கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலப்பை 2009.01

Page 1


Page 2
AUSTRALIAN MEDICAL AID
FOUNDATION Ltd. (AMAF) AC F D
ABN 91 130 857 715 33 Llandilo Ave, Strathfield, NSW 2135, Australia. Phone / Fax. 61 29642 4860
அவசரகால மருத்துவ நிதி சேகரிப் G - Radiothon 2009
அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம் ஒரு நலன்புரிச் சங்கமாக (charity organisation) Luga Gayunu'll ul Gaitangil air, Australian Council for International Development (ACFID) என்ற அமைப்பிலும் அங்கத்துவம் வகிக்கின்றது. கடந்த 8 வருடங்களில் எமது அமைப்பு (AMAF) கிட்டத்தட்ட $1.4 மில்லியன் டொலர்களை சேகரித்து இலங்கையில் வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் வாழும் எமது தமிழ் மக்களின் மருத்துவத் தேவைக்காக வழங்கியுள்ளது. குறிப்பாக போர்ச் சுழலினால் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தது அல்லல்படும் மக்களுக்கு அதிகளவில் மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது.
எமது அமைப்பின் கோரிக்கையின் பேரில் சில சர்வதேச நலன்புரிச் சங்கங்கள் நேரடியாக $1.2 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வடக்கு-கிழக்கு மாநிலங்களுக்கு வழங்கியிருக்கின்றது. அத்துடன் எமது அமைப்பு கிட்டத்தட்ட $3.0 மில்லியன் டொலர்கள் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள், கட்டில்கள் என்பனவற்றை இங்கு சேகரித்து அனுப்பியுள்ளது. எமது அமைப்பு பல மருத்துவ, சுகாதார சார்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. பல மருத்துவ, பல் வைத்திய, சுகாதார நிபுணர்கள் வடக்குகிழக்கு மாநிலங்களுக்குச் சென்று அவர்களது சேவைகளை வழங்கியதுடன், அங்குள்ளவர்களை பயிற்சியளித்திருக்கிறார்கள். எமது அமைப்பு கடந்த 8 வருடங்களாக தொடர்ச்சியாக அல்லல்படும் எமது மக்களுக்கு உதவிவருகின்றது என்பது பெருமைக்குரியது. சுனாமியின் போது எமது அமைப்பு பல வழிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கியிருக்கிறது. இது உங்கள் உதவியால் மட்டுமே சாத்தியமாகியிருக்கின்றது. w
எமது வருடாந்த பெரிய வெள்ளி தின Radiothon நிதி சேகரிப்பு வருகிற ஏப்பிரல் மாதம் 10ம் திகதி நடைபெறுகின்றது. இது வழமைபோல சிட்னியிருந்து இயங்கிவரும் இன்பத்தமிழ் ஒலி வானொலியூடாகவும், மெல்போர்னிலிருந்து இயங்கிவரும் 3CR வானொலியூடாகவும் காலை 9மணி முதல் மாலை 6 மணிவரை இந்த நிதி சேகரிப்பு நடைபெறும். நாம் சேகரிக்கும் நிதி உள்நாட்டில் இடம்பெயர்ந்து அல்லல்ப்படும் எமது தமிழ் மக்களின் அவசர மருத்துவ தேவைகளுக்கு வழங்கப்படவிருக்கின்றது.
எனவே உங்கள் பங்களிப்பை பெரிய வெள்ளி தினதன்றோ அல்லது எம்முடன் தொடர்பு கொண்டு உங்கள் அன்பளிப்புக்களை Credit card மூலமோ, காசாகவோ, காசோலையாகவோ எமக்கு அனுப்பி வைக்கலாம். காசோலைகளை'Australian Medical Aid Foundation என்ற பெயரில் எழுதவும். భభ
எம்முடன் தொடர்பு Gastrojror. தொலைபேசி:
ve, strathfield, NSW2135 மது மக்களுக்கான மருத்துவ தேவை இருக்கும் வரை
CARING FORTAMILS IN NEED
 
 
 
 
 
 
 
 
 
 
 

ჯákētáš)
/ மனித மனத்தை உழுகின்ற N
2 AirGoT.
k et k . கலப்பை இழவன் உள்ளத்திலிடுந்து - - - - - - 9 உலகத் தமிழர்தம் உணர்வை
உயர்த்தி நிற்கும் இங்கிடுந்து எங்கே? ---------- 5
(556)6OL Bleeding Hearts ----------- 18 அவுஸ்திரேலியப் பட்டதாரிகள்
தமிழர் சங்க ஆதரவில் வெளிவரும் மேய்ப்Uனின் ஆடுகள் காலாண்டுச் சஞ்சிகை கொல்லிப்படுகின்றன ---------- 18 g56oflüLÍlugß: Aus. $2.50
ஆண்டுச் சந்தா பிரார்த்தனையின் சக்தி---------- 25 Đ 6řTIBTGB : Aus. $10.00
666rfisbTGB : Aus. $20.00 ഉിത10 ------------------ 29
பிரசுரிக்கப்படாத படைப்புகளைத் சங்கமம் ------------------- 80 திரும்பப் பெற இயலாது.
ஆசிரியர் குழுவுடன் .தொடர்புகொள்ள �ܲ  ̄ ܊ ருெல்லிக்கனி --------------- 41 Tel:(612) 9758 7970
ஆழ்ந்த சிந்தனை: ஓம் சாந்தி----- 45 ΚΑΙ ΑΙΡΡΑ
P.O. Box 4040, LU நோய்கள்-மாடைப்பு --47 Homebush, NSW 2140 இடுகுயருடி ருே sgGDL IUL AUSTRALIA
座_* * 米 E-mail : kalappaiGDgmail.com சுற்றித் திரிந்கு |றன் ----------- 54 Internet: www.kalappai.org
ஐயா சொன்னது ------------- 57 இதழ் வடிவமைப்பு
மித்ர ஆர்டீஸ் & கிரியேஷன்ஸ் 冰 来源 * 舍91一44一23723182/24735314 சித்தாந்குடும் சிந்குனாவரகுடும் ーーーー63 E-mail: contactOmithra.co.in
WWW.mithra.co.in ン ܢܠ

Page 3
t ം நாம் பீடசாலையழாய்ப் போக நாம் வளர்ந்த வீடுகள் இடிந்து போக நாம் திரிந்த ஒழுங்கைகள் எங்கும் அலைக்குரல் கேட்க நாம் வாழ்ந்த தேசம் இன்று சுடுகாடாய் பரிணமிக்கின்றது. ஒரு நிமிடம் சிந்திப்போம். எம் மனம் உருகவில்லையா?
எப்படியெல்லாம் இருந்திருக்க வேண்டிய எம்மினம் இன்று தெருத்தெருவாக, நாடுவிட்டுக் காடுகளில், உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி. உறங்க இடமின்றி பரிதவிப்பது எம்மையெல்லாம் பெருந்துயரில் ஆழ்த்துகின்றது. இந்த வகையில் மனிதனை மனிதனாக மதித்து நடத்தாவிட்டாலும் நாயிலும் கேவலமாக நடத்துவதும், வைத்தியசாலைகளைத் தாக்குவதும், அங்குள்ள நோயாளிகளையே குண்டு போட்டுக் கொன்று குவிப்பதும் எவ்வளவு கொடூரம். இதே சம்பவம்
 

File:L59 - Etigo 2009 - 3
'Ghaza'வில் நடக்கும்போது தொலைக்காட்சியில் பார்க்கின்றோம், கவலைப்படுகின்றோம். இதைவிட மோசமாக எமது நாட்டில் நடக்கும்போது பலர் காண்பதுவுமில்லை. எம்மைத் தவிர வேறு யாரும் கேட்பதுவுமில்லை.
ார்? நாம் ஏன் இங்கு வந்தோம்? நாம் என்ன செய்து ம்? என்பதை நாம் மீண்டும் ஒருமுறை
பார்: பண்டும். நாம் எமது நாட்டில் வாழ்ந்த நாட்களை மீறக்கமுடியுமா? மீண்டும் வருமாஅந்த நாட்கள்?
எம்து அடிமுடி அறியாமலே எமது புதிய சந்ததி வளரப் போகின்றதா? என்றால் அது இல்லவே இல்லை. எமது இன்றைய இளைஞர்கள் வேகமானவ்ர்கள்,விவேகம்ானவர்கள் அவர்கள் பலருக்கு ஏமதுதேசம் பற்றிய விளக்கம் அங்கு பிறந் து வளர்ந்த
எம்மைவி அதிகமாகவே இருக்கின் நீது அவர்களுக்கு இதைப்
புகட்டியது யார்? அவர்களாகவ்ே அறிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் Ŝj ந்த ர்வின் காரணமாக
அவர்களுக்கு ஏற்ப வலுப்படுத்தியது. வ: கேட்டு வுெந்
ரிலும் கிமு
பல் " 円 திட்டங்க ல்டுேபிட்டு எமது தமிழ் மக்களுக்கு ஒரு நீதி கிடைக்கப் போராடுகின்றார்கள்.பல பிரச்சாரம், விடயங்கள்
இலகுவாகப் பலரைச் சென்றடையும் வகையில் இன்றைய கால தொழில்நுட்பங்களைப் பாவித்து வெகு இலகுவாகவும், விரைவாகவும் ஒழுங்குசெய்வது. உலகத் தமிழரின் கொதிப்பும், கொந்தளிப்பும் பன்மடங்காகி, இன்று இளைஞர் ஊடாக, இளைஞர் ரூபமாக பல கோணங்களிலும் வெளிவருகின்றன.

Page 4
கலப்பை 59 * ஐத 2003 + 4
இதில் எமது பங்கு என்ன? எம்மால் என்ன செய்யலாம்? உண்மை நிலவரங்களை எமது குடும்பம், உறவினர். நண்பர்களுக்குத் தெரியப்படுத்துவதுகூட ஒருவகையில் நல்ல பலனைத் தரும். எமது மற்றைய இன நண்பர்கள். கூடி வேலைசெய்யும் அன்பர்களுக்கும் எமது நாட்டின் அவலத்தைத் தெரியப்படுத்தலாம். அரசியல்வாதிகள். ஐக்கிய நாடுகள் சங்கத்திற்கு இந்தக் கொடுமைகளைப் பற்றி புகார் (petition) செய்யலாம். தமிழர்கள் ஒன்றுகூடி போராடும்போது அவர்களுடன் இணைந்து எமது குரலையும் ஒலிக்கச் செய்யலாம். அங்கு அல்லல்படும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருளோ, மருத்துவ உதவி செய்யக்கூடிய அமைப்புகளுக்கு நிதியுதவியோ செய்யலாம். இத்தருணத்தில் எமக்குள்ளான வேறுபாடுகளை மறந்து, எந்த வழியில் உங்களால் உதவி செய்ய முடியுமோ அந்த வகையில் உதவி செய்வது அவசியம் மட்டுமல்ல தமிழனாகிய எமது தலையாய
கடமையும் கூட.
இன்று சர்வதேசம் இவற்றைப் பற்றி பாராமுகத்துடன் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு உண்மை நிலவரம் தெரியவரும். அதைத் தெரியப்படுத்த வேண்டியதும் எமது கடன், சர்வதேசம் எவ்வளவு காலத்திற்கு இப்படியே மெளனம் சாதிக்கமுடியும்? தமிழர் தியாகம் வீண்போகாது.
எமக்கொரு காலம் வரும்.
ஒரு நேரமும் வரும்.
அது எமக்கொரு நல்ல செய்தி சொல்லும்,
 

f n r ”புலிகளின் கதை முடிந்து விட்டது.
இத்தகைய ஒரு மாயை தென்னிலங்கையில் ஒரு எக்காளக்
களிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால்.
உண்மை நிலைதான் என்ன? புலிகளும் முடியவில் அவர்களின் கதையும் விரைவில் முடியப் போலி
இதுவே பதார்த்தம். ஏன்?
. . 」, . .. 」. . - . 'ஒடுக்கப்பட்டவர்கள் என்றுமே ஒடுக்கப்பட்ட
க வாழ்ந்ததில்லை. ஒடுக்கு வர்கள் என்றும் ஜெயி
க வரலாறும் இல்லை.
ー。
".
婁. 邯
ஒடுக்குவோர் - ஒடுக் கப்படுவோர். இது இ ருமு6ை "
--. எதிர்நிலை. ஒன்றில்லாமல் If Egil இருக்க து.
இரண்டும் ஒன்றி இருப்பது ஒற்றுமை.
ஒன்றுடன் மற்
--
~ הרץ க எழுவதே போராட்டம்.
ாடுகொண்டே இருக்கும். இந்த முரண் நிலையா

Page 5
கலப்பை 59 * தை 2009 * 8
இதை. இரு எதிர்முனைகளின் ஒற்றுமையும் போராட்டமும் என மார்க்ஸிய சித்தாந்தம் வருணிக்கும்.
இந்தப் பரந்த உலகிலே; ஒடுக்குவோரும் ஒடுக்கப் படுவோரும் அனேகமாக எல்லா நாடுகளிலுமே வாழ் கிறார்கள். இந்த ஒடுக்குதல் இன அடிப்படையிலோ, மத அடிப்படையிலோ, குழு அடிப்படையிலோ வர்க்க அடிப்படையிலோ ஏற்படுவதாக இருக்கலாம். வர்க்க அடிப்படையில் ஏற்படும் ஒடுக்குதலே மிகப்பொதுவானது. எது எவ்வாறாயினும் ஒரு இடத்தில் ஒடுக்குதலை எதிர்ப் பது எங்கும் ஒடுக்குதலை எதிர்ப்பதாக விரியும்
வாய்ப்புகள் உண்டு.
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆறு தசாப்தங்களாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஒரு வகையில் இது காலனித்துவத்துக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியே. பிரித்தானிய காலனித்துவம் சிங்கள காலனித்துவமாக மாறியதே இதற்கான காரணம். இந்த உண்மையை சில இடதுசாரிகளே கானத் தவறுவதோ கான மறுப்பதே கவலைக்குரியது.
போராட்டங்களே
முதல் மூன்று தசாப்தங்களாக சரத்விகப் நிகழ்ந்தன. அந்தச் சாத்விகப் போராட்டங்கள் திரும்பத் திரும்ப வன்முறையால் அடக்கப்பட்டன. ஒடுக்குவோர் கையாண்ட வன்முறைகள் ஒடுக்கப்பட்டோரும் வன் முறையை நாட வழி வகுத்தது. தற்காப்புக்காக வன்: முறையையே நாடவேண்டியது தவிர்க்க முடியாததும் ஆகிவிட்டது!
இது ஒரு தொடர் கதை. திடீர் திருப்பங்கள் ஏற்பட லாம். ஆனால் முடிவு என்றது எப்போதுமே விரைவில் வராது. சில ஐ ஒப்பிட்டு பார்ப்போம், l曲
 

OLI59 : 5ug 2009 : 7
ருவாண்டாவில் ஒரு சில மாத கால இடைவெளிக்குள் பத்து லட்சம் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
உலகம் பார்த்துக் கொண்டிருந்தது. இது எதனால்?
வெகுசன மக்களைப் பெருமளவில் கொன்று குவிக்கக் கூடிய கோர ஆயுதங்கள் (WMI) அங்கே குவிந்து கிடக் கின்றன என்ற பொய்க் குற்றச்சாட்டில் ஈராக்கின் உட்புகுந்த அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் பெண்கள், குழந்தைகள் உட்பட பல லட்சம் ஈராக்கிய மக்களைக் கொன்று குவித்தனர். உலகம் பார்த்துக் கொண்டு இருந்தது. இது எதனால்?
அண்மையில் காசாவில் உட்புகுந்த இஸ்ரேல் இராணுவம் சரமாரியாகக் குண்டுகளைப் பொழிந்து பல கட்டடங்களைத் தரைமட்டமாக்கியதோடு 1100 பொது மக்களை அங்கு கொன்று குவித்தது. இதையும் உலகம் பார்த்துக் கொண்டிருந்தது. இது எதனால்?
காட்டுத்தீயினால் 300க்கும் உட்பட்ட அவுஸ்தி ரேலியர்கள் பொசுங்கிப் போக உலகளாவிய ஆதிக்க சக்திகளின் ஊதுகுழல்கள் ஓலமிட்டன. (அது தவறல்ல. அதேபோல அண்மையில் லாகூரில் இலங்கை கிரிக்கட் அணியினர் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டபோது உலகத்து ஊடகங்கள் எல்லாம் அநியாயம் அதியாபம் என்று சுக் குரலிட்டன. அதுவும் தவறல்ல. ஆனால் இதே அஊடகங் கள் நாளாந்தம் நோயாளிகள், பெண்கள், குழந்தைகள் உட்பட நாற்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்களை வன்னி
யில் இலங்கையின் அகர படைகள் கொன்று குவித்தும்
மெளனமாக இருக்கின்றன. க3ண்டும் 'Tuff
i'r arfu
உறங்கிக் கிடக்கின்றன. இது எதனால்:

Page 6
nsoÜGOOLI 59 * SUS 2009 * 8
டாபூரில் நிகழ்ந்த படுகொலைகளுக்காக சூடான் நாட்டின் அதிபருக்கு உலக நீதிமன்றம் பிடிவாரண்ட் அனுப்பியிருக்கிறது. ஆனால் அதேபோன்ற படுகொலை களை நிகழ்த்துவிக்கும் மகிந்த ராஜபக்சாவை உசார்படுத்தி உலக நாடுகள் உதவிகளும் வழங்குகின்றன. இது எதனால்?
இவற்றை எல்லாம் தெளிந்துகொள்வதற்கு உலக முரண்பாடுகள் செயற்படும் வகையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
கடந்த நூற்றாண்டின் எண்டதுகளில் எம்மில் பலர் "இந்தியத் தாய்" வந்து எம்மைக் காப்பாற்றுவாள் என்று
எதிர்பார்த்தது உண்டு. "இந்தியத் தாய்" வந்து ஆடிவிட்ட ஆட்டம் எமக்கு எல்லோருக்கும் தெரிந்ததே.
அவ்வாறே நோர்வே நாட்டின் அனுசரணையுடன் நிரந்தரத்தீர்வு ஒன்று ஏற்படலாம் என்ற மான யயில் இருந்தும் பல பாடங்களைப் படித்த பின் விடுபட்டுள்ளோம்.
எமது பிராந்தியத்தின் மிகப் பெரிய நாடு இந்தியா. அதுவே தெற்காசிய பிராந்தியத்தின் வல்லரசு என்றும் சொல்லலாம். ஆதலால் எமது புறச் சூழலில் இருந்து வரும் மிகப் பெரிய தாக்கம் அங்கிருந்துதான் வரும் என்பது இயல்பானது. ஆகவே, அந்த நாட்டில் நடப்பவையும் அந்த நாட்டை நாம் அணுகும் முறைகளும் எமது நாட்டின் விடிவின் விரைவைப் பாதிக்கும் என்பதில் ஐயம் இல்லை.
இந்தியா என்னும் துணைக்கண்டத்திலும் கோடிக் கணக்கான மக்கள் ஒடுக்கப்பட்ட நிலையில்தான் வாழ் கிறார்கள். அங்கே, அதுவும் குறிப்பாக தமிழகத்தில் எமது விடுதலைப் போராட்டத்துக்கு கூடுதலாகக் கிடைக்கும்
ஆதரவு கூடுதலாக ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்துதான் கிடைக்கிறது என்பதை நாம் காணத் தவறக் கூடாது.
 
 
 
 
 

கலப்பை59 * தை 2009 & 9
ஒடுக்குவோர் ஒடுக்கப்பட்டோரைப் பிரித்து வைப்பதற்கு எத்தனையோ வழிமுறைகளையும் தந்திரங் களையும் கையாள்கிறார்கள். ஒடுக்கப்பட்டோர் பெரும் பாலும் கல்வி அறிவு குன்றியவர்களாகவே வாழ்கிறார் கள். இதனால் அவர்களின் அரசியல் விழிப்புணர்வும் குறைவாகவே காணப்படுகிறது. தமது சுரண்டல் தொடர் வதற்காக வேண்டும் என்றே ஆதிக்க வர்க்கத்தினர் ஒடுக்கப்பட்டோரை இவ்வாறு தாழ்த்தி, அமிழ்த்தி, ஒடுக்கி வைத்திருக்கிறார்கள்.
ஈழத் தமிழினம் இன்னமும் காலனித்துவத்தில் இருந்து மீளவில்லை என்ற உண்மையையும் அவர்கள் எதிர்கொள்ளும் இன ஒழிப்பு இன்று உக்கிர நிலையை அடைந்துள்ளது என்பதையும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மீண்டும் மீண்டும் உலகுக்குத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். மக்கள் சக்தி மாபெரும் சக்தி, என்னதான் விடாக்கண்டனாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் ஈராக்கிய யுத்தத்தைக் கடுமையாகத் தொடர்ந்தும் மக்கள் தொடர்ச்சியாகத் தெரிவித்த எதிர்ப்பு அவர்கட்சியைக் கவிழ்த்தது மட்டுமன்றி முதன்முதலாக ஒரு கருப்பு இனத்தவரை அதிபர் நிலைக்கு உயர்த்தி வைக்கவும் வழி கோலியது.
யார் விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன இன்றைய காலகட்டத்தில் ஈழத் தமிழ் ரின் விடுதலைப் போருக்குத் தலைமை தாங்குபவர்கள் புலிகளே. இந்தத் தலைமைத்துவத்தை தொடர்ந்து அவர்களே வகிப்பார்கள் என்பதே நிதர்சனம் அதில் மாற்றம் ஏற்பட வேண்டிய காரணமும் இல்லை; அதற்கான வாய்ப்பும் இல்லை.
உலக வல்லாதிக்க சக்திகளும் ஆளும் வர்க்கங்களும் இன விடுதலைக்காகப் போராடும் விடுதலைப் புலி களுக்கு பயங்கரவாதிகள் என்ற பட்டை நாமம் குட்டி
உள்ளார்கள். இந்தப் பட்டை நாமம் நீக்கப்பட வேண்டும்.

Page 7
கலப்பை59 * தை 2003 + 10
இதற்காகப் புலம் பெயர்ந்த மக்கள் தொடர்ந்து போராட வேண்டும். மேற்குலக நாடுகளில் கருத்துச் சுதந்திரம் உண்டு. ஈழத்தில் யதார்த்த நிலை எத்தகையது என்பதை உள்ளது உள்ளவாறே ஆதாரங்களுடன் எடுத்துக் கூறவும், அங்கே அடிமைப்பட்டுள்ள தமிழினத்தின் மீட்சிக்கான வழிவகைகளை எடுத்துக் கூறவும் எமக்குக் கருத்துச் சுதந்திரம் உண்டு.
நண்பர்கள் யார்? எதிரிகள் யார்?
ஒடுக்கப்பட்ட எந்த மக்களும் தனித்து நின்று போராடி வெற்றி ஈட்ட முடியாது. உலகளாவிய அடிப்படையில் அவர்களுக்கு உடந்தையாகச் செயற்படக் கூடிய தோழமைச் சக்திகள் தேவை. முரண்பட்டு நிற்கின்ற இந்த உலகத்திலே உண்மையான நண்பர்கள் பார்? எதிரி கள் யார்? என்ற தேடுதல் தேவை.
இந்தத் தேடுதலிலே யாரையுமே அவசரப்பட்டுப் புறந்தள்ளிவிட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் தற்கால இடைக்கால நோக்கில் நண்பர்கள் எல்லோரும் நிரந்தர நண்பர்களாக இருப்பார்கள் என்றில்லை. அவ்வாறே பகைவர்கள் . எல்லோரும் நிரந்தர பகையாளிகளாக இருப்பார்கள் என்றும் இல்லை. தூர நோக்கில் பார்க்கும்பொழுது ஒடுக்கப்பட்டவர் களும் அவர்களின் ஆதரவு சக்திகளுமே எமது நிரந்தர நண்பர்கள் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. இங்கே நாம் கவனிக்க வேண்டிய, ஆனால் சற்று அதிசயமான விஷயம் என்னவென்றால் ஒடுக்குவோர் எல்லோரும் இயல்பாகவே ஒற்றுமையாகச் செயல்படுகிறார்கள். இது அவர்கள் அனுபவிக்கும் சுக போகங்கள் எங்கே பறிபோப் விடுமோ என்ற அச்சத்தால் ஏற்படுவது போலும், மறுபுறம் ஒடுக்கப்பட்டோர் உலகில் மிகப் பெரும் பகுதியினராக இருந்தும் அவர்கள் மத்தியில் ஒற்றுமை என்பது காண்பதற்கு அரிதாகவே இருக்கின்றது.
 
 
 
 
 

ssuúsinu 59 - sug 2OO9 - 11
தற்கால இடைக்கால நோக்கில் பார்த்தால் நண்பர் கள் பகைவர்களாகவும் பகைவர்கள் நண்பர்களாகவும் மாறலாம். கிடைக்கும் இடைவெளிகளை எமது நோக்கங் களை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்துவது. நாம் எவ்வளவு சாமர்த்தியமாகச் செயல்படுகிறோம் என்பதைப் பொறுத்ததே.
உதாரணமாக, தமிழ் தேசியக் கூட்டணியினர் அயல் நாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்கும்பொழுது திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, இந்தியப் பிரதிநிதிகளையும் அமெரிக்க, ஐரோப்பிய பிரதிநிதிகளையும் மட்டுமே சந்தித்துக்கொண்டு இருக்கிறார்கள். இது அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருப்பதற்குச் சமமானது. அவர்கள் ரஷ்யா, சீனா, பிரேசில், மெக்சிக்கோ போன்ற நாடுகளின் பிரதிநிதிகளை எத்தனை தடவை சந்தித்திருக் கிறார்கள்? இதுபற்றி நாம் சிந்தித்திருக்கிறோமா? பார் உதவுவார்கள் பார் உதவ மாட்டார்கள் என்பது வேறு விஷயம். எதையுமே முன்கூட்டியே முடிவு செய்து கொள்வது பயன் தராது.
நண்பர்கள் மத்தியிலும் முரண்பாடுகள் இருக்கும். பகைவர்கள் மத்தியிலும் முரண்பாடுகள் இருக்கும். தேவைக்கு ஏற்ப நண்பர்கள் மத்தியில் உள்ள முரண் பாடுகளைச் சமாளித்துக் கொள்வதும் பொருட்படுத்தாமல் விடுவதும் எமது சாமர்த்தியத்தையும் ராஜதந்திர அணுகுமுறைகளையும் பொறுத்ததே. இதேபோல எமது பகைவர்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதும் Trது வல்லமையைப் பொறுத்ததே.
போர்க்கள முனைகளில் ஏற்பட்டுள்ள தற்காலிக
பின்னடைவுகளைப் பயன்படுத்தி வல்லரசு சக்திகளால் புலம்பெயர்ந்த தமிழர் மத்தியில், தமிழர்கள் ஒரு மாற்றுத் தலைமையைத் தேடவேண்டும் என்ற அழுத்தங்கள் கூடுவதற்கும் இடமுண்டு. இந்த அழுத்தங்களை எதிர்கொள்ள எம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும். எம்மைப் பொறுத்தவரையில் இன்றைய

Page 8
5stüGILI 59 : 8ığı 2009 : 12
காலகட்டத்திலும், எதிர்பார்க்கக்கூடிய வருங்காலத்திலும் தமிழர்கள் புலிகளைத் தவிர வேறு தலைமையை நாடுவது நடவாத காரியம் என அடித்துக்கூற நாம் தயங்கக் கூடாது. இலங்கைத் தீவில் இரு நாடுகள் அல்லது முழுமையான சுய நிர்ணய உரிமை கொண்ட இரு தேசிய இனங்கள் என்ற நிலைப்பாடே ஒரு நிலையான இறுதியான, இரு இனங்களின் தன்மானத்தையும் சமமாகப் பேணுகின்றதுமான தீர்வு என்பதையும், இந்த நிலைப்பாட் டில் இருந்து இம்மியளவும் இறங்கிச் செல்வதற்கு இடமே இல்லை என்பதையும் நாம் அடித்துக் கூறிவிட வேண்டும்.
என்னதான் ஒரு பின்னடைவு ஏற்பட்டாலும் அதன் மறுபக்கத்தையும் நாம் பார்க்கத் தவறக்கூடாது. முன்பு என்றும் இல்லாதவாறு உலகளாவிய அடிப்படையில் தமிழ் தேசிய உணர்வலை இன்று எழுந்து நிற்கிறது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியோ டில்லியில் அமர்ந்திருக்கும் அதிகார வர்க்கத்தையே ஒரு உலுப்பு உலுக்கி இருக்கிறது. தாமும் தமிழருக்கு "ஏதோ செய்கி றோம்" என்ற பாசாங்கு நிலையைத்தன்னும் தேட வைத்திருக்கிறது.
உலகளாவிய அடிப்படையில் ஏழு கோடித்தமிழர் கள் வாழ்கிறார்கள். இது ஒரு சாதாரண தொகையல்ல. அதுவும் சந்தைப்படுத்தலையே அடிப்படையாக வைத்து கணிப்பீடுகள் செய்யும் மேற்குலக முதலாளித்துவ நாடுகள் இந்தத் தொகைக் கணக்கைக் கவனிக்கத் தவறமாட்டார் கள் என நம்பலாம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழனுக்கு என ஒரு நாடு இல்லாவிட்டாலும், தமிழன் வாழாத நாடே இல்லை என்ற பரந்துபட்ட நிலையும் எமக்கு ஆதரவானது. இந்நிலையை முழுமையாகப் பயன்படுத்துவது எப்படி என்பது எமது புத்திசாலித் தனத்தையும் ஆற்றலையும் பொறுத்ததே.
எம்மவர்கள் மத்தியில் மேலும் கூடுதலான ஒற்றுமை யும் திட நம்பிக்கையும் உள உரணும் இடையறாத செயல் திறனும் இருத்தால் விடிவு வெகு தூரத்தில் இருக்காது. இது உறுதி.
 
 
 
 
 
 

間斷
Reporting to the world on Tamil Affairs English
Deutsch| Français News H
First ever English novel on Wanni by a writer of Wanni TamilNet, Wednesday, 18 March 2009, 00:53 GMT. Veteran writer Balamanoharan has come out with another first of its kind piece of Writing of him recently, His Bleeding Hearts is a first ever novel based on the settings of Wanni, written in English. More than three decades ago, when Balamanoharan Wrote Nilakkili, it was widely appreciated for the scent of carth' it was emanating and was acclaimed as the first Tamil novel coming from Wanni. Three decades of his maturity and the impact of changes that have taken place during this time in his below cd homeland are obviously perceivable in his latest work,
Nilakkili his earlier now cl Was more (Il the romantic side, refreshingly bringing out the humail-environment intimacy. Even though this is very much present in Bleeding Hearts too, as the very basics of narration, unlike Nilakkili the theme of Bleeding Hearts is rather Ilore abstract, symbolic and universal, but at the same
枋

Page 9
கலப்பை 53 * தை 2009 * 14
time with all Lincanny ease explains the driving force behind what is happening in Wanni today and what is likely to happen tomorrow.
The honesty of Balamanoharan as a creative writer is that in Bleeding Hearts he stops at 1977. He migrated to Europe in the 1980s.
1977 marked significant changes in the political and social life of the people of the island of Sri Lanka, brought in changes in the ethnic relationship and above all marked the end of Wanni's land-based agricultural resurgence and resultant prosperity cum awakening which were the very basis for the genesis and recognition of Balamanoharan's carlier novels.
Despite his dipped in personality as a man of Wanni, Balamanoharan didn't venture in his latest novel on the futile exercise of projecting himself imaginarily into a time span in which he was not physically present in Wanni to witness the happenings.
But he can't stop at mere 1977. Nostalgia is useless unless it is relevant to the present,
This is where the writer shows remarkable skill and ingenuity.
Hic narrates the story within a time fra ne of his Imastery and stops there, But the theme was universalized to go beyond it. The symbols and the abstract Inessages he has brought in tell the story of the decades that follow cd and will follow,
The novel Balamanoharan wrote is the very discourse of his own personality, He left Wanni quarter

கலப்பை 59 * sing 2009 * 15
century ago, but his mind is still haunting around Wanni. His novel stops at 1977 but its spirit dwells in the years that follow.
Bleeding Hearts centers around an old man, Winasiyar and his grandson Sena, in the hamlet of Aandaankulam, near the Kumuzhamunai village of Mullaith theevu district of Wanni. The time scting is pre-pogrom 1977, the story beginning in January and cinding in August.
Winasiyar the personification of the older generation of Wanni is relentlessly obsessed with the task of capturing and taming a wild buffalo that threatens his habitat and flock, Sena, a grade 10 student of Mulliyavalai Vidyananda College is an admirer of his grandfather and is a novice to his arts. He is in love with the Sinhala girl Nanda, daughter of the head-labourer of a Survey Party camping in Aandaankulam.
Ethnic relations were becoming tense. Along with the 1977 change of government came the ethnic pogrom against Tamils. Mutual suspicion and the role of army brought in repercussions even in the remote parts of Wanni. Tamil youth was turning to militancy.
Nanda has to go with a heavy heart. Vinasiyar succeeds in capturing the buffalo, but dies, Senatakes up grandfather's gun, determined to continue his legacy.
Balamanoharan's models of characters and images in the novel are comparable to those found in two streams of the island's literature, One is the Tamil folk literature of Wanni, such as Wealappanikkan Oppaari and the other are works like Leonard Woolf's Village in the Jungle and R L. Spittel's Wanished Trails.

Page 10
கலப்பை 59 * தை 2009 + 18
But, Balamanoharan differs in the treatinent of his theme.
Wealappanikkan's wife boldly faces the challenge posed to her husband's prestige and succeeds in taming the tusker by her sheer will power, but succumbs to the pressure of mental exertion. Wealappanikkan only wails.
Balamanoharan's Winasiyar also ultimately captures the wild buffalo that threatens his habitat and dics of exertion, but a grandson comes to continue his legacy.
Leonard Woolf who started his career in the northcrn province of Ceylon chose to base his acclaimed novel on the southern province where he worked later, Spittel covered the Wedda territory of the East. Another deserving part of the island, the Wanni, did newer get such a literary treatment. It took nearly a century for Balamanoharan to come to fulfill that task.
Naturally one may find many characters, images and settings of Balamanoharan's novel sharing similarities with those of Woolf's and Spittel's. But the colonial writings were from an Age of Romanticism and Universalism.
In contrast, Balamanoharan has a specific social task, meant for Eezham Tamils in general and the people of Wanni in particular and he has aptly handled the theme accordingly,
II is novel basically Tevolves around Winasiyar

கலப்பை 59 * தை 2009 * 17
and the bull that threatens his habitat and habitat is the issue.
**Even if I a IIn about to die, see to it that I die on my own land. My last breath should become a part of Aandaankulam air and my ashcs should only be mingled in the rivers there", says his Winasiyar.
"Aren't you ashamed to flee like this? Don't you have any guns? If you show them that you are afraid of them, it will only hasten your cind You must not budge an inch from your villages, cwen if your life is at stake", roars Winasiya.
The novel ends with an act of Sena: “He put Nanda's bangles in his shirt pocket and bent down to retrieve the gun that was still in Winasiyar's hands... Standing erect, the exact replica of his grandfather Winasiyar, Sena was ready to face the world as a man, fully conscious of the responsibilities that had come to rest on his shoulders.'
Why "Bleeding Hearts the title of his novel? Through the mouth of the schoolteacher KP, Balamanoharan tells a story of a leader whose bleeding heart shone like a torch, showing the way to the salvation of his people.
Contact details:
Balamanoharan: balarnanoharang mail.com

Page 11
Gಒಟé೬-ಇ-+ಶಿ!»
GSM metu. Jờ(363aingar
மேய்ப்பனைத் தேடி வல்லூறுகள் அலைகின்றன மேய்ப்பனுக்காக ஆடுகள் கொல்லப் படுகின்றன
ஆடுகள் கன்றுக் குட்டிகள் பாலருந்துகையில்
கொல்லப் பட்டன
கன்றுக் குட்டிகள் துள்ளி விளையாடுகையில் கால்கள் துண்டிக்கப் பட்டு
தருவில் அலைந்தன
 
 
 
 
 

譽 -soÜsDL 5S 3 Sieg 2DOS 3: 1s
மேய்ப்பனின் நிழலில் பதுங்க முற்பட்ட ஆடுகள் அறுக்கப்பட்டு கடைகளில் விற்கப் பட்டன தாய் ஆடு சாக மிச்சம் இருந்த குழந்தை குட்டிகளும் வாயில் பாலின் சுவடுகள் படிய விற்கப் பட்டன
மேய்ப்பனின் கூடாரத்திற்குள்ளும் ஆடுகள் ஒதுங்க முடியவில்லை
வாங்குவோர் கூட்டம் அலை மோதின சட்டி எரிக்க ஒரு துளி நெருப்பற்றவர்களும்
தம் இளம் சந்ததியின் உடல்களைத் தின்றும்
பசி தீராது
புத்தனின் |1, ქ. ყხტ& !“ பெயரை செபித்துக் கொண் al மேய்ப்பனது

Page 12
assousou 59 sits 2009 - 20
ஆட்டுக் குட்டிகளின் குழந்தை இறைச்சிக்காய் அலைந்தனர்
புத்தரின் பெயரால் கொத்தித் தின்னுகையில் பற்களின் இடையில் குழந்தை ஆடுகளின் இரத்தம் கசக்காதோ. பிஞ்சு இரத்தம் போதை தருமோ.
கொல்லப் பட்ட ஆடுகளின்
கணக்கை வல்லரசுகள் இ భ ணட்டும் என்று
ப்பன் னைத்தானோ.
يم.
:மேய்ப்
s ஆடுகள் அழிபடுகையில் வெளி வருவான் என்று சுகள் நினைத்தனவோ 影 * 1
醬。 ால்லப்பட்ட ஆட்டுக் குட்டிக்காய்
థ్రో ...
ப் ன் அழுவானோ.
பப்பனின் அழுகைக்காய்
- . 1. 町
கள் உயிர் துறக்குமோ.
通
(ம்) ஆடுகள்
. . . 曙 а. т. அழுவதும் ஆடுகள் $குகளை எண்ணி
 

கலங்குவதும் ஆடுகள் இரத்தம் சிந்துவதும் ஆடுகள் ஆடுகளின் கண்ணிரை எவர் மதிப்பர்.
முழுசாய் கிடைக்கும் ஒரு பிலா இலையில் இந்த ஆடுகளின் அவலம் நீங்குமா.
இது
ஒரு ஆட்டுக் கூட்டத்தின் வாழ்வை வல்லூறுகள் கொத்தித் தின்னும் காலம் வல்லூறுகளை காலம் தானும் சப்பித் தின்னாதோ.
பாகம் இரண்டு
மேய்ப்பனைக் காணவில்லை தேவ தேவனின் வருகையை
கானவில்லை யுகங்களின் ஆத்ம புருசனின் வாளையும் காணவில்லை
SU 59 - 65 2009 - 21

Page 13
சொன்னார்கள் அவன் ஊழித் தாண்டவம் ஆடி யுகங்களின் எல்லாச் சக்திகளையும் கொண்டு வருவான் என்று.
எமை மீட்க
என் குட்டிகள் சாகும் போது அவனை அடைத்து வைத்தது
யார்?
என் குட்டிகள் பாலருந்துகையில் முலை வெட்டிய
கசாப்புக்காரனை ஏன்
Ha:"
T. |III}HT" == #
கிப்பதற்காய்!
filii ல் i
i ++
| : R
T55 JIT. .وية 枋
邯
דן זהל*F לדחiדד
屿
覽 帕 鸭 ■ 鞘*闇 FFT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என் குட்டிகள் வேண்டும்
என் கிடாய் ஆடு வேண்டும் பற்றி பாலருந்தியந்
என் தாயாட்டின் முலைகள்
வேண்டும் நான் முன் நடக்க * அசை போட்டு "!سفظ காலத்திசை நோக்கி ". நடக்கும் என் ஆட்டுப் பட்டி வேண்டும் E.
品 இன்று என் ஆட்டுப் பட்டிகள் ஆடுகளும் அற்று அதன் புழுக்கைகளும் அற்று வெறிச்சிட்டுக் கிடக்கின்றது *
தவிட்டுப் பாத்திரம் எல்லாம் ནི། ། குருதி வழிகின்றது
கொடியில் காயப் போட்ட
கண்பு வெம்பிக் கிடக்கின்றது

Page 14
கலப்பை 53 +
எனக்கு வேண்டாம் இந்த
சுடுகாடு. - மயானத்தின் நடுவில் ஏற்றிய கொடியை இறக்குங்கள்
கொடிக் கம்பத்தில் என் சந்ததியின் தூக்குக் கயிறு தெரிகின்றது
உங்களிடமும் கசாப்புக் கடைக்காரனிடமும் மேய்ப்பனிடமும் கூட
கேட்கின்றேன்
擊 i. 幫
閭 ளைத் த
酗sh嘯 "T谢枋 了 擾
閭 韃 影
Teg
ாகவேண்டும்:
呜品öT
|EEEE{{:
■ 閭 靶 枋 円 ■
■
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

■ n
:::: --------- T、臀 *零"霄
: |း+ နွား : Tီး နှီး
#ಣಾ
... His
सा लिंक איזון'ಘೀ Tramwa मई-सं। 呜 li *闇 பி ASASASA S SAAAA SASYS S SLSLSYYSZSSSZ
किता। L. J. தி வி հյT 다 TGÖTTI 町 由 s 虫 : =سمع - மனற
--
-- ... "...
a) Afganit செய்யும் ஆர்வத்தினை ஊக்கு
T
விக்கும் உற்பத்திசாதனமுமாகும். அத்துடன், மனிதனால் உண்டாக்கப்படும் மிக வலுவுள்ள சக்தியும் அதுதான். மேலும் மனத்திலும், உடலிலும் செல்வாக்கு உண்ட ாக்கும் சுரப்பிகளாகத் தெளிவாகத் தோன்றும் சக்தியாம். அதன் பலாபலன்கள், கூடிய உடல் உற்சாகம், மனோபலம், உள ஆற்றல், மானிட உறவின் யதார்த்தம் ஆகிய கருவிகளாய் கணிக்கப்படக் கூடியதாம்.
aisau Tabi : Dr. Alexis Carrel, M.D
தமிழாக்கம்: திரு. கு. உணர்,

Page 15
கலப்பை 53 * தை 2009 * 28 பேக்தி
உளப்பூர்வமான பிரார்த்தனை வழக்கத்தால், நமது வாழ்க்கை பூரண அறிவுள்ளதாகவும், அவதானிக்கத்தக்க தாகவும் மாற்றமடைய இடமுண்டு எனலாம். எங்கள் செயல் களிலும் நடத்தையிலும், பிரார்த்தனையானது ஓர் அழியாத அடையாளத்தைப் படிய வைக்கின்றதாம். அப்படி வழக்க மாக்கப்படும் வாழ்க்கையில் பொறுமைத்தன்மையையும், எங்கள் முகத்திலும் உடலிலும் அமைதியையும் ஏற்படுத்துகிறது மட்டு மன்றி எங்கள் உணர்வின் ஆழத்தில் ஓர் சுடர் ஒளியூட்டுவதையும் மனிதன் தானாகவே உணர்கின்றவன் ஆகின்றான். அத்துடன் தன் சுயநலத்தையும், அற்பத்தனமான பெருமையையும், பேராசையையும், தன் தவறுகளையும் காண்கின்றான். மேலும், நீதி நெறியுடனான கடப்பாட்டையும், புத்திக்கூர்மையான பணி வுணர்ச்சியையும் அணுகுகின்றான் என்றால் மிகையா காது. இவ்வழியாக, ஆர்வமானது கிருபாசாகரத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்குகின்றது எனலாம்.
பிரார்த்தனை என்பது பூமியின் ஆகர்ஷண சக்தியைப் போன்ற உண்மையான சக்தி எனக் கொள்ளலாம். ஓர் மருத்துவர் என்ற ஹோதாவில், வேறு மருத்துவ சிகிச்சை முறைகள் பலனளிக்காதபோது, பிரார்த்தனையின் தூய முயற்சியால் மனிதர் நோய்களினின்றும், ஆழ்ந்த துயரக் காரணிகளிலிருந்தும் விடுக்கப்பட்டுள்ளதை அறிந்துள்ளேன். அல்லாமலும், இப் பூவுலகில் பிரார்த்தனையின் சக்தியால்தான் இயற்கை விதிகள் மாற்றமடைந்துள்ளன எனக்கருத இடமுண்டு. இவ்வாறாகப் பிரமிக்கத்தக்க வகையில் உண்டாக்கப்படும் சந்தர்ப்பங்கள், இஆர் "அற்புதங்கள்" எனப் பெயர் பெற்றுள்ளன. | --- ஆனால் மனிதர் உள்ளங்களில் ஓர் அமைதியுடைய நிலையான அற்புதம் ஒவ்வொரு மணித்தியாலமும் நடந்தேறு வதைக் காணலாம். மேலும் மனிதனு டைய வாழ்நாள் ஒவ்வொன்றிலும், பிரார்த் தனையானது உறுதியான வலுவை * அளித்துவருவதாக உணர்ந்துள்ளார் களாம். அத்துடன் நாங்கள் பிரார்த்தனை
| மூலம் மாத்திரமே உடல், மனம்,
 
 
 
 

பேக்தி EAxL&TL 59 :- styä 2003 :- 27
ஆத்மா ஆகியவைகளின் பூரணமான இணக்கப்பாடான ஒருமைத்தன்மையை அடையக்கூடியதாகவுள்ளதாம். அன்றியும் பிரார்த்தனையானது வலிமையற்ற மானிடப்பிறவிக்கு உறுதியான பலத்தையும் நல்குகிறது எனக் கருதப்படுகிறது.
நாங்கள் வணங்கும் பொழுது பிரபஞ்சத்தைச் சுழற்றுகின்ற வற்றாத உந்துசக்தியுடன் இணைந்து கொள்கிறோம். அத்துடன் அந்த சக்தியின் ஒரு பகுதியை எங்கள் தேவைக்கென ஒதுக்கி வைக்கும்படியும் வேண்டுகிறோம். இந்தச் சந்தர்ப்பத்திலும், எங்கள் மனிதக் குறைகள் தீர்க்கப்பட்டு, பலப்படுத்தப்பட்டவர்களாக ஈடு செய்யப்பட்டும் எழுந்திருக்கிறோம் என்றால் மிகையாகாது. அத்துடன் "கேளுங்கள் கொடுக்கப்படும்" என்ற வாக்கு மனித அனுபவத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளதொன்றாகும்.
"பிரார்த்தனை” என்ற பதத்தின் வரைவிலக்கணம் என்ன என்று பார்ப்போம். தந்தையாகவும், ஒவ்வொரு மனிதனை மீட்பராகவும், எல்லாம் உருவாக்குபவராகவும், மிகவுயர்ந்த சூட்சும புத்தியாகவும், உண்மைப் பொருள். அன்பு, அழகு, சக்தியாகிய தன்மைகளைக் கொண்டு எல்லாம் வல்லவராக, கண்ணுக்கெட்டாப் பெரிய பொருளாக விளங்கும் பொருளுடன் அளவளாவ மனிதனால் மேற்கொள்ளப்படும் முயற்சியாகும். கடவுளைத் தீவிரமாகப் பிரார்த்திக்கும் சந்தர்ப்பங்களில் எங்கள் உடலும், உயிரும் மேன்மையடைகின்றன என்பது நாங்கள் அறிந்த விடயமாகும். நல்ல சிறந்த பெறுபேறு இல்லாவிட்டால், எவரும் தீவிர வழிபாட்டில் ஈடுபடுவார்களா என்றால் இல்லை என்றுதான் அடித்துக் கூறவேண்டும். - - "இமேசன்' என்ற பெயர் கொண்ட 鷺 அமெரிக்க வேதாந்தி கூறுகிறார் - "இறை வழிபாட்டில் ஈடுபட்ட எவரும் ஒருசில A அனுகூலங்களைத்தானும் கிடைக்கப் பெறாதவர்கள் இல்லை என்றே கூற லாம். பிரார்த்தனையை நோக்கி சிறி தளவு உத்வேகம் ஏற்படுத்துவது நமது வாழ்க்கையில் சக்தி வாய்ந்த நன்மை யான பலனை அளிக்கும் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை." |

Page 16
శాఖ్యాయL 53 * ప్రయోg 2008 * 28 பேக்தி
நாங்கள் பெரும் சாலையிலோ சிறு வீதியிலோ, கடை, அலுவலகம் அல்லது தனிமையிலோ, மக்கள் கூட்டத்திலோ வழிபாடு செய்யலாம். இறைவன் எங்கும் நிறைந்த பரப்பிரம்மம் ஆதலால் வரையறுக்கப்பட்ட தோரணை, நேரம், இடம் என்பது இல்லை.
ஆளுமையை உருவாக்கும் விடயத்தில் பிரார்த்தனையை ஓர் வழக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நாம் மறக்கக்கூடாது. காலை வேளையில் பிரார்த்தனை செய்து விட்டு, மிகுதி நேரத்தில் காட்டுமிராண்டியாகச் செயற் படுவதில் அர்த்தமில்லை என்றுதான் கூறவேண்டும். அத்துடன் யதார்த்தமான பிரார்த்தனை என்பது ஓர் வாழ்க்கை முறை யாகும். மிக உண்மையான வாழ்க்கை என்பது நேரான பிரார்த்தனை முறையாகும்.
இன்று, என்றும் இல்லாதவாறு, பிரார்த்தனையானது மனிதர்களினதும், தேசங்களினதும் வாழ்க்கையில் தேவையான கடமையாக நோக்கப்படுகின்றது. சமய சம்பந்தமான அறிவைப் பற்றிய இடித்துரைத்தல் அற்ற நிலை உலக அழிவின் வரம் பிற்குக் கொண்டு வந்திருக்கிறது என்றால் மிகையாகாது. அத்துடன் எங்கள் பலரைப் பொறுத்தமட்டில், எங்கள் சக்தி யினதும், பூரணத்துவத்தினதும். மிக ஆழமான ஆரம்ப இடம் அபிவிருத்தியடையாமல் விடப்பட்டிருக்கிறது என்றால் மிகையாகாது. எங்கள் சொந்த வாழ்க்கையில், உயிரின்
அடிப்படை அப்பியாசமாக விளங்கும் பிரார்த்தனையானது ஊக்கத்துடன் அனுஷ்டிக்கப்பட வேண்டும். ஆனபடி யால் பிரார்த்தனையின் சக்தி நிரம்ப வெளியிடப்பட்டால், ஓர் உத்தமமான உலகம் உற்பத்தி ஆகலாம் என்ற நம்பிக்கைக்கு இடமுண்டு என்பது நோக்கற்பாலது.
 

بع فاروی هوایی : வரவுவெளியில்
ஆடைகள் குறைத்து ஆரிய ஒளியில்
பலரின் பெருமை வரசனை!
ருதியின் பெருமை
புனிதம்
љtiba, OUoot9 apao
mer==
நிலவின் பெருரை
TI" | 斷 * 劃 鷺 *闇』

Page 17
ru
PAS
翡
醬繼 擂
枋 1: , 闇 *闇川 間 * 情 RFIAT, ■
அல்ப்ஸ் மலையின் உச்சியிலிருந்து சலசலத்தோடும் பிராஞ்ச் தேசத்தின் நதிகளில் ஒன்றான ஸேய்ன் (Scine) நதியின் மேலே அமைந்துள்ள ஒரு பாலத்தின் அருகே நின்று ரம்யா அதன் அழகையும் பாரிஸ் (Paris) நகரின் வர்ண ஜாலங்களையும் ஐவில் ரவர் (Eiffel Tower) என்ற உலக அதிசயங்களில் ஒன்றான அந்த உயர்ந்த கோபுரத்தையும் பார்த்துத் தன்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்தாள். புலமைப் பரிசில் பெற்று முதுநிலைக் கல்விக்காக வாரணாசி இந்துப் பல்கலைக் கழகத்திலிருந்து அவள் அங்கு வந்திருந்தாள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிேறுகதை
வாரனாசி ՀհUT அழைக்கப்படும் புனித நகரான காசியில் ரம்யா
ஏறத்தாழ நான்கு வருடங்கள்
மாணவியாக இருந்தாலும் அந் நகரின் அற்புதங்களான --ସଁtଦ୍ଦ) கங்கையின் அழகும் காசி விஸ்வநாதரும், அன்னை விசாலாட்சியும், அன்னபூரணியும் அவளுக்கு என்றுமே அலுக்காதவைகள். ←፵ሃGlW&ሻ76ሽ ̇ அறியாமலேயே
உதடுகள் "கங்கா மாதாகி ஜே!" என முனகின. அப்பொழுது அவள் காதருகேயும் "கங்கா மாதாகி ஜே" என ஒரு குரல் கேட்டது. இது என்ன அசரீரி எனத் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். அங்கே படிக்கும் கொண்டிருந்தான். முகத்தைக் GT, ITLU II Tfigħ மெளனம் காத்தாள். அதைப் புரிந்த மனோ "என்ன ரம்மி இதுவும் நதி என்ற நினைப்பா? இது வெறும் நதிதான்" ՀThi]]"
சீண்டினான், ஏனெனில் ரம்யா எப்பொழு தும் காசியின் மகத்துவத்தை பும், அதன் புனிதத்தையும் கூறிக் கொண்டே இருப்பாள். கேட்பவர்களுக்கு அலுக் கிறதோ இல்லையோ ரம்யாவுக்கு அந்த நினைவுகள் என்றும் பரவசமானவை.
அவளுடன் மனோகர் நின்று
திருப்பியவள்
சுங்கை
வேய்ன்
அவனைச்
*JüsüU59 *. Gığı 2009 & 31 .
சில சமயம் மனோகருக்கு அவள் மேல் பொறாமை கூட ஏற்படும். நானும் அதே சென்னையில்தானே பிறந்து வளர்ந்து படித்தேன். இவளுக்கு மட்டும் எப்படி அத்தகைய ஒரு புனித நகரில் படிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது,ரம்யா! வின் பெற்றோர்| :! துணிந்தவர்கள் போலும். I
அதனால்தான் ೨|à5Virqi தூரத்திற்கு ஒரு பெண் பிள்ளையைப் படிக்க
閭 ■
அனுப்பி என நினைப்பான் வகுப்பில் முதல் நாள் ஒருவரை alii அறிமுகம் வாரணாசி (Bamaras) இந்து பல்கலைக் கழகம் என அவள் கூறக் கேட்ட பலர் அவளை: வியப்புடன் பார்த்ததை மனோ கவனித்தான். ஏன் அவனுக்கே! சரியாக எதுவும் தெரிய g இத்துப் பல்கலைக் 鷺 அதுவும் காசியில் என்றதும் எதுவோ சமஸ்கிருத ஆராய்ச்சி செய்யும் இடம் போலும்

Page 18
என நினைத்தவர்களுக்கு, அங்கிருந்து ஒரு கம்ப்யூட்டர் விஞ்ஞானப் பட்டதாரி புலமைப் பரிசிலில் பாரிஸ் நகரில் உள்ள அமெரிக்கன் பல்கலைக் கழகத்திற்கு
திருப்பதைப் பார்க்க
Sନିଶuff
l 關 விஞ்ஞானமும் inpார்களா?"எனக் கேட்போது "அது மட்டு மல்ல:பொறியியல், கணிதம் போன்ற அனைத்துப் பாடப்
பிரிவுகளும் உள்ளன"
வேத ஆய்வு, விளக்கங்கள், ஆகியவையும் கிென்றன" என்பன விபரங்களையும்
நகரம் எனப்படும் ந்தப்புனித நகரின் மகிமை ନିର୍ଣ୍ଣ புராண காலச் في க்களையும் அதறிந்த சிலருக்கு அவள் புண்ணிய ஆத்மாவாகத் ாள்.ஆனால் சென்னை கேணி பார்த்தசாரதி த்திற்கு அண்மை மனோகருக்கு,
சிேறுகதை
அவன் அறிந்திருந்தான். ஆனால் இப்பொழுது அவனுக்கு எல்லாம் தெரியும். செவி வழி அறிவாக ரம்யா அனைத்தையும் அவனுக்குப் புகட்டியிருந்தாள். கண்ணைக் கட்டி கங்கை நதிப் பாலத்தின் மேல் விட்டாலும் அவனால் மணிகர்னிகா காட் என்ற நீராடு துறையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு எதுவித சிரமமுமின்றிப் போக முடியும், அவ்வளவுக்கு ரம்யா நாளும் பொழுதும் தன் அனுபவங்களையும் காசிப் பட்டனத்தின் சிறப்பையும் அவனுக்கு எடுத்தோதியிருந்தாள்.
மனோகருக்கு ஒருமுறை காசிக்குப் போய் கங்கையில் மூழ்கி எல்லாப் பாவங்களையும்
போக்கவேண்டுமென்று ஆசை
அடுத்த முறை விடுதலைக்கு சென்னைக்குப் போகும்போது அழைத்துச் செல்வதாக ரம்யா சொல்லியிருந்தாள். எண்ணங்களிலிருந்து அவன் மீண்ட போது ரம்யா கோபம் தணிந்து அவனைப் பார்த்துப்
புன்னகைத்தாள். "இந்தக் குளிரில் இப்படியா காக்க
வைப்பது" எனச் செல்லமாகக் கோபித்தாள். "உனக்கு இது ஒரு குளிரா ரம்மி? காசியில் குளிரும் ஆனால்
என்பார்களே? தாமதமாகியதற்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிேறுகதை
மன்னித்துக் கொள்" என்றான். "இப்பொழுது இங்கே குளிர் காலம். வெப்பம் *_ó நிலையில் உள்ளதாம். காசியில் ஒரு நாளும் உறைநிலைக்குப் போவதில்லை. ஆனால் கங்கை நதியின் ஆரம்ப இடங்களான கங்கோத்ரி, கேதார்நாத், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் அதிகம் குளிராக இருக்கலாம்" என்றாள்.
அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் இருந்து வந்தவர்கள் இருவரும் தமிழ் பேசுபவர்கள் என்ற அறிமுகத்தில்தான் பழகினர். ஆனால் கடந்த இரண்டு
வருடங்களில் அவர்கள் உறவு மிகவும் நெருக்கமாகிவிட்டது.
இருவர் உள்ளங்களும் எப்படியோ அவர்களைக் கேட்காமலேயே இடம்
மாறிக்கொண்டன. அவர்களின் இந்த உறவுபற்றிச் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெருவில் வசிக்கும் பிறப்பில் କାଁ ଟfଶu ୮f୫ ଜୀTITଙit அவளது பெற்றோர் அறிந்தால் என்ன நடக்கும் என ரம்யா அவ்வப்போது நினைத்துப் பயப்படுவாள். ஆனால் இனி அவனைப் பிரிந்து தன்னால் வாழமுடியாது அவள் உணர்ந்திருந்தாள். மனோகரிடம் சொன்னால், அவன் "எல்லாம் வரும்போது
எனவும்
醬 E66oüGTL 59 & strijs 2009Ext: 33; :
பார்த்துக் கெ ாள்ளலாம்: எல்லாவற்றுக்கும் 會ó காரணம் இருக்கும் ரம்மி இல் லாவிட்டால் நாம் இருவரும்: ஒரே ஊரில் இருந்தும் ஒரு நாளும் சந்திக்கவில்லை. ஏன் இங்கு சந்தித்தோம்? கேட்பான்.
கள் தண்ணி புதிய விஸ்வநாதர் கோவி வில் அவள் "கங்காதரங்க் ரமணிய" என விஸ்வநாத அ ஷ் ட கத்தை பு:ம்: "பிரம்ம முராரி" லி ங் காஷ் டகத் தையும் ஆரம்பித்துப் பாடினால் சிறுபிள்ளை வாயில் வைத்த விரலை எடுக்காமல் கட்டிப் போட்டது மாதிரி அசையாமல் நின்று கேட்கும் அத்தகைய ஒரு குரல் வளமு சங்கீத ஞானமும் அவளிட் கு டி கொண்டிருந்தன: அவளுடன் பழகப் பூ இந்த அற்புதம் எனக்குச் கிடைக்குமா? நான் தகுதிக்கு
:::J:#@၈ நனா? மனோகர்iஅவ்வப்i போது பயப்படுவான். அது மட்டுமா எதற்கும் எங்கேயும்: கோடு தாண்டாத அவளது
அடி
மேல்
$ T*T

Page 19
கலப்பை53 * தை 2009 * 34
பண்பு அவனை மிகவும் கவர்ந்தது.
அவன் சிந்தனையைக்
கலைத்த ரம்யா'ஏன் தாமதம் மனோ?" எனக் கேட்டாள். 'டேவிட்டும், கெவின்னும் |வழிமறித்து எதுவோ ஆங்கிலப் |படம் பார்க்க வருகிறாயா? எனக் கேட்டனர். அவர்
களுக்குப் போக்குக் காட்டி விட்டு வரத் தாமதமாகி விட்டது. ஆனால் அவர் களிடமிருந்து ஒன்று அறிய முடிந்தது. இந்த வருடம் நமது கம்ப்யூட்டர் விஞ்ஞானப் பிரிவு மாணவர்கள் லூர்ட்ஸ் (Lourdes) புனிதத் தலத்திற்குச் சுற்றுலாப் போகின்றார் க ளா ம் , என்னையும் வருகிறாயா எனக்
என்ற
கேட்டார்கள். யோசித்துச் |சொல்வதாகச்
இருக்கிறேன். நீயும் அங்கே
போக வேணும் என்று சொல்லிக் கொண்டிருந்தாய்.
என்ன போவோமா? மாணவர் குழுவாகப் போனால் செலவு குறைவாக இருக்கும் என நினைக்கின்றேன். ஓரளவு எங்கள் வருமானத்துக்குள் சமா எளிக்கலாம் " என்றான். "சரி" என அவள் சம்மதித்தாள். "வா, 斷 நாங்கள் இன்று தமிழ்னியில் போய்ச் சாப்பிட்டுவிட்டு lஅறைக்குப் போவோம்,
நாளைக்கு
நான் எங்கள்
ஹெலன்,
சிேறுகதை
பெயர்களை அவர்களிடம் கொடுக்கிறேன். அடுத்த சனிக் கிழமை போவதற்கு ஆபத்த மாக இரு திங்கள் விடுதலை தானே, போய் வந்துவிடலாம்" என்றான். "இந்த இறுதியில் சென்னை போகும் திட்டமும் இருக்கிறது மனோ. அதிகம் செலவாகுமா?" எனத் தயங்கினாள். "அதெல்லாம் இல்லை பயப்படாமல் வா" Š Iኞችዃ!‛ அழைத்துச்
விருட
-ୋବାଞ୍ଛT சென்றான்.
அந்தச் சனிக்கிழமை அமெரிக்கா, லண்டன் போன்ற இடங்களிலிருந்து அங்கு வந்த மாணவர்களும் பிராஞ்ச் நாட்டவரும் ஒரு சுற்றுலா பஸ்ஸில் தமது பயணத்தை ஆரம்பித்தனர். நீட்டா, மாகரெட் எனப் பெண்களும் இருந்ததால் மகிழ்ந்தாள். அவர் ரம்யாவைப் மகிழ்ச்சி,
படிக்க
ரம்யா களுக்கும் பார்த்ததில் பTடுTைள் கூறினர். அந்தச் சுற்றுலாவை ஒழுங்கு செய்த பாகரெட், "ரம்மி, உனக்குத் தாவர உணவு ஒழுங்கு செய்திருக்கிறேன். நாங்கள் இரவு தங்கும் இடத்திலும் சொல்லியிருக் கிறேன். ஒன்றுக்கும் யோசிக் காதே" ஆறுதல் அளித்தாள்.
ரம்மி
Tal LL ழ்வுடன்
* Tեն`
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிேறுகதை
பிராஞ்ச் நாட்டின் தென்பகுதியில் இருக்கும் புனித sig53. LITsöT ஒார்ட்ள"க்குப் பாரிஸிலிருந்து போக ஏறத்தாழ பத்து மணித்தியாலங்கள் வரை போகும் வழியில் பிராஞ்ச் நாட்டின் கிராமப்புற அழகையும, அவர்களின் முந்திரித்
எடுக்கும்.
தோட்டத்தையும் பழரசத் தொழிற்சாலை களையும் ஆங்காங்கே நிறுத்திப் பார்த்துக்கொண்டே சென்றனர். சில பிரசித்தி பெற்ற கொக்நக் (Cபழria) போன்ற அந்த பெயராலேயே அ  ைழ க் க ப் படு கின்ற ன என ஹெலன் அவளுக்கு விளக்கினாள். அன்று மாலையே லுர்ட்ஸ் போய்ச்
இரவு
பழர ங்கள் இட ங்களின்
சேர்ந்தனர். ஒய் வெடுத்துவிட்டு மறுநாள் காலையில் ஆலயத்திற்குச் செல்
லலாம் என்றனர். ரம்யாவும் ஹெலனும் ஒரு அறையில்
தங்கினர். ரம்யா, ஹெலனிடம்
லூர்ட்ஸின் மகிமை பற்றிக் கேட்டாள். 'காஸ்ைபில் ஆலயத்திற்குப் போனால்
உனக்குப் புரியும். ஜார்ட்ஸில் மிக விசேஷம் இங்குள்ள நீர் ஊற்று. அது தீராத நோய்களை எல்லாம் தீர்க்கும். அதற்காகவே ! _ !ኋነነ இங்கு என்றாள். “வரிசை வரிசையாகச் சக்கர
நோயாளிகள் வருகின்றார்கள்"
t נית
கலப்பை 53 * தை 2009 * 353
நாற்காலியில் நோயாளிகளைத் தள்ளிக் கொண்டு அவர்களின்
உறவினர்கள் வருவார்கள்' என்றாள்.
'இது ஒரு அற்புத
டெக்கான்ரம்மி மிான இடததான தூமம'
ஆரம்பத்தில் ஒரு மிகச் சிறு : கிராமமாக இருந்த இடம் 19ம் நூற்றாண்டின் பின்பகுதியில் பிரசித்தி ஒரு 14 வயதுச் இன் 1 கனவில் அன்னை மேரி பல
தடவைகள் தோன்றி இந்த
நீர் ஊற்றின் மகிமைபற்றிக் கூறியதால்தான். அதன்பின்
அது அனுபவத்தில் உண்மை பானதால் இன்று லூர்ட்ஸ் உலகின் ஒரு புனித நகராகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாளும் பொழுதும் பக்தர்
வந்துகொண்டே இருக்' கின்றார்கள். இங்கு வந்தால் நினைத்தது நிறைவேறும். நீயும் உனக்கு 3aló
காலையில்
ஆகள்
நினைத்துக்கொள்.
போப்ட் பார்ப்போம்" எனக் கூறிவிட்டு ஹெலன் தூங்க ஆயத்தமானாள் I
LI JI b | T & Tilli அனைவரும் அந்தப் புனித ஆலயத்திற்குச் சென்றனர். ஹெலன் கூறியது போலப் பிரார்த்தனை நேரத்திற்கு சனங்கள் சாரி
வந்துகொண்டிருந்தனர்.

Page 20
so sou59 & sing 2009 & 36
சாதாரண நாளில் இப்படி என்றால் விசேஷ நாட்களில் பிரயாகையில் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளாவுக்குக் கூடும் லட்சக்கணக்கான சனத் 斷 தொகை போல இருக்கும் போலும் நினைத்த 闇 ரம்யாவுக்குப் MTL for raff, lஇருந்தது. அங்கே ஓரிடத்தில் பக்தர்கள் மெழுகுவர்த்திகள் ஏற்றி வணங்குவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டி ருந்தன.
& TT
பல்வேறு அளவு
களில் மெழுகுவர்த்திகள் இருந்ததைக் கண்டு, தங்க
குளுடன் வந்த டேவிட்டிடம் மனோ விபரம் கேட்டதற்கு
வாயூரில் கொடுக்கும் துலா பாரம் மாதிரி" என மனோ, ரம்யாவுக்கு விளக்கினான்.
ரம்யாவுக்கு அத்த அற்புதமான நீர் ஊற்றைப் பார்க்க வேண்டுமென்று மிக ஆவலாக இருந்தது. ஆனால அதை இப்பொழுது பார்க்க முடியாது.அதன் புனிதத்தைப் பேணுவதற்காகவும் மக்களின் iபாதுகாப்பிற்காகவும் அது மறைத்துக்கட்டப்பட்டுகுழாய் மூலம் பக்தர்கள் நீர் எடுப்பதற்கு
ஒழுங்கு செய்துள்ளார்கள் என
'இது அவரவரின் பிரார்த் தனையின் அளவு" எனக் சுதினான். "நாங்கள் குரு .
சிேறுகதை
அந்த இடத்திற்கு அழைத்துச்
சென்றனர். அங்கேயும் Fq:୩t if । சுட்டமாகவே
இருந்தது. அந்த நீரை ஏந்திக் குடிப்பவர்களும் உடலெங்கும் பூசுபவர்களும் போத்தல்களில் நிரப்புபவர்களுமாக நின்றனர். "புனிதநீரை விரயம் வேண்டாம்" என ஆங்காங்கே அறிவிப்புப் தொங்கின. ஆனால் அவற்றை யாரும் கவனிப்பதாகத் தெரிய வில்லை.
செப்ப
பலகைகள்
பிரார்த்தனை முடிந்து வெளியே வந்தபோது அவர்களது raft: சாரதி
ஒரிடத்தைக் காட்டி "இங்கே லுரர்ட்ஸ் தோன்றிய கதையை ஒரு சிறு திரைப்படமாகக் காட்டுகின்றார்கள்" அழைத்துச் சென்றான். அதைப்
& ITÉ፻፶
பார்த்தபின் அதன் மகத்துவம் இன்னும் நன்கு புரிந்தது. "என் உடம்பெல்லாம் புல் வரிக்கிறது என்ன ஓர் அற்புதம்" * Tեն` LJ :: T வியந்தாள். லூர்ட்ஸில் இருந்து பார்த்தால் ஸ்பெயின் தேசம் தெரிகிறது எனக் அங்கே ஓரிடத்திலிருந்து கேபிள் காரில்
காட்டினர்.
ஸ்பெயின் போகலாம் என்றனர். பாரிஸ் திரும்பும் இன்னொரு தடவை அந்த ஆலயத்தையும் நீரூற்றையும் பார்க்க வேண்டுமென ரம்யா
முன்னர்
ஆசைப்பட்டாள். "இரவில்
 
 
 
 

சிேறுகதை
இன்னும் நன்றாக இருக்கும். வா போவோம்" என ஹெலன் அழைத்துச் சென்றாள். தன்னை அடைக்கலம் அடைந்தோர்க்கு
அருள் பாலிப்பதில் காசி விசாலாட்சி, மயிலை கற்பகாம்பாள் மாதிரித்தான்
லூர்ட்ஸின் மேரி மாதாவும் ரம்யாவுக்குத் தெரிந்தார். "அன்னையே இதுவரை இல் லாமல் இப்பொழுது என்னவோ மனம் தடுமாறி இந்தக் காதல் வலையில் வீழ்ந்துவிட்டேன். எப்படியாவது சேர்த்து வை அம்மா" என உள
எங்களைச்
மார வேண்டிக் கொண்டாள்.
அந்த வருட இறுதியில் பரீட்சைகள் முடிந்தபின் இரு வரும் சென்னை சென்றனர். தனது"அக்காவுக்குத்திருமணம். நீயும் திருமணத்திற்கு வா ரம்மி. நான் அழைப்பு அனுப்பு கிறேன்" என்றான். அப் அவள் "அத்த வேண்டாம்ப்பா. ஒரு எங்கள் வீட்டில் பTட்டார்கள்.
பொழுதே வம்பே ஐயங்காரை சேர்க்கவே பிறகு எல்லாமே கஷ்டமாகி விடும். படித்து முடியும் வரையில் பொறுமை வேணும்" எனச் சொல்லியிருந் தாள். ஆனால் மனம் கேட்கா
மல் அவன் கல்பாவினப் பத்திரிகையுடன் அவர்கள் வீட்டில் போய் நின்றான்.
ரம்யாவின் இதயம் பயத்தில்
550ÜL59 oli 2009:37
அடித்துக் கொண்டது. "ரம்யாவுடன் படிப்பவன். அதுதான் சும்மா பார்த்துவிட்டுக் கல்யாணப் பத்திரிகையும் தந்துவிட்டுப் போகலாமென வந்தேன்" அவள் பெற்றோரிடம் மிகவும்: பவ்வியமாகக் கூறினான். ரம்யாவுக்கு பயங்கரக் கோபம் வந்தது. ஒரு அவசரக் குடுக்கை. அப்பா பண்பு காபவர் அவர் எதுவும் பேசமாட்டார். ஆனால் அம்மா FTIT சொல்லப்
வெகு வேகமாக
போகிறாரோ? சொல் கேட்காமல் வந்ததற்கு நன்றாக வாங்கிக் கட்டட்டும்
எனத் தனக்குள் கறுவிக் கொண்டாள்.
ஆனால் அம்மT எதுவுமே பேசாமல் மிகவும்:
அன்பாக அவனை விசாரித்துச் சிற்றுண்டி தேனிர் கொடுத்து
உபசரித்ததைப் பார்த்து ரம்யாவின் உள்ளத்தில் ஒரு நம்பிக்கைத் துளிர்
மெதுவாக எட்டிப் பார்த்தது. ஆனால் அவன் போனதும் 'பார்த்தசாரதி கோவிலடி என்றால் அவன் ஐயங்கார் தானேடி அவன் வெறும் jn. L' | படிக்கிறவன்தானே? வேறு 邯 ஒன்றும் இல்லைத்தானே?" என: H மிகக் கண்டிப்பாகக் கேட்டார்.
"என்னம்மா நீ" என tք(tքն: பியவள் "அப்படி என்றால்

Page 21
isoluGaLu 59 * 6.gs 2009 * 38
பட்டும் மஹாவிஷ்ணு அன்னை பார்வதிக்கு அண்ணா, சிவனுக்கு மச்சான். ஆனால் இங்கென்றால் பார்த்தசாரதிக் கோவில் பக்கமே கால் வைக்கக் கூடாது என்னவோ எனக்கு ஒன்றுமே புரியவில்லை" எனக் கேலியாகக் கூறினாள்.
"அதெல்லாம் கண்டம் காலமாக வந்த வழக்குகள். சும்மா தத்துப் பித்தென்று உளறாதே, போன இடத்தில் படிக்கிற வேலையை மட்டும்
சிேறுகதை
யின் கடைசி வாரம் காசிக்குப் போவது எனத் தீர் மா வித் தி ரு ந் த னர்.
பெற்றோரிடம் பாரிஸ் போவதற்கு முதல் காசி போக வேண்டுமெனச் சொல் விக் கொண்டே
ரம்யாவும்
இருந்தாள். "மனோகர் அக்காவின் திருமணத்திற்குப் போகிறாயா? 高 மட்டும்
போனால் போதும்தானே" அம்மா கேட்டபோது
ரம்யா அம்மாவின் போக்குப்
பார்த்துக்கொண்டு ஒழுங்கா புரியாமல் தவித்தாள். ஆனால்
வந்து சேர்" என முடிவாகச் "நான் மட்டும் போகிறேன்" சொல்லிவிட்டு காலைப்பிரார்த் எனப் போனாள். அங்கு தனைக்காகக் கபாலீஸ்வரர் மனோகரின் பெற்றோரும் கோவிலுக்குப் போயிவிட்டார். தங்கையும் அவளை அன்புடன் ரம்யா தன் வாழ்வின் சிக்கலை உபசரித்தனர். "மனோகருக்கு
முதன்முதலாக எதிர்கொண்டு இட்லி, தோசை கூடச் செய்து கலங்கி நின்றாள். இத்தனை கொடுக்கிறாயாம். நீ நல்லா காலமும் இல்லாமல் இருக்கணும்" என அவன் இப்பொழுது மட்டும் ஏன் என் அம்மா கூறியபோது ரம்யா மனம் தன் கட்டுப்பாட்டை அதை அவரது ஆசீர்வாத மீறி -բյնll&մI LITնլ) சென்றது விண்ச் மாதவே எடுத்து மகிழ்ந்தாள். சிந்தித்தாள். அவனது பண்பா,
' தனிமையில் தன் தாயாரின் கம்பீரமான அவனது தோற்
சந்தேகத்தைக் கூறி "தாங்கள் றமா, அல்லது அந்நிய நாட்டில் ("T
டெல்லியில் சந்திப்போம்.
艮
எனக்கு ஒரு கொழுகொம்பு தேவைப்பட்டதா காரணம் புரியாமல் குழம்பி
இங்கே சென்னை ஏர்போர்ட் டில் அம்மா கண்ணில் பட்டு
a gas
IË GJITTIGT. :: விட வேண்டாம். சந்தேகம் சென் --- இன்னும் அதிகமாகிவிடும்" சனனைககு வருவதற்கு என எச்சரித்துச் சென்றாள். முன்னரே இருவரும் விடுதலை அப்படியே டெல்லியில்
 
 

சிேறுகதை
சந்தித்தனர். அங்கிருந்து காசிக்குப் போகும்போது மிகவும் சோகமாக இருந்த ரம்யாவிடம் காரனம் கேட்டதற்கு "பெற்றவர் களிடம் பொய் சொல்லிவிட் டேன். இன்னும் எத்தனை காலம் இந்தப் பொய்யைத்
தொடர வேண்டுமோ இந்தப் பாவமெல்லாம் எத்தனை வாட்டி கங்கையில் மூழ்கி எழுந்தாலும் கழுவப்படுமோ தெரியாது மனோ" எனக் கண் கலங்கினாள்.
"என்ன ரம்மி
இன்ை
இது. வேணு
மென்றா பொய் சொன்னோம். அவர்களுக்கு விரைவில் உண்மை தெரியத்தானே போகிறது. வீணாக வருத்தப் படாதே. நீ காசியைப்பற்றிச் சொல். அதென்ன காசி, பிறகு ஒரு இடத்திற்கு இரண்டு பெயர்கள்?" என
நாங்கள்
வாரனாசி
அவள் எண்ணங்களைத் திசை திருப்பினான்.
' ஆதி யில் சூட்டப்பட்ட பெயர். கங்கையைப் பகீரதன் பூமிக்குக் கொண்டு வருவதற்கு முன்னரே காசிப் பட்டனம் இருந்ததாம். காசி என்றால் ஆனந்தம் என அர்த்தம். ஆனந்த நகரம் என இறைவன் சிவன் சூட்டிய இறைவ ணும் இறைவியும் பூத கணங்
விான்டது
பெயர் என்பார்கள்.
EgyÜsTL 59 3 505, 2009 : 39
கள், தேவ அசுரர்களின் தொல்லை இல்லாமல் தனிமையில் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் கைலாசத்தி லிருந்து இங்கு வருவார்களாம். அதனால் காசிக்கு וונםT வேண்டும், சிவ பார்வதியின் பாதங்களைத் தான் கழுவ வேண்டுனெக் கங்கா மாதா காசியைத் தேடிக்கொண்டு
வந்தாராம். காசிக்கு வந்ததால் தான் கங்கை புனிதமானாள் என்பார்கள். தற்காலத்தில் பல்வேறு விஞ்ஞான ஆய்வுகள் செய்தும் கங்கை நீரின் புதிரான மாசற்ற தன்மைக்குக் காரணம் புரியாமல் இன்றைய அறிவுலகம் வியந்து நிற்கின்றது. இறைவன் ஜடாமுடியிலிருந்து இறங்கி அவன் பாதத்தைத் தழுவி ஓடுவதால்தான் அன்னை இன்னும் புனிதம் கெடாமல் இருக்கிறாள் என நம்மவர்கள் கூறுவார்கள்.
இந்தக் காசி கங்கையில் கலக்கும் வருனை,
அஸி என்ற இரு நதிகளுக் கிடையில்
களுக்கும் கங்கைக்
இடையேயுள்ள கரையில் frrr அறுபத்தினாலு நீராடு படித் துறைகள்
பழைய காலத்து களும் ஜமீந்தார்களும் ஒவ்
இருப்பதால்: வாரனாசி என்றும் அழைக்கப்
படுகின்றது. இந்த இருநதி:
கார்
அமைந்துள்ளன.
שfi#עול=
நகரம்,

Page 22
Bostou 59 * 65.2009 * 40
-T
வொரு படித்துறைகளாக அமைத்துப் பெயர் சூட்டி
புள்ளார்கள். அவற்றை காட் $Tୋif (ଗଣFrtål)ଛunt if $ର୍ଦr.
அ  ைர வ ட் ட ம்ோக அமைந்துள்ள இந்த கங்கைக் கரைக்கு மத்தியில் அமைந்துள்ளது த T ன் மணிகர்னிகா காட் அது மிக விசேஷமானது. அங்குதான் காசி விஸ்வநாதர் ஆலயம், விசாலாட்சி அன்னபூரணி அம்பாள், காஸ்பைரவர் ஆலயங் அமைந்துள்ளன.
இவற்றி முகப்பில் டுண்டி
வினாயகர் எழுந்தருளி வரு பவர்களுக்கெல்லாம் அருள்
பாலித்துக் கொண்டிருக்கிறார். 'மணிகர்ணிகா காட்டில்
ளூ க் கு ஈமக்கிரிகைகள் செய்தால் உடனடியாக மோட்சம் கிடைக்கும் என்று சொல் வார்கள். அதனால் காசியில் கங்கைக் கரையில் யாருக்கும் வாழ்வு கசப்பதில்லை, மரண L தோன்றுவதில்லை என்பது ஐதீகம். காசியில் முக்கியமாகத் தரிசிக்க தெய்வங் களையும் காணவேண்டிய இடங்களையும் பற்றி ஒரு சுலோகம் இருக்கிறது.
町*
"விச்வேசம் மாதவம் டுண்டிம் தண்டபாணிம்ச
வந்தே
காசிம்
சிெறுகதை
குஹாம் கங்காம் பவானிம்
மணிகர்ணிகாம்"
என்பதாகும். டுண்டி விநாயகர், விஸ்வநாதர் வி சா ல |ா ட் சி யு ட ன் தண்டபாணியும், பிந்து மாத வரும் காலவைரவரும் முக்கிய மாகத் தரிசிக்க வேண்டியவர் கள்.
அனுமான் காட் என்ற படித்துறைப் பகுதியில்தான் காமகோடீஸ்வரர் ஆலயம் உள்ளது. இது காஞ்சிப் பெரியவரால் அமைக்கப் பட்டதால் அந்தக் கோவில் தமது சிற்பக் கலை, ஆகம சாத்திரம், கலாசாரம் மூன்றை
யும் பறைசாற்றிக்கொண்டு பஞ்சாத பன முறையில்
அமைக்கப்பட்டுள்ளது. அங்கு
போனால் எங்கள் கபாலீஸ்வரர் கோவில் தெருவில் இருப்பது போலவே இருக்கும்" என்பதற் கிடையில் விமானம் காசி வி ம 7 ன நி ன ல ய த்  ைத
அடைந்தது. "மிகுதி நேரில்"
என்று சொல்விக்கொண்டு ரம்யா விமானத்திலிருந்து
இறங்கினாள். அங்கே அவர் களை வரவேற்பதற்கு ரம்யா வின் வந்திருந் தனர். அவர்களுடன் போகும் போது ஒரு புனித நகருக்குள் வந்துவிட்டேன் என மனோ வின் உள்ளம் உவகித்தது.
நண்பர்கள்
தே?டதுக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பண்டைய தமிழ்நாட்டிலே கொங்கு நாடு எனவொரு பிரதேசம் வழங்கியது. இப்போதுள்ள கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களும் பைகர் நாட்டின் தென்பகுதியும் சேர்ந்திருந்தது கொங்குநாடு. பின்பு கொங்கு நாட்டின் வடபகுதி கங்களாடு, கட்டிநாடு, புன்றுறைநாடு என அவற்றினை ஆண்ட கங்கள், கட்பு, புன்றுறை என்ற தலைவர்கள் பெயரால் வழங்கின. கட்டிநாட்டு அரசர் கட்டியர் என வாழ்ந்து மறைந்து போயினர். கட்டிநாடு பின்னர் அதியர் வசமாகி அதியர் நாடாயிற்று. அதியர் மேலைக்கடற்கரையில் விளங்கியதும் சேரருடையதுமான குடநாட்டுக்குதிரைமலைப்பிரதேசத்திலிருந்துவந்தவர்கள். அதியர் தலைவர்கள் அதியமான் என்றழைக்கப்பட்டனர்.
அதியமான்கள் தருமபுரியைத் தலைநகரமாகக் கொண்டு வழிவழியாக ஆண்டுவந்தனர். தருமபுரியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்ததால், அசோகச் சக்கரவர்த்தியின் (கி.மு. 264 - 227) தூண் கல்வெட்டிலே சத்தியபுத்திரர் என்றழைக்கப்படுகின்றனர். தருமபுரியின் பழைய பெயர் தகடூர். இதனால் அதியர் நாடு தகடூர் நாடு

Page 23
கலப்பை 59 * தை 2009 : 42
எனவும் வழங்கப்பெற்றுள்ளது. தகடூர் என்னும் சொல் தகடை தகடாபுரி, தகடபுரி, தகரபுரி என மருவித் தருமபுரி ஆயிற்று எனவும் வாதிப்பர். அது இன்று சேலம் மாவட்டத்திலுள்ளது. அதியமானது கோட்டை இருந்த பகுதி இப்போது அதமன் கோட்டை எனப்படுகிறது.
அதியரிலே பெரும்பேர் எடுத்தவன்அதியமான் நெடுமாளஞ்சியாவான். அஞ்சிக்கு எழினி என்ற பெயருமுண்டு. அவன் கடையெழு வள்ளல்களில் ஒருவனாக வைத்துப் போற்றப்பட்டவன் பெருவீரன்; அவனுடைய வீரத் தோற்றத்தினை ஒளவையார் பலமுறை வியந்து பாடியிருக்கிறார். அவனுடைய திருக்கோவலூர் வெற்றியைப் பரணர் போற்றிய செய்தியை ஒளவையார் குறிப்பிட்டுப் பெருமையடைகிறார்.
ஒளவையார் அதிகமானை அடைந்து, அவன் மரண பரியந்தம் விட்டுப்பிரியாது அவனைப் போற்றி வாழ்ந்தவர். முதலிலே அவர் நெடு மாளஞ்சியை நாடியபோது, அவள் ஒளவையாருக்குச் சமூகம் தருவதைத் தாழ்த்தினான். ஒளவையாரை இன்னார் என்று அறியாது அவ்வாறு செய் தாளோ அல்லது அவரைத் தன் சமூகத்திலே தங்கவைக்க அப்பழச் செய் தானோ தெரியவில்லை. அது எவ்வாறாயினும், ஒளவையார் பொறுமையை இழந்துவிட்டார். அவர் மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு புறப்பட ஆயத்தமானார். போவதற்கு முள் தன் ஆத்திரத்தைக் காட்டாமற் போக அவர் தயாராக இல்லை. அதனால் அதிக்மாளின் காவலனை நோக்கி "இந்த உலகத்திலுள்ள அறிஞரும் புகழுடையவரும் ஒருசேர இறந்துவிடவில்லை. அதனால் யாம் மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு புறப்படுகிறோம். எங்கே போனாலும் எமக்குச் சோறு கிளடக்கும்" என்று ஏசிவிட்டுக் கிளம்பிளார். ஆனால் அவரைப் போகவிடாமல் தடுத்துச் சமாதானம் செய்தார்கள். அதிகமானின் நண்பளாகியபின்னர் அந்நிகழ்ச்சி ஒளவையாருக்கு ஞாபகம் வந்தபோது, அதிக மான் காலம் நீட்ரறும் நீட்டாவிடினும் யானைக் கொம்பிடையே வைத்த கவனம் போன்று நமது கையகத்தது பரிசில் என்று எடுத்துக் கூறியிருக்கிறார்.
நெடுமாளஞ்சியின் சமூகத்திலே ஒளவையார்
 

அவனுடைய சிறந்த நண்பராக வாழ்ந்து வந்தார். அதிகமான் தன்னிலும் பார்க்க நீண்ட காலம் ஒளவையார் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டான். அவ்வாறு நடப்பின் அதனால் உலகத்திற்குப் பெருநன்மை உண்டாகும் என்பதே அவன் முடிபு. இதனால் நீண்ட காலம் சாகாமல் வாழவைக்கக் கூடிய நெல்விக்கனி ஒன்று தனக்குக் கிடைத்தபோது, அதனை ஒளவையாருக்குக் கொடுத்து உண்ணவைத்து மகிழ்ந்தான். அந்தக்கனி மூப்பினையும் நோயினையும் நீண்ட காலத்திற்குத் தள்ளிப்போடும் ஆற்றல் உடையது என்ற உண்மையை ஒளவையாருக்குக் கூறாமலே அவரை அதனை உண்ணவைத்தான். அதியமான் ஒளவையார்மீது வைத்திருந்த அன்புக்கும் மதிப்புக்கும் நெல்லிக்கனி சான்றாகும். இந்த நிகழ்ச்சியை அள்றைய தமிழ்கூறு நல்லுலகம் மறக்கவில்லை. சிறுபாணாற்றுப்படையிலே அதன் ஆசிரியர் இந்நிகழ்ச்சியைப் போற்றிப் பேணியுள்ளார். தாயானவள் தள் குழந்தைக்கு உணவூட்டும்போது இடுப்பிலே அதளை இணைத்துக்கொண்டு ஆகாயத்திலே தோன்றும் அம்புலியினைக் காட்டி அங்கு மர நிழலிலே ஒளவைப்பிராட்டி இருப்பதாகக் கூறும் மரபு அண்மைக்காலம் வரை நீடித்ததைப் பலரும் அறிவர். சந்திரனில் மனிதன் அடியெடுத்து வைத்ததை அடுத்து அக்கருத்துக்குப் பலமின்றிப் போயிற்று அங்கு தெரிவது சந்திரன் பரப்பிலே நிலவும் பள்ளத்தாக்கு என்ற உண்மை உணரப்பட்டது.
ஒளவையார் நெடுமானஞ்சியின் ஆதரவோடு அவள் சமூகத்திலே வாழ்ந்து வந்தபோது, அவனுக்கும் தொண்டைமானுக்கும் இடையே ஏற்பட்ட பகை, போர்க்களம் புகுமளவிற்கு இட்டுச் சென்றது. அந்த நேரத்திலே அதியமாள் போருக்கு ஆயத்தமில்லை. தொண்டைமான் தாக்கியிருந்தால் அப்போது அதியமான் தோல்வி கண்டிருக்கலாம். ஒளவையாருக்கு ஒரு யுக்தி புலப்பட்டது. அவர் தொண்டைமானிடம் புறப்பட்டார். அங்கு போனபோது ஒளவையாருக்கு நிலைமை நன்கு புரிந்துவிட்டது. அதியமானைத் தாக்கத் தொண்டைமாள் தயாராகிவிட்டான் முப்படையும் உஷார் நிலையிலே நின்றன. அப்போது தொண்டைமான் தாக்கியிருப்பின் அதியமான் கட்டாயம் தோற்றுப்போவான் என்று ஒளவையாருக்குப் புரிந்துவிட்டது. எப்படியாவது போரைத் தடுத்து நிறுத்தவேண்டும். அச்செயலை எப்படிச் சாதிப்பது? போர் வேண்டாம், சமாதானமாகப் போங்கள் என்று கூறினால், தொண்டைமான் கேட்கப் போறாளா? இல்லை. அதியமானிடம் நீ போருக்குப் போனால் தோற்றுவிடுவாய் என்று தொண்டைமாள் முகத்திற்கு நேரே எவ்வாறு ஒளவையார் கூறுவார்? ஒளவையாருக்கு ஒரு தந்திரோபாயம் புலப்பட்டது. அதனை அவர் பயன்படுத்திளார்.

Page 24
கலப்பை59 * தை 2009 * 44
"தொண்டைமானே இங்கே காணப்படும் வேல்கள் எவ்வளவு அழகாய் பளிச்சுப் பளிச்சிசன்று ஒளிமின்னிக்கொண்டிருக்கின்றன. அங்கே பகைவரைக்குத்திக்குத்திகூர்மை மழுங்கிக் கொல்லன் பட்டறையிலே கிடக்கின்றன"
என்றுதொண்டைமானின்ஆயுதசாலையைப் பார்வையிட்டபோது ஒளவையார் பெரும்போடு போட்டார்.
"திதாண்டைமானே! நீஆதியமானோடு போர்புரிய வல்லவனோ? உனக்கு அதற்கு அநுபவம் உண்டோ?அவன் எப்பொழுதும் போர் புரிந்து கொண்டிருக்கிறான். அத்தகையவனோடு போரே செய்யாது வேலை எண்னை பூசித்தடவி வைத்துக்கொண்டு இருப்பதையே பழக்கமாக உள்ளநீசண்டைக்குப் போகப்போகிறாயா?"
என்று ஒளவையாரின் வார்த்தைகளுக்குப் பொருள் விரித்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு தொண்டைமான் அதிகமானுடள் போருக்குச் செல்வானோ? இல்லவேயில்லை
ஒளவையாரின் யுக்தியாலே அதியமான்மீது தொண்டைமான் மேற் கொள்ள இருந்த படையெடுப்பு நின்றுவிட்டது. ஒளவையார் தொடர்ந்து அதியமான் சமூகத்திலே சிறந்து நின்றார். அதியமான் இறந்தபோது அவன் ஈமத்தையும் கண்டு ஒளவையார் இரங்குகிறார். பகன்றை தேன் பொருந்திய மலர் பணித்துறையிலே பூத்துநின்றாலும் பயனில்லை. ஏனென் றால் அதனை அந்தத் துறையிலே நீராடும் மகளிர் சூடிக்கொள்ள மாட்டார்கள். பகன்றை போலப் பிறருக்குப் பயன்படாது செத்தொழியும் உயிர்களே இந்தப்பூமியிலே அதிகம். அதியமான் போன்று பிறருக்குப் பயன்பட்டவன் வேறு யாரையும் ஒளவையாரால் நினைக்கமுடிய வில்லை. அவன் மறைவினாலே பாடுவோரும் இல்லையாகிப் போவ தோடு பாடுவோருக்கு ஈவோரும் இல்லையாகின்றார்கள் என ஒளவையார் பேதலித்து நிற்கிறார்.
"எழினி இல்லாது கழியும் காலையும் மாலையும் இல்லை
ஆகுக. வாழ்நாளும் பயன்படாமையால் இல்லை ஆகுக" என்று எண்ணிய ஒளவையார் நட்பு எவ்வளவு வலிது!
ஆதாரம்
புறநானூறு, 91 95, 99, 707, 225, 23; II, 232, 235 சிறுபாணாற்றுப்படை, 99-3 革

மகேஸ்வரி நடராஜா
ஒவ்வொரு தெய்வீக குணத்திற்கும் மகத்துவம் இருந்த போதிலும், ஆழ்ந்த சிந்தனை என்ற தெய்வீகக் குணத்தின் மகத்துவம் எல்லா வற்றைக்காட்டிலும் அதிக மகத்துவமாயிருந்து வருகிறது. தம் சுய ஆத்மாவின் வரலாறு அளிக்கப் பட்டிருக்கிறது. இக்குணத்தைக் கிரகிப்ப தால் ஒருவர் தம் வாழ்வில் அலெளகீக சாந்தி சுக வாழ்வை பேரின்ப வாழ்வை) அடைய முடியும். சரீரத்துக்குள் இருப்பது ஆத்மா. அந்த ஆத்மசொரூபத்தோடு பரமாத்மாவை நினைப்பது, செவியின் மூலமாக ஞானத்தைக் கேட்டது, வாயின் மூலமாக ஞான விஷயங்களைப் சேர்ச்சை) பரிமாறிக் கொள்வது, கண்களின் மூலமாக மற்றவர்களைப் பார்த்தபோதிலும், தம் மனக்கண்ணால் அவர்களையும் ஆத்ம ரூபத்தில் பார்ப்பதே ஆகும்.
யார் ஒருவர் பரமாத்மாவின் நினைவில் ஆழ்ந்து நிலைத்து நிற்கின்றாரோ, அவருடைய புத்தியும் வெளிப்படையான எண்ணங்களில் அலைவதில்லை, நிலை தடுமாறுவதில்லை, மயங்கிக் குழப்பமடைவதில்லை, அடிமைப்படு வதில்லை. இதனால் எவ்வித மாயையும் யுத்தம் செய்வதில்லை, தடையும் உண்டாவ தில்லை. பலர் தனக்குத் தீமை செய்தாலும் தலைகுனியச் செய்தாலும் சுயசிந்தனையில் உள்ள மானிடன், அவற்றைப் பொருட்படுத்து வதில்லை. ஏன், அப்பொழுது அவன் மேலான சுகத்தில் நிலைபெற்று நிற்கின்றான்.
யாருக்கு ஆழ்ந்த சிந்தனையால் சுயரூப ஸ்திதியின் அப்பியாசத்தின் மூலமாக தனிப் பட்டு நிற்கும் நிலை பழக்கமாகி விடுகிறதோ அவன் துஷ்டரின் துஷ்டத்தனத்தையும்,

Page 25
ersonol' isotoLu 59 · 505 2009 & 46
அபகாரத்தையும் அலட்சியப்படுத்தி விடுகிறான். அதனால் துக்கதுன்பங்கள் நெருங்கித் தொடுவதில்லை, தீயவற்றைக் கேட்பதில்லை, தினைப்பதில்லை, சொல்லுவதில்லை, செய்வதும் இல்லை. அவனுடைய மனம் என்னும் அன்னப் பறவை சாத்தி என்னும் நதியில் சதா மேன்மை, எளிமை, குளிர்ச்சி ஆகிய முத்துக்களைக் கிரகித்துக் கொண்டே இருக்கிறது.
எனவே, நாமும் நம் ஆத்மா பற்றி உள்முகமாக சிந்தித்தல் என்னும் சிரேஷ்ட குணத்தைக் கிரகித்து எமது வாழ்வை மாற்ற வேண்டும். ஏனெனில், இக்குணத்தாலேயே சகிக்கும் தன்மை, பொறுமை, பணிவு, எளிமை, இனிமை முதலிய குணங்களை I - யப் பெறுகிறோம் வாழ்வும் தெய்வீகமாக மாறி الات الكي.
அமைகிறது. ஓம் சாந்தி.
*ሹ
 

уocarda infarction
(Heart Attack) III", "I | | |暱 關 H 關 | உல aa. 5...F. 翡"上 பேலகிலே $j(''); த நாடி நோய்கள் :: l-PM 9TI O RIVILI, LirJT, IP, 600 pTI LI Pi
s
ಮಂಡ್ತೀರಾ?
Q |ணறது: 盟 配
且 නි این هم می | ක 80] : ܒܸ 黜 காண்ப்படுகின்றன. இ 5t ணும் இந்த |வ்3 க இருதய ே
தெற்காசிய நாட்டு மக்களிடையே (இலங்கை உட்பட) மிக அதிகளவி
| [[|]] N. 上 上 闇 d Po
காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.I
閭 』 情 、
இ --... 上 G su, sofia بھی
རྣ உருயை Iьны вы T. 鼬 (Predisposing factors)
κικές αντι
■
마 ... · وي.H; များ၊ BIJI ITF i JI JE
ኔ',,
il றும் வகைப்ப்டு
1ணிகள் என்றும் மற்றைய
ur கிப்பை நபத் "上 i. .ܪ
I' |
அழுத்தம் ( g ns
reina ...
h Blood press to here
presu v пурс
பி ".
i.
|#}Hoಘೆ!
$தல் *
. ' "\ "ץ" lki to R 關
ܠܐ ܚܗܿ 』 ܐܚ̈ܬܐ

Page 26
sougou 59 x ang 2009 x 48
- 5) வயது (முதிர்ந்த நிலை) PLII,
'8) பால் - (ஆண்களுக்கு கூடுதலாக)
Կյլ է:
Serlin it 7) குடும்ப - பரம்பரைக் காரணிகள் (Family history = eேnetic
Predisposition)
மற்றைய iron ພາສາ
E 8) அதீத உடற்பருமன் (Obesity)
9) குறைந்தளவு உடற்பயிற்சி (lack of excrcisc)
) 10) மன அழுத்தம் (stress) I
) rous) 11) யூரியா அதிகமான நிலை (Hyperuriaemia)
இவற்றுள் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் (சலரோகம்), கொலஸ்ரோல்
அதிகமான நிலை, புகைப்பிடித்தல் ஆகிய முக்கியமான பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளை நாம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதனால் அல்லது மாற்றம் (modify) செய்வதனால் மாரடைப்பு ஏற்படும் சந்தர்ப்
its
பத்தை வெகுவாகக் குறைத்துக் கொள்ளலாம்.
இந்தக் காரணிகள் இருப்பவர்களுக்கு பொதுவாக இக்காரணிகள் சம்பந்தமான எந்தவித குணங்குறியும் வெளிப்படுவதில்லை. மற்ற காரணிகளை நாம் அதிகம் மாற்றம் செய்யமுடியாது. மக்கள் தமது 40 வயதை அடையும்போது இருதய நாடி நோய்களுக்கான முன்னெச் சரிக்கைப் பரிசோதனைகளை (Screening) மேற்கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட நோய்க்கான காரணிகள் நிறைய இருப்பவர்கள் முன் கூட்டியே (40 வயதிற்கு முன்பாகவே) இந்த நோய்களுக்கான முன்னெச் சரிக்கைப் பரிசோதனைகளை ($பாeேning) செய்வது நல்லது.
மேற்குறிப்பிட்டபடி இருதய நாடி நோய்களுக்கான காரணிகளை (இரத்த அழுத்தம். நீரிழிவு நோய், கொலஸ்ரோல் அதிகமான நிலை, புகைப் பிடித்தல்) நாம் மாற்றம் செய்து முன்கூட்டியே கட்டுப்பாட்டிற்குள்
 
 
 

FH6OÜNGOOLI 59 * Grog 2009 * 49
வைத்திருந்தால் அவர்களுக்கு இருதய நாடி நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தையும் (morbidity), அதனால் ஏற்படக்கூடிய இறப்பையும் (mortality) வெகுவாகக் குறைத்துக் கொள்ளலாம்.
LomrIæLnsor G5ærråIGmelser (SYMPTOMS & SIGNS)
உடல் இளைத்தநிலையில் ஏற்படும் நெஞ்சு நோ (chest pain (n excrtion) தான் மாரடைப்புக்கான முக்கிய குணங்குறியாகும். இந்த நோ பொதுவாக முன்பக்க நெஞ்சிலேயே உணரப்படுகின்றது. ஆனாலும் இந்த நோ இடக்கைக்கு வலக்கைக்கு, பின்பக்க நெஞ்சுக்கு அல்லது முன்பக்க கழுத்து நாடிப் (RW) பக்கமாக பரவுவதும் மாரடைப்பிற்குரிய தனித்துவமான குணங்குறியாகும். ஆனால் மாரடைப்பு ஏற்படும்போது நெஞ்சு நோ சிலவேளைகளில் உடல் இனைப்பாறிய நிலையிலும் (chest pain at rest) வரலாம். வயோதிபர்களுக்கும், நீரிழிவு நோயுள்ளவர் களுக்கும் மாரடைப்பின்போது நெஞ்சு நோவை இணங்கண்டு கொள்ளும் சந்தர்ப்பங்கள் குறைவாகவே காணப்படுகின்றன.
பொதுவாக மாரடைப்பு உள்ளவர்களது இருதய நாடி(கள்) சுருக்கமடை வதால் (narrow), தேவையான அளவு இரத்தத்தை எடுத்துச் செல்ல முடியாதவைகளாகக் காணப்படுகின்றன. இவ்வாறான நோயாளிகளுக்கு இளைப்பாறிய நிலையில் (at rest) போதுமான அளவு இரத்தம் எடுத்துச் செல்லக்கூடியதாகவும். உடல் வேலை செய்யும்போது, அல்லது இளைத்த நிலையில் (on exertion) தேவைக்கு மிகவும் குறைந்த அளவு இரத் தத்தை எடுத்துச் செல்லக்கூடியதாகவும் இருப்பதனால் அச்சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு நெஞ்சு நோ ஏற்படுகின்றது. அப்படியான சந்தர்ப்பங்களில் வேலையை நிறுத்தி இணைப்பாறினால் அவர்களது நெஞ்சு நோ நீங்கவும் வாய்ப்புகள் உள்ளன.
இருதய நாடி முழுமையாக அடைக்கப்பட்டால் சடுதியாக மாரடைப்பு ஏற்படுவதுடன் அந்த நாடியால் இரத்தம் வழங்கப்பட்ட இருதய தசைப் பகுதி இறந்து (Infarcted) விடுகின்றது. பாதிப்புக்குள்ளாகும் நாடியின் முக்கியத்துவத்தையும். இடத்தையும் பொருத்து இருதயத்தின் செயற் பாடு பாதிக்கப்படுவதால் அவர்களது குணங்குறிகள் வேறுபடும்.

Page 27
கலப்பை 59 * தை 2009* 50
LIIT
அடைக்கப்பட்ட நாடி பெரியதாகவும், முக்கியமான பகுதிக்கு குருதியை எடுத்துச் செல்வதாகவும் இருந்தால் பாதிக்கப்படும் இருதயத் தசைப் பகுதி பெரிதாகவும். பாதிப்புகள் அதிகமாகவும். சிறிதாக இருந்தால் பாதிக்கப்படும் இருதய தசைப் பகுதி சிறிதாகவும் இருக்கும்.
30 வயதுக்கு மேற்பட்ட ஒருவருக்கு எந்த நிலையில் நெஞ்சு நோ
ஏற்பட்டாலும் அதற்குரிய காரணத்தை அறிய உடனடியாக உரிய
மருத்துவ ஆலோசனை பெற்று. இருதய நாடி நோய்களுக்கு ECd,
இரத்தப் பரிசோதனை. Execise stress test என்பன செய்யப்பட வேண்டும்.
மாரடைப்பிற்கான சிகிச்சை முறைகள்
(TREATMENT OPTIONS)
உங்களுக்கு இருதய நாடி நோய்கள் (மாரடைப்பு) இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டால், மாரடைப்பிற்கு மூன்று வகையான சிகிச்சை முறைகள் உள்ளன:
1) உடனடியாக வழங்கப்படும் சிகிச்சை மூலம் (இரத்தக் கட்டியை கரைக்கும் மருந்து - (Thombolytic agents) இருதய தசையின் இறப்பை தவிர்க்கலாம் அல்லது குறைத்துக் கொள்ளலாம்,
2) Cardiac Interventions (Percutaneous Transluminal Coronary ^ Ingioplasty - PTCA & Stenting). LDJIIJ6n LūL | JibLPÓSILI6]J Î J5gj5iigo இந்த முறையின் மூலமும் உடனடி சிகிச்சை வழங்கப்படுவதனால் இருதய தசையின் இறப்பை தவிர்க்கலாம் அல்லது குறைக்க முடிகின்றது.
3) goti, Li Fig 36 iss-F (Coronary artery bypass surgery - CABG)
4) மருந்து குளிகைகள் மூலம் சிகிச்சை வழங்குதல்,
மாரடைப்பு ஏற்பட்டு 4-8 மணிநேரத்துக்குள் உரிய வைத்தியசாலை சென்று சிகிச்சை பெறக்கூடியதாக இருந்தால் இவர்களை மேற்குறிப்
பிட்ட (1) & (2) சிகிச்சை முறைகளில் உயிரைக் காப்பாற்றக் கூடியதாக
 

கலப்பை 59 * தை 2009 * 51
இருப்பதுடன் மாரடைப்பினால் வரக்கூடிய பாரிய விளைவுகளையும்
குறைக்கலாம்.
இந்த சிகிச்சை முறைகளுடன் இருதய நாடி நோய்களை ஏற்படுத்தும் காரணிகளையும் குறைப்பதும், கட்டுப்படுத்துவதும் மிக மிக அவசியம். இந்த வகையில் இரத்த அழுத்தத்தை, நீரிழிவு நோயை கொலஸ்ரோலை மருந்துகள் மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல், புகைப்பிடித்தலை முற்றாகத் தவிர்த்தல் போன்றன முக்கியமானவை. புகைப்பிடித்தலை முற்றாக நிறுத்தினால், 7 வருடங்களில், புகைப்பிடித்தலால் இருதய நாடிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் முற்றாக நீங்கிவிடும் என்று இன்றைய ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
மாரடைப்பால் ஏற்படும் விளைவுகள்: COMPLICATIONS
1) இருதயத்தின் குருதி விநியோகம் செய்யும் தன்மை குறைக்கப் Lrg, oil (Reduced pumping cfficiency of the heart). 35.5IFTi இளைத்த நிலையில் மூச்சு விட கஷ்டமாக (shortness of brual on cxertion) SCU, idia).Tir.
2) அசாதாரணமான அல்லது குறைவான இருதயத் துடிப்பு (Arrhythmias & Bradycardia). 345&TTsib GLliflys] i'r LJ175ai, 3, I'll j(SLjóðlíï digjigj Pace maker OT Defibrilator GLITIBig 5)Ig Ih fjali T
முறையாகும்.
3) இருதயத் தசை பிரிதல் (பிளவு படுதல் – ruptபாட் (f the Cartic
111.scle); 3,63. Ti Wentricular SCTit:ll deft:Cl, ACL te mitral
Tegurgitalion, left wentricular aneurysin, cardiac tampomade
ஏற்பட வாய்ப்பு உண்டு.
4) FSSulli's grill (sudden death)
மாரடைப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் சிலருக்கு இருதய மாற்று சத்திர சிகிச்சையும் செய்ய முடியும்.

Page 28
Eslo'laEEL 59 *** 65 2009 ... <3> | 52
எமது இரத்த நாடிகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. ஆதலால் மற்றைய நாடி சம்பந்தமான நோய்களால் (உ+ம்: பாரிச வாதம் - Stroke) பாதிக்கப்பட்டவர்கள் எவரானாலும் மாரடைப்பினால் இறக்கக் கூடிய தன்மை அதிகமாக இருக்கின்றது. மற்றைய நாடி நோய்களுக்கும் இருதயநாடி நோக்கான காரணிகளே காரணமாக இருக்கின்றன.
முடிவாக:
1. உடலிலுள்ள எந்த நாடியில் நோய் (குறிப்பாக மாரடைப்பு) ஏற் பட்டாலும் உடனடியாக உரிய மருத்துவ ஆலோசனை பெறவேண்டியது அவசியம். குறிப்பாக 40 வயதிற்கு மேற்
பட்டவர்கள் வருடத்திற்கு ஒரு தடவை முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு செல்வது நல்லது.
2. அத்துடன் இரத்த அழுத்தத்தை, நீரிழிவு நோயை, கொலஸ்ரோலை மருந்துகள் மூம்ே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் அவசியம். புகை பிடித்தலை முற்றாகத் தவிர்த்தல் முக்கியமானவை. உணவுக் dis (SIILITS (Diet control), singbi, S.J., psom (lifestyle changes), மருந்து என்ற மூன்று விடயங்களின் சேர்க்கையால் மிக
வலுவானதாக்கலாம்.
3. மாரடைப்பிற்கான குணங்குறிகள் தென்பட்டால் (உ+ம்: நெஞ்சு நோ) 4- மணித்தியாலத்திற்குன் வைத்திய சாலைக்குச் செல்வதன் மூலம் இறப்பையும். மாரடைப்பினால் ஏற்படக்கூடிய பாரிய விளைவுகளையும் தவிர்க்கலாம்.
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"
Dr. W. Manormohan
Consultant Cardiologist. Sydney, Australia,
Email: lIImanosi:optus.net.com.au
 

கலப்பை 59 * தை 2009 * 53
இருதய நாடி நோய் சம்பந்தமான சில உபயோகமான
இனையத்தள முகவரிகள்
f.
What is Coronary Artery Disease?
http://www.nhlbi.nih.gov/health odci/Discals es / Cadd CAD Whatls.html
Coronary Heart Disease: Reducing Your Risk-familydoctor.org
http:/family doctor.org/online/famdocent home common heart disease/risk/239.html
. Heart Health Online - Coronary Artery Disease
http:www.fda.gov/hearthealth conditions/coronary artery disease.html
. McdlinePlus: Coronary Artery Disease
http:/www.nlm.nih.gov/med ineplus coronary artery disease.html Coronary Artery Disease: Overview - eMedicine http:/emedicine.medscape.com/article349040-overview
Coronary artery disease - Mayo Clinic.com
http:www.mayoclinic.com.health coronary-artery-disease

Page 29
சுற்றித் திரிந்த மண் இன்று சுருகாடாய்ப் போய்விட்டது, சுடுகாடாய்ப் போய்விடிடது!
பற்றிப் பிடித்த சொந்தம் GTՃiյaiյITIL) பலிக்கடாவாய் ஆகிவிட்டது, பலிக்கடாவாய் ஆகிவிட்டது! வற்றிக் காய்ந்து செத்துச் சிதறி
வாழ்வே பாடாகிவிட்டது, வாழ்வே பாடாகிவிட்டது!
நெற்றிக் கண் திறந்த நீறுசிவனே சிவனே நின்செயலால் ஆகாதது ஏதில்லை எ dila. நீயின்றும் விழி முடி இருக்கலாமா இருக்கலாமா? தற்றுயிரிலும் குறை போக்கிய இறையேசுவே பேசுவே கேளுங்கள் கொருக்கப்படும் என்றீரே கெஞ்சும்
குரல் கேட்டும் பொறையித்தனை பிடிக்கலாமா பிடிக்கலாமா?
 
 
 
 

Φ பறுக்குப் பேர்தத்துவமான அல்லଈ 2.
||||||||||'. '], i ||
பொய்த்திட்ட சகோதரத்துவம் புதைபட்டுப் போயிட
། ། ། ། கோதரதது த
புரியாத பாஷையால் பூடகம் காடிடலாமா காடிடலாமா?
இற்றை கேடரும் கிடடாத விடிவிற்காய் விடிவிற்காய் இத்தனை சு.டபின் ஓடிடாத மண்ணறுக்காய்
இயலாக்கடிட நியாயம் இனியிவரிடம் கேட்கலாமா கேடகலாமா?
முற்றும் துறந்தமுளி புத்தனேLபுண் பக்தபோர்Tேவயுள் முக்தி காண்போமெனச் சிதைக்கிறாரே சிதைக்கிறாரே! சற்றுக் கண்ணெருத்துச் சங்காரம் செய்வோரை சிரமறுக்குசெயலுடன் கடமையுண்து முடியாது முடியாது தெற்றெனத் தென்னிலங்கை தறித்துத் தமியீழம் தந்திரும் தார்மீகப்பொறுப்பும் உணதேதான் உனதேதான்!

Page 30
சற்றும் கேளாது இறையே செவிமூடி الجامع சாவகாசமாய் இருத்தல் சரியோ இனத்துச் சஞ்சலம் கண்டும் கரிசனமிழத்தல் முறையோ முறையோ? அற்றம் கொண்டு அழிந்து அழிந்து அல்லாடி அன்னக்காவடியான கதை என்ன உனக்கு அகம் குளிரும் விகடகதையாகிப் போனதோ போனதோ?
அற்றை வருகையிற்பதில் தரடரும்"தரடிடும் ஏனெனில் அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றுதானறுக்கும் அதற்காய் அறுக்காது நாமிற்றை பொறுக்கலாமோ பொறுக்கலாமோ? வெற்றி வரும்போது வரடியூம் வரடியூம் எண்று வாளா இருக்காது வந்தொன்றாய்க் கவன ஈர்ப்பில் வல்லினமாய்க் கலந்திடாது இருக்கலாமோ இருக்கலாமோ?
பற்றாய்க் கலந்து பார்கவனத்தை ஈர்த்து பாங்காய் இதயதாபம் எடுத்துரைப்போம் உரைப்போம்! வற்பாய் மொழிந்து கொற்றமனதைக் கரைத்து வண்முறைத் தடைகள் அங்கேவிதிப்போம் விதிப்போம்! பிற்றை விடியலுக்கு பலவழிகள் சமைக்க புயலாய் எழுந்தோர் இனமாயினைவோம் இனைவோம்!
 

-அ. முத்துலிங்கம்
1. " நீங்கள் அப்போது இலங்கையில் மவுண்ட் லவினியா என்னும் இடத்தில் குடியிருந்தோம். அது தலைநகரத்திலிருந்து சிறிது தூரத்தில் இருந்த தால் அங்கே கொழும்பில் இருந்த வசதிகள் கிடையாது. உதாரணம், குழாய்த் தண்ணீர் இல்லை; கிணற்றுத் தண்ணீர்தான். அவரவர் வீடுகளில் கோழிகளும், ஆடுகளும் வளர்த்தார்கள். பின்னாலே வாழைத்தோட்டம் போட்டார்கள். முன்னாலே ஈரப்பிலா மரத்தையும், கறிவேப்பிலை மரத்தையும் ஒருவரும் தடவில்லை; அவை தாமாகவே வளர்ந்தன.
நாங்கள் வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். எங்கள் வீட்டுச் சொந்தக்காரர் ஒரு சிங்களவர், பெயர் பீரிஸ், அவர் எப்போதும் தலையிலே ஆமை ஒட்டினால் செய்த ஒரு வளைந்த சீப்பை அணிந்திருப்பார். ஏதோ தலையைச் சீவும்போது பாதியிலே அவசர வேலை ஒன்று வந்து வெளிக்கிட்டதுபோல அதை உச்சியிலே குத்தி வைத்திருப்பார். தலையைச் சீவி முடித்து அவர் சீப்பைக் கழற்றியதே இல்லை. மிகவும் நல்ல மனுஷர். தாங்கள் அவ்வப்போது சந்திப்பது கிணற்றடியிலேதான். வீட்டின் சொந்தக் காரரும் நாங்களும் அதை பொதுவாகப் பாவித்தோம். டோமஸ்துதி என்பார். தொடர்ந்து புன்சிரிப்பு. அவருக்கு தமிழ் தெரியாது. எனக்கு சிங்களம் தெரியாது. அது வசதியாக இருந்தது.
ஒரு ஞாயிறு பதியநேரம், இது நடந்து இப்போது சரியாக ஐம்பது வருடமாகிறது என்றாலும் எனக்கு நாள் ஞாபகமிருக்கிறது. அது பின்னாளில் பிரபலமாகப்போகும் ஒரு ஞாயிற்றுக்கிழமை, நான் கிணற்றடியில் நின்றபோது சுனிதா வந்தாள். வீட்டுக்காரரின் மகள், வயது பதினாலு இருக்கும். அவள் இடை எந்த நேரமும் பூவரசங்கம்பு போல ஆடிக்கொண்டிருக்கும். கண்கள் நேராகப் பார்க்காமல் ஒரமாகப் பார்க்கும். அன்று அவள் ஒரமாகக்கூடப் பார்க்கவில்லை. யாரோ முன்பின் தெரியாத ஆளைப் பார்ப்பது போல வாளியைத் தூக்கிக்கொண்டு தன் முறைக்காகக் காத்து நின்றாள். வழக்கமாக நல்ல ஒரு புன்சிரிப்பை வெளியே விடுவாள். அன்று அதுவுமில்லை. நான் கிணற்றுக் கயிற்றையும் வாளியையும் கொடுத்தபோது வெடுக்கென்று பற்றிக்கொண்டு தலையைத் திருப்பி

Page 31
8,5üÜ8u 59 : Gig, 2009 * 58
னாள். அப்பொழுதே எனக்கு விசயம் புரிந்திருக்க வேண்டும். என்னுடைய மூளை அந்த நாட்களிலும் மந்தகதியிலேயே வேலை செய்தது.
பண்டாரநாயக்கா ஆட்சிக்கு வந்தபோது தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தார். தமிழ்க் கட்சிகள் இதை கதிர்த்து வவுனியாவில் மாநாடு நடத்தியது சிங்களவர்களுக்குப் பிடிக்கவில்லை. பொலநறுவ ரயில் நிலையத்தில் சிங்களவர்கள் ரயில் வண்டிக்குள் புகுந்து தமிழர்களைத் தாக்கினார்கள். அதைத் தொடர்ந்து ஹிங்குராகொட என்னும் ஊரில் சிங்களக் காடையர்கள் எட்டு மாதக் கர்ப்பிணியான ஒரு தமிழ்ப் பெண்னை வெட்டிக் கொன்றார்கள். 1958ம் ஆண்டு மே மாதம் அந்த ஞாயிறு இரவு கஸ்வரம் மெல்ல மெல்ல ஊர்ந்து கொழும்புக்கு வந்தது. அது கணிதாவுக்குத் தெரிந்திருந்தது. எனக்குத் தெரியவில்லை.
இரவு பத்து மணி இருக்கும். பலவிதமான செய்திகள் வரத் தொடங்கின. விதிகளில் சனங்கள் உரத்துக் கூவிக்கொண்டு கூட்டம் கூட்டமாக ஆர்ப்பாட்டம் செய்தவாறு சென்றார்கள். ஆட்களின் ஒலமும் தூரத்திலிருந்து வந்தது. நாங்கள் இருந்த பகுதியில் எல்லாம் சிங்களவர்கள்தான். மூன்றே மூன்று தமிழ்க் குடும்பங்கள். அவையும் துரத் தூர இருந்தன. ஏதோவொரு வீட்டை உடைக்கும் சத்தம் காற்றிலே வந்தது. கூக்குரல்கூட பக்கத்தில் ஒலிப்பது போல துல்லியமாகக் கேட்டது.
அண்ணர் என்னைப் பார்த்து பக்கத்து வீட்டில் போப் பிரிளை அழைத்துவரச் சொன்னார். நான் அவர்கள் வீட்டுக்குப் போய் கதவைத் தட்டினேன். அந்த நேரத்தில் எளக்குக் கொஞ்சம் கை நடுங்கியது உண்மை, உள்ளே பெரிய சிரிப்பும், ஆரவாரமு மாக ஒரே சத்தம் அவர்கள் உள்ளே போட்ட கும்மாளத்தில் நான் கதவு தட்டிய சத்தம் எனக்கே கேட்கவில்லை. மறுபடியும் கதவைத் கட்டப் போனபோது கணிதா படீரென்று கதவைத் திறந்தாள். ஏதோ அடக்கமுடியாத நகைச்சுவைக்கு விழுந்து விழுத்து சிரித்தவள் அப்படியே எதிர்பாராமல் என்னைக் கண்டு சிரிப்பை பாதியில் நிறுத்தினாள். பெரிய ஆரவாரமும் தும் பாளமும் திடீரென்று நின்று நிசப்தம் உண்டாகியது செயற்கை யாகப்பட்டது. நான் வந்த காரியத்தை பீரிஸிடம் சொன்னேன். அப்பொழுதுதான் அவருக்கு நாங்களும் அங்கே இருக்கிறோம் என்பது ஞாபகம் வந்ததுபோல திடுக்கிட்டார். உடனேயே தன் வளைந்த சீப்பை எடுத்து ஒரு கிரீடத்தை அணிவதுபோல்

கலப்பை 59 * தை 2003 * 59
நிதானமாகத் தலையிலே சூட்டிக்கொண்டு என் அண்ணரைப் பார்ப்பதற்காக வந்தார்.
அண்னர் பீரிசுக்கு நிலைமையை விளங்கப்படுத்தினார். எந்த நேரமும் எங்கள் வீடு தாக்குதலுக்கு உள்ளாகலாம். எங்கள் உயிரையும் உடைமைகளையும் அவர்தான் பாதுகாக்க வேண்டும் என்றார். பீரிஸ் அப்பொழுதுதான் தன் நினைவுக்கு வந்தவர் போல ஒரு புது மனிதராக மாறினார். எங்கள் பாதுகாப்புக்குத் தான் உத்திரவாதம் என்றார். அவர் திரும்ப வீட்டுக்குப் போக வில்லை. ஒரு நாற்காலியை எடுத்து வீட்டுக்கு வெளியே போட்டு அன்றிரவு முழுக்க அங்கேயே தங்கினார். தூங்கவே galladal. உள்ளே நாங்களும் தூங்காமல் விடிவதற்காகக் காத்திருந்தோம். அடுத்த நாள் காலை அந்த மூன்று தமிழ்க் குடும்பங்களில் ஒரு துடும்பத்தின் வீடு உடைந்து சிதிலமாகிவிட்டது என்றார்கள். ஒரு குடும்பத்து ஆட்கள் இரவோடு இரவாக மறைந்து விட்டார்கள். எஞ்சியது நாங்கள் மட்டும்தான்.
ஒரு பொலீஸ் வாகனத்தில் எங்களையும் இன்னும் சில தமிழ்க் குடும்பங்களையும் அகதி முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள். ஒரேயொரு பெட்டிதான் எடுத்துவரலாம் என்று கட்டளை. அந்த வீட்டில் நான், அண்னர், மச்சாள் தங்கச்சி, தம்பி என்று பலரும் இருந்தோம். எங்கள் உடைமைகளில் எதை பெட்டியில் அடைப்பது எதை விடுவது என்பது தெரிய வில்லை. நான் உடுத்த உடுப்போடு புறப்பட்டேன். என் பங்குக்கு ஒரேயொரு புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டேன். அந்த வீட்டுக்குத் திரும்பி வருவோம் என்பது நிச்சயமில்லை. அடுத்த வேளை உணவு எப்போது, எங்கேயிருந்து வரும் என்பதும் தெரியாது.
அகதி முகாமில் 2000 பேர் வரை இருந்தார்கள் என்று நினைக்கிறேன். இன்னும் பல முகாம்கள் இருந்தன என்று பின்னர் கேள்விப்பட்டேன். இப்பொழுது சரியாக ஐம்பது வருடங்கள் கழித்து நினைத்துப் பார்க்கும்போது அந்த முகாமில் நடந்தது ஒன்றும் எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் ஒரேயொரு காட்சி நினைவுக்கு வருகிறது. இத்தனை வருடங்கள் கழித்தும் அது நினைவில் நின்றதால் அது முக்கியமானதாகத்தான் இருக்க வேண்டும். ஒரு கறுத்த பெண்மணி, பெரிய உடம்பு, வயது நாற்பது இருக்கலாம். கால்களை அகட்டி நீட்டி முழங்கால் மட்டும் சேலையை சிரைத்து உட்கார்ந்திருப்பார். அவருக்குப் பக்கத்திலே ஒரு முழுப்போத்தல் நிறைய நல்லெண்ணெய்

Page 32
கலப்பை 59 * தை 2009 * 80
இருக்கும். அதை அவர் தலையிலே தேய்த்து ஆற அமர முடியைச் சீவி வாரி இழுப்பார். எல்லோரும் அவரை அதிசயமாகப் பார்ப்பார்கள். ஒரேயொரு பெட்டிதான் அவரும் எடுத்து வந்திருந்தார். அவருக்கு ஒரு போத்தல் நல்லெண்ணெய் மிகவும் முக்கியமானதாகப் பட்டிருக்கவேண்டும். தலைவாரி முடித்ததும் நிரைக்கு ஆட்கள் வந்து கையை நீட்டி பிச்சை எடுப்பது போல அவரிடம் நல்லெண்ணெய் வாங்கிக்கொண்டு போய் உச்சியில் தேய்ப்பார்கள்.
அன்று ஒரு தொண்டு நிறுவனம் அகதிகளுக்கு இலவச மாக உடைகள் கொடுத்தது. ஏதோவொரு வெளிநாட்டில் யாரோ போட்டு முடித்த உடைகள்தாம், அதற்காக ஆட்கள் சண்டை போட்டு ஒருவர் மேல் இன்னொருவர் ஏறி நின்று பெற்றுக் கொண்டார்கள். எனக்கு நாலு சைஸ் பெரிசான இரவு ஆடை மேல்சட்டை மட்டுமே கிடைத்தது. கீழ் கால்சட்டை யாருக்குப் போனதோ தெரியாது. அதனுடைய கடைசி பட்டன் என் கைகளுக்கு எட்டாது. அவ்வளவு தூரத்தில் கிடந்தது. மிகச் சந்தோசமாக அதை நான் பகலிலும், இரவிலும் அணிந்து கொண்டேன். ஒரு வாரம் கழித்து எங்களை கப்பல் வழியாக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினார்கள். அரசாங்கத்தால் ரயில் பயண பாதுகாப்புக்கு உத்திரவாதம் கொடுக்க முடியவில்லை.
நாலு நாள் கப்பல் பயனர். எங்கே போகிறோம் என்று யாராவது கேட்டால் எங்கள் தேசத்துக்கு என்று பதில் சொன் னோம். அது ஒர் எண்ணெய்க் கப்பல் நடக்கும்போது ஆட்கள் அடிக்கடி வழுக்கி விழுந்தார்கள். மணமோ சொல்ல முடியாது. ஆட்களின் வேர்வை மணம். கடல் மணம் எண்ணெய் மணம் அத்துடன் பலர் தலை சுற்றி வாந்தியெடுத்ததால் அந்த மணமும் சேர்ந்துகொண்டது. வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாத ஒரு கலவையான மனம் சனங்கள் ஆடு மாடுகள்போல கிடைத்த இடங்களில் படுத்துக்கொண்டார்கள். ஒருவர் படுத்து எழும்பியதும் வேறு ஒருவர் அந்த இடத்தைப் பாய்ந்து பிடித்துக்கொண்டார்.
இவ்வளவும் நடக்கும்போது நான் என் பாட்டுக்கு எஞ்சின் சத்தம் காதைச் செவிடாக்கும் ஒர் ஒதுக்குப்புறமான இடத்தில் அமர்ந்து, நான் கொண்டுவந்த புத்தகத்தைப் படித்துக்கொண்டி ருந்தேன். அந்தப் புத்தகம் Daniel Defoe St Gör rGriff GTI SAN : Robinson Crusoc. அது ஞாபகத்தில் இருப்பதற்குக் காரணம், என்னுடைய அந்தச் சூழலுக்கு அது அப்போது மிகவும் பொருந்தி யிருந்தது. இந்த நாவலை Robert Knox எழுதிய இலங்கை

GGOGLEDU 59 * 605 2009 : S1
வரலாற்றுக் குறிப்பில் இருந்து திருடி எழுதியதாக பின்னாளில் படித்ததுண்டு. அப்போது அது எனக்குத் தெரியாது. ரொபோர்ட் நொக்ஸ் என்ற வெள்ளைக்காரன் கண்டி அரசனிடம் பிடிபட்டு 19 ருெடகாலம் சிறைத்தண்டனை அனுபவித்தவன். பின்பு எப்படியோ தப்பித்து ஓடிப்போய் தன் அனுபவங்களைப் புத்தக மாக எழுதினான்.
இந்த நாவலில் வரும் ஒரு சம்பவம் அப்பொழுது நான் அனுபவித்த தனிமைக்குப் பொருத்தமானதாக அமைந்தது. குரூசோ ஒர் ஆளில்லாத தீவில் பல ஆண்டுகள் தனியாக சீவிக் கிறான். அவனுக்கு விலங்குகள், பாம்புகள், பறவைகள், பூச்சிகள் என்று எதற்கும் பமபபில்லை. ஒரு நாள் கடற்கரையில் மனிதக் காலடியைக் கண்டு திடுக்கிடுகிறான். பீதி பிடித்து என்ன செய்ய லாம் என்று தெரியாது நடுங்குகிறான். அப்போது எனக்கு ஒர் உண்மை துலங்கியது. மனிதனுடைய உண்மையான் எதிரி இன்னொரு மனிதன்தான், நாங்கள் இரண்டாயிரம் பேர் ரயிலில் போக முடியாமல் கப்பலில் போவதற்குக் காரணம் இன்னொரு மனிதனிடம் எங்களுக்கிருந்த அச்சம்தான்.
மத்தியான நேரத்தின்போது ஒரு தட்டை ஏந்தி வைத்துக் கொண்டு மறியல் கைதிபோல வரிசையில் நிற்கவேண்டும். என் முறை வந்தது. இரண்டு கரண்டி சோற்றை எண்ணி என் தட்டில் போட்டான் அந்த வெள்னைக்கார இளைஞன். சரியாக அந்த நேரம் பார்த்து பருப்பு அண்டாவில் பருப்பு முடிந்துவிட்டது. கொஞ்சம் பொறு என்று சைகை காட்டிவிட்டு அவன் உள்ளே போனான். நான் நீட்டிய கையோடு யாரோ ஒருவர் போட்டு முடித்த நீளமான இரவுச் சட்டையை அணிந்துகொண்டு நெடு நேரம் அங்கே நின்றேன். அப்பொழுது நான் எனக்குச் சொல்லிக் கொண்டேன். இந்த நாளை நன்றாக ஞாபகம் வை. உன் வாழ் நாளில் இதுவே ஆகக் கீழேயான தருணம், இனிமேல் இப்படி ஒரு தருணம் உன் வாழ்க்கையில் வராமல் பார்த்துக்கொள்.'
நாங்கள் யாழ்ப்பாணத்து ஆதித் துறைமுகமான பருத்தித் துறையில் போய் இறங்கியபோது எங்களை வரவேற்க பெரிய கூட்டம் கூடியிருந்தது. ஏதோ போரிலே வென்று எங்கள் நாட்டுக்கு தாங்கள் திரும்புகிறோம் என்பது போல எங்களுக்கு வீரத் திலகமிட்டு மரியாதை செய்தார்கள். யாழ்ப்பாணத்தில் ஒருமாத காலம் தங்கியிருந்தோம் நிலைமை சீரானபோது திரும்பவும் புறப் பட்டோம் என்னுடைய படிப்பை முடிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு, ஐயா அதை விரும்பவில்லை. "எதற்காக திரும்பவும்

Page 33
கலப்பை 59 * தை 2009 * 82
போகிறீர்கள். ஒரு முறை அடித்து ருசி கண்டவன் நிப்பாட்ட மாட்டான். மீண்டும் அடிப்பான். நீங்கள் திரும்பவும் இந்த நாட்டுக்குத்தான் வரவேண்டும். இது பாதுகாப்பான நாடு. இதை ஒருவரும் எங்களிடமிருந்து பறிக்கமுடியாது."
32 வருடங்களுக்குப் பிறகு, 1990ம் ஆண்டு கேர்னல் கிட்டு சுவிட்சர்லாந்தில் என்ன பேசுவார் என்பது எனக்கு அப்போது தெரியாது. ஒரு சுட்டத்தின் முடிவில் வெள்ளைக்கார நிருபர் ஒருவர் எதிர்க்கேள்வி போட்டு கிட்டுவை மடக்கினார். நீங்கள் தமிழ் ஈழம், தமிழ் ஈழம் என்று சொல்லி பேசுகிறீர்கள். இந்த தமிழ் ஈழம் எங்கே இருக்கிறது? இதன் எல்லைகள் என்ன?"
கிட்டு ஒரு கணம் திகைத்துவிட்டார். சிறிது அவகாசம் எடுத்து தன்னை மீட்டுக்கொண்டு அவர் இப்படி பதிலளித்தார்.
இலங்கைத் தீவின் வரைபடத்தையும் சிறிது வண்ணக் கலவையையும் ஒரு துரளிகையையும் கையிலே எடுத்துக் கொள் ளுங்கள். இலங்கையில் எந்தெந்த பகுதிகளில் குண்டுகள் விழு கின்றனவோ, எந்தெந்த பகுதிகளில் பீரங்கிகள் வெடித்து அழிவுகள் நடக்கின்றனவோ, அந்தந்த இடங்களை எல்லாம் வரைபடத்தில் வண்ணம் தீட்டுங்கள். முடிவில் வண்ணம் பூசப்பட்ட அந்தப் பகுதிதான் தமிழ் ஈழம், அதுதான் எங்கள் எல்லைகள்."
கிட்டு சொன்னதையும், ஐயா 50 வருடங்களுக்கு முன்னர் சொன்னதையும் சேர்த்து இப்போது யோசித்துப் பார்க்கிறேன். ஐயா கூறியதில் ஒன்று பொய்த்தது. ஒன்று உண்மையானது. சிங்களவர்கள் தொடர்ந்து அடிப்பார்கள் என்பது உண்மை யானது. ஆனால் எங்கள் நாடு பாதுகாப்பானது என்பது பொய்த்தது. உலகிலேயே மிகவும் அபாதுகாப்பான நாடாக அது மாறிவிட்டது.
யாரோ போட்டு முடித்து தானமாகக் கிடைத்த இரவுச் சட்டையை நான் பல வருடங்களாகப் பல தேசங்களுக்கும் ஒரு ஞாபகத்துக்காகக் காவித் திரிந்தேன். ஒரு காலத்தில் நான் வளர்ந்து பெரியவனாகி அந்த உடையை நிரப்புவேன் என்று நினைத்தேன். அது நடக்கவே இல்லை. அந்த உடையும் ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு மாறும் இடைவெளியில் எங்கோ எப்போதோ ஏதோ ஒரு தருணத்தில் என்னை விட்டு நீங்கியது.
நன்றி. திண்ணை இணையத்தளம்

ജg
விஞ்ஞான மாநாடு முடிந்தது.
மறுநாள் கிழக்கு ஜேர்மனியில் என்னுடன் ஒன்றாகப் படித்த நண்பன் எரிக்கிடம் சென்றேன். அவன் இப்போதும் அங்கேதான் குடும்பத்துடன் வாழ்கிறான். படிக்கும்போது அவன் பொதுவுடமைத் தத்துவங்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் வாழ்ந்தவன். உருக்குத் தொழிற்சாலையொன்றிலே வேலை செய்த சாதாரணத் தொழிலாளியின் மகனாக அவன் பிறந்தான். அன்றைய சோசலிஸ்டி ஆட்சி அமைப்பு இல்லையேல், அவன் உயர்கல்வி கற்கும் வாய்ப்பையே பெற்றிருக்கமாட்டான்.
எரிக்கும் மனைவி மேரியும் என்னை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். சோசலிஷ ஆட்சியின்போது அவர்கள் அரசு கொடுத்த, ஒப்பீட்டளவில் வசதியான இரண்டு அறை தொடர் மாடிக் குடியிருப்பில் குறைந்த வாடகையில் குடியிருந்தார்கள். நான் சென்றபோது அவர்கள் வாழ்ந்த வீடு முன்புபோல் வசதியானது என்று சொல்வதற்கில்லை. கிழக்கும் மேற்கும் இணைந்த பின்பும் கிழக்குப் பகுதியில் பொருளாதார முன்னேற் றத்தைக் குறிக்கும் பெளதீக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை என்னால் அவதானிக்க முடியவில்லை.

Page 34
屿 LIII 量
(supismш 59 х a
மேரி கோப்பி தயாரித்துக் கொண்டிருந்தாள்.
எரிக்குடன் பலதையும் பேசிக்கொண்டிருந்த நான் "ஒன்றிணைந்த ஜேர்மனியில் உன் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன?" என நட்புரிமை பாராட்டிக் கேட்டேன்.
வரவேற்பறையை ஒட்டிய சமையல் அறையில் நின்ற மேரி என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
எரிக் மெளனம் காத்தான்.
"எனது கேள்வி தவறென்றால் மன்னித்துக் கொள்" என்றேன்.
"இதில் தவறெதுவுமில்லை" என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டவன், வார்த்தைகளைக் கவனமாகத் தெரிந்தெடுத்து பேசத் துவங்கினான்.
"வயிறார உணவும், வசிப்பதற்கு விடும், வருமானத் திற்கு ஒரு தொழிலும் இருந்துவிட்டால் மனித மனம் ஆடம்பரத்தை நாடும். அன்றைய சோசலிஷ ஆட்சியில் கிழக்கு ஜேர்மனியில் வாழ்ந்த நாம், மேற்கு ஜேர்மனியில் முதலாளித்துவ அமைப்பின் கீழ் பாலும் தேனும் விதிகளில் வழிந்தோடுவதாக நினைத்தோம். ஆனால் இப்போது அது மாயை எனத் தெரிந்தது மட்டுமல்லாமல், அடிப்படை வசதிக்கே எலியோட்டத்தில் ஈடுபடும் அவதி வந்துவிட்டதை உணர்கிறோம்."
இதைச் சொன்னபின் எரிக் பெருமூச்சொன்றை விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
"சோசலிஷ அமைப்பின்கீழ் வேலை நிரந்தரம் என்ற நிலைமை மாறி, வருடாவருடம் வேலை ஒப் பந்தம் நீடிக்கப்படவேண்டும் என்கிற நிர்ப்பந்தம் இப்பொழுது எழுந்துள்ளது. அமெரிக்க hire and fire கொள்கைதான் இங்கும்" எனத் தன் கருத்தைக் கூறிய படி மேரியும் எங்களுடைய உரையாடலிலே கலந்து கொண்டாள்.
ஜேர்மனியில் பலவகையான ருசிமிக்க கேக்வகை களைச் செய்வார்கள். "Tort" எனப்படும் ஒரு வ
H या 曲 H
 
 
 
 
 
 

பணமிருந்ததா?" என என் ஊகங்களுக்குத் தெளிவு
HHHHHHH
ர FuugoLu 59 * arg, 2009 * 65 நான் விரும்பிச் சுவைப்பேன். கேக் மாவின் மேலே பல வகை பழத்துண்டுகளைப் போட்டு அதன்மேல் ஜெல்லி ஊற்றி அந்த கேக்கை சுவையுள்ளதாக்குவார்கள்.
அன்று மேரி வாழைப்பழ"Tore" செய்திருந்தாள். வாழைப்பழத்தைப் பார்த்ததும் புன்னகைத்தேன். எனது புன்னகையின் அர்த்தத்தை சரியாக ஊகித்தவள், "உண்மைதான். சோசலிஷ ஆட்சியில், அன்று · · · · · · · · · வாழைப்பழம் எமக்கெல்லாம் ஆடம்பரப் பொருள். வாழைப்பழ இறக்குமதி அப்போது இல்லை. ஆனால் ஒன்றிணைந்த ஜேர்மனியில் இப்போது வாழைப்பழம் தாராளமாகக் கிடைக்கிறது. ஆனால், ஆடம்பரப் பொருள்களைக் காட்டி மேற்கு ஜேர்மன் நிறுவனங்கள் எம்மை ஏமாளியாக்கியது சுவாரஸ்யமான சோகக்கதை" எனச் சொன்னாள் மேரி.
"ஆடம்பரம்" என்ற சொல் மேரியை எரிச்சலடைய வைத்ததை அவளின் பேச்சிலிருந்து உணர்ந்து கொண்டேன். எதையும் ஒளிவு மறைவின்றிப் பேசுதல் அவள் சுபாவம். அவளிடமிருந்து கதை பிடுங்கும் "யாழ்ப்பாணக் குணம்" என்னுள் புகுந்து கொள்ளவும், "அது என்ன ஏமாளியாக்கிய கதை" எனத் தூண்டிலை அவளை நோக்கி விசினேன்.
"கிழக்கும் மேற்கும் தொண்ணுாறாம் ஆண்டு ஒன்றிணைந்த புதிதில், முதலாளித்துவ நிறுவனங்கள் கிழக்கு ஜேர்மனியை புதிய சந்தையாக நினைத்து படையெடுத்தது." எனக் கதையைத் துவக்கிய மேரியை இடைமறித்து, "மக்களிடம் வாங்குவதற்கு
பெறுவதற்காகக் கேட்டேன்.
பென்ஸ் கார் ஒன்றை வாங்கி எரிக் கடனாளியாக இருப்பதையும், அதற்கு பெற்றோல் ஊற்றுவதற்கே கஷ்டப்படுவதையும் மேரி விரிவாகவே விளக்கினாள்.
"கார் விற்க வந்தவர்கள் வட்டிக்கு பணம் கொடுக்கும் நிறுவனங்களையும் கூடவே அழைத்து வந்தார்கள். சுவர்க்க வாசல் திறந்ததாகவே
- 同 HITRITTITUTTERATUURI
HHH Hill

Page 35
கலப்பை 53 : தை 2009 * 85
叶 INDI
நினைத்து விலை உயர்ந்த கார்களையும் ஆடம்பரப் பொருட்களையும், கடன் பத்திரத்தில் கையெழுத்து வைத்து கணக்கு வழக்கின்றி மக்கள் வாங்கினார்கள். இந்தப் போக்கிலே அள்ளுண்ட எரிக்கும் ஒரு பென்ஸ் கார் வாங்கினான். அதுவரை சோசலிஷ பொருளாதாரம் மட்டும் தெரிந்த கிழக்கு ஜேர்மன் மக்கள் முதலாளித் துவ தில்லுமுல்லுகளின் ஆழ அகலத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இதன் காரணமாகப் பலர் இன்று கடனாளியாக இருக்கிறார்கள். அத்துடன் அதிவேக கார்களுக்கு பழக்கப்படாத பலர் விபத்துக் களைச் சந்தித்ததும் உண்டு. நாம் வாங்கிய பென்ஸ் காரின் பெறுமதி ஒருவருடத்தில் கால்பங்கு குறை ந்துவிட்டது. ஐந்து வருடத்தில் அதன் பெறுமதி பூஜ்ஜியமாகிவிட்டது. இதற்காக வாங்கிய கடனோ இப்போது பலமடங்காகி விட்டது."
தனது வாழ்க்கை நிலையைக் கூச்சப்படாமல் கூறினாள் மேரி
சோசலிஷ ஆட்சியின்போது கிழக்கு ஜேர்மனியில் இரண்டு வகைக் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
இரண்டு சிலிண்டர், இர்ண்டு Stroke என்ஜின் பூட்டிய "Traband" கார். மிகவும் வேகம் குறைந்த 700cc என்ஜினைக் கொண்டது. இக்கார்கள் 1955ம் ஆண்டு உற்பத்தியாகி விற்பனைக்கு வந்தன. உலகத்திலே முதல் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்ரிக் (Plastic body) கார் இதுவே. பார்ப்பதற்கு நெருப்புப் பெட்டி போல் இருக்கும். இக்காரை வாங்குவதற்கு பதிவு செய்தபின் சோசலிஷ ஆட்சியின் கீழ் ஆறு வருடங் களுக்கு மேல் காத்திருக்க வேண்டும்.
அடுத்த வகை கார் மூன்று சிலிண்டர் "Wartburg" என்னும் கார். இதுவும் இரண்டு Stroke என்ஜின் பொருத்தியது. ஒப்பீட்டளவில் Traband காரிலும் ஆடம்பரமானது. முன்னதிலும் பார்க்க இது வேகமாக ஓடக்கூடியது.
THATHI ■ |閭 Ll I I I I
 
 
 
 
 

கலப்பை59 * தை 2009 & 87
Autobahn எனப்படும் நெடுஞ்சாலைகளில் மேற்கு ஜேர்மனியின் அதிவேக ஆடம்பரக் கார்களைப் பார்த்தவர்கள் தாமும் அப்படி ஒரு ஆடம்பரக் காரில் செல்லவேண்டுமென விரும்பியதில் வியப் பேதுமில்லை. இருப்பினும் விரலுக்கேற்ற வீக்கம் வேண்டுமென்பதை ஆடம்பர மோகத்தை நாடிய வேகத்தில் மறந்துபோனது அவர்களைச் சிக்கலில் மாட்டி விட்டது.
எரிக்கின் தந்தை பணிபுரிந்த உருக்குத் தொழிற் சாலையில் நானும் பல்கலைக்கழக விடுமுறை களின்போது பணிபுரிந்திருக்கிறேன். எரிக்கின் தந்தையே எனக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருந்தார். அவரின் ஞாபகம் வரவே அவரின் சுக நலம் விசாரித்தேன்.
"உனக்குத்தான் தெரியுமே, சோசலிஷ ஆட்சியின் கீழ் இங்கிருந்த தொழிற்சாலைகளெல்லாம் அரசுக்குச் சொந்தமானவை என்பது. இரவோடிரவாக ஜேர்மனி ஒன்றிணைந்தபின், சோசலிஷ ஆட்சியின் கீழ் அரசுடமை யாக்கப்பட்ட தொழிற்சாலைகள் எல்லாம் தனியார் மயப்படுத்தப்பட்டன. எரிக்கின் தந்தை பணிபுரிந்த உருக்கு ஆலையை, மேற்கு ஜேர்மனியில் கொடிகட்டிப் பறந்து, பெரும் லாபம் ஈட்டிய தனியார் உருக்கு ஆலையொன்று, "அடையாளமாக" (Symbolic) ஒரு ஜேர்மன் மார்க் பணம் கொடுத்து அரசிடம் வாங்கியது. தொழிற்சாலையை நிர்வகிக்கவும் தொழில்நுட்பத்தை நவீனப்படுத்தவும் ஒன்றிணைந்த ஜேர்மன் அரசு பெருந்தொகை பணம் கொடுத்தது. இந்த வகையில் தான் கிழக்கு ஜேர்மன் நிறுவனங்கள் எல்லாம் நவீனமயப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் நடைமுறையில் இந்த நவீனமயப்படுத்தல் மூடு விழாக்களுக்கான துவக்கமாகவே இருந்தது. அரசிடம் இருந்து கிடைத்த பணத்தை மேற்கு ஜேர்மனியில் உள்ள தமது ஆலைகளுக்குச் செலவு செய்த முதலாளித்துவ நிறுவனங்கள், திட்டமிட்ட செயற்.
|刪*啊 |

Page 36
вјеснisal 59 ; Stig 2oo9. i 68
பாடுகள் மூலம் இரண்டு மூன்று வருடங்கள், கிழக்கு ஜேர்மனியில் உள்ள ஆலைகளை நட்டத்தில் இயங்கவிட்டன. இறுதியில் அந்த ஆலைகளிலே வேலை செய்த திறமைமிக்க ஊழியர் சிலரையும் நல்ல நிலையிலுள்ள இயந்திரங்களையும் மேற்கு ஜேர்மன் ஆலைக்கு எடுத்துச் சென்றபின், இங்குள்ள ஆலையை மூடிவிட்டார்கள். இதனால் கிழக்கு ஜேர்மனியிலே வாழ்ந்த தொழிலாளர்களிலே அநேகர் வேலையற் றோராக நடுத்தெருவில் விடப்பட்டார்கள்.
கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்கிற கதையேதான் சோசலிஷ ஆட்சியின் கீழ் கிடைத்த அடிப்படை வசதிகளுக்கான உத்தரவாதத்தைப் பின்னர்தான் கிழக்கு ஜேர்மன் மக்கள் நினைத்துப் பார்க்கத் துவங்கினார்கள்." என மேரி விபரம் [ElEFIT5ẳTååTIT5ỉI.
இந்த அவல நிலை குறித்து ஒரு சோக உணர்வு என்னுள் படர்ந்தது. நான் மெளனித்தேன். என் உடல் பாஷையை மேரி புரிந்திருக்க வேண்டும்.
"அந்தக் கதைகளை விடு. வாழைப்பழ Torte சாப்பிடு. இது உனக்காகவே செய்யப்பட்டது. முன்ன ரென்றால் இவ்வளவு தாராளமாகச் செயற்பட்டிருக்க மாட்டேன். இப்போது ஆடம்பர முதலாளித்துவ அமைப்பில் வாழ்கிறேனல்லவா." எனக்கூறிச் சிரித்தாள்.
சோகத்திலும் வெடித்த அந்த நகைச்சுவைக் குறிப்பிலே நானும் கலந்து சிரித்தேன்.
"நீங்கள் முன்பு இருந்த அரச தொடர்மாடியும் தனியார் மயமாகிவிட்டதா?" மேரி தந்த வாழைப்பழ கேக்கைச் சாப்பிட்டபடி, கேட்டேன்.
"சும்மா விட்டு வைப்பார்களா? இரண்டாம் உலக மகாயுத்தத்தின்முன் கட்டப்பட்ட கட்டிடங்களை தமதென பலர் ஆட்சி உரிமை கோரி பழைய காணி உறுதிகளுடன் வந்தார்கள். பொதுவுடமை சொத்தாக III 間
關 ■
I
 
 
 

56oüs ou 59 * Grys 2009 * 69 ||
சோசலிஷ ஆட்சியின் கீழ் இருந்த கட்டிடங்கள் மீண்டும் தனியார் கைவசம் போனவுடன் வாடகை கூடியது.
"அத்துடன் போட்டியும் அதிகரித்தது. சோசலிஷ ஆட்சியில், குடும்ப நபர்களின் எண்ணிக்கை அடிப் படையிலேயே வீடு கொடுக்கப்பட்டது. தேவைக் கேற்ற விசாலம். ஆனால் இப்போது இரண்டு பேர் உள்ள குடும்பத்தினர் பணமிருந்தால் அதிக அறை களுள்ள பெரிய வீட்டிலே வாழமுடிகிறது. இதனால் பணமற்ற பலர் தங்கள் குடியிருப்பு வசதிகளை இழந்தார்கள். நாம் இப்போதிருக்கும் இந்த வீட்டை வாடகைக்கு எடுக்கப்பட்ட பாடுகள் கொஞ்சம் நஞ்ச மல்ல." என விவரித்தாள் மேரி.
"முன்பு கம்யூனிசம் போதித்த பேராசிரியர் களும், நிறுவனங்களில் பணிபுரிந்த கம்யூனிச சார்பு SED கட்சி செயலாளர்களும் இப்போது என்ன செய்கிற ார்கள்" எனக் கேட்டேன். இவர்களே சோசலிஷ ஆட்சியின்கீழ் தனிக்காட்டு ராஜாக்களாக சுகபோக வாழ்வு வாழ்ந்தவர்கள். அவர்கள் நிலை என்ன என்பதை அறிவதில் இயல்பாகவே எனக்கு ஆர்வம் ஏற்பட்டது.
எரிக் அப்போது பல்கலைக்கழக மானவர் அமைப்பின் SED கட்சி செயலாளராகவிருந்து பொது வுடமைத் தத்துவங்களை உசாராகப் பேசியவன்.
எனது கேள்வி அவனது உணர்வுகளை உசுப்பியிருக்கவேண்டும். இதை அவனது முகபாவம் காட்டிக் கொடுத்தது. இருப்பினும் அமைதியாகப் பேசத்துவங்கினான். ஜேர்மனியர்களின் சுபாவமே அதுதான். மலையே போனாலும் பதட்டப்படாது மிக அமைதியாக இருப்பார்கள்,
"அவர்களில் பலர் பச்சோந்திகளாக மாறி முதலாளித்துவம் பேசத்துவங்கிவிட்டார்கள். கம்யூனிசம் நடைமுறையில் தோற்றதற்கு இவர்களைப் போன்ற பச்சோந்திகளும் ஒரு காரணம்" என்று நொந்து
闇情

Page 37
கலப்பை 53 : தை 2009 * 70
பேசிய எரிக்கை இடைமறித்து, "அவர்கள் பிழைக்கத் தெரிந்தவர்கள்" என்று அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தாள் மேரி.
நாளை சிட்னி நோக்கிய எனது பறப்பு!
பெட்டியில் இருந்த பொருள்கள் அனைத்தையும் கீழே கொட்டித் தேடினேன். வரும்போது அணிந்து வந்த கால்சட்டை, சேட், கோட் பொக்கற்றுகளுக்குள்ளும் கை விட்டுப் பார்த்தேன். அந்தப் பட்டியலே அகப்படவில்லை.
நான் வெளிநாடு போகும்போதெல்லாம் என் மனைவி எதைத்தான் மறந்தாலும், வீட்டுக்கு வாங்கிவர வேண்டிய சாமான்கள் பட்டியலைத் தர மறப்பதில்லை. தான் சொல்ல மறந்த மேலும் சில சாமான்களை, நேற்று மின் அஞ்சல் மூலமும் அனுப்பியிருந்தாள். முடிந்த வரை மூளையைக் கசக்கி நினைவுபடுத்தி மனைவி சொன்ன சாமான்களைக் குறித்துக்கொண்டு கடைத் தெருவுக்குப் புறப்பட்டேன்.
வணிக வளாகத்தில் ஒரு எதிர்பாராத சந்திப்பு. பல்கலைக்கழகத்தில் எனக்கு சோசலிஷ பொருளாதாரம் கற்பித்த ஜேர்மன் பேராசிரியர் புதிய கோலத்தில் வந்திருந்தார். இலகுவில் என்னை இனம் கண்டவர், "எப்படி இருக்கிறாய்? எப்போது வந்தாய்?" எனக் குசலம் விசாரித்தார். அவர் அணிந்திருந்த ஆடை எனக்கு வியப்பைக் கொடுத்தது. தொழிலாளர்கள் அணியும் நீலநிற அங்கி அணிந்து, தச்சு வேலைகள் செய்வதற்கான ஆயுதங்கள் அடங்கிய பையொன்றை வைத்திருந்தார்.
கேட்டேன்.
"இதுவென்ன புதுக்கோலம்" என பேராசிரியரைக்
悄
சிறிது நேர மெளனத்தின்பின், தன்னிலை விளக்கம் கொடுக்கும் தோரணையில் பேராசிரியர் பேசத்துவங்கினார்.
"சோசலிஷ சமுதாய அமைப்பில் அனைவரும் தொழிற்கல்வி பெற்றிருக்கவேண்டியது அவசியம்
邯 H என்பதை நீ அறிந்திருப்பாய். அந்தவகையில் நான் !
H I
ܬܐܩ
枋上
間 H I | 舰 I
 
 
 
 
 
 
 
 
 
 

கலப்பை 59 * ang 2009 × 71
தச்சுத் தொழில் கற்றவன். எனக்கு உயர்கல்வி வாய்ப்பைத் தந்தது மட்டுமல்லாது பேராசிரியராக உயர்வு தந்ததும் சோசலிஷ கட்டமைப்பே. அதற்கு நான் என்றும் கடமைப் பட்டவன். பொதுவுடமைக் கொள்கையை நான் அன்றும் இன்றும் முழுதாக நம்புகிறேன். பலரின் கண்களுக்கு அது தோற்றுப்போன சங்கதியாக இருக்கலாம். கம்யூனிசம்
என்றும் தோற்றதில்லை. அதைக் கடைப்பிடித்த முறை தான் தோற்றுப்போனது.
"கிழக்கும் மேற்கும் ஒன்றிணைந்தபின் இரவோடு இரவாக என் கொள்கைகளை மாற்றிக்கொள்ள என்னால் முடியவில்லை. என்னையே ஏமாற்றிக்கொண்டு முதலா ளித்துவ அமைப்பில் பச்சோந்தியாக வாழ என் மனம் என்றும் இடம் கொடாது. இதனால் என் பேராசிரியர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு எனக்குத் தெரிந்த கைத் தொழிலில் இறங்கிவிட்டேன். இப்போது எனக்கு நான்தான் ராஜா. தனிக்காட்டு ராஜா என வைத்துக்கொள்ளேன்" எனக்கூறிச் சிரித்தார் பேராசிரியர்.
கிழக்கு ஜேர்மனியில் சோசலிஷ ஆட்சி நடைபெற்ற காலத்தில் SED என அழைக்கப்பட்ட பொதுவுடமைக் கட்சியில் சேராதவர்கள் எந்தவொரு உயர் பதவியையும் வகிக்க முடியாது. இதற்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கள் விதிவிலக்கல்ல. சந்தர்ப்பத்துக்கேற்ற வகையில் பொதுவுடமைவாதம் பேசித்திரிந்த பல பேராசிரியர்களும், அரச சலுகை பெற்ற உயர் அதிகாரிகளும் இரவோடிரவாக முதலாளித்துவ சிந்தனைவாதிகளாக மாறி பதவிகளைப் பாதுகாத்த சங்கதிகள் பல உண்டு. இருப்பினும், பேராசிரியரைப் போன்ற கொண்ட கொள்கை மாறாத பொதுவுடமைவாதிகள் பலர் இன்னமும் கிழக்கு ஜேர்மனியில் வாழ்கிறார்கள் என்பது உண்மை.
மேற்கு ஜேர்மனியில் உள்ள அரச நிறுவனங்களில், கிழக்கு ஜேர்மன் மக்களை வேலைக்கமர்த்த வேண்டு ၊ မွိုးနှီးနှီးနှီးပ္မ္ယက္စိမ်းနှီဖွံ့ဖြုံး யிருந்தார்கள். ஆனால் கிழக்கு ஜேர்மன் மக்களால் புதிய
邯
அமைப்பிலே இலகுவில் இரண்டறக் கலக்க முடியவில்லை ി. III ||||||||||||||||||||||||||||
鼩 I ܬܐܘ

Page 38
_、
என்பதை, அவர்களின் நடத்தை மறைமுகமாகக் காட்டியது. பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டாது என்கிற ரீதியிலே, தனித்தனிக் குழுக்களாகவே, வேலை செய்த இடங்களில் செயல்பட்டார்கள். கிழக்கு ஜேர்மன் மக்கள் மனதில் அப்போதிருந்த தாழ்வு மனப்பான்மையும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். முதலாளித் துவம் அளிக்கும் தனி நபர் முயற்சிகளின் வெற்றிகள் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களை, அவர்கள் நான்கு சகாப்தங்களாக இழந்தமையே இதற்குக் காரணம் என மேற்கு ஜேர்மன் நண்பன் ஒருவன் பிறிதொரு விளக்கம் சொன்னான்.
அடொல்வ் ஹிட்லர், அகண்ட ஜேர்மனியைக் காணும் கனவுகளை ஜேர்மனிய மக்கள் மனதில் எழுப்பி ஆட்சியைக் கைப்பற்றினார். பதவி ஏற்றதிலிருந்து அதனைச் செயல்படுத்தும் பல திட்டங்களை முடுக்கிச் செயல்பட்டார். இறுதியில் யுத்தத்தில் தோல்வியுற்ற தால் நாடு பிளவுற்றது. அரசியல் காரணங்களுக்காக ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களை இரு நாடுகளாக்குவது நீண்ட நாள்களுக்கு நிலைபெற்றிருக்க மாட்டாது என்பதற்கு உதாரணங்களுண்டு. அரசியல் சிந்தாந்த வேறுபாடுகளுக்காக, ஒரே இன மக்கள் வாழும் நாட்டினைக் கூறாக்கி, இருவேறு நாடுகள் அமைத்தால், அதிக காலம் நீடிக்காது என்பதை ஜேர்மன் வரலாறு நிரூபித்தது. இதுவே பிறிதொரு வகையில் வியட்நாமிலும் நடந்தது. கொரியப் பிரிவினை இன்னும் எத்தனை காலத்துக்கு நீடித்து நிற்கப் போகிறது என்று எதிர்காலம் ஆவலுடன் காத்திருக்கிறது.
அதேபோன்று அரசியல் காரணங்களுக்காக இரு வேறு இனங்களைச் சேர்ந்தவர்களின் நாடுகளை ஒன்றிணைப்பதும் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க மாட்டாது என்பதற்கு எறிற்றியாவும் எதியோப்பியாவும் உதாரணம்.
உலகமயமாகல் வேறு: நாடுகளின் இறையாண்மை h வேறு என்பதாகவே எனக்குத் தோன்றுகிறது!
நன்றி. ஜீவநநி)
 

Graphic Designers, Digital Printers & Artists
g9&CB438 BCD39B0:33 aninga, Poix3A POasito gelapeogEintingin
geBEd.D.Qpésiegsging for
TTE
Aanget
EGTÍTULGEOGRünstitūtus
Phone: 2992 5B4982.5
Mail grananatsoptusnet.com.au
(6 წუt ஒத்துநர்
Luārī) biji, gul. 213 al II
A. aaS
t - A. D. A
i t 口 D D s t
L Ts O e OeTe LLeGTOLOMT S L LLL LLL LGGLLLLLLLS t
ਜੇ -- P
в 5 в 5 в
O
O O t - O
L L L L L K LLL0L HLH LLLL L "V у

Page 39
Fifteel Years in Service of Tatil
அவுஸ்திரேலியா பட்டத ^\Australian Society of Gr
W
| AUSTRALIANANI
TAMIL COM ܡܹܒܹܗܡܢ
தமிழ் ஊக்குவிட்
அகில அவுஸ்திரேலியாவிலும், நிய போட்டியாக நடைபெறுகின்றன. பதி இத்தமிழ்ப் போட்டிகள்
இவ்வருடப் போட்டிகளு "என்று எமது இன்னல்கள்
போட்டிகள்: பேச்சு (Speech),கவிதைமனன எழுத்தறிவு (Written), வாய்மொழித்தொடர்ப sferrig fistfit (Quiz), efheing b (Debate) (Talent contest) (UTilgaisit,
வயதுப் பிரிவுகள்: பாலர் பிரிவு, ஆரம்ப பி அதிமேற் பிரிவு, இளைஞர் பிரிவு எ6 இடைப்பட்டவர்களுக்குநடைபெறுகின்றன.
விண்ணப்ப முடிவு திகதி 24June 2009
சிட்னியில் போட்டிகள் : 15, 16, 22,23,
தேசியநிலைப் போட்டிகள் : 4th October2
பரிசளிப்பு விழா : 5th October 2. (during the NSW labour day long wet
Address: Coordinator, Tamil Competition, P Email:asogt.tc.ggmail.com Website:www.k National Coodinator: Mr. K. Narenthiranathar Sydney: Mr. A. Nimalendran
The Basis of Emotional Thinking of the T உலகத் தமிழர் உணர்வுகளின் க

தமிழ்ப் பணியில் பதினைந்து வருடங்கள்
ாரிகள் தமிழர் சங்கம் aduate Tamils (ASoGT)
D NEW ZEALAND
PETITIONS
புப் போட்டிகள்
பூசிலாந்திலும் இந்தப் போட்டிகள் னைந்து வருடங்களாக சிட்னியில் நடைபெறுகின்றன.
பூக்கான கருப்பொருள்: ர் தீர்ந்து பொய்யாகும்"
It cuttig (Recitation of Poetry), Tips (Werbal communications),
, 56ofi bLgi"IL (Solo Acting) & LusitD5T
ரிவு, கீழ்ப் பிரிவு, மத்திய பிரிவு, மேற் பிரிவு, ன ஏழு பிரிவுகளில் 3-30 வயதிற்கு
August 2009
)09
][])
kend)
O Box4040, NSW214), Australia
alappai.org
(07)3122-1847 or 0402026922 (02) 8824.3051 or 04.19255625
amil Diaspora
甲 krkir ருவூலம 6. #:ಙ್ಗPitLa,
Fah
சங்கறாங்கு at I srs na gin