கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலப்பை 2006.10

Page 1


Page 2
1. திரு. ng:Haße, oeærs, ມຽນມnenb 2. திருமதி மனோ ஜெகேந்திரனின் IEGEOGET i sfields Dr GiglitIGGEor 3. திருமதி உஷா ஜவாகரின் அம்மா என்றொரு சொந்தம் 4. திருமதி இராசலக்சுமி சிவஞானப்பிரகாசம் (சாயிசசி எழுதிய
தந்தப் பேழை'சுநாதங்கள் 5. திருமதி ராணி தங்கராஜா எவுதிய ஒரு கைதியின் மனச்சாட்சி
SS-LL- D433 (DBB Z25
புத்தாண்டு SOOT பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Err.: D, ALE 02) BEB 256,04381.337
புதுேெர் ஆகள்
eta 4 seglerwerk)
KodanIlkka II Chigilai : BIOD24. || || 4-4 31 || IMDb : +91 94443 571 W3 ETail: milithra 20.Dinyahoo.co.in Web vitrabooks. CIT. W. It litrl
 

கலப்பை உலகத் தமிழர்தம் உணர்வை உயர்த்தி நிற்கும் O
Hill) LIO) L அவுஸ்திரேலியப் பட்டதாரிகள் தமிழர் சங்க ஆதரவில் வெளிவரும் காலாண்டுச் சஞ்சிகை O g, fx l'u'll : Aus. S2.5) ஆண்டுச் சந்தா räT): Aus. ol).)) Galtarafly, T(E) : Aus. S200.000 O
பிரசுரிக்கப்படாத பண் L|21,6006IIri, திரும்பப் பெற இயலாது. ஆசிரியர் குழுவுடன் தொடர்புகொள்ள. Tel : 12 - 9758 797)
|KO
KALAPPA
P.O Box 404). Homebush South, NSW 214)
AUSTRALIA E-mail: kalappai Gyahoo.com O இதழ் வடிவமைப்பு மித்ர ஆர்ட்ஸ் & கிரியேசன்ஸ்
91 - 44 - 232 3132 24, 34.
N ノ
உள்ளே.
/ மனித மனத்தை உழுகின்ற N மஹா பாதகங்கள்
நன்றியுடையோம் நாம் குறுந்தொகை நாட்டிய நாடகம் முடிச்சுகள்
சைவ உணவும் சாத்விகமும்
நிறைவு
சித்த மருத்துவம்
நூறாவது அகவையில் கென்றியர் கல்லூரி அகில அவுஸ்திரேலிய தமிழ்
ஊக்குவிப்புப் போட்டிகள்-அறிக்கை
அகில அவுஸ்திரேலிய தமிழ்
கவிப்பப்பேட்டிகள்-பரிசுப்பட்டியல்
புத்திமான் பெலவான் கலப்பையே நீ வாழி ஈசாப்புக் கதைகள்
Strategies that can
Change our way of life
நூல் வெளியீடுகள்
மனிதநேயம்
ஆன்மா அநாதியானது "நினைவுகளே. நினைவுகளே"
பார்வை ஒன்றே போதுமே
கண்களைப் பேசவிடு
BF
51
57
ESES
ಸ್5
EO
81
89
99.
TOE
TOS
11

Page 3
Tெமது இந்தப் பயணம் கடினமானது. பல இடர்களுக்கும், சவால்களுக்கும் மத்தியில் தொடர்ச்சியாகப் பதின்மூன்று வருடங்கள் ஒரு சஞ்சிகையை ஒரு புலம்பெயர் நாட்டில் வெளியிட உதவிவரும் உங்கள் அனைவருக்கும் எமது பணிவான இதயம் கலந்த நன்றிகள். ஐம்பது. நூறாகிப் பெருகும் என்ற உறுதியுடன் இந்த இதழை உங்கள் கைகளில் தவழ விடுகின்றோம். அதையிட்ட மகிழ்ச்சியில் மேலும் தொடர்கின்றோம்.
அவுஸ்திரேலியா போன்ற பல்லின மக்கள் வாழ்கின்ற நாடுகளில் ஒவ்வொரு இனமும் தனித்துவத்துடனும் தமது அடையாளத்தைப் பேணியும் வாழ்வது கடினமானது. இது கடலில் எதிர்நீச்சல் போடுவது போன்றது. புகுந்த புதிய இனத்தினர், குறிப்பாக இளையோர் புகுந்த நாட்டின் பழக்கவழக்கங்களூரில் ஊறிப் போவதும், அவர்கள் "அவுஸ்திரேலியராக" தம்மை நினைப்பதும், மாற்றிக் கொள்வதும் இயல்பு. தமிழர்களை தமது அடையாளத்துடனும், தமிழ் உணர்வுடனும் இங்கு வாழ வழிசெய்யப் பல அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் உதவி வருகின்ற்ன. ஆனால் எல்லாமே எமது வீடுகளிலிருந்தே ஆரம்பிக்கின்றன என்பது உண்மை. நாம் நமது கடமைகளைச் சரிவரச் செய்யவேண்டும்.
புலம்பெயர்ந்த நாடுகளில் எமது வாழ்க்கையை நல்வழியில் கொண்டு செல்ல, அல்லது எமது வாழ்க்கையை அழித்துக் கொள்வதற்கு வழிகள் இருக்கின்றன. பெரும்பாலான தமிழ் இளைஞர்கள் தம்மை நல்வழியில் இட்டுச் சென்று இன்று சிறந்த கல்விமான்களாகவும் சிறந்த குடிமக்களாகவும் திகழ்வதைக் காணலாம். ஆனால் ஒரு சிறு பகுதியினர் தம்மைத் தாமே அழித்துக் கொள்ளும் வகையில் நடந்து கொள்கின்றனர். உதாரணமாக, போதைவஸ்துகளுக்கு அடிமையாகியோ, அல்லது கள்ளக் கடத்தல், குழு வன்முறைகளிலோ, அல்லது சூதாட்டம், அல்லது தீயவழிகளில் பணம் சம்பாதிக்கவும் விளைகிறார்கள். இவர்கள் தமது எதிர்காலத்தை மண்ணாக்குகிறார்கள் என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
எமது உரிமைகளுக்காகத் தியாகிகளாகும் அந்த இளைஞர்களை ஒரு
கணம் நினைத்துப் பார்க்கவேண்டும்,
இப்பிரச்சனைகள் தமிழர் குடியேறியுள்ள ரோப்பிய நாடுகளி அதிகமாகக் காணப்பட் போதிலும், எமது சமுதாயத்திடமும்
 
 
 
 
 

இது ஒரு பிரச்சனையாகத் தலையெடுப்பதைக் காணிக்க இருக்கின்றது. இரண்டு வருடங்களுக்கு முன் இந்தோனேஷியாவின் பாலி நகரில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த போதைவஸ்து கடத்தல் குழு ஒன்றை பொலிசார் கைதுசெய்தனர். இந்தக் குழுவை Bi"9 என்று அழைத்தார்கள். இந்தக் குழுவின் தலைவர்களில் ஒருவராக வர்ணிக்கப்பட்டவர் ஒரு தமிழ் இளைஞன் என்பது எமக்குக் கவலை தரும் விடயமாகும். அண்மையில் சிங்கப்பூரில் வங்கிகளில் பன மோசடி செய்த ஒரு இலங்கைத் தமிழர் கூட்டம் ஒன்றைப் பொலிசார் கைது செய்து சிறையிலிட்டனர். குறுக்கு வழிகள்ல் முறைகேடாகப் பணம் சம்பாதிப்பவர்கள் நிலை இதுதான். அவர்களுக்குக் கிடைத்திருப்பது, மரணதண்டனை, ஆயுள்கால அல்லது நெடுநாள் சிறைத் தண்டனை.
இவர்கள் ஏன் இதைச் செய்தார்கள்? ஏன் செய்கிறார்கள்? என்று ஆராய்ந்தால் பல காரணங்கள் இருக்கலாம். அவர்களது சகவாசம், ஆடம்பரமான வாழ்க்கையின் அதீத தேவைகள் என்பனவும் காரண மாக இருக்கலாம். அத்துடன் தாம் படித்த படிப்பு, திறமைகளும் இப்படியான பாதகச் செயல்களுக்கு உதவியாக இருந்திருக்கின்றன என்பதும் உண்மையே, "பலநாள் கள்ளன் ஒருநாள் அகப்படுவான்" என்ற தமிழர் முதுமொழியை அறிந்தவர்களா இவர்கள்? சைவ சமயத்தில் இவற்றை பஞ்சமா பாதகங்கள் என்றும், "செய்யக்கூடாத ஐம்பெருங் குற்றங்கள்" என்றும் அறிந்திருக்கின்றோம். மற்றைய மதங் களும் இப்படியான பாவச் செயல்கள் புரியக்கூடாது என்று வலி புறுத்தி நிற்கின்றன.
இத்தகைய பிரச்சனைகள் எமது சமுதாயத்தில் புதிதாகத் தோன்றி புள்ள சவால்கள். இதனைப் பார்த்தும் பார்க்காமல் இருக்க முடியாது. இப்படியான பிரச்சனைகளை அடியோடு கிள்ளி எறிய வேண்டும், இளைஞர்களுக்கு இவற்றை உணரச் செய்யவேண்டும். இவர்களை நல்லமுறையில் வழிநடத்துவது பெற்றோரது கடமை. அவர்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பதும் மிக முக்கியமான தாகும்.
இப்படியான பிரச்சனைகள் வரும்போது அதற்குரிய அரச, மற்றும் அரசு சார்பற்ற தொண்டர் நிறுவனங்களை அணுகி ஆலோ சனையும், உதவியும் பெறலாம். உதாரணத்திற்கு, மது போதைக்கு அடிமையானோருக்கென Alcohol Anonymus என்ற அமைப்போ ATTTTTS LLLLaLL LLTLLLLLLL LLLL LLLLLLLLLS LaaaL aLLLL LLLL LLLLLS LLLLLL Services என்ற அமைப்புக்களிடையே உதவி பெறலாம். அதற்கு மேலாக உங்கள் குடும்பவைத்தியரைக் கூட அணுகி உதவி பெறலாம். இவர் களுக்கு உளவளத் துணை (CYInseling) வழங்கவென பல நிறுவ னங்கள் இருக்கின்றன. இப்படியான பிரச்சனைகள் எமது தமிழ்ச் சமுதாயத்தில் அறவே இல்லை என்று எம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மூடிய கண்களைத் திறந்து, இந்தப் பிரச்சனை களின் உண்மை நிலையை அறிந்து அதற்குப் பரிகாரம் தேட வேண்டும்.
مصر

Page 4
அன்பு கொண்டு அரவணைத்தோர்க்கு
நெஞ்சத்திலே இந்த நேசம் ஆண்டு பல கடந்த அந்தப் பெருமையில் அந்த நேசம் நாம் வாழ்ந்த தேசம் படம் இனிய தமிழது இங்கேயும் வாழு மென
வளர்ப்பதற்கென எழுந்த முயற்சி சன்ற தாய்க்கு பிரசுர வேதனையில் பிள்ளை கொடுத்த இந்த மகிழ்ச்சி
உழவுக் களனியில் உங்கள் பார்வை விழுந்ததால் தான் இந்த வெற்றி
ஊக்கம் கொடுத்த உங்களுக்குத்தரீன் வெற்றியால் கிடைத்த இந்த விளைச்சல்
எம்மனத் தடாகத்தில் எமைவளர்த்தோர்க்காய் குமிழிகளால் கட்டும் இந்தக் கோயில் ஏர் எடுத்த எங்களுக்கு எப்போதும் துணையிருந்த வழிகாட்டுகளுக்கொரு வழிபாடு ஐம்பது இதழை அழகுடன் முடித்ததை இனித்திடும் செய்தியாய் சொன்னோம் ஒவ்வொரு ஆண்டும் உங்கள் முயற்சியில், துளிர்விடும் தளிர் உரம் கண்டோம் A. ஓங்கி வளர்ந்த ஒரு பயிர் ஆகி உங்கள் கணினியின் இன்று
அகரம் முடியும் இடமாம் அந்த
"சிகரம் உயிராம் எழுத்தில்
சிகரம் தொடவே கரம் கொடுத்தோர்க்கு சிரமது சாய்த்து நன்றி.
நேசராஜா பாக்கியநாதன் கலப்பை ஆசிரியர் குழு
扈 墨置蔷 量
 
 
 
 
 
 
 
 

phila)6OTGOU
AMZ
ஆராதித்த
- பராசக்தி சுந்தரலிங்கம்
' ,
' Uரியும் சூரியும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்' யானும் நீயும் எல்வழி அறிதும் செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாங் கலந்தனவே
உன்னுடைய அன்னையும் என்னுடைய அன்னையும் ஒருவருக்கு ஒருவர் எப்படிச் சொந்தம்? உன்னுடைய தந்தையும் என்னுடைய தந்தையும் எப்படி உறவினர் ஆகினர்? நீயும் நானும் ஒருவரை ஒருவர் எப்படி அறிந்தோம்! செம்மண் தரையிலே விழும் மழைநீர் அம்மண்ணுடன் இரண்டறக் கலப்பது போல எமது நெஞ்சங்களும் ஒன்றாகக் கலந்துவிட்டனவே.

Page 5
கலப்பை 50 | ஐப்பசி 2008 ) 6
இந்த அழகிய பொருள் செறிந்த பாடலை சங்க இலக்கியமான குறுந்தொகையில் பார்க்கிறோம்.
ரண்டாயிரம் இண்டு க்ரீ ஆண்டுகளுக்g
முன்னரே தமிழ்மொழி சிறந்த கவிவளத்துடன் விளங்கியதை சங்கப்பாடல்கள் காட்டுகின்றன.
எழுத்து, சொல், யாப்பு, அணி என்ற நான்கு பிரிவுகளுக்குள் ஆரதான பு மொழி இலக்கண ஆசிரியர் நின்றுவிட, தமிழ் இலக் கண நூலார் மட்டும் யாப்பில் பொருளுக்கும் இலக்கணம் வகுத் தTர்கள் :
உள்ளத்திற்கு மிக நெருங்கியது காதல், எனவே அதை அகம் என்றும், அகம் அல்லாததைப் புற்ம் என்றும் இலக்கணம் வகுத்து:அக்த் திணை, புறத்திணை என மக்கள் வாழ்க்கையையே பொருளாக அமைத்து, இலக்கியம் படைத்தார் கள் தமிழ்ச் சான்றோர்,
அந்தச் சான்றோரின் நுணுக்கத்தைக் காட்டும் குறுந் தொகை அகத்தின்ன்ப்'பாட்ல் கள், விங்காலபம் ஆனந்தவல்லி பால் நாட்டிய நாடகமாக உயிர் பெற்றபோது மனதில் பல எண் னங்கள் தோன்றின. புராணக் கதைகளையும், இராமாயண, மகா பாரதக் கதாபாத்திரங்களையும், கடவுளரையுமே பரதநாட்டியத் திலே பார்த்துப் பார்த்துப் பழகிய வர்களுக்கு, சங்கப் பாடல்களுக் தும் இசை அணமத்து, ஆடல் வடி வம் கொடுக்கமுடியும் என்பது நல்ல தொரு சிந்தனையாகத் தெரிந்தது.
தமிழ் மக்களின் அகப்பொருள் என்னும்
வாழ்வில் காதல்
சான்றோர். பாடல்களைப் பாடி
அல்லது மணவாழ்க்கை, அன் பினைந்தினை எனப்பட்டது. இது புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என தூய காதல் ஒழுக்கங்களாகச் சிறப்
பிக்கப்பட்டு, செய்யுளுக்குப் பொரு விளாக அமைந்தது. பண்டைய தமிழ கத்தில் மக்கள் வாழ்ந்த நிலங்க னான மலைப்பிரதேசம், காட்டுப் பிரதேசம், நீர் வளமும் நில வன மும் உள்ள வயல்கள், கடற்கரை கள், தண்ணிரற்ற வரண்ட நிலம் என ஐந்து வகையான இயற்கைப் பிரிவுகளுக்கு முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் தாவரப் பெயர்கள் வழங்கப்பட்டன. இவை நாளடை வில் அந்த அந்த இடங்களில்
ாழ்ந்த மக்களின் காதலொழுக்
'? குறிக்க விசேடமாகப் பயன்
படுத்தப்பட்டன. ஒரு நிலத்தில் எந்த ஒழுக்கம் சிறப்பாக இருந் ததோ அதனை அந்தநிலத்துக்கு உரியதாகக் கொண்டு சங்கச்
'ன்ார்கள். இதனால் குறிஞ்சிக்குப் புணர்தலும், முல்லைக்கு இருத்த லும், மருத்த்திற்கு ஊடலும், நெய் தலுக்கு இரங்கலும், பாலைக்குப் பிரிதலும் காதல் ஒழுக்கங்களாக வந்தன.
மக்களுடைய ஒழுக்கமும், மனோபாவமுமே செய்யுளுக்குப் பொருளாக அமைந்த காரணத் தால், ஒழுக்கத்திற்கே முதலிடம் கொடுத்து இயற்கையின் அழகை யும் இனைத்துப் பாடினார்கள். இந்தப் பாடல்கள் புலவர்களின் கூற்றாக அமைபாது, தலைவன், தலைவி, தோழி, தோழன், செவி
 
 
 
 
 

வித்தாப் போன்றோர் பேசுவது போல நாடகத் தன்மையோடு அமைந்திருக்கும். இதனால் அகத் தினைச் செய்யுள்கள், உலகியல் வழக்கத்தையும் நாடக இயல்பை பும் கொண்டு அழகுடன் அமைந் திருந்தன.
இந்தவகையில், குறுந்தொகை இலக்கியத்திலிருந்து தெரிந்தெடுக் கப்பட்ட அன்பினைந்தினையைக் காட்டும் ஐந்து பாடல்களுக்கு இந்த நடனம் அமைந்திருந்தது. ஆறு பெண்களும், ஒரு ஆணும் மாறி மாறி, தலைவன், தலைவி, தோழி, செவிலித்தாய் என நடன மாடினார்கள். நடன அமைப்பு, பாடல், வர்ணனை என்பன கண் ணுக்கும் கருத்துக்கும்விேருந்தாக அமைந்திருந்தன.
நெய்தல் நிலத்துப் பெண்கள் தண்ணிரில் கால்களை நனைத்து விளையாடிய காட்சி இயற்கை போடு இணைந்து இரசிக்கும் படியாக இருந்தது. தண்ணீரில் தவறி விழுந்த பெண்ணை தலை வன் காப்பாற்றியதும், அவர் களுக்குள் காதல் அரும்புவதும், தலைவனும் தலைவியும் மீண்டும் மீண்டும் சந்திப்பதும், தலைவன் பிரிவால் தலைவி வருந்துவதும், இதனை விரும்பாத தாயார் மகளைக் கண்டிப்பதும் நடனத் தில் அழகாக அமைந்திருந்தன.
தலைவனைப் பிரித்து வருந்திக் கொண்டிருந்த தலைவிக்கு, தலை வனிடமிருந்து தோழன் நல்ல செய்தியைக் கொண்டுவந்து மகிழ்ச்சியளிக்கிறான். தோழனைப் பார்த்து "நீ உண்மையில் அள
எல்லாப் பெண்களுமே,
"வல்லியின்
கலப்பை 50 ] ஐப்பசி 2008 () 7
னைப் பார்த்தாயா" என்று தலைவி கேட்டதும், "இந்தச் செய்தியைக் கொண்டுவந்த உனக்கு கிடைத் தற்கரிய வெள்ளை யானை யையே பரிசாகத் தரவேண்டும்" என்று அபிநயித்ததும் சிறப்பான காட்சி பரத்தையர் ஒழுக்கத்தைக் கூறும்பொழுது "தலைவன்மீது நான் சுலபமாக மயங்கி விட் டேன். அவன் இப்பொழுது தனது
குடும்பத்துடன் சேர்ந்து விட் டானே" என்று பரத்தையாக வருபவர் தன் மீது கோபங்
கொள்ளுவதாக உணர்த்தியது மிக வும் இயல்பாக அமைந்திருந்தது.
சேரன் சிறீபாலன், தான் ஒரு சிறந்த கலைஞர் என்பதைக் காட்டிவிட்டார். தலைவனாகத் தோன்றி, பலவித பாவங்களைக்
காட்டியபோது பளிச்சென்று தனித்துவமான முத்திரையுடன் பிரகாசித்தார். நடனமாடிய
ஸ்வேதா, ஸ்வாதி, ஜெனிபர், அபி ராமி, சாய்பிரியா, கவிதா என தனித் தனியாகவும், இணைந்தும் அழகாக ஆடினார்கள். ஆஹார்ய அபின யமும் அவர்களுடைய நடனத் திற்கு மெருகூட்டியது. ஆனந்த கற்பனைத் திறமை யில் அழகிய நடனக் கோர்வை களும் பார்த்து இரசிக்கும்படி இருந்தன.
பண்டைத் தமிழரின் திருமண மும் அழகாகக் காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. ஆனால், குறுந் தொகை எழுந்த காலத்தில் தமிழ்ப் பண்பாட்டில் அக்கினி வளர்த் தல், அக்கினியை வழிபட்டு வலம்

Page 6
கலப்பை 50 | ஐப்பசி 2008 () 8
வருதல் முதலிய ஆரிய வழக்கங் கள் கலந்து பரவாத காலம் என்பதையும் கருத்திற் கொண்டு, இவற்றைத் தவிர்த்திருக்க வேண் டும்.
ஐவகை நிலத்திலும் கானப் பட்ட இயற்கை வளங்களைப் பின் திரையில் ஒளிக் காட்சி களாக இணைத்தது நல்லதொரு நாடக உத்தியாக இருந்தபோதும் நெய்தலில் தொட்டுக் காட்டியது போல ஐவகை நிலங்களையும் ஆடலின் ஊடாகக் காட்சிப் படுத்தி இருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகின்றது. அசை யும் காட்சிகளாலும், அவற்றுக் TT ஒளி அமைப்பாலும், ஆடலில் தோன்றும் பாவங்கள்ை
யும் பார்க்க முடியாமல் பல அமைந்த
தடவை பார்வையாளரின் கவனம் சிதறிவிட்டது என்றே கூறவேண் டும். ஐவகை நிலத்திற்கே உரிய தாவரம், பறவை'விலங்கினங் களும் பொருத்தமாகக் காட்சிப் படுத்தப்படவில்லை:
துண்டாகத் தனித்து நிற்காமல், அவற்றுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தி இருந்தால் மேலும் இரசிக்கும்படியாக இருந்திருக் கும். தலைவன் தலைவி சந்திப் பது, பிரிவது, தாயார் கண்டிப் பது, பிரிந்ததால் இரங்குவது, பின்னர் சேருவது, திருமணம், பரத்தையர் உறவு என்று தொடர்பு படுத்தி இருக்கலாம்.
மறைந்த கவிஞர் A.K. ராம னுஜன் அவர்கள் குறுந்தொகைப் JTL sivi, Gir FFUG ŽYGIMAN) Interior
LIndscape என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். ஒவ் வொரு காட்சியின் முன்னரும், இடையில் பாத்திரங்கள் ଛuntil to லாகவும், ஆங்கிலத்திலே அவரு டைய பாடல்வரிகளைக் கூறிய தும், பேசியதும் சங்கப் பாடல் களைப் புரிந்துகொள்வதற்கு உதவியாக இருந்தது.
குறுந்தொகைப் பாடல்களுக்கு சீதாராம சர்மா இசை அமைத் திருந்தார். அருணா, கோவிந்த ராஜுலு, வரலசுஷ்மி, ரகுராம், பாலசங்கர் 'ஆகியோர் இசை வழங்கினர்,நேடனம் முடியும் போது "செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே" என்னும் வரிகள் அழகிய பாடலை
இசைத்தது மிகவும் பொருத்த
நீதி
மாக இருந்தது.
ஒடு இனத்தின் தொன்மைச் சிறப்பை விளக்குவதற்கு அள்
"%வினத்தின் தொன்மையான இலக்
இகியத் இ
ஐந்து பாடல்களும், துண்டு
தைவிட வேறென்ன இருக்க முடியும் என்ற எண்ணம் மனதை
நிறைத்தது'
இவ்வேளையில், ஐவகை நிலங் களுக்கும் உரிய தொன்மையான ஆடல், பண் ஆகியவற்றுக்கான தேடலை தமிழ் அரங்கு இன்று வேண்டி நிற்கின்றது என்பதை உணரமுடிகிறது.
 
 

தினது கடைசி மகன் காந்தனுக்கும் அவன் விரும்பிய அந்த இத்தாலியப் பெண் கதரீனாவுக்கும் வெகு விமர்சையாகத் திருமணத்தை நடத்தி மணமக்களை ஆசீர்வதித்து அந்த மகிழ்வில் தினைத்தார் சுப்றா அனைவராலும் அழைக்கப்படும் சுப்பிரமணியம்,
"அந்த நாளில் எங்கள் குல் தெய்வம் முருகக் கடவுள். அதனால்தான் அப்பா எனக்குச் சுப்பிரமணியம் என்று பெயர் வைத்தார். அது அகதியாக வந்த இந்தச் சுவிற்சலாந்து தேசத்தில் சுப்றாவாய்விட்டுது. இப்ப சுப்பிரமணியம் என்ற அந்த அருமந்த பேர் எனக்குக்கூட மறந்துவிட்டது" என்று மகனின் திருமணத்திற்கு வந்த நண்பர்களிடம் சிறிது ஆதங்கத்துடன் கூறிக் கொண்டிருந்தார்.
அங்கே வந்திருந்த பலருக்கு அவரின் இந்தச் செய்கைகள் பிடிப்பதில்லை. "மூத்த மகனுக்கு ஒரு ஜேர்மனியப் பெண்ணை மணம் முடித்தவர் இரண்டாம் மகனுக்கு பிரஞ்சுப் பெட்டை பிலேWTமினாவைச் செய்தவர் இவனுக்காவது எங்கண்ட புள்ளைகள் ஆரையாவது
-No-No-N-N-N-N-1
FITuloff
s

Page 7
கலப்பை 50 | ஐப்பசி 2006 D 10
செய்வர் காண்டு பார்த்தால் அது வும் இத்தாலிய இனப் பெண் வினாய்ப் போச்சுது" என ஒருவர் சொல்ல, "பொடியன் விரும்பிட் டானாம்" என்றார் இன்னொரு &նIIT.
"சுப்பர் சுவிஸ்லை இருக்கிற எல்லா இனப் பெட்டைகளையும் மருமகள்களா வைத்திருக்கிறார், அவருக்கு இனி எங்கை போனா லும் பாஷைப் பிரச்சனை வராது" GTGMTij சிவலிங்கம் GFirgia, "இருந்தாலும் சுப்பர் வஞ்சனை இல்லாமல் மகளுக்கு ஒரு தமிழ்ப் பொடியனைப் பிடிச்சிட்டார்" என்றார் பாஸ்கரன்,
"ஏன் அவன் ஒரு சுவிஸ் காரனையும் பார்க்கேல்லையோ" எனச் சிவலிங்கம் கேட்க அங்கி ருந்த சுசீலா, "பார்த்தவன்தானாம். என்ரை பிள்ளைபல்வே சொன் னவள். ஆனால் சுப்பர் பயத் திலை விடேல்லையாம். சுவிஸ் காரன் விட்டிட்டுப் போனால் தன் பிள்ளையின் எதிர்காலம் என்னவாகுமென்ட பயத்திலை தமிழ்ப் பொடியனை, அதுவும் யாழ்ப்பானத்திலை இருந்தல்லே கொண்டு வந்தவர். அவர் சரி பான காரியக்காரர்" என்றார்.
"இல்லாட்டிச் சும்மாவே சுசி. அவர் வேலை பார்த்த சொக்கி ளேற் கொம்பனிக்கு இண்டைக்கு அவர் மகன்தான் சொந்தக் காரன், நாங்களும் அவரோடதனே வந்தம். எங்களிட்டை ரன்ன இருக்குது மிஞ்சி மிஞ்சிப்போனால் பாங்கிலை பத்து இருபதாயிரம் ப்ராங்க் காசு இருக்குது” என்றார் கெளரி,
"உனக்கு அதெண்டாலும் இருக்கு கெளரி என்ரை மனிசன் ஆங்கையில்லை காணி கானிபா
வாங்கி விட்டிருக்குது. இனி நாங்கள் அங்கை எங்கை போகப் போறம்? நாங்கள் போனாலும் எங்கிடை பிள்ளைகள் வருங் களோ? பிள்ளைகள் இல்லாமல் நாங்கள் போய் என்ன செய்வது, அதுகளுக்கும் நிம்மதி இல்லாமல் போகும். இனி அதை எல்லாம் அங்கிருக்கிறவர்கள் அனுபவிக்க வேண்டியதுதான்" என வருத்தப் பட்டார். அப்பொழுது அந்தப் பக்கமாகச் சுப்பிரமணியத்தின் மனைவி கல்பனா வர அவர்கள் பேச்சு அப்படியே நின்றது.
இதையெல்லாம் சுப்பிரமணியத் திடம் கேட்டால் அவர் வேறு விளக்கம் சொல்வார். "இருபது வருடங்களுக்கு முதல் இந்த நாட்டில் தனியா ஒரு குளிர் காலத் திலை இந்தியாவிலை இருந்து வந்திறங்கினன். நின்று சுற்றிப் பார்த்தால் எல்லாம் ஒரே பணி படர்ந்த மலைத்தொடர்கள். ஏஜண்டுக்காரன் ஏமாத்தி ஃாங்கடை கைலாசத்திலைதான் கொண்டு, போய்விட்டிட்டானோ எண்டு எனக்குப் பயம் வந்தது. ஏனெண்டால் அதைத்தானே கப் பிரமணிய பாரதியார் "வெள்ளிப் பணிமனையில் மீதுலாவுவோம்" என்று எழுதினவர். இந்தச் சுவிஸ் நாட்டிலும் திரும்புமிடமெல்லாம் அல்ப்ஸ் மலையும் அதன் மேல் பணி படர்ந்தும் பார்ப்பதற்கு மிக வும் அழகாகத் தெரிந்தது. சிறு வயதில் பனி போல் 3ெண்மை யென்றால் அதெப்படி என வியப்பாக இருக்கும். பனி தண்ணி பல்லவா அது எப்படி வெள்ளை பாசு இருக்குபென்று நினைத்திருக் கிறேன். ஆனால் இங்கு வந்தபின் வினாதாவின் அது என்விளவு உணமை
என்பது புரிந்தது.
 

ஒரு கிழமை அகதி முகாமிலி' இருக்கும்போதும் எங்கை திருப்பி அனுப்பிவிடுவானோ எண்டு குலைநடுக்கமாக இருந்தது. கிடந்த காசை எல்லாம் ஏஜண்டுக்கார ணுக்குக் கொட்டிக் குடுத்தாச்சு. இனித் திரும்பிப் போனால் எல்லாரும் இராமேஸ்வரம் கட லில் விழ வேண்டியதுதான் எனப் பயந்து கொண்டு இருந்தன். ஆனால் முருகன் அருளால் ஒரு மாதிரி அகதி அந்தஸ்துக் கிடைச் கது. அப்ப எனக்குச் "குறிச்" சிலை இருந்த குமரேசனனத்தான்
தெரியும். குமரேசன்னர போன் நம்பரை மனப்பாடம் செய்து கொண்டு வந்தனான். போன் பண்னின உடனை மனிசன்
வேலைஸ் இருந்தே வந்தார்.
"நல்ல காலம் சுப்பு, போன் வந்ததும் முதலாளியிடம் அரை
நாள் லீவு கேட்டேன். ஏன் என்று கேட்டார். சொல்லப் பயமாயும் இருந்தது. ஆனால்
அவர் நல்ல மனிசன், மனிதாபி மானமுள்ளவர். அதனால் தங்
கலப்பை 50 |] ஐப்பசி 2006 D 11
கித் தயங்கி விபரத்தைச் சொன் னேன். நல்லது போ என்றவர், திரும்பக் கூப்பிட்டு "அவர் இங்கை என்ன செய்வார்' எனக் கேட் டார். இனி ஏதாவது வேலை தேடவேணும். இப்ப இங்கையும் கஷ்டம்தானே எண்டு சொன் ரைன், "உன்னைப் போல உழைப் பாளிபா " எனக் கேட்டார். நானென்ன, அவன் பலமடங்கு உழைப்பாளி" என்றேன். "அப்ப நாளைக்கு இங்கு கூட்டிவ" என்றார். நீ அதிர்ஷ்டசாலி சுப்பு. உனக்கு வந்த உடனேயே வேலை கையிலை" என்றார்.
"எல்லாம் உன்னாலதானே குமரேசா. நீதான் தைரியமாய் வா என்று சொன்னாய், மணிசி பிள்ளைகள்தான் அங்கை அவதிப் படப் போதுதுகள் எவ்வளவு நாள் செல்லும் குமரேசா அது களைக் கடப்பிட" எனக் கேட் டார். குமரேசன் அவரை ஒரு அதிசயப் பார்வை பார்த்தார். பின் "இங்க பார் சுப்பு பேராசைப் படக்கூடாது. இப்பதானே வந்தாய்,

Page 8
கலப்பை 50 | ஐப்பசி 2008 ) 12
அதிர்ஷ்டவசமாக வேலை கிடைச் சிட்டுது. கானச அனுப்பு. அது -------- 甲,卓下、 கள் அங்கை இப்போதைக்கு இருக்கட்டும்" என்றார்.
"நஞ்சானும் குஞ்சுமா தாலு குழந்தைகளோடை அந்நிய நாட் டிலைபல்லே விட்டுட்டு வந்திருக் கிறன். அதுதான் யோசனையாக இருக்கு" என்றார். "அத்திய நாடென்ன தமிழ்நாட்டிலை தானே விட்டிருக்கிறாய், அதெல் ப்ொம் இருப்பினம்" என்றவர், "அகதி முகாமிலை பாண் திண்டு நாக்குச் செத்திருக்கும். வ ஒழுங் காய் சோறு சமைச்சுச் சாப்பிடு வம்" எனத் தனது அறைக்குக் கூட்டிச் சென்றார்.
எட்டுக்குப் பத்தான அந்தச் சிறிய அறைக்குள் போன குமரே சன் கதவை அகலத் திறந்து வைத்துக்கெ" உண்டு, "இதுதான் என் அரண்மனை. வலது காலை எடுத்து வைத்து போ சுப்பு இனி இதுதானே உன் புகுந்த வீடு" என்றார். சுப்பு திணிகத்து நின் றார், "என்ன அப்படிப் பார்க்கி றாய்! புகுந்த வீடென்றா சொன் னேன்? இல்லை கப்பு, "நம் புகுந்த நாடு’ என்றார்.
சிரித்த சுப்பு, “சுவிஸ் வந்தும் உன்ரை இந்தக் கேலி போகேல்லை" எனக் கூறிக்கொண்டு உள்ளே போனார். இருவருமாக இருந்து ஊர்ப் புதினங்களையும் சுப்பு கவிவரத்தில் பட்ட கஷ்டங்களை பும் பேசிக்கொண்டு உணவு சமைத்து உண்டுவிட்டுப் படுத்த னர். குளிர் குடலையும் நடுங்க வைத்தது. ஹீட்டரின் துணை யுடன் ஒருவாறு படுத்து உறங் கினர். அடுத்த நாளிலிருந்து ஓட்டம் ஆரம்பித்தது" என்று சுப்பு அப்பப்டோ பிள்ளைகளுக்குக்
கணித கதையாகச் சொல்வார்,
"அந்த மகராசன் பீட்டரைத் தான் இப்பவும் நான் தெய்வ மாக நினைக்கிறன், எந்தப் பிறப்புத் தொடர்போ தெரியாது. அவரில்லாவிட்டால் நாங்கள் இப்ப இங்கை இருப்பமோ வந்து ஆறு மாதமாகியும் புனரிசி பிள்ளைகள் வர எந்த வழியும் இல்லை என்றபோது திரும்பிப் போக நினைத்தேன். பீட்டர் இடைக்கிடை தொழிற்சாலையைச் சுற்றிப் பார்க்கும்போது ஒன் னொருவரையும் விசாரிப்டார். அப்படி வந்தபோது ஒரு நாள் குமரேசனிடம் இப்படி நன் சினேகிதன் சுப்ரா எனக் கேட் டிருக்கிறார். அவன் விபரம் சொல்வி என்னைத் தேடி வந்து "உங்கள் நாட்டில் உயிருக்குப் பயந்து வந்துவிட்டு இப்படித் திரும்பிப் போக நினைக்க :ாமோ? இங்கிருந்து கொண்டே அவர்கள் வருவதற்கான வழி பைப் பார்க்க வேணும்' என் றார். நான் விாதுவும் சரிவர வில்லை என அழுதேன்.
நீ எக்கேடும் கெட்டுப் போ. நீ ஒரு சுப்பன் இல்லாவிட்டால் எனக்கொரு கந்தன் கிடைப்பான் என்று பேசாமல் போகாமல், "என்னுடன் வா" என்று தனது வக்கீலிடம் கூட்டிக்கொண்டு போய் "ரோனி, எப்படியாவது சுப்றாவைச் சந்தோசமாய் இருக்கச் செய்" என்று ஜேர்மனில் சொன் னார். அப்ப எனக்கும் ஜேர்மன் ஒரளவு விளங்கும் என்றதால் சிரிப்பு வந்தது. அந்த வக்கீலும் ஆச்சரியமாகப் பார்த்தார். பின் "பீட்டர், நீ என்ன ஏதாவது இடம் மாறி வந்துவிட்டாயா ? நான் ரோனி, உனது வக்கீல்" என்றார்.
 

"தெரியும்யா, அதுதானே வந்திருக்கிறேன். கப்றாவின் துடும் பத்தை உடனே இங்கு வரச் செப்" என்றார்.
என்னிடம் விபரங்களை ஆங்கி எத்தில் கேட்டவர் முடிவில் உதட்டைப் பிதுக்கினார். "ஒன்று மேயா செய்ய முடியாது. பிரதா வது யோசி" என்றார். அப்பதான் அவர் "நீ அவர்களைச் சுற்றுலாப் பணிகளாக வர வைக்கலாம். வந்தபின் வேறு மாதிரி முயற்சி செய்ய வேணும்" என்றார். அப் படியே செய் என்றார். அந்த வக்கீல், உனக்கென்ன பபித் தியமா என்பது போலப் பார்த்து விட்டு அவரைத் தனித்துக் கொண்டு போயும் ஏதோ சொன் னார். ஆனால் அந்த மனிதன் ஒரே பிடிவாதமாக நின்று இவர் களை வரச் செய்தார். அதுக்குப் பிறகு அகதி அந்தஸ்துக் கிடைக்க அலை யாத அலைச்சவில்லை. நாட்டு நிலைமை சரியில்லாததால் திருப்பி அனுப்பவும் மு. வில்லை, பீட்டர் திட்டமிட்டுச் சதி செய்ததாக அவரையும் குற்றம் சாடடினாாகள, ஆனால அவர் "நான் அவர்கள் சுற்றுலா விக்குத்தான் பொறுப்பெடுத் தேன். திரும்பிப் போகச் செய் கிறேன் என்று ஒன்றும் உறுதி அளிக்கவில்லை. அவர்கள் போகா விட்டால் அதற்கு நான் என்ன செய்வது. போதாக்குறைக்கு அங்கு சண்டை நடக்குது. அவர் களுக்கு ஏதாவது நடந்தால் பின் மனித நேயப்படி உங்கள் மேல் தவறு வரும். ஐக்கிய நாடுகள் சபை இருக்கும் நாட்டில் இப்படி நடந்தால் எவ்வளவு அவான என ஒரு போடு போட்டார் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை" எனச் சொல்வார்.
வின்
கலப்பை 50 | ஐப்பசி 2006 0 13
எங்கு திரும்பினாலும் பணி டாந்த மல்ைபைப பTTகிகி மகிழ்ச்சியாக இருக்கும். வசந்த காலத்தில் எங்கும் மலர் வன ாகக் காட்சியளிக்கும். பிள்ளை கள் வந்தபின் விடுமுறைக்கு நண் பர்களுடன் சுவிஸ் சுற்றுலா போயினர். ஐக்கிய நாடுகள் சபைத் தலைமையகம் ஜெனீவாவில் இருக்கிறது எனச் சிறு வயதில் படித்த இடத்தைப் போய்ப் பார்த்து உலக சமாதானத்தை நிலைநிறுத்தும் அந்த மகாநாட்டு அரங்குள் போயிருந்தபோது அவர் அளவற்ற ஆனந்தம் அடைந்தார். அதேபோல் அங்குள்ள அற்புத மான சரித்திரப்புகழ் பெற்ற தேவா பைங்கள், பனிச் சறுக்கு விளை பாட்டு இடங்கள் போன்றவற்றை யும் அவ்வப்போது பார்த்து மகிழ்ந்தனர்.
மூத்த மகன் சுகந்தன் படித்து முடிந்ததும் குடும்ப நண்பராகி விட்ட பட்டர், "என்ன சுப்ரா, உன் மகன் என்னிடம் வேலை செய் வான" எனக்கு இப்போது $3&tb மெக்கானிக்கல் இஞ்ஜினியர் வேணும்" எனக் கேட்டார். "கரும்பு தின்னக் கைக்கூலியா " எனக் கூறி உடனே அவனைக் கடப்பிட்டு அவரிடம் ஒப்படைத்தார்.
அதன் பின்னர்தான் சுப்றா வாழ்வில் மிகப் பெரிய திருப்பங்கள் ஏற்பட்டன. அவற்றை அவர் அவ்வப்போது தனக்குள் அr போட்டுக் கொள்வார். சுகந்தன் வேலை ஆரம்பித்த சில நாட்களின் பின் பீட்டரின் மகள் ரேச்சன் படிப்பு முடிந்து தொழிற் சாகைகு வநதாள. அனைவருக கும் அவளை அறிமுகம் செய்த பீட்டர் "இனி ரேச்சல்தான் நிர்வாகப் பொறுப்பை எடுத்து நடாத்தப் போகிறாள். நான்

Page 9
கலப்பை 50 | ஐப்பசி 2006 14
சுப்பா f) af,
ரேச்சல் "அப்பா கம்பT அவர் இங்கேதான் இருப்பார்" என்றாள். ஆனால் தொடர்ந்து வந்த நாட்களில் றேர்சல்தான் அனைத்தையும் பார்த்துக் கொண் டாள். சுமார் மூன்று மாதங் களின் பின் மகளிடமே அனைத் தையும் விட்டுவிட்டு மனைவி புடன் உலகச் சுற்றுலா போய் விட்டார். பிறகென்ன செய்வது. அனைத்தும் ரேச்சலின் தலையில் விழுந்தது. அதனால் சுகந்தனும் றேச்சலும் வேலை விசயமாக நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்
--Es.
மேற்பார்வைதான்" என்
கூறும்போது சொல்கிறார்.
நன்றி
விடுதலை முடிந்து தொழிற் சாலைக்கு வந்த பீட்டர் பத்து வது குறைந்த மாதிரித் தெரிந் தார். "சுவிற்சவாந்துதான் சுகவாசஸ் தலமென்று சொல்லுவார்கள். ஆனால் நீங்கள் அதற்கு வெளியே போய்ச் சுகதேகிகளாக வந்திருக் கின்றீர்கள்" என அவரைப் பார்த்து அனைவரும் கேலி செய்தனர். "சுவிஸ்க்கு வெளியேயும் நல்ல இடங்கள் இருக்கின்றன. முக்கிய மாக இந்தியாவில் சிம்லா, காட் மண்டு, நேபால் எல்லாம் மிகவும் அழகான இடங்கள். நாங்கள் தென்கிழக்காசிய நாடுகளிலும் சுற்றினோம்” என்று சொன்னார்.
அதன்பின் ஒரு நாள் சுப்றா வைத் தேடிப் போன பீட்டர், "சுட்றா, நாங்கள் வெளியில் போய்ச் சாப்பிடுவோமா?" எனக் கேட் டார். அப்படி அவ்வப்போது நடப் பதால் சுப்ற மறுக்காமல் கையி லிருந்த வேலையை முடித்து விட்டுப் போனார்.
அவர் தனக்குப் பேச்சுத் துணை தேவைப்பட்டால் பாரை பTதுெ சுட்டிக் கொண்டு போய்ப் பக்கத்தில் உள்ள ரெஸ்றோறன் டில் சாப்பிடுவார். சுப்ரா அப் படி நினைத்துத்தான் போனார். சுவிஸ்க்குப் போன புதிதில் அப் படிக் கூட்டிக் கொண்டு போய்ச் சுவிஸ்வில் எப்படி வாழி வேணும், குளிரை எப்படிச் சமாளிக்க வேணும் என்றெல்லாம் சொல் வார். முதலாளி. தொழிலாளி பTதுபாடு பாராமல் அனைவரிட மும் அவர் அன்புடன் பழகும் விதம் எல்லோருக்கும் பிடிக்கும். அதனால் தொழிலாளர்கள் ஊக்க மாசு வேலை செய்வார்கள். சுட்றா இன்றும் அப்படித்தான் என நினைத்து அவருடன் போனார். ஆனால் கார் அதிக தூரம் போய் ஒரு பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டவின் முன் நின்றது.
வியந்த சுப்றா, பீட்டரைத் திரும்பிப் பார்த்தார். அதைக் கவனித்தவர், "இன்று நான் மிக அம் மகிழ்ச்சியாக இருக்கிறேன் கப்றா. அதுதான் உன்னை இங்கே கூட்டி வந்தேன். உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேணும்" என்றார். சுப்றாவுக்கு வியப்பாக இருந்தது. சில நிறு வனங்கள் இப்படித் தொழிலாளி களுக்கு விருந்து வைத்து அதி லேயே, இன்றுடன் உங்கள் வேலை காலி' என பரிபாதையாகச் சொல்லி அனுப்புவார்கள். அப் படித்தான் இந்த மிளிசனும் எதுவோ சொல்லப் போகுதோ ? இப்ப இருப்பதில் நான்தான் பழைய ஆள். குமரேசன் புத்தி சாலி குடும்பம் வந்ததும் வேறு வேலை தேடிக் கொண்டான்' என ஒரு கணம் நினைத்தார். பின்னர் இருக்காது. வேலை
 

இல்லை என்று சந்தோஷமாகச் சொல்வதற்குப் பீட்டர் ஒன்றும் மோசமான ஆள் இல்லை. இது வேறு எதுவோதான், பார்ப்பம் என மனத்தைத் திடப்படுத்திக் கொண்டார்.
அங்கே நல்ல உயர்ரக உணவு வகைகளைத் தெரிவு செய்து வர வழைத்தவர், "என்ன சுப்றா, இதையெல்லாம் பார்க்க அதிசய மாக இருக்கா ? நான் விடுதலை முடிந்து வந்ததும் என் மகள் றேச் சல் ஒரு நல்ல செய்தி சொன் னாள். அதைக் கேட்டதும் என் மகளது எதிர்காலம் பற்றி எனக் கிருந்த பயமெல்லாம் பறந்து விட்டது. சுக்கி உனக்கு ஏதாவது சொன்னானா ? கள்ளன் அவன் சொல்லியிருக்க மாட்டான். அவன் எப்பவும் அமைதியானவன்தானே" என்றார்.
சுப்றா இருண்டது விடிந்தது எதுவும் தெரியாமல் பீட்டரையே விழி பிதுங்கப் பார்த்துக் கொண் டிருந்தார்.
"என்ன அப்படிப் பார்க்கி றாய். நாங்கள் இரண்டு பேரும் சம்பந்திகள் ஆகப் போகின் றோம். கிழக்கும் மேற்கும் இணை பப் போதுது சுப்றா. உனக்குத் தெரியுமா அவர்கள் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். இதை நேற்று றேச்சல் என்னிடம் சொன் னாள் இன வேறுபாட்டால் நாங்கள் மறுத்து விடுவோமே என்று பாவம் அவள் பயந்து பயந்து சொன்னாள், நான் நினைக்கிறேன் அந்தப் பயத்தில் தான் சுக்கியும் உன்னிடம் சொல்ல வில்லை போலும், ஆனால் எனக்கும் மேரிக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. நீ குடும்பத்துக்காக எவ் shiTal அழுதாய். உங்கள் இனத்தவர் குடும்பத்திற்காக எவ்
கலப்பை 50 | ஐப்பசி 2008 () 15
ளைவு தியாகங்களைச் செய் கிறார்கள், அதேபோலச் சுக்கியும் என் பெண்ணைக் கடைசிவரை பார்த்துக்கொள்வான் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என மிகவும் ஆரவாரமாக, எதிரே இருப்பவன் என்ன மனநிலையில் இருக்கிறான் என்ற எண்ணம் சிறிதுமே இல்லாமல் சொல்லி முடித்தார். பின்னரும் "நீ ஒன்றும் சுக்கியிடம் போய்க் கேட்காதே. அவர்களாகச் சொல்லும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டியது தான். அதுதான் இப்போ எனக் குக் கஷ்டமாக இருக்கிறது" என் றார். -
பின்னர் எழுந்து அவரருகே போய், "என்னை உன் சம்பந்தி யாக ஏற்றுக்கொள்வாபா சுப்றா" எனக் கைகளை நீட்டினார். திகைத்து எழுந்த சுப்றா செய்வ தறியாது தன்னை மறந்து அவர் கைகளைப் பற்றி, "ஆமாம் பீட்டர். நீங்கள்தான் ஆன் சம்பந்தி, ரேச்சல்தான் என் வீட்டு முதல் மருமகள்" என உணர்ச்சிவசப் பட்டுக் கூறினார். பீட்டருக்கு அளவற்ற ஆனந்தம். அது அவர் முகத்தில் அப்படியே பிரதிபலித் தீது,
"நான் பயந்து கொண்டிருந் தேன் சுப்றா. உங்களினத்தவர் இலங்கை யிலிருந்து த  ைே பெண்ணை வரவழைப்பீர்கள் ரேச்சல் சொன்னதும் எள் மனத் துன் ஒரு சிறு கலக்கம் ஏற்பட் டது. ஆனால் அவளிடம் எதை யும் காட்டிக்கொள்ளவில்லை. முதலில் உன்னிடம் பேசுவோம் என நினைத்தேன். ரொம்ப ரொப்ப நன்றி சுப்தா, நேரச்சல் மிகவும் அதிர்ஷ்டசாலி” என அவர் கைகளை இறுகப் பற்றிக் குலுக்கினார்.

Page 10
கலப்பை 50 D ஐப்பசி 2008 ( 18
இப்ப எனக்கு வயித்தைக் கீலிக்குது. இங்க சாப்பிட்ட இறைச்சி எல்லாம் தண்ணி தண் னியா வயித்தாலை அடிக்கும் போலக் கிடக்குது வீட்டில மனிசி பிள்ளைகள் வின்ன்ன GFTsi லுமோ உமக்கு ஒரே பிள்னை, இத்தோட பிரச்சனை தீர்ந்தது. எனக்கு இன்னும் மூன்று இருக்கு துகள். ஒன்றைப் பார்த்து மற்ற தும் போனால் நான் என்ன செய்வனோ? ஊர்ப் பக்கம் போனாலும் எல்லாரும் பார்த் துச் சிரிக்கப் போயினம்’ எனத் தனக்குள் நினைத்துக் கொண்டு வெளியே ஒப்புக்குச் சிரித்தார்.
வீட்டில் போய்ச் சுகந்தனிடம் கேட்டபோது, "வேலை விசய மாக றேச்சலுடன் பேசிப் பழகி இருக்கிறேனே அல்லாமல் அவ எளிடம் எனக்குக் காதல் எல்லாம் இல்லை. அவளுக்கு அப்படி
ஏதாவது இருக்குமோ தெரியாது"
என்றான்.
"அது சரி, அவளை நீ மனந்து
கொள்வாயா? உனக்க ஏதாவக
ஏதாவது தாடக்கமா" எனக் கேட்டார்.
"அப்படி எல்லாம் இல்லை. நல்ல பிள்ளைதான். கலாச்சார வித்தியாசம்தான். அதைப் பழகி னால் போச்சு. இது ஒரு பரிவர்த் தனையாகவும் இருக்கலாம்" என் றான்.
இடையில் கல்பனா, "என்னங்க இது வெள்ளைக் காரப் பிள்ளை மருமகளோ, எனக்கு அவையின்ரை சாப்பாடு கள் சமைக்கவும் தெரியாது. இப்பிடிச் செய்திட்டிபளே" என
அங்களாய்த்தாள்,
வந்த
"அதெல்லாம் பழகலாம் கல் பனா, மருமகளிட்டையே கேட்டுப்
பழகு. அவளுக்கும் எங்களின் கறி குழம்பு வைக்கும் முறை களைச் சொல்லிக் குடு" எனச் சொல்ல எல்லோரும் சிரித்தனர்.
"என் கஷ்டம் உங்களுக்கு வேடிக்கையா இருக்கு" என்று கல்பனா குறைப்பட்டுக் கொண் I-ITET
அவளருகே போயிருந்த சுப்றா, "இதோ பார் கல்பனா, அவர் இல்லாட்டி உங்களுக்கெல்லாம் என்ன ஆகியிருக்குமோ, அவ்வ எவு பெரிய உதவி செய்த மனி சன் கெஞ்சும்போது எப்படி மறுக் கலாம் சொல்லு பார்ப்பம். இது ஒரு நன்றிக் கடன் மாதிரித்தான். சுகந்தன் என்ன சொல்லுவானோ எனப் பயந்தனான். நல்ல காலம் அவன் சம்மதிச்சிட்டான். அவர் ஒரு தங்கமான மனிசன். அவர் மனம் குளிர்ந்து வாழ்த்தினாலே பிள்ளைகள் நன்றாக இருக்கும்" எனக் கூறி கல்பனாவின் சம் மதத்தை ஒரு மாதிரிப் பெற்றார்.
மறுநாள் தானாகவே பீட்ட ரைத் தேடிப் போய், "வீட்டில் அனைவருக்கும் சம்மதம், கல்யா வினத்தை எப்ப வைக்கலாம்" எனக் கேட்டார்.
"அதுபற்றி ரேச்சல் சொல்லவில்லை கப்றா, என்ன சொன்னாள் " கேட்டார்.
ஒன்றும் சுக்கி
Ճ Taնrմե
"அவனுக்கு இருண்டது விடிஞ் சது எதுவும் தெரியாது. எல்லாம் உன்னர சிங்காரியின் வேண்ஸ்" என நினைத்தவர், "அவனும் எது வும் சொல்லவில்லை" என்றார்.
"ஆனால் சுட்றா, றேச்சலுக்கு இந்து முறைப்படிதான் திருமணம்
 

நடக்க வேணுமாம். அவள் தன் சினேகிதியின் திருமணத்திற்குப் போய்ப் பார்த்து உங்களின் திருமண முறை அவளுக்கு நன்கு பிடித்துக் கொண்டதாம்" என் றார்,
"அடக் கடவுளே! அதுக்காகத் தான் என்ரை பொடியனைப் புடிச் சியோ ராசாத்தி என் குழந்தை பாவம நவிலா வைசசுககடி பம்ப் ! என நினைத்தவர், வெளியே சிரித்து, "அப்படியா? அதற்கென்ன அப்படியே செய் வோம்" என்றார்.
"இனி அவர்கள் சொல்லும் ճlisil II நாங்கள் காத்திருக்க வேண்டியதுதான் சுப்றா" என பீட்டர் சொன்னார்.
*FఫభTLf பொடியனின் காதைக் கடித்தால் சரிவரும்' என நினைத்தவர் "நான் சுக்கியிடம் பேசிப் பார்க்கிறேன்" எனச் சொல்லிப் போனார்.
அதேபோல சுகந்தன் - ரேச் சல் திருமணம் இந்து முறைப்படி மிகவும் விமர்சையாக நடைபெற் நிதி. அப்பொழுது பீட்டர் தனது மகளின் திருமணப் பரிசாகத் தன்னுடன் நீண்ட நாள் இருந்த தொழிலாளர்களைத் தன் நிறு வனத்தில் பங்குதாரராக்கி அவர் களுக்கு இலவசமாகப் பங்கு களைக் கொடுத்தார். குமரேச ஒனும் இருந்திருக்கலாம். அவன் மாறிப் போய்விட்டான் பாவம் எனச் சுப்தா அங்கலாய்த்தார்,
"அதற்குப் பிறகு முகுந்தன் தன்னுடன் வேலை செய்த பிலோமினாவைக் காதலித்தான், மறுக்கமுடியுமா. எதுவுமே சொல் விேல்லை. சம்மதிச்சோம், ரேச்ச எாலை எங்களுக்கு ஒரு பிரச்
கலப்பை 50 | ஐப்பசி 2008 () 17
சனண்பும் வராததும், ரேச்சல் இருந்த துணிைவும்தான் முக்கிய காரனம், இரண்டாவதுக்குச் செய்து போட்டு மற்றதை விட லாமோ? அவன் கடைக்குட்டி எல்லாருக்கும் செல்லம், ஜமாய்டா மகனே என்று சொல்லிவிட்டன். அவன் அண்ணன்மார் போன பக்கமில்லாமல் இத்தாலிப் பக்க மாய்ப் பார்த்துப் பிடித்தான்."
"ஆனால் கதரீனா இத்தாலி என்றாலும் அவர்கள் குடும்பத் தினர் பகவான் சத்தியசாயி பாபா வின் நீண்டநாள் பக்தர்களாம். அதனால் சட்பப் பிரச்சனைக் கிடமில்லை. பகவான் எம்மத மும் சம்மதம் எனச் சொன்னா லும் அவர் போதனைகள் எல்லாம் வங்களின் வேதம், ஆகமம், உபநிஷதங்களிலிருந்துதானே. Ti i ii r IT சொல்வக் சிடடது. பிள்ளைக்கு நிறைய இந்து மத அறிவு இருக்குது. ஒரு நாள் என்னிடம் என்னவோ பூர்ன பூர்ண பூர்ன பூர்ண என்று சொல்லி அங்கிள் இதன் அர்த் தம் தெரியுமோ எனக் கேட்டுது. நான் திருதிருவென ஒரு முழி முழிச்சன். அது பிறகு தானாவே
"ஓம் பூர்ணமத பூர்ணயிதம்
பூர்ணாத் பூர்ண முதச்யதே பூர்ணஸ்ப பூர்ண மாதாய
பூர்ண மேவாய சிஷ்யதே"
என்று சொல்லி இது ஈள
வாஸ்ய உபநிஷதம், அதாவது "இறைவன் முழுமையானவர். இந்த உலகம முழுமையானது. முழு மையான இறைவனில் இருந்தே முழுமையான உலகம் தோன்றி பது முழுவியிைலிருந்து (Աձ(Ա: மையை எடுத்த பின்பும் முழுமை
யான இறைவன் என்றும் முழுமை யாகவே இருக்கிறார்"

Page 11
கலப்பை 50 T ஐப்பசி 2008 () 18
என்று வடிவா விளக்கமும் சொன்னது. நான் உதெல்லாம் படிக்கேல்லை பிள்ளை. அந்த நாளில் பள்ளிக்கூடத்தில் பஞ்ச புராணம்தான் படித்தோம் என் றேன். அது விடாமல் உங்கள் திருவாசகத்திலும் இருக்கு அங்கிள் என்று ஒரு போடு போட்டுதே
ffToff: "Tf.
இப்ப எங்கடை வீடு ஒரு சர்வதேசப் பூங்கா, ஜேர்மன் Il I IT &am Gaggi Tissir எல்லோருக்கும்
பொது மொழி மிகவும் சந்தோஷ் மாக இருக்கிறோம். என் மரு மகள்கள், மாமியார் வைக்கும் மீன் குழம்பையும் இறைச்சிக் கறியை பும் உறைக்க உறைக்க மூக்கால் தண்ணி ஒழுக ஒழுகக் கையில் பேப்பர் நாப்கினை வைத்துக் கொண்டு ஒரு பிடி பிடிப்பாளு
கள். சிலவேளை மாமியாரை இருத்திப் போட்டுத் தங்கள் சாப்பாடு பாஸ்ரா ரான்ட்விச்
இறைச்சி றோஸ்ற் என்று செய்து அசத்துவார்கள். இதுவரை எந்தப் பிரச்சனையும் இல்லை. இனியும் அப்படியே இருந்திடவேணும்.
பீட்டரும் போன வருஷம் கான்சர் வந்து போய்ச் சேர்ந்திட் டார், சாகும்போது "&ts[i] !!। Šú፬ கவலையும் இல்லை சுப்ரா, ரேச் சவைச் சுக்கி நல்லாய்ப் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை இருக்கு" என்று சொன்னார்.
"எல்லாக் கடமையும் முடிந்து விட்டது. ஆனால் இப்பவும் நினைத்துப் பார்த்தால் ஆர்மிக் குப் பயந்து ஓடினதும், அகதியா இராமேஸ்வரம் முகாமில் இருந்த தும், அந்த மரன பயமும், பின் ளைகள் சாப்பாடில்லாமல் அழுத ஆம் இன்னும் அப்படியே கண் முன்னால் தெரியுது. கடவுள்
பிாங்களை இவ்வளவுக்கு விட்டது பெரிய விஷயம். அதுதான் ஒருக் கால கலபனாவையும கூடடிக கொண்டு இந்தியாவுக்குத் தீர்த்த யாத்திரை போய்க் கல்பனா ஏவுக்குக் கோவில்களைக் காட்டி அனுப்பிப் போட்டு, முடிந்தால் கைலாச யாத்திரைக் குழுவில் சேர்ந்து போய் அந்த வெள்ளிப் பனி மலையைத் தரிசிக்க வேணும். சின்ன மருமகள் கதரீனா புட்ட பர்த்திக்குப் போப் பகவான் டாடாவையும் தரிசிக்கச் சொன் வினாள். எல்லாம் அந்தக் கடவுள் வழிவிடவேணும்.
நான் சொல்வி முதலே ட்ரவல் ஏஜென்சியில் வேலை செய்யும் பிலோ மினா ரிக்கற்
எல்லாம் பார்த்து ஒழுங்கு செய் திட்டுது. கைலாச பாத்திரைக் குழு பற்றியும் விசாரித்துக் கொண்டி ருப்பதாகச் சொன்னாள். இப்ப எனனனடால கலபனா தானும கைலாச தர்சனம் பண்ண வேணு மெண்டு சொல்லிக் கொண்டி ருக்குது. பருமகள்களை வளைச் சுப் போட்டு என்னட்டைச் சிபார்சுக்கு அனுப்பி அவர்கள் அதொண்டும் பயமில்லை அங் கிள், ஆன்ட்டியும் வரலாம் என்று சொல்லினம். இழுத்துக்கொண்டு தான் போகவேனும் போல் தெரியுது" எனச் சுப்றா கேட் பவர்களுக்கெல்லாம் மகிழ்ச்சி பொங்கக் கூறிக்கொண்டிருந்தார்.
இப்படி வேற்று இன மரு சீள்கள் வந்தது பற்றி உங்க இருக்கு ஏதாவது மனவருத்தமா எனச் சுப்றாவிடம் யாராவது கேட்டால், "நிச்சயமாக எனக்கு எந்த விருத்தமும் இல்லை. இதெல் லாம் எங்கள் விதிப் பலன்
இல்லையோ, இறைவன் போட்ட முடிச்சென்றும்
சொல்லலாம்.
 
 
 
 
 

இல்லாவிட்டால் நாங்கள் ஏன் கடல் கடந்து இந்தச் சுவிஸ்
நாட்டுக்கு வந்தம். இந்தக் குளி ருக்குள்ள வந்து அவதிப்படு வோம் என்று எப்பவாவது கன விலையாவது நினைத்தோமா? இங்கி வந்ததால்தானே TT பையன்கள் நேரச்சலையும் பிலோ மினாவையும் கதரீனாவையும் சந்தித்தார்கள். இது எதுவோ முன்ஜென்ம பந்தமாகத்தான் இருக்கவேணும். அதனால் நான் ஒருநாளும் நடந்ததை நினைத் துக் கவலைப்படுவதில்லை. அவர் கீனன் அரவனைச்சுப் போக வேணும். இவளில்லாமல் ஒரு JT siis haa L இனப்பிள்ளையைச் செய்தால் என்ற எண்ணம் ஒரு சிறிதும் மனதில் தோன்றக் கூடாது என்று பையன்களிடம் சொல்லி இருக்கிறன். எப்பவும் அவர்களை வேறுபடுத்தக்கூடாது. நம் மகள் அஜந்தா மாதிரி அவர் களிடமும் அன்பாயும் அனுசர வினையாகவும் இருக்கவேணும் என்று கல்பனாவுக்கும் சொல்லி
இருக்கிறேன்.
எங்கடை ஆட்கள் சில பேர்
இப்படித்தான் குடும்பத்துக்குள்ள ஒரு சின்னப் பிரச்சனை, கஷ்டம்
ஏதாவது வந்திட்டால், அப்ப பேசின அந்தப் பெண்ணைச்
செய்திருந்தால் நல்லா இருந்திருப் பன், நல்ல சீதனம் கிடைச்சிருக் கும் எண்டு இருபது வருஷம் வாழ்ந்து ஒன்றிரண்டு பிள்ளை களும் பிறந்தாப் பிறகு சொல் வார்கள். அதைக் கேட்கும் பெண் னின் மனது என்ன பாடுபடும்? இத்தனை காலம் வேண்டாப் பெண் டாட் டி யாகத் தானே இருந்தன் T நினைத்து வேதனைப்படுமென்று நினைக்க Tட்டார்கள். அப்படியான கன
கலப்பை 50 0 ஐப்பசி 2006 () 19
ன்ைபTர் அமைந்த பெண்களை நினைத்து நான் மிகவும் வேதனைப்பட்டிருக்கிறேன்.
எனக்கும் அந்த நாளில் நிறையச் சம்பந்தங்கள் வந்தன. கடைசில என்ரை அப்பா கல் பனாவைத்தான் தெரிவு செய் தார். அதுதான் சாதகப் பொருத் தம். நீ நல்லா இருப்பாய் என்று சொன்னார். அதுபோல கல்பனா இதுவரை என்ரை கஷ்டத்திலும் நஷ்டத்திலும் கை கொடுத்துக் கொண்டு வருகுது. இனிப் போய் அப்ப பேசின அந்த அவளைச் செய்திருந்தால் நல்லா இருந் திருக்குமென்று சொல்லலாமோ? அப்படி நினைப்பதே பெரிய பாவம். ஆனால் எங்கடை பண் பாட்டைச் சரியாத் தெரியாத வைகள் பெண்களின் மனதைப் பற்றி யோசியாமல் குடும்பத்தில் சின்ன ஒரு பிரச்சனை வந்ததும் வெடுக்கென்று 'உன்னைச் செய்த நேரம் அவளைச் செய்திருக் கலாம்' என்று சொல்லுவினம். அந்தப் பெண் முகம் அப்படியே வாடிப்போகும். இதுதான் இறைவன் போட்ட முடிச்சு, அதை யாராலும மாறற முடியாது என்ற வெள்ளிடை மலையான உண்மை சிலருக்குப் புரிவதே இல்லை. ஆண்கள் மட்டுமல்ல, பெண் களும் சில சமயங்களில் தத்துப் பித்தென்று உளறுவார்கள், இதை நான் பல இடத்தில் பார்த்திருக் கிறேன். சிலரைப் பிறகு தனியக் கூட்டிக் கொண்டு போய் இனி இப்படியெல்லாம் பேசக்கடாது என்று எடுத்துச் சொல்லியிருக் கிறேன்" என்பார். அ படியெல் எாம் பார்க்கும்போது மற்றவர் பார்வையின் சுப்ர" ஒர் உயர்ந்த ஆத்மாவாகத் தெரிவார்.

Page 12
கலப்பை 50 ப ஐப்பசி 2008 () 20
பாத்திரைகளிலேயே கடின மானது கைலாச பாத்திரை என் பதைச் சுப்றா புரிந்துகொள்ள வில்லை. மருமகன்கள் ஆன்ட்டி பும் வரலாம் என்று சொல்லக் கல்பனாவும் விெர்த்த நாய் முகத்தைப் பார்ப்பது போல எப் போதும் அவரைப் பார்த்து "நானும் வரவா! நானும் வரவா" என்று கேட்க இரக்கப்பட்டு முடி வில் ஒரு மாதிரிச் சம்மதித்தார்.
பிலோமினா சென்னையில் உள்ள ட்ரயேல் ஏஜண்டுடன் தொடர்பு கொண்டு பத்துப் பேர் கொண்ட ஒரு கைலாச பாத் திரைக் குழுவினருடன் அவர் களையும் சேர்த்து விட்டாள். அதற்கு முதல் சிதம்பரம், மதுரை, இராமேஸ்வரம், ஆறுபடை வீடு 3 Tzi 31. Tři தரிசித்துக்கொண்டு குருவாயூர் அப்பனின் அருளை பும் வேண்டிக்கொண்டு புட்ட பர்த்தியில் பகவான் பூரி சத்திய சாயி பாபாவின் பாத துளிகளை 335 க்கி அவர் கடைக்கண் கரு னையையும் பெற்றுப் பின் பெங்க ளூரிலிருந்து சுற்றுலாக் குழு வினருடன் சேர்வது என்பது அவர்கள் திட்டாக இருந்தது.
கைலாச பாத்திரைக்குத் தேவை பான பூர்வாங்க ஆயத்தங்களான மருத்துவப் பரிசோதனை போன்ற வற்றைச் சுவிஸ்ஸிலேயே செய்து டாக்டரின் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர். வீட்டில் இருந்தவையை விடப் பிள்ளை களும் மருமக்களுமாகக் கம்பளி உடுப்புக்கள், கையுறைகள், காலு றைகள் என வாங்கி மூட்டை கட்டினர். அதைப் பார்த்த சுப்ரா "இது பத்துப் பேருக்குமே காணும் போலத் தெரிகிறது. அவர்களை ஒன்றும் பாங்க வேண்டா டென்று சொல்லு பிலோமினா,
அவர்களுக்கும் நாங்களே கொண்டு போய்க் குடுப்பம். கைலாசம் போதும்போது புண் எளியமாய்ப் போகட்டும்" என் றார்.
அவர்கள் வழக்கமாக எடுக் கும் இரத்த அழுத்த, சர்க்கரை வியாதி மாத்திரைகளுடன் தலை வலி, காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்ற மாத்திரைகளையும் வாங்கிக் கொடுத்தவர்கள் சில சுலப உணவுப் பொருட்களையும் சேகரித்துக் கொடுத்தனர்.
அதையெல்லாம் பார்த்த கல்பனா, "இதெல்லாத்தையும் துரக்கிக்கொண்டு எப்படி மலை பினர் ஏறப்போறம்" என வெகுளித் தனமாகக் கேட்க அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். "ஏன் சிரிக்கிறியள். எங்கடை தாத்தா அந்த நாளில் கால்நடை பாகக் கைலாசம் போனவர் திரும்பி வரேல்னல எண்டு ஆச்சி அடிக்கடி சொல்லிக் கொண்டிருப் பார்" எனக் கல்பனா கூறினாள்.
"அப்ப சரி, எங்களுக்குக் கைவாசத்திலை நெருங்கிய உற வொன்றிருக்குது. தாத்தா பேத்தி பின் வரவை ஆவலுடன் எதிர் பார்த்திருப்பார்" எனச் சுப்ரா கேளி செய்யக் கல்பனா "என் னவோ சொல்லுங்கோ. நான் உள்ளதைத்தான் சொன்னன்" எனக் கூறிக்கொண்டு எழுந்து போனான். "பாவம் கல்பனா, வஞ்சனை இல்லாதது. இப்ப மானஸ்ரோவர் வரையுமே வாகனத்தில் டே கலாமென்றது தெரியாமல் மலை ஏறவேணு மென்று நினைத்துக்கொண்டு அப்பவும் கைாச தரிசனம் கட்டாயம் வேணுமென்று அடம் பிடிக்குது. அது எட்டவும் ஒரு
 

குழந்தை மாதிரி" எனச் சுப்றா மற்றவர்களுக்குச் சொல்லி இரக் கப்பட்டார்.
எல்லோரும் orkL_!_!_TF?:h , விமான நிலையத்திற்கு வழ +' பனுப்ப ந்ெதபோது உணர்ச்சி ' மேலீட்டால் கல்பனாவுக்குக் ' கண்கள் நிறைந்து வழிந்தன. அனைவரும் கட்டி அனைத்து
முத்தமிட்டு வழி அனுப்பினர். பிலோமினா சென்னையில் தனது கிளை அலுவலக நண்பரின் டெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் எல்லாம் கொடுத்து. எதுவானாலும் அவரைத் தொடர்பு கொள்ளவும் எனத் தைரியம் கூறி அனுப்பினாள்.
விமானத்துக்குள் இருந்து கல் பனா, "எங்கள் மருமகப் பிள்ளை கள் எல்லாம் தங்கங்கள், அது களுக்கு எங்களிடம் என்ன அன்பு"
என்று கணவரிடம் நெகிழ்ச்சி
புடன் சொன்னாள்,
"நீ சொல்லிறது சரிதான் கல்பனா. மூன்றும் வேற ைேற இனமெண்டாலும் தங்களுக்
குள்ளை என்ன ஒற்றுமை, அன்பு, சொந்தச் சகோதரங்களே தோத் துப் போதுங்கள், ஏன், எங்கண்ட மருமகன் நிருத்தனும் நல்ல பிள்ளைதான். பீட்டர் இப்ப இருந்தால் றேச்சலுக்கு இரண்டு தங்கச்சிகள் என்று சந்தோஷப் பட்டிருப்பார்" என்றார்.
"அவர் நல்ல மனிசன். அது தான் நேரத்தோட போய்ச் சேர்ந்
திட்டார்" என்ற கல்பனா, "ஏங்க,
நாங்கள் இராமேஸ்வரம் போறம் தானே" air கேட்டாள். "ஆமாம், திடீரென என்ன அந்த அண்னம்" எனக் கேட்டார். "அங்கை அந்தப் பால்க" எட் சுமிக்கு என்னண்டாலும் செய்ய
வேணும். எத்தனை நாள் சும்மா தந்திருப்பாள்" பழைய சோக நினைவுகளில் மூழ் கினாள். அவன் அங்கே இருக்க
Foi ப்ரைட்
வேணுமே எனச் சுப்றா தனக் ' குள் நினைத்துக் கொண்டார்.
هم به
மே மாத இறுதியில் குழு : வினர் பெங்களூரிலிருந்து விமர் 1 னம் ஏறினர். இரண்டு மணி
நேரத்தில் காட்மண்டு நகரம் : தெரிந்தது. அங்கேயே குளிர் எனப் ' பலர் கைகளை பார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு இருந்தனர். டி3 சாப்பாடு ஆயத்தம் என்றதும் " அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு :
அறைகளில் போய் முடங்கிக் கொண்டனர். இதெல்லாம் எங் சுளுக்குப் பழக்கம் எனச் சொல் விக்கொண்டு கப்றா அங்குள் னவர்களுடன் இனி எப்படிப் போவது, இங்கு தங்குவது, சாப் பாடெல்லாம் என்ன மாதிரி என விசாரித்துக் கொண்டிருந் தார்.
"இங்கிருந்து மணலப் பாதை ஜீப்பில் போக வேணும். நான்கு பேர் ஒரு ஜீப்பில் போகலாம். கி. தகுந்த பாதுகாப்புண்டு. உதவிக்கு ' மலைவாசிகள் வருவார்கள். ஆங் : காங்கே வைப் பிரதேசங்களில் நிறுத்தி உனவும் மற்றத் தேவை களும் கவனிக்கப்படு"யென : அநத டரலை ஏஜண்ட கூறனாா.
போகும்போது அவர்கள் பாலத்தின் கீழே பேரிரைச்ச லுடன் விழுந்தோடிய நதியையும் நேபாளத்தின் இயற்கை அழகை பும் பார்த்து ரசித்தபடி சென்ற னர். வழிகளில் பு:னவாசி மக்
களிடம் பழங்கள், உனவுப் பொருட்கள் போன்றவற்றை வாங்கினர். அவர்கள் மிகவும்
匣
E. * 3 + ..+ 4. F = نیند:: آفظ "": "ar" + . . . . .

Page 13
கலப்பை 50 T ஐப்பசி 2008 () 22
சுறுசுறுப்பானவர்களாயும் உதவி செய்பவர்களாகவும் காணப்பட் L&T.T.
அக்குழுவில் இன்னும் இரண்டு தம்பதிகளும் மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்தனர். அந்தப் பெண் கல்பனாவுடன் அவர்கள் ஜீப்பில் ஏறினார். அவரும் இலங்கையர் என்றதால் கல்பனாவுக்குப் பேச்சுத் துணை பாக இருந்தது. அவரது இரண்டு பையன்களும் அமெரிக்காவில் ஆங்கிலேயப் பெண்களை மனந் திருக்கிறார்கள், "எனக்கு அவர்க ளுடன் சரி வராது. அதனால் நான் சொந்த ஊரிலேயே இருக் கிறேன்" என்றார். "என் மருமக் களும் மேலை நாட்டவர்தான். ஆனால் மிகவும் நல்ல மாதிரி" எனக் கல்பனா பெருமையுடன் கூறிக்கொண்டான்.
வழியெங்கும்
அனைவரும்
பக்திப் பாடல்கள், சிவபுராணம்,
பஞ்சபுராணம் என்பனவற்றைப் பக்தியுடன் பாடிக்கொண்டு சென் றனர். இரண்டாம் நாள் ஒரு பாதையின் திருப்பத்தில் அவர் கன் கயிலை மலையைத் தரிசித் தார்கள். தூரத்தில் தெரிந்த அந்த வெண் பன்னிங்க 3டினைப் பார்த்துப் பரவசமுற்று அனைவர் கண்களும் ஆனந்த புஷ்பங்களை வர்ஷித்தன. "கைலாசமென்பது துப்பையான், சுத்தமான, துறை கள் ஏதுமற்ற படிகத்தைக் குறிக் கின்றது. களங்கமற்ற இதயத்தை பும் அது குறிக்கும்" என அங்கி குந்த பைதான பெரியவர் கூறி னோர். அதன்பின் அனைவரும் பக்திப் பரவசமுற்று "அரஹர மஹாதேவா, சிவசிவா, சிவா நம, நமசிவாய' எனத் தொடர்ந்து ஜபித்துக் கொண்டிருந்தனர். "இவ் வளவுமே எனக்குக் காணும்
இறைவா. இன்று நான் பிறந்த அடைந்துவிட்டேன்" எனச் சுப்ரா கூறினார்.
அன்று மாலை அவர்கள் மானளரோவர் ாைவியை அடைந் தனர், மானஸ்ரோவர், கயிலை தென்புறத்தில் is irr முப்பத்திரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அங்கே பச்சை நிறத்தில் வர்ணங்களை வாரியிறைத்த மானன்ப்ரோனரின் தெளிந்த நீரில் கயிலையின் பிம் பம் அற்புதமாகத் தெரிய, அவர் களுக்குத் தாங்கள் இருப்பது பூமியிலா அல்லது இறைமையின் மடியிலா என்று ஒரு சந்தேகம் தோன்றியது. அங்குள்ள அனை வருக்கும் இதுவரை குளிர், மலை ஏற்றம் போன்ற அசெளகர்பங் களால் அனுபவித்த தலைச் கற்றல், வாந்தி போன்ற கஷ்டங் கிள் எல்லாம் அந்த நொடியில் பனி போல் விலகின. இந்த அற்புத தரிசனத்துடன் ஒப்பிடும் போது அவையெல்லாம் வெறும் அற்பத் துன்பங்கள்தாம் என நினைத்து மெய்சிலிர்த்தனர்.
"ஐந்து - பத்துப் பேர் மட்டுமே வந்து பார்க்கிற இந்த அதிசயத்தைப் பார்க்கும் பாக்கி பம் வாழ்க்கையில் எனக்கும் கிடைத்ததே" எனக் கல்பனா பரவசத்துடன் கூறினாள் தெளிந்த நீரில்தான் பிம்பம் தெரியும். தெளிந்த மனதில்தான் இறைவ னும் உறைவான். ஆகத் தெளி வது மிக அவசியம் என்பதை மானஸரோவர் தடாகம் கைவை மலையைத் தன்னுள்ளே பிரதி பனித்துக்கொண்டு மெளனமாக உணர்த்தியது.
அங்கிருந்த ஒரு பெரியவர் "வேற்றாகி விண்ணாகி நின்றாய்
 

போற்றி" எனத் தொடங்கும் அப் பரடிகளின் போற்றித் திருத் தாண்டகப் பதிகங்களைப் பாட அனைவரும் அவருடன் சேர்ந்து பாடிப் பரவசமுற்றனர்.
அப்பர் சுவாமிகள் கால்: நடையாகக் கயிலை மலையை அடைய முடியாமல் கஷ்டப்பட இறைவன் 'திருவையாற்றுக்குப் போ, அங்கு கயிலையில் நாம் இருக்கும் காட்சியை உனக்குக் காட்டுகிறேன்’ என அசரீரியாகக் கூறினார். அப்பர் சுவாமிகள் திருவையாற்றில் ஞானக்கண்ணால் கண்ட காட்சிகளைப் போற்றித் திருத்தாண்டகப் பதிகங்களாகப் பாடினார் என்று அவரே விளக் 533rr,
மலைகளுக்கெல்லாம் மலை யாக விஸ்வலிங்கமாய்க் கயிலை மலை வானத்தை உரசிக் கொண்டு கனகக் குன்றாகக் கதிரவன் ஒளியில் ஒளிர்ந்து கொண்டிருந் தது. தன் கதிர்களால் அந்தக் 枋 கைலாசபதிக்கு ஆதவனும் கன காபிஷேகம் செய்து அவனை வணங்கித் துதிப்பதைப் பார்த்து ,அனைவரும் தம்மை மறந்து فيما . தான் என்ற எண்ணம் அழிந்து "。 இதயமெங்கும் இறைமை வியாபித் திருக்கச் சிரமேல் கரம் குவித்துச் சிவசிவா எனத் தன்னிச்சையாகப் பிதற்றினர்.
கல்பனா தனிய ஓரிடத்தில் நின்று கயிலை மலையையும் ானேைராவரில் தெரியும் அதன் ' பிம்பத்தையும் பார்த்துப் பரவச மடைந்திருந்தாள். அவன குளிரி ஜ லருநதும தனனைப பாதுகாகக வில்லை. அதைக கவனித்த சுப்றா, ' என்னதான் பழக்கம் என்றாலும் இந்தக் குளிரும் காற்றும் உட லுக்கு நல்லதல்ல என நினைத்து N . . .
--
. L. ثم ع h ای
கலப்பை 50 0 ஐப்பசி 2006 () 23
ஒரு கம்பளியை எடுத்துக்கொண்டு போய் அவளைப் போர்த்தினார். ஆனால் கல்பனா தன் நினை வின்றித் துவண்டு அவரில் சாய்த் தாள்.
கட்றா பயந்துபோய் அவளைத் தாங்கிக்கொண்டு அங்கிருந்தவர் களை உதவிக்கு அழைத்தார். அவள் உடல் அந்தக் குளிரிலும் அனலாகக் கொதித்தது. ஆனால்
உணர்வு பெற்ற கல்பனா அவ ரைப் பார்த்துப் புன்னகைத்து, "எனக்கொண்டும் குளிரேல்லை.
இதேன் போர்வை" என எடுத்து விட்டாள். "உன் உடம்பு கொதிக் குது கல்பனா உனக்குக் காச்சல், இந்த மருத்தைக் குடி" எனக் கொடுத்தார்.
"எனக்கொண்டுமில்லை" எனச் சொன்னவள் பிறகு "சரி தாங்கோ குடிக்கிறன்" என மாத்திரையைப் போட்டுத் தண்ணிரைக் குடித்த வள் "இப்படியே இருந்தால் எப்
படி? குளிக்க வேண்டாமோ? தடாகத்தைச் சுத்த வேணுமில்
லையா?" எனக் கேட்டான்.
"உனக்குக் காச்சல் கல்பனா. அதெல்லாம் வேண்டாம், மலை யைச் சுற்றி வர மூன்று நாள் செல்லுமாம், நாங்கள் போய்க் கூடாரத்தில் இருப்போம். மற்ற வர்கள் சுற்றி வரட்டும்" என்றார்.
"நல்லாய் இருக்குது நீங்கள் பேசுறது. இவ்வளவு தூரம் வந் திட்டு மானஸ்ரோவரில் நீராடா பில் கைனமைலையானை எலம் வராமல் போகலாமோ? உங்க ளுக்கு வேட்டி எடுத்து வைக்கி றன் வாங்கோ" என எழுந்து கூடாரத்துக்குள் போனாள்,
"Fii LaTr1 என்னவோ வில்லங்கத்தைத் தேடப் போகுது.
"

Page 14
கலப்பை 50 0 ஐப்பசி 2006 24
நேற்றுவரை நல்லாய் இருந்தது. திடீரென என்ன காய்ச்சல் : நெருப்பாய் எரிக்குது" என முணு முணுத்துக்கொண்டு சுப்றா அவள் பின்னால் போனார்.
பல வண்ணங்களில் மூர்த்தங் கள் கொட்டியிறைந்து கிடந்த மானஸ்ரோவர் தடாகத்தில் கால் வைத்தபோது தேகம் சிலிர்த்தது. இதயம் பேரின் பத்தில் திளைத் தது. பூவுலகில், ஏன் - மூவுள்' கினும் மிகப் புனிதமான அந்தத் தடாகத்தின் சில்லிட்ட நீர் மேனி யில் பட்டு அனைவரையும் ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்தி யது. மஹாசக்தியைப் பிரார்த் தித்துக்கொண்டு சுப்றா மூன்று முறை முங்கி எழுந்தார். உடல், மனம் எல்லாம் பரிசுத்தமாகி, எண்ணங்களடங்கிய நிலையில் மனம் சூன்யமாக நின்றது. அதற் குள் பல வண்ணங்களில் கொட்டி யிறைத்திருந்த மூர்த்தங்களைக் கைநிறையச் சேகரித்துக் கொண் டார். கரையில் வந்து பார்த்தால் கல்பனா அவரிலும் அதிகமாக மூர்த்தங்களை வைத்திருந்தாள். "இதெல்லாம் செனம பாரம் கல்பனா, பிளேனில் விடமாட் டான்" என்றார். "அதற்கென்ன, எல்லாத்தையும் விட்டுட்டு இதை மட்டும் கொண்டு போய் எல் லோருக்கும் கொடுப்போம். இது தான் சுவிஸ்ஸை கிடைக்காது" என்றாள். அந்த அப்பாவித்தன மான முகத்தைப் பார்த்துப் பரிதாபப்பட்டவர் சரி என்று அனைத்தையும் வாங்கிப் பத் திரப்படுத்தினார்.
எல்லோரும் நீராடி முடிந்த தும் லாண்ட்க்ரூசர் வண்டிகளில் மானஸ்ரோ வரைச் சுற்றிக் கொண்டு வந்தனர். கயிலைமலை யின் அடிவாரம் நெருங்கியது.
அந்த வெள்ளிப் பணிமலையை உற்று நோக்கும்போது பரம சிவனின் முகமும், அவனரப் பார்த்தவாறு பக்கத்தில் அன்னை பார்வதியின் அழகு வதனமும் கரும் சித்திரமாய்த் தெரிய அனைவரும் விழிவிரியப் பார்த் தனர். அந்த அதிசயத்தில் அந்தக் குளிரில் விழிகளை எடுக்க முடியாமல் அப்படியே உறைந்து நின்றனர். இந்தக் காட்சி திருக் கோயிலில் அருள் பாவிக்கும் சிவ பெருமானை நினைவூட்டுவது போல உள்ளங்கவர் காட்சியாக இருந்தது.
அக்குழுவிலிருந்த வயதான ஒருவர், "தெய்வமே! நீ இங்கே இந்தப் பூவுலகில்தான் காலம் காலமாக இருந்து அருள்புரி கின்றாயா? நான் பிறந்த பயனை இன்று அடைந்தேன்" என விழி நீர் சொரிய இரு கரம் கூப்பித் தொழுதார். அது மட்டுமா! கயிலை மலையைச் சுற்றியுள்ள மலைகளை உற்றுப்பார்க்கும்போது அவற்றில் வெவ்வேறு தெய்வ வடிவங்கள் தெரியக் கண்டு அனைவர் விழிகளும் ஆனந்த அருவிகளாயின. அங்குள்ள சிலர் இதோ விநாயகர், அதோ முரு கன், சிதம்பர நடராஜர் எனக் காட்டி நெகிழ்ந்து நின்றனர்.
அவர்கள் தகுந்த வழிகாட்டி யின் துணையுடன் டார்ச்சேன் என்ற இடத்திலிருந்து கயிலை மலையை வலம் வர ஆரம்பித் தனர். கயிலை மலையை வலம் வருதலைத் திபெத்தியர்கள் பரிக் Sorroir கூறுவார்கள். டார்ச்சேன் என்பது தர்ஷ்ன் என்ற பதத்திலிருந்து மருவியது என அந்த வழிகாட்டி கூறினார். நடக்க இயலாதவர்கள் குதிரை கள் அல்பிது எருதுகளின்
 

முதுகில் ஏறி வலம் வந்தனர். ஓரிடத்தில் அந்த வழிகாட்டி "இதுதான் தேவர்களின் பள்ளத் தாக்கு. அதோ அந்தச் சிறிய கோபுரம்தான் யமத்துவாரா. அத னுள் நுழைந்து வாருங்கள், பம பயம் நீங்கிப் புதுப்பிறவி எடுத்த மாதிரி உணர்வீர்கள்" எனக் கூறி னார். அங்கிருந்து பார்க்கக் கயினவி மலையான் அற்புதமாகக் காட்சி அளித்தான். அந்த இடத்தில் சிலர் உடைகளைக் கழற்றிவிட்டு வேறு மாற்றுவார்கள்; சிலர் முடியின் சிறு பகுதியை இறக்கிவிடுவார்கள்.
ரண்டாம் நாள் கெளரி குண்ட்த்துப் பச்சை நிற நீரை மலைமேலிருந்து தரிசித்தனர். இங்கே அன்னை பார்வதி குளித்த தாக ஒர் ஐதீகம், கயிலையின் வடக்கு முக தரிசனம் கண்டு பக்திப் பரவசமாயினர். சூரியோ தயத்தில் கயிலை மலை தங்க மாய் ஜொலித்தது. நெருப்புப் பழம் போல் செம்பஞ்சுக் குழம்பாக ஜொலித்த மலையைப் பார்த்த கல்பனா "என்ன ஒளி, என்ன அற்புதம்" என வியந்து நின்றாள்.
என்னதான் மலையும் பணியும் இருந்தாலும் இப்படியான அற் புத அழகை நாங்கள் சுவிஸ்ல காணேல்லை" எனக் கல்பனா அங்கிருந்தவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். அதற்கு அங்கி ருந்த ஒருவர் "இது தெய்வீகம் அல்லவா! அது வெறும் இயற்கை தானே! இறைமையுடன் இயற் கையை ஒப்பிடலாமா?" எனக் கேட்டார்.
மலை வலம் வரும்போது பல ருக்குத் தலைவலியும் கால் வலி யும் அதிகரித்தது. "இனி ஒரு அடி யும் எடுத்து வைக்கமுடியாது போல்
கலப்பை 50 0 ஐப்பசி 2006 D 25
இருக்குது. ஆனால் இவ்வனவும் இந்த ஜென்மத்திற்குப் போதும். இனி எதுவுமே வேண்டாம்" என அவர்கள் திமக்குள் பேசிக் கொண்டனர்.
டோஸ்மா லா பாஸ் என்ற மிக உயர்ந்த பகுதியைக் கடந்து விட்டால் நமது சரீரம் தேவ சரீரம் ஆகிவிடும் என அந்த வழி காட்டி சொன்னார். "டோல்மா லா பாஸ்' என்றால் "கடத்தல்' பிறவிக் கடவைக் கடத்தல் என விளக்கினார். அவர் சொன் னதை ஊர்ஜிதம் செய்வது போல அந்த இடத்தைக் கடந்தபோது அனைத்துத் துன்பங்களும் பறந்து காற்றில் மிதப்பது போல் இருந் தது. எதுவோ விவரிக்க முடியாத ஓர் ஆனந்தம் உடலையும் உள்ளத் தையும் ஆட்கொண்டது. கல் பனா தன்னை மறந்து, "சிவன வன் என் சிந்தையுள் நின்ற அத னால் அவனருளாலே அவன் தாழ் வணங்கி" எனக் கூறிக் குனிந்து அந்த இடத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றினாள்.
கயிலாயத்தைத் தொடவோ அதன் அருகில் செல்லவோ யாருக் கும் அனுமதி இல்லை. கயிலா யம் என்பது ஒரு பனி மலையா
கும். அதிலிருந்து பனி எப்போ

Page 15
கலப்பை 50 D ஐப்பசி 2006 () 26
தும் சரிந்து வழிந்துகொண்டே இருக்கும் காட்சி பார்ப்பதற்கு அதி அற்புதமாகத் தெய்வீகமாக இருக் கும். அந்தப் பணி நீர்தான் மான Rரோவர் வாவியாக உருவானது என்பது நம்பிக்கை.
மூன்றாம் நாள் மலை வலம்
முடிந்து, ஆரம்பித்த இடமான டார்ச்சேனை அடைந்தனர்.
பூஜைகளும் பாகங்களும் நடத்திவிட்டுக் கயிலை மலையை விட்டுக் கிளம்பி போது தாயைப் பிரியும் சேய் போல அனைவர் விழிக் குளங்களிலிருந்தும் நீர் விழுத்து மானஸ்பரோவர் வாவி நீருடன் சங்கமித்தது. அந்த வெண் பனிச் சிகரம் அவர்கள் கண்களி லிருந்து சிறிது சிறிதாக மறைந்த போது அனைவர் இதயங்களை பும் ஓர் ஏக்கம் கவ்விக் கொண் டது. "அதனால்தான் முற்காலத் தில் இங்கு வருபவர்கள் இந்தப் பேரின்பத்தை நுகர்ந்துகொண்டு இங்கேயே இருந்தார்கள் போலும், நானும் இங்கேயே இருக்கவா" எனக் கல்பனா வழமைபோல் வெகுளித்தனமாகக் கேட்டாள். "நல்ல கதைதான். பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருப்பினம், உன்னை விட்டிட்டு நான் அங்கை போய் என்ன செய்கிறது. பேசா மல் வா கல்பனா" எனச் செல்: மாகக் கடிந்துகொண்டார். அந்த அன்பில் கல்பனா நெகிழ்ந்து நின்றான்.
பெங்களூர் விமான நிலை பத்திலிருந்து வெளியே போகும் போது கல்பனா, "அங்கை கதரின்
நிற்குது" என்றான். பிறகு "எட பிலோவினா" என்றாள். "ஒரன், றேச்சல் இல்லையா?" என்றான். "சும்மா வா. உனக்கு இன்னும் கயிலை மலை பக்கம் போக
aligibil" a Tă:Ti. {#ଣ୍ଟି
செய்தார்.
சுப்றா
ஆனால் அவள் প্রী","; / &টা দস্তা மாதிரியே கதரினும் பிலோமினா ம்ே அவர்கள் அருகே ந்ெது "நல் வரவாகுக" என ஜேர்மன் மொழி யில் கூறி மலர்க்கொத்துக்களை நீட்ட, சுப்றா தினகத்து நின்றார். "என்ன பிள்ளை பள் இங்கை நிற்கிறியள்" எனக் கேட்டார். "இது தான் எங்கள் திட்டம். உங்களை வியப்பில் ஆழ்த்தவேணுமென்று தான் முதலே சொல்லாமல் விட் டோம். றேச்சலும் வருவதாகத் தான் இருந்தான். கடைசி நேரத் தில் முடியவில்லை" என்றனர்.
காரில் போயிருந்த கல்பனா தன் இருபக்கங்களிலுமிருந்த மரு மக்களை நெகிழ்வுடன் இறுக அனைத்து வார்த்தை வராமல் தவித்தாள். பின் அந்த அதிசயத்தி விருந்து மீள முதல் "உங்கள் அன்பு என்னை எங்கேயோ கொண்டு போகுது கண்ணுங்
களா" எனக் கவினாள்.
அனைவருமாக இராமேஸ் வரம் போய்ச் சுப்றா முதலே ஒழுங்கு செய்தபடி சில பசுக் களை வாங்கித் தானம் செய்த னர். அதில் ஒரு பசுவைப் பெற வந்த விட்சுமி, "நீ கல்பனா அம்மா தானே. நல்ல இருக்கிறியா கண்ணு" எனக் கேட்டு, "அது தான் பார்க்கத் தெரியுதே. 'கோ' தானம் எல்லாம் செய்கிறாய். இராமநாதசுவாமி என்றைக்கும் உன்னைக் கைவிடப்ாட்டார்" எனக் கூறி அன்புடன் அனைத் துக் கொண்டாள். கல்பனாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. கல்பனாவின் அந்த மனக்குறையும் தீர்ந்த மகிழ்வில் அனைவரும் சுவிற்சர் வாந்துக்குப் பயனாயினர்.
 

உண்ணும் உணவே உங்களை உருவாக்குகிறது. You KSV are what you cal என்பது ஒரு ஆங்கிலப் புது மொழி. N இந்த வாக்கியத்தை இன்றைய தொலைக்காட்சியிலும் பிற ஊடகங்களிலும் விளம்பரமாக நாம் அடிக்கடி கேட்க
- r ه-; -டா" அம் முடிகிறது. ஆனால இதோ எமது ஞானிகள் பலர் என்றோ
உணர்ந்த உண்மை.
பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை நிறங்களுக்கும் அடிப்படை 3. மூன்றே நிறங்கள்தான். அந்த மூன்றும் ஒருவகை சிவப்பு (magenta), ஒருவகை நீலம் (Cyan), மஞ்சள் ஆகும். இதேபோல எமது பண்டைய ஞானிகள் பிரபஞ்சத்தில் உள்ள உயிருள்ள, உயிரற்ற
அத்தனை பொருட்களுக் கும் # ବୌit git குணங்களை மூன்றாகப்

Page 16
23 או
கலப்பை 50 0 ஐப்பசி 2008
பகுக்கலாம் எனக் கண்டார்கள், அம்மூன்று குணங்களும் சாத்விக குணம், ரஜோ குனம், தமோ குளம் என்று எந்தப் பொருளிலும் இம்மூன்று குணங்களில் ஒன்றோ கூடவோ இருக்கவே செய்யும். உலகிலே உள்ள பல்லாயிரக்கணக்கான நிறங் கள் எவ்வாறு மேற்கூறிய மூன்று அடிப்படை நிறங்களின் பல்வேறு விகிதக்கலவைகளால் ஏற்படுகின் நனவோ, அவ்வாறே பிரபஞ்சத் தில் உள்ள பல்வேறு "பொருட் களின் பல்வேறு குணங்களும் இந்த மூன்று அடிப்படைக் குணங் களின் பல்வேறு விகிதக் கலப்பி னால் ஏற்படுகின்றன. விகித அடிப் படையில் எக்குணம் மேலோங்கு கிறதோ அக்குனமே பொதுவாக அப்பொருளின் குணமாகிறது. இப் பொது விதிக்கு உணவுப் பொருட் களும் உட்படும். இதைப்பற்றி விரிவாகப் பின்பு பார்ப்போம்.
அவர் ஒரு சைவம் அல்லது நான் இன்னறக்கு சைவம் என்று பேச்சு வழக்கில் சிலர் கூறுவதை பீப் தடவைகள் நாம் கேட்டிருப் போம். இங்கே சைவம் என்ற சொல் சமயத்தைச் சுட்டி நிற்க வில்லை. ஒரு சிறு உதாரனம். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு களுக்கு முன்பு அடியேன் ஒருநாள் மபாழ்ப்பாணத்தில் இருந்து கொழும் புக்கு யாழ்தேவி எனும் கடுகதி ரயிலில் IL 313f; ogsåT. அது வியாங்கொடை என்ற தனிச் சிங் கள நகரில் தரித்து நின்றபொழுது ரயிலில் இருந்தபடி யன்னல் ஊடாகப் பார்த்தேன். புகையிரத நிலையத்துக்கு அருகில் இருந்த ஓர் உணவகத்தின் பெயர்ப் பல கையில் தனிச் சிங்களத்தில் "ஆரிய சைவ ஹோட்டல்" என்று எழுதி
இருந்தது கண்ணில் பட்டது. அது
அழைக்கப்படும்.
எனக்குச் சற்று புதிராக இருந்த தால், அருகில் அமர்ந்திருந்த சிங் களப் பயணி ஒருவரை அந்தப் பெயர்ப் பலகையில் என்ன எழுதி யிருக்கிறது என்று கேட்டேன். நான் வாசித்ததையே அவர் பதி வாகச் சொன்னார். அவரை விளக் கம் கேட்டபொழுது, தாவர உணவு மட்டும் பரிமாறப்படும் உணவகம் seg TamTaf Taħ, I i Ii I s mmf | 135ail சொன்னார். ஆம்; சைவ உணவு என்றால் எமக்கு மட்டுமல்ல, சிங்களவருக்கும் உயிர்க்கொலை அற்ற உன்னஷ், அதாவது தாவர உணவையே குறிக்கும். சக பயணி பின் விளக்கத்தைக் கேட்டதும் சிவகதி என்ற சொல்லை ஆன் றைய சமணரும் ஈடேற்றத்துக்குப் பயன்படுத்தியது நினைவு வந்தது. அது வேறு விடயம்,
மேலும் ஒரு சுவையான சம்ப வத்தையும் இங்கு குறிப்பிடலாம். உலகப் பிரசித்தியும் நோபல் பரிசும் பெற்ற உயிரியல் விஞ்ஞானி (Sahiti (E. sit (J.B.S. Haldane) இலங்கை விஞ்ஞானக் கழகத்தில் 1960களின் முற்பகுதியில் ஒரு சிறப்புரை நிகழ்த்துவதற்காக கொழும்பு வந்திருந்தார். அவர் பிறப்பால் ஐரோப்பியர் ஆயினும் இந்தியப் பண்பாட்டைப் பெரி தும் மதிப்பவராகவும் சைவ உன வையே, அதாவது தாவர உண வையே உண்பவராக வாழ்ந்த தாலும் இந்தியாவுக்கு ஒரு இயல் Lež čijцLDehaarrah (naturalised citi*{1) குடி பெயர்ந்தார். கொழும்பு வந்தடைந்த ஹோல்டேன் தங்கு வதற்குத் தாவர உணவு வழங்கும் வசதிபடைத்த ஹோட்டல்கள் பற்றி விசாரித்தார். அத்தகைய ஹோட்டல் உயிர் இரக்கத்தை ஒம்பும் புத்த மதத்தைப் பின் பற்றுவோரைப் பெரும்பான்மை
 
 

பாகக் கொண்ட நாட்டின் தலை நகரில் ஒன்றே ஒன்றுதான் இருந் ததை அறிந்து ஆதங்கப்பட்டார். அந்த ஒரே ஒரு ஹோட்டலின் உரிமையாளரும் பெளத்தர் அல்லிT தவர் என்ற செய்தி அவருக்கு மேலும் ஆச்சரியமாக இருந்தது.
தாவர உணவை மட்டுமே உண்பவர்கள் கூடுதலாக வாழும் நாடு இந்தியா என்றால் மிகையா காது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தென் இந்தியாவில் இருந்த பிரபல ஹோட்டல்கள் ாேல்: லாமே தமது உணவகங்களில் தாவர உணவை மட்டுமே பரி மாறின. இந்தியாவுக்கு முதன் ựEGJITY, sosio இல் அடியேன் 8ጏኗ፴ நண்பரோடு பயணம் செய்தேன். சென்ற இடங்களில் எல்லாம் ஹோட்டல்களில்தான் தங்கி இருந் தோம். கூட வந்த நண்பர் அசைவ உணவுப் பிரியர். அடுத்தடுத்துச் சைவ உணவையே உண்டது அவரின் பசியை நன்கு தீர்த்த தாக இல்லை.
ஆகவே, சென்னை நகருக்கு நாம் திரும்பியதும் தங்கிய ஹோட்டல் சிப்பந்தி ஒரு வரை அணுகி, இங்கு எங்கே மாமிச உணவு வாங்கலாம் என வினவி னார். அதற்கு அந்தச் சிப்பந்தி எதிரே உள்ள ஒரு தெருவைக் காட்டி அதால் நேரே சென்று வலது புறம் திரும்பினால் அங்கே ஒரு மிலிட்டரி ஹோட்டல் (Iililary hotel) grškáFI. - || fir(3); மாமிச உணவு வாங்கலாம் என் றார். எனது நண்பரும் அங்கே நேரே சென்றார். அன்றைய நிலையில் இந்தியாவில் படை பினருக்கே மாமிசதனவு தேவைப் பட்டது போலும். இன்றோ சென் னையில் நிலைமை வேறு. சந்திக் குச் சந்தி மாமிச விரைவுணவு
கலப்பை 50 0 ஐப்பசி 2006 () 29
நிலையங்கள் நிறைந்திருக்கின்றன.
அவுஸ்திரேலியாவிலோ உணவு விநியோகத்தில் ஏற்பட்ட மாற் றம் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கு ஒரு வகையில் மறு தலையானது என்றும் கூறலாம். புலமைசார் தொழிற்பயிற்சி ஒன்றுக் காக 1974இல் குவீன்ஸ்லண்ட் மாநிலத்துக்கு அடியேன் வந்தி ருந்தேன். தினமும் தாவர உண வைத் தேடுவது என்பது அன்று மிக அரிதான காரியமாக இருந்த தால் வாரத்தில் ஒரு நாளேனும், அதாவது வெள்ளிக் கிழமை களில் ஏனும் தாவர உணவு மட் டுமே உண்பது என முடிவு செய்
ஒரு வெள்ளிக்கிழமை நண் பகல் ஒரு உணவகத்துக்குச் சென்று ஏதாவது தாவர உணவு இருக் கின்றதா என விசாரித்தேன். பரி மாறும் உணவுப் பட்டியலைப் பார்த்துவிட்டு சிப்பந்தி என்னைப் பார்த்து "மீன் சாப்பிடுவீர்களா? என்று கேட்டார். நான் இல்லை என்று :lյնձ1&ն அசைத்ததும் முட்டை இரண்டு எப்படி? என்ற அடுத்த கேள்வி எழுந்தது. அதற் கும் தலை ஆட்ட, சீஸ்" என்று கேட்டார். சரி கொண்டு வா என் றேன். கட்டி சீனணி பால் கட்டி/ தூய தாவர வகை உணவுகளில் ஒன்றாக எடுத்துக்கொள்ள முடி யாது என்பது அன்று விக்குத் தெரியாது. இவ்விடயத்தைப் பின்பு கவனிப்போம். இன்றோ அவுஸ்தி ரேபியாவில் தாவர வ34 உம்:
கள் தாராளமாகக் கிடைக்கின் நன. சைவ உானவையே உண்ட வர்களுக்கு அவுஸ்திரேலியாவை iM| வசதியான நாடு வேறு
இருக்க முடியாது என்றால் இன்று - elő flan IIIT "J. J. Gifj51 மாட்டு இறைச்சியையே அடிப்

Page 17
கலப்பை 50 | ஐப்பசி 2006 ( 30
படையாகக் கொண்ட உணவு வகைகளையே பல்லாண்டு கால மாக விற்பனை செய்து வந்த பல துரித உணவகங்களும் இன்று Glous FLrg; †g;sir (Wege burger) விற்பனை செய்கின்றன என்றால் தாவர உணவுகளுக்கு இந்த நாட்டி லும் வளர்த்துவரும் கிராக்கியையே அது சுட்டுகிறது எனலாம்.
ஏறத்தாழப் பத்து ஆண்டு களுக்கு முன்பு இங்கிலாந்தில் பைத்தியப் பசுமாட்டு நோய் ஏற்பட்டதோடு எத்தனையோ பேர்கள், அதுவும் முக்கியமாக இளைஞர்கள் அந்த நாட்டிலே மாமிச உணவைக் கைவிட்டனர். தாவர உணவு வகைகளை விரும் பித் தேடினர். முன்பு எப்பொழு தும் இல்லாத அளவுக்கு இன்று மேற்குலக நாடுகளில் தாவர உணவுகள் பிரபல்யமாகி வருகின் றன. இதற்கான காரணங்கள் இரண்டு. ஒன்று, தாவர உணவு கிள் கூடுதலாகத் தூய்மை ஆன வையும் ஆரோக்கியம் ஆனவை பும் என அறிவியல் அடிப்படை பில் உணரப்பட் டுள்ளது. பற்றது, இறைச்சிக்காக வளர்க்கப்படும் விலங்கினங்கள் வளர்க்கப்படும் முறைகளும் கொல்விப்படும் முறை களும் கொடூரமானவை என விலங்கின உரிமைகளுக்காக வாதிடுவோர் தொகை வளர்ந்து வரும் காரணமாகும். இது ஒரு தார்மீக உணர்வேயன்றி எந்த னொரு சமயக் கோட்பாடுகளை யும் அடிப்படையாகக் கொண்டது அல்ல.
மேற்குலக நாடுகளில் இவ்வா றாக தாவர உணவு வகைகளுக் கான ஆதரவு பல்கிப் பெருகும் வேளையில் இந்தியா, இலங்கை போன்ற தாவர உனவு வகை களைப் பாரம்பரியமாகப் பேணிய
நாடுகளில் நிலைமை தலைகீழாக மாறுவதே வருந்தத்தக்கதாக அமைகின்றது. இந்த மாற்றம் நாகரிகம் என்ற போர்வையில் நிகழ்கிறதா என்ற ஐயமும் எழு கின்றது. மேற்குலக நாடுகளை முன்னேறிய நாடுகளாகக் கருதி அந்நாட்டவர்கள் போடுகின்ற ஆட்டத்தை எல்லாம் அப்படியே பிரதி செய்யக்கருதும் நம்மவர் கள் "புத்திசாலித்தனத்தை' என்ன சொல்வது? இதற்காக தாவர வகையைச் சேராத உணவுகளைத் தொடவே கூடாது என்று நாம் வாதிடவில்லை. உணவு வகை மையப் பொறுத்தவரையில் ஏதோ ஒரு வகையான நடுநிலையை யேனும் பேணவேண்டாமா?
இந்தியா முழுவதுமே சைவ உணவு பேணப்படுகிறது எனக் கூறவும் முடியாது. வட இந்திய ரிலும் பார்க்கக் கூடுதலாகத் தென் இந்தியர்களே சைவ உணவைப் பேணுகிறார்கள். வட இந்தியா வில், அதுவும் குறிப்பாக வங்க தேசத்தில் பிராமணர்கள் கூட மீனைக் "கடல் புஷ்பம்' என்று சொல்லிக்கொண்டு உண்கிறார் கள். எமது சைவ சமயத்துக்கும் சைவ உணவுக்கும் எதுவித சம் பந்தமும் இல்லை என்றும், இது ஒரு ஆரியச் சதி என்றும் சில இந்நாள் 'சைவர்கள் தவறாகத் தர்க்கிக்கிறார்கள். "கொஸ்னான் புல்"லை மறுத்தானைக் கை கூப்பி எல்லா உயிரும் தொழும்" எனக் கூறிய வள்ளுவரை ஒரு சைவ சமயிபே எனக் கோரும் இச்சைவர்கள் புலால் உணவைச் சைவத்துக்கு உடன்பாடானதாக எவ்விதம் கொள்கிறார்கள் என் பதே புரியாத புதிராக இருக்கின் நிது.
ஆவுரித்துத் தின்று உழலும்
 
 

п*?
புலையரேனும் கங்கைவTர் சடைக் கரந்தார்க்கு அன்பராகில் அவர் கனடா நT: வெனங்கும் கடவு எாரே என்ற அப்பர் தேனா ரத்தை ஆதாரம் காட்டி, அதற் குத் தப்பாக அர்த்தமும் கற்பித்து, மாமிசத்தை உண்ட பின்பும் கோவிலுக்குச் செல்வதைச் சிவ பெருமான் ஏற்றுக் கொள்வார் என இன்றைய சைவர்கள் சிலர் வாதிடுகிறார்கள். அவர்கள் தம் வாதத்துக்குக் கண்ணப்ப நாய னாரையும் துனைக்கு அழைக் கிறார்கள். அறியாமையில் அமிழ்ந் திருந்தும் தனது அன்பின் டேவிட் டால் தனது கண்ணையும் தோண்
டிக் கடவுளர்க்கு அர்ப்பணித் ததை நீங்களும் செய்வீர்களா?
என்றால் அது வேறு விடயம் என் பார்கள். நாகரிகமும், அறிவும் பண்பும் குறைந்த நிலையில் உள்ள வர்கள் பரிபூரணமான உள்ளன் பினால் உந்தப்பட்டு ஆன்மிக உயர்நிலையைப் பெறுவது வேறு. ஆறறிவையும் மேம்படுத்தி நாக ரிக உலகில் இன்று வாழும் நாம் புலால் உணவையும் புனித"க்க முயல்வது வேறு.
உயிர்க்கொலை அற்ற உணவு என்று கூறும்பொழுது எங்கே கோட்டைக் கீறுவது என்ற சிக் கலும் எழத்தான் செய்கிறது. இரு வருடங்களுக்கு முன்பு சிட்னியில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றின் உயர் வகுப்பு மாணவர் சிலருக்கு இந்துமதக் கோட்பாடுகள் பற்றி ஒரு சிற்றுரை வழங்கும் வாய்ப்பு
அடியேனுக்குக் கிடைத்தது. சிற்றுரை என்று சொல்வதிலும் பார்க்க அதை ஒரு கலந்துரை
பாடல் என்பதே சாலப் பொருந் தும் எனக் கருதுகிறேன் இந்துக் கள், அதுவும் குறிப்பாக சைவ சமயிகள் தாவர உணவையே
கலப்பை 50 |] ஐப்பசி 2006 () $1
ஒம்புகிறார்கள் என்ற கருத்துத் தெரிவித்தபொழுது ஒரு மாணவன் தாவரங்களுக்கும் உயிர் உண்டு தானே என்ற பிரச்சினையைக் கிளப்பினான். அது உண்மைதான் என்றேன். வாடிய பயிரைக் கண்டு வாடினேன் என்று வள்ளலார் கூடப் பாடி இருக்கிறார். பனி தன் உயிர் வாழ்வதற்கு ஆகாரம் இன்றியமையாதது. கனிகள், விதை களையும் தானியங்கள் பருப்புக் களையும் மட்டுமே உண்டு மனிதர் கள் வாழமுடியும் என்றால் சான்! வும் சிறந்ததே. ஏனெனில் அங்கே உயிர்க் கொலைக்குச் சற்றேனும் இடமில்லை. ஆனால் அது 'மெத் தக் கடினம்' - அதுமட்டுமன்றி அத்தகைய உணவு விளமும் ஒரு வரையறைக்கு உட்பட்டதாகவே பெறமுடியும். ஆகவே, உயிரினங் களின் பரிணாம வளர்ச்சி வரி சையில் மிகக் கீழ்நிலையில் உள்ள தாவர வகைகளை உண்பதால் புரிகின்ற 'பாவம்' மிக மிகச் சிறிதே என்ற விளக்கத்ண்தயும் கொடுத் தேன்.
இந்தியாவில் தோன்றிய சம யங்களுள் உயிர்க்கொலையைத் தவிர்ப்பதையும் தாவர உன
வையே உட்கொள்வதிலும் மிகக் கடும் போக்கைக் கடைப்பிடிப் டோர் ரண் சப்த்தவரே. சம னத்துறவிகள் நடந்து செல்லும் போதும் கையில் மயில்பீலினாய எடுத்துச் செல்வர், தம் பாதை யில் எதிர்ப்படும் ஈ, எறும்புகள், புழுக்கனை எல்லாம் மயில்பீவி பால் கூட்டிவிட்டே கால் அடி எடுத்து வைப்பர். மிகக் கடுமை பான துறவிகள் திகம்பரர்களாக, அதாவது நிர்வாணமாகவே திரி வார்கள். இவ்வாறாக அன்றாட வாழ்க்கையில் நடைமுறைச் சிக் கல்களை ஏற்படுத்தும் கடும் போக்கும் இச் சமயம் இந்தியா

Page 18
கலப்பை 50 |] ஐப்பசி 2006 D 32
விலேயே அருகிப் போனதற்குக் காரணமாக இருக்கலாம்.
தாவர உணவு என்பதிலேயே பல வகைகள் உண்டு. விமான சேவைகளில் முன்கூட்டியே பதிவு செய்து தாவர உணவைப் பெற்ற வர்களுக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். முற்றிலும் தூய் மையான தாவர உணவை வேண் டின், வெகன் (Wegan) உணவு எனக் குறிப்பிட வேண்டும். அவ்வகை உணவில் பசுவின் பால் அல்லது
பாலில் இருந்து பதப்படுத்தப் பட்ட உணவு வகைகள் கூடச் சேர்க்கப்பட மாட்டா. சைவ
சமயிகள் உட்பட சகல இந்து மதத் தவரும் பசுவின் பாலையும் பாலில் இருந்து பதப்படுத்தப்பட்ட தயிர் மோர், வெண்ணெய் முதலிய வற்றையும் தாவர உணவு வகை களில் சேர்த்துக் கொள்கிறார்கள். இத்தகைய உணவு உண்பவர் களை ஆங்கிலத்தில் L100 - Wgே-ே tarians என்று அழைக்கிறார்கள். நவீன கோழிப் பண்ணைகளில் பெறப்படும் முட்டைகள் எல் லாம் கருக்கொள்ளா முட்டை 5,0561 (unfertilised eggs), gy (Sall அவற்றையும் பசுவின் பாலைப்
போல தாவர உணவு வகைகளில் சேர்த்துக் கொள்ளலாம்
என்ற
|படுகிறது.
கருத்து உள்ளவர்களும் இருக் கிறார்கள். இத்தகைய உணவு algoor LJG) /***GOGIT Lacto - Ov0 - Weg:Iர்:IS என்று அழைப்பார்கள். ஒரு சிறப்பு அம்சம் என்ன வென்றால் சில மேற்குலக நாடு களில் சில கோழிகளைத் தனிப் படுத்தி, தானியம் போன்ற தாவர உணவுகளை மட்டுமே வழங்கி அவை இடும் முட்டைகளைத் தாவர முட்டைகள் (Wege (:8) எனச் சந்தைப்படுத்துகிறார்கள்.
பாலில் இருந்துதான் பால் கட்டி அல்லது சீஸ் (cheese) பெறப் படுகிறது. ஆனால் இந்த சீஸ், அதுவும் கூடுதலான திண்ம நிலை பில் உள்ள கட்டி சீஸ் தயாரிப் பதற்கு பசுவின் குடவில் இருந்து பெறப்படும் ரெனெட் (TCI) எனும் ஒருவகை அசைவப் பொருள் சேர்க்கப்படுகிறது என் பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். பதப்படுத்தலுக்காக இப்பொருள் சேர்க்கப்படுகிறது. அரைத் திரவ நிலையில் காணப் படும் குடிசைச் சீஸ் (Olage the:C) வகைகளில் இது சேர்க்கப்படுவ தில்லை. இதேபோல ஜெலி (Jelly) வகையிலான உணவுகளுக்கும் அனேகமான அருந்து தயிர்களுக் gif (dessert yoghurts) I DIT-(2) இறைச்சியின் கழிவுப் பொருட் களான தோல், எலும்பு, கொம்பு
என்பவற்றில் இருந்து பெறப் படும் ஜெலட்டீன் (geline) பயன் படுத்தப்படுகின்றது. இது ஜ"ஜூப்ஸ் (பjuhE%) போன்ற
இனிப்பு வகைகளிலும் சேர்க்கப் இதிலே ஒரு தனிச் சிறப்பான அம்சம் என்னவென்
| றால் இஸ்லாம் மதத்தவர் மத்தி
யிலும் இப்பொருட்களின் வர்த்த கத்தை முன்னேற்றுவதற்காகப் பயன்படுத்தும் ஜெலட்டினை
 
 
 
 
 
 

ஹலால் ஓதி வெட்டியது என்றும் விளம்பரப் படுத்துகிறார்கள்.
கடல்பாசியில் இருந்தும் ஜெலட்டீன் தயாரிக்க முடியும். ஆனால் அது செலவு கூடிய உற் பத்தி முறை என்பதால் வர்த்தக இலாபம் ஈட்டுவது சிரமம் என் பதை உணர்ந்து அவ்வழிமுறையை உற்பத்தியாளர் பின்பற்ற முன் வருவதில்லை. கிராக்கி (lemand) இருந்தால்தானே வழங்கல் (Supply} வளர இடமிருக்கும், நுகர்பவர் கள் எவ்வளவுக்குத் தீவிரமாக உணவில் சைவத் தூய்மையைக் கடைப்பிடிக்கிறார்கன் என்பதைப் பொறுத்தே நுகர் பொருளுக்குரிய கிராக்கி வளரும், இஸ்லாம் மதத் தவரின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக உனவில் சேர்க் கப்பட்ட மாமிசப் பொருள் ஹலால் என்று குறிப்பிடப்பட்டு விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் தூய சைவ உணவு என எதுவும் விளம்பரம் செய்யப் படாததும் ஒரு உணவுப் பொருள் சைவத் தூய்மை உடையதா என எளிதில் தெரிந்துகொள்ள இய விாது இருப்பதும் எதனால்? இக் குறைபாட்டை நிவர்த்தி செய்வது யார் பொறுப்பு? இதுபற்றி எமது
சமய நிறுவனங்கள் சிந்திக்கின் றனவா ?
உலகிலே இந்துக்கள் மிகக்
கூடுதலாக வாழும் நாடு இந்தியா எனினும் இந்திய அரசாங்கம் மதச் சார்பற்ற முறையில் இயங்குவ தால் இந்துமதக் கோட்பாடுகள்
பேணப்படுவது பற்றி எதுவித அக்கறையும் செலுத்துவதாக இல்லை. அங்குள்ள இந்துமத
அமைப்புக்களையும் ஒருங்கினைக் கும் தனி அமைப்பு எதுவும் செயல் படுவதாகவும் தெரியவில்லை மாத வர் கற்பும் மடாைர் நோன்பும்
கலப்பை 50 0 ஐப்பசி 2006 ( 83
காவலன் காவல் இன்றெனில் இன் றாம் என ஒரு பழைய செய்யுள் கூறுவது போல காவலன் காவல் இல்லையெனில் சமயக் கோட்
Luar (Ingrif காலப்போக்கிஸ்; தேய்ந்து மறைந்து விடுமோ 3 Tir il- சிந்திக்க வேண்டி இருக்கிறது.
சரி. எது தூய சைவ உணவு? விாது மாறானது? எங்கே கோட் டைக் கீறுவது? இவை சிக்கலான கேள்விகள்தாம். பசுவின் பாலை விசவ உனவாக இரற்காைம் என் றால் கருக்கொள்ளாத கோழி முடடையையும சைவ உணவாக ஏன் ஏற்கக்கூடாது எனச் சிலர் வினவுகிறார்கள், விரதம் என்பது எது? என்பதற்கு கொடுக்கப் படும் பரந்த விரைவிலக்கணம் உணவைத் தவிர்த்தேனும் குறைத்
தேனும் இருத்தல் என்பதாம். இதே அடிப்படையில் நோக்கி னால் இயன்றளவில் உயிர்க்
கொலையைத் தவிர்த்த உணவே சைவ உணவு என்றும் கொள்ள லாம் அல்லவா?
பிரகிருதிக்கு, அதாவது இந்தப் பிரபஞ்சத்திலே படைக்கப்பட்ட அத்தனை பொருட்களுக்கும் மூன்று குனங்கள் உண்டு என் றும் அம் மூன்று குணங்களும் முறையே சாத்விக குணம், ரஜோ குனம், தமோ குனம் என அழைக்கப்படும் என்றும் மேலே குறிப்பிட்டோம். இந்த மூன்று குணங்களும் அடிப்படையில் எதைக் குறிக்கின்றன: சாத்விக குனம் எனப்படுவது சாந்தம், அமைதி, ஐதானது, ஊடுருவக் கூடியது என்ற தன்மைகளோடு தூய பிரக்ஞையின் ஒளியையும்
பிரதிபலிக்கின்றது. ரஜோ குணம் என்பது சக்தி, இயக்கம், செயல் திறன், உனர்வுகள்,
உயிரோட்

Page 19
கலப்பை 50 0 ஐப்பசி 2006 () 34
டம் என்பவை உள்ளடங்கிய "உனர்ச்சி" யைக் குறித்து நிற்கும். தமோ குனம் என்பது சோம்பல், செறிவு, சுருங்கல், பின்னடைதல், அழிதல் போன்றவற்றில் உள்ள "இருளை"க் குறித்து நிற்கும்.
சைவ உணவுகள் அனேகமாக
சாத்விக குணமுடைய உணவு களே. ஆனால் எல்லாச் சைவ உணவுகளும் சாத்விக குணத் தையே கொண்டவை என்று சொல்லவும் முடியாது. முழுக்
கோதுமை, சிவப்பு அரிசி, தினை, சோளம், சோபா அவரை, பயறு வகைகள், பயத்தங்காய் வன்கிகள் எல்லாம் சாத்விக உணவு வகைகள் புதிதாகக் கொய்த பச்சை நிற முடைய ளெலறி, Gita புளொவர், சுக்கினி, லெட்டியூஸ், கிரீன் பீன்ஸ், புறொக்கொலி, அஸ்பரகஸ் போன்ற தாவர உணவு களும் சாத்விக உனவுகளே. முக் கனிகள், ஆப்பிள், பீச், தோடம் பழம், கொய்யாப்பழம், பப்பாளி போன்ற கனி வகைகளும் சாத் விக உனவுகளே.
உழுந்து, உப்பு, கரும் மிளகு, இஞ் சி, வெங்காபம், பூண்டு உள்ளி, ரடிஷ் ஆகிய "சைவ உணவு வகைகள் ரஜோ குனம் உடையவை. இவற்றை ஆன்மிக சாதகர்கள் உண்பதை மட்டுப் படுத்திக் கொள்வது நன்று.
FÓTGILDI TAY. I'r GI JITFfijiFi (deep fried) சகல உணவுகளும், விநிகர் சேர்ந்த அச்சாறு போன்றவையும் தமோ குணம் படைத்தவை. இவற்றை உண்பதை இயன்றவரை தவிர்த்துக் கொள்வது நல்லது.
சைவ உணவுகள் இயன்ற வரை சாத்விக உணவுகளாக அமைவதே சாலச் சிறந்தது. சைவ
உணவு என்ற பெயரில் கூடிய அளவில் எண்ணெய் கொழுப்பு களையும், கூடுதலான இனிப்பு வகைகளையும, காரங்களையும உனபது பயன தராது.
மேற்குலக நாடுகளில் தயாரிக் கப்பட்டு சந்தைப்படுத்தப்படும் பொதிப்படுத்திய உணவுப் பொருட்கள் அனைத்துக்கும் அவற் றின் சேர்பொருட்கள் (ingleIs) விள ம் ப ர ப் ப டு த் த ப் ப ட வேண்டும் என்ற நியதி இருக்கின்றது.
சைவ உணவுக்கு எமது பாரம் பரிய சமய நூல்கள் ஆதரவு நல்கு கின்றன. இரு வகைகளில் இந்த ஆதரவு வழங்கப்படுகிறது. ஒன்று கொல்லாமை, மற்றது புலால் மறுத்தல். எல்லோரும் ஓர் குலம் என்பதற்குச் சான்றாக 'பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்' (குறள் 72 என்ற வள்ளுவர் வாக்கு மேற்கோள் காட்டப்படுகிறது. இங்கு நாம் சிறப்பாகக் கவனிக்க வேண்டியது. பிறப்பொக்கும் எல்லW மாந்தர்க்கும் என்று மட்டுப் படுத்திக் கூறாது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளு வர் கூறி இருப்பதையே. இறை வன் எல்லா உயிரிலும் இருக்கி றான் என்ற கருத்து இங்கே தொக்கி நிற்கிறது. இவ்வாறு கூறிய வள்ளுவர் கொல்லாமைக் கும் புலால் மறுத்தலுக்கும் தனித் தனியே இரு அதிகாரங்களை தமது திருக்குறளில் அமைத்திருப் பது குறிப்பிடத்தக்கது.
உதாரனத்துக்காக ஒருசில குறள் களை மட்டும் இங்கே பார்ப் போம். அறமாகிய செயல் எது என்றால் அது ஒரு உயிரையும் கொல்லாமையே என்று பின்
 
 

அறச்செயலுக்கு
வரும் "வரைவிலக்கனம்' கூறுகின்றது.
குறள்
அறவினை யாதெனில்
கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாத் தரும்,
குறள் 32
புலால் மறுத்தலை எவ்வளவு தூரம் " வலியுறுத்தி வள்ளுவர் கூறுகின்றார் என்பதற்கு பின் வரும் மூன்று குறள்களையும் நோக்குவோம்.
தன்ஊண் பெருக்கற்குத்
தான்பிறிது ஊனுண்பான் எங்ங்ணம் ஆளும் அருள்
குறள் 25
அதாவது, தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருள் உடையவனாக இருக்க முடியும்? என்று வள்ளுவர் கேட்கின்றார்.
இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு
குறள் 252)
அதிTன்பது. பொருளுடைய வராக இருக்கும் சிறப்பு எப்படி அப்பொருளை வைத்துக் காப்பாற் றாதவர்க்கு இல்லையோ அப் படியே அருளுடையவராக இருக் கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை என வள்ளுவர் அடித் துக் கூறுகின்றார்.
கொன்றிடப் பாவம் தின்றிடத் தீரும் எனத் தப்பாகப் பழமொழி அர்த்தம் காண்போர்க்குப் பதில் இறுப்பது சுறுகின்றார்,
போல வள்ளுவர்
கலப்பை 50 n ஐப்பசி 2006 () 35
தினற்பொருட்டால் கொல்
லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால்
ஊன்தருவார் இல்
குறள் 2r)
அதாவது, புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர் ፵, áüነêዥ ሗ கொல்லாதிருப்பாரா னால் விலையின் பொருட்டு ஊன் விற்பார் இல்லாமற் போவார்
என்பது பொய்யா மொழி.
இந்து மதத்தின் ஆதி நூலான இருக்கு வேதமும் புலால் மறுத் தலை ஆதரிக்கின்றது என்பதை பின்வரும் மேற்கோளில் இருந்து அறியலாம்.
"மன்னவா நர மாமிசத் தையோ ஒரு குதிரையின் அல்லது பிற விலங்கின் மாமிசத்தையோ தின்பவனும் பசுவதை செய்து பிறர் பால் நுகர்வைத் தடுப்பவ ணும் தனது பழக்கத்தை மாற்றிக் கொள்ள மறுத்தால் அவனைச் சிரச்சேதம் செய்துவிட si தங்கக் கூடாது."
ரிக் வேத ஸம்ஹிதை (87.)
இதேபோல அகிம்சை என்ற வார்த்தைக்கு பொருள் சுறும் அதர்வண வேதம் "எந்த வேளை யிலும் ஒருவரின் மனதாலோ, வார்த்தையாலோ, உடலாவோ எந்த உயிர் இனத்தையும் புண் படுத்தாது இருத்தவே அகிம்சை எனப்படும்" என்று கூறுகின்றது.
மதுர் வேதம்
இ விணறவன்
உனக்கு வழங்கிய உடலை பிற மனிதர்களும் விலங்குகளும் உட் பட இறைவன் படைத்த உயிரி கொல்வதற்குப் என்று
வினம் எதையும்
பயன்படுத்தக் கூடாது"

Page 20
கலப்ப்ை 5
D ஐப்பசி 2006 D 36
கூறுகின்றது.
(பதுர் வேத ஸம்ஹிதை 12.82)
தமிழில் இயற்றப்பட்ட பத் தாம் திருமுறையான திருமந்திரம் என்ன கூறுகின்றது என்று பார்ப் (Lutr.,
பற்றாப்ப நற்குரு பூபிசக்கும்
பன்மீர்ே மற்றோர் அணுக்களைக்
கொல்லாமை ஒண்மலர் நற்றார் நடுக்கற்ற தீபமுஞ்
சித்தமும் உற்றாரும் ஆவி அமர்ந்திடம்
உச்சியே
திருமந்திரம் 17)
இறைவனன் வழிபடுவதற்கு எத்தனையோ மலர்கள் உண்டு. ஆனால் அத்தனையிலும் சிறந்த மலர் ஒரு சிற்றுயிரையும் கொல் வாமையே என்பது இத் திருமந் திரத்தின் முதலிரு வரிகளின் கருத்தாகும்.
உலகிலே இன்று f கோடிக் கும் மேலான மக்கள் தொகை பினர் வாழ்கின்றனர். இந்தச் சனத் தொகை மேலும் &}} git, if İŞ கொண்டே செல்கின்றது. படிப் படியாக வளர்ச்சி விகிதம் குன்றி இன்னமும் 30இல் இருந்து f ஆண்டுகளின் பின் உலக சனத் தொகை 800 இல் இருந்து 100 கோடியை எட்டிய பின்பே சனத் தொகை வளர்ச்சி சமநிலை காணும், அதாவது மேலும் கூடாது என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
இன்று வாழும் தொகையிலேயே கால் பங்கிலும் மேற்பட்ட தொகை பினர் அரை வயிறு உனவோ அதுவும் இன்றியோ வாழ்கின் றார்கள். இந்நிலையில் உலக பொரு ௗாதாரமும் சனத் தொகையும் மேலும் வளர்ச்சி பெறும் நிலையில் உணவுப் பற்றாக்குறை பூதாகரமாக வளர்ச்சி பெறக் கூடிய வாய்ப்பு களும் உண்டு போதாக்குறைக்கு உலகிலே நிகழும் மிதமிஞ்சிய மீன்பிடிப்பால் இன்னமும் பி ஆண்டுகளில் உலகப் பெருங் கடல்களில் மீன்வளம் முற்றிலுமே அற்றுவிடக் கூடிய சாத்தியக் கூறும் உண்டு என அண்மையில்
பூர்த்தியான ஆய்வு ஒன்றும்
அச்சுறுத்துகின்றது.
இக்காரணங்களால் உலகளா
விய அடிப்படையில் உடல்நல
விருத்திக்கு மட்டுமின்றி பொருளா தார அடிப்படையிலும் மனித குலம் உயிர் வாழ்வதற்கே அண் மிய எதிர்காலத்தில் சைவ உன வின் வளர்ச்சி இன்றியமையாதது என்பதையும் சைவ உணவின் சிறப்பியல்புகளையும் அடுத்த இத ழில் நோக்குவோம்.
இக்கட்டுரையில் தரப்பட்ட சில தகவல்கள் தறுவாய் தீவில் சமாதி அடைந்த அருட்திரு சுப்
பிரமுனிய சுவாமி அவர்கள் இயற்றிய Living CiIC&a என்ற நூலிலும் மு. வரதராசனாரின்
திருக்குறள் தெளிவுரை என்ற நூலிலும் இருந்து பெறப்பட்டவை என்பதை நன்றியுடன் அறியத் தருகின்றேன்.
 
 
 
 
 

தேவகி கருணாகரன்
இதுவரை.
திரிட்ை இழந்த நிவேதா, தந்தை வேலுப்பிள்ணைப்பிடலும் ஜீயிடலும்
'அவர் எதிர்பார்த்த ஆண்/ கிடையாத திால் தன் நிரூங்காலத் துணைவு ரீைடர் அந்த ஆண்டி கிடைக்கும் என்று
பெண் கேட்டு வருறன் இொலும்பில் பிசிக்குச் ச்ேசான் பியூரலுக்கும் அவிஞக்கும் திருீணம் திச்சட்ஜா கீதது. ட்ாழ்ப்பாணத்தின் ஆட்டோ பிஜதட் ரீகிைட்ைால் அவசர2ாகத் திருபிணத்தை ஜிடித்து தம்பதிகளை கொலுப்பிற்கு அலுப்ட்சி ಕಿಕತೆ கிதார்கள் கொலுக்கில் வரவேற்பு கிைட்டத்தின்போது, ஆத்துக்குச் விஷோ என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருக்கிறதென்றும், தாப் வற்புறுத் திட்தான் அவனைக் கண்ட்ாண்ம் செப் திருக்கிதான் எண்றும் சிலர் பேசுவது அவள் அாதின் விலுகிது. திதோ 'மணமுடைந்து போகிறாள்

Page 21
ܩܡ݂ܵ+
வந்த விருந்தினர்கள் போகவும் து வீடே நிசப்தத்தில் அடங்கி விட் டது. நிவேதா தன் படுக்கையில் 'போய் விழுந்தாள். ஏமாற்றம் அவள் இதயத்தைப் பிசைந்தது. எத்தனை ஆஆசையுடன், எதிர்பார்ப்புடன், பிறந்த லீட்டில் கிடைக்காத அன்பும் பாசமும் புகுந்தவீட்டில் கிடைக் கும் என்று நினைத்து இந்த வீட்டுக் குன் கால் எடுத்து வைத்தேன். ஆனால் மயூரன் இப்படி மோசம் பண்ணிட்டாரே! எண்னைச் சட்டி யிலிருந்து நெருப்பில் விழுந்த கதை யாகி விட்டதே என் வாழ்க்கை!" நிவேதா நெஞ்சே வெடித்துவிடும் போல் அழுதாள்.
தன் அறைக்குள் நுழைந்த * மயூரன் லுங்கியும் குருத்தா மேற்சட் டையும் அணிந்து கொண்டான். அறையை அலங்களித்திருந்த ஜாதி 'மல்லிகையின் நறுமணமும், சிட்டி பாபுவின் மோகனராக வீணை இசையின் இனிமையும், அறையி லிருந்த ஊதுபத்தியின் சுகந்த வாச னையும் சேர்ந்து அவனைப் பரவசப் படுத்தியது. அந்த இனிமையான சூழல் அவன் மனதில் இனிய எண்ணங்களை எழுப்பியது. இது அவனுக்கு ஒரு முக்கியமான நாள். சொந்த மாமன் மகளான நிவேத" வுடன் சிறு பிள்ளைகளாக இருந்த போது நெருங்கிப் பழகியிருக் கிறான். இடையில் நாட்டின் நிலை மையால் பாழ்ப்பாணம் செல்வி முடியவில்லை. நாலு வருடங் களுக்குமுன் அவன் யாழ்ப்பாணம் சென்றபோது பார்த்த நிவேதா அவனை மிகவும் கவர்ந்துவிட் டாள். அப்போது அவளுக்கு வயது பதினைந்து இருபத்தி மூன்று வயது வாலிபனான மயூரன், தனக்கு திருமணம் என்று ஒன்று நடந்தால் அது நிவேதாவுடன்தான் இல்லை
鷺鷺鷺』 கலப்பை 50 5 ஐப்சி *2ეემ []*$8"?
யேல் பிரமச்சாரியாகவே இருப்ப தென்று அப்பவே முடிவெடுத்து ?" விட்டான். இதுநாள்வரை நெஞ்' சுக்குள் புதைத்து வைத்திருந்த இர் காதலை வெளியிட ஆசையுடனும் ஜ்ே ஆவலுடனும் காத்திருந்தான் :
மயூரன். ஆனால் நிவேதா வர இ ଦ୍ରୌର୍ୟJø୩ନ୍ଧ!!.
அவன் டக் டக்' என்று நிவேதாவின் அறைக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றான். மயூரனைக் கண்டதும் கண்களி னின்று பெருகி வழிந்த கண்ணி ரைத் துடைத்துக்கொண்டு சட் டென்று படுக்கையை விட்டெ ழுந்து நின்றாள். அழுது சிவந்தி ருந்த நிவேதாவின் முகத்தைப் பார்த்த மயூரன் துடித்துப் போனான், "நிவேதா என்னம்மா? என்ன நடந்தது? ஏன் இப்படி உன் கண் சிவந்திருக்கிறது? நீ அழு தியா " கவலையுடனும் பதட்டத் துடனும் கேட்டான்.
.
அந்தக் கேள்வியில் தொனித்த ' கரிசனையையும், பாசத்தையும் நிவேதா எங்கே கவனித்தாள், ! ஏமாற்றம், ஆத்திரம் என்று கொந்த ' ளித்துக் கொண்டிருந்த நிவேதா இ வின் செவியில் வெறும் பாசாங்கு ே வார்த்தைகளாக ஒவித்தன. சாதா ரணமாக அவள் தன் குரலை உயர்த்திப் பேசமாட்டாள். ஆனால்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இப்போ வழக்கமான அவளது மனக்கட்டுப்பாட்டையும் மீறி வார்த்தைகள் வெளிவந்தன.
"நான் உங்களை மனக்க சம் மதித்தது பெரிய பிழை! அப்பா 'வும், பாட்டா பாட்டியும் நீங்கள் உத்தமர் என்று புகழ்ந்து பேசி இந்தக் கல்யாணத்திற்குச் சம்மதிக்க வைத்துவிட்டார்கள். பவிக்கு ஆடு கழுத்தை நீட்டுவதுபோல் நானும் கல்யாணத்திற்குக் கழுத்தை நீட்டி விட்டேன். எல்லோரையும் ஏமாற்றி விட்டிர்கள், துரோகம் இழைத்து விட்டீர்கள் " உணர்ச்சியுடன் வெளிவந்த வார்த்தைகள் தொண் ைேடயை அடைக்க திணறினாள்.
"ஏன் நிவேதா இப்படிப் பேசு கிறாய்? நான் என்ன செய்து விட்டேன்"
"உங்களுக்கும் அந்த விமலா பெண்ணுக்கும் இருக்கிற உறவைப் பற்றி கொழும்பு முழுக்கத் தெரியு மாமே ? நல்ல வேளை எனக்கு இந்தக் கட்டத்திலாவது தெரிய வந்ததே!"
அவளுடைய கெTடுரான குற்றச்சாட்டுகளைக் கேட்டு மயூரன் சிலையாய் நின்றான். அவளைப் பேச விட்டு வாபனடத் துப்போய் நின்றான். பின்பு, "விமலா வுக்கும் எனக்கும் எந்தவித தப்பான உறவுமில்லை" என்றான்.
"இதை நம்பச் சொல்லுகிறீர் களா?" தலையை நிமிர்த்தி அவனை கண்களால் சுட்டுவிடுவதைப் போல் பார்த்தான் நிவேதா,
"நிவேதா விமலா புைக்கும் எனக்கும் மற்றவர்கள் பேசுவது போல், அல்லது நீ நினைக்கிற 'மாதிரி தப்பான உறவு ஏதும் இல்லை. நாங்கள் இருவரும்
'கல்ப்பை 50 ஐப்பசி 2006) 39
*
வேலை விஷயமாக சில சமயங்
களில் வெளியூர் போக வேண்டி வரும். அவ்வளவுதான். ஒன்று மட்டும் சொல்லுகிறேன். உன்னை நான் மனப்பூர்வமாக விரும்பித் தான் மணந்தேன். உன்னைத் தவிர
நான் எந்தப் பெண்னையும் *
மனதில் நினைத்ததுமில்லை."
"அப்படி நீங்கள் இருவரும் மட்டும் சேர்ந்து போகிற வேலை தான் என்ன?" நிவேதா வெளிப் படையாகவே கேட்டான்.
மயூரன் பதில் சொல்வி சற்றுத் தயங்கிவிட்டு "அதை என்னால் இப்- இப்ப சொல்ல. அது வந்து. ஆனால்."
மேலும் ஏதோ சொல்லப் போன மயூரனை, "உங்கள் விளக்கம் எல்லாம் வேண்டாம்," என்று நிவேதா தனது வலதுகையை உயர்த்தி தடுத்தாள். கண்ணிருக் கிடையே கோபத்துடன் அவள் சிவந்த கண்கள் பளபளக்க, "நீங்கள் என்னை ஏமாற்றிவிட்டிர்கள் ! பாட்டா பாட்டி எல்லோரையும் ஏமாற்றிவிட்டீர்கள்! இத்தனை யும் தெரிந்தபின் என்னால் முழு மையாக உங்கள் மனைவியாக வாழமுடியாது. அப்படி வாழவும் பிடிக்கவில்லை. பெயரளவில் தான் நான் உங்கள் மனைவி. தயவு செய்து என்னை தனியே இருக்க விடுங்கள்." நிவேதா வார்த்தை கனை நெருப்பாகக் கொட்டினாள்.
நிவேதாவின் முகத்தில் தெரிந்த
கோபமும் வெறுப்பும், வார்த்தை
கள், வந்த வேகத்தையும் கண்டு '
மயூரன் பனம் உடைந்துபோனான்.
அவனைத் துரோகியென்று அழைத்து அவன் உணர்வுகளைக்
காயப்படுத்திவிட்டாள்.

Page 22
. . . . A
ஆழமான காதல் அவ ளுக்கு எங்கே தெரியப் போகிறது. அவளிடம் இத்தருணத்தில் அதைச் சொல்லிப் புரியவைக்கவும் முடி இந் யாது. இதைப்பற்றி அவளுடன்
'மேலும் விவாதித்தும் பயனில்லை’ என எண்ணியவன், "சரி நிவேதா, உன் விருப்பப்படியே செய். இது உன் வீடு. உன் விருப்பப்படி இங்கே வாழலாம். உனக்கு என்ன தேவைபேT விான்னிடம் தபங் காமல் கேள். நீ மேலே படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டா பல்லவா? அப்படியே செய். ஆனால், தயவுசெய்து அம்மாவுக்கு நாங்கள் சந்தோஷமாகக் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடவில்லை என்கிற விஷயம் தெரியாமல் பார்த்துக்கொள்" என்று கரகரத்த
தாழ்ந்த குரலில் கூறிவிட்டு நிவேதா
வின் பதிலுக்குக் காத்திராமல் சட்டென்று தன் அறைக்குள் ܬܐ . * சென்று கதவைச் சாத்தினான்.
". தன் உணர்ச்சிகளை, வேதனை
களை மனதிற்குள் அடக்கி வைத்தே பழக்கப்பட்ட நிவேதா, இன்று ஒரு ஆதங்கத்தில் வார்த்தை களை நெருப்பாகக் கொட்டிவிட் டாள். மயூரன் அறையை விட்டு வெளியேறவும், உடலில் உள்ள
சக்தியெல்லாம் போப் தக்கை பாகிவிட்டது போன்ற தேய்ந்த உணர்வில் தொப்பென்று
படுக்கையில் விழுந்தாள். தன் வாழ்க்கையே முடிந்துவிட்டது போல் அழுதாள்.
நிவேதா, மயூரன் கேட்டுக் : கொண்டபடி கமலம் மாமி முன் இ தாங்கள் சந்தோஷமாகக் குடும்பம் நடத்துவதாகக் காட்டிக் கொண் டான். கமலம் மாமியும் நிவே அன்போடு கவனித்துக்
'தTவிஷ்
கொண்டாள். மயூரன் தன்னை
கலப்பை50 ஐப்பசி 2006 (40 "
ஏமாற்றி விட்டான் என்று மன முடைந்து போயிருந்த நிவேதா விற்கு கமலம் மாமியின் அன்பும் ஆதரவும் மனதுக்கு ஆறுதலாக விருந்தது. இல்லையேல் நிவேதா, நாட்டின் நிலைமை, போக்கு வரத்து நிலைமை பொருட்படுத்தாமல் | T IT வீட்டுக்குப் புறப்பட்டுப் போயி ருப்பாள். ஒர லெவல் பரீட்சையில் உயர் புள்ளியுடன் தேறியதால் கொழும்பு ப ல் க ன ல க் க ழ க த் தி ல் பொருளாதாரம் படிக்க நிவேதா விற்கு இடம் கிடைத்தது. மயூரனும் நிவேதா கேட்காமலே எல்லா வசதிகளும் செய்து கொடுத்தான். அவள் பல்கலைக்கழகத்திற்கும்' விரும்பிய இடத்திற்கும் போப் வர ஒரு சிறிய மோட்டார் வண்டி பும் ஒரு சாரதியும் நியமித்தான்.
நிவேதா - மயூரன் திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் உருண் டோடின. திருமன வரவேற் பன்று அந்தப் பெண்கள் பேசி பதை மயூரன், "வேலை விசயமாக நான் வெளியூர் போகிறேன்" என்று சாதாரணமாகக் கூறிவிட்டு பெட்டியுடன் வெளியூர் போய், ஒரு வாரத்திற்குப் பின் திரும்பு வான். இது இடை இடையே நடந்து கொண்டிருந்தது. அத்துடன் ஒரு நாள் மயூரன் தொலைபேசி பபிள், "சரி விவா, நாளைக்கே புறப்படுவோம்" என்று கூறுவது அவள் காதில் விழுந்தது. சந்தேகத்
தீயால் எரிந்து கொண்டிருந்த '
அவள் மனம் இரண்டையும்
முடிச்சுப்போட கற்பனை தேவைப்
படவில்லை. "மயூரன் விமலா
வோடு அடிக்கிற சுத்தை வெளி :
யுலகத்தின் கண்களினின்று மறைப்
எதையுமே 影
உண்மையாக்குவதுபோல் '
 
 
 
 
 
 
 
 
 
 
 

பதற்காக ஒரு வாயில்லாத பூச்சி பான என்னான மனந்தாரா? ஒரே பிடிவாதமாக மயூரனை மணக்க மறுத்திருந்தால் எனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்குமோ? இப்படி பலவாறாக அவள் சிந்தனை ஓடியது.
கனவனின் அன்புதான் கிடைக்கவில்லை; அவன் கொடுக் கிற பணம், வசதிகளையாவது அனுபவிப்போம் என்ற ஆதங்கத் துடன் பகட்டான கொழும்புப் பட்டண வாழ்க்கையை அணுப
விக்க முற்பட்டாள் நிவேதா. கறுவாக்காட்டுப் பெண்களின் சிநேகத்தைப் பிடித்துக் ଦିଗ୍ (Tଈର୍ଦTL/T&T. முன்னம்
உடைகளில் ஆர்வம் காட்டாத நிவேதா, இப்போது விதவிதமான உடை அலங்காரங்கள் செய்து கொண்டாள். முழங்கால்வரை நீண்டிருந்த கூந்தலை தோள் அளவிற்குக் கத்தரித்துக் கொண் டாள். பல்கலைக்கழகத்திற்குப் போகிற நேரங்களைவிட மற்ற நேரங்களில் புது சிநேகிதிகளுடன் சினிமா, டிராமா, தேனீர் விருந்து, இரவு விருந்து என்று சுற்றித் திரிந்தாள்.
இதை எல்லாம் பார்த்த கமலம் மாமி, "நிவேதா, காலம் கெட்டுக் கிடக்குது. இரவிலே வெளியே திரி வதை கொஞ்சம் குறைத்துக் கொள் எம்மா " என்று சொன்னாள். ஆனால் மயூரன், "அம்மா அவ ளைத் தடுக்காதேங்கோ, அவள் ஆசைப்படி போய் வரட்டும்." என்று தலையிட்டான். இதைக் கேட்ட நிவேதா, "ஆமாம், நான் எக்கேடாவது கெட்டுப்போனால் அவருக்கென்னவாம். விமலாவும் அவரும் சந்திப்பதைத் தடுக்காமல் இருந்தால் போதுமாக்கும், என்று மனதுக்குள் குமுறினாள்.
ப்பை 50 0 ஐப்பசி 2006 41
வெளியிலே தான் சந்தோஷ் மாக இருப்பதாக எண்ணி சிநேகி களுடன் சிரித்துப் பேசி பல இடங் களுக்குப் போய் வந்தாலும் நிவே தாவின் மனதிலே ஒரு தனிமை இருந்து கொண்டுதாணிருந்தது. ப்போது வாழும் பகட்டான வாழ்க்கை நிவேதாவின் சுபாவத் 皺 திற்கு முற்றும் மாறானது. மனதுக் குள் அவள் கனவனின் அன்பை பும், அந்நியோந்நியமான எளிமை யான வாழ்க்கைக்கும் ஏங்கினாள்.
மேலும் ஆறு மாதங்கள் உருண்டோடின. நிவேதாவின் சிநேகிதி சுபத்திரா திருமணம் செய்து கொழும்பில் குடியேறி யிருந்தாள். இதை அறிந்தவுடனே நிவேதா மிகவும் சந்தோஷப்பட் டாள். ஒரு விலையுயர்ந்த திரு பனப் பரிசை வாங்கிக் கொண்டு அவளைப் பார்க்கப் போனாள். வாசற்கதவைத் திறந்ததும் சுபத் திரா நிவேதாவைக் கட்டி அனைத்து வரவேற்றாள். மிகவும் நாகரீகமாக ஜீன்சும் உடலோடு ஒட்டிய ந சேர்ட்டுமாக நின்ற நிவேதாவைக் கண்டு அதிசயித் தாள் சுபத்திரா. இந்த கொழும்பு நகரம் இப்படி அவளை மாற்றி விட்டதா? ஒற்றைப் பின்னலும் தலை நிறைய பூவும், நெற்றியிலே பொட்டும், கணுக்கால் மறைய பாவாடைத் தாவணி அணிந்த நிவேதாவுக்கும் இந்த நிவேதா வுக்கும் எத்தனை வித்தியாசம். சுபத்திரா யாழ் மண்ணின் வாசனை மாறாது விளங்குனெத நிவேதா அவதானித்தாள்.
நிவேதாவை தன் கணவர் குமாருக்கு அறிமுகப்படுத்திய சுபத்திரா, "ஏன்டி! உன்னுடைய கணவர் மயூரன் வரவில்லையா?" என்றான,

Page 23
கலப்பை 50 |) ஐப்பசி 2006 ( *
瞿
2
"அவர் வேலை விசயமா வெளியூர் போயிருக்கிறார்." என்று தாழ்ந்த குரலில் பதிலளித்தாள். "ஊரிலே உங்க அம்மா, விக்னேஷ் அண்ணன் சுகம் எப்படி? பாட்டா பாட்டி எப்படி இருக்கிறார்கள்!"
என்று ஆவலோடு விசாரித்தாள்
நிவேதா.
"அம்மாவும் அண்னனும் சுகமாகியிருக்கிறார்கள். பாட்டா பாட்டிக்குத் தாள் தடில் இருமல் மாறி மாறி வந்து கஷ்டப்பட்டு விட்டார்கள். நிவேதா, நந்த
பாவம். யிலே கட்டி என்றார்கள், சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும்போதே
கோபாலன்தான் மூளை
சாபி அவரை அனைத்துக் கொண்டது" இதை சொல்லும் போது சுபத்திராவின் கண்கள் கலங்கின.
நிவேதா அழுதே விட்டாள். இப்போது அவளுக்கு தான் கண் கனவின் அர்த்தம் புரிந்தது. பின்பு யாழ்ப்பானத்தின் நிலவரத்தைப் பற்றியும், யாழ்ப்பாணத்திலிருந்து
கொழும்பு வர மூன்று நாள் எடுத்ததாகவும் சுபத்திராவும் அவள் கண்வரும் விபரித்துக் கூறினார்கள்,
" :&ള്ള്':
! .... አ
"சிநேகிதிகள் உங்களுக்கு பேசிக் கொள்ள நிறைய விசயம் இருக் கும். நான் வெளியே போட்டு ' வாரேன்" என்று சொல்லி வெளியே சென்றான் குமார்,
"எப்படி உன் திருமண வாழ்க்கை" என்று நிவேதா ஆஸ் லுடன் தன் சிநேகிதியிடம் கேட் டான்.
"அவர் என்னை அன்பாகப் பார்த்துக் கொள்கிறார். நான் மிகவும் சந்தோஷமாக இருக்கி
றேன்." என்றாள் மலர்ந்த முகத் துடன், "ஆமாம், உன் மன வாழ்க்கை எப்படி? திருமணமாகி ஒரு வருடமாகிறதே. உங்க வீட் டிலே குவா குவா சத்தம் கேட்கிற தற்கு ஏதாவது அறிகுறி" என்று கேட்டபடி தன் கண்களால் நிவேதாவை அளந்தாள்.
"அப்படி ஒன்றுமில்லை. ஏன் சுபத்திரா எனக்கு மட்டும் வாழ்க் கையிலே ஏமாற்றமும் கஷ்டங் களும் மாறி மாறி வருகிறது ?" என்றாள் கண்களில் கண்னரீர் பொலபொலவென வழிந்தோட
"என்னடா" என்று கூறியபடி சுபத்திரா எழுந்தோடிப் போய் நிவேதாவை அனைத்துக் கொண் டாள். நிவேதா திருமணத்தன்று
முதல் நடந்த எல்லா விசயங் களையும் ஒன்றும் விடாமல் சொன்னாள். எல்லாவற்றையும் கேட்ட சுபத்திரா, "அந்தப் பெண்கள் தமக்குள் பேசியதை அப்படியே தம்பிவிட்டியா
நிவேதா"
"ஆமாம். மயூரனும் அதை மறுக்கவில்லையே. நீ நினைக்கிற மாதிரி எங்களுக்கிடையே தப்பான உறவு இல்லை என்று சொன்' னார். இந்த ஆண்கள் ஒரு பக்'
N
k
 
 
 
 
 
 
 
 
 

.. 50 | ஐப்பசி 2006 ( 45
கத்தை மட்டும் காட்டும் கண் னாடி மாதிரி என்று புத்தகங் களில் வாசித்ததை நிரூபித்து விட்டார். இவ்வளவும் நடந்த பின்னும் மயூரன் அந்த விமலா வோடு வெளியூர் போய் தங்கி விட்டுவருகிறார். விமலா அடிக்கடி மயூரனுக்கு டெலிபோன் பண் ணுவா, பலமுறை நான் டெலி போனை எடுத்து அவரிடம் கொடுத்திருக்கிறேன்!" நிவேதா மனதிலிருந்த தன் சந்தேகங்களை,
உள்ளக் குமுறல்களை உயிர்த் தோழியான சுபத்திராவிடம் சொன்னாள்.
நிவேதா சொன்னதை எல்லாம் கேட்டுவிட்டு, "இந்தப் பெண்கள் பேசியதை அப்படியே நம்பிவிட முடியாது நிவேதா. பாட்டி சொன் னதை வைத்தும், நான் அவதா எனித்த மட்டிலும் மயூரன் அப்படிப் பட்டவனல்ல என்று தோன்று கிறது. இந்த விமலWT பெண்ணைப் பற்றி பாரிடமாவது விசாரித்துப் பார்த்தியா நிவேதா?" என்று கேட்டாள் சுபத்திரா,
"எப்படி நான் விமலாவைப் பற்றி விசாரிப்பது? மயூரனுக்கும் அவளுக்கும் இடையே உள்ள உறவைப்பற்றி என்னிடம் சொல் வார்களா? கமலம் மாமியிடம் கேட்டால் மயூரனுக்கும் எனக்கும் உள்ள உறவைப் பற்றி சந்தேகம் வந்துவிடும்" என்றாள்.
"நிவேதா ! இத்தனை வருடப் பழக்கத்திலே உன்னை நல்லா அறிந்து வைத்திருக்கிறேன். நீ ஒரு சந்தேகப் பிராணி தீர விசாரிக் காமல் நீ எந்த முடிவுக்கும் வரக் கூடாது" என்று அவளைக் கடிந்து கொண்டான் சுபத்திரா
"இல்லை சுபத்திரா. அவருக்கும் விமலாவுக்கும் உள்ள உறவு என்ன, எங்கே போகிறார்கள், ஏன் போகி 釜
轉
றார்கள் என்று மனைவி என் னிடம் சொல்லலாமே" என்று இ நிவேதா தன்னை நியாயப்படுத்தப் 8ܬܐ பார்த்தாள்,
"நிவேதா, நீ கொஞ்சம் பொறு மையாக இரு வீணா மயூரனை சந்தேகித்து உனக்குக் கிடைத்தி ருக்கிற நல்ல வாழ்வைப் பாழாக்கி விடாதே. நான் விமலாவைப் பற்றி விசாரிக்கிறேன்." என்று சமா தானப்படுத்தினாள் சுபத்திரா.
இதற்குப் பின் சிநேகிதிகள் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். நிவேதா சுபத்திராவிடம் தன் ' மனதில் இருந்த வேதனைகளைச் சொல்லி சற்று ஆறுதல அடைந ..........? தாள.
யாழ்ப்பாணத்தில் இருந்தால் எந்நேரம் என்ன நடக்குமோ என்று பயந்து சுபத்திரா, தன் தாயையும் தமையன் விக்னேனஷயும் கொழும் புக்கு வரவழைத்துக் கொண்டாள் / சுபத்திரா தன்மயனிடம் நிவேதா ?
மயூரன் விஷயத்தைச் சொன் னாள். அவர்கள் இருவரும் விசா ரித்துப் பார்த்ததில் மயூரனும் ஆ விமலாவும் நிச்சயமாக வேலை விஷயமாகத்தான் வெளியூர் போய் வந்தார்கள் என்று அறிந்தனர். " அத்துடன் அவர்கள் உறவைப் பற்றி விலா போன்ற விஷமக் காரர்கள் கதை கட்டித் திரிகிறார் கள் என்ற விவரமும் கிடைத்தது. இதை எல்லாம் நிவேதாவிடம் சொன்னார்கள். எல்லாவற்றையும் கேட்ட நிவேதா, தான் அவசரப் பட்டு மயூரனைச் சந்தேகப்பட்டு 蠶 விட்டேனோ என்று வருந்தினாள்.
தாரிலே பாட்டா பாட்டிக்கும் தன் தந்தை, தம்பியாருக்கும் என்ன நடக்குமோ என்ற கவலையும்'

Page 24
கலப்பை 50 0 ஐப்பசி 2006 [144
சேர்ந்து சரியாகச் சாப்பிடாமல், நித்திரையில்லாமல் நிவேதா உடல் நலிந்து போயிருந்தாள். மயூரன் அவளுக்கு ஆறுதல் கூறிச் சாப்பிட வைப்பான். ஒருமுறை வேலுப் பிள்ளை எழுதிய கடிதத்தைக் ' கொண்டு வந்து கொடுத்தான். அதில் எல்லோரும் சுகமாக * இருப்பதாகவும், தான் மட்டும் வேலைக்குப் போய் வருவதாகவும், சாப்பாட்டுப் பொருட்கள் தட்டுப் பாடு என்றும், மயூரன் அனுப்பிய அரிசி பருப்பு மிகவும் உதவியாக இருந்தது என்றும் எழுதியிருந்தார். நிவேதா மயூரனின் இந்தச் செய் கையால் மனம் நெகிழ்த்து அவன் கண்களை நேருக்கு நேர் சந்தித்து, "தாங்க் யூ" என்றாள். கோபம்
தெறிக்க அவனை நோக்கிய அதே
கண்கள் இன்று கனிவோடு நோக்கின.
பDTதங்கள் உருண்டோடின.
' கமலம் சிங்கப்பூரில் தன் சொந்தக் " காரர்களைப் பார்க்கப் போயிருந் தாள். உடல் நலிந்து போயிருந்த நிவேதாவுக்கு உடம்பு பூராவும் சின்னம்மை போட்டது. காய்ச் சலும் நூற்றி நாலு ஐந்து என்று காய்ந்தது. நிவேத" நினைவு மறந்து அரட்டிக் கொண்டிருந்தான், அப்போது பக்கத்திலே இருந்து இரவு பகல் என்று பார்க்காமல் அவளைக் கவனித்துக் கொண் டான் மயூரன். நிவேதா உடல் வருத்தத்தின் வேதனையால் துடிப் பதைக் கண்டு அவன் நெஞ்சுருகிப் போனான். கண்களினின்று கண் னர் கசிந்தது. இதைப் பார்த்த வேலைக்காரர்கள், "சின்னம்மா ஆ வின் நிலை கண்டு ஐயா கலங்கு 'கிறார். எவ்வளவு அந்நியோந்நிய மான தம்பதிகள்" என்று தமக்குள் 'பேசிக்கொண்டனர்.
அ  ைர நினைவே T டிருந்த நிவேதாவிற்கு பரிவோடு மருந்து பருக்கியும், காய்ச்சலின் வெப்பத் தைக் குறைக்க குளிர்ந்த நீரால் முகம், கை, காலை துெவாகத் துடைத்தும் யாரோ மிகவும் அன் போடு கவனிக்கிறார்கள் என்று புரிந்தது. அந்தக் கரங்களில் வெளி பான அன்பு அவளை நெகிழ வைத்தது. "என்னம்மா இந்தக் கொஞ்சத்தையும் குடித்திடும்மா." என்று சொன்ன அந்தக் குரலில் தொனித்த பாசம் அவள் நெஞ்சை வருடியது. இத்தனைக்கும் சொந்தக் காரன் மயூரன்தான் என்று அறிந் ததும் நிவேதா பூரித்துப் போனாள். அவன் காட்டிய அன்பு, பரிவு, கரிசனம் அவள் நெஞ்சில் ஆனந்தத் தையும் அழுகையையும் உண்டாக் கியது. உடல் பலவீனத்துடன் மனதுக்குள் எழுந்த உணர்ச்சி களும் சேரப் பேச்சு வராமல் தொண்டையை அடைத்தது. கண் களில் கண்னனிர் கசிந்து வழிந்தது.
இதைக் கண்ட மயூரன் "என் னம்மா உடம்பு வலிக்கிறதா ? இன்னும் இரண்டு நாளில் எல் லாம் சரிபாகிவிடும்" என்று அவள் கண்ணிரைத் துடைத்துவிட்டான். அவள் நெற்றியில் புரண்ட சுருண்ட கேசத்தைக் கோதிவிட்டு போட்டிருந்த சின்னம்மை பருக் களுக்கு கலமின் மருந்தைப் பூசி விட்டான். நிவேதா மகிழ்ச்சியில் மிதந்தான், 'என்மேல் இவ்வளவு அன்பு வைத்திருக்கும் மயூரனனயா சந்தேகித்தேன்? நானும் அவரை எவ்வளவு ஆழமாகக் காதலிக் கிறேன் என்று இப்போதுதான் உணர்கிறேன்’ என நினைத்தான்.
நிவேதாவுக்கு உடம்பு மாகிக்கொண்டு வரவும் கமலம் மாமி உளரிலிருந்து திரும்பி வரவும் சரியாகவிருந்தது. பராமரிக்கிற பொறுப்பை கமலம்
ெ :ംീ. . .
AG DITT
நிவேதாவைப் இ
 
 
 
 
 
 
 

மாமி ஏற்றுக்கொண்டாள்.
இத்
தனை நாளும் வியாபாரத்தில்
கவனம் செலுத்த முடியாமல் இருந்த மயூரன் இப்போது முழுக் கவனத்தையும் அதில் செலுத்த வேண்டியிருந்தது. இதனால் நிவே தாவின் அறைக் கதவண்ணட வந்து சுகம் விசாரித்துவிட்டுப் போய் விடுவான். அவன் அறைக்குள் வருவான் என்று ஆவலோடு எதிர்பார்த்து ஏமாந்தாள் நிவேதா. உடம்பு முடியாமல் படுக்கையில் இருந்தபோது மயூரன் பக்கத்தில் இருந்த நாட்களுக்காக ஏங்கினாள்.
உடம்பு நன்றாகக் குனமான பின் நிவேதாவைப் பார்க்க சுபத் திரா வந்திருந்தாள். அவளிடம் தன் மனதில் எழுந்த ஆசைகள், ஏக்கங்களை இறக்கி வைத்தாள் நிவேதா, "நான் மயூரனைத் திரு மனத்திற்கு முன்பே காதலித்தி ருக்க வேண்டும். ஆகையால்தான் விமலாவுடன் அவரை இணைத் துப் பேசியதும் பொறாமைப் பட்டு அவருடைய உண்ர்வு களையும், உள்ளத்தையும் வார்த்தை களால் காயப்படுத்திவிட்டேன். அவர் என்மேல் வைத்திருக்கும் அன்பைப் புரியாத குருடியாக இருந்திருக்கிறேன். மாமி சிங்கப்பூரி விருந்து திரும்பியபின் அவர் என் அறைக்குள் வருவதில்லை. வாசலில்
நின்று சுகம் விசாரித்துவிட்டுப் போய்விடுகிறார்."
"ஆமாம் நிவேதா, மனசு
என்பது விநோதமானது. எங்கள் கண்ணுக்குத் தெரியாத விடயங் களையும் மனசு அறிந்து கொள் ளும். ஆனால் எமக்குப் புரியத் தான் காலதாமதமாகிறது. அதிருக் கட்டும் நிவேதா! மயூரனுக்கும் விமலாவுக்கும் தப்பான உற வில்லை என்று நீ இப்ப நம்பு கிறாய்தானே?"
"கலப்பை 50 |] ஐப்பசி 2006 () 45
"ஆமாம், நிச்சயமாக நம்பு கிறேன்" என்று பளிச்சென்று பதில் '
அளித்தாள்.
"அப்போ இதை நீ மயூரனுக்குச் சொல்லவேண்டும். நீ அவரை
மனதார நேசிக்கிறனதயும் அறிய வைக்கவேண்டும். உனக்குத் திரு
மணமாகி ஒரு வருடத்திற்கு மேலா கிறது. இனியும் காலதாமதம் பண்
னாதே."
"நான் எப்படி" கையைப் பிசைந்துகொண்டு தடுமாறினாள் நிவேதா.
"நீதான் அவரிடம் இனதச் சொல்ல வேண்டும். வேறு ஒருவ ராலும் முடியாது" என்று நிவேதா வுக்கு தைரியமூட்டினாள் சுபத் திரா,
மயூரன் மேல் தனக்குள்ள காதலை உணர்ந்தபின் நிவேதா சந்தோசத்தில் மிதந்தாள். சிட்டுக் குருவி போல் வானத்திற்கும் பூமிக் கும் பறந்து திரிந்தாள். கற்பனை யில் மயூரனுடன் குடும்பம் நடத்தி னாள். முன்னம் போஸ் நிவேதா நேரம்கெட்ட நேரங்களில் வெளியே திரியாது படிப்பும் வீடும் என்று
இருந்தான். மயூரனரிடம் தன் காதலை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந் தாள்.
இப்படியே இன்னும் இரண்டு மாதங்கள் உருண்டோடின. இந்தி பாவில் வசித்த சொந்தக்காரர் ஒருவருக்கு சுகமில்லை என்று செய்தி வரவும் கமலம் மாமி இந்தியாவுக்குப் பயணமானாள். மயூரனுக்கு வியாபாரத்தில் பல
சிக்கல்கள். காலையில் வேலைக்குப் 2
போனால் இரவு படுக்கைக்குப்
போகிற நேரம்தான் வீடு திரும்பி
வினான், "சாப்பாடு எடுத்து வைத் திருக்கிறேன் சாப்பிடுங்கோ" என்று

Page 25
臀 'கலப்பை 50) ஐப்பசி 2006
அவனுக்காக முழித்திருந்து நிவேதா கேட்பாள். "நான் சாப்பிட்டு விட்டேன்." என்று இரண்டு ஆவார்த்தையிலே பதிலளித்துவிட்டு தன் அறைக்குள் போய்விடுவான். அவன் விலகி விலகிப் போக நிவேதா அவன் அன்புக்கும் அர வணைப்புக்கும் ஏங்கினான். நான் தான் மயூரனை தனிமையில்
அணுகி திருமணத்தன்று அப்படிப் பேசி அவர் மனதை நோகடித்த தற்கு மன்னிப்பு கேட்டு, நான் அவரை நேசிப்பதையும் தெரிவிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள்.
' அன்று மயூரன் வீடு திரும்ப இரவு பத்துமணிக்கு மேலாகி விட்டது. நிவேதாவால் இனியும் பொறுத்திருக்க முடியவில்லை. மயூரன் மேல் வைத்திருந்த காதல் அவள் சுச்ச சுபாவத்தையும் மீறி ஒரு முடிவெடுக்க வைத்தது. தன் அறைக்கும் மயூரன் அறைக்கும் இடையே இருந்த கதவைத் தட்டி னாள். பின்பு மெதுவாகத் திறந்து கொண்டு அவன் அறைக்குள் சென்றாள். கதிரையில் இருந்தபடி பத்திரிகை படித்துக் கொண்டிருந் தான் மயூரன், மனம் நிறைய வெட் கத்துடன் முகம் சிவக்க நின்ற : நிவேதாவை என்ன விசபம் என்ற கேள்வி முகத்தில் தெரிய கதி
ரையை விட்டு எழப் போனான். "வேண்டாம் அப்படியே இருங்கள்" என்று கூறிவிட்டு வெகு சகஜமாக அவன் படுக்கையில் அமர்ந்தாள்
நிவேதா.
அறையில் மெளனம் நிலவியது. தன் மனதில் ஏற்பட்ட மாற்றத்தை, *அவன் மேல் உள்ள காதவைக் கூற நாணினாள் நிவேதா. சொற் கள் நெஞ்சில் இருந்தன. அவற்றை வெளியே சொல்ல வெட்கம்
.2 :' 鬆 ܐܵܘܡܬܐ ܁܁ܬܐ. ' ܐܬܐ 47 ܘܬܐ, ܐܲ1:14݂.
தடுத்தது. முகத்தில் வியர்வை பூத்தது. நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. வலது கை கட்டை விரல் நகத்தைக் கடித்தபடி குனிந்த தலையோடு நிவேதா அமர்ந் திருப்பதைப் பார்த்துவிட்டு, "என் னம்மா நிவேதா" என்று
கேட் டான் மயூரன். அவன் குரலில் தொனித்த பரிவு நிவேதாவுக்கு தைரியத்தைக் கொடுத்தது.
"யாரோ உங்களையும் விமலா வையும் இணைத்துப் பேசியதை நம்பி திருமனத்தன்று இரவு அப்படி நடந்துகொண்டேன். உங்களை வேறு ஒரு பெண்ணோடு இணைத்துப் பேசியதை என்னால் தாங்கமுடியவில்லை. அன்று ஏதோ ஒரு உணர்வு என்னையும் மீறி ஆட்டிப்படைத்தது. அதனாலே தான் அப்படி வ ர் த்  ைத க  ைன க் கொட்டினேன். தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்." நிவேதா குரல் கரகரக்கப் பேசி னாள். அவள் கண்களை நீர் திரை பிட்டது.
மயூரனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை, ஆனால் பத்திரிகை யின் மேல் இருந்த அவன் பிடி மட்டும் இறுகியதை தோலுக் குன்னால் புட்டுக்கொண்டு நின்ற அவன் விரல் கணுக்கள் காட்டின. நேரே இருந்த சுவர் மேல் இருந்த அவன் பார்வையை நகர்த்தவும் இல்லை. தன் மனதில் இருந்ததைக் கூறியபின் நிவேதாவிற்குத் துணிவு வந்துவிட்டது. மெல்ல எழுந்து தன் கணவன் அமர்ந்திருந்த கதி ரையின் கை மேல் உட்கார்ந்தாள். சட்டென்று உடல் விறைப்புற்ற து மயூரன் நிமிர்ந்து அமர்ந்தான்.
"நான்தானே அவரை முதல் இரவு அன்று என் அறையை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܐܬ ܬ '\"”
விட்டு வெளியேறச் சொன்னேன். ஆகையால் நான்தானே என் மனதில் உள்ள ஆசையைச் சொல்லவேண்டும்" என்று எண் ணிைய நிவேதா, "நான் உங்களை நேசிக்கிறேன். இப்போ உங்கள் அன்பையும் தாம்பத்திய உறவை பும் எதிர்பார்த்து நிற்கிறேன்" என்றாள்.
நிவேதா மெதுவாக கனவனின் தோள் மேல் சாய்ந்து, கலைந்து கிடந்த அவனது முடியைக் கோதி விட்டான், தேள் கொட்டியவன் போல் துள்ளி எழுந்து நின்றான்
மயூரன். "நிவேதா அம்மா! என்னை மன்னித்துவிடுங்கள், நான் உங்கள் கணவர் மயூரன்
அல்ல. உருவத்தில் உங்கள் கண வரும் நானும் ஒரே மாதிரி. ஆகை பால்தான் மயூரனாக சில நாட் 'களாக நடித்து வருகிறேன்"
நிவேதா மின்சாரத்தால் தாக் குண்டவள் போல் துள்ளி எழுந் தாள். "என்ன விளையாடுகிறீர் களா? நீங்கள் என்னை விரும்ப வில்லை என்றால் அதை நேரடி
பாகவே சொல்லுங்கள், ஏன் இப்படி தம்பமுடியாத கதை
களைச் சொல்லுகிறீர்கள்!"
"தயவுசெய்து என்னை தம் புங்கள். நான் விடுதலை இயக்கத் தைச் சேர்ந்த ஒரு கர்னல், இந்த உண்மையைச் சொன்னதால் இயக் கத்திற்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறிவிட்டேன். இதோ பாருங்கள் என் கையில் இருக்கும் குண்டுக் காயங்களை" எனக் கூறி தனது இடது மேற்சட்டையின் கையை சுருட்டிக் காட்டினான். முழங்கையில் எலும்பு இருக்க வேண்டிய இடத்தில் வெறும் தோல் தொங்கியது "இதோ எனது இடது கையில் மோதிர விரலும் இல்லை" அவனுக்கு இடது கையில்
T
"கலப்பை 50 ஐப்பசி 2006 (47
Ε. Χ. . ,
நாலு விரல்கள்தான் இருந்தன. "உங்கள் கனவர் பொறியியல் ரீதியில் இயக்கத்திற்கு அப்பப்போ உதவிசெய்வார். தற்சமயம் அவரும் விமலா அம்மாவும் பல இன்னல் களுக்கிடையே பிரயாணம் செய்து 4
அங்கு முக்கியமான வேலையில் இ
ஈடுபட்டிருக்கிறார்கள். சமீபத் திலே இராணுவத்திற்கு மயூரன் மேல் சந்தேகம் வந்துவிட்டது.
மயூரன் கொழும்பிலேதான் இருக் கிறார். வெளியூர் எங்கும் போக வில்லை என்று இராணுவத்திற் குக் காட்டத்தான் இந்த வேடம், தலைவரின் கட்டளைப்படி நான் இங்கே மயூரனாக நடிக்கிறேன். மயூரனுடைய வியாபாரத்தையும் கவனித்து வருகிறேன். தயவுசெய்து ந்த விசயம் வெளியே தெரிய வேண்டாம். உங்களுக்கும் மயூர னின் குடும்பத்திற்கும் ஆபத்தாகி விடும். இன்னும் சில நாட்களில் மயூரன் கொழும்பு திரும்பிவிடு வார்" என்று வியர்த்து விறுவிறுக்க பேசினான் கர்னல். துப்பாக்கி ஏந்தி காட்டில் புகுந்து எதிரி களைத் துணிவோடு மூர்க்கமாகத் தாக்கியபோதுகூட ப்படி விபர்த்துக் கொட்டியதில்லை என்று நினைத்தபடி கைக்குட் டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான்.
தன் முன்னால் நிற்பது மயூர வினில்லை என்று நிச்சயமாகத் தெரிந்ததும் நிவேதா அதிர்ந்து போனான். பூமி பிளந்துகொண்டு தன்னை விழுங்கிவிடாதா என்று வெட்கத்தில் துடித்துப் போனாள். ஐயோ! என் கனவரென்று நம்பி ஏதோ எல்லாம் சொல்லிவிட் டேனே. அவள் அவமானத்தால் உடல் கூனிக் குறுகிப் போனான். அவளுக்குப் பேச்சே வரவில்லை. சட்டென்று திரும்பித் தன் அறைக்குள் சென்றான். இடைக்

Page 26
கலப்பை 50" ஐப்பசி 2006 )
கதவைச் சாத்தினாள். மனம் கொந்தளிக்க வலது கை கட்டை * விரலைக் கடித்தபடி அறைக்குள் : குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். ஆ வின் கனவரிடம் சொல்ல *வேண்டிய அந்தரங்கமான விசயங் ஜ்ேகளை வேற்று மனிதரிடம் கொட்டி அத்' விட்டேனே! போதாததற்கு அவர்
கேடு! அவமான உணர்வில் நிவே தாவின் மனம் நெருப்பாகக் 榭 காய்ந்தது. இந்த இக்கட்டான ' நிலையை உண்டாக்கிய மயூரன் 鲇 மேலும் ஆத்திரம் வந்தது. அந்த A. * வீட்டில் இருக்கவோ, வீட்டில் ' உள்ளவர்களைச் சந்திக்கவோ அவளுக்குப் பிடிக்கவில்லை. ஒரு பயனப் பெட்டியில் இரண்டு மூன்று துணிமணியை எடுத்து வைத்துக்கொண்டு சுபத்திரா வீட்டிற்குப் புறப்பட்டுப் போனாள்.
Tெசற் கதவைத் திறந்த i. சுபத்திராவைக் கண்டதும் இது நீர்
வரை அடக்கி வைத்திருந்த நிவே தாவின் கண்ணிர், வெள்ளமாக வெளிவந்தது. இரவு பதினொரு
மணிக்கு மேல் என்றபடியால்
வீட்டில் உள்ள மற்றவர்கள் நல்ல உறக்கத்திலிருந்தனர். சுபத்திரா நிவேதாவை விருந்தினருக்கு என்று ஒதுக்கப்பட்ட அறைக்கு அழைத்துச் சென்று படுக்கையில் அமரச் செய்து தானும் அமர்ந் 11 ܘܒܨ. தாள். நிவேதாவின் அழுகை ஒயவும், "நிவேதா, என்ன நடந்தது? சொன்னால்தானே புரியும்" என்று ஆதரவுடன் கேட்டாள்.
நிவேதா மயூரனின் அறைக்குள் தான் போனதையும் அங்கு நடந்த தையும் ஒன்றும் விடாமல் சொன் னாள். சுபத்திராவிற்கு திகைப்பில் உடனே பேச்சு வரவில்லை. பின்பு, "மயூரனைப் போல் இன் னொருவரா? உனக்கு அவன்
மயூரன் இல்லை என்ற சந்தேகம் ஒருக்கா கூட வரவில்லையா?"
"இல்லையே! உருவத்திலே இரு வருக்கும் எந்தவித வித்தியாசமும் எனக்குத் தெரியவில்லை. அவன் குரல் மட்டும் சற்று வேறு மாதிரி பாக ஒலித்தது. ஆனால் நான் இருந்த நிலைமையிலே அதைப் பொருட்படுத்தவில்லை. மாமி இந்தியாவிற்குப் போய் ஒரு மாத மாகிறது. கடந்த இரண்டு வாரமாக மயூரன் வேலை வேலை என்று சொல்வி இரவு பத்து மணிக்கு மேல்தான் வீட்டுக்கு வருவார். வீட்டிலே சாப்பிடுவதே இல்லை. இப்ப விளங்குகிறது. நிச்சயமாக இந்த இரண்டு ଛାWP:TW|TWI': fT4, "" ); வீட்டில் இருந்தவர் மயூரனில்லை" என்று சற்று : அழுகையை மறந்து பதிலளித் தாள் நிவேதா,
"நிவேதா, நீ வீட்டை விட்டு வந்தது யாருக்காவது தெரியுமா?"
"என் கார் வெளியே புறப் பட்டது அந்தக் கர்னலுக்கும் வேலையாட்களுக்கும் நிச்சய மாகக் கேட்டிருக்கும். இனிமேல் நான் என்ன செய்யப் போகி றேன்? என்னை வேற்று மனித ரோடு அந்த வீட்டிலே விட்டிட் டுப் போக அவருக்கு எப்படி மனம் வந்ததோ! என்னையும் மன வாழ்க்கையையும் வெறுத்து இயக்கத்திலே சேர்ந்திட்டாரோ" என்று கண்ணிர் அருவியாக வழிய புலம்பினாள் நிவேதா.
"சீ விசரா உனக்கு மயூரன் அப்படி ஒருபோதும் செய்யமாட் டார். சும்மா மனதைக் குழப்பிக் கொள்ளாதே, நீ மயூரனோடு சேர்ந்து குடும்பம் நடத்தாதபடி யால்தான் இப்படி துணிந்து வேறு : ஒருவரைத் தனக்காக நடிக்க : விட்டிருக்கிறார். இராணுவத்திற்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"స్కో \ി
அவர் மேல் சந்தேகம் எழுந்தபடி யால் வேறு வழியின்றி இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்" என்று நிவேதாவிற்கு ஆறுதல் சொன்னாள் சுபத்திரா,
அறைக்கு வெளியே சென்ற சுபத்திரா, ஒரு கையில் டம்ளர் பாலுடனும் மறுகையில் நிவேதா வின் பெட்டியுடனும் திரும்பி வந்தாள். "நிவேதா, இந்த பாலைக் குடி. மயூரன் உன்னைத்தவிர வேறு ஒரு பெண்ணையும் ஏறெ டுத்தும் பார்க்க மாட்டான் என்று நம்புகிறாய் அல்லவா" விசும்பலுக் கிடையே தன் தலையை ஆட்டி ஆமோதித்தான் நிவேதா. "பிறகு என்ன? மயூரன் தன் தாயையும் நாட்டையும் நேசிப்பவன். அப்படிப் பட்டவன். தான் நேசித்து மனந்த மனைவியை ஒருநாளும் கைவிட மாட்டான். தாய்மண்ணுக்குச் செய்யவேண்டிய கடமை முடிந்த தும் வந்துவிடுவான். நீயும் அவனை நேசிக்கிறாய். அவனோடு சேர்ந்து குடும்பம் நடத்த விரும்புகிறாய். பிறகென்ன, எல்லாம் சுமுகமாக முடியும். இப்போ நீ உடையை மாற்றிக்கொண்டு படுத்துக்கொள். மற்றவற்றை காலையிலே பார்த்துக் கொள்ளலாம்" என்று அவளைச் சமாதானப்படுத்தினாள் சுபத் திரா,
அன்று இரவு நிவேதா துரங்களே மயில்லை. இயக்கத்திற்கு உதவி செய்யப் போய் மயூரன் உயிருக்கு ஆபத்து ஏதேனும் வந்திடுமோ ான்று புதுக்கவண்வி வந்துவிட்டது அவளுக்கு காலையில் அறைக்குள் வந்த சுபத்திராவிடம், "அங்கு போய் அவர் என்ன உதவி செய் கிறாரோ தெரியவில்லை. ஏதாவது ஆபத்திலே சிக்கிவிடுவாரோ : ஐயோ சுபத்திரா" என்று சொல்லி புவிம்பி வேதனைப்பட்டாள்,
"W. கலப்பை 50 0 ஐப்பசி 2006 49
"நிவேதா, நீ கம்மா மனதைப் போட்டுக் குழப்பாதே. மயூரனுக்கு ஒன்றும் ஆகாது. அவர் பத்திரமாக உன்னிடம் திரும்பி வருவார்" என்று அவளுக்கு ஆறுதல் கூறி அனாள் சுபத்திரா. நிவேதா தன்
வீட்டுக்குத் திரும்பிப் போகப் பிரியப்படவில்லை என்பதை உணர்ந்த சுபத்திரா அவளை
தங்கள் வீட்டில் தங்கச் சொன் வினாள்.
மயூரன் வீடு திரும்பியதும் கர்னல் நடந்தவற்றைச் சொன் କାଁt(Tୋର୍ଦt', 2) GJIT மயூரன் சுபத்திரா வீட்டுக்கு விரைந்தான், அவனை வரவேற்ற விக்னேஷிடம், "என்னிடம் கர்னல் எல்லாவற் றையும் சொன்னார். உங்களுக்
கும் எல்லாம் தெரியும் என்று நம்புகிறேன். எல்லோருக்கும் தொந்தரவு கொடுத்துவிட்டேன், மன்னித்துக் கொள்ளுங்கள்"
என்றான்.
"என்ன மயூரன், எனக்கும் சுபத்திராவிற்கும் நிவேதா சகோதரி மாதிரி அவ எங்க வீட்டுப் பெண். இது எங்க கடமை" என்றபடி விக்னேஷ் அவன் தோன் மேல் கை போட்டு அனைத்து உள்ளே அழைத்துச் சென்றான். உள்ளே போன மயூரனின் கண்கள் நிவே தாவைத் தேடின. "நிவேதாவைப் பார்த்துப் பேசலாமா " என்று கேட்டான். "தாராளமாக" என்ற படி உள்ளே சென்ற விக்னேஷ்
சுபத்திராவுடன் வெளியே த் தான்,
"என்ன மயூரன், எந்தளித
காயங்களும் இல்லாமல் முழுசா வந்து சேர்த்திட்டங்களா? அப் பப்பா ! உங்களுக்கு என்ன ஆபத்து வந்திருக்குமோ என்று கவலைப் பட்டு நிவேத"
அழுததற்கு ஒரு "

Page 27
அளவேயில்லை" நிவேதா மயூரன் மேல் வைத்திருக்கும் அன்பை சொல்லாமல் சொல்லி வைத்தாள் சுபத்திரா, "அப்படியா" மயூரன் முகத்தில் கவலையும் சந்தோசமும் நிழலாடியது. "நிவேதா இப்போ வந்திடுவா, நாங்கள் போய் இரவு சாப்பாட்டிற்கு சீன ஜாடுல்ஸ் வாங்கிக் கொண்டு வாரோம். நீங்க இரண்டு பேரும் எங்களுடன் இரவு சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேண்டும்” என்று கூறி விட்டு காரில் ஏறி புறப்பட்டுப்
போனTர்கள்.
அவர்கள் வெளியே போகவும் நிவேதா தன் அறையை விட்டு ' வரவேற்பறைக்குள் வந்தான். அழுது அழுது சிவந்த கண்களும் மூக்குமாக வந்து நின்ற நிவேதா வைக் கண்டதும் மயூரன், "நிவேதா! என் குஞ்சு" என்று அழைத்தபடி
நீட்டிய கரங்களுடன் அவளை நோக்கி நடந்தான். நிவேதா ஆவ லோடு தன் கணவன் நீட்டிய கரங்களுக்குள் சங்கமம் ஆனாள். "தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள், அசைரப்பட்டு உங் களைச் சந்தேகித்து உங்கள் உணர்வுகளைக் காயப்படுத்தி விட்டேன். உங்கள்மேல் உள்ள அன்பை, காதலை உணராமல் என் வாழ்வையும் உங்கள் வாழ் வையும் பாழாக்கவிருந்தேன்" என்று அவன் மேற்சட்டை தன் கண்ணிரால் நனைவது உணரா மல் அழுதான்.
கலப்பை 50 ஐப்பசி 2006 ("50"
"நிவேதா, நீ கத் தேவையில்லை. நீ என்ன சொன்னாலும், என் உணர்வு
களைக் காயப்படுத்தினாலும், எனக்கு உன்மேல் உள்ள காதல், ! அன்பு என்றும் மாறாது. எனக்காக இன்னொருவரை வீட்டில் நடிக்க விட்டு, உன்னைச் சங்கடப்படுத்திய தற்கு நீதான் என்னை மன்னிக்க வேண்டும்."
"முதலிலே எனக்கு ஆத்திர மாகத்தான் இருந்தது. ஆனால் உங்களைக் கனடதும எலலாம மறந்திட்டேன். நீங்க என்னை வெறுத்து இயக்கத்திலே சேர்ந்திட் உங்கனோ என்றும் பயந்திட்டேன்" என்றாள் நிவேதா.
"சீ அசடு! இதோடு நான் அங்கு செய்யவேண்டிய கடமை முடித்துவிட்டது. இனி போக
வேண்டிய அவசியமும் இல்லை.
இப்போ எனக்கு என் அன்பு மனைவி கிடைத்துவிட்டாள். நான் சந்தோசக் கடலிலே மிதக் கிறேன்" என்று கூறியபடி தன் நெஞ்சில் புதைந்திருந்த நிவேதா வின் 'முகத்தை நிமிர்த்தி கண்ணி ரைத் துடைத்தான். "இனிமேல் உன் கண்களினின்று $1:Fü சொட்டுக் கண்ணிரும் வரக் கூடாது. எங்கே அந்தச் சிரிப்பு. என்னை மயக்கும் சிரிப்பு அதைப் பார்த்து பல மாதங்கள் ஆகிறது!" நிவேதா சந்தோ சத்துடன் தன் கன்னங்களில் குழி விழ புன்ன கைத்தாள்.
எதுவுமே விளக் ?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

_மூலிகை அகராதி (தமிழ்/ஆங்கிலம்
r
○。 .ജ
நிலவேம்பு
"வாதசுர நீரேற்ற மாற்றுஞ் சுரதோஷங் காதமென வோடக் கடியுங்காண் - மாதரசே பித்த மயக்கறுக்கும் பின்புதெளி வைக்கொடுக்குஞ் சுத்தநில வேம்பின் தொழில்"
f நீர்முள்ளி: முள்ளி என்று பொதுவாக அழைக்கப்படும் நீர்முள்ளியானது சிறுநீரகக் கோளாறுகளுக்கு அருமருந்து என்று சொல்லப்படுகின்றது. இம்மூலிகை வயல்வெளிகளில் உள்ள சதுப்பு நிலங்களில் அதிகமாகக் காணப்படும்.
நெ
நெட்டி Aeschy Incitiene aspera நெட்டிலிங்குஅசோகு, Uwasia longifol நெய்தல்/ஆம்பல்) Nymphae alba நெருஞ்சிநெருஞ்சில்) Tribulus terrestris/laugir sus நெல்லிக்காய் EITTbili: Ti'i llis நெல்லிஆமலகம்) ർ A Phylla II thus II 1:1 diripatan நெல்லிமரம் * I * Phyllanthus emblica/officinalis ܡ ܢ

Page 28
கலப்பை 50 0 ஐப்பசி 2006 D 52
நெல்லி நெல்லியில் பல வகைகள் உள்ளன. அருநெல்லி, சிறு நெல்லி, கருநெல்லி, பெருநெல்லி, கீழரி நெல்லி, கீழ்காய் நெல்வி போன்றவை வெவ்வேறு பலன்கள் தருபவை. பெருநெல்லி மங்கலான நீரைத் தெளிவுறச் செய்வதற்கும், கீழ்காய் நெல்லியும் கீழரி நெல்லி பும் மருத்துவக் குணங்களுக்கும் பாவிக்கப்படுவன. அரிநெல்லி அல்லது சிறுநெல்லி பெண்களிடம் சினைத்தன்மையை அதிகரிப்பதற்கு சிறந்தது. பொதுவாக பெரிய நெல்லிக்கனி நரை திரை, மூப்பு போக்கும் ஆரோக்கியம் தரும் கனியாக பண்டைக்காலம் முதல் பாவிக்கப்பட்டு வருகின்றது.
LLLL LLGLCaLLLLCCL LLL LLLLLL LBTTTTTTTTTTTT S TTS LTTT GL150.5Giglia, trial IOO(36 Witamin C, Calcium 5gm. Iron 7%, carbohydrates 14 gnı, Dietary fibre 3 gm, Sug:LT (} g|Tı and protein 1 g|Tıp Git GTTg Tri
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ,
நே
தேர்வாளம் Crotom tigliuTm
விஷ வைத்திய சிந்தாமணி என்னும் நூலில்
பாரடா சித்தாந்த பீரிசவுண்டை
பாடுகிறேன் மகிழ்வித்து தேவதாளி நேரடா பேய்ப்பீர்க்கு வித்தும் சூதும்
நேர்வாளமிவைந்தும் சமனாய்க்கூட்டி ஏ ரடா சம்பீரச் சாறுவிட்டு
எட்டுநாள் ஊறவைத்து எட்டொன்றாநTள் சீரடTபயறுபோ வரைத்துருட்டி
திரமாக நிழலுலர்த்தி வைத்துக்கொள்ளே.
வைத்துக்கொள்விஷந்தீண்டி சீவன்போனால் வாகானகையான்சார் எருக்கன்சாற்றால் வெற்றியாயொருகுளிகை யுரைத்துக்காதில்
விட்டடைக்கமறு செவியில் காந்தல்காணும் மெத்தவேகானாட்டால் அமுரிதன்னில்
விரைந்திழைத்து ஒருகுளிகைவாயிற்போ முத்தியாய்ப்புதுச்சீலை நனைத்துமூடில்
மூன்றேகால்நாளிகையில் முழிப்பான்கானே.
 

கலப்பை 50 [] ஐப்பசி 2006 53
நொ
நொச்சி WLL:x IlegLIndu
பருத்தி Gossypium பசிரிக்கீரை Portulaca quadrifolia பசுமுன்னை Premni integrifolia பச்சிலைதமாலம்) Xanthocymus pictorius படற்கள்ளிபலகைக்கள்ளி) Opuntia dillenii
பட்டகம்(புழக்கொல்லி) Arist (lichi: பட்டிடைநந்தியாவட்டம்) Neriu III corroIII: riu III பணிச்சைக்காய் Embryopteris glutinifera
Torf Carica papayapapaw) பவளக்குறிஞ்சி Laws, mi: Spinos
பங்கம்பாளைபங்கம்பாவை AristolchĽhi:l br:1ctc:Lla பவளப்பூண்டு Salicornia i Illica பவளமல்லிகை Nyotanthes tristia பவளப்பூவிா Phili. In this rha|| Inçicles பவனவங்காரவாச்சி Sesuvium portulacastrum
பழம்பாசி Sida lLLII Lilis பழுபாகல் M{DITIO radical di Wici:
பறங்கியாமனக்கு Carical pup:ay: பறங்கிக்கிழங்கு Cichona i officinus பனை வெல்லம் Brass Lus flabelli scrimis jaggery) பறங்கித்தாழை Brothelan: 1:s பர்ட்டடாகம் Mollugo cervianil பயறுtஓர் வகை) Cicer ricLiILIII
பருப்புக்கீரை Chenopodium album பறட்டைக்கீரை Justicia madurensis
பழம்பாசி - இது ஒரு சிறந்த மூலிகை 1 கிலோ பழம்பாசி சேகரித்து நன்றாக இடித்துச் சாறாக்கி அதனை வற்றக்காச்சி இறுகி வரும்போது அதேயளவு நல்லெண்ண்ைபும் சிறிதளவு கறிஞ்சளும் சேர்த்தால் குணமாகாத எந்த வகையான தோற்புண்ணையும் மாற்றும் தன்மை கொண்டதென எனது தந்தையாரால் பரீட்சித்துப் பார்க்கப்பட்டு பலரிடம் நிரூபிக்கப்பட்டது.

Page 29
கலப்பை 50 | ஐப்பசி 2006 () 54
LT
பாவட்டை P:LviLL: luldica பாலவரை வெள்ளவரை) Lblabcultratus பாலைவெட்பாலை) Nerium amtidy sentericum
Tahiti) MeIII titlica charantia பானல்கருங்குவளை) Pe Intitleriyal பாதிரி Bisgonia chelonoides பாசி Cer: tophylluTI leIInersun பாலைமரம் Mir Illuscopa hexandris பாற்பீர்க்கு Cucullimis sulcatus பாப்பான் பூண்டு Hedyotis herbicca
பி
பிப்பிலி Piper linguill பிரண்டை Wivitis quadrangularia பிண்னாக்குக்கீரை Melochia c Telhm Ii Ibli; பிராப் Troohis ilspier:
பிரண்டை இரத்த பேதி, இரத்த மூலம், ஆசனத்தினவு, மாந்தம்,
போன்றவைகளை இந்த TTTT ELLTTTS TTTT TG S TTT S LLLLLLLLS CTLLLLS LLLLL LS LLLLL LLLLLL acid உள்ளதாலேயே இது மூலவியாதிகளுக்குப் பெயர் போன
முனை மூலம், குன்மம்
மூலிகையாகும்.
பிரமி நீர்ச்சுருக்கு கீல்களில் தோன்றும் வாய்வு, கைகால் எரிச்சல், வாய்வுப்பிடிப்பு, வாதக்கடுப்பு, சோகை ஆகிய பிணரிகளுக்கு இந்த
மூலிகை சிறந்த மருந்து.
பார்வதிபரணியம் என்னும் நூலில்:
குண்ணிதன்வேர்உணவை ஜன்னியுடன்வேர்வைமெத்த நண்ணியசுரோணிதமும் விண்ணில்கண்டோடும் சிறு பிள்ளைகள்நீர்க்கட்டலும் வெள்ளைவாதங்களோடும் தள்ளைதோடாமூலியிலை மூளைநோய்கள் தானகலும் வட்டமெனும் பிரமி தட்டதட்டச் சுரம்போகும் குட்டியவிளாவுங் குமட்டிவரும் வாந்திசத்தீ பேய்ப்பீர்க்கினாலரத்தை வாய்ப்பார்க்கவெபுனர்வை போப்பாயும் நஞ்சுவிஷம் சாய்ப்பாகவோடிவிடும் பங்கதனில்மூலிகையின் மங்குசொரித்தேமல்களும் பொங்கியண்டவாதசன்னி இங்கிதமாயேகிவிடும்.
மூலிகை
 

கலப்பை 50 | ஐப்பசி 2006 () 55
L ፵
பீரம்பூவரசு) Portia பீர்க்கு Cucumis alcutangulus பிநாறி Sterculia fibetida
புங்கமரம்(புன்கமரம்) Dalbergia புங்கம்பால் Pongamia Glabra புடல்/புடோல்) Tricos: 1 thics la cilicos புட்டுத்திருப்பிவட்டத்திருப்பி) Cissa Impclos புல்(அறுகம்புல்) Pallicum marginatLII புல்லரிசி Cynos LITLIS, Egyptious IX புல்லாமனக்கு Melanthium indicum புல்லுருவிபுல்லூரி LCorinthus pemtandris புலிநகக் கொன்றை Crodalariya Laboriifolia புளியாரை ീ Oxalis coTTiculata புளிச்சாக்கீரை Hibiscus climabinis புனமுருங்கை  ീ കർ Hedysorum sennoides புனலி Dalbergia lanceolari: புனல்முருங்கை Indigofera arcuata புனலைநெய்க்கொட்டான்) Soap - In Luttree புன்காலி Bignonia chelenoides புன்னை Alexandrian laurel புன்னாகம்புன்னை) Rottleri tinctoria
புங்கம் வேர் :
புண்கள் புரையோடி ஆறாமல் தொல்லை
கொடுக்கும்போது புங்கம் வேர் நம்பிக்கையாக குணப்படுத்தும்,
பாபதி பூவந்திநெய்க்கொட்டான்) பூநாகம் பூண்பிள பூங்காரை பூனைக்காவி பூனைக்கீரை பூனைப்படுக்கன்பூனைமடி) பூசணி
ܠ ܠ ܢ ܢܝ 1 1 1
Thespesi populnea Sapindus emarginatus Earth WOIII
IllecchILITI ELInatum Gärdinia du TheldirLIII Dilichos prLuries/muclım: «ırLITit Ilpo II nia pestigridis Crotallarial nummulih rial Cırcırbit:|

Page 30
கலப்பை 50 | ஐப்பசி 2008 () 58
பெ
பெருமருந்து Arislỵll.)Chỉa intlica பெரியம்மான்பச்சரிசி Euphorbia piluli fera பெரியாநங்கை Polygala telephiodes பெருக்கமரம் Adonsoia digita
பெருவள்ளி Dic Scorel Il:Lt: பெருங்குறிஞ்சா Asclepials wolnic orca பெருங்காயம் Ferull assifetidal பெருஞ்சீரகம்(சோம்பு) Anoethum Foeneculum(fennel) பெருங்கிழங்கு ஈசுரமூலி Aristolicial
பெருநெரிஞ்சில் Triblis :nginosus பெருந்தாளி Ci : Ilwi, blw L IlllL I s Imaximus பெருங்கட்டுக்கொடி Silnilax , bılcılı ticas:  ീ பெருமலைகலக்கி Adiantum caudatul பெருமரம் Ailanthus excels பெருமுசுட்டை Cvlvulus Talibricus பெருங்குமிழ் Gmelila
பெரும்பூனை Illecebium javanicum
சித்த மருத்துவம் - பாகம் 6
பிழை திருத்தம் : நன்னாரி அல்லது பாற்கொடி மேகச்சூடு, உழலை, சலதோஷம், சுரம், தாகம், பித்தம் யாவும் கற்றாளைச் சோற்றில் உண்ணப் போகும் என்று சொல்லப்பட்டுள்ளது.
கலப்பை 48ல் (ம்ெ பக்கத்தில்) காணப்படும் மேற்படி வசனத்தில் கற்றாளைச் சோற்றுடன் (அதாவது கற்றாளை மடலுக்குள் காணப்படும் பதார்த்தத்துடன்) என்று கருத்துக் கொள்ளவும், அதாவது நன்னாரி அல்லது பாற்கொடி மேகச்சூடு, உழலை, சலதோஷம், சுரம், தாகம், பித்தம் யாவும் கற்றாளைச் சோற்றுடன் உண்ணப் போகும் என்று சொல்லப்பட்டுள்ளது.
 
 

St. Henry's College - lavalai
ஆரம்பம்
வட இலங்கையின் யாழ் மறைமாவட்டத்தில் வளங்கொ ழிக்கும் வாலையூராம் இனவா லையில், ரோமன் கத்தோலிக்க மிஷனரிமாரினால், 877ம் ஆண்டு
ஆரம்பிக்கப்பட்ட இப்பாட சாலை “றோமன் கத்தோலிக்க ஆண்கள் TL." gag" if GST
பெயரிடப்பட்டது.
1904ம் ஆண்டிலிருந்து இப் பாடசாலையில் ஆங்கிலம் கற்பிக்
கப்பட்டது. இப்பாடசாலையின் தேவையை உணர்ந்த பங்குத் தந்தை அருட்திரு 1.றொட்றிக்கோ அடிகளார் இப்பாடசாலையை ஓர் ஆங்கிலப் பாடசாலையாக 1967இல் அறிமுகம் செய்தார். எனவே இப்பாடசாலைக்கு "புனித கென்றி அரசர் பாடசா:ை1" என மறைந்த பாழ் மேற்றிராணி மேதகு ஆயர் கென்றி யூலியன் அவர்களின் பெயரைச்
I ii r I i ii
சூட்டினார்.

Page 31
கலப்பை 50 0 ஐப்பசி 2006 | 58
முதல் ஆசிரியர்கள் 1921 இல் சங், சகோதரர்
பொட் டி. பீலிக்ஸ் மாதகலுக்கு இடம் திரு B.I. வின்சென்ற், திரு L. மாற்றப்பட்டதைத் தொடர்ந்து
போல் ஆகியோர் இப்பாட சங் சகோதரர் பிலிப் அவர்கள் t சாலையின் முதல ஆசிரியர் திறமைமிக்க எல்லாராலும் மதிக் களாகக் கடமையாற்றினார்கள். கப்படக்கூடிய ஓர் அதிபராகக்
■ J. G.S.Irl JITijilair 'ri, C புனி சையப்பர் சபை 123 இல் 220 மாணவர்கள் * தி குத் இப்பாடசாலையில் கல்வி பயின் துறவிகள் றனர். விஞ்ஞானம் ஒர் பாடமாக பாழ் மறைமாவட்ட ஆயர் '- விதானத்தில் சேர்க்கப் இப்பாடசாலையின் அபிவிருத்தி பட்டது. சப் காலத்தில் கல்வி களையும் பொறுப்புகளையும் அதிகாரி திரு L. Macrea urt L புனித சூசையப்பர் சபை துறவி சாலையைப் பார்வையிடச் சென்ற t களிடம் 9 இல் ஒப்படைத்தார். தையடுத்து சங் சகோ, பிலிப் இப்பாடசாலையின் அதிபராக அவர்கள் கல்வி ஆணைக்குழு சிங், சகோதரர் பீலிக்ஸ் நியமிக்கப் வின் ஓர் உறுப்பினராக அர பட்டார். வாலையூர் மக்களின் சாங்க ஆணையாளரினால் நியமிக் ö உள்ளங்களை கொள்ளை கொண்ட கப்பட்டார். இந்நிகழ்வு புனித r சகோதரர் பீலிக்ஸ் பாடசாலையின் கென்றியரசர் பாடசாலையின் . " * வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார் ஒரு சரித்திர நிகழ்வாகக் குறிக்
L. -്. தி .." St Henry's English School si H ..., Coll '' புனித கென்றியரசர் ஆங்கிலப் enry's toege . . : :றிச ஆட்சிப் புனிதன்ேறி கல்லூரி
; 1912 இல் நல்ல பல 1920 இல் கல்வித்திணைக் ༣.1 " تتسع بع. . . اهته قد ம்பிக்கப்பட்டன. களத்தின் கல்லுரரி தகமைக்குட் திட்டங்கள் ஆரம்பிக் LIG is urg St Henry's College" - T பாடசாலையின் பயின்று தேறும் . . .
: மாணவர்களை அடிப்படையாகக் என மறுசீரமைக்கப்பட்டது. இல் கொண்ட அரசின் மானியம் Thistles, Shambrocks, பாடசாலைக்குக் கிடைத்தது. Roses என இல்லங்களாகப் பெயரிடப்பட்டு - இல்லங்களுக் s 97ן இல் இப்பாடசாலை "புனித கிடையேயான கிறிக்கெட் விளை 3, கென்றியரசர் ஆங்கிலப் பாட யாட்டுப் போட்டிகள் ஆரம்பிக் J5 சாலை"யாக மாறியது. கப்பட்டன. முதன்ாவது கல்லுரரி" :"م ,'..." 1920 giy St. M. sing Tay') four "Green and White" "Spes TTTOTL S LSSLSLLLSLSLS S L TSSTMTTTT LLLLCLL CLCLS S OTTT S TTTT OOO 17 முதல் மாணவராகத் தேர்ந்தெடுக் மந்திரத்துடன் வெளியிடப்பட்டது. ,th கப்பட்டு Hewilwith:III பரிசைத் கேம்பிரிட்ஜ் சிரேஷ்ட வகுப்பு
தட்டிக் கொண்டார். பிற்காலத் கன் ஆரம்பிக்கப்பட்டு தில் DLPபy Auditor General ஆக வானவர்கள் தேர்ச்சி பெற்றனர். நியமிக்கப்பட்டார்.
 
 

1928 இல் பலராலும் வெகுவாக மதிக்கப்பட்ட திறமைசாலியான சங், சகோதரர் தேவசகாயம் அதிபராகப் பொறுப்பேற்க மாணவர்களின் தொகை 600 ஆக உயர்ந்தது. இவர் ரங்கூனுக்குச் சென்றதையடுத்து சங், சகோதரர் கிறிஸ்ரோஸ்ரம் அதிபரானார். சில காளங்களின் பின்னர் மீண் டும் சங், சகோதரர் தேவசகாயம் அதிபராகப் பொறுப்பேற்க கல்லுரரி நல்லதோர் கோணத்தில் முன்னேறி இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து II: TaxiT & iu rì களைக் கவரத்தொடங்கியது.
எதிர்பாராதவிதமாக கல்லூரி யின் அதிபர் சங், சகோதரர் தேவசகாயம் காலமானார். கல் லூரி தடுமாறியது. புனித சூசை யப்பர் சபை நல்லதோர் அதி பரைத் தேடமுடியாமல் போகவே மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் அதி பர் சங், சகோதரர் W. கன்னங் கரா கல்லுரரியைப் பொறுப் பேற்றார்.
நிர்வாக மாற்றம் The Transiti Il f Administration
யாழ் மறை மாவட்ட ஆயர் கல்லுரரியின் நிர்வாகத்தை அமல மரித் தியாகிகள் சபையிடம் ஒப்படைக்கத் தீர்மானித்தார்.
1939 இல் யாழ் பத்திரிசியார் கல்லுரரியின் பொன் எழுத்துக் களால் பொறிக்கப்படக்கூடிய தலைமைத்துவம் கொண்ட வன. பிதா சாள்ஸ் 8 மத்தியூஸ் 0MI அவர்கள் இளவாலையின் இம யத்தைப் பொறுப்பேற்றார்.
gsJrī 45 Gior "Labor Omnia Winicit Imprhபs" என்ற புதிய தாரக
IX.
கலப்பை 50 ப ஐப்பசி 2006 D 59
மந்திரத்துடன் கல்லூரியை புதிய கோணத்தில் அழைத்துச் சென் றார்கள்.
வண. பிதா சாள்ஸ் தனது பதவிக் காலத்தில் மானவர் களினதும் ஆசிரியர்களினதும் பனங்களைக் கவர்ந்துகொண் டார். தனிப்பட்ட ரீதியில் ஒவ் வொருவரையும் அணுகும் திறமை இவரிடமிருந்தது. 2வது உலக மகா யுத்தத்தின்போது மாண வர்களையும் ஆசிரியர்களையும் தன் கண்காணிப்பில் வைத்துக் கொண்ட்ார். ஒவ்வொரு காலை யிலும் 15 நிமிட உரையாற்றி போர் சூழலில் நடைபெறும் நிகழ்வுகளை ஐரோப்பிய வரை படங்களினூட்ாக விளக்கிக் கொண்டார். அவருடைய மறை வின் பின் வன. பிதா, P.J. ஜீவ
ரட்னம் 1943இல் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
1943 இல் இலங்கையின்
மேன்மை தங்கிய கல்வி அதிகாரி CWW கன்னங்கரவினால் இலவச கல்வித்திட்டம் அறிமுகப்படுத் தப்பட்டது. எவருக்கும் பயப் படாத அதே சமயம் அனைத்து மானவர்களையும் கவரக்கூடிய தொன்மைவாய்ந்த ஜீவரட்ணம்
அடிகள் காலத்தில் பல புதிய மாறுதல்கள் தோன்றின என
லாம். மாணவர்களுக்குக் கல்வியை ஊட்டுகின்ற கல்வி முறையி லிருந்து விலகி மாணவர்கள் தாமாகக் கற்றுக்கொள்ளும் சூழல் இவரது காலத்தில் கல்லுரரியில் ஏற்படுத்தப்பட்டது.
1949 ஜனவரியில் அதிபராகப் பதவியேற்ற அருட்தந்தை
ஜெறோம் எமிலியானுஸ்பிள்ளை 0MIஅவர்கள் ஆலய மணி ஒலிக்க
ஆயராகத்
யாழ் தேர்வானதை

Page 32
கலப்பை 50 0 ஐப்பசி 2006 60
படுத்து மீண்டும் மார்ச் மாதத் தில் ஜீவரட்ணம் அவர்கள் கல் லுரரியைப் பொறுப்பேற்றார். 1953 வரை அவரது பணி தொடர்ந் தி.
1953 இல் அருட்தந்தை B, தீபோகுப்பிள்ளை இளமைத்துடிப் புள்ள பல்கோன கல்வியறிவு மிகுந்த ஓர் அதிபராக கென்றிஸ் கல்லூரியில் தடம் பதித்தார், பல்வேறு கோணத்திலும் முன் னேறிய கல்லூரியின் வருடாந்த g: "Rising Sun", "Henrician" star பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
' தனியார் பாடசாலை ? Private School
1956 இல் கல்லூரியின் அதிப ராக அருட்தந்தை L.A. சிங்க ராயர் பணியாற்றத் தொட்ங்கி னார். இவரது காலத்தில் பல பாடசாலைகள் அரசாங்கமயப் படுத்தப்பட்டன. ஆனால் அடி களின் சொந்த முயற்சியால் பாட சாலையின் தனித்துவம் பேணப் பட்டது.
தொடர்ந்து 1983 இல் அருட்தந்தை 1. ஸ்ரனிஸ்லாஸ் 1987 இல் அருட்தந்தை பெஞ்சமின்
1970 இல் அருட்தந்தை M., மரியாம்பிள்ளை அதிபர்களாகக்கடமையாற்றினர்,
அகில இலங்கை சாதனைகள் All Island Champions
1973 இல் கல்லூரியின் முதல் J571 JILI
மாணவனான அருட்
A, பிரான்சிஸ் அதிபராகப் பதவியேற்றார். கல்வி
தந்தை ஜோண்
சார் துறையில் அவருக்கிருந்த மிகுந்த அனுபவத்தினால் கல்லூரி பாட இணைப்பாட செயல்
திட்டங்களில் மிகுந்த வளர்ச்சி அடையத் தொடங்கியது.
ஓர் நல்ல பழைய மாணவன் என்கின்ற சிறந்த தலைமைத் துவத்தின் கீழ் அதிபர் ஆசிரியர் மாணவர் பெற்றோர் நலன் விரும்பி களுக்கிடையில் நல்ல குடும்ப உறவு ஏற்படுத்தப்பட்டது.
இவரது காலத்தில் முதலா வது அகில இலங்கை உதை பந்தாட்ட வெற்றிக்கேடயம் கல் லூரியினால் வென்றெடுக்கப்பட் டது. மாணவர்களின் தொகை அதிகரிக்கவே - இல்லங்கள் 4 --H') ? fiáhy;' JIKE RICKSICs, Thistles, Shambre ocks - GALI I இல்லங்க ளுடன் Lilick எனும் புதிய இல்லமும் தோற்றுவிக்கப்பட்டது. மேலும் உயர்தர விஞ்ஞான வகுப்பு களில் மாணவிகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.
அரசாங்கப் பாடசாலை State School
It - 1962களில் உதவி அதிபராக இருந்த அன்ரன் T ராஜநாயகம் 1976 இல் பாட சாலையின் அதிபரானார். மாட்
உன் குருமட இயக்குனரான அருட்தந்தை அவர்களின் பரந்த உலக அறிவும் கல்வியறிவும் சிறந்த ஓர் நிர்வாகத்தை அமைக்க உதவி பது எனலாம.
19763)si All Island A.N.C.L. Trophy, 1978.3ai Singapore Cup ஆகியன உதைபந்தாட்ட வீரர் களினால் வென்றெடுக்கப்பட்டது.
 
 
 
 

177 இல் கல்லுரரி மத்தியப் படுத்தப்பட்டது. கல்லுரரியின் மானவர் தொகை 55 இலிருந்து 838 ஆக அதிகரித்தது. வணிகத் துறை வகுப்புகளில் மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். பெற்றோர் ஆசிரியர் சங்கம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டது.
26 ஆண்டுகள் பணியாற்றிய அருட்தந்தை ஜஸ்ரின் 18. ஞானப்பிரகாசம் 26 years service of Rev, FT Justin. В. Спапаргаgas:dпl.
1977இல் உப அதிபராகப் பதவியேற்ற அருட்தந்தை அவர்கள் 12 வருட கால அனுபவத்தின் பின்னர் 1989இல் கல்லூரியின் அதிபராகப் பதவியேற்றார். பல விதமான பாதிப்புகள், கலவரங்கள் மத்தியில் பனியாற்றிய அருட் தந்தை கல்லுரரியை மட்டுமன்றி இளவாலை கிராமத்தின் பொது மக்களின் பாதுகாப்பையும் தேவை களையும் தாங்க வேண்டியவராகக் கடமையாற்றினார். ஒரு தோளில் கல்லூரியும் மறு தோளில் இள மறைபங்கும் அவரின் முதன்மைப்படுத் தின. இவற்றுக்கு மேலாக 12 பாடசாலைகளின் கொத்தணி அதிபராகவும் தனது பணியைத் தொடர்ந்தார்.
பணிகளை
இடம் பெயர்வுகள் The Displacements
1992 இல் பாதுகாப்பு நட வடிக்கை காரணமாக இலங்கை
E.
" ميكية
கலப்பை 50 0 ஐப்பசி 2006 61
இராணுவம் இளவாலை கிராமத் தில் புகுந்தபோது மக்களோடு மக்களாக அருட்தந்தையும் வெளி பேறினார்.
அதே சமயம் இளவாலையில் கல்லூரியின் பொறுப்பை உட அதிபராக இருந்த அருட்தந்தை ஜேசுதாசன் அடிகளார் பொறுப் பேற்றுக் கொண்டார்.
அருட்தந்தை ஜஸ்ரின் அடி களார் இடம் பெயர்ந்த நிலை யில், ல் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் மாலைநேரப் பாட சாலையாகவும் பின்னர் ஒரு காணியில் கொட்டில்கள் அமைத் தும் பாடசாலையின் தனித்து வத்தைப் பேணிய தானனத் தல்ை வனாக விளங்கினார்.
இத்தகைய இருள் நிறைந்த சூழலில் அடிகளாருக்கு அருட்
தந்தை அன்ரன் ராஜநாயகம் சிறந்த ஓர் வழிகாட்டமாகவும்
பழைய மானவர் சங்கம் துயர் துடைக்கும் துணைக்கரமாகவும் விளங்கின என்பதில் ஐயமில்லை.
மிக மிகக் குறைவான வளங் களில் கல்லுரரி மிகப் பெரிய சாதனைகளைப் படைத்த வரலாற் றுக் காலமாக அவரது தலை மைத்துவம் அமைந்தது எனலாம்.
1992, 1943, 1994இல் உதைபந் தாட்ட சாதனை விருதுகள் தொடர்ந்து கென்றியர் கல்லு" ரிக்குக் கிடைத்தமை கல்லூரியின்
வரலாறு காணாத சாதனை
எனலாம்.
11:15 Ji,3 TI Irfai I I TIJ
mir G " for fr ) இடப்பெயர்

Page 33
கலப்பை 50 | ஐப்பசி 2008 ( 82
வினால் சில மாதங்கள் மிருசுவி ଭୈ1 கல்வியைத் தொடர்ந்த கல்லுரரி 18 மே மாதம் மீண்டும் இள வாலை மண்ணில் கால் பதித்து வளரத்தொடங்கியது.
2002இல் அருட்தந்தை ஜஸ்wரின் அடிகளார் 2 ஆண்டு கால சேவையைப் பூர்த்தி செய்ய - அவரது சேவை யாழ் பத்திரிசியார்
கல்லூரிக்குத் தேவை என்ற ஆயரின் ஆனை அறிவிக்கப் Lay, "Helicil's loss wis
Patrician's gi' என்ற மந்திரம் வரலாற்றில் பொறிக்கப் பட்டது.
இன்றைய அதிபர்
1993இல் இளமைத் துடிப் புடன் உபஅதிபராகப் பணியாற்ற நியமிக்கப்பட்ட அருட்தந்தை K. ஜேம்ஸ் சிங்கராபர் 23 இல் அதிபராகப் பதவியேற்றார்.
இன்றுவரை புதிய அதிபரின் வழிகாட்டலில் பல்கோன வளர்ச்சியுடன் கல்லுரரி ( ஆண்ணட பூர்த்தி செய்வது கண்டு பழைய மாணவ மாணவிகளாகிய நாம் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
- மதுபாலா ஜெறோம் பழைய மாணவி, சிட்னி
இன்றைய கென்றியர் கல்லூரியின் வழிகாட்டிகள்
ESF,Gilgi : WWWW.Hilaricians. CorTi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவுஸ்திரேலியா பட்டதாரிகள் தமிழர் சங்கம்
Tamil Competition - Australian Society of Graduate Tamils
தமிழ் ஊக்குவிப்பூழ் போடிகள் 2006
༡༡༡ ཁམས་ཀ།།
அவுஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 12 ஆண்டுகளாக நடாத்தப்பட்ட தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் 10வது ஆண்டிலிருந்து அவுஸ்திரேலியா பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின் தலைமையின் கீழ் நடாத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போட்டிகளை 8 வருடங்களுக்கு முன் கன்பரா நகரிலும் நடாத்தத் தொடங்கினோம். இப்போட்டிகள் கருப்பொருள் ஒன்றினை மையமாக வைத்தே நடாத்தப்படுகின்றன. இந்த வருடப் போட்டிகளுக்கான கருப்பொருள், "மண்ணின் தாகம்" என்பதாகும். இப்போட்டிகள் பற்றிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
இந்த வருடம் இந்த தமிழ் உளக்குவிப்புப் போட்டிகள் சிட்னியில் மட்டுமல்லாது மற்றை அவுஸ்திரேலிய மாநிலங்களிலும் நியூசிலாந்திலும் நடாத்தப்பட்டுள்ளன என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இம்முறை எழுத்தறிவுப் போட்டிகள் அகில அவுஸ்திரேலிய, நியூசிலாந்து மட்டத்தில் நடாத்தப்பட்டு தலைசிறந்த மாணவர்களுக்கு ஐந்து தங்கப் பதக்கங்கள் பரிசாக வழங்கப்பட்டன. அடுத்துவரும் ஆண்டுகளில் வேறு பல போட்டிகளை தேசிய மட்டத்தில் நடாத்த உத்தேசித்துள்ளோம். இதற்கு மாநில மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்தப் போட்டிகளின் பிரதான நோக்கம்:
அவுஸ்திரேலியாவில் வாழ்கின்ற தமிழ்ச்சிறார்கள் தமிழ் கற்பதை தொடர்ந்து ஊக்குவிப்பது, அவர்களிடையே தமிழ்மொழி, தமிழ்க் கலாச்சாரம் ஆகியனவற்றில் ஆர்வம், பற்று ஈடுபாடு ஏற்படுத்துவது

Page 34
கலப்பை 50 | ஐப்பசி 2008 ப 64
மற்றும் இங்குள்ள தமிழ் இளைஞர்களிடையே நல்லதொரு தலைமைத் துவத்தை உருவாக்குவது போன்றவை எமது நோக்கமாகும்.
விளக்கப்பட்டறை:
பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் எமது போட்டிகள் பற்றிய விளக்கங்களை அளிப்பதற்கென ஒரு விளக்கப்பட்டறையை ஒழுங்கு செய்திருந்தோம். இந்தப் பட்டறை ஜூலை மாதம் ம்ே திகதி நடைபெற்றது. இதில் நூற்றுமுப்பது பேர் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது.
போட்டிகள் பற்றிய விளக்கப் படிவம்:
இம்முறை எமது போட்டிகள் ஒவ்வொன்றுக்கும் விளக்கத் தாள்களை உருவாக்கி இருந்தோம். அதில் போட்டி பற்றி பொது அறிவித்தல்களும், போட்டியில் எதிர்பார்க்கப்படும் விடயங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த விளக்கத் தாள்கள் மிகவும் உபயோகமாக இருந்ததாக அறிவதில் மிக மகிழ்ச்சி அடைகின்றோம்.
பரீட்சை சபை:
எமது போட்டிகளைக் கண்காணிப்பதற்கும் அவை பற்றிய அறிவுரைகளை வழங்குவதற்குமென ஒரு பரீட்சை சபையை உருவாக்கியுள்ளோம். இந்தப் பரீட்சை சபையில் பேராசிரியர் பொன் பூலோகசிங்கம், அம்பி மாஸ்டர் என்று அழைக்கப்படும் திரு. அம்பினகபாகன், திருமதி கலையரசி சின்னையா, டாக்டர் பூரீபாரதி ஆகியோர் பணி புரிகின்றனர். இவர்களது மேற்பார்வையில் இம்முறை போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. அவர்களுக்கு எமது நன்றி சிட்னியில் போட்டிகள்:
இம்முறை சிட்னியில் பட்டும் 3ரிக்கு மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குகொண்டார்கள். இம்முறை எல்லாப் போட்டிகளையும் ஓபன் தமிழ் ஆலயத்தின் உதவியுடன் நான்கு வார இறுதி நாட்களில் நடாத்தினோம். 8 வயதிற்குக் கீழ்ப்பட்ட போட்டி யாளர்கள் எல்லோருமே வெற்றியாளர்கள் என்று பரிசளிக்கப்பட்டு இன்று கெளரவிக்கப்பட்டனர். சிட்னியில் 24 பரிசுகளும், 24 வெற்றி நினைவுக் கேடயங்களும் இன்று பரிசாக வழங்கப்பட்டன. தேசிய மட்டத்தில் எழுத்தறிவுப் போட்டியில் பங்கு கொண்ட மாணவர்களுக்கு பி பரிசுகளும், ர் தங்கப் பதக்கங்களும் பரிசளிக்கப்பட்டன என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

"கலப்பை 50 0 ஐப்பசி 2006 () 65
மற்ற மாநிலப் போட்டிகள்
இந்த வருடம் எமது போட்டிகள் மெல்போர்ன், கன்பரா, அடிலைட், டாவின் ஆகிய அவுஸ்திரேலிய மாநகர்களிலும், ஒக்லன்ட், வெலிங்டன் போன்ற நியூசிலாந்து மாநகர்களிலும் இடம்பெற்றன. இவ்விடங்களில் எழுத்தறிவுப் போட்டியுடன் மற்றப் போட்டி களையும் நடாத்துகிறார்கள். அடுத்த வருடம் மற்ற மாநகர்களிலும் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளை நடாத்த முயற்சிகள் எடுத்து வருகின்றோம். .ܓ
எதிர்காலத் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள்:
. எமக்கென ஒரு இணையத்தளம் அமைத்து அதில் எமது போட்டிகள் பற்றிய விடயங்கள் மட்டுமல்லாமல் புலம்பெயர் நாடுகளில் தமிழை இளையோர் அறியவும், படிக்கவும் ஆர்வத்தை ஏற்படுத்தும் பல விடயங்கள் இடம்பெறவிருக்கின்றன.
2. வருட முன்-நடுப்பகுதியில் மாநிலப் போட்டிகளும், வருட இறுதியில் தேசிய மட்டப் போட்டிகளும் நடாத்தப்பட்விருக்கின்றன. எழுத்தறிவுப் போட்டியுட்ன் வேறும் போட்டிகள் தேசிய மட்டத்தில் இடம் பெற விருக்கின்றன. தேசிய மட்டத்தில் நடைபெறும் போட்டி களில் முதற் பரிசு பெறுபவருக்கு தங்கப் பதக்கம் பரிசளிக்கப்படும்.
3. தமிழ் ஊடகங்களின் உதவியுடன் தமிழில் இளையோரின் திறமைகளை வெளிக்கொணர வாய்ப்புக்கள் ஏற்படுத்திக்
கொடுக்கப்படும். :
* இறுதியாக, இந்த வருடப் போட்டிகளுக்கு பல வழிகளிலும் உதவிய உங்களுக்கும், தமிழ்ப் பாடசாலைகள், பெற்றோர், போட்டிகளுக்கு இடவசதி செய்து உதவிய ஓபன் தமிழ் ஆலய நிர்வாகத்தினருக்கும், தமிழ் ஊடகங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் இந்த பாரிய
பணியை நல்லமுறையில் செயற்படுத்த என்னுடன் பாடுபட்ட எமது தமிழ் ஊக்குவிப்புக் குழு உறுப்பினருக்கு எனது பாராட்டுக்களும் 芳 நன்றிகளும், *
பொ. கேதீஸ்வரன் இணைப்பாளர் தமிழ் ஊக்குவிப்புக் குழு 2006

Page 35
لي سكه .
பாலர் பிரிவு
முதற் பரிசான அதிபர் சிலம்பு கந்தப்பு நினைவுக் கேடயம்
திவ்யேசன் அமிர்தலிங்கம்
வெற்றியாளர்கள் அஷாந் கதிர்காமநாதன் வலவன் ராமன் சந்திரன் ரிஷி கணேஷ் குரபரன் ஞானேந்திரன் அருண் இந்திரஜித் பிரியங்கன் இந்திரகுமார் ராதன் ஜீவகுமார் ஜெய்விக்னன் ஜெயதேவன் நொபில் ஜோன் கைமோர் சேரன் கேதீஸ் டனுஷன் கேத்திரசிங்கம் ஸ்ரீபன் நைற் ஹரிஷ் மதியழகன் செரி நேத்ரா ஆதவன் நித்தியானந்தன் சிவரஞ்சன் பிரதீபன்
“ ශ
ஆண்கள் பாடல் மனனப் போட்டி Tiny Tots Grade - Boys POETRY
塹
சஜித் புவனேந்திரன் கீனன் ரொஷான் கஜன் சர்வேஸ்வரன் ராகேஷ் சதாநேசன் சொளிசன் செல்வராஜா குரு ஷியாம் சங்கர் யாதவன் சிவகுருநாதன் சேந்தன் சிவகுமார் கஜன் சிவநேசன் காசிநாத் சோதீஸ்வரன் கணன் பூரீதரன் ரேனேஷ் சுதாகர் கேசவன் விக்னராஜா அந்தசன் நொபேர்ட் விமலதாசன்
 
 
 
 

கலப்பை 50 D ஐப்பசி 2006 () 87
பாலர் பிரிவு பெண்கள் பாடல் மனனப் போட்டி Tiny Tots Grade - Girls - POETRY
தற் பரிசான 'திரு லிகோரி திருமதி செசீலியா பாக்கியநாதர்
கேடயம் பெறுபவர்; ரம்யா சிவகாந்தன்
வெற்றியாளர்கள் சுவேதினி ஜங்கரன் பிரிதி சக்தி சிவபாலன் செளமியா அமலன் ஐங்கரன் சக்திவேல் காயத்திரி அருள்ஞானசுந்தரம் திவ்யா சர்வேஸ்வரன் மெரியான் பெனட் அஞ்சலீன் கவிதா சத்தியகுமார் அஞ்சலா செல்வன் பிரியங்கா சங்கர்
ஒவியா கஜேந்திரன் அபினிதா சிவகுமாரன் காயத்திரி கிரி நடராஜா மயூரி சிவநேசன்
ஆரனா ஜெரோம் சஞ்சனா சிவசோதிராஜா கேஷ்னா ஜெயந்திரபாலன் பிருந்தா பூரீறங்கன் மயூரா காந்தன்' ' ரோசினி சிறிதரன் * ஜெயந்தினி குமாரகுருபரன் சைனுகா சுகுமார் ം பிருதி குமாரலிங்கம் பைரவி தசீர் ஹரினி மாறன் திவ்யா தனபாலசிங்கம் மரியா தேவிக்கா மரியநாயகம் திபிகா திருக்கோடீஸ்வரன் ஆரணி மோகன் ' தரங்கினி துஷ்யந்தன் ? ஹரிணி முருகானந்தன் விதுபா உருத்திரன் அபிஷா பூபாலசிங்கம் நிர்மதா வாகீஸ்வரன் அபினாபா பிரசாந்தலிங்கம் கேசவி விக்னராஜா அருந்த புள்பவண்ணன் விஜயால் விஜய் சந்தோஷி ராம்குமார் சர்மா அனீஷா யோகராஜா * அபிஷானி ரவிச்சந்திரன்
ஆரம்ப பிரிவு - பாடல் மனனப் போட்டி :്
BEGINNERS GRADE Poetry முதற் பரிசான “ஓபன் தமிழர் கழக வெற்றிக் கேடயம்' ട് நிரோசினி ரஞ்சன் வெற்றியாளர்கள்
பிரினிதா பாலசுப்பிரமணியன் நஜீஷ்கன் மோகனதாசன்
வைதேகி ஈழவாமன ஐயத் நாராயண்
சக்தி ஜெயா இளங்கோவன் சூரியா இராஜேஸ்வரன் ' இர்தி
ாதகா ஞானசோதி கேதாரன் சாந்தகுமார் மயூரி இந்திரகுமார் தனுஷன் சத்தியபாலன் அஷ்விகா கதிர்காமநாதன் பிருந்தா சிறினரினாஸ் சேரன் கேதீசுரன் ஜானவி வசீகரன் ട്ട്
துர்ஜா கேத்திரசிங்கம் விஷால் வெங்கடேஷ் அபினேஷ் வகுதாஸ்

Page 36
கலப்பை 50 0 ஐப்பசி 2006 0 88
ஆரம்ப பிரிவு வாய்மொழித் தொடர்பாற்றல்
BEGINNERS GRADE WERBAL COMMUNICATIONS முதற் பரிசான ‘அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வெற்றிக் கேடயம்
கவிதா போல் ரமிஷன்
வெற்றியாளர்கள்
ஜோசுவா அஞ்சலோ ஹரி நேத்ரா வானதி அருட்செல்வன் ரதீபன் ரகுராம் ஹரதர்ஷனா கண்னன் ஆரதி சசீந்திரன் சபேஷ் முருகானந்தன் தமிரா தேவராஜா பகஜன் நரேந்திரன் வித்யா உருத்திரன்
épülfla Gurt"Läs dår (LOWER grade)
தேசிய நிலையில் முதற் பரிசு - எழுத்தறிவு 1st Prize in Written competition - in Australia & New Zealand பாரதியார் வெற்றிக் கேடயமும் திரு. திருமதி வீரசிங்கம் குழந்தையார் ஞாபகார்த்த தங்கப்பதக்கமும்: பாலகி பரமேஸ்வரன்
(pgsöLufla - LIm Léo DSTGOTib gestesdir, Poelry Ist prize செகராஜசிங்கம் நினைவுக் கேடயத்தைப் பெறுபவர் மாலவன் அரவிந்தன்
முதற்பரிசு - பாடல் மனனம் பெண்கள், Poetry Is prize தமிழ் கல்வி நிலைய தாபகர் வெற்றிக் கேடயத்தைப் பெறுபவர் கேசிகா அமிர்தலிங்கம்
(pgbUfls - GUITüGLDITol Jq36ioT567, Verbal |st prize தில்லையம்பலன் மயில்வாகனம் நினைவுக் கேடயத்தைப் பெறுபவர் சுபப்பிரியன் கண்ணன்
முதற்பரிசு - வாய்மொழி பெண்கள், verbal Islprize PW. நடராஜா நினைவுக் கேடயத்தைப் பெறுபவர்
சிவாஞ்சலி ரட்ணசீலன்

கலப்பை 50 D ஐப்பசி 2008 | 69
எழுத்தறிவு பாடல்மனனம் வெற்றி பெற்றோர்
சிவராம் ஐங்கரன் ராகவ் ஹரிகரன் சிரவன் கார்த்திக் ஜீவானந்தம் சிரதா லக்ஷ்மி ஜீவானந்தம் ஜனனி ஜெகன்மோகன் ரம்யா ஜெகதீஸ்வரன் சஹானா ஜெரோம் ராதிகா கேசவா பிரணவன் குமாரலிங்கம் விக்ஷனா வகுதாஸ் ஷாலினி முகுந்தராஜா
மகிஷா பூபாலசிங்கம் பிரஷ்கா பிரகதீசன் தனுஜா பிரேம்குமார் அபிராமி புவனேந்திரன் சாய் ஜனனி சக்திவேல் சிவசங்கவி சிங்கராபர் தர்சனா சிறிதரன் பிரதீபன் திருநாமம் அபிராஜினி விஜயரட்ணம் பிரியங்கா விஸ்வலிங்கம் அபினஜா யோகராஜா
எழுத்தறிவு, வாய்மொழித் தொடர்பாற்றலில் வெற்றி பெற்றோர்
ஆரன் செல்வன் றிஷிகேசன் மாறன் ് தனேஷ் மோகன் வருணன் முருகானந்தன் வித்யா நகுலேஸ்வரன்
ஆர்த்திகன் நிமலேந்திரன் அர்ஜ"ன் புஸ்பவண்ணன் ஹரிசான் புவனேந்திரன் துவாகினி ரட்ணசீலன் சுவாதி திருநாமம்
எழுத்தறிவுப் போட்டியில் வெற்றி பெற்றோர்
பானுபிரியா ஞானசோதி 鲇川
சக்தி ஜெயா இளங்கோவன் ஹரிதர்ஷனா கண்ணன் தனிரா மகிந்தன்
உதித் சிங்கராயர்
தாரணி தியாகலிங்கம்
விஷால் வெங்கடேஷ்
பாடல் மனனம் வெற்றி பெற்றோர்
நடாஷா பெனற் கீரன் இந்திரஜித் இன்பனா ஜெரோம் மதுரா ஜெயேந்திரபாலன் தேஷா நாகேந்திரன் அபிராமி ரவீந்திரன்
',
கெவின் ரெபின்சன் பிரணவன் சிவகுருநாதன் பூரீதரண்யா துரீகிருஷ்ணபாலா திரேசி ரைற்றஸ் தேனிஷா எாகீஸ்வரன் அபிராமி வசீகரன்
4

Page 37
கலப்பை 50 | ஐப்பசி 2008 () 70 ܥ ܕ ܝ ܕ ܠ ܐܒܠܐ
வாய்மொழித் தொடர்பாற்றல் போட்டியில் வெற்றி பெற்றோர்
மிதுரன் நரேந்திரன் ஐரீன் நிதி ஹரிஷ் சதாநேசன் கர்சனா பரமேஸ்வரன் சாய்கரன் சூரியகுமார் மிவினா ரொஷான் கவிநிலா நக்கீரன் வித்யா உருத்திரன்
மத்திய பிரிவு பாடல் மனனப் போட்டி Inter Ilcdiac Gracic - Poctry 1ம் பரிசான அவுஸ்திரேலியாவில் முன்னேற்றமடைந்து வரும் தமிழ் வெற்றிக் கேடயம்
சாய்பிரியா சக்திவேல்
2ம் பரிசு சுதர்ஷன் அரவிந் 3ம் பரிசு வரன் ஜெயதாசன்
リ。
மத்திய பிரிவு பேச்சுப் போட்டி Inter Imediate Grade - Speech
1ம்பரிசான "அதிபர் இயையதம்பி ஆறுமுகம் நினைவுக் கேட்யம்'
இருவர் பெறுகின்றார்கள்
கஜானி வரதராஜா சாய்லக்ஷன் ராஜேந்திரன் ' ம்ே பரிசு றொகன் லோயலா பிலிப் விசேட பரிசு பெறுவோர்.
నీ ஜீவகுமார் லூட்ஸ்னி மரியநாயகம் அபிராமி ராஜ்குமார் :) வைஷ்ணவி சுந்தரமூர்த்தி
அருள்சன் அருண் தேவபாலன் பிரியங்கா விஜயகுமார்
மத்திய பிரிவு வாய்மொழித் தொடர்பாற்றல் போட்டி Interediale Grade Werbal Communications 1ம் பரிசான 'அஞ்சலி (UNSW) தமிழ்ச் சங்க வெற்றிக் கேடயம் இருவர் பெறுகின்றார்கள்
மதுர்ஷன் சங்கரதாசன் தானியா பூரீதரன் 3ம் பரிசு ஆரணி சசீந்திரன்
గ్లో 莒。
 

கலப்பை 50 ] ஐப்பசி 2005 () 71
விசேட பரிசு பெறுவோர்.
சரவணன் சிவகுமார் ஆர்த்திகா சுகுமார் சிவாங்கர் துஷ்யந்தன்
மத்திய பிரிவு எழுத்தறிவுப் போட்டி Intermediate Grade Writtel - National தேசிய நிலையில் முதற் பரிசு - எழுத்தறிவு தங்கப்பதக்கம் |st Prize in Written competition - in Australia & New Zealand திரு. திருமதி வைரமுத்து ஞாபகார்த்த தங்கப்பதக்கமும்
பரமேஸ்வரன் வெற்றிக் கேடயமும் பெறுபவர்
சாய் பிரியா சக்திவேல்
2ம் பரிசு ஆதித்தன் திருநந்தகுமார் 3ம் பரிசு லோடெஸ்னி மரியநாயகம் விசேட பரிசு பெறுவோர்  ി
ஜனார்த்தன் குமாரகுருபரன் கஜானன் பரமேஸ்வரன் கோப்கிஷன் பார்த்தீபன் ட பானு போல் ரெமிசன்
வைசாலி தேவராஜா மதுர்ஷன் சங்கரதாசன் ? ஆரணி சசீந்திரன் " 。娅。
மேற்பிரிவு வாய்மொழித் தொடர்பாற்றல் ് ി ' Senior Grade Verbal Communications . ജി | TP |
که ت:
1ம் பரிசான 'தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி வெற்றிக் கேடயம் ே
திருமகள் ஜெயமனோகர் 2ம் பரிசு பிரணவன் சிவகுமார் 3ம் பரிசு சுவர்னபூரீ சந்திரசேகர்
| | . ܠܐ
விசேட பரிசு பெறுவோர்
கலைச்செல்வன் ஜெயமனோகர் சிவசரன் சூரியகுமார் கோவிந் தனபாலசிங்கம் s

Page 38
கலப்பை 50 |] ஐப்பசி 2008 () 72
மேற்பிரிவு பேச்சுப் போட்டி
Senior Gracle Speech
1ம் பரிசான திரு. திருமதி பொன்னுத்துரை நினைவுக் கேடயம்'
வாயன் சரவணபவானந்தன்
2ம் பரிசு உமை புருஷோத்தமர்
ம்ே பரிசு பகவன் ஜெயரட்ணம்
விசேட பரிசு பெறுவோர்.
அபிவர்ஷினி நடேசன்
விசேட பரிசு அபிராமி சத்தியதேவன்
விசேட பரிசு காயத்திரி சிறீருத்ரகாந்தா
விசேட பரிசு தண்யா வரதராஜ ஐயர்
மேற்பிரிவு எழுத்தறிவுப் போட்டி 1st Prize in Written competition - in Australia & New Zealand கலாநிதி வே. பாக்கியநாதன் ஞாபகார்த்த தங்கப்பதக்கமும்
'மது & துஷான் வெற்றிக் கேடயமும் பெறுபவர்
திருமகள் ஜெயமனோகர்
2ún Lífls சாம்பவி சிங்கராசா :
ம்ே பரிசு நிரூஷன் பார்தீபன்
விசேட பரிசு பெறுவோர்.
கலைச்செல்வன் ஜெயமனோகர்
சுபாகரி ரவீந்திரன் சிவாயன் வோனந்தன் '') மாதங்கி சிவானந்தன் சியாமளன் தனஸ்கந்தா ീ1 அபிராமி திருநந்தகுமார் ഉി தினேஷ்ராஜ் ஜெயபாலச்சந்திரன் கஸ்தூரி முருகவேள்
மைதிலி இளங்கோ
அதிமேற் பிரிவு எழுத்தறிவுப் போட்டி Advanced Senior Grade Written - National தேசிய நிலையில் முதற் பரிசு - எழுத்தறிவுப் போட்டி 1st Prize in Written competition - in Australia & New Zealand கருணாலய பாண்டியனார் ஞாபகார்த்தத் தங்கப் பதக்கமும், கலாகேசரி ஆ தம்பித்துரை நினைவுக் கேடயமும் பெறுபவர்
கீர்த்தனா அல்பிரட் 2ம் பரிசு நிஷேவிதா பாலசுப்பிரமணியன்
 

கலப்பை 50 |] ஐப்பசி 2006 ப்
ம்ே பரிசு தீபதர்ஷினி சிவலிங்கம்
விசேட பரிசுகள் பெறுவோர்:
அபிராமி புருஷோத்தமர் சச்சின் சுந்தரவடிவேல் சரனியா பிரகதீஸ்வரன் ராணி அருச்சுனமணி மகாலட்சுமி சந்திரன்
விசேட எழுத்தறிவுப் போட்டி - தேசியநிலை
Special Written Exa III - National
தேசிய நிலையில் முதற் பரிசு - எழுத்தறிவுப் போட்டி
Is L. Prize im Written coInpeli Licin – in Australia & New Zealand
கலாநிதி வேந்தனார் இளங்கோ நினைவுத் தங்கப்பதக்கமும்,
கலப்பை சஞ்சிகை வெற்றிக் கேடயமும் பெறுபவர்
கார்த்திகா மனோகரன்
2ம் பரிசு கீர்த்தனா அல்பிரட்
ம்ே பரிசு நிஷேவிதா பாலசுப்பிரமணியன்
விசேட பரிசுகள் பெறுவோர்:
றமேஷன் இராமச்சந்திரன் திருமகள் ஜெயமனோகர் அபிராமி புருஷோத்தமர் மாதங்கி சிவானந்தன் கலைச்செல்வன் ஜெயமனோகர்
அதிமேற் பிரிவு பேச்சுப் போட்டி
Al. Senior Grade Specchi
1ம் பரிசான "யாழ். இந்துக் கல்லூரி வெற்றிக் கேடயத்தைப் பெறுபவர்
குலதேவி மகேஸ்வரமூர்த்தி
2ம் பரிசு பிரகாஷ் பிரபாகரன்
அதிமேற் பிரிவிற்கான விவாதப் போட்டி Advanced Senior Grade Deh;it முதலாவது பரிசான சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெற்றிக் கேடயத்தைப் பெறும் குழு
பைரஜன் யோகராஜா சிவாயன் சரவணபவானந்தன் வஸந்தன் புவனேந்திரன்
4

Page 39
கலப்பை 50 0 ஐப்பசி 2008 () 74
2ம் பரிசு பெறும் குழு :
கார்திகா மனோகரன் அபிராமி புருஷோத்தமர் ஜனனி நந்தகுமார்
அதிமேற் பிரிவு வினாடிவினாப் போட்டி Advanced Senior Grade Group Quiy முதலாவது பரிசான "ஈழத் தமிழர் கழக வெற்றிக் கேடயத்தைப் பெறும் குழு :
பைரஜன் யோகராஜா சிவாயன் சரவணபவானந்தன் வஸந்தன் புவனேந்திரன் கவிவர்ணன் நக்கீரன் பிரியந் தனராஜ்
2ம் பரிசு பெறும் குழு
அபிராமி புருஷோத்தமர் ஜனனி நந்தகுமார் ർ உமை புருஷோத்தமர் காயதுரி சிறீருத்ரகாந்தா அபிராமி திருநந்தகுமார்
gIsolel'S5ör Glfls Gíslaungú GLITLl! Youth Grade - Debate
முதலாவது பரிசான “சைவ மன்ற வெற்றிக் கேடயத்தைப் பெறும்
குழு
செந்தூரன் சிதம்பரநாதன் ராஜ் பாலச்சந்திரன் திருக்குமரன் கதிரவேல்
2ம் பரிசு பெறும் குழு.
பிரவீனன் மகேந்திரராஜா நிஷேவிதா பாலசுப்பிரமணியன் கிருஸ்ணா சத்தியமூர்த்தி
குறிப்பு: மற்றைய மாநிலங்களில் நடைபெற்ற போட்டிகளில் பரிசு பெற்றோர் விபரம் அடுத்த கலப்பை இதழில் பிரசுரிக்கப்படும்.
 
 

།کـــي
இராமலிங்கம் ஓர் ஆயுன்வேத வைத்தியர் மாமன் மகன் பகவதியை மனம் செய்து கொண்டார். சில வருடங்களின் பின்னர்தான் அவர்களுக்கு பிள்ளைகள் பிறந்தனர். காயித்திரி, கார்த்திகா இரு பெண்பிள்ளைகள் பிறந்தனர். காயித்திரி, கார்த்திகா இரு பெண்பிள்ளைகளுக்குப் பின் மகன் பிறந்தான், கார்த்திகேயன் எனப் பெயரிட்டு மிகச் செல்லமாக வளர்த்தனர். கார்த்திகேயன் நல்ல அழகன். படிப்பிலும் கெட்டிக்காரன். விளையாட்டிலும் வீரன், ஆனால் நினைத்ததை உடனே செய்யவேண்டும். முடியாவிட்டால் அழுது ஆர்ப்பாட்டம் செய்து நிறைவேற்றி விடுவான், பெற்றோரும் அதிகம் கண்டிப்பதில்லை,

Page 40
கலப்பை 50 ஐப்பசி 2006 (76
சிலவேளைகளில் இவனைக் கொஞ்சம் கண்டிக்க வேண்டும். அக்காமாருக்கும் வாய டிக்கிறான். இப்படியே விட்டால் பின் கவலைப்பட வேண்டி வருமென கனவரிடம் சொல் வாள். நன்றாகப் படிக்கிறான். ճr &i1&ւյrr விளையாட்டுகளிலும் முதலாவதாக வருகிறான். வயது
Lg135
வர திருந்தி விடுவான். விணே கவலைப்படாமல் போசியால் உம் வேலையைப் பாரும் என
கூறிப்போய் விடுவார்.
பகவதிக்கு மட்டும் நம்பிக்கை யில்லை. எப்படி வருவானோ வென்ற கவலை மனத்தை அரித் துக்கொண்டே இருந்தது. வயது ஏறஏற கார்த்திகேயனின் பிடி வாதமும் ஏறியதே தவிர இறங்க வில்லை. படிப்படியாக படிப்பும்
திருப்தியாக இல்லை. பரீட்சை யிலும் சித்தியடையவில்லை. அடிக்கடி பள்ளிக்கூடத்திற்கு
மட்டம் போடுகிறானொன உபாத்தி பாபரும் அறிவித்திருந்தார். தான்
இவனைப் பற்றி கட்டியிருந்த மனக்கோட்டை பண்கோட் டையா ? படித்து ஓர் நல்ல
நிலைக்கு வரமாட்டானா என்ன நடக்குமோ தெரியவில்லையே பென தாய் மனம் தினமும் தவித்தது. கணவரிடம் சொல்லி அழுவான்,
"அவனுக்கு இப்போது நேரம் சரியில்லையாம். சனியும் நல்ல இடத்தில் இல்லையாம். புத்திக் குரிய புதனும் பகையாம், சாத்திரி முருகேசு சொன்னார். காலம் சரிவர எல்லாம் சரிவரும், நீர் வேதனைப்படாதேயும். இன்னும் ஒது வருடமதான் கூடாதாம்.
எல்லாம் சரிவரும் நம்பிக்கையோடு இருமென கூறினார் கணவர். "என்னப்பா சொல்லுறியன், இந்த வருட சோதினையில் சித்திய டைந்தால் தானே அவன் பல் கலைக்கழகம் சென்று மேல்படிப் பைத் தொடரலாம். இவனை கொஞ்சம் கண்டித்து அடக்கி
வளர்க்க வேண்டுமென எப்டவோ
சொன்னான். காதில் போடவில்
லையே. இவனின் சினேகிதர் களும் சரியில்லையாம். எப்படி முடியப் போகிறதோ தெரிய வில்லை. நான் என்ன செய் வேனோ!" தலையில் அடித்துக்
கொண்டான் தாய்,
பரீட்சையிலும் சித்தியடைய வில்லை என்ற முடிவும் வந்து விட்டது. பெற்றோரும், சகோதரி களும் கவலைப்பட்டளவில் சிறி தளவேனும் கார்த்திகேயன் கவலைப்படவில்லை. பெற்றோரும், சகோதரிமாரும் மாறிமாறி அன் பாகவும், கோபமாகவும் புத்திமதி கள் கூறினார்கள், மெனனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் தன் பிழையையுணர்ந்து வேத னைப்படுகின்றானென நினைத்த பெற்றோர் அவன் தனிய இருந்து போசித்துத் திருந்தட்டுமென விட்டுத் தங்கள் வேலைகளைக் கவனிக்கப் போயினர்.
இரவு பத்துமணியாகியும் மகன் சாப்பிடவில்லையேயென்ற கவலை யுடன் அவன் அரைக் கதவைத் தட்டினாள் பகவதி பதிவில்லை, கதவைத் திறந்தவன் திகைத்து விட்டாள். அங்கு மகனில்லை. ஐயோ! இங்கை வாருங்கோ, என் பிள்ளையைக் காணவில்லையென அஸ்றினாள் சத்தம் கேட்டு
 
 
 
 
 
 
 
 

எல்லோரும் ஓடிவந்தனர். எல்லா இடங்களும் தேடினர். அவன் சினேகிதர்கள் வீட்டுக்குப் போயும் தொலைபேசி மூலமும் விசாரித் தனர். பயனில்லை. கடைசியாக பொலிஸில் புகார் செய்துவிட்டு கவலையுடன் இருந்தனர்.
பத்து நாட்களின் பின்னர் ஒரு சினேகிதனின் உதவியுடன் கனடா போய்விட்டதாக அறிந்த பெற் றோர் கவலைப்பட்ட போதிலும், பரவாயில்லை, இந்த கெட்ட கூட் டத்தைவிட்டு வெளிநாடு போன தும் நல்லது பார் மூலமாகுதல் கனடாவில் எங்கு இருக்கிறான், என்ன செய்கிறான் என்பதை அறியலாம். கெட்ட காலமிருக்கும் போது கடல் கடந்து போவதும் நல்லது. நல்ல அனுபவமும், எங்கள் நினைவும் வர எங்களைப் பார்க்க கட்டாயம் வருவான். சந்தோஷமாயிரும். இப்ப நான் இவன் எப்படி, யார் உதவியால் போனானென்பதை அறிய வேண்டுமென மனைவியிடம் கூறினார்.
եՀնITI I சென்ற கார்த்தி கேயன் சில மாதங்களுக்குள் ஒரு வேலை தேடிக்கொண்டான். பின்னர் போட்டார் வண்டி நிற்பாட்டக்கூடிய இடத்துடன் ஓர் அறையையும் வாடகைக்கு எடுத்துக் கொண்டான். வேலை முடிந்த ஓய்வு நேரங்களில் வேறு சிறு வேலைகளையும் செய்து பனம் சம்பாதித்தான். சில: காலத்தின் பின் ஓர் மோட்டார் வண்டி வாங்கி விட்டான். தனி அறை, கையில் பணம், வாகனம் எல்லாம் வந்தவுடன் அவன் மனக்குரங்கு தTவத்
தொடங்கி
Čes 50 C ஐப்பசி 06. Η 77
விட்டது. (hairaճյaն விட்டு வந்தவுடன் நன்றாகக் குடிப்பான், சாப்பிடுவான், தூங்கி விடுவான்.
நாட்கள் செல்லச் செல்ல பெண்களின் சினேகிதம் கிடைத் தது. பெண்களைக் கூட்டி வரு வான். கும்ப்ாளபடிப்பான். பின்னர் சில கன்னிப் பெண் களைக் கூட்டி வந்து பொழுதைப் போக்குவான். ஒரு நாள் ஒரு பெண்ணைக் கற்பழித்து பின்னர்
கொன்று விட்டான். இதில் என்ன சந்தோஷம் ঐয়gরুত্ব டானோ! தொடர்ந்து ஐந்து
பெண்களைக் கற்பழித்து கொலை செய்துவிட்டான். அப்பெண்களின் பெற்றோர் தாங்கமுடியாத கவலை புடன் பொலிசில் புகார் செய்து அழுது புலம்பினர். உடனே நடவ டிக்கை எடுத்து தங்கள் பிள்ளை களைத் தேடித்தரும்படி தினமும் பொலிஸ் நிலையத்துக்கு வந்து போயினர்,
பொலிஸ் வலை விசாரனையில் கார்த்திகேயன் மீது சந்தேகம் உண்டாயிற்று. அவன் வீட்டை சோதனையிட்ட போது ஐந்து விதமான பெண் கள் பாவிக்கும் கைப்பைகளும், ஒரு புடவையும் கண்டெடுக்கப் பட்டன. புகார் கொடுத்த பெற்
விரித்தது.
றோர் தத்தம் பிள்ளைகளின் கைப்பைகளை அடையாளம் காட்டினர். ஒருவர் கைப்பை
யுடன் புடவையும் தன் மகளினது தான் எனக் கூறினார். அழுது ஆர்ப்பாட்டம் செய்த பெற்றோர் கார்த்திகேயனை அடிக்கவும் ஓடி னர். மேலும் விசாரணையில் பல பெண்கள் இவன் வீட்டுக்கு வந்து போவதாக அடுத்த வீட்டுக்காரர்

Page 41
கலப்பை 50 ஐப்பசி 2008 17
சொன்னார். என்ன இருந்தும், கொலையைக் கண்டதற்கு சாட் சியோ, பெண்களின் உடல்களோ கிடைக்காததால் வழக்கை தொடர்ந்து நடத்த முடியவில்லை.
வழக்கும் பின்போடப்பட்டது. என்ன முடிவு செய்வதெனத் தெரியாது பொலிசாரும், நீதிபதி பும் குழப்பத்துக்கு உள்ளாயினர். ஒவ்வொரு முறையும் நீதிமன்றத் துக்கு வந்து அலுத்துப்போன அரசு தரப்பு வழக்கறிஞர் ஓர் புத்தியைக் விசுைபTண்டTர். பிள்ளைகளை இழந்தவர்களின் பெற்றோர்கள், சுற்றத்தினர், வழக்கு விசார ணையைப் பார்க்கும் ஆவலில் பொதுமக்கள் என நீதிமன்றம் நிரம்பி வழிந்தது. நீதிபதி ஆசனத் தில் அமர்ந்ததும் சப்தங்கள் அடங்கி அமைதியாயிற்று. வழமை போல் வழக்கு கூப்பிடப்பட்டது. கார்த்திகேயன் குற்றவாளிக் கண் டில் நிறுத்தப்பட்டான். சடுதியாக காத்திராப் பிரகாரமாக கானா மல் போன ஐந்து பெண்களின் பெயர்களையும் வரிசைப்படி கூறி, இதோ இங்கு வந்துவிட்டார்கள், வரவேற்போமென சத்தமாக வழக் 'கறிஞர் கூவினார். எல்லோரது பார்வைகளும் வாசலை நோக்கிப் பறந்தன. ஒருவினர ஒருவர் இடித்துத் தள்ளிக்கொண்டு வாசல் பக்கம் போகவும் முற் பட்டனர்.
ஒரே ஒருவரின் திண்கள் மட்டும் கார்த்திகேயனின் முகத்தை விட்டு சிறிதும் விலகவில்லை, அவைதான் வழக்கறிஞரின் கண்கள் எல்லோரும் வேகமாக வாசலைப் பார்க்க கார்த்தி கேயன் மட்டும் குனிந்த தலை
நிமிராது எவ்வித ஆச்சரியமு' மின்றி நின்றான். பறக்கனை அமைதி காக்கும்படி கூறிய வழக் கறிஞர் "கனம் நீதிபதி அவர்களே! சந்தேகமற கார்த்திகேயனே குற்ற வாளியென நான் திடமாகக் கூறுகின்றேன். நான் இதோ ஐந்து பெண்களும் வருகின்றார்கள் என்று கூறியபோது நீதிமன்றத் தில் இருந்த ஒவ்வொருவரினது கண்களும், ஏன், உங்களுடைய தும் கூட வாசலைப் பார்த்தன. ' என் கண்கள் மட்டும் இவனு டைய முகத்தை விட்டு இம்மி பளவும் அகலவில்லை. குனிந்த தலைநிமிராது எவ்வித ஆச்சரியமு மில்லாமல் நின்றான். ஆகவே, இவனால் கொல்லப்பட்டவர்கள் எப்படி வருவார்கள் என்பது இவ ணுக்கு நன்கு தெரியும். எனவே, இவன்தான் குற்றவாளி. இனியும் இழுத்தடிக்காமல் ஏற்ற தண்ட նj] նilT 3.11, ) வழங்குங்கள் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கி றேன்" எனக் கூறியபடி வழக்கறி ஞர் ஆசனத்தில் அமர்ந்தார்.
நீதிபதி, இதற்கு நீ என்ன சொல்கிறாயென கார்த்திகேயனைப் பார்த்துக் கேட்டார். அழுத கண் மீளும், சிந்திய மூக்குமாக "ஐயா, நான்தான் அக்கொலைகளைச் செய்தேன். ஏன் செய்தேனென எனக்குத் தெரியாது. செய்த கொலைகளுக்கு உரிய தண்ட னேனயை அனுபவிக்கத் தயாராக இருக்கிறேன். வழக்கறிஞர் கெட் டிக்காரர், சமயோசித புத்தியுள் பிளவர், பாராட்டப்பட வேண்டிய வரும். ஒரே ஒரு வேண்டுகோள். என் தண்டனையை நிறைவேற்று முன் நாளை இங்கு வந்து சேரஇருக்கும் என் பெற்றோரை
 

”
ஒருமுறை பார்க்க அனுமதி தர வேண்டுமென தயவாகக் கேட்டுக் கொள்கின்றேன்" என்றான். நீதிபதி யும் அவன் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.
மறுநாள் பெற்றோர் துடி துடித்து அழுதபடி சிறைச் சாலைக்கு வந்தனர். 凸、T
அழைத்து வரப்பட்டான். மகனை பாசமுடன் கட்டி அனைத்துக் கண்ணிரால் குளிப்பாட்டினர். என்ன பேசுவது, எதைப் பேசுவ தென அறியாது வாயடைத்து, நளமைகளாகக் கண்ணிரைத் தாரை தாரையாகச் சொரிந்தனர். தன்னைத் தேற்றிக்
கார்த்திகேயன் "அப்பா, அம்மா, நான் செய்த குற்றங்களை மன்னியுங்கள். நான்
ஓர் LIT&ığı, பெற்றவர்களின் அன்பையும், பாசத்தையும், என் அருமை சகோதரிகளின்
அன்பையும், உங்களின் அறிவுரை களையும் மதிக்காத மடையன். இது என் விதி. கலங்காமல் வீடு
'போங்கள். அக்காமாரை நான்
భ
ॐ
స్టణి
čou 50 ஐப்பசி * 2008 [] 7g
அன்புடன் கேட்டதாகச் சொல் லுங்கள். பிள்ளைகளை அன்பாய் வளர்க்க வேண்டும். அதே நேரம் கண்டிப்புடன் வளர்க்க வேண்டு
மெனவும் அது மிகவும் அவசிய
மெனவும் சகோதரிகளிடம் நான் சொன்னதாகச் சொல்லுங்கோ.
'துள்ளித் திரிகின்ற காலத்தில் என் துடுக்கடக்கி பள்ளிக்கு வைத்திலனே என் தந்தையாகிய பாதகனே"
ஒளவைப்பாட்டியின் இப்
பாடலை என் மருமக்கள் அத்தான வைக்கு பாட வைக்க வேண்டாம்"
இப்பாடலை மகன் பாடக் கேட்ட பொழுது இராமலிங்கத் தாரின் நெஞ்சில் ஈட்டி பாய்ந்த மாதிரி வேதனையை அனுபவித் தார். ஒரு வாரத்தில் அவனின் மரண தண்டனை நிறைவேற்றப் படுமென சொல்லக் கேட்ட பெற்றோரின் உயிர் ஊசலா டிற்று.
தி
(5
தி
点
சென்ற இதழில் வெளியான "பேராசிரியர் மகேஸ்வரனின் நினைவுக்குறிப்பு" என்ற தொகுப்பின் ஆசிரியர் "காவலூர் ராஜதுரை".
ஆசிரியர்
భద్లర్గ

Page 42
உழவன் ஒருவன் - அவன் உண்மையிலே தமிழன் எழுத்தை காத்த - இளைய எழுத்தாளர் தலைவன்
உழுதான் பலர் மனத்தை - உன் உண்மையான துணையால் வழுவா வரம் கொண்டு - அவன் வளர்த்தான் எழுத்தின் மகிமையை
ஐம்பது களம் கண்டான் ஐயந்திரிபற உணர்ந்தான் உன் பெருமையை களம் கண்ட எழுத்தாளன் கனவெல்லாம் நனவாகியதே
கலப்பையே உன் பணி காலமெல்லாம் வாழ்கவே ஒப்பில்லா புகழோடு
ஓங்கி வளர்கவே
- மது எமில்
 
 

உலகெங்கணுமுள்ள மக்களிடையே பல்வேறு கதை மரபுகள் நிலவி வந்துள்ளன. ஏனெனில், கதை கூறுவதும் அதனைக் கேட்டதும் மக்களுடைய செயற்கருமங்களிலே காலாகாலமாகச் சிறப்பிடம் வகித்து வந்திருக்கின்றன. சிறுபிள்ளை முதல் முதியோர் வரைக் கதை மரபுகளைப் போற்றி வந்திருக்கிறார்கள். பாட்டி சொன்ன கதைகளைச் சிறுவயதிலே கேட்டு ரசிக்காதவர்கள் இருக்கமுடியாது. சிறுவரின் பாட நூல்களிலே பற்பல வாய்மொழிக் கதைகள் அவர்களுடைய வாசிப்புப் பழக்கத்தினையும் ரசிப்புத் திறனையும் விரிவடையச் செய்வதற்காகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன, நகைச்சுவைக் கதைகள், வீர வரலாறுகள், காதற்கதைகள், சமுதாயக் கதைகள் எனப் பலவகையான கதைகள் கிராம மன்றங்களிலும் திண்ணைகளிலும் கூறப்பட்டும் கேட்கப்பட்டும் வந்திருக்கின்றன. பிற்காலத்திலே கதாப்பிரசங்கங்களுக்கு முன்னோடிபாக அவை அமைந்திருக்கின்றன. எனவே கதை மரபுகள் = கூறுவதும் கேட்டது ாக - அடிப்படை மட்டங்களிலே நீண்டு நிலைத்து வருகின்றன.
இக்கதை மரபுகளில் இடம்பெறும் கட்டுக்கதைகளிலே மானிடம் மட்டுமன்றி அஃறினைப் பொருள்களும் பாத்திரங்களாக அமைந்தி ருக்கின்றன. மக்கள் எனச் சுட்டப்படுவன உயர்தினை அவர்கள் அல்லாத பிற அஸ்தினை 'அஃறினை),

Page 43
-
கலப்பை 50 0 ஐப்பசி 2006 ( 82
"உயர்தினை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரவ பிறவே ஆயிரு திணையின் இசைக்குமன சொல்வே" - தொல்,சொல்.கிளவி,
என்றனர் தொல்காப்பியர், அஃறிணைப் பொருள் பண்டைக்காலம் முதலாக மக்கள் இலக்கியத்திலே இடம்பெற்று வந்திருக்கின்றன.
"சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇச் செப்பா மரபில் தொழிற்படுத்து அடக்கியும்"
எனும் தொல்காப்பிய பொருளியல் நோயும் இன்பமும் எனும் சூத்திரத்திலே தொல்காப்பியர் வார்த்தையாடா முறைமையுடைய புள்ளும் மாவும் முதலியனவற்றோடு அவை வார்த்தையாடுவன வாகப் பொருத்தி அவை செய்தலாற்றாத முறைமையினையுடைய தொழிலினை அவற்றின் மேலே ஏற்றிக் கூறுவதைக் காட்டியுள்ளார். பின்பு,
"ஞாயிறு திங்கள் அறிவே நானே
கடவே கானல் விவங்கே மரனே
புலம்புர பொழுதே புள்ளே நெஞ்சே
அவைப பிரவும் நுவவிய நெறிபால்
சொல்லுந போவம்ை கேட்குந போலவும்
சொல்வியாங்கு அமையும் என்மனார் புலவர்" - செய்யுளியல், 2)
எனுமிடத்துத் தொல்காப்பியர் கூறாதன கூறுவனவாகவும் கேளாதன கேட்பனவாகவும் கூறப்படும் போது ஞாயிறு, திங்கள், அறிவு, நானம், கடல், கானல், விலங்கு, ரம், பொழுது, புன், நெஞ்சு முதலியனவும் அனவயல பிறவும் கூறாதன கூறுவனவாகவும் கேளாதன கேட்பன வாகவும் கூறப் பயன்படுவதாகக் கூறியிருக்கிறார். இவற்றிலும் மேலதிக மான பலவும் பண்டைய பாடல்களிற் காணப்படுகின்றன. இவை காதல் வயப்பட்டு நிற்பவர் தம் ஆதங்கத்தினைக் கூறி ஆறுதல் தேட முற்படும்போது, அவை கேட்டு அவற்றிற்குப் பதில் கூறமுடியாத போதும், கூறுவதாக அமையும், இத்தன்மைத்தான் அகப்பாடல்களை காமம் மிக்க கழிப ர் கிளவி என இலக்கணகாரர் சுறுவர்.
"இதனை. யாரும் கேட்டாரில்லையெனின் ஆற்றுதலைப் பயக்கும். என்னை மூடி வேவாநின்றதோர் கவத்தை மூப் திறந்தவிடத்து அகத்து நின்ற வெப்பங் குறைபடும். அதுபோல இவட்கும் அயர்வுயிர்ப்பாம் அச்சொற்கள் புறப்படுதலான் என்பது" - சூத்திரம் 30 உரை)
வின்டர் இறையனார் களவியலுரைகாரர்.
காமம் மிக்க கழிபடர் கிளவி ஆறதலை நோக்காகவுடையது என்று இலக்கணகாரர் கருதினார்கள். இவற்றிற் பயன்படும் உயிருள் பொருளும் உயிரில் பொருளும் மறைபொருளைக் கூறுவதற்கும்
 
 

魔エ
கலப்பை 50 D ஐப்பசி 2008 ()
பயன்பட்டிருக்கின்றன. புறத்தே வெளிப்படத் தோன்றும் இயற்கிைக் காட்சிகள், மனித வாழ்வின் அகத்தே மறைந்து கிடக்கும் பண்பினை வெளிக்கொணரப் பயன்பட்டுள்ளன. அளவோடு அமைந்து பவித்திர நிலையை எய்தும் பண்டைய அகப்பொருள் மரபினை நாகரீகமாக வெளிப்படுத்தவும் மறைபொருளாக அமைக்கவும் இயற்கை பெருமள விற்கு உதவியிருக்கிறது. பண்டைய பாடல்களில் இடம்பெறும் உள்ளுறையுவமத்தையும் இறைச்சியையும் நோக்கும்போது இயற்கை பின் முக்கியத்துவம் தெளிவாகும். செய்யுளின் கருத்து முற்றுப் பெறவும் நன்கு விளங்கவும் உள்ளுறையுவமம் உதவுவதாகும்.
கருப்பொருளாற் பெறப்படும் உள்ளுறைப்பொருள், அச்செய்யுளின் மற்றைய அடிகளாற் பெறப்படும் பொருளுக்கு உதவியாகி, அதனோடு ஒத்த பொருளாக இயைந்து, மறைபொருளைப் பயப்பது உள்ளுறை யுவமம். ஆனால் கருப்பொருளாற் பெறப்படும் உள்ளுறைப்பொருள், அச்செய்யுளின் மற்றைய அடிகளாற் பெறப்படும் பொருளோடு, ஒருங்கு ஒத்த பொருளாய் உதவும் தன்மையின்றி, ஒவ்வாத பொருளாயுள்ள, வேறு பொருளைத் தருவது இறைச்சி சுருக்கமாகக் கறின், சொல்லாற் பெறப்படும் பொருளுக்கு அகத்தே குறிப்புப் பொருள் அமைய வருவது உள்ளுறையுவமம், புறத்தே குறிப்புப்பொருள் அமைய வருவது இறைச்சி.
குறிப்புப்பொருள் அளிக்கப் பயன்படும் இயற்கைக் கா ட்சிகளிற் சில மானிட உணர்ச்சிச் சாயல்களையுடையனவாக அமைகின்றன. அவற்றிலே காணப்படும் மானிடப் பண்பு கதைப்பண்பு மிக்கு அமைகின்றது. கதையினூடாகக் கூறப்படும் கருத்து டா କେଁt முக்கிய நோக்காகும். -
களவுப் புணர்ச்சியில் மந்தி மினகு வளர் மலைச்சாரலில் ஈடுபட்டது. புணர்ச்சி வேறுபாட்டாலே தனக்கு உண்டாகிய குறியைத் தன் சுற்றம் அறிந்துவிடப் போகிறதே என்று அது அஞ்சிச் கனைக்கு நேரே மேலுள்ள வேங்கை மரக் கிளையில் ஏறிச் சுனை நீரை நோக்கித் தலை கவிழ்த்திருந்து தனது குலைந்திருந்த முச்சி மயிரை, அக்குலைவு தோன்றாதபடி திருத்தி நிற்கும்.
"கறிவளர் அடுக்கத்தில் களவினில் புணர்ந்த செம்முக மந்தி செல்குறி கருங்கால் பொன்இணர் வேங்கைப் பூம்சினை செலீஇயர் துண்டுநீர் நெடும் சினை நோக்கிக் கவழ்ந்துதன் புன்தலை பாறுமாபிர் திருத்தும்
7-12 ,5 ,jj நற்றிணை .................-....-........ الشلال الأتراك
களவிலே புணர்ந்த தலைவி புணர்ச்சி வேறுபாட்டினைச் சுற்றத்தார் அறிந்துவிடப் போகிறார்களே என்று பயந்து நாள்தோறும் உடம்பினை முன்போவாகும்படி திருத்திக்கொள்ள வேண்டியவளாகின்றாள்.

Page 44
ut. 50 D ஐப்பசி 2006 () 84
பெண் குருவி தன் பூவைப் போன்ற குஞ்சுகளோடு கூட்டிலே இருந்து வந்தது. வேறிடம் சென்றிருந்த குருவிச் சேவல் அன்விடத்தி லுள்ள பேடை ஒன்றுடன் கூடிக் குலாவி விட்டுத் திரும்பியது. தன் கூட்டத்தினை மறைக்கத் தெரியாத ஆனது பெண் குருவி அதனைக் கண்டுவிட்டது. அதற்குக் கோபம் கோபமாய் வந்தது. அது குஞ்சு களையும் கூட்டிச் சென்று ஆண் குருவி உள்ளே வரமுடியாதவாறு வாசலிலேயே தடுத்துவிட்டது. தான் செய்த தவற்றுக்கு ஏற்ற தண்டனை என்பதுணர்ந்த குருவிச் சேவல் வேறொன்றும் செய்யவியலாது கூட்டிற்கு வெளியே மழையில் நனைந்த வண்ணம் குளிரால் நடுங்கிக்கொண்டு குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டது போன்று வாடி நின்றது. அவ்வாடிய நிலையைக் கண்டு மனம் பொறாத பெண் குருவி, அருள் நோக்கால் நோக்கிப் பண்டைய காதல் நினைவுகளை நெடிது நினைந்து அன்புகூர்ந்து தன்னிடம் வருமாறு அச்சேவலைக் கூட்டுக்குள் அழைத்துக்கொள்கின்றது.
"உள்இறைக் குரீஇக் கார்அணல் சேவல் பிறபுத் துணையோடு உறைபுலத்து அல்கி வந்ததன் செய்வி நோக்கிப் பேடை நெறிகினார் ஈங்கைப் பூவின் அன்ன சிறுபல் பிள்ளையொடு குடம்பை கடிதவில் துவலையின் நனைந்த புறந்து அபது
டிரஸ் இருக்கை அருளி நெடிதுநினைந்து ஈர நெஞ்சின் தன்பையின் விளரிப்பக்
கைபற வந்த மையல் மாபை" நற்றினை, 18 -
பரத்தையிடம் தலைவன் சென்று மீன்வதை அறிந்து தலைவி கோபங்கொண்டு வாயில் மறுத்துப் பின்பு அவன் புறத்து வருந்தி நிற்றலை அறிந்து மன்னித்து ஏற்றுக்கொள்கிறாள். இக்கதையின் வேறொரு வடிவத்தினைப் பதினாறாம் நூற்றாண்டில் ஈழத்தில் எழுந்த தக்ஷிணகைலாச புராணத்திலே காணலாம். அங்கு கவிராச பண்டிதர் காகச்சோடி ஒன்றின் சுவையான கதையில் இராவனேசன் பெற்றோர் கதையினனக் கூறுகிறார் பொன், பூலோகசிங்கம், காக்கோபதேசம், மல்விகை அவுஸ்திரேலிய சிறப்பு மலர், நவம்பர் 200/
காலையிலே மீன் பிடிக்க ஆண் கொக்குச் சென்றிருந்தது. அக்கொக்குச் சிறுவர் போட்டிருந்த வலையிற் சிக்கிக்கொண்டது. அதன் பேடை தனிமையிலே தவித்துக்கொண்டிருந்தது. அது இரையாக எதனையும் உண்ணாது, பசிபாவே துன்புறும் குஞ்சுகளைத் தழுவிக்கொண்டு பனைமரத்திலே கேட்டார்க்கு இரக்கம் தோன்றும் வகையில் ஒலித்துக்கொண்டிருந்தது.
"குடுமிக் கொக்கின் பைங்கால் பேடை இரும்சேற்று அள்ளல் நாட்புலம் போகிய
 
 

': கலப்பை 50 | ஐப்பசி 2008 ( 85
கொழுமீன் வல்சிப் புன்தலைச் சிறாஅர் நுண்ஞாண் அவ்வவைச் சேவல் பட்டென
அல்குறு பொழுதின் மெல்குஇரை மிசைபாது பைதல் பிள்ளை தழீஇ ஒய்யென அம்சுண் பெண்னை அன்புற நரலும்" - அகநானூறு, 20
வீட்டிலே கூடு கட்டிக்கொண்டு வாழும் குருவிகளை நாளாந்தம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். அவற்றின் கூம்பிய சிறகு வாடிய ஆம்பல் மலரைப் போல இருக்கும், வீட்டு முற்றத்தில் உனங்கப் பரவியிருக்கும் தானியங்களை அவை நன்கு மாந்தும். பின்பு பொதுவிடத்திற் கிடக்கும் எருப்பொடியிலே குடைந்து விளையாடும். மாலையானதும் வீட்டிறப்பிலே தன் குஞ்சுகளோடு தங்கி இருப்பன.
"ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன
கூம்பிய சிறகர் மனைஉறை குரீஇ முன்றில் உனங்கள் மாந்தி மன்றத்து எருவின்நுண் தாது குடைவன ஆடி
இல்இறைப் பள்ளரிந்தும் பிள்ளைபோடு வதியும் புனகன மானப்படம புஸ்மபும இன்றுகொல் தோழிஅவர் சென்ற நாட்டே" - குறுந்தொகை, ft
மனையுறை குருவிகள் தன் பகற் பொழுதினன் மகிழ்ச்சியோடு கழித்து விட்டு மாலைப்பொழுதிலே தமக்குரிய இடத்தில் தம் பிள்ளைகளோடு நிம்மதியாக வதியும் காட்சி தலைவிக்கு மட்டுமல்லாமல் தலைவனுக் கும் வேதனை அளிக்கும், தானும் தன் மக்களோடும் மனைவியோடும் சேர்ந்துறைதல் வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்படாமல் இருக்காது. இயல்பாக நாளாந்தம் நடக்கும் நிகழ்ச்சியின் வழியாக மனித மனத்தின் உள்ளக்கிடக்கை வெளிவருகிறது.
கடற்கரையிலே நாவற்பழம் விழுந்து கிடக்கின்றன. அவற்றைத் தும்பி தம்மினம் என்று கருதிப் பக்கத்தில் போய் மொய்க்கின்றன. நண்டு தும்பியை நாவல் பழம் என்று எண்ணி கவ்விப் பிடித்துக் கொள்கிறது. நண்டின் பிடியிலிருந்து தப்புவதற்காகவும் வலியினாலும் தும்பி யாழோசையை ஒப்பப் பெருமோனச எழுப்புகின்றது. அந்த ஓசையைக் கேட்ட நாரை, நண்டினைப் பிடிக்க விரைகிறது. தும்பியை விட்டுவிட்டு நண்டு தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடி மறைகிறது.
"பொங்குதிரை பொருத வார்மனவ் அடைகரைப் புன்கால் நாவல் பொதிப்புற இரும்கனி கிளைசெத்து மொய்த்த தும்பி பழம்செத்துப் பல்கால் அலவன் கொண்டகோட்கு அசாந்து கொள்ள நரம்பின் இமிரும் பூசல் இரைதேர் நாரை எய்தி விடுக்கும் துறைகெழு மாந்தை. நற்றிணை, 35-7

Page 45
கலப்பை 50 0 ஐப்பசி 2006 () 86
தமராகிய அலவன் இற்செறிப்பவும், தோழியாம் தும்பியோடிருக்கும் கனியாகிய தலைவி, தலைவனாகிய நாரை வர, இற்செறிப்பு நீங்குவாள்.
வாழ்க்கை அநுபவங்களை இயற்கையோடு இணைத்து, அவற்றிற்குப் புதுமெருகு ஊட்டி அமைக்க முற்பட்டபோது புதுப்புதுக் கதைகள் உருவாகியிருக்கின்றன. இக்கதைகளிலே பற்பல வாய் மொழியாக வழங்கிவந்திருக்க முடியும்.
இந்திய மண்ணிலே பிரபல்லியமானவை பஞ்சதந்திரக்கதைகள் பஞ்ச தந்திரம் என்பது ஐவகைத் தந்திரங்கள். அவையாவன நண்பரைப் பிரித்தல், நண்பரை அடைதல், அடுத்துக் கெடுத்தல், பெற்றதை இழத்தல், ஆராயாது செய்தல் என்பனவாம். இப்பஞ்ச தந்திரங்களைக் கதைகள் மூலம் போதிப்பதனால் அரசநீதி உணர்த்தப்படுகிறது. பஞ்சதந்திரக் கதைகளிற் பலவற்றை புத்த ஜாதகக் கதைகளிலும் காணலாம். கெளடில்யரது அர்த்த சாஸ்திரத்தின் பல தந்திரங்கள் பஞ்சதந்திரத்திலும் இடம்பெறு கின்றன (The Panchalant, translit. by Prof. Franklin Edgerlon, 1965, pp.23.34.41.66). 9). Frt, Lofgrf முதலியோர் கடமை, இயல்பு என்பனவும், அரசியல் நிர்வாக முறைகளும், அரசன் எவ்வாறு நண்பர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும், பகையரசர் வலியினை எவ்வாறு தொலைக்க வேண்டும் என்ற முறைகளும் பிறவும் அர்த்தசாஸ்திரத்திற் கண்ட வாறே பஞ்சதந்திரத்திலும் அநுசரிக்கப் பட்டுள்ளன.
அர்த்தசாஸ்திரம் சந்திரகுப்த மெளரியனுக்காக (பி. சி. 322-2' கெளடில்யர் எழுதியதாகும். பஞ்சதந்திரம் பாரசீக பஃலவி மொழியில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது இம்மொழி பெயர்ப்பினைச் செய்த Burge of Buzuych என்பவரை ஆதரித்த அரசன் Chosru Ansharwan காலம் கி.பி. 531-373), பஞ்சதந்திரத்தின் ஐந்து பிரதான பகுதிகளிலும் ஒவ்வொரு பிரதான கதை (F films if, அமைய, அதனுள் பல்வேறு கிளைக் கதைகள் இட ம்பெறுவன. இறுதி இரு பகுதிகளிலும் கிளைக்கதைகள் அருகியே காணப்படுகின்றன. இக்கிளைக்கதைகளைப் பிரதான கதாபாத்திரங்கள் கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்மொழியிலே வில்லிவாக்கம் தாண்டவராய முதலியார் -: மராட்டிமொழியில் இருந்து மொழிபெயர்த்த பஞ்சதந்திரக்கதை 1826 இலே நூலாக வெளிவந்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டிற் பஞ்சதந்திரக்கதை பல பதிப்புகளைக் கண்டிருக்கிறது. ஈழத்திலே நவாலியூர் சோ. நடராசன் (1917 - 1988 இதன் முதற்பகுதியான மித்திரபேதத்தினை 1952 இலே மொழிபெயர்த்துப் பதிப்பித்துள்ளார்."
பஞ்சதந்திரக்கதைகளிலே ஆப்பிழுத்த குரங்கின் அவதி சிறுமுயல் சிங்கத்தை ஏமாற்றியது, புலித்தோல் போர்த்த கழுதை தன்னைக் காட்டிக்கொண்டது, பிராமணன் தான் வளர்த்த கீரிப் பிள்ளையை
 
 
 

கலப்பை 50 D ஐப்பசி 2006 ()
அநியாயமாகக் கொன்றது, காகங்கள் தம் குஞ்சுகனைத் தின்ற நாகத்தைப் பழிதீர்த்தது முதலிய கதைகள் தமிழ்ப் பாடநூல்களிலே நீண்ட காலமாக இடம்பெற்று வந்தவை.
பஞ்சதந்திரக்கதைகள் இதோபதேசம் கூறவும் பயன்பட்டிருக் கின்றன. இவ்விரு ஆக்கங்களின் ஆசிரியர் விஷ்ணு சர்மா என்பது மரபு. இதோபதேசத்தில் நண்பரை அடைதல், நண்பரைப் பிரித்தல், போர், சமாதானம் எனும் நாற்பொருள் பற்றி இதமாக உபதேசம் கூறப்படுகின்றது. பஞ்சதந்திர அமைப்பினைப் பின்பற்றும் இதோப தேசத்திலே பஞ்சதந்திரக் கதைகள் மூலக்கதைகளாக மட்டுமன்றி கிளைக்கதைகளாகவும் இடம்பெறுகின்றன.
இதோபதேசத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு சுன்னாகம் அ. நாகநாதபண்டிதராலே -1884) செய்யப்பட்டது. அதனை அவர் உறவினரும் மாணவருமான கன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவர் 1880இலே பதிப்பித்தனர். பின்பு அவர் அதனைச் சுருக்கி 1920 இலே பதிப்பித்தனர். அப்பதிப்பு மீண்டும் 1940, 1949 ஆம் ஆண்டுகளிலும் மறுபிரசுரம் கண்டது. நவாலியூர் சோ. நடராசன் மொழிபெயர்த்த இதோபதேசம் 16, 1963 ஆம் ஆண்டுகளிலே இருமுறை வெளிவந்தது.
பஞ்சதந்திரத்திலும் இதோபதேசத்திலும் கூறப்பட்டிருக்கும் கதைகள் அரச நீதிக் கதைகள். அரசியற்றுவோர் அறிந்துகொள்ள வேண்டிய இராசதந்திரங்களையும் உபதேசங்களையும் அவற்றிலே பரக்கக் காணலாம். அவை புள், விலங்குக் கதைகளாக அமைவதாற் சாதாரணமானவையாகத் தோன்றினும் அவற்றின் நோக்கம் குறிப்பிடத்தக்கது. பழந்தமிழ் இலக்கியத்திற் கண்ட புள், விலங்குக் கதைகள் அவற்றிலும் வேறுபட்டவை. பரந்து விரிந்து ஒளிரும் இயற்கைக் காட்சியையும் நுனித்து உணரும் அகக்காட்சியையும் ஒருங்கினைத்து, அச்சங்கமத்திலே புதுப்புது ஒவச்செய்திகளை அவை முன்வைக்கின்றன.
மேலைத்தேயங்களிலே ஈசாப்புக் கதைகள் என வழங்கும் கதைகளை நோக்கும்போது அவற்றின் எளிமையும் கனதி மிகாத கருத்தும் குறிப்பிடத்தக்கன. ஈசாப்பு என்றொரு பேர்வழி கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இருந்திருக்கிறார். அவர் ஒரு Phygian அடிமையாம். அவர் எதனையும் எழுதியதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் அவர் பெயராலே எவ்வளவோ கட்டுக்கதைகள் தொகுதி தொகுதியாக வெளிவந்திருக்கின்றன. 1994இலே வெளியான பதிப்பொன்றிலே 28 கட்டுக்கதைகள் இடம்பெற்றிருக்கின்றன (Aesop’s Fables, Wordsworth Classics, 1994).
பஞ்சதந்திரக்கதைகள் இரண்டுக்கு கிரேக்க ஈசாப்புக் கதைகளில் | 9üLajor I/gi" (G. grai Lili (Prof. Franklin Edgerton, Introduction to his translation of Panchatantra, 1965, pp. 13-16). La5535 si (3LITr55. Esso

Page 46
கலப்பை 50 | ஐப்பசி 2006 88
எனும் கதை ஈசாப்புக் கதைகளிற் சிங்கத்தின் தோலிற் கழுதை எனும் கதையாக மேற்கிலே உலாவுகின்றது. அதேபோல இருதயமும் காதுகளுமற்ற கழுதை எனும் கதை இருதயம் இல்லாத மான் என்று மாறியிருக்கிறது.
திருவேங்கடம்பிள்ளை ஈசாப்புக் கதைகளைக் கட்டுக்கதைகள் எனும் தொகுப்பாக 1853 இலே வெளியிட்டுள்ளார்.
ஈசாப்புக் கதைகளிற் சில உபதேசம் கூறுவனவாகக் காணப்படினும் பெரும்பான்மையானவை அவ்வாறில்லாது பொது வாழ்வுடன் தொடர்புடைய அமிசங்களைக் கருவாகவுடையன. இதனாற் பிற்காலத்திலே ஈசாப்புக்கதைகள் மிக்க செல்வாக்கடைந்திருக்கின்றன. திராட்சைப்பழம் புளிக்கும் என்று விலகிய நரி, பொன் முட்டை இட்ட வாத்தை அறுத்தது, பூனைக்கு யார் மணி கட்டுவது? காகத்தின் வாயில் இருந்த வெண்ணெய்க்கட்டியை ஏமாற்றிப் பறித்த நரி, சிங்கத்தைக் காப்பாற்றிய எலி, தண்ணிர் குடத்தை நிரப்பிய காகம், சிங்கம் காத்த அடிமை, ஓநாய் என ஏமாற்றிய இடைப் பையன், உப்புச் சுமந்த கழுதை, ஒற்றுமையே வலிமை, வைக்கல் பட்டறை நாய், வாலில்லா நரி, உப்பி வெடித்த தவளை, முயலும் ஆமையும் நடத்திய ஒட்டப் பந்தயம் முதலான ஈசாப்புக்கதைகளை நாம் மறந்துவிடமுடியுமா?
ஈசாப்புக்கதைகளோடு பண்டைத் தமிழ் இலக்கியம் தரும் புள், விலங்குக் கதைகள் ஒப்புமை மிக்கதாகக் காணப்படுகின்றன. ஆயினும் அவற்றின் மொழி இயல்பும் மொழிநடையும் தமிழ்ச் 'சிறார்களை அவற்றிடமிருந்து ஓட ஓட விரட்டுகின்றன. வாய்மொழியிற் பயின்ற கட்டுக்கதைகளை இலக்கிபத்திலே உள்ளுறையுவமமாகவும் இறைச்சியாகவும் பம்பன்படுத்திச் சான்றோர் அவற்றைப் போற்றியுள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

MOStreaders Wi|| De SUrprised to know that some of the important functions of our liwe S are being performed unconsciously by U.S. if one can only make an effort to do these consciously, they can change the way of life profoundly. One of them is the Continuous stream of thought flowing into our mind. This excludes those acts Which a Te done consciously,
You may Wonder what this riddle is. Just close your eyes for a few minutes and see low long you can remain without any kind of thinking in a thoughtless state. You Will find it impossible to do so for more than a minute or two. Immediately after
that you will find the flow of Athoughts rushing in and Con
tinuing unconsciously,
Why is it so? Eckhart Tolle, a contemporary Spirita teacher says that "You do not use the mind at all but the mind uses you. This is the disease. You believe that you are your Thind. This is the delusion, WOLI are un corsciously identified with it, and so you don't even know that you are its slaves."
What happens to us when We allow the mind to Control us? Bhagavan Sathya Sai Baba says "The entire world is dependent upon the mind; without the mind the

Page 47
World has no existence at all. If We do not channel the mind in the proper direction it takes LIS til WTOrig paths and causes havoc."
FTIT he abb) 'We State ITES CE can see that it is very essential to know something about the mind, its Tatu Te, how it is for Ted artid hOW O1 Car CCITEO it.
What is mind?"It is a bundle of desires," Bhagawan says and further explains "It has no form of its own. It assumes the form of the object in which it is present. Then it becomes responsible for happiness and sorrow, good and bad and pCOSitive and negative attitudes, and above all it is also responsible for either bondage or liberation. All that we experience in this objective World are the reflections (of the ITIIIlt]."
For everything one sees in this World, the Te Has to be a bäsis. Though one cannot see the mind, yet there is some basis for the mind, For the last few decades scietists and psychologists hawe been mak
ing a deep study of the mind. Unless they go inwards and explore. it with the help of meditation it is not possible to go so deep with experimental science, Our Rishis, yogis. and spiritual leaders who had practised deep meditation and enquiry. hawe givel us a great deal of information about understanding the mind, its nature, its basis and Warious methods of bringing it under Control
I wish to share with you some further interesting features I gathered from the Works of SOFTIe spiritual leaders Some interesting facts on the three bases of the mind were found in a small book, "YOGA LESSONS FORCHILDREN series no. 33". This is one of the series of 26 books dealing on 52 topics, published by the "The Divine Life Society' of South Africa, 1987, based on the teachings of Swami Siwalarda of RİShikeSh.
Bases for the MIND
(a) Mental Impressions (in Sanskrit-SAMSKARAS)
Everything we see, hear, smell and experience, leave their impres
 
 
 
 
 
 
 

| Elecomes
sions in the mind which go into the sub-conscious mind and get stored up there. The cycle of thoughts and impressions has no beginning, but it ends only when one attains diwine knowledge (realisation). These impressions depending on their nature of quality help the mind to involve in good and bad actions. When one tries to fix his mind on God soletires he will find all the ewi||tha Lughts and their allied impressions rush in with force to distract him. But if he has more of good impressions then he wi|| hawe pure and holy thoughts and desires. So it necessary that Corne should always try to think of good thoughts so that good impressions will be formed and they will stimu
late good desires and noble
thoughts.
(b) Thought Forms - (From the Atmosphere)
One may wonder how thought forms are perwading the atmosphere. Every thought sent out from a human mind becomes a vibration in the atmosphere and it never pershes. If one's thoughts are happy, noble and good their minds will set all other thirds with similar thoughts to wibrate in sympathy with his thoughts and wice versa. So the only way to escape the bad influence of bad thoughts is to cultivate pure and good thoughts and fil re's Tı İrnd With them. It app) HäTS from the above that sometimes one's thinking gets influenced by
georgiou 50 ஐப்பசி 2006 91.
the thought forms coming from the atmosphere. An easy Way to keep the mind pure is to do Japa (Repetition of God's name whenewer possible)
PAST TENDENCIES (Sankalpas)
According to our Agamas (Sacred works connected to Hindu religion) every one has a physical body (Sthula sarira) and a subtle body (Sukshuma sarira). When death takes place physical body dies and the subtle body Surwiwes. This body separates itself from the physical body and carries with it, the skills, knowledge, aspirations, and experiences one has gained during each span of his life in a capsule form. When the soul takes a new birth it carries the effect of the past lives remaining to be worked out. It is evident from the above that thoughts enter one's mind unconsciously from diferent Sources. If one car become COIscious of these facts and take necessary actions it will change his life to a great extent.
FINDING FAULT
Another peculiar quality of the mind is to find fault with others or Criticise their behawlio Lur, Though this is a conscious act, the fault finder is not conscious of the damages it does for him and to others, It is said that What Ole SeeS speaks and experiences are all reflections of his own self. He is

Page 48
blind to the good qualities and merits of the other person; A good man always sees good in others.
In this connection Aldous Huxley says "If one would attain to purity of mind it is meCessary tO abostain altogether from any judgement on one's neighbour and from all empty talks about his conduct."
Paramahamsa Yogananda Swami quoting from a Testament says "Those who like to dwell on the fault of others are human Wultures. There is already too much ewil in the World. Don't talk of evil and don't do ewil, Make ewery come feel that you are a friend, a helper and not destroyer, if you Want to be good, analyse yourself, develop your wirtues."
FOOD INFLUENCES THOUGHT
It is said that food plays a part in the making of one's thought. Generally one thinks that it refers to only what he takes in through the mouth. It is a Conscious act and it forms only one fifth of all what he takes in, Mouth being one of the five senses, one has to take into account what is taken in through the other four senses as Well (Ear, nose, eyes and body). The impressions formed by these too play a part in the formation of thoughts. If only what is taken in through the five sense organs is of Satwik nature (satwa guna) then only senses will be purified and then the mind also will be purified.
§-പ്പെ
ܒܪܶ ( ) ) المريخ SS
SŞ
HOW TO CONTROL THE MIND?
Quietening the MIND
The fastest thing on the earth is said to be the mind, and controlling the mind is not an easy task. U.S. : Anderson of America has given an interesting method to quieten the mind. He suggests that with an act of Will One should stand aloof and te|| the mind that he is going to observe every thought that is flowing into the mind. Here the obserwer is Considered as the Higher self and when the mind is addressed in that way, it will reduce the speed of the flow of thoughts and after a few days of practising gradually stops thinking. This is because the mind Comes to feel that it is being observed. Then the person who identified himself with the mind gains consciousness and now he is able to start doing Japa (repetition of God's name) and enter into meditation gradually,
JAPA YOGA (Repeating God's name)
"Japa is a training by which the ever-dancing rays of the mind are Cornpelled to behave in some order and rhythm and thereby bringing out a single method of repeated mantra-chanting. A mind seasoned with Japa is like a tinned food,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

which is ready for consumption after a few seconds of warming up in the fire. A short period of meditation can
X% take a Japal-prepared Tı ilıd to unimaginable height in an impossibly short time" says Swami Chinma yananda, inhisbook"Tume in the mind".
HOW DOES MANTRAS
HELP
Matra meals that which Carl save you, if you meditate on it. It is a mystical formula representing an aspect of divinity, Mantras are wery powerful and any one can choose one of the numerous names by which God is identified by human intelligence or imagination. They should be charted with lowe and devotion to get the benefit of them. Of all the mantras the most powerful one is the single syllabled Prana wa mantra OM. The Sound of the mantras has the power of transforming the iTpulses and tendenCies. Rewolwe the Tatra lewer il the mind and that will keep off wild talks, purposeless conversation, gossip and Scandal, says Bhagawa Sai. Another powerful mantra that has been revived during the last century is GAYATRI MANTRA. This is now being chanted by millions belonging to all major religions all ower the World. They hawe also learnt to chantmantras (food prayer Charted before meals) before taking Teals, which hawe the power to remove all ill effects gathered during the process of collecting and cooking the food,
Bhajans and Kirtans (Devotional Singing)
During the last forty to fifty years Bhagawan has introduced a new
*
ஐப்பசி 2006 ( 98
stimulus, a di will force, to the image of singing bhajans, In fact we Carl see thousands of Westerers who are newer used to singing Hindi bhajans in their lifetime are now enjoying a new kind of diwine experience when they sing Hindi bohaja mis and als bhajans Composed in English and other warious foreign languages. Bhajan singing helps O1e to think of God and COrnstant thinking of God helps a lot to control the mind.
Compiled by T. KetheeSWaranathan
Source of Inspiration
THE POWER OF NOW by Eckhart Tolle,
THE MINDANDITSMYSTERIES by Bhagavan Sri Sathya Sai Baba
GEMS OF WSDOM by Bhagavan Sri Sathya Sai Baba
YOGA, LESSONS FORCHILDREN Based on the teachings of Swami Siwananda Published by the D. L., S of South Africa
PRIVATE WORKS OF ANDERSON by U.S. Anderson
TUNE IN THE MIND by Swami Chinmayananda
MAN'S ETERNAL CUEST by Sri Paramahamsa Yogamanda
THE PERENNIAL PHILOSOPHY by Aldous Huxley,

Page 49
கலப்பை சஞ்சிகை பல எழுத் தாளர்களை புலம்பெயர்ந்த தமிழ்ச் சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தி புள்ளது. கலப்பையின் நோக்க மும் அதுவே, தமது படைப்புக் கனை கலப்பையில் வெளியிட்டு பாராட்டுக்களைப் பெற்றவர்கள் பலர். அவர்களில் சிலர் தமது படைப்புக்களை நூல்களாக ില്ക്ക് பிட்டிருக்கிறார்கள். அவர்களின் வரிசையில் நல்லதோர் வீணை செய்தேன்' என்ற நூலை திருமதி
மனோ ஜெகேந்திரன் 2000ம் ஆண்டு வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, 'அந்தக் காலத்து யாழ்ப்பாணம்’ என்ற
நூல் 24ம் ஆண்டு வெளிவந்தது.
கலப்பையில் பல வருடங்கள் தொடராக வெளிவந்த இந்தக் கட்டுரை "முதியோன்’ என்ற
புனைபெயரில் கலைவளன் திரு. சி. சு. நாகேந்திரன் எழுதியிருந் தார். இந்த நூல் ஒரு கலப்பை வெளியீடு என்பது குறிப்பிடத் தக்கது.
கலப்பையுடன் மூன்று எழுத் தாளர்களின் நான்கு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. திருமதி உஷா ஜவாஹர் எழுதிய ‘அம்மா என்றொரு சொந்தம்’ என்ற நூல் வெளிவந்தது. அதனைப்பற்றிய ஆய்வு கடந்த கலப்பை இதழில் வெளிவந்ததும் நீங்கள் அறிவீர் கள். "ராபிசசி என்ற பெயரில் பலி கதைகளை கலப்பையில் வெளிக் கொணர்ந்த திருமதி இராசலட்
இவ்வாண்டு தொடர்பான
சுமி சிவஞானப்பிரகாசம் இராஜி என்ற எழுத்தாளர், கலப்பையில் வெளிவந்த கதைகளைத் தொகுத்து இரு நூல்களை வெளியிட்டுள் ளார். தந்தப் பேழை', 'சுநாதங் கள்' என்ற இந்த இரு நூல்களின் விபரம் கீழே தருகின்றோம்.
இந்த வரிசையில் கலப்பை எழுத்தாளரான திருமதி ராணி தங்கராசா தனது கதைகளையும் கவிதைகளையும் தொகுத்து ஒரு கைதியின் மனச்சாட்சி' என்ற நூலை மெல்போர்னில் வெளியிட் டிருக்கின்றார். இந்த நூலின் கண் ணோட்டமும் இங்கு இடம் பெறுகின்றது.
தந்தப் பேழை
மேலே குறிப்பிட்டது போல இந்த நூலை எழுதியிருப்பவர்: சாபிரசி' என்ற பெயரில் பல கதைகளை கலப்பையில் வெளிக் கொணர்ந்த திருமதி இராச லட்சுமி சிவஞானப்பிரகாசம்
இராஜி)
புதிப்பு: முதலாவது வெளியீடு: பூபாலசிங்கம் பதிப்பகம் பக்கங்கள். 198 விலை: ரூ.25000 இலங்கை).
இந்த நூல் கலப்பையில் வெளிவந்த பத்துக் கதைகளின் தொகுப்பே. இதில் அணைக்கும் கரங்கள், அமுதசுரபி, அன்
 
 

பெனும் அங்குசம், இக்கரைப் பச்சை, காக்கைச் சிறகினிலே நந்தலாலா, நீயெனதின்னுயிர் கண்ணம்மா, தேவரிஷி நாரதர் தரிசித்த கலைக்கோயில், நேரம் மறக்கவில்லை நெஞ்சம், பனிப் படலம் என்பவற்றுடன் தந்தப் பேழை" என்ற கதையும் இடம் பெற்றுள்ளன. இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர், உடுவை எஸ். தில்லைநடராசா, "பழம்பெரும் நூல்களில் படித்து நயந்த அறிவுரைகள், ஆன்மீகப் பெரியார்களின் வழிகாட்டல்கள், நற்சிந்தனைகள், சாபிசசியின் எழுத்துக்களில் பொதிந்துள்ளன' என்று எழுதியுள்ளார்.
சுநாதங்கள்
ஆசிரியர்: "சாயிசசி' என்ற பெயரில் பல கதைகளை கலப் பையில் வெளிக்கொணர்ந்த திருமதி இராசலட்சுமி சிவ ஞானப்பிரகாசம் (இராஜி)
புதிப்பு முதலாவது வெளியீடு: பூபாலசிங்கம் பதிப்பகம் பக்கங்கள் 188 விலை: ரூ.250.00 (இலங்கை),
கலப்பை 50 0 ஐப்பசி 2006 () 95
இந்த நூலில் கலப்பையில் வெளிவந்த பதினொரு கதை களும், ஜேர்மனியிலிருந்து வெளி வரும் தமிழ் நாதம் என்ற சஞ்சிகையில் வெளிவந்த திரிசங்கு சொர்க்கம்' என்ற கதையும் இடம் பெற்றிருக்கின்றன. இதில் இராட்டினப் பறவைகள், சுகந்த விருட்சம், சுகமான ரனங்கள்,
உள்ளத்து நிலவு நீ பிரிந்தவர் கூடினால். தொடர்ந்து வரும் நினைவு அலைகள், ஐந்தில் வளையாதது, முரண்பாடுகள், அந்த அன்பு, தீபமங்கள ஜோதி என்பவற்றுடன், "சுநாதங்கள் என்ற கதையும் இடம்பெற்றுள் ள்ன. இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியவர்: கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர், உடுவை எஸ். தில்லைநடராசா.
இவ்விரு நூல்களுக்குமான வெளியீட்டு விழா இந்த வருடம் மார்ச் மாதம் 2ம் திகதி, கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப் பிள்ளை மண்டபத்தில் நடை பெற்றது. இதில் அதிதியாகக் கலந்து கொண்டவர் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் ராஜ மனோகரி புலேந்திரன். இந்த நூல்களை அறிமுகம் செய் தவர் கல்வி அமைச்சின் கல்வி

Page 50
கலப்பை 50 1 ஐப்பசி 2006 () 96
முகாமைத்துவ நெறிப்படுத்தும் ஆலோசகர் கலாநிதி நா. தணி காசலம். இந்த விழாவிற்குத் தலைமை தாங்கியவர்: திரு. சுப்பிரமணியம் சிவதாசன் சிரேஷ்ட ஆலோசகர், தேச நிர்மானம் மற்றும் அபிவிருத்தி
அமைச்சு) இந்த நூல் வெளி பீட்டினால் சேரும் நிதி கைதடி வடக்கு குருசாமி வித்தியாசாலை அபிவிருத்திப் பணிக்கு அன் பளிப்பாக வழங்கப்படவுள்ளது.
நூல்களை எழுதிய சாயிசசி மேலும் பல கதைகளை எழுதி கலப்பையில் பிரசுரிப்பது மட்டுமல்லாமல் புத்தக வடிவும் பெறவேண்டும் என்றும் கலப்பை சார்பில் வாழ்த்துகின்றோம். இந்த நூல்களைப் பெற்றுக்கொள்ள விரும்பின் சிட்னியிலுள்ள தமிழ் வியாபார ஸ்தாபனங்களிலோ அல்லது எம்முடன் தொடர்பு கொண்டோ பெற்றுக் கொள்ளலாம்.
ஒரு கைதியின் மனச்சாட்சி
ஆசிரியர் ஈழத்துத் தமிழ்ப் புலவர் ஆசுகவி கல்லடி வேலுப் பிள்ளை அவர்களின் பேத்தியா ரான திருமதி ராணி தங்கராசா,
புதிப்பு: முதலாவது வெளியீடு: மணிமேகலைப் பதிப்பகம். பக்கங்கள் 108 விலை: ரூ.90.00 இலங்கை).
ஆசுகவி கல்லடி வேலுப் பிள்ளை அவர்களின் வழிவந்த திருமதி ராணி தங்கராசா பல ஆக்கங்களை கலப்பைக்குத் தந்துள் ளார். அவரது இந்த நூலில் பத்துக் கவிதைகளும் பத்து சிறு கதைகளும் இடம் பெற்றுள்ளன. இந்த நூலில் புரியாத புதிர், வசந்தம் வீசுமா? ஈழவிடுதலைத் தியாகிகள், பாட்டி போட்ட
பற்பசை, நாய்க்கு ஞாயிற்றுக் கிழமை தெரியுமா? அகதிக்கு பார் துனை? யாரின் தவறு? மண்னை மறந்தவன், முற்பகல் செய்யின் என்ற சிறுகதைகளு டன், "ஒரு கைதியின் மனச் சாட்சி" என்ற பத்துச் சிறு கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. அத்துடன் பத்து கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.
臀 இந்நூல் வெளியீட்டு விழா
மெல்போர்ன் நகரில் ஒக்டோபர்
மாதம் 8ம் திகதி நடைபெற்றது. நூலுக்கு அணிந்துரை வழங்கிய செந்தமிழ்ச் செல்வர் சு. பூரீகந்த ராசாவே விழாவிற்குத் தலைமை தாங்கினார், நால்வர் ஆய்வுரை வழங்க, சிறப்புரைகள், பாராட் டுக்கள் என விழா பொழிவு கண்டது. இந்த விழாவில் ஆசு கவி கல்லடி வேலுப்பிள்ளை அவர் களின் உருவப்படம் திரைநீக்கம் செய்யப்பட்டது.
இந்த நூலை "ಟ್ಗ: திருமதி ராணி தங்கராசா மேலும் பலப் பல நூல்களை வெளியிட வேண் டும் என்று வாழ்த்துகின்றோம். ಶ್ದಿ நூல்களை எம்முடன்
தாடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
ஆசிரியர்
 

Blu
- மனோ ஜெகேந்திரன்
மனிதா மனிதா மாநிலத்திலே மாயமாய் மறைந்து விட்டாயே மனிதநேயம் என்பது இதயத்திலே மக்கி மடிந்து போனதேனோ
வஞ்சனை செய்வோரைப் பார்த்தும் வக்கணையாய் உண்டு மகிழ்கிறாயே வெஞ்சினத்தோடு பொங்கி அவர்தனை வேருடன் சாய்த்திட வேண்டாமோ
சத்தியம் செத்திடக் கண்டும் சற்றும் பதறாது சயனிக்கிறாயே சங்கூதும் காலம் கடுகிடுமுன் சமதர்மம் காத்திட விழிப்பாயோ
தர்மம் விலைபோகும் போதெல்லாம் தயங்காது துரது போகிறாயே
தாளாத முழக்கம் இடித்துன் தவறைச் சாடுதல் தெரியவில்லையோ
நீசற்றும் வடிக்காத கண்ணிருக்காய் நீலமேகம் மழையாய்க் கொட்டுகிறதா நீயென்றும் துடிக்காத துடிப்பிற்காய் நிலமகள் நெஞ்சம் வெடிக்கிறதா

Page 51
ஊரைப் பார்த்துக் கேட்கிறாயே உனக்குள்ளேயே நேயம் இல்லையே
உள்ளது உன்னிடம் அதுஎன்று உத்தரவாதம் தந்திட முடிந்திடுமோ
நன்றியைக் காட்டுது நாய்வீட்டிலே லமாய்க் காக்குது பேடைகூட்டிலே றாய் யோசித்தால் நாமொருக்கால்
ஆறறிவு படைத்த மனிதனிடம் ஆத்மா தொலைந்து போய்விட்டதே அதனாலோ தஞ்சம் கொள்ளஐந்து அறிவுபடை உயிரிடம் ஓடினாயோ
நேயமே நேயமே நீளங்கே நிதமும் தேடுகிறேன் எங்கெல்லாமோ நீறுபூத்த நெருப்பாய்க் கிளர்ந்தென் நெஞ்சுக்குள் இன்றாவது உதிப்பாயோ
மரித்துப் போன மனச்சாட்சியே மறுபடி உயிர்த்து வாராயோ மண்ணில் மஞ்சாடியாய்த் துளிர்த்தாலே மானுடத்தில் மனிதநேயம் மலர்ந்திடாதோ'
 
 
 
 
 
 
 
 
 
 
 

இளவாலை ஆ. தா. ஆறுமுகம்
வேதம் ஆகமம் திருமுறை
ി சைவ சித்தாந்த சாத்திரம் ஆகியன
ஆன்மா பற்றிக் கூறிய கருத்துக்கள்
சிலவற்றை இக்காலத்துக் கண்ணோட்
. டத்தில் நோக்க முற்படுகிறது இக் ർ ക'ങ്ങെ.
LIĊ, LI
அ

Page 52
கலப்பை 50 | ஐப்பசி 2008 D 100
இயங்
குகின்றன. உள்ளே g ருக்குஞ் சில்லுகள் ஒன்றையொன்று இயக் குவதன் பயன்ாகக் கம்பிகள்
இயங்குகின்றன; அம் மணிக்கூட் டுக்குச் சாவி முறுக்கி இயங்க வைத்த மனிதன் ஒருவன் உளன். கண்டிருக்கிறோம். தானாகவே ஒரு ஒழுங்குமுறையில் இயங்கி உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் (Automatic Ilnachines) gaöIJ LIGIL உள. அவற்றை அங்ங்ணம் இயங்க நெறிப்படுத்திவிட்ட பொறியியல் வல்லுநன் ஒருவன் உளன். சனிக் கோளை ஆராயச் செல்லுகின்ற விண்கலத்தை வழிப்படுத்துகின் றது நாசா நிறுவனத்தின் கணனி, அதற்குத் துணையான கணனி களும் அநேகம். அவையெல்லாம் இயங்க வேண்டிய ஒழுங்கு முறையினை முன்னரே ஒரற்பாடு செய்துவைத்துப் (Programming) பார்த்துக் கொண்டிருக்கிற விஞ் ஞானிகளும் இருக்கிறார்கள். இவை இயங்குவதைக் காணும்போது இவற்றை இயக்குபவரைக் காண் பதில்லை. அம்மனிதன், பொறியி பலாளன், விஞ்ஞானி போன்று பிரபஞ்சம் இயங்க ஒழுங்குமுறை பினைச் செய்து கண்காணித்துக் கொண்டிருப்பவன் ஒருவன் உளன். அவனே பதி,
Readers Digest at sity F(s),9. கையில் தலைசிறந்த விஞ்ஞானி கள், கணிதப் பேராசிரியர்கள் இணைந்து "கடவுள் இருக்கிறார் என்பதற்குச் சான்றான ஏழு காரணிகள்' என்ற ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தனர். கட்டுரை மீளவும் வெளியிடப் பட்டிருந்தது. 1960 - 197 காலப்
Lgöhlĩaij,... Reädler's Digest (3Gij, [[]] பிரசுரம் செய்யப்பெற்ற
“Se Well
அக் களுஞ் செயற்படாத
reasons why I believe in God' stairs) கட்டுரை எவரிடமாவது இருப் பின் பிரதி மகிழ்ச்சியுடன் வர வேற்கப்படும்.
ஆன்மா என ஒன்றுளது
உடல் இயங்குகிறது; தாவரங் கள் சுட முளைத்து, வளர்ந்து, பூத்துக் காய்த்து இனம் பெருக்கு கின்றன. இவ்வகை இயக்கம் காரியம், இயக்கத்துக்குக் காரணி ஒன்று இருத்தல் வேண்டும். இவ் வகை இயக்கத்துக்குக் காரணியே ஆன்மா எனப்படுகிறது.
ஆன்மா எனப்படுவது எது?
பல்வேறு சமயவாதியர் துரல உடல், புறக்கரணங்கள், அந்தக் கரணங்கள், பிரான வாயு என்ட வற்றுள் ஒன்றை அல்லது கூட் டத்தை ஆன்மா என்பதன்றி. பிரம்மமே ஆன்மா எனவும் வாதி டுவர். பிரமம் ஒழிந்தவையெல்: லாம் அசித்துகள் எனவுங் கூறுவர். இவற்றுள் ஒன்றோ தொகுதியோ சித்தாகிய ஆன்மாவாக முடியாது எனச் சித்தாந்த சாத்திரங்கள் மறுத்துரைக்கின்றன. இறந்தபின் னும் உடல் எஞ்சியிருக்கிறது. வரலாற்றுக் காவித்துக்கு முற்பட்ட விலங்குகளின் உடல்கள், மனித மம்மிகள் இன்றுங் கிடைக்கின்ற னவே மனிதப் பிறவியிலேகூட ஐம்பொறிகளில் ஒன்றும் பலவும் புலனுணர்வின்றியிருப்பது கண் கூடு, கோமா (Com:1) எனப்படும் மயக்க நிலையில், ஐம்புலன் நிலையிற் பல நாளிருந்து உயிர் துறந்தோர் பலரன்றோ.
 
 
 
 

இன்னும் பாம்புகளும் மீன் களும் செவிப் அவை நில, நீர் அதிர்வுகளை மெய்ப்பொறியாலேயே உணர்ந்து பிற பிராணிகளின் வருகையை அறிகின்றனவாமே! தாவரங்கள் ஓரறிவுயிர்கள் எனப்படுகின்றன; எனவே அவ்வுயிரிகளுக்கு ஏனைய நான்கு பொறிகளும் இல்லை
என்றாகிறதே! அவற்றுக்குப் புறக்
கரணங்களில் நான்கே இல்லை யெனில் அந்தக் கரணங்களும் இருப்பதில்லை என்பது தெளி வாகும். பிராண வாயுவே ஆன்மா என்ற கருத்துப் பலரிடையே வலிதாகக் கூட உளது. பிரான வாயுவின் உன், வெளிச்சுவாசம் நின்றுவிடுவதையே இறப்பு என்பது அவர்களுடைய வாதம், ஒரு உடல் எவ்வளவு காலத்துக்கு இயங்கவேண்டும், அதாவது அவ் டெவில் ஆன்மா தங்கியிருக்க வேண்டும் என்பது அது பிறக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.
இன்றைய புதுவகை இயந்திரம் எவ்வளவு நேரத்துக்கு எவ்வாறு இயங்க வேண்டும் என அதனை இயக்குங் கணனியிலே முன்னா டியே ஒழுங்குபடுத்தப்பட்டு விடு கிறது. அது இயங்கும்போது வளியை அதாவது காற்றை உள்ளிழுக்க, அவ்வளி எரிபொருள் வெடிக்க உதவுகிறது. வெடித்து இயங்க இயங்கக் கழிவு புகையாக வெளியேறுகிறது. இயந்திரம் இயங்கும்போது, இயக்கத்துக்கு உதவியாக வளி உள்ளிழுப்பும் இயங்கியபின் கழிவுப்புகை வெளி யேற்றமும் நிகழுகின்றனவேயன்றி, அவை இயந்திரம் இயக்கத்துக்குக் காரணிகள் அல்ல. உதவியே.
மேலும், முனிவர்கள், சித்தர் கள் சுவாசித்தலின்றிப் பல்லாண்டு
புலனற்றவை:
கலப்பை 50 D ஐப்பசி 2006 () 101
காலமாகத் தியானத்திலீடுபட்டி ல்கள் கூறும். ஏன், அண்மை ற்கடி சிறு பெட் டியிற் படுத்திருக்க வைத்து, நிலத் தினுள்ளே புதைத்தது மட்டு மன்றிக் காற்றே புகாதவாறு முன்னேற்பாடுகள் பல செய் திருந்தனராம். சிலநாள் கழித்துத் திறந்தபோது சாதாரணமான ஆள்போல இந்தியாவிலே ஒரு யோகியும், மேலைநாட்டிலே ஒரு மந்திரவாதியும் வெளியே வந்த தாகப் பத்திரிகைச் செய்தி படித் திருந்தேன். உங்களிற் பலரும் வாசித்திருப்பீர்கள், வாசித்தவர்கள் சாட்சி. எனவே, தூல உடல், புறக்கரணம், அந்தக் கானம், இவற்றின் தொகுதி பிரான வாயு என்பவற்றில் எதுவும் ஆன்மா எனக் கொள்ளப்படத் தகுதி பற்றன,ெ பிறவித் துன்பத்தில் ஆழும் ஆன்மா பிரம்மமாகுமா?
ஆன்மாக்கள் எண்ணில்லாதன
நாம் இங்கே கூடியிருந்து கேட்கிறோம்; வெளியே பலர் உள்ாவுகின்றனர்; உலகிற் பல்வே றிடங்களில் மக்கள் பல்வேறு வேலைகள் செய்துகொண்டிருப் பதை உணருகிறோம். விலங்குகள் சில வேட்டையாடுகின்றன; பல வேட்டையாடப்படுகின்றன. ஒரு மரம் முளைக்கிறது; மற்றொரு மரம் பூக்கிறது. இங்கனம் ஒரே வேளையிற் பல செயல்கள் நிகழ் கின்றன. ஒரு ஆன்மா ஒரே சமயத்திற் பல்வேறு உடல்களில் வாழ்வதும் பல்வேறு வகையிற் செயற்படுவதும் சாத்தியமான தன்று. எனவே, ஒவ்வோர் உடலில் ஒவ்வோரான்மா இருந்து இயக்கு கிறது என்பதும், ஒவ்வொரு

Page 53
கலப்பை 50 [] ஐப்பசி 2006 ( 102
தொழிலை ஒவ்வீேரன்மா செய்கிறதென்பதும் தெளிவாகிறது. எனவே, ஆன்மா அநந்தம்
ஆன்மா நித்தியமானது
ஒடு "துயிரி பிறக்கும்போது நட்லிலே பண்ட்க்கப்பட்டு,பின் இறக்கும்போது கடவுளிடம் போய்ச் சேருகிறது; அல்லது நரகத்துக்குப் போகிறது என்று சிலர் கருதுவர். கடவுளிடம் நேரே போகக் கூடிய வகையிற் புண்ணியங்கள் மட்டுஞ் செய்பவர் எவரும் இல்லை; பாவங்கள் மட்டுஞ் செய்பவரும் எவரும் இருப்பதில்லை. மனி தரும் ஏனைப் பிராணிகளும் பல்வேறுபட்ட நிலையிலிருப்பது கண்கூடு, அங்ஙனம் வேறுபட்ட நிலைமை இருப்பதற்குக் காரணம் முன்னைப் பிறவித் தொடர்பே என்ற கருத்து அடுத்துச் சிந்திக்கப்
படும். இங்ஙனம், முன்னைய பின்னைய பிறவிகளுக்குத் தொடர்பு இருக்குமாயின் அவற்றிடையே தொடர்பை ஏற்படுத்த வல்லது ஒரே ஆன் மாவே.
உயிரிகளின் இயக்கத்துக்குக் FITTGEIf I TYP; இருப்பதுதான்
ஆன்மா என்ற கருத்து முன்னர்க் கூறப்பட்டது. அது உடல்போலச் சாதாரனமான பொருளன்று. உடலை இயக்குகின்றது; சக்திமய மானது இயக்கம் என்னுந் தொழிற் பண்பும் அதனோடு இயைந்த வெப்பம் என்னுங் குணப் பண்பும் வாய்ந்தது."சக்தியை இன்னொரு சக்தியாக மாற்றமுடியுமேயன்றி, அதனை ஆக்கவோ அழிக்கவோ முடியாது" என்பது விஞ்ஞான விதி. சக்தி எதுவும் எதனை
யாவது இயக்கும்போது வெப்பம் உண்டாவது வழமை. ஆன்மா உடலை இயக்கும்போதும் வெப்பம் உண்டாகிறது. இறக்கும்போது உடில் இயக்கம் நின்று விடுகிறது. வெப்பமும் இறங்கிவிடுகிறதே! உடலை இயக்கிய அச்சக்தி எங்கே? பிறக்கும்போது உடலை இயக்குஞ் சக்தி ஆக்கப்பட்டி ருக்கவும் முடியாது; இறக்கும் போது அழிக்கப்பட்டிருக்கவும் முடியாது. அங்ங்ணமானால் நிகழ் வது என்ன?
மலையிலிருந்து வரும் ஆற்றிலே இருக்கும் நிலைப்பண்புச் சக்தி சுழலிக்கு (turbine) இடம் மாறி அதனை இயக்குகிறது. அது பெரிய தாய்ச்சில்லுக்கு (Hy Wheel) இடம் மாறி அதனை இயக்குகிறது. பின் னர் நாடாக்கள் வழியாக மற்றைய சில்லுகளுக்கு மாறி அவற்றை இயக்குகிறது. ஆன்மாவும் பிறவி எடுக்கும்போது, முன்னைய தூல: சரீரத்திலிருந்து புதிய சரீரத்துக்கு மாறி வினைசெய்கிறது. இறக்கும் போது அச்சாரீரத்தை விட்டு மற் றோர் சரீரத்துக்கு மாறுகின்றது. இங்ங்னாம் உடல் மாறுகின்ற ஆன்மா காரண சரீரம், கஞ்சுக சரீரம், குன சரீரம் என்பவற் றோடு கூடிய சூக்கும சரீரத்தில் இடம் மாறுகின்றது எனச் சைவ சித்தாந்த நூல்கள் கூறும், சக்தி இடம் பெயரும்போது, அது விரய மாகாமலும் காக்க உறை வேண் டுமே அவ்வுறையே மூவகைச் சரீரம் எனலாம். மின் சக்தி விரயமா காமல் மூவகை உறை (காவலி - insulation) இடுவரன்றோ. எனவே, ஆன்மா ஒரு உட்லிற் 'பிறந்து, வினை செய்து,'அவ்வுடலை
 
 
 

விட்டு தாகச் செய்த றொரு உடலை பிறவித் துன்பத்தில்
வித்சக்தியின் அருளாற்
அட்ையும்.
நீங்கி / இறந்து அடுத்த சொல்லப்படுவதுபோல, வினைக்கு ஈடான மற் எடுத்தலாகிய உழன்று பதியை
ஆன்மா செய்யும் வினையும் பிறவியும்
சமூக வாழ்விலே முக்கியமாக விளக்கந் தேவைப்படுவது வினைக் கொள்கையே. வினை விஷயத்திற் சமய நூல்களின் கருத்துகளி லேயே அதிகந் தங்கியிருக்க வேண்டி உளது. வினை பற்றிச் சமயங்கள் வெவ்வேறு கொள்கை உடையனவேனும் எல்லாச் சமய முமம் நல்லன செய்யுமாறும், தீயன விலக்குமாறுங் கூறுகின்றன. மறுபிறவிக் கொள்கை கொண்டி ராதன கடவுளின் அன்னபப் பெறு வதற்கு நன்மையையே செய்தல் வேண்டும் எனவும் போதிக்கின் றன. மற்றையவை வினைகள் மறுபிறவியிலே தொடரும் என வலியுறுத்திக் கூறுகின்றன.
பிற உயிர்க்கு மனித னுக்காயினும் விலங்கு முதலான பிற உயிருக்காயினும் - நன்மை செய்பவர் இன்பமும், தீமை செய்பவர் துன்பமும் மறுபிறவி யில் அநுபவிப்பர் எனச் சைவம் உட்படப் பல சமயங்கள் உறுதி படக் கூறுகின்றன. ஒருவன் செய் யும் வினைப்பயனை அதே பிறவி யிற் பெறுதலுமுண்டு. சிறப்பாக, நல்வினை செய்தோர் பூதா
காரசரீரம் பெற்றுச் சுவர்க்கத்தில்
இன்பமும், தீவினையாளர் யாதனா
கலப்பை 50 D ஐப்பசி 2008 () 103
சரீரம்பெற்று நரகத்திலே துன்ப மும் இரும்பகுதி அநுபவித்து, பூவுலகில் அடுத்த பிறவியில்
வினைக்குத்தகப் பிறவி எடுத்து, எஞ்சியிருப்பதை அநுபவிப்பர் எனச் சைவ் நூல்கள் கூறும் நல்வின்ை மட்டுமே செய்தோர்
அல்லது தீவினை மட்டுமே செய் தோர்,
முன்னர்க் கூறியவாறு, அரிதினும் அரிது. பெருமளவு நல்வினை' அல்லது பெருமள்வு தீவினை செய்வோராயிருப்பதே இயல்பு.
ஒரான்மா மனிதனாகவும் மற் றொன்று புழுவாகவும் பிறப்ப
தேன்? என்ற வினாவுக்கு வினைக்
கொள்கையே விடையளிக்க
முனைகிறது.
"ஒவ்வொரு தாக்கத்துக்கும்
AF MIG-17 TG17 gir fi எதிரானதுமான தாக்கம் உண்டு' என்பது சேர் ஐசாக் நியூற்றன் கண்ட விதி. இது தலைவிதிக்கும் விளக்கந் தரு கிறது எனக் கூறுதல் தவறாகாது.
நன்மை செய்யப்படும்போது நன்மை பெற்றவனிடத்திலே மகிழ்ச்சி மனநிறைவு ஏற்படுவ தியல்பு. அது ஒரு தாக்கமே. அத்தாக்கத்துக்கு மறுதாக்கம் ஏற்படாதிருக்குமா? உதாரண மாக, பசியால் வாடியவனுக்கு உணவளித்தால், அவனுடைய வயிறு நிறையும்; மனங் குளிரும். இது அவனுடைய மனதில் ஏற்படுகின்ற விளைவு அல்லது தாக்கம், இத்தாக்கத்துக்குச் சம |மானதும் எதிரானதுமான எதிர்த் திசையில் ஏற்படுந் தாக்கம் என்பது பொருள். நன்மை தீமை என்பன்போல எதிர்ப்பொருளான

Page 54
கலப்பை 50 0 ஐப்பசி 2008 () 104
தன்று. தாக்கம் தவனிடத்திலே வேண்டும். உண்மையான கடும் பசியால் வாடிய மனி லுக்கு அல் இது நாய் முதலான பிராணிக்கு உணவளித்தால், உண்டு, வயிறும் மனமுங் குளிரும்போது நன்றி உணர்வுடன் நிமிர்ந்து அன்ன மிட்டவன் முகத்தைப் பார்ப் பதைப் பலர் அவதானித்திருக்கக் கூடும். இத்தகைய நன்றி உணர் விக்குத் தக்க பலன் தாக்கம் ஏற்பட்டேயாக வேண்டும்.
அவ்வாறே ஒரு மனிதனுக்கோ வேறு பிராணிக்கோ தக்க காரண மின்றி அடித்தால், அப்பிராணி பின் மனதிலே துன்ப உணர்வு தாக்கம் ஏற்படும். இத்தாக்கத் துக்குச் சமமான தாக்கம், மனம் வழியாக அடித்த ஆன்மாவைச் சென்றடையும் இங்கே ஒரு கேள்வி விாழுவது இயல்பே. உணவு அளித் ததோ அடித்ததோ கைதானே, அதாவது உடம்புதானே. வெளிப் படையாகவே அதனைச் செய்த உடம்பை விடுத்து, வினை உயிரைச் சார்வதேன்? ஆமாம். வெளிப் படைக்குச் சரியான கேள்வி போலத் தோன்றினாலும், ஆழச் சிந்தியாத ஒன்று. கை தன்னியல் பாகவே (Involutயy) செய்த ஒன்றா? அளித்த அடித்த ஆன்மா அளிக்க / அடிக்கச் சிந்தித்துத் தீர்மானித்துக் கையை ஏவவே கை செய்தது. மேலதிகாரி கோவை களை ஆராய்ந்து மேற்கொண்ட முடிவை நடைமுறைப்படுத்துமாறு குறித்த கொடுப்பனவைச் செய்யுமாறு - தனது உதவியாள ருக்குக் கட்டளையிட உதவி பாளர் தந்தால், அவ்வுதவியாளர்
தான் தந்ததாகக் கருதலாமா?
இங்ங்னமான நல்வினை தீவி னைகளின் தாக்கம் அந்தக் கரணங்களூடாக ஆன்மாவைச் சாரும். அத்தாக்கத்தின் வினை யின் பயன் அப்பிறவியிற் சிறு பான்மையும் பிறவி முடிவிற் பெரும்பான்மையும், இன்னும் ஒரளவு அடுத்த பிறவியிலும் அதுபவிக்கப்படுகிறது. இக்கருத் துக்குச் சமயநூல்களின் கூற்றையே ஏற்றுக்கொள்ள வேண்டியிருக் கிறது. எனினும், உயிர்கள் பல்வேறு நிலையிலிருப்பதற்கு வேறு காரணங் காணமுடிவதில்லை. மனிதனாகவும் புழுவாகவும், சுகதேகியாகவும் தீரா நோயாளி யாகவும் உறுதியான உடலாளி பாகவும் அங்கவீனியாகவும், மனம் நிறைந்த வாழ்வினனாகவும், கவலை தோய்ந்த வாழ்வினனா கவும், பிறந்து வாழ்வதேன்? ஒரே சூழலில் உள்ளோரிடையேயும் ஒரே குடும்பத்தவரிடையேயும் இத்தகைய வேறுபாடுகளைக் காணமுடிகிறதே! ஏன் எனச் சிந்திக்கும்போது, எம்மைபறியா மலே திருவள்ளுவரின் "சிவிகை பொறுத்தனோடு ஊர்ந்தானிடை" என்ற வாக்கு விடையாக முன் வந்து விடுகிறது.
இங்ங்ணம் பிறந்து உழலும் ஆன்மா தீவினை துன்பந் தருவ தெனவும் நல்வினை இன்பந் தருவ தெனவும் உணர்ந்து, இயன்றளவு அதிக நல்வினை செய்தவால் சிவஞானங் கைகூடத்தக்க சூழலிற் பிறந்து, அப்பேறு வாய்க்கப்பெற்று சித்சக்தி அருளாற் சத்திநிபாதம், மலபரிபாகம், ஆன்மசுத்தி எய்தி,
 
 
 

பதியின் பாதத்திற் தாடலை போல இரண்டறக் கலந்து என் றும் நீங்காப் பேரின்பத்திலே திளைக்கும் என்பது சைவ சித் தாந்தக் கொள்கை. இதனைச் சாதாரனமான ᏧFLᎱlII ᏗᎧlIII Ꭶi கொள்கை என ஒதுக்கிவிட முடியாது. தமிழ்த்தாய் என்ற தவப்புதல்வர் வன பிதா தனி நாயகம் அடிகளார், "அது தமிழ் ரின் தத்துவம் சைவசித்தாந்தம்" என்ற கட்டுரையில் இந்து இளைஞன் 1972) இரத்தினச் சுருக்கமாக "சைவ சித்தாந்தம் ஒரு பரந்த ஆழமான தத்துவப் பேராழி. அது தமிழரின் பெருஞ் சொத்து" என்று கூறிமுடித்திருப்பது யாரையும் சிந்திக்கத்துரண்டும்.
1. "தோற்றம் நாசம் தனக்
கிலா நாதன்" சிவ ஞானபோதம்,
2. "அக்கிரங்கள் இன்றாம் அகர உயிர் இன்றேல், இக்கரமத்து என்னும் உயிர்க்கு" சிவஞானபோதம், "ஆரியன் குலாலனாய் நின்று ஆக்குவன் அகிலமெல்லாம்" சிவஞான சித்தியார்.
3. "உளது இலது
என்றலின். . . மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா" சிவஞானபோதம்.
கலப்பை 50 0 ஐப்பசி 2006 () 105
4. "அந்தக்கரணம்
அவற்றின் ஒன்றன்று. . விளம்பிய உள்ளத்து பெப்" சிவஞானபோதம்.
5. "பிறந்தநாள் மேலும்
பிறக்குநாள் போலும், துறந்தோர் துறப்போர் தொகை" திருவருட்பயன்
6. "வல்வினையின் வந்தது; வினைக்கவிளைவாயது" மணிமேகலை
"இரு வினையின் Hi Tir I. J' (g), அண்ணல் அருளால் நண்ணி" சிவப்பிரகாசம்
7. “பண்டு செய்த
வினையின் பயன் கண்டும்" திருநாவுக்கரசர்
8. பூதனா சரீரம் போனாற்
புரியட்ட ருபந்தானே சிவஞானசித்தியார்
9. "இருவினை ஒத்திட
இன்னருட்சக்தி, மருவிட ஞானத்தின் ஆதன மன்னி குருவினைக் கொண்டருட்சக்தி முன் கூட்டிப், பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே" திருமந்திரம் "அயரா அன்பின் அரன் கழல் செலுமே" சிவஞானபோதம்,

Page 55
"சிகரம்" தொலைக்காட்சியில் புதுவருஷ தினத்தன்று (14.04.2006)"நினைவுகளேநினைவுகளே"என்னும் குறும் திரைப்படம் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.
அண்மையில் காலமான குறும் திரைப்படத்துறை இயக்குநர் "ஞானரதன்' என்றழைக்கப்படும் எனது காரியாலய நண்பர் சக்கி தானந்தசிவம் அவர்கள், "குறும்படங்கள் என்பது வாழ்க்கையின் ஒரு சம்பவத்தை அல்லது ஒரு மனிதனின் குறுகிய நேர ஆவேசத்தை அப்படியே பார்வையாளர்களில் தொற்ற வைக்கின்ற ஒரு முயற்சி யாகும்" என்று வரைவிலக்கணம் கூறியிருக்கின்றார்.
இலக்கியவாதிக்குப் பல தளங்களில் அறிவாற்றல் அவசியம் தேவைப்படுவதுபோல சினிமாக் கலைக்கும் கதைக்கனம், பாத்திர வார்ப்பு. கதையை நகர்த்தும் உத்திகள், உள்ளார்ந்த விளைவு, ஒளி இருள் கோடுகள் ரீதியாக அடையும் சமநிலை ஆகியனவற்றை அடையாளம் கண்டு சட்டகத்தின் சமநில்ை, காட்சியின் ஆழம், அசைவுகளினால் ஏற்படும் உணர்ச்சிகள் ஆகிய அழகியல் அம்சங்கள் உருக்குலையாது கவனிக்கப்படவேண்டியது பட இயக்குநரின் கடமையாகும். கனவுத் தொழிற்சாலையாக மாற்றப்பட்டுவிட்ட தமிழ் சினிமா உலகம் வியாபார நோக்கம் கொண்டு க்கப்பட்ட கருத் துக்களை திரையில் காண்பிக்கத் தவறுவதை மனதிற்கொண்டு குறும் படங்களும் ஆவணப்படங்களும் அந்த மாயையை உடைத்தெறிந்து விடுபட்டு யதார்த்தங்களை வெளிப்படுத்த இப்பொழுது முனைந்துள்ளன.
 
 

சாதி ஒடுக்குமுறையின் பரி மானமாய் தாழ்த்தப்பட்டவர்களை உருவாக்கும் அவலம் இந்தியாவில் தொடர்வதைத் தெரியவைக்கும் நோக்குடன் மதுரைமாநகரில் மலம் சுமக்கும் மாரியம்மாவின் usuf
விள்ை' என்ற் காண்பிக்கின்றது வேறு நகரங்களிலு ஆறுப்பி நிறத்தில் சி
ாதிலும்) என்ற
கெ
முன்வரவேண்டும்.
இயந்திரமயமாகிப்போயுள்ள
மானிட நேயத்தை மீட்டெடுக் கும் மையக்கருவுள்ள குறும் ப்டங்களைத் த்யாரிக்க முன்வர் வேண்டும். *ಆ. இந்த வகையில் முன்ே பாக எல்லோருக்கும் விடயத்தை மற்றவர்கள் நோக் காத கோணத்தில் இயக்குநர் தனபாலசுந்தரம் அவர்கள் உயி ரோட்டமான மையக்கருவுடன் அமைதியாக வெளிப்படுத்தியுள் ளார். நினைவாற்றல் (Memory) பல கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள போதும் சிறுவயதில் பார்த்து மன தில் பதிந்த எண்ணக் கருவூலங் களை மனதில் நிறுத்திவைக்கும் ஒரு மங்கையின் மனவோட்டத் தைப் பிரதிபலிக்கும் நிழற்பட rfax, Ta Tinggi (Photographic memory) பற்றியே நினைவுகளே நினைவு களே' என்ற குறும் திரைப்படம் காண்பிக்கின்றது. உளவியல் தாக்
ாழ்வின் நெருக்கடியில் த. ή கள் மத்தியில் மனிதத்தை'
பவ
"தெரிந்த்'
கலப்பை 50 0 ஐப்பசி 2006 D 107
கங்களுக்கு பல்வேறு அர்த்துங் கள் கொடுக்கும் இன்றைய விஞ் ஞான உலகில் ந்தக் குறும் ரைப்படம் உளவியல் கோணத் தில் ஒரு புதிய முத்திரையைப் பதித்துள்ளது என்றே கூறலாம்.
இக் குறும் திரைப்படத்தில் தாயார் ஒருவர் தன் மகளின் எதிர்காலத்தையெண்ணிகவலைப் கொண்டிருப்பதையும்,
வன்ப்ாஸ்கரன் குத்திக் ெ செய்த காட்சியை மனதில் வைத்துக்கொண்டு செய்து ஏன் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற விரக்திப்புட்ன் வேலையை'விட்டுவிட்டு சதா வீட்டுக்குள்ளே 3 வாரங்களாக ஜெயா அடைந்து கிடப்பதையும்
*) கின்றோே
'கட்ைபொன்றுக்கு வருஷத்துக் காக சாமான் வாங்கச் சென்ற தேவி அங்கு'கடைவைத்திருப் எவ்வளவு மறதிக்காரராக
க்கின்றார் என்றும், மாவிலை தருபவராக
எண்ணும்போது "நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா” என்ற சினிமா பாடல் யதார்த்தத்தை உணர்த்துகின்றது.
தாயார் மனோதத்துவ டாக் டரிடம் தனது மகள் ஜெயா 3 வயதாக இருந்த சமயம் 16, 14, 12, 10, 8, 8, 4 ஆகிய எண்கள் நன்ன் வீடுகளை மனதில் படம்பிடித்து தானாகவே எண்கள் எழுத ஆரம்பித்ததையும் கவனத்தில் எடுத்து ஜெயாவிடம் Photographic Memory உள்ளதாகவும், அது ஒரு அபூர்வமான கொடையென்றும் சுறுகின்றார்.
றார் என்றும் ஏளனமாக
*

Page 56
கலப்பை 50 | ஐப்பசி 2008 ப 108
கண்ட காட்சியை மனதில் ஆழமாகப் பதிவுசெய்யும் ஆற்றல், முக்கியமாக கொலை நடக்கும் சமயம் தேவியின் 3 பிள்ளை களும் அச்சம்பவத்தைப் பார்த்தி ருந்தாலும் ஜெயா மட்டுமே அதை மனதில் பதியவைத்துள்ளார். அந்த நினைவுகளை மறக்கச் செய்வதற்கு மனோதத்துவரீதி பாக சிகிச்சை செய்வதாகச் சொல்லும் டாக்டர் புதுவருஷ் சிந்தனையாகக் கூறுவது நல்ல தொரு புத்திமதியாகும்.
கடந்தகாலத்தில் நடந்த நடப் புக்கள், மீட்டிய எண்ணங்கள், நிகழ்ந்த தகவல்களைப் பிரயத் தன்மின்றி மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருதலை நீண்டகால நினைவாற்றல் என்றும், அண்மைக் காலத்தில் நிகழ்ந்த சம்பவங் களை மட்டும் ခွါကြီ%း ဖွံ့ဖြိုး தன் மையை குறுகியகால நினை வாற்றல் என்றும், கடந்த காலத் தில் கண்டுகளித்த காட்சியை
அல்லது சாதாரண சிந்தனை யூடாகக் கற்பனைபண்ணிய எண் னக்கருவூலங்களை மீண்டும்
ஞாபகப்படுத்தும் நிழற்பட நினை Gin Thys TIGR (PhLi igraphic Temory) புதைமனப் போர்வை நினை வாற்றல் என்றும் அழைக்கப்படும்.
ரவும் பகலும் உலகில் மாறி மாறி வருவது போல் விழிப்பும் நித்திரையும் மனிதனுக்கு அவ சியம். ஆழ்ந்த நித்திரை கொண் டாலே உடலாரோக்கியமும் உள ஆரோக்கியமும் பேணப்படும். நாங்கள் விரும்பியோ விரும்பா மலோ கூடாத விடயங்களைக் கேட்கலாம் - திண்னTரப் பார்க்கலாம். ஆனால் நல்லவை ሠና&፡ñ1፭iኸ" நினைவில் வைத்துக் கொண்டு நல்லவைகள் அல்லாத வைகளை நிச்சயம் மறக்கக் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதே தன டாலர்கந்தரம் அவர்கள் எங்களுக்குத்
தரும் செய்தியாகும். உண்மையில் மென்மையான இதயங்களால், குறிப்பாக மகளிரால் சிa) கொடுமைச் சம்பவங்களை மறக்க முடியாமல் போவதால் மனத் தாக்கங்களுக்கு ஆட்படுகின்றனர்.
எனவே, im_L—&lს rfgu TS, (Physiologically), உளரீதியாக (Psychologically), LITGAT&Far:Loritair உள்ளுணர்வு ரீதியாக மனித வாழ்வில் ஏற்படும் குறைபாடு களை அதன்வழியே அணுக வேண்டும் என்பதையும், வெறு
மனே "சித்தசுவாதீனம்' என்ற
பொது அடைப்புக்குள் வைத்து மறைத்து இந்நோய் அதிகரிக்க இடங்கொடுக்கக்கூடாது என்றும் எம்மவர்களுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக இக்குறும் படம் அமைந்துள்ளது. சிட்னி சினிமாக் கல்லூரியில் கல்வி கற்று பட்டம் பெற்ற இக்குறும் பட இயக்குநர் என். எஸ். தன பாலசுந்தரம் அவர்களின் கன்னி முயற்சி இது என்ற வகையில் மிகவும் பாராட்டத்தக்கதொன் றாகும்.
இந்தக் குறும் படத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் குறும்பட
பக்குநருடன் தொடர்பு கொள்ள
ரும்பின் "உதயம்' ஆசிரியர் உளடாகவோ அல்லது கீழ்க் காணும் மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தொடர்பு கொள் ፭;ኽ'ሲ፡ኸነስIIሰ]!
E-hail: than:Olg honnail.com
சிட்னியில் மனைவி மக்களுடன் வாழும் தனபாலசுந்தரம் அவர்களின் குறும் திரைப்படப் பணி வளர்ந்தோங்க எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்.
 

சென்ற இதழ் தொடர்ச்சி.
பTரதியின் மேனி சிலிர்த்தது. செய்வதறியாது இருந்தவளின் விழிப்பூக்கள் உதிர்ந்து சுவாமியின் பாதங்களை அர்ச்சித்தன. அதை லட்சியம் செய்யாது பகவான் கடமையே கண்ணாக விபூதியைச் சிருஷ்டித்து அவளுக்கும் கொடுத்துக் குழந்தையின் நெற்றியில் இட்டு அவன் தலையைத் தொட்டு ஆசீர்வதித்துவிட்டுத் தன் வழியே சென்றார். பாரதி விழிக்குளம் உடைந்து ஆனந்த புஷ்பங்களை வர்ஷித்து ஆடைகளை நனைக்க, பகவான் சென்ற திக்கைப் பார்த்துக் கூப்பிய கரங்களுடன் மகன்/மழலையில் "அம்மா பாபா" என மிழற்றும் வரை சிலையென அமர்ந்திருந்தாள்.
சாயிசசி

Page 57
கலப்பை 50 D ஐப்பசி 2006 D 110
எண்ானங்களில் அமிழ்ந்து மூழ்கித் திளைத்த பாரதியைப் பரீட்சிாவை' பனி'வெளியே
இழுத்தது. திடுக்கிட்டு நிமிர்ந் தவள் காரிலிருந்து'இறங்கிப் பாடசாலைக்குள் போனாள். அதற்குள்ளாக அம்மா!'
ஆசிரியர் இவாங்கிய பாராட் ட்ையும் மிகப்பெரிய/சாதனை யாளன் போலத் தாயிடம் காட்டி அதற்கு விளக்கமும் கூறிக் கொண்டிருந்தான். பாரதியும் அதைப் பார்த்துப் பல வருடங் கள் காத்திருந்து அவனை ஈன்ற பொழுதினும் பெரிதுவந்து கொண்டிருந்தாள்.
எல்லாப் பெற்றோருக்கும் தம் பிள்ளைகள் அந்தந்த வயதில் செய்யும் எந்தச் செயலும் ஒரு பெரிய சாதனையாகத்தான் இருக்
கும். அதேபோலப் 'பாரதியும் ஹரன் சமய வகுப்பில் 'கஷ்டப் பட்டுத் தடிக்கித் தடக்கிச்
சொற்றுனை வேதியனைப் பாடி முடிக்கும்போது மெய்மறந்து போயிருப்பாள். அதே போலத் தமிழ்ப் பாடசாலைக் கலைவிழா மேடையில் ஆத்திச்சூடி முதல் ஐந்து வரிகள்ை அவன் சொல் லும்போது'ஓடிப்போய் அள்ளி அணைக்கத் தோன்றும். பால் விகாஸ் வகுப்பிலிருந்து வந்து காயத்திரி மந்திரத்தை உச்சரிப்புப் பிசகாமல் அங்கு சொல்லிக் கொடுத்த மாதிரியே ஜபிக்கும் போது பாரதி பரவசமடைவாள்.
யத்தையும் அதற்கு எேன்னவோெேபரியவேயசான
பாரதிக்குத் தன் மகனைப் பற்றி எத்தனையோ கனவுகள். இவன் நிறையப் படித்துப் பெரி யாளாக ஆஜானுபாகுவான ஆண் மகனாக நிற்பதை நான் பார்ப் பேனோ தெரியாது என அவ்வப் போது ரீதரிடம் கூறி வருந்து வாள். "சும்மா இரு பாரதி,
மாதிரிப் புலம்புகிறாய், நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கக் காலம் தன் பாட்டில் பறந்துவிடும். அவன் நீ நினைப்பதற்கு முன் னரே வளர்ந்து உன் முன்னால் நிற்பான்" என்று சொல்வார். 'நீ நினைத்தது அனைத்தும் செவ் வனே நிறைவேறும் பார்" என் பார் தனது ஆசைகள், கனவுகள் அனைத்தும் நல்லபடியாக நிறை வேற வேண்டுமெனப் பகவானி டம் மனுப் போடவும் அவள் தவறுவதில்லை.
நிலந்தன் மேல் வந்து நீள் சுழல்களைக் காட்டியருளிய அந்தத்'தாயிற் சிறந்த தயாவான தத்துவனுக்குத் தெரியாதா தன் குழந்தைகளின் தேவைகள்? கன்றின் குரல் கேட்டு வரும் பசுவைப்போலத்தின் அன்பர் களின் வேண்டுதல்களைக் கேட்டு உடனுக்குடன் நிறைவேற்றும் அந்தக்கோருண்யசீலன் பாரதி யின் அனைத்து ஆசைகளையும்
நிறைவேற்றாமல் விடுவாரா என்ன? 編 O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'கண்களைப் பேசவிடு.
கடுங்குளிர் நிலவும் ஓர் பொழுதினில் தனிமையில் கண்கள் கலந்ததுண்டு தனியொரு மரநிழல் அருகு புல்வெளியினில் ஒருநாள் அமர்ந்ததுண்டு அருவியின் கரையினில் ஆதவன் மறைகையில் ஒருநாள் நடந்ததுண்டு அமுதமே பொழிகிற விழிகளின் நிலவினில் ஒருநாள் நனைந்ததுண்டு,
இதயங்கள் பொழிந்ததை இதழ்கொண்டு பேசிட ஏன்தான் தாமதமோ? இதம்போல வலியொன்றும் வலிபோல இதம் ஒன்றும், இனிமையே, தந்ததேனோ? இறுக்கித் தாழ்ப்பாழிட்ட இதயத்தின் கதவினை இடித்து உள் நுழைந்து விட்டு எட்ட ஓர் முறை நின்றும் இட்ட ஒர்முறை வந்தும் ஏளனம் செய்வதேனோ?
கடலிலும் நிலவிலும் கனவிலும் நினைவிலும் காண்பதுன் முகம் தானடி தனிமையின் இனிமையில் நனைகையில் வரும் தமிழ்க் கவிதையும் நீதானடி கணக்கிட்டு மதிப்பிட்டுப் பார்த்தது போதும், உன் மெளனம் கலைத்து விடு கனியிதழ் மொழிந்திட வார்த்தைகள் இல்லையேல்
A - விழிமைந்தன்
2004ம் ஆண்டு Cambers தமிழ் எழுத்தாளர் விழாவில்
வாசிக்கப்பட்ட கவிதை, சில மாற்றங்களுடன்

Page 58
/GY
புதியதுWவெளியீடு இஅ96
ம்ேபி என்றும் துழந்தைக் கவிஞரும் மித்ர வேளியீடிடகமும் இாைந்து ஒவளியிடகடுள்ள கோஞ்சும் தமிழ் துழந்தைப் பாடல் தொகுதி பிள்னைப் பாடிரு காந்தியிருந்து இன்று வார வெளிவந்துள்ள சிறுவர் பாடல் நூல்களின் சிகரமாக அமைந்துள்ளது.
உண்மையில் ந்ேநூல் விலை மதிப்பற்றது தாருக்கும் நூலுக்கும் விகஸ் நிர்ாயிக்கலாம், ஆனால் உள்ளடக்கமான பாடல்கள் விலை மதிக்க முடியாதவை கவிஞர் அம்பியின் ஏழு ஓவியர்களின் மித்ர பதிப்பகத்தினரின் பாரிகளுக்கு விருல மதிப்பிட முடியாது தமிழில், ஃப்படி ஒரு நூல் குழந்தைகளுக்காக நானறிந்தவரே ந்ேதுவருர வெளிவரவில்ஜை பெற்றோரின் கடமை, ந்ேதக் கொஞ்சும் தமிழ் நூலைத் தம் எல்லா வயதுக் குழந்தைகளுக்கும் வாங்கிக் விகாடுப்பதுதான்.
- ಶಙ್ಪೆ ಲಿಙ್ಗರಞ್ 200é
■
ம்ே தமிழ்நூல்:
ങേ
மேலும் தொடர்பு Eகாள்ள
D433 DESES 725
Published by MTHRA ARTS & CREATIONS PVT. LTD. 3279, Arcot Road, Kodambakkam, Chennai- SOOO24. Tel : 91 44 2372 3182, 2473 5314 Mobile : +9194443 57173
町 Australia Contact : Dr. Anura 1123, Munro Street. EastWOOd, NSW 2122, Australia. Phi OO612 9868 2567 O
 
 
 

na Alet
Graphic Designers, Digital Printers & Artists
Gídhlaíb ERCOGITIGGbBbosistest3settico
Siege Seing for ်
Rinctions.
Phone (O2) 9920 05080409 B26521 e-Mail: gnananatsoptusnet.com.au

Page 59
„MA HA KUMBAB CANBERRA ARU PADA
Consecration will be preformed by li far H. dinos fronn og Jan LT tel hes i
This traditional & beautiful tomple, to houso HNDU GODS in pToper sh
n, ARU PADAI WEEDUS Depala Lar b. THREE GREAT SAKTHY's Durg
c. 18 IMPRESSIVE for Lord Winayag
ħil tindir jiir Siwi SHRINES lilii Washin Lu. Sri Dw
d. MAGNIFICIENT TEMPLE
O. GRAND MOOLASTHANAM
HOLYMATER ALS FROMF Thin Luthi Phili ini, Thiruch Endur Thirupuri rt Kundir
LL SSLLSLLLLLLaL L LSSTLLLLLTLLL Y
HAWE BEEN IMPLANTED CANIB
to MAXIMIZE BLESS
DEWOTEES C.
Poojas MA HA KU Im t FET di Eliis PEE-WE
Canberra rupidi 151 Beasley Street T 2EEEE19. Oti T.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

를
품
ܐܶܣܛܝܒ̇ܝܼ̈
immu
الكليات
SHEGAM (consecration MURUGAN = 1 Febo 07.
eading Indian & Sri Lankan priests COTIEGHDT tin EL AT I FT T -
is built to AGAMAS SHASTRAS irino. It is unique becauso I has:
d|Murula "III ris Ex furi cuanti-i-siri intil1.
Ai D I Yirill, Muhi Luk shimil 24 Sri 5ırBa swaLihi
r,3älingit ATriin, Aru Padal Muuga, iki Tag Lundiri, Durga, Lakshmi A. SIN FINES WENI Ehi
L C et LTS TT uu LD LD S LLLLL LL LCLLLTDS
1 fit Tiga tid Efeatyfikk
FFF fes. Er T+ fnnt wida 35 fügt high
AMOUS TEMPLES es
Til Flirt, 5th Armii Talal, Palumului hirhina hihiriran, Srirangin,
ERRAARUPADAMURUGAN , HINGS TE PILGREW S
ANSPONSOR
IMBABISHEGAM
o 55 O.D.D.
EEr|E|
Murga Tg||
of RENSACT
W. Canberramurugan.
era rilirca 24 Figi III