கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலப்பை 2009.04

Page 1


Page 2
මාංශ
తాత్రాణా
கலப்பை காலாண்டுச் சஞ்சிகையின் 15ஆவது ஆண்டு நிறைவு விழா (1994 தொடக்கம்)
15th Anniversary for Kalappai Quaterly Magazine (Since 1994)
கலப்பையின் 15ஆவது ஆண்டு நிறைவுக் குறித்து விழா ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் 15ஆவது ஆண்டுமலரை 61வது இதழ்) வெளியிடவிருக்கின்றது.
இடம்: ஹோம்புஷ் உயர்தர ஆண்கள் பாடசாலை (Bridge Road, Homebush)
நேரம் பி.ப. 8.00 to escoe
6/2, lub
15 வருடநினைவுதழுவிய பல்சுவை நிகழ்கள் இடம் பெற இருக்கின்றன.
உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். தொடர்புகளுக்கு : தொலைபேசி 612 - 9758 - 7970 or 04:33 088725 Email : kalappai Ogmail.com Website : WWW.kalappai.org
Յ|Ջ|5iv53
ரலியா பட்டதாரிகள் தமிழர் சங்கம் SOCiety Of Graduate Tamis (ASO
Australian
The Basis of Emotional Thinking of The Tamil Diaspora g oxiggislgit floorfolgorigin கருவயூம்ை Contact; PO Box 4040 Homebus NSW 214). Tele : 61 (O) 433O88725 or 612 - 9758 7970. Web WWW, kalappai, Org
 
 
 
 
 
 
 
 
 

உள்ளே.
உழவன் உள்ளத்திலிடுந்து ------ -
பlர் இந்து ரங்கை? ---------- -
மனிதனும் தெய்வமாகல்ம்------- 齿
9ifIfil]|lij|ly - - - - - - - - - - - - - - -
சங்கரம் - 2 --------------- 19
ஐங்டுறுநூறு குடும் காதல் சுவை -- 80
கர்ஸ் மார்க்ஸ் தத்துவடும்
வடிக்கLை வரதராசாவும்! ------
பெண் வளர்ந்து
(Jullow –––––––––––– |{}
The good, the bad and the
tTaTT1 = fa[d - - - --------------
இந்துக் கோயில்களில் சண்டேசுவர நாயகனானரை ஏன் விளங்டுகிறுேம்
இவர் Luli S S S S SSS S SSS SSS SSS SSS SSSS SSS S 岳母
நூன் துயர்---------------- g
/ மனித மனத்தை உழுகின்ற འོ།།༽ கலப்பை உலகத் தமிழர்தம் உணர்வை உயர்த்தி நிற்கும்
கலப்பை அவுஸ்திரேலியப் பட்டதாரிகள் தமிழர் சங்க ஆதரவில் வெளிவரும் காலாண்டுச் சஞ்சிகை
Ugniigg . A us, S2,5) ஆண்டுச் சந்தா sirp T3:Aus. S1000 EE-15Tilpiö TG3 : Aus. 52), (2)
பிரசுரிக்கப்படாத படைப்புகளைத் திரும்பப் பெற இயலாது. ஆசிரியர் தழுவூடன் தொடர்புகொள்ள.
Tel:(612) 97587970
KALAPPA P.O. Box 4O4), Ho Ilebush, NSW 214) AUSTRALIA E-maill : kallafipaligiogmail, corn Internet: www.kalappai, org
இதழ் வடிவமைப்பு மித்ர ஆர்பஸ் & கிரியேஷன்ஸ் 77 EJ I — 1 — 2372 31B2 a 2473 5314 E-mail: contact.g. millira.co.in
V','. Tithra. C.in

Page 3
குரல் என்பது ஒலி சார்ந்தது. ஒலி என்பது மொழி சார்ந்தது. மெ. ாழிதான் உரிமை, உரிமைக்காகக் கொடுப்பதுதான் உண்மைபான குரல், அதுதான் குரல் கொடுத்தல் எம் பக்களின் உரிமைக்காக, துயரங்களிலிருந்து மீட்பதற்காக உலகளாவிய தமிழ் நெஞ்சங்களின் குரல் கொடுப்பு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. எமது தமிழ் உரிமைப் போராட்டம் இன்று புலம் பெயர்ந்திருக்கின்றது.
ஆணிவேர் ஆறுந்த அவலத் தில் எம் மக்கள் அடைக்கப்பட்டி
ருக்கிறார்கள். உதவி என்பது
ப33ம் மட்டுமல்ல, :ה כיRa:תt r( மீட்பும்தான். தமிழர் பு:ம்
பெயர்ந்து வாழும் நாடுகளிலெல் விாம் அடுத்த கட்டம் என்ற முன்னெடுப்புகள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன. அணிசேரல் என்பது இன்று அவசியமாகி விட்டது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதுதான் தமிழனின்
தலைவிதிக்குரிய தத்துவம்.
 
 
 
 

கலப்பை 60) : ###250ag 2009 (:* 3
மொழிக்கு விழா எடுக்கும் முயற்சிகள் அரங்கேறக் காத்திருக்கின்றது. தமிழனின் உயிர் போவதைப்
#nd - இ ந்நாளில்
பார்த்துக் கொண்டிருந்த தமிழன் தார்ப்பரியம் இன்று 3Ꮨ Ꮆl:Ꭿ535 தமிழுக்கு விழா எடுக்கும் முயற்சியில் இறங்கி யிருக்கின்றது. மனிதப் பேரவலம் நடந்து தியானத்திலிருந்த
இன்று உலகின் பழமையான
கொண்டிருந்தபோது
4) ձլ] * If
மொழிக்கு பட்ட பட் விப் பு
விழா தயாராகிக்
நடாத்தத் கொண்டிருக்கின்றது. அதற்கு, பாதிக்கப்பட்டவர்களின் பக்க
மிருந்து பந்தல்கால் நடுவதற்கு
பதவி வழங்கும் முயற்சியும் நடக்கின்றது.
குரல்வளை நெரிக்கப் பட்ட நிலையில் கிடக்கும்
க்களுக்கு கவிதைபாடிக் களிப் பூட்டும் முயற்சியா இது என்று பல்வேறு படைப்பாளிகள் கேள்விபெழுப்பியுள்ளனர். அழிந்துபோன ஒரு இனத்தின் அஞ்சளிக் Jr. sail: E.T இவர்கள் விழாவாக்க நினைக்
தமிழ்
மெ ழிக் 五「T?
கிறார்கள்: மாநாடு மக்களுக்கா? இல்லை, நடத்தியவர் பெருமை சென்றடை
E, Tal! I I IIIIIIII i
வதற்கா?
தான் சுவியதால் தான்
பொழுது விடிந்தது என்று சொல்லிக்கொள்ளும் சேவல் சேவைகள் செய்த இவர்களின்
இந்த
வாழ்கின்றது என்று பெருடை
முயற்சியினால் தமிழ்
சொல்விக் கொள்ளலாம். பதப்
"துகாத்து
பதற்கு கற்ற மொழி ஒன்றும்
படுத்தி କନୀକୀ/ ');

Page 4
கலப்பை 30 * சித்திரை 2003 + 4
கருவாடல்ல. உயிரோடும், உணர்ச்சியோடும் வாழக்கூடிய JD LI FTIT -F, வாழவேண்டியதே மொழி. அந்த மொழிக்காக, உரிமைக்காக இரத்தம் சிந்திய உயிர்களுக்குத்தான் விழா வேண்டும். போராடியவர்களுக்குத்தான் விழா வேண்டும். தமிழை
வைத்து வியாபாரம் செய்யும் தமிழினத் தலைவர்கள் இதைப்
അ #? #?
புரிந்துகொள்ளவேண்டியது கடமையாகும்.
உள்ளத்தில் உள்ளவரை உயிருக்கு விழா தேவையில்லை. . ஈழக்கனவில் வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு 171=
மொழிதான் கடவுள். அந்த மொழி வணக்கம் எம் நெஞ்சங்களில்
என்றும் நிறைந்திருக்கும். வாழ்வதைத் தடைசெய்யலாம். அது மண் சார்ந்த இடம் சார்ந்த நிகழ்வு. எமது உரிமை i யைப் பேசத் தொடங்க வேண்டும்.
இந்த நேரத்தில் எமக்கு நாமே துணை.
அடுத்த நிகழ்வை அனைவரும் ஒன்று சேர்ந்து
ஆக்க பூர்வமாக ஆக்கிக் கொள்வோம்.
கடந்து போனவர்களின் கனவுகளைக் காப்பாற்றும் முயற்சியில் பங்கெடுப் :த் போம். உரிமைதான் எமது மொழி.
* அத்த மொழியின் மாநாட்டை
நாம் எம் பண்ணில் என்றோ
ஒருநாள் நிகழ்த்துவோமாக.
刘邺
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பார் போற்றும் மங்கை, பலர் காத்த நங்கை நார் ஆக வளைந்து நாலுபேரை வாழ வைத்த தங்ை நேர் பாதை நடந்து, பலர் நெஞ்சம் புகுந்த மேதை. சீர் பல கொடுத்து, ஏழைகளின் வாழ்வை சீப்படுத்திய சீமாட்டி ஏர் கொண்டு மக்கள் மனங்களை உ 《!鼻写l அன்பின் மகிமை சொன்ன அன்பரசி. பார் எங்கும் வாழும் தமிழ் உறவுகளின் மனங்களில் குடிபுகுந்த தங்கமான அம்மா. தார் போட்ட பாதையில் நடைபயிலும் அனாதைப் பிள்ளைகளுக்கு என்றும் இவர் பெரியம்மா, யார் இந்தப் பெயர் பெற்ற நங்கை பெயர் தெரிந்தால் சொல்லுங்களேன்.
விடை:- அப்பாக்குட்டி தங்கம்மா.
9:58, Burling

Page 5
ஆத்மீகஞானம்
தெய்வம் என்றால் என்ன? தற்காலிக கோப தாபங்களுக்த முழுக்தப் போட்டுவிட்டு நிரந்தர துண bБuБӧ14звоныIіі, துடமுழுக்தர் செய்வது, நிரந்தரப் புன்னகையை
முத்தில் அப்பிக்கொண்டு அமைதிப் பூங்காவாகப் பூத்து கண்வுநிரைந்த கண்மலர்களோடு காட்சிதர முரவு செய்து கொள்வது தெய்வீகம, நமது கோயில் சிற்பங்களைப் பார்த்தால் இந்த உண்மை விளங்தம், நிரந்தரப் புன்னகையும் நித்திய ஆனந்தமும் அருள் ஆதும்பும் பண்பளுமென அமைதி பாக்தும் திருக்கோலங்களை நாம் தெய்வமென்று வழிபடுகிறோம். அப்படியாயின் தெய் வீகம் என்றால் அன்பு அழுது பண்பு, பணிவு, கருனை, கன்னி,ை தயவு. தாட்சண்யம் என்றுதானே போருள்
படுகிறது.
ஆகவே, மனிதன் தெய்வமாக ஆவதற்தத் Այ էն: L- || | |T Այ இருப்பது இந்தக் தனமின்மையே.
3, 63) hil J. 63) all is
*Jn L". LJšia (alšEJ|ľ 53JILIT Bü LD if g all if
தெய்வம் தான். g GT Fl È si
தாைந்தால்
r E த இன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

550a'jøLu 60, 2 ddigidgetEsgu 2009, 8, 7
மிருக நிலைக்குத் தள்ளப்படுகிறான். நாம் சற்றுக் கோபம் வந்து பத்தினால் அதை மிருகத்தன்மையோடு ஒப்பிடுகிறோம், துனம் நிறைந்தால் அவரைத் தெய்வமாக வனங்துகின்றோம். நான் என்வளவு திட்டியும் அவர் பதறாமல் சிதறாமல் அமைதி காக்கிறாரே என்று தெய்னிகக் தனங்களைப் பாராட்டுகிறோம். மிகவும் இக்கட்டான நிலையில் நமக்தப் பணம் கொடுத்து உதவினால் தெய்வமாக வந்து கை கொடுத்தார் என்று ஒருவரின் தாராள தனத்தைப் பேற்றுகிறோம். ஆபத்தான இன்னல்களிலிருந்து உயிர் தப்பும்போது தெய்வாதீனமாகப் பிழைத்தேன் என்று வியக்கிறோம்.
இப்படித்தான் ஒருமுறை ஒரு முரடன் துணி வியாபாரம் செய்து கொண்டிருந்த திருவள்ளுவரை அவமானப்படுத்த ஒரு துணியை எடுத்து இரண்டாகக் கிழித்து அதன் விலை என்ன என்று கேட்டான். வள்ளுவர் கோபப்படாமல் விலை கூறினார். இத்தனை கிழிந்த துண்டுகள் எதற்கும் உதவாது என்று அவர் முயத்திலே எறிந்தான். பாதகமில்லை, கந்தல் துணிக்காவது உதவும் என்று வள்ளுவர் அமைதி பாத்தாராம். இதைப் பார்த்த முரடன் மனம் திருந்தி வள்ளுவரிடம் மன்னிப்புக் கேட்டான்.
மனித வாழ்வு கல்மண் தெரியாமல் காட்டுமிராண்டியாக வாழ்வதற்து இல்லை. கண்னைத் திரந்து மண்ணையும் விண்னையும் நன்கு கவனித்துப் பொறுமையாக வாழ்வதர்த, மண்ணுக்தத்தான் என்னளவு பொறுமை, Hாம் மிதித்தாலும் சோறு போடுகிறது. பேர்; தாய்க்கே இருக்தமா இவ்வளவு கரிசனம் விண்ணுக்தத்தான் தன்னைப் போல் எத்தனை பரந்த மனப்பான்மை, தன்னில் எது நடந்தாலும் கொஞ்சம்கூடக் காயப்படாமல் இடம் கொடுக்கிறது, நம் மனைவிக்த இருக்தமா இந்தப் பெருந்தன்மை' பார்யம்துநத்தான் எத்தனை கருனை? நாம் மறந்தாலும் யான் மானாமல் நம் துக்கத்திலும் நம் மூக்கிலே புதந்து நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. நமது அரசக்து வருமா இத்துணை தயவு' கோடுகளை நேராக்கினால் வாழ்க்கையில் நிமிர்ந்து நிற்கலாம். கையில் இருக்தம் கோடுகள் (ரேகைகள்) நம் தலை எழுத்தை
நிர்ணயிக்கின்றன என்று சிலர் உளறு
வார்கள் ஆனால், நமது மனதில் T
கிழித்திருக்தம் யோடுகள் நமது தலையெழுத்தை முடிவு
செய்கின்றன.

Page 6
3ன்று 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 25ம் திகதி, இலங்கை நாடெங்கும் இனக்கலவரம் கொழுந்து விட்டெரிந்து அந்த மண்ணை, அந்த மாந்தரை, அந்த மண்ணில் கம்பீரமாக உயர்ந்து விளங்கிய கட்டிடங்களை, அமைதியாக சாந்தம் தவழும் முகத்துடன் தரிசனம் தந்த இல்லங்களை என்று எல்லாவற்றையுமே திக்கிரையாக்கிவிட்ட நாள்! விண்ணை நோக்கி கொழுந்து விட்டேரிந்த தீச்சுவாலைகளைக் கண்டு கலங்காதவர் யார்? உள்ளம் பதறாதவர்தான் யார்?
அன்று மதியம் ஏழே வயதான சுரேஷ் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தன் பாடசாலையிலிருந்து வெளியே வந்தான். வழக்கம் போலே தன் பக்கத்துவிட்டு நண்பனான பாலனோடு வெள்ளவத்தையில் உள்ள தன் வீடு நோக்கிச் சென்றான். வழிவழியே காடையர்கள் கூட்டம் கூட்டமாக தடிகளுடனும், கம்புகளுடனும் திரிந்தனர். சில கட்டிடங்களும், கடைகளும் தீக்கிரையாகிக் கொண்டிருந்தன.
"டிக், டிக் எனப் பதறித்துடிக்கும் இதயத்துடன் கைகள் இரண்டிலும் வியர்வை ஆறாக வழிந்தோட தன்னைவிட வயதில் மூத்தவனான பாலனைப் பார்த்து, "என்ன பாலன் அண்ணா! இப்பிடி எல்லா இடமும் எரியுதே! நாங்க எப்பிடி விட்ட போய் சேருவது?" என கண்களில் கலக்கத்துடன் வினவினான் சுரேஷ், 'நீ பயப்படாதே தம்பி சுரேஷ்! யாரும் ஏதாவது கேள்வி கேட்டால் நீ வாய் திறக்காதே! யாரும் ஏதும்
WK) - WK ) || MKD || MKD || VK
 

* நிறுவர் நனத Bhfuiljeri'L, ESD : éigigan]] 2009 : 9
கேட்டால் நான் சிங்களத்தில் பதில் சோல்லுறன். அப்பிடியென்றால் பிரச்சினை வராது" எனக் கூறிய பாலனைப் பார்த்து "சரி பாலன் அண்ணா” என்று மென்மையாகப் பதிலளித்தான் சுரேஷ்,
ஏழுவயது நிரம்பிய சுரேஷ் சிறு வயதில் "போலியோ நோயினால் தாக்கப்பட்டிருந்தான். அதன் பலனாக தன் இடது காலை மெது மெதுவாக இழுத்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான். தன்னால் இயன்றவரை விரைவாக நடக்க முயலும் சுரேஷை பரிதாபத்துடன் பார்த்தபடி அவனை வாஞ்சையுடன் அணைத்தவாறு ஒருமாதிரியாக வீடு வந்து சேர்ந்தான் பாலன். அங்கு அவர்கள் கண்ட கோரக்காட்சி
காண்போர் உள்ளத்தைக் கலங்க வைக்கும் காட்சி! பார்ப்போர் அடிவயிற்றில் நெருப்பை அள்ளிக் கொட்டும் காட்சி
சுரேஷின் அப்பா கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிகளை அழைத்துச் செல்லும் தனியார் பேருந்துகள் சிலவற்றை வாங்கி அவற்றை ஓடவிட்டு வியாபாரம் நடாத்தி வந்தார்.
அன்று சுரேஷ் வீட்டின் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து தீயிலிடப்பட்டு அதன் ஜுவாலைகள் விண்ணை நோக்கி உக்கிரத்துடன் கிளம்பிக் கொண்டிருந்தன. சுரேஷ் வீட்டின் முன் அறை ஜன்னலும், கதவும் சுக்கு நூறாக உடைக்கப்பட்டு ஜன்னல் கண்ணாடித் துகள்கள் நிலமெங்கும் சிந்தியிருக்க, சில பொருட்கள் வெளியே தூக்கி எறியப்பட்டிருக்க, அந்த முன் அறையும் தீக்கிரையாகிக் கொண்டிருந்தது.
இந்தக் கோரக் காட்சியைக் கண்டு பதறிய பாலன் “டேய் சுரேஷ்! நீ என்ற வீட்டுக்கு வா! இங்க உன்ர விட்டு நிலமை சரியில்லை" என்று கூறிவிட்டு சுரேஷை மிகுந்த கவனத்துடன் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
அங்கு பாலனின் அம்மா ராணி, "என்ற கடவுளே! நல்ல வேளை பாலன் நீ சுரேஷைக் கவனமாக உன்னோட கூட்டிட்டு வந்துட்டாய்! சுரேஷின் அப்பா விடிய பிசினஸ் அலுவலாக கோட்டைக்குப் போனவர், இன்னும் திரும்பேல்லை. நான் சொல்லச் சொல்லக் கேட்காமல் சுரேலைத் தேடி அவன் அம்மா காந்தி உங்களின்ர பள்ளிக்கூடப்பக்கம் போனவ, இப்ப ஒரு மணி ஆகுது. இன்னும் அவவைக் காணேல்லை. என்ன நடந்துதோ, எனக்கென்றால் ஒண்டும் தெரியேல்லை! அவ
SLL LLLSS SLLLLLS SLLL L S SLL S S LLLL

Page 7
ansio'r Gorolu 60, 3 digidgsong 2009 - 10 * #put ఇచాng
வீட்டை விட்டு வெளிக்கிட்ட கையோடை சில காடையர்கள் வந்து இந்த பஸ்சுக்கும், முன் அறைக்கும் நெருப்பை வைச்சுட்டு போயிட்டானுங்கள்! பாவிகள்!” என்று மிகுந்த வேதனையுடனும், கண்ணீருடனும் கூறி முடித்தாள்.
பாலனின் அம்மா கண்ணிரும் கம்பலையுமாக நின்றுகதைப்பதை சில அயலவர்களும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் கழித்து கரேஷையும், பாலனையும் விட்டினுள் அழைத்துச் சென்று அவர்களுக்கு மதிய போசனத்தைக் கொடுத்தாள் பாலனின் அம்மா ராணி,
அன்றைய பொழுது கருகிய பொழுதாகவே கழிந்தது. சுரேஷ் விட்டு முன்னறையில் இருந்து எழுந்த அக்கினியின் வெப்பம், பாலனின் விட்டையும் வெப்பமாக்கியது. சுரேஷ் வீட்டிலிருந்து எழுந்த புகை மண்டலம் பாலனின் வீட்டு முன்சுவர்களையும் கறுப்பாக்கியது.
நேரம் இழுத்து இழுத்துச் சென்று பின்னேரம் ஐந்துமனியாகியது. இதற்குள் தாய் திரும்பி வராததால் கலக்கமுற்ற சுரேஷ் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான். பாலனும் அவன் தாயார் ராணியும் தங்களால் இயன்றவரை அவனைத் தேற்ற முயன்றார்கள். அவர்கள் முயற்சி பயனளிக்கவில்லை.
பின்னேரம் ஆறு மணியளவில் சில பொலிஸ்காரர்கள் தங்களுடைய ஜீப்பில் வந்து அந்த அப்பாவி மக்களை சில மினி வான்களுக்குள் ஏற்றி அகதி முகாம்களில் கொண்டு போய் இறக்கிவிட்டார்கள்.
அந்தோ பரிதாபம்! அந்த சிறிய தெருவிலேயே ஏறக்குறைய 30 பேர் ஏற்றப்பட்டதால் பாலணும் அவன் தாயும் ஒரு மினி வானில் ஏற்றப்பட்டு இரத்மலானை அகதிமுகாமிலும், சுரேஷ் வேறு ஒரு மினிவானில் ஏற்றப்பட்டதால் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த அகதிமுகாமிலும் இறக்கப்பட்டார்கள்.
தாய் தந்தையின் அன்பான, பாசமான அரவணைப்பிலேயே அதுநாள்வரை வளர்ந்த ஏழுவயது சுரேஷ் இப்போது அன்பில்லாத, ஆதரவில்லாத, பந்தபாசம் ஏதுமில்லாத வேற்று மனிதர் நடுவே, திக்குத் தெரியாத காட்டின் நடுவே நிற்பது போல் நின்றிருந்தான். மினி வானில் இருந்து அவனை இறக்கிய போலிஸ்காரர்கள் சரஸ்வதி மண்டபத்தின் நடுவில் அவனை விட்டுவிட்டுப் போய்விட்டனர். முகம் வாடி வதங்கி,
LKD ( AK) . K) 1 AK) . K

* நிறுவர் இாத 550'u 60au 650 - afliad story 2009 *** 11
கைகால்கள் சோர்ந்த நிலையில், சுரேஷ் அந்த மண்டபத்தின் நடுவில் அமைந்த தூணின் அருகில் சென்று உட்கார்ந்து கொண்டான்.
அவன் உட்கார்ந்து கொண்ட தூணருகே ஒரு தமிழ்க் குடும்பம் இருந்தது. தந்தை. தாய், இரண்டு பிள்ளைகள். அந்த மனிதனின் கண்ணாடி உடைந்து ஒரு பக்க லென்ஸ் மட்டும் கண்ணாடியில் மிச்சமிருந்தது.
அவரது வலது கையை யாரோ கத்தியால் குத்தியதாலோ என்னவோ வலதுகையைச் சுற்றி பெரிய கட்டு ஒன்றைப் போட்டிருந்தார். அவர்களும் அவரைப் போலவே உடுத்தியிருந்த உடையுடன் வந்திருந்தார்கள். நல்ல வேளையாக அந்தப் பெண்மணி ஒரு சிறிய உடுப்பு பொட்டலத்தையும், பிள்ளைகள் தாங்கள் படிக்கும் நான்கைந்து புத்தகங்களை ஒரு பையிலும் போட்டுக் கொண்டு வந்திருந்தனர்.
சுரேஷினால்தான் ஒரு உடுப்பையோ அல்லது தன் பாடசாலைப் பையையோ எதையுமே தன்கூட எடுத்துவர முடியவில்லை. "தம்பி இங்கே வா! உன்னுடைய பெயர் என்னப்பா? அந்த மனிதர் அவனைத் தன்னருகே வருமாறு அழைத்துவிட்டு அவனுடைய பெயரை வினவினார். "என்ர பெயர் சுரேஷ், உங்களின்ர பெயர் என்ன மாமா? சுரேஷ் தன் பெயரைக் கூறிவிட்டு அவருடைய பெயரை வினவினான்.
“என்ர பெயர் தனபாலசிங்கம். இது என்ர மனைவி கலா. இவே என்ர பிள்ளையன் பிரஷாந்தனும், லதாவும்."
அவரது வலது கையிலிருந்து அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதாலோ என்னவோ தனபாலசிங்கம் மிகவும் சோர்வாகவே பதிலளித்தார். அதற்குள் அவர் மனைவி கலா, “என்ன தம்பி தனிய வந்து இங்க குத்திக் கொண்டு அழுது கொண்டிருக்கிறாய? எங்க உன்ர அம்மா அப்பா? அவேக்கு என்ன நடந்தது?" என்று அக்கறையோடு விசாரித்தாள்.
"என்ர அப்பா காலையில் பிசினஸ் அலுவலாக வீட்டை விட்டு வெளிக்கிட்டவர் இன்னும் வீடு திரும்பேல்லை. என்ர அம்மாவையும் காணேல்லை. இப்ப எனக்கெண்டு யாரும் இல்லை." இப்படிக் கூறிய சுரேஷின் கண்களில் இருந்து கண்ணி ஆறாகப் பேருக்கெடுத்து ஓடிக் கொண்டேயிருந்தது.
J L SSS SL LSS SLLLL LSS LLLLS SLLLLLL

Page 8
கலப்பை 80 * சித்திரை 2003 ஆ 12 * நீதுவர் நநை
"அடப் பாவமே, உன்ர நிலமை இப்படியா போகவேனும்?” என்று கலா கவலையுடன் கூறிவிட்டு அந்த சுவரின் ஒரு பக்கமாக உட்கார்ந்து கொண்டாள். சிறிது நேரம் கழித்து யாரோ ஒரு மந்திரியின் தயவில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. அந்த உணவுப் பொட்டலங்களைப் பெற சனம் அல்லோஸ்கல்லோலப்பட பின்னர் யாரோ ஒரு பெரியவர் அனைவரையும் வரிசையில் நின்று உணவுப் பொட்டலங்களைப் பெறும்படி சொன்னார்.
பிரஷாந்த், லதாவுடன் சேர்ந்து சுரேஷம் தனது கண்ணீரைத் துடைத்தபடி கியூவில் நின்று உணவுப் போட்டலத்தைப் பெற்றுக் கொண்டான். தன் இடத்தில் போய் உட்கார்ந்த சுரேஷ"க்கு அந்தப் பொட்டலத்திலிருந்த சாப்பாடு பிடிக்கவேயில்லை. தினமும் இரவில் அவன் அம்மா நிலவைக் காட்டி, நட்சத்திரங்களைக் காட்டி உணவு ஊட்டியதற்கும் இப்போது ஒரு அனாதைபோல தன்னந்தனியே அந்தப் பெரிய மண்டபத்தின் நடுவே உட்கார்ந்து சாப்பிடுவதற்கும்தான் எத்தனை வித்தியாசம்!
அவனுடைய சற்றே சூம்பிப்போன இடதுகால் வேறு லேசாக வலித்தது. வீட்டில் என்றால் அம்மா தினமும் இரவில்படுக்கப்போகுமுன் சுடுதண்ணியில் ஒரு வெள்ளைத் துணியை நனைத்து இடதுகாலுக்கு மிக மென்மையாக ஒத்தடம் தருவாள். இங்கு அவனுக்கு யார் ஒத்தடம் தருவார்கள்?
அவனுக்கு தன்னை நினைக்க பரிதாபமாக இருந்தது. அழுகை அழுகையாக வந்தது. அப்படியே அந்த சுவரோரத்தில் வெறும் நிலத்தில் கண்ணிர் வழிந்த கண்களை இறுக முடிக்கொண்டு உறங்கி விட்டான்.
அடுத்த நாள் காலை எழுந்து காலைக் கடன்களைக் கழிப்பதற்காக கழிவறைகள் இருந்த இடம் நோக்கி நடந்தான் சுரேஷ், ஒவ்வொரு கழிவறையின் வாசலிலும் ஒரு நீண்ட கியூ வரிசை காத்திருந்தது. அந்த வரிசையில் ஒரு நாற்பது பேராவது காத்திருந்தார்கள்.
சற்றே நோகத் தொடங்கிய இடது காலை இழுத்தபடியே சரஸ்வதி மண்டபத்துக்கு வெளியே வந்தான் சுரேஷ், சரஸ்வதி மண்டபம் அகதிகளால் நிரம்பி வழிந்தபடியால் மண்டபத்தைச் சுற்றியுள்ள மைதானத்தின் கரைகளில் குழிகளை வெட்டி நீண்ட தடிகளாலும், பெரிய இலைகளாலும் அந்தக் குழிகளை மறைத்து அவற்றையே கழிப்பறைகளாக மாற்றியிருந்தார்கள்.
LK) -KD | AK) , K I K

* fද්‍යාදෘI" &#iż கலப்பை 30 * சித்திரை 2009 * 13
சுரேஷம் அந்தக் கழிப்பறைகளில் ஒன்றைப் பாவித்துவிட்டு மற்றொரு நீண்ட கியூவில் நின்று ஒரு காய்ந்த பாண் துண்டையும் தேனீரையும் பெற்றுக் கொண்டான்.
இப்படியே நாலைந்து நாட்கள் இழுபட்டு கலவர நாட்களாகவே கழிந்தன. தினந்தோறும் புதிது புதிதாக மினி பஸ் வண்டிகளில் அகதிகள் வந்து குவிந்துகொண்டேயிருந்தார்கள். எல்லோரது கண்ணிர்க் கதைகளையும், கண்ணீர்க் கறைகளையும் அந்த சரஸ்வதி மண்டபத்தின் கவர்கள் உள்வாங்கிக் கொண்டன.
ஒவ்வொரு மினி பஸ் வண்டியிலிருந்தும் சனம் வந்திறங்கும் போதேல்லாம் சுரேஷின் கண்கள் மிகுந்த ஆர்வத்துடன் தன் பெற்றோரைத் தேடி அலையும். பார் யாரோ எல்லாம் வந்திறங்கினார்கள்: மண்டபத்தினுள்ளே சென்றார்கள். ஆனால் சுரேஷின் பெற்றோர் மட்டும் வரவேயில்லை!
அன்று ஞாயிற்றுக்கிழமை. சுரேஷ் அந்த மண்டபத்திற்கு வந்து ஆறு நாட்களாகியிருந்தன. அந்த ஞாயிற்றுக்கிழமை முதியோரையும், ஆதரவற்றோரையும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் செல் லும் முதற் கப்பலில் அனுப்பும் ஆயத்தங்களை அரசாங்கம் செய்யத் தொடங்கியது. தனபாலசிங்கம் ஐயா, சுரேஷின் பெயரை ஆதரவற்றோர் பட்டியலில் பதிந்து விட்டிருந்தார்.
சரஸ்வதி மண்டபத்தில் யாழ்ப்பாணத்திற்கு அகதிகளைக் கப்பலில் அனுப்பும் கடமையில் ஈடுபட்டிருந்த சில மனிதர்களின் உதவியின் மூலம் சுரேஷம் கப்பலில் ஏறினான். சரஸ்வதி மண்டபத்திலிருந்து ஒரு பெரிய பஸ் அகதிகளை அடைத்துக் கொண்டு கிள ம்பியது. சரஸ்வதி மண்டப வாசலை விட்டு அந்த பஸ் வெளிக்கிட்டதும் அந்த விதியோர வீடுகளில் வசித்த மக்கள் தங்கள் கைகளை வீசி ஆட்டியபடி "இனிமேல் கொழும்புக்குத் திரும்பி வர வேண்டாம்!" என்று கோஷமிட்டார்கள்.
இந்த மக்கள் திரும்பவும் கொழும்புக்கு வந்து கஷ்டப்பட வேண்டாம் என்ற எண்ணத்தில் அந்த மக்கள் அப்படி கோஷமிட்டிருப்பார்கள் போலும் பஸ்வண்டி துறைமுகம் நோக்கிச் செல்லச் செல்ல சுரேஷின் கண்கள் வெளியே தெரிந்த காட்சிகளைப் பார்த்துக் கலவரமடைந்தன. பார்க்கக்கூடிய காட்சிகளா அவை? அல்லது கண்டு களிக்கக்கூடிய காட்சிகளா அவை பற்பல கட்டிடங்கள், விதியோரக் கடைகள், சினிமாத்
Ir K . K K

Page 9
கலப்பை 80 * சித்திரை 2003 - 14 * சிறுயர் இனத
தியேட்டர்கள். தமிழரின் வீடுகள் எல்லாமே தீக்கிரையாக்கப்பட்டிருந்தன. எத்தனையோ மனிதர்கள் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள் என்று அந்த பஸ்வண்டியில் மக்கள் பேசிக் கொண்டார்கள்.
இப்படியே அந்த பஸ்வண்டி கொழும்புத் துறைமுகத்தை வந்து சேர்ந்தது. அந்தத் துறைமுகத்தில் மிகப்பெரிய கப்பல் ஒன்று, உற்றார் பெற்றோர், வீடுவாசல் அனைத்தையுமே இழந்த இந்த அகதிகளை யாழ்ப்பாணத்திற்கு ஏற்றிச் செல்வதற்காகக் காத்திருந்தது. மூட்ை முடிச்சுகளோடு கண்ணிரும் கம்பலைப்புமாக அந்த பரிதாபத்திற்குரிய மக்கள் ஒவ்வொருவராக அந்தக் கப்பலில் ஏறத் தொடங்கினார்கள். அதுநாள் வரை விட்டிலிருந்து சிறிது தூரம் வெளியே செல்வதென்றால் கூட தன் பொற்றோரின் கைளைப் பிடித்தபடி மான்போல் துள்ளிக் குதித்தபடி செல்லும் சுரேஷ் இன்று யாருமேயில்லாத அனாதையாய் தன்னந்தனியாக குபுக்கென்று பொங்கிவரும் கண்ணிரைத் துடைக்கக் கூடத் தோன்றாமல் அந்தக் கப்பலினுள் காலடி எடுத்து வைத்தான்.
எல்லா அகதிகளும் ஏறிமுடிக்கவே சிலமணி நேரங்கள் எடுத்தன. மக்கள் ஏறிமுடிந்ததும் அந்தக் கப்பல் மெல்ல மெல்ல ஆடி அசைந்தபடி யாழ்ப்பாணத்தை நோக்கிய தன் பயணத்தை மெதுவாகத் தொடங்கியது. மூன்று தளங்கள் கொண்ட அந்தக் கப்பலின் அடித்தளத்தை அடையவே எல்லோரும் சிரமப்பட்டார்கள். அறுபது அல்லது எழுபது படிகளில் மெல்ல மெல்ல கால் வைத்தபடி இறங்கிய சுரேஷ், அடித்தளத்தை அடைந்தான். தாங்கள் கொண்டு வந்த சேலையையோ, வேட்டியையோ, துவாயையோ கீழே நிலத்தில், அந்த கட்டாந்தரையில் போட்டுவிட்டு பலர் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.
சுரேஷின் கையில் ஒரு துணிப் பொட்டலம் கூட இல்லை. மெல் ல தன் அருகில் இருந்தவரிடம் "ஐயா, எனக்கு ஒரு சின்னத் துண்டு தாங்கோ இந்த நிலத்தில் போட்டுப் படுக்கிறதுக்கு” என்று கெஞ்சிக் கேட்டான். அவனின் கலங்கிய முகத்தையும், வாடிய தோற்றத்தையும், கிழிந்த மேற்சட்டையையும் கண்டு இரக்கப்பட்ட அந்த மனிதர், “இந்தா தம்பி இதை நிலத்தில் போட்டுவிட்டுப் படு” என்று தன் பழைய வேட்டி ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.
சுரேஷ் அந்த மனிதருக்கு நன்றி கூறிவிட்டு அந்த பழைய வேட்டியை நிலத்தில் போட்டுவிட்டு தூங்கத் தொடங்கினான். எத்தனை மணிநேரம் தொடர்ந்து தூங்கினான்?
LK LKL LKL LKL LKD

* நிறுவர் நgே கலப்பை 50 : சித்திரை 2009 * 15
"தம்பி எழும்பு நாங்கள் எல்லோரும் இறங்க வேண்டிய காங்கேசன் துறைமுகம் வந்திட்டுது. எழும்பி என்னோடை மேலே வா!" கரிசனம் மிக்க அந்தக் குரலைக் கேட்டு எழுந்த சுரேஷ், அந்தப் பெரியவரின் துணையோடு மேலே வந்தான்.
கப்பல் கரை தட்டி நின்றது. ஒவ்வொருவரும் தங்கள் முட்டை முடிச்சுகளோடு கப்பலைவிட்டு இறங்கினார்கள். தங்கள் சோந்த மண்ணிலேயே அவர்கள் வீடு, சொத்து, சுகம் அத்தனையையும் இழந்த அகதிகளாய் இறங்கினார்கள். அந்த காங்கேசன்துறை மண்ணுக்கு மட்டும் வாயிருந்தால் தன் மேல் கால் பதித்த அத்தனை அகதிகளின் துன்பக்கதைகளையும், துயரக் கதைகளையும் சொல்லிச் சோல்லி அழுதிருக்கும்! அத்தனை அகதிகளின் கண்ணிரும் அந்தக் கடலுடன் சேர்ந்தால் நிச்சயம் வெள்ளம்தான் கரைபுரண்டு ஓடும்.
சிBTங்கேசன்துறைமுகத்தில் இறங்கிய அகதிகள் எல்லோருக்கும் நெல்லி கிரஷ்ஷ"ம், உணவும் வழங்கப்பட்டன. அதன்பின் உற்றார். உறவினர் உள்ளவர்கள் அவர்கள் வீடு நோக்கிக் கிளம்பினார்கள். கப்பலில் இருந்து இறங்கும்போது சுரேஷை அடையாளம் கண்டு கொண்ட அவனது தூரத்து உறவினர் ஒருவர் சுரேஷை, தானே பொறுப்பெடுத்து யாழ்ப்பாணத்தில் நல்லூரடியில் இருந்த அவனது
பெரியம்மா, பெரியப்பாவிடம் ஒப்படைத்தார்.
தாய் தந்தையரைப் பிரிந்த ஏக்கம் அவன் கண்களில் படிந்திருக்க, அவர்களைப் பிரிந்த சோகம் முகம் முழுவதும் அப்பியிருக்க அவன் தன் பெரியம்மாவை நோக்கி ஒடிச்சென்று அவளை அனைத்துக் கொண்டான். பெரியம்மாவை அனைத்தபடி வெகுநேரம் விம்மிக் கொண்டேயிருந்தான்.
அவனது பெரியப்பா கந்தசாமியும், பெரியம்மா ராசாத்தியும் அன்பு மிக்கவர்கள். கருனை உள்ளம் கொண்டவர்கள். கனிவு மிக்கவர்கள். அவர்களுக்கொரு மகன் இருந்தான். அவனின் பெயர் கண்ணன், பெயருக்கேற்றபடி குறும்புமிக்கவன். கண்ணனுக்கு ஏறக்குறைய பதினொரு வயதாகியிருந்தது. சுரேவின் பெரியம்மா ராசாத்தியும் சுரேஷைக் குளிப்பாட்டி கண்ணனின் பழைய உடைகளைப் போட்டுவிட்டு அவனுக்கு உணவு ஊட்டி அவனைத் தன்னுடன் படுக்கைக்கு அழைத்துச் சென்றாள்.
SLLL LSSSS S LLLLL LLLSSSS SSLL LLLSSS SLL LSSSSS SLLLLL LS

Page 10
கலப்பை 80 : சித்திரை 2003 + 18 * நிடிஆர் நாத
சுரேஷ் வந்த முதல் நாளே தன் தாய் தன்னைக் கவனிக்காமல் சுரேஷ"க்கு மொத்த அன்பையும் அள்ளி அள்ளி அளிக்கிறாளே என்கிற மனவருத்தம் கண்ணனுக்கு ஏற்பட்டது. "இருக்கட்டும், இருக்கட்டும். இவன் சுரேனவு நான் கவனிக்கிற மாதிரி கவனிக்கிறன்! என்று தனக்குள் கறுவிக் கொண்டான் கண்னன்.
அடுத்து வந்த சில நாட்களில் நல்லூரடியில் இருந்த பாடசாலை ஒன்றில் சுரேஷை அவனது பெரியம்மா சேர்த்து விட்டாள். அத்தோடு சுரேஷக்கு புது உடைகள், புதுப் புத்தகங்கள், புதுப் புத்தகப்பை, புது பென்சில், புது றப்பர் எல்லாம் வாங்கிக் கொடுத்தாள். இவற்றையெல் லாம் பார்த்துக் கொண்டிருந்த கண்ணனுக்கு எரிச்சலால் அவனது வயிறு, இதயம் எல்லாம் எரிந்தது. கண்களில் பொறாமை பொங்கிப் பொங்கி வழிந்தது. அன்று சுரேஷ"க்கு பாடசாலையில் முதல் நாள். கண்ணனை அழைத்த அவன் தந்தை "டேய் கண்ணா! தம்பி சுரேஷையும் உன்னோட சேர்த்து கவனமாகப் பள்ளிக்கூடத்திற்கு
கூட்டிட்டுப் போய் வாடா!” என்றார்.
"அதுக்கென்னப்பா நான் நல்லப்படி கூட்டிட்டுப் போய் வாறன்" என்று பணிவாக பதில் சொன்னான் கண்ணன், வாய் பணிவாகப் பதில் சொன்னாலும் அவனது மூளை வேறோரு திட்டத்தைத் தீட்டிக் கொண்டிருந்தது. அடுத்த நாள் காலை நல்ல பிள்ளைபோல் கண்ணன் சுரேஷையும் அழைத்துக் கொண்டு பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பினான். சுரேஷ் தனது இடதுகாலை இழுத்தபடியே மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தான். கண்ணனும் அவனுடைய நண்பர்கள் சிலரும் "ஏய் நொண்டி கொஞ்சம் கெதியா வாடா! பள்ளிக்கூடம் தொடங்கப் போகுது மணி அடிக்கப் போறாங்கள்” என்று சுரேஷை அவசரப்படுத்தினார்கள்.
கண்ணனும் அவனது நண்பர்களும் தன் இயலாமையை கேலி செய்வதை உணர்ந்து சுரேஸ் ரோஷத்துடன்,
"ஏன் கண்ணன் அண்ணா நான் உங்களின்ரை தம்பி இல்லை? நீங்களே என்னை பகிடி பண்ணலாமா?" என்று கேட்டுவிட்டு விசும்பத் தொட ங்கினான்.
"டேய் சுரேஷ்! நல்லாய் கேட்டுக் கொள்ளு அண்ணன் தம்பி பாசமெல்லாம் வீட்டில்தான். றோட்டில் நீ யாரோ நான் யாரோ, சரியா? மற்றது. நானும் நண்பர்களும் உன்னைப் பகிடி பண்ற விஷயம்
LSL L SLL LS SLLL L S SLL L SL

* நிறுவர் காத கலப்பை 80 : சித்திரை 2009 * 17
வீட்டுக்குத் தெரியக் கூடாது, சரியோ! தெரிஞ்சா நடக்கிற கதையே வேறதான்!” தன் எரிச்சல் தணிய கண்ணன் சுரேஷை நன்றாகத் திட்டி
விட்டான்.
ஒரு மாதிரி சுரேஷ் அன்று பள்ளிக்கூடம் போய்ச் சேர்ந்தான். இப்படியே அடுத்து வந்த சில நாட்களும் கழிந்தன. கண்ணனின் சேட்டைகள் வீட்டிலும் தொடர்ந்தன. சுரேஷின் புத்தகங்கள், பென்சில், அழிறப்பர் போன்றவற்றை ஒளித்து வைத்து விடுவான். சுரேஷை நன்கு அழவிட்டு விட்டு அதில் குருர திருப்தி அடைவான். பின்னர் சுரேஷினது பொருட்களை அவனிடம் கொடுப்பான்.
கண்ணனிடம் ஜிம்மி என்ற நாய் இருந்தது. சுரேஷை தன் நாயருகிலேயே போகவிட மாட்டான். சுரேஷ்தான் "கண்ணன் அண்ணா, என்னிட்டை உங்களின்றை ஜிம்மியைக் கொஞ்சம் தாங்க, விளையாட்டுக் காட்டிட்டு தாறன்" என்று கெஞ்சுவான் "சீ சீ போ அங்காலை, டேய் சுரேஷ், நான் என்ர நாய்க்குட்டியை ஏன் உன்னிட்டை தரோனும், அதெல்லாம் தர இயலாது. அம்மா, அப்பாவை முழுங்கிட்டு இங்க வந்துமுழிச்சிட்டு நிற்கிறான் பார்!" என்று கண்ணன் கோபத்துடன் திட்டி விட்டான்.
தன் தாய் தந்தையரை கண்ணன் நினைவுபடுத்தியதும் அதுவரை அடக்கி வைத்திருந்த துன்பம், துயரம் எல்லாம் கண்கள் வழியாக கண்ணிராக வெடித்துச் சிதற "கோ" என்று கதறியபடி தன் படுக்கையில் ஓடிப்போய் படுத்து விட்டான் சுரேஷ்.
அடுத்தநாள் பாடசாலை முடிந்ததும் மிகுந்த களைப்புடன் அப்படியே கட்டிலில் ஏறிப் படுத்துவிட்டான். உடம்பு அனலாய்க் கொதித்தது. அவனது வாய் "அம்மா, அம்மா” எனப் பிதற்றியது. சுரேஷ் சாப்பிட வராததால் அவனைத் தேடி வந்த பெரியம்மா கரேஷ் படும் பாட்டைப் பார்த்து பயந்து போனாள்.
"சோறு வேண்டாம்” என்று மறுத்த சுரேஷ" க்கு கஞ்சி கொண்டு
வந்து கொடுத்தாள். அடுத்த நாள் காலை அவனது உடலெங்கும்
கொப்புளங்கள் காட்சியளித்தன. அவனுக்கு வந்திருப்பது கொப்புளிப்
பான் என அவனது பெரியம்மா புரிந்து கொண்டாள். மிகுந்த கவன மெடுத்து அவனைக் கவனித்துக் கொண்டாள்.
|" I
LLLL SLLL LS SLLLL SLLL LSSLSL LSS

Page 11
கலப்பை 80 * சித்திரை 2009 + 18 * நிறுவர் இர
கண்ணனுக்கும் சுரேஷைப் பார்க்க பாவமாயிருந்தது. அவ்வப்போது சுரேஷிற்கு கஞ்சி கொண்டுவந்து கொடுப்பான். சில வேளைகளில் சுரேஷிற்கு சோறு சாப்பிட சிரமமாயிருந்ததால் சோற்றை
உளட்டி விடுவான்.
"டேய் சுரேஷ்! உனக்கு குணமானவுடன் நீயும் ஜிம்மியும் சேர்ந்து விளையாடலாம். நானும் என்ர பிரெண்ட்ஸ"ம் உன்னை இனி நொண்டி எண்டு கூப்பிட மாட்டோம். இவ்வளவு நாளும் உன்ர மனம் வருந்துற மாதிரி நாங்க நடந்திருந்தா எங்களை மன்னிச்சிடு!" என்று கண்ணன் கூறி முடித்தான்.
கண்ணனின் மனமாற்றத்தைப் புரிந்துகொண்ட சுரேஷின் உள்ளத்தில் உவகை வெள்ளம் ஊற்றெடுத்தது. அவனது மன தெல்லாம் பூரித்து குளிர்ந்து போயிற்று. அவனது கொப்புளிப்பான் வருத்தம் பூரண குணமடைந்ததும் அன்று அவனது பெரியப்பா, பெரியம்மா, கண்ணன், சுரேஷ் எல்லோரும் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர்.
"அம்பாளே! என்ர அம்மா, அப்பாவை என்ர வாழ்நாளில் இனிக் காணமுடியுமோ தெரியாது! ஆனா எனக்கு இப்ப கிடைச்சிருக்கிற நல்ல பெரியம்மா, பேரியப்பா, கண்ணன் அண்ணாவோட இனி நான் சந்தோஷமாக வாழ வேண்டும்.” இப்படி சுரேனத் அன்று கோயிலில் கும்பிட்டான். கோயிலில் கும்பிட்டு முடித்துவிட்டு கரேழ்ை பெரியம்மாவின் கையையும் கண்ணனின் ஒரு கையையும் பிடித்துக் கொண்டு சந்தோஷமாக வீடு திரும்பத் தோடங்கினான். சந்திரன் வானவிதியில் பவனிவரத்துவங்க, சிஸ் மல்லிகைச் செடிகள் அவர்களை வாழ்த்துவது போல மல்லிகை மலர்களை பூமியில் உதிர்க்கத் தொடங்கின. *
(\λΙΛΛ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 12
в5ЈLISTILI BO o figao 2009 - 20
வணங்குவார்கள், மரக்கறி விற் பவர்கள் பசுவைக் கண்டால் ஒரு கீரைக்கட்டை எடுத்து நீட்டு வார்கள். அதேபோல குரங்கு ஒன்றும் செய்யமாட்
ஆஞ்சனேயராகவே 3. ாற்றி வணங்குவார்கள். யில் ஏறத்தாழ ஒரு லட்சம் சிவ லிங்கங்கள் இருப்பதாகக் கூறுகின்
களையும் டார்கள்.
காசி
நார்கள்.
காசிப் பட்டணத்தையே கோவிலாகக் கருதினால் அங்கு
இரவும் பகலும் மணி ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு காட்டிலும் ! I all
கோவில்கள் - சிறியதும் பெரியது Lr. Tog II i Tairgir. அனுமான் காட்டில்
காமகோ ஸ்வரர், சக்கரலிங் கோள்வரர், ஆஞ்சனேயர், பைரவர் போன்ற ஆலயங்கள்
அமைந்துள்ளன. அங்கே மந்த் ராலயம் பூஜிராகவேந்திர சுவாமி Gf பிருந்தாவனம் ஒன்றும் அமைந்துள்ளது. காசி பாத்திரை செல்பவர்கள் முக்கியமான சில ஆல்பங்களுக்கு மட்டுமே செல் வார்கள். அனைத்தையும் தரிசிக்க வேண்டுமென்றால் அங்கேயே
சில மாதங்கள் தங்கவேண்டி
இருக்கும்.
க 7 பட் கே " " இஸ் வ ர ஆலயத்தை வலம் வரும்போது அதன் தென்மேற்கு விதியில் சில: சாபன மூர்த்தியைத் தரிசிக்கலாம்,
நஞ்சுண்ட நீலகண்டப் பெரு மான் ஆபாசமுற்று தேவியின்
மடியில் இணைப்டாறும் அபூர்வக்
÷‛ , ኒ ሑ'' =፡ و كلمة فيهيحيي ييبويهييج
காட்சி மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.
air is, if r. i 7 33 Grafi காலார நடந்து அனுமான் காட் படிகளில் இறங்கிப் போய் கங்கை அன்னையைத் தரிசித்தான். அப் போது அங்கே வந்த ஒருவர் "நீங்கள் நீலகண்டனின் விகுந்தாளியா? இப்போது அன்னைக்கு ஆரத்தி தடக்கும். போப்ப் என அங்கிருந்த ஒரு படகை அமர்த்தி அவனை அழைத்துச் சென்றார். சுமார் ஆறரை பணிக்கு அன்னைக்கு நடக்கும் ஆரத்தியைக் கண்டு களிக்க வெளிநாட்டவரும் பயணிகளுமாகப் வந்து குவிந்தனர். அங்கே படகுகளில் தீபம் விற்கும் சிறுவர்கள் வில்வ இலைகள், மலர்களுடன் ஒரு தீபத்தையும் செய்தனர்.
வாருங்கள் பர்ட்டோம்"
கங்கை
சுற்றுலாப் படகுகளில்:
வைத்து விற்பனை அதை வாங்கி ஆரத்தி நடக்கும் போது பக்தர்கள் பிரார்த்தித்து கங்கையில் விடுவார்கள். வரிசை ajrfs7:FLITij, தீபங்கள் நீரில் மிதக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக மிகவும் பரவசமூட்டு வதாக இருக்கும். அது பு:ட்டுமா. அன்னையின் அந்த ஆரத்தியைக் வேண்டும். மனோகர் மெய் மறந்து நின்றான். இங்துள்ளவர்கள் அதிர்ஷ்ட சாவிகள் என அவன் வாய் முனகியது.
காணக் கண்கோடி
அதைக் கேட்ட கேதார் "அவரவர் களுக்கும் அவரவர் சோலி. எங்கே
வர நேரம் கிடைக்கும்" என்றார்.
 

கேதார் நல்ல நண்பராகத் தேரிந்தார். "நீலகண்டன் சொன் னான் தன் ஆத்துக்கு விருந்தாளி வருவதாக, நீங்கள் ரம்யா பொண் 3றுடன் வந்தீர்களா? அது மிகநல்ல பொண்ணு. இங்கிருக்கும்போது நம்மி பசங்களுக்கெல்லாம் பாடம்
சொல்லிக் கொடுக்கும்.
நீங்கள் நானள அதிகாலையில் வாங்கோ, சூரிய உதயம் மிக ரம்மியபாக இருக்கும். அப்படியே கங்கையில் ஒரு போட்டிங் போய் எல்லாத் L'rrfo,5,Gill Thi. பிறகு விஸ்வநாதருக்குப் பாலாபி சேகம் செய்யலாம். அதற்கும் ஒழுங்கு செய்கிறேன். நீலகண்டன்
தீர்த்த ங்களையும்
"பூனிவர்:ளிட்டிக்குப் போக வேணும். ஒருக்காப் பார்த்துக்க அண்ணா என்று சொன்னான். இப்ப பத்திரமா
போங்கோ"
நேரமிருக்காது.
ஆத்துக்குப் al அனுப்பி வைத்தார்.
நல்ல காலம் மனோகர்
எனப் பெயர் வைத்தது. முகுந்தன், கோவிந்தன் என்றால் ஐயங்கார் துட்டு வெளியாகியிருக்கும் என நினைத்துச் போனான்.
- F-----------, - . . . 'கேதார் அண்ணாவைப் பார்த்தீர்
சிரித்துக்கொண்ே அங்கே நீலகண்டன்
களா. நான் அவரிடம் எல்லாம் சொல்லியிருக்கிறேன். ரம்யாவும் நீங்களும் இங்கே கத்துவது அவ் வளவு நல்லதல்ல" எனச் சொன் னோர். மனோகருக்கு அனைத்தும் புரிந்தது. இது பாரிஸ் நகரமல்ல. சென்னையுமல்ல. இந்து சமயத்தின்
Julián:L 60 : 5550 y 2009 - 21
அது அப் படியே பொழும். இடம் பண்பாடுகளும் அப்படியே நாமும் அதை மிதித்துக் கவனமாக இருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டான்.
பிறப்பிடம்.
பேணப்படுகின்றன.
கேதார் சொன்னது போல் மறுநாள் அதிகாலை டப்புலு என்ற அவரது உதவியாளரை அனுப்பி யிருந்தார். பப்புலு என்ன எனக் கேட்டதற்கு எருது,
வின்றால்
அதாவது சிவனின் வாகனம் எனச் சொன்னான். அவனது தாய்மொழி ஹிந்தி. ஆனால் நன்றாகத் தமிழ் பேசினான். மணிகர்ணிகா காட்டில் நீராடும்போது "காசியில் கோடி தீர்த்தங்கள் உள்ளன. ஆனால் இந்த பணிகர்னிகையில் நீராடினால் எல்லாத் தீர்த்தங்களிலும் நீராடிய பலன் உண்டு என்பார்கள். இங்கே விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகே சக்கரதீர்த்தம் இருக்கிறது. திருமால்: தன் சக்கரத்தைக் கொண்டு அதை வெட்டினார்.அவர்சtரத்திலிருந்து பெருகிய நீர் நிறைந்து சக்கர தீர்த்தாகியது. அங்கும் TSTruji மணிகர்னினசு ஸ்நானமும் விஸ்வ
அக்குளத்தில்
நீராடலாம்.
நாதர், விசாலாட்சி, அன்னபூரணி தரிசனமும் மிகவும் அவசியமாகச் செய்ய வேண்டியவை. பற்றவை அவரவர் வசதி போலச் செய்ய
லார்" எனக் கூறினான்.
நீராடி உடைமாற்றிக் கொண்டு சூரிய உதயம் டர்க்கச்
சென்றனர். அதற்கும் பல படகு
ييكا يقيم ميغاهيم بيكهيي ييكانهائييييييييييييغاهيرييهيهييج

Page 13
கலப்பை 80 * சித் 2009 - 22
களில் சுற்றுலாப் (Irவிகள் வத்
திருந்தனர். கீழ்த்திசையிலிருந்து
சூரியன் மெதுவாக எழுந்து வருவதைப் பார்க்க மிகவும் அற்புதமாக இருந்தது. சூரிய
பகவானும் தோன்றி ! ନିର୍ଦr 3! r: 4, ay: டத்திற்குள் பறைந்துே ாக்குக் காட்டி காங்கே! எங்கே! என மக்களின் ஆர்வத்தைத் துண்டிய
கீழத்தினச் வானில் தோன்றினான். பனோகர்
பின் மெதுவாகக்
- - - - i. - தனாடி: அறியாமலே fr:11. வித்ஹே மஹத் த்யுதிகாராய தீபற்றி தந்நோ ஆதித்ய: ப்ரசோத பாத்" எனச் சூரிய காயத்ரியைக் கூறி வணங்கினான்.
அதன்பின் திட்டமிட்டபடி
காட்டிலிருந்து சுற்றுலா ஆரம்பித்தது. கரையிலிருந்து
irii( -gjiت الله கங்கைக்
மெதுவாக
I, IIf f தொலைவில் படகு நகர்ந்து கொண்டிருந்தது. படகில மர்ந்து கங்கைக் கரையிலிருக்கும்
நீராடு பார்த்துக் கொண்டு போதும்போது
ஒவ்வொரு துறையாகப்
மனோகருக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது. சீரான படிக்கட்டுகளும் வானுயர் கோபுரங்களும், சிறு சிறு கோவில்களும் ஆங்காங்கே நீராடுபவர்களும் படகுச் சவாரி செய்பவர்களும், பிராத்தனனகள்,
மந்தி கோஷங்களுமாக அவனைப் புதிய
உதுக்கு அழைத்துச் சென்றது. இடையே உறவினர்கள்
பூசைகள் செய்வோரின்
தோர்
இறந்தவரின் பிணங்களைத் தகனம்
IX - %ئج جيك هيجي ميل إليه
செய்வதையும் காணக்கூடியதாக இருந்தது. இது தினமும் நடக்கும் காட்சி எனப் பப்புலு சொன்னான்.
-Fiz ar af
ஆரவாரம் ஆங்காங்கே கேட்கம்
3)
i årðið செய்வோரின்
பந்திர ஒலிகளும் ஒரு கோவில் திருவிழாவில் நிற்பது போன்ற ஓர் புனித ஏற்படுத்தியது.
உணர்வை மனோகருக்கு
படகில் இருந்துகொண்டே ஒவ்வொரு படிகளின் பெயர்களை பபும் படிக்கக் கூடியதாக இருந்தது. படகுக்காரனும் all Tr | r T +, s33}) ஒவ்வொன்றாக ச் சொல்லிக்கொண்டு போனதால் எழுத்தில் இல்லாதவற்றை அவன்
வாய் வழியாகக் கேட்கமுடிந்தது.
த சா ச்வமேத கட்டமும் முக்கியமானதாகக் கருதப்படு கிறது. பிரும்மா பத்து அஸ்வமேத பாகங்கள் செய்த இடமென்று படகோட்டி கூறினான். அங்கே
மத்திர கோவும் ஒலித்தது. இங்கு
மானலயில் ஆரத்தியும் ஒரு முக்கிய
முக்கியமாகக்
தான் நடக்கும். இதுவும் நீாடு துறையாகும். கிரகண நாட்களில் இங்கே கூட்டம் நிறைந்து வழியுமாம். அங்கே நீருக்குள் சரிந்த நிலையில் உள்ள ፰ኃ:U} தேரைக் கானாம். அது ஆதி காலத்திலிருந்தே கூறினர். இங்கும் ஈடக்கிரியைகள்
இருப்பதாகக்
செய்வது சிறப்பாகும்.
கனேஷ் காட் ராம் காட் என ஒவ்வொன்றாகக் கடந்து பஞ்ச
 

கலப்பை 80 : சித்திரை 2009 * 23
சிங்கா சுட்வின்
ங்கைப்டன் !, Tir இது கங்கையுடன் வேறு நான்கு நதிகள்
ஏற்கனவே திரிவேணி சங்கமத்தில்
அடைந்தனர்.
சேரும் புனிதகட்டம்,
பமுனையும் சரஸ்வதியும் கலந்து விடுகின்றன. இங்கே துரத்பாபா. கீனா என்ற கண்ணுக்குத் தெரியாத
இரு நதிகள் சேருகின்றனவாம். இந்தப் பஞ்சகங்கா காட்டில்
நீராடுவதும் மிகவும் உன்னதமாகக் கொள்ளப்படுகிறது. அதற்கடுத்து
துர்க்கா காட் ராஜ்காட் எனப்
ک_
பார்த்துக்கொண்டே போனால்
கடைசியாக வருவது வருணை
காட் வருணை நதியும் கங்கையும்
சங்கமமாகும் இடம்
இறந்த மூதாதையருக்குத்
திதி கொடுத்து, பிண்டம் போடு
பவர்கள் புரோகிதருடன் ஒரு | lվ նմl:: அமர்த்திக்கொண்டு
அனபி சங்கமம், தசாச்வமேதம்,
பணிைகர்ணிக, பஞ்சகங்கா,
II, 3; 357 fr சங்க : : ஆகி ஐந்து கட்டங்களுக்கு வந்து நீராடிப் பிண்டம் போட்டுப்
பிறகு காரியங்கள் செய்வது சிறப்
பானதாகும் எனப் படகோட்டி
கூறினான். ஆனால் இங்குள்ள சில புரோகிதர்கள் சோம்பல்
பட்டு ஒன்றிரண்டு கட்டிலேயே அனைத்தையும் முடித்துப் பனத்தை வாங்கிக்கொண்டு போப் விடுவார்கள். ஆனால் நம்ப கேதார் அண்ணா எல்லாம் முறை பாகச் செய்வார் எனப் பப்புலு
சொன்னான்.
ரம்யா பிரபல ஆன்மிகச் சுற்றுலா எழுத்தாளர் திரு. பரணி தரன் எழுதிய "காசி ராமேஸ்வர புத்தகத்தை நீலகண்ட3ரின் புத்தக அ:ைாரியில்
பாத்தி:" என்ற
கண்டெடுத்து மனோகரிடம்
கொடுத்தாள். அதை வாசிக்க
மனோகருக்கு காசி பாத்திரை பற்றி மேலும் பல விபரங்கள் புரிந்தன. நம் நாட்டின் இந்த அற்புதத்தைப் பார்க்காமல் எங்கோ போய் ஆர்ட்ஸைப் பார்த்து வியந்தோமே
:l
: քն` மனோகர் ரம்பாவிடம்
வேடிக்கையாகச் சொன்னான். சந்தேகம் இல்லால் ஆர்ட்னt"ம்
அற்புதர்தான் ஆணித்தரமாகக் கூறினாள்.
ஓர் srs) Til IT
மறுநாள் அதிகாலையில் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குச் அங்குள்ள ஜோதிர் லிங்கத்திற்குப் i rrall i ri: gif ஷேகம் செய்தனர். அந்த ஜோதிர்
சென்று
லிங்கத்தைக் கட்டித் தழுவி வணங்கிப் பூஜிக்கும்போது பேரின்பமாக இருந்தது. தன்னு li ssir r ii: r rnr iiiiiii13 3.3Il f G : Gni னோகருக்கு வருத்தமாக இருந்தது. இனி இங்குதானே
இருக்கப் போகிறோம், இன்னொரு
$! -ଞ୍l! வந்தாள் போகிறது எனத் தனக்குத் தா3ே3 ஆறுதல் சொல்லிக் அதி
காலையில் போனதால் விஸ்வநாத
கொண்டான்.
லிங்கத்தின் முழு உருவத்தையும் கான முடிந்தது. தாபத்:ால் அடிபார்கள் செய்யும் அபிஷேகத்

Page 14
கலப்பை 80 * சித்திரை 2009 * 24
தால் நிறைந்து லிங்கம் அரை வாசிக்கு மேல் மறைந்துவிடும் எனப் பப்புலு சொன்னான். அங்கிருந்து அன்னை விசாலாட்சியையும் அன்னபூரணியையும், காலபைர
பிரையும் தரிசித்தனர்.
அனுமான் காட்டிலிருந்து இத்துப்பல்கலைக்கழகம் செல்லும் வழியில் மிகவும் மகிமை வாய்ந்த சங்கடஹர ஆஞ்சனேயரைத் தரி சித்துக்கொண்டு வளாகத்துள் சென் றனர். அங்கே ரம்பா வரவேற்று அங்குள்ள கல்விப் பகுதிகளையும் அங்கே ί ή αιμίτ மந்திர் என்ற பளிங்குக் கற் களால் அமைந்த புதிய விஸ்வ நாதர் ஆ1:டத்தையும் காட்டினான். மானவர்கள் மட்டுமன்றிப் பொது மக்களும் அங்கு பிரார்த்தனைக்கு தடையுமின்றி அணு மதிக்கப்படுகின்றனர். இந்தப் மொத்தம்
ஆரம்பத்துள்ள
எதுவித
பல்கலைக்கழகத்தில் நாற்பது பிரிவுகள் உள்ளன. உள்ளே போனால் ஒரு புதிய நகரத்துள் காப்படி விடுத்து வைத்தது போல இருக்கும். ஏறத்தாழ ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இது பரந்துள்ளது. அங்கு பழைய வேத சாத்திரங்கள் முதல் புதிய விஞ்ஞான ஆராய்ச்சி
வரை அனைத்திலும் பயிற்சி அளிக்கப்படுவதை Lf3airro, i கவனித்தான்.
அங்கிருந்து திரும்பும்போது ஒரு புதிய கட்டிடான துளசி பந்தி சென்றார்கள், துளசி
է Լ:քի իմ ֆիլ: இங்கே TITI I Traff:
يمكنهائيرييه هي
பொம்மை உருவாகச் செய்யப் பட்டிக்கிறது. இவை மீன் விசையால் அசையும் பொம்மை கள். உதாரணமாக சீதா கையில் மாலையுடன் மெதுவாக நடந்து வந்து ராமா பொம்மைக்கு மாலை அணிவிப்பதைப் பார்க்கவTம். இன்னும் பலப்பல அரிய காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
ஒது துர்க்க" அதைபும்
அங்கே அதற்கு ஆலயம் இருக்கிறது. தரிசித்தனர்.
அருகில்
ஒரு சிறு ஆலயமான கெளடி மாதா ஆலயத்
கடைசியாக
திற்குச் சென்றனர். கிராப்புறம் போன்ற இடத்தில் ஒரு சிறு தனிக் கோவிலாக அமைந்துள்ளது. காசிக்கு வருபவர்கள் கடைசியாக இந்த அம்மனைத் தரிசித்துச் சோழிகளைப் போட்டு வணங்கி "காசியில் கும்பிட்ட டரன் எனக்கு சோழிகள் உனக்கு" எனச் சொல்லிக் கும்பிட வேண்டுமாம். அங்குள்ள பூசாரி சோழிகளைக் கொடுத்து தறிந்தியில் 'காசி பலம் ஹம்கோ, கெளடி பலம் தும்கே" என்று சொல்லி சோழிகளை அம்மன் பாதத்தில் போட்டு வணங்கச் சொல்வார்.
கையின்
கெளடி மாதாவுடன் காசி தரிசனத்தை நிறைவு கொண்டு மறுநாள் சாரனாத் சென்ற விார். அது அங்கிருந்து பத்துக் கிலோ பஃ" _ தூரத்தில் இருந்தது. அங்கே ஒரு மியூஸிய மும், புத்த விகாரையும் பார்த்
செய்து
it : TIi

தனா. புத்தபெரு, ai , s. 3irai!
ஞானம் பெற்று' காசியில் ந்ெது உபதேசம் செய்ததாக அங்குள்ள ஆவணி" கூறின. இங்கே அசோ" பன்னன் அமைத்த ஒர் #Toಿ Fங்கT
இருந்ததாம் கால வெள்ளத்தில்
அழிந்து, அதன் ஆண்டுகள் அந்த ட்சியகத்தில்
வைக்கப்பட்டுள்ள"
அரும் பொருட்க
கயாவுக்கும் பிரயாகைககும
போகலாம் 30: i gyfrif, yr yr olafFr&57
Ա li:Il Taնiնն
னார். மனோவுக்
விட்டுப் போக மாமில்லாததால் நீலகண்டனும், மனைவியும் அவர்களுடன் சேே கொண்ட
னர்.
கயா கா மாநிலத்தில் இருக்கிறது. காசிலிருந்து ஏறத் தாழ 150 கிலோமீட்டர் தூரம் கபாவுக்குச் செல்லும் வழியில் தான் புத்த சுயா இருக்கிறது. &f!!!
II, ரர் லோரும் கபா என்றால அவித்த
தான் நினைப்பார்க்ள். ஆனால் ஆங்கிருந்து (படத் கிலோ-ட தூரத்தில்தான்
gil, lift"
gisa, hur
ஒர் உலகப் புனிதித் தலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
புத்த பெருமான் அமர்ந்திருந்து ஞானம் பெற்ற ஒாதி மரத்தைத் தரிசிக்கும் LTi.Guă*** -j(് பெரும் பெற்றனர். அங்கிருந்து சிறிது தொலைவில் அக்வு' வடம் என்ற ஆல மரம் உள்ளது. அந்த மரத்தின் மூலவேர் பிரயாகையிலும் தடுப்
:- * 3: ". .
kஇ 蔷 婆 هييجs پسنیل-- -、 ---------- .C علاقات متناقص - مدلسي- بھی گئی تھیچ2
கலப்பை 80 * சித்திரை 2008 : 25
பகுதி காசியிலும் இருப்பதாக
25.7, r.
கயாவில் இருப்பது திரி விஷ்ணுவின் பாதம். அதற்கு ஒரு புராணக் கதையை அங்துள்ள வர்கள் கூறினர். கிருத யுகத்தில் கபாசுரன் என்ற அசுரன் சிவபெரு பரத்தால் அவனனப் பார்ப்பவர்களும் தொடு
LEIFT If i: பெற்ற
பவர்களும் உடனே வைகுத்தம் சென்றனர். அதனால் பூலோகத்
தில்
போய்விட்டனர்.
மனிதர்களே
அதைத் தடுப் பதற்காக மதிராவிஷ்ணு தந்திரத் தால் அவனைத் தன் பாதங்களால் அழுத்திப் பூமிக்குள் புதைத்தாராம். விஷ்ணு Tதம் பட்டதால் கியா
gīJL:TI fixi
சுரன் புனிதமாகிவிட்டான், அவன் பெற்ற வரத்தால் கயாவில் வந்து
பிதிர் தானம் செய்தால் அந்த ஆத்மா மோட்சத்தை -Ք|all Iւ பார். இங்கே பல்குனி நதி,
விஷ்ணு பாதம், வட விருட்ஷம் ஆகிய மூன்று இடங்களில் திதி கொடுத்தால் அவனது மூதாதையர் முக்தி அடைவார்கள்.
தி ரிவேணி பிரபாகைக்குச்
ஆங்கிருந்து சங்கமம் என்ற
கங்கை நதியும், தெரிபால் சரள்
சென்றனர். இங்கே யாற்றுடன் கண்ணுக்குத் வதி நதியும்
மூன்று நதிகள் கலப்பதால் திரி
Liliar 't
சங்கமிக்கின்றன.
வேணி சங்கமம் என அழைக்கப் படுகின்றது. இந்தச் சங்கத்தில் நீராடலாம்.
r -i டோப்

Page 15
foLioli so digEstay 2009 - 26
படகுக்காரர் ஆற்றின் நடுவேயுள்ள
சங்கமத்தில் கொண்டு போய் விடுவார்கள். பழனனா ஆற்றில்
போய் கங்கை கலக்குமிடத்திற்குப் போக வேண்டும். போகும்போது பார்த்தால் யமுனாவில் நீர் நீல நிறமாக இருக்கும். தெளிந்த நீராகத் தெரியும். இங்கே நீர்
காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம்
கங்கை நீர்
எடுத்துக்கொண்டு போய்
செய்வது மிகச் சிறப்பானதாகும். திரிவேணி சங்கமத்தில் நீராடுவது காசி கங்கையில் நீராடுவதை விட அதி விஷேவுமானது. ஆகவே, அனைவரும் திரிவேணி மத்தில் இறங்கி நீராடிவிட்டு அங்குள்ள ஆஞ்சனேயரைத் தரி
சங்க
சித்துக்கொண்டு பரவசமூட்டும் அங் தரிசித்
தானம்
பேரின்ப நினைவுகளோடு
குள்ள
தனர்.
ஆலமரத்தையும் இங்கும் பிதிர் செய்வார்கள். இறந்தவர்களின் அஸ்தியை திரிவேணி சங்கபத்தில் கரைப்பது புண்ணிய பாதும், இந்த இடத்தில் இறை அருளும், இயற்கையின் ஆழதும் சங்ககின்றன எனில்:
மிகவும்
வ3ரின்
மிகையாகாது.
திரிவேணி சங்கமத்தில்தான் பன்னிரு வருடங்களுக்கு ஒரு முறை
விழா பெறுகிறது. இந்தத் திரிவேணி
சங்கமத்தில் ஸ்தானம் செய்பவன்
g5 I r J 3 risrrrr ή 512
தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த
அamiாவருக்கும் நற்கதியைத் தேடித் தருகிறான் என மஹா
பாரதத்தில் இங்கே தாரகாஞ்சி என்ற இடத் தில் வேணி மாதவர் ஆலயம் உள்ளது. அங்கு மாதவரும் திரி
கூறப்பட்டுள்ளது.
வேணியும் இருக்கிறார்கள், சர்ப்ப ராஜா என்ற வாசுகி ஆலயத்திற்குச் சென்றனர். இக்கோயிலுக்கு முன் பக்கம் உள்ள பு:ண்டபத்தில் பீஷ் சி: ஒன்று அம்புப் படுக்கையின் மேல்
மரின் பிரபாண்டமான
காணப்படுகிறது. அங்கே உள்ள ஒரு சாஸ்திரிகள் பிரயாகை பாத் திரை பற்றி ஒரு சுலோகம் இருப் பதாகக் கூறினார். அதாவது "திரி வேணம் மாதவம் சோமம் பரத் வாஞ்ச வாசுகீம்! வந்தே அக்ஷயவடம் சேஷம் பிரபாகம் தீர்த்த நாடகம்' என்பதாகும்,
நேருஜி குடும்பத்தினர் வாழ்ந்த ஆனந்த பவனம் தற்போது ஒரு நினைவகமா இருக்கிறது. அதைப் பார்னவயிட்ட பின் மன நிறைவு டன் காசி சென் றனர். அயோத்திக் கும் போயி ருக்கலாம். நேரமில் லாமல் போய் விட்டது. அதற் கென்ன இன்னொரு முறை வத்து பார்க்கவும் என நீலகண்டன் துடும் பத்தினர் விடை கொடுத்தனர்.
கிரிசி யாத்திரை
மனநிறையுடன் மிக மகிழ்ச்சியாக
செய்த
ரம்யாவும், மனோகரும் டெல்லி பாரிஸ் ரம்யாவுக்கு
· P|s:1r:srsssir கடித் காத்திருந்தது. "
அணு T லட்சுமி பாமி
போப் அங்கிருந்து
சென்றனர். அங்கே அதிர்ச்சி உருவில் பான்
al ( ;ኽ ( ኒኻ ..

சொன்னார். உன்னுடன் அந்த மனோகர் பையன், காசி வந்து
நீங்கள் அங்கெல்லாம் சுற்றியதாகி. எப்பொழுதிருந்து இந்தப்
வெளிநாடு டோனால்
பழக்
ஆர். நtது பண்டாடு அனைத்தையும் பறந்து விடு வதா?" என மிகவும் கோபமாக
har fi:Ffor f.
எழுதியிருந்தார். "எவ்வளவு கவன மாக இருந்தும் லட்சுமி மாமியின் கண்ணில் பட்டு விஷயம் அம்மா
g|T போப்ளிட்டது ჭუს II უil! ரம்யா வருந்தினாள். 'அவசரப்
காசி போகிறது.
காங்கே
டிப்பு
புடிந்த பின் ஆறுதலாகப் போயி | Լյ11վ եք ፵ሄ'UW;
பட்டுவிட்டோம்.
போகப்
குக்கலாம்' என நினைத்தாள்.
நம் உறவு என்றோ ஒரு நாள் பெற்றோருக்குத்
தெரியத்தானே வண்டும். நடப்பது நடக்கட்டும்' பனத்தைத் திடப்படுத்திக் கொண்டு விபரமாக அட்டாவுக்கு
չյ I ց:I
இ-மெயில் அனுப்பினாள். அப்பா விடமிருந்து இரத்தினச் சுருக்கமாக "ஒன்றுக்கும் பேராசிக்காதே.
வழமைபோல
எல்லார் நல்ல படியாக நடக்கும்" என்ற பதில் வந்திருந்தது. அதன் புரியாமல் ரம்யாதவித்தாள். அதன்
அர்த்தம்
ໃຊ້/ தொலைபேசியில் „Ps í rifr விடம் பன்னிப்புக் கேட்டாள்.
அம்பா துரல் தழுதழுக்க” "உன்
விருப்பத்துக்கு மாறாக நான் ஒன்றும் சேப்ப மாட்டேன் செல் படிப்பை முடித்துவிட்டுப்
பத்திரபாக வந்து சேர்" என்றார்.
يكفله
3լ`ւէ,
கலப்பை 50 சித்திரை 2009 * 27
எல்லோரும் இதுவோ பொடி 3வத்துப் பேசுவது
போல் இருந்தது. மனோவிடம்
சோன்ஃபோது "ஒன்றுக்கும்
போசிக்காதே. கண்னன் ருக் பணியைத் துக்கியது போலப் பார்த்தசாரதி கோவில் தேரில்
உன்னைத் தூக்கிக்கொண்டு போப் அவர் சந்நிதியில் வைத்துத் தாளி 岳山下 டுகிறேன்" என்றான். "என் கலக்கம் உங்களுக்கு வேடிக் கையா" எனக் கலங்கினாள். அவளை அன்புடன் அனனத்தவன் 'எது நடந்தாலும் நீதான்
I r:1737, ai?? Tri i IT. 31 3'rigj
ான்
பனம் போல பாங்கல்பம் நம் பெற்றோர் ஆசியுடன் அமையும். பரீட்சை விரைவில் வருகிறது. வா படிக்கும் வழியைப் சோல்லிப் போனான்.
பார்ப்போம்" என்று
ரீட்சை
சென்னை
முடிந்து இரு Gilyf சென்றனர்.
ரம்யா அடுத்த பாதம் காசி போய்
வேலையில் சேரவேண்டுமெனச் சொல்விக் கொண்டிருந்தாள்.
மனோசுருக்கும் நல்ல வேலையாக அன்ை கேட்டுக்கொண்டபடி நீலகண்டன் அங்கே ஒரு பதவி ஒழுங்கு செய்திருந்தான். சென்னை வேலையை இராஜினாமாச் செய்து விட்டு அவன் அங்கு போவதாக
இருந்தான். இதற்கிடையில் ரம்யாவின் அம்பா இனியும்
தாமதிக்க முடியாது. கல்யாணம்
செய்தபின் போகலாம்" எனச்
சொல்லிக் கொண்டிருந்தார். கல்
|
يخافيي ييك بلجيكي

Page 16
கலப்பை 80 * சித்திரை 2009 * 28
பானம் என்றால் ரம்பாவுக்குக்
கலக்கமாக இருக்கும். அதுபற்றி
பாதும் எதுவும் அவளிடம் பேசவில்லை. ஒரு நாள் அப்பா "மனோவும் வந்துவிட்டானா? அவன் இனி எங்கே வேலை செய்யப் போகிறான்?" என்று
கேட்டதுடன் சரி பாவும் புதிராக இருந்தது. பாரிடம் என்ன செய்வது ஒன்றும் புரியவில்லை கேட்டதற்கு அவன் வேடிக்கையாக "எல்லாம்
கேட்டது.
மனோவிடர்
பயப்படாதே"
ஆனால் என்னதான்
நடக்கும்.
அபயம் அளித்தான். I r I i II r IT படித்த பெண்ணாக இருந்தாலும் பெற்றோரிடம் தன் திருமணம்
அள்ெ
பயந்தள்.
பற்றிக் கேட்க
தடுத்தது.
பண்பு
அன்று வந்த தொலைபேசி
அழைப்பிற்குப் பதில் அளித்த ரம்யாவின் அப்பா கங்காதரன்,
மனைவியிடம் "மாலதி, அவர்கள்
இன்று ரெவா எனக் கேட் கிறார்கள். என்ன சொல்ல'
எனக் கேட்டார். தன் ஆர்வத்தை
அடக்காட்டாமல் ரம்ப தன் அறைக்குள் இருந்து மெதுவாக
எட்டிப் பார்த்தாள், 'ரம்பாளைக் எங்காவது வெளி பில் போகிறாளோ என்று. இல்லா
கேளுங்கோ,
விட்டால் எனக்குச் சரி" என்றார். வந்து "பார் வருகிறார்கள்? நான்
ரம்பா வெளியே அப்"
எதற்கு" என்றாள்.
"பெண் நீதானே
பார்க்க என்றால்
வேணும்' என்றனர்.
... - 宁多 = ፆ % 1 ሶኔ "
எதுவுமே புரியாமல் அவள் மெளனமாக நிற்பதைக் கண்டு "அதான்மா உன் மனோவின் அப்பா நாராயணனும் அவர்
சம்சாரமுயர் "நாங்கள் முறைப்படி
பேசித் திருமண ஒழுங்குகள்
செய்ய வேணும். ନ୍ଯ|figurt" என்று கேட்கின்றனர். அடுத்த
முகூர்த்தத்தில் திருமணம் வைக்க வேணுமாம். என்ன சொல்ல: நீ நிற்பாய்தானே?" எனக் கேட்டார்.
Tம்பா இன்ப அதிர்வால் வராமல் தடுமாறி வாசல் படியில் சாய்ந்து அப்படியே நிலத்தில் அமர்த்து விட்டாள். அதைப் பார்த்த அம்மா "இங்கே இதைப் பாருங்கோ" எனப் பதறிப் போய் ஓடி வந்து அைெள அனைத்துக் அன்னையின்
தனக்கேற்பட்ட வார்த்தை
கொண்டாள்,
six or r, I. ii Yahudi. திரி படிப்ஸ் முகம் புதைத்து விம்மி விம்மி அழுத ரம்யா, இதுவரை இருந்த தன் மனப் எல்லாம் தீர்த்தாள்.
1ாரங்களை
"என்ன இது? ஏன் இந்த அழுகை? நான்தான் ரொன்னோனே உன் விருப்பத்தை மீறி எதுவும் சேப்பமாட்டோம் என்று. பிறகேன் கலங்கினாய்? அவர்கள் மிகவும் நல்லாதிரி, இரண்ெ — flt:ს
இங்கு நானும் உன் அப்பாவும் அவர்கள் வீட்டுக்குப் போயிருக்கிறோம்.
வந்தபின் என்றிருத்தோம். அவர்கள்
!_8ബ வந்தார்கள்.
நாள் குறிக்
ಟFoj வரப்போகி
நீங்கள் காைர்
ميشالهيجي يفهم يغاهيرية
 
 

கலப்பை 80 * சித்திரை 2009 *
நார்கள். முகத்தை அலம்பி நிறைவேற்றுவேன்" என இதய நல்ல புடவையாகக் கட்டிக் பூர்வமாக வேண்டியவன்
கொண்டு வா" என அம்மா உரிமையுடன் தன் கணவன்
அவசரப்படுத்தினாள். இவ்வன தோளில் சாய்ந்து கொண்டாள். வும் நடந்திருக்கிறதா? இதில் அவனும் அன்புடன் அவளை பாதியாவது மனோவுக்குத் தெரிந் அனைத்துக் கொண்டான். திருக்காதா? கள்ளன் எதுவுமே அங்கே சங்கமித்த இரு
சொல்லவில்லை. ரெட்டும் இதயங்களும் தம் உணர்வு
பார்க்கிறேன் என்ற செல்லக் களை பெளனமாகவே பரி
கோபத்துடன் ஆயத்தமானாள். மாறிக் கொண்டன.
இந்து கலாச்சாரத்தில் திரு மனம் என்பது இரு உள்ளங்களின் சங்கி ப்ர் மட்டுமன்றி இரு குடும்பங்களின் சங்கமமுமாகும். ஆகவே, இங்கும் மனோகர் - ரம்யா இருவரின் குடும்பங்களும் தது சைவ- வைஷ்ணவ வேறு பாடுகள்ை பறந்து கங்கையும் யமுனையும் திரிவேணி சங்க மத்தில் சங்கமித்தது ằL TIL காசியில் பஞ்ச கங்கா காட் போல, அளி வருனை சங்கமம் போலச் சங்கமித்தனர். திருமணம் உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்த இனிதே நிறைவேறியது.
தம்பதிகள் உரிய நாளில் காசிக்குப் L_u Lr u 3-307 L J": T Lu?g5r ri. விமானத்துள் போதும்போது ரம்யா லுரர்ட்ஸ் மேரி மாதாவுக்கு உளமார நன்றி சொன்னாள். "அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்பது சிவபுரான வாரி, அதேபோல உன்னருள் இருந்தால் நேரில் வந்து என் பிரார்த்தனையை
"
قي "يني
الشك والله أهله
ألانثيج

Page 17
" 来
Hill 鸥 fhj kills
糖
刪
நீர்;
இறுநூறு குடும்
 

L S L L SL L L L L L L S L L L L S LSL SLL L L LS S S S L SLL L L SL S SL SLLL S
சங்க இலக்கியங்களான : எட்டுத்தொகை நூல்களிலே ஐங் குறுநூறு என்பதுவும் ஒன்று.
ஐங்குறுநூறு என்பது ' குறைந்த வரிகளைக்கொண்ட 500 ' பாடல்களின் தொகுப்பாகும். '.
இந்த நூல் எழுதப்பட்ட மையைக் கூறும் வரலாற்றுச் செய்தி . ஒன்று உள்ளது. முடியுடை மூவேந்தர் களிலே, கோச்சேரமான் யானைக்கண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேர மன்னன் கடைச்சங்க காலத்திலே ஆட்சியிலிருந்தவர்களில் ஒருவன்.
அந்த மன்னன் தமிழ்மொழியின் மீது தணியாத பற்று
' நிறைவேற்றினார்.
பாடல்களால் நிரம்பப் பெற்றது ஐங்குறு
SSS SSS SS SS SS SS SS S SS SS SS SS SS SS SS SS LSSS SS SS SSLSLSSSLLSSSSLS SSSSSSSLS SSSS . . . . . . . . .
நூறு. காதலர் ஊடல், களிப்பிலே கூடல், ! காதலன்கள்ள உறவினைத்தேடல்:
டையவன். தமிழ்ப் புலவர்களிடம் அளவற்ற பாசம் உடையவன். : தமிழ் இலக்கியங்களைப் படித்து இன்புறுவதிலே அவனுக்கு மிகவும்: விருப்பம். அதிலும் அகத்திணை சார்ந்த காதல் இலக்கியங்களைப் : : படித்துச் சுவைப்பதென்றால் கரும்பைக் கடித்துச் சுவைப்பதுபோல : அவனுக்கு இனிக்கும். அத்தகைய மன்னனுக்கு ஓர் ஆசை. அன்பின் ஐந்திணைகளுக்கும், அதாவது ஐவகை நிலங்களுக்கும் தனித்தனியாக நூறு பாடல்கள் கொண்ட நூல்களைப் புலவர்களைக் கொண்டு : இயற்றுவிக்க வேண்டும்; தமிழ் உலகம் அதனால் பயனுறவேண்டும் என்பதே அந்த ஆசை. மன்னன் தனது ஆசையைப் புலத்துறை : முற்றிய கூடலூர்கிழார் என்ற பெரும் புலவரிடம் கூறினான். அவரோ : தான் பாடாமல் ஒவ்வொரு திணையிலும் சிறப்புற்று விளங்கும் ஐந்து : புலவர்களிடம் அப்பணியை ஒப்படைத்தார். புலவர்கள் பாடி அவரிடம் : . . . . . . . . . . . . . கையளித்ததும் மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை,
○ー ".முல்லை என்ற முறையில் வரிசைப்படுத்தித் : ` 2. 'தொகுத்து, மன்னனின் ஆசையை அவர் :
காதலர்களின் உள்ளத்து உணர்வு : களை மிகவும் துல்லியமாக எடுத்துக்கூறும் :

Page 18
கலப்பை 80 * சித்திரை 2009 * 32
பரத்தைப் பெண்களை காதலி வாடல், தோழிப் பெண்
நாடல்,
காதலனைச் சாடல் என்றிப்படி யேல்லாம் உள்ளங்களின் காதல் உணர்வுகளையும் உடல்களின் இன்ப நல்ல விதத்தில் நயம்படச் சொல்லு நிரம்பப்
உறவுகளையும்
கின்ற LITLE:55IT5) பெற்றது இந்நூல்.
2Iெடலும் ஊடல் நிமித்த மும் உரிப்பொருளாக அமைந்த மருதத்திணைக்குரிய களைப் பாடியவர் ஓரம்போகியார் என்ற அவரது ஒன்று பின்வருமாறு:
தலைவன் பரத் தை ஒருத்தியின் வீட்டிற்குச் சென்று அவளோடு கூடிக்குலாவி இன்பம் அனுபவித்துவிட்டுத் தன் இல்லத்திற்குத் திரும்பி வந்து கொண்டிருக்கின்றான். தலைவி யின் தோழி அவனைக் காணு கிறாள். அவனது உடலிலும், வெளித்தோற்றத்திலும் அவன் விலைமாதரோடு களித்திருந் தமைக்கான தென்படுகின்றன. அதைக் கண்டு கொண்ட தோழி அவனிடம் சொல் வது போல அமைந்தது இந்தப்
LJII Lü; "செவியிற் கேட்பினும் சொல்விந்து
கண்ணிற் கானின்,
LITL iii)
LITLE.
g|GOLLIITT ETT IHJEI esii
விண்ரி ஜீவிண்கொஷ்
நறுவீஜம்பால் மகளிர் ஆடும்
விதழித்தண்கயம் போலப் பலர்படித்துண்ணும் நின் பரத்தை
μαγγή. .. "
(ஐங்குறுநூறு பாடல் இல; 84) பிற பெண்களோடு நீ என்பதைத் கேட்டாலே
உறவாடுகின்றாய் தன் காதினால் சொல்லில் அடக்க முடியாதளவு கடுங் கோபம் கொள்வாளே உன் காதலி. அப்படியிருக்கும்போது, தைத்திங்கள் நாளில், நறுமணம் வீசுகின்ற கூந்தல்களையுடைய பெண்கள் இறங்கி நீராடுகின்ற குளத்தைப்போல, விலைமாதர்கள் பலர் தழுவிக்கிடந்த உன் மார்பிலே காணப்படுகின்ற புனர் குறிகளை இப்போது என்ன ஆகுவாளோ? (உயிரையே விட்டுவிடுவாளே!)
மலர்கள் சூடப்பட்ட
எல்லாம்
அவள் கண்டால்
இரங்கலும் இரங்கல் நிமித்தமும் உரிப்பொருளாக அமைந்த நெய்தல் திணைக்குரிய பாடல்களை அம்மூவனார் என்ற புலவர் பாடியுள்ளார்.
இரங்கல் என்பதுஅன்புடைய ஒருவர் நினைத்து ஒருவருக்காக மற்றவர் இரங்கியிருத்தல். உதாரணமாக,
கடலில் மீன்பிடிக்கச்
காதலப்ர்கள் ஒருவரை
சென்ற காதலனை நினைத்து, அவன் கரையேறி வரும்வரை காதலி
கலங்கியிருத்தல். நெய்தல்

திணை யின் உள்ளத்து : உணர்வுகள் வேதனையோடு : கூடியதாகவே இருக்கும். அத் தகைய சோக உணர்வுகளை சுவையாக வெளிப்படுத்துகின்றன . ஐங்குறுநூற்றின் நெய்தல் தினைப்
| IITL53H5si.
அவற்றிலிருந்து ஒரு பாடல்
, , Lனவரும ாறு:
"கோர்ே எல்ைைனிக் கொழும்பன் ஆத்தல் ஆப்தாழ மடவிரல் வேண்டுதியாயின்
தண்கழிச்சேயிறTப் படூஉம் தண்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ"
(ஐங்குறுநூறு பாடல் இல: 196) : தலைவியின் தோழியிடம் உதவி கேட்கிறான் தலைவன். :
F. . . . . . . . "
அவன் தலைவியின் மேல் காதல் வயப்பட்டு அவளுடன் களவு : உறவிலே ஈடுபட விரும்புகின்றான். அவனது எண்ணத்தை அறிந்தும் : அறியாதவள் போல, அவர்களது கள்ளத்தொடர்பு நீடிப்பதை : விரும்பாமல் அவனுக்கு அறிவுரை கூறுவதாக அமைந்தது இந்தப் : LITLÉi),
தேளிந்த நீரிலே சிறந்த இறால் மீன்கள் அகப்படுகின்ற : குளிர்ந்த கடல் உள்ள நெய்தல் நிலத்தைச் சேர்ந்தவனே! சங்கை : அறுத்துச் செய்யப்பட்ட வளையல்களையும், தோளுக்குப் பொருத்த மான தோளணியினையும் அணிந்துள்ளவளும், பலவிதமாக
முடித்த கூந்தலை உடையவளுமான அவளை நீ அடைவதற்கு : விரும்பினால், முறைப்படி வந்து பெண்கேட்டு அவளைத் திருமணம் : ... . . . . . . . . . . செய்துகொள்.
: அதைவிடுத்து களவு உறவிலே( --سی : அவளை அடைந்து இன்புற முடியாது என்பது. {{ܚ ؟
* *
) கருத்து
புணர்தலும் புணர்தல் நிமித்தமும் உரிப்பொருளான குறிஞ்சித்திணைக்குரிய : பாடல்களைப் பாடியவர் புகழ்பெற்ற :
புலவராகியகபிலர்.சங்க இலக்கியங்களில் :

Page 19
கலப்பை 80 * சித்திரை 2003 * 34
அதிகமான பாடல் களை இவர்
ജയ്പൂ அவர் பாடிய நூறு பாடல்களில்
பாடியுள்ளார். நூறில்
ஒன்றைச் சுவைப்போம்:
அருவி ஆடுகவிழ பதிக்கத்திழிதரும் நாடன் பெருவிரையன்னதிருவிறன் வியன்
επιπή, முயWங்காது கழிந்தநாள் இவள் மடங்கிதழ் மழைக்கண் கவிழர்
ஜின்ஜாப்"
(ஐங்குறுநூறு பாடல் இல: 220 ԱՔւգւնL தற்குப் பலர் பேண்கேட்டு வருகின்
SISU50IAT III-MTLi
றனர். அவ்வாறு வருபவர்களில் யாரையாவது அவளின் பெற்றோர் ஏற்றுக்கொண்டு விடுவார்களோ என்று கவலைப்படுகிறாள். அவளின்
காதல் தொடர்பை அறிந்த அவளது தோழி. அதனால், அவளின் செவிலித்தாயிடம்
சென்று அவளின் காதல் பற்றிக் குறிப்பால் உணர்த்துவதாக அமைந் தது இந்தப் பாடல்.
இதன் கருத்து: அன்னையே! அசைகின்ற மேகங்கள் பொழிகின்ற மழை அகன்று பரந்து வீழ் கின்ற அருவி, (காற்றில்) ஆடிக் கொண்டிருக்கும் நிறைந்த எந்நேரமும் இருக்கும், அத்தகைய மலைப்பைச்
யினால்,
மூங்கில்கள் மலைப்பகுதியிலே ஒழுகிக்கொண்டே
சேர்ந்தவன் மலைநாடன், மாமலை அவனது வெற்றி பொருந்திய அழகிய அகன்ற மார்பைத் தழுவாது விட்ட BTL
போன்ற
களில் உன் மகளின் மலர் போன்ற கண்கள் நீரைச் சோரியும்.இதனை நீ அறிவாயாக.
அதாவது, ஒருநாள் மலை நாடனைத் தழுவாது விட்டாலும்
Յ|Աք է էք։ Ցյl
TFITTFRIOTIT SLJL LILIGIJSTT BEST Ltd, GIT. அந்தளவு அவனோடு கொண்டிருப்பவளின்
யாரையும் தழுவுவதற்கு இடம் தருமா? எனவே, அவனுக்கே முடித்துக் கொடுத்துவிடு என்பது தெளிவான கருத்து.
பிரிதலும், பிரிதல் நிமித்த மும் உரிப்போருளாக அமையப் பெற்ற பாடல்களைப்
அன்றெல்லாம்
காதல் Φ αποιILi: வேறு
*ֆինIIենքIT மனம்
பாலைத்திணைக்கான பாடியவர் புலவர் ஒதல் ஆந்தையார்.
காதலர்களுக்கிடையே பிரிவு களின் நெருக்கம் மேலும் இறுக்க மாகும். ஒருவரையொருவர் நினைத்து ஏங்கும்போது இருவரின் இதயங்களிலும் காதல் கனிந்து
ஏற்படும்போது உள்ளங்
உருகும். அந்த உணர்வுகளைப் புலவர் ஓதல் ஆந்தையார் மிகவும் அற்புதமாகச் சித்தரித்துள்ளார். அவரது பாடல்களில் இருந்து ஒன்று பின்வருமாறு:

மகளைக் காணவில்லை : என்று தாய் தனது விட்டில் அழுது : கொண்டிருக்கின்றாள். அவளது
மகள் காதலனுடன் காட்டுவழியே ,
சென்றதைக் கண்டவர்கள் " அவளிடம் வந்து சொல்வதுபோல அமைந்த பாடல் இது: .
"புன்கண் யானையொடு புவிவழங் "
கத்தம் தத்த காதலர் புணர்ந்து சென்றனளே
தேடுஞ்சுகிர் நல்விஸ் மருண்ட் இருப்பை துவிதின் கடுஞ்சூன் மகளே!" ·········
ஐங்குறுநூறு பாடல் இல. 386) :
இதன் கருத்து:
நெடிய சுற்றுச் சுவராகிய மதிலால் பாதுகாக்கப்படும் : : நல்ல வீட்டிலே இருந்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பவளே! : நீ முதன்முதலில் பெற்றெடுத்த உனது மகள், துன்பம் : கொடுக்கும் யானைகளும் புலிகளும் அலைந்து திரிகின்ற : கொடிய காட்டுவழியையும் கடந்து, தான் விரும்பிய காதலனுடன் : : ஒன்றுகலந்தவளாகச் சென்று கொண்டிருக்கின்றாள்.
இவ்வளவு பெரிய பாதுகாப்பான அழகிய நல்ல வசதியான : வீட்டில் வாழ்வதை விடுத்து, கோடிய விலங்குகள் வாழும் : காட்டினூடாகச் செல்ல வேண்டிய துன்பத்தையும், அபாயத்தையும் : எதிர்கொண்டு செல்கிறாள் என்றால் அவள் அந்த அளவுக்குக் காதல் வசப்பட்டுள்ளாள் என்பதுதானே காரணம். அவளது காதலை : . . . . . . . . . . . . நீ அங்கீகரித்து அவள் விரும்பியவனுக்கே அவளை :
". மனமுடித்துக் கொடுத்திருந்தால் இப்படி அவள் சென்றிருக்கமாட்டாள் என்று இப்பாடலுக்கு .' بلاسه
". விரித்துக் கருத்துக் கொள்ள வேண்டும். : '. “நயந்த காதலற் புணர்ந்து சென்றனள்” : என்பது அவள் விரும்பியவனோடு : இணைந்து செல்கிறாள். வேறென்னதான் : செய்வாள் என்ற கருத்தை அழகாக வெளிப்படுத்தி நிற்கின்றது.
SS SLS S SSS S SS SS SS S SS C SSS SSS S SLSL S CLS LLS S S S SLSL S S CL S S LLL S C SL SL S SL S C S L S L S L

Page 20
s
EfüTL 60 : foog 2009 : 36
முல்லைத்திணையின் உரிப்பொருள் இருத்தலும் இருத்தல் நிமித்தமும். இதற்கான பாடல்களை பேயனார் என்னும் பெரும்புலவர் பாடியுள்ளார்.
கார்காலம் வந்தது. அதுதான் இன்பம் நுகர்வதற்கு ஏற்ற காலம். வீடு திரும்பிய தலைவன் தலைவியுடன் கூடி மகிழ்ந்திருக்கிறான். ஒரு நாள் அவளை அழைத்துக்கொண்டு காடு நிறைந்த பகுதிக்குப் “பொழிலாட்டயர்தலை நாடிச் சுற்றுலாச் செல்கின்றான். அங்கே கார்காலத்தில் எழக்கூடிய இன்ப உணர்வுகளால் விலங்குகள் ஒன்றுடன் ஒன்று கலந்து இன்புற்றிருப்பதைக் காணுகிறான்; அவளுக்குக் காட்டுகிறான்.
"உயிர்கலத் தோன்றியசெயிர்தீர்கேண்தைப் பிரித்துறள் அறியா விருந்து கவனி நம்போல்தயகிரப் புனந்தன - - கண்டிதம் மடகிரண் - புறவிண்மாவே"
ஐங்குறுநூறு பாடல் இல; 419) இதன் கருத்து: 'அன்பே இந்தக் காட்டுப்பகுதியிலே உள்ளவிலங்குகளைப் பார்! பருவகாலத்தின் இன்பத்தின் தூண்டுதலால் உடல்கள் மட்டுமின்றித் தம் உயிர்களும் ஒன்று கலந்துவிட்டவாறு அன்புப்பிண்ணப்போடு அவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து மகிழ்கின்றன. ஒன்றைவிட்டு மற்றொன்று பிரிவதென்பதையே அறியாதனவாக நம்மைப்போல விருப்போடு ஒன்றுசேர்ந்து களித்திருக்கின்றன’ என்று தலைவன் தலைவிக்குச் சோல்கிறான்.
"பிரிந்துறல் அறியா” என்பதன் மூலம், மனிதர்களைப் போல காதலியைப் பிரிந்து காதலன் செல்கின்ற நிலைமைகளை விலங்குகள் அறியாதன; அவ்வாறு அவை எப்போதும் பிரிவதில்லை; பிரிவுத் தவறைச் செய்து துயரப்படுவது மனிதர்களாகிய நாம்தான் என்கின்ற
உட்கருத்தும் இதில் இழையோடுகின்றது.
يتم تعي ==ب
 
 
 
 

("Das Kapital' (The Capi- רNח
tal) என்னும் நூலை கார்ல் மார்க்ஸ் தன் தாய் மொழியாகிய ஜேர்மன் மொழியில் எழுதினார். பொருளாதாரம் மற்றும் அரசி பல் அமைப்புச் சம்பந்தமாக இதுவரை (yaisuxTy8 yi Лї "3; புதிய சித்தாந்தத்தை அது முன் வைத்தது. கம்யூனிச பொருளா தார бам'***š%ўї 65%. நூவி இதுதான். இதுகுறித்த பல்வேறு விளக்கங்களை கார்ல் மார்க்ஸ்
தமது தோழர் எங்கிள்ஸ் உடன் இணைந்தும் எழுதினார்.
லெனின், கார்ல் மார்க்ஸ்,
எங்கிள்ஸ் போன்ற மேதைகள் எழுதிய கருத்துச் சாரங்களை, நான் ஜேர்மனியில் கல்வி கற்ற காலங்களில், ஜேர்மன் மொழி பிலேயே கல்வி கற்றுத் தேறும்
வாய்ப்பு கிட்டியது.
/م
கார்ல் மார்க்ஸ்
தத்துவமும்
வட்டிக்கடை
வரதராசாவும்!
- ஆசி கந்தராஜா

Page 21
56OÜ SUDU SO : fligjsou 2009 : 38
சோசலிஷ மற்றும் முதலா வித்துவ பொருளாதாரக் கோள்கை வித்தி
இது பேராசிரியர்
களுக்கிடையே பாரிய
LI JITJFIF JIFFiT பற்றி
அமெரிக்க டொலர்களை உதா
உண்டு. ஜேர்மன்
மாதக்கணக்கில்
நிகழ்த்தி
ரனம் காட்டி எமக்கு விரிவுரையும் யிருக்கிறார்.
அமெரிக்க டொலர்கள் மற்றும் பவுண்ட்ஸ் ஆகியன, தங்கு தடை யின்றி கிடக்கின்றன. அமெரிக்க டொலர்கள்
பிரித்தானிய
உலகமெங்கும் பரவிக்
ஆபிரிக்காவில் வாழும் கொங்கோ நாட்டு மக்களிடமும் இருக்கிறது. லற்றின் வெனிசுவேலா பிரசையிடமும்
அமெரிக்காவிலுள்ள
இருக்கிறது. இந்தப் பணமெல்
ஒருநாள், ஒரேநேரத்தில் அமெரிக்காவுக்குள் கொண்டு வரப்
IT
பட்டால் என்ன நடக்கும்?
சடுதியான பணவீக்கம் ஏற்
படும்! அதனைச் சமாளிக்கும் திறன் அவர்களிடம் உண்டு. அவர்கள் அச்சிடும் டொலர்
நோட்டுக்களுக்குப் பெறுமதியான பொருளாதார வலு தங்கமாகவோ அல்லது வேறு ரூபத்திலோ அமெரிக்க நாட்டு மத்திய வங்கி யில் இருக்கிறது. இது உபரியாக புழக்கத்துக்கு
வரும் LTuff
களைச் சமாளிக்கும். இதுவே
அவர்கள் பலத்தின் சூக்குமம்.
சோசலிஷ பொருளாதாரம் அப்படியல்ல, கார்ல் மார்க்ஸ் சொல்லிய பொருளாதாரத் தத்து வத்தின்படி "பணம் என்பது சுற்றிச் சுழல வேண்டியதொரு ஊடகம். அது ஓரிடத்தில் அல்லது ஒருவரிடத்தில் நிரந்தரமாகத் (Geld ist ein zirkulation mit[el" (German language) - Money is a circulation mcdiL).
தங்கக்கூடாது."
சோசலிஷ நாடுகளில் பாவனைக்கும் விற்பனைக்கும் விடப்படும் பொருள்களின் பேறு மதிக்கேற்பவே, அங்கு பனமும் புழக்கத்தில் டின் பொருளாதாரத்துக்கும் புழக்
விடப்படும். நாட்
கத்தில் விடப்படும் பணத்துக்கும் சமநிலை பேணப்பட வேண்டும். இல்லையேல் பணவீக்கம் ஏற்படும். மத்திய வங்கியில் பொன்னையும் பொருளையும் சேர்த்து வைக்கும் நிலையில் இந்நாடுகள் இல்லை. இதனால்தான் கம்யூனிச நாட்டுப் பணம் தங்கு தடையின்றி உலக மெங்கும் உலவுவதில்லை.
படித்தவற்றை பிரயோ கித்துப் பார்ப்பது எனது வழக்கம், இதனால் நான் பல தடவை சிக்கல்
களில் மாட்டியதும் உண்டு. வட்டிக்

கடை வரதராசாவும் ஒன்றாக ஊர் படித்தவர்கள். படிப்பில் அவனுக்கு அதிக நாட்டமில்லை. பத்தாம் வகுப்புடன் தகப்பனின் வட்டிக் கடையில் அமர்ந்துவிட்டான். இருப் பினும், வெளிநாட்டுக்குப் போக வேண்டுமே என்று அவனுக்குத் திராத ஆசை. நான் ஊருக்குச் சென்றபோது ஜேர்மன் வாழ்க்கை பற்றியும் எனது படிப்பு பற்றியும் கேட்டான். "பணம் என்பது சுற்றிச் சுழல வேண்டியது" என்ற கார்ல் மார்க்ஸ் தத்துவத்தை கதையோடு கதையாக அவிழ்த்து விட்டேன்.
நானும் ள்ளிக்கூடத் தில்
அடகுபிடித்த நகைகளைப் பத்திரப்படுத்தும் இரும்பு அலுமாரி கள் வைத்திருந்த, இரும்புக்கிறாதி அடித்த அறைக்குள் இருந்து வரத ராசாவின் தகப்பன் தனது பாரிய தொந்தியைத் தடவிக்கொண்டு வெளியே வந்தார்.
எனது கதை அவருக்குப் பிடிக்கவில்லை என்பது அவரது
முகத்தில் தெரிந்தது. "வங்கி பூட்டப்
கலப்பை 30 * சித்திரை 2003 * 38
போறாங்கள் காசு கொஞ்சம் எடுத்துவா." சோல்லி மகனை என்னிடமிருந்து பிரிப்பதில்
முடிவில்,
எனச்
அவசரம் காட்டினார். நான் அங்கிருந்து புறப்படுகை யில், "படிச்ச பெடியன், பிழைக்கிற வழியைப் பார்” எனச் சொல்லி கதவைச் சாத்தினார்.
விடுமுறையில் நான் யாழ்ப் பாணத்தில் நின்றபோது, லங்கா சமசமாசக் கட்சிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தேர்தல் வேலை செய்த பொன்னையா மாஸ்ரர் தொடக்கம் தமிழரசு தம்பித்துரை அண்ணர் வரை கார்ல் மார்க்ளின் "பணம் சுற்றிச் சுழல வேண்டிய தத்துவத்தை" சொல்லிப் பார்த்தேன்.
ஈ ழ த் த மி ழ னு க் கு சோசலிஷம் சரிவருமோ? என அன்று எனக்கு ஏற்பட்ட ஐயத்துக்கு இன்றுவரை பதில் கிடைக்க
வில்லை.

Page 22
9Ufa).515 (tortio
- நா. மகேசன்
தோற்றுவாய்
குழந்தைகள் வளர்ந்து பத்துப் பதினைந்து வயதுள்ள பிள்ளைகளாக வரும் போது அவர்களுடைய உடலமைப்பினும் மன நிலையிலும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆண்பிள்ளைகளுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் இந்த மாற்றங்கள் ஏற்படுவது நியதி. ஆனால் ஆண் பிள்ளைகளுக்கு ஏற்படும் இம்மாற்றங் களை நாம் அதிகம் பெரிதுபடுத்துவதில்லை. பெண் பிள்ளைகளுக்கு இந்த மாற்றங்கள் ஏற்படும் போது நம்மவர்கள் இதைப் பெரிதுபடுத்திக் கொண்டாட்டங்களாக மாற்றிவிடுகிறார்கள். மொட் டாக இருந்த மலர் மலர்ந்து பூவாக மாறுவதை எண்ணிப் பெண்ணின் இந்த மாற்றத்தைப் பூப் பெய்துதல் என்று சொல்கிறார்கள். இந்தப் பாலியல் மாற்றங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இயற்கையாகவே நடைபெறுகின்றவை. உலக இனங்கள் இச்சம்பவத்தை எவ்வாறு கையாளு கின்றன என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் நம் தமிழர்கள், பெண் பிள்ளைகளுக்கு ஏற்படுகின்ற இந்தப் பாலியல் மாற்ற நிகழ்வை எவ்வாறு கையாண்டார்கள். தற்காலத்தில் எப்படிக் கையாளு கிறார்கள் என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின்
நோக்கம்.
 

கால நேரம் தெரியாமல் ஏற்படும் எதிர்பார்த்த நிகழ்வு
பூப்பெய்தும் நிகழ்வு எப்போ நிகழும் என்று எவராலும் சொல்ல முடியாது. தி ரென ஏற்படுவதனால் சம்பந்தப்பட்ட பெண்பிள்ளை களுக்கு அதிர்ச்சியும் மனக்கிலோமும் ஏற்படுவது இயற்கை. இந்த நிலையைச் சமாளிப்பதற்குப் பெற்றோர் இதுபற்றிய செய்திகளை வளர்ந்து வரும் பெண்பிள்ளைகளுக்குச் சிறுகச் சிறுக, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லி வைக்கவேண்டும். குறிப்பாகத் தாய்மார் கவனிக்க வேண்டிய ஒன்று. இந்நிகழ்வு நடந்த நேரத்தில் பெண்ணை அமைதியாக ஒரு இடத்தில் இருக்கச் செய்து, தாப்தத்தையர் உற்சாகமான வார்த்தைகள் பேசி, மனதுக்கும் உடலுக்கும் ஆறுதல் அளிக்கக் கூடியதாக நடத்து கொள்வது மிகவும் அவசியம்.
இவ்வேளை டெண்ணுறுப்பு வாயிலாக வெளியேறிய இரத்தக் கறை படிந்த உடையை மாற்றித் தூய்மை செய்யவேண்டிய நிவை ஏற்படும். இந்த நடைமுறையைத் தமிழர்கள் ஒரு சடங்காகச் செய்வது வழக்கம். முதல் முதல் செய்யப்படும் இந்தச் சுத்திகரிப்பில் பெண்ணின் தாய்மாமனையும் மாமியையும் அழைத்துத் தலைக்குத் தண்ணிர் வார்த்து முழுகாட்டும்படி செய்வார்கள். அதன் பின்னர் சில நாட்கள் வரை பெண்னை வீட்டில் இருத்தி வைத்து நல்ல சத்தான உணவு வகைகள் உண்ணக் கொடுத்து பிள்ளையின் உடலும் உள்ளமும் தேறும் வகை செய்வார்கள். இந்தத் தலைக்குத் தண்ணிர் வார்க்கும் வைபவம் மிகவும் சுருக்கமான முறையில் நடைபெறும்.
இவ்விடத்தில் பழையகாலத்தில் நடந்து வந்த ஒரு வழக்கத்தை இங்கே குறிப்பிட வேண்டும் முற்காலத்தில் தற்காலத்தைப் போன்று குளியல் அறைகளும், பிற சாதனங்களும் கிடையாது.

Page 23
கலப்பை 50 * சித்திரை 2009 * 42 அநேகமாகக் கிணற்றடியில் தான் குளிக்க வேண்டும். கிணற் தறின் பக்கத்திலோ அல்லது வேறு நீர் நிலைகளில் பக்கத்திலோ வைத்துக் குளிப் பாட்டினான் அழுக்கு நீர் கிணற்றில் அல்லது தீர்நிலையில் தெறித்து அவற் நின் நீரை அசுத்தப்படுத்தி விடும். ஆகவே நீர்நிலைக்குப்
இருந்த மேட்டிலே பெண்ணை நிறுத்திக் குளிப்பாட்டினார்கள். குப்பை மேட்டில் அழுக்குநீர் குப்பை யோடு குப்பையாகப் போகும் என்ற காரணத்தினால்,
புறமபாக குபடை
ஆனால் இந்த விளக்கம் இல்லாததற்கால மக்களில் சிலர் குப்பையில் விட்டுத் தலைக்குத் தண்ணீர் வார்க்க வேண்டும் என்று குப்பையை அள்ளிவந்து
அதன்மேல் பெண்னை விட்டுக்
குளிப்பாட்டுகிறார்கள் என்று அறியக் கிடக்கிறது. சிலர் குளியல் அறையில் உள்ள
தண்ணிர்த் தொட்டியில் குப்
பையைக் கொட்டி அதன் மேல் பெண்னை நிறுத்தித் தண்ணீர் வார்த்துக் குளிப் பாட்டுகிறார்கள் என்றும் அறியக்கிடக்கிறது. என்னே டன்பே ஐதீகம்! உடன் தலைக்குத் தண்ணிர் வார்த்து ஏழாம் நாள் அல்லது 14-ம் நாள் சாமர்த்தியச் சடங்கு
இடம் பெறும். இது உற்றார் உறவினர் நண்பர்கள் கலந்து
கொள்ளு ஒரு வைபவமா கும்.
இன்று பெண்ணுக்குப் பால் ஆறுகு வைத்து நெருங்கிய சொந்தக்காரர் நீராட்டுவர்.
பின்னர் பெண்ணுக்குச் சேலை உடுத்தி, தங்க ஆபரணங்கள் அணிவித்து மணப்பெண்போ:ை
அலங்கரித்துக் கையில் ஒரு சிறு கும்பத்தைக் கொடுத்து, ஓரிடத்தில் இருத்தி ஆரத்தி எடுப்பர்.
இந்த ஆரத்தியானது பல வகைப் பொருட்களாலும், உணவுப் பண்டங்களாலும்
அமையும். இதனைச் சுமங்கலி பான பெண்களே செய்வர். இதன்பின்னர் விருந்தினர் பெண்ணுக்குப் பரிசுகள் வழங்கி ஆசி கூறுவர். பின்னர் அனை
வரும் விருந்துண்டு மகிழ்ந்து
விடை பெறுவர்.
மிகப் பழங்காலந்தொட்டு
இந்த வைபவம் ஒவ்வொரு
குடும்பத்தினரின் பொருளாதார வளத்துக்குத் தக்கபடி நடத்தப் படுவது வழக்கம். மேற்கண்ட
சடங்கின்
சாமர்த்தியச் உள் நோக்கம். தேவை என்பன
வற்றை இனி ஆராய்வோம்.
தாய்மாமன். மாமி தலைக்குத் தண்ணீர் வார்த்தல்
தமிழ்நாட்டவர்களைப் போல் தாய்மாமன், LIXի பரிகளைத் திருமணம் செய்யும்
வழக்கம் இலங்கைத் தமிழர்

W°ሞጫ–>
களிடம் கிடைபாது. இருப்பி ஒனும், தாய் மாமன் பெண்ணுக்கு இரத்த மிகுந்த நெருங்கிய சொந்தக்காரன் எனக் கருதப்படுகிறது. ஆதலால் தான் இந்தச் சடங்கில் தாய் மாமனுக்கும் மாமிக்கும் சிறப் பிடம் வழங்கப்படுகிறது. இந்தச் சிறப்பிடத்தைப் பயன்படுத்தி, தாய் மாமன் பெண்ணைத் திரு மணம் செய்ய வேண்டும் என்று
2டத புைடைய
கட்டாயமாகக் கொள்வது சரி போல் தோன்றவில்லை.
வீட்டுக்குவிலக்கு அல்லதுவிட்டுக்குத் தூரம்
பூப்பெய்திய இருந்து ஏழு நாட்கள் அல்லது 14 நாட்கள் பெண்ணை வீட்டின் ஒரு தனியிடத்தில் வைத்துப் பெண்கள் அவளுக்கு வேண்டிய
நாளில்
அமைதியையும், உண்டிகளை யும் செய்து கொடுப்பார்கள். இக்காலத்தை வீட்டுக்கு
ଗୈଣfTଶନାଁ) t N வார்கள். சாமர்த்தியச்
விலக்கு என்று
சடங்கு முடிந்தபின்
இ ந் த
E. 占 凸
gy بیجنگ
கலப்பை 80 : சித்திரை 2009 * 43
வீட்டுக்கு விலக்குக் காலம் முற்றுப் பெறும். அன்றைய நீராட்டுக்கு முன்னர், விடும் சுற்றாடலும் கழுவிச் சுத்தம்
செப் பப் படும். இச் சுத்தி கரிப்புக்கோ அன்றிச்சாமாதியச்
சடங்குக்கோ ஐயரை வரு வித்துத் துடக்குக் கழிக்கும்
வழக்கம் கிடையாது. ஆனால் தற்காலத்தில் சிலர் ஐயரை அழைத்துத் துடக்குக் கழித்தபின் சாமர்த்தியச் சடங்கைச் செய் இது விளங்காக் அப்படி பாயின்,
கிறார்கள். துழப்பம். பெண்களுக்கு மாதவிடாய் வரும் ஐயரைக் கூப்பிட்டுத் துடக்குக் கழிக்வேண்டி இருக்கும். அப்படி ஒருவரும் செய்வ தில்லையே. அப்படியிருக்க, பூப்பெய்தியதற்கு
துடக்குக் கழிப்பதேன்?
நாட்களில் எல்லாம்
பட்டும்
துடக்கு என்றால் என்ன?
பிறப்பு இறப்பு பூப்பு இந்த நிகழ்வுகள் ஏற்பட்டபோது சம்பந்தப்பட்டவர்களுக்கு உடற் சுத்தியும், ஆறுதலும், அமைதியும் கொடுக்கும் முக மாகவும், நிகழ்ந்த இடத்தின் சுத்திகரிப்புக்காகவும் եIT ill அவகாசம் கொடுப்பதே துடக்கு என்று சொல்லப்படுகிறது. இது முழுக்க முழுக்கச்

Page 24
கலப்பை 80 : சித்திரை 2009 * 44
அடிப்படையில் வைக்கப் பட்ட ஒழுங்கு. இதில் ஒருவருக்கு ஏழுநாள். மற்ற
வருக்கு பதினான்கு நாள், பிறி தொருவருக்கு முப்பத்தொரு நாள் என்று வைப் பதில் அர்த்தம் இல்லை. சுகாதார நோக்கோடு வைக்கப்பட்ட இந்த விதியைச் சம்பிரதாயங்களு ன் இணைத்து விட்டார்கள் பிற் காலத்தவர். தற்காலத்தில் மிகுந்த முன்னேற்றமான சுகாதார சாத கிடைக்கும்போது துடக்கைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
அதனால் சம்பந்தப்பட்ட வர்கள் தூய்மையைக் கடைப் பிடித்துக்கொண்டு தமது மனத்துக்கு எந்தக் கால எல்லை; ஆறுதல் அளிக்கிறதோ அந்த எல்லையைக் கடைப்பிடித்து ஒழுகுவதே சிறப்பாகும். அதற்கு மேல் பொது இடங்களில் விலகி நிற்கவேண்டிய அவசியம் இல்லை. எமது மக்களுடைய இரத்தத்தோடு கலக்கப்பட்டு விட்ட இந்தக் கொள்கைகளை உடனடியாக மாற்றிவிட எவ ராலும் முடியாது. ஆனால் இவற்றின் உள்நோக்கங்களை
இனங்கள்
உணர்ந்து காலதேச ஒழுங்கு முறைகளுக்கேற்ப மாற்றி
அமைத்துக் கொள்வதே அழ காகும்,
சாமர்த்தியச் சடங்கின் நோக்கம் GTGTGOT?
முற்காலத்தில் | Clar படைந்த பெண்கள் வீட்டை
விட்டு அதிகம் வெளியே செல் வதில்லை. அவர்களுடைய உலகம் வீடாகவே இருந்தது. ஒரு பெண் பூப்பெய்திவிட்டாள் என்பதை உற்றார் உறவினரும்,
ஊரவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே
அந்த நிகழ்வை ஒரு கொண் டாட்டமாக அமைத்து வருங்
காலத்தில் அவள் திருமண வாழ்க்கைக்குத் தயாராகிவிட் i Irsi என்பதைப் பப்பரும்
தெரிந்து கொள்வதற்கு வாய்ப் பாகச் செய்யப்பட்ட ஒரு
முன்னேற்பாடாகும்.
மேலும் சம்பந்தப்பட்ட
பெண்ணுக்குத் தான் பொறுப் புள்ள ஒரு மங்கை என்ப தையும், தான் முன்போல ፵፰፻፴ சிறுபிள்ளை அல்ல என்பதையும் மனதில் உறுதி செய்து தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் முகமாக ம்ை
செய்யப்படும் சடங்காகும். சாமர்த்தியச் சொல்லும்போதே, எந்த ஒரு சூழ்நிலையிலும் பெண் சாமர்த்
சடங்கு என்று
தியமாக நடப்பதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தெரிகிறதல்லவா?
சாமர்த்தியச் சடங்கின்போது ஆரத்திகள் எடுப்பதேன்?
முன்னர் குறிப்பிட்டது போல இந்தச் சடங்கில் உணவுப் பண்டங்கள், பூ பழம்,
 

கலப்பை 80 * சித்திரை 2009 : 45
தேங்காய், நிறைநாழி, வேப்பிலை என்னும் பல பொருட்களால் ஆரத்தி எடுக்கப்படுவது வழக்கம். இந்தப் பொருட்களால் ஆரத்தி ாடுப்பதன் நோக்கத்தைப் பலர் அறியார். மரபு முறையாகச் செய்யப்பட்டது என்பதற்காக விளக்கமில்லாமல் எல்லோரும் செய்கிறார்கள். சிலர் இதைக் கழிப்புக் கழிப்பது என்றும், தாவூறு, கண்ணுறு கழிப்பதற்காகச் செய்யப்படுகிறது என்றும் சொல் கிறார்கள். ஆழமாகச் சிந்ததித்துப் பார்த்தால் இதிலே கழிப்புக் கழித்தல் என்பதற்கு இடமே இல்லை. பேய் பிசாசுகளுக்குத்தான் கழிப்புக் கழிப்பார்கள். அப்படியான ஒரு சூழ்நிலை இங்கே அறவே கிடையாது. அப்படியானால் இந்த ஆரத்திகளின் நோக்கம் என்ன? பழைய காலத்தில் இப்படி ஆரத்தியில் சேர்க்கப்பட் பொருட்கள் வாழ்வாதாரத்துக்கு மிகுந்த முக்கிய பொருட்களாகக் கருதப்பட்டன. ஆகவே "இந்தப் பொருட்கள்
எல்லாம் உனக்கு நிறைவாகக் கிடைக்க :
வேண்டும் நீ எந்தத் தட்டுப்பாடும் இல்லாமல்
வாழவேண்டும்" என்று வாழ்த்துவதே நீ as:
இந்த ஆரத்திகளின் நோக்கமாகும். . kجارجی உதாரணத்துக்குச் சில பொருட்களை
நிறைநாளி: ஒரு அளவு கொத்திலே 绩 நெல்லை நிறைத்து அதிலே ஒரு காம்புச் இ: சத்தகத்தைக் குத்தி எடுத்துக் கொள்வது : நிறைநாளி எனப்படும். இதில் நெல் விதைபொருள். காம்புச் சத்தகம் கத்தி, கடப்பாரை, ஏரின் கொழு முதலிய
எடுத்துக் கொள்வோம், ■
இரும்பாலான ஆயதங்களைக் குறிப் : பது. இவை உழவுத் தொழிலுக்கு இன்றிய மை யாத பொருட்கள். நெல் தமிழரின் முக்கிய உணவு. இந்த பொருட்கள்.அனைத்தும்இல் வாழ்க்கைக்குத் தயாராகிவிட்
பெண்ணுக்குக் குறைவில்லாமல் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துவதே இதன் அடை பாள ரீதியான நோக்கம்.

Page 25
FSULisnal i SC * afgigsdu SODS * 45
உணவு வகைகள் சோறு, பிட்டு, சுழி, பால், ரொட்டி முதலிய உணவு வகைகளும் மேற்கண்
வாறு நிறைவாகக் கிடைக்க வேண்டும் என்று சொழ்த்து
வதையே குறிக்கும். அத்தோடு இந்த உண்டிகளைத் தயாரிக்கும் பாக முறைகளையும் சீக்கிரம் நீ கற்றுத் தேற
என்பதையும் குறிப்பதாக அமை
வேண்டும்
பும், பால், ரொட்டியால் ஆரத்தி எடுக்கும்போது, அந்த றொட்டிகளைப் பிப்த்துப் பெண்ணின் தலைக்குப் பின் புறமாக எறிகிறார்கள். ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று எவருக்கும் தெரிவதில்லை. ஐதீகப் பேர்வழிகளைக் கேட் டால் அட்டதிக்குப் பா:ை
கழிக்
கழிப்புக்
கருக்குக்
கிறார்கள் என்று சொல்வார்கள். இது நிஜவாழ்க்கையில் ஒரு கற்பனைக் கோட்பாடு. அட்ட திக்குப் பாலகர்கள் எங்கிருந்து வந்தார்களோ எவருக்கும் தெரி யாது. மற்ற உயிரினங்கள் உண்பதற்காக எறிகிறார்கள்
என்று சொன்னால் மிகவும்
உபந்த கோட்பாடாய் இருக்கும். ஒருவேளை
னோர் அதற்காகத்தான் செய்
முன்
தார்களோ யார் அறிவார்.
வேப்பிலை: ஆதிகாலத்தில் இருந்து வேப்பிலை ஒரு சிறந்த கிருமிநாசினியாகக்
படுகிறது.
கருதப் வேப்பிலையை அவ்விடத்தில் கொண்டு வரு வதும், அதனால் விசிறி ஆரத்தி எடுப்பதும் தார மு ன ற |பில்
படுவதாகும்.
செய்யப் மேலும் இல் லத்தில் கிருமிகள் அணுகா வண்ணம் பெண் பார்த்துக் கொள்வது கடமை என்று வற்புறுத்து  ைத கவும் இருக்கலாம்.
சிறு கும்பம் கும்பம் கட வுளைப் பிரதிபலிப்பது. பெண்ணின் கையில்
சடங்கு நிறைவுறுமட்டும்  ைவ த் தி ரு க் கு ம் ட டி
கொடுப்பது. வாழ்க்கை
யில் என்றும் கடவுளை மறவாதே. கடவுள் நம்
 
 

அன்ப  ை வாழ்க்கை நடத்து என்று அறி புெறுத்துவதைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
பிக்கை போடு
தற்கால நடவடிக்கை:
ஒற்ப சடங்கு
முற் காலத்தில் தேச வர்த்தமானத்துக்கு இந்தச் நடத்தப்பட்டது.
சாமர்த்தியச்
தற்காலத்தில் இந்தச்
சடங்கு தேவையா என்ற கேள்வி பலரிடமும் எழுகின்றது. புலம்பெயர்ந்து
தமிழர்களிடையே
குறிப்பாகப் வாழும்
* 3:I i ri i tij. வேண்டும்
நடத்தப்பட என்றும் நோக்க இதனை ஒரு கலாசார நிகழ்வாகக் கருதி இக்காலத்திலும் என்று
இடமுண்டு.
եITել:
வேண்டி உள்ளது.
செய்யலாம் எடுத்துக்கொள்ள முற்
לזולת:
... - .
காலத் தேவைகளுக்கும் மிகுந்த
திதி ; : fu u I., i.
காவததில பெண் பூப்படைத்து
ஆனால் நோக்கங்களுக்கும்
வேறுபாடுகள் உண்டு.
விட்டாள் என்று பரப்புரை
- - - - செய்ய வேண்டிய தேவை இல்லை! தற்காலத்தில் உணவு களும் மிகவும் வேறுபட்டே காணப்படுகின்றன. எனவே, இந்த வைபவத்தை மிகுந்த சுருக்கமாக மரபு ரீதியான
፳lሃŠùùቇj;
ஒரு கலாசாரச் சடங்கு என்று எடுத்துக் கொண்டு தெருங்கிய
ffrifoll5%DLu 60 * #586wg 2009 :- 47
குடும்ப அங்கத்தவ ரோடு நடத்துவதே சிறப்பாகும். பெண் ஆரோக்கிய நிலையிலும், மனோதத்துவ நிலையிலும் கவனம் செலுத்துவதே முக்கிய மாகும். ஆனால் அடிப்படை
நோக்கங்களை காற்றில் பறக்க விட்டுவிட்டு, பெரும்
ஆடம்பரமாக செய்வது "அற்பனுக்குப் பவுசு வந்தால் குடைபிடிப்பான்"
இ ச்சடங்கைச்
அர்த்தராத்திரியில் என்பதை ஒக்கும். சிலர் சம்பவம் நடந்து
மூன்று நான்து மாதங்களின் பின்னர் பெரிய L. Jill
பங்களில் இச்சடங்கைச் செய் கிறார்கள். உடனுக்குடன் செய்து முடித்துவிடவேண்டிய
நிகழ்வைத் தேவையற்ற முறை யில் பெரிதுபடுத்தி, அவர் செய்கிறார் இவர் செய்கிறார் என்று இல்லாதவர்களும் வசதி உள்ள
சாதாரனை வாழ்க்கை
அங்கலாய்த்து வசதி
வர்கள் போல் தடித்து அல்ல:ற் படுவது ஏனோ தெரியவில்லை.
பெண் பூப்பெய்துகின்ற நிகழ்வைச் சாதாரண வாழ்க்கை நிகழ்வாகக் கொள்ளல் நலம்.
இந்த நிகழ்வை ஒரு ஆடம்பரமான நிகழ்வாகவோ அன்றி பரப்புரை நிகழ் வாகவோ ஆக்காமல் சாதாரண
நிகழ்வாக
ஒது
வாழ்க்கை Iեճն է -

Page 26
கலப்பை 30 : சித்திரை 2009 : 48
முறைப்படுத்துவதே அந்த வகையில் கீழ்க்காணும் முறையில் நடைமு ன தரப் படுத்தினால்
ததும்.
இவ்வைபவத்தை
சிறப்பாய் இருக்கும்.
1. பிள்ளை பூப்பெய்தினாள் என்று
காணும்போது
இது வீட்டில் இருக்கும்
அன்றிப் சாலையிலோ, அல்லது போக்கு
போதோ,
வரவிலோ தடைபெறலாம். பாடசாலையிலானால் சாலையினர் பெற்றோருக்கு
அறிவிப் பார்கள். செய்தி கிடைத்த
உடனே
அப்படிச் போது, தாய் தந்தையர் அங்கு எதுவித மனச் சஞ்சலமும் கொடுக்காத வகையில் வீட்டுக்கு அழைத்து
சென்று பின்னளக்கு
வத்து உற்சாகமான வார்த்தைகள் பேசி நடைபெற்றது எதிர் பார்த்த நிகழ்வு என்று விளங்கப் படுத்தி, இந்நிகழ்வு ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்க்கையில் திகழ்வு நினைவுபடுத்தி திகைப்பை
பெற்றோர் இந்த நிகழ்வைப் பற்றி பிள்ளைக்கு உரிய
நடக்கிற என்பதை பிள்ளையின்
நீக்கவேண்டும்.
மு ன் ன த 7 க வே காலத்தில் தெரியப்படுத்தி வைத்திருப்பது நல்:து. குறிப்பாகப் பெற்றதாய் இதைத் தெரியப்படுத்தி வைப் பது சிறப்பாகும். தாயில்லாத
இடத்தில் நெருங்கிய சொந்தக்
காரப் பெண்மணி மூலம் தெரியப்படுத்துவது நல்லது. வீட்டிலே பிள்ளைக்குத் தனி
அறை ஒழுங்கு செய்து அங்கே வசதியாக இருக்க ஒழுங்கு செய்ய வேண்டும். ஒரு வீட்டில்
முதல் அங்கு வாழும் வயது வராத
அதுவே நிகழ்வாயின்
உடன்பிறப்புகளுக்கும் வீட்டில்
என்ன நடக்கிறது என்பதை மெல்லினமாகச் சொல்ல
வேண்டும். அவர்களிடம் ஒளிப்பு மறைப்புச் செய்யல் ஆகாது.
2. உடன் தலைக்குத் தண்ணிர் வார்த்தல்
தாய்மாமன் LITLf|Lri அருகில்லாத இடத்துத் தாய் தந்தையரே உடன் தலைக்குத் தண்ணர் வார்க் க ை ம் , நடத்த அன்றே பிள்ளையைக் குளியல் அறைக்கு அழைத்துச் சென்று பால் அறுது தலைக்குத் தப்பித் தாய்தந்தையர் தலைக்குத் தண்ணிர் வார்த்து,
சம்பவம்
உடை மாற்றி வழக்கமாக நீராடுவதுபோலப் பிள்ளையை நீராடச் செய்து, உடுத்த உடுப்பை ஆப் புறப்படுத்திக் குளியலறையைத் தூய்மை
செய்தல் வேண்டும். ன்ள்ை யின் தலையை உலர்த்திச் சாம் பிராணிப் புகையிடல் நன்று.
நீராடிய பின்னர் பிள்ளையை

அறையில் இருத்திச் சத்துள்ள உணவு கொடுத்து ஆறியிருக்கச்
செய்தல் வேண்டும். தமிழ்க் குடும்பங்களில் வழமையாகக் கொடு க்கப் பட்டு வந்த
மருத்துவத் தன்மையான உணவு வகைகளைத் தவிர்க்காமல் கட் டாபமாக உண்ணச் செய்தல்
丐凸一缸们L凸。
3. சாமர்த்தியச் சடங்கு
சம்பவம் நடந்து நாட்களின் பின் (சிலர் 11ம்
நாள் என்றும் சொல்வர்) இச் சடங்கைச்செய்யலாம். இதனை நெருங்கிய சொந்தக் காரர் நண்பர்களுடன் செய்தல் நலம், எக்காரணங் கொண்டும் இதனைப் பெரிதுபடுத்துதல் ஆகாது. அழைப் பிதழ்கள் அனுப்பி அழைத்தல் தேவை ப ற் றது . தொ ன ல பே சி அழைப்பே அன்று பிள்ளைக்குத் தெரிந்த நெருங் இருத்தல்
போதுமானது.
அழைக்கப்படுவோர்
3. Li Gu is grrrray,
த வம். அன்று வீட்டைத் தூய்மை செய்து மஞ்சள்
நீர் தெளித்துச் சாம்பிராணிப்
புகை காட்டல் வேண்டும். ஐயர் வந்து துடக்குக் கழிக்க வேண்டிய தேவையேயில்லை. தந்த மூத்தவர்கள்
அன்றைய நீராட்டு நிகழ்வில்
வருகை
கலக்கலாம். நீராட்டல் நிறை
வுற்றபின் பிள்ளைக்குச் சேலை அணிவித்து, நகைகள் அணி வித்துச் சுவாமி அறைக்கு" அழைத்துச் சென்று பஞ்ச புராணம் ஒதி பிள்ளையின்
கையில் சிறுகும்பத்தைக் கையிற் கொடுத்து முன் இருத்தி ஆரத்தி எடுக்கலாம்.
வந்தோர்
பிள்ளை க்கு மாலை அணிவிக்கும்போது கழுத்து
மாலை அணிவிக்க வேண்டுடா,
அல்லது ஆண்டாள் மாலை அணிவிப்பதா என்ற சந்தேக மும் எழுவது உண்டு. சிறீ
ஆண்டாளை நித்திய கலிபான கோ லத்தில் காண்பதாக வைணவர்கள் நம்புகிறார்கள். ஆண்டாள் மாலை அச்சமயச் சார்பாக எழுந்தது. சைவர்கள் ஆண்டான் மாலை அணிவிக்கும் வழக்கம் இல்லை. கழுத்தில் அணிவது அழகுக்காக, ஒரு பெண் கழுத்து
அணிந்துவிட்டால், திரு மனமான வள்
ஒரு அவளுடைய திரு மனத்தின் போதுதான் கழுத்து பாலை அணிய வேண் டும் என்ற விதியும் இல்லையே. விருப்பத்தின்படி மாலை அணிவிப்பதே தலம். சிறு சிறு விடயங்களில் தடம்
பெண்கள்
raig
3.
அ வின் என்று குறிப்பதல்லவே.
கன்னிப்பெண்
அவர்கள்

Page 27
புரளாமல் இருப்பது தரும்.
மைதி
ஆரத்தி எடுக்கும் போது ஒவ்வொரு ஆரத்தியின் விளக்கத் தைபுப் அன்றி சிறப்பான
மேற்கண்டவாறோ, வேறு அதனினும் தத்துவ ரீதியான விளக்கமோ சொல்லியபின் ஆரத்தி சிறப் பாகும். விளக்கம் தரமுடியாத அன்றித் தேவையற்ற சமயச் சம்பிரதாயங்
விாடுப்பது
பொருட்களையோ
களையோ நிகழ்வில் சேர்த்தல் ஆகாது. சாமர்தத்தியச் சடங்கைச் சா பர்த்திய மாகச் செய்து
நிகழ்வை ஒரு அடையாளக் கலா
சார நிகழ்வாகக் கொள்ளல் வேண்டும். மணப்பெண்னை அழைத்து வருவது போலத்
தோழிமாரும், பூத்தட்டங்களும் தேவையற்றவை.
r ஆரத்திகள் நிறைவுற்ற பின்னர் பிள்ளையை வாழ்த்தி பரிசுப் பொருட்கள் வழங்கிய
பின்னர் உணவு பரி மாறப்படலாம். சைவ உணவு வழங்குவதே வழக்கம். மச்ச மாமிச உணவு தவிர்த்தல் தம்ெ.
நிறைவுரை
த மி
கேளுடைய அன்றாட வாழ்க்கையில் இடம்
நிகழ்ச்சிகளிலும், சடங்குகளிலும் அர்த்தமுள்ள எத்தனையோ மாற்றங்கள்
பெறும்
செய்ய வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலானவர்கள் மாற்றங் களை ஏற்றுக்கொள்வதில்லை. அவற்றைப் பற்றிச் சிந்திப்பதும் இ ல் ன ல . ஏ ட் டி. க் கு ப் போட்டிபாகப் பேசி, குழப் பத்தின் குழப்பத்தை உண்டுபண்ணுவதே நடை முறையாக இருக்கிறது. அந் தந்தக் காலத்திற்கு ஏற்ப நம் முன்னோர் வகுத்த
உட்கருத்துகளை உணர்ந்து, தவிர்க்க வேண்டிய வற்றைத் தவிர்த்துச் வேண்டியவற்றைச்
மேற்
சடங்கு
முறைகளின்
சுருக்க சுருக்கி வாழ்வதே உத்தமமாகும். வசதி இருக்கிறது. பணம் இருக்கிறது என்று சிறு நிகழ்வுகளையும் பெரிதாக்கிக் கனியாட்ட மாக்குவது சிறப்பாகாது. **
 
 
 
 
 

The good, the bad and the trans-fat
Dietary choicst crol and saturated falls are major dietary factors involved in raising blood cholesterol levels and the Tisk (of corroIII alry hea Tt diseasc. But did yoLI know that there is another art cry clogging fat called trails-fat?
Fats are an important source of calories and help the body absorb wila II is A. D, E, ald Ki, essentialıl fatty a cids and anti-oxidants. Fats are essential for the gripWtlı, development alınd mainternalınce of (o Lur bodies. As a food ingredient, fat pro- || wides taste, texture, consistency, stability and Satiety,
Balsically there are two types of fats; saturatcd and unsaturated. While most animal foods and some plants contain saturated fat, many of the plant oils contain primarily Linsall rated fat.
Animal foods also contain dietary choles(croll Which, al Tg with satu Tated fält increases the blood cholesterol, especially the "bad cholesterol (LDL).
Trans-fat is creat cd When liquid plant oils are hydrogena led (Imeaning hydrogen added) to harden them or to turn liquid fat into solid. Trans-fats provide “mouth feel", texture (flakiness in pastries for

Page 28
flößcUT 2OO9 -- в
example) and flavour stability for foods and hence many food companies preser to use then in place of oil. Restaurants like it because they can reheat thcIn repeatedly without breaking do WT1,
jgoL'ISTOLI SC 3:-
Trans- at also occurs nat
Lirally in small amounts, primarily in animal-bascd foods, Most trans- fat is hidden in processed foods. Bakery products (40%), such as cakes, biscuits, pastrics, crackers, pics, slices, etc., are in the top of the list followed by animal products (20%) and fried items (-5%), such as French fries, potato and corIn chippies. In other words, all foods Imade with or fried
FeTipi hgBr raI ::Hi:;
hr :: t: [ 鬣 DLF:... r T
QUO
r: estEElւյr-r:Ւ, III ԿlԼյ*է: Hէ:L
FL Lix:y:ii. C
TraiačE HL.
'LC: T. نکته است. یک
Լյլի է: 翡 Eigirilir. II,
FրԼյքri |lել:ր
Chylxiiiiiiiis
W
71. سملاس y
W
{'lı yirmier ran i 'A', Ill, rin ni T riniiinis
III. E.
مجي "{ இ) '−' اعترافا كبير ليس *ଙ୍କୁ the Irillary سمیہ : "","";
ན་
liiri-liili
Frefity rid Ниш Елагу. Етин II, dr Hilip-H Hiour
in partially hydrogenated oils Contain trans- Tat.
Trans- sats arc Worsic thail satuTated fats foT clogging atteries. They raise 'bad' cholesterol and lower "good cholesterol levels in the blood. As well as increasing the risk of heart disease, they can also increase the risk of type 2 diabetes, arthritis, fatigiuc, cancer and other seridous chronic health problems.
A sale level of trails- fills is not currently known and not all stod products list LiTallinsfats on the nutrition label although in the USA it will be a requirement from Jan 2006. Interestingly, there are: no labelling requirements for fast foods, which contain high levels of trans-fat. Fast fod can cwcin bic adwertised
 
 
 
 
 
 

as being cooked in Wegetable oil and so would appear to be cholesterol free. Currently there is agitation in North AIlnerica to ball trans-fills altogether. TechIl Cologically it is possible (o Teduce: trails-fat lewels and efforts are being made by several big companies, but it takes time,
Eliminating trans-fats from your daily diet is not practical. As always, Iloderation is the key to better health, Here are some tips:
As a general rule, at least 50% of your total daily energy (2)() () calories) intake should come Toll complex carbohydratic Sources high in natural fibre and Starch, Fat should t:ũntribute to less tham 3[]% 0f daily energy intake, with saturated filt and trans-fat accounting for less than 10% and 2% respectively of that. Protein should make up reillaining cIlcrgy, typically more than 10%. Refined sugars, salt and foods rich in cholesterol should be
Dr. Ra
கலப்பை 80 * சித்திரை 2003 + 53
minimised, While ensuring you intake adequa te vitamins and minerals,
Rical
choose
labocls
with
LOLIInts osalurated L. Lrns
nutritio]] and
loods
sat and cholesterol as part of a
healthy diet. A food low in salLirated at will be low in trans
fat as well.
Read ingredient labels to see if shortening, partially hydrogelated or hydrogenated oils are used. The higher up in the list thcsc appcar, thc more trans
at ther is,
Gradually replace these fals with natural, less processed vegetable ils such as extrvirgin olive, olive, sesame. suInflower, peanut, fax, etc and
Illts.
Choose foods based on nutritional value and not just taste.
刁丁
lower

Page 29
இந்துக் கோயில்களில் சண்டேசுவர நாயனாரை ஏன் வணங்குகிறோம்?
Є6ufї шптії?
திருச்சேய்ஞலூர் எனும்
திருத்தலம் மிகவும் சிறப்பும் பெருமையும் கொண்டது. திருச் சேய்ஞலூர், திரு - சேய் - நல் -
நளர் எனப் பிரியும், இங்கு நன்கு
வேதம் கற்றவர்கள் ஐம்புலன் களும் வெல்லும் வழியில் அவர்கள் செல்லாது ஐம்புலன் களும் தம் பின்னால் வரும்
தகைமை வாய்ந்தவர்கள்.
இப்பகுதியில் எச்சதச்சன்.
பறைபவர் குவித்தனர் தன் மனைவி பவித்திரையுடன் சந் தோசமாக வாழ்ந்து வந்தார். இவர்கள் செய்தவத்தால் ஓர் அழகிய மகன் அவதரித்தான்.
-ராஜ் தங்கராசா
விசாரசருமர் என நாமம் சூட்டி கண்ணென காத்தனர். ஐந்து வயது
நிரம்பியபோதே நல் ஒழுக்கம்,
வேதாகமங்களின் உட்பொருள் ஈடுபாடு, உயிர்களிடத்தில்
அன்பெனப் பல உயர்ந்து விளங்கினார் மகனுக்கு
s/3լ: உபநயனம் செய்து வேதத்தை
வழிகளிலும்
வயதானதும் தந்தையார்
விபரமாகக் கற்றுக்கொள்ள ஆசிரியர்களிடம் அனுப்பினார். அவரோ ஆசிரியர்கள் முன்னரே உண்மைப் பொருளை
கூறு
எல்லாம் அறிந்துகொண்டார். ஆசிரியர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
 

விசாரசருமர் ஒருநாள் சக மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒர் இடத்தில் ஊரவர்களின்
பசுக் கூட்டம் சென்று கொண்
டிருந்தது. அக்கூட்டத்தில்
இளங்கன்றை உடைய : ஒன்று மாடு மேயத்தவனை
தன் கொம்பினால் முட்டியது. கோபம் கொண்டவன் சிறிதும் இரக்கமின்றி அப்பசுவை அடித் தான். அதனனக் கண்டு பனார் மிகவும் நொந்த சருமர் அடித் தவனைக் கண்டித்து பகவையும் மேலும் விலக் கினார். பசுக்கள் உலகில் வாழும்
உயிர்களிலும்
அடிபடாமல்
մFմիմլի மேலான மென்மையும், பெருமையும் உடையன. எல்லா உயிர்களின் பலங்களும் அருவருப்புடையன. ஆனால் பசுவின் சாணம் புனித மானது. ஏனைய மலங்களின் அசுத்தத்தை கொண்டு சுத் தி க ரிப் பர். பசுவின் பாவில் இருந்து நாம் பெறும் பலன்கள் பலவன்றோ.
பசுவின் சானங்
ஆயனை விலக்கிவிட்டு பாடு மேய்க்கும் பணியை சருமரே ஏற்றுக்கொண்டார். Iհձնհլ:
புற்கள் உள்ள இடங்களில் மேய விட்டார், தண்ணீர் காட்டினார். பால் கறக்கும் நேரத்தில் பசுக் களை அவரவர் வீடுகளில் சேர்ப் டதுடன் இரண்டு
கன்றுகளுக்கும் மறு
மடியின் ! IITնձ1311
மடியின்
I, IIT&մl all
இரண்டு
56)|j6TL 60 : dëgeog 2009 : 55
Li:t (iti: நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என அறிவுரையும் வழங்கிச் செல்வார். பசுக்களும் அவர் பராடரிப்பில் மகிழ்ந்து தங்கள் கன்றுகனை நினைத்து ՀեճյIենին1: மறைக் சிண்டு
கொள்ளாது கன்றாகிய சருமரைக் உருகி மடிசுரந்து கறவாலே பாலைப் பொழிந்தன. இதனைக் கண்டவர்
வினே கழியும் பிரானுக்கு திருமஞ்சனம் செய்
ஆச்சரியமுற்றார். பாலை சிவ
தால் நன்றல்லவா என யோசித் தார். அத்துடன் பூசை செய்யும் ஆவலும் மனத்தில் உதித்தது. நினைத்தவற்றை செயலாக்க முற் பட்டார்.
மண்ணி ஆற்றங்கரையில் ஆத்தி மரத்தின் அடியில் மன லால் கோயிலும் சிவலிங்கமும் அமைத்தார். அருகில் உள்ளி நறுமலர்களைத் தானே பறித்து
புதிய
பசுக்களின் அருகே
வந்தார். குடங்களைக் கொண்டு போனதுமே
Trģg:
மடியில் Šኻl፥.. | Jordighair L'homolo, டொழிந்தன. மணலினால் நிறுவிய சிவலிங்க மூர்த்திக்கு திருமஞ்சனம் செய் தார். அர்ச்சித்து இனிய துதிகளைக் கூறி வழிபாடு புரிந்தார். அவரது அன்பு கலந்த பூசையை எம்பிரான் ஏற்று மகிழ்ந்தார். சருமர் சிவபூசை செய்து வந்ததை
தாராளமாகப்
அபலான் ஒருவன் கண்டான்.
அவரின் உண்டைத்திறனை

Page 30
கலப்பை 80 * சித்திரை 2009 * 58
அறிந்து கொள்ள முடியாத அறிவிலி அதனை அவ்வூர் பொதுச் சபையில் கூடியிருக்கும் டெரிபவர்களிடம் தீர விசாரசருமர் மாடுகளை மேய்த்து கூறி பசுக்களைக் கூட்டிப் போய்ப் பாலைக் கறந்து கந்தை
கூறினான். அவர்களும் விசாரியாது
வருவதாகக்
வீணாக்குகிறான் என பரிடம் முறையிட்டனர்.
மறுநாள் மகன் பசுக்களை மேய்ச்சலுக்கு ஒட்டிச் சென்றார். அறியா வண்ணம் பின் தொடர்ந்தார்.
தந்தையார் மகன்
சருமர் மாடுகளை மண்ணி ஆற்றின் அருகில் கூட்டிச் சென் றார். எச்சதச்சன் ஓர் மரத்தில் ஏறி ஒளிந்து கொண்டார். சருமர் வழமை போல் பாலை நிரப்பி அபிசேகம் செய்தார். அதனைக் கண்ட தந்தையார் கடுங்கோபம்
கொண்டார். மகனின் இறை அன்பைப் புரியாமல் மகனின்
முதுகில் பெரிய தடிபால் அடித் தார். விசாரசருமரோ ஐம்புலன் களையும் அடக்கி இறைவன் பூசையில் ஆழ்ந்திருந்தமை தகப்பனார் அடித்ததை உணர்ந்தாரில்லை. பலமுறை அடித்ததையோ அவர் திட்டி பதையோ அறியாதவர் பாற் குடங்களால் பரமனுக்கு அபி சேகம் செய்தார். அதனைக் தந்தையார் திரு குடங்களை தன்
பால்
கண்ட மஞ்சனக்
காலினால் த ட் டிவிட்டார். இறைவனிடம் ஒன்றியிருந்தவர்
வழிபாட்டிற்குத்
உணர்ந்தார்.
தன் ჭჯ35)I- ஏற்பட்டதை நிந்தைமிக்க இக்கொடுமையைச்
செய்தவர் தன் தந்தையேயென,
அறிந்தார். சிவகுற்றம் புரிந்த வரை தந்தையென மதிக்க
வில்லை. அவரது காலே குடங் தட்டினதாயிற்றே, கோலை எடுத்தார். சிவமயமாக
களைத்
நிற்கும் அவருடைய சங்கல்பம் சிவசங்கல்பமன்றோ, அதனால் அவர் எடுத்த கோல் ஆயுதமா கியது. அதனால் தந்தையின் காலை வெட்டினார். எச்சதச்சன் வேரற்ற மரம் போல் வீழ்ந்து
இறந்தார்.
பூசைக்கு இனிமேல் இடையூறில்லையென உணர்ந் தர்ெ மீண்டும் பூசையைத்
தொடர்ந்தார்.
பூதகணங்கள் புடைசூழப்
புராண முனிவர் புத்தேளிர் வேத மொழிகள் எடுத்தேத்த
விமலமூர்த்திதிருவுள்ளம் காதல் கூர்ந்தே வெளிப்படலும்
கண்டு தொழுது மனங்களித்துப் பாத மலர்கள் மேல் விழுந்தார்
பக்தி முதிர்ந்த பாலகனார்.
பூதகணங்கள் இமையவரும் ஒதித்துதிக்க,
அம்மையுடன் காட்சியளித்தார்.
يطلإنتا வேதமொழிகள்
சிவனார் உமை
car LGl'ha
 

வணங்கினான்.
இறைவன் அன்பு மேலிட
தழுவி, என்மீது கொண்டஅன்பின்மிகுதி
அவரைத் "மகனே.
பால் பெற்றவன் என்றும் பாராது தந்தையை அழித்து விட்டாய். உன் எல்லையில்லா அன்பிற்கும் பக்திக்கும் கட்டுப்பட்டோம். உனக்கு தந்தையும் தாயும் நானே" என்று திருவாய் மலர்ந்தருளி உச்சி மோந்தார். விசாரசருமரின் கண்களிலே ஆனந்தக் கண்ணர் பெருகியது. அம்மையப்பரின் அரவனைப்பில் அந்தனர் குல மைந்தர் சிவப்பழமானார். எம் விசாரசருமருக்கு அருள் புரிந்தார்.
பெருமான்
GOLÜGOL 60 * #fffGOU 2009 * 57
அணர்பிரானும் தொண்டர் தமக் கதிபனாக்கி, "அனைத்து நாம் உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச் சண்டீசனுமாம் பதந்தந்தோம்" என்றங்கவற்பொற்றட முடிக்குத் துண்ட மதிசேர் சடைக் கொன்றை மலர் மாலை கழைந்து சூட்டினார்.
"நம் தொண்டர்களுக் கெல்லாம் தலைவனாகி விட் டாய் நீ நாம் உண்ட கலமும், குடுவனவும், உரிமையாகும்படி
உடுப்பனவும், உனக்கே செய்தோம்." சண்டீசபதமும்
தி:
முடியில் இருந்து கொன்றை மலர் மாலையையும் எடுத்து கழுத்தில் தன் திருக்கைகளாலேயே அணி
வழங்கினார். தம்
அன்புச்
சிறுவனின்
வித்தார்.
சிண்ட்சேபதம் ஒரு பதவி விநாயகர்,
என்பது
உமாதேவியார். முருகப்பெருமான், சூரியன் இவர்களுக்கும் தனித் தனியே அந்தந்த மூர்த்திகளின் சண்டீச பதவியில் உள்ளவர்கள் அந்தந்த
சண்டேசபதம் உண்டு.
மூர்த்திகளை வழிபடுவோர்க்கு அவ்வழிபாடுகளின் L
அளித்து அருள்புரிவர் சண்டேசு
வரர் கூப்பிய கரங்களுடன் எப்பொழுதும் தியானத்தில் இருப்பவர். அவர் சிவன் கோவில் களில் தவணி சண்டேசுவரர், அம்பிகையின் கோவில்களில்:

Page 31
கலப்பை 80 : சித்திரை 2003 58
தாரிகா சண்டேசுவரர், விநாயகர் கோவில்களில் கும்போதர சண் முருகன் கோவில் சுமித்திர சண்டேசுவரர்
டேசுவரர், சுனிஸ் என அழைக்கப்படுவார்.
சண்டேசுவரர் தெய்வத்திற்குப் படைத்தவற்றை முடிந்ததும் நிர்மாலிய
மாக ஏற்றுக்கொண்டு தரிசனம்
நாம்
与gam.:T
செய்த பலனைத் தருடனர். பூசை முடிந்ததும் அவரிடம் செல்ல வேண்டும். அவர் எந் நேரமும் சிவ தியானத்தில்
இருப்பதால் அவர் கவனத்தை எம்பால் ஈர்ப்பதற்காக மூன்று முறைகள் கைகளைத் தட்டுவது வழக்கம். இறைவனுக்கு நாம் படைத்தவற்றை சண்டேசு வரரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் நிர்மாவியமாக ஏற்றுக் கொண்டு தரிசனம் செய்த பன்னைத் தருவார். தம் உடமை ம், பற்றை விட்டு :இறைப்பற்றை
வே அண் டு
களிலுள்ள பாச
வதற்காகவே
தமது ஆடை
ନାଁ ନାଁ: இ ரு த் து ஒரு துண்டு
துரி வி வி! எ டு த் து
போடுவது வழி க்க ம் ,
அதாவது பாசதுரல்களையப்பட்டு இறைவனைப் பற்றவேண்டு மென்பது. இவ்வழக்கம் ஆதி தொட்டு இருந்ததில்லை எனவும் இடையிட்டே வந்ததென்பதும் சில அறிஞர்களின் கூற்று. மனத் திடம் கொண்டவர்கள் அவற்றை மனத்தால் செய்வதாகப் பாவனை செய்து வணங்குவர்.
சண்டேசுவரரை ճllճււք வந்து வணங்குதல் முறையன்று மூலஸ்தானத்திற்கும் சண் டே சு வ ர ரு க் கு ம் இடையே குறுக்கால் போகக் கூடாதென்பதுவும் விதிமுறை. இதே போல் நந்திக்கும் மூலஸ் தானத்திற்கும் இடையே நின்று வனங்குவதும் குறுக்கே போவ தும் தவிர்க்கப்பட வேண்டும்.
எனவும்,
எச்சதச்சன் தான் செய்த
அபச்சாரத்திற்குரிய தண்ட னையைத் தன் மகன் கை களாலேயே பெற்று, பின்னர்
அதனால் பாவம் நீங்கி சிவலோக
படைந்தார்.
விசாரசருமர் r யாளும் இறைவன் திருவருள்
அணைப்பிலே என்றும் அவரது மகனாய் தோன்றிப் பிறவாப்
புகழ்பெற்று இறைவன்தாளினை அடைந்தார்.
'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' - வான்புகழ் வள்ளுவப் பெருமான் வாக்கன்றோ.
女
 
 
 

நான் கனடாவில் சந்தித்த
பல பிரச்சினைகளுக்கு என்னைத் தயார்ப்படுத்தி வைத்திருக்க வில்லை. ஒரு பிரச்சினை தீர்ந்ததும்
இன்னொரு புதுப் பிரச்சினை கிளம்பியது. இவையெல்லாம் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்டவை என்பதால் அவை
நாளுக்கு நாள் கூடினவே ஒழிய குறையும் வழியாகத் தெரியவில்
շեմիայլ:
ஆப் கா னி ஸ் தா னி ஸ் என்னுடன் ஒருவர் வேலை பார்த் தார். நல்ல மனிதர். வங்கள் அலுவலகத்தில் வேலை செய்த அத்தனை பேரும்
பாடTப்ப் படுத்துவார்கள். அவர்
அவரைப்
ஒன்றுமே பேசபாட்டார். அவரு šī மொழியில் நாளை என்ப
தற்கும் நேற்று என்பதற்கும் ஒரே
சொல். அந்தக் குழப்பத்தால் அவர் ஆங்கிலத்தில் பேசும்போது "நாளை' என்பதற்கு 'நேற்று' என்றும் 'நேற்று" என்பதற்கு
நாளை' என்றும் மாற்றிச் சொல்லி விடுவார். கேட்பவருக்கு ஒரே குழப்பம், இப்படியிருக்க அவரால் முந்தாநான்"என்பதையோ நாளை
--F -- = பறுதான்" என்பதையோ எப்படிச்
சொல்ல) மு டி. யு ம் ,
ப ஒ சி ர் திணறிவிடுவார்.
முத்தா நாள் என்பதை நேற்றைக்கு அடுத்த
நாள் என்றும் நாளை மறுநாள்
என்பதை நாளைக்கு முதல்நாள் என்றும் கூறுவார். எத்தனை முறை படித்துப் அவருக்கு புத்தியில் ஏறவில்லை. இறுதியில் குழப்பத்தைத் தவிர்க்க அலுவலகத்தில் உள்ள அத்தனை பேரும் அவரைப் போலவே பேசப்
படித்துச் சொல்லியும்
பழகிக் கொண்டோம்.
மனது வைத்தால் எதையுமே பழகிக் கொள்ளலாம். உதார னத்திற்கு தூசி உறிஞ்சி விவகாரத்தை எடுத்துக் கொள்வோம்.
என்னுடைய
ஒருநாள் காலை என் மனைவி தலையில் கையை வைத்துக்கொண்டு
போடு உட்கார்ந்திருந்தார் என்ன
Kiri u rrrogaw
வென்று கேட்டேன். வீட்டில் தூசி உறிஞ்சி
ଖୈ!ଞ୍l',
வேலை செய்ய
என்றார். அது என்ன

Page 32
கலப்பை 30 + சித்திரை 2009 * 30
செய்யவேண்டுமோ அதற்கு எதிரான காரியத்தைச் செய்தது. தூசியை உறிஞ்சி எடுப்பதற்கு பதிலாக தூசியை வெளியே கொட்டியது. குட்டிநாய் கக்குவது போல தரைவிரிப்பு முழுக்க
குப்பை என்னவென்று பார்த்தால் தூசி உறிஞ்சி பை நிரம்பிவிட்டது. என் பிரச்சினையும் ஆரம்ப பாதுை.
,
கனடாவின்
பை வாங்குவோம்
என்று பிரபலமான நிறுவனம் ஒன்றுக்குச் சென்றால் அங்கே நூற்றுக்கணக்கான பைகள் இருந்தன. ஆனால் என்னுடைய
தூசி உறிஞ்சிக்கு எது பொருந்தும்
என்பது தெரியவில்லை. விற் பனைக்காரர் "என்ன மொடல், என்ன சைஸ்?" என்று கேட்
ரரி வந்து பழைய பையை மாத்திரம் தூக்கிப் போகாமல் முழுத் தூசி
டார். என்று வீட்டுக்கு
உறிஞ்சியையும் காவிக்கொண்டு போனேன். கடைக்காரர் என்னைக்
கிட்ட அணுகவிடாமல் தூரத் திலேயே வைத்து "இந்த மொடல் வழக்கழிந்து போப் விட்டது. இதற்குப் பை வாங்க முடியாது. வேறு தூசி உறிஞ்சி வாங்குவதுதான் நடத்தபம்" என்
பன்விஸ்ே: நூலை வைத்துக் கடிப்பது போல
எப்பவோ
றார். அவர் ஒரதோ
வாயைத் திறக்காமலே பேசினார்.
இனி சரி என்று புதுத் துரசி உறிஞ்சி
அதற்குப்
என்ன செய்வது.
ஒன்றையும் Jair
பதற்காக இரண்டு வருடகாலம் தாக்குப் பிடிக்கும் பைகளையும் வாங்கிக்கொண்டு புறப்பட்டேன். அத்துடன் தீர்ந்தது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இல்லை, அப்போதுதான் ஆரம்ப
பிரச்சினை
மானது. ஆறு மாதத்தில் தூசி உறிஞ்சி உடைந்து போனது.
இப்போது என்னிடம் 18 மாதம் தேவையான பைகளும், இரண்டு பாவிக்க முடியாத தூசி உறிஞ்சி களும் ஒருதும்புக்கட்டும் உள்ளன. தும்புக்கட்டு மொடல் மாறாது
என்று உத்தரவாதம் தந்திருக்
கிறார்கள்.
சி ல வ ரு டங்க ளு க்கு
முன்னர் சவரக்குச்சி வாங்கப்
போன போதும் இதேதான்
நடந்தது. கடைக்காரர் எனக்குத் தெரிந்தவர். "என்ன வேணும்?
சாதாரன சவரக்குச்சிபா அல்லது ரஜினிகாந்த் குச்சியா?" என்றார். தான் திடுக்கிட்டுவிட்டேன். ரஜினி
காந்த் சவரக்குச்சி வியாபாரம் ஆரம்பித்த விசயம் எனக்குத்
தெரியாது. ஒளவையாரிடம் சுட்ட
பழம் வேணுமா, சுடாத பழம்
வேணுமா என்று கேட்ட மாதிரி
என்னை சோதனை செய்கிறார் என்று புரிந்து கொண்டேன்.
கடைசியில் என்னதான் நடக்கிறது
பார்க்கலாம் என்று ரஜினி
மொடல்' என்றேன். அவர் ஒரு சவரக்குச்சியைக் கையிலே தந்து 'நீங்கள் ஒருமுறை சவரம் செய்தார்
இரண்டு முறை செய்ததற்கு சரி

என்றார். அந்தக் குச்சியில் இரண்டு பிளேட் பூட்டியிருந்தது.
ஆறு மாதத்திற்குப் பிறகு பினேட் வாங்க அதே கடைக்குப்
பிளேட்
மூன்று வைத்த சவரக்குச்சி வந்துவிட்டது. शf அந்தக் வாங்கிப் போனேன். அதுவும் சில காலத்துக்குள் வழக்கொழிந்து விட்டது. நாலு பிளேட் வைத்தது
போனால் இல்லை.
ஏனென்றால்: பிளேட்
என்று குச்சியை
வந்தது. அதுகூடநிலைக்கவில்லை. இப்போது என்னிடம் இருப்பது 5 பிளேட் வைத்த சவரக் குச்சி. அத்துடன் அதில் ஒது பற்றறியும் பொருத்தி இயங்குகிறது. ஐந்து குதிரை பூட்டிய ரதம் போல இந்த சவரக்குச்சி என் கன்னத்தில் ஒட பற்றறி ஒரு மெல்லிய அதிர்ணவக்
கொடுக்கிறது. கன்னத்து மயிர்க் ᎯᏐl rᏯi!ᎦᏂᏕᏘᎼgiᎢ கிழங்கோடும் அள்ளிப் பறித்து" (ஆண்டாள் பன்னிப் பாராக கன்னத்தை மழமழவென்று ஆக்குகிறது.
இனிமேல் ஏழு பிளேட் வைத்த சவரக்குச்சி வரப்போகிறது என்று பயமுறுத்துகிறார்கள். இது எங்கே போகிறது? 'ஒரு சவரம் செய்தால்
i. சவரம் செய்ததற்குச் சரி' என்று சொல்லும் காள்:
வத்தாலும் வரலாம் என்று உடம்பு நடுங்குகிறது.
g y if
கொண்டே போகலாம்.
சேரன் விக்
தாங்கள்
U
வடிகட்டி மூலம் போய் குளிர்
வீட்டுக்கு விரும் தண்னர்
Salusolu 60 x fgang 2003 3 61
பெட்டியில் ஏறுகிறது. இந்த வடிகட்டியை மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்று சொன்னார்கள். நானும் அப்படியே
III.iii. வந்தேன். கட்டளைகளுக்குக் கீழ்ப் படிவதைத் தவிர எனக்கு வேறு என்ன பெரிய வேண11. ஒருமுறை
அவர்கள் கட்டsைtrட்ட
அந்த ரக வடிகட்டி உற்பத்தியை நிறுத்திவிட்டார்கள். ճlIIգகட்டியை வாங்கி அதைப் பூட்டுவதற்காகக் குழாயை மாற்ற வே3ண்பு. வந்தது. 1றுபடி பபும் ଈlly, கட்டியை மாற்றினார்கள். மறு குழாயை மாற்றினேன். இப்படியே இந்தப்
உலகத்தில் தண்ணீர்
வேறு
டமரம்
பிரச்சினை
இருக்கு பட்டும் தொடரும் என்று உத்தர
வாதம் தந்திருக்கிறார்கள்.
கம்ப்யூட்டர் விசயத்தைக் கேட்கவே வேண்டாம். இதுபற்றி எல்லோருமே எழுதி விட்டார்கள். என் ஐயா அடிக்கடி சோல்வார் 'ஒன்று உடையாவிட்டால் அதை பழுதுபார்க்காதே’ என்று. இங்கே அதற்கு :ைாம் நடக்கிறது. கம்ப்யூட்டர் நல்
எதிர்மாறாகத்தான் எல்
வாய்த்தானே வேலை செய்கிறது.
ஆனால் மாற்றிவிடுவார்கள். எல் புது மொடலுக்கு
மாறி விடுவார்கள். ஆகவே
விோகும்
நீங்களும் மாறியே ஆகவேண்டிய
நிர்ப்பந்தம்.
வைரஸ்கள் வந்து சேரு கின்றன என்று வைரஸ் தின்னியை
வாங்கிப் பூட்டினேன். இது ஒரு

Page 33
கலப்பை 80 : சித்திரை 2009 * 82
வருட காலம் புது வேலைக்காரன் போல நன்றாகவே வேலை
செய்தது. இப்போது அதுவாகவே ஒரு புதிய வைரஸை அடைகாத்து வெளியே விட்டிருக்கிறது. அதைக் கொல்: வைரஸ் தின்னி வாங்கி ஏற்றியிருக்கிறேன். அதுவும் ஒரு இன்னொரு
இன்னொரு
வருடகாலத்தில் புதிய வைரனை: வெளியே விடும். அதற்கும் தான்
காக கோடுத்து தின்னி வாங்கி வேண்டும். இதைக் கேட்பார் இல்லை.
செல்பேசிக் கதை வேறு. அவசரபாக ஒரு கனடக்குள் நுழைந்து செல்பேரி வாங்க முடியாது. ஆயிரம் வகைகள்
எந்துவிட்டன. எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்து ஒன்றை வாங்க அரை நாள் பிடிக்கும். அந்த அரை நாளில் வந்து ரெல்பேசியில்
புதிய மொடல் சேர்ந்துவிடும்.
Jዟ'Ü'U! அவற்றினே! ଛuଥfଣ୍ଟି களைக் கற்றுத் தேர்ந்து அணு தொடங்குமுன் இன் வத்துவிடுகிறது. 120 வசதிகளுடன்,
வசதிகள் இருக்கின்றன.
அரைவாசி
பவிக்கத்
னோன்று
முன்னேற்றம், hrர்ர்ரி
போட்டிகள் அதிகமாகி
உற்பத்தியில் அவசரம்
என்று விட்டன. சு டிவிட்டது. ஆராய்ச்சி செய்து பெற்ற முடிவுகளை ஆற அமர
பரிசோதித்துப் பார்க்கக்கூட நேரம் இல்லை. போட்டியாளர் முந்திவிடுவாரோ என்ற பயம்.
ՀետմlՀl} கட்டிவிடுகிறார்கள்.
எல்லாவற்றையும் பயனர்
பி
ேேப சமீபத்தில் ஃபோர்ட் போட்டார் கம்பனி 40,000 வெடிப்பு கண்ட
கார் சில்லு மூடிகளைத் திரும்பப்
பெற்றிருக்கிறது. குறைபாடுள்ள பற்றறி பொருத்திய டெல் கம்ப்யூட்டர்கள் திடீரென்று
வெடித்துப் பற்றி எரிய ஆரம்பித்து ஆன்ற்றை
கம்பனி திரும்பப் பெற்றிருக்கிறது.
விட்டன. ' sigarr li
இப்பொழுது
எல்லாம் அசுரவேகத்தில்
மாறுகின்றன. தொலைக்காட்சி பு:ாறுகிறது. ரேடியோ மாறுகிறது. டிவிடி பெட்டி மாறுகிறது. கண் பரிசோதிக்கும். ஒவ்வொரு முன ற பும் புதுக் கண் 7" ( டி. வாங்க வேண்டி நேருகிறது. புதுக்கண்ணாடி வில்லை மேம் படுத்தப்பட்டது. அதைப் பழைய சட்டத்தில் முடியாது
சொல்கிறார்கள். 'றும் ஈடுகொடுக்க முடி வேண்டி
! roIII I
്യ
قريi *ன்மீகத்து: பாமல் திண்டாட பிருக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை மாறாமல் இருப்பது புட்டுக் குழல் ஒன்றுதான்.
என் புலம்பனனக் கேட்
நண்பர் என்னை வியப்புடன் பார்த்தார். அவர் சம்மதிக்க
வில்லை. நான் சொல்வதை நிரா கரித்தார்.
'ஆடை 'ொங்குவதற்கு முன் னால் அதைத் திருத்த முடியாது. விஞ்ஞ  ை மு ன் னே நரி க்

கொண்டேயிருக்கும். புதுப்புதுக் கண்டுபிடிப்புகளும் வந்தே தீரும். அதை ஒருவருடைய வசதிக்காக எப்படி நிறுத்த முடியும். இன்று உலகம் இவ்வளவு முன்னேறி யிருக்கிறது என்றால் அது விஞ்
ஞானத்தினால் சாத்தியமானதே."
"நான் அதை மறுக்க வில்லை. பொருட்கள் பாவனைக்கு மேம்பாடடைய வேண்டியது அவசியம்தான். அந்த
வேகம் அவசியமா? முதல் வாய்
ஆன ryଞ:
உணவை விழுங்கி முடிக்கு முன்னர் அடுத்த வாய் உணவை எப்படித்
திணிைப்பது?"
"அதை நீங்களும் நானும் தீர்மானிக்க முடியாது. சந்தையல்
லவோ தீர்மானிக்க வேண்டும்.'
நான் சொன்னேன். "கடந்த ஐந்து வருடங்களில் நான் இரண்டு செல்பேசிகள் மாற்றினேன். நீங்கள்
எத்தனை மாற்றினரீர்கள்?"
நண்பர் ஐந்து' என்றார்.
'அதாவது வருடத்திற்கு ஒன்று. அடுத்த ஐந்து வருடங்களில் எத்தனை பத்து
மாற்றுவீர்கள்? வாங்குவீர்களா?"
"சுடும். சந்தையே அதையும்
தீர்மானிக்கும்" என்றார்.
அவர் சொல்வதிலும் உண்மை இருந்தது. உலகத்தின்
வேகத்தை நிறுத்தி வைக்க முடி பாது, ஆர்தர் சி கிளார்க் என்ற
கலப்பை 80 * சித்திரை 2009 : 83
(இவர் ஐம்பது வருடங்கள் கொழும்பில் வசித்து
விஞ்ஞானி
சமீபத்தில் இறந்துபோனார்.) சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. ஆகத் துரத்தில் இருக்கும் ஒரு நட்சத்திரத்துக்கு விண்வெளிக் கலம் ஒன்றை அனுப்புகிறார்கள். அது போய்ச்சேர 200 வருடங்கள் படுக்கும் என்று கணிக்கப்பட்டது.
பத்து கழித்து விஞ்ஞானிகள் அதனிலும் இரண்டு
ஒே
உண்டாக்கி விடுகிறார்கள். அதை பும் - புறப்பட்டு முதல் கடித்தையும் முந்திச் செல்கிறது. இன்னும் சிறிது காலத்தில் விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தால் அதிவேகம் கூடிய க:ைத்தைச் செய்து அதையும் அனுப்புகிறார்கள். அது முந்தைய முத்திக்கொண்டு
மேலும் வருடங்கள்
மடங்கு வேகமான ఇrafi கனத்தை
அனுப்புகிறார்கள்.
இரண்டையும் செல்கிறது. இப்படி அனுப்பிக் கொண்டேயிருக்கலாம். ஆகவே, அனுப்பிய எல்லாமே வீண். அவற்றை அனுப்
முதலில் க31ங்கள்
பாமல் விட்டிருக்கலாம் அல்லவா?
இதுதான் கேள்வி.
உண்மை என்னவென்றால், விஞ்ஞானம் படிப்படியாக வளர்ந்து கொண்டிருக்கிறது. முதல் கலத்தை உண்டாக்கியிராவிட்டால் அடுத்த
கலம் தயாரித்திருக்க முடியாது.
முதல் கலத்தின் தொழில் நுட்பம்தான் அடுத்த கத்தின் முன்னேற்றத்துக்கு உதவியிருக்

Page 34
கலப்பை 80 சித்திரை 2009 : 84
கிறது. விஞ்ஞானம் என்பது ஒன்றின் தோளில் ஒன்று ஏறி வளருவதுதான்.
மூர் என்பவருடைய தேற்றம் பிரசித்தமானது. ஆதி சொல்கிறது என்றால், ஒவ்வொரு 18 மாதமும் கம்ப்யூட்டரின் செயல்திறன் இரண்டு அதிகரிக்கிறது. கடந்த 50 வருடங் களில் இந்தத் தேற்றம் திருப்பித் திருப்பிநிரூபணம் ஆகியிருக்கிறது. வரப்போகும் 50 வருடங்களில்
என்ன
LI L-irġi,
உலகம் எங்கே நிற்கும் என்பதை யோசித்துப் பார்க்கவே மலைப் இருக்கிறது. காலையில் தினமும் செய்தித்தாள் வாங்குவது போல ஒவ்வொரு நாள் காலை யிலும் ஒரு புதுக் கணினி வாங்கி னாலும் தொழில்நுட்ப வேகத்தை எட்டிப்பிடிக்க முடியாமல் போய்
விடும்.
Ti
இந்த வேகமும், முன்னேற்ற மும் மற்ற தொழில்நுட்பங்களில் கிடையா. உதாரணத்திற்கு கார். அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரையும் உற்பத்தியாகும் தொழில்நுட்பத்திலும், எவ்வளவு தூரம் முன்னேறியிருந்தாலும் அவற்றின் வளர்ச்சி கம்ப்யூட்டர்
கTர்கள் வசதியிலும்
வேகம்
வேகத்துக்குச் சரியாக இல்லை.
கிறிஸ்தோபர் இவான்ஸ் என்பவர் இதைக் கணித் திருக்கிறார். கார்களும், கம்ப்
பூட்டர்போல தொழில்நுட்ப வளர்ச்சியிலும், விலை யிலும்
இன்று ரோய்ஸ் காரின் இரண்டு இருக்கும். அந்தக் கார் ஒரு கலன் பெட்ரோலில் 30 லட்சம் மைல் கள் ஓடும்.
மாற்றமடைந்திருந்தால் ஒரு ரோல்ஸ்
விலை டொலராக
விஞ்ஞானத்தை நிறுத்தி வைக்க (LILLEL'Iol. அதன் வளர்ச்சிக்கு என்னைத் தயார் செய்வதுதான் ஒரே வழி.
என்னையும், என்னைச் சுற்றியிருக் கும் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். மேம்படுத்தவேண்டும். நான் காலை எழுந்ததும் கதவுக் குமிழ்களை ஆராய்கிறேன். அவை வேலை;
பொருட்களையும் நான்
செய்கின்றன. தேவையில்லை. மின் அடுப்பு வளையம் வேலை
Fiş77 r. (I GL5372)
செய்கிறது. மாற்றத் தேவை யில்லை, வேலை செய்கிறது. மாற்றத் தேவை யில்லை. நாற்காவி கால்கள் தாலும்
புகை அபாயமணி
துடிப்பாக வேலை செய்கின்றன.
மாறிக்கொண்டே வருவது
இயல்பு. உலகத்துடன் மாறுவதற்கு நானும் பழக்கப் படுத்தி வருகிறேன். பொழுது புலரும்போது இந்த நாள் எனக்கு என்ன புது அதிசயம் வைத்திருக்கிறது என்று தெரியாது.
:1-2:Lնք:
என்னைப்
ஆனால் எந்த மாற்றத்தையும் சந்திக்க என்னைத் தயார்ப்படுத்து கிறேன். இன்று நான் தயார்
நேற்றைக்கு அடுத்த நாளும் தயார். நாளைக்கு முதல் நாளும் தயார்.

அவுஸ்திரேலியா பட்டதாரிகள் தமிழர் சங்கம் Australian Society of Graduate Tamils (ASOGT)
பல்கலைக்கழக நிதியுதவித் திட்டம் (Unifund Project) (Since 1991)
The "Unifund' project was established by the Sydney University Tamil Society (SUTS) in 1991, followingo request from Vice chancellor of the University of Jaffna. Prof. Thuriranh. This was a project to help the disadvantaged University students by University Students in Sydney. The Australian Society of Graduate Tomils (ASGT) took over the project it 2002. This project bridges the University Tamil students in our homeland and students in the Tamil DicSpOrt.
New Sponsorship Program for University Students (2009 Recently, we received requests for financial assistance for the recently released and displaced University students from the Prof.N.Shanmugglingam, Vivic Chinellor, University of Jaffna and Dr. M. Pathmonothin, Vice Chancellor, Fostern University. Initially We aim to provide financial support for University students from Vanni region, who lost their porenial support.
Sponsorship Program:
Rs.4000-Rs. 6000per student permonth. The Treasury of the respective University will Tinke monthly payment on prescribed drile of ouch month, How to sponsor: We request Aus. S50 per Tonth losponsoro student. Therefore werequest you to transfer or deposit your money to "Unifund Project' account at the Bendigo bank,
Unifund ACCOLImIt Almoney should be deposited to the 'Australian society of Graduate UniFund'occount, Bunk: Bendigo Blink Bonk:Homebush, MSW2140 BSE:33-1DB 1949
Contact Us:
Please confucius if you wish losponsor University students in North and Eust of Sri Lanka. Phũng: 617-[]75B-7II7[]][[]433[]}}775{|nhile) Email:Unifundosoft's gmcil.com
Websile:WWkuluppoi.org
The Basis of Emotional Thinking of The Tamil Diaspora Eliosig, suslypilsarayistleir tigasaki LLaaLLLLLLLS LL LaLE TTL0LLaHLLLLLLL LLLL KKKS Tele: B1 (D) 433O88725 or 612 - 9758797), Web : www.kalappai.org

Page 35
IMMIII (III) VIII
 

o0III/I-IIIANAI
uide.com.au
# *
臀 – 1
* ="RIEEE SEM
Contact: 97.58 7970 or 0433 03375