கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலப்பை 2007.10

Page 1
KAAPPAI 554
 

A

Page 2
Fourteen Years in Sewice of Tartil தமிழ்ப் பணியில் பதின்னான்கு வருடங்கள்
அவுஸ்திரேலியா பட்டதாரிகள் தமிழர் சங்கம் - Tamil Competition - Australian Society of Graduate Tamils
.است
அவுஸ்திரேலிய, நியூசிலாந்து *Jas
தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் - 2008
இந்த ஆண்டும் வழமைபோலவே அவுஸ்திரேலியாவின் மற்ற மாநிலங்களினும் நியூசிலாந்திலும் பல போட்டிகள் நடாத்தப்பட இருக்கின்றன. மொத்தமாக 10 போட்டிகள் தேசிய நிலையில் நடாத்தப்பட்டு, அவற்றிற்கு முதற் பரிசாக தங்கப்பதக்கம் வழங்கப்பட இருக்கின்றது.
t சிட்னியில் போட்டிகள் : ஆகஸ்ட் மாதம் 9ம், 10ம், 18ம், 17ம் திகதிகளிலும் நடைபெறும்.
தேசிய நிலை எழுத்தறிவுப் போட்டிகள் :
ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி நடைபெறும். மற்றைய தேசிய நிலைப் போட்டிகள் (பேச்சு, பாடல்மனனப் போட்டிகள்): ஒக்டோபர் மாதம் 4ம் திகதி சிட்னியில் நடைபெற்று, அவற்றிற்கான பரிசளிப்பு விழா ஒக்டோபர் மாதம் 5ம் திகதி நடைபெறும்.
போட்டிகளின் விபரங்களும் விண்ணப்பப் படிவங்களும் சித்திரை மாதம் உங்கள் பாடசாலையூடாகவோ, அல்லது தனிப்பட்ட முறையிைேர் அனுப்பி வைக்கப்படும்.
இந்த விபரங்களை எமது இணையத் தளத்திலும் (WWW.kalappai.org) பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்ப முடிவு திகதி ஜுன் மாதம் 23ம் திகதி, எனவே உங்கள் விண்ணப்பங்களை முன்கூட்டியே பெற்றுக் கொள்ளாதவர்கள், தயவு செய்து எம்முடன் (02 9758 7970 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளவும்.
இத்தப் போடிகலில் பங்குபற்றுகிருக்கும் 2ங்களுக்கு எமது நல்வாழ்த்துக்கள்
-தமிழ் ஊக்குவிப்புக் குழு, 2008
to Box 4040 Homebush NSW 2.140. மேலதிக விபரங்களுக்கு 33 088} T125, or (O2) 97.58 790
asogt.tc0)gпа|.соп
35; Wakalappalong
 
 
 

" மனித மனத்தை உழுகின்ற ཡོད།༽ EBOL 1601LL. உலகத் தமிழர்தம் உணர்வை உயர்த்தி நிற்கும்
Ehıl)LI GÜL அவுஸ்திரேலியப் பட்டதாரிகள் தமிழர் சங்க ஆதரவில் வெளிவரும் காலாண்டுச் சஞ்சிகை
gesslüsilußl: Aus. 2.50 ஆண்டுச் சந்தா m. täıĮ II () : Aus. S 10.00 (lentally III(t) : Aus. 520.00
பிரசுரிக்கப்படாத படைப்புகளைத் திரும்பப் பெற இயலாது. ஆசிரியம் குழுவுடன் தொடர்புகொள்ள. Tel : (612) 97587970
KALAPPA P.O. Box 404), Horsebush, NSW 2140 AUSTRALIA E-mail : kalappai@gmail.COm Internet: www.kalappai.org
இதழ் வடிவமைப்பு மித்ர ஆர்ட்ஸ் & கிரியேசன்ஸ் 을 g1 - - 모구'모 1 구 51
உள்ளே.
இனைஞர்களின் வழிகாட்டியாக.
அன்பு
ஒட்டாத மண்
ஆலயமும் அர்ச்சகரும்
நாகபந்தம்
Red Rice....
Yoga For Seniors மலை ஏறும் நதிகள்
சிரிமா
தலைவிதி பிரார்த்தனையின் சக்தி
மகாகவி பாரதி
படிகள்
இங்கிருந்து எங்கே
LD5üÍi LDITETE)
உங்கள் திறமைக்கு ஒரு சவால்
2
2.
35
4.
A5
5
53
5.
55
59
구

Page 3
இளைஞர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்த
திரு. கதிர்காமந்ாதன் அவர்கள்
"ஒல்லும் வகையான் அறவினன ஒலிபாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்"
- ġġib gir 3:
என்ற வள்ளுவனின் வேண்டுதலை முழுமையாக ஏற்று வாழ்வாங்கு வாழ்ந்தவர் திரு. கனகசபை கதிர்காமநாதன் அவர்கள். தன்னலமற்ற சேவையாளர், கடமை வீரர், அன்டாகப் பழகுபவர், என்றும் நேர்மை; தவறாதவர், தெய்வப்பற்று மிக்கவர், சமூக சேவையாளர், தற்பெருமை அற்றவர் என்று அன்னாரின் குணாதிசயங்களை பட்டியல் படுத்திக்கொண்டே போகலாம். அவற்றுள் மிகவும் சிறப்பான அம்சம் இளைஞர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்தமையே. அவரது சுயநலமற்ற :ே நேர்மை, அறவாழ்க்கையில் அவர் வைத்திருந்த அசையாத நம்பிக்கை என்பன மட்டுமல்லாமல், அவர் கொண்டிருந்த புரிந்துணர்வு, பொறுமை என்பன பல இளைஞர்களையும் கவர்ந்தது. அவரது மறைவு இளைஞர் சமுதாயத்திற்குப் பாரிய இழப்பென்றே கருதவேண்டும்.
“ క్తి : :::քե" "
இனைஞர்கள் பலராலும் அன்பாக "கதிர் அங்கிள்’ என்று அழைக்கப்பட்ட திரு. கதிர்காமநாதன் அவர்கனை முதன் முறையாக 1994ம் ஆண்டு சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் நிகழ்வொன்றில் சந்தித்தேன். ஈழத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக அமைக்கப்பட்ட 1ikIFUNI) செயல் திட்டத்தில் மிகவும் ஆர்வம் கொண்டு, அதன் வெற்றிக்கு முழு முச்சாகப் பாடுபட்டவர்களுள் திரு. கதிர்காமநாதன் அவர்கள் மிகவும் முக்கியமானவர். சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் பலவற்றில் முன்னின்று உழைத்தவர். அவர் காட்டிய ஊக்கமும், அவர் கொண்டிருந்த அன்பும் எல்லா இளைஞர்களையும் மிகவும் கவர்ந்தன. அவரது அறிவுரைகளும், வழிகாட்டலும் சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் வெற்றிக்கு அணிகலன்களாகத் திகழ்ந்தன என்றர்ல் மிகையாகாது. அவருடன் பழகிய ஒவ்வொரு நொடிப் பொழுதும் வாழ்நாளில் மறக்கமுடியாத இனிய அனுபவங்களாக விளங்குகின்றது.
காவடிக் கந்தன் என்று போற்றப்படுகின்ற கதிர்காமக் கந்தனின் அருளினால் திரு. கனகசபைக்கும், திருமதி. ரத்தினம் கனகசபைக்கும் முதல் குழந்தையாக 1944ம் திரு. கதிர்காமநாதன் பிறந்தார். சிறு வயதிலிருந்தே கல்வியிற் சிறந்து விளங்கிய கதிர்காமநாதன் அவர்கள் ம்ே
ண்டு கொக்குவில் இந்துக் கல்லூரியில் இருந்து பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத் ஐகு அனுமதி பெற்றார். பல்கலைக்கழக காலப்பகுதியி வேயே பல சமூக சேவைகளில் ஈடுபடத் தொடங்கினார். பிரசித்தி பெற்ற குறிஞ்சிக் குமரன் ஆலய நிர்மானப் பணிகளில் ஈடுபட்டு அதன் வெற்றிக்கு அபராது பாடுபட்டார். இலங்கை, ரஷ்யா, நைஜீரியா, புரூனை போன்ற நாடுகளில் பணிபுரிந்து 1989ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் குடும்பத்துடன் குடியேறினார். அவரது வருகை அவுஸ்திரேலிய தமிழ்ச் சமூகத்திற்குக்
டைத்த பரப்பிரசாதம் என்றே கருதவேண்டும்.
திரு. கதிர்காமநாதனின் உதவியைப் பெறாத அமைப்புகள் சிட்னியில் 3.E. என்று ಙ್ಗಞ್ಞ! வகையில் அவர் "மது சமூகத்திற்கு முது கலும்பாகத் திகழ்ந்தவர். த 激 மொழி, கலை, கலாச்சாரம் போன்றவற்றை வளர்க்கும் அமைப்புகளில் தமிழ்ப் பாடசாலைகள் தொட்டு அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழ்ச் சங்கம் வரையும், ஆன்மீகத் துறையில் சத்திய சாயி அமைப்புகள் தொட்டு சிட்னி முருகன் பம் வரைபும், சமூக செயற் பாடுகளில் திருமணங்கன் தொட்டு றுதிக் கிரியைகள் வரையும் அன்னாரின் சேவைகள் பரந்து விரிந்து இருந்ததை பாம் அறிவோம். கடந்த தசாப்தத்தில் சிட்னியில் எமது மொழியும், மேய்மும் வளர்ச்சி கண்டிருக்கின்றன் என்றால் அந்த வெற்றிக்குக் காரணமானவர்களுள் முக்கியமானவர் திரு. கதிர்காமநாதன் அவர்கள். அதையும்விட முக்கிய விடயம் என்னவென்றால், வருங்காலச் சந்ததியினரும் தொடர்ந்தும் எமது மொழியையும், சமயத்தையும்
 

கலப்பை 54 [] ஐப்பசி 2007 D 3
வளர்த்துவருவதற்கு வித்திட்டவர் திரு. கதிர்காமநாதன் அவர்கள்.
எமது மொழி, கலை, கலாச்சாரம் மற்றும் சமயம் இந்நாட்டில் நிலைத் திருப்பதும், இங்குள்ள அமைப்புகளின் எதிர்காலம் சிறப்பாக விளங்குவதும் இங்கு பிறந்து வளர்த்து வருகின்ற இளைஞர்களின் கைகளில்தான் இருக்கின்றது என்பதை யாவரும் அறிவோம் அந்த வகையில் ர்களை நீளக்குவித்து, அவர்களை வழிப்படுத்தி அவர்களையும் எமது மொழி மீதும், சமயம் மீதும் பற்றுள்ளஞர்கள்ாக்க வேண்டும் என்று உணர்பவர்க்ள் சிலர். இவர்களுள் வாய்ச் சொல்லில் வீரர்களாக, அரசியல்வாதிகளைப் போன்று மேடைப் பேச்சுகளில் கூறிவிட்டு செயல்களில் எதையும் சாதிக்காத பலரையே நாம் காண்கின்றோம். ஆனால் திரு. கதிர் காமநாதனோ வாய்ச் சொல்லுடன் நின்று விடாமல், செயலிலும் சாதித்துக் காட்டிய ஒரு தனிச்சிறப்பு கொண்ட பெரியார்.
பல அமைப்புகளுடாக அவருடன் நெருங்கிப் பழகுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒவ்வொரு முறை சந்திக்கும்பொழுதும் அவர் மீண்டும் மீண்டும் கூறுவது என்னவென்றால், இங்கு பிறந்து வளர்கின்ற இளைஞர்களுக்கு நாம் எம்மால் இயன்றவற்றைச் செய்யவேண்டும், அதை மட்டுமே சிந்தனையாகக் கொள்ள வேண்டும், எந்த சவால்களையும் எதிர் கொண்டு நாம் சாதிக்க வேண்டியவற்றைச் சாதித்தே தீரவேண்டும் என்பார், அந்தவகையில் பல இளைஞர் அமைப்புகளுடன் சேர்த்து தமிழுக்காகவும், சமயத்திற்காகவும் பாடுபட்டார் என்டது பாவரும் அறிந்ததே.
அவுஸ்திரேலிய நாட்டிலும் இந்துமதம் தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து பெருவிருட்சமாக நிலைத்திருப்ப்தற்கு ஆணிவேராகத் திகழும் அமைப்பு களில் TRAt என்று சொல்லப்படுகிற பண்பாடு, சமயம், அபிலாசைகள் மற்றும் கலாச்சாரம் போன்றவற்றைப் பேணிப் பாதுகாத்து வளர்த்து வரும் இளைஞர் அமைப்பு முக்கிய இடம் பெறுகின்றது. அவ்வமைப்பின் ஆதார கோலாகத் திகழ்ந்தவர் திரு. கதிர்காமநாதன் அவர்கள். ஆண்டாண்டுகளாக நடந்து வருகின்ற தேசிய இந்து மாநாடு திரு. கதிர்காமநாதனின் பிரார்த் தனையுடனே ஆரம்பமாகும், நூற்றுக்கணக்கான இந்து இளைஞர்களைக் கவர்த்துவரும் இம்மாநாட்டின் வெற்றிக்கு திரு கதிர்காம்நாதனின் பங்கு முக்கியமாக இருந்துள்ளது. யோகாசன பயிற்சிப் பட்டறைகள் தொட்டு, சாத்வீக சமையல் தயாரிப்பு வரை இளைஞர்களைப் பயிற்றுவித்து ஊக்கப்படுத்தி வந்தவர் என்பது பலருக்கும் தெரிந்த விடயம்.
சமய வளர்ச்சி மட்டுமல்லாமல், எமது மொழி வளர்ச்சிக்கும் அயராது பாடுபட்டவர் திரு. கதிர்காமநாதன் அவர்கள். அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழ்ச் சங்கத்தின் முக்கிய உறுப்பினராக இறுதிவரை இருந்து அதன் செயல் பாடுகளில் ஈடுபட்டுவந்தார். UNIFUNI)செயல் : இறுதிவரை () தாங்கி ஈழத்தமிழரின் துயர் துடைக்க அவர் ஆற்றிய சேனவியோ அளப்பரியது.
இன்று காலன் எம்மிடமிருந்து பிரித்திருப்பது, எமது இளைய சமூகத்திற்கு ஆதாரமாக இருந்த ஒரு ஆலமரத்தை இளைஞர்களின் வழிகாட்டியாக இருந்த ஒரு ம்கருனை, அன்பே உருவாக இருந்த ஒரு சிறந்த பண்பாளனை, தமிழ்ச் சமூகத்தின் தலைசிறந்த ஒரு சேவையாளனை. அவர் எம்மைப் பிரிந்திருப்பினும், அவர் ஏற்றிய தமிழ்ப் பற்று, சமயப் பற்று எனும் தீ இளைஞர் மனதை விட்டு அகலப்போவதில்லை. அவர் காட்டிய பாதையில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் வெற்றி நடை போடுவார்கள் என்பதில் சிறு சந்தேகமும் இல்லை. இளைஞர்களோடு_இவ்வளவு நெருக்கமாகப் பழகிய ரு பெரியான்ர தான் இதுவரை கண்டதில்லை. அதேபோல் இளைஞர்கள் வ்வளவு நெருக்கமாகப் பழகிய ஒரு பெரியாரையும் கண்டதில்லை. ప్లే TiñFAJT இஃே கடன் அவர் கனவை நனவாக்குவதே!
"நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு"
- குறள் 194.
கலாநிதி-உணமமைந்தன் பாலேந்திரா

Page 4
蠶
* WA 拂 黜。
巒 獸 蠶 鄲 ாணி தங்கராசா' 觐
} &&مالی ج
அன்பு, அன்பு என்று நாம் எல்லோருமே மிக்க ஆர்வமாகச் சொல்விக் கொள்கின்றோம். ஆனால் அன்பின் உண்மையான கருத்தை புரிந்து கொண்டோமா என்றால் அது கேள்விக்குறியே. அன்பிற்கும், ஆசைக்கும், பாசத் திற்கும் மிக்க வேற்றுமையுண்டு. அன்பே சிவம், இறைவனே அன்பின் திருவுருவம், உலகில் அன்பினால் அடைய முடியாதது ஒன்றுமில்லை.
இறையருளைப் பெற அன்பே முக்கியமானது இரசம் பூசப்பட்ட கண்ணாடியில்தான் பிரதிபிம்பம் நன்றாகத் தெரியும். அதேபோல் இதயத்தில் அன்பெனும் இரசம் பதிந்துவிட்டால் இறைவனை இதயத்திலேயே கானலாம். மனம் அன்பினால் நிறையும்போதுதான் அங்கே கோபம், காமம், குரோதம், மோகம் போன்ற தீய சக்திகளின்
ஆட்சிக்கு இடமின்றிப் போய் விடுகிறது.
அன்பின்றி வரண்டு போயி
ருக்கும் எங்கள் பூமியில் அன் பெனும் விதைகள் முனைத்துத் துளிர்த்து வளரவும், எங்கள் இதயங் களில் உனது அன்பு வெள்ளம் பொங்கிக் கரைபுரண்டு ஒடவும் உன் அன்பான தெய்வீக கானத்தை இசைப்பாயாக என கிருஷ்ண
பகவானின் பக்தைகளான கோபி
கைகள் பகவானை வேண்டிப் பெற்றனர். பிரகலாதனின் அன்பில் உருகிய பெருமான் நாராயணன் அவன் நினைத்தபோதெல்லாம் நினைத்த இடங்களில் எல்லாம் உதவிக்கு வந்தார், காப்பாற்றினார்.
பாரி மன்னனை எடுத்துப் பாருங்கள். ஒரு முல்லைக்கொடி யின் வாட்டங்கண்டு மனம் தாங் காது அன்புடன் தான் ஏறிவந்த தேரையே அக்கொடி படரக் கொடுத்துவிட்டு கால்நடையாகவே அரண்மனை சென்றான் அந்த நாடாளும் மன்னன். அன்பில் இன்னும் ஒருபடி மேல் சென்றான் சிபிச்சக்கரவர்த்தி, ஒர் பறவை பாகிய புறாமேல் அன்பு கொண்டு அதன் உயிரைக் காப்பாற்றும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொருட்டு தன் உடம்பிலிருந்து உளனை அளவின்றி வெட்டி புறாவைக் கொல்ல வந்த வேட னிடம் கொடுத்து பறவையின் உயிரைக் காப்பாற்றினான்.
பண்டைக்காலத்தில் பக்திமிக்க ரிஷிகள் அடர்ந்த கானகங்களில் கொடிய விலங்குகளுடன் கூட இசைந்து வாழ முடிந்ததும் அன் பின் சக்தியினாலேயே கடினமான பாறைகளையும் கூட அன்பினால் கரைய வைக்கமுடியும் என்றனர் பெரும் அறிவாளிகள்.
ஆனந்தத்தைப் பெற "அன்பை வளர்க்க வேண்டும். ஆனால் இன்றைய மக்களோ இப்புனித அன்பின் இலக்கணம் தெரியாது நிரந்தரமற்ற வாழ்வில் உலகியல் பொருட்கள்மீது மீறிய ஆசையை, பாசத்தை வளர்த்து, அதாவது பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை போன்ற பாசம், பந் தங்கள் பலவற்றை அன்பெனக் கொள்கின்றனர். இதனால் பல ճ11 մմ) մեկ Ա Ո ՀllT துன்பங்களிற்கும் கொடூரச் செயல்களுக்கும் வழி வகுத்துக் கொள்கின்றனர்.
அன்பு தன்னலமற்றது. பிரதி உபகாரத்தை எதிர்பாராதது, பிறர் துயர் துடைப்பதில் இன்பம் காண்டது. நட்பிற்கும், பகைக்கும் வேற்றுமை இல்லாதது கோபத்தை,
ஆங
黯
* 。 靶
": L 54 而德
| |
黯
臀
வெறுப்பை, ஆசையை அன்பாக மாற்றிக்கொண்டால் உள்ளம் அன்பினால் நிரம்பி சர்வமும் அன்பு மயமாகிவிடும்.
அன்பிற்கு உருவமில்லை. ஆனால் அதை அனுபவிக்கும் போது பற்பல வடிவங்களில் காணப்படுகிறது. எந்த உருவத்தை நினைத்தாலும் அன்பினால் அவ் வுருவத்தைத் தரித்துக்கொள்ள முடியும். தண்ணிருக்கு உருவமு மில்லை, வடிவமும் இல்லை. ஆனால் எந்த வடிவத்திலும் நிறத் திலுமுள்ள பாத்திரத்தில் நீரை நிரப்புகின்றோமோ அவ்வடிவமும் நிறமும் தண்ணிருக்கு ஏற்பட்டு விடுகின்றது. அதேபோன்றதே அன்பும். அன்புதான் தெய்வம். தெய்வத்திற்கும், அன்பிற்கும் வேறு பாடில்லையென பெரும் ஞானி யான திருமூலர் சுறும் கருத்துச் செறிந்த பாடவைப் பார்ப்போம். அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவமானது ஆரும் அறிகிப்ோர் அன்பே சிவமானது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.
எனவே ஒன்றென்றிருப்போம்; தெய்வம் உண்டென்றிருப்போம். உயர் செல்வமெல்லாம் அன் பென்றிருப்போம். அமைதியும்
இன்பமும் பெற்று எல்லோரும் வாழ்வோம்.

Page 5
N 2 ஆகி 3ந்தஜ
எதியோப்பிய மலைப்பிரதேசத்தின் எரிற்றியா எல்லையில் அமைந்த கிராமம் அது!
அழகான கிராமம், அங்குதான் எட்வேட் பிறந்து வளர்ந்தவன். இருப்பினும், படித்ததெல்லாம் கிராமத்தை ஒட்டிய AXIm என்ற நகரத்தில், கிறிஸ்தவ மிஷனரி பாடசாலையொன்றில், சரித்திரம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை முதன்மைப் பாடங்களாகவும், பிரென்ச், ஜேர்மன், லற்றின் ஆகிய மொழிகளைத் துனைப் பாடங்களாகவும் கற்றதாகச் சொன்னான்.
சரித்திர ரீதியாக, எதியோப்பியா அபிசீனியா (Abysimia) என்றழைக்கப்பட்டது. அண்டை நாடான எரிற்றியாவை இத் தாலியர் தமது குடியேற்ற நாடாக்கினர். அங்கிருந்து எதியோப் பியாவை இணைத்துக்கொள்ள இத்தாலி முயன்றது. இவை பற்றிய பூரண எதியோப்பிய வரலாற்று அறிவு அவனுக்கு இருந்ததை அவனுடன் பேசிய குறுகிய நேரத்தில் தெரிந்து கொண்டேன்.
எரிற்றியா தனிநாடாவதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ, அவை அனைத்தும் இலங்கை ஈழப் பிரச்சனை யிலும் உண்டு. எதியோப்பிய புத்திசாலி இளைஞன் ஒருவன் இதை எப்படிப் பார்க்கிறான் என்பதைத் தெரிந்துகொள்ளவே அவனிடம் நான் பேசிக்கொண்டிருந்தேன். இல்லையேல் விலைமாதர்களுக்கு வாடிக்கை பிடிக்கும் ஒரு ஏஜெண்டிற்கு நான் ஆயிரம் "Bn"பணத்தை விட்டெறிந்திருக்க மாட்டேன்.
எதியோப்பியாவில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழி AThariq, இதுவே எதியோப்பிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட
iiiiiiiiiiiii 廿 T 邯
- - - - - -
 
 
 
 
 
 
 

HHH
画
三出HHHH கலப்பை 54 () ஐப்பசி 2007 () 7
ANKA
தேசிய மொழி, எரிற்றியாவில் Tigrinya என்கிற மொழியே பொது வழக்கில் உண்டு. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இத்தாலிய ஆட்சி அதிகாரத்தின்கீழ் இருந்த எரிற்றியா, இரண்டாவது உலக மகாயுத்தத்தின்பின், பிரித் தானியர்களின் நிர்வாகத்துக்குரிய நிலப்பரப்பாக்கப்பட்டது.
இலங்கையின் தமிழ்ப் பகுதிகள் எவ்வாறு 832ம் ஆண்டு பிரித்தானி பரின் நிர்வாக வசதிக்காக சிங்கள பகுதிகளுடன் இணைக்கப்பட்ட னவோ, அவ்வாறே ஆட்சி வசதிக் காக 1952ம் ஆண்டு பிரித்தானி பர்களால் எரிற்றியாவும் எதியோப் பியாவும் ஒரே நாடாக இணைக்கப் பட்டன. இது பச்சை மண்ணை யும் சுட்ட மண்ணையும் இணைக் கும் விவகாரம்தான்! எரிற்றிய மக்கள் எதியோப்பிய தேசியத்தில் கரைந்து போகத் தயாராக இல்லை. இதனால் இனப்போர் எழுந்தது. இரண்டு பக்கமும் உயிர்ச் சேதம் பெருகியது.
எட்வேட் பிறந்து வளர்ந்த எரிற்றிய எல்லையோர மலைப் பிரதேசத்தில் கிளர்ச்சிக்கான திட் டங்கள் தீட்டப்பட்டதாக நான் ஊடகங்களில் வாசித்திருக்கிறேன். இதுபற்றி அவனிடம் கேட்டேன்.
L'11 H. All#
சிறிது நேரம் மெளனமாக இருந்தவன், தன்முன்னே மேஜை யில் இருந்த கோப்பியை ஒரே மடக்கில் குடித்த பின்னர் பேசத் துவங்கினான்.
"எரிற்றியாவில் இருந்து கொண்டே எதியோப்பியாவை அடிமைப்படுத்த இத்தாவி முயன் றது. காடுகளும் தொடர்மலை களும் நிறைந்துள்ள எதியோப் பியாவில் மலைவாழ்க்கைக்கு நன்கு பழக்கப்பட்ட எதியோப் பிய அரசனையும், வில்லும் அம்பும் ஏந்திய அவரது படை யையும் வெல்ல முடியவில்லை. 1936ம் ஆண்டு தொடக்கம் 1941ம் ஆண்டுவரை இத்தாலிய ஆதிக்கம் எதியோப்பியாவின் சில பிரதேசங் களில் இருந்தபோதிலும், எதி போப்பியா யாருக்கும் என்றுமே அடிமைப்பட்ட நாடாக இருந்த தில்லை. என் தந்தைவழிப் பாட்ட னார் இத்தாலியர்களுடன் தீர முடன் போர் புரிந்து மாண்ட தாக என் தந்தை கூறுவார்.
இதனைக் கூறியபோது எட்வேட் பெருமிதமடைந்தான். அது நியாய மானதும் கூட!
"உன் தந்தை இப்போதும் நீ பிறந்த கிராமத்தில்தான் இருக்கி
றாரா?' எனக் கேட்டேன்.
"அவரும் கொல்லப்பட்டு விட்
டார்," என்றவன் சில விநாடி மெளனத்தின் பின் மீண்டும் தொடர்ந்தான்.
இத்தாலிய ஆதிக்கத்துக்கெதி ராக எதியோப்பியர்கள் தீரமுடன்
போரிட்டார்கள். இங்கேதான்
H THE HE Η ΗΠΕΕΕ
T |F円 -
t

Page 6
H
கலப்பை 54 0 ஐப்பசி 2007 8
பிரித்தானியர்கள் வழமை போல தங்கள் மூக்கை நுழைத்துக் கொண் டார்கள். எதியோப்பிய வீரர்க ளுக்கு உதவுகிறேன் பேர்வழி எனக் கூறிக்கொண்டு போரில் இத்தாலியர்களை வெற்றிகொண்டு இரு நாடுகளையும் இணைத்தார் கள்’ எனக்கூறி நிறுத்தினான்.
"அங்கேதான் பாரிய வரலாற்றுத் தவறு ஏற்பட்டது' எனப் புத்தகங் களிலே படித்த என் ஞானத்தை அவிழ்க்கத் துவங்கியபொழுது சைகை மூலம் என்னை நிறுத்தி, அவன் தொடர்ந்தான்.
நீங்கள் சொல்வது உண்மை தான். இத்தாலியர்களை வெளி யேற்றுவதில் எதியோப்பியர்களும் எரிற்றியர்களும் சேர்ந்தே போரிட் டார்கள். பிரித்தானியர்களால் இரு நாடுகளும் இணைக்கப்பட்டபின், எதியோப்பியர்களின் ஆதிக்கம் மேலோங்க, எதியோப்பியர்களுக் கும் எரிற்றியர்களுக்குமிடையில் போர் எழுந்தது.'
இதைக் கொஞ்சம் விளக்க மாகச் சொல்லு. இதே நிலைமை தான் தாய்நாடாகிய பூரீலங்காவிலும் நடந்தது. தந்தையர் நாடான தமிழ் ஈழத்தைச்
எனது
STST
Hill #
SL SD DD L S L SL SL S DS D D D D Su L SSSLSS LS - -
| ।
சிங்கள நாட்டுடன் இணைத்த ஆங்கிலேயர் சிங்கள இனத்தின் மேலாதிக்கத்திற்கு வழிவகுத்தார் கள்,' என்றேன்.
"உங்கள் நாட்டுப் பிரச்சனை பற்றி நான் படித்த மிஷன் பாட சாலையில் மதபோதகர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். சிங்களம் அங்கு அரச மொழியாக்கப்பட் டது போலவே, இங்கும் இணைக் கப்பட்ட இரண்டு நாட்டுக்கும் எதியோப்பிய மொழியாகிய Amhgic பொது மொழியாக பிரகடனப் படுத்தப்பட்டது.
‘எதியோப்பியாவுடன் ஒப்பிடும் போது எரிற்றியா பரப்பளவில் மட்டுமல்ல, மக்கள் தொகையிலும் மூன்றில் ஒரு பகுதிக்கும் குறை வானது. எரிற்றியர்களின் மொழி, கலாசாரம் ஆகியன எதியோப் பியர்களிலும் பார்க்க முற்றிலும் வேறுபட்டன. செயற்கையான அரசியல் இணைப்பு ஓர் இனத் துக்கு இழைக்கப்படும் அநீதியல் லவா? கொதிக்கும் எண்ணைக் கொப்பரையிலிருந்து தப்புவதற்கு நெருப்பில் குதித்த கதைபோல இத்தாலியர்களின் ஆதிக்கத்தி லிருந்து விடுபட்டு எதியோப்பி பரின் ஆதிக்கத்திற்குள் சிக்கி
எரிற்றியர்கள் விழித்த Tர்கள் என்றேன்.
இதைச் சொல்லும்பொழுது
ஈழத்தமிழர் அநுபவிக்கும் துயர் கிளை நினைவுபடுத்திக்கொண்ட தால் உணர்ச்சிவசப்பட்டேன்.
"நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்கிறேன். எரிற்றியர்களால்
鞘|邯
 
 
 
 
 
 
 
 

| վ-կ-1
LILLILIII. I.I.I.III R
RRRRRR
கலப்பை 54 D ஐப்பசி 2007 ம் 9 ILILli
- - त
மொழித்திணிப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எரிற்றிய மக்கள் Amharic மொழியைப் பேச பும் பயிலவும் மறுத்தார்கள். இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட கிளர்ச்சி யில் 1993ம் ஆண்டு "எரிற்றிய மக்கள் விடுதலை இயக்கம்" எரிற்றியாவை தன்னிச்சையாகத் தனிநாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டது.
"அந்த வரலாற்றைக் கொஞ்சம் விபரமாகச் சொல்லேன்' என ஆவலுடன் கேட்டேன்.
1974ஆம் ஆண்டில் எதியோப் பியாவில் சோவியத் சார்புடைய கம்யூனிச சித்தாந்தத்திற்கு ஆதர வானவர்களுடைய கையோங்கி, இராணுவப் புரட்சி மூலம் சோவியத் யூனியனுக்கு விசுவாசம் தெரிவித்த இராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.
"உலகின் பழமைவாய்ந்த கிறிஸ்தவ மதத்தை ஏற்றிருந்த எதி யோப்பிய மக்களால், கம்யூனிச சித்தாந்தங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் "எதி யோப்பிய மக்கள் புரட்சிகர இயக்கம்" எதியோப்பியாவில் தோன்றியது. எதிரிக்கு எதிரி நண்பன் அல்லவா? எரிற்றிய விடுதலைக்குப் போராடிய "எரிற்றிய மக்கள் விடுதலை இயக்கத்துடன்" கம்யூனிச இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராட ஆரம்பிக்கப்பட் "எதியோப்பிய மக்கள் புரட்சிகர
இயக்கம்" சேர்ந்து கொண்டது. EHL
H 上)
Hill
T
இந்த இடத்தில் எட்வேட் ஒரு
முத்தாய்ப்பு வைத்தான். ஏன் பேச்சை நிறுத்தி எழுந்தான் என்பது விளங்கவில்லை. சிரித்த வாறே சங்கடத்துடன் சிறுநீர் கழித்து வருவதாகக் கூறிச் சென் றான,
எதியோப்பிய மக்கள் விடு தலை இயக்கம் போன்றே இலங் கையிலும், ஜே. வி. பி. என்கிற விடுதலை முன்னணி, சிங்கள விடுதலைக்கென்று ஆரம் பிக்கப்பட்டு தற்போது இனவாத சக்தியாக வளர்ந்திருப்பதை நினைவுபடுத்திக் கொண்டேன்.
மக்கள்
எட்வேட் ஒரு சிகரெட்டை பற்றவைத்தவண்ணம் மீண்டும் ன்ன்முன்பாக வந்தமர்ந்தான்.
இரண்டு இயக்கங்களும் சோவியத் சார்புடைய இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போர் புரிந் தார்கள், மிகுதியைச் சொல்லு. என விட்ட இடத்தை நினைவு படுத்தி அடி எடுத்துக் கொடுத் தேன்.
"சோவியத் சார்பு இராணுவ ஆட்சி, சர்வதேச முதலாளித் துவத்துக்குத் தோதுப்படவில்லை. முதலாளித்துவ நாடுகள், இரண்டு விடுதலை அமைப்புகளும் இணைந்து போராடுவதை சாத்தி பப்படுத்துவதில் வெற்றி பெற்றன. இதனால் சோவியத் சார்பு ஆட்சி வீழ்ந்தது. இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக எரிற்றியர்கள்
廿

Page 7
榭二廿二中士
חודןד
கலப்பை 54 0 ஐப்பசி 2007 D 10
Hill
himmin H
-
~
圭
7.3 எரிற்றியாவை
ஆண்டு தனிநாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்கள்' என்றான், அந்த
நிகழ்ச்சிகளை அசைபோடுபவ னைப் போல் எட்வேட் மெளனம் சாதித்தான்.
"இந்தப் பிரிவினைப் பிர கடனத்திற்குப் பின்னர் அமைதி நிலவியதா? எனக் கொக்கி போட்டு அவனை மீண்டும் சம்பாஷனைக் குள் இழுத்தேன்.
"அதுதான் இல்லை. 1998ம் ஆண்டு மீண்டும் எதியோப்பியஎரிற்றிய எல்லைப்பிரச்சினை துவங்கியது. அந்தக் கிளர்ச்சியில் தான் என் தந்தை படுகொலை செய்யப்பட்டார். எரிற்றிய எல்லை யில், எதியோப்பியாவுக்குள் எரிற் றியர்கள் கணிசமான அளவில் வாழ்ந்தார்கள். அவர்கள் அனை வரும் இரவோடு இரவாக உடுத்த உடுப்புடன் எரிற்றியாவுக்கு துரத்தப் பட்டார்கள். அவர்களுள் என் காதலியும் ஒருத்தி. அவளை இன்றும் நான் மனப்பூர்வமாகக் காதலிக்கிறேன். அவளை இனிப் பார்ப்பது சாத்தியமாகுமென நான் நினைக்கவில்லை என்றான் பரிதாபமாக
H H 出
"உன் தாயார் எங்கிருக்கிறார்? உனக்கு சகோதரர்கள் இல்லையா? ஏனைய உறவுகளை நினைவு படுத்தல், காதலியை மறப்பதற் கான வடிகாலாய் அமைதல் கூடுமென்கிற எண்ணத்தினாலுங் கேட்டேன். இப்பொழுது அதை மீள நினைத்துப் பார்க்கையில், விடுப்புக் கேட்கும் "யாழ்ப் பானம்' என்னுள் வாழ்வதாக வுத் தோன்றுகின்றது.
"தொழில் நிமித்தம் என் தாய் எரிற்றியாவில் இருந்து எதியோப்பி யாவின் எல்லையோரம் உள்ள Axum நகரத்துக்கு குடி பெயர்த் ததாக அடிக்கடி சொல்லக் கேட்டி ருக்கிறேன். அவர் ஒரு மருத்துவ தாதி என் தந்தை இத் தாலியில் பயிற்சி பெற்ற பிரபல மருத்துவர் என் தந்தையின் தாதி பாகப் பணிபுரிந்தபோது இரு வரும் காதலித்து மணம் முடித்துக் கொண்டார்களாம்!"
இந்தத் தகவல்களைக் கூறிய பின், எட்வேட் தன் இரு கைக எாலும் முகத்தைப் பொத்திய வாறு மெளனமாக இருந்தான். பின்னர் மீண்டும் ஒரு சிகரெட் டைப் பற்றவைத்து தன்னைச் சுதாரித்துக் கொண்டான்.
அவன் கதை தொடர்ந்தது.
"கிளர்ச்சியாளர்களுக்கு மருத் துவ உதவி புரிந்ததாக குற்றம் 5FT ly, சோவியத் சார்பு எதியோப்பிய இராணுவம், என் தந்தையை சிறையில் அடைத்தது. பல மாதங்களின் பின்னர் அவர்
量
=
 
 
 
 

HH
H lil 工 Hit
அங்கேயே கொல்லப்பட்டதாகத் தகவல் வந்தது.
தந்தையைக் கொலை செய்த ஆத்திரத்தில் எனது தாய் எரிற்றிய மக்கள் விடுதலை இயக்கத்துக்குத் தாதியாகப் பணி புரிந்திருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ஓர் இரவு இராணுவம் என் தாயை பும், அவருடன் வசித்த அனை வரையும் அவர்களுடைய வீட்டி லேயே சுட்டுக் கொன்றது.
நான் மிஷனரி பாடசாலை யில் விடுதியில் தங்கியிருந்ததால் தப்பிப் பிழைத்தேன். அதன்பின் எங்கெல்லாமோ சுற்றித் திரிந்து இப்போது அடிசபாபாவில் வாழ் கிறேன். நான் படிக்க வேண்டும். அதற்கு பனம் வேண்டும். அதற் காகத்தான் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளேன்' என்றவன் சிக ரெட்டை வெறுப்புடன் நூர்த்து எறிந்தான்.
அந்த நேரத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் நாமிருந்த கோப்பிக்
கடைக்குள் நுழைந்து எயிட்ஸ் நோய் பற்றிய விழிப் புணர்வு
பிரசுரத்தை விநியோகித்தார்கள். விடுதிகள், கேளிக்கை நிலையங்கள் எனப் பொது இடங்களில் அடிக்கடி இவர்கள் இத்தகைய பிரசாரங் களில் ஈடுபடுவார்கள். இதற்கு ஐக்கிய நாடுகள் சபை உலக வங்கி யூடாக பெருந்தொகை பனத்தைச் செலவு செய்கிறது. இருப்பினும் எயிட்ஸ் நோய் எதியோப்பிய செளக் கியத்துக்கு பெரும் சவாலாகவே
* - SIIT ଛା!
கலப்பை 54 L ஐப்பசி 2007 () 11
T |
இருக்கிறது.
எட்வேட் துண்டுப் பிரசுரத்தை வாங்கவில்லை. வேண்டாம் என தலை அசைவின் மூலம் தெரிவித் தான். அதிதீவிர பிரசாரத்தினால் ஏற்பட்ட சலிப்பாகக்கூட இருக் கிவாம்.
நீ ஒரு வைத்திய பரம்பரையில்
பிறந்து வளர்ந்தவன். 'எயிட்ஸ் இங்கு பாரிய பிரச் சனை என்பது உனக்குத் தெரியும். இருப்பினும் கேளிக்கை விடுதிக்கு ஆட்களைக் கூட்டிச் செல்வது
தவறாகத் தெரியவில்லையா? அவ னுடைய செயலுக்கு அர்த்தம் தேட விழைந்ததினால் இவ்வாறு கேட்டேன்.
தவறுதான். எனக்கு வேறு வழி தெரியவில்லை. என் கனவு, சரித்திர பாடத்தில் பல்கலைக் கழகப் பட்டம் பெற்று ஒரு பேராசிரியராக வேண்டுமென்பதே அதற்குப் பணம் வேண்டும். முன் பின் தெரியாத, எனக்கென யாருமற்ற இந்த அடிசபாபா நகரத்திவே, அன்றாடம் உயிர் வாழ்வதே ஒரு போராட்டமாக உள்ளது. போரின் தாக்கத்தினால் நல்லொழுக்க விதிகள் செத்து விடுகின்றன.'
鬥
目
III
目 H
廿
III

Page 8
புகலப்பை 54 0 ஐப்பசி 2007 D 12
性 still littilit
I
出 | ll „lli ill Il lLll.
H
= 圭 工
"உனக்குத்தான் பல மொழிகள் தெரிகிறதே. இந்தத் தகைமையை வைத்து நல்ல வேலை ஒன்று தேடிக் கொள்ள முடியாதா?
'Sir, நீங்கள் வாழும் உலகம் வேறு ஆபிரிக்கா வேறு. இங்கு வேலை எடுப்பதானால் "சிபார்க்' வேண்டும். பாராவது பினை நிற்க வேண்டும். முன்பின் தெரி யாத இந்த நகரத்தில் எனக்கு பினை கொடுக்க பார் வருவார் கள்? நான் பார்ப்பது நியாயமான
தொழிலல்ல என்பது எனக்கு நன்
றாகவே தெரியும். இருப்பினும் எனக்கு வேறு வழி தெரிய வில்லை.
மதியம் தாண்டிவிட்டது என் பதை சடுதியாக உணர்ந்தேன். பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் மதிய உணவுக்கு அழைத்திருந்தார்.
என்னை
事
எதியோப்பியாவுக்கு வந்த நாள்
முதல், மேற்கத்திய உணவு வகை
களையும், மேல்நாட்டுப் பாணியில் தயாரிக்கப்பட்ட ஒருசில எதி போப்பிய உணவுகளையும் மாத்
திரம் சுவைத்திருந்தேன்.
சம்பிரதாயமான அசல் எதி யோப்பிய உணவு உண்பதற்கும், அவர்களுடன் ஒருவனTப் பழகு வதற்கும் நான் மிகவும் விரும் பினேன். பல்கலைக்கழகத்தினர் தனியோர் உலகில் வாழப் பழகிக் கொண்டவர்கள். அது புத்தி ஜீவித உலகம் என அவர்கள் கற்பனை செய்து வைத்திருக்கும் உலகம். அவர்கள் எதியோப்பியாவின் மறு பக்க வாழ்க்கை ஒன்று இல்லாதது போல நடித்தார்கள். எட்வேட் பேசிய பல விஷயங்கள் உண்மை பாண்ண்ஸ் என்பதை அவன் உடல் மொழியும் கண்களும் சொல்லின எனவே, அந்த மறுபக்கத்தைத் தரிசிப்பதற்கு எட்வேட்டின் துனையை நாடலாம் எனத் தோன்றியது.
இன்று இரவு எதியோப்பிய உணவு வகைகள் தரும் ஒரு விடுதிக்குக் கூட்டிச்
செல்வாயா?" எனக் கேட்டேன்.
விரன்னை
அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. 'நாலுமணிக்கு உங்கள் ஹோட்டல் வாசலில் காத்திருப்பேன்’ என உறுதி தந்து விடை பெற்றான்.
- இன்னும் வரும்
நன்றி. தினக்குரல்
国
 
 
 
 
 
 
 
 
 

அர்ச்சகர் நடுவில் ஒருவரா?
ஆண்டவனுக்கும் அடியாருக் கும் நடுவில் ஒருவராக அர்ச்சகர் ஏன் இருக்க வேண்டும்? என்றும் சிலர் கேட்கிறார்கள். ஆனால் அர்ச்சகர்கள் இல்லாமல் ஆலயங் கள் நடைபெறுமா? அர்ச்சகர்கள் இல்லை எனில் அவை வெறும் பிரார்த்தனை மண்டபங்களாக வும் சுட்டு வழிபாட்டுத் தலங் களும் பிரசங்க மேடைகளு மாகவே திகழ முடியும். ஒரு கேTவிவில் உள்ள அர்ச்சகர்களை மூன்று மாதத்துக்கு ஓய்வெடுக்க ஊருக்கு அனுப்பிவிட்டுப் பார்த் தால் தெரியும். ஆலயம் விரை வில் ஒரு நூதனக் காட்சிப்
பொருளாக மாறிவிடும்.
"அர்ச்சனை பாட்டே ஆகும்" என்ற பெரிய புராணப் பாடல் வரியை மேற் கோள் காட்டி திருமுறைகளைப் படித்தாலே போதும்; அர்ச்சனை செய்யப் பிறிதொருவர் நடுவில் எதற்கு என்று கேட்போரும் உண்டு. அது அவரவர் நம்பிக் கையையும் மனப்பக்குவத்தையும் பொறுத்தது. அடிபார்கள் எதை விரும்புகிறார்கள், எதை எதிர் பார்க்கிறார்கள், எதை ஏற்கிறார் கள் என்பவற்றைக் கருத்தில் வைத்தே ஆலயம் நிர்வகிக்கப் படல் வேண்டும். இல்லையேல் ஆலயமே படுத்துவிடும். ஒரு முருகன் கோவிலில் வைகாசி விசாகத்திலும் பார்க்க புரட்டாதி கடைசிச் சனியன்று மிகக் கூடிய தொகையில் பக்தர்கள் வருவதை நாம் பார்ப்பதில்லையா?
ஆலயமும் அந்தணரும்
அந்தணர் என்ற சொற்பதம் மிகப் பழம் தமிழ் நூல்களிலும் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் அச்சொற்பதம் மிக உயர்ந்த ஆன்மிக நிலையில் இருந்தவர் களையே குறித்திருக்கலாம். அந் தனர் என்போர் அறவோர் என வரைவிலக்கணம் கூறுவது போல வள்ளுவர் கூறுகின்றார். கடவுளைக் குறிப்பிடும் ஓரிடத்தில் "அறவாழி

Page 9
ta'
i =
அந்தணன்' என்றும் அவர் குறிப் பிடுகின்றார். இதிலிருந்து அந்த னரின் உயர்வை நாம் மதிப் பிடலாம். அந்தனர் என்ற சொல் லின் பொருள் இச் சொற்பதத்திற்கு இருவகைகளில் பொருள் கூறப்படுகிறது. ஒன்று gigiiig5@ißöT 61 0)LD வாய்ந்தவர்கள், அதாவது அழகிய கருனைப் பண்பு வாய்ந்தவர்கள் " என்று கொள்ளலாம். மற்றது அந்தத்தை வேதாந்தம் + சித்தாந்தம் உனர்ந்
தவர்கள் என்றும் கொள்ளலாம்.
என்ன?
தமிழில் உள்ள மிகத் தொன்மை வாய்ந்த நூலான தொல்காப் பியம் அந்தணர் மரபு பற்றிக் கூறுகையில்
"நூலே கரகம் முக்கோல் மனையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய" என மரபியல் - சூத்திரம் ? இல் கூறுகிறது. இந்தச் சூத்திரத் தின் பொருள் அந்தணர்கள் பூனூல், கமண்டலம் அல்லது நீர்கொள் பாத்திரம், முக்கோல், ஆசனம் ஆகிய நான்கு பொருள்
களையும் உடையவர்கள் என்பதே
அந்தணர்கள் ஆறு தொழில் கன்னப் புரிபவர்கள் என்பது சங்க இலக்கியமாகிய பதிற்றுப்
பத்தின் 24ஆம் பாடல்
"ஒதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல் ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம்புரி அந்தனர்" எனத் தெளிவாகக் கூறுவதில் இருந்து அறிகின்றோம். அதாவது தாமே வேதம் ஓதல், அதைப் பிறரைக் கொண்டு ஒதுவித்தல், தாமே வேள்வி செய்தல், அதைப் பிறரைக் கொண்டு செய்வித்தல், ஈதல், ஏற்றல் என்பனவே இந்த ஆறு தொழில்கள், மேலும்
அந்தணர் பற்றிய சில கருத்துக் களையும் இங்கு பார்ப்போம்.
"அந்தணர் அனைவரும் வேதம் முழுவதையும் ஓதி வேள்வி புரிந்து வாழ்ந்தவர் அல்லர். அவருள் மிகச் சிலரே கேள்வி முற்றி வேள்வி நிகழ்த்தியவர்கள். ஏனை பவர்கள் வேதத்தின் கூறுகளாய் கால்ை, நண்பகல், மாலை என்ற மூவகை அந்திகளிலும் வழிபாட் டிற்குரிய மறைமொழிகளையே பயின்று தம் நாள் வழிபாட்டை நிகழ்த்துவதில் அமைதி பெற்றனர். விரிநூல் அந்தணர் வேள்வி தொடங்கும்போது ஏனைய புரி நூல் அந்தணர் அவர்களுக்குக் குற்றேவல் செய்தனர். (பரிபாடல் -" தமிழக அந்தணர் வரலாறு
தொகுதி பக் 27 - கே. சி. லட்சுமிநாராயணன்)
அந்தணர் என்ற தானத்தில் பண்டுதொட்டே, அதிTவிது ஆரியர் வருகைக்கு முன்பு தொட்டே தமிழகத்தில் சிலர்
இருந்திருக்கிறார்கள் என்று கருத இடமுண்டு. ஆனால் அவர்கள் யார், எத்தகையவர்கள் என அறுதியிட்டுக் கூறுவதற்குப் போதிய சான்றுகள் இருப்ப தாகத் தெரியவில்லை.
பார்ப்பனர் பங்கு
நெடுங்காலமாகவும் இன்றும் பெரும்பாலும் எமது கோவில்களில் அர்ச்சகர்களாக
இருப்பவர்கள் குலத்தால் பார்ப் பனரே, பார்ப்பனர் என்போர் பிராமணர்தான் என்பதில் ஐயம் இல்லை. பார்ப்பனர் என்ற வார்த் தையை ஒரு இழிசொல் எனச் சிலர் தப்பாகக் கருதுகிறார்கள்.
 

இத்தப்பான கருத்துக்கு அண்மைக் காலத் தமிழக அரசியலில் இச் சொல் பலமாக அடிபட்டதும் காரணமாக இருக்கலாம். ஆனால் பார்ப்பனர் என்ற GFT) பண்டைத் தமிழ் இலக்கியங்களி லும் இலக்கிய உரைகளிலும் பயன்படுகின்றன. உதாரனமாக சங்கம் மருவிய காலத்து இலக்கிய மாகிய சிலப்பதிகாரத்தில் கண்ணகி திருமணத்தை வருணிக்கையில் இளங்கோ அடிகள்
"மாமுது பார்ப்பான் மறைகளை ஓதிட மங்கல ஞானும் ஊர்வலம் வந்தது." என்று கூறுகிறார். இதிலிருந்து பார்ப்பனர் என்ற ஆரியர் சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்திற் குள் வந்துவிட்டனர் என்பது புரிகிறது.
தொழில் அடிப்படையில் நோக்கினால் சங்க காலத்திலும் பார்ப்பனர் வாழ்ந்ததாகக் கருத இடமுண்டு. முதுகுடுமிப் பெரு வழுதி என்ற சங்ககால மன்னன் பல்யாகசாலை அமைத்தது பற்றி புறநானூற்றில் ஐந்து பாடல்கள் சுறுகின்றன. இம்மன்னன் வேள்விக்குடி என்னும் ஒரு நளரினை ஏற்படுத்தி கொள்கைக் கிழான் நற்கொற்றன் என்ற பெய ருடைய ஒரு அந்தனனுக்கு தன் கொடையாகக் கொடுத்த செய்தி ஒரு செப்பேட்டில் பதிவாகி உள்ள தாக தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி வெள்ளி விழா மலரில் 25. 2. 1972) "கல்வெட்டுகளில் சங்கச் செய்திகள்' என்ற கட்டுரை குறிப்பிடுகிறது.
அந்தணரையும் பார்ப்பனரை யும் பொதுவாக இருபிறப்பாளர் என்றும் கூறுவர். நக்கீரர் அருளிய
திரு
திருமுருகாற்றுப்படையில் வேரகம் பற்றிய பாடலில்
"இரு பிறப்பாளர் பொழு தறிந்து நுவல" என வருகிறது. ஏது இந்த இரு பிறப்புகள் ? முதலில் "தமிழக அந்தணர் வர லாறு’ என்ற நூல் தரும் விளக் கத்தை பார்ப்போம்.
"வேதம் ஓதத் தொடங்கு வதற்கு முன் அதற்கு உரிய செப்பம் பெற வேதங்களில் குறிப் பிடப்பட்ட சடங்குகளுடன் பூனூல் அணியப் பெறவேண்டும். பூணுரல் அணிவதற்கு முன் உள்ள பருவம் பொதுப் பருவம் பூணுரல் அணிந்தபின் சிறப்புப் பருவம். இவை பொதுப் பிறப் பாகவும் சிறப்புப் பிறப்பாகவும் கொள்ளப்படுதலின் பூனூல் அணிந்தவர்கள் இருபிறப்பாளர் என வழங்கப்பட்டனர்” (தமிழக அந்தணர் வரலாறு தொகுதி 1, பக், 28
அண்மையில் சிட்னிக்கு வருகை தந்த துறவியான சுவாமி யோகேஸ்வரானந்தா இருபிறப் பாளர் என்ற பதத்திற்கு பிறி தொரு பொருளைத் தந்தார். ஆன்மிகத் துறையில் முற்றாக ஈடுபடும் ஒரு துறவி ஆரம்பத்தில் பெற்றது ஒரு பிறப்பு. ஞான முதிர்ச்சி பெற்றபின் அடைந்தது இரண்டாம் பிறப்பு என்பது அன்னார் தந்த விளக்கம்.
பார்ப்பனர் என்பதன் பொருள் என்ன? முப்போதும் வணங்கும் இறைவனையே பார்த்துக் கொண்டு இருப்பவர்கள் பார்ப்பனர் என்று பொருள் கொள்வோரும் உளர். பார்ப்பு என்பது பறவைக் குஞ்சு கள் என்றும் பொருள்படும்.

Page 10
క్స్టి'
Լյ 16
கலப்பை 54 D ஐப்பசி 2007
KAKUULUI iելա իիիիիի
অল্প | |Y] ། ད་ལྟ་
*
முதலில் முட்டையாகப் பிறந்து பின்பு முட்டையில் இருந்து இரண்டாவது பிறப்பாகக் குஞ்சு வருவதாகக் கொள்ளலாம். அதே போல இரு பிறப்பை உடைய வர்கள் பார்ப்பனர் என அழைக் கப்படுவதாகக் கருதுவோரும் உண்டு.
அந்தனர் என்போரும் பார்ப் பனர் என்போரும் ஒரே வகுப் பினர்தானா? இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது கடினம். மிகப் பழைய தமிழ் இலக்கிய இலக்கண நூல்களில் அந்தணர் என்ற சொல்லே வருவதையும் பிந்திய இலக்கியங்களில் பார்ப்பனர் என்ற சொல் வருவதையும் நாம் கான லாம். உரை ஆசிரியர்களோ இவ் விரு சொற்களும் ஒரே பொரு ளைக் கொண்டதாகவே எழுதி இருக்கிறார்கள்.
பிறப்பும் சிறப்பும்
சிறப்பு என்பது பிறப்புக்கு இல்லை. சுக்கிர நீதி என்ற நூலின்
கூற்றுப்படி சிறப்பு என்பது பிறப் பினால் இல்லை என்றும் குணத் தினால்தான் அமையும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. மீண்டும் இது தொடர்பாக தமிழக அந்தணர் வரலாறு' என்ற நூல் கூறுவதை நோக்குவோம்.
"விசுவாமித்திரர், வசிஷ்டர், மதங்கர், நாரதர் முதலிய முனி வர்கள் எல்லோரும் தவச் சிற்ப பினால் பெருமை அடைந்தவர்கள் என்றும், பிறப்புப் பற்றி அவர் களுக்குப் பெருமை கிடைக்க வில்லை என்றும் சுக்கிரர் அந்த மூன்றாம்) அத்தியாயத்தில் கூறி யிருக்கிறார். (தொகுதி பக்.5)
மேலும், "விசுவாமித்திரர் மன்னர் குலத் தில் தோன்றியவர் வசிஷ்டர் கணிகையினிடம் பிறந்தவர்; மதங்க முனிவர் "தாழ்ந்த" வகுப்பில் உதித் தவர்; நாரதர் ஒரு பணிப் பெண் னரிடம் பிறந்தவர். எனினும் அவர் கள் தவ வலிமையால் முனிவர் பெருமக்களாகச் சிறந்து விளங் கினார்கள். (பக். 3)
அந்த முனிவர்களைப் போலவே பெரிய புராணம் கூறும் நாயன் மார்களும் பல்வேறு மர களில் பிறந்தவர்கள். அவ்வாறு பிறந்தும் சிறந்த சிவனடியார்களாக அழியாப் புகழ் பூத்தவர்கள்.
இவ்வாறாக முனிவர்களும், நாயன்மார்களும் பிறப்பால் பல் வேறு மரபுகளைச் சேர்ந்தவர் களாக இருக்கையில் ஆலயத்தின் அர்ச்சகர்கள் மட்டும் தனியொரு மரபை, வர்க்கத்தை அல்லது சாதியைச் சேர்ந்தவர்களாக
இருக்க வேண்டும் எனக் கருதுவது
 
 
 
 
 
 
 

நீதியாகுமா? இருக்கவே இருக்காது! அண்மையில் தமிழகத்தில் எந்தச் சாதியைச் சேர்ந்தவரும் அர்ச்சகர் ஆகலாம் எனச் சட்டம் இயற்றப் பட்டது ஒரு முற்போக்கான முயற்சியே. இதே முயற்சி பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப் பட்டபொழுது தோல்வி கண் டதும் குறிப்பிடத்தக்கது. காலம் மாறுகின்றது. ஆனால் இத்தகைய
கொண்டு வந்திடவும் முடியாது என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
காலமும் சூழலும்
சிட்னி முருகன் கோவிலுக்கு வருகை தரும் வெள்ளை இனத் தவர்கள் அடிக்கடி கேட்கும் ஒரு
கேள்வி, அங்குள்ள பூசகர்கள் எல்லோரும் குறிப்பிட்ட ஒரு "சாதியைச் சேர்ந்தவர்களா?
என்பதே இக்கேள்வி பதில் அளிப் பவரை ஓர் இக்கட்டான நிலைக் குள் தள்ளிவிடும். ஏனென்றால், ஆம் என்று சொன்னால் அவுஸ் திரேலியாவிலும் நீங்கள் சாதி வேற்றுமை பாராட்டுகிறீர்களா? என்ற அடுத்த கேள்வி தொடர் வதற்கும் வாய்ப்பு உண்டு. ஆகவே, பதிலைச் சற்று விரிவாகவும் விளக்
கமாகவும் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. சாதி அடிப்படையை எமது சமய
சாஸ்திரங்கள் எதுவும் அங்கீகரிக் கவில்லை என்பதையும், அது வரலாற்றுக் காரணங்களால் ஏற் பட்ட சமூக சாபக்கேடு என்பதை பும் விளக்க வேண்டி இருக்கிறது. பார்ப்பனர் குலத்தைச் சேராதவர் களும் சில கோவில்களில் பூசகர்
L'ili
கலப்பை 54T ஐப்பசி 2007 17
Raji:إ
F
களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தொகை மிக மிகக்
குறைவு என்பதையும் சொல்வி வைக்க வேண்டி இருக்கிறது.
அர்ச்சகர்கள் தூய தாவர உணவையே உண்பவர்களாக இருக்க வேண்டும்; ஆசார சீலர் களாகவும் இருக்க வேண்டும்; வட மொழியில் உள்ள மந்திரங் களைக் கற்றவர்களாகவும் இருக்க வேண்டும். இவ்வாறான நிபந் தனைகளுக்கு அமைய நடை முறையில் ஒரு குறிப்பிட்ட குலத் தவரே தகுதி வாய்ந்தவர்களாகக் காணப்படுவது இன்றைய யதார்த்த நிலைமை. இந்த நிலைமை சமூக அரசியல் வர லாற்றுக் காரணங்களால் நிர்ன பிக்கப்பட்டது. ஆனால் மெல்லக் காலம் மாறுகிறது. சமய சம்பிர தாய விடயங்களில் மாற்றங்
களைத் துரிதப்படுத்த வழிவகை களும் இல்லை. இயல்பான பரி னாம மாற்றங்களே ஏற்கப்ப
வியும் நிலைக்கவும் முடியும், இது போன்ற விளக்கங்களைக் கொடுக் கும்பொழுது அவற்றை பாருமே புரியவும்
எளிதில் முடிகிறது.
ஏற்கவும்

Page 11
லப்பை 54 ஐப்பசி
量
அர்ச்சகர்களாகப் பணி புரிப வர்கள் ஆசார சீலர்களாக விளங்க வேண்டியது இன்றியமையாதது என்பதால் அவர்களின் சமூக வாழ்வும், அதுவும் புலம்பெயர்ந்த மேற்குலக நாடொன்றில் வாழும் முறையும் சில கட்டுப்பாடுகளு டன் கூடியதாக இருப்பதும் தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது. அத்தகைய வாழ்க்கை சுலபம் அல்ல, அவர்களும் மனிதர்கள் தான். அவர்களுக்கும் குடும்பங்கள் உண்டு; ஆசாபாசங்கள் உண்டு என்பதை தர்ம சிந்தனை படைத்த ஏனையவர்கள் மறந்து விட மாட் டார்கள். அதே சமயம் அர்ச்சகர் களின் அறிவுத் தராதரமும் வாழும் புதிய சூழலுக்கு ஏற்ப வளர்ச்சி பெறவேண்டும் என்பதை இங்கு வருகை தரும் அர்ச்ச கர்களும் மறந்துவிட மாட்டார் கள் எனவும் எதிர்பார்க்கலாம்.
hதிரேலி ம் அர்ச்சகர்
அவுஸ்திரேலியா பல்லினப் பண்பாட்டு வளர்ச்சியை ஒம்பும் நாடு. அதனால் இங்கு புலம் பெயர்ந்து வரும் பல்வேறுபட்ட சமயச் சூழல் பின்னணிகளைக் கொண்ட மக்களின் தேவை களைப் பூர்த்தி செய்வதற்காக இங்கு நிரந்தர வதிவிடம் தேடும் சமய ஊழியர்களுக்கென (religious workers) FSU ÉFDL'IL (F FS)}|ss)+ களை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்குகின்றது. சமய ஊழியரும் இதில் அடங்குவர். இதில் அவுஸ் திரேலிய அரசாங்கம் எதுவித பார பட்சமும் காட்டுவதில்லை. இங்கு புலம் பெயர்ந்த எத்தனையோ
இனத்தவர்கள் இந்தச் சலுகை களைத் தத்தம் சமய ஊழியரின் நலனுக்காகப் பயன்படுத்துகின் றனர். ஆனால் நம்மவரோ இத் துறையில் பின் நிற்பது புரியாத
புதிராக இருக்கின்றது. மனித நேயம் என்றும் மனிதாபிமானம் என்றும் மேடைகளில் நின்று
வாய்கிழியப் பேசினாலும் பிறர் உழைப்பைப் பாரம்பரியமாக சுரண்டிப் பழகிய எமது மத்திய வர்க்கத்தினருக்கு அந்தப் பழக் கத்தை மாற்றிக் கொள்வது கடின மாக இருக்கிறதோ தெரியவில்லை. எமது சமயம் சைவ சமயம் என்று சொன்னால் என்ன இந்து மதம் என்றால் என்ன, இரண் டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எமது முன்னோர்கள் பேணிய மரபுகள் தொடர்ந்து பேணப்படுவதற்கு ஆலயங்கள் இன்றியமையாதவை. அவ்வால பங்கள் சரிவர நடைபெற அர்ச்ச கர்க்ளும் தேவை. அர்ச்சகர்கள் யார் என்பதும் அவர்களின் குறைந்த பட்ச தகுதி எது என் பதும் காலத்துக்கு ஏற்ப நிர் ணயிக்கப்படலாம். ஆனால் அவர் கள் யாராயினும் அவர்களுக் குரிய மதிப்பையும் சிறப்பையும் பொறுத்தே ஆலயத்தின் சிறப்பும் அமையும் என்பதில் ஐயமில்லை. இக்கட்டுரையை எழுதுவதற்கு இரு தொகுதிகளாக வெளிவந்த கே. லட்சுமிநாராயணன் எழுதிய "தமிழக அந்தணர் வரலாறு என்ற நூல் பெரிதும் பயன் பட்டது என்பதை நன்றியுடன் அறியத் தருகின்றேன்.
 
 

,"சீஆக்கம் "நல்லைக்குமரன் يتي
Melbourne
கரும்பாகிப் பணம் கறக்கக் காதலைக் கோடி விலை பேசும் எஃகு மனம் படைத்தொரு அவதூறுப் பாவனை உயர் சாதனை வீறு எண்ணம் பசப்படி பெண்ணே மனதில் வை.
இரும்பைத் துரும்பாக்கும் கூறு கற்றாளைக் கூழ் காதலைக் கசக்க வைக்கும் வறுமைப் பேறு கிருபை ஒன்றே இறைவன் வகுத்த பாதை எக்காலமும் மறவாதே.

Page 12
SRed SRice, Saivam and Tuture Challenges
Research article
By Niththi Kanagaratnam, B.Sc. (Agriculture), MSc (Plant Pathology, Diploma Fruit Preservation, Post Graduate Diploma Food Science and Technology, Currently a Lecturer WPhytopharmaceutics at Wictoria University, Australia and formerly Head Department of Agronomy and Animal Science, Eastern University of
Sri Lanka), I - MelbouTIle
Rice originated in India and is the principal food for half the population of the world. "Arisi' the original name in Tamil was anglicized to read as "Risi (Rice) and is known s
Oriza satival to scientists, |
y
South Indians consumed rice for thousands of years. I emphasize the word red, as white or polished rice came into existence only within the last century by the introduction of machines to hull and polish rice paddy. The process of polishing extended storage time but removed bran and thcaleu
t
 

runelayer which had all the phytochemicals essential foT health.
However, South Indians pounded rice Islanually with mortar and pestle, maintaining the required amount of rice brail that was considered healthy, Wisdom of the aged helped to identify the health attributes that red rice provided for generations in comparison to other cereal foods. They also inferred that rice bran Illaintained a rich source of soille unknown factors that proved discase prewerintive, protective and therapeutic (these Linknown factors *hawe | noW · been identified as phytochemicals that constitute rice bran) in comparison to introductions of cereals by Wedic people who migrated to India from the Middle East.
This is obviously true and it is clear that, in spite of introduction of WariOL15 (CETeals and fQQds the SOLuth Indians were basically II nadle to rely Lipon red rice products as the introductions proved disastrous to health. Mainly wheat caused celiac sprue in children and the cliderly (due to another factor those days but has been identified now as a protein called gluten). Thus, red rice maintained its status is a healthy staple.
The following Islamic Hadish is in agreement where it says it well "that everything produced by the earth encloses a harm and a refinedy except
枋
கலப்பை 54|ஐப்பசி 2007 () 21
rice, which is a remedy void of harm'. This indicates that the red Tice became a staple of Moroccans to for its therapeutic virtues. (Moors introclucet1 rice tOMOrOCCC) in the 8th Century).
It is evident that the Sai Waites in South India totally ignored most of the introduced cereals on health grounds and continued to enjoy the richless and the health benefits of Tedrice and invented varicetics ( ) Trice flour Hasel food items. Rige based sood items received Ceremonial Status andare being used at temple festivals and cercillonies to date.
It is clear that they implanted the importance of rice-based foods into every Saivaite through devotional songs. These songs were Sung at every Saiva rituals and Worship as a reminder to instill use of the Same for obvious reasons,
| Would like: LO cito: El lille fl'OIT) Thirupugal' at thisjuncture, where it says:
"Kalithala nin Nirail Kani,
Appa modul Awal Pori'
The above phrase explains the importance of red rice preparations such as Appa In, Awal and Pori i as gifts of gods at Worship or pooja. II addition to these items, various other rice based preparations like Rice Pongal, dumplings like Mothakam

Page 13
به i و ... از میان به با به بیست سه || || || |
III
and Kolkatai, Porridge or kool,
gruel or Kali, Pitu, Idayappan or
W
String հoppers were also included as it for gods and was shired as
communion or prasaatham.
As the culture flturished, ceremonies and festiwals increasedalong with rice and its preparations. These preparations eventually became part of daily meals. Despite exposure to onslaughts of other religious and cul邯 tural foods, Saivam took brave strides ahead and still sustains many million | မျို who follow traditional redrice
foods, |
Saiwan not only used rice as food, but also to bind religion and Tamil culture forming a trinity of its own which is inseparable. Festivals, worships, and cultural ceremonies provided a common platform for this
邯
| trinity to share food, which mainTitained unity in the community, and it It is a reality today, Chithirai Kanji
Perunaal, Pongal, Poojahs, and cultural ceremonies such as coming of age in girls - Puberty ceremony (Poopunitha Neerattu), emergence of first toothin infants (Pallu Kolukattai) are conducted allower the world among the Saivaites where red rige based foJd items and Sweetmeats are shared at these functions.
Western influence within the last century brought in changes to rice կconsumption and many showed prefcrence to whic rice: Tid los L thei T Hıtalth at arı uİıfüresecil tost, Now the world is experiencing diseases that in Hiravaged the past. Polished white rice
݂ ݂ ݂ LLLLSSZLLLSLLLS LLLSS SSS L SSS S LL LLLLLLLLSSSLLLSLSLL LLSLSL LSLSLLSLLYSSLSSSS L L SSLSSTSSL SLLLSLSSSLSLS LSLSLLL
M
LLLLLS S TkS TAAA SS SSSLeLe LLLLL SS
T *
W l WINNINNI W devoid of 11 chemical components' has been linked to diseases like: arthritis, Alzheimer's, cardiovascular diseases, cancer, kidney ಙ್ಗಿ! diabetes among the people in industrialized nations. There is now a growing awareness in all developed nations about red rice as it is consid. ered healthy by scientists. TT|||||||||
Observation. In redrice and its effects on human health as made by elders is now becoming a reality again as research on red rice is being activated in all rice eating countries. For example, rice is the only cereal that does not induce allergic reactions and is free of gluten that causes celiac disease. Research hå så lšC) unravelled the mysteries of chemicals found in redrice thatare disease preventive, therapeutic' and increase longevity. While the scientific y" | is on the advance of proving the virtues of redrice components, it §| blames, excess consumption of mea animal fats and refined foods for the existence of the unhealthy situation
around us. H
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| まー』 Globalization of
culture development als a big impact on food preferences, Which plunged the whole generation into unhealthy su Tounds, However, it's worth IncIntioning that Saiva foods are still being consumed by many and several other cultures are adapting to vegetarianism.
I th My sincerc feelings are that we should be prophetic and have a vision based on earlier experience of our
|
I
量 ܩܪܝ
|-
 
 
 
 
 
 
 
 

elders added with the current evident based research findings to encourage red rice products to our children, Will the Saivaites re-vitalize the ideas that Saivam upheld for centuries to save the upcoming generations from oncorning catastrophic situations in world health? Will red rice compoIlents stand strong against synthetic medicines oftoday and tomorrow and show the way fora safe and healthy eating? |
Now. We Will Tove On to the chemical and medicinal aspects of redrice components or phytochemicals and their wirtues in healing.
I am Imore delighted that scientifi cresearch on rice based products have dra will the attention of biomedical researchers around the world and they have proven beyond doubt the therapeutic and protective qualities of phytochemicals found in combination with dietary fibre in rice bran, such as myo-inositol (a vitamin B), its phosphate-derivative of inositol hexaphosphate (IP6), rice bran oil and polyphenols with antioxidant function.
Antioxidative polyphenols in rice bran oil contains gammal Coryzantol, which include fetulic acid, Tocopherols (Vitamin E) and other phenolic compounds. Laetrile (Vitamin B17) plant cyanide is also found in rice bran, which kills cancer cells in human. Several minerals are found in rice bran an important one is nanganese, which is a component superoxidedismutase a powerful
development of the connectiveitis
கலப்பை 54 200725 W
L antioxidant that our body produces," 歐
| and silicon, which contributes to the
sues. TWN Fibre9 :
Fibre is found in all cereals and I grains. Two types offibres are found in plant cells, soluble and insoluble. Insoluble fibres are made of cellulose and that of the soluble ones made of galacturonic acids that absorb Water and swells increasing the bulk of the stool. These fibres also bind bile in the colon preventing re-absorption. When subjected to bacterial fermentation, release propionates and butyrates, which prevents colonic epithelial cell proliferation and dif ferentiation suppressing tumor cells.
However, while fibre is important to our health, it is not the sole ingreclient that performs Iledicinal funci tions. Other constituents locked within cereals and grains possess important physiologic and pharmacologic properties, which are being rapidly uncovered by Inedical research. Red rice bran, which makes 10% of whole rice, is an important source of rice oil and other phytochemicals, which possess antioxidative properties,
Phytic acid:
Phytic acid is most abundantly found in rice brail.lt enhances immi LInity and totally inhibits metalions and their role in oxidation of fats resulting in oxygen species that cause oxidative stress leading to ageing.
I
तिक्ता
* ZSSLLSLLLL LL LLL LLTL L Z Kk SYZSSZ S S D S S L LSLS SSSLTL S SLLLSSYLLSLLLSSKkTTTeSTT TTTS
*

Page 14
關 கலப்பை 54 0 ஐப்பசி 2007 () 24|
Phytates or Inositol hexaphosphate Triosclerosis. (IP6) binds to fruc ITonions (found in
meat eating) and inactivates it from forming free radicals that cause oxi
dation. They also inactivate metal
Ferulic acid is a component of I sunscreen used to avoid Ultra Wiolet irradiation and is produced cominercially from rice brain. Edible ferulic I
Tions such as Calcium, Copper and
Zinc by chelation,
Rice ETarl oi:
Rice bran oil is known as healthy oil, and is rich in polysaturated fatty acids, lowers blood lipid levels and has a role in preventing hardening of the arteries. It is rich in phytosterols (plant sterols) and also contains to copherals (witamin E) in considerable quantitics. Tocopherols are powerful antioxidants and scavenge free radicals released from oxidation of fats in the hul nan system, Witamin E also protects rice bran oil from oxidation and inhibits peroxidation mediated by Iron iom or ultraviolet radiation.
Another group of naturally occurring compounds in rice bran oil is oryza nols of which gain Ima-oryza nol is the best. These are esters offerulic acid with five different plant sterols. Sterol part of gamma-oryzanol does not show any antioxidant effect, Many investigators have reported antioxidant activity. It is interesting to note that gami ha-oryzanols are functional constituents. They show physiological effects such as decrease of
cholesterol absorption, decrease of
hepatic cholster biosynthesis, decrease of level of cholesterol in plasilla and increase of faecal bile excretion. Gamma oryza nols are effective il che tica LITICInt of arte
I *
Timur
acid is also procured from Ferula casasetiada a planta Ind stold in the name of Asafoetidal or Perumkayam. Asafoetida is used in food preparation, especially lentils and as a food preservative in Worcestershire sauce, As ester of alpha tocopherol (Vitamin E) and ferulic acid when taken internally through food is execreted via sweat on the body, may prevent facial hyperpigmentation by suppressing Inelanogenesis induced by Ultra Wiolet light.
| Due to paucity of space and time,
I am forced to limit my explanation on pharmacological activity of rice chemicals to few important diseases of today.
I am sure this article will answer Inost of your questions on the importance of "Red-Tice and Sidivilm".
Can Cer:
Epidemiological studies conductled Worldwide his linked cancer with animal fats especially that of the breast, colon, and prostatic. Studies also hawe shown that there is direcci link to the consumption of grains, fruits and Vegetables and Teduced Cancer Tisk,
These foods are rich in fibre and they are not only anti-carcinogenic but contain phytochemicals, which exert protective influence in cancer.
"IIIII
 
 
 
 
 
 
 
 

One of them is Inositol-hexaphosplhalte: (P6) i cor phytates found in rice brail.
Multinational epidemiologic studies huwe showI1 thatrice briln Containing phytic acid (IP) reduces risk of cancer, IP6 when absorbed by cells metabolize to its lower phosphates LL LLLLLa LLLLLLLLS L0L LLL LLLL LLLaLLLL phosphates a Te powerful metal chelating agents, which bind to illetal ions that promote metal catalyzed oxidation offats. Especially, red Inca contains iron, a pro-oxidant that oxiclizes fats releasing free radicals that not only cause cancer but also creates oxidative stress leading to the wear and Lear of ou T bodies and ageing. I P6 also regulates cell proliferation and differentiation and has shown protective effect of cancer of breast, colon, pancreas, liver, skin and connective tissues,
Heat disease:
Among several risk factors, hyperlipidemia-high levels of cholesterol and triglycerides in blood are identified as Inc. This situation has been associated with high death rate in industrialized countries. Experi Illents conducted with IPs, found in rice i bral lower cholestic Til and triglycerides in blood.
Studics also hawe shown that IPs preventing fatty livet situlation where there is excess storage of fat due to sucrose and alcohol intake. Sucroscis abLindant in Jaggery and is mixed with 'Awal", which contains IPs. It is
interesting to note that 'Kadalai or
கலப்பை 54 3 ஐப்பசி 2007 125
間
chickpea (Bengal gram) a rich source of IP6, which constitutes temple “prasadam', is also served along with "AMW"1". [TPf 155sʼyş other Ebeliefilcial effects relewitt cardiovascular diseŁses. It inhibits platelet aggregation resulting in clotting of blood which cause embolism.
Red Trice also contains || aliyoryza Tills, whichare functional constillents and show physiological effects such : Es decrease: iIi || (chillesterol absorption, decrease in hepatic cholesterol biosynthesis, decrease of the levels of cholesterol in plasma and increase of fecal bil: Lucid excre
1.
Diabetes:
IPÓfuld i 1 Tice brai I als Stillilllates insulin-secreting cells of the pancreas influencing the secretion of the hormone, My experience is that a fler ccTsumption of chickpea (containing rich level of IP6) Iny blood sugar level dropping down within an hour. Studies on Glycemic Index on South Indial Foods also show lower Glycemic Index for Red rice "Pongal' with 'stambaar" than white rice all "Sанппhaаг".
Dietary fibre due to its wiscous nature inhibits starch digestic and absorption and may be responsible for hypoglycemic effect of red rice compared to white rice.
Witamin B deficiencies:
Tamils in South India 2000 years ago.) Lused another technique to
improve keeping quality of Tice.

Page 15
W. W
கலப்பை 54D ஐப்பசி 2007 (126
They parboiled it, which maintains a
liportion of the bran and the aleurone
Alzheimer's disease: gious and cultural based foods. 曹 Browl rice could reduce Exposure to these foods is in the Alzheimer's threat as it contains rice decline and it makes it more difficult bran oil having y-oryzanol where its for the younger generation to adhere antioxidant activity is due to Ferulic to it. Doubts about God, and religion acid esterified with sterols in the y- too keep them away from places of oryzanol molecule. These esters worship adding to their ignorance on scavenge free radicals and may fight the importance of traditional reli- 潤 oxidative stress possibly leading to gious foods. beta-a IT woid dat lage that' causes Åးမျိုမွို threat It is Illy ardent prayer, that we linn will all endeavor to Educate til:
illu
LL LLLL LSL LLLL L SYLSZS LSLZLS SLLLL L L L L L L L S T S k K TTT S L S S S S S S S S S L S L SLL S STkSkekekLS
t * * ** *** իր իլիկ Ա-ի :
layer around the grain and increased Tetention of Thiamine, Riboflavin and Niacin called Witamins B1, B2 and B3 respectively, Analysis of parboiled rice shows higher quantities of B. Wit:Illins than the normal rice.
Whill lechanization introduced polished white rice, devoid of bran containing the Vitamin Thiamine caused beriberi in the ImiTheteenth century in Asia but was not a problem in India, Sri Lanka a Eld Pakistan Els Trice was parboiled before milling. Deficiency of Witamin B3 or Niacin also caused Pellagra in populations fid om White rice.
Heat also inactivates thiä mina se an enzyme that destroys thiamine. Gelatinisation of the alculronelayer during parboiling makes it adhere to the grain rather than the bran. Storage life of the grain also increases due to the inactivation of the enzylines responsible for splitting fats resulting in rancidity liberating off smell, which many children of today dislike.
LLLSaaLaLa S H S S Laa0 S aaLaL SS LLLL chelates bivalent metalions such as Copper and Zinc and trivalent metal ion such as Iron which have been associated with myeloid plaques that CallUISe Alzheiller'5.
АПtritis:
Rice bran contains silicon, a mineral essential for connective tissue development, | csp E. | collagen fibres. Depletion of g results i Arthritis. I Will ble it Ill White
rice consumption as most of the siliconis TemovedfToTl bran,
Conclusion:
This article is to coiTelate our
present day research findings with traditional red rige bilsel fodds ånd religious practices among Saivaites. I am confident that the information furnished will be sufficient enough to understand its practices based on wisdom of the aged, which is nothing but science. We also have a responsibility in Lur hands to hand cover this knowledge to the next generation that is in the process of forgetting our Teli
 
 
 
 
 
 
 

.., . ., . .
கலப்பை 540 ஐப்பசி 2007 (127
III
younger generations before the onset för Medicil Tserch, Still Just,
of catastrophe as I have often heard olIrchildren saying 'yak'to rice based foods without knowing its religious, cultural and scientific values, as they are exposed to a variety of cuisines,
nonreligious surrounds and peer prCSI
sure. It is our duty to make them say "".
Will it be possible as parents to educate and convince the younger generation that has adopted TW fast food culture in a Western society, to turn back to traditional and reli
gious food preparations, which is
healthy, and to mend the weakened fabric of life? This is the biggest challenge We Tamils in the Diaspora face today, Can we make our children say "Yum"and"Ohm simultaneously?
I would like every Saivaite to read,
what Jariwalla has to say about Red Trice.
The future looks very promising für rice-based constituents as a source of functional foods as new components with beneficial health functions are isolated and identified and everyone should increase their consumption of rice or rice bran, a rich scLITce of Phytochemicals with striking Incidicinal properties'.
Referen CE25 :
1. Boskou Dimitrius, and Elmafila, Ibrahim,
(1999) Frying of food: Oxidation,
|tion, p.344.
Courtesy:
3, Jim Pradley (1994). Principles of Field
Crops Third Edition, Oxford University Prescio) 4. Linder. Maria C' (1991) National Biochemistry and Metabolism with Clinical Applications 2nd Edition, Appleton and Lange, t
5. Mani W erali (1977), Glygelicarli
Lipenic response to various regional * Incals and South Indian shacks, int.J.Diab Dev, countries, Wol, I7. . McGilc, Harold (1984). On Food and
Cooking, HarperCollins publisher,
p.24. H NIWStudy Bible, (1985). New International Wersion. The Zonderwin Corporation, Sipamuk. H.Marth, (2000). Bio-chemical III and physiological aspects of Human
Nutrition, W.B.Saunders Company,
Thc prophetic medicine, (1997). Ibn Qayy l-Jawaiyyin, Darul, Ishaat publica
| 1), Thir Lipugal-Kaithalam Nirui Kiini.
Tari Tirill.
|
(i) Sydney Saiyu Mıntra III. AListTalia
(ii) Pickupa Eulraharıkıl, London, U.K.
(iii) Ari ılı No:Ikku (Chile 1 hili, Indial,
Note |farhYOne is Interested ir Tali| MultTicintanci Non-nutrien Antioxidirits, W "
Translation of the above Fl Biologically Active Campc, Lunds and High *、* ■
。甲 - research article, plgase conTemperii tureš, Technumie:Publishing CCITTıpany, LaTcaster, tact Mr. Kandiah Kumarasamy
i"يس" : "", l, 'wia . E9-IThaill : rn 2." Dr.Jariwala, (1994) Californin Institute ae-mail: nalalkumaran
El 2002 இ yahoo.com.au
LLLLMTSSSLLLLLSSLLZYSSASLSSZLSLSLSSS L S SLSLLL LSLSSSLLLLSLYSSS SSeeeSeeeSSS L S SSSLSSS SLSSS
Z LZ L L S L kkSkee T SS TSSL LLLLLL SS LL TkeeSeYSL YSLLSLL
'T
*,
III
| Τ.
11 1 1

Page 16
-
ΥΌΘΑ
كمياتصال
YOGA'S MESSAGE, its PROFOUND
EFFECTS ON
SENIORS
Yიყa's Irue message i often lias is mosi profound effects on oldei people (The seııiors). Tlıcy 1re more patie 111, III Ire clispe) ser Lo) listcılı, şırı l u s Lually life has Laught ılıem a true selise Çıf yılıle. IL i leier I St. Ti viti il receptive 11: Lir: Illill and stiff joints, thall s Lipple li III lys a II el a shallow, Lindler" developed inentality. Joints will sobin lor) sen upp but the Imıiııil that is not ready Ilay stay close for years.... No Core is te 10 i Colled for" yoga." So says Michael Wolin in “''{') GA () VEl: FORTY” , rit "11
by hirn anel his pupil NIT1Cy Ph-l:111.
I 11 | } () Will y wls, Llı fiki
persoll to s!: TL El Yoga class in New South Wales. He was teaching yoga for thirty years oliviously for
Ii1's, lhe Lille a le: lark 11 the 47 pic Lires of yr og po slutt: all posed by his pupils of both sex
TKeheeswarana
between the age of only 46 and 73, bear testimony for this. Possibly seniors in N.S.W. must have been practicing yoga aasanits for the lasL fifty years,
According to a recent. Medical survey report on seniors, 88 percent. of people aged 60 years and over iIl N.S.W. 1rc- Irtet: 1111 stwort: ha Indicaps and that they do not require any personal assista IICC. The older people are able to provide assistance to other's Who are receiving assistance from the State. About 20 percent of the li" people ill N.S.W. s." I've as yıllı ılıterers i 1 CC III || 11111 lity Carga 11 i Y: Li » Is.
папу
This is an interesting inforillasiis W) lif: span also has increased during the last fifty years but are they all keeping healthy physically anl
till fit
nel 1:Illy incl 1re Lley adding life to years?
Most seniors whr I had workel hir'l ing their employı ılıcı lıt period look forward for years crnjevy tlı eitt retirerd life happily, and peacefully. Many of the II
lI“
S S S S S S S S S S S S S S S S S S S S S
 
 
 
 
 
 
 

SYSSSSLSL S L L L SYL SL S LSL L S LSL LS S S L L S SSLS SYYS L S LS SLLS S SYS S SLSL SLL L S S S S SSLS SS LYY SLLL L SS SL L LS S L L LS S L
Cell 11 JL acllite ve Elis because T ill health and diminishing physical
Wei's,
What is the remedy for an effective ageiпg?
The remedy for a robust and
eflective ageing is to lead a healthy
life devoid of any clisca se cor, disability. Many scientists and geriatricians are studying hard to find the ways for healthy ageing, Wolin says Lihat "acco rcling (« » Scientists
"| he mai 1 contributory SS for,
premature ageing are Stress and Tension, presence of germs i 1 Lh: body, incomplete elii iliilation all constipation. These causes when neglected lead to chronic poisoniIg (If the syster II and breaking (l()", i çif certail wit:ll Cells. Stime if tlıca v Irld , "best engaged in constant research for a means to prolong youth.
brails are
ܕ15 s.ܐ
Remarkable liscoveries have been .
-
II ll clic, But what is ever, Illore
remarkable is that the findings of these modern scientists in sludying the causes Ltd process of Elge
it ng art: itle Intical with discoveries made by Yogis housands of years lgo". Volin has also pointel coli I Lo the seniors that yoga Lakes care of each aspect of ageing in the hu Innan brody il Ill it.
тvorks i II
L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
கலப்பை 54 () ஐப்பசி 2007 () 29
through dict, Test, plurificatico II, la real : I tryl, text:"cistes, 3 til IlıE: Constructive powers of the mind.
WHAT IS WOG
Yoga Teally means the union of individual spirit with the universal SpiL if ( (pl. Lil'lı is is also knowwılı (Gogl
is M. Self-Realization or
- - - - El Realization This depends on a
ocess of Inner a Wake ling, Fl spiritual practice. In the westeril ld yoga is generally identified h various postures (asanas) of latha yoga, and is widely misun
derstood as a system of health, {{ါးဖူး၊ the path to realiza
Il haši literi dividel in 10 sour paths so as to match the different ter til perallıılıcılıts of peoplc,
кагпа yga leads the path to God through Selfless service, is Bhakthi yoga l leads, the path to God through
Devotion.
| Gпапа уoga
leads the path to God through Spirit Lill knowledge. Raja yoga leads the patlı ır) (G4 cl II h 1' Ligh Mastery of the mincl.
Raja yoga is divided into eight disciplines. Of these:, y aga Hasa Illas (b) dily poses), PT: I ; ya IIIa (bre:Lhi ççılı ol) Fırırl Ilıyını (Ilı elit iltic Jtı ;
壹量

Page 17
கலப்பை 54 () ஐப்பசி 2007 D 30
firm the Hatha yoga..., Hatha yoga is Lhe staring point for all other Tliէ:5լ: (prostures) whcil practiced regularly bring one's body to the highest state of development and also the ind LIII Il. This Will elal OIlc Lo practice Bakhi yoga and Ghana yoga which leads to realization, Rish is ;a 1 1 dl Yogis have sai«l tha L there is 10 age limit for yoga. Some seniors may hiIlk that they Fire too old for yoga. Yoga teachers suggest that they must get rid of Lhıt: conventional attitude to age and discard the thought that they are: ' [ ] blir d' fi'r om heit" rili Ills. The very idea of ageing makes Lic II feel old. For those seniors who think that their physical codition Inay not permit them to do any
ygls. ፵lኛ ‰l II ፳፱ ኗ
strell Lious Lisallas, there arc I lodified postures which are easier Lo dio and also give almost the same effects as the original dones.
They may also safely practice relaxation and bleathing techniques for increasing the vital energy, There arc t h:Lt would help the III to improve their II lental powers and Create a positive Little te o life, Besicles Full these, if they te spiritially inclined they can plunge into meditation and
11 : Ital exercises
SLL L S L S
■
■■
bleath cro exercise which arc the highest and noble aims of
չ՞է 1ց:1.
A English yoga Leitcher Tales Hewitt says in his "Complete yoga book that "At whatever level it is practiced, Hatha yoga is the most practical of all yogas and the LIliq Le character { f the yoga postures is that you will find nothing like Lille asa Illas i II wester II systcIII of body culture, Yoga's aim is to bring body mind and spirit into harmony and equilibrium."
SOME OLD-AGE ILLNESSES
AND YOGIC REMEDIES
Some scientists say that old age is a complex of diseases. This cannot apply to 11 his reached old age as there are Illally who are hale and hearly at eighty and look only sixty years old. So this in ay apply to only those who have not maintained their body and niind in a healthy condition, It is observed in the foregoing paragraphs that those who practice Hatha ya nga regularly pryssess vibrant health and vital energy and are able to lead a healthy life. M(1st Cof the Others fall victi[11 t) premature ageing. Main causes for PTICII nil turc zugeing El re Tension,
every Vyl
■
S S S S S S S SYS S S S S S S S S S S S S S S S L K KS K S S S S SLLSS
 
 
 
 
 

ILI BDIET TIL DIE BIL TILL || ||||||||||||||||||||||||||||||||||||||| Stress, and Worl W. So the are tlu o Ili: worriers, Yoga Lakes each aspcct of ageing iıı Llıc: 'lı Lııııalı bi body Llı Tollglı asiras (prost Li rics). rclix: Lir III, bre: th con I real a II til
lie.
STRESS AND TENSION; an easy
approach to overcome these ппоdeгп illпess.
About fifty years back we
Tarely heard of these illness, IL is Imainly due to the way of living. Earlier we followed a happy, healthy, and peaceful life. Though a good many are still following, it is the you Ilge generation who seems to be suffering in oire from this illness. Because their lives la ve bocco III e al rai T:Lice: with all its Complexities all Lensions. Some Seniors who have changed their life style too are now complaining | S 111 Niv le 115 see what is [[''ess is all (d llow it is : used. If LIly Ille kilows this, then I real III et LC 111es elsy. Stress bec. 11 clef in el as III e Ital. e Incoticonill and physical slain and de11nand on fe T the Calises, a CC Tling to Illicle in science, stress is mainly due to the inabiliLy LC) Copt! with the presslı Te: fri yılı 111 side in onc's day to clay living. St Tess on Lille 1er voitus sysle III ca Lises
illi less.
llilᎦ
physiological energy. As
YSSS SS SSLSLSS S L LSL LLLLS SSL S S S S S S S S S S S S S S S S S
கலப்பை 54 0 ஐப்பசி 2007 () $1
(Instional uposes and conflicts on the iller feelings. This can result. in abnorIIlal high blood pressure known as Hypertension. Some 1i111 e: [ Iıis als () leill Li Coronary Thrombosis.
Many types of treatments were tempora "y Telief, and the ilir less has come Lo stay. Baffled by this si Luatic In some lCDCLC) 's ir 1 A II Lerica started doing some research study and finally recominended a technique of repetiLioIl of El Imy Imma In Ta' for a coin Liri uous period of II to 20 minutes willout a break and at a II 10 clerate Tate. But Llley did not mind if Ile docs I) ()L k T 1 () W its 111e":L rnirng... Regul; r prilitice of this blir ıgs gCK Il relaxation Lo the Ine Tv, Li s systein. There: is 111 hing new Or strange in this clisCovery. This is an age old Custom along the Hindus and even soille other religions as well. I think Transcendern till 11 nelitati bil is also si11 hili" It » This L lice s Lattt.. We CFıll it Naills Illa rail a
tried, but all gave
Or Jap. Or chl: L IntiIll g God's 11aLm c I r Hiis l'illules. A II y II 1: which does II like to utter a marr; or participate ill it religious ritual, can easily take aily word he likes and fillow the tech Inille [ I" perly, Ille is sure 1 s IICCCC|... But reciting a Iria Intra with the ki i wledge of its meaning
YSYSY S LSLSLS LL LSLSLSL S S L S SLLSSZSS SS

Page 18
கலப்பை 54 T ஐப்பசி 2007 () 32
will cle finitely clevelop Inc's spiriLual side: As well, This is a II ::::I sy :1pproacll t} {1vec 11 ne stress.
INHALE ENERGY ANI)
ENKHAMLE STRESS
Thc rc is al 11 colliero ii 11 erovos ling and an t:15y approach 111 i i''4'1't I J 111t: si ross. A few back this all thi. It across a book "Bırt: Hie: il Ill Breat he ri' Writer by Dr. James Loehr a psychologist and Dr. Jeffrey : Migalow M.D wlıcı lıas becrı LTaining doctors in holistic Inedicine for twenty years in America. They say that "stress with process of brcathing, We Lerld to breathe shabbily and the respiratory system gets lockecl in a state of Lensio11. A k c: y L u LTʻLI (: l1 (eal1.lı i5 E1 r"e;ı, Ili. Optimal bre; thing helps one to hecome hellt hier cm tionally and nnentilly by stimulating release f buill-up stress, Long agr), the Imielical community was preoccupied with
TT :
Ello
il'ı Lerİ:TC 5 LITT
the Teat Illent of discius" rather Llılın iwi tlı tlı : 1 1 1axiiiiııizing of
Lllt."
Tlie melical Capılııııı Lıııity i II i Ilıc: T.S. is loc'gillililly L'cC gie br : { : roti l 'il {ılıç içli fitil PT: I ı : yi: In 1:1 ) Els al Il ellective zage:Illt ir i sl. I":ss || 1:1:ig: || 1:1 || L. (x III ble : brea Ihing. Als I kiliwn as y gic"
■
breathing scells to be the 11 lost ' Inveniel L way try figlıt ille ei ylio III:al TLactio 111 1 1 51 res8 11l 1:11sie 111. Practicing calm collected and deep brea Lhing helps (ne to fight stress by Circa ting i C:ll at Lie spiller: mentally and physically. Another yoga Teacher, Andre van Lysbeth als to s Lligges Ls in "Yogal self ta Light' t hı;it Feel Lil'exl. depressed for «lis CC) LI "ager el a
"wheneveT you
few complete breathing exercises; your fatigue will disappear imagically,
your III er til bala ince Mwill be "::: stablished. You will se tij ", () I k аgаіп i. Te Llewed will,
Rei Llıcılıbıcır tılır: ideal Tespiratic III is Deep, Slow, Silent, and Easy without any STRAINING. It is the finest
пInit of ill Hнт Il14. II-art".
CONSTIPATION
This is mainly due to slowing down of the circulatio 11 througll lack of exercise. IT neglected it causes chronic problems. There 1 Te Ilımany yogal a:asarılı as which Help Nauli, Udhiyama, Si';5;; s: (Heid slal), Sarvangasana, Yoga I11 Lld Tl ancl
cure Ellis,
Bluја прака па (Clara po se),
PROLAPSE OF UTER US
Illis is ce a IIIII 111 i 11 I ı ı iddle
રાgel latlies. This is 111 (1 slly clue Lo
■
 

pose
Sarvangasan or shoulder stand *
LMS TY
ana bhliai da Lor
エ
Sirasasan or head stand
Kukutasar k posture

Page 19
■
கலப்பை 54 0 ஐப்பசி 2007 0 4.
ZYS SLSSZ D LS S SLSLSLS S SLSLS LSL L L L L L L L L L L L L L T muscular weak Iness Cor LI terulis 4oting affected due to excessive child-bearing. Since it is a painful operation Illany ladies prefer to avoid operation. Now some 'l'H:- tors are recommending excroises; Yoga asarlils recominended. This complain is trcated with al II important asana called Sira saasana or Head stand and Sarvangasana or Shoulder sland .
OSTEOPOROSIS
Research has shown that brisk walking 4 tot 5 days in a week increases the aerobic capacity uP
C 3 (}'%,,. I slo 1 'W'5 4 }T Osteoporosis and also strengthens muscles and the heart and relaxes
Iլվ:T" է:
sts
What is yogic breat hing OT compleate breathing?
To understand it easily, follow the three steps givel Enill byw;
(1) Exhale coupletely while
drawing the abdome Il irl,
(2) Ia ke ::
expanditing
leep il alati 11
Lle:
Il lhe rils without Y
alırla 1114: )
si 1:lin : Ind (3) Allow lungs to fill Con
pletely by raising the collili
bones and then exhille.
S S S S S LDDLDLDDLS LLL DL DDS D LS SSSL L L L L L L
Though this appears to be three processes, when one practices this foT time, it becomes only one
s
In ovement synthesizing all three rhythms, All yogal teachers complain that nost of us breatlle in Correctly in a quick and ha Phazard way which shortens our life, reduces out vital force II || 113ık CS IS SUSCEPLible to much mild illnesses. Hence they all recommend tha L. We all adapt this above 3 in 1 method as often als possible until we get Lised to iL.
Though there are many more illness that can ble Cuired by Yogal asanas, it is not possible to deal with everything i II article.
Llis slı Hır.
Source of Inspiration
1 ή Ε.1 ανετ ಟ್ಗ
by Mfichael V'r ir & Nruary Plirola I
2. Cornplete Yogi back Η :ιIriεις Htrነነ'Ñ'† 3. Ireathe in Breathe Olli
by DJ', arries Loir. & Ir. Jeffre'''
4. Yoga self Laught
b'Andre viri Lyshelli
LI LITTLI I II
HITTTTTTTTTTTTTTT
S S S D S S DSDSDSSDSDSSSLS L L L L S L L YYS
 

ஆக்கம் :தம்பி இராசலிங்கம்
[ 'ി"ജി)
அன்று மாலை தொடங்கிய மழை சில மணித்தியா வங்களாகப் பெய்து ஓய்ந்த பின்னர் இன்னும் தூறிக்கொண்டு இருக்கிறது. குளிர் காற்றும் விட்டு விட்டு வீசிக்கொண்டிருக்கிறது.
கடும்
ஊர் உறக்கத்திற்குப் போப் விட்டிருந்தது.
வளந்த் LI ճll நாட்களாக
ஓய்வில்லாமல் இன்றுவரை வேலைகள் பல செய்யவேண்டி இருந்தமையால் மிகக் களைப் படைந்திருந்தான். a TaTa அவன் தனது உறவினர்களையும், நண்பர்களையும் ஒருவாறு வழி அனுப்பி வைத்துவிட்டு தனது படுக்கை அறைக்குச் சென்று அறையின் பிரகாச மின்விளக்கை அனைத்துவிட்டு, மென்விளக்கை ஏற்றி மனைவியின் வரவை எதிர்பார்த்து தன் கட்டிவில் காத்திருக்கிறான்.
அறைக்கதவு தட்டப்படும் சத்தத்தைத் தொடர்ந்து தானாகவே கதவைத் திறந்துகொண்டு &lygiri jäର୍ଦt மனைவி "மது படுக்கை அறைக்குள் நுழைந்து கதவை உட்புறமாகத் தாழிடு வதை அவன் அவதானித்தான். ஆனால் மதுவின் சினேகிதி கன்தான் தன் அறைக்கதவைத்
தட்டியபின்பு திறந்து மதுவை உள்ளே தள்ளி அனுப்பி னார்கள் என்பது அவனுக்குத் தெரிந்திருக்க ஞாயமில்லை.
கதவை உட்புறமாகத் தாழிட்ட
மதி: வளந்தின் கட்டிலுக்கு அமைதியாக வந்து கட்டிலில் அமர்ந்து, கீழே நிலத்தைப்
பார்த்தபடி மெளனமாக இருந்தாள்.
அன்றுதான் அவர்கள் இரு வருக்கும் முதலிரவு அன்று காலை யில்தான் இருவருக்கும் திருமணம் நடந்தேறியது. ஆனாலும் மதுவின் முகத்தில் கல்யாணக் களையையோ
அல்லது சந்தோஷமான முகத் தையோ வஸந்தினால் கான முடியவில்லை.
வற்றிய குளம் போல மது 'உம்' என்று ஏதும் பேசாமல் இருந்தது பல எதிர்பார்ப்புகளுடன் காத் திருந்த வளந்திற்கு சங்கடமாக இருந்தது. அதனால் அவனே மதுவிடம் மெதுவாகப் பேசத் தொடங்கினான்.
"மது! இங்கே பாரும். ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்? உடம் பிற்கு ஏதும் சுகமில்லையா?" என்று கேட்டான். அதற்கு மது "இல்லை" என்று மட்டும் பதில் சொல்வி விட்டு மீண்டும் அமைதியாகவே

Page 20

இருந்தாள். வஸந்த் மீண்டும்
பேசத் தொடங்கினான்.
"பது, நான் இப்ப சொல்வது உமக்கு சினிமாவில் வருவதுபோல் தோன்றலாம். ஆனாலும் நான் கூற வேண்டியதை இன்று கூறியே ஆகவேண்டும் என்பதனால் கூறு கிறேன்" என்று அவன் தனது பேச்சைத் தொடர்ந்தான். “இன்றில் இருந்து எமக்கிடையில் ஏதும் ஒளிவு மறைவு இருக்கவேண்டாம். நாம் இறுதிவரை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அன்பாக இருப் போம். உங்கள் குடும்பம் எங்கள் குடும்பத்திலும் பார்க்க மிக வசதி யான குடும்பம் என்றாலும், நான் எக்காலத்திலும் எனது சுய கெளர வத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன். உனக்காக நானும் எனக்காக நீயும் என்று ஒற்றுமையாக வாழ்வோம் ஒருவருடைய சந்தோஷத்தைப் புரிந்து ஏற்று வாழ்வோம். எங்களுக் கிடையில் என்ன பிரச்சினை என்றாலும் பிரச்சினையிலுள்ள உண்மையை மனம்விட்டு பேசித் தீர்த்துக்கொள்வோம். அப்படி நாம் ஒருவேளை பிரியவேண்டிய நிலை ஏற்பட்டாலும், பிரச்சினையை மன்னம் விட்டுப் பேசித் தீர்க்க முயல் வோம். அப்படி தீர்க்க முடியாது போனால், சந்தோஷமாக ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்து பிரிந்து செல்வோம். இதுவரையில் எனக்கு பாருடனும் காதல் என்று ஒன்றும் இருந்தது கிடையாது. காதலை நான் எதிர்ப்பவனுமல்ல. இனிமேல் தான் நான் மதுவைக் காதலிக்க வேண்டும்" என்று கூறி, மதுவின் முகத்தை உற்று நோக்கினான்.
வளந்த்
இவ்வளவு நேரமும்
கலப்பை 54 D ஐப்பசி 2007 () 37
கூறியவற்றைக் கீழே நிலத்தைப் பார்த்தபடியே கேட்டுக்கொண் டிருந்த மது மெதுவாக விம்மத் தொடங்கினான். விம்மனைக் கெட்ட வளந்த், மதுவின் நாடியைத் தொட்டு உயர்த்தியபோது அவனது கண்களில் இருந்து நீர் வடிவதை அவதானித்தான்.
"ஒரன் அழுகிறாய் மது" என்று வஸந்த் கேட்டபோது, மது எல்லாவற்றையும் போட்டு உடைத்துவிட்டாள். தTள் "நாதன்' என்பவனை உயிருக் குயிராகக் காதலித்ததாகவும், பெற்றோர் தன்னை பயமுறுத்தி ஏமாற்றி ஏதோ மயக்க மருந்து தந்து உங்களிற்கு என்னைத் திருமணம் செய்துவைத்து விட் டார்கள் என்றும், எப்பொழுது நான் தன்னிடம் வந்தாலும் என்னை நாதன் ஏற்பதாகக் கூறி புள்ளார் என்றும் சிறு குழந்தை போல் கூறி மெதுவாக அழுதாள்.
"அழவேண்டாம் மது. இப் பொழுது அழுவதனால் ஒரு பிரயோசனமும் இல்லை. உமக்கு விருப்பமில்லாமல் நடந்த இத் திருமணத்தை நான் எனக்கு சாதக மாக எடுக்க விரும்பவில்லை. நீ விரும்பியவருடன் செல்ல விரும் பினால் நான் நாளையே சேர்த்து வைக்கிறேன்." என்றும் கூறி, "உனக்கு நாதனுடன் சென்று வாழ பூரண சம்மதமா?” என்று கேட்டான்.
மது தன் தலையை மேலும் கீழுமாக ஆட்டிவிட்டு மீண்டும் விம்மத் தொடங்கினாள். நாதன் இருக்கும் இடத்தைப்பற்றி மதுவிடம்

Page 21
கலப்பை 54 [] ஐப்பசி 2007 () 38
கேட்டபோது, நாதன் வேலை செய்யும் கந்தோர் விலாசம் மட்டும் தன்னிடம் இருப்ப தாகவும், ரயிலில் போனால் ஆறு மனித்தியாலத்தில் போய்விடலாம்
என்றும் விம்மியவாறு அவள் கடறின்ாள்,
"சரி மது, தயவுசெய்து இப்ப அழவேண்டாம் இப்ப படுத்துத் துரங்கும். நாளை காலையில் நான் உம்மை நாதனிடம் செல்ல ரயில் ஒரற்றிவிடுகிறேன்" என்று கூறி விட்டு, தரையில் ஒரு பாயை விரித்துப்போட்டு, அதில் படுத்து
உறங்கிவிட்டான்.
மறுநாள் காலை 4.30 மணிக்கு எழுந்து, மதுவை வீட்டிலுள்ள யாருக்கும் தெரியாமல் நாதனிடம் செல்வதற்காக, ஒரு சூட்கேசில் சில உடுப்புகளுடன் தனது காரில் கொண்டுபோய் ரயில் ஏற்றிவிட்ட பின்பு வீட்டிற்குச் சென்றபோது ஏனையோர் மதுவைப்பற்றி விசா ரிக்க, ராத்திரி மதுவிற்கு அவளின் உற்ற சினேகிதியிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்த தாகவும், அவ் உயிர்ச்சினேகிதியின் கணவர் ஒரு விபத்தில் காலமாகி விட்டார் என்றும், அதனால் சினேகிதி மதுவை உடனடியாக வரும்படி வேதனையுடன் கேட்ட தாகவும், அதனால் தான் மதுவை அவளின் சினேகிதியிடம் செல்வ தற்காக ரயில் ஏற்றிவிட்டு வருவ தாகவும் பொய் சொன்னான்.
அன்றைய பகல் பொழுது கழிந்து மாலைக் கதிரவன் வர்ண ஜாலம் காட்டி கடலினுள் மறை கின்ற நேரம் முதல்நாள் நடைபெற்ற
திருமணத்திற்கு வர முடியாதவர்கள் சிலர் வளந்தின் வீட்டிற்கு வருகை தந்திருந்தார்கள். அவர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த அன்பளிப்புப்
விட்டு, வளர்ந்தின் மனைவி மதுவைப்பற்றிக் - கேட்டபோது, மது தனது மிக நெருங்கிய சினே கிதியின் கணவர் அகால மரண மடைந்ததனால், அச்சினேகிதி உடனடியாக மதுவை தன்னிடம் வரும்படி போனில் மன்றாடிக் கேட் டதனால், மது அச்சினே டம் போய்விட்டார் என்று மீண்டும அதே பொய்யைக் கூறினான்.
சிறிது நேரம் வளந்திடம் உற வினர்கள் கதைத்துவிட்டு, அவர் களுக்கு அளிக்கப்பட்ட இரவு உணவை உண்டபின்னர், எல் லோரும் வளந்தின் வீட்டின் பின் ஹோவில் TW யில் வளந்த், மது அவர்களின் திருமண வீடியோ படத்தைப் பார்த்துக்கொண்டு இருக் கிறார்கள். கடிகாரம் எட்டு முறை அடித்து ஒய்கிறது. மழை மீண்டும் காற்றுடன் பெய்யத் தொடங்கி விட்டது.
வீட்டின் அழைப்பு மணியைக்
கேட்டு வீட்டு வாசலுக்குச் சென்று வாசற்கதவைத் திறந்த வஸந்திற்கு அதிர்ச்சி மழையில் நனைந்த பதி, நிலத்தைப் பார்த்தபடியே கொண்டுபோன அதே சூட்கேசுடன் நிற்கிறாள். கதவை மெதுவாகச் சாத்திக்
கொண்டு வளந்தும் வீட்டிற்கு வெளியே வந்து, "நாதனை நீர் சந்திக்க முடியவில்லையா மது?" என்று கேட்டான். வளபந்தை ஒரு
முறை நிமிர்ந்து பார்த்த மது
է:

கலப்பை 54 () ஐப்பசி 2007 () 39
மீண்டும் கீழே பார்வையைச் செலுத்தியபடி விம்மத் தொடங்கினாள்.
"என்ன நடந்தது? நீர் நாதனை சந்தித்தீரா இல்லையா?" என வஸந்த் சற்று உரக்கக் கேட்டான்.
"சந்தித்தேன். ஆனால் அவர் என்னை ஏற்க மறுத்து விட்டார். நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அணில் கடித்த பழம் தனக்கு வேண்டாம் என்று .
மது தொடர்வதை இடைமறித்த வளந்த், "இங்கே பார் மது, மேலே எனக்கு ஒன்றும் சொல்ல வேண்டாம். இதற்குமேல் நான் கேட்பதும் முறையல்ல. நீர் சொல்வதும் அழகல்ல. இதைப்பற்றி எமது வாழ்க்கையில் உம்மை நான் ஒருபோதும் கேட்க மாட்டேன். என்னை நம்பி நீ திரும்பி என்னிடம் வந்துவிட்டாய் பார். அதுவே எனக்குப் போதும். நீர் உமது மிக நெருங்கிய சினேகிதியின் கணவர் அகால மரணமடைந்ததனால் சினேகிதி அவசரமாக வரும்படி போனில் கூப்பிட்டதனால், சினேகிதியிடம் சென்றுள்ளாய் என்று வீட்டாருக்கு பொய் கூறி உள்ளேன். சில சொந்தக்காரர்களும், சினேகிதர்களும் வீட்டின பின் ஹோலில் TWயில் எமது திருமண வீடியோ படத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் உள்ளே வா மது" என்று வளந்த் அவள் கை பற்றி உள்ளே அழைத்துச் சென்றான்.
அவள் விம்மி அழுதவாறு உள்ளே சென்றாள். சிவந்த கண்களிலிருந்து வடிந்த கண்ணிர், முகத்தை நனைத்திருந்த மழை நீருடன் இரண்டறக் கலந்தது.
கை வைத்தியல்
ஜி தேங்காயென்னை அல்லது (Olive Oil)
இலுப்பெண்ணையை கை விரல்கள், பாகங்களில் பூசித் தேய்த்துவர, குளினால் வரும் விறைப்பு நீங்கும்.
ஜி தேயிலையுடள் சிறிது ஓமம் சேர்த்தால் தருமல் தீரும்,
-சிசு

Page 22
  

Page 23
மனச்சாட்சியால் அவஸ்தைப் படுவதையும், மற்றவன் எங்கே அகப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தில் சுட்டாளியையே கொல்ல முயல்வதையும் பார்க்கிறோம்.
பொலிஸ் எங்களுடைய பக்கம் தான், பயப்படாதே என்று கொலையாளி கூறுவதை , இயக்குனர் துணிவுடன் திரையில் கொண்டுவருகிறார். உண்மையைக் கூறுவதற்கு உண்மைக் கலைஞர் அஞ்சுவதில்லை என்ற உண்மையை இங்கே பார்க்கிறோம். மனச்சாட்சி உள்ள மக்களும் பெரும்பான்மை இன மக்களிடையே இருக்கிறார்கள் என்பது, இனவெறி மிக்க இக்காலத் தில் மனதுக்கு ஆறுதல் தருகிறது.
வெட்டுண்ட கையுடன் சிங்கள வீடொன்றில் ஒளிந்திருக்கும் தமிழ்ச் சிறுவனோடு உரையாடும் சிங்களப் பெண்குழந்தை, மனதிலே நீங்காத இடத்தைப் பெற்றுவிடுகிறாள். கிராமியத்தன்மை நிறைந்த இயல் பான குணச்சித்திரம்,
ஏனைய நான்கு படங்களிலும் போர்ச் சூழலின் அவலங்களையும், அதனால் அழுத்தத்திற்கு ஆளாகும் தமிழ்க் குடும்பங்களையும் சந்திக் கிறோம். பொருளாதார நெருக் கடியாலும், போரின் அச்சத்தாலும், மனதில் பாரங்களைச் சுமக்கும் சாதாரணக் குடும்பத் தலைவன் தலைவியர் பொறுமை இழப் பதையும், அருமைக் குழுந்தைகளின் சிறிய ஆசைகளைக்கூட நிறை வேற்ற முடியாமல் தவிப்பதையும், காரணமில்லாமல் கோபித்துப்
பச்சாத்தாபப்படுவதையும், வெகு
அரசாங்கம் தமிழ்ப் பகுதிகளுக்கு மருந்து, மின்கலம், மின்சாரம் ஆகியவற்றைத் தடைசெய்தபோதும் அவர்கள் மீது வானிலிருந்து குண்டு மாரி பொழிந்தபோதும் அவர்கள் அலமலக்க குண்டுக் காப்புக் குழிக்குள் ஓடி ஒளிந்து நடுங்கிய
படங்கள் காவியமாக்கி உள்ளன.
பாம்புக் கடிக்குப் பலியாகும் தம் ஒரே பிள்ளையின் மரணச் சடங்குக்கு அந்தப் பிள்ளை சிறுகச் சிறுகச் சேர்த்த உண்டியல் பணத்தை எடுத்துக் கொடுத்தபோது, அந்தத் தாயும் தந்தையும் அலறிய அலறல் இன்னும் காதுகளில் ஒலித்தபடி இருக்கின்றது. ஆசுப்பத்திரியில் பாம்புக்கடி மருந்து இல்லாததே இச்சிறுவனின் மரணத்துக்குக் காரணம் என்று எல்லை (Bamir) என்ற இந்தப் படம் காட்டுகிறது. கண்ணிர் காயாத நிலையில் தாய் அழுதபடி இருக்க தந்தை வயிற்றுப் பாட்டுக்காகக் கூலி வேலைக்குப் போவதோடு படம் முடிகையில், பல உண்மைகள் தொக்கி நிற்கின்றன. இந்த யதார்த்தம் இன்னும் தொடர்கிறது என்பதுதான் வேதனை,
ஒரு சிறுமியின் செருப்பு வாங்கும் ஆசையை செருப்பு (Slipper) என்னும் திரைப்படம் காட்டு கின்றது. வெய்யிலிலே கல்லும்
முள்ளும் நிறைந்த பாதையிலே தினமும் பாடசாலைக்குச் செல்லும் குழந்தையின் ஆசையை நிறை
 
 
 

勘蟲
குழிக்குள் ஒடிய போதும், புத்தகத்தை
வேற்றமுடியாத பெற்றோரின் இயலாமையை, இயக்குனர் வெகு நேர்த்தியாகக் காட்டுகிறார்.
அன்னி யோன் னிய மான அந்தக் குடும்பப் பாசம் மனதைத் தொடுகிறது. சிறுகச் சிறுகச் சேர்த்த உண்டியல் பணத்தைச் செருப்பு வாங்கத் தன் தந்தையின் கையில் கொடுக்கும்போது, கடன் கொடுத்த ஒருவர் தந்தையிடம் பணத்தைக் கேட்டு வருகிறார். அந்தக் குழந்தை தனது சேமிப்புப் பனத்தை வந்த வருக்குத் தெரியாமல் மறைக்கும்போது, மிகவும் யதார்த்தமாகப் படம் தொடர்கிறது.
தந்தை கொண்டுவரும் செருப்பை அணியமுடியாது, கண்ணி வெடி
யிலே தனது ஒரு பாதத்தை இழக்கும் இந்தக் குழந்தையின் நிலை, பெற்றோரின் சோகம்,
எம்மையும் பாதித்துவிடுகிறது. இது கொடுபை, பார்வையாளர் பலர் அவ்வேளை கண்ணிர் விட்டதைக் கண்ணிருக்கடாகப் பTர்க்க முடிந்தது.
ஆனால், தடியை ஊன்றிபடி, தனது மற்ற காவிலே ஒற்றைச் செருப்பைப் போட்டு அழகுபார்த்த குழந்தையின் மகிழ்ச்சியில் எமது மனங்களும் சிலிர்த்துவிடுகின்றன. சின்னச் சின்னத் திருப்திகள், நம்பிக்கைகள், இவைதான் காலத்தின் கோலங்கள். இதுதான் இந்தப் படத்தின் வெற்றி.
அழுத்தம் (Under str8ே8) என்னும் படத்தில், குண்டுக் காப்புக்
என்று தந்தையையும்,
எடுத்துக் கொண்டுவா கட்டளையிடும் திரும்பிவரும்வரை பதறியபடி இருக்கும் தாயையும் பார்க்கிறோம். இந்தப் படத்திலே எண்ணை ஆட்டும் செக்கோடு செக்குமாடாக உழைக்கும் தாயையும், தங்களைப் போலக் கஷ்டப்படாமல், டாக்டராகவோ எஞ்சினியராகவோ தங்கள் பிள்ளைகள் வரவேணு மென்று கண்டிப்புடன் வளர்க்கும் சராசரி தமிழ்த் தந்தையையும், இயக்குனர் துல்லியமாகப் படம் பிடிக்கிறார்.
பெற்றோருக்குப் பயந்து புத்தகத் தோடு இருக்கும் மகளையும், துரு துருத்த மகனையும், சைக்கிளின் டைனமோவை வைத்து றேடியோ
கேட்கும் அச்சிறுவனின் சாதுரியத்தையும் பார்க்கிறோம். தமிழரின் இந்த யதார்த்த வாழ்வு யுத்த காலத்திலும் தொடர்கிறது.
epig, Guaif (Brass Beaker)
என்னும் படம் ஒரு சிறு சம்பவத்தை வைத்துப் பின்னப்பட்டது. சிறிய தோர் நிகழ்வுகூட ஒரு தேர்ந்த இயக்குனரின் கையில் கலை வடிவம் பெறமுடியும் என்பதற்கு இது நல்ல ஒரு எடுத்துக்காட்டு, பழைய சாமான்கள் வாங்கும் வியாபாரியிடம், தாயாருக்குத் தெரியாமல் பழைய பித்தளை மூக்குப்பேனி ஒன்றை பண்ட மாற்றுச் செய்து பிளாஸ்ரிக் பொம்மை ஒன்றைப் பெற்று மகிழும் சிறுவன் ஒருவனின் மனப் போராட்டத்தை, இக்கதை படம் பிடித்து விடுகிறது.

Page 24
2007 []
மயக்கமடையும் நிலையில் சிறுவனின் தாத்தா மூக்குப் பேனியிலே தண்ணிர் குடிக்க விரும்பிக் கேட்பதையும், மூக்குப் பேணி இல்லாததால் சிறுவன் தவிப்பதையும், தாத்தாவின் மரணத்தின் பினனர் அவன் குற்ற உணர்வில் வருந்துவதையும், பொம்மையைத் திரும்பக் கொடுத்து மூக்குப்பேணியை மீட்டபின்னரே சிறுவனின் மனம் சாந்தியடைவதையும், ஒரு கவிதை போல - இயக்குனர் வடித்துவிடுகிறார். குழந்தை உளவியல் சம்பந்தமான சிறந்ததொரு திரை ஓவியம் என்று கூறலாம்.
இந்தப் படங்கள் எமது இனத்தின் போராட்ட வரலாற்றுப் பதிவுகள், எமது மண்ணிலே எமது கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட காரணத்தால், மண் வாசனை வீசும் படங்கள். தரமான உலகத் திரைப் படங்களின் வரிசையில், எமது கலைஞர்களின் படங்களும் கணிக்கப்படும் நிலை உருவாகிவிட்டது. இவற்றைத் தமிழர்கள் மட்டுமல்ல, ஏனையோரும் பார்க்க வேண்டும். படத்தில் உரையாடல்களுக்கு ஆங்கிலப் பெயர்ப்புரை வருவதால் இங்குள்ள ஊடகங்களும் பிற நாட்டு ஊடகங்களும் ஒளிபரப்ப வகை செய்ய வேண்டும். சிறந்த கலைஞர்கள் ஊக்குவிக்கப்படுவது காலத்தின் கட்டாயம்.
fir- ཡ།། கை வைத்திலக்
ற்றிலுள்ள விஷக் 强 மும் இரவில் சாம்பிராணித்தூள், அல்லது மிளகுத்துள் அல்லது ஒகாய்ந்தளை மாவிலைப் பொடியை நெருப்பில்போட்டு
*றுவிடும்.
(Glycerine) கிளிசெறின் அல்லது தேங்காப்ென்னை அல்லது பச்சை வெண்ணை வேற்றில் ஒன்றை உதடில் அடிக்கடி பூசி வந்தால் அதன் வெடிப்புகள் மாறும்,
Lill
 
 
 
 
 
 
 
 
 
 
 

áFaэuлгой
மூன்றாவதும் பெண்குழந்தையா என்று ஆச்சரியப்பட்ட தகப் பனால் வெறுக்கப்பட்ட மனசிலிருந்து தூக்கியெறியப்பட்ட கடைக் குட்டி சிந்தியா குடும்பத்தில் ஆறாவது பிள்ளை. இவளுக்கு சந்திரனைப் போன்ற வட்ட முகம். இவள் அழகான கொழுத்த வெள்ளைக்குட்டி, இவளை செல்லமாக யப்பான் குட்டி என்று சுடப்பிடுவார்கள், சிந்தியா தனது ஐந்தாவது வயதில் தாய், சகோதரர்களுடன் இலங்கைக்கு வந்து யாழ்ப்பாணத்தில் நல்லுரரிலே அம்மம்மாவுடன் வாழ்ந்தார்கள். சிந்தியா தனது எட்டாவது வயதில் தாயை இழந்தாள். சிந்தியா குடும்பம் செல்வம் மிக்கதாய் இருந்தாலும் அவை காலப்போக்கில் கரைந்து போயின.
சகோதர சகோதரிகளின் பாசத்தினாலும் அண்ணனாலும் அக் கறையுடனும் நாளொருவண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வந்தாள். சிந்தியாவின் தகப்பனார் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை வருவார், சிந்தியாவைப் பொறுத்தவரையில் அப்பாவின் உறவு தண்ணிரில் தாமரையைப் போன்றதுதான். இவள் மிகவும் சாதுரியமாகவும் புத்திசாலித்தனமாகவும் நறுக்காகவும் பேசுவாள். சிந்தியா எவ்வளவு செல்லப் பிள்ளையாக இருந்தாலும் நல்ல குண முள்ள, சொன்ன சொல் கேட்கும் கீழ்ப்படிவான பிள்ளை. இப்படித் தான் வாழவேண்டுமென்று நினைப்பவள். மற்றவர்கள் செளகரியமாக வாழ்கிறார்களே, தனக்குக் கிடைக்கவில்லையே என நினைத்துக் கூடப் பார்க்கமாட்டாள். வாழ்க்கையில் நன்றாகப் படித்து கெளரவ மாக உலகம் தன்னை மதிக்க வாழவேண்டுமென்று ஆசைப்பட்டாள். வாழ்ந்து காட்டினாள். இதுதான் அவளது லட்சியமும் கூட. ஆனால் பிறக்கும்போதே அவள் தலைவிதி என்னவோ..?
இவள் பிள்ளைப் பராயத்திலே சாதனா பாடசாலையிலே படிக்கும்போது எல்லாவற்றிலும் பங்குபற்றுவாள். வருடாந்த விளை யாட்டுப் போட்டியிலே தான் பங்குபற்றவேண்டுமென்று ஆசைப்பட்டாள். சிந்தியா நன்றாக ஓடுவாள். ஆனால் பத்மா ரீச்சர் தன்னை விளையாட்டுப் போட்டியிலே சேர்க்கவில்லை என்று ஏங்கினாள். தனது வள்ளுவர் இல்லத்திற்கு அதிக புள்ளிகள் தன்னால் எடுத்துக் கொடுக்க முடியும் என்று அவளுக்குத் தெரியும், சிந்தியா தனது

Page 25

சிநேகிதி கமலாவிடம் சொல்லி விக்கி விக்கி அழுதாள், அவளால் தன்னைக் கட்டுப்படுத்த முடிய வில்லை. நித்திரையிலும் அழுதாள். ஏன் இந்த பத்மா ரீச்சர் என்னை ஒதுக்குகினறா? என்பதுதான் சிந்தியாவின் கவலையும் கேள்வியும்,
அவள் உடனே தனது தலைமை ஆசிரியர் முத்தையா மாஸ்டரிடம் தனது குறைகளை முறையிட்டாள். முத்தையா தலைமையாசிரியர் இவளை நினைத்து மிகவும் பெரு மைப்பட்டார். தனது இல்லத்திற்கு அதிக புள்ளிகள் எடுத்துக் கொடுக்க முடியும் என்று மிகவும் அக்கறை யுடன் உணர்ச்சிபூர்வமாகக் கூறு கின்றாளே என்று ஆச்சரியப்பட்டார். இறுதியில் சிந்தியா வினோதப் போட்டி உட்பட எல்லாப் போட்டி களிலும் பங்கு பற்றி முதலாம் இடங்களைத் தட்டிக்கொண்டாள். இளமைக்கால அனுபவங்கள், பாடசாலை வாழ்க்கையில் ஏற் பட்ட வசந்தங்கள் திரும்ப வருமா என்று நினைத்துப் பார்ப்பாள். சிந்தியாவால் பத்மா மட்டும் மறக்க முடியுமா? பத்மா ரிச்சரை நினைத்தால் அவளுக்கு சிரிப்புதான் வரும்.
ரீச்சரை
சிந்தியாவின் கல்லுரரி வாழ்க்கை செங்குந்த இந்துக் கல்லூரியிலே ஆரம்பித்தது. சிந்தி யாவுக்கு படிப்புதான் அவளது மூச்சு. தனது கல்லூரியிலே படிப்பிக்கும் ஆசிரியர்கள் போல் தானும் ஒரு ஆசிரியையாக வரவேண்டுமென்று கண்டாள். இதனை அவளது இரண்டாவது அண்ணன்
கனவு உணர்ந்த
கலப்பை 54 [] ஐப்பசி 2007 () 47
ஜெகன் இவளது படிப்பில் தான் கவனம் எடுக்க வேண்டுமென்று சிந்தியாவிற்கு படிப்பதற்கு பனம் செலவளித்தான். இவனது படிப்பில் மிகுந்த அக்கறை காட்டினான்.
எனவே சிந்தியா, ஜெகனின் உதவியுடன் நன்றாகப் படித்து பேரும் புகழும் பெற்று சிறந்த மாணவியாகத் திகழ்ந்தாள். சிந்தி பாவின் அழகும் அவளது நடையும் நீண்ட முடியும் கட்டுமட்டான உடம்பும் ஆடவர்களை, ஆண் களைக் கவர்ந்தது. முக்கியமாக
கல்லூரி மாணவர்களுக்கு அவளைக் காணும்போது ஒரு தடுமாற்றம் வரும், வந்தது.
மிகவும் அழகான எழுத்தில் "நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்று எழுதப்பட்ட கடிதம் ஒரு சிறு பிள்ளையின் மூலம் அவள் கையில் கிடைத்தது. லட்சியவாதி சிந்தியா அதனை அதிபர் கணபதிப் பிள்ளையிடம் ஒப்படைத்தாள்.
கெளரவமான குடும்பத்தில்
பிறந்த நான் கெளரவமாக வாழ விரும்புகின்றேன் சார் என்று அதிபரிடம் கூறினாள்
சிந்தியா. இவளது பெரிய அக்கா பேராதெனிய பல்கலைக்கழகத்தில் படிக்கின்றபடியாலும், சின்னக்கா பொறுப்பற்றவளாக அப்பாவியாக இருந்தமையாலும் சமையல் வேலை உட்பட குடும்பப் பொறுப்பையும் தன் தலையில் சுமந்தாள், கார்த்திகை, மார்கழி மாதங்களில் இடி, முழக்கம், மின்னல், மழைஏன், புயல் கூட நடந்தாலென்ன, மின்சாரம் துண்டிக்கப்பட்டாலென்ன, குப்பிவிளக்கின் வெளிச்சத்தில் படித்து படிப்பில் 8Š &፲፬

Page 26
கலப்பை 54 L ஐப்பசி 2007 () 48
சுளரகண்டான். எனினும் அரசாங்கத்தின் தரப்படுத்தல் என்ற கெடுபிடியான்; அவளால்
ஒரு பட்டதாரியாகி வர முடிய வில்லை. எனினும் விஷேட பயிற்றப்பட்ட வர்த்தக ஆசிரியை பாக வர முடிந்தது.
செல்வி இான்ற மெகா தொடரிலே செல்வியாக நடிக்கும் ராதிகா வெட்ட வெட்ட தழைப் பது போலவே சிந்தியாவும் தனது
வாழ்க்கையில் முன்னேறினாள். சிலாபத்திலே கிட்டத்தட்
இரண்டு வருடங்கள் கத்தோலிக்க பு:கா வித்தியாலயத்திலே படிப்பித் தாள். அந்த நாட்களில் தனது தோழிகளுடன் ಶೌ೬೬g-ತಿ: குாைவி போகும்போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்ப்பாள். தோழி பாருடன் மாட்டுவண்டியிலே செய்து முனரீஸ்வரம் கோவில் போப் கும்பிடுவதும், ஐயர் வீட்டில் சாப்பிட்டுவிட்டு விடுதுெப் பற்றிகக முப்புடபோதி நிகழ்ச்சிகள் சிந்தியாவுக்கு. இ)ை ஆளுக்கு கறுத்த எட்டப் பொட்டு நல்ல வடிவாக முகத்திற்கு பிர காசத்தைக் கொடுக்கும். வீதியில்: போகும்போது பொட்டுவைத்த
சேர்ந்த
சவாரி
first விான்று தன்னைப் பார்த்து ஆண்கள் பாடுவதையும் அவளாஸ் பறக்க முடியாது. மிகுந்த இயற்கை அழகுடன்
அமைந்த சி'ாடக் கடற்கரையையும் அங்கே ஞாயிற்றுக்கிழமைகளில் தோழிாருடன் சென்று கூடி விளையாடிவிட்டு மீன் வாங்கி வந்து பொரித்துச் ராப்பிடு வதையும் நினைத்துப் பார்ப்பாள்.
சிந்தியாவின் சகோதர சகோதரிகள் விவாகமாகி தனித் தனி குடும்பமாகப் போய் விட்டார்கள். விழுந்து விழுந்து கவனித்த அண்னன்மார் கூட அவளுடன் நெருங்கி அன்பாகப்
பழகுவது படிப்படியாகக் குறைந்து அவள் அவர்களுக்கு ஒரு சுமையாகத் தெரிந்தது.
நல்வதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்பதற்கு உதாரனமாக இருந்த தன் குடும்பத்தில் சுயநலம் தாண்டவமாடுகின்றதோ என்னவோ என்று தனக்குள் நினைத்தாள். வேதனைப்பட்டாள். தான் ஒரு அனாதை; கணிதக்க, தனது உண்ாவுகளைக கூற யாரு மில்லையே என ஓங்கினாள். தன்மானம் கொண்ட சிந்தியா விடுதலை நாட்களில் தனது சம்பளக்காசை தன்னில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த ஜெகனிடம் கொடுத்துவிடுவாள். ஜெகனுக் கும் சிந்தியாவின் கவலைகள் புரிந்தாலும் என்ன செய்வது. அவன் இன்னொருத்தியின் கணவன். ஜெகன் தன் மனைவி லிட்டில்தானே வாழ்கின்றான்.
ஜெகன், சிந்தியாவுக்கு வரன் தேடுவதில் மிகவும் அக்கறை கொண்டான், சிந்தியா சிலாபத்தில் இருக்கும்போது உடனே வ" என்று ஜெகன் தந்தி அடித்திருத் தான். இதே வேளையில் மாப் பிள்ளையின் தாயாரும் பாப்பிள்ளை பிரசாந்திற்கு உடனே வா என்று தந்தி கொடுத்திருந்தானாம். சிந்தி பாவிற்கு ஒன்றும் புரியவில்லை. உடனேயே சிவTபத்திலிருந்து வந்துவிட்டாள். நாளைக்கு பெண்

கலப்பை 54 T ஐப்பசி 2007 49
பார்க்க ரெப்போவதாக அறிந்து கொண்டாள். அவளுடன் வீட்டில்
பாருமில்லையான்கையால் வீட்டைச் சுத்தம் செய்து எடையும் சுட்டுவைத்தான்.
தனது தாயாருடனும் அஎண்ணியுடனும் வந்த பிரசாந்த் வெளிவிறாந்தையில் இருந்துவிட்டார். தாயாரும் அண்ளிையும் விட்டிற்குள் வந்து சிந்தியாவுடன் பண்பாகக் கதைத்தார்கள். இந்த வேளையில் பிரசாந்த் 'அம்மா டோவோ மா , அம்மா போவோமா' என்று கடப்பிட்டபடியிருந்தார். சிந்திய விற்கு யாரோ வெளியில் பிச்சைக்காரன் சுப்பிடுவதுபோன்று இருந்தது. பிரசாந்த், சிந்தியா சுட்ட வடையைக் கூட சாப்பிட வில்லை. gal's 11.7 -, கானவுமில்லை. 345 (To Loft" († டோகும்போது கவலைப்படாதேயும், நான் இருக்கின்றேன்' என்று கூறிவிட்டுப் போனாள் சிந்தியாவும் பாப்பின் 63:னயைக் காணவில்லை,
சிந்தியாவிற்கு அழுகை அழுகையாக வந்தது. இந்தக் கல்யாணம் வேண்டாம் என்று அவள் கூறியும் அண்ரைன் மார் அi எரின் முடிவிற்கு செவி சாய்க்கவில்லை. அவர்கள் அன்று பின்னோமே பிரசாந்த் வீட்டிற்குப் போன போது பிரசாந்த் சு பாஸ் கபேக்குப் போப் ஐஸ் கிறீம் சாப்பிட்டுவிட்டு சிகரெட் புகைத்துக்கொண்டு வந்தாராம். எப்படியோ கல்பானத்தை ஒப்பேற்றி விட்டார்கள்.
-தொடரும்
* ரோஜாப்பூ இதழ்களை எலுமிச்சம்
பழச்சாற்றில் அரைத்துப் பூசினந்தால் உதடிடில் வரும் லுெடிப்பு குணமாகும்.
来 உள்ளி, வெங்காயம் சாப்பாடிடில்
அதிகமாகச் சேர்த்துவந்தால், உடம்பின் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
-சிசு

Page 27
பிார்த்தனை என்பது வழிபாடு மட்டுமன்றி மனிதனின் துதி செய்யும் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் உற்பத்தி சாதனமுமாகும். அத்துடன் மனிதனால் உண்டாக்கப்படும் மிக வலுவுள்ள சக்தியும் அதுதான். மேலும் மனத்திலும் உடலிலும் செல்வாக்கு உண்டாக்கும் சுரப்பிகளாகத் தெளிவாகத் தோன்றும் சக்தியாம். அதன் பலாபலன்கள் கூடிய உடல் உற்சாகம், மனோபலம், உள ஆற்றல், மானிட உறவின் யதார்த்தம் ஆகிய கருவிகளாய் கணிக்கப்படக்கூடியதாம்.
உளப்பூர்வமான பிரார்த்தனை வழக்கத்தால், நமதி வாழ்க்கை பூரண அறிவுள்ளதாகவும், அவதானிக்கத்தக்கதாகவும் மாற்றமடைய இடமுண்டு எனலாம். நம் செயல்களிலும் நடத்தையிலும், பிரார்த்தனையானது ஓர் அழியாத அடையாளத்தைப் படியவைக்கின்ற தாம் அப்படி வழக்கமாக்கப்படும் வாழ்க்கையில் பொறுமைத்தன்மையையும், நம் முகத்திலும் உடலிலும், அமைதியையும் ஏற்படுத்துகிறது மட்டு மின்றி நம் உணர்வின் ஆழத்தில் ஓர் சுடர் ஒளியூட்டுவதையும் மனிதன் தானாகவே உணர்கின்றவன் ஆகின்றான். அத்துடன் தன் கயநலத்தையும், அற்பத்தனமான பெருமையையும், பேராசையையும், தன் தவறுகளையும் காண்கின்றான். மேலும், நீதி நெறியுடனான கடப்பாட்டையும், புத்திக்கூர்மையான பணிவுணர்ச்சியையும் அணுகுகின்றான் என்றால் மிகையாகாது. இவ்வழியாக, ஆர்வமானது கிருபாசாகரத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்குகின்றது எனலாம்.
பிரார்த்தனை என்பது பூமியின் ஆகர்ஷண சக்தியைப் போன்ற உண்மையான சக்தி எனக் கொள்ளலாம். ஓர் மருத்துவர் என்ற கோதாவில், வேறு மருத்துவ சிகிச்சை முறைகள் பலனளிக்காத
 

போது, பிரார்த்தனையின் தூய முயற்சியால் மனிதர் நோய் கிளினின்றும், ஆழ்ந்த துயரக் காரணிகளிலிருந்தும் விடுக்கப் பட்டுள்ளதை அறிந்துள்ளேன். அல்லாமலும் இப்பூவுலகில்
பிரார்த்தனையின் சக்தியால்தான் இயற்கை விதிகள் மாற்றமடைந் துள்ளன எனக் கருத இடமுண்டு.
இவ்வாறாகப் பிரமிக் கத்தக்க வகையில் உண்டாக்கப் படும் சந்தர்ப்பங்கள் "அற்புதங்கள்' எனப் பெயர் பெற்றுள்ளன. ஆனால் பினரிதர் உள்ளங்களில் ஓர் அமைதி புடைய நிலையான அற்புதம் ஒவ் வொரு மணித்தியாலமும் நடந் தேறுவதைக் காணலாம். மேலும் மனிதனுடைய வாழ்நாள் ஒவ் வொன்றிலும், பிரார்த்தனையானது உறுதியான வலுவை அளித்துவருவ தTக உணர்ந்துள்ளார்களாம். அத்துடன் நாம் பிரார்த்தனை மூலம் மாத்திரமே உடல், மனம், ஆத்மா ஆகியவைகளின் பூரண மான இணக்கப்பாடான ஒருமைத் தன்மையை அடையககூடியதாக உள்ளதாம். அன்றியும் பிரார்த் தனையானது வலிமையற்ற மானிடப் பிறவிக்கு உறுதியான பலத்தையும் நல்குகிறது எனக் கருதப்படுகிறது.
நாம் வணங்கும்பொழுது பிரபஞ்சத்தைச் சுழற்றுகின்ற வற் றாத ஊற்றுசக்தியுடன் இணைந்து கொள்கிறோம். அத்துடன் அந்த
கலப்பை 54 ப ஐப்பசி 200 | 51
சக்தியின் ஒரு பகுதியை நமது தேவைக்கென ஒதுக்கிவைக்கும் படியும் வேண்டுகிறோம். இந்தச் சந்தர்ப்பத்திலும், நம் குறைகள் தீர்க்கப்பட்டும், பலப்படுத்தப்பட்ட வர்களாக ஈடுசெய்யப்பட்டும் எழுந்திருக்கிறோம் என்றால் மிகை யாகாது. அத்துடன் "கேளுங்கள் கொடுக்கப்படும்" என்ற வாக்கு மனித அனுபவத்தால் நிரூபிக்கப் பட்டுள்ளதொன்றாகும்.
‘பிரார்த்தனை என்ற பதத்தின் வரைவிலக்கணம் என்ன என்று பார்ப்போம். தந்தை யாகவும், ஒவ்வொரு மனிதனை மீட்பவராகவும், எல்லாம் உருவாக்கு பவராகவும், மிகவுயர்ந்த சூட்சும புத்தியாகவும், உண்மைப் பொருள், அன்பு, அழகு, சத்தியாகிய தன்மை களைக் கொண்டு எல்லாம்வல்ல வராக, கண்ணுக்கெட்டாப் பெரிய பொருளாக விளங்கும் பொருளுடன் அளவளாவ மனிதனால் மேற் கொள்ளப்படும் முயற்சியாகும். கடவுளைத் தீவிரமாகப் பிரார்த் திக்கும் சந்தர்ப்பங்களில் நமது உடலும், உயிரும் மேன்மையடை கின்றன என்பது நாம் அறிந்த விடயமாகும். நல்ல சிறந்த பெறு பேறு இல்லாவிட்டால், எவரும் தீவிர வழிபாட்டில் ஈடுபடு 3. Irrrr-fiTT என்றால் இல்லை

Page 28
கலப்பை 54 [] ஐப்பசி 2007 () 52
என்றுதான் அடித்துக் கூறவேண்டும் "இமேசன்" என்ற பெயர் கொண்ட அமெரிக்க வேதாந்தி கூறுகிறார், "இறை வழிபாட்டில் ஈடுபட்ட எவரும் ஒருசில அனுகூலங்களைத் தானும் கிடைக்காதவர்கள் இல்லை என்றே கூறலாம். பிரார்த்தனையை நோக்கி சிறிதளவு உத்வேகம் ஏற்படுவது நமது வாழ்க்கையில் சக்திவாய்ந்த நன்மையான பலனை அளிக்கும் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை"
நாம் பெரும் சாலை யிலோ உபவிதியிலோ, கடை, அலு வலகம் அல்லது தனிமையிலோ, மக்கள் கூட்டத்திலோ வழிபாடு செய்யலாம். இறைவன் எங்கும் நிறைந்த பரப்பிரம்மம் ஆதலால் வரையறுக்கப்பட்ட தோரணை, நேரம், இடம் என்பது இல்லை.
ஆளுமையை உருவாக்கும் விடயத்தில் பிரார்த்தனையை ஓர் வழக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நாம் மறக்கக் கூடாது காலை வேளையில் பிரார்த் தனை செய்துவிட்டு மிகுதி நேரத்தில் காட்டுமிராண்டியாகச் செயற்படுவதில் அர்த்தமில்லை என்றுதான் கூறவேண்டும் அத்துடன் யதார்த்தமான பிரார்த்தனை என்பது ஓர் வாழ்க்கை முறையாகும் மிக உணமையான வாழககை எனபது
நேரான பிரார்த்தனை முறையாகும்.
இன்று என்றும் இல்லாத வாறு, பிரார்த்தனையானது மனிதர்
களினதும், தேசங்களினதும், வாழ்க் கையில் தேவையான கடமையாக நோக்கப்படுகின்றது. சமய சம்பந்த மான அறிவைப் பற்றிய இடித் துரைத்தல் அற்ற நிலை உலக அழிவின் வரம்பிற்குக் கொண்டு வந்திருக்கிறது என்றால் மிகையா காது. அத்துடன் நம்மில் பலரைப் பொறுத்தமட்டில் நமது சக்தி யினதும் பூரணத்துவத்தையும் மிக ஆழமான ஆரம்ப இடம் அபி விருத்தியடையாமல் விடப்பட்டி ருக்கிறது என்றால் மிகையாகாது. நமது சொந்த வாழ்க்கையில் உயிரின் அடிப்படை அப்பியாச மாக விளங்கும் பிராத்தனை ஊக்கத்துடன் அனுஷ்டிக்கப்பட
வேண்டும். ஆனபடியால் பிரார்த்தனையின் சக்தி நிரம்ப
வெளியிடப்பட்டால், ஒர் உத்தம மான உலகம் உற்பத்தி ஆகலாம் என்ற நம்பிக்கைக்கு இடமுண்டு என்பது நோக்கற்பாலது.
ஆக்கியோன் Dr. Alexis carrel, M.D.
தமிழாக்கம் திரு. கு. கிட்ணர்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

d. h 6raorg).I.D..
125 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு உலகிற்கு ஓர்
ஒப்பற்ற கவியை - மகாகவி சுப்பிரமணிய பாரதியை - பெற்றுத்தந்தது. இன்று சி. சுப்பிரமணிய பாரதியார் பிறந்து 25 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் மகவாகப் பிறந்தார். ஐந்து வயதாக இருக்கும்போதே தாயாரை இழந்துவிட்டார். இவர் இந்த மண்ணில் வாழ்ந்ததோ 39 ஆண்டுகள் மாத்திரமே. ஆனாலும் இந்தக் குறுகிய கால வாழ்வில் இவர் சாதித்தவையே இவரை மகாகவியாக இனம் காணவைத்தன. திறமான புலமையெனின் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்பது பாரதியின் அளவுகோல்களில் ஒன்று. அப்படியான ஒரு வெளிநாட்டவரான செம்யோன் ருதின் என்னும் றஸ்சிய அறிஞர் பின்வருமாறு எழுதினார்.
"இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில் தமிழ் இலக்கியத்தில் ஓர் இலக்கியப் புரட்சியே நிகழ்ந்தது; தமிழ் இலக்கியம் புத்துயிர் பெறும், புதிய தற்கால உள்ளடக்கத்தையும், புதிய வடிவங்களையும் பெறும் ஒரு திட்டவட்டமான மாற்றம் தொடங்கியது. இந்த மாற்றத்தை மகாகவி சுப்பிரமணிய பாரதியின் படைப்புக்களிலிருந்து பிரித்துவிட முடியாது. தேசபக்தி, சர்வ தேசியத்துவம், சுதந்திரம், சமூக நீதி, மற்றும் மொழியை ஜனநாயக மாக்குவது. கவிதை மற்றும் வசனத்தின் நடையை ஜனரஞ் சகமாக்குவது போன்ற கருத்துக்கள் யாவுமே அவரது பெயரோடு சம்பந்தப்பட்டவையேயாகும்."

Page 29
體」麗烈
கலப்பை 54 L ஐப்பசி 2007 D 54
*
பாரதிக்கு முன்னால் தமிழ்க் கவிதையானது ஆதீனங் فلم
களிலும், குறுநில மன்னர்களின் அரண்மனைகளிலும், எடுத்த کسک மாத்திரத்தே எதுகை, மோனைகளை தம்வசப்படுத்தி கவிபாட வல்ல பண்டிதர்களிடத்திலும் சிறைப்பட்டுக் கிடந்தது. கிடக்கவே அந்தக் கவிதைகளின் பாடுபொருளும் தெய்வங்களாகவும், குறுநில மன்னர்களாகவும், அவர்களுக்கு இன்பம் ஊட்டவல்ல வஸ்துக் களாகவும் இருந்ததைக் காண்கிறோம். எண்ணில் அடங்காத் தலபுராணங்கள் எழுந்ததும் இக்காலங்களில்தான். இதற்குப் பல நூற்றாண்டுகளின் முன்னர் தமிழ்நாட்டில் மாபெரும் கவிஞர்களும், மனிதாபிகளுமான வள்ளுவர், கம்பர், இளங்கோ, அவ்வையார், ஆழ்வார்கள், நாயன்மார்கள, தாயுமானவர் போன்றோர் தோன்றியிருந்தனர். இவர்களை இழந்துவிடாமல், அதேசமயம் தன் காலத்தின் தேவைகளுக்கு இலக்கியத்தை, மொழியை ஆட்சிப்படுத்தவேண்டிய தேவையை இவர் உணர்ந்தார். இந்த உணர்வால் தன் ஆக்கங்களில் காலத்தின் முத்திரையை பாரதி பதித்தார். இதுவே இவரைப் பிறரில் இருந்து வேறுபடுத்தி மக்கள் கவியாக, மகாகவியாக, மறுமலர்ச்சிக்கவியாக, தேசியக்கவியாக, மானிடத்தின் குரலாகப், பரிணமிக்க வைத்தது.
"கலைத்துறையில் துணிவோடிருப்பது மிகவும் அவசியம் இல்லா விட்டால் அற்பமானவற்றைத் தவிர வேறு அபூர்வமான எதையும் நீங்கள் படைத்துவிட முடியாது" என்று கூறினார் லியோ டால்ஸ்டாய் இதற்குத் துணிவு வேண்டும். பாரதியிடம் இருந்த துணிவாற்றலினால்தான் தன் சாதியையும் சமூகத்தையும் எதிர்த்து நின்று கவிதைபாட முடிந்தது.
"உலகின் அங்கீகரிக்கப்படாத சட்ட்வரைஞர்களே கவிஞர்கள்" (Poets are the unacknowledged legislators of the World) grgir prair பாரதியால் போற்றப்பட்ட ஆங்கிலக்கவிஞர்களில் ஒருவரான ஷெல்லி,
வேதாந்தக்கனியான பாரதியோ, எனக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் எனப் பாடுகின்றார். தன்வினையை கருமயோகமாக மாற்றிய இவரது வெற்றியே இவரை மற்றவர்களிடம் இருந்து பிரித்துப்பார்க்கவும் இவரது மேதாவிலாசத்தைப் புரிந்துகொள்ளவும் வழிசமைக்கின்றது எனலாம். இந்தப் பிரபஞ்சத்தைத் தன்வசப்படுத்தும் சக்தி மனித ஆற்றலுக்கு உண்டு என்பதை இவரது படைப்புகள் அனைத்திலும் பரக்கக்காணலாம். இதனால்தான் "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா" என்றும், "நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை, நோக்க நோக்கக் களியாட்டம்" என்றும் பாடிய கவிஞன் "தனியொருவனுக்கு உணவில்லையெனின் இந்த சகத்தினையே அழித்துவிட" துணிகின்றான். அவ்வப்போது பிரபஞ்சத்தின் அழகில் மயங்கி பரவசப்படும் கவிஞன் அந்தப் பரவசத்தின் மத்தியிலும் தூக்கிய கொடியைக் கீழே போட்டுவிடவில்லை.
=F* ### ::#
 
 
 

*_ * ¥¥i: f கலப்பை 54 L ஐப்பசி 2007 () 55
இவரது அற்புதமான ஞானரதம் என்னும் படைப்பு " இதற்குச் சான்று பகர்கின்றது. தேசபக்தியே தெய்வபக்தியாகி, " தேசத்தின் விடுதலையே எல்லா விடுதலைகளுக்கும் ஆதாரம் என்பதில் அவன் என்றுமே தளும்பியதில்லை. இத்தாலியப் பெரும் கவிஞனான தாந்தே தனது Divine Comedy என்னும் அமர காவியத்தில், நரகலோகம், சுத்திகரிப்பு உலகம், சுவர்க்கம் ஆகிய மூன்று உலகத்திலும் பிரவேசிக்கின்றான். இந்தப் பயணத் திற்குத் துணையாக வேர்ஜில் (Wirgil) என்னும் கவிஞனையும் தன் காதலான பியற்றீசையும் (Beatrice) துணைகொள்கின்றான், பாரதியும் தன் ஞானரதத்தில் ஏறி உலகை வலம்வரத் துணிந்த போது காளிதாசனையும் ஏதாவது ஒர் உபநிடதத்தையும் படிக்க விளைகின்றான். ஞானம், அழகு, அன்பு என்னும் படிமங்களின் துணைகொண்டு பிரபஞ்சத்தினை அனுபவிக்க இரு கவிஞச்களும் துணிகின்றனர். "ஞானரத'த்தில் ஏறிக்கொண்டு உலகின் துன்ப துயரங்களில் இருந்து விடுபட்டு மேலும் மேலும் பறந்து செல்கிறான் கவிஞன். அங்கு தர்மலோகத்துள் தர்மராஜாவின் முகத்திலும் இந்திய விடுதலைக்காக தீவிரவாதத்தைக் கைக் கொண்ட பாலகங்காதர திலகரின் சாபலையே தரிசிக்கின்றான். மோகமான பரவசத்தில் ஒரு கணம்; மறுகணம் பூமியில் வந்து விழுகின்றான்.
இன்று இத்தனை ஆண்டுகளின் பின்னரும் பாரதியின் குரல் தமிழ்கூறும் நல்லுலகம் எங்கணும் ஒலித்தபடி இருப்பதன் மகிமைதான் என்ன ?
அவரால் வாஞ்சையோடு தம்பி என்று அழைக்கப்பட்ட பரலி நெல்லையப்பபிள்ளை 100 ஆண்டுகளுக்கு முன்னரே கண்ணன் பாட்டிற்கு எழுதிய முகவுரையில், "பாரதியார் பாடல்களின் பெருமையைப்பற்றி யான் விரித்துக் கூறுவதென்றால், இந்த முகவுரை அளவு கடந்து பெரிதாய்விடும். ஒரு வார்த்தை மட்டும் கூறுகின்றேன். இந்த ஆசிரியன் காலத்திற்குப்பின், எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப்பின், இவர் பாடல்களைத் தமிழ்நாட்டு மாதர்களும் புருஷர்களும் மிகுந்த இன்பத்துடன் படித்துக் களிப்படையும் காட்சியை Η μητέάτ இப்பொழுது காண்கின்றேன்" எனக் கூறியுள்ளதை நினைவுகொள்கின்றேன்.
"பாரதியாரின் கீதம் தமிழுக்கு உயிர்கொடுத்தது. அதைப் பாடிக்கொண்டே தேசத்திற்காக தடிபடி பட்டோம். சிறை சென்றோம். பாரதியின் கீதத்தைப் பார்த்த ஒரு மலையாள ஹைகோர்ட் நீதிபதி இந்த அடிகளை எவராவது பாடினால் உடனே புரட்சி ஏற்பட்டுவிடும் எனக் கூறினார்" என்கிறார் ஒருவர்.
"இளங்கோவடிகள், கம்பர் என்னும் மலர்களைத் தந்த
தெய்வத்தரு ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்தபின்னர் வாராது
གནམཇ - re

Page 30
¥ಳ್ತA#Šಣಿ 17+1 11 ↓ܠ ܐܝܠ
கலப்பை 54 0 ஐப்பசி 2007 () 58
வந்த செல்வத்தைப் போல பாரதியார் என்னும் மலரை அளித் * திருக்கின்றது. இம்மலரை நாம் பிறர் சொற்கேட்டுத் தோற்றுவிடு
t வோமோ" என ஆரங்கினார் விபுலானந்த அடிகளார்.
"புல்லை நகையுறுத்தி, பூவை வியப்பாக்கி, மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து, விண்னை வெளியாக்கி" இவன் செய்த விந்தைக் கவிகள் எம் இனத்தின் சொத்து நாம் உலகிற்கு வழங்கக்கூடிய செல்வம். மண்ணிலே வேலிபோடலாம், வானத்திலே போடலாமா? போடலாம் என்கிறார் ராமகிருஷ்னர். "மண்ணைக் கட்டினால் வானைக் கட்டியதாகாதா? மண்ணிலும் வானம்தானே தென்படுகிறது" என்கிறார் பாரதி, வானத்தை இவ்வுலகில் இருந்தபடியே தீண்டுகிறான் கவிஞன். இதனால்தான் இவனது கவிதைக் கூட்டிற்கு "கள்ளும், தீயும், காற்றும் வானவெளியும்" கலவைகளாகின்றன.
பாரதி ஆய்வில் தம்மைப் பறிகொடுத்தவர்களில் ஒரு
வரான டாக்டர் எல். புச்சிக்கினா என்னும் றஸ்சியர் "பாரதி தம் ஆத்மாவைச் செம்மைப்படுத்திக்கொள்ளும் பயிற்சியை மேற் கொண்டது இந்த உலகைத் துறப்பதற்காக அல்ல; மாறாக அதற்கு மேலும் தகுதியாவதற்காகவே தமது தாய்நாட்டின் தேசிய, சமூக விடுதலையை எய்த வேண்டிய உன்னதமான பணிக்குத் தம்மைத் தகுதியாக்கிக் கொள்வதற்காகவேதான்" எனக் கூறியுள்ளமை மனம்கொள்ளத்தக்கது.
"சொல்லடி, சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்
வல்லமை தாராயோ ? - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே"
சாவின் பிடியிலும் காலனை அழைத்து அவனைக் காலால் உதைத்த இந்த அமர கவி காலத்தைக் கடந்து தான் வாழ்வேன் என உறுதியாக நம்பினான். அவனுக்கு அதற்கான உரிமை முற்றிலும் இருந்தது. ஏனெனில் தனக்கு முன்பிருந்த கவிச்செல்வம் எல்லா வற்றையும் தனதாக்கி அவற்றில் வெள்ளத்தின் பெருக்கைப்போல் கவிப்பெருக்காக்கியவன் பாரதி. நன்மையும் அறிவும் எங்கிருந்தாலும் அவற்றை தன்வசப்படுத்தியவன். இதனால்தான் பிறநாட்டுக் கவிஞர்களான ஷெல்லி கீட்ஸ், பைரன் (ஆங்கில), எமில் வர்ஹரன் பெல்ஜியம், விட்மன், மிஸ் ரீஸ் அமெரிக்க மற்றும் தன் காலத்தைச் சார்ந்த பப்பானிய கவிஞனின் ஆங்கிலக் கவிதைகள் என எங்கும் எதிலும் அவன் பார்வை பட்டுத் தெறித்ததை அவனது கவிதை
களிலும் கட்டுரைகளிலும் காண முடிகின்றது.
இலக்கியத்திற்குரிய சமுதாயப் பணியையும், காலத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அதன் தாத்பரியத்தையும் எந்தவொரு
 
 
 

... ." *T_Y
கலப்பை 54 D ஐப்பசி 2007 D 57
இந்தியக் கவிஞனும் கூறாத வகையில் :
"காலத்திற்கேற்ற வகைகள் - அவ்வக் காலத்திற் கேற்ற ஒழுக்கமும் நூலும் ஞால முழுமைக்கும் ஒன்றாய் - எந்த நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை"
எனக் கூறியுள்ளமை வியப்பைத் தருகின்றது. இருப்பினும் இவனது கவிதையின் பொருளே மனிதம் என்பதால், இவன் கூறிய நிலைக்கு மானிடம் நகரும் வரை, அந்த வரலாற்றின் முடிவுவரை இவனது கவிதைகள் உயிரோடு உலாவும்,
இந்த இடத்தில் வோல்ராயர் (Woltaire) என்னும் அறிஞனைப் பற்றி விக்ரர் கியூகோ (Victor Hugo - 1802-1885) என்னும் இன்னொரு பிரான்ஸ் நாட்டு அறிஞன் கூறிய
He was more than a man, he was an age. He had exercised a function and fulfilled a mission. He has been evidently chosen for the work which hic had done by the supreme will, which manifest itself as visibly in the laws of destiny as in the laws of nature..."
"இவன் ஒரு மனிதனிலும் மேலானவன். இவன் ஒரு புகம், இவன் ஒரு வினையைச் சாதித்து அதன்மூலம் ஒரு இலட்சியத்தை நிறைவேற்றினான். உன்னதமான சக்தியின் ஆற்றலால் இதற்காகத் தெரிவுசெய்யப்பட்டவனே இவன். இது இயற்கையின் விதிகளைப் போன்று காலத்தின் விதியாகும்"
என்னும் வார்த்தைகள் எங்கள் பாரதிக்கும் பொருந்தும். தமிழ் மக்கள் செய்த தவப்பயனால் வந்துதித்த இந்தக் கவிஞனால் இந்த புதுயுகத்து மொழியாகத் தமிழ் பின்வந்தோருக்கு ஆதர்சமாக ஆமைந்தது. புரட்சிக்கவி பாரதிதாசன் கூறியதுபோல் இவன் ஓர் பைந்தமிழ் தேரப்பாகன். செந்தமிழ்த் தேனி. சுந்தானந்தபாரதியார் கூறியதுபோல், "பாரினில் ஒர் அதிசயம் பாரதி".
தமிழர் உள்ளங்களில் இவன் ஓர் பார்த்தசாரதி.
ம. தனபாலசிங்கம் சிட்னி, அவஸ்திரேலியா تهم 11 டிசம்பர் 2007

Page 31

கலப்பை 54 () ஐப்பசி 2007 D 59
.4 செந்தத்தின் வனப்பு சான்பிரானசிஸ்கோ நகரின் பல்லைக்கழகச் சூழலை மிகவும் ரம்மியமாக்கிக் கொண்டிருந்தது. பார்க்குமிடமெங்கும் பச்சைக் கம்பளம் விரித்தது போலப் புல்
வெளிகள். அவற்றிற்கிடையே பார்த்தி பார்த்தியாகப் பூச்செடிகளும், அவற்றில் மலர்களுமாக மிகவும் கவர்ச்சியாகக் காட்சியளித்தன.
பூஞ்செடிகள் மட்டுமல்ல, அந்த வளாகமெங்கும் மாணவ மாணவிகளும் மலர்க் கொத்துகளாக, பறவைக் கூட்டங்களாக ஆங்காங்கே போவதும் வருவதுமாக இருந்தனர். தனிமை கிடைத்த இடத்தில் சிலர் இனிமையும் கண்டனர். அங்கே கன்டீனில் ஒரு மூலையில் இருவர் தனித்திருந்து ஒருவரை ஒருவர் பார்வையால் பருகினர். அவர்கள் முன்னே இருந்த தேனிர் அந்தக் குளிரில் ஆறி அவலாகியிருந்தது. எவ்வளவு நேரம்தான் அப்படி இருக் கின்றார்களோ? என்னதான் அப்படிப் பார்க்கிறார்களோ?
அப்பொழுது அங்கே வந்த ஒரு பெண் "ஆஹா எனக்குத் தெரியுமே நீ இங்குதான் இருப்பாய் என்று. என்ன கரு நாங்கள் போவோமா?” என்றவள் “ஸத்தியன் மன்னித்துக்கொள்" என்றாள். அங்கே இருந்த ஸத்தியனும் காருண்யாவும் நாணம் மேலிட, "மன்னித்துக்கொள் ஷிலா" எனக் கூறி எழுந்தனர். காருண்யா தனது புத்தகப் பையை எடுத்துக்கொண்டு நாளைக்குச் சந்திக் கலாம் எனக் கூறிச் சென்றாள். போகும்போது அவளை வசீலா ஒரு குறும்புடன் பார்த்தாள். "உனக்கென்ன இப்போ?" எனக் காருண்யா அவளைக் கோபித்தாலும் வெட்கித் தலை கவிழ்ந்தான். "பஸ் போய்விடும் கரு வா" என அவசரப்படுத்தியவள் "அப்படி என்ன கரு, ளத்தியனிடம் இருக்கிறது. அங்கே நீங்கள் ஒன்றுமே பேசியதாகத் தெரியவில்லையே" எனக் கேட்டாள். "நாங்கள் பேசவில்லையென்று நீ கண்டாயா? வாய் பேசவில்லை வலு. எங்கள் உள்ளங்கள் பேசிக்கொண்டன" என்றாள் காருண்யா,
"எனக்கு அதெல்லாம் தெரியாதம்மா. நானும் ஸ்டீவனும் வாயினால்தான் பேசுவோம்" என்றாள். "வாயால் என்ன பேசுவது வீலா, காதலின் மகத்துவம் கண்ணும் கண்ணும் கலப்பதில்லையா?" எனக் கேட்டாள். "இதைப்பற்றியெல்லாம் நான் உன்னிடம் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறதென்று நினைக்கிறேன். ஷேக்ஸ்பியரைத் தமிழ்க் காதல் வென்றுவிடும் போல் இருக்கிறது" என்றாள். "உனக்கு எந்தக் காதல் வேணும் வீலு? சங்க காலக் காதலா? குறிஞ்சி, நெய்தல், முல்லை, மருதம், பாலை என்ற நிலக் காதலா" எனக் கேட்டாள். "அதென்னம்மா வகை வகையான காதல்" என்றவள் அவசரமாக "கரு அதோ பஸ், வா வா போவோம்" என இருவரும் அவசரமாக ஒடிப்போய் பஸ்சில் ஏறினர்.
எபத்தியனின் பெற்றோர் அங்கே புலம் பெயர்ந்து வந்து வருடங்களாகிவிட்டன. அவன் பிறந்து வளர்ந்த77 ܢܘLu\`

Page 32
கலப்பை 54 D ஐப்பசி 2007 0 80
தெல்லாம் அங்குதான். மேற்படிப்புக்காக வந்த காருண்யாவின் الم
அமைதி தவழும் முகமும் அதில் தெரிந்த எதையும் சாதிக்கும் உறுதியும் அவனை மிகவும் கவர்ந்தன. முன் பின் தெரியாத புதிய இடத்தில் வந்து அவள் தடுமாறியதைக் கவனித்து அவனாகவே அவளுக்கு வேண்டிய உதவிகள் செய்தான். வீலாவுடன் நட்பை ஏற்படுத்தி அவளுடன் தங்க வைத்ததும் ஸத்தியன்தான். பெற்றோரிடமும் கருண்யாவைப்பற்றிக் கூறியிருக்கிறான். ஒரு நாளைக்கு வீட்டுக்குக் கூட்டி வா என்று அவர்கள் சொன்னார்கள். இந்த ஆறு மாதங்களில் அதற்கு வாய்ப்பு இன்னும் கிடைக்க வில்லை. காருண்யா விரைவில் பட்டம் பெற வேண்டுமென்பதால் அதிக பாடங்களை எடுத்துப் படித்தாள். அதனால் அவளுக்கு மூச்சு விடவும் நேரம் இருப்பதில்லை. பல்கலைக்கழகத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்த நேரங்களில் இருவர் இதயங்களும் இடம் மாறிக் கொண்டன.
ஸத்தியன் அவளை எப்போதும் கேலி செய்வான், "ஏன் இப்படி மூச்சே விட முடியாத அளவுக்குப் பாடங்களை எடுத்து வைத்திருக்கின்றாயோ தெரியாது காருண்யா நீ தனியாள்தானே. எதுவோ கைக் குழந்தையை விட்டு வந்த மாதிரி திரும்பிப் போக அவசரப்படுகிறாயே" என்பான். "எவ்வளவு விரைவில் முடிக்கிறேனோ அவ்வளவுக்கு நல்லது" என்பாள். ஆனாலும் அந்த முறை கிறிஸ்மஸ் விடுதலைக்கு அவளைக் கட்டாயப்படுத்தி அழைத்துக்கொண்டு ஓர் அமெரிக்கச் சுற்றுலா சென்றனர். நயாகரா நீர்வீழ்ச்சியின் அழகையும் கிராண்ட் கான்யன் பள்ளத்தாக்கின் வனப்பையும் அங்கு வாழும் அமெரிக்க ஆதி வாசிகளையும் காருண்யா பார்த்து வியப்ந்தாள். கிராண்ட் கான்யன் தேசியப் பூங்காவின் வனப்பை வார்த்தைகளில் வடிக்க முடியாமல் காருண்யா தவித்தாள். அங்கே பெண்களும் ஆண்களும் தம் நிலை மறந்து ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டும் உரசிக்கொண்டும் இருப்பதைப் பார்த்தவள் அத்தகைய சலனங்கள் ஏதுமின்றித் தன்னுடன் மிகவும் கண்யமாகப் பழகும் எபத்தியனின் பண்பை நினைத்துப் பரவசமடைந்தாள்.
கிராண்ட் கான்யன் பள்ளத்தாக்கில் காருண்யா ஒரு தெய்வீக அதிசயத்தைக் கண்டாள். அது பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நீர் அரிப்பினால் உருவானதென நிலவிய லாராய்ச்சியாளர் கூறினாலும், இப்படி ஒன்று ஏற்படுமென்று பைபிளில் இருப்பதாகத் தான் படித்ததாக ஸத்தியன் சொன்னான். அத்தகைய அற்புத அழகைக் காட்டுவதற்குத் தன்னை வற்புறுத்தி அழைத்து வந்த ஸ்த்தியனுக்கு அவள் நன்றி கூறினாள். "எதுவோ
வேலை முடிந்தால் நான் ஊரைப் பார்த்துப் போய்
வரமாட்டேன் என்றாய்?" என அவளைச் சீண்டினான். "வந்த < அம்மா அப்பா பாவம், அங்கே தனித்துக்

கலப்பை 54 () ஐப்பசி 2007 D 81
கஷ்டப்படுவார்கள்" எனக் கூறினாள் "இனியுமா உனக்கு\U
போகும் எண்ணம் காருண்யா. அப்படியானால என் கதி" в тата, கேட்டான். "அன்பிருந்தால் வரவேண்டியதுதான். எப்படியானாலும் நான் போகவேனும்தானே" என்றாள்.
"என்னது அன்பிருந்தாலா? அப்படியானால் உனக்கு என்மேல் அன்பே இல்லையா காருண்யா?" என ஏக்கமாகக் கேட்டான். “மகாத்மா காந்தி பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக லண்டன் போகும்போது அன்னை கஸ்துசரிபாய் அவரிடம் மது, மாது, மாமிசம் மூன்றையும் தொடாதே எனச் சத்தியம் வாங்கினாராம் அதேபோல என் அம்மாவும் அமெரிக்கப் பொடியன்களை நம்பாதே என்று சொல்லி அனுப்பினார். நான் பத்திரமாகப் போய்ச் சேர வேணுமப்பா" என்ற அவள் விழிகள் குறும்பில் மிளிர்ந்தன. "போனால் போயேன்" எனப் பொய்க் கோபத்துடன் எழுந்து போன வனைக் காருண்யா புன்னகையுடன் பாாத்துக்கொண்டு நின்றாள்.
பின் அவனருகே போனவள் "பாப்பாவுக்கு என்ன அப்படிக் கோபம், படிப்பதற்குத்தானே இந்த விசா, இது முடிந்ததும் நான் திரும்பிப் போக வேணுமில்லையா? அதன்பின இந்தச் சீதையை என் இராமன் வந்து சிறை மீட்க மாட்டாரா?" எனக் கேட்டாள். அதுவா என வியந்தவன், "நீ இன்னும் எங்கள் வீட்டுக்கே வரவில்லை காருண்யா. அம்மா வரச் சொல்லும் ஒவ்வொரு தடவையும் உனக்கு எதாவது இருக்கிறது. அம்மாவின் வேலையும் அப்படியானது. டாக்டர் என்றதால் எல்லா வார இறுதிகளிலும் ஒய்வு கிடைக்காது" என்றான். "எல்லாம் வரலாம். உங்கள் பெற்றோரைப் பார்க்காமல் நான் நாட்டைவிட்டுப் போகமாட்டேன்" என உறுதி அளித்தாள்.
ஆனால் அவர்களைச் சந்தித்தால் வீணான பிரச்சனைகள் வரும் என்பதாலோ என்னவோ அதற்கான சந்தர்ப்பம் வாய்க்காமல் நாட்கள் விரைந்தன. எபத்தியன்-காருண்யாவின் காதலும் மொட்டு முகிழ்த்து மலரக் காத்திருந்தது. காருண்யா கருமமே கண்ணாயினார் என அந்த ஒரு வருடத்தில் முதுநிலைப்பட்டம் பெற்றுவிட்டாள். அவளது திறமையைக் கண்ட அந்தப் பல்கலைக் கழகம், "வேனுமானால் உனக்கு டாக்டர் பட்டம் படிப்பதற்கு உபகாரச் சம்பளம் தரலாம்" என்றனர். சுருண்யா அதை ஏற்றாள். ஆனால் ஒரு தரம் இலங்கை சென்று திரும்பவேண்டுமென்றாள். அந்த இடைவெளியில் ஒரு நாள் ஸத்தியன் வீட்டுக்குப் போய் அவன் பெற்றோர், தங்கையைச் சந்தித்துப் பேசி மகிழ்ந்தனர். எத்தியனின் தங்கை சைதன்யாவைக் காருண்யாவுக்கு மிகவும் பிடித்துக்கொண்டது. இருவரும் விரைவில் நண்பர்களாயினர். ஆனால் ஸத்தியனின் பெற்றோரிடம் அவளுக்கு எதுவோ ஒன்று
டறியது. அவனது அன்னை அவளது பெற்றோர், பிறந்த இடம் போன்றவற்றைப் பற்றித் துருவித் துருவிக் கேட்ட

Page 33
கலப்பை 54 D ஐப்பசி 2007 () 62
விதமும் காருண்யாவுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அங்கே ஒரு நேர்முகப் பரீட்சை நடப்பது போல உணர்ந்தவள், முடிந்தவரை அனைத்து வினாக்களுக்கும் மிகவும் பொறுமையாகப் பதில் அளித்தாள்.
ஆனால் அவள் போனபின் தாய் மகனிடம், "ஏன் உனக்கு வேறு பெண்ணே கிடைக்கவில்லையா? இவள் எங்களுக்குச் சரி வரமாட்டாள். அவளது மூதாதையர்கள் எங்கள் வீடுகளில் கூலி வேலை பார்த்தவர்கள், படித்துவிட்டால் எல்லாம் சரியா வம்சம், அந்தஸ்து எல்லாம் இருக்கத்தானே செய்யும். பிறகு ஊர்ப்பக்கம் தலை காட்ட முடியாது. இந்த எண்ணத்தை விட்டுவிடு. நல்ல காலம் அவன் திரும்பப் போகிறாள்" என்று சொன்னார். ஸத்தியன் அதைப் பெரிதாகக் கவனத்தில் கொள்ளவில்லை, காருண்யா மீண்டும் அதே பல்கலைக் கழுகத்துக்கு வருவாள் என்றதால் ஸத்தியன் மகிழ்ச்சியாக அவளை விமானமேற்றி அனுப்பி வைத்தான். போகும்போது, "விரைவில் வந்துவிடு. நீ இல்லாமல் எனக்கு எப்படிப் பொழுது போகும்" எனக் குறைப்பட்டுக் கொண்டான்.
கTருண்யாவுக்கு நினைத்தது போல உடனே திரும்ப முடியவில்லை. அதற்கு நாட்டு நிலைமையும் அவள் வீட்டு நிலைமையும் சாதகமாக அமையவில்லை. அவள் அன்னை நோய்வாய்ப்பட்டிருந்தார். அவரை அப்படியே விட்டுப் போக அவள் மனம் இடந்தரவில்லை. பல்கலைக்கழகத்திற்கு ஆறு மாதம் தாமதித்துத் தொடங்குவதாகக் கடிதம் எழுதி அவர்களின் அனுமதியைப் பெற்றுக்கொண்டாள். சூரியன் உதிக்க மறந்தாலும் ஸத்தியனின் இ-மெயில் வரத் தவறுவதில்லை. அவள் தாமதித்து வருவதற்காக அவன் அவளிடம் பலமாகக் கோபித்துக் கொண்டான்.
வீட்டிலும் அவனது அன்னை அவனுக்குப் பெண் பாாத்துத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று பேசிக் கொண்டிருந்தார். ஸத்தியனுக்கு எல்லாம் ஒரே வெறுப்பாக இருந்தது. இந்த வேளையில் தான் அவனது பல்கலைக்கழகத்தின் அறிவிப்புப் பலகையில் அந்த பகவத் கீதை உரை பற்றிய அறிவிப்பைப் பார்த்தான். இதயானந்தா என்ற சுவாமியார் ஹரித்துவாரிலிருந்து வந்திருக்கிறார். அவர் பகவத் கீதைக்கு அறிவியல் விளக்கம் அளிக்கிறார் என்றிருந்தது. அது ஆரம்பித்துப் பல நாட்களாகிவிட்டன. அன்றுதான் அது அவன் கண்களில் பட்டது. ஆர்வமேலீட்டால், அன்று வேறு எந்த வேலையும் இல்லாததால் விபத்தியன் அந்த நிகழ்ச்சிக்குப் போனான். அன்று அவர் கீதையில் விபூதி யோகம் என்ற அத்தியாயத்திற்கு விளக்கம் சொல்லிக் கெர்ணடிருந்தார்.
அவரது உரை அவனுக்குப் பிடித்திருந்தது. விபூதி யோகத்தில் பகவான் "நானே இவ்வுலகத்தின் தோற்றத்துக்குக் காரணம்

கலப்பை 54 D ஐப்பசி 2007 D 83
என்னிடத்திலிருந்தே எல்லாம் இயங்குகின்றன. என்னிடம்\U
மனத்தைச் செலுத்தியும், ଶTର୍ଦtଶif LIf; உயிரை அர்ப்பணித்தும், என்னைப்பற்றியே எப்பொழுதுமே பேசிக்கொண்டும் இருப்பவர்களுக்குக் கருணை புரிவதற்காகவே நான் அவர்களின் உள்ளத்தில் தங்கி, ஒளிமிக்கதான ஞான விளக்கினால் அவர்களின் அஞ்ஞானமென்னும் இருளை அகற்றிவிடுகிறேன் என்று கூறியிருக்கிறார்" என்றார். அத்துடன் சுவாமி இதயானந்தா அங்கே தங்கியிருந்து தியானம், யோகப்பயிற்சிகள் போன்றனவும் பயிற்றுவிப்பதாகவும், அவருக்கென அங்கே மாணவர்குழு இருப்பதாகவும் அறிந்து அந்தக் குழுவில் விபத்தியன் செர்ந்துகொண்டான்.
இப்பொழுது காருண்யாவுக்கு ஸத்தியனிடமிருந்து வரும் இ-மெயில்கள் படிப்படியாகக் குறைந்தன. இடையில் ஒரு நாள், "இங்கு இதயானந்தா என்றொரு சுவாமி வந்திருக்கிறார். அவர் பகவத் கீதை உரை, யோகா வகுப்புகள் நடத்துகின்றார். நானும் தினமும் அதற்குப் போகின்றேன். அதைக் கேட்கும்போது நாங்கள் வீணான உலக வாழ்வில் பற்று வைத்துத் துன்பத்தைத் தேடிக் கொள்கின்றோம் என்று தோன்றுகிறது. பற்றில்லாமல் வாழப் பழக வேணும்" என எழுதியிருந்தான். அதை வாசித்த firrorisalarif T திகைத்தாள். இந்த வயதில் இப்படியான எண்ணங்கள் வரக்கூடாதே எனப் பயந்தாள்.
காருண்யாவுக்கு இறை பக்தி, கடவுள் நம்பிக்கை எல்லாம் நிறைய இருந்தன. ஆனால் வாழக்கைப் படிகளை ஒவ்வொன்றாகத் தான் கடக்கவேணும் என்பதிலும் அவளுக்கு அசையாத நம்பிக்கை இருந்தது. திடீரெனப் பற்றின்மை, முக்தி என்றெல்லாம் போகக் கூடாது. "ஒரு காயானது முற்றித்தான் கணியாகவேணும். அப்படிக் கனிந்த கணிதான் சுவையானதாக இருக்கும். இடையில் பழுத்தால் அந்தப்பழம் சுவையானதாக இருக்காது. அது வெம்பிப் பழுத்தது, ஒன்றுக்கும் உதாவது" என அவளது தாத்தா சொல்வார். அதனால்தான் மனித வாழ்வின் நான்கு நிலைகளான பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்ற நான்கு நிலைகளையும் படிப்படியாகத்தான் கடக்கவேண்டும். அப்பொழுதுதான் மனித வாழ்வு முழுமையடையும். இல்லா விட்டால் என்னதான் பற்றில்லாமல் போனாலும் மனத்தில் ஓர் ஏக்கம் இருக்கும். காலப்போக்கில் விட்டதை அடைய மனம் ஓரங்கும் என எங்கோ வாசித்ததை நினைத்துக் கொண்டாள்.
எத்திபனின் இந்த மனநிலை தொடரக்கூடாது. தொடர்ந் தால் ஆபத்தாகிவிடும் எனப் பயந்தான். விரைவில் அமெரிக்கா போக முயற்சித்தாள். அதே வேளையில் தன் அன்பில் தோய்ந்த இ-மெயில்களை ஸத்தியணுக்கு நாள் தவறாமல்

Page 34
கலப்பை 54 L ஐப்பசி 2007 0 84
அனுப்பினாள். ஆனால் காருண்யா ஸான்பிரான்ஸிஸ்
கோவுக்குப் போனபோது ஸத்தியன் அங்கே இல்லை. அவன் ஸ்வாமி இதயானந்தாவுடன் லண்டன் சென்றிருந்தான். காருண்யாவை விலாதான் வரவேற்றாள். "பைத்தியன் இப்பொழுது நன்றாக மாறிவிட்டான் கரு எந்நேரமும் தியானம், பிரார்த்தனை என்று சொல்லிக் கொண்டிருப்பான். நண்பர்களுடன் எல்லாம் சேர்வதில்லை. இப்பொழுதும் அதற்காகத்தான் லண்டன் போய்விட்டான். எனக்கென்றால் எதுவுமே புரியவில்லை கரு. வாழ்க்கையை அந்தந்த வயதில் அனுபவிக்க வேணும். ஆசையை வைத்துக் கொண்டு எப்படிச் சந்நியாசியாவது? எனக்குச் சில சமயங்களில் நிறைய மது அருந்தவேணும், நல்ல சாப்பாடு சாப்பிட வேணுமென்று ஆசையாக இருக்கும். அதற்காக நான் என்ன கெட்டா போனேன? அல்லது கடவுளை வணங்காமலா இருக்கிறேன்? எதையும் அளவோடு வைத்துக்கெண்டால் எந்தப் பிரச்சனையும் வராது. அதையெல்லாம் இந்த வயதில் செய்யாமல் ஐம்பது வயதிலா யாரும் செய்வார்கள்? அந்த நேரம் டாக்டர் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், அதையெல்லாம் தொடாதே என்பார். பிறகு நிறைவேறாத ஆசையுடன்தான் வாழ வேணும். ஆசையை வைத்துக்கொண்டு மன அமைதியைத் தேடினால் அது முயற்கொம்பாகத்தான் இருக்கும்."
எத்தியன் சில நாட்களாக மது அருந்த மாட்டேன், மாமிசம் சாப்பிடமாட்டேன், தான் எதுவோ விரதம் அனுஷ்டிப்பதாகச் சொன்னான். நீயும் அவனும் மனப்பூர்வமாகக் காதலித்தீர்கள். அவன் இப்படிச் சுவாமி, சன்னியாசம் என்று போனால் உன் கதி என்ன கரு? எனக்கு உன்னை நினைத்துத்தான் கவலை, இங்கே வராதே என்று சொல்ல நினைத்தேன். ஆனால் ஒரு நிலையான மனம் இல்லாதவனுக்காக நீ ஏன் உனது இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடவேண்டும். எதற்கும் மனத்தைத் தளர விடாதே. ஸத்தியன் திரும்ப வருவான். நீ உன் இலட்சியத்தை நோக்கிச் சென்று கொண்டிரு” என ஒரு பிரசங்கமே நடத்தி ஓய்ந்தாள்.
காருண்யாவுக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. ஆனால் வீலாவின் அந்த வார்த்தைகள் புண்பட்ட அவள் மனத் திற்குப் புனுகு தடவினாற்போல ஆறுதலளித்தன. எழுந்து அவளை அனைத்தவள், "மிக நன்றி வீலு. நீ என்னுடன் இருக்கும்போது எனக்கென்ன குறை. நடப்பது நடக்கட்டும் பார்ப்போம்" என்றாள்.
-தொடரும்
\ /

/ பரதநாட்டியம்' என்று பெயர் சூட் டபெற) இந்த செவ்வியல் ஆடலின் நீண்டகால இரசிகர்களில் நானும் ஒருவன். தமிழகத்தில் இருந்த பத்தாண்டுகளில் மிகத் தரமான ஆடல்வல்லாரின் ஆடல்களை, அவர்களின் உன்னதமான காலப் பகுதிகளில் பார்க்கும் பேறு கிடைத்தது. அப்போதெல்லாம் இரு கேள்விகள் என்னுள்ளே உறுத்தும். அந்தக் கேள்விகளை இத்தருணத்தில் கேட்பது சற்று இசகுபிசகாக இருக்குமோ என்ற மனக் கச்சம் ஏற்படுகிறது. ஆனால், இதுவே நல்ல தருணம் என்ற ஒரு மன உந்துதலும் உண்டு. ஆகவே, இந்தக்கேள்விகளை நான் வேறு பாரிடமும் கேட்காமல், ஆடலாசிரியர்கள், கலைஞர்கள், இரசிகப் பெருமக்கள் முன்னிலையில், என்னிடமே உரக்கக் கேட்கிறேன்.
முதல் கேள்வி. ஏன்? தமிழர்களாகிய நாங்கள் "பரத நாட்டியம்' என்று சொல்லப்படுகின்ற இந்த ஆடலை ஏன் ஆ வேண்டும்? ஏன் என்றால், இதில் ஆடப்படும் ஆடல் தமிழர் களுடையது. பெயர்தான் சற்று மாறிவிட்டது. இந்தப் பெயர் மாற்றம் எல்லாத் துறைகளிலும் நடந்தேறியுள்ளது. பெயர் மாற்றத்திற் கூடாக உரிமைச் சாசனத்தையும் மாற்றி, வரலாற்றையே மாற்றி விட்டார்கள். இன்று தெருக்களின் பெயர்களையும், ஊர்களின் பெயர்களையும் மாற்றி புதிய கற்பனை வரலாறுகளைப் படைத்து பேரின ஆக்கிரமிப்பு செய்வது போல, அன்றும் நடந்துவிட்டது. ஆடலரங்கிலும் நடந்துவிட்டது. அது நீண்ட வரலாறு.
N کسمبر

Page 35
பரதமுனி என்ற ஒருவரால் எழுதப்பட்டதாகக் கூறப்படுகின்ற நாட்டிய சாஸ்திரம்' என்பது, சமஸ்கிருத நாடகங்களை எழுது வதற்கும், தயாரித்து அரங்கேற்றுவதற்குமான ஒரு சமஸ்கிருத நாடக இலக்கணத் தொகை நூல். அன்று நாடகமும் ஆடப்பட்டதால், நடன விபரங்களும் இதில் அடங்கும் நாடகர்களுக்கும், நர்த்தகர்களுக்கும் மிகவும் பயனுள்ள ஒரு நூல். அவர்களால் கட்டாயம் படிக்கப்பட வேண்டிய நூல். இங்கு எழும் கேள்வி: இந்த நாட்டிய சாஸ்திர நூல்தான் தமிழர் ஆடலின் தோற்றுவாயா?
இறந்துபட்டுப்போயின என நாடகத்தமிழ் இலக்கண நூல்களின் பெயர்ப் பட்டியல் ஒன்று உண்டு. ஆனால், இன்றுவரை அந்த நூல்கள் கிடைக்கவில்லை. தமிழரின் ஆடல் பாடல்கள்பற்றிப் பெயரளவில் தானும் அறிந்து கொள்வதற்கு, எம்மிடம் எஞ்சியுள்ள தொன் நூல் சிலப்பதிகாரம் என்னும் காப்பியம் மட்டும்தான்.
இருவகைக் கூத்தி னிலக்கண மறிந்து பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப் பதினோ ராடலும் பாட்டுங் கொட்டும் விதிமாண் கொள்கையின் விளங்க வறிந்தாங் காடலும் பாடலும் பாணியும் தூக்கும் கூடிய நெறியின் கொளுத்துங் காலைப் பிண்டியும் பிணையலு மெழிற்கையுந் தொழிற்கையும் கொண்ட வகையறிந்து கூத்துவரு காலைக் கூடை செய்தகை வாரத்துக் கினைதலும் வாரஞ் செய்தகை கூடையிற் களைதலும் பிண்டி செய்தகை யாடலிற் களைதலும் ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும் குரவையும் வரியும் விரவல செலுத்தி
என, சிவப்பதிகாரம் நாடகத்தமிழ்பற்றியும், இசைத்தமிழ் பற்றியும் மேலும் பல கூறும் பாடல் அடிகளை விளங்கிக் கொள்வது சற்றுக் கடினம், தவறான விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. ஆய்வு செய்து அவற்றை அறிந்துகொள்ள வேண்டும், சுத்தி நூல், பஞ்சமரபு என இரு இலக்கண நூல்கள் உள்ளன. அவற்றிலும் ஆடல் பற்றியும், இசைபற்றியும்
பல வினாக்கங்களைக் காணலாம்,
சிவப்பதிகாரம் சுறும் ஆடல் வகைகள், தாட்டிய சாஸ்திர நூலில் இல்லை. சிலவற்றில் ஒற்றுமை இருந்தாலும்,
 
 
 
 

இரண்டு நூல்களுக்கும் இடையில் ஆடல் பாடல் பல்லியம் பற்றி நிறையவே வேறுபாடுகளும் உள்ளன. ‘காலவகையினானே' பல மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. அவைபற்றி இங்கு விவரிக்கில் விரியும். இச்சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான ஒன்றை மட்டும் எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
தீாட்டிய சாஸ்திர நூலில், நாடக மாந்தர் அரங்கில் தோன்று முன் நிகழ்த்தப்படவேண்டிய பூர்வரங்கச் சடங்குகளின் விபரங்கள் உள்ளன. ஆனால், ஒரு தலைக்கோலியின் தலை அரங்கேற்றம்பற்றி இதில் எதுவும் கிடையாது. தலை அரங்கேற்றம்பற்றி சிவப்பதிகாரம் பரக்கக் கூறும். இந்த அரங்கேற்ற மரபு தமிழருக்கு சிலப்பதிகாரம் 'அரங்கேற்று காதை" ஊடாகத்தான் தொடர்கிறது. அதைத்தான் சில மாற்றங்களுடன் அரங்கேற்றங்களில் இன்றும் பார்க்கிறோம்.
சங்ககாலத்தில் விறலியர் ஆடல் என்றும். சிலப்பதிகாரம் கூறும் பலவகைக் கூத்துள் சாந்திக் கூத்து என்றும், பின்பு சதுர் என்றும், மீண்டும் பரதம் என்றும், அறுபடாத ஒரு மரபின் தொப்பூள் கொடித் தொடர்ச்சி இந்தப் பரதக்கூத்து. 'கவி ஆடல் கூத்தெனப் படுமே. பாடி ஆடப்படுகின்ற எல்லாமே தமிழில் சுத்து என்ற பொதுச் சொல்லால் குறிக்கப்படுவன. பரதமும் கூத்துள் அடங்கும். பரதம், பரதர் என்ற ஒருவரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படுவதால் பெற்ற பெயரும் அல்ல. பாவ, ராக, தாளம் என்ற தவறான விளக்கத்தால் கொண்ட பெயரும் அல்ல, விறல், சதுர், என்பவற்றின் தொடர்ச்சி பரதம் விறல், சதுர், பர என்பவற்றின் பொருள் "உயர்ந்த' என்பதாகும். இவைபற்றி விரிவாகப் பேச இதுவல்ல நேரம். உயர்ந்த ஆடலாகிய பரதத்தின் ஆடல் வகை தமிழ்நாட்டில் தோன்றி, தமிழ்நாட்டில் வளர்வது. பரதம் தமிழர்களுடைய மரபு. தமிழர்களுடைய அடையாளங்களுள் ஒன்று. ஆகவே, தொடர்ந்து பரதம் ஆடுவோம்.
தமிழோடிசை பாடி ஆடுவோம்.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று ஆடுவோமே.
இங்குதான் இரண்டாவது கேள்வி எழுகிறது. என்ன? இன்றைய வரலாற்றுக் காலகட்டத்தில் என்ன ஆடப்போகின்றோம்? ஆடல்களின் ஊடாக என்ன சொல்லப் போகின்றோம்?
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம் எல்லோரும் சமம் என்ப துறுதியாச்சு

Page 36
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதை தரணிக்கெல்லாம் எடுத்து ஒதுவோமே
என்று, விடுதலை கிடைக்குமுன்பே விடுதலைத் கீதம் இன்சத்தானே பாரதி, இதை "ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்றானே. இது ஒரு முன் உதாரணமாக வேண்டாமா? பயிற்சி, பயிற்சி, சிறப்பு, உச்சம், உன்னதம், ஆகா, ஓகோ, அற்புதம், அழகு - இந்த அழகுணர்வு மட்டும்தான் கலையின் கடமையா? அறிவூட்டல் என்ற ஒரு கடமையும் உண்டே இன்றும், அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கப் போகின்றோமா? அல்லது, இன்றைய வரலாற்றுக் கடமையைச் செய்யப்போகின்றோமா?
பரதத்தின் இன்றைய வரலாற்றுக் கடமை என்ன? கதைகளில் கதைப்புலம் மாறிவிட்டது. கரு மாறிவிட்டது. குறும் படங்களில் இன்றைய வரலாறு பதியப்படுகிறது. கவிதைகள் புறம் பாடுகின்றன. மெல்லிசைப் புறப்பாடலகள் ஆயிரக்கணக்கில் இறுவட்டுகளில் வெளிவந்துவிட்டன. ஆனால், பரதத்திலும் அதற்கான இசையிலும் கடவுள்களின் பெயரால் சம்போக, விப்ரலம்ப, சிருங்கார நிலைகளை ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் இருக்கிறோம்! இன்னும் எவ்வளவு காலத்திற்கு சந்தனம் அரைப்பதும், தலை முடிப்பதும், பூச்சூடுவதும், முந்தானை திருத்துவதும், கடைவாயில் பார்ப்பதும்? அகக்கூத்து, புறக்கூத்து என்று சிலப்பதிகாரம் கூறும் இருவகைக் சுத்துள், இவ்வகையான அகக்கூத்துகளை ஆடியது இப்போதைக்குப் போதும். இன்றைய தேவை புறக்கூத்து சங்ககாலப் புறநானூற்றையும் விஞ்சிய வீர வரலாறு இன்று நிகழ்த்தப்படுகிறது. அந்த அற்புதங்களை ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம்.
அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில புற நடனங்கள் ஆடப் படுகின்றன. இல்லை என்று சொல்வதற்கில்லை. ஆனால், அவை மெல்லிசை இறுவட்டுப் பாடற் சொற்களுக்குப் பிடிக்கப்படுகின்ற பதார்த்த (பத*அர்த்த அபிநயங்களாக அரங்கில் எஞ்சிவிடுகின்றன.
பரதம் வேறு, அதற்கான இசை வேறு. அதன் கனதியே வேறு. அதிலும் இன்று வேண்டப்படுவது அகம் அல்ல, புறம் - புதிய புறம், அதற்கேற்ப பரதம் புதிய கோலம் கொள்ள வேண்டும். உடலும் உள்ளமும் இரண்டறக் கலந்து தகிக்கும் புதிய தாண்டவங்கள் வேண்டும். புதிய பரதர்களிடம் காலம் வேண்டிநிற்பது இதைத்தான். O
 

96.Off Israogo
பாடல் - சுவாமி விபுலானந்தர்
மொழிபெயர்ப்பு - LTTE) லசஷமனன
வேலை முகட்டில் கதிரெழுமுன்
விரைந்து பறித்த புதுமலரால்
கோல முறவே புனைமாலை
ஆர்க்கோ எங்கள் குலக்கொழுந்தே
கோல முறவே புனைமாலைக்கு
உரியார் யார் என்றறியாயோ
சீலம் உற முன்பு எமையாண்ட
செல்வர் உடைமை யாம் அலமோ
பாரோர் எழுமுன்பெழுந்திருந்து
பனிமாமலர்கள் பலபறித்து
சீராய் அமைத்த மலர்மாலை
ஆர்க்கோ எங்கள் திருக்கொழுந்தே
சீராய் அமைத்த மலர்மாலைக்கு
உரியார் யார் என்றறியாயோ
ஆரா அமுதாய் எமையாண்ட
அமலர் உடைமை யாம் அலமோ

Page 37
கலப்பை 54 () ஐப்பசி 2007 () 70
/
2Malar 9Maalai (Flowergarland)
Before the sun rises from the sea
In haste, flowers gathered
To make a garland fo beauty
For whom is IIleant ohl Little bud of our family
Don't you know the garland of beauty?
Whom to it belongs
Don't we belong to the bounteous Lord?
Whose grace has fallen on us
Before others rise from bed
Plucking the dew ladel flowers
And making a symmetrical garland
For whom is meant oh! Little bud of our family
Don't you know the symmetrical garland?
For who in to it belongs
Don't we belong to the Lord, the nectar of our life?
Whose grace has fallen on us
 

ஆக்கம் தம்பி இராசவிங்கம் சிட்னி
உங்கள் திறமைக்கு ஒரு சவால்!
போட்டியில் பங்குபற்றி பரிசில்களை வெல்லுங்கள்
ப் பக்கத் தாளை அடியோடு வெட்டியெடுத்து கீழே உள்ள வினாவிற்க்ள்ன விடையையும், தங்களது பெயர், முகவரி போன்ற ஏனைய விபரங்களையும் மறுபக்கத்தில் அதற்கென ஒதுக்கப்பட்ட திகதியில் இருந்து ஒரு மாத காலத்தினுள் கிடைக்கக்கூடியதாக கீழே உள்ள முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். சரியான விடையை எழுதும் அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு பரிசுப்பொருளும், பரிசு வென்றவர் தேர்ந்தெடுக்கும் ஒரு நபருக்கு ஒரு வருடத்திற்கான கலப்பை வெளியீடுகளும் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.
இப் போட்டியில் ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானதும் முடிவானதும் ஆகும். ஒருவர் எத்தனை விடைத்தாள்களையும் அனுப்பலாம். ஆனால் விடைகள் எல்லாம் கலப்பை ஏட்டில் வெளியிடப்படும் தாள்களிலேயே நிரப்பப்படல் வேண்டும். போட்டோ பிரதி எடுத்து அனுப்பப்படும் விடைத்தாள்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதையும் அறியத் தருகிறோம்.
விடைகள் அனுப்பவேண்டிய முகவரி:-
கதவுகள், பன்னல்கள் யாவும் சாத்திப் பூட்டப்பட்ட இரண்டு அறைகள் அருகருகே உள்ளன. ஒரு அறையிலுள்ள மேசையில் பச்சை, மஞ்சள், சிவப்பு என மூன்று
மின்குமிழ்கள் தனித்தனியாகப் பொருத்தப்பட்டுள்ளன. மறு அறையில் இம் மின் குமிழ்களுக்கான தனித்தனி
சுவிட்சுகள் (switches) l, 2, 3 என இலக்கமிடப்பட்டு சுவரில் தனித்தனியாகப் பொருத்தப்பட்டுள்ளன. நீர் ஒரு அறையினுள் ஒரு முறை மட்டும்தான் சென்றுவர முடியும்.
சுேவிட்சுகளின் இலக்கங்களை எவ்வாறு சரியாக இடுவீர்? 枋 ஒரு அறையை விட்டு வெளியேறும்போது அவ்
அறைக்கதவு தானாகவே
எனவும கொள்க)

Page 38
(D
முன் பக்கத்திலுள்ள வினாவிற்கான விடையை கீழே உள்ள கூட்டினுள் ாேழுதுக்
-- -ـــــــــــــــــــــــــــــــــــــــ -- - - -- س - س - - - -ـــــــــــــ ــــــــــــــــــــ ـــــــ = سے ـــــــــــــــــــــ ـــــــــــــ اسی
W
r - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - a*
கீழே உள்ளவற்றை ஆங்கிலத்தில் தெளிவாக நிரப்பும்படி தயவுடன் வேண்டுகிறோம்.
உங்கள் பெயர்:
அஞ்ச ல் விலாசம்:
தொலைபேசி இலக்கம்: r
நான் போட்டி விதிகளை ஏற்றுக்கொள்வதாக உறுதியளிக்கிறேன்.
விடையளிப்பவரின் கையொப்பம்:
நீங்கள் இப் போட்டியில் வென்றால், ஒரு வருடத்திற்கான கலப்பை வெளியீடுகள் இலவசமாக அனுப்பி வைக்கப்படுவதற்காக
நீங்கள் தெரிவு செய்யும் நபரின் பெயர்:
அவரின் அஞ்சல் விலாசம்:

Access to hospitals ............ DIFFICILLT Malnutrition ................... RAMPANT Medicine .......................... IN SHORT SLPPLY
Such is the plight of Tamils in NorthEast Sri Lanka
TBMS Cof th Ou Sands have been Tlalde honTeless and destitute in the NorthEast of Sri Lanka
OWER THE PAST 6 YEARS
" AMAF has been providing assistance towards improving medical and health facilities
in NorthEast (NE) Sri Lanka.
AMAF has financed the establishment and commissioning of the first state of the art pathology laboratory in NE Sri Lanka. It has also donated a mobile Xray unit, 6 patient transport Vehicles, equipment for coronary care unit (CCU). in lensive care unit (ICU) and operating theatre. AMAF has setup a mobile dental clinic and provided equipment to improve the dental care.
YOU CAN MAKE A DIFFERENCE TO THE HEALTH AND WELLBEING OF OUR PEOPLE by contributing to AMAF projects.
UPCOMING MAJOR EVENT
Easter Friday Radiothon on 21 March 2008 On 3CR Radio and Inpaththamil Oli Radio
PLEASE DONATE GENEROUSLY
அவுஸ்திரேலிய மருத்துவ உதவிநிதியம்
Australian Medical Aid Foundation Inc (AMAF)
We thank you for Continuing your support.
intribution could be made to the AMAF by drawing a cheque in favour of
ATSraian Medical Air Forman :
Postal address: 5 Noble Avenue, Strathfield, NSW 135 Telephone: O2) 9642 486 or 0417 277 862 For further information, visit WWW, anas. Org

Page 39
| TITI IL
"E LL Lil' IFIIIIE
Tamil Gu
(5th issue of For all Tamil Comm
busineSS a
Tamil Guide Uill
Call the ToCarminill
FOI TAMIL
Pub Kalappai Publicatio)
All Profits got Australian Medical
மேலதிக Contact: (O2) 9642
O" 041
Email: kala
 
 
 
 
 

| | Դրրհի:
NSW TAMILGIE
வெளியீடு)
Lide 2008
the Tamil Guide)
lunity information and dvertisements
be audilable SOOn in Business Outlets
S ByTAMILS
'ish by ns (ASoGT) and AMAF
o projects of the Aid Foundation (AMAF)
விபரங்கள் 4860 or (O2)9758 7970
7 277 862
ppaiGDgmail.Com W.kalappai.org