுப்பிய வேலுப்பிள்ளையின் கண்கள் இரண்டும் சிவந்து கலங்கின.
கலப்பை 49 L ஆடி 2006 []] 55
பெண் வீட்டிலிருந்து தம்பதிகளுடன் கொழும்புக்கு ஒருவரும் போகவில்லை. கொழும்பு போய் பின்பு திரும்பி வர முடி யாமல் நாட்டின் நிலைமை மாறி விட்டால் என்ன செய்வது? ஆனால் அன்புக்காக ஏங்குகிற நிவேதா அதைப்பற்றி எல்லாம் நினைக்கவில்லை. ‘விட்டது தொல்லை என்று என்னை அனுப்பி விட்டார்கள்' என்று மனதுக்குள் வேதனைப்பட்டாள். நிவேதாவின் மனநிலையை நன்றாகப் புரிந்து கொண்ட மயூரன் அவள் கையை ஆதரவுடன் பிடித்து அழைத்துச் சென்றான். அவர்களுக்காக ಟ್ವಿಲೈ செய்யப்பட்டிருந்த மினி காச் வண்டியில் பலாலி போய் அங்கிருந்து விமானம் மூலம் பகல் இரண்டு மணியளவில் கொழும்பு போய்ச் சேர்ந்தனர்.
நிவேதா தனது புகுந்த வீட் டுக்குள் வலது கால் எடுத்து வைத்து உள்ளே சென்றாள். கொழும்பின் கறுவாக் காட்டில் அமைந்திருந்த பெரிய வீட்டின் அழகு, பளபள்கிகும கருங்கள் பதித்த தரையும், விலையுயர்ந்த தளவாடங்களும் கண்டு பிர மித்துப் போனாள் நிவேதா. இந்த வீட்டிலா நான் வாழப் போகி றேன்? மனதில் பயமும் ஒரு விதத் தாழ்வு உணாச்சியும் ஏற் القليل الا
"நிவேதா ! வரவேற்பு விருந்து ஏழு மணிக்குத்தான். நீ கொஞ்ச நேரம் ஒய்வெடுத்துக் கொள். தலை அலங்காரம் மேக் கப் செய்ய அழகுசாதனக்கூடத்தி லிருந்து ஒரு பெண் வருவாள். ஆரேமுக்கால் மணிக்கெல்லாம் தயாராகிவிடு. மயூரா! நிவேதாவை அவளுடைய அறைக்கு அழைத்துக் கொண்டு போ" என்று கூறியபடி மற்ற வேலைகளைக் கவனிக்கப் போனாள் கமலம்.

Page 30
கலப்பை 49 ப ஆடி 2006 () 56
நிவேதாவை அவள் அறைக்கு அழைத்துச் சென்று, அவளுக்கு வேண்டிய வசதிகளைக் காட்டி விட்டு, "உனக்கு ஏதேனும் வேண்டு மென்றால் என்னைக் கூப்பிடு, நான் பக்கத்து அறையில்தானி ருப்பேன்" என்று கூறிவிட்டு தன் அறைக் கதவைத் திறந்துகொண்டு சென்றான் மயூரன். அறையின் நடுவில் நிவேதா, அந்த சொகு சான மெத்தை மேல் போடப்பட் டிருந்த தளிர்ப் பச்சையும் ரோஜா நிறமும் கலந்த மெதுவான பட்டு விரிப்பை தன் விரல்களால் வரு டியபடி சிந்தித்தாள்.
"சிந்தரல்லா வாழ்க்கையிலே நடந்த மாதிரியல்லவா என் வாழ்க்கையிலும் நடக்கிறது! மயூ ரன் பெண் கேட்டு வந்ததே ஒரு அதிசயம். பின்பு இரண்டு மாதத் திற்குள் திருமணம், அந்த இரண்டு மாதத்தில் மயூரனை ஒரு தடவை தான் சந்தித்தேன். அப்போதெல் லாம் அவர் மிகவும் அன்புடன் பழகினார். இப்போ இந்த அரண் மனை போன்ற வீட்டிலே வாழ வந்திருக்கிறேன். யோசிக்கக் கூட நேரமில்லாமல் எல்லாம் ஒரு கனவு போல் நடந்து முடிந்து விட்டது. உளம் எனக்கு இந்த அழகான பெரிய வீடு, செளகரியங்கள் பெரி தில்லை. எனக்கு இந்த வீட்டில் உள்ளவர்களின் அன்பும் பாசமும் தான் வேண்டும். அது கிடைக் குமா? என் பிறந்த விட்டில் கிடை பாத அன்பு இங்கே கிடைக் குமா?
கமலம் மாமி ஒழுங்குபடுத்தி யிருந்த அழகு கூடத்துப் பெண் நிவேதாவிற்கு தலை அலங்காரம் செய்து, முகத்திற்கு மெல்லிய மேக்கப்பும் செய்துவிட்டாள். நிவேதாவின் இயற்கை அழகுடன் இந்த அலங்காரமும் சேர்ந்து அவ ளுடைய அழகுக்கு மெருகூட்டி
யது. விருந்தினர்கள் எல்லோரும் வந்திறங்கிவிட்டனர். நிவேதாவை அழைத்துச் செல்ல மாடிக்கு வந்த மயூரன் அவள் அருகே வந்து, "நான் அதிர்ஷ்டக்காரன், இப் படி அழகான ஒரு தேவதையை மனைவியாக அடைவதற்கு" என்று அன்போடு கூறினான். நிவேதா தன் பட்டுக் கன்னங்களில் குழி விழ நாணத்துடன் புன்னகைத்
தாள்.
வா, எல்லோரும் இந்த வீட்டின் இளவரசியைச் சந்திக் கக் காத்துக் கொண்டிருக்கிறார் கள்" என்றபடி அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான். மாடிப்படியிறங்கிப் போகவும், முன் பின் அறிமுகமில்லாதவர் கள் தன்னை தலை முதல் கால் வரை பார்க்கவும் நிவேதாவுக்குக் கூச்சமாகவும் பயமாகவும் இருந் தது. மயூரனின் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள்.
"இத்தனை பேரையும் பார்க்க எனக்கு ஒரு மாதிரியிருக் கிறது. என்னைத் தனியே விட் டுட்டு போயிடாதேங்கோ" என்று மெதுவாக மயூரனுக்கு மட்டும் கேட்கும்படி கூறினாள். மயூர னும், "பயப்படாதே" என்று கூறி பறுகையால் அவளுடைய கையை அழுத்திப் பிடித்து அழைத்துச் சென்றான்.
மயூரன் சொன்னபடி அவள் பக்கத்திலேயே இருந்தான். நிவேதா விற்கு மயூரனின் சிநேகிதர் களின் மனைவிகளைப் பிடித் திருந்தது. அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கவும், அவள் இழந் திருந்த தன்னம்பிக்கை மெல்லத் திரும்பியது. "இதோ இப்ப வந்தி டுறேன்" என்று பேசிக்கொண் டிருந்த பெண்களிடம் சொல்லி விட்டு, தன் அறையில் மறந்து வைத்துவிட்டு வந்த கைக்குட்
 
 
 

3միI aնի II / எடுக்க மாடிக்குப் போனாள். கைக்குட்டையை எடுத்துக் கொண்டு அவள்
வெளியே வரவும் பக்கத்திலிருந்த சிறு வரவேற்பு அறையில் சில பெண்களின் பேச்சுக் குரல் கேட்டது. அதில் அவளதும் மயூர னதும் பெயர் அடிபடுவதைக் கேட்டு, அறை வாசலிலே நின்று விட்டாள்.
"மயூரன் ஒரு பியூட்டியை கட்டிக்கொண்டு வந்திருக்கிறான் என்றார்கள். அவள் அப்படி ஒரு அழகியாக எனக்குத் தெரிய வில்லை! மயூரனுக்கு வெள்ளைத் தோல் பெண் தேடித்திரிந்த கம லம் ஆன்ரி எப்படி இந்த மாநிறத் திற்கு உடன்பட்டா? அதோடே இந்த நிவேதா வெறும் பட்டிக் காடா இருக்கிறாள்! ஆங்கிலத் தில் ஏதாவது கேட்டால் அசல் யாழ்ப்பாணத் தமிழிலே பதில் சொல்கிறாள்!" என்று ஒருத்தி சொல்லி முடிக்கவும் மற்றொ ருத்தி கீச்சுக்குரலில், "மயூரன் அடிக் கடி அந்த விமலாவோடு வெளி யூர் சுற்றுவதைப்பற்றிக் கேள்வி கேட்காமல் விட்டுக் கொடுக்கிற பெண்ணாகப் பார்த்துக் கட்டி யிருக்கிறான். அம்மா வற்புறுத்திய தால்தான் வசதிகள் குறைந்த ஒரு அப்பாவிப் பெண்ணாகப் பார்த்து முடித்திருக்கிறான். இந்தக் கறுவாக் காட்டிலே எத்தனை (El Iri இவனுக்குப் பெண் கொடுக்கக் காத்திருந்தனர். ஆனால் அவர்கள் மயூரனை இந்த விமலாப் பெண் ணோட உறவு வைத்திருக்க விட மாட்டார்களே " என்றாள்.
"ஏன்ற ஷிவா! நீ ஆசைப் பட்டதுபோல் மயூரன் உனக்குக் கிடைக்கவில்லையென்றுதானே இப்படி அவன் தலையை உருட்டு கிறாய்" என்று இடையிலே குறுக்கிட்டது ஒரு புதுக்குரல்.
கலப்பை 49 D ஆடி 2006 57
உடனே அந்தக் கீச்சுக்குரலுக்குச்
சொந்தமான வீலா, "மயூரன் வேணுமென்று பார் அழுதார் களாம்! மயூரன் விமலாவுடன்
திரிவதைப்பற்றி கொழும்பு முழு வதும் அடிபடுகிற கதையை நிறுத் து வதற்குத்தான் இந்தக் கல்யா னம். பாவம் இந்த நிவேதாப் பெண், நிறைய காசு இருக்கிற மாப்பிள்னையென்று கட்டிக் கொண்டு வந்திட்டா. என்ன கஷ் டப்படப் போகுதோ " என்றாள். நிவேதாவுக்கு தலையிலே இடி விழுந்தது போலிருந்தது. தன் கால்களின் கீழ் நிலம் நழுவுவது போல் உணர்ந்தாள். சட்டென்று பக்கத்தில் இருந்த கதவின் நிலை பைப் பிடித்துக்கொண்டாள். அந் நேரம் மயூரன், "நிவேதா" என்று அழைத்தபடி அங்கு வந்து சேர்ந் தான்.
நிவேதாவிற்கு நெஞ்சுக்குள் என்னமோ உருட்டிக்கொண்டு தொண்டையை அடைக்க முழுங்கிக் கொண்டாள். சிரமப் பட்டு தன் உணர்ச்சிகளை வெளிக் காட்டாது, நீர் கோர்த்த கண் களைத் தாழ்த் திக்கொண்டு எதுவுமே பேசாது மயூரனுடன் சென்றாள். சிறுவயது முதல் தன் உணர்ச்சிகளை அடக்கி வைத்தே பழக்கப்பட்டவளுக்கு இது கஷ்டமாக இருக்கவில்லை. அவள் கை மேல் மயூரனின் கரம் படவும் நெருப்பு கட்டது போல் சட் டென்று விலகிக் கொண்டாள். மயூரன் இதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அந்தப் பெண்கள் பேசின பேச்சு நிவேதாவுக்கு மண்டைக்குள் புழு குடைவதைப் போல் இருந்தது. எனினும் மிகுதி ரிசப்ஷன் நேரத்தை ஒருவாறு சமாளித்துக் கொண்டாள்.
தொடரும்

Page 31
பின்பான இதயத்தின் சொந்தக்கரி பெண்ணே பண்பான இனத்தின் அடையாளம் பெண்ணே கம்பனின் காவியத்தில் கருவுருவம் பெண்னே நம்மவர் வாழ்க்கையின் நாயகியும் பெண்ணே
தெள்ளிய தேனிலும் இனிமையாம் பெண்கள் துள்ளிடும் மானினம் போன்றவர் பெண்கள்
நித்தமும் தீஞ்சுவை தருபவர் பெண்கள் சுத்தமும் சுகமுமாய் இருப்பவர் பெண்கள்
கற்றவர் அவையிலே நிற்பவர் பெண்கள் வற்றாத நதியென வாழ்பவர் பெண்கள் சுற்றும் பூமிபோல் பொறுப்பவர் பெண்கள் போற்றும் தெய்வமாய் துதிப்பவர் பெண்கள் - இவள்
குற்றம் பொறுத்திடுவாள் குணமலையாய் நின்றிடுவாள் நற்றமிழின் நலன்காக்க நாளெல்லாம் பேர்ரிடுவாள் நல்லார் உதவிகளை நன்றியுடன் நினைத்திடுவாள் சொல்ல நினைப்பதனை மெல்லிசையாய் உரைத்திடுவாள் எல்லையில்லா அடக்கத்தில் ஏற்றம் கண்டிடுவாள் தொல்லையில்லா வாழ்விற்கு துணையாக நின்றிடுவாள்
 

கலப்பை 49 D ஆடி 2005 ) 59
சிறியவர் என்று முகம் சுழிக்கும் குணமறியாள் குறிப்பறிந்தே பக்குவமாய் கோரிக்கை முன்வைப்பாள் கோணாமல் கதைப்பதென்ற கொள்கையை கடைப்பிடிப்பாள்
V பெரியவர் முன்னே பெருந்தன்மை போற்றிடுவாள்
கரும்பாக இனிக்கின்ற வம்பையெல்லாம் விரும்பாத கல்லாக வெறுத்தே ஒதுக்கிடுவாள் எறும்பாகச் சுழன்று இராப்பகலாய் உழைத்தாலும் ஏமாற்றம் மறைத்து என்றும் சிரித்து நிற்பாள்
கண்வீச்சில் மயங்கி மாலையிட்ட மன்னவனை சொல்வீச்சில் சிதறாமல் சுகமாகப் பாதுகாப்பாள் உள்ளதைச் சொல்லுவாள் உள்ளமதை வெல்லுவாள் வன்முறையை வெறுப்பாள் இன்முகமாய் மலர்வாள்
அறுசுவை உணவுக்கு அன்பையும் கலந்து விரும்பும் வகையில் விருந்தோம்பல் செய்வாள் அருந்தும் வேளை பெரும்சுவை கண்டு இரும்பு மனத்தையும் இளகிவிடச் செய்வாள்
சுரங்கம் தோண்டிக் கண்டெடுத்த மணிகளைப்போல் நற்குணங்கள் முற்றும் வரமாகப் பெற்றுவிட்டார் ஆகா அற்புதம் என்றே ஆண் கவிஞரும் கூறிவிட்டார் பெண்ணின் புகழ்பாட இன்னும் வார்த்தைகளைத் தேடுகின்றார்
வீட்டின் ஒளிவிளக்கு பெண்ணினம் நாட்டின் பண்பாடு பெண்ணினம் அன்பிற்குத் தாய்மை பெண்ணினம் அழகின் ஆரம்பம் பெண்ணினம் உயிரின் கருவறை பெண்ணினம் உன்னதத்தின் பெரும்சுவர் பெண்ணினம்
- செளந்தரி சிவானந்தன் A

Page 32
புனிதமான ஈழத்திருநாட்டின் 5 Tai அமைந்த பருத்தித்துறையில் இற்றைக்கு 182 ஆண்டுகளுக்குமுன் உருவாகிய பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலை தனிச் சிறப்பு வாய்ந்த கல்விக் கூடமாக இன்றும் ஒளி வீசி நிற்கிறது. வடமராட்சிப் பகுதியில் பெண் கல்விக்கு வித்திட்ட முதலாவது பாடசாலை என்ற பெருமை இதற்குண்டு. இப்பாடசாலையில் கல்வி கற்றவர்களிற் பலர் அறிஞர்களாகவும், கல்விமான்களாகவும் தாய்நாட்டிலும் பிறநாடுகளிலும் உயர் பதவிகளை வகித்து தம் பாடசாலைக்குப் பெருமை தேடித்தந்துள்ளனர். இதற்குமப்பால் நல்ல பண்புடைய அறிவுடைய தாய்க் குலத்தை உருவாக்கி இன்றும் புகழோடு மிளிர்கின்றது.
"முன்னோக்கி மேல் நோக்கி ஒளியை நோக்கிச் சென்றிடுவீர்" (On Ward Upward Towards the Light) GTGirl) surgis, Li sailgrift, Saiy குறிக்கோளாக அமைந்து அதன் உயரிய நோக்கத்தினைப் புலப் படுத்திக் கலங்கரை விளக்கமாகத் துலங்குகின்றது.
19-ம் நூற்றாண்டில் இலங்கைக்கு வருகை தந்த கிறிஸ்தவ மிஷனரிமாரின் அயராத முயற்சியே இப்பாடசாலையின் தோற்றத் திற்குக் காரணமாகும். இவர்கள் வடபகுதியில் பாடசாலைகளை நிறுவி கல்விப் பணியை வளர்த்தனர். இவ்வகையில் வெஸ்லியன்
 
 
 
 

மிஷனரிமார் அதிக அளவிலான கல்வி அபிவிருத்தியை மேற் கொண்ட பிரதேசங்களில் பருத் தித்துறைப் பிரதேசம் முதன்மை வகிக்கின்றது. 1817-ல் ஒரு நிலப் பரப்பை வாங்கி சிறிய கட்டிடம் அமைத்து 1823-ல் ஓர் ஆரம்பப் பாடசாலையை உருவாக்கினர். இக்கல்வி நிலையம் தமிழ் மொழி யிலான ஆரம்பக் கல்வியை வழங் கியதன் மூலம் திறம்படச் செயலாற்றியது. இங்கு மாணவர் களுக்குக் கிறிஸ்தவ சமய பாடங் களும் போதிக்கப்பட்டன. இதன் மூலம் கிறிஸ்தவ சமயப் பற்றை பபும் மக்களிடம் வளர்த்தனர்.
இப்பாடசாலை வேரூன் றிய காலத்தில் ஆண் குழந்தை கள் மட்டுமே இங்கு கல்வி பயின்று வந்தனர். அன்றைய சமுதாயம் பெண்கல்வியில் ஊக்கம் காட்ட வில்லை. பெண் குழந்தைகள்
வாழ்க்கை முறைக்குத் தேவையான வற்றைத் தமது மூத்தோரிட மிருந்து பயிலுவதே அக்காலத்திய இவழக்கமாக இருந்து வந்தது.
மிஷனரிமார் கிறிஸ்தவ சம பத்தை மக்கள் மத்தியில் போதிப் பதன்மூலம் கிறிஸ்தவ சமய விசு வாசிகளை உருவாக்கினர், காலப் போக்கில் பெற்றோர் தமது பெண் குழந்தைகளையும் பாடசாலைக்கு அனுப்பிக் கல்வி பெற வைப்பதில் ஆர்வம் காட்டினர்.
அதனைத் தொடர்ந்து பெண் மாணவர் தொகை அதிக ரிப்பதைக் கண்டு மிஷனரிமார் பெண்களுக்கென ஒரு தனிப் பா சாலை தேவை என உணர்ந் தனர். அதன் பிரகாரம் இப் பாடசாலையைப் பெண்களுக் கென ஒதுக்கி, ஆண்களுக்கென வேறு ஒரு பாடசாலையை அண் மையில் அமைத்து அக்கட்டிடத்
T
曹 கலப்பை 49 D ஆடி 2006 () 61
தில் அவர்களைக் கல்வி கற்கும்
வகை செய்தனர். அக்கட்டிடமே இன்று பெருமையுடன் விளங்கும்
காட்லிக் கல்லூரியின் ஆரம்ப
மாகும்.
1823-ல் ஆரம்பிக்கப்பட்ட இப்பெண்கள் பாடசாலை மிஷ னேரிபாரின் மேற்பார்வையில் இயங்கிவந்தது. ஆரம்பத்தில் கிறிஸ் தவ சமயத்தைச் சார்ந்த பெண் பிள்ளைகளே இப்பாடசாலை யில் கல்வி கற்றனர். காலப்போக் கில் மிஷனரிமாரின் அயராத சேவையினாலும், சமூகக் கட்டுப் பாட்டில் ஏற்பட்ட தளர்வுகளி னாலும் பல இந்துக் குடும்பங் களிலுள்ள பெண்பிள்ளைகளும் இப்பாடசாலையில் கல்விபெறும் நிலை உருவாகிற்று. இவ்வகை யில் நோக்கின் மெதடிஸ்த பெண் கள் உயர்தரப் பாடசாலையே பருத்தித்துறை நகர்ப் பகுதியில் பெண் கல்விக்கு அத்திவாரம் இட்டதெனக் கூறலாம்.
இப்பாடசாலையின் வர லாற்றை இரு பகுதிகளாகப் பிரிக் கலாம். ஆரம்ப காலத்திலிருந்து மிஷனரிமாரின் மேற்பார்வையில்
வளர்ந்த இப்பாடசாலையை ஆங்
கிலப் பெண்மணிகளே அதிபர்க
T 1949-ம் ஆண்டுவரை ஆங்கில மாதர்களின் வழிநடத்துதலிலேயே இப்பாடசாலை இயங்கி வந்தது. இவர்களின் கீழ் சுதேசிய ஆசிரி பர்களும் கடமையாற்றி வந்தனர்.
ஆரம்பத்தில் இப்பாட சாணிவிப் மூன்று அறைகளும் ஒரு மண்டபமும் கொண்ட கட்டிட மாக அமைந்திருந்தது. மூன்றாம் வகுப்புவரை குெப்புக்கள் நடாத்தப் பெற்றன. படிப்படி பாக மாணவர் தொகை அதிக ரித்ததாலும், தூர இடங்களி விருந்து வரும் பிள்ளைகள் தங்கி
இருந்து நிர்வகித்தனர்.

Page 33
கலப்பை 49 D ஆடி 2006 () 62
யிருந்து படிப்பதற்குமாக கட்டிடம் விஸ்தரிக்கப்பட்டு, அதிபர் ஆசிரி பர் மானவர் விடுதிகள் போன்ற வையும் அமைக்கப்பட்டு பாட சாலை தரம் உயர்த்தப்பட்டது. வகுப்புக்கள் எட்டாம் வகுப்பு வரை உயர்த்தப்பட்டன.
1823 முதல் 1873 வரை ஆங்கி லேயே மிஷனரிமாரும், ஆங்கி லேயப் பெண்மணிகளும் பாட சாலை அதிபர்களாகக் கடமை யாற்றி வந்தனர்.
கோல்புறுரக் கல்விக் கமி ஷன் எடுத்த மாற்றங்களுக்கு அமைய ஆங்கிலம் ஒரு பாடமாகக் கற்பிக் கப்பட்டு வந்தது.
1927 முதல் 1937 வரை இப் பாடசாலை கிரீன்வூட் அம்மை பாரின் தலைமையின்கீழ் இயங்கி வந்தது. இவருடைய காலத்தில் சுதேசிய ஆரம்பப் பாடசாலை பாக இருந்த கல்விக்கூடம் பெண் கள் இருமொழிப்பாடசாலை (Girls Bilingnal School) gag gif உயர்த்திடபடடது.
:* முதல் 1945 வரை செல்வி ஈடித் எவறெற் அம்மை பார் அதிபராகக் கடமை புரிந் தார். இவருடைய காலப் பகுதி யில் ஆங்கில சிரேஷ்ட பாட சாலையாக இயங்கிவந்த இப்பாட சாலை 1948, 1949-ம் ஆண்டுகளில் மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையாகப் பெயர்மாற்றம் பெற்றது. பாடசாலை அதிபர்க னாகக் கடமை ஆற்றிய ஆங்கிலப் பெண்மணிகளின் பட்டியலில் செல்வி டோர் அம்மையார் கடை சிப் பெண்மணியாவார். இவர் 1949-ஆம் ஆண்டுவரை அதிப ராகச் சேவை ஆற்றினார்.
இருந்து இப் பாடசாலையின் பொறுப்புக்கள் பாவும் முதலாவது சுதேசியப் பெண் அதிபர் செல்வி றோஸ்
மேரி சின்னையாவிடம் ஒப்படைக் கப்பட்டன. இவர் ஆங்கிலேய அதிபர்கள் நடத்திச் சென்ற வழி யில் தாமும் தனது நிர்வாகத்தை நடத்திச் சென்றார். இவர் பொறுப் புக்களை மேற்கொண்டதன் பின் னர் பாரிய பாற்றங்கள் தானப் | /t - li_sଯT. Ꭻ rhᎱᎢᏯmilᎢᏯhrfᎢ தொகை அதிகரிக்கத் தொடங்கியது. கட் டிடங்களும் விஸ்தரிக்கப்பட்டன. இப்பாடசாலை :-ல் மிஷனரி
மாரின் நிர்வாகத்திலிருந்து விடு
பட்டு கல்வித் திணைக்களத்திற்கு உட்பட்டதாக மாற்றம் பெற்ற போது பாரிய கல்வி மாற்றங்கள் நிகழ்ந்தன. விஞ்ஞானப் பிரிவிற்
கான பல்கலைக்கழகப் புகுமுக வகுப்புக்களும் ஆரம்பிக்கப்பட் டன. இப்பாடசாலையிலிருந்து
விஞ்ஞான பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் மாணவி செல்வி திலகவதி பெரியதம்பி பாவார்.
செல்வி சின்னையா பாட சாலையைப் பொறுப்பேற்றபோது பத்தாம் வகுப்புவரைதான் வகுப் புக்கள் இருந்தன. மேற்கொண்டு பதினோராம் பன்னிரண்டாம்
வகுப்புக்களில் கல்வி கற்க விரும்
பும் மாணவிகள் அருகாமையில் அமைந்த ஹாட்லிக் கல்லூரியில் சேர்ந்து படிப்பை மேற்கொள்ளு வார்கள். ஆனால் செல்வி சின் ணையாவின் வருகைக்குப் பின் ஒனர் பாடசால்ை தரம் உயர்த்தப் பட்டு பதினோராம் பன்னிரண்டாம் வகுப்புக்களும் உருவாக்கப்பட் டன. அதன் பிரகாரம் பல்களைக் கழக அனுமதிவரை தொடர்ந்து படிக்கக்கூடிய வசதிகளை ஏற்
படுத்திக் கொடுத்தார். அதன் பல
ாைாக பல மாணவிகள் பல்கலைக் கழகப் படிப்பு மேற்கொள்ள துணைபுரிந்தது.
1950 பிற்பகுதிகளிலே கலை வகுப்புக்கள் ஆரம்பிக்கப் பட்டன.
 
 
 

இன்றும் இப்பாடசாலை மான வர்களை பல்கலைக்கழகம் செல்வ தற்கு ஏற்றவகையில் கல்வி புகட் டிப் பெருமையோடு விளங்குகின் நது. இப்பாடசாலையில் கல்வி கற்று வெளியேறிய பழைய மாணவி Lalf மருத்துவத்துறை, * சட்டத்துறை, தொழில்நுட்பத்துறை, விஞ்ஞானத் துறை, வர்த்தகத் துறை போன்ற பல துறைகளிலும் உயர் பதவிகளை வகித்து, பாட சாலைக்குப் புகழைத் தேடித் தந்துள்ளனர். ஆங்கிலேய அதி பர்கள் ஆரம்பித்து நடாத்தி வந்த பெண் சாரணிய இயக்கமும் மாணவிகளிடையே தொடர்ந்தும் வளர்ந்தது. பெண் சாரணியர் அகில இலங்கைப் பாசறைகளில் பங்குபற்றுமளவிற்கு சிறப்பாக ஆசிரியர்கள் மாணவிகளை வழி நடத்தினார்கள்,
செல்வி சின்னையானவத் தொடர்ந்து செல்வி ஆறுமுகம் அதிபராகக் கடமை ஏற்றார். இவ ருடைய காலப் பகுதியிலும் கல்வி முன்னேற்றங்கள் ஏற்பட்டன. கல்வி போடு மட்டும் நிற்காது கலைத் துறை, விளையாட்டுத்துறை போன்ற
வற்றிலும் பாடசாலை சிறந்து விளங்கிற்று.
இவரைத் தொடர்ந்து
செல்வி Mann, திருமதி அரியரட் னம் போன்றவர்கள் அதிபர்க αιτητής ή, கடமையாற்றி சாலையின் முன்னேற்றத்திற்காக உழைத்தார்கள். திருமதி அரியரட் னத்தின் காலப் பகுதியில் நாட் டில் கலவரங்கள் காரணமாக 1984, 1985களில் இப்பாடசாலை இடம் பெயர்ந்து வடமராட்சி இந்து மகளிர் கல்லுரரி வளவில் இயங்கி வந்தது. பின்னர் ஓரிரு ஆண்டுகளில் நிலைமை சீரடைந் ததும் கடற்கரையோரம் அமைந்த பழைய கட்டிடத்திற்கே சென்று
கலப்பை 49 D ஆடி 2008 () 83
செயற்பட ஆரம்பித்தது. இவ்வ அளவு தாக்கங்களுக்கு மத்தியிலும் இப்பாடசாலை அதிபர், ஆசிரி பர் தம் கடமைகளில் கண்ணா யிருந்து முன்னேற்றப் பாதையில் இட்டுச் சென்றனர். இன்றும் இப் பாடசாலை தனது கல்வித்தரம் குன்றாது சிறப்பாகச் செயலாற்றி வருகின்றது. பழைய மாணவியான திருமதி தவரட்ணம் அதிபராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் (1997) இப்பாடசாலை தனது 75. ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. பல பெரியோர் கள் தமது வாழ்த்துக்களையும் ஆசி களையும் வழங்கி வாழ்த்தினார்
டி.
இப்பாடசாலையின் பழைய மாணவிகள் உலகின் பல பாகங் களிலும் பரந்து வாழ்கின்றனர். இப்பாடசாலையில் கல்விகற்று வெளியேறிய ஒவ்வொரு மாணவி யும் சிறுபிராயம் முதல் தமக்கு அறிவு புகட்டி தம்மை உருவாக் கிய கல்விக்கூடத்திற்கு தமது நன்றி யைத் தெரிவுக்குமுகமாக ஆங் காங்கே பழைய மாணவர் சங் கங்களை அமைத்து தம்மாலான உதவிகளைச் செய்து வருகின் !)"Tĩ, Canada, Australia போன்ற நாடுகளில் இச்சங்கங்கள் மிகவும் உற்சாகத்தோடு இயங்கி வருகின் றன. பல இன்னல்களுக்கு மத்தி யிலும் இயங்கிவரும் தமது பாட சாலையை நினைவு கூர்ந்து உதவி வருகின்றனர்.
தொடர்ந்தும் எனது பாட சாலை பல்லாண்டு காலம் சிறப் புடன் தழைத்தோங்கி பெண் குளித்துக்கு வழிகாட்டியாக அமைய வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
பழைய மாணவியும் ஆசிரியையும், பத்மாவதி தங்கராசா

Page 34
GlLJGÖTGESTGOGO LJrhihö hairGOToir
இந்திய குடியரசு நாடுகளிற் கேரளம் ஒன்றாகும், அது தக்கான் பீடபூமியின் தென்மேற்றிசையில் இருக்கிறது. இன்று மலையாள மொழி பேசும் மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டிருக்கும் கேரள நாடு, பழந்தமிழ் இலக்கியத்திற் சேரநாடு என்று வழங்கப் பெற்றுள்ளது. ஆயினும் கேரன், கேரல் என்பனதாம் சேரன், சேரல் ஆகிச் சேர என ஆயிற்று என்று திராவிட மொழியி பல் வல்லுநர் கருதுவர். பேராசிரியர் தொமஸ் பறோ எழுதிய திராவிட ஆய்வுகள் எனும் தொடரில் மூன்றாவது கட்டுரையிலே 1943 இல்ே தாய்த் திராவிடத்தின் முதனிலைக் ககரம் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளிலே முன்னிலை உயிர்களான இ. ஈ. ஓ. ஸ்ரீ பிஎன்பவனவற்றாலே தொடரப்படும் வேளைகளிலே அண்ணவொலி சகரமாக மாறுவதைத் தெளிவாக்கியுள்ளார். இம் மாற்றமும் அசோகச் சக்கரவர்த்தியின் கி.மு. 273 - :) காலத்தை அடுத்ததாதல் வேண்டும். ஏனெனில் அவருடைய சீவைத்திருவா ணையிற் கேரள புத்ர" என்ற ஆட்சியே காணப்படுகின்றது.
கலாகீர்த்தி பேராசிரியர், டாக்டர், பொன். பூலோகசிங்கம்
 
 
 
 

ஏழில்மலை என்ற பழம் பெயருடன் ஒரு மலைப்பிரதேசம் வடகேரளத்தின் மேற்குக் கரை யோரப் பிரதேசத்திலுண்டு, கண் னேனுரருக்கு வடக்கிற் 18 மைல் தொலைவிற் செருவத்தூரை அடுத் துள்ளது ஏழில்மலை. ஏழில்மலை எனும் பெயர் ஏழிமலையாகி ஏழு
மலை எனத் தமிழிலும் சப்த ளைபலம் எனச் சங்கதத்திலும்
வழங்கியதோடு எலிமலை எனத் தமிழிலும் மூஷிக ளைபலம் எனச் சங்கத்திலும் கூட வழங்கியுள்ளது. பாழிமலை, பாரம், வியலூர் எனும் இடங்களும் ஏழில்மலையைச் சார்ந்தவை. அரிய அரண் வலி யுடைய பாழி மலையிலே தொன் முது வேளிர் பொன்னைப் பாது காத்து வைத்திருந்தனர். நன்னனுக் குரியதாகக் கூறப்படும் பிரம்பு மணப்பும் இப்பிரதேசத்திற்குரியதோ அல்லதோ என்பது தெரியவில்லை, ஒரு காலத்தில் ஏழில்மலைப் பிர தேசம் கொண்காணநாடு என்றும் வழங்கியிருக்கிறது. கொண்கானம் வேறு கொங்கானம் வேறு. ஏழில்
மலைக்க்குச் சிறிது வடக்கே தொடங்குவது "மொழிபெயர் தேயம்.
பண்டைக் காலத்திலே
ஏழில்மலை நாட்டினை நன்னன் எனும் வேளிர் குலத்தவன் அர சாண்டான். சேரருக்குரிய பூழி நாட்டினைபும் நன்னன் கைப் பற்றித் தன்னானைக்குள் வைத் திருந்தான். பூழி நாட்டின் பிரதான ஊர் இன்று பூழித்தலை என்ற பெயரில் வழங்குகிறது. அது அண்மைக் காலம் வரை பிரஞ்சு நாட்டின் பிரதேசமாக இருந்த "மாகே' என்று பிரதேசத்தில் உள் ளேது. களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல் வாகைப் பெருந் துறையில் நன்னனை வென்று கொன்று பூழி நாட்டினை மீட் டுக் கொண்டான்,
கலப்பை 49 ) ஆடி 2006 D 85
நன்னன் என்ற பெயர் உடையார் பழங்காலத்தில் எத் தனை பேர் இருந்தனர் என்ப தைத் துணிதலரிது. நன்னனிலும் வேறானவனாக மலைபடுகடாம் பாட்டுடைத்தலைவன் நன்னன் சேய் நன்னனை மட்டும் துணிந்து கூற முடியும். நன்னன் உதியன், நன்னன் ஆய், நன்னன் வேண் மான் என்பவர்களிலே, யார் நன் னேன் என்றோ, அல்லது நன்னன் சேய் நன்னன் என்றோ, அல்லது இரண்டாவது, மூன்றாவது நன் னன் என்றோ துணிதலரிது. ஆயி ஒனும், நன்னன் என்ற பெயருடைய வேளிர் குலத்தவன் ஒருவன் தமிழர் பண்பாட்டிற் சிறப்புக்காக அல்போது சிறப்பின்மைக்காக நிலைத்துவிட்டான். இன்றுவரை அவனைத் தமிழ் மக்கள் வழிவந்த
துளுவரும் மலையாளத்தாரும் மறக்கவே இல்லை!
பகைவரின் மகளிரைச்
சிறைப்படுத்தி, அவர்களை அவ மானப்படுத்துவதன் மூலம் பகை வரையே அவமானப்படுத்தி விட லாம் என்ற புத்தி, இன்று நேற் ரல்ல, பழங்காலத்திலேயே பல் வேறு நாடுகளிலும் இருந்திருக் கிறது. நன்னனும் பகைவர் மகளி ரைச் சிறைப்படுத்தி, அவர்களு டைய சுந்தனை அரிந்து அவ மானப்படுத்தியவன்தான், பகைவர் மகளிரின் கூந்தலை அரிந்து கயிறாகத் திரித்து எடுத்தல் கூந் தல் முரற்சி எனப்படும். இக் கூந்தற் கயிற்றாற் பகைவர் யானை யையும் கட்டியிருக்கிறார்கள், ஏனைய குறுநில மன்னரும் மூவேந் தரும் கூட இத்தகைய காரியங் களிலே ஈடுபட்டவர்கள்தாம், பண் டைய சான்றோர் பெருமை தர முடியாத இத்தகைய செயல்களை ஆங்காங்கே அங்கதமாகக் குறிப் பிடாமல் விட்டுவிடவில்லை. ஆயி ஜபம் நன்னனுக்கு மக்கள் அளித்த

Page 35
கலப்பை 49 D ஆடி 2006 () 86
பட்டத்தினை வேறு யாரும் பழங்
காலத்திற் பெற்றமைக்குச் சான் அதுதான் பெண் கொலை
புரிந்த நன்னன்"
ஆற்றங்கரையிலே நன்ன ணுக்கு தோட்டம் ஒன்றிருந்தது. அந்தத் தோட்டத்திலே வளர்ந்
திருந்த மாமரத்தின் காய் ஒன்று ஆற்றிலே வீழ்ந்து தண்ணீரிலே அள்ளுப்பட்டு வந்தது. ஆற்றிலே அப்பொழுது நீராடிக்கொண்டி ருந்த இளம்பெண் ஒருத்தி அத னைக் கண்டு ஆவலால் எடுத்துக் கடித்துச் சுவைத்தாள். அந்நிகழ்ச் சியை நன்னனுடைய காவலர் கண்டுவிட்டனர். அவர்களுக்கு இடப்பெற்றிருந்த ஆணைப்படி, காவலர் அவளைப் பிடித்துச் சென்று நன்னன் முன்னே நிறுத் தினர். அவனுக்குப் பெருங்கோ பம். எந்தவித விசாரனையுமின்றி அவளுக்குக் கொலைத் தண்டனை விதித்துவிட்டான். அதனைக் கேள் வியுற்ற அப்பெண்ணின் தந்தை, தன் மகளின் நிறைக்கு ஈடாகப் பொற்பாவையும் எண்பத்தொரு களிறும் தண்டமாக அளிப்ப தாகக் கூறித் தன் மகளுக்கு உயிர்ப் பிச்சை கொடுக்கும்படி இரந்து நின்றான். நன்னன் அந்த வேண்டு கோளுக்குச் செவி சாய்க்கவில்லை. ஆற்றிலே போன மாங்காய் ஒன் றினை எடுத்துத் தின்றதற்காக இளம்பெண் ஒருத்தியின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டது.
பண்டைக் காலத்திலே போற்றப்பெற்ற அறநெறிக்கு நன் னன் செயல் அடுக்காதது. அந்த
அறத்தாறின் பூட்கை - கோட் பாடு - ஒன்று, போர் செய் வோர் பசுவினம், பார்ப்பார், பெண்டிர், நோயாளர், ஈமக்
கடன் செய்யப் புத்திரன் இல்லா தவரைக் கொல்வது பாவம் என் பதாகும். எனவே, பெண்கொலை செய்த நன்னன் பெரும்பாவம்
இழைத்துவிட்டான். அவனுக்கு விமோசனமே இல்லை, பெண் கொலை புரிந்ததனால் தன்னன் தப்பிக்க முடியாத நரகத்திற்குத் தான் போயிருப்பான் என்று மக் கள் அன்று நம்பினார்கள். இக் கருத்தினை அன்றைய செந்நாப் புலவர் பரணர் “பெண்கொலை புரிந்த நன்னன்’ பற்றிக் கூறு கையிற் சொல்லியிருக்கிறார்.
பெருந்தலைச்சாத்தனார்
ஒருமுவின் GT3) TTIT ፭iኸIffil :: இஃகீ வும் தங்கி இருந்த இடத்திற்குச் சென்றார். அங்கு அவர் கண் டீரக்கோவினை மட்டும் தழுவி விட்டு, இளவிச்சிக்கோவைத் தழு வாது ஒதுங்கிக்கொண்டார். அவ்
வாறு புலவர் செய்ததை ஆற் றாது இளவிச்சிக்கோ காரணம் அறிய முயன்றபோது, பெருந்
தலைச்சாத்தனார் அவன் மரபி ன்ன் நன்னன் பாடுவாருக்குக் கத வடைத்தவன் என்பதனால் அவ னைத் தழுவவில்லை என்று கூறி னார். இந்த நன்னனுக்குப் பொருந் துவது போன்ற பழைய வெண்பா ஒன்று தொல்காப்பிய பழைய உரையாசிரியர்கள் பேராசிரிய ராலும் நச்சினார்க்கினியராலும் எடுத்தானப்படுகின்றது.
"இருமர் மனிவிளக்கத் தேழிலார் !!If( குருடேயு மன்றுநின் குற்றம் - மருமர்ந்த பாட்டு முரையும் பயிலா தனவிரண்
டோட்டைச் செவியு முள" இப்பூரை ஒளவையார் ஏழிற்
காவைப் பாடிய அங்கதமாகத்
தொல்காப்பிய உரையாசிரியர் கள் கூறுவர்.
நன்னன் கதைகள் தென்
கன்னடத்திலும் வடமலையாளத் திலும் செவிவழிக் கதைகளாக நிலவுகின்றன. இவற்றிலே நன்னன் கொடுங்கோலன் என்ற இயல்பு

அதிகம் வற்புறுத்தப்படுகிறது. காசர்
கோட்டிலே கதைப்பாடல்கள் நன்னன், விழுந்து கிடந்த மாங் காய்களைப் பொறுக்கிய ந்தை
களின் கைகளைக் கத்தியால் வெட்ட வைத்தவன் என்ற கருத்து வற்புறுத்தப்படுகின்றது.
வட மலையாளத்து நீலேஸ் வரம் எனும் உளரில் நிகழும் கோல ஆட்டம் ஒன்றிலே நன்னன் கதை மாறிவருகின்றது. குருப்புவின் அடி யாள் கண்ணன் மாடு மேய்க் கையில் மாமரத்தில் ஏறி மாங் காய் பறித்துத் தின்று கொண் டிருக்கும்போது, அவற்றில் ஒன்று அந்த வழியே வந்துகொண்டி ருந்த குருப்புவின் மருமகன் தலைப் மீது விழுந்தது. அவன் போய்க் குருப்புக்கு அந்நிகழ்ச்சியை எடுத் துக் கூறினான். குருப்பு கோபம டைந்து கண்ணனை நாடுகடத்தி
பக்தனாக வாழ்ந்து கொண்டிருந் தான். தன்னூரைப் பார்க்கும் ஆவலாற் கண்ணன் நீலேஸ்வரம் மீண்டு வந்திருந்தபோது ஒருநாள் தாமரைக்குளம் சென்று குளித் துக்கொண்டிருந்தான். அப்பொழுது அவனைக் குருப்பு அடையாளம் கண்டு, அவனை வெட்டித்தள்ளு
கிறான். அப்பொழுது நீலேஸ் வரத்திலே பல கெட்ட நிமிர்த் தங்கள் தோன்றின. ஊர்மக்கள்
பயந்து கண்ணனுடைய ஆவிக் குச் சாந்திசெய்ய அவனுக்குக் கோலம் கற்பித்து ஆடினார்கள்.
மாங்காய் தின்று கொலையுண்ட உண்மை, நீலேஸ்வர கோல ஆட் டத்திலே மாடு மேய்த்துக் கொண் டிருந்த ஏழைச் சிறுவன் மாங் காய் தின்றதாற் குளத்தில் வெட் டிக் கொல்லப்படுவதாக மாற்றம் அடைந்துவிட்டது.
இபின் பத்துட்டா கூட, இக்கதையைக் கேள்விப்பட்டிருக்
கலப்பை 49 D ஆடி 2006 () 67
கிறான். கொடியவனான கொல் லத்து அரசன் குதிரையிற் செல் லும்போது, உடன்சென்ற மரு மகன் கிணற்றில் விழுந்த மாங் கனியை எடுக்கக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, மருமகன் என் றும் பாராது, அவனது வயிற்றி னைக் கீறிப் பிளந்து போடும்படி உத்தரவிட்டான் என்று கூறியி ருக்கிறான். நீலேஸ்வர கோலத் திலே மருமகன் கோள் மூட்டிக் கொலைக்குக் காரணமாகிறான்; இபின் பத்துட்டா கதையில் மரு மகனே கொல்லப்படுகிறான்.
வடமலையாளத்திலே பிறி தொரு கோல ஆட்டம்; ஆனால் இது கன்னிக் கோலம், தாழக் காட்டு மனை எனும் பிராமன வீட்டுச் சிறுமி, பலாமரத்திலே ஏறி, பலாக்காய் பறித்தாள். அதற்குக் குற்றம் சாட்டப்பட்டுக் கொலை யுண்டாள். இதனால் எத்தன னயோ கெட்ட திமிர்த்தங்கள் நடத் தன; தளரே பயந்தது. சிறுமியின் ஆவிக்குச் சாந்தி செய்தால் அவை நீங்கிவிடும் என்று நம்பினார்கள். அதனால் கன்னிக் கோலம் கட்டி ஆடினார்கள்.
நன்னன் காலம் கிறிஸ்தாப் தத்தினை ஒட்டியதாதல் வேண் டும். அவனுடைய பரம்பரை ஓரிரு நூற்றாண்டுகள் நிலவியது என்ற அனுமானஞ் செய்வதிலே தவ றில்லை. ஆனால் எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பின்னும் -
இன்றும் - அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஏனென் றால், அவன் "பெண்கொலை
புரிந்த நன்னன்."
ஆதாரம் : குறுந்தொகை, 292, நற்றினை, 270, புறநானூறு 9, 151 அகநானூறு 17, 182, 199, 258, 35, தோல்காப்பியம், போருளதி ETJLi, Gig iЈцflца, 125, 158, Thomas Burruw, Drawidian Si LudiE:5 || : TWO DE WEIlkop-TIEmils of Irilal K - in Drawidiari, BSOAS, 1943, 11.1.122
| 3.

Page 36
| miputbanga
Glasses
Sivashankar Santhanakrishnan
* },
Homebush and Sevehills Contact
(O2) 9679 8949
O415 701 885
a
c1iu.Che "1 LI-o)_ol_dho*1 2000
எஸ். பொ கதைகள் Its.500.00 ? (அங்கத நூல் (b. 65.00 ாடு நாடகம் I-4C, OO பணிக்குள் நெருப்பு புலம்பெயர்ந்தோர் இலக்கியம் লকg.55.00
சிசில்
மாயினி நாவல்
வீடும் வெளியும்
காந்தி தரிசனம்
நீலாவணன்: எஸ். யொ நினைவுகள் காந்தியக் கதைகள்
Mithra Arts & Creations Pvt. Ltd.,
329, Arcot Road, Kodambakkam, Chennai - 600024. Tel: 91 44 23723182, 2473 5314, Mobile: +919444357173 Email : mithra 2001 in@yahoo.com Web: WWW.mithrabooks.COm, WWW.Wiruba, COm
Australia Contact : Dr. Anura — (02) 98682567 / 0438103307
 
 
 

அருவும் உருவும் அறிக்கு அறிவம் LTTTLTLLLTYTTS SS LLLLLLT LLTLLLLLLL
ன்று, கலண்டர் எனப்படும் நாட்காட்டி வெளி யிடும் நிறுவனங்கள் தமக்கு வசதியான'சித்திரகாரரை அணுகிக் கடவுளர் படம் வரைவிக்கின்றனர். அவர்கள் தத்துவம் உணராமல் மரபுதவறி எழுந்தமானமாகக் கடன் ளர் படங் கீறுகின்றனரே! நாமும் சுவாமிபட நாட்காட்டி தான் வேண்டும் என்று தெரிவு செய்கிறோம். ஆண்டு முடிய, அந்நாட்காட்டிச் சுவாமிபடத்துக்கு நேர்வதென்ன கடவுளர் படம் விளம்பரத்துக்கும் பயன்படுத்தப்படுகிறதே! அண்மைக் காலமாகச் சிவனைக் கூறுவலாகவும், உமை யைச் சிவந்தவளாகவும் வரையப்பெற்ற படங்கள் புதுப் புதுக் கோலமான கடவுளர் படங்கள் வெளியாகி வரு கின்றன என்னே புதுமை இத்தகைய தவறுகளும், பிறர் எள்ளி நகையாடுமாறு புதியபாணித் தீபாவளிக் கொண் டாட்டம், சிவராத்திரி விழிப்பு முதலியனவும் சமயத்தின்
ஆணுக்கு உழைப்பு: பெண்ணுக்கு அழகுநிறமேவேண்டுவது என்ற கருத்து நிலவுதலாற் போலும்

Page 37
கலப்பை 49 D ஆடி 2006 D 70
பேரால் நிகழுகின்றனவே! வேண்டு மானால், மூன்று சாமச் சினிமா தினம், மதுமாமிச தினமெனத் தமக்குள்ளே வேறு தனிநாள் வகுத்துக்கொள்ளலாமே! மரபு மீறல்களையும், முறை கேடு களையுங் கண்டிக்கவோ, தடுக் கவோ உரிமையுள்ள, அதிகார முள்ள தலைமைப்பீடமோ நிறு வண்மோ சைவசமுதாயத்தில் இல்லாமை கவலைக்குரியதே. மடா லயங்கள் தாமும் தனித்தனியாக இயங்குகின்றனவே! ஒன்றிணைந்த தலைமைப்பீடம் நிறுவப்பட்டாற் றான் இவற்றைக் கண்டிக்கவாவது முடியும், அடுத்து வரும் சைவமகாநாட்டில் ஆராயப்பெற்று, அதிகாரமுள்ள, அல்லது அரச ஆதரவாவது உள்ள சைவ நிறு வனம் நிறுவப்படலவசியம், வளர்ப் பதிலும் பார்க்க அழிக்காமல், சிதைக்காமற் காத்தற்கு முதன்மை யளித்தல் வேண்டும்.
இனி, கடவுளர்படங்கள் பற்றிச் சிந்திக்கலாம்.
ն ելքի
"குறியொன்றில்லான்நித்தன்" என்பது திருமந்திரம், சிவபிரானை ஊரிலான், பேரிலான், குணங் குறி யிலான் என்று திருமுறைகளும் பாடும். அண்டசராசரங்கள் இல்லா வற்றிலும் வேறாய் நிறைந்து ணுக்கு உருவமேது!
ஒன்று, இரண்டு, மூன்று என எண்களுள. அவற்றுக்கு வரி வடிவு உண்டா? தமிழர் க. உ. B என எழுதுகிறோம். உரோமர் , I, III என எழுதுவர். அராபியர் 1, 2, 3 என எழுதுவர். இங்ஙனம் வெவ்வேறு மொழியாளர் வெவ்
ஒன்றாய், உடனாய்,
நிற்கும் சிவ
வேறு விதமாக எழுதுகின்றனர். (இப்போது வசதி கருதி எல் லோரும் இந்த 23 களையே உப யோகிக்கிறோம். அங்கனமானால், உண்மையான ஒன்று எது? இரண்டு எது?மூன்று எது? தமிழர் தோடம் பழத்தை எவ்வாறு வரைகிறார் களோ அவ்வாறே ஆங்கிலேயரும் வரைவர், சீனரும் வரைவர், ஏன்? தோடம்பழத்துக்கு ஒரு உருவம் உளது. அதனை எல்லா நாட்டின ரும் ஒரே மாதிரியே வரைவர் அங் ங்னமாக எண்களை அகரம் முத லான எழுத்தொலியை வெவ் வேறு விதமாக எழுதுவதேன்? எண்களுக்கோ, எழுத்துகளுக்கோ உருவமில்லை. உருவம் இல்லாத எண் எழுத்துகளுக்குத் தத்தம் மரபுக்கு ஏற்ப உருவங் கற்பித் தனர். அவ்வாறே ஒவ்வொரு மதத் தவரும் தத்தம் மரபுக்கேற்ப இறை வனுக்கு உருவங் கற்பித்தனர்; உருவங்கற்பிக்க மறுப்பர் சிலர்) "அவனருளே கண்ணாகக் காணி னல்லால் இப்படியன் இந்நிறத் தன் இவ்வண்ணத்தன். என்றெ ழுதிக் காட்டொனாதே" என்பது அப்பர் சுவாமிகளின் முதிர்ந்த அநுபவ வாக்கு ஞானியர் துரி பம், துரியாதீத நிலையிலிருந்து அறிவே வடிவாயிருக்கும் சிவ னைத் தரிசித்து அவனருளால் ஆநந்த நிலையிலிருப்பர். உலகி பலிலே ஈடுபட்டு உழலுகின்ற - இறைவனை அறியும் ஆற்றலோ தியானிக்குந் திறனோ அற்ற எம் போன்றார்க்கு அது சாத்தியமா? மேல் வகுப்பு மாணவன் மூன் றும் மூன்றும் ஆறு என எளிதாக மனதில் உணருகிறான். பாலர் வகுப்புப் பிள்ளைக்கு மும்மூன்று
 
 
 
 

பழம் வைத்து எண்ணிக் காட் டியே அறிய வைக்க வேண்டியிருக் கிறது! சமயத்துறையிலே நாமும் பாலர்களே. பாலராகிய நாம் வணங்க, தியானிக்க உருவம் வேண்டும். இறைவனை,
குனித்த புருவமுங் கொவ்வைச்
செவ்வாயிற் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற்
பால் வெண்ணிறும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும்,
உடைபவனாகப் பாடி
மூர்த்தியாகவும், உமா மகேஸ்வர னாகவும், சோமாஸ் கந்தனாகவும் கற்பனை செய்தனர்; சிலைகள் செய்தனர். வ சில தத்துவங் களுக்குக் குறியீடுகளாக அமைந் தன. சிற்பாசாரியர்கள் சிற்பசாத் திரங் கற்று, தத்துவம் உணர்ந்து, ஆகம மரபுக்கு அமையச் சிலை செதுக்குவர். தேசீயக் கொடிக ளூம், நிறுவனங்களின் இலச்சி னைகளும் (100m) உட்பொருள் வாய்ந்தனவாகவே அமைக்கப்படு கின்றன. சித்திரகாரர் தாம் விரும் பியவாறு அவற்றை மாற்றமுடி யுமா? மற்றைச் சமயங்களில் இத்
தகைய சேட்டை செய்யமுடியுமா?
"சிவனை வடதேசத்தில்ே சமஸ்கிருத நூல்களிலே வெளுப்பு. ஸ்படிகவர்னம் என்றும் தெற்கே தமிழ் நூல்களிலே பவளம்போல் மேனி, செம்மேனி அம்மான் என் றும் சிவனைச் சிவப்பாகச் சொல் லப்பட்டிருக்கிறது. ஆனாலும், பரீருத்திரத்திலே தாமிர வர்ணமாய், அருண வண்ணமாகிய விலோகி தன் என்றே சொல்லும்படி நல்ல லோகித வர்னமாய்ப் பரம சிவன் இருப்பதையும் சொல்லி ருக்கிறது. அந்தச் சிவனே இடது பாகத்தில் நீலமான அம்பாளை
கலப்பை 49 D ஆடி 2006 D 71
வைத்துக் கொண்டு அர்த்தநாரீஸ் வரராகவோ, அல்லது 曹门占门门 விஷ்ணுவை வைத்துக்கொண்டு ஹரிஹர மூர்த்தியாகவோ இருக் கும்போது நீல லோகிதன் எனப் படுவார். சந்தியா வந்தன உபஸ் தான திக் வந்தனத்திலே மேற்குப் பார்த்துச் சொல்லும் ஹரிஹர மந்திரத்தில் இதையே கிருஷ்ண பிங்களம் என்று சொல்லியிருக் கிறது. க்ருஷ்ண என்பது ச்யாமள மான விஷ்ணு, பிங்கள என்றாற் சிவந்த பரமசிவன்" காஞ்சிக் காம கோடிப் பெரியவர் சங்கராச் சாரியாரின் சென்னை உபதேசங் கிள் என்ற நூலிற் காட்டப் பெற்ற தாகும், இங்கே உமாதேவியாரும், விஷ்ணுவும் நீலநிறத்தவர் ஆத லின் நீல - நீலம்/கறுப்பு), லோஹித - சிவப்பு, நீலலோஹி தன் எனப்பட்டார்.
வேதாகமங்களுடன் தமிழ் மொழியிலுள்ள சைவசமயப் பிர மானநூல்கள் பன்னிரு திருமுறை களும் பதின்னான்கு சித்தாந்த சாத்திரங்களுமேயாம். சுந்தரமூர்த்தி நாயனார் "பொன்னார்பேனி பனே" என்றே விளிக்கிறார். அழு தழுது அரனடியடைந்த மணிவா சகரும் "செந்தாமரைக் காடனை பமேனித் தனிச்சுடரே" என்று சிவபிரானின் செவ்வண்ணத்தை தயக்கிறார், தில்லை நடராஜனின் திருத்தாண்டகம் பாடிய அப்பர் சுவாமிகள், "குனித்த புருவமும்" என்று தொடங்கி, "பவளம்போல் மேனியிற் பால் வெண்ணிறும்" எனப் பாடி மகிழுவதைத் தொடக் கத்திலுங் காட்டினோம். திருமு றைகளிற் சிவந்த மேனியை வியது பாடும் பாசுரங்கள் இன்னும் பல வுள. புராணங்களும் சிவன் சிவ தவனாகவும் உமை கறுத்தவாாக வுங் கூறுகின்றன. திருவெம்பா

Page 38
காலத்திற் கோயில்களிற் படித்து உரைவிளக்கஞ் செய்யப்படுகின்ற திருவாதவூரடிகள் புராணம் இயற் யவர் கடவுண்மா முனிவர். அப்
பரடிகள் கண்டதைக் கேட்டு நயந்து, தாமும் கடவுள் வாழ்த் திலே, அப்பனும் அம்மையும் ஆடிய திருநடனக் காட்சியைச் சொல்லோவியமாக்குகிறார். பவளமலையிலே பால்நிலவு எறிக் கும்போது பவள ஒளியும் நிலவொ எளியுங் கலந்து பிரகாசிக்கும். அது போலப் பெருமானின் பவள மேனி ஒளியுடன் பரவப் பூசப் பெற்றிருக்கும் பால் போன்ற வெண் னிற்றொளியுங் கலந்து வீசுகிற தாம். அவ்வொளி உமையம்மை யின் பச்சைத் திருமேனியிற் பட்டுக் கலக்கும்போது மிகப்புதுமையான ஒளி வீசுகின்றதாம்,
"பவளமால் வரையில் நிலவு எறிப்பதுபேற் பரந்த நீற்றழகு பச்சுடம்பில் திகழ மாதுடன் நின்றாடிய பரமன்."
திருமாலின் கறுப்பு நிறத் தையும் பச்சை என்றும் நீலம் என்றுங் கூறுவதுண்டு வடமொழி யாளர் கறுப்பை நீலம் எனக் கூறுதல் மரபு அவர்கள் உமையை
லாம்பிகை என்பர் தமிழர் தம் செல்வப் புதல்வியர்க்கு, அம் பாளின் கறுப்பாயி என்ற பெய ரிட்டு அழைப்பதுண்டன்றோ.
பாகவத புராணத்திலே "பொன்னின் தோன்றும் இறை பூங்கழல் போற்றிலை" என்று தக் கன் வேள்வியழித்த படலத்திற் :) பாடப்பட்டுள்ளது. தமிழிலக்கி யங்களிலே எமக்குக் கிடைக்கும் மிகப்பழமையான சங்க இலக் கியமும் உமையம்மையை "நீல
மேனி வாலிழை" ஐங்குறு தது என்றே பாடுகின்றது.
எனவே, அதிகாரமுள்ள நிறுவனம் நிறுவப்படும்வரைக் காத் திராமல், மரபு தவறுவதைத் தடுக்க நாமாவது ஒன்றுபட்டு இலாபத் தையே தனி நோக்கமாகக் கொண்டு எழுதப்படுங் கடவுளர் படங் களை வாங்காமற் புறக்கணித் தால் அவர்கள் திருந்துவர். காற் றிலே விடாமல் தீர்மானமாகக் கொள்வோமாக,
குறிப்பு
இக்கட்டுரை புத்தாண்டுத் தமிழ்நாள் காட்டிகள் வாங்க முயலுங் காலத்தில் நல்லது செய்யத் தூண்டும் நோக்கில் வெளியிடப்படுகிறது. தமது வீடுகளிலே கும்பிடுவதற்காகப் படங்கள் ஒழுங்கு செய்து வைத்திருப்பவர்கள் சுவாமி பட நாள் காட்டிகளை வாங்குவதைத் தவிர்த்து இயற்கைக் காட்சி, அழகுக் குழந்தைப் படம் கொண்டவற்றையே வாங்கும்படி அன்புடன் வேண்டுகிறேன். ஏன்? விடை வேறாகத் தனித்துக் கூறவேண்டிய நிலை இராது என எண்ணுகிறேன்.
- ஆ. தா. ஆறுமுகம்
நியூசிலாந்து
 
 

Gaman Art Ceal
|ািঞ্জ Graphic Designers, Digital Printers & Artists
tLlLLlrll0tTtmLTLTTeOSMLekeLOSeTLLLLLTCSLMLLLLL GEGELMEftodesigns, BarTTGAGE
Kolans, stagg E. Digg
நாம் ஆர் கீயேர்ஸ்:
-----------------------
]BIOLOGY (C0)AC]ệ[[NG EOR 11 TO 19)
By a Teacher of more than 16 Years of Teaching and HSC Biology Marking Experience
Classes located in Homebush, and Pymble Groups of 2 to 4 only
Licssics basics or NSW Syllabus Guisclinics
as inclusc topic tests, Workshccts, Past Acr's froии VArioиs 3хаиiилtioи Groирs лис Disсиssioиs ои Вхаи Тссииiqиск
For nore details, Please Contal
(O2) 94.405823

Page 39

I vila