கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலப்பை 2008.01

Page 1
KA APPA 55 36Tub 14
 

5্যাঁ 3 6025 20O8 2.5O
a TAMILCOMPETTION
டதாரிகள் தமிழர் சங்கம்
Graduate Tamils (ASoGT)

Page 2
அவுஸ்திரேலியா பட்டதாரிகள் தமிழர் சங்கம் Tamil Competition - Australian Society of Graduate Tamils.
தமிழ் ஊக்குவிப்புப் போட்டி
நரிசளிப்பு விழ
PRize Giving Ceremony ܬܐ 9 __
EFERE EL
Ig:ETI EI' AMLMPETIN அரேப்பட்டத்தது ALISEPHEn orig| Dodolo TÉTong
iaid LHDT
z/ oέρθρα
 
 
 
 
 

/
மனித மனத்தை உழுகின்ற கலப்பை உலகத் தமிழர்தம் உணர்வை உயர்த்தி நிற்கும்
கீழ் கலப்பை அவுஸ்திரேலியப் பட்டதாரிகள் தமிழர் சங்க ஆதரவில் வெளிவரும் காலாண்டுச் சஞ்சிகை
gjeofiligë : Alus, S2.50 ஆண்டுச் சந்தா Elsih TG : Aus. St O.00 Gellet fb T3 : Aus. S20.00
*
பிரசுரிக்கப்படாத படைப்புகளைத் திரும்பப் பெற இயலாது. ஆசிரியர் குழுவுடன் தொடர்புகொள்ள.
Tel:(612) 9758 7970
*
KALAPPA P.O. Box 4040, Homebushi, NSW 2140 AUSTRALIA E-Tail : kalappa i gmail. COITI Intermel : www.kalappiai. Corg
t இதழ் வடிவமைப்பு மித்ர ஆர்பஸ் க் கிரியேசன்ஸ் ། 91 - 11 -23723-182 2473 53.11
N
உள்ளே.
தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் தவறான திசையில் தமிழிசை.
தட்டிக் குவாலா
ls an egg a day Okay
படிகள்
LIETIHEIT
நட்புக்கு எல்லை
சைவமும், சிகப்பு அரிசியும்
ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று
சமயமும் சமூகமும்
தலைவிதி
ஒட்டாத மண்
திருப்பலிப் பாடல்கள்
கருவிற் பிறந்தோர் கடவள் ஆகார்
ஒரு மக்களின்.
எழுத்தாளர் விழா 2008
3.
TE
1گھلتی
려5
3D
35
ಪ್ರೌ15
5
E[]
7

Page 3
தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் 2007 அவுஸ்திரேலியப்பட்டதாரிகள் தமிழர் சங்கம்
Tamil Competition 2007 Australian Society of Graduate Tai Iils (ASOGT)
அவுஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 13 ஆண்டுகளாக நடாத்தப்பட்ட தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் 10 வது ஆண்டிலிருந்து அவுஸ்திரேலியா பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின் தலைமையின் கீழ் நடாத்தப்பட்டு வருகின்றன. இப்போட்டிகள் கடந்த 9 வருடங்களாக கன்பரா நகரினும் நடாத்தப்பட்டு வருகின்றன. இந்த வருடம் சிட்னியில் மட்டும் 300க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டனர். அவுஸ்திரேலிய-நியூசிலாந்தின் மற்ற ஆறு மாநகர்களில் இந்தப் போட்டிகள் நடாத்தப்பட்டன. சிட்னி தவிர மற்ற மாநகர்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் போட்டிகளில் பங்குபற்றினர்.
இந்தப் போட்டிகளின் பிரதான நோக்கம்:
அவுஸ்திரேலியாவில் வாழ்கின்ற தமிழ் சிறார்கள் தமிழ் கற்பதைத் தொடர்ந்து ஊக்குவிப்பது. அவர்களிடையே தமிழ்மொழி, தமிழ்க் கலாசாரம் ஆகியனவற்றில் ஆர்வம், பற்று. ஈடுபாடு ஏற்படுத்துவது மற்றும் இங்குள்ள தமிழ் இளைஞர்களிடையே நல்லதொரு தலைமைத்துவத்தை உருவாக்துவது போன்றவை பிரதான நோக்கமாகும்.
LITETILI miГл 2007 Prize Giving Ceremony
தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா செப்டெம்பர் மாதம் 30ம் திகதி மால்ை 3.15 மணியிலிருந்து, "விட்கம்-யூக்கிரேனியன் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பரிசளிப்பு விழாவில் மொத்தமாக 380 பரிசுகளும், 32 வெற்றிக் கேடயங்களும், 1தங்கப் பதக்கங்களும் பரிசாக வழங்கப்பட்டன. இம்முறை எழுத்தறிவுப் போட்டி, பாடல்மண்ணப் போட்டி, பேச்சுப் போட்டி என 11 போட்டிகள் அகில அவுஸ்திரேலிய, நியூசிலாந்து மட்டத்தில் நடாத்தப்பட்டு முதற்பரிசுகளாக தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட இருக்கின்றன,
தேசியப் பேச்சுப் போட்டிகளிலும், தேசிய பாடல் மனனப் போட்டிகளிலும் முதற்பரிசான தங்கப் பதக்கங்களை வெற்றி பெற்ற மாணவர்களின் சிறப்புப் பேச்சுக்களும் பாடல்களும் பரிசளிப்பு விழாவில் இடம்பெற்றன. 'வானொலி மாமா என்று எல்லோராலும் அழைக்கப்படும் திரு ந. மகேசன் அவர்கள் இந்த விழாவிற்கு பிரதம விருந்தினராக வருகை தந்து வெற்றி பெற்ற மானவர்களுக்கு பரிசில்களை வழங்கிக் கெளரவித்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் த. இராஜகோபாலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார். அவர் தனது உரையில், போட்டிகளினால் எப்படி மாணவர்களை தமிழ் கற்பதில் ஊக்குவிக்கலாம் என்பதை உதாரனங்களுடன் விளக்கினார். அத்துடன் இளைஞர் அணிகளுக்கிடையிலான ஒரு பட்டிமன்றமும் சிறப்பம்சமாக இடம்பெற்றது. இந்தப் பட்டிமன்றத்தின் தலைப்பு: புலம்பெயர்ந்த எம்மவரின் பெருங்கடன், எமது தாயக மக்களுக்குச் சேவை செய்பதே அல்லது புலம் பெயர்ந்த மக்களுக்குச் சேவை செய்வதே" இந்தப் பட்டிமன்றத்திற்கு பாடும்மீன் திரு சிறிஸ்கந்தராஜா மெல்போர்ன் நகரிலிருந்து வருகை தந்து, தலைமை தாங்கினார். செல்வி, சுகன்யா பாலசுப்பிரமினயமும் கலாநிதி உமைமைந்தன் பாவேந்திரா அவர்களும் இந்த நிகழ்ச்சிகளை திறம்பட தொகுத்து வழங்கினர். தேசிய மட்டத்தில் பாடல் மனனப் போட்டி, பேச்சுப் போட்டிகளில் சிட்னியிலிருந்து 23 மாணவர்களும் மற்றைய மாநகர்களிலிருந்து 25 மாணவர்களும் பங்குபற்றினர். தேசியப் போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் தமிழ் வானொலிகளிலும் இன்பத்தமிழ் ஒலி, ATBC தமிழ் வானொலி, தரிசனம் தமிழ்த் தொலைக் காட்சியிலும் கலந்து கொள்ளும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
 
 
 

Irinir a n :
இதுவே முதல்தடவையாகும். இந்தப் ಔuTCಛೆಗಿಸ್ಲೆ கந்ேது ெ
இது ஒரு மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்ததாகத் தெரிவித்தனர்
“কেল্প TTT/
தேசிய நிலையில் தங்கப்பதக்கம் பெற்றோர் விபரம்: (Gold medalists)
* கீழ்ப்பிரிவில் (5-7 வயது) எழுத்தறிவுப் போட்டி-முதற் பரிசு
arsi. Bibuang usuplai Nithiyashri Pathmasiri (WIC)
* மத்திய பிரிவில் (8-9 வயது) எழுத்தறிவுப்போட்டி-முதற் பரிசு
Saska Barafalgaergirirasit Janani Jeganmohan (NSW) (
* மேற்பிரிவில் (10-12 வயது எழுத்தறிவுப் போட்டி-முதற் பரிசு
Grissil 20Lourboard. Umai Purushothamar (NSW)
* அதிமேற் பிரிவில் (13-18 வயது) எழுத்தறிவுப் போட்டி-முதற் பரிசு
Giribei. Stasiun serbagian Ia TA Akalya Anandakumarasany (QLD)
விசேட அதிமேற் பிரிவில் (18 வயதின் கீழ்
* எழுத்தறிவுப் போட்டி -முதற் பரிசு
Gardios.JGåT. GODLJITEŠT (BUITE JITBIT Bhirajan Yogarajah (NSW)
* கீழ்ப் பரிவில் 6-7 வயது பாடல்மனனப் போட்டி-முதற் பரிசு
6FeiKAl. assifilart GurTio 6ampffl:Luleår Kavita Paul Remician (NSW)
* மத்திய பிரிவில் 8-3 வயது பாடல்மனனப் போட்டி -முதற் பரிசு
6 Awsiusifil. LOGrufflag. I'r gyfleu gyrrarius M: Inisha Siwaithas (WICI)
விசேட மேற்பிரிவில் (10-12 வயது * பாடல்மனனப் திருக்குறள் போட்டி- () LIി
Shrief. SLTiaraf Tauri Kaciachchini Raviraj (WIC)
* மத்திய பிரிவில் 8-9 வயது பேச்சுப் போட்டி -முதற் பரிசு
617üsler, assNJITJES Går påbyłELDIT IT-TITLA Thuvarakan Muthukkumarasamy(QLD)
* மேற் பிரிவில் (10-12 வயது பேச்சுப் போட்டி -முதற் பரிசு
Ghrisugir. Ticuákastër Sirrigduit Sailuxan Rajendran (NSW)
* அதிமேற் பிரிவில் (3-18 வயது பேச்சுப் போட்டி -முதற் பரிசு
TTT TMCkLkLkT TTTMMLTTTTTTe LLtCClLL lLlLlLlltLLLLLLLLCLLL LLLLLLLLS
நிர்வாகம்
-ஆகிழ் ஆஃஜ்கிப்புக் ஒழ 700

Page 4
செ.அ. வீரபாண்டியன் (i.டாக்டர்.
pannpandigyahoo.co. in
திமிழ் மொழியில் அடிப்படை அறிவு கூட இல்லாமல், செவி மூலம் உணரும் ஒலி அறிவினைப் பயன்படுத்தி, தாம் பயன்படுத்தும் சொற்களில் எதுகை மோனையைத் தேடிக் கண்டுபிடித்து மேடையில் பேசி, தம்மைத் தமிழ் ஆர்வலராகக் காண்பிப்பவர்களைத் தமிழக வரலாறு சந்தித்துள்ளது. அதேபோல் இசையைப் பற்றிய அடிப்படை அறிவு பெறுவதில் ஆர்வமின்றி, தமிழிசையைத் தான் "கள வாடி" கர்நாடக இசை உயர்வான இடத்தைப் பிடித்துள்ளது என்பது, கர்நாடக இசை மிகவும் உயர்வானது என்ற எண்ணத்தில், தமிழிசை ஆர்வத்தின் அடையாளமாக முன்வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தன்னைத் தமிழ் ஆர்வலராகக் காண்பிக்கத் தேவைப்படும் அடையாளங்களில் முக்கியமான ஒன்று இத்தகைய தமிழிசை ஆர்வமாகும். எனது இசை ஆராய்ச்சி ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடையும் வரை நானும் இந்தத் தவறான நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டிருந்தேன் என்பதை இங்கு பதிவு செய்ய விழைகிறேன்.
கர்நாடக இசை மிகவும் உயர்வானது என்ற எண்ணத்தில், தமிழிசையைத் தான் "கள வாடி" கர்நாடக இசை உயர்வான இடத்தைப் பிடித்துள்ளது என்ற நிலைப்பாட்டில் உள்ள குறைபாடுகளையும், அதனால் தமிழிசை வளர்ச்சிக்கு உள்ள அபாயத்தையும் இங்கு சுட்டிக்காட்ட விழைகிறேன்.
இந்த நிலைப்பாட்டின் முதல் பலியாக (vicin) தேவார இசை உள்ளது. ராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் சிதம்பரம் கோவிலில் இருந்து தேவாரச் சுவடிகள் மீட்கப்பட்டது. அதை எவ்வாறு இசைப்பது என்பது வழக்கொழிந்து போயிருந்த நிலையில், அதை இசைப்பதும் அவரது ஆட்சியில்தான் மீண்டும் வழக்கிற்கு வந்தது. வழக்கொழிந்து போயிருந்த தேவார இசைப்பிற்கும், நீண்ட இடைவெளிக்குப்பின் புதுப்பிக்கப்பட்ட தேவார இசைப் பிற்கும் உள்ள ஒற்றுமை-வேற்றுமைகள் பற்றிய சான்றுகள் ஏதும் கிடைத்துள்ளதாக நான் அறியவில்லை. ஆனால் தேவார
 

F6OÜGULu 55 35 Gor 2008 : 5
இசைப்பு புதுப்பிக்கப்பட்டபின் மரபு வழியாக ஒதுவார்கள் மூலம் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளதாக ஒதுவார்கள் தெரிவித்து வருகிறார்கள். அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், தேவார இசைதான் கர்நாடக இசையாகப் பின்பற்றப்படுகிறது என்று சொல்லி, கர்நாடக இசையைப் போன்று தேவாரத்தைப் பாடிக் காட்டும் முயற்சிகளும் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்றன.
"தோடுடைய செவியன்" என்ற புகழ்பெற்ற தேவாரப் பாடலை
ஒதுவார்கள் மூலம் பாடச்செய்து, புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வகத்தில் (French Institute) பதிவு செய்து வைத்துள்ளார்கள். அதைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்தப் பாடலை வெவ்வேறு ஒதுவார்கள் வெவ்வேறு விதமாகப் பாடியுள்ளது எனது கவனத்தை ஈர்த்தது. அதேபோல் இன்று கோவில்களில் பாடப்படுகின்ற தேவாரப் பாடல்களைப் பதிவு செய்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது அவசியமாகும். வழக்கொழிந்து போயிருந்த தேவார இசைப்பிற்கும், நீண்ட இடைவெளிக்குப் பின் புதுப்பிக்கப்பட்ட தேவார இசைப்பிற்கும் உள்ள ஒற்றுமை-வேற்றுமைகள் பற்றிய சான்றுகள் நம்மிடம் இல்லை. புதுப்பிக்கப்பட்ட தேவார இசையையும் ஓதுவார்கள் வெவ்வேறு விதமாகப் பாடி வருவது பற்றிய சான்றுகளை முழுமையாகப் பதிவு செய்வது பற்றி ஏதும் முயற்சிகள் நடப்பதாக எனக்குத் தெரியவில்லை.
தேவாரப் பாடல்களிலேயே (Text) பறை, உடுக்கு போன்ற தாள இசைக்கருவிகள் இசைப்பதன் முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று இசைக்கப்படும் தேவார இசையில் துணை இசைக்கருவிகளாக இவை இடம் பெறுவதில்லை. இத்தகைய பறை உடுக்கு போன்ற தாள இசைக்கருவிகளுக்கு இத்தகைய "தீண்டத்தகாத" நிலை ராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. சங்க இலக்கியங்களில் விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட எல்லாப் பிரிவினரும் இத்தகைய பறை வகைத் தாள இசைக்கருவிகளை இசைத்ததற்கு நிறைய சான்றுகள் உள்ளன.
எனவே ராஜராஜசோழன் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட தேவார இசைப்பில் பறை, உடுக்கு போன்ற தாள இசைக் கருவிகளுக்கு இத்தகைய "தீண்டத்தகாத" நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இசையில் இத்தகைய தீண்டத்தகாத நிலை பிற்காலத்தில்தான் அறிமுகமாகியிருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். செவ்விசை (classical music), PTLGüLD 38503 (folk music) (urgårry Wifa/Fair தமிழிசையில் இதேபோல் பிற்காலத்தில்தான் அறிமுகமாகியிருக்க வேண்டும் என்றும் நான் கருதுகிறேன். செவ்விசை மற்றும் நாட்டுப்புற இசை போன்ற சொற்கள் மேற்கத்திய சிந்தனை முறையில்தான்
தமிழிசை மற்றும் பிற இந்திய இசை தொடர்பான விவாதங்களிஷ்
e -
**్మ

Page 5
கலப்பை 55 : தை 2008 6ே
பயன்படுத்தப்படுகின்றன. ஆனாயநாயனார் காலம் வரை இத்தகைய பிரிவுகள் தமிழிசையில் இருந்ததற்கான சான்றுகள் இல்லை என்பது எனது ஆய்வுகளில் வெளிப்பட்டுள்ளது.
இந்திய சிந்தனை காலனியமயமாக்கப்பட்டதானது (Col}. nisation of Indian Mind) இசை தொடர்பான ஆராய்ச்சிகளிலும் (ஆபிரகாம் பண்டிதர் மேற்கத்திய இசையின்-குறைபாடுகள் மிகுந்த-ஈகுவல் டெம்பரமண்ட் (Equal Temperiment) முறையால் ஈர்க்கப்பட்டு, அதுவே பழந்தமிழ் வட்டப்பாலை முறை என முடிவு செய்தார், அது தொடர்பான விவாதங்களிலும் பெரும் பாதிப்பை
ஏற்படுத்தியுள்ளதை நான் அனுபவித்து வருகிறேன். இந்திய சிந்தனை காலனியமயமாக்கப்பட்டதன் காரணமாக சிம்பொனி இசை என்ற
இ
ால் என்ன என்று தெரிந்துகொள்ளாமலேயே அதனை மிக உயர்ந்த இசையாக வழிபடும் போக்கினை நான் சந்தித்துள்ளேன். அதேபோல் கர்நாடக இசை மிகவும் உயர்வானது என்ற எண்ணத்தில், தமிழிசையைத் தான் "களவாடி" கர்நாடக இசை உயர்வான இடத்தைப் பிடித்துள்ளது என்பதில் உள்ள குறைபாடுகளையும் நான் சந்தித்து வருகிறேன்.
கர்நாடக இசையின் கொள்கையாக (Theory) உள்ள மேளகர்த்தா இசைக் கொள்கை சுமார் 300 வருடங்களுக்கு முன் தஞ்சையில் உருவான கொள்கையாகும். எனவே, கர்நாடக இசையின் கொள்கை தமிழிசையிலிருந்து களவாடப்படவில்லை,
அடுத்து செய்முறை இசை (Practical music) என்று வரும்போது கருதித் தீர்மானிப்பும் (Pitch Standa(d), இசைச்சுர இடைவெளி அளவு முறையும் (Interwis) முக்கிய இடம் பெறுகின்றன. இன்றைக்கு கர்நாடக இசையில் சுருதிப் பெட்டிக்கு சுருதி நிர்ணயம் வெள்ளைக்காரர்கள் அறிமுகப்படுத்திய சுருதிக்குழல் (Pitch pipe) அடிப்படையில் செய்யப்படுகிறது. இது தொடர்பான சான்றுகளை "தொல் இசைப் புதையல்கள்- புதிய இசைக்கான தேடல்" (Ancient Music Treasures - Exploration for New Music) at sit) yi/Saul I ఏతk புத்தகத்தில் நான் விளக்கியுள்ளேன். இதனை இந்திய இசைக்கான ஜி3 சுருதிப் பெட்டி வியாபாரத்தில் முன்னணியில் உள்ள ராடல் (Radcl) நிறுவனமும் உறுதி செய்து எனக்கு மடல் அனுப்பியுள்ளார்கள். எனவே, கர்நாடக இசையின் சுருதித் தீர்மானிப்பும் தமிழிசையிலிருந்து களவாடப்படவில்லை. سمي
அடுத்து கர்நாடக இசையில் உள்ள இசைச்சுர இடைவெளி அளவு முறை பற்றி பார்ப்போம்.
மேற்கத்திய இசையில் இசைச்சுர இடைவெளி அளவு
முறையில் ஈகுவல் டெம்பரமண்ட் (EqualTemp:Tament) மற்றும் ஜஸ்ட்
இன்டோனேசன் (Just Intonation) என்ற இரண்டு முறைகள் உள்ளன.
இசை அறிஞர் சாம்பமூர்த்தி கர்நாடக இசையின் இசைச்சுர இடைவெளி
Bt y Tylwyr

a hir
கலப்பை 55 * தை 2008 * 7
அளவு முறை ஜஸ்ட் இன்டொனேசன் என்று தெரிவித்து அதற்கான இசைச்சுர இடைவெளி அதிர்வு எண் தகவு மதிப்புகளை (Frcபுபency Ratio) தனது புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். இம்மதிப்புகளுக்கும், மேற்கத்திய இசையில் உள்ள ஜஸ்ட் இன்டொனேசன் மதிப்புகளுக்கும் இடையே வேறுபாடு இருப்பதையும் மேலே சொன்ன எனது நூலில் விளக்கியுள்ளேன். சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இசைச்சுர இடைவெளி அதிர்வு எண் தகவு மதிப்புகளையும் நான் கணக்கிட்டு காட்டியுள்ளேன. அவை மேலே சொன்ன இரண்டு விதமான ஜஸ்ட் இன்டொனேசன் மதிப்புகளிடமிருந்தும் மாறுபட்டு இருப்பதையும் நான் விளக்கியுள்ளேன். எனவே, கர்நாடக இசையில் உள்ள இசைச்சுர இடைவெளி அதிர்வு எண் தகவு மதிப்புகள் தமிழிசையிலிருந்து களவாடப்படவில்லை
அத்துடன் கர்நாடக இசையில் பயன்படுத்தப்படும் சுருதிப்பெட்டி கிறித்துவ பாதிரியார்களால் அறிமுகப் படுத்தப் பட்டது என்பதற்கான சான்றுகனையும் அந்நூலில் விளக்கியுள்ளேன். எனவே, கர்நாடக இசையில் பயன்படுத்தப்படும் சுருதிப்பெட்டியும் தமிழிசையிலிருந்து "களவாடப்பட"வில்லை
சுருதித் தீர்மானிப்பிலும், சுருதிப் பெட்டியிலும் மேலே குறிப்பிட்டபடி கர்நாடக இசை காலனியமயமாக்கலுக்கு (Colonisation in Karnal Music) உள்ளாகியுள்ளது. பாரம்பரிய தமிழ் இசை வாய்ப் பாட்டிலும் இந்த பாதிப்பு உள்ளது.
இந்தக் குறைபாடுகள் பற்றியும், அவற்றை நிவர்த்தி செய்தால் உலக இசைச் சந்தையில் இந்திய இசைக்கு கிடைக்க இருக்கும் முக்கியத்துவம் பற்றியும் மேலே சொன்ன நூலில் நான் விளக்கியுள்ளேன்.
மேலே சொன்ன குறைபாடுகள் பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் பழம் தமிழ்ப் பண்கள்தான் இன்று கர்நாடக இசையில் பெயர் மாற்றம் அடைந்து வருவதாக "பண் ஆராய்ச்சிகள்" தமிழ்நாட்டில் நடந்து வருகின்றன. "பண்" என்ற சொல்லின் பொருள் பற்றி பழந்தமிழ் இலக்கியங்களில் கிடைக்கும் தகவல்களுடன் கர்நாடக இசையில் பயன்படுத்தப்படும் "ராகம்" என்ற சொல்வின் பொருள் பற்றிய தகவல்களை ஒப்பிட்டால் இரண்டிற்கும் இடையே பல வேறுபாடுகள் இருப்பது தெளிவாகும். மேற்கத்திய இசையில் உள்ள ஸ்கேல் (Scale) (அதாவது இசைக்கப்படும் இசையில் என்னென்ன சுரங்கள் இடம் பெறும் என்ற தகவல்) என்ற சொல்லின் பொருள் மட்டுமே "பண்" என்ற சொல் பற்றிய தகவல்களுக்கும், "ராகம்" என்ற சொல் பற்றிய தகல்களுக்கும் பொதுவாக இருக்கிறது.
வழக்கொழிந்துபோயிருந்த தேவார இசைப்பிற்கும்,நீண்ட இடைவெளிக்குப் பின் ராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட தேவார
ஐ s Q
இசைப்பிற்கும் உள்ள ஒற்றுமை-வேற்றுமைகள் பற்றிய சான்றுகள் தம்மிடடி ላፉ
8.
智*
14

Page 6
கலப்பை 55 : தை 2008 : 8
இல்லை. புதுப்பிக்கப்பட்ட தேவார இசையையும் ஒதுவார்கள் வெவ்வேறு விதமாகப் பாடி வருவது பற்றிய சான்றுகளை முன்னர் பார்த்தோம்.
உண்மையில் தெவாரப்பாடல்களில் உள்ள ஸ்கேலை அடையாளம் கண்டு, அவற்றை கர்நாடக ராகங்களில் உள்ள ஸ்கேலுடன் ஒப்பிட்டு, ஒத்துப்போகும் ஸ்கேலில் உள்ள தேவாரப் பண்தான் இன்று கர்நாடக இசையின் ராகமாக உள்ளது என்ற முடிவுகள் "பண் ஆராய்ச்சிகள்" என்ற பெயரில் அறிவிக்கப்படுகின்றன. இந்த முயற்சியை உலகில் உள்ள எல்லா வகை இசைகளுடனும் ஒப்பிட்டு இதுபோன்ற முடிவுகளையும் பெறலாம்.
ஒரு பாடலின் சொற்களில் உள்ள எழுத்துக்களின் ஒலிக்கும், சுர இசைக்கும் உள்ள தொடர்பு பற்றி பழந்தமிழ் இலக்கியங்களில் நிறைய சான்றுகள் உள்ளன. அவற்றில் சில வருமாறு:
"யாழெழுத்திற் பாவாற் புணர்க்க"- பஞ்ச மரபு 89 "யாழ் ஒக்கும் சொல்"- கம்ராமாயணம்- பாவ காண்டம்- பூக்கொய்
JĮ GALF -
() శొప్తి
"எழுத்தும் புணருத்தான் மணிய வண்ணக்கன் தேவன்
சாத்தன்" - அரச்சாலுரர் கல்வெட்டு கிபி 2ஆம் நூற்றாண்டு
"அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும் உள’
என மொழிட - இசையொடு சிவணிய நரம்பின் மறைய' என்மனார். புலவர்"- தொல்காப்பியம் - எழுத்து 33
அது மட்டுமல்ல, பாடலில் வரும் சொற்கள் உணர்த்தும் பொருளை உணர்ந்து அதனுடன் இசை பொருந்துவதை உணர்ந்தால்தான் பாடலின் இனிமையை மனதில் உணர முடியும்" என்பதைக் கீழ்வரும் சான்று உணர்த்துகிறது.
"பண் இனிது பாடல் உணர்வார் அகத்து"- நான்மணிக்கடிகை ஆறு
தமிழ் இசை முயற்சிக்கு எதிராக இசைக்கு மொழியே வேண்டியதில்லை என்ற வாதம் நடைமுறையில் தமிழ் இசைக்கு மட்டுமின்றி தெலுங்கு மற்றும் சமஸ்கிருத மொழிப் பாடல் களுக்கும் பாதகமாக அமைந்தது என்பதை மேலே குறிப்பிட்ட சான்றின் அடிப்படையில் புரிந்து கொள்ளலாம். தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை முறையாகப் படிக்காமல், ஒவ்வொரு சொல்லுக்குமான அர்த்தம் புரியாமல் அம்மொழிகளில் உள்ள பாடல்களைச் சரியான உச்சரிப்பு இன்றி தவறுதலாக கர்நாடக இசைக்கச்சேரிகளில் பாட அது வழிவகுத்தது. தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் தெரியாதவர்கள் பெரும்பான்மையாக அரங்கில் உள்ள கச்சேரிகளில் அத்தவறை பெரும்பான்மையோர் துண்டுகொள்வதில்லை. இயல்பான இசை ரசனைக்கு மாறான
s
རྩ་ ༩

கலப்பை 55 :ே தை 2008 * 9
மனரீதியில் கட்டுப்படுத்தப்பட்ட (Mental Conditioning) இசை ரசனைக்கு இது வழிவகுத்தது. ஆங்கிலத்தில் எதைப் பேசினாலும் (உளறினாலும்) புத்திசாலித்தனம், உயர்வானது என்பதைப் போன்றதே இது மற்ற விளையாட்டுகளைவிட கிரிக்கெட்டைப் பற்றிப் பேசுவதே உயர்வானது என்பதையும் போன்றதே இது.
இந்த மனரீதியில் கட்டுப்படுத்தப்பட்ட (Mental Conditioning) இசை ரசனை காரணமாக தமிழப் பாடல்களையும் தெலுங்கு மற்றும் சமஸ்கிருத மொழிப் பாடல்களைப் போல் பாடும் தவறும் கச்சேரிகளில் அரங்கேறுகிறது. அசை, சீர், துரக்கு, தளை, அடி, தொடை போன்ற பாடல் கூறுகளின் இசையியல் பரிமாணங்கள் பற்றிய எந்தப் புரிதலும் இன்றி இசைக் கச்சேரிகளில் பாடப்படும் தமிழப் பாடல்களும் தமிழிசைக்கு இழைக்கப்படும் அநீதிகளே.
எனினும் இளைஞர்களிடம் இசைக்கச்சேரிகளில் உள்ள தவறுகளை இசைக் கல்வியில் உள்ள சுருதிக் குழப்பங்களை) அடையாம் கண்டு, பகிரங்கமாக விவாதிக்கும் போக்கு வளர்ந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தவறுதலான உச்சரிப்புகளுடனும், சுருதிக் குழப்பங்களுடனும் பாடும் இசைக்கச்சேரிகள் "நம்மாளு" என்பதற்காகக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு மேலே சொன்ன போக்கு சவாலாக வளர்ந்து வருகிறது.
தமிழ் மாணவர்களும், இசை மாணவர்களும் அசை, சீர், தூக்கு, தளை, அடி, தொடை போன்ற பாடல் கூறுகளின் இசையியல் பரிமானங்கள் பற்றி பயில்வார்களானால், தமிழ்ப் பாடல்களால் தமிழிசைக்கு இழைக்கப்படும் அநீதிகள் முடிவுக்கு வரும்.
இசைத்தகவல் தொழில் நுட்ப அடிப்படையில் (Music Information Technology) மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் கர்நாடக இசையில் ஸ்வரம், ஸ்வரஸ்தானம், சுருதிகள் அடிப்படையிலான இசையியல் கொள்கைகளைக் கேள்விக்குறிகளுக்கு உட்படுத்தியுள்ளன. கூடுதல் g54, a gyóg, www.musicresearch.in
இளைஞர்களிடம் உள்ள, எதையும் துணிச்சலுடன், திறந்த விவா தத்திற்கு உட்படுத்தும் போக்கு இசையில் உள்ள குழப்பங்களையும் குறைகளையும் நீக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இன்றைய கர்நாடக இசை என்பது LIGA) fpGUYŠI AFG7 (sources) அடிப்படையில் பல உருமாற்றங்களைப் பெற்று வந்துள்ளது. வேத இசை, மராத்திய இசை, இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை (கர்நாடக இசை மும்மூர்த்திகள் மேற்கத்திய இசையைப் பின்பற்றியும் பாடல்கள் உருவாக்கியுள்ளனர்) உள்ளிட்ட பல மூலங்களைக் கொண்டது. பழந்தமிழ் இசை என்பதும் அந்த
\RWA * ஒ sy
ፍr -
-
イ

Page 7
கலப்பை 55 :ே தை 2008 * 10
நதி மூலம் ரிஷி மூலம் போன்றதே இசை மூலமும் ஆகும். இசை மூலம் பற்றிய சார்பற்ற ஆய்வுகள் இசை அறிவை வளர்க்கவே துணை புரியும். மாறாக, தமது இசையே உலகில் தொன்மையானது
மூலங்களில் ஒன்றாகும். கல்லணையில் ஒடும் நீர் காவிரியில் குடகு மலையில் பெய்த மழை நீர் என்பது போன்ற வாதமே “கள வாடிய இசையே கர்நாடக இசை" என்ற வாதமும் ஆகும்.
என்றும், தமது இசை வேறு எந்த இசையிலிருந்தும் எதையும் பெற
வில்லை என்றும், பிற இசைகளுக்கு தமது இசையே உதவியது
என்றும் உணர்வுபூர்வமான நிலைப்பாடுக்ள எடுத்து, அவற்றின்
விளைவு இசை அறிவு வளர்ச்சிக்குப் பாதகமாகவே அமையும்
படித்த தமிழர்களிடம் கூட தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு இசையைப் பயிற்றுவிக்கும் பண்பாடு இன்றும் இல்லை. சென்னையில் கச்சேரிகளில் தமிழ்ப்பாடல்கள் பாடப்படும்போது அரங்கில் இருப்பவர்கள் பெரும்பாலும் பிராமணர்களே. தமிழ் இசையில் ஆர்வலர்களாக பேச்சிலும் எழுத்திலும் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளும் பலரால் இத்தகைய அரங்கில் அமர்ந்து தமிழ் இசையை ரசிக்க முடிவதில்லை. குறைந்தபட்ச இசைப் பயிற்சி இல்லாததே இதற்குக் காரணமாகும். கச்சேரிகளில் இன்று தமிழுக்கு போதிய முக்கியத்துவம் இல்லாததற்கு தமிழர்களிடையே குழந்தைகளுக்கு இசையைப் பயிற்றுவிக்கும் பண்பாடு இல்லாததே காரணமாகும்.
அடிப்படையில் நடைபெறும் ஆய்வு முயற்சிகள் இசை உலகில் வேண்டாத சிக்கல்களை ஏற்படுத்தவே துணை புரியும். அதன்
கிறித்துவ ஆன்மீக இசை உள்ளிட்ட மேற்கத்திய இசையும், அமெரிக்காவில் அடிமைகளாக இருந்த ஆப்பிரிக்கர்களின் மேற்கு
இசையில் உயர்வு தாழ்வு என்பதெல்லாம் அவரவர்கள் மனதைப் பொறுத்த சார்பு (Subjective) அணுகுமுறையாகும்.
ஆப்பிரிக்க இசையும் கலந்து உருவானதே ஜாஸ் (Jazz) இசையாகும்.
। ତନ୍ତ୍ର* ஐரோப்பாவில் நாட்டுப்புற இசைகளை வேர்களாகக் கொண்டு
ஜீ வளர்ந்ததே சிம்பொனி இசையாகும். ஒவ்வொரு வகை இசையின்
தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் சமூக வரலாற்றுப்
பின்னணி உண்டு. இன்றைய சமூகத்தில் உள்ள பிரச்சினைகளைச் சரியாக அடையாளம் கண்டு தீர்ப்பதற்கு, சமூக வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய சார்பற்ற இசை ஆய்வுகள் வழி வகுக்கும்.
Al
丧
●
ܥܬܼ
1W

சிறுவர் விருந்து சிறுவர் பாடல்
| ER
நேரமிது நேரமிது நீத்திரைகொள் குறிாலா நேரமிதை விட்டுவிட்டால் நீத்திரையில்லை குவிாலா
வளைந்த செலிகளை விரத்து கறுத்த மூக்கை ஆட்டி கால்கள் நான்கினையும் குறுக்கி கண்மூடிதுயில்கொள் குஹாலா
M
குட்gதனை மடியில் போட்டு
இயூக்கலிப்டஸ் இலையினை வாயில் போட்டு மரத்துக்கு மரம்தாலிலிட்டு
நீத்திரை கொள் குவிாலா
மரத்தில்ருந்து சர்வரன்று கீழிறங்குவாய் மரத்தின்மீது இர்ரென்று மேலேறுவாய் நாளொன்றுக்கு Uഴ്ചയ്ക്കെ மணிநேரம் நீத்திரை கொள்வூாயாமே குலுாலா

Page 8
கலப்பை 55 * தை 2008 8 12
பகல்நேரம் கண்மூடிதுயில் கொள்வாயாமே வின்நேரம் கண்திறந்து துயில் கலைவாயாமே அங்குமிங்கும்தாஜித் gSmuTSup
அங்குமிங்கும் குட்டியைகாஜித்திரிவாயாமே
தண்ணீரே அருந்தமாட்டாயாமே குஜாலா திகைப்பான அருமையானதகவல் 65G அவுஸ்திரேலிய ஆதிவாசிகள் சூட்டிய நாமம்தான் உன்நாமமாம் குவாலா
கொடிய டிங்கோ ஆந்தால் கவனம் குவாலா 35ULநரிலுந்தால் கலுனம் குவிாலா இருட்டில் ஆந்தை ஆந்தால் கவனம் குவாலா காட்டில் தீ ஐந்தால் கவனம் குவிாலா
குட்டிக் குட்டி குலூாலா கட்டிக் கரும்பு குவிாலா குட்டிச் சிறுவூர்நாமே-உனை கட்டி என்றும் காப்போமே!
6 lig TögöıITöft
|அவுஸ்திரேலியா
ဗွီဒ္ဓိ
LLLAAAASLLLAAeLeLLLLSSSA LLLeALAeSeLeLeeLSLA LOLeLASLeLeLeeLLLLSSSLAS OLeLSeLeLSTeLSLA 0LASLLLLLLASLLSAS LALeLeeLSeeeLLLLSSLAS Oa
 
 

EGGS are esteemed as one of nature's perfect foods as they arc highly nutritious and low in calories.
They also have numerous food applications and have been called "the cement that holds the castle of cuisine together" due to the their ability to bind, leaven, thicken and emulsify.
Eggs are readily available, inexpensive and can be prepared in a multitude of ways. It is claimed that at the time of the French Revolutic 1) the French already knew 685 different ways of preparing eggs (including, of course, the omelette),
During the 1960s, eggs were considered a forbidden food because the yolk
contains cholesterol which has been linked to health problems such as heart disease,
However, this view has changel Cower til Ille and che olcsterol crı tent in cggs is no longer a health issue.

Page 9
கலப்பை 55 * தை 2008 : 14
The current recomillendation of the Allerican Heart Foundation and related research organisations is "an egg a day is okay", provided you have no family history of heart problems and control cholesterol intake in your diet.
Cholesterol is a natural substance found in every living cell. It has unportant functions in the body and serves to insulate nerve fibers, as well as maintain cell walls and produce vitamin D, various holillones and digestive juices.
Typically, around 20 percent of the cholesterol found in our body comes from our diet. If you take in more cholesterol than necded, the body maintains a balance by producing less,
However, some individuals have too Illuch cholesterol in their bloodstream, which causes excess to build up over time, resulting in arteriosclerosis - a form of narrowing and hardening of the arteries. About 90 percent of strokes and heart attacks arc due to arteriosclerosis,
People whose system cannot handle cholesterol need to take precautions, however, radical dictary limitations for the entire population does not seem warranted. hence the recommendation - one egg a day, -
High blood - cholesterol levels are linked to higher risk of heart diseases, Research indicates that it is the total dictalry fat in take - cxcess satu Tated fat and trans-fatty acids in patricular - that has the greatest impact on your blood - cholesterol levels. Trans-fatty acids are the fats that for in when vegetable oils are hydrogenated, for example, in margarine.
There arc two types of blood cholesterol, Low density Lipoprotein (bad cholesterol) and High density Lipoprotein (good cholesterol). The LDL promotes clogging of arteries with fat deposits and the HDL works to prevent clogging.
It is best to have low LDL levels and high HDL levels, Cholcsterol levels can be determined by having a blood test,
 

asoustou 55 * Gü35 2008 * 15
Eal an egg a day and keep cholesterol healthy by following the guidelines below, which apply to your diet over a period of several days.
"Avoid eating eggs with other cholesterol-rich foods such as sausage or bacon, as one large egg contains almost two thirds of the 300mg daily cholesterillin it set by the American Heart Association,
* Reduce the total am (LIII of satural cd fat in your cliet, Choose fatfree or reduced-fat dairy foods and leaner meat, poultry and fish. Trim excess fat from meat and remove skin from poultry, Buy called fish picked in water instead of oil and select reduced-fat deli meats, lean ham cor turkey.
* Enjoy vegetables without adding butter, Inargarine, creail sauces or salad dressing.
* Eat il vicgictaria In mell.
* Increase your fibre intake - eat whole-grain breads and legumes (baked beans, kidney beans, lentils, chickpeas). Eat more fruits and vegetables, Cerlain types of fibre have been shown to help reduce fatty build up on artcry walls and to help lower blood cholelsterol levels.
* Practice moderation by balancing foods high in fat or cholesterol with low-fat foods,
* If you have diabetics, high blood pressure or a family history of cardiovascular disease, it makes sense to limit eggs in your dict. However, most people can Illaintain healthy blood cholesterol with a low-fat high-fibre diet and by leading an active lifestyle,
LCLLS LGLLLLLLL LLL LLTTLTL LTCCCGL TLT LL TCCLL ETTLS CCCLTkLSS LLLLLLGLLLCT CCLL Hunan Health at Massey University.

Page 10
நெருங்கதை
/
 

HooÜGIDLU 55 È SUDS5 2008 È83 17
மேற்பரப்புக்காக அமெரிக்க சென்ற கசகுண்பா அங்கு பல்கலைக்கழகத்தில் தன்னுடன் படிக்கும் எத்தியனைச் சந்திக்கிறாள். இருவருக்குமிடையே காதல் மலர்கிறது. காதலும் பிரச்சனையும் இணைபிரியாசி சகோதரர்கள் என்பதைப் ! //fимий எத்தியன், காருண்யா விடுதலையில் இலங்கை சென்று வரத் தாமதித்த வேளையில் உலக வாழ்க்கை
தி:ைற்றது
தஞ்சமடைகின்றான்.
கிTருண்யா, "நான் எனது ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதத் தொடங்கிவிட்டேன். நீங்கள் அருகில் இருந்தால் உதவியாக இருக்கும்" TT ஸத்தியனுக்கு இ-மெயில் அனுப்பினாள். ஆனால் இப்பொழுதெல்லாம் அவன் எந்த இ-மெயிலும் காருண்யாவுக்கு அனுப்புவதில்லை. நினைத்தால் அவளுக்குக் கவலையாக இருக்கும். உருகி உருகிக் காதலித்ததென்ன! வலிந்து சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டு சந்தித்ததென்ன! அங்கே மணிக்கணக்கில் ஒருவரை ஒருவர் பார்வையால் பருகியதென்ன! இன்று ஒரேயடியாக மெளனம் சாதிப்பதென்ன! என எதுவுமே புரியாமல் மனம் மிக நொந்து போனான். எங்கே தவறு நடந்ததென அவளுக்குத் தெரியவில்லை, ஆனாலும் அதற்காகத் துவண்டு போகாமல் தன் படிப்பில் முழுக் கவனத்தையும் செலுத்தினாள்.
մեքեն]] ճելի நிகழ்ச்சி ஒன்றில்
அவளைக் கண்ட ஸத்தியனின் "ரன்ன திரும்ப
எனத் தீர்மானித்து விரும்பி சுாைரி இதw ந்ைதர
அகஸ்'துர்வை என்ற முரனைக்
வந்துவிட்டாயா" எனக் கேட்டவர், "எத்தியன் லண்டன் போய்விட்டான். திருமணம் செய்யமாட்டேன், சந்நியாசியாகப் போகிறேன் ன்கிறான்" பாகற்றன எனகரான கண்கலங்கினார். காருண்யா செய்வதறியாது நின்றாள்.
லண்டன் போய் அவனைச்
தனது ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதிச் சமர்ப்பித்துவிட்டுப் 8 போவதாகச் சொன்னாள். * வசதியானால் வீட்டுக்கு வா என அழைத்தார். நேரம் கிடைக்கும் x போது வருவதாகச் சொல்லிச்
巴= 『リ Ε: சென்றாள். லண்டன் போகவா?
ஒருவனை நம்பி ஏன் போக
வேண்டுமென நினைத்து அந்த எண்ணத்தைக் கைவிட்டாள்.
ஆனால் விரைவில் ஸத்தியன்

Page 11
sausou 55 is sing 2008 Հ: 1B
சான்பிரான்சிஸ்கோ வந்தான். மெலிந்து முகக்களையிழந்து நின்ற அவனைப் பார்த்து அவள் கண்கள் கலங்கின. ஆனாலும் முயன்று அதைத் தடுத்தவன் அவன் செய்கையால் தான் எதுவும் பாதிக்கப்படவில்லை என்பது போல வலிந்து வரவழைத்த கலகலப்புடன், "எப்படி ளேத்தியன் இன்னும் நீங்கள் வெறும் ஸத்தியனா அல்லது ஸ்வாமி விபத்தியானந்தாவா" எனக் கேட்டாள். சிரித்தவன், "நான் வெறும் பக்தன்தான். ஸ்வாமி அல்ல கரு. அதற்கு இன்னும் எவ்வளவு சாதனை செய்ய வேணும். எல்லாம் படிப்படியாகத்தான் முன்னேற வேணும்" என்றான்.
"அதற்குத்தான் லண்டன் போனாயா? ஏன் இங்கிருந்து செய்ய முடியாதா? ஆன்மீகம் என்பது வீடு வாசலை விட்டுத் தனி இடத்தில் போய் இருப்பதில்லை எத்தியன். எல்லோரிடமும் அன்பு செலுத்தி அனைவருக்கும் முடிந்த உதவிகள் செய்வதுதான், மஹாபாரதத்தில் பிதாமகர் பீஷ்மர் செய்ததும் ஒரு தவம்தான். அவர் கடைசிவரை அரண்மனையில்தான் இருந்தார்" என்றவள் "அதிக நாட்களின்பின் சந்தித்திருக்கின்றோம். ஒரு காப்பி சாப்பிடுவோம் ፭ነዞI! " எனக் கன்டினை நோக்கிப் போனாள். செய்வதறியாது எத்தியன் அவள் பின்னால் போனான். அங்கே அவன் பழைய நினைவுகளால் அலைக்களிக்கப் படுவதைக் காருண்யா கண்டும் காணாமல் விட்டுவிட்டுத் தன் ஆராய்ச்சியைப்
பற்றியும் அதற்கு உதவியாக உள்ள
oja என்ற மானவனைப் பற்றியும் விபரமாகக் கூறிக் கொண்டிருந்தாள். "நீ ஒருதரம்
ரூபனைச்சந்திக்கவேணும்பைத்தியன். நல்ல கெட்டிக்காரன். படிப்பதில் மிகவும் ஆர்வமுள்ளவன்" என்றெல்லாம் கூறினாள். அதைக் கேட்டு Rத்தியனின் முகம் அஷ்ட கோணவாக மாறுவதைக் dh/Traiar LJIT கவனிக்கத் தவற வில்லை,
"உங்கள் அம்மாவைச் சந்தித்தேன் விபத்தியன், வீட்டுக்கு வரச் சொன்னார். இந்த வார இறுதியில் வர இருக்கிறேன். நீயும் இருப்பாய்தானே, அல்லது இமாலயம் போய்விடுவாயா?" எனக் கேட்டாள். "அங்கெல்லாம் நான் போகவில்லை கரு.இங்குதான் ஸ்வாமி இதயானந்தாவின் போதனைகளைப் பரப்பப் போகிறேன். ஸ்வாமி விரைவில் இங்கே வருகிறார். பகவத் கீதை உரை நிகழ்த்தப் போகிறார். நீயும் வாவேன். இந்த முறை கர்மயோகம் பற்றி உரை நிகழ்த்துவார்" என்றான். காருண்யா தன் மகிழ்ச்சியைக் காட்டிக்கொள்ளாமல்"கர்மயோகம் தானே நான் கேட்டேன்" என்றாள். "என்ன, கீதை உரை கேட்டாயா?" என வியந்தான். "இதில் என்ன, ஆச்சரியம்! எங்கள் நாட்டில் ஆன்மீகத்தின் நறுமணம் எங்கும் கமழ்த்து கொண்டிருக்கும். அதில் ஒரு சிறு துகளை என்றோ நேரம் கிடைத்தபோது நானும் முகர்ந்தேன். நிறைய அறிய ஆவல்தான். படித்து முடிந்து கடமைகள் அனைத்தும் முடிந்தபின் பார்க்கலாம்" என்றாள்.
eeeSeeeeeLeLeeLeLeeLSeeeeLSeeeeLSeLLeSeSLSeSEeEeSSSeSLSLSLeSLeLSELEELELELELEeESeSeSeeSeSeSe
ఫోధిధిధిధిధిధిధిధిధిధిధిధిధిళళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళ్మ

"என்ன கரு பகவத் கீதை உரை உனக்கு ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லையா?" եTելիT வியப்புடன் கேட்டான்.
"மாற்றம் ஒரற்படாமல் இல்லை விபத்தியன், நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. அதுவும் நீ சொன்னாயே, கர்ம யோகம், அதில் பகவான் "புலன்கள் மனத்தால் இழுக்கப்படாமல், மனத்தால் புலன்களைக் கட்டுப்படுத்தி, எவன் கர்ப) யோகம் என்னும் தொழில் நிலையில் ஈடுபடுகின்றானோ அவன்தான் சிறந்தவன் என்றும், உனக்கு எந்தத் தொழில்
விதிக்கப் பட்டிருக்கிறதோ அதைச் செய், அதில் பாவுமே இல்லை. தொழிலே செய்யாமல் இருப்பதைவிட, ஏதாவது ஒரு
தொழிலைச் செய்வது மிகவும் சிறந்தது. ஒரு தொழிலும் இல்லாமல் இருப்பதால், இந்த உடம்பே உனக்குப் பாரமாகப் போய்விடும்" என்றுதானே சொல்கிறார். நான் மனத்தை ஒருநிலைப்படுத்தப் பழகினேன். தியானம், யோகா எல்லாம் பயின்றேன். இப்பொழுதும் நேரம் கிடைக்கும்போது யோகா செய்வேன். காலையில் தவறாமல் தியானம் செய்வேன். கடமை தவறாமை என்பதையும் கீதையிலிருந்துதான் கற்றுக் கொண்டேன். அதனால்தான் சுகவீனமுற்றிருந்த அம்மாவை விட்டுவராமல் ஆறு மாதங்கள் தாமதமாக வந்தேன்" எனக் கூறி அவனது முகத்தைப் பார்த்தாள். அவன் வியப்புடன் அவளைப்
கலப்பை55 : தை 2008 8 19
பார்த்துக்கொண்டிருந்தான். பின்னர் மெளனமாக எழுந்து போய்விட்டான். இந்த வரையில் வெற்றிதான் எனக் காருண்யா நினைத்துக் கொண்டான்.
கிாருண்யா தனக்குள் சிரித்துக் கொண்டாள். எதையோ கேட்டுவிட்டு வேதாளம் மாதிரி முருங்கை மரத்தில் ஏறி நின்றால் என்ன செய்வது ஒவ்வொன்றும் படிப்படியாகத்தான் வரவேண்டுமென்பது இவனுக்கு ஏன் புரியவில்லை ? சிறுவயதிலிருந்தே அத்தகைய சூழலில் வளராமல் எதுவோ பெற்றவர்கள் சொன்ன கோவில், தெய்வம், இறை நம்பிக்கை என்பவற்றைப் பின்பற்றி விட்டுத் திடீரென ஒரு மாற்றத்தை, அதுவும் மனம் தடுமாற்ற மடைந்த வேளையில் சந்தித்தபோது அதுவே அனைத்துமெனச் சிக்கெனப்பற்றிக்கொண்டு விட்டான். இது உண்மையாக துறவல்ல, அது மன விருப்புடன் தானாகவே ஏற்பட வேண்டும், சுவாமி இதயானந்தாவின் உரையைக் கேட்டதால் வரக்கூடாது என்பதை விபத்தியன் உணரச் செய்து அவனை இந்த மயக்கத்திலிருந்து வெளியே கொண்டு வரவேண்டு மென நினைத்தாள்.
அந்த வார இறுதியில் வேறு முக்கியமான வேலை ஒன்றும் இல்லாததால் காருண்யா, எத்தியனின் அன்னை டாக்டர் சியாமளா தேவராஜனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வரலாமா எனக் கேட்டாள். அவரும் "கட்டாயம் வா காருண்யா. இது நல்ல சந்தர்ப்பம். ஸத்தியனும் இங்குதான் நிற்கிறான்" என்றார். ஆனால் அவள் போன வேளை

Page 12
њSOUTLI EE Blo smg 2008 B. 20
பைத்தியன் அங்கு இல்லை. அவள் அவனது அன்னையுடன் சேர்ந்து உனவு சமைத்து அவனது பெற்றோர், தங்கையுடன் ஒன்றாக அமர்ந்து உண்டாள். அப்பொழுதுதான் எங்கிருந்தோ வந்த ஸத்தியன் அந்தக் காட்சியை வியப்புடன் பார்த்தான். அதைக் கவனித்த சியாளா, "என் அங்கேயே நிற்கிறாய்? வாஸ்த்தியன், வந்து சாப்பிடு, காருண்யாவின் சமையல் பிரமாதம்" என்றார். ஆனால் அவன் மெளனமாக உள்ளே போய்விட்டான்.
ETEETելիք
"அவருக்கு வேறு எதாவது உணவு வேணுமா தெரியாது" ஆன்ட்டி, என்னவென்று சொன்னால் செய்து கொடுக்கலாம்" என்றாள். "எனக்கெதுவும் தேவையில்லை" நின்ற இடத்திலிருந்தே சத்தமாகச் சொன்னான். காருண்யாவும் வேண்டுமென்றே "நீங்கள் பாவம் ஆன்ட்டி ஒரு பிள்ளையென்று մեål/glTԼիքT: வளர்த்து என்ன பயன். அங்கிள் தன் வியாபாரத்தைக் கவனிக்க வேறு ஆள் தேட வேணும் போலத் தெரிகிறது" என்றாள். "நீ சொல்வது சரிதான் காருண்யா, பைத்தியன் இப்படித் தலைகீழாய் மாறுவான் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. எங்களுக்குக் கடைசி காலத்தில் துணைக்கும் பாரும் இல்லை" எனக் கலங்கினார்.
ն TնիT
"அதெப்படி ஆன்ட்டி, பகவத் கீதை முழுவதுமே செய்வது பற்றித்தான் சொல்கிறது. அதன்படி நடக்கும் உங்கள் பிள்ளை எப்பபுத் தன் கடமையிலிருந்து தவறுவார்? எல்லாம் கவனிப்பார்" என அவனுக்குக்
கடமையைச்
கேட்பதற்காகச் சத்தமாகவே கூறினாள். "நீ சொல்வது நடந்தால் நல்லது காருண்யா, ஆனால் நடப்பதைப் பார்க்கும்போது எதையும் நம்ப முடியவில்லை" என்றார். "நிம்மதியாக இருங்கோ நல்லது நடக்கும்" எனக் கூறி விடை பெற்றாள்.
போகும்போது அவள் மனம் மிகவும் பாரமாக இருந்தது. முதல் தடவை எத்தியன் எவ்வளவு ஆர்வமாக அழைத்துச் சென்றான். காரில் போகும்போது கேலியும் கிண்டலுமாகப்போய்"வலதுகாலை எடுத்து வைத்து வா காருண்யா" என எவ்வளவு மகிழச்சியுடன் வரவேற்றான். ஆனால் இன்று அவனைப் பார்த்தும் பேசாமல் உள்ளே போய்விட்டான். பின்
அவன் வெளியே வரவும் இல்லை.
அவளிடம் ஒரு வார்த்தை பேசவும் இல்லை.
அவள் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஷீலா, அவள் முகத்தைப் பார்த்து அனைத் தையும் புரிந்துகொண்டு எதுவுமே பேசாமல் தன் வேலையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தாள். கட்டிலில் விழுந்த காருண்யாவின் விழிகள் அவளைக் கேட்காமலேயே தலையணையை நனைத்தன. அதையும் எநீலா கிண்டும் காணாமல் விட்டாள். தனக்குள் எழுந்த எரிச்சலைத் தனிப்பதற்காக அந்த இடத்தை விட்டு அகன்ற
அதன்பின் காருண்யா தன் வேலையில் மூழ்கி நடந்தவற்றை மறக்க முயன்று கொண்டிருந்தாள்
 

ஆனால் ஒரு
பைத்தியன் அவளைத் தேடிக் கன்டீனுக்கு வந்தாள். அப்பொழுது அவள் ரூபனுடன் தேனீர் அருந்திக் கொண்டிருந்தாள். ஸத்தியனுக்கு ரூபனை அறிமுகம்செய்துவைத்தாள். ஆனால் ஸத்தியன் அவனைப் பெரிதாகக் கவனிக்கவில்லை. ரூபன் பிறகு பார்க்கலாம் எனக் கூறிப் போய்விட்டான். இவனுக்குப் பண்புமா மறந்துவிட்டது. தான் பெரிய வசிஷ்ட முனிவர் என்ற நினைப்பு எனத் தனக்குள் மறுகினாள். பின் "என்ன இந்தப் பக்கம் பைத்தியன்" இன்க் கேட்டாள். "உன்னுடன் தேனீர் சாப்பிடலாமென வந்தேன்.
அதுதான் நீ சாப்பிட்டுவிட்டாயே!” என்றான். தொனித்த
அவன் பேச்சில்
பொறாமையை அவள் கண்ணிக்கத் தவறவில்லை. "அதனாலென்ன இன்னொன்று குடித்தால் போகிறது" என அவளே போய் அவனுக்கும் சேர்த்து வாங்கி வந்தாள். பின் சாப்பிட ஏதாவது வேணுமா எனவும் கேட்டான். அவன் மறுத்துவிட்டுத் தேனிரை அருந்தினான்.
"என்ன விசயம்" ஸத்தியன் கேட்டான்."ஏன் நான் உன்னைப் பார்க்க வரக் கூடாதா?" எனச் சீறினாள். இன்று ஏனோ அவள் விழிகள் கரை கடந்தன. அதைக் கவனித்தவன் "மன்னித்துவிடு கரு" என்றான். ஆனால் அவள், "முன்னரென்றால் இப்படிக் கேட்டிருப்பேனா? எவ்வளவு ஆவலாக வரவேற்றிருப்பேன். இப்பதான் உங்களுக்கு என் நினைப்பே இல்லையே! அதனால்
கலப்பை 55 * தை 2008 : 21
அவன் உள்ளத்தைப் பாதித்தது போலும், சிறிது நேரம் மெளனமாக இருந்தவன் பின் "நீயும் அம்மாவும் எப்பொழுதிலிருந்து இப்படி?" எனக் கேட்டான். அதன் அரத்தம் புரியாமல் "எப்படி?" என்றாள். "அதுதான் மிகவும் நெருக்கமான நண்பர்கள் போல" என்றான். அதைக்கேட்டு வியந்தவள், "ஏன் ஸத்தியன், எங்களுக்குள் விரோதம்" எனக் கேட்டாள். எதுவுமே சொல்லாமலே இருந்தவன் "எல்லாக் குழப்பமும் அம்மாவால் தான்" என்றான். காருண்யாவுக்கு அதுவும் புதிராகவே இருந்தது. என்ன குழப்பம் என அவனே சொல்லட்டும் என மெளனமாக இருந்தாள். ஆனால் அவன் பதில் கூறாமல் போய்விட்டான். அவன் தன்னைவிட்டுத் தூரப் போய்க் கொண்டிருக்கிறான் என உணர்ந்து மிகவும் வேதனைக்குள்ளானாள்,
என்ன
காருண்யா மிகவும் கவனமாகத் தன் ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி முடித்தாள். பார்த்தவர்கள் எல்லோரும் அதைப் பாராட்டினர். அது பல்கலைக்கழகத்தினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவளுக்குப் பட்டமளிப்பு விழா நடைபெற நாள் குறிக்கப்பட்டது. அவளது பெற்றோரால் வரமுடியாத நிலை. அதனால் ஸத்தியனிடம் கட்டாயம் வரும்படி மன்றாடிக் கேட்டிருந்தாள். அவன் "அந்த நேரும் குரு இங்க நிற்பார் கரு என்னால் வர முடியுமோ தெரியாது" என்றான். "எனக்கு இங்கு வேறு யாரும் இல்லை

Page 13
கலப்பை 55 * தை 2008 3 22
ஸத்தியன். பாடசாலையின் பரிசளிப்பு விழாவுக்கு அப்பாவும் அம்மாவும் வரமாட்டார்கள் என ஏங்கும் ஒரு குழந்தையின் மன நிலையில் நான் இருக்கிறேன். தயவுசெய்து நீங்களும் என்னை ஏமாற்றி விடவேண்டாம்" எனக் கெஞ்சிக் கேட்டிருந்தாள். அவன் பதில் எதுவும் கூறவில்லை. ஆனால் எப்படியும் வருவான் என அவள் நம்பினாள்.
"நீ எனக்குச் சொல்லவே தேவையில்லை. இது உன் வாழ்வில் எத்தகைய ஒரு மகத்தான நாள். உனக்கு முதலே நான் அங்கு நிற்பேன். என் ரிக்கெற்றை என்னிடமே தந்துவிடு" என ஷீலா மிகவும் ஆரவாரமாகத் தனது வேலைகள் அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டு பல்கலைக்கழகத்தின்
பட்டமளிப்பு விழா மண்டபத்தில்
போய்க் காத்திருந்தாள். ஆனால் காருண்யா ஆவலுடன் எதிர் பார்த்த எத்திபன் அந்தப் பக்கமே வரவில்லை. அது அவளுக்குப் பெருத்த அடியாக இருந்தது. பட்டமளிப்பு முடிந்து அனைத்துப் பாராட்டுக்கள், அவளது அந்த அரிய படைப் பான ஆராய்ச்சிக் கட்டுரையைப் புத்தகமாக வெளியிட நீ நான் எனப் போட்டியிட்டவெளியீட்டாளர்கள் அனைவரிடமிருந்தும் அவனை ஒரு மாதிரிப் பிரித்து விலா அறைக்குக் கொண்டு வந்தாள், அங்கே அனைத்தையும் போட்ட காருண்யா கட்டிலில் விழுந்தாள், அவள் கண்ணர் மடை திறந்தது. விம்மி விம்மி அழுதாள்.
அதைப் பார்த்த வீலாவுக்கு
அன்று ஏனோ இரக்கம் வரவில்லை.
மாறாக பயங்கரக் கோபம் வந்தது. "அழு, நன்றாக அழு. எத்தகைய ஒர் உண்மைான நாள் இது கரு? இன்று நீ கட்டாயம் அழத்தான் வேணும்" எனக் கேலி செய்தாள். ஆனால் வீலாவின் எந்த வார்த்தையும் அன்டன் காதில் விழுந்தால் தானே? அவளுக்கு எத்தகைய ஏமாற்றம். அவனுக்காகத்தானே அவள் மறுபடியும் அமெரிக்கா வந்தாள். அவளுக்கு டாக்டர் பட்டம் ஒரு பொருட்டானதாக என்றும் இருக்கவில்லை. என்னதான் டாக்டர் பட்டம் பெற்றாலும் காருண்யா தான் எதிலோ தோற்ற தாகத்தான் உணர்ந்தாள். ஸத்தி யனின் அன்பை அவள் ஏன் இழந்தாள் என்பது அவளுக்கு அன்றுவரை புரியவே இல்லை. ஆனால் மனத்தில் எதுவோ ஒரு வைராக்கியம் எழுந்தது. இனி என்றும் அவன் முகத்தில் விழிக்கக் கூடாது எனத் தீர்மானித்தாள். உடனே இலங்கைக்குப் போக முடிவு செய்தாள். வீலா அதிர்ந் தாள். "ஏன் கரு, இங்குதான் உனக்கு வேலை இருக்கிறது. உன் கட்டுரையைப் பிரசரிக்க பலர் முன்வருகிறார்கள். பார்த்து, அதிக சன்மானம் தருபவர்களிடம் கொடுக்கலாம், இனி ஏன் அங்கு போகிறாய்? அங்கே இப்பொழுது நிலைமையும் சரியில்லை" என்றாள்.
கிண் களங்க "கான்ன்ை என் போக்கில் ଦ୍ରୌର୍ୟ୍ଯାl_sit' கண்களாலேயே அவளிடம் கெஞ்சினான். "சரி, உனக்கு இப்பொழுது ஒரு மாற்றம்
3 τετατός
 

கலப்பை 55 * தை 2008 8 23
eeeSeEeEeAeeeEeEeSeeESLEeEeEeSeELELELELSELSELSeAeSeELSESLSESLSELSSLSLSLSSSESSSeSeEESe0SLeLeeLLLeLeLeLeeLeLeeLeEeeeEeeS eeS
தேவை. சில நாட்கள் போய் உன் பெற்றோரிடம் இருந்துவிட்டு 8 வா" என அனுப்பி வைத்தாள். அந்த அன்பை மேலும் நோகடிக்க ? விரும்பாத காருண்யா, இனி இந்தப் பக்கம் வரவே மாட்டேன் என்ற தன் முடிவான தீர்மானம் பற்றித் தோழியிடம் எதுவுமே கூறாமல் விமானம் ஏறினாள்.
கை வைத்தியம் *
* சிறிது ஓமம், ஏலக்காய், இஞ்சி இவற்றை அரைத்து பாலில் கலந்து குடிக்க, இருமல், சளி, தொண்டைநோய் முதலியன குணமாகும்.
* சிறிதளவு ஓமம் எடுத்து ஒரு கைக்குட்டையில் முடிந்துவைத்துக் கொண்டு அதை அடிக்கடி மூக்கால் உறிஞ்சினால் தடுமல், தலைப்பாரம் நீங்கும்.
咀
eSeSeMeeLeLeeLeLeeLeLeeLeLeSeSeseLeseSeeeeeSeLeLeLeeLeLeeLeLeeLeLeeLeke

Page 14
- யாழினி முனுசாமி
அம்மாவின் ஒடிசலை
உன் மெலிந்த தேகத்திலும்
பற்களை
மட்டையிலும் அவள் அன்பை இள நுங்கிலும் வைத்திருக்கிறாய்
கணிவை பழத்திலும் செம்பட்டை முடியை உச்சியிலும் உறுதியை வைரத்திலும் வைத்திருக்கிறாய்
ஏர் முடிந்து கூழ் அருந்திய வேளைகளில் உன் ஒலையே அம்மாவின் கைகளாக மழைக் காலங்களில் முந்தானையாக
மேலாக அம்மாவைப் போலவே கறுத்திருக்கிறாய் வறட்சியிலும்
உயிர்த்திருக்கிறாய் எல்லாவற்றிலும் அம்மாவாக இருக்கிறாய்
கருக்கும் கறுப்புமற்ற வெண் பனைகளை வாசலில் வளர்க்கிறேன் கவனிப்பின்றிக் கிடக்கிறாய் அம்மாவைப் போன்றே
 
 
 
 
 

TLSSLLSSe S SSSLSLS SSSLTLSS SS SS SSLL LS S LSSLSS T Se T Se kS SLSL SLTS SZSS SLL LSL S S SLLSS 豔
點 o--- LSSSS S S A AeSSSLSZSSAASSSSSSSSK
嶽案議 鬣
S3
(5Cu25& st-s06960 is
"5_Fیخ
露觀醬薨
பண்டைக்காலத்திலே தமிழ்நாட்டினை மூன்று அரச மரபினர் தனித்தனியே மூன்று நாடுகளாகப் பகுத்து ஆட்சிபுரிந்தனர். சேர சோழ பாண்டியர் எனும் அம் மும்மரபினரும் முடியுடை மூவேந்தர் எனப் பேர் பெற்றிருந்தனர். சோழரிலே ஒரு பிரிவினர், உறந்தையை இராசதானியாகக் கொண்டு ஆட்சி செய்தனர். உறந்தை இன்று உறையூர் என்று வழங்கப்படுகின்றது. அது திருச்சியைச் சார்ந்தது. உறந்தையை இராசதானியாகக் கொண்டு பழங்காலத்திலே ஆண்ட கிள்ளி வழியினன் ஒருவன்தான் கோப்பெருஞ்சோழன்.
கலாசீர்த்தி பேராசிரியர் டாக்டர் பொன் பூலோகசிங்கம் 3#خ%
கோப்பெருஞ்சோழன் நீதி வழவாது செங்கோல் செலுத்தியவன். அவன் வெண்கொற்றக்குடை உலகுக்கே நிழல் தரும் சின்னமாகப் பேர்பெற்றது. அவன் பெருவீரன்; தன்னை எதிர்த்த பகைவரை வென்று அழித்த புகழினன்; தன் மைந்தர் இருவர் தன்னைப் பணிகத்து எழுந்தபோது, அவர்களைத் தன் பிள்ளைகள் என்றோ, தனது அரசுக்கு வாரிசுகள் என்றோ, தனக்கு ஈமக்கடன் செய்யவேண்டியவர்கள் என்றோ கிஞ்சித்தும் நினையாது போர்க்கோலம் பூண்டவன்; புல்லாற்றுரர் எயிற்றியனார் முதலாம் சான்றோர் அன்று அறிவுறுத்தினார்கள்.
"வேந்தே! உன்னோடு போர்செய்யப் பகைத்து வந்தவர்கள், உன் பகை வேந்தராகிய சேரபாண்டியரல்லர், நீயும் அவர்களுக்குப் பகைவனில்லை; நீ தேவலோகத்திற்குப் போனபின்பு நீ ஒழித்த ஆட்சி அவர்களுக்குரியது; அறிவில்லாத தின் புதல்வர் தோற்றால் நின் பெருஞ்செல்வத்தை யாருக்குக் கொடுப்பாய்? நீ அவர்களுக்குத் தோற்றால் உன் பகைவர் மகிழப் பழியை உலகில் நிறுத்துவாய்; ஆதலால் உன்னுடைய மறத்தை ஒழிக, விரைந்து நல்வினை செய்வாய்" என்று அறிவுறுத்தினார் புல்லாற்றுார் எயிற்றியனார் எனும் புலவர். அறிஞர் பெருமக்களின் அறிவுறுத்தலி னாலேயே அன்று தன் பிள்ளைகளை மன்னித்து விட்டுவைத்தவன் கோப்பெருஞ்சோழன்.
அவன் ஆண்ட நாடு என்றென்றும் விழாக்கோலம் பூண்டு நின்ற

Page 15
கலப்பை 55 85 தை 2008 * 28
SSIS
2S2SNSS-2S25 SeaSS
சிறப்புடையது. புது வருவாயினால் நாடு என்றும் வளஞ்சிறந்து நின்றது. கோப்பெருஞ்சோழன் கலைஞர்களின் பசிக்குப் பகை பாடுநர்க்குக் கொடுத்துப் புகழ்பெற்றவன் கூத்தருக்கு அணிசெய்து பேரன்புக்கு ஆளானவன் சான்றோர் கூட்டத்திலே போற்றிப் புகழப்பெற்றவன்; வசையில்லாதவன்; இசையாற் பெருமிதம் அடைந்தவன்.
கோப்பெருஞ்சோழன் புலமை மிக்க அரசனுமாவான் "நல்வினை செய்வது அழகியது" என்னும் பொருண்மொழியை வற்புறுத்திப் பொருண்மொழிக்காஞ்சி தந்தவன்; பிசிராந்தையார் நட்பின் திட்பத்தைப் புலப்படுத்தும் பாடல்கள் பாடியவர்; பண்டைய அகப்பொருள் மரபிலே குறிஞ்சி, பாலை, மருதத் தினைக்குரிய அகப்பாடல்களைப் பாடியவர்; அவை குறுந்தொகையிலே தொகுக்கப்பெற்றுள்ளன.
"நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே, மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்" எனக் கருதிய காலம், மூவேந்தர் தமிழகத் தினை ஆட்சிபுரிந்த காலம். ஆயினும் அரசன் அக்காலத்திலே சர்வாதிகாரியாக எதேச்சாதிகாரம் செய்ய இடமிருக்கவில்லை. மக்களின் நலங்களைப் புறக்கணித்து மன்னன் ஆளும் சூழல் அப்போது நிலவவில்லை. ஆனால் அவர்களின் நலங்களை அறிய உதவும் பொதுசன ஊடகங்கள் அக்காலத்தில் இருக்கவில்லை என்றே கூறவேண்டியுள்ளது. அக்குறையினைச் சான்றோர் அன்று நீக்கினர். சான்றோரிற் புலவர்களுக்கு முக்கியமான இடம் இருந்தது. அவர்கள் இராசதானிக்கு அப்பாலும் மக்களிடையே ஊடாடி அவர்களின் ஆசாபாசங்களை, குறை நிறைகளை, விருப்பு வெறுப்பகளை தெளிவாக உணர்ந்து, அவர்கள் குரலாக மன்னனுக்குத் தேவையான விடயங்களை முன்வைத்தனர். எனவே, சான்றோர் மன்னனுக்கும் மக்களுக்குமிடையே சிறந்த பாலமாக அமைந்தனர். மக்களை உணர உதவிய புலமையை மன்னரும் மதித்துத் தமக்கு நட்பாக்கிக் கொண்டனர்.
ஒருவரைக் காணும்போது மற்றொருவர் முகத்திலே மலர்ச்சி உண்டாவது நட்பெனச் சிலர் கருதுகின்றனர். அது நட்பன்று நடிப்பு. ஒருவரைக் காணும்போது உள்ளத்திலே மகிழ்ச்சி சுரப்பதுதான் நட்பு என்பர் சான்றோர். அது உண்மை. ஏனென்றால், உள்ளம் பொப் சொல்லாது. நமது உடை நாம் அறியாமலே நழுவும்போது, நமது கையானது தானாகவே ஓடிச்சென்று உடையை நழுவாமல் தடுக்கிறது அன்றோ? அதேபோன்று, துன்பம் வரும்போது, தன் நண்பன்
 
 
 

ESSOÜJIGODLu 55 šł: Gong 2008 33 27
if ', SAYGA: سمي"T 11 If Y, Ա5RՄե) 1 "گی" h S. SCR 22saS 燃空2会。参さ燃
QS QeSP)
கேட்காமலே, அவன் துன்பத்திலே பங்குகொள்வதனையும் நட்பு என்று கூறலாம். அவ்வாறுதான் திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.
பறம்புமலை அரசன் பாரியின் நண்பர் கபிலர் எனும் செந்நாப்புலவர். பாரியுடன் அவன் துன்பத்தின் எல்லை வரை நின்று உதவியவர் கபிலர். பாரி வஞ்சித்துக் கொல்லப்பட்டபோது, அவன் மகளிருக்குக் கபிலர் தஞ்சமானார். பாரியோடு அவன் சென்ற உலகத்திற்குத் தாமும் போய்விட அவர் வஞ்சித்தபோதும், பாரிமகளிரை உலகிலே தனிமையிலே தவிக்கவிட்டுச் செல்ல அவரால் முடியவில்லை. பாரிமகளிருக்குக் காப்புத் தேடிய பின்பே தீப்பாய்ந்து உயிர் நீத்தார்.
ஒளவையார், அதிகமான் நெடுமானஞ்சியின் நனபர். எதிரியின் குகைக்குள்ளேயே நுழைந்து அவனை நெடுமானஞ்சிமீது படையெடுக்க விடாமல் தடுத்தவர். தன்னிலும் பார்க்க நீண்ட காலம் ஒளவையார் வாழவேண்டும் என்ற ஆசையாலே தனக்குக் கிடைத்த அற்புதமான கருநெல்லிக்கனியை, அதன் நீண்ட காலம் வாழவைக்கும் இயல்பினைக் கூறாது, ஒளவைப்பாட்டிக்குக் கொடுத்து உண்ண வைத்தவன் நெடுமானஞ்சி, அவன் இறந்த போது ஒளவையார் அடைந்த கவலைக்கு எல்லையே இல்லை.
கோப்பெருஞ்சோழனும் நட்புக்குப் பேர்போனவன். அவனுடைய நண்பர்கள் பலர். அவர்களிலே ஒருவர் பொத்தியார் எனும் புலவர், அவர் உறந்தையில் இருந்தபடியால் நாடோறும் இருவரும் சந்தித்து உறவாடி மகிழ்ந்தனர். சோணாட்டுப் புலவர் மட்டுமல்லாது பாண்டிய நாட்டுப் புலவரும் கோப்பெருஞ்சோழனின் நண்பராகத் திகழ்ந்தனர். அவர்களிலே ஒருவர் பிசிராந்தையார்,
பிசிராந்தையார் பாண்டிய நாட்டிலே பிசிர் எனும் ஊரினர். அவருடைய மனைவி, மக்களும் அறிவு நிரம்பியவர்கள். அவருக்கு ஏவல் செய்வோரும் அவருடைய கருத்துடையவர். அன்று அவர் ஊரான பிசிரிலே சான்றோர் பலர் இருந்தார்கள்,
கோப்பெருஞ்சோழனின் நட்பைப் பிசிராந்தையார் பெரிதாக மதித்தவர். தனக்கு அரசன் பாண்டியன் என்று கூறுவதிலும் கோப்பெருஞ்சோழன் என்று கூறுவதிலேயும் அவர் பெருமைப்பட்டவர். கோப்பெருஞ்சோழனிடம் செல்பவர் யாரும் தான் பிசிராந்தையார் அடியில் உறைவதாகக் கூறினாலே போதும், உடனே கோப்பெருஞ்சோழன் தான் அணிந்திருக்கும் ஆபரணத்
* & & 8 & 8 & 8 & 8 & 8 & 8 & ே
Aahahahah KAIKKAK

Page 16
تH
ਸ6opL55 ਦੇ ਮੂਲ 2008 . 28
憩 领
தையே கழற்றி அவருக்குப் பரிசாகக் கொடுத்து மகிழ்வான். பிசிராந்தையாரிடம் யாரும் அவருடைய பெயரை விசாரித்தால் அவர் தடுமாறித் தன் பெயர் கோப்பெருஞ்சோழன் என்று கூறிவிடுவாராம். கோப்பெருஞ்சோழன் அவர் சிந்தனையில் அவ்வளவு தூரம் நிறைந்து இருந்ததனால் அவருக்கு அவனையே ஞாபகமாக வைத்திருக்க முடிகிறது. கோப்பெருஞ்சோழனோ தனது உயிர் காப்பவர் பிசிராந்தையார் என்று கூறிக் கொள்வார். ஒருவர்மீது மற்றவர் எவ்வளவு அளவு கடந்த அன்பு வைத்திருந்தால் இவ்வாறு நடந்துகொள்வர் என்று கூறவும் வேண்டுமோ?
இருவரும் இத்தகைய நேசம் மிக்கவர்களாக வாழ்ந்துவந்த காலத்திலே, கோப்பெருஞ்சோழன் உலக பந்தங்களில் இருந்து விடுபட்டு மேலுலகம் செல்ல விழைந்து வடக்கிருந்தனன். அவன் புறப்புண் நாணி வடக்கிருக்கவில்லை. தான் விரும்பியவரைப் பிரிந்த கவலையால் வடக்கிருக்கவில்லை. இந்த நிலவுலகத்திலே தான் செய்யவேண்டி இருந்த நல்வினைகளைச் சாதித்துவிட்டு மேலுலகம் செல்ல எண்ணி வடக்கிருந்தான்.
கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கப் புறப்பட்டபோது, பொத்தியார் தாமும் அரசனுடன் வடக்கிருக்கத் துணிந்து உடன்சென்றார். பொத்தியார் மனைவி அப்பொழுது கர்ப்பிணி, அந்த நேரத்தில் அவரை மனைவியிடம் இருந்து பிரித்து அவளை மாறாத் துயருக்கு ஆளாக்கி, அவள் குழ்ந்தையின் உயிர்ப்பையும் பாதிக்க அரசனுக்கு விருப்பமில்லை. எனவே, அரசன் பொத்தியாரை அவருடைய மனைவியின் பிள்ளைப்பேறு கண்டு வருமாறு பணித்துவிட்டார். பொத்தியார் அரசன் ஆணையை மீறமுடியாது தவித்தார். பல்லாண்டு காலம் பாதுகாத்து வந்த யானையை இழந்த பாகன், அந்த யானை கட்டியிருந்த தறியைக் கண்டு கலங்குவது போலப் பொத்தியார், கோப்பெருஞ்சோழன் இல்லாத மன்றத்தினை நோக்கி நோக்கி வருந்தினார். அரசன் தம்மை வடக்கிருக்காது தடுத்தபோது, பிசிராந்தையார் வடக்கிருக்க வருவார் என்று அரசன் கூறியதற்கு இணங்க, அப்புலவர் பெருமான் வந்து வடக்கிருந்தது கண்டு பொத்தியார் வியப் புற்றார். கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர்நீத்த இடத்திலே எழுப்பப்பெற்ற நடுகல்லைக்கண்டு பொத்தியார் புலவரை அழைத்து யமதர்மராசனைத் திட்டித்தீர்த்தார். தம் மனைவி பிள்ளை பெற்றுவிட்ட பின்னர் பொத்தியார் கோப்பெருஞ்சோழன்
ငိုနုံဌိဝှ ဝှိုနုိဝှ ဝှိုနုံဌိဝှ (စုံဌိဝှ ဝှိုနုံဌိဝှ (စုံဌိဝှ ဝှိုနုံဌိဝှ နိူငြာ ဗို့စုံဌ်၊
 
 
 
 
 
 
 

கலப்பை 55 :ே தை 2008 * 29
s r ". ل" SLSSL0JzzzLqLLY00JzLzzLLLLLLY00Y මෘෂුණ භ්‍රමාංඡෂුණ භ්‍රමාංඡදුෂ
நடுகல்லை அடைந்து தமக்கு வடக்கிருக்க இடம் கொடுக்கும்படி கேட்க, அதுவும் பொத்தியாருக்கு இடம் ஒதுக்கிக் கொடுத்தது.
பொத்தியாருக்கு இருந்த வீட்டுப் பிரச்சினை பிசிராந்தையாருக்கு
இருக்கவில்லை. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தபோது, தம் நண்பர் பிசிராந்தையாருக்கு இடம் விட்டு வைக்கும்படி கேட்டுக் கொண்டான். அப்புலவர் பெருமான் வருகையை ஐயுற்றவர்களுக்கு அரசன் தன் அல்லவிலே அவர் கட்டாயம் கலந்துகொள்வார் என்று உறுதி கூறியிருந்தார். அச்சமயம் எதிர்பாராதவாறு பிசிராந்தையார் தம் நண்பனைத் தேடிக்கொண்டு வந்தார். கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கும் செய்தி அறியாமலே தற்செயலாக அவர் வந்து சேர்ந்தார் வந்த இடத்திலே தம் நண்பர் வடக்கிருப்பதை அறிந்து, அங்கு ஓடோடிச்சென்று தாமும் அரசனுடன் வடக்கிருந்தார்.
மக்கள் மன்னன் கூறியவாறே அவர் நண்பர் அச்சந்தர்ப்பத்திலே
அறியாமலே வந்து அவருடன் சேர்ந்து வடக்கிருந்த காட்சியைக்
கண்டு வியந்தார்கள். கோப்பெருஞ்சோழனுடன் வடக்கிருந்த பிசிராந்தையாரைக் கண்ட அறிஞர் பொன்னும் பவளமும் முத்தும் மணியும் வேறு வேறானவை ஆயினும், வெவ்வேறு இடத்திற்கு
உரியனவாயினும் அவை ஒன்றுசேர்ந்து கோவையாவதைப் போன்று, சான்றோரும் வெவ்வேறு நிலையில் உள்ளவராயினும் அவர்கள் ஒன்று சேரமுடியும் என்று துணிந்தனர்.
பிசிராந்தையார் மட்டுமன்றி வேறு பலரும் கோப்பெருஞ்சோழனுடன் வடக்கிருந்து தம் நட்பினை-நன்றியறிதலை வெளிப்படுத்தினார்கள. பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் எனும் புலவர் தாம் தாமதமாக நிகழ்ச்சியிற் கலந்துகொண்டதற்காக வருந்தினார்.
உயிர்விடுதலை உயர்வாகக் கருதாதவிடத்தும் உயிர்த்தியாகம் ஒரு லட்சியத்திற்காக இடம் பெறுவதை இங்கு காணமுடிகிறது. அது நட்பாக அமைந்து, அதன் முக்கியத்துவத்தினையும் அதன் சாதனையையும் புலப்படுத்துகின்றது.
ஆதாரம் புறநானூறு - 87, 19, 22-223 குறுந்தொகை -20, 32, 29, 17
இக இல் இல் இ இ ஆ இ &
[-1:] "◌"

Page 17
국- ங்கில மொழியில் : நித்தி கனகரத்தினம் (விரிவுரையாளர்.
***7:17 1 كلفة خية •
S TAALSSSKKLSASLSS T R
|- மருத்துவதியல்
:மருத்துவிவிஞ்ஞானக்கல்லூரிவிக்ரோறியா பல்கலைக்கழகம்அவுஸ்திரேலியா
சிகப்பு அரிசியும்
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| || || || || || دیزنیم.
鼎。
கால அறைகூவ
நுக TT ######* *கந்தையாகும் ாய்வுக்கட்டுரை: 盛 :(நல்லைக்குழர
R 燃 壓 燃 ! T: TERAPA ATTTTTTTTTT RATKAARTOTT
அரிசி உணவானது இந்தியாவில் ஆரம்பமாகி இந்த உலகின் அரைவாசி மக்களுக்கு பிரதான உணவுத் தானியமாக உள்ளது, அரிசி என்ற தூய தமிழ்ச்சொல் "றைஸ்" (Rice) (அரிசி - றிசீ - றைஸ் என்று ஆங்கிலமயப்படுத்தப்பட்டு "ஒரிசா சரிவ" (Oriza Saliya) என மேற்குலக விஞ்ஞானிகள் தாவரப்பெயர் சூட்டியுள்ளார்கள்.
பல்லாயிரக்கணக்கான வருடங்களாக சிகப்பரிசிப் பாவனை தென்னிந்திய மக்களால் கைக்கொள்ளப்பட்டு வந்துள்ளது. நெல்லை இயந்திரத்தில் இட்டு குற்றிப் பின் மெருகூட்டி எடுப்பதனால் கிடைக்கும் மினுக்கப்பட்ட வெள்ளை அரிசியானது கடந்த நூற்றாண்டில்தான் அறிமுகமானது என்பதால் சிகப்பு அரிசியைப் பற்றி (Red Rice) அழுத்திக்கூறுவது இச்சந்தர்ப்பத்தில் பொருத்தமானது என்று நான் குறிப்பிட விரும்புகின்றேன். அரிசியை மினுக்கும் முறையானது சேமித்து வைக்கும் காலத்தை நீடிக்க உதவியபோதிலும் உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமான "பைற்றோ கெமிக்கல்ஸ்" (phylochemicals) எனப்படும் தாவர இரசாயனங்களாகிய தவிடும் (bran) அதனை அண்டிய அடுக்குகளும் அரிசியிலிருந்து முற்றாக அகற்றப்படுகின்றன.
எப்படியிருந்தபோதிலும் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான தவிடு இருக்கும் வண்ணம் உரல், உலக்கையின் துணையோடு அரிசியை தென்னிந்திய மக்கள் பக்குவமாகக் கையால் குற்றினார்கள். ஏனைய தானிய வகைகளிலும் பார்க்க பரம்பரை பரம்பரையாக சிகப்பு அரிசியில் உடலாரோக்கியத்துக்கான இயற்பண்புகள் உள்ளன என்று எமது முன்னோர்கள் பட்டுணர்பகுத்தறிவினால் தெளிவாக அடையாளம் கண்டுள்ளனர். மத்திய கிழக்கிலிருந்து இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்த வேதம் சார்ந்த மக்களால் அறிமுகப்படுத்தப்பட்ட தானியங்களோடு
H ") I *
i57. 臀
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s
கலப்பை 55 : தை 2008 * 31
ஒப்பிடும்பொழுது அரிசித் தவிட்டில் முன்தெரிந்திராத சில நன்மைகள் உண்டென்பதை அனுமானித்துள்ளனர். முன்தெரியாத அந்த நன்மைகள் அரிசித் தவிட்டில் "பைட்டோகெமிக்கல்ஸ்" (phytochemicals) என அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை நோய் எதிர்ப்பு, உடல் பாதுகாப்பு சக்தியுடன் குணப்படுத்தும் இயல்பு கொண்டதென இன்று நிரூபிக்கப்பட்டுள்ளன.
அறிமுகப்படுத்தப்பட்ட தானிய வகைகளும் அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகளும் உடலாரோக்கியத்துக்கு தீங்கு விளைவிப்பதாக நிரூபிக்கப்பட்டதால் தென்னிந்திய மக்கள் தங்கள் பாவனைக்கு சிவப்பு அரிசியையே பிரதானமாகக் கைக்கொண்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். "குளுரன்" (gluten) என்ற ஊட்டச்சத்துதான் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் "சீலியக் ஸ்புறு" (Celiac Sprue) எனப்படும் வியாதி கோதுமை மாவினால் ஏற்படுகின்றது என முன்னர் தெரியாதவை என்று கருதப்பட்டு இன்று கண்டுபிடிக்கபட்டுள்ள அனுகூலமாகும். எனவே, அரிசி உடலாரோக்கியத்துக்கு மூலமான பொருள் என்ற தகுதியைத் தக்கவைத்துள்ளது.
"பூமியில் விளையும் அரிசி தவிர்ந்த அனைத்தும் தீங்கானவை" என்று இஸ்லாமிய ஹடிஷில் கூறப்பட்டுள்ள வாக்கியம் இங்கு பொருத்தமானதாகும். நோய் குணமாக்கும் இயல்புகளை சிகப்பு அரிசிகொண்டுள்ளதும் மொறக்கோநாட்டவரது பிரதான உணவாக மாறியதை சுட்டிக் காட்டுகின்றது இஸ்லாமியரால் மொறக்கோ நாட்டுக்கு 8ம் நூற்றாண்டுகளில் அரிசி அறிமுகப்படுத்தப்பட்டது)
தென்னிந்திய சைவ மக்கள் உடலாரோக்கிய காரணங்களுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தானியங்களை ஒதுக்கி சிகப்பு அரிசியினால் கிடைக்கும் நன்மைகளைத் தொடர்ந்து அனுபவித்ததையும் அதிலிருந்து பல்வகையான பலகாரங்களைத் தயாரித்தனர் என்றும் தெளிவாகக் காணக்கூடியதாயிருக்கின்றது. இன்றுவரை சைவ ஆலயங்களிலும் சமயாசார விழாக்களிலும் அரிசியிலிருந்து தயாரிக்கப்படுமும் பலகாரங்கள் கொண்டாட்ட உணவாகக் கருதப்படுகின்றன. ஒவ்வொரு சைவருக்கும் அரிசிப் பாவனை பற்றிய அறிவை ஊட்டவேண்டும் என்ற நோக்கத்துடன் பக்தி கீதங்களில் அரிசியுணவின் மேன்மைபற்றி தெளிவாகப் பாடப்பட்டுள்ளது. அரிசியுணவைப் பாவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வண்ணம் வழிபாட்டிடங்களிலும் சமயாசாரக்
கொண்டாட்டங்களிலும் பாடப்படுகின்றன.
"கைத்தலம் நிறை கனி, அப்பமொடு
下
*
*
சிரா

Page 18
கலப்பை 55 : தை 2008 3ே2
பாடலின் ஒரு வரியை நான் எடுத்துக்காட்டாக சமர்ப்பிக்கின்றேன். இறைவழிபாட்டின்போது ஆகுதியாகப் படைக்கப்படும் அப்பம், அவல், பொரி ஆகிய தின்பண்டங்களின் மகிமையை விளக்கும் தோரணையில் மேற்குறித்த பாடல் வரி அமைந்துள்ளது. இந்த வகை உணவுகளோடு பிரசாதங்களாக அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகளான பொங்கல், மோதகம், கொழுக்கட்டை, கூழ், களி, பிட்டு, இடியப்பம் போன்றவைகளும் மக்களுக்கு பழக்கப்படுத்தப்படுகின்றன.
கலாச்சாரம் செழிக்கும்போது, கொண்டாட்டங்களும் விழாக்களும் அரிசியை மூலக்கூறாகக் கொண்ட பண்டங்களின் பாவனையும் அதிகரித்துள்ளது. இந்தப் பண்டங்கள் நாளடைவில் அன்றாட வாழ்வில் உணவுப் பதார்த்தங்களாக மாறின. மற்றைய கலாசார உணவுகளின் கடுந்தாக்குதலிருந்த போதிலும், சைவமானது எதிர்நீச்சலடித்து பல கோடிக்கணக்கான மக்களை சிகப்பு அரிசிப் பாவனையில் இன்றும் தக்கவைத்துள்ளது.
சைவசமயமானது அரிசியை பிரதான உணவாகக் கைக்கொண்டது மட்டுமல்ல, சமயத்தையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் பின்னிப் பிணைத்து ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாத வண்ணம் மும்மூர்த்தமாக அமைத்தது. இந்த மும்மூர்த்தத்துக்கு விழாக்கள், கொண்டாட்டங்கள், வழிபாடுகள் பொதுவான ஒரு மேடையாகி ஒரே வகையான உணவை உட்கொள்வதனால் சமுதாய ஐக்கியம் பேணப்படும் நிலை இன்று யதார்த்தமாகியுள்ளது. சித்திரைக் கஞ்சி, பொங்கல், வழிபாடுகள், பூப்புனித நீராட்டு, பல்லுக் கொழுக்கட்டை போன்ற கலாச்சார நிகழ்வுகள் சைவ சமய மக்கள் எல்லோராலும் உலகளாவிய ரீதியில் சிகப்பு அரிசியை மையமாகக் கொண்ட பலகார உணவுகளோடு இனிப்புப் பண்டங்களுடன் பரிமாறப்படுகின்றன.
கடந்த நூற்றாண்டு முதலாக மேற்கத்தைய செல்வாக்கினால் பல மக்கள் வெள்ளை அரிசிக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் விளைவாக எதிர்பாராத வகையில் தங்கள் உடலாரோக்கியத்தை இழந்தார்கள். முன்னைய காலத்தில் பாழ்படுத்திய நோய்களை இன்றைய உலகம் சந்திக்கின்றது. இயந்திர தொழில் சார்ந்த நாடுகளில் வாழும் மக்களிடையே மூட்டுவீக்கம் (arthritis), upgrf SOdish (Alzheimer's disease), g(55L G5 tragir (cardio Vascular diseases), IllyribTir (Cancer), 5airly distry dri-Esi (Kidney Stoncs), TTTT LLLLLLaLLSS TTTT TTT S TTTTTTTT LLLLLL LLLLLC LCCCLS C இரசாயன ஆக்கக்கூறுகளின் (Chemical components) பற்றாக்குறையினால் ஏற்படுவதாகும். சிகப்பு அரிசி உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுப்பது என்ற விழிப்புணர்வு விஞ்ஞானிகளிடம் வளர்கின்றது.
如 ழிப்புணர்வு குஞானகளயும றது
;II ன்னோ கள் ij 跳
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

霄
கலப்பை 55 * தை 2008 * 33
ஆரோக்கியத்துக்கு சிகப்பு அரிசியினது தாக்கங்கள் பற்றிய ஆராய்ச்சிகள் அரிசி பாவனையிலுள்ள நாடுகளில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, தானியங்கிகளில் அரிசி மட்டுமே கிரந்தித் தன்மையைக் கொடுக்காத ஒன்றாகும். அரிசியில் “சீலிய நோய்" (Celiac disease) தோற்றுவிக்கும் "குளுரொண்" (Glutan) இல்லாமலிருப்பதே இதற்குக் காரணியாகும். சிகப்பு அரிசியில் நோய் எதிர்ப்பு சக்தியும், நோய்களைக் குணமாக்கும் இயல்புடன், ஆயுளை நீடிக்கவல்ல அதிசய இரசாயனங்கள் கானப்படுவதாக விஞ்ஞான ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. சிகப்பு அரிசியின் ஆக்கக்கூறுகளிலுள்ள நன்மைகளை விஞ்ஞான உலகம் பகிரங்கப்படுத்தும் அதே நேரத்தில், அளவுக்கதிகமான மாமிச உணவு வகைகளும், மெருகூட்டப்பட்ட உணவுகளும் உடலாரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பவை என்றும் பழி சுமத்துகின்றது.
விவசாய விஸ்தரிப்பினால் உணவுகள் உலகமயமாக்கப்படுவதாலும் உணவு விருப்பத்தேர்வு விடயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாலும் ஒரு பரம்பரையே ஆரோக்கியமற்ற சூழலில் சிக்கியுள்ளது. இருப்பினும் சைவ உணவுகள் இன்றும்கூட பலரால் உட்கொள்ளப்படுவதுடன் சைவ சாப்பாட்டுக்கு பிற சாகித்தியத்தினரும் மாறிவருகின்றனர்.
நாங்கள் எங்கள் முன்னோர் காட்டிய தீர்க்கதரிசனமான பாதை வழியே ஆராய்ந்து அறிந்த உண்மைப்படி சிகப்பு அரிசிப் பாவனையை எங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டவேண்டும். உலகில் ஏற்படவிருக்கும் ஆரோக்கிய அழிவிலிருந்து சைவர்களாகிய நாம் எமது சிந்தனைகளை மீளமைத்து எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்றுவோமா. இன்றைய கால செயற்கைச் சேர்மமான மருந்து வகைகளுக்கு எதிராக சிகப்பரிசியின் துணைகொண்டு ஆக்கப்படும் உணவுப் பதார்த்தங்களை உட்கொண்டு பாதுகாப்பான - ஆரோக்கியமான உணவுக் கலாச்சாரத்திற்கான வழியை நாளைய சந்ததியினருக்கு காண்பிப்போமா.
இனி நாம் சிகப்பு அரிசி உணவுப் பதார்த்தங்களில் உள்ள இரசாயன மற்றும் மருத்துவ குணங்களை அல்லது "பைற்றோகெமிக்கல்ஸ்" (phytochemicals) பற்றியும், நோய் குணப்படுத்தும் இயல்புகள் பற்றியும் பார்ப்போமா.
(பாகம் 2 - அடுத்த இதழில் தொடரும்)
* !
MRIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII

Page 19
கலப்பை 55 :ே தை 2008 : 34
We፹'rሮHፈ'ዞና:
S LLtttLLtlLL LLmLLLLLCLLS 0 LLLLLLLLS LLttLLS0000 LLLLLL aL LLtLLLLS LLLLLLLLS LLLLLL and Non-nutrient Antioxidants. Biologically Active Compounds and High Temperatures, Technic Publishing Ciri play. La Ilıcasler,
S S LLS LLLHHLHHLLS 0a0 TTLL CLLLLaS LLC tLLLLLLL CLLLalCCHaLLS CtH tlaaS
3. Jin Piley, (1994) Principles of Field Crips, Third Edition, Oxford University Press,
p. 120)
4, Linder, Maria. C(1991) Nutritional Biochemistry and Metabolism with Clinical Applicitors 2nd Editiori, Appleton ailtil Liiilge,
C S LLLLtL LLLSS K LS S000 LLLLLLLa HLa LaalHLLa LHHLHlHaHLHHL LL EHGGllL LlLlLlLL LHHLltC LLL LCLL LLLLLL LLLLLLLLSLS L SLLLSLCCHSS aaLLLLLLLLCS LLLSS S
6. McGee, Harold. (1984). On Food and Cooking. Harper Collins publisher, p. 234.
7. NIWSilicly Biblic, (1985) New International Wersion, The Zonderwan Corporation,
8, Stiplinuk H. Mathil, (2000) Biochemical and physiological aspects of Human Nutrition, W. B. Sa Linders Company,
9. The prophetic Imediciile. 1997) Ibn Qayy Al -JawziyyaninTI, Darul Ishaat publication. p. 344.
|(). Thirupugal - Kaithil:IT Nirai Kini, Thcwara Thiratu.
| |
I
 
 
 
 

*බෙe
சுவாமி விபுலானந்தர்
ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று
மொழிபெயர்ப்பு : பாலம் லக்ஷமணன்
வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.
காப்பவிழந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ மாப்பிளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ காப்பவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.
பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ வாட்ட முறாதவர்க்கு வாய்த்த மலரெதுவோ பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.
(29.

Page 20
*@@*
The Flower most pleasing to lord Shiva
ls it the White coloured Jasmine, or any other flower sweet, To adorn the feet of the bounteous Lord What flower is there white coloured jasmine it is not, пor any other flower sweet Flower of thy pure heart is what the good Lord wants
Is it the full blown lotu 5, or garland or brazhuneel flowers for the bridegroom that comes what flower is there / The full blown lotus it is not nor garland of kazhurieel flowers The Koonthcal flower- Hands joined in worship is what the good Lo WCInts
". .
ls it the golden cassic, full of honey is it the wish ဖွံ့ဖြိုးဖြုံးဇုံ not of this earth for the Lord whom clares touch not What flower is there golden cassia full of honey, it is not nor the flower not of this earth Neithical flower of Eager eyes is what the good Lord Wants
ძლდe |
C) కలిఆక

மெய்ஞானி- " ... ” بلالچ
dFCCCC" தனி மனித வாழ்விலும் மனித சமூக வரலாற்றிலும் ஏற்படுத்திய, தொடர்ந்தும் ஏற்படுத்துகின்ற தாக்கங்கள் மிகப் பெரிது. இது பற்றிய தத்துவஞானிகளின், வரலாற்று ஆசிரியர்களின், ஏனைய சிந்தனையாளர்களின் கருத்துக்கள் பல்வகையானவை. அவற்றுள் சில சர்ச்சைக்கும் உரியவை. இதனால் இதுபற்றி பல கோணங்களில் இருந்து அணுகிச் சிந்திப்பது பயன் தரும் என்றே கருதுகிறோம்.
சமயங்களின் முக்கியத்துவம் வளர்ச்சி அடைந்த நாடுகளில் அருகி வருவது கண்கூடு, வளர்ந்து வரும் நாடுகளிலோ இன்னும் நிலைமை வேறு. அங்கெல்லாம் சாதாரண மக்கள் மத்தியில் மட்டுமென்ன, வளரும் இளைய தலைமுறையினர் மத்தியிலும் குறிப்படத்தக்க அளவு சமய உணர்வும், சமய அறிவும் மட்டுமன்றி சமயப் பற்றுமே இருக்கின்றது எனக் கூறினால் மிகையாகாது. இத்தகைய சூழலில் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிற்கு வளர்ந்து வரும் நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களுக்கு தமது இளைய தலைமுறையினர்க்கும் வருங்காலப் பிள்ளைகளுக்கும் அவர்களின் புதிய சூழலில் சமய உணர்வும் சமயப் பற்றும் தொடர்ந்தும் சுவறுமா என்ற ஆதங்கம் எழுவதும் இயற்கை.
இதனால் இப் புதிய கட்டுரைத் தொடரில் சமயங்களின் தோற்றமும் வகைகளும் பற்றியும் சமய ஒப்பீடு பற்றியும் இதர சமய கருத்துப் பரிமாறல்கள் பற்றியும் சமயப் பன்மை (religious pluralism), சமயப் பல்வகை (religious diversity) என்ற நுண்ணிய வேறுபாடுகள் பற்றியும் சமயங்கள் மத்தியில் ஏதோ ஒரு வகையான ஒருமை அல்லது சமசரம் காண்பது பற்றியும், சமயங்களுக்கு மாற்றாகவோ எதிர்ப்பாகவோ வரலாற்றில் எழுந்த நாத்திகக் கொள்கைகள் பற்றியும், சமயங்களின் வருங்காலம் பற்றியும் சிறிது சிந்திக்கலாம் எனத் தோன்றிற்று. இவற்றை ஒவவொன்றாகப் பார்ப்போம்.

Page 21
GoÜGIDLU 55 *** ETE 2008 till: 38
S
$mፉቃ,“”
'' . சமயங்களின்தோற்றம்
சமயம் என்றால் என்ன? இக் கேள்விக்கு இன்றுள்ள எல்லாச் சமயங்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுவான பதில் சொல்வது சுலபம் அல்ல. சமய சகிப்புத் தன்மை பற்றி gait TT Grust 65,555s assir Ontario Consultants on Religious Tolerance GTGirg பெயருடன் இயங்கும் ஓர் அமைப்பு, சமயங்கள் பற்றி குறிப்பிடத்தக்க நடுநிலையில் இருந்து ஆய்வுகள் செய்து வெளியிட்ட தகவல்களில் "சமயம்" என்ற சொல்லுக்கு பல சமயங்களால் ஏற்கக்கூடிய Š(፴ வரைவிலக்கணத்தை வழங்கி இருக்கிறார்கள். அதன் தமிழாக்கம் "சமயம் என்பது இறை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடு. இக்கோட்பாட்டில் பல்வகைச் சடங்குகளும் வாழ்வுக்கான ஒழுக்க விதிகளும் ஒரு வாழ்க்கைத் தத்துவமும் அடங்கி இருக்கும்." இந்த வரைவிலக்கணமும் சமண, பெளத்த, சீக்கிய சமயங்களுக்குப் பொருந்தாது. ஏனெனில் அச் சமயங்கள் கடவுள் என "ஒருவர்" இருப்பதாக நம்புவதில்லை.
சமயங்கள் என்று தோன்றின என வரையறுத்து யாருமே கூற முடியாது. இங்கு சமயங்கள் என யாம் குறிப்பிடுவது உலகளாவிய அடிப்படையில் இன்று பரந்துள்ள ஆறோ ஏழோ சமயங்களை மட்டுமல்ல. உலகிலே சமயங்கள் பத்துக் கணக்கிலோ நூற்றுக் கணக்கிலோ அல்ல, பல்லாயிரக்கணக்கில் இருக்கின்றன. உலகில் எத்தனை மனிதர்கள் வாழ்கிறார்களோ அத்தனை சமயங்கள் உண்டு என்பதும் ஓர் அறிஞர் கருத்து. ஏனெனில் சமயங்கள் புனித நூல்களையும் சமயத் தலைவர்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை அல்ல. அவை கூட்டாகவும் தனித்தும் மனிதர்களின் நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் பாரம்பரியங்கள் என்பவற்றையும் பொறுத்தவை. சிறந்த ஆதார புருஷர்களையும் தாபனங்களையும் தொடர்ச்சியான வரலாற்றையும் அரசபீட ஆதரவுகளையும் கொண்டு வளர்ந்த இன்றைய "உலகளாவிய" சமயங்கள் ஒரு சிலவே. எஞ்சியவை சிறு தொகையினர் மட்டும் பின்பற்றுபவையே. ஆனால் எக்காரணம் கொண்டும் ஒரு சமயத்தின் முக்கியத்துவத்தை அதன் தொன்மையைக்கொண்டோ, பின்பற்றுவோர் தொகையைக் கொண்டோ "அளவிடை" போட முடியாது.
மனிதன் என்று தோன்றினானோ அன்றே சமயமும் தோன்றிவிட்டது எனக் கூறலாம். இயற்கையில் உள்ள உயிரினங்கள் பரிணமித்து அந்தப் பரிணாம உச்ச நிலையில் மனிதன் தோன்றினான் என்பது டார்வினின் கொள்கை. இந்த டார்வினின் கொள்கையை உலகில் மிகப் பெரும்பான்மையான விஞ்ஞானிகள்
h

solugou 55 is sig, 2008 is 39
. இன்று ஏற்கிறார்கள். தத்தம் சமய நம்பிக்கையின் காரணமாகவோ என்னவோ ஒருசில விஞ்ஞானிகள் மட்டும் இந்தப் பரிணாமத் தத்துவத்தை ஏற்க மறுக்கிறார்கள், கீழைத்தேசச் சமயம் எதுவும் இந்தப் பரிணாமக் கொள்கையுடன் முரண்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
விலங்கினம் எதற்கும் இறந்த தன் இனத்தைச் சேர்ந்த ஒன்றின் உடலைப் புதைகுழி தோண்டிப் புதைக்கும் பழக்கம் இல்லை. நிமிர்ந்த குரங்கில் இருந்து முதன்முதல் தோன்றிய மனித உருவத்தை நியெண்டதள் (Neanderthal) மனிதன் என விஞ்ஞானம் பெயரிட்டுள்ளது. இன்றைக்கு முந்நூறு ஆயிரம் 3' ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட நியெண்டதன் மனித எலும்புக்கூட்டின் தடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதற்கு மேலும் உறுதியாக ஏறத்தாழ இற்றைக்கு 100,000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட நியெண்டதன் மனிதனின் புதைகுழியில் இறந்தவரின் சடலத்தோடு வேறு சில பொருட்களும் கூடவே புதைக்கப்பட்டதற்கான சான்றுகளும் கிடைக்கின்றன. இத் தடயங்கள் கூறி நிற்கும் தகவல் என்ன? அன்றைய மனிதன் அனுஷ்டித்த சில "சடங்குகளையே" இத்தடயங்கள் குறிகாட்டுகின்றன. இச் சடங்குகள்தான் ஆதிமனிதனின் ஆரம்பகால சமய நம்பிக்கைகளுக்கான உறுதியான ஆதாரம், அன்றைய மனிதனுக்கு மரணப்பின்வாழ்வு பற்றியும் ஆவி உலகம் பற்றியும் மறுபிறப்புப் பற்றியும் எழுந்த ஆரம்ப கருத்து உருவாக்கங்களுக்கு இத தடயங்களும் தடயங்கள் குறிக்கும சடங்குகளும் கட்டியம் கூறுகின்றன.
ஆதி மனிதன் இடி முழக்கம், கொட்டும் மழை, வெள்ளப் பெருக்கு, பூகம்பம் போன்ற இயற்கையின் சீற்றங்களைக் கண்டு அஞ்சினான். விஞ்ஞானம் பிரமாண்டமான முன்னேற்ற ங்களைக் கண்டுள்ள இந்நாட்களில்கூட இந்த அச்சம் முற்றாகத் தீர்ந்துவிட்டது என்று கூறுவதற்கில்லை. இதற்கு அண்மையில் நிகழ்ந்த சுனாமி அனர்த்தம் ஒன்றே போதுமான உதாரணமாகும். விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் இயற்கையை இன்றைய மனிதன் வென்றுவிட்டான் என எக்களிப்போரும் இருக்கிறார்கள். இத்தகைய அரைவேக்காடான கருத்து அறியாமையின் வெளிப்பாடா அல்லது ஆணவத்தின் முனைப்பா தெரியவில்லை. இயற்கையை மனிதன் “வெல்வதற்கு" இயற்கை மனிதனுக்கு அந்நியமானதா? அல்லது மனிதன்தான் இயற்கைக்கு அந்நியமானவனா? இயற்கைக்கு இசைவாக மனிதன் வாழப் பழகிக் கொள்வதும் இயன்றவரையில் இயற்கையைத் தனக்கு மனிதன் இசைவாக்கிக் கொள்வதும் ஒரு தாயும் சேயும் ஒன்றை ஒன்று அண்டி வாழ்வதற்குச் சமமானது. இதில் வெல்வதற்கும் வெல்லப்படுவதற்கும் ஒன்றுமில்லை.

Page 22
கலப்பை55 8 தை 2008 * 40
LSSSSSSS
¥‹ኞ,*
மனிதனும் இயற்கையின் ஒரு அம்சமே, அதன் உச்ச நிலையாக இருப்பதால் பிரிந்து நிற்க வேண்டும் என்ற நியதி இல்லை,
இயற்கை சில சமயங்களில் மனிதனிற்கு அழிவுகளைக் கொடுத்தது எனினும் அவனை வாழவும் வைத்தது. அவன் வாழ்வை வளம்படவும் உதவியது. இதனால் மனிதனும் இயற்கையை வாழ்த்தினான், வணங்கினான். இயற்கையின் சீற்றங்களைக் கண்டு அஞ்சினான். இந்த அச்சம் வாழவேண்டும் என்ற உள்ளார்ந்த 2-liigilgalsTail (Instinct for Survival) algoor LTGolgi GTsiri விஞ்ஞானம் சொல்லும்.
ஆனால் இதே அச்சம்தான் தனக்கும் தனது தாயான இயற்கைக்கும் அப்பால் ஒன்று ஒன்றோ, பலவோ) உண்டு என்ற உள்ளுணர்வுக்கு வித்திட்டதாகவும் இருக்கலாம். பண்டைய மனிதனின் சமய நம்பிக்கைகள் பற்றி நாம் இன்று அறிந்து கொள்வது பெரும்பாலும் ஊகங்களே. ஆனால் அவன் பின்பற்றிய சடங்குகளுக்கு மட்டும் வலுவான தடயங்கள் கிடைத்துள்ளன. சடங்குகள் பல்கிப் பெருகிச் சடங்குகள்தான் சமயம் என்ற நிலையும் சில கட்டங்களில் தோன்றி இருந்தன. இந்து மதத்தின் மிதமிஞ்சிய சடங்குகளை எதிர்த்துக் கிளம்பிய தத்துவ வாதம் காலப்போக்கில் பெளத்த மதமாகப் பரிணமித்தது.
1.2. BFLDШ богољећбiт
உலகிலேயே மிகத் தொன்மை மிக்க' சமயங்கள் இரண்டு. ஒன்று இந்தியாவில் தோன்றிய இந்து மதம். இது தனியொரு சமயம் அல்ல என்ற வாதமும் உண்டு. அது எவ்வாறாயிலும் தனியொரு ஆரம்பகர்த்தா யாரும் இல்லாத இந்து மதமே சமயங்களுள் முதியது என்பதில் இரு கருத்தில்லை, அதன் ஆரம்ப காலமும் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் மற்ற தொல் சமயம் யூத மதம் (Judaism). இது ஏறத்தாழ 3700 ஆண்டுகளுக்கு முன்பு இன்று இஸ்ரேல் என்று பெயர் பெற்றுள்ள முன்னைய எகிப்திய கனான் பிரதேசத்தில் ஆபிரகாமால் ஆரம்பிக்கப்பட்டது.
கீழைத்தேச நாடுகளில் இந்து மதத்தின்பின் தோன்றிய முக்கிய சமயங்கள் முறையே சமண சமயம், பெளத்த சமயம், தாவோவிஸம் சீனா), கொன்பியூஷஸ் சமயம் சீனா), ஷின்ரோமபிளபம் (யப்பான்), சீக்கிய சமயம் ஆகிய ஆறும் ஆகும். மேற்குலக மத்திய கிழக்கு நாடுகளில் யூத மதத்திற்குப் பிற்பாடு தோன்றிய இதர முக்கிய சமயங்கள் கிறிஸ்தவ சமயம், ஸொறாஸ்டரின் சமயம் பண்டைய ஈரான்) இஸ்லாம் ஆகிய மூன்றுமாம். இவை தவிர நாத்திகவாதமும் லோகாயதவாதம் என்ற பெயரில் பண்டைய இந்தியாவில் ஒரு
■ b
A.

கலப்பை 55 * தை 2008 * 41
ኃዃk፰7,* '
சமயம் போல வளர்ச்சி கண்டது; அது இதர சமயங்களுடன் வாதப்பிரதிவாதங்களிலும் ஈடுபட்டது.
மேலே குறிப்பிட்ட "உலகளாவிய" சமயங்கள் பதினொன்றிலும் அவற்றுக்குப் புறம்பான நாத்திகவாதத்திலும் ஒவ்வென்றிலும் பற்பல உட்பிரிவுகள் இருந்தன, இருக்கின்றன. அதே சமயம் மேலே குறிப்பிட்ட முக்கிய சமயங்கள் மூன்று பெரும் பிரிவுகளுள் அடங்குவதாகவும் கொள்ளலாம். ஒரு பெரும் பிரிவை இந்திய சமயங்கள் என்று பொதுப்படுத்திக் கூறலாம். இப் பெரும் பிரிவினுள் இந்து மதம், சமணம், பெளத்தம், சீக்கியம் ஆகிய நான்கும் அடங்கும். மேற்குலக சமயங்களாகக் கருதப்படுபவை நான்கு அவையாவன யூத சமயம், ஸொறாஸ்டரின் சமயம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகும். இவற்றுள் ஸொறாஸ்டரின் சமயம் தவிர்த்த மூன்றும் ஆபிரகாமை ஆரம்பமாகக் கொண்டதால் ஆபிரகாமிய சமயங்கள் (Abrahamic Teligions) என்றும் பொதுவாக அழைக்கப்படுகின்றன. மூன்றாவது பெரும் வகுப்பைச் சேர்ந்த சமயங்கள் மூன்றைத் தூர கிழக்குச் சமயங்கள் எனப் பொதுப்படுத்திக் 7, Jalis),
தூர கிழக்குச் சமயங்களான தாவோயிஸம், கொன்பியூஷஸின் சமயம், ஷின்ரோயிஸம் ஆகிய மூன்றும் உண்மையில் சமயங்கள்தானா என்ற சர்ச்சையும் உண்டு. இவை மூன்றும் பொதுவாக ஒரு வாழ்க்கை "வழி" பற்றிக் கூறுபவை, சீரான வாழ்வுக்கான சில அறநெறிகளைப் போதிப்பவை. அப்போதனைகள் இறைபொருள் ஒன்றை மையமாகக் கொண்டவை அல்ல. பெரும்பாலும் யப்பானியர்களே பின்பற்றும் ஷின்ரோயிஸம் குறிப்பாகத் தனித் தனியே 19 ஆரம்ப கர்த்தாக்களைக் கொண்ட 13 வெவ்வேறு பிரிவுகளைக் கொண்டது. அக் கொள்கையைப் பின்பற்றுவோர் அனேகமானோர் ஏககாலத்தில் பெளத்தர்களாகவும் இருக்கிறார்கள். இந்த மூன்று சமயங்களும் ஏறத்தாழ ஒன்றை ஒன்று ஒத்தவையாகவே இருக்கின்றன. கொன்பியூஷஸ் எடுத்து உரைக்கும் "வழி"யில் அன்புவழியையே மிகவும் அழுத்திக் குறிப்பிடுகின்றார். அற நெறிகளை முறையாகப் பின்பற்றுவதன் மூலம் மனிதன் இயற்கையுடன் முழுதாக இசைவாகிவிடுவது பற்றியும் இத்தத்துவங்கள் கூறுகின்றன. நம்மவர்கள் எவரும் இந்தச் சமயங்களைப் பின்பற்றுவதும் இல்லை; அவை பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதும் குறைவு.
மேலே குறிப்பிட்டுக் கூறிய சமயங்களில் மிகக் குறைந்த பின்பற்றுவோர் தொகையைக் கொண்டது ளொறாஸ்டர் சமயம். உலகிலேயே கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் பேர்கள் இச்சமயத்தவர்கள். அவர்கள் பெரும்பாலும் இந்தியாவில் வாழ்கிறார்கள். அவர்களை பார்ஸிகள் (Parsis) என்று அழைக்கிறார்கள். பாரசீக நாட்டில் இருந்து வந்தவர்கள் என்பதை இச்சொல் குறிக்கும். அவர்கள்
ኾዚ ካU'

Page 23
علاج V i
S.GOLÜGOOLI 55 33 GC25 2008 iš 42
.."
வணங்கும் புனிதச் சின்னம் தீ ஆகும்.
யூத சமயம் ஆபிரகாமிய சமயங்களுள் மிகத் தொன்மை வாய்ந்தது ஆயினும் இன்று உலகம் முழுவதிலுமாக ஒன்றரைக் கோடி (15 மில்லியன்) யூத மதத்தினரே வாழ்கின்றனர். கடுகு சிறிது என்றாலும் காரம் பெரிது என்பார்கள். எண்ணிக்கையில் சிறு தொகையினர் ஆகவும் உலகில் பரந்துபட்டு வாழ்பவர் ஆயினும் அவர்கள் ஒற்றுமை மிக்கவர்கள். பணத்தைத் தேடுவதிலும் சேமிப்பதிலும் மகா பராக்கிரமசாலிகள். மிக்ச சிறிய நாடான இஸ்ரேலை உருவாக்கி அதை வலுமிக்க நாடாக வளர்த்தெடுத்து சிறிதேனும் ஊறு விளைந்திடாமல் கண்ணும் கருத்துமாகக் காத்துக் கொள்ளும் திறமை மிக்கவர்கள். தமது சமயத்தைப் பரப்ப வேண்டும் என்ற ஆர்வம் எதுவும் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களின் பிரதான சமய நூல் ரோரா (Torah) எனப்படும்.
யூத சமயமும் மற்றிரு ஆபிரகாமிய சமயங்கள் ஆகிய கிறிஸ்தவமும் இஸ்லாமும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல, அதே சமயம் இவை மூன்றும் ஒன்றை ஒன்று முட்டி போதுவதில் அன்றும் இன்றும் மிக உக்கிரமாகவே இருக்கின்றன. இம்மூன்றிலும் இன்று தனிப்படுத்தப்பட்டுள்ளது இஸ்லாமிய சமயமே.உலகிலே அடிப்படைவாதம் என்ற நோய் பீடிக்காத சமயமே இல்லை எனலாம். ஆனால் இந் நோயால் மிகக் கடுமையாகப் பிடிக்கப்பட்டுள்ள சமயம் இஸ்லாம்தான். இதற்கு இஸ்ரேல் நாட்டின் திடீர் உருவாக்கம், பாலஸ்தீன மக்கள் ஒடுக்குமுறைக்கு ஆளானமை, மத்திய கிழக்கு நில நெய் வளங்களை கபனிகரம் செய்ய மேற்குலக வல்லரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகள் போன்ற வரலாற்றுக் காரணங்களும் உண்டு.
இன்றைய உலக சனத்தொகை கிட்டத்தட்ட 6.6 பில்லியனை எட்டிவிட்டது. இத்தொகையில் 3-3.5 சதவீதத்தினர் பெயரளவிலேனும் கிறிஸ்தவர்கள் என்றும் அவர்களுள் முக்கால் பங்கினர் கத்தோலிக்கர் என்றும் புள்ளிவிபரவியல் கூறுகின்றது. இங்கு "பெயரளவிலேனும்" என்று குறிப்பிடுவதற்கும் காரணம் உண்டு. இன்று வளர்ச்சி பெற்றுள்ள மேற்குலக நாடுகளில் மிகப் பலர் கிறிஸ்தவர்களாக ஞான நீராட்டு பெற்றவராயினும் வளர்ந்த பின்பு தேவாலயப் பக்கம் போவதே அரிதிலும் அரிதாகிவிட்டது. அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் அங்குள்ளோர் வாழ்வில் காணும் சுகானுபவங்களும் மட்டுமே இதற்கான காரணங்களா என்று சொல்லத் தெரியவில்லை. உலகளாவிய அடிப்படையில் கிறிஸ்துவ மதத்துக்கு தொகை அளவில் அடுத்தபடியானதும் மிக விரைவாக வளர்ந்து வருவதுமான சமயம் இஸ்லாம்.
 
 
 
 
 

கலப்பை 55 * தை 2008 * 43
* * "توي علاج V, கிறிஸ்தவமும் இஸ்லாமும் பரந்த அளவுக்கு உலகளாவிய அடிப்படையில் வேறெந்தச் சமயமும் பரவவில்லை. இந்நிலைக்கு படையெடுப்பு மூலம் நாடுகள் கைப்பற்றப்பட்டு தமது ஆளுமையின் கீழ் கொண்டுவரப்பட்டதும், தொடர்ந்து ஏற்பட்ட குடியேற்றங்களுமே காலனித்துவம்) முக்கிய வரலாற்றுக் காரணங்கள். பல சந்தர்ப்பங்களில் ஒரு கையில் வாளும் மறுகையில் புனித நூலுமாகச் சமயம் பரப்பப்பட்டதும் உண்டு. போதனைகள் மூலம் அமைதி வழிகளில் இச்சமயங்கள் பரம்பியதும் உண்டு.
இந்தியச் சமயங்களும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல்தான். இவற்றுள் ஆகக் கூடிய தொன்மை மிக்க இந்து மதத்தின் "சாயல்" இதர இந்திய மதங்களிலும் தென்படுகின்றது.பெளத்தமதம் ஒரு சமயமாதத்துவமா என்ற சர்ச்சையும் உண்டு, தத்துவ நோக்கில் பார்க்கும்பொழுது பெளத்த மதம் அளிக்கும் சிந்தனைச் சுதந்திரம் பல மேற்குலக புத்திஜீவிகளைக் கவர்கின்றது. இதனால் மேற்குலக நாடுகளில் இன்று மிக விரைவாக வளரும் சமயமாக பெளத்தம் கணிக்கப்படுவதும் உண்டு, தத்துவார்த்த அடிப்படையில் சிந்தனைச் சுதந்திரத்தால் மட்டும் கவரப்படும் மேற்குலக புத்திஜீவிகள் இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் மஞ்சள் அங்கிகளுள் புகுந்துகொண்ட சங்கத்தவர்கள் பலர் செய்யும் திருகுதாளங்களையும் அவர்களின் நிலப்பிரபுத்துவகால அடாவடித்தனங்களையும் கண்ணுற்றால் என்ன சொல்வார்களோ தெரியவில்லை.
தமிழர்கள் தனிச் சிறப்புகள் பல உடையவர்கள். அவ்வாறே தமிழ் மொழியும். தமிழ் மொழியில் சைவம், வைணவம், சமணம், பெளத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய ஆறு பெருஞ் சமயங்களைத் தழுவிய இலக்கியங்கள் உண்டு. இத்தகைய பரந்த எண்ணிக்கையில் பல்சமய இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்ட வேறு மொழிகள் அரிது; இல்லை என்றும் சிலர் துணிந்து கூறுவர். காலத்துக்குக் காலம் தவழ்ந்த பல சமயத் தென்றல்களையும் ஆங்காங்கே வீசிய சமயப் புயல்களையும் தன்வசப்படுத்திய பெருமை தமிழகத்துக்கு உண்டு.
வந்தாரை வாழவைத்த நாடு தமிழ்நாடு எனக் கூறப் படுவதும் வழக்கம். தமிழர் அல்லாதோர் பலர் தலைசிறந்த இசையாளர்களாகவும் நடிகர்களாகவும் மட்டுமல்ல, அரசியல் தலைவர்களாகவும் தமிழகத்தில் புகழ் பூத்திருக்கிறார்கள் என்றால் தமிழரின் தன்மையும் பண்பும் எத்துணை சிறப்புடையதாகும்! தேனினும் இனிய திருவாசகத்தை தமிழில் இயற்றிய மணிவாசகரும் பிறப்பால் தெலுங்கர் எனக் கருதுவோரும் உண்டு.
தமிழகத்தில் இருந்தே தென்கிழக்கு ஆசிய
"இந்திய நாகரிகம்"

Page 24
கலப்பை 55 * தை 2008 * 44
நாடுகளுக்கும் தூரகிழக்கு நாடுகளுக்கும் பரவியது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உண்டு. சீனா, யப்பான் போன்ற தூர கிழக்கு நாடுகளுக்கு பெளத்த மதம் தமிழகத்தில் இருந்தே பரவியது. இலங்கைக்குக்கூட தமிழகத்தில் இருந்தே பெளத்தம் பரவி இருக்கலாம். இது மட்டுமன்று, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு இஸ்லாம் மதம் மத்திய காலத்தில் தமிழகத்தில் புகழ் பூத்திருந்த நாகை என்றும் அழைக்கப்படும் நாகப்பட்டினத் துறையில் இருந்தே புலம் பெயர்ந்து சென்றதும் வரலாறு இன்றுகூட சைவம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மூன்று சமயங்களும் நாகையில் சமாதான சகவாழ்வுடன் ஓங்கி வளர்வதை நாம் காணலாம்.
, ... "
இத்தகைய பின்னணியையும் பாரம்பரியத்தையும் கொண்ட நாம் விருப்பு வெறுப்புகளைப் புறந்தள்ளி சமயங்களின் ஒப்பீடு பற்றி அறிந்துகொள்வதும் பொருத்தமே. அதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
இக்கட்டுரைக்கு ஆதாரமாக யாழ்ப்பாணம் சிவயோக சுவாமிகளின் பிரதம சீடர்களில் ஒருவரும், அண்மையில் ஹாவாய் தீவில் மகாசமாதி அடைந்தவருமான சிவாய சுப்பிரமுனியகவாமி அவர்கள் எழுதிய Dancing with Siva என்ற நூலும் பல இணையதளப் பக்கங்களும் பயன்பட்டன என்பதை நன்றியுடன் அறியத் தருகின்றேன்
(தொடரும்)
SLSL SLL SLL S SLLL SL SLS SSLL SSSLL SSSLL SSSLL SSSLLS SSSLLLLSLSSS SLL SLL SL S SLL SLL SLL S SLLLSSL S SLL SLL
ஒல் ஒலுத்தியல் - சிசு *இ மிளகுரசம் அடிக்கடி உட்கொண்டுவந்தால் உடலின் குளிர்த்தன்மை
குறையும்; தொண்டைக் கரகரப்பும் குணமாகும்.
டு நல்லெண்ணையைச்சூடாக்கி,அதனுள் சிறிதளவு மெழுகைப்போட்டால் 'களிம்பாகும். இந்தக் களிம்பை கால்வெடிப்பின்மேல் பூசினால் வெடிப்பு al மாறிவிடும்.
·* %.
ரட்தக்க [စ္ முந்திரிப்பழம் இவற்றை அடிக்கடி பச்சையாகச்
வந்தால் குளிரினால் ஏற்படும் இருமல், சளி
岷
臀
క్ష
தலியன்;
 
 
 
 
 
 
 

சிந்தியா தனது பெண்பார்த்த கதையை தனது சிநேகிதி கமலாவிற்கு சொல்லி கவலைப்பட்டாள். கமலாவிடமும் சிந்தியாவிற்கு சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் கலியாணத்திகதிகூட முற்றாகி விட்டதே. எனினும் சிந்தியா, "தாரமும் குருவும் தலைவிதிப்படிதான் நடக்கும். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் என்று ஒன்று இல்லையே" என்று ஆறுதல் கூறினாள் சிந்தியாவின் உள்மனம் கூறுகின்றது. சிந்தியா, உன் உடன்பிறப்புகள் நல்லதோ கெட்டதோ உனக்கு விவாகம் செய்து அனுப்பிவிடவேண்டுமென்று முடிவு கட்டிவிட்டார்கள் பயப்படாதே. நம்பிக்கைதான் உயிர் மூச்சு நம்பிக்கைதான் வாழ்க்கை, நீ உன் எதிர்காலம் நன்றாக அமையும் என்று நம்பிக்கை கொள்' என்று அவளைத் தேற்றி புத்துயிர் கொடுத்தது.
இரு உள்ளங்களின் முகங்கள் ஒருவருக்கொருவர் தெரியாமலே 15 நாட்களில் விவாகத்தை ஒப்பேற்றியதோடல்லாமல் பதிவுத் திருமணத்திற்குரிய திகதியும் விவாகத்திற்குரிய திகதி, நேரமும் எல்லாமே நிச்சயமாகிவிட்டன. பதிவுத்திருமணத்தன்றுதான் சிந்தியா பிரசாந்தைக் கண்டாள். அவளுக்கு மனதில் ஏதோ ஒரு புரியாத திருப்தி ஏற்பட்டது. 'தன் அம்மா சொல்கேட்டு தன்னை மனைவியாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் பிரசாந்தை நான் ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது" நம்பிக்கைதான் வாழ்க்கை என்று அசையாத எண்ணம் கொண்ட சிந்தியா அவரைத் தனது கணவராக தனக்குள் ஏற்றுக்கொண்டாள். மனநீதியின்படி சிந்தியா எடுத்த முடிவில் நியாயம் உண்டு. பதிவுத்திருமணத்தின்போது பிரசாந்த் பக்கத்தில் நிற்கும்போது, இவருக்கு என்ன குறை! நல்ல உயர்ந்த கறுத்த நிமிர்ந்த தோற்றமுள்ள பிரசாந்த் சிரிக்கும்போது கன்னத்திலே குழி விழுகின்றதே. அது செல்வம் என்று சொல் வார்களே, 6 அடி 3 அங்குல உயரமுள்ள பிரசாந்திற்கு நல்ல லெட்சுமிகரமான முகம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும். ம்ம்ம்ம். பார்க்கலாம். ஆனால் நான் 5 அடி உயரம்தான்

Page 25

*Feoüstou 55 35 sing, 2008 25 47
இருப்பேன். நான் நல்ல நிறமாக இருக்கின்றேன். சோடிப் பொருத்தம் பரவாயில்லை. கோப்பியும் பாலும்தான் என்று தனக்குள் பேசிக்கொண்ட சிந்தியாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது. நல்லவேளை அடக்கிக்கொண்டாள். பிரசாந்த் கையெழுத்து போடும்போதுதான் அவளது நினைவு அலைகள் மாறின. தானும் கையெழுத்து வைப்பதற்கு காத்திருந்தாள்.
பதிவுத்திருமணம் சிறப்பாக நடைபெற்று மாலையும் மாற்றிவிட்டார்கள், சிந்தியா அதிர்ஷ்டம் இல்லாதவள் என்பது உண்மைதான். பதிவுத்திருமணம் கோலாகலமாக நடைபெறும் நேரத்தில் மலேசியாவில் தகப்பனார் இறந்துவிட்டதாகச் செய்தி வந்தது. வீட்டு முற்றத்தில் ஏதோ பரபரப்பு நடப்பதையும், உடன்பிறப்புகளின் முகத்தில் கவலை தெரிவதையும் சிந்தியா கவனித்தாள். அது கடல் கடந்த விடயம், முதலில் கலியானம் நடக்கட்டும் என்று மாமனார் கூறிய வார்த்தையையும் சிந்தியா கவனித்தாள். இருந்தாலும் அவள் மணப்பெண்ணுக்குரிய அணிகலனுடன் அமைதியாக இருந்தாள், சிந்தியாவிற்கு தகப்பன் இறந்த செய்தியை நாலாம் சடங்கு வரை கூறவில்லை.
சிந்தியாவின் கலியான வீட்டு வேலைகள் மிகவும் தடயுடலாக நடக்கின்றன. கலியானம் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முதல் சிந்தியாவின் அயல்வீட்டுக் கிழவி அம்மாக்குட்டி காலமாகிவிட்டாள். சிந்தியாவிற்கு மனதில் பயம் ஒருபக்கம், கவலையும் கூட 'ஆண்டவா, எனது கலியானத்திற்குக் கிட்டவாகவா இந்தக் கிழவி இறக்கவேண்டும். நேற்றுக்காலைதானே என்னிடம் வந்து கோப்பித்தூள் வாங்கினா' என்று நினைத்தவுடன் அவளுக்கு அழுகையே வந்துவிட்டது.
சிந்தியா தனக்கு கூறைச் சட்டை தைக்கும்போது செத்த வீட்டில் பறமேளச் சத்தம் டாங்கு டாங்கு என்று கேட்கின்றது. "நல்லூரா, முருகா, இரண்டு பெண்டாட்டியைக் கட்டிக்கொண்ட உனக்கு எனது கவலை புரியவில்லையா? உபவாசம் இருந்து கந்தர்ஷஷ்டி விரதம் பிடித்த எனக்கு இதுவா நீ கொடுத்த பரிசு? இந்த நிலைமை எனக்கு அபசகுனமாயிற்றே" என்று கும்பிட்டு புலம்பினாள். "என் தலைவிதி என்ன என்பதை நீ இப்பவே எனக்கு உணர்த்துகின்றாயா?" என்று புலம்பினாள். அவளது மனம் மிக பாரமாக இருந்தது. கலியாணத்தை பிற்போடும்படியாக அண்ணன்மாரிடம் கேட்டாள், ஆனால் பலனளிக்கவில்லை. சிந்தியா ஊமையாகிவிட்டாள். "என் அம்மா உயிருடன் இருந்திருந்தால் என் வாழ்க்கையைப்பற்றி கவலைப்பட்டிருப்பா. நல்ல சகுனம், நேரம் எல்லாம் பாத்திருப்பா' என்று நினைத்து தனக்குள்

Page 26
Ђ60Ц6ірш55 äè 6tg, 2oов * 4в
கவலைப்பட்டாள். 'எது எது எப்ப நடக்க வேண்டுமோ அது அது அப்ப நடக்கும் என்று கூறப்படுகின்றது. இனி நடக்கப் போவதைப் பார்ப்போம்' என்று செயல்படத் தொடங்கினாள் சிந்தியா. இவள் எதையும் தாங்கும் இதயமாச்சே சோதனைமேல் சோதனை போதுமடா சாமி என்ற பாட்டு தனக்கு பொருத்தமான பாட்டு என்று பெருமூச்சு விட்டாள்.
மணவறைக்குப் போவதற்கு குங்குமநிறச் சீலை உடுத்து மிகவும் அலங்காரத்துடன் அம்மன்போன்று காட்சியளித்தாள் வீடு நிறைந்த சனக்கூட்டத்தின் மத்தியில் மேளதாளத்துடன், "மாப்பிளை வந்தார் மாப்பிளை வந்தார் மாட்டுவண்டியிலே" என்ற பாட்டில் நாதஸ்வரம் கூரையை ஊடுருவ தனது பரிவாரங்களுடன் ராஜநடையில் அந்த சிரித்த முகத்துடன் பிரசாந்த் வருவதை எப்படியோ பார்த்துவிட்டாள். தோழிகளின் கிண்டல் கதைகளைக் கேட்டு வெட்கப்பட்டாள். மணவறைக்குப் போக முதல் தனது தாயாரின் படத்திற்கு மலர் சூட்டி கும்பிட்டுவிட்டு முருகனை மனதில் கும்பிட்டுவிட்டு வலது காலை எடுத்து வைத்து குனிந்த தலை நிமிராமல் அடக்கமாக மலர்ந்த முகத்துடன் மணவறைக்குச் சென்று மணவாளனின் அருகில் இருந்தாள்.
தம்பதிகள் ஐயர் கூறுவதை பயபக்தியுடள் செய்தார்கள், சிந்தியாவிற்கு சிந்தனை சக்தி அதிகம். குறும்புத்தனமும் கூட ஐயர் சமஸ்கிருதத்தில் என்னத்தைச் சொல்லுகின்றாரோ என்று தனக்குள் நினைத்தாள், ஐயர் "கன்னிகாதானம் செய்வதற்கு பெண்ணின் பெற்றோரைக் கூப்பிடுங்கள்" என்றவுடன் அக்கா குடும்பம்தான் வந்தார்கள். அண்ணா குடும்பம் மணவறைக்கு வரவில்லையே என்று சிந்தியாவிற்கு ஒரே குழப்பமாக இருந்தது. சிந்தியாவிற்கு தகப்பன் இறந்த விடயம் தெரியாதபடியால்தான் இந்தக் குழப்பம். பிரசாந்த் எல்லாருடைய ஆசீர்வாதத்தையும் பெற்று அக்கினிக்கு முன்னால் கூறைச் சீலையை சிந்தியாவிடம் கொடுக்க, சிந்தியா தோழிமாருடன் தட்டத்துடன் சென்று சிவப்பு நிற கூறைச் சீலையை உடுத்து பிரசாந்த் கொடுத்த கொண்டை மாலையையும் குங்குமத்தையும் அழகாக வைத்துக்கொண்டு கையில் ஒரு மாலையுடன் தோழிமாருடன் மணவறைக்கு வந்து பிரசாந்த் கழுத்தில் மாலையை அணிவித்தாள்.
பாரதியார் கண்ட புதுமைப் பெண்ணாக, அதாவது அச்சம், மடம், நாணயம், பயிர்ப்புடன் கூடிய கல்வியும் துணிச்சலுமுள்ள பெண் சிந்தியாவைப் பெற்ற மாப்பிள்ளை ஒரு அதிர்ஷ்டசாலிதான். கொட்டு மேளம் முழங்க நாதஸ்வரத்துடன் சிந்தியாவின் கழுத்தில் பிரசாந்த் தாலி கட்டினார். பெரியோரினுடைய ஆசீர்வாதத்துடன்
 

њБошsош 55 33 slog, 20ов 8: 49
பந்திபரிமாறல் முடிய மணமக்கள் மேளதாள வாத்தியத்துடன் மாப்பிள்ளை வீடு சென்றார்கள், மாப்பிள்ளை வீட்டு வாசலில் நாதஸ்வர வித்துவானின் "மனமகளே மருமகளே வாவா" என்ற நாதஸ்வரத்துடன் மேளக்கச்சேரியும் எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
பிரசாந்த் இனி தான் ஒரு குடும்பஸ்தன் என்ற எண்ணம் இல்லாமல் சிந்தியா தனது குடும்பத்துடன் சேர்ந்து இருப்பாள் என்று நினைத்தான். ஆனால் சிந்தியா தான் ஒரு குடும்பம், மாமா மாமி நாத்தனார் மச்சான்மார் எல்லாருடனும் அன்பாகப் பழகி அனுசரித்துப் போகவேண்டுமென்று வீட்டு வாசலிலேயே உறுதி கொண்டாள். மாமா மாமி தங்கச் சங்கிலி போட்டு அவனை வரவேற்றது அவளுக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது.
வலது காலை எடுத்து வீட்டுக்குள் செல்லும் வேளையில்தான் மாமியின் சொந்தக்காரி "உங்க வீட்டுப் பிரச்சனைகளை சிந்தியா தாங்கிப் பிடிக்கவேண்டும்" என்றவுடன் சிந்தியாவிற்கு நெஞ்சில் திக் என்று இருந்தது. ம்ம்ம் பார்க்கலாம் என்று தன்னைத் தேற்றிக்கொண்டாள். முதன் முதல் சிந்தியா கணவனுடன் கோவிலுக்குச் சென்றபோது "முருகT, நாம் மனமக்களாக உன் வாசலில் நிற்கும்போது நீ ஏழு அடுக்கு தீபத்தைக் காட்டி எம்மை ஆசீர்வதித்தாய். என் குடும்பம் ஆலமரம் போல் உறுதியாக நீடூழி வாழவேண்டும். எனக்கு எதையும் தாங்கும் சக்தியைக் கொடு" என்று வேண்டிக் கொண்டாள்.
நான்காம் சடங்கும் முடிந்தது. தகப்பன் இறந்த செய்தியை அறிந்து விக்கி விக்கி அழுதாள். பெற்ற தகப்பன் அல்லவா, "என்னைப் பாவம் செய்ய வைத்துவிட்டீர்களே. இந்தப் பாவம் எத்தனை பிறவி எடுத்தாலும் தீராது" என்று புலம்பினாள். இந்த நேரத்தில் பிரசாந்த் கூறியதும் அவள் நெஞ்சில் ஈட்டிபோல் பாய்ந்தது. அதாவது, நான் அம்மா, அப்பா எல்லாவற்றையும் பார்க்கவேண்டும். மனைவி இல்லையானால் இன்னொருத்தியைக் கட்டலாம், ஆனால் அம்மா அப்பா சகோதரங்களைத் திரும்பப் பெறமுடியுமா? உன்னை, உன் உடம்மை நீதான் கவனிக்க வேண்டு மென்றான். சிந்தியாவின் முகம் கொவ்வைப்பழம் போல் சிவந்தது. கண்களிலிருந்து தாரை தாரையாக நீர்வடிப "பிரசாந்த், நான் இல்லையானால் இதே சிந்தியாவை உங்களால் திரும்பிப் பெற முடியுமா?" என்று கேட்டவள் மெளனமாகிவிட்டாள். நான் ஓர் அனாதை அதிர்ஷ்டம் கெட்டவள். என் தலைவிதி இது. நான் பாவப்பட்ட பிறவி என்று தெரிந்துதானோ என் அப்பா என்னை

Page 27
கலப்பை 55 * தை 2008 8 50
பிறந்த வீட்டில் வெறுத்தார்' என்று தனக்குள் தன்னையே நொந்தாள். பிரசாந்த் மாதச் சம்பளத்தைக் கூட தன் சகோதரியிடம் கொடுத்தார். அவனால் ஒரு சிரிப்புதான் சிரிக்க முடிந்தது. கல்லென்றாலும் கணவன் புல்லென்றாலும் புருஷன் - இதுதானே பெண்களின் தலையெழுத்து. அவள் கணவனை முந்தானை முடிச்சிற்குள் அடக்கவில்லை. தலையணை மந்திரமும் ஒதவில்லை. கணவன் மனைவி உறவு, பாசம், உரிமை இவையெல்லாம் தம்மை மறந்து தமக்குள் உருவாக வேண்டும். இதனை நன்றாகப் புரிந்து கொண்டவன் சிந்தியா,
பத்தோடு பதினொன்றாக பிரசாந்த் துடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்த சிந்தியா மாமா மாமி நாத்தனார் எல்லோரோடும் அன்பாகப் பழகினாள். ஆனால் தான் ஒரு குடும்பம், மாமி குடும்பம் வேறு என்பதனை தனது செயலினால் வெளிப்படுத்தினாள். இதனை மாமியாரும் நன்கு உணர்ந்தாள். பிரசாந்த் கூறிய வார்த்தைகளை அவளால் மன்னிக்கவோ மறக்கவோ முடியவில்லை. ஆணித்தரமாக அவள் மனதில் பதிந்துவிட்டது. அன்பு, பாசம் இவற்றை வினவி கொடுத்து வாங்கமுடியுமா என்ன? சிந்தியா படித்தவளல்லவா. பிரசாந்திடம் எதையும் அவள் எதிர்பார்க்கவில்லை. அவர் தன்வழியில் நடக்கட்டும் என்று விட்டுக்கொடுத்தாள். அவள் மனம் அழுதாலும் மற்ற பெண்களைப் போல் மூலையில் இருந்து புலம்பவில்லை, மனம் ஒரு ஒரு குரங்கு எதற்கும் ஆசைப்படாமல், கிடைப்பதை ஏற்றுக்கொண்டால் பிரச்சனையில்லையே என்று தன்னைத் தேற்றி தன் தலைவிதியை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டாள். சிந்தியா,
 

Rujukan LLLLL
മെr്ല്യു • ഫ്രബിം
-ஆசி. கந்தராஜா தொலைபேசி மனி அடித்தது! சிட்னியிலிருந்து வரும் அழைப்பென வரவேற்பு பெண்மணி தொலைபேசியில் சிணுங்கினாள். நலம் விசாரிக்க, மனைவி அடிசபாபாவுக்கு அழைத்திருந்தாள். வீட்டுப் புதினங்களைச் சொல்லியபின், கொழுப்பு பண்டங்களைத் தவிர்க்கும்படி ஆலோசனை கூறி, "தொந்தி குறைந்திருக்கிறதா ?" என மறக்காது கேட்டாள்.
"கால் சட்டை இப்போது லூசாக இருக்கிறது. வரும்போது தொந்தி குறைத்து அழகனாக வருவேன்" என "ஐஸ்" வைத்து பேசினேன்.
"எங்களுக்கு அழகு வேண்டாம். உடம்பு குறைத்து சுகதேகியாய் இருந்தால் போதும்" எனச் சொல்லி தொலைபேசியைத் துண்டித்தாள்.
எட்வேட் நாலு மணிக்கு முன்னரே ஆஜராகி, வரவேற்பறையில் காத்திருந்தான்.

Page 28
கலப்பை 55 * தை 2008 * 52
துே எப்படி இருந்தாலும், எதியோப்பியாவில் କ୍ଷୀମିଶu} மணித்தியாலங்கள் மாத்திரம் பழகிய ஒருவனுடன், இரவு உணவு விடுதிக்குச் செல்வது உகந்ததல்ல. இதனால் பல்கலைக்கழக வாகனத்தை மாலை நாலு மணிக்கு ஹோட்டலுக்குக் கொண்டு வரும்படி சாரதிக்குச் சொல்லியிருந்தேன். சாரதி அதிகம் ஆங்கிலம் பேசமாட்டான். இருப்பினும் அவன் வருவது பாதுகாப்பானது என்றெண்ணி சகல விடயங்களையும் மாணவ மொழிபெயர்ப் பாளர் உதவியுடன் அவனுக்கு விளக்கமாகச் சொல்லியிருந்தேன்.
கேளிக்கை விடுதிகள் இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் களைகட்டும். நாம் புறப்பட ஆயத்தமானதோ மாலை நான்கு மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் என்ன செய்யலாம் என்பதையிட்டு சாரதியும் எட்வேட்டும் கலந்தாலோசித்து, மலைப்பிரதேசத்துக்குப் போகலாமென்றார்கள். சாரதி வரும் தைரியத்தில் நானும் ஒத்துக்கொண்டேன்.
வாகனம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. வன இலாகாவால் ஒழுங்குமுறைப்படி வளர்க்கப்பட்ட பைன் மரங்களும், இயற்கை காடுகளுமாக மலைமுழுவதும் பச்சைப்பசேலென்ற கண்கொள்ளாக் காட்சி! இடையிடையே கோப்பிச் செடிகளும் வாழைத்தோட்டங்களும் வனவிவசாயத்துக்கு (Agro forestry) சாட்சிகளாக அமைந்திருந்தன.
மலைப்பாதையோரம் எதியோப்பிய இனைஞர்கள் ஒட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களின் வலுவான நீண்ட கால்களும், வளைந்து கொடுக்கும் மெல்லிய உடல்வாகும், மலைப்பிரதேச ஒட்டப்பயிற்சிகளும் மரதன் ஒட்டத்தில் அவர்கள் உலக சாதனை புரியக் காரணமாய் அமைந்திருக்கலாம். உண்மைதான் இவர்கள் அந்நாட்டுக்கு பெருமை தேடித்தருபவர்கள். இதனால் இவர்கள் அங்கு மண்ணின் மைந்தர்களாக நாட்டுக்கு பெருமை தேடித்தரும் கதாநாயகர்களாக வலம் வந்தார்கள்.
"Bikill Abel: ஒருகாலத்தில் இப்படித்தான் ஒட்டப் பயிற்சி பெற்றிருப்பார்" என்றேன்.
|リ சாரதியும் எட்வேட்டும் பெருமை பொங்க
என்னைப் பார்த்தார்கள்.
"ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதலாவது ஆபிரிக்கர், எதியோப்பியாவைச் சேர்ந்த Bikila \bebe. 1960), 1964 Lip ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டுமுறை தங்கப் பதக்கங்களை வென்றது மட்டுமல்லாமல், 1960ம் ஆண்டு மரதன் ஒட்டப்போட்டியில் Pቧ - ጳ፡$lgዛ፡ சாதனையை (World record) நிலைநாட்டியவர். அவரையிட்டு நீங்கள்
-- ኃ  ̈ዳo r
-蕊 S کہ”کبھی ; =! انتخترقیا۔“ ہ:درجحمریچہ سرح^2 لینڈ سرح^?5:حجم?5ی
 

ܛܠܵܐ.
56ousinu 55 is ang, 2008 is 53
உண்மையாகவே பெருமைப்படலாம்" என எனது பொது
அறிவை இடமறிந்து அவிழ்த்துவிட்டேன்.
ஒரு நாட்டுக்குப் போகமுன் அந்நாட்டைப் பற்றிய தகவல்களை இணையத்தளம் மூலம் அறிந்துகொள்வது என் சுபாவம், அது அந்நாட்டு மக்களோடு நெருங்கிப் பழகுவதற்கு பெரிதும் உதவியிருக்கிறது. அது இன்றும் கைகொடுத்தது.
LLLLLL LLLLLLLlLLL S S L000T S TTTTTE S SSTTTTT S S S0TTT S S S TTT காலமானபோதும், அவரைத் தொடர்ந்து 07:thugment Abra மரதன் ஒட்டப் போட்டியில் சாதனை புரிந்தார். இப்போது 5FAFF; for Trity,GITT GOT Kernemisa Bekela Legio Liv Turku Bekela ஆகிய இருவரும் எதியோப்பியாவுக்கு பெருமை தேடித் தருகிறார்கள் என்ற விபரத்தை சாரதி சொன்ன விதம், நம் நாட்டில் கிரிக்கட் வீரர்கள் பற்றி நாம் சுவாரஸ்யமாகப் பேசும் பாங்கில் இருந்தது.
மலையும் பள்ளத்தாக்கும் மலையில் இருந்து பள்ளத்தில் விழுந்தோடும் நீர்வீழ்ச்சியும் அமைந்த ரம்மியமான அந்த இடத்தை உள்ளடக்கிய எதியோப்பியா, வறுமையால் வாழும் நாடென்பது நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும்.
அழகிய சூழலிலே அமைந்திருந்தது அந்த உணவு விடுதி, களி மண்ணாலும் புற்களாலும் எதியோப்பிய கைவண்ணத்தில் உருவான கொட்டகை, உள்ளே மெருகு செய்யப்பட்ட மரக்குற்றிகளால் இருக்கை செய்திருந்தார்கள். வாடிக்கையாளர்களின் வசதி குறை யாதவாறு, இயற்கை வளங்களைப் பயன்படுத்தி உட்பகுதியை அழகு படுத்தியிருந்தார்கள். இவ்வாறு எதியோப்பிய கலாசாரம் நெய்யப்பட்டிருந்த அந்த விடுதியிலே, பாரம்பரியமான உணவு பரிமாறப் படுகிறது.
உணவு விடுதி நிரம்பி வழிந்தது. எதியோப்பிய மேல்தட்டு வர்க்கத்தினரும், வெளிநாட்டு உல்லாசிகளும் பெருமளவிலே காணப்பட்டனர். மார்பின் பெரும்பகுதி வெளியே துருத்திக் கொண்டிருக்கும்படி உடையணிந்த அழகிய இளம்பெண்கள் பரிசாரகர்களாக வலம் வருவது அழகுக்கு அழகு சேர்த்தது.
எதியோப்பிய Anbaric மொழியில் வணக்கம் கூறியவாறு 蠶 பெண் ஒருத்தி
எம்முன்னே, சமைக்காத பச்சை

Page 29
கலப்பை 55 : தை 2008 * 54
துண்டுகளை தட்டில் வைத்தாள். நாம் இருந்த மேசையில் சிறியதும் பெரியதுமான கூரிய கத்திகள் குடுவையொன்றில் இருந்தன. உப்பு மிளகாய், மஞ்சள் பொடி கொண்ட சிறு கிண்ணங்களை பிறிதொரு பணிப்பெண் மேசையில் அடுக்கினாள். இந்தியப் பெண்ணின் சாயலை ஒத்த அழகிய எதியோப்பிய இளம் பெண் ஒருத்தி மஞ்சள் நிற திரவமொன்றை பெரியதொரு குடுவையில் கொண்டுவந்து எம்முடன் அமர்ந்துகொண்டாள். அவளது கூந்தல் இந்தியப் பெண்களினது போல் நீண்டு வளர்ந்திருந்தது. ஆபிரிக்க அராபிய கலவையில் உருவானது அவளது உருவச்சாயல், இப்படியான பல பெண்கள் எதியோப்பியாவில் வாழ்கிறார்கள். உண்மையிலேயே எதியோப்பிய பெண்களைப் போல அழகானவர்களை நான் வேறெந்த ஆபிரிக்க நாடுகளிலும் பார்த்ததில்லை. இரத்தக் கலப்புகளிலே உருவானது அந்த அபூர்வ அழகு.
தனது வெண்பற்கள் வெளியே தெரிய புன்சிரிப்பை உதிர்த்தவாறு மஞ்சள் நிற திரவத்தை கிளாசில் ஊற்றி எமக்கு பரிமாறினாள்.
"இது என்ன திரவம்" எனக் கேட்டேன்,
"இது ஒருவகை மது. இதை இங்கு Te) என அழைப்பார்கள். காட்டில் இருந்து கிடைக்கும் ஒருவகை தேனை புளிக்க வைத்து இக்கள்ளைத் தயாரிப்பார்கள். இதுதான் எமது பாரம்பரிய பியர், உடம்புக்கு நல்லது" என அர்த்தம் தொனிக்க கண்சிமிட்டிக் கூறினான் சாரதி.
எட்வேட் அதிகம் பேசவில்லை. கூரிய கத்தியால் பச்சை இறைச்சியை வெட்டி மிளகாய்த்தூள், உப்பு கலவையில் ஒத்தி எடுத்து சாப்பிடுவதிலே குறியாக இருந்தான்.
இதேபோல ஒரு துண்டை வெட்டி "சுவைத்துப்பார்" என சாரதி என்னிடம் தந்தான். பச்சை இறைச்சி "சளசன"வென இருந்ததேயன்றி அருவருப்பாக இருக்கவில்லை. இதேபோல பப்பானில் பச்சை மீன் துண்டுகளை மகி (Magi) சோஸில் தொட்டு, கடற் சாதானையுடன் சாப்பிட்டிருக்கிறேன். இப்படியான நேரங்களில் ஜேர்மனியில் எனக்கு இரசாயனம் கற்பித்த ஜேர்மன் பேராசிரியர், தனது விரிவுரைகளில் சொல்வது ஞாபகம் வரும் “All organic maters are edible என்பதுதான் அவர் சித்தாந்தம்!
உணவுப் பற்றாக்குறையினால் ஜேர்மனி கொன்று தின்றதாக பேராசிரியர் ஈறு சாப்பிடும் நாம் பூனை சாப்பிடக்கூடிாதா? முயலும் ஒரே டும்ப \விலுங்குகள்
 
 
 

வன்னியிலே உடும்பு இறைச்சியின் ருசியை எவ்வளவு சிலாகிக்கின்றோம். அவுஸ்திரேலியாவின் வடமாநில பிரதேசத்தில், இன்றும் முதலை இறைச்சி உணவு விடுதிகளில் கிடைக்கும். உடும்புக்கும் முதலைக்கும் என்ன வித்தியாசம்?
பச்சை இறைச்சி எனக்கு தோதுப்படவில்லை என்பதை உணர்ந்த டேவிட் ingETH என அழைக்கப்படும் ஒருவகை உணவைக் கொண்டுவரும்படி பரிசாரகப் பெண்ணிடம் சொன்னான்.
கனகு போன்றதொரு பெரிய தட்டில் தோசை கொண்டுவந்தாள் பணிப்பெண். நாம் வீட்டில் தயாரிக்கும் தோசையை விட ஐந்து மடங்கு பெரியது. நம்மூர் தோசையைச் சுற்றி சட்னி, சாம்பார், சம்பல் வைப்போமே, அதுபோல பல கறிகள் வைத்திருந்தார்கள். அதில் ஒன்று நம்மூர் பருப்புக்கறி மற்றைய கறிகளுக்கும் மசாலா போன்ற வாசனைத் திரவியங்கள் சேர்த்திருந்தார்கள். எனக்குப் பரிமாறப்பட்ட உணவு பற்றி, அதனைக் கொண்டு வந்த
பணிப்பெண்ணிடம் கேட்டேன்.
"Taft எனப்படும் எதியோப்பிய பூர்வீக (Native) தானியத்தின் மாவை புளிக்க வைத்து, தோசை போல் வார்த்து ஆவியில் அவிப்பார்கள்” என விளக்கினாள். நம்மவர்கள் போல சுடுவதில்லை. தோற்றத்தில் நம்மூர் தோசை, சுவையில் இட்லி. இத்தகைய உணவு புதுமையாகப்பட்டது. நான் எட்வேட்டைப் பார்த்தேன்.
"இத்தயாரிப்பு முறை இந்தியத் தொடர்புகளினால் நம் முன்னோர்கள் அறிந்திருத்தலும் சாத்தியம், இதுதான் நமது பாரம்பரிய உணவு. உங்களுக்குச் சோறு போல" என எட்வேட் தன் அனுமானங்களையும் சேர்த்துக் கூறினான்.
எதியோப்பிய சுதேசிய வாத்தியம் முழங்க ஆட்டம் துவங்கியது. பெண்கள் தமது தோள்களையும் மார்புகளையும் குலுக்கி ஆடுவது அவர்களது ஆட்டங்களில் ஒருவகை. இதைப்பார்க்கவென உல்லாசிகள் கூடுவதாக சாரதி சொன்னான். ஒவ்வொரு விடுதியிலும் வெள்ளை நிற பருத்தி நூலாடை அணிந்த நடனமாதர்கள் இருப்பார்கள். மார்பகங்கள் குலுங்கியது துல்லியமாகத் தெரியும்படி அவர்களது உடை வடிவமைக்கப்பட்டிருந்தது. நடனப்பெண்கள் உல்லாசிகள் முன் மார்பைக் குலுக்கி ஆடினார்கள் உல்லாசி பணத்தாளை அவினிது ரவிக்கைக்குள் செருகியதும் அடுத்தவரின் முன் சென்றாள். இவ்வாறு பணம் சேர்ப்பது பிச்சை எடுப்பது போன்றாகிவிடாது அவர்களின் அழகுக்கான அஞ்சலி என்று விளங்கிக்

Page 30
கலப்பை 55 * தை 2008 * 58
கொண்டேன். நமது கோடம் பாக்கத்துச் சினிமாக்காரர்கள் சிலர்
店L马点门 திதி இந்த நடனத்தைப் பார்த்திருக்கக்கூடும் என்ற எண்ணம் எனக்கு இயல்பாகவே எழுந்தது.
நேரம் நள்ளிரவை நெருங்க, பெண்களால் உணவு விடுதி நிரம்பிவழிந்தது. தொடர்ந்தும் இருப்பது உசிதமல்ல என உணர்ந்து ஹோட்டலுக்குத் திரும்பினோம்.
அடுத்த நாள் காலை நான் பல்கலைக்கழகம் சென்றதும், பாரம்பரிய உணவுவிடுதிக்குச் சென்றதும் பச்சை இறைச்சி உண்டதும் பல்கலைக்கழகத்தினர் அறிந்திருந்தார்கள். வாகன சாரதி ஓட்டைவாயன் என்பது அப்பொழுதுதான் உறைத்தது.
எதியோப்பிய பேராசிரியர் கடிந்துகொண்டார்! அங்குள்ள பச்சை இறைச்சியில் நாடாப்புழுக்களின் முட்டைகள் இருக்கக்கூடும் எனச் சொல்லி, தயாராக வாங்கி வைத்திருந்த மாத்திரைகளைத் தந்தார், வயிற்றுவவி ஏற்படக்கூடும் என்றும், எனவே தவறாமல் மருந்து எடுக்கும்படியும், எதியோப்பியர்கள் இதற்கு பழக்கப்பட்டவர்கள் என்றும், இப்படிப்பட்ட இடங்களை இனி தவிர்க்கும்படியும் அறிவுரை கூறினார்.
பாம்பு தின்னும் ஊருக்குப் போனால் நடுமுறி நமக்கு என எங்கள் ஊர் தம்பித்துரை அண்ணார் சொல்லுவார். பூனகரிப் பக்கம் போய் உடும்பு இறைச்சியும் முயல் இறைச்சியும் சுவைத்த வரலாற்றை சுவைபட அவர் சொல்லும்போது அவருக்கு வினிரும் விழும். வன்னிப் பகுதியின் இறைச்சிச் சுவை அலாதியானது. மான் - மரை இறைச்சி வகைகளையுஞ் சேர்த்துக் கொள்ளவேண்டும். அது வேறு விஷயம். ஆனால் போகுமிடங்களில் பச்சையாகச் சாப்பிடுவதில் வில்லங்கத்திலே மாட்டிக் கொள்ளும் அபாயம் உண்டு. அபாயங்களை எதிர்கொள்வதுதான் வாழ்க்கை என்கிற தத்துவம் இதற்குப் பொருந்துமோ என நான் சிந்தித்ததும் உண்டு.
இன்னும் வரும்.
獸
 

έ
i
's
வருகைப் பாடல்
ஆலய LD5Jffullsö1 நாதம்.
கங்குலில் உதித்த கதிரவன் கடவுளை வாழ்த்திப் போகையிலே பொங்கிடும் பெரும் நிலவு போற்ற வந்திடும் வேளையிலே
ஆலய மணியின் நாதம் ஒலிக்கிறதே ஆனந்த கீதம் இசைக்க அழைக்கிறதே வாருங்கள் நாம் ஒன்றாய்ச் சேர்ந்திங்கே வந்து இறைவன் சந்நிதியில் கூடிடுவோம்
ஆலய மணியின் . . .

Page 31
46ol’Isolu55 È 625 2008 5B
வருக வருகவென அழைக்கையிலே வானக வரவேற்பில் மலர்ந்திடுவோம் இனியதென்றல் சொன்ன சேதியிலே இளங்கீற்று வாசலில் தொடுத்திடுவோம்
ஆலய மணியின் . . .
குழலோடு வீணையும் இசைக்கையிலே கூடவே தவிலுமே முழக்கிடுவோம் பவளப்பூவாய்க் கவி தூவிக்கொண்டே பரவசம் பெருகிடப் பாடிடுவோம்
ஆலய மணியின் . . .
வருங்குரு வழியணி திரள்கையிலே வாரீரோ அவர்தமைத் தொடர்ந்திடுவோம் அகல்விளக்கு தனைஏற்றி வைத்தே அரும்பலிதனில் ஒன்றிக் கலந்திடுவோம்
ஆலய மணியின் . . .
 

56ostoU 55 è sog5 2008 5
தியானப் பாடல்
அர்ப்பணம்
அர்ப்பணம் அர்ப்பணம் அருள் வடிவே அர்ப்பணம் ஆனந்த ஜோதியே அர்ப்பணம்
அனைத்துமே நினது பதமென்பேன் அடியவன் எனக்கே நிதமென்பேன்
+ == + === }}, گ!== +=
அர்ப்பணம்.
இருள் சூழ்ந்த வாழ்வினிலே இதயத்துள் சுடரேற்றி வைத்தாய் ஒளிபூத்த விழியோடு ஒருகோடி பூக்கள் தொடுத்தேன் உமைத் தேடி வந்தேன் எந்நாளும் எனை நானே தந்தேன் எந்நாளும் உம் பாதம் அனுதினமும் சரணடைந்தேன்
அர்ப்பணம் .
விடை தெரியா சோகத்திலே விடியலின் வழியாய் வந்தாய் களி பூத்த மொழியோடு கனிந்தொரு பாடல் தொகுத்தேன் உமை நாடி வந்தேன் எந்நாளும் 閭 எனை நானே ஈந்தேன் எந்நாளும் உம் பீடம் அனுதினமும் சரணடைந்தேன் 1 ஆஆ. ஆ. ஆங் 3) ITLILI6ÖüTLD.....

Page 32
تائی
கருவிற்பிற்ந்தோர் கடவுள் ஆகார்
- நா. மகேசன்
கிருவிற் பிறந்தோர் கடவுள் ஆகார் என்பது சைவ சமயத்தத்துவங்களில் முக்கியமானது. தற்காலத்தில் நடைமுறையில் உள்ள இந்தியக் கடவுட் கொள்கைகளில் பெரும்பாலானவை இந்தக் கோட்பாட்டுக்கு மாறாக இருக்கும்போது சைவம் மட்டும் கருவிற் பிறந்தோர் கடவுள் ஆகார் என்று திடமாக நம்புவதேன் என்ற கேள்வி எழுகிறது.
சைவம் வேத காலத்துக்கு முற்பட்டது. சைவம் இந்திய உபகண்டத்தில் இமயந் தொட்டுக் குமரிவரை பரவியிருந்த நெறி தொடக்க காலம் இன்னதென்று அறியமுடியாத நெறியாகையால் காலப்போக்கில் மாற்றங்கள் பல கண்டு இன்றுள்ள நிலையை எய்தியிருக்கிறது.
சைவம் தமிழர்களுடைய அருள் நெறியாக, அன்பு நெறியாக, வாழ்க்கை நெறியாக ஆதி தொட்டு இருந்து வருகிறது. அந்த நெறி இன்றும் தனித்தன்மையோடு விளங்குவதற்கு கருவிற் பிறந்தோர் கடவுள் ஆகார் என்ற தத்துவமே துணை புரிகிறது. இருப்பினும் இக்காலச்
திரிபுபட்டு
சைவர்களிடையே இந்தக் கொள்கை
 

霄 வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்தத் திரிபுக்குக் காரணம் என்ன, இதன் உண்மை என்ன என்பதை ஒரு சிறிது விளங்கிக் கொள்ள முனைவதே இக்கட்டுரையின் நோக்கம்.
இந்திய உபகண்டத்தில் பலவகைப்பட்ட கடவுட் தத்துவங்கள் இருந்த போதிலும், தற்காலத்தில் பலராலும் அறியப்படும் இரண்டு கொள்கைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு இதனைத் தெளிந்து கொள்ள முயல்வது பயன் தரும். இன்றளவில் இந்திய உபகண்டத்தில் பெரும்பான்மையாக நம்பப்ப்டுவது வேதாந்தம், சைவ சித்தாந்தம் என்னும் இரு தத்துவங்களே. இந்த இரண்டு தத்துவங்கனையும் அடிப்படையாக வைத்து, கருவிற் பிறந்தோர் கடவுள் ஆகார் என்பதை ஆராய்வோம்.
இந்திய உபகண்டத்தின் வடபகுதியிற் பரவி, சிறுகச் சிறுகத் தென்பகுதியிலும் புகுந்துகொண்டது வேதாந்தம். முன்னர் குறிப்பிட்டது போல் இமயந் தொட்டுக் குமரிவரை பரவியிருந்த சைவம் வேதாந்தத் தந்துவங்களின் பிடியிலகப்பட்டுத் தளர்வெய்திக் குறுகிக் குறுகித் தென்னிந்திய மூலைக்கு ஒரு கலப்படைந்த ஒதுக்கு நிலைக்கு வந்துவிட்டது. வேதாந்த - சித்தாந்தத் தந்துவங்கிடையே உள்ள வேறுபாடுதான் இக்காலச் சைவர்களிடையே, கருவிற் பிறந்தோர் கடவுள் ஆகார் என்ற கொள்கையைத் திரிபுபடுத்தி உணர்வதற்குக் காரணமாக உள்ளது.
இதை விளங்கிக் கொள்வதற்குச் சைவத்துக்கும் வேதாந்தத்துக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு என்ன என்பதைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்ள முயல்வோம். சைவம் முப்பொருள் உண்மையில் அமைந்தது. முப்பொருள்களின் சாரம் பின்வருமாறு:
கடவுள் ஒன்று. அது சிவமும் சக்தியுமாக இயங்குகிறது.
- ---

Page 33
Sousou 55 is sits 2008 is 62.
அதற்குப் பிறப்பு இறப்பு இல்லை. தொடக்கமும் முடிவும் இல்லை. எவ்வித குற்றத் தொடர்புகானாலும் பாதிக்கப்படாதது. தூய்மையானது. எல்லா வல்லமைகளும் கொண்டது. நிறை அறிவானது. அது உயிரல்ல, உலகமல்ல, அண்டகோளங்களுமல்ல, பரவெளியுமல்ல, எவராலும் இயக்கப்படுவதுமல்ல. அது என்றும் உள்ள பொருள். அது சிவம் எனப்படும்.
2. உலக உயிர்கள் கடவுளில் வேறானவை. அவை முழுமையான அறிவை உடையனவல்ல, உணர்த்த உணரும் தன்மை உடையன. உலகில் வாழவேண்டும் என்ற அவாவினால் பிணிக்கப்பட்டவை. உடம்பும் உயிரும் கலந்து ஒன்றாய் நிற்பினும், உடம்பும், உயிரும் வேறானவை. ஆனால் உயிர் உடம்பாயும் அதனின் வேறாயும் நிற்கும். உடம்போ அப்படி நிற்கமாட்டாது. இதுபோலவே கடவுளும் உயிரினும் அதனின் வேறாகவும் நிற்கும். ஆனால் உயிரோ அங்ஙனம் நிற்க இயலாதது.
3. பரவெளியும், அண்ட கோளங்களும், மற்றும் அறிவில்லாச் சடப் பொருள்களும் கடவுளில் வேறானவை. அவை மாற்றம் அடையும் தன்மையன.
இந்த மூன்று வகையான பொருள்களையும் பிரித்துக் காட்டுவது சைவம்,
வேதாந்தம், கடவுள், உயிர், உலகம் இம்மூன்றும் ஒன்று. அதுவே பரப்பிரம்மம். உயிர்களில் கடவுட் தன்மை உண்டு. உலகப் பிணிப்பு உயிருக்கு முற்றாக நீங்கிவிட்டால் அது இறைவனோடு இரண்டறக் கலந்துவிடும். மீளப் பிறக்காது. ஆகவே, உலகப் பிணிப்பில் இருந்து நீங்கிய உயிர்கள் எல்லாம் கடவள்தான். கடவுள் வேறு தூய்மையான உயிர் வேறல்ல என்று கூறும்.
உயிர்கள் உலகப் பிணிப்பால் கட்டுப்பட்டவை. அறிவிக்க அறியும் தன்மை உடையவை. உயிரின் இத்தன்மைகளை நீக்கித்
 
 
 
 
 
 
 
 
 

கலப்பை 55 * தை 2008 is 63
|-
தூய்மைப்படுத்துவது இறைவனுடைய திரு.அருளே என்று
இருதரப்பினரும் ஒத்துக்கொள்வர். அப்படியாயின், கடவுள், உயிர், உலகம் (மாயை) இம்மூன்றும் ஒன்றாகுமாயின், உயிர்களும் உலகும் தோன்றுவதற்குக் காரணம் என்ன? இவற்றைக் கடவுள் தோற்றுவிக்குமாயின் கடவுள் இவற்றினின்றும் வேறாயிருத்தல் வேண்டுமல்லவோ? உலகமானது தோற்றம், நிலை, இறுதி என்னும் மூன்று நிலைகளை உடையது. உலகத்தை ஒடுங்கச் செய்யும் சர்வ வல்லமை இம் மூன்று நிலைகளையும் நடைமுறைப்படுத்த முடியாது அல்லவோ?
முழுமுதற் கடவுளாகிய சிவத்தை வழிபடும் சைவர்கள் எதற்காகப் பிள்ளையார், முருகன், வயிரவர் என்னும் தெய்வங்களை வனங்குகிறார்கள் என்ற கேள்வியைச் சிலர் இவ்விடத்தில் எழுப்பலாம். முருகன், பிள்ளையார், வயிரவர் என்னும் தெய்வங்கள் புராண வாயிலாகச் சைவத்துள் புகுந்து கொண்டவை. இத்தெங்களுக்குரிய புராணங்கள் கூட இத்தெய்வங்கள் கருவிற் பிறந்தனவாகக் கூறவில்லை. கடவுளின் ஆற்றலே இத் தெய்வங்களாயின என்றே கூறுகின்றன.
தமிழர்கள் ஆதியில் நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்து அப்பிரிவுகளில் வாழ்ந்த மக்கள் அவர்களுடைய வாழ்க்கை நிலைக்குத் தகுந்தவாறு கடவுளை வணங்கி, அந்தந்த நிலத்தார் தாம் வணங்கிய கடவுளுக்குத் தனித் தனிப் பெயர்களை இட்டு வழிபட்டனர். இந்த வகையில் மலையும் மலையைச் சார்ந்த நிலத்தார் வருணனையும், பாலை நிலத்தைச் சார்ந்தார் கொற்றவை அல்லது துர்க்கையையும் தம் கடவுளாக வனங்கினர் என்று தமிழர்களின் மிகப்பழைய நூலாகிய தொல்காப்பியம் கூறுகிறது. இவ்விடத்தில் வேத காலத்துக்குப் பின்னால் சேர்த்துக்கொள்ளப்பட்ட இந்திரன், வருணன் என்னும் தெய்வங்கள் பழந்தமிழர் வழிபட்ட இந்திரன், வருணன் என்னும் தெய்வங்களில் வேறுபட்டவை என்று மறைமலை அடிகளார் தமது வோளாளர் நாகரிகம் என்னும் நூலில்

Page 34
குறிப்பிட்டிருப்பதையும் நாம் நினைவிற் கொள்ளவேண்டும். I 間* ஐவகை நிலங்களுக்கும் தெய்வங்கள் சொல்லப்பட்டபோதும் பழந்தமிழர்களிடையே கடவுள் பிறப்பு இறப்பு இல்லாத ஒன்று என்ற கொள்கை நிலவி வந்திருந்தமையால் அன்றோ சங்க காலத்தை மருவி எழுந்த சிலப்பதிகாரத்தில் சிவனைக் குறிப்பிடும்போது "பிறவாயாக்கைப் பெரியோன்" என்று கூறப்பட்டது.
சைவம், கடவுள், உயிர், உலகம் என மூன்று வெவ்வேறு பொருள்களாகப் பாகுபாடு செய்வதனால் பிறந்து இறக்கின்ற உயிர்கள் கடவுள் ஆகமாட்டா. அவை தூய்மை அடைந்தால், பிறவாமை பெற்றுக் கடவுளின் திருவடிகளில் தங்கி என்றும் மாறா இன்பம் அனுபவிக்கும் என்று திடமாக நம்புகிறது.
வேதாந்தம், கடவுள், உயிர், உலகம் மூன்றும் ஒன்று என்பதனால், உயிர்களும் கடவுளாகலாம், எனவே, பிறந்து இறக்கின்ற உயிர்கள் துரயமையாக வாழும்போது கடவுளாகின்றன. அவை கடவுளின் அவதாரங்கள், வழிபாட்டுக்கு உரியன என்று நம்புகிறது. இந்த நம்பிக்கையில்தான், மனிதர், விலங்குகள் அனைத்தும் வழிபாட்டுக்கு வருகின்றன.
இதனைச் சைவம் ஏற்பதில்லை. இதுபற்றி அருணை சி. வடிவேலு முதலியார் தமது முப்பொருள் இயல்பு என்னும் நூலில் வெளியிட்டுள்ள ஒரு சிறு பகுதியை இங்கே அப்படியே தருவது சிறந்த விளக்கத்தைத் தரும் என்று கருதுகிறேன்.
"தேவர்கள் பலர்:
கடவுள் ஒருவனேயாயின், நூல்களில் பல கடவுளர் பேசப்படுவதற்கும்,
 
 
 

கலப்பை 55 : தை 2008 : 83
* உலகில் நடைமுறையிலும் பல கடவுளர் வழிபடப்படுதற்கும் காரணம் என்ன என்ற ஐயம் பலருக்கு உண்டு.
III
கடவுள் ஒருவர்தான்; ஆனால், கடவுளது அருளால் கட வுளின் நிலையை அடைந்தவர்கள் பலர். அவர்கள் எல்லாம் உயிர் வருக்கத்தினராகிய பசுக்களேயன்றிப் பதியல்லர்.
உயிர்களுக்கு அவைகளின் நன்மையின் பொருட்டு அவற்றின் வினைக்கு ஏற்ப பலவகைப் பிறவிகளைக் கொடுப்பவன் பதி அல்லது இறைவன். அப்பிறவிகள் பொதுவாக ஏழவகையினவாம். அவற்றுள் ஒருவகை "தேவர்” அல்லது "தெய்வம்" என்பது. இது ஏனைய பிறவிகளை விடச் சிறந்ததேயன்றிக் கடவுளாகாது. ஆகவே, கடவுள் வேறு, தெய்வம் வேறு எனவும் கடவுள் ஒருவன்தான் தெய்வங்கள் பல எனவும் உணர்தல் வேண்டும். "தென்புலத்தார் தெய்வம்" குறளின் உரையில் பரிமேலழகர், "பிதிரராவார் படைப்புக் காலத்து அயனாற் படைக்கப்பட்டதோர் கடவுட் சாதி" என்றும், "தெய்வம் என்றது சாதியொருமை" என்றும் எழுதியிருத்தல் நினைக்கத்தக்கது.
தெய்வங்களும் ஏனைய பிறவிகளை அடைந்த உயிர்கள் போலப் பிறந்தும், ஆயுட்காலம் வரையில் வாழ்ந்தும், பின்னர் இறந்தும் செல்லும் நிலையினவாம்." ",
இந்த அடிப்படையில் மக்கள், தெய்வங்களை வனங்கி அருள் பெற்றாலும், அந்தத் தெய்வங்களினூடே சிவபெருமானே கடவுள்) வந்து அருள்செய்கிறார், தெய்வங்கள் பிறக்கும், இறக்கும், வேதனையும் அடையும், வினைகளையும் பெருக்கிக் கொண்டு போகும். எனவே, தெய்வங்கள், தெய்வங்கள்தான், கடபுெள் எனப்படும் சிவம் அவற்றிற்கெல்லாம் மேலான அதிகாரமுடையது என்று

Page 35
Jr
கலப்பை 55 * தை 2008 Ei: 66
சிவஞானசித்தியாரென்னும் நூலில் அருள்நந்தி சிவாச்சாரியார் அருளிய பாடல் விளக்குகிறது.
யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி யாங்கே
மாதொரு பாக னார்தாம வருவர்மற் றத்தெய் வங்கள் வேதனைப் படுமி றக்கும் பிறக்குமேல் வினையுஞ் செய்யும் ஆதலா னிவையி விாதா னறிந்தருள் செய்வ னன்றே. ஆகவேதான், ஒரு கடவுட் கொள்கையிலும், முப்பொருள் உண்மையிலும் நம்பிக்கை உள்ள சைவர்கள், பிறந்து இறக்கின்ற உயிர்களைக் கடவுள் என்று வணங்குவதில்லை. பெருமளவில் பரப்புரை செய்யப்படும் வேதாந்தக் கொள்கையில் செல்வோரே உயிர்களையும் கடவுள் என்று வணங்குகின்றனர். இதனால் ஈர்க்கப்பட்ட சைவ சமயத்தவர்களில் பலர், இதுவும் சைவ சமயக் கொள்கை என்று பிழைபட நம்பிக்கொண்டு இவ்வழிபாடுகளில்
ஈடுபடுகின்றனர்.
சைவத்தின் அடிப்படைக் கொள்கைகளை நன்கு உணர்ந்தவர்கள், கருவிற் பிறந்திறக்கும் உயிர்களைக் கடவுள் என்று வணங்குவதில்லை.
ཡོ་
ܐ
NUHI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

KWAMAMAMARGUM HG || || 1 || || 11 AMA NEAT
-ம.தனபாலசிங்கம் சிட்னி அryஸ்திரேலி:
ஒரு மக்களின் - பாரம்பரியங்களின்
கருவூலமே நூல்நிலையங்களாகும்
"டுTங்கு த்தகங்களை தீக்கிரையாக்குகிறார்களோ அங்ே
து புதி: ଧ୍ରୁ ଅଟ । முடிவில் மனிதர்களையும் தீயில் பொசுக்குவர்"
"Where they have burned books, they will end in burning human beings" – Heinrich Heine (1797-1856) என புகழ் பெற்ற ஜெர்மன் வீறுணர்ச்சிக் கவிஞரான் ஹெ பின்றிச் ஹெ பின் என்பார் அவரது படைப் பான அல்மன்சொர் (Alan80-1821) என்னும் நாடகத்தில் குறிப்பிட்டமை சிரஞ்சீவித்தன்மை பெற்ற வாக்காக இன்றும் கூறப்படுகின்றது. 1500ஆம் ஆண்டளவில் ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய கலாசாரம் அதன் கொடுமுடியைத் தொட்டுநின்ற | போது அங்கு படையெடுத்த கிறிஸ்தவர்கள் அம் மக்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தனர். அதன்போது அவர்களின் கருவூலமான குர்ரானை தீயில் பொசுக்கியதை இந்த நாடகத்தில் வரும் இஸ்லாமியர் குறிப்பிட்டபோது இன்னொரு இஸ்லாமியர் கூறிய வார்த்தைகளே இவை: "the burning is but a prologue: where books are burned, pepole in the crld are burned to
■

Page 36
கலப்பை 55 : தை 2008 & 88 என அப்பாத்திரத்தின் வாயிலாகப் பார்வையாளர்களுக்கு தன் காலத்தில் ஜெர்மனியில் நடந்த கொடுமைகளை ஹெயின் நினைவுட்டினார் என்பர். 10 ஆண்டுகளின் பின்னர் இடம் பெற்ற நாசிகளின் அவிவுட்டு களப்பலியை இவர் முன் கூட்டியே எதிர்வு கூறியிருந்தாராம். ஈழத் தமிழ் மக்களுக்கு இவ்வாசகங்கள் எத்துணை அர்த்தம் வாய்ந்தவை என்பதைக் கூறவும் வேண்டுமோ,
ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு மக்கள் கூட்டத்தை பூண்டோடு அழிக்க முயலும்போது முதலில் அம் மக்களை பிறரில் இருந்து வேறுபடுத்தியும் பிறரோடு இனைத்து நிற்கும் அவர்களின் கூட்டான வரலாற்றுப் பிரக்ஞையை, ஞாபகங்களை, அவற்றிற்கான தடயங்களை அழித்துவிட முனைகிறார்கள். ஒரு மக்கள் தமது கடந்தகாலத்தையிட்டு தம் முன்னோர் விட்டுச்சென்ற பாரம்பரியங்களை இழந்தவர்களாக ஆக்கப்பட்டால் அவர்கள் தன்னம்பிக்கை அற்றவர்களாக ஆக்கப்படுவார்கள். அவ்வாறான மக்களை அடிமைப்படுத்துவது சுலபமானது. இந்தப் பின்னணியில் நூலக எரிப்புகளைப் பார்க்கவேண்டும். நூலகங்களுக்கே தாயான எகிப்து நாட்டில் அலெக்சாந்திரியாவில் கி. மு. 3' இல் அமைக்கப்பட்ட பெரும் நூலகத்தின்மீதான தீவைப்புப்பற்றி பல ஆய்வுகள் உண்டு. பேசியாவில் கி.பி. 3ே1 இல் அரேபிய ஆக்கிரமிப்பாளர்களால் அரச நூலகம் தீயில் பொசுக்கப்பட்டது. இந்தியாவில் நாளந்தாவில் அமைந்திருந்த நூலகம் கி. பி. 1193 இல் முஸ்லீம் ஆக்கரமிப்பாளார்களால் தீயிடப்பட்டது. எமது கண் முன்னே யாழ் நூலகம் எரிக்கப்பட்டதுபோல் அதே மாதத்தில் 1992 இல் பொஸ்னியா சறயேவோவில் இருந்த பெரும் நூலகம் சிலாவிக் தேசியவாதிகளால் தீயில் பொசுக்கப்பட்டது.
ஏதோ ஒரு வடிவத்தில் எழுதப்பட்ட அறிவுக் களஞ்சியத்தின்
கருவூலமாக நூலகத்தைக் காணமுடிகின்றது. சேர்த்துவைத்தல் என்னும் பதத்தில் இருந்தே Library என்னும் பதம் வந்தது என்பர். அவ்வாறாயின்
 
 

عT-
கலப்பை 55 E* தை 2008 69
எழுத்து அறிவில்லா காலத்து மக்கள் தங்கள் பாரம்பரியங்களை எவ்வாறு பேணிக்காத்தனர் என்ற கேள்வி எழுகின்றது. வாய்வழியாக இவை கேள்விச் செல்வமாகக் கூறப்பட்டு பேணப்பட்டமையை மானிடவியலாளர்' சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவியுள்ளனர். மேற்குலக நாகரிகத்தின் தொட்டிலான கிரேக்க நாட்டின் ஆதிக்கவியான ஹோமரது இலியட்' ஒடிசி போன்ற காவியங்கள் வாய்வழியாகப் பாடப்பட்டவையே. மில்மன் பரி போன்றவர்களின் ஆய்வுகள் இவைபற்றிக் கூறும்போது சமுதாயத்தில் மரபுகளைப் பேணவும், நிறுவனங்களை அமைத்து ஒழுங்காக வாழவும் எழுத்தறிவு அற்ற மக்களாலும் முடியும் என்பதற்கு இவற்றை ஆதாரமாகக் காட்டுவர். ஆயின் எழுத்தின் கண்டுபிடிப்பிற்குப் பின்னர் வாய்வழியாக வந்த பண்பு அருகிவிட்டது.
தமிழ் மக்களின் பாரம்பரியங்களைப் பற்றிப் பேசுவோர் பொதுவாகச் சங்க இலக்கியங்களில் காணப்படும் செய்திகளை அவற்றிற்கு ஆதாரமாக எடுத்துக்காட்டுவர். அதிலும் தொல்காப்பியத்தை முதன்மைப்படுத்துவர் தொல்காப்பியத்தில் இன்றைய நவ நாகரிகமே வியக்கத்தக்க வகையில் காணப்படும் தமிழ் மக்களின் வாழ்வியலை, அவர்தம் பண்பாட்டைக் கண்டு வியக்கின்றனர். இவ்வாறான பண்பாட்டு வளர்ச்சி தற்செயலாக ஏற்பட்டதல்ல், அவ்வாறாயின் அந்த வளர்ச்சியைக் காட்டும் ஆதாரங்கள் எங்கே? தொல்காப்பியரே தன் கருத்துக்களை முன் வைக்கும்போது அதற்கு ஆதாரமாக, "என்மனார் புலவர்" "என்பர்" எனப் பல இடங்களில் கூறுவர். இவர் தன் காலத்தவரையோ அல்லது தனக்கு முற்பட்டோரையோ கூறியிருக்கலாம். இவை இன்று எமக்குக் கிடைக்கவில்லை. இதுபோன்று இளங்கோவடிகள் குறிப்பிடும் "நாட்டியநன்நூலும்" இன்று இல்லை. அவைபற்றிய ஆதாரங்கள் எல்லாம் கடலால், தீயால், காற்றால், கறையானால், படையெடுப்புக்களால் அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் இன்றும் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சிகள் சங்க இலக்கியச் செய்திகளுக்கு ஆதாரமாகின்றன, வலுச்சேர்க்கின்றன. சுருக்கமாகக்

Page 37
கலப்பை 55 - OOB εξ 7 Ο
கூறின், பண்டைத் தமிழர்களிடையே எழுத்தறிவு பரவலாகக் காணப்பட்டது என்னும் உண்மையை இவ் அகழ்வராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. இந்த எழுத்துக்கள் பல அழிந்த நிலையில் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஈழத்து சி.வை. தாமோதரனார், தமிழ் நாட்டு உ.வே.சாமிநாதையர் போன்றோரின் கடும் பிரயத்தனத்தால் பனை ஓலைகளில் இருந்த கருவூலங்கள் பல நவீன அச்சுவாகனம் ஏறி பொது நூலகங்களில் புகுந்து பொதுமக்களின் கருவூலங்களாகின.
இந்தக் கருவூலங்களும் அவற்றைத் தொடர்ந்து வந்தவையும் எமது செல்வங்கள்.
சுப்பிரமணிய பாரதியின் ".அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும்." என்னும் அமர வரிகளில் வரும் இந்த அவர் யார்? அந்த அவரே மக்கள் என்றால் அவரை மற்றவரில் இருந்து வேறுபடுத்திக் காட்டுபவை எனவ? அவரை மற்றவரோடு இனைத்து வைப்பவை விவை: இவற்றை அவரவர் எவ்வாறு புலப் படுத்துகின்றனர்? -IIslf எங்கனம்தலைமுறை தலைமுறையாக மாறாமலும் மாற்றங்களுடனும் எடுத்துச் செல்லப்படுகின்றன? என்ற கேள்விகளை எழுப்புவோமேயானால் அவற்றில் நூலகங்களின் பாரிய பங்கினை அறிந்தவர்களாவோம். இந்த அறிவுக் கருவூலங்கள் ஒரு காலத்தில் பெரும்பாலும் தனியார் கையில் குவிந்து கிடந்தன. சோக்கிரட்டீசின் புகழ்பெற்ற மாணவரான அரிஸ்ரோற்றலிடம் இருந்த சேமிப்புகளைப் பற்றி வரலாறு பதிவுசெய்துள்ளது.இன்றைய புகழ்பெற்ற ஹார்வாட் பல்கலைக்கழக நூகலத்தின் ஆரம்பம் மசாசுசெற்றைச் சேர்ந்த மதகுருவான ஜோன் ஹார்வாட் என்பவரின் கொடையான பி புத்தகங்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. தீக்கிரையாக்கப்பட்ட யாழ் நூலகத்திற்கும் தமிழ் ஆர்வலர் பலர் தமது அரிய கருவூலங்களை அன்பளிப்புச் செய்திருந்தனர். இருப்பினும் இன்று பொது நூலகங்களே ஒரு மக்கள் கூட்டத்தின் பாரம்பரியங்களின் கருவூலமாக உள்ளது. அதிலும் தம் இருப்பிற்காகப் போராடும் மக்கள் தம்மை அறிவதற்கு இந்த பாரம்பரியங்களைச் கேசரித்து வைத்திருக்கும் நூலகங்கள் மிக முக்கிய பங்கினைச் செலுத்துகின்றது.
இன்று தமிழீழ மக்கள் ஒரு பெரும் அழிவினை எதிர்நோக்கிய நிலையில் தம் இருப்பிற்காகப் போராடுகின்றார்கள்.
 

ғѣ5ош6Ӏош 55 * Eng, 2oо8 * 71
போராடும்போதும் தம் முன்னோர் விட்டுச்சென்ற நல்லவற்றைப் பேணியும், புதுப்பித்தும், ஆகாதவற்றைக் களைந்தும் புதியன கண்டும் நல்லவற்றை பிறரிடம் இருந்து உள்வாங்கியும் வருவதால்தான் அந்தப் போராட்டமும் மக்கள்மயப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக தமிழ் மக்கள் கல்விக்கு, அறிவிற்கு கலைகளுக்கு காலம் காலமாகக் கொடுத்துவரும் விலையை கொடுமையான போர்ச் சூழலிலும் பேண அவர்தம் பாரம்பரியம் பற்றிய பிரக்ஞையே காரணமெனலாம்.
அண்மையில் தைப் பொங்கலையே தமிழரின் புது வருடப்பிறப்பாகவும் அதனால் தை விசேசம் வழங்குவதை சித்திரைக்குப் பதிலாக தைப் பொங்கல் நாளில் மேற்கொள்ளுமாறும் வேண்டப்பட்டமை எமது பாரம்பரியத்தை புதுப்பிப்பதாகும்.
* When the par no longer illuminalites the fuit Li re, the spiri | Walk in dilirkness" de Tocqueville 1805-1859,
ஒரு மக்களின் கடந்தகாலம் அவர்தம் எதிர்காலத்திற்கான ஒளியினை தொடர்ந்து வழங்காதுவிடின் அவர்தம் ஆத்மா இருட்டினில் பயணிக்கும் என 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரஞ்சு அரசியல் ஞானியும் வரலாற்று அறிஞருமான டி ரோக்வில் என்பார் கூறியுள்ளதை நினைவில் நிறுத்தி அமர்கின்றேன்.
- சிட்னி ஆryத்திரேவி' வின் 'ஜனவரி 'இல் திரு. வி'ஸ். TCuHTHHCuCCC LuuS S TCCCCGL TTkS LT TCCCTLTLCLL LLLL S S S LGGG TT TLCCCTTTk கொத்தனிப்பான வரலாது பற்றிய தyஸ் லெளியீட்டிவ் ஆற்றி"
„Р.500ѓу.

Page 38
எழுத்தாளர் விழா 2008
Writers' Festival - Sydney
ஆசித்திரை மாதம் 2008 சிட்னியில் நடைபெற
இருக்கும் எழுத்தாளர் விழாவில் பங்குபற்றுமாறு இலக்கிய ஆர்வலர்களையும், இளைய தலைமுறை எழுத்தாளர்களையும், ஆதரவாளர்களையும் அன்புடன் வரவேற்கின்றனர்.
கருத்தரங்கிற்கான தலைப்புகள்:
1. தமிழ் உணர்வை அடுத்த தலைமுறைக்கு எவ்வாறு எடுத்துச் செல்வது
2. தரமான இலக்கியம் பற்றிய பார்வை
3. தலைமுறை இடைவெளி
மேல் கூறப்பட்ட தலைப்புகளில் எழுதுவதற்கு ஆர்வம்
உடையவர்கள் 029764 4276 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது 0425 260 174 லோ தொடர்பு கொள்ளவும்.
-சிட்னி எழுத்தாளர் விழா அமைப்பினர்
 
 
 
 
 
 
 
 
 

Fourteer Years in Service of Tamil Lsjbů usefull&I LAGT SITTst cu Lirikuksih
அவுஸ்திரேலியா பட்டதாரிகள் தமிழர் சங்கம் ਹੈ। Tamil Competition - Australian Society of Graduate Tamils அவுஸ்திரேலிய, நியூசிலாந்து متحبیبیسی
தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் - 2008 இந்த ஆண்டும் வழமைபோலவே அவுஸ்திரேலியாவின் மற்ற மாநிலங்களிலும் நியூசிலாந்திலும் பல போட்டிகள் நடாத்தப்பட இருக்கின்றன. மொத்தமாக 10 போட்டிகள் தேசிய நிலையில் நடாத்தப்பட்டு, அவற்றிற்கு முதற் பரிசாக தங்கப்பதக்கம் வழங்கப்பட ருேக்கின்றது. T MMT TLMLLkTLT S TMMMkT MTTTMMLS MMS MMTS LHTLTCLMMMLMMMMTS
தேசிய நில்ை எழுத்தறிவுப் போட்டிகள் : ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி நடைபெறும்,
மற்றைய தேசிய நிறTப் போட்டிகள் பேச்சு, பாடல்மனாப் போட்டிகள்): ஒக்டோபர் மாதம் 4ம் திகதி சிட்னியில் நடைபெற்று. அவற்றிற்கான பரிசளிப்பு விழா ஒக்டோபர் மாதம் 5ம் திகதி நடைபெறும்.
TTMkkGkLTuL TMMkTTTTTLLuGkTTTTaMLMLMLMMT LTLTMS LLTTL TLTLLLLLLL LLLLLLLLSGGGGMkT TMLLLMMS
அல்லது தனிப்பட்ட முறையிலோ அனுப்பி வைக்கப்படும். இந்த விபரங்களை எமது இணையத் தளத்திலும் (WWW.kalappai.org) பெற்றுக் கொள்ளலாம், விண்ணப்ப முடிவு திகதி நூன் மாதம் 23ம் திகதி எனவே உங்கள் விண்ணப்பங்களை முன்கட்டிய பெற்றுக் கொள்ளாதவர்கள், தயவு செய்து எம்முடன் (G2, G7587970ான்ற தொலைபேசி நீலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்,
-தமிழ் ஊக்குவிப்புக் குழு 2சச
==
1'lılıp;rpılırr
g5420992 13 BE3
:lt: ||ಶ್ನೋಡ್ತàIPåಙ್ಗೇ;
WIWITEINE RIKETT OMFISHEK 三
Wn mohe, Cılbums lide show,
r HIV P.I.
LLLCL LL LL TTLLLLLLL LLL LLTLLLLLLLL LLL LLLLLL

Page 39
A III EL. IL CITYY GLIDE,
הניjין
N தமிழ்க்கை
(5 வது ெ
Tamil Gu
(5th issue of th
FOr al Tamil C0mm
busineSS aC
TCarrniI GUuiCde UUilI b) all the Tamil F
FOr TAMILS
Publis Kalappai Publications
All Profits go to Australian Medical Ai
மேலதிக வி Contact: (O2) 964248
Or 0417
Email: kalapp
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

երրի: ν
NTV al II
Gus(6 2008
வளியீடு)
ide 2OO8
le Tamil Guide)
unity information and |VertiSementS W
e CaUda il Cable SOOn in
BusineSS OutletS
ByTAMILS
sh by s (ASoGT) and AMAF
projects of the id Foundation (AMAF)
பரங்கள்
360 or (O2) 9758 7970
277862
aiOgmail.Com