கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலப்பை 2009.10

Page 1
16
田 丽 历 C\| 0 公 已 []. 公 | 公 Y
 

後

Page 2
-- ༣༡ معلوم
அவுஸ்திரேலியா பட்டதாரிகள் தமிழர் சங்கம் Australian Society of Graduate Tamils (ASOGT)
பல்கலைக்கழக நிதியுதவித் திட்டம் (Unifபnd Project) (Since 1991)
The Unifund' project was established by the Sydney University Tamil Society (SUTS) in 1991, following a request from former Vice Chancellor of the University of Jafna, Prof. Thurairajah. This was a project to help the disadvantaged university students by University Students in Sydney. The Australian Society of Graduate Tamils (ASOGT) took over the project in 2002. This project bridges the University Tamil students in our homeland and students in the Tamil Diaspora.
NEWSPONSORSHIP PROGRAM FOR UNIVERISTY STUDENTS (2009) Recently, we received requests for financial assistance for the recently released and displaced university students from the Prof. N. Shanmugalingan, Vice Chancellor, University of Jaffna and Dr. N. Pathmanathan, Vice Chancellor, Eastern University. Initially we aim to provide financial support for university students from Wanni region, who lost their parental support.
Sponsorship Program: Rs 4000 - Rs. 6000 per student per month. The Treasury of the respective University will make monthly payment on a prescribed date of each month.
How to sponsor: We request Aus. $50 per month to sponsor a student. Therefore we request you to transfer or deposit your money to Unifund Project' account at the Bendigo bank.
Unifund Account All money should be deposited to the Australian society of Graduate Tamils Unifund" account.
Bank; Bendigo Bank Branch: Homebush, NSW2140 BSB: 533-OOO ACC: 118947092
Contact Us: Please contact us if you wish to sponsor University students in North-East of Sri Lanka.
Phone: 612-9758-7970 or 0433 088 725 (Mobile) Email: unifund.asogtggmail.com
Website: www.kalappai.org Visit: www.theunifundproject.org OR www.kalappai.org
CCL CLtLLLLLLL LLLLL LLaaLLLL LLLLLLa LLLLL LLL MML LCCCCCC YTMTTS S TTTTT TTtaaaTTT TkTTTGE Contact: PO Box 4040 Homebush NSW 2140. Email; unifund.asogtggmail.com Tale; 61 (0)433 088 725 or 612-9758 7970. Web: www.theunifundproject.org

೩f86
உழவன் உள்ளத்திலிடுந்து ------- g
அன்னைரொழி இன்த்துமிழே ---- 4
மெய்யியல் மனித வாழ்க்கையின்
Galgebiety ------------------
பழந்தமிழர் ஆன்மிக சிந்தனைகள் 10
Functional anti-diabetic foods
of the future: ------------ Ձh
95 el LJô -----------------
எமது சில் உணவுகள் மடுந்தாடும்
விந்துை ------------------ 42
துவடும் துவத்திற்டு அப்பாலும் --- 49
கடுவிற் பிறந்தூேர் கடவுள் ஆகார் 57
komulgier Gargl -----------
ܢܠ
மனித மனத்தை உழுகின்ற கலப்பை உலகத் தமிழர்தம் உணர்வை உயர்த்தி நிற்கும்
கலப்பை அவுஸ்திரேலியப் பட்டதாரிகள்
காலாண்டுச் சஞ்சிகை
glüp: US. S.250 ஆண்டுச் சந்தா L_5ipBn(B: Aus $10.00 Blaisip TG : Aus. S20.00
பிரசுரிக்கப்படாத படைப்புகளைத் திரும்பப் பெற இயலாது. ஆசிரியர் குழுவுடன் தொடர்புகொள்ள.
Te: (612) 97587970
KALAPPA P.O Box 440, Homebush, NSW 214) AUSTRALIA E-mail : kalapapai(g2ğgmail. COTn Internet : WWW.kalappai. Org
இதழ் வடிவமைப்பு மித்ர ஆர்பஸ் 8 கிரியேடின்ஸ்
E-mail : ContactiġITiilhira. CO, ir1 o„W_rTillr:1.L.U.j1
N
தமிழர் சங்க ஆதரவில் வெளிவரும்
Tio g1 - 44 - 2372 3182 W 2473 5314
لر

Page 3
உழவன் உள்ளத்திலிடுந்து.
5தி என்பது நிலை. அவர்களின் கதியைப் பார்த்தீர்களா என்று வினவுவது பொதுவான நிகழ்வு. அந்தக் கதிதான் இந்த அகதி நிலை. அகதி என்ற சொல்லின் அர்த்தம் வருந்தும் மக்களின் வசதியைப் பொறுத்தது.
புலம்பெயர்வதற்கும், இடம்பெயர்வதற்கும் 3) Gil TallT வித்தியாசம் இன்று எல்லோருக்கும் புரிகின்ற உண்மை. அதைப் புரிந்துகொள்கின்ற நிலை இன்று வந்துள்ளது. கேட்டுக் கொண்ட தனால் பெற்றுக்கொண்டதல்ல இந்த நிலை. இது தமிழனின் தற்போதைய நிலை, விலங்குகள் சரணாலயமாக மாறிவரும் மனித சரணாலயங்கள் அரசியல் மையத்தில் சிக்கித் தவிக்கின்றன. வாழ்ந்த பரம்பரை, ஆண்ட பரம்பரையாக இருந்த எம் மக்கள் இன்று ஆளற்ற பரம்பரையாக நின்று தவிக்கின்றனர்.
உலக உருண்டையில் ஒரு சிறு கண்ணிரத்துளிக்காக எம்மைத்தவிர எவரும் கவலைப்படப்போவதில்லை. எம்மைப்பொறுத்தவரை விழுவதற்கு முன்பாக துடைக்கும் கரம் நீண்டாக வேண்டும். புலம்பெயர்ந்து வாழ் தமிழ்மக்களுக்கு இடம்பெயர்ந்து வாழும்
s سیڑھی எம்முயிர்களுக்காக மனமுவந்து வழங்கும் கடமை
&; காத்திருக்கின்றது.
புலம் பெயர்ந்து
柔 வாழ் தமிழ் மக்களின்
பங்களிப்பு இன்று
《། எவவளவு பெருகி
厥 եւ|Ճ11611ցչl எனபதை
ETT ft) எல்லோரும்
அறிவோம். தாயகம்
தவித்துக் கொண்டிருப்பதை
ஒவ்வொரு தமிழ் நெஞ்சமும் உணர்ந்து
நிற்கின்றது.
 
 

கலப்பை 82 : ஐப்பசி 2009 * 3
வாய்க்கால் பல வெட்டினாலும் வயலுக்குத்தான் நீர் போகும். வயலுக்குப் போகும் நீர் வீணாகாமல் விளைச்சலுக்குப் போகவேண்டும். தண்ணி) விடுகின்ற தமிழரின் தாராள குணம், தேவையறிந்து சேர்கின்றது. ஆனால் இன்று எமக்கு ஒரு சமுதாயக் கடமை வந்திருக்கின்றது. உலகத் தமிழி னம் தன் உதவிகளை ஒருமுகப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது. பல்வேறுவழிகளில் குவிகின்ற உதவிகளை மிகவும் நெறிப்படுத்தக்கூடிய ஒரு அமைப்பு உருவாக்கப்படவேண்டியது இன்றைய தேவை. பல்வேறு வழிகளிலும் செல்கின்ற இந்தக் காருண்ய சேவை செல்கின்ற இடம் ஒன்றுதான் என்பதை உலகம் அறியும்.
உதவிபுரியும் ஒவ்வொருவருக்கும் இது மிக அனுகூலமாக அமையும் என்பது உண்மை. ஒரு வழியில் நெறிப்படுத்தினால் திட்டங்களை வகுக்கவும், அதை வழிப்படுத்தவும் மிக இலகுவாக அமையும் என்பது பலரின் எண்ணமாகும். பல்வேறு அமைப்புகள் தெய்வீகச் செயலாக எம் தேசம் காக்கும் அமைப்புகளின் சேவை தொடர வேண்டும், வாரிக்கொடுக்கின்ற தமிழ் நெஞ்சங்கள் தொடர்ந்தும் உதவவேண்டும். அதேவேளை ஒருங்கிணைத்த அமைப்புக்கு அடிக்கல் நாட்டுதல் நலமாகும்.
} |[ബി|

Page 4
లిiడrapaT (oct இன்யத் குமிழே!
ஒழ ஆழவிளையாடு - என்றும் ஒற்றுமை தனைநாடு பாப்பா தேடி நல்லவரைக் கூடு - துணை தெய்வம் எனப்பாடு பாப்பா.
ஈழம் எங்கள்திரு நாடு - அதை என்றும் மறவாதே பாப்பா வாழும் மொழிதமிழ் என்றே - தினம் வாழ்த்தி வளர்த்திடழ பாப்பா.
அன்னை மொழிஇன்பத் தமிழே- அதன் அரிய நூல்களெம் செல்வம் தொன்மை மொழியுந்தமிழ் அன்றோ? - எங்கும் துணிவுடன் பேசிமகிழ் பாப்பா,
காலை எழுந்துகடன் முழப்பாய் - பின்பு கடவுள் தொழுதுபாடம் பழப்பாய்
மாலை உடற்பயிற்சி செய்வாய் - இதை
மனதிற் கொண்டிடழ பாப்பா,
தூய்மை யானதமிழ் கற்பாய் - வம்சம் தொடரத் தமிழ்தொடர வைப்பாய் வாய்மை அன்புமண உறுதி - இவை
2 வாழ்க்கைக் குகந்ததழ பாப்பா.
 

கலப்பை 82 * ஐப்பசி 2009 " 5
எண்னெழுத் திகழ்தல் கூடாது - மற்றும் ஈவது மறத்தல் ஆகாது கண்ணென உண்மையைப் போற்று - செய்யும்
கடமை தவறாதே பாப்பா,
பெற்றவர் கண்கண்ட தெய்வம் - நீ பெரியரைக் கனம்பண்ணு பாப்பா கற்றது கைமண்ணின் அளவு - என்றும் கடுஞ்சினம் ஆகாதே பாப்பா.
ஏழைக் கிரங்கிடல் வேண்டும் - நாளும் எளிமை விரும்பிடு பாப்பா கோழைத்தனமென்றும் வேண்டாம் - கோபம் குழயைக் கெடுத்திடும் பாப்பா.
படிப்பினை இவையென்று நம்பு - நீயும் படிப்பதுடன்நிறுத்தல் வேண்டாம் நடிப்பதை விடுத்தென்றும் வாழ்வில் - தினம் நடைமுறைப் படுத்திடழ பாப்பா,
(பல்மருத்துவ கலாநிதி nெமுருகனிM اروامل C
சிட்ரி - அவுஸ்திரேலியா,

Page 5
. ܘ ܠܐ
# மெய்யியல் மனித வாழ்த்ஜகயின் வழிகாட்டி
உலக மெய்யியல் தீனத்தீனை சீறப்பிக்கும் முகராக இக்கட்டுரை
பிரபிரிக்கப்படுகின்றது
இன்றுஉலகமெய்யியல்தினம். மனிதனது நாளாந்த வாழ்வில் மெய்யியல் அறிவின் தேவை LEDT உணர்த்துவதற்கும் மெய்யியல் சிந்தனையாளர்
། களை கெளரவப்படுத்தும் முக R மாகவும் உலக மெய்யியல் தின
т
மானது 2002ம் ஆண்டில் இருந்து வருடம் தோறும் வரும் கார்த்திகை மாதத்தின் மூன்றாம் வார வியாழக்கிழமையில் உலகளாவிய ரீதியில்
கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இவ் உலக மெய்யியல் தினம் உலகில் பலரையும் கவர்ந்ததினமாக 8வது வருடமாக UNESE0) என்ற நிறுவனத்தின் அனுசரணையுடன் ரஷ்யாவில் மெக்சிக்கோ என்ற இடத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இத்தினத்தின் பிரதான நோக்கமாக உலக மக்கள் மத்தியில் மெய்யியல் பாரம்பரியத்தை ஊக்குவிப்பதாகவும் புதிய சிந்தனைகளுக்கான வழிகளை ஆராய்வதாகவும் அதேவேளை சமூகத்தில் இழையோடிக் காணப்படும் பிரச்சினைகளுக்கும் சாவல்களுக்கும் ஓர் மெய்யியல் ரீதியானதீர்வினைதிறானாய்வின் அடிப்படையில் முன்வைக்கும் ஓர் திட்டமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
உண்மையில் 2002ம் ஆண்டில் இருந்து UNESE) நிறுவனத்தி னால் அதன் தலைமையகத்தில் 2004ம் ஆண்டுவரை கொண்டாடப்பட்டு வந்த பொழுதிலும் 2005ம் ஆண்டில் இருந்து இதன் முக்கியத்தினை உலகம் முழுவதும் பரப்பும் நோக்குடன் இவ் உலக மெய்யியல் தினமானது பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 2005ம் ஆண்டு சிலி நாட்டிலும் 2008இல் MTC) நாட்டிலும் 2007இல் துருக்கி நாட்டிலும் 2008இல் இத்தாலியிலும் இவ்வருடம் ரஷ்யாவின் மெக்சிக்கோ என்ற இடத்திலும் கொண்டாடப்படுகின்றது. இந்த வருட மெய்யியல் தின
 
 
 

மானது "மெய்யியலும் பண்பாட்டு உரையாடல்களும்" என்ற தலைப் பில் பின்வரும் விடயங்களை கருப் பொருளாகக் கொண்ட விவாதமாகக் காணப்படுகின்றது. 1. பல்வகை பண்பாட்டுச் சூழலில் மெய்யியல் கல்வி 2. சமாதானத்திற்கான மெய்யியல் வழிமுறை 3. பகுத்தறிவான உரையாடல்கள் 4. குழந்தைகளுக்கான மெய்யியல் 5. மெய்யியலும் சூழலும்
போன்ற விடயங்களை உள் ளடக்கியதாக அமையவுள்ளது.
மெய்யியல் தினத்தைப்பற்றி அறிந்த நாம் இத்தினத்தில் மெய் யியல் என்றால் என்ன? மனித வாழ்வுச்சக்கரத்தில் இதன் முக்கியத் துவம் என்ன? இதன் வரலாற்றுப் பின்னனி என்ன? இலங்கையில் மெய்யியல் கல்வியின் முக்கியத்து வம் எவ்வாறு உள்ளது? சமகால அரசியலில் பகுத்தறிவுடன் சிந்திக்க வேண்டிய தேவைப்பாடு என்ன? என சற்று சுருக்கமாக நோக்குவது
பொருத்தமாக அமையும் என
நான்நம்புகின்றேன்.
மெய்யியல் என்ற
சொற்பதத்திற்கு சரியான,
துல்லிய மான வரை ി
கணத்தைக் கொடுப்பது
ஓர் இயலாத விடய
6u $) 55 ח LD
காணப்படுகின்றது. ଶ୍ରୀ ବା ୩T 6ifi 60  ெம ய் யி ய ல் ஆ ன து அனைத்து அறிவியல் துறை களுக்கும் ஓர் அடிப்படை ஊற்
றாகக் காணப்படுவதுடன் மனித
வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்ததாகவும் காணப்படுகின் றது. குறிப்பாக விஞ்ஞானம், அரசியல், பொருளாதாரம், மொழி யியல், உளவியல், போன்ற பல்வேறுபட்ட அறிவியல்
சமூகவியல்
துறைகளுடன் நெருங்கிய தொடர் பினைக் கொண் டுள்ளதுடன் மேல் கூறப்பட்டதுறைகள்மனிதவாழ்வுடன் பின்னிப் பிணைந்ததாகவே காணப் படுகின்றது.
உண்மையில் மெய்யியலின் தோற்றமானது கிரேக்கம் என்று கூறப்பட்டு வந்த பொழுதிலும் மனித னிடத்தில் அறிய வேண்டும் என்ற ஆர்வம் எப்போது தோன்றியதோ அன்றில் இருந்து தோற்றம் பெற்றதாகக் கொள்ளலாம்.
மெய்யியல்
அந்த வகையிலேயே மெய்யியல் என்ற சொற்பதமானது. ஞானத்தின் விருப்பு அல்லது அறிவின் மீதான 5sfigurio (Love of Wisdom) 6T60Ti கூறப்படுகின்றது. ஒருவருடைய புதுமை நாட்டத்தினையும் நுண்ணறி வினையும் பிரயோகிப்பதற்கான விருப்பு குறித்து நிற்கின்றது. இருந்த போழுதிலும் பல்
என்பதனைக்

Page 6
56uu65oLu 62 * EgrouLlIdfl 2009 :o 8
வேறுபட்ட காலப்பகுதிகளில் வாழ்ந்த
பல மெய்யியலாளர்கள் மெய் யியலுக்கு விளக்கம் கொடுப்பதற்கு மெய்யியலின் இலக்கினையும் அதன்பண்புகளையும்மையப்படுத்தி முறையியல் அடிப்படையில் பல் வேறுபட்ட விளக்கங்களை முன் வைத்திருந்தனர். மெய்யியல் என்றால் என்பதற்கு ஒரு பொதுவான வரை விலக்கனமாக சிந்தனையுடன்
அந்தவகையில் என்ன
வினாக்களைக் கொண்ட மைந்த உலகு பற்றியும் மனித வாழ்வின் அர்த்தம் பற்றியதுமான உண்மை அறிவினைத் தேடும் ஓர் அறிவியல் துறையாகக் கூறிக் கொள்ளலாம்.
மெய்யியலில் உள்ள பிரச்
ՃՃ1ւքL
சினைகளை ஒருவகையில் எமது
வாழ்வில் எழும் பிரச்சினைகள் என்றே கூறலாம். மனித வாழ்வின் அர்த்தம் என்ன? இறைவனின் இருப்பு O GITGITTOLIJULUIT? இந்த
உலகம் எவ்வாறு தோன்றியது? அழகு என்றால் என்ன? போன்ற வினாக்கள் ஓர் புதிர்நிறைந்ததாகக்
போதிலும் யியல் ஆனது இவ்வாறான வினாக்களுக்கு திறனாய் 5ilET அடிப்படையில் விடைகான முயல்
கின்றது. இதன்
காணப்பட்ட மெய்
அடிப்படையில் மனிதவாழ்வினையும்உலகினையும் புரிந்து கொள் வதற்கான முயற்சி எனக் கூறிக் கொள்ளலாம். மெய்யியலின் வரலாற்றுப்பின்னணி
அடுத்து நாம் மெய்யியல் வளர்ச்சிப் போக்கினை நோக்கும்
மெய்யியலானது
போது மெய்யியல் ஆனது மேலைத் கீழைத்தேய மெய்யியல் என இரண்டு பெரும் பிரிவுகளில் வந்தது. மேலைத்தேய மெய்யியல்
தேய மெய்யியல்
வளர்ச்சி அடைந்து
வளர்ச்சியை நோக்கும்போது இதனை நாம் நான்கு காலகட்ட மாக வகைப்படுத்தி நோக்குவது சாலப் பொருத்தமாக காணப்படும்.
ஆதிகிரேக்க
மெய்யியல், 2 கிரேக்ககால மெய்
அந்த வகையில் 1.
யியல், 3. மத்தியகால மெய்யியல், 4. நவீனகால மெய்யியல் என வகைப்படுத்தலாம்.
மெய்யிய காலத்திலும் எது முதன்மைப் இருக்கின்றதோ ஆராயும் போக்கு வந்தது. இதன்படி மெய்யியலாளர்கள்
மேலைத்தேய
மெய்யியலுக்கு
ஒவ்வொரு
ിjട്ടിയെണ്ണLT8
அதனையே காணப்பட்டு ஆதிகிரேக்க குறிப்பாக மைசீலிய மரபினர் இவ் உலகின் தோற்றத்திக்கு அடிப்படைக் காரணம் யாது என்பதை அறிய ஆர்வமாக இருந்தனர். கிரேக்ககால மெய்யியலானது விஞ்ஞானத்தின்
பண்புகளைக் கொண்டதாகவும்
 
 
 
 

மனித ஒழுக்கத்திற்கு முதன்மை கொடுப்பதாகவும், உண்மை, யதார்த்தம் பற்றிய களுக்கு அடித்தளம் இடுவதாகவும் அமைந்திருந்தது. மத்திய காலப் பகுதியில் இறைஇருப்பு பற்றிய நிரூபணங்களும் ஒழுக்க விழுமிய சிந்தனைகளும் முதன்மை பெற்று
EfilВFпIJELJEDIT
இருந்தன. 17ம் நூற்றாண்டில் இருந்து மெய்யியல் కిర్రTg அறிவியல் துறைகளில் புதிய பரி மானத்தில் வளர்ச்சியடைந்தது. அறிவினைப் பெற்றுக்கொள்ளும் வழியாக அறிவுமுதல்வாதமும் அனுபவ வாதமும் பல வாதப்
பிரதிவாதங்களுடன் வளர்ச்சியடைந் திருந்தது. 13ம் நூற்றாண்டில் மெய் யியல் பிரச்சினைகள் அனைத் திற்கும் அடிப்படைக்காரணம் மொழி யினைத் தவறாகப் புரிந்து கொள் வதாலேயே என்ற அடிப்படையில் மொழியின் அர்த்தத்தினைப் புரிந்து கொள்வதன் மூலம் மெய் யியல் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்ற சிந்தனை வளர்ச்சியடைந்து 20ம் 21ம் நூற்றாண்டுகளில் மெய் யியல் ஆனது பல துறைகளில் செழிப்புற்று காணப்படுகின்றது. குறிப்பாக மனித மையவாதத்தினை படுத்தியாக மனித இருப்புக்கும் சுதந்திரத்திற்கும் அர்த்தம் கற்பிக்கும் ஓர் அறிவியல் துறையாக வீறு
காணப்பட்டது.
வளர்ச்சியடைந்து
முதன்மைப்
நடைபோட்டு வருகின்றது.
கீழைத் தேய  ெம ய் யி ய ஜி ஸ்
இந்திய மெய்யியல், சீன மெய்யியல் ஆகிய இரண்டும்
வகிக்கின்றது. சீன மெய்யியல் ஆனது மனித விழுமியங்களுக்கும் ஒழுக்கங்களுக் கும் முக்கியம் கொடுப்பதுடன் சமூக வளர்ச்சிக்கான அடிப்படை
முக்கிய பங்கு
தத்துவங்களை முன்வைப்பதாகவும் சமூகத்தினையும் அரசியலையும் ஓர் செழிப்புள்ள பாதையில் இட்டுச் செல்வதாகவும் அமைந்துள்ளது. அதேவேளை இந்திய மெய் யியல் ஆனது பெளதீக அதீதம், ஆன்மீக ஞானம் என்ப வற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து மனித வாழ்வினை நல்வழிப் படுத்துவ தாகவும் மனித வாழ்வின் இறுதி இலட்சியத்தை அடை வழியினைக் கூறுவதாகவும் அமை கின்றது. குறிப்பாக இந்திய மெய் யியல் ஆனது சமய புனித நூல்
வதற்கான
களான வேதம் உபநிடதம், ஆகமம் என்பவற்றின் தத்துவ சிந்தனை களினால் தீர்மானிக்கப்பட்டதாகவும் காணப்படுகின்றது. மெய்யியலின் முக்கியத்துவம்
அடுத்துநாம் மனிதவாழ்வில் மெய்யியலின் முக்கியத்துவத்தை நோக்கும்போது மிகப்பெரிய செல் வாக்கினைச் செலுத்தி வருகின்றது.

Page 7
550LJEDELJ 52 + BILI 2009 - 10
உதாரணமாக எமது வாழ்வில் நாம் பயன்படுத்தும் அர்த்தத்துடன் கூடியதான மொழியானது மெய் யியலில் இருந்தே தோன்றுகின்றது. சமூகத்தில் காணப்படும் ஒவ்வொரு நிறுவனமும் மெய்யியல் சிந்தனை களை அடிப்படையாகக் கொண்டே கட்டியமைக்கப்படுகின்றது. உதார ணமாக மெய்ப்பொருள் காண்பது அறிவு, உனை நீ அறி போன்ற மகுடவாக்கியங்கள் இன்று சாலைகளிலும் பல்கலைக் கழகங் இலட்சனைகளில் சித் மெய்யியல்
LTL
களிலும் தரிக்கப்படுகின்றன. ஆனது உண்மையினை பொய் யிலிருந்தும் மூடநம்பிக்கைகள் முற் கற்பிதங்கள் வியாக்கியானங்கள் போன்றவற்றில் இருந்தும் விலக்கி அறியாமையெனும் மாயை இருளை அகற்றும் ஓர் ஆயுதமாகவும் விளங்குகின்றது. அதேவேளை அறிவினையும் தெளிவினையும் பெற்றுக் கொள்வதற்கு முக்கிய கருவியாகக் காணப்படுகின்றது. மேலும் மெய்யியல் கல்வி யானது
EGEJSTOLLI
விமர்சன ரீதியில் பகுத்தாராய் வதற்கும் எமது வாதத்திற்கு தர்க்க ரீதியான உதார முன் வைப்பதற்கும் உதவு
கூற்றினை
కరTriBEDIT
பொதுவாகவே மெய்யியல் அறிவு இல்லாதவனை
குளுக்கு சமம் என்றே கூறலாம்.
LOLLIT
யார் என்ன கூறினாலும் அது தான் உண்மை என எந்தவித சந்தேகத்திற்க்கும் இடமின்றி ஏற்றுக் கொள்பவனாயின் அவன் முட் டாளாகவே கருதப்படுவான். மெய் அறினைப் பெற்றுக் கொள்வதன் மூலம் ஒருவன் ஒரு விடயம் பற்றி திறனாய்வின்
பயியல்
அடிப்படையில் பல வினாக்களை
Lu) கோணங்களில் تظ{}ELEH ஆராய்வதன் ஊடாக உண்மையான அறிவைப் தனது புத்திசாலித்தனத்தை நிலை நாட்டுபவனாக காணப்படுகின்றான். மெய்யியல் அறிவு இல்லாதவனின்
வாழ்க்கையினை விமர்சன ரீதியில்
பெற்றுக்கொள்வதுடன்
மட்டுமன்றி மற்றவர் நம்புவதற்கு பதிலாக சிந்திக்க வேண்டும் என்ற கற்றல்
கூற்றினை எவ்வாறு
ElTL"G
முறையினையும் எமக்கு
கின்றது. மேலும் மெய்யியலை கற்பதன் மூலம் மனித இருப்பின் முக்கியத்துவத்தினை உணர்வதுடன் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் யதார்த்தத்தையும் திறக்கின்றது தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் இடையில் ஓர் உறவுப் பாலமாக ஐக்கியத்தையும் புரிந்து கொள்ளலையும் உருவாக்க முனை
கின்றது.
என்ற FHITLig
 

இலங்கையில் மெய்யியல் கல்வியின்
வளர்ச்சி நிலை:
இலங்கை சுதந்திரம் அடைய முன்னரே நாதன், ஆனந்த போன்ற அறிஞர்கள் குறிப்பிடத் தக்க பங்களிப்பினை செலுத்தி வந்தபோதிலும் மெய்யியல் தனித்த ஒரு துறையாக வளர்ச்சியடைய வில்லை. சுதந்திரத்துக்குப் பிற்பட்ட காலப்பகுதியிலேயே கழகங்களில் மெய்யியல்
சேர் பொன் இராம
குமாரசாமி
பல்கலைக்
கல்வி
யானதுஓர்தனித்துறையாக வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. குறிப்பாக முதன்முதலில் பல் கலைக்கழகத்திலேயே மெய் யியல் துறை தனித்துறையாக ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை மான
பேராதனைப்
வர்களுக்கு மெய்யியல் அறிவினை வருகின்றது. 197DլE ஆண்டு காலப்பகுதியில் பல மான
வழங்கி
வர்கள் தமது பட்டப்படிப்புக்கான விசேட துறையாக மெய்யியலினை ஆர்வத்துடன் கற்று வந்தனர் என்பதனை வரலாற்றுப் பதிவேடுகள் மூலம் காணமுடிகிறது. இக்காலப்பகுதியில் சிங்கள அறிஞர்
மிகவும்
பேராசிரியர் பேD.என்.
பேராசிரியர் டேவிட் களுபகான போன்றவர்களின் பங்
FTET
ஜெயதிலக,
களிப்பு மாணவர்கள் மத்தியிலும் சமூகத்தின் மத்தியிலும் மெய்யியல்
காரணமாக இருந் 70களின் பிற்பகுதியில்
பரவலாகக் தார்கள்.
கழகங்கள் EflgESSu ISTILL யாழ்ப்பான பல்கலைக் கழகங் களினூடாக மெய்யியல் வளர்ச்சி யடைந்து வருகின்றது.
சமகாலத்தில்பேராசிரியர்என்.
his T5ufu,
ஞானக்குமாரன் (கலைப் பீடாதிபதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், பேராசிரியர் க. சிவானந்தமூர்த்தி மெய்யியல் துறை தலைவர், யாழ். பல்கலைக்கழகம்), கலாநிதி அனஸ் (தலைவர்,
பேராதனைப்
எம்.எஸ்.எம். மெய்யியல் துறை, பல்கலைக்கழகம்), பேராசிரியர் டெஸ்மன் புஸ்லிகாராச்சி, அண்மை யில் மறைந்த பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா மற்றும் வளர்ந்து வரும் விரிவுரையாளர்கள் மான வர்கள் மத்தியில் அறிவினை விருத்தி செய்வதில் பங்களிப்பினைச்
மெய்யியல்
பாரிய செய்து வருவதானது இன்றைய நாளில் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது.
எனினும் மேற்கத்தேய சமூ கங்களில் மெய்யியல் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போன்று இலங்கையில் மாணவர்கள் மத்தி யிலோ சமூகத்தின் மத்தியிலோ உணரப்படுவது குறைவாகவே கானப்படுகின்றது. உலகமயமாக் கலின் விளைவும் தகவல் தொழில்

Page 8
Helsitu 52 * sÜLIA 2009 - 12
நுட்ப வளர்ச்சியும் பொருளாதார நெருக்கடியும் வேலையில்லாப் பிரச்சினையின் தாக்கமும் இலங் கையில் மெய்யியல் கல்வியின் வளர்ச்சியில் பாரிய தாக்கத்தினை ஏ ற் படுத் தி யு ள் ள  ைத க் காணமுடிகின்றது. காரணங்களினால் மெய்யியலினை ஒரு விசேட துறையாகக் கற்பதற்கு முன்வராவிடினும் மெய்யியலானது
மேற்கூறப்பட்ட
வாழ்க்கையின் ஒரு வழிகாட்டியென உணர்ந்து தமது பட்டப்படிப்பிலும் பட்டப்பின்படிப்பினும் ஓர் துனைப் பாடமாகத் தேர்வு செய்ய இந்நாளில் வேண்டிக் கொள்கின்றோம். சமகால அரசியல் பகுத்தறிவின் முக்கியத்துவம்
சமாதானத்துக்கும் நாயகத்துக்குமான குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் வேளை யில் ஜனாதிபதித்தேர்தலும் பாராளு
g50T
மன்றத்தேர்தலும் எம்மை நாடி வரும் காலப்பகுதியில் வாழ்ந்து வருகின்றோம். மக்கள் அரசியல்
தலைவர்களின் இருப்பிடங்களை நோக்கிச் சென்ற காலம் மாறி
அரசியல்வாதிகள்
நோக்கி வரும் காலம் இது. இதுவரை காலமும் புரை யோடிப்போயிருந்த இன
முரண்
LD&E,6061
பாட்டுக்கு
மிது. இத்தகைய பொன்னான சந்தர்ப் பத்தினை நாம் எமது பகுத்தறிவுச் சிந்தனை கொண்டு அணுக வேண்டியது மிகவும் முக்கியமான தாகும். பொய்யையும் புளுகையும் மூலதனமாகக்கொண்டு வெறும் பசப்பு வார்த்தைகளினை மக்கள் முன் வைத்து மீண்டும் மக்களினை ஏமாற்றும் நாடகம் அரங்கேறப்போகிறது. வெறும் வார்த்தைகளினை நம்பாது எது சரி எது பிழை எது ஏற்கக் கூடியது எது நிராகரிக்க வேண்டியது என தர்க்க ரீதியாக முடிவெடுக்கும் சக்தி மனிதனுக்கே உண்டு. ஏன், எதற்கு, எப்படி போன்ற கேள்விகளை எழுப்பி சிந்தித்து சீர்தூக்கிப்பார்த்து உண்மையினை உணருவோமாக. லஞ்சமும் ஒழிந்திட நாட்டில் சமாதானமும் ஜனநாயமும் மலர்ந்திட, பொருளாதாரம் அபி விருத்தியடைந்திட சிறந்த தலை மைத்துவத்தினை உருவாக்கிட, சிறந்த எதிர்கால சமூகத்தினைக் கட்டியெழுப்பிடஇனவாதத்தினையும் மதவாதத்தினையும் பயங்கரவாதத் தினையும் பூண்டோடு அழித்திட பகுத்தறிவுடன் சிந்திப்போமாக.
ஊழலும்
qh
ந. சிவகரன் முதுகBமானியாாப்பள்.
மெய்யியல் துரை. பேராதாபமாக்கழகம்
 
 
 
 

கலாகீர்த்திபேராசிரியர்
LITL
GLITEër. பூலோகசிங்கம்
た
பழந்தமிழர்ஆன்மீக சிந்தனைகள்
தொடர்ச்சி.
இயற்கைச் சக்திகளை வழிபட்ட மனிதன் அவற்றின் மேலாக -
அவற்றை இயக்கும் சக்தியாக - இறைவனைக் கண்டான்.
நீரும் நிலனும் தீயும் வளியும் 2ாக விசும்போடு ஐந்துஉடன் இயற்றிய மிமுவிாள்கிதழயோன்." மதுரை.453-455
இயற்கைச் சக்திகளுக்கு அப்பால் உள்ள பெருஞ்சக்தியாக இறைவனை மனிதன் கண்டபோது ஈச்சுவரவாதம் வேர் கொண்டுவிட்டது
எனல் வேண்டும்.
I
தெய்வ நம்பிக்கைக்குப் பயப்பிராந்தி ஆரம்பத்தில் முக்கிய
காரணங்களில் ஒன்றாகத் தெரிகிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் அணங்கு என்றொரு சொல் லுண்டு. அது அச்சம், வருத்தம், தெய்வம் என்ற பொருள்களில் வழங்கியுள்ளது (i) இதனால் தெய்வம் அச்சத்தினையும் துன்பத்தினையும் தருவது எனும் கருத்துநிலவியமை புலனாகும்.
: T 11

Page 9
கலப்பை 82 + ஐப்பசி 2003 & 14
அணங்குடை முருகன் கோட்டம்" Ly. 299, 6 முருகன் ஆர்ஆனிங்கு" இதி3ே.0
என்பன வருத்தம் முருகனால் வந்தது என்ற கருத்தினை முன்வைக்கின்றன.
"பேளம் முதிர்கடள்ை" Ꮺ5ᏪyᎦ.87. "
அச்சம் செய்தல் முதிர்ந்த தெய்வம். முருகனுக்கு வழங்கப்படும் வெறியாட்டில் அவனால் ஏற்பட்ட நோய்க்குப் பிரீதி செய்யும் நோக்கம் காணப்படுகின்றது(2,
அணங்கு என்ற சொல்லோடு சூர், தெய்வம், கடவுள் என்பனவும் தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவிகளாகப் பழம்பாடல் களிற் காணப்படுவன(3. அரசனைக் குறித்த இறைவ (ன்) எனும் சொல், பிற்காலத்திற் பரிபாட்டில் முருகனையும் பிரமனையும் சுட்டப் ཊིརེད། பயன்பட்டுள்ளது(14). பிற்காலத்துத் திருமுருகாற்றுப்படை முருகனை
இயவுள்' எனும் சொல்லாலும் வழங்குகின்றதுடு5.
சொல், செயல், சிந்தை என்பன யாவற்றையும் கடந்து நிற்பது 'கடவுள்' எனும் கருத்தும், எல்லாவற்றையும் இயக்குவது இயவுள் எனும் கருத்தும் காலத்தாற் பிற்பட்டவை என்று கொள்ளப் பழைய ஆட்சிகள் இடமளிப்பன. கடவுள் எனும் பெயர் தெய்வத்திற்கு மட்டுமன்றி முனிவருக்கும் வழங்கப்பட்டுள்ளது (6). ஆயினும் கடவுள் எனும் சொல் முழுமுதற் கடவுளுக்கு உரிமையாகும் சூழல் இல்லாமலில்லை.
நண்லஷர்தீபவும் அல்ல தவிஇணர்ப் புஷ்இவை எருக்கம் ஆயினும் உடையவை
கடலுள் பேனேர் என்னா. 2. O6-3
殉 "கடஅள் ஆலம்" புற 199, நற்.3#3.4
"கடவுள்நண்ணிய பாலோர்" gig).5.2O3.4
“அரும் சிதறல் மரபின் கடவுள்" لم تتم تحت ميكانيكي
எனும் அடிகள் அவ்வாறு கருத வைக்கின்றன.
 
 
 
 
 

HELIJETLI B2 + BLIшf 2009 - 15
III
தெய்வ நம்பிக்கை பரப்பும் கருத்துகள் பழந்தமிழ் இலக்கியத்திற் பலவாகக் காணப்படுவன. காதலையும் வீரத்தினையும்
பாடுபொருளாகக் கண்டவர்கள் பழந்தமிழர் சிந்தனை வளர்ச்சியினைப் புறக்கணித்துவிட்டார்கள்.
"ஞானக் காக்தர் கால முன்பின் தோலாநல்லிசைநால்வர் உள்ளும்" lys. SG.S–7L
". . . . . . . . . . . நல்நகர்நிலைஇய
உலகம் காக்கும் ஒன்றுபுரீசிகாள்கைப் பலர்புகழ் மூவர்தலைவர் ஆக." &5.76O-62
முதலாம் மேற்கோள்கள் தெய்வநம்பிக்கைபழந்தமிழர் சமுதாயத்தில்
நிலவியதை வற்புறுத்தி நிற்பன. இதனாலே திருக்கோயில்கள் எழுப்பி, அங்கு படிவத்தை ஆவாகனம் செய்து வழிபட்டனர் (17).
முக்கட்செல்வர்நகர்" (2.6.18
முக்கட்செல்வன் ஆலமுற்றம்" Ffis. 749 75-77 "வெண்தலைப்புணரி அலைக்கும் செந்தில்
தேடுவேள்நிலைஇயகாரர் விண்துறை" цуур,55, 8-19
திருமணி விளக்கின் அலைவாய்ச் செருகிது சேமிப். i.255.2-2
"அணங்குடை முருகன் கோட்டத்து" புர2995
"பல்பொறிமஞ்ஞை வெண்கொழ உயரிய ஒடியா விழவின் தேடியோன் துன்றத்து" 후드 또5-5
"ஆர்மருங்கு அறுத்த சுடர்இலை நேடுவேல் சீனம்மித முருகன்தண்டரங்குன்றத்து" E. -

Page 10
கலப்பை 32 : ஐப்பசி 2009 * 18
"பிடபூர் அறப்பெயர்ச்சித்தன்” புற39520-27
"ச்ைசிரத்தடக்கை நேடியோன் கோவில்" gy. 243
"புத்தளிர் கோட்டம்" கவி324
தெய்வத்தினை வீட்டிற் சித்திரமாக வரைந்தும் வழிபாடு ஆற்றப் பட்டிருக்கின்றது.
"எழுதுஅணிகடவுள் போகவின் புல்லென்று ஒழுகுபவிமறந்த மெழுகாப்புண்திணைப் பாஸ்நாப்துண்ணிய பறைக்கண் சிற்றில்" 5. PÉSIF. F-F)
சிற்றிலில் வரைந்த அழகிய தெய்வம் நீங்கினமையாற் பொலிவிழந்து, பலி ஒழிந்து, மெழுகப்படாது கிடந்த திண்ணையிற் குட்டி போட்ட நாய் பறிந்த இடத்திலே தங்கி இருந்தது. பழி தீர் காட்சியுடைய புனைந்த சுவர்ப்பாவை பற்றிப் பிறரும் கூறுவர் (8.
தெய்வம் உண்டு; அதற்குத் தம்மைவிட வல்லமை அதிகம் இருந்தது; அதனால் எதையும் செய்யமுடியும் என்ற கருத்து வளர்ச்சி தெய்வவழிபாட்டிற்கு வழிசெய்தது. தெய்வ வழிபாட்டிற்குப் பயன் விரும்பிப் பணிதல் அடிப்படையாக இருந்திருக்க வேண்டும். பசியில்லாது வாழ - நோயின்றி வாழ - பகைவர் பயம் இன்றி வாழ - மழை பெய்ய-செல்வம் பெற மக்கள் தெய்வத்தை வழிபட்டனர். நொய்நொடிகள் தெய்வத்தால் வந்தவை (9) என்ற கருத்து, அத்தெய்வத்திற்குப் பிரீதி செய்யும் கிரியைகளுக்குக் காலாயின. அன்று முருகனுக்கு வெறியாட்டு நடந்தது. இன்றும் கண்ணகிக்குக் குளிர்த்தி நடக்கின்றது.
"மலைவான் கொள்கென உயர்பலிதூஉப் மாரி ஆன்று மழைமேக்கு உயர்கெனக் கடவுள் பேணிய குறவன்மாக்கள் பெயல்கண் மாறிய உவகையர் சாரல் புனத்தினை அயிலும் நாட” gy, F4f3, 7-5
'll குறவர் மழை வேண்டும்போது பெய்வித்தற்கும் வேண்டாக் காலத்து ஒழிவித்தற்கும் பலி தூவிய செய்தி மேல்வந்தது. முருகனைத் திருப்பரங்குன்றத்தில் வழிபட்டவர்கள்
 
 
 
 
 

„EgyüGIL 62 : 3ÜLJd 2009 : 17
"அருவரைச்சேராத் தோடுநர் கனவின்தோட்டது கைபிழை ஆகாது நனவின் சேன்ப்பநின்தளிபுனல் விவவிட
உருபுனல் அணிகென வரம்கொள்வோரும் கருவியிறு உருகிகனக் கடன்படுவோரூர் சிசப்பொருள்வாப்க்கெனச்சிசவிசார்த்து வோரும் ஐயர்ஆடுசிகன் அருச்சிப் போரும்" í sf. E. f(JS-OF
எனவேண்டுகிறார்கள். பிரிந்துபோனகணவர்கனவில்வந்துதொட்டது நனவில் உண்மையாக வையையிற் புதுப்புனல் வந்து அழகுபடுத்தட்டும் என்று வேண்டுபவர்; இன்னின்ன பொருளைக் கரு வயிற்றில் உண்டானால் தருவதாக நேர்பவர்கள்; தம் கணவர் போன காரியம் வெற்றியாக வேண்டும் என முருகன் காதிலே ஒதுபவர்கள் தலைவன் சென்ற போர் விடயம் வெற்றியாக வேண்டும் என்று அர்ச்சிப்பவர்கள் அவர்கள்.
IW
தத்துவ விசாரம்
இம்மையில் இன்புற்று வாழ்வதற்கு மட்டுமே தெய்வத்தினை வழிபட்டனர் என்று கூற முற்படுவது சரியாகப்படவில்லை. இறந்த பின்பு ஏற்படும் நிலைமை பற்றியும் பழந்தமிழ் இலக்கியத்திற் பற்பல சிந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
'முப்புணரடுக்கு" எனப் புறப்பாடல் கூறுவதைத் தமிழ் வழக்கில் இன்று மூவுலகம் என்று கூறுகிறோம்(20). மேல், நடு, கீழ் என மூவடுக்காக இருப்பதது. மேல் இருப்பது, தேவர் உலகமாகிய சொர்க்கம், நடுவில் இருப்பது நாம் வாழும் நிலவுலகம்; கீழே இருப்பது. நரகலோகம். இம்மூன்று வைப்புகளுக்கு - நிலைகளுக்கு அப்பாற்பட்டது வீட்டுலகம், நரகத்திலும் உயர்ந்தது. நிலவுலகம் அதனினும் உயர்ந்தது, தேவர் உலகம் அதனினும் உயர்ந்ததுவிட்டுலகம். அதனை'வாராஉலகம்'என்று புறப்பாடல்கூறுகின்றது (2). முடிந்த முடிபாகிய உறுதிப்பொருள் வீடு. வீடு மீட்டும் பிறப்பிறப்புகளில் அகப்படாமல் என்றும் மாறாமல் உள்ள இன்ப வாழ்வு விடுதலை பெற்ற இன்ப வாழ்வு. இதனையே முத்தி, மோட்சம் என்றும் அழைப்பர். நிலவுலகு, தேவருலகு, நரகம் எனும் மூன்று உலகிலும் புகுந்து புகுந்து புறப்படும் உயிரின் வாழ்க்கைப் பயணம் வீட்டுலகிலே நிலையாகிவிடும்.
பிறிதொரு வழக்கு, மூன்று நிலைகளை இம்மை, மறுமை, வீடு என்று கொள்வதாகும். இம்மை (22), இந்த உலக வாழ்வு; நிலவுலக வாழ்வு நல்

Page 11
GOLGOu 62 : f33"Lufl 2009 -:-, 18
வினை, தீவினைக் கலப்பால் வரும் இன்ப துன்ப வாழ்வு; அநுபவத்திற்கும் செயலுக்கும் உரியது. இந்த உலகம் நில்லாவுலகம் (23); நில்லாமையே நிலையாயிற்று (24). நிலையாமை உணர்வு - ஆயுள், இளமை, செல்வம் என்பவை நிலையற்றவை என்ற உணர்வு - மனித சிந்தனையிற் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது (25. நிலையாப் பொருட்பிணி, மன்னாப்பொருட்பிணி,நில்லாப்பொருட்பிணி என்றெல்லாம் செல்வத்தின் நிலையில்லாத்தன்மை உணரப்பட்டுள்ளது (28), இளமை நிலையாமை,
இளமை கழித்த பின்றை இளமை
காமம்தருதலும் இன்றே." B.E. 26.9-FO
"வைகள் தோறும் இன்பமும் இளமையும் எப்கனைநிழலின் கழியும்இன் உலகத்து" gö. 46, 1-2
எனப் பலபடியாக உணரப்பட்டுள்ளது27). மறுமை 28 செல்லும் உலகம்; ஏனை உலகம் (29: நிலவுலக வாழ்வுக்குப் பிறகு அமையும் வாழ்வு; அநுபவத்திற்கு உரியது. அது இன்ப
வாழ்வாகவோ துன்ப வாழ்வாகவோ அமையும். இந்த உலகில் நல்வினை மிகுதியாகச் செய்தவர்கள் - புண்ணியம் மிகுதியாகச் செய்தவர்கள் - சொர்க்க இன்பத்தினை அநுபவிப்பர். நல்வினைப் பயன் முடிந்த பின்பு மீண்டும் வந்து பிறப்பர். சொர்க்கம், சுவர்க்கம், துறக்கம், புத்தேள் நாடு, புத்தேள் உலகம், தேவருலகம், தொய்யாவுலகம், மேலோர் உலகம், உயர்ந்தோர் உலகம், அரும்பெறல் உலகம், நன்னாடு, பெரும்பெயர் உலகம், உயர்நிலை உலகம்(30) என்பன ஒரு பொருட் சொற்கள். இவ்வுலகிலே தீவினை அதிகம் செய்தவர்கள், நரகத் துன்பத்தினை அநுபவித்து, அதுமுடிந்த பின்பு, இந்நிலவுலகிலே மீண்டும் வந்து பிறப்பர். நரகமானது பழம் பாடல்களில் நிரயம், நிரையம் என வழங்கப்பட்டுள்ளது (3).
வானுலகில் வாழ்ந்தவர்கள் அமரர், தேவர், புத்தேள், புத்தேளிர் உயர்ந்தோர், மேலோர், பெரியோர் என்று வழங்கப்பட்டிருக்கிறார்கள் (32), தொல்காப்பியர் கடவுள், கடவுளர் எனும் சொற்களாலே தேவரைக் குறிப்பிட்டிருக்கிறார் என்று கருத இடமுண்டு. ‘காமப் பகுதி கடவுளும் வரையார் எனவும், கடவுள் வாழ்த்தென அமரர் வாழ்த்துக் கூறுவதும் கவனிக்கத்தக்கது (33).
தேவர் தாம் செய்த நல்வினையால் அங்கு இன்பத்தினை நுகர்வர். ஆனால் அங்கு ஈதலும் இரத்தலும் இல்லை ஆதலால், அங்கு இருப்பது
 
 
 
 
 
 
 
 

கலப்பை 82 : ஐப்பசி 2009 13
செயலறவு. அதனால் தேவலோக நுகர்ச்சியோடு கூடிய செயல்மிக்க வாழ்வு நிலவுலகிலே உண்டாகலாம்
"பொலம்பூம் காவின்நன்னா டோரும் செப்வினைாருங்கின் எய்தல் அல்லனது உடையோர்தலும் இல்லோர்இரத்தலும் கடலது அண்மையின் கையறவு உடைத்தேன ஆண்டுச்செய்துகர்ச்சிாண்டும் கூடலின் நின்நாடு உள்ளுவர் பரிசிலர்." дур. З8. ї2-72
தேவர் மாசு அற விளங்கிய உடம்பினர் இமையாத பார்வையினர் வாடாத பூ அணிந்தவர் மாமிச உணவினர் அமிழ்து உடையவர் (34).
"ாைடாப் பூவின் இ:ைTதாட்டத்து figydy e GOOTAGI? (F&SF277Trí... Llyfr 7, 62 76-77
"மாசுஅற விளங்கிய பாக்கையர்ஆக்சுடர் விாடாப்பூவின் இமையாநாட்டத்து
நாற்ற உணவின் உருகெழு பெரியோர்" மதுரை 457-59
தேவரைப் போற்றி வழிபட்டமையும் அவர்களுக்கு வேள்விகளில் ஆவுதி அருத்திவித்தமையும் அறியப்படுகின்றன (37),
தேவேந்திரனை வச்சிராயுதம் உடையவனாகக் கூறுவதோடு, அவனுக்குக் கோயில் இருந்தமையும் கூறப்படுகிறது(38), அவனுக்கு நூறு வேள்விகள் இயற்றிய வெற்றியும், ஐராவதம் எனும் யானை இருந்த சிறப்பும், ஆயிரம் கண் ஏற்பட்டமையும் பிற்பட்ட கலித்தொகை, திருமுருகாற்றுப்படை என்பனவற்றால் அறியப்படுகின்றன (38). இந்திரன் பூனையாகச் சாபம் பெற்றமை பரிபாடலாற்சுட்டப்படுகிறது (40). இந்திரர் அமிழ்தம் (எனுமிடத்துப் பன்மையாற் சுட்டப்படுதல் காணத்தக்கது (4). "புத்தேளிர் கோட்டம் என்பது இந்திரன் கோயிலோ பிறிதோ என்பது தெரியவில்லை (42), இந்திரவிழா பற்றிய குறிப்பு ஐங்குறுநூற்றிலுண்டு (43). இருக்கு வேதத்தில் நான்கில் ஒரு S பகுதிக்கு அதிகமான பாடல்கள் இந்திரன் மேற் பாடப் பட்டவை (44). தொல் காப்பியர்,
"வேந்தன் மேயதிம்புனல் உலகமும்" தோல்பொருள்.அதுத் 5

Page 12
கலப்பை 82 : ஐப்பசி 2009 * 20
என்று மருதநிலத்திற்கு வேந்தன் தெய்வம் என்று கூறுகின்றாரே ஒழிய, அவனை இந்திரன் என்று கூறவில்லை. வேந்தன் அரசன் என்ற பொருளிலே தொல்காப்பியராற் பலமுறை எடுத்தாளப்பட்டுள்ளான் (45): இந்திரனைக் குறித்து அவர் அதனை வேறிடத்தில் ஆண்டமை தெரிய வில்லை. தொல்காப்பிய அகத்திணையியலுக்கு உரை தந்த இளம் பூரணரும்நச்சினார்க்கினியரும்வேந்தனை இந்திரனாகவே கொண்டுள்ள னர். நச்சினார்க்கினியர்,
இனி ஊடலும் கூடலுமாகிய காமச்சிறப்புநிகழ்தற்கு மருத
நிஜத்திற்குத் தேய்வமாக ஆடலும் பாடலுமூடலுமுணர்தலும்'உள்ளிட்ட இன்பவிளையாட்டு இனரீதிலுகரும் இமையோர்க்கும் இன்குரலெழிலிக்கும் இறைவனாகிய இந்திரனை
ஆண்டையோர் விழவுசெய்து அழைத்தலின் அவன் வெளிப்படுமென்றார்"
என முற்கிளந்த அகத்தினையியற் சூத்திரத்திலே விளக்கம் கூறியிருப்பது நோக்கத்தக்கது. மருதத்தின் தெய்வம் யாரோ? நூலாசிரியர் கூறாததைப் பல நூற்றாண்டுகளின் பின்வந்த உரையாசிரியர் கண்டிருக்கிறார்கள் குபேரனை மாநிதிக் கிழவன் என்று பழம்பாடல் அழைக்கப் பிந்தியபரிபாட்டு இரதி காமன்சிதத்திரத்தினைக் குறிப்பிடுகிறது (46).
உயிர் தனித்து இயங்குவது; உடல் தனித்து இயங்காதது உயிர் சேர்ந்தால்தான் - உயிர் இருந்தால்தான் - உடல் இயங்கும். இவ்வுண்மை யின் அடிப்படையிலே தனித்து இயங்கும் எழுத்துகளை உயிர் எழுத்து என்றும், அவ்வாறு தனித்து இயங்காத எழுத்துகளை மெய் (உடல் எழுத்து என்றும், உயிருடன் சேர்ந்து மெய் (உடல் இயங்கும் என்ற பொருளில் உயிர்மெய் எழுத்து என்றும் தமிழர் எழுத்து இலக்கணம் வகுத்துள்ளனர். இப்பகுப்புப் பழந்தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்திலே உண்டு. அது கி.பி. நான்காம் நூற்றாண்டளவிலே எழுந்ததாதல் வேண்டும். அதற்கு முற்பட்ட பழந்தமிழ்ப் பாடல்களிலும் இக்கருத்துண்டு.
"வியாது, உடர்பாடுநின் உயிரும் இல்லை" 11.363.7-5
எனும் இடத்து உடம்பினின்று நீங்காத உயிர் இல்லை என்பது தெளிவு.
 
 
 
 
 
 

கலப்பை 32 * ஐப்பசி 2009 * 21
உயிர் வேறு உடல் வேறு என்ற உண்மை மரணத்தின் போதுநிதர்சன மாகிறது. உடலான அங்கிசடமாகக் கிடக்க, ஏதோ ஒன்று அதிலிருந்து பறந்து விட்யிடமை அப்பொழுது உணரப்படுகிறது. உடல் தகனமாகிச் சாம்பராகி விடுகிறது. அவ்வுடலை முன்பு இயக்கியது யாது? அது எங்கே? அது வேறு வேறு தற்காலிக வதிவிடங்களிற் புகுந்து தங்கித் தங்கி இறுதியில் முத்தியை அடைவதாகத் தத்துவம் கூறும்.
உயிருக்கு ஒரே பிறவிதான் உண்டு; அப்பால் சொர்க்கவோ நரகமோ கிடைக்கும் என்ற கொள்கையும், ஒரு பிறவியிற் செய்த செயல்களின் பயனாக மறுபிறவி கிடைக்கிறது; அந்தப் பிறவியிலும் நல்வினை, தீவினை புரிவதனால் மீட்டும் பிறவி வருகிறது; வினைப் பயன்களும் பிறவிகளும் தொடர்ந்து வரும் வினைப் பயன்கள் அழியுமட்டும் பிறவிகள் தொடரும் என்ற கொள்கையும் தத்துவதரிசனங்களிலே முரணிநிற்பன.
சீதாப்பTஉலகத்து நுகர்க்கியூர் கூடும் தோப்பா உலகத்து நுகர்ச்சி இண்ணின் மாறிப் பிறப்பின் இன்றையும் கூடும் மாறிப்பிறவிார்ஆயினும் இமயத்துக் கோடு உயர்ந்த அன்னதம்இசைநட்டுத் தீதுஇல் யாக்கையொடு மாப்தஸ்தவத்தலையே" புற.247-3
தாம் செய்த நல்வினையின் பயனை அநுபவிக்க முடிந்தவர் துறக்க இன்பத்தினை அநுபவிக்கக் கூடும். நன்மை செய்து துறக்க இன்பத்தினை நுகர முடியாதவர் மீண்டும் இவ்வுலகத்திற் பிறந்து துன்பத்தினை அடையவும் கூடும், மறுபிறப்பு இல்லை என்றாலும் இவ்வுலகிற் புகழ் நிலைக்கும்படி நல்லசெயல்களைச்செய்துவைத்துஇறத்தலே சிறந்தது."மாறிப்பிறப்பின் பல பிறப்புகள் மாறிப்பிறவார் மறுபிறப்பில்லை. மறுபிறப்பு உண்டென்போரும் இல்லை என்போரும் உளர் எனும் கருத்தினை இப்பாடல் உணர்த்துகின்றது. மறுபிறப்பு உண்டு என்பதைப் பரிபாட்டு ஒன்று வற்புறுத்துகிறது:
"செறுதீநேஞ்சுத்துச்சினத்தீடினோரும் சேரா அறத்துச்சீர்இலோரும் அழிதவிப் படிதித்து அபரியோரும் மறுபிறப்பு இன்வேனும் மடவோரும் சேரர் நின்நிழல். . سمې سمې - اتلسمې
S
S

Page 13
Fr.GoL'IeXIOLI 62 -:-- ageLILI fl 2009 : 22
மறுபிறப்பு இல்லை என்போர் மடையர் என்று பரிபாட்டுக் கூறுகிறது. மறுபிறப்பு இல்லை என்போர் தமிழ்நாட்டில் முன்னரும் இருந்திருக்கிறார்கள்
வினை - முன்னை வினை - ஊழ் - ஊழ்வினை - விதி - நியதி - பால் என்பன ஒரு பொருளின ஊழ் - சடம், அது தானே பயன் தராது. அதனை ஊட்ட ஒரு பொருள் வேண்டும். அது பால்வரை தெய்வம் (47): பால்வரை தெய்வம் ஊழின்படி நுகர்ச்சியை வரையறுக்கும் ஊழ்த் தெய்வம், வகுக்கும் தெய்வம்,
ஊழ் - முறைமை, விதி, தெய்வம் என்ற பொருள்களிற் பழந்தமிழ்ப் பாடல்களில் இடம்பெறுகிறது (48.
"கண்பொருது இரங்கும் மில்லஸ் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புனைடோண் ஆர்உயிர் முறைழிைப் படூஉம் என்பதுதிறவோர் காட்சியின் தேனிந்தனர்." w 1925–77
கல்லை அலைத்துஒலிக்கும்பேராற்றுநீர்வழியேசெல்லும் தெப்பம் (மிதவை) போல உயிரும் ஊழின் வழியே செல்லும் என்று திறவோர் கண்டு
கூறியுள்ளனர்.
'விழவில் கோடியர்நீர்மை போல முறைமுறை ஆடுநர்கழியும்இல் உலகத்து" tдр.29.22-24
விழாவில் ஆடும்போது கூத்தர் வேறுபட்ட கோலம் போட்டு மாறி மாறி ஆடுவது போல உலகமும் சென்று கொண்டே இருக்கும்.
ஊழின் வழியே உலகம் இயங்குகின்றது. அந்த ஊழினை இயக்குவது வினை, நல்லது செய்தல், நல்வினை; அல்லது செய்தல், தீவினை (49).
"வாழச்செய்து நல்வினை அல்லது ஆழம் காலை புணைபிறிது இல்லை" ಗ್ರ), 367 C-??
பொருளைச் செம்மையாகத் தேடி அதனை இல்லாதோருக்குக் கொடுத்து வாழ்தல் நல்வினை,
 
 
 
 

њБошњац B2 i 8LIшћ 2009 , 23
"செம்மையின் இகந்துஒரீஇப் பொருள்செய்வார்க்கு அப்பொருள் இம்மையும் மறுமையும் பகையானது அறியாயோ கலி 4,14-15
"செல்வத்துக் பயனேதல் துப்ப்பேம் எனினேதப்பத பலவே" дуд, 185. *—5
ஆயினும் ஈகையைப் பலாபலன் கருதிச் செய்வது கூடாது. அது வாணிபம் செய்வது போலாகும்.
இம்மைச்செய்து மறுமைக்கு ஆர்கினும் அரவிலை வினிகன் ஆப்அலன் பிறரும் சான்றோர்சென்ற நேறிஎன ஆங்குப்பட்டன்று ஆவண்கைவண்மையே" Ly. f3<.
ஈகை மற்றவருடைய ஏழ்மையை நோக்கியதாக இருத்தல் வேண்டும்; புண்ணியம் நோக்கியதாக இருத்தல் கூடாது.
"மறுரை நோக்கின்றோ அன்றே
பிறர் வறுமை நோக்கின்றுஅவன் கைவண்மையே" புற.14114-15
உலகத்தின் இயற்கை கொடிது. சாக்காடும் திருமணமும், கூடலும் பிரிவும் அக்கம்பக்கத்தில் நடைபெறும். இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். இதிலே இனியவற்றை நோக்க வேண்டும்.
"இன்னாது அம்மஜின் உலகம் இனிய காண்க:இதன் இயல்புணர்த் தோரே" ур. 19-ї. 6-7
பழம்பாடல்களில் உலக பந்தங்களைத் துறந்து தாம் முன்னிய வினையை ஆற்ற முற்படும் நோற்றோர், தவசியர், துறவியர், முனிவர்பற்றிய செய்திகளுள (50).
"இன்னாவைகள் வராமுன்னே செந்நீழன்னிய வினையே முந்நீர் இரைப்பகம் முழுதும்உடன்துறந்தே" புற,363,16-18
என்ற கருத்தொடு,

Page 14
ELEOLÜGOOLU 62 : EBuLuf 2CC09 E 24
"உண்டும்தின்றும் இரப்போர்க்கு ஈய்ந்தும்
மகிழ்கம் வர்மோ மறப்போர் ஒயே
அரிய ஆகலும் உரிய பெரும
தாழிய பெருங்காடு எய்திய ஞான்றே" புற354, 7-13
என்று மரணித்த பின்பு செய்ய முடியாததைச் செய்யும்படி கூறும் உலகியற் சிந்தனையுமூண்டு.
அடிக்குறிப்புகள்
1. Frena Bloomfield, The Back of Chinese Beliefs, 1989 2. திரு.228 7 3. நற். 82.2, மதுரை. 383 4.”HEEE .4ھی 5. Widyan G. Subramaniya Pillai, Tree Worship and Ophiosary, 1948. үүр,84-89 6.ஆறாம் திருமுறை, 81 7. மூன்றாம் திருமுறை, 13.1
8, புற.9 斉 9. தொல்காப்பியம், பொருள். அகத். நச். 5 3. 10. கா. கைலாசநாதக் குருக்கள், வடமொழி இலக்கிய வரலாறு, முதற்பாகம்,
1952, LJ, 54-56
11. LJD. 174.1; 5H55.98.10, 167.8, 177.19; g9H55.22.1, L!gr),52. 1, 362.6, LD துரை.353
12. குறுந்- 111, நற்.34, 47. அக.22 13. சூர் குறுந்:52, 105, 378, நற்.359, அக98, 158, 359; சூரர மகளிர்; குறுந்:53, அக,182, சூர்மகள்:நற்.34, அக.198:தெய்வம்: குறுந்:89,283, நற்.9,185, அக. 309 சிறு,73; கடவுள் குறுந் 87, 105, நற்.34, 83, 218, 303, அக, 82.152. 184, 2O9, 27O. 307, 314, L|D. 143, 198, 25O. 399, 6lLIIICB. 52, பெரும்.23, மதுரை. 710, பதிற். 66
14. LIL' La... 12O, Lirfl. 17.49, 9, 4
15. திரு. 274
18. கலி. 93.7
17. pp. 252
帝
9
2)
ή
 
 
 

கலப்பை €2 °+ ஐப்பசி 2009 - 25
18. ஆக, 38
19, p. 6.5
20. LT. 341...15
21. குறுந் 49, புற.134. கலி.1415
22. புற. 36120, பெரும், 485
23. குறுந்- 143
24. L. 24, 27, 356, 357, 359, 360,355, 357 25. குறுந். 350, நற். 71, 128, 241, புற. 189, 380, கலி. 8, 14 28. கலி. 17 பார்க்க
27.குறுந் 49. புற.134, 141, கலி. 14.15
28. புற, 18, குறி. 24 29. GħLUQbib, 388, LI' Lq3, 1O4, gbarob. 83, 101, 288, 361: L-Ip. 22, 38, 62,
13, E14, EEE, 2도, 2-4C),
30. Esi), 329, LLO. 5,376 31. குறுந்- 101, 288, புற.22, 55, 99, 213, 228, 229, 240, பட்டி,200, மதுரை.459, கலி.82.4
32. தொல்காப்பியம், பொருள். புறத். நச் 28, 33 33. Sjögoph. 83, 201, LL.D. 10, 182, 361, 392
34. L-IT). 99.1, LILLq. 2OO 35. Llym), 241 38. கலி. 105:15, திரு. 155-159 37. Lirf. 19.5C)
38. புற, 1821-2 39. 56ől, 82.4
д0. gЋl. 62
41. கா. கைலாசநாதக் குருக்கள், மேற்படி நூல், பக்.54 42. தொல்காப்பியம், பொருள், புறத், நச் 5,712,1517 43. அக.66. பரி,19.48; காமனுக்கும் சாமனுக்கும் திருமால் தாதை என்ற கருத்தும் பரிபாட்டிலுண்டு, 1.28
44. தொல்காப்பியம், சொல். கிளவி.57 45, LTI.29.22, 125.3, 381.23, LILLç, 227; III). 75.2, 176.8, 236.12; குறுந் 223,386, ஐங், 110, தொல், பொருள். களவியல், 2
48. புற. 195 47. குறுந் 344 புற. 358 புற193, 251, 252 திரு.128-137, பெரும். 497–499. LILlg 53-56, L|D. 43.1-4

Page 15
Functional anti-diabetic foods of the future:
Traditional plants an
ABSTRACT
Diabetes mellitus and 'syndrome X are areas Of immense health Con Cerms. Both Conditions carry an appalling consequence of chronic macroand micro-vascular Complications. Currently there is a resurgent interest in alternative anti-diabetic plants that has long history of Lusage to Complement the Corwentional treatment therapies, These plants also pro Wide a wider appeal as functional ingredients which add value to the management of the problem. In this COI text,
three such
A)NA"
(fe in - (9تي
اېE Healthy Fats
Lean Protein, Eggs
SAN به عبور به گ
勝三 S LTMLL LLLLLLTTTT S Y KSLLL MMLLTTuK
eath Cl
ugreek, bitter melon and gurmar) With Ost research e WideCe Will be reviewed.
INTRODUCTION
Diabetes Tellitus is a SErious endocrine disorder caused by the body's inability to produce any or enough insulin or by the ineffective use of the in Sulin produced (insulin resistance). This deficiency results in increased concentrations of glucose in the blood called hyperglycaemia, which if mot controlled damage many of the body's Organs. ASsociated With insulin resistance is the Collection of symptoms known as Syndrome X or "metabolic syndrome" or "pre-diabetic syndrome' (abdominal obesity, elevated triglycerides, low HDL Cholesterol, high blood pressure and high normal blood sugar). Long-term COIThplications of UnControlled blood sugar include in Creased risk of heart di Sea Se, stroke, kidney disease, blindness, and loss of nerve function. Regulating blood sugar for diabetics is therefore
CrUCE,
The first goal in therapy is to reach
། ܠܠܬ . anSSA 'S SA
鹉
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

and maintain an optimal fasting blood glucose level. Lifestyle management (diet control, exercise and Weight Control, stress management), oral glucoseloWering drugs and injections of insuli are the COrl Westional strategic treatment therapies for improwing glucose homeostasis. Food is the primary foundation for blood Sugar Control, often called glycaemic control. Eating foods that promote glycaemic balance is the key to a healthy diet for everyone, but especially for those with insulin resistance. Pharmacological treatment is resorted when glycaemic balance is riot Taintained, but the Jeefit of medication on blood sugar Control is often temporary. Insulin is usually added to an oral agent when glycemic Control is suboptimal at maximal doses of oral medications. Although insulin is a life-sawer it is not a Cure-all. The majority of type 2 patients are sufficiently insulin-resistant that ewen Supra-normal insulin Concentrations are insufficient to control the hyperglycaemia, Weight gain, increased risk of atherogenesis and hypoglycaemia are Common side effects of insulin therapy,
Unfortunately, neither insulin injections nor oral ant diabetic drugs reinstate a normal pattern of glycaenic Control,
கலப்பை 62 83|''Ludl 2009 - 27
Whether LSE SIONE (Or i CObination. As an alternative approach, plants with anti-diabetic activities are in Creasingly 5Qught by diabetic patients and health care professionals. Although there are thOLIST1 dS of botaniCals With anti-diabetic claims, this review will discuss only three such plants (fenugreek, bitter mellom and gurmar) with long history of therapeutic use, the most researchevidence, less side effects and potential for use as functional ingredients in lowglycaemic foods. Knowledge or these plants Come from generations of experience and that they pro wide a waluable functional ingredient in foods for glycaemic Control.
Fenugreek
Fenugreek, Trigonella foenum graecum, is an annual plant from the family Papiliomaceae - Leguminosae. Its seeds are used as a supplement in wheat ad Taize flOL for Dead Tlaking in India and Egypt. It is also LISed as a COndiment and therapeutically as a lactation stimulant, amongst numerous other uses, Fenugreek seed contain 23-26% protein with lysine Content (5.5 - 6.6 g. 16 g N) similar to that of Soy bean, Italso, Contains a polar, non-charged, free amino acid, 4-hydroxyisolysine

Page 16
FELITOLU 52 - L-ELILUdf 2CO3 :- 2B
(4-CH-le), present especially in Trigomella species.
In Severa clinica trials, fenugreek seeds hawe been found to lower glucose levels in both hurtals and animals, the effect is gradual and cumulative. It is reported to increase erythrocyte insulin receptors and improwe peripheral glucose utilization thus showing potential pancreatic as well as extrapancreatic effects (Raguram et al., 1994). The hypoglycaemic effects hawe beer attributed to Several mechanisms. Sauvaire et al (1998) demonstrated that 4-OH-Ile increased glucose-indLICEd, doSe-dependent in Sulin release (8.3 mM – 16.7TnM) through a direct effect on the isolated islets of Langerhans in both humans and rat. The patter 1 of inSLulirl Secretion Was described to be biphasic and it was hypothesised that the mode
of action was on the B - Cells Sir CE the |ëWë|S Of SOITlatOStatin and glucagons produced by the pancreatic - Cells were not altered. However Carbon y - S - Configuration, carbon Y hydroxylation and full methylation are essential features required for insulinotropic activity of 4-OHle. It also had no interaction with other agonists of insulin secretion, such as leucine, arginine, tolbutamide and glyceraldehyde. Fenugreek is also reported to inhibit the activities of (-amylase and Sucrase, enzymes involved in carbohydrate digestion,
A secondary mechanism for its hypoglycaemic action is by the fibre. Fenugreek contains 50% fibre (20% soluble fibre – galacto Tannan) that can slow the rate of postprandial glucose absorption. Other Chemica|| conStituents that are believed to
have hypoglyCaemic activity in
 

clude Saponins (4.8%), many of which are glycosides of diosgenin, alkaloids such as trigonelline, fenugreekine, gentianine, Carраіпе апd several C-glcosides. Fenugreek is also reported to be rich in chromium, a mineral that plays a role in the uptake of gluCose by cells.
In addition to restoring antiOXidant balan CE İrı diabete,S, fenugreek seeds are reported to be effective at lowering serum triglycerides, total cholesterol, LDL-Cholesterol and the mechanism is attributed to saponins which increases biliary cholesterol excretion, inturn leading to low Cholesterol levels. Seed powder normalized the altered Creatinine kinase activity in heart, liver and skeletal muscle of diabetic rats to al 1ost Control values (Genet et al., 1999), |t als 0 1Orr T1alized alteration in hepatic and renal glucose-6- phosphatase and fructose-1,6- biphosphatase activity (Gupta et al., 1999)
There is 10 eWidenCe that femugreek produCes any acute or Cumulative toxicity.
Bitter Melon
Bitter Telom Or bitter gourd (Momordica charantia) belongs to the family cucurbitaceae. Its general nutritional Composition is similar to that of
கலப்பை 62 × 53LüLUdf 2009 : 29
Cucumber, but it also contains Several chemical Constituents, which are characteristic to bitter melon. The bitter principle, for which the fruit is named, is due to the alkaloid TOT OTdi Cine arhd Chararhtir1, a1d 1Ot CLuCLuTbita CirS aS iri Other lembers Of the CuCurbitaceae. Amongst the dazzling array of medical Conditions (possible anti-tumour, antiTutagenic, anti-viral and other activities) documented for bitter melon, its hypoglycaemic effect has Te Cei Wed the most attention. The fruit is eaten as a vegetable, but as a treatment for diabetes, it is typically the juice or an extract of the unripe fruit (50 to 200 mL 2 to 5 oz per day) that is most effective. Also, the darker ColOLUTSCd, SnTall Warieties a Te Tore potent in being hypoglycaemic than the modern produce which hawe been bred for le SSG bitter
TTSS.
A large body of research now confirms the hypoglycemic effects of bitter lelo ir tills|| models, bothacutely and chronically. In separate studies, 86 and 73% of type 2 diabetics demonStrated hypoglycaemic response to bitter melon juice (Ahmad, N et al., 1999 and Wellihida, Jet al, 1986),
TWO Compounds, charantin, a mixture of Steroidal glyco

Page 17
and an insulir-like protein referred to as polypeptide-P or plant inSLuli hawe bee isolated from bitter Thelor that is believed to be responsible for its hypoglyceThic activity. It is believed that bittermelon acts on both the panCreas and no-pan Creatic Cels, SUC1 a S T USC Cells, Bitte Telom alSO ContainS the alkaloid TOľTOľdi Cire. Other the TetCall actions include extrapancreatic activity, such as increased tissue glu COS e Luptake, li wer/muscle glyCogen synthesis, and decreased blood glucose synthesis through depression of the enzymes gluCose-6-phosphatase, fructose1, and 6 bisphosphatase, and enhanced glucose oxidation by enzyme G6PDH pathway,
In an investigation of M. Charantia in Steptozotocin, induced diabetic mice, bitter melon not only reduced plasma glucose levels, but also significantly reduced renal hypertrophy Compared to ultreated diabetic Controls (Grower et al., 2001). Bitter melon extracts Were also able to
redLICe Oxidative stress and reWersete effects Of Chronic diabetes in a DDM animal model (53). Additionally, bitter mellom extracts show triglyceride and Cholesterol lowering activity in diabetic animals (54), as well as non-diabetic animals fed cholesterol-rich diets (55).
More studies need to be COrlducted to Confirl the efficacy of these extracts in humans, although the generations of dietary use Suggests that safety is unlikely to be an issue.
GLITTnar
Gymnema ( Gym mema Sylwestra) is a Woody plant Whose lea Wes hawe been LuSed for Centuries to treat diabetes. Chewing the leaves impairs a person's ability to discriminate SWeet taste, 1 3 1 Ce it is Oftg Called 'gur Thars' Or "sugar destroyer", Gurmarin, a polypeptide of 35 amino acids is reported to be responsible for this sweetness inhibitory activity. Though one mechanism of action is by suppressing the desire to eat Sweet foods, the hypoglycaemic
 
 
 
 
 

activity of gyППema is reported to reside primarily in a group of Compounds called gymnemic acids. They are a mixture of acid in Soluble triterpenoid saponins present in an aqueous ethanolic extract, GS4 of the leaves.
Gymnema extract GS4 has been reported to reduce һурегglycaeпnia in dіabetic rats, rabbits and humans, both type 1 and type 2 diabetes, increase SeruTl SLuli le Wels i Vivo ald in vitro, and increase B -cell number in streptocin-induced diabetes. Fasting blood glucose levels as well as in Sulin requirements Were reported to hawe reduced in type 1 indiwiduals, perhaps by increasing insulin LuSage (Shanmuga Sunderam et al, 1990), Significant reduction in blood glucose, glycosylated haenoglobin (HbA1C), plasma proteins and conventional drug requirement was reported in 22 type 2 diabetic patients after an oral treatment with 400 mg/day GS4. Extract fOT 18-20 ITIOrth15. Five patients totally discontinued Conventional drug therapy and maintained glucose homeostasis with this plant extract entirely. In this study, lipids also decreased significantly. Patients
on placebo had no significant changes in HbA1C, FBG, or lipids. (Baskaran et al., 1990). In these studies, it is hypothesised that GS4 may stim Lulate [:} —CelI function, increase [ --Cell nur TIbe, ado il CTeaSe il Sulin release by increasing cell permeability to insulin (Persaud etal, 1999). In pancreatectorised animals, it has no hypoglycaemic effect, indicating that its effect may require some residual B-cell function (Shanmugas Lundaram et al., 1990).
Continue.
GRAWNIRAN
Institute of Food, Nutrition and Human Health Massey University, PalThe ston North

Page 18
போயிங் விமானம் நிமிடத்திற்குப் கிலோ மீட்டர்களை விழுங்கிக் கொண்டு பறந்தது. மரியா யன்னல் வழியே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். மேலே இளநீல வானம், கீலேப் வெள்ளை முகில்கள் பலதரப்பட்ட வண்ண உருவங்களில் உலா சென்றன. அந்தி கொண்டு வந்தது. கதிரவன் தன்
| lճll
சாய்ந்து
இடம் நோக்கி மேற்கில் மறைய வும் வானமும் முகில்களும் பல செந்நிறமாக மாறின. மரியா இந்த இயற்கை அழகை ரசித்ததாகத் தெரியவில்லை. அவள் கருவண்டை ஒத்த விழிகளில் சோகமும் தாபமும் தேங்கி நின்றது. தன் சுருண்டை ஒத்த விழிகளில் தாபமும் தேங்கி நின்றது. தன் சுருண்ட கேசத்தை வாரி சிறு
வர்ண்
சோகமும்
முடிச்சாகக் கட்டியிருந்தவளின் சங்குக் கழுத்தில் மெல்லிய வெள்ளிச் சங்கிலியில் ஓர்
சிலுவை தொங்கியது. வேறு எந்த
ஆபரணமோ, அலங்காரமோ இல்லை.
தடாம் கிடாம், தடாம்
கிடாம்,' என ஒலியுடன் சேர்ந்து
மரியாவின் இருக்கையும் குலுங்க சிந்தனை கலைந்து திரும்பிப் பார்த்தாள். அவள்
அருகில் அமர்ந்திருந்த அரேபிய குதிரையை ஒத்த உயர்ந்த உடல மைப்போடு ஒரு மனிதன் கைகள் கால்களை உதறித் துடித்துக் கொண்டிருந்தான். பயத்தில் திக்திக்கென அடித்த தன் நெஞ்சின் மேல் வலது கையை வைத்துக்கொண்டு எழுந்து நின்றாள். அவன் வாயிலிருந்து நுரை வழிந்தது. மிரட்சியுடன் பார்த்து நின்ற மரியாவிற்கு அது காக்கா வலிப்புத்தான் என்பது புரிந்துவிட்டது. சட்டென்று விமான தாதியை அழைக்கும் மணிக் குமிழியை அழுத்தினாள். ஒரு வரும் வரவேயில்லை.
 

மரியாவின் ஆறு வயது மகன் பீதியுடன் வாய் திறந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான். அவனைக் கட்டி அனைத்து, "குஞ்சு பயப்படாதே. கண்ணை tւբIգ#: கொண்டிரு” சொன்னாள். அவள் மேலும் தாமதிக்காது தன் கைப்பையைத் திறந்து հիմb வெள்ளிப் பேனாவை எடுத்து வலிப்பினால் துடித்துக் கொண்டிருந்தவனின் பற்களுக்கிடையே பட்டு வைத்தாள். அதன்பின்தான் ஒரு விமான தாதி ஓடி வந்தாள்.
"விமானத்தில் வைத்தி யாருமிருந்தால் தயது உதவிக்கு வரவும்" விமான ஓட்டுநரின் குரல் ஒலிபெருக்கியில் ஒலித்தது.
TT
பிரயாசைப்
யர்கள்
செய்து
தலைமை
அன்று விமானத்தில் வைத் தியர் எவரும் பயணம் செய்ய வில்லைப் போலும், தாதிகள் தங்களுக்குத் தெரிந்த முதலு தவியை அளித்தனர்.
வலிப்புக் குறைந்தகளைப் பில் அந்த மனிதன் மயக்கமாக விருந்தான். அவன் வாயிலிருந்த பேனாவைக் கழுவிக் கொண்டு வந்து கொடுத்த தாதி, "மிக்க நன்றி. சரியான நேரத்திலே பேனாவை வாயில் வைத்து அவர் நாக்கு கடிபடாமல் காப்பாற்றி இருக்கிறீர்கள்." புன்முறுவலுடன் ஆங்கிலத்தில் கூறினாள்.
4.GÜLÜGİL 62 : güluf, 2009 : 33
"நன்றி” எனக்கூறிய மரியா பேனாவைப் பெற்றுக் கொண்டாள்.
ஆரவாரம் எல்லாம் ஓய்ந்த பின் ஒருவன் அங்கு வந்து, ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தவனை சற்று நேரம் பார்த்து விட்டுப் போய்விட்டான். இவனின் இருக்கலாமென மரியா எண்ணினாள். அரை மணித்தியாலத்தின் பின் மீண்டும் அவன் வந்தான்.
நின்று
நண்பனாக
"ஸ்டீவ் எனப்
பெயர் சொல்லி தட்டி எழுப்பப்
பார்த்தான்.
"அவர் அசதியில் தூங்கு கிறார், தயவு செய்து தொந்தரவு செய்ய வேண்டாம்" என மரியா கேட்டுக் கொண்டாள்.
அவன் மரியாவை முறைத்துப் பார்த்துவிட்டு எதுவுமே பேசாது போய்விட்டான். பெரிய தாடியுமாக அவன் அப்படிப் பார்க்கவும் அச்சத்தில்
மீசையும்,
அவள் உடல் நடுங்கியது.
மகனுக்கு தாதி இரவு உணவைப் பரிமாறியதும் அதை ஊட்டிவிடத் தொடங் அந்நேரம் அந்த பெரிய மீசைக்காரன் மறுபடியும் வந்து, "GilbLasiu” 5501 அழைத்து th1" lգ
மரியா கினாள்,
அவனைத்

Page 19
FEDLISOL 62 - og ILJaf 2DOS o 34
எழுப்பினான். மரியா திரும்பியும் பார்க்கவிலலை. அவளுக்குப் புரியாத பாசையில் இருவரும் பேசினார்கள். அவர்களின் பேச்சுக் குரலின் தோரணையிலிருந்து அவர்களுக்குள் ஏதோ விவாதம் நடைபெறுகிறதென்பதை மட்டும் அவள் புரிந்து கொண்டாள்.
சாப்பிட்டு முடிந்ததும் மற்றும் சக பிரயாணி களுக்கும் உணவுபரிமாறப்பட்டது. மரியாதன் மகன் முன்னால் இருந்த தொலைக்காட்சியில் டிஸ்னி இயக்கிவிட்டு சாப்பிடத் தொடங்கினாள்.
பிள்ளைகள்
அலைவரிசையை
தாதி கொண்டு வந்த தட்டிலிருந்த எதுவுமே எடுத்துச்
சாப்பிடாது ஸ்டீவ் மிகவும் சோர்வாக இருந்தான். மரியாவிற்கு அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
"நீங்கள் தனியாகவா பயணம் செய்கிறீர்கள்" மெது வாக ஆங்கிலத்தில் பேச்சுக் கொடுத்தாள்.
"ஓம். நீங்கள் தக்க தரு னத்தில் உங்கள் பேனாவை என் இல்லை யேல் இப்போ உங்கள் கேள்விக்கு
வாயில் வைத்தீர்கள்.
பதில் சொல்ல முடியுமா?" இதைச் சொல்லும் போது அவனின் வாடிய முகத்தில் இலேசாக புன்னகை
படர்ந்தது. அவன் நன்றாக ஆங்கிலம் பேசினான். ஆனால் பேசும்போது உச்சரிப்பில் ஒரு விதமான ஒலியழுத்தம் தொனித்தது. மரியா உணவை அருந்தியபடி, “எனக்கு ஒரு தம்பியிருக்கிறான். அவனுக்கு வலிப்பு வருவதுண்டு. அதனால்தான் உங்களுக்கு வரக் கூடிய ஆபத்தை உணர்ந்து உதவி னேன். சாப்பிடவில்லையா?"
"எனக்குப் பசியில்லை.
ஒரே களைப்பாகவிருக்கிறது."
"சூடான தேனீரில் மூன்று கரண்டி சீனியைக் கலக்கிக் குடியுங்கோ, தெம்பாகவிருக்கும்."
"அப்படியா?" எனக் கேட்ட வன் தேனீரில் சீனியை கலந்து குடித்தான்.
சிறிது நேரத்தின் பின், "நீங்கள் சொன்னது சரிதான். இப்போ மிகவும் உசாராக இருக் கிறது" எனக் கூறினான். பின்பு பிள்ளையைக் காண்பித்து, "உங்கள் மகனா? ஏங்கே போகி நீர்கள்?"மரியாதைக்காகப்பேச்சுக் கொடுத்தான். பேச வேண்டும் என்பதற்காகப் பேசினானேயன்றி அவன் கவனம் பேச்சில் லயிக்க வில்லை. மரியாவின் பதில் அவன் காதுகளில் விழவில்லை.
"எங்கே என்று சொன்
Eர்கள்?" திரும்பவும் கேட்டான்.

“நியுள் யார்க்கிற்கு"
"சொந்தக்காரர்களைப் பார்க்கப் போகிறீர்களா?"
"இல்லை என் மகன்."
தன் மகனின் தலைமுடியைக்
கோதியபடி தொடர்ந்தாள்.
"என் மகனின் சிகிச்சைக்
போகிறோம்." குரலில் லேசான நடுக்கம்,
35ITHELI அவள்
"அவனுக்கு என்ன?" சாய்ந் திருந்தவன் நிமிர்ந்து இருந்தான். அவன் முகத்தில் புருவம் உயர ஆர்வம் நிழலாடியது. தன் மனக் குதிரையை கடிவாளம் போட்டு நிறுத்திக் கொண்டான்.
பதில் கூறப் போன மரியா வின் கண்கள் கலங்கின.
"உங்களுக்கு சொல்ஸ்
விருப்பமில்லை என்றால் வேண்
n
LTLb,
"அப்படி ஒன்றுமில்லை. கவலை எதிர்பார்ப்புகளை மனதிலே வைத்துக் கொண்டு அவஸ்தைப் படுவதை விட்டு உங்களிடம் சொன்னால் இப்
என்
பயணத்தின்போது ஆறுதல் பெறலாம். மகனுக்கு புற்று நோய். இது ஒரு அரிய புற்றுநோயாம். எலும்பு மரோவ் டிரான்ஸ்பிலான்ட (mar
கொஞ்சம் என்
rnw trabsplant) Glgslg|ST5öT (g5III
கலப்பை 32 : ஐப்பசி 2009 : 35
மாக்க முடியுமாம். அதை தானம் செய்யத் தகுந்த தொண்டரும், சத்திரசிகிச்சையை வெற்றிகர மாகச் செய்யக்கூடிய வைத்திய நிபுணர்களும் நியுவ்யார்க்கில் தான் கிடைத்திருக்கிறார்கள்."
"அதற்கு நிறையச் செல வாகுமே?”
"ஒம், நாங்கள் பனக் காரர் இல்லை. எனதும் என் பெற்றோரினதும் சொத்துக்களை யும், நகைகளையும் விற்று.
வட்டிக்கும் பணம் எடுத்துத்தான் இச்சிகிச்சைக்கு வேண்டிய பணத்தைத் திரட்டினோம். எனக் கென்று இருப்பது என் மகன் மட்டும்தான். யாவது காப்பாற்ற வேண்டும்."
அவனை எப்படி
"உங்கள் துணைவர்?"
"அவர் இறந்திட்டார். என் கவலையெல்லாம் மகனின் சிகிச்சை வெற்றிகரமாக முடிய வேண்டும் என்பதுதான். வேண்டாத தெய்வமில்லை. நீங்
நான்
களும் அவனுக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்கிறீர்களா? உங் களைப் போன்ற நல்லவர்களின் பிராத்தனை அவனுக்குத் தேவை."
அவள் கோரிக்கை JohଦUର୍ଯt நெஞ்சைத் தொட்டது. அவனால் உடனே பதில் கூற முடிய வில்லை.

Page 20
Frsalists | B2 : gELILIS 2COS - 35
"ஏன் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா?" எனக் கேட்ட மரியா தன் நாக்கைக் கடித்துக் கொண்டாள். முன் பின் தெரியாதவரிடம் அதிக உரிமை எடுத்து இப்படிக் கேட்டு விட்டேனே' என எண்ணியவள்,
"ஐயோ
"நான் உங்களிடம் அப்படிக்
கேட்டிருக்கக் கூடாது, தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்."
மரியாவின் முகத்தில்
தெரிந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கை யும் அவன் மனதைக் கசக்கிப் பிழிந்து, நெஞ்சின் ஒரு மூலையில் சுரீரென வலித்தது.
“நிச்சயமாக என் கடவுளிடம் வேண்டுகிறேன்.”அவனையும் மீறி வார்த்தைகள் வெளிவந்தன.
"மிக்க நன்றி. நீங்கள்
"
வேலையாகவா போகிறீர்கள்
"ஓம்" அவன் ஒரு வார்த் தையில் பதிலளித்தான்.
மரியா சற்றே கண்களை மூடிக் கொண்டு சாய்ந்திருந்தாள். அவள் மனத்தில் எழுந்தது. அதன் அடிப்படையில் எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் உயரப் பறந்தது. அந்தச் சிந்தனைகளை யாருடனாவது பகிர்ந்துகொள்ள
அருகிலிருந்த
நம்பி க்கை
அவள்
விரு ம்பினாள்,
ஸ்டிவிடம்
வினாள்,
அவற்றைக் கொட்டி
"ஸ்டீவ், சிகிச்கைக்குப்பின் என் மகன் திடமாகக் குணமாகி விடுவான். நம்பிக்கை இருக்கிறது. கடவுள் எங்கள் பிராத்தனைகளை செவி மடுத்து ஏற்று நல்ல பலனைத் தருவார். இவன் நோய் குண மாகி ஊருக்குத் திரும்பியதும்
எனக்கு நல்ல
மகனின் படிப்பில் கவனத்தை செலுத்தப் போகிறேன். அவன் நல்ல புத்திக்கூர்மையுடையவன். படித்துப் பெரிய பதவியில் சேரவேண்டும் என் அவா."
என்பதே
இதைக் கூறும்போது அவள்
தன் வாலிபனாக வளர்ந்து அழகான
அணிந்து நடந்து வருவது பிரமை. அந்தக் கற்பனையின்
மனக்கண்முன், LDEEեյT
El EL கம்பீரமாக
போன்ற ஓர்
உவகையில் அவள் கருவிழிகளின் ஒரம் நீர் கசந்தது.
"உங்கள் நம்பிக்கை வீண் போகாது.” மரியாவின் முகத்தில் படர்ந்திருந்த கண்டதும்
சந்தோசத்தைக் அவனையறியாமல் வார்த்தைகள் வெளிவந்தன.
"நன்றி. இருவரும் ஒரு வருக்கு ஒருவர் நன்றி சொல்லிக் கொண்டே இருக்கிறோம்." கூறிய

வள் கலகலவெனச் சிரித்தாள். ஸ்டீவும் அவளுடன் சேர்ந்து சிரித்தான்.
"நான் ஒப்பனை அறைக்கு போகிறேன்.என்மகனைகொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள்" எனக் கூறிவிட்டு சென்றாள்.
தன்னை மறந்து சிரித் ததை நினைத்து ஸ்டீவ் ஆச்சரியப் பட்டான். "இப்படிச் சிரித்து எத்த வருடங்களாயிற்று டிஸ்னி படம் பார்த்துக் கொண் டிருந்த மரியாவின் மகனின் பால் வடியும் முகத்தைப் பார்த்தான். ஒரு நிமிடம் அவன் இதயத்துடிப்பு நின்று மீண்டும் அடித்தது. அவன் தோள் மேல் கையை வைத்து,
னையோ
"ஹலோ! என் (lLJLI urit ஸ்டீவ், உன் பெயர் என்ன?"
ஸ்டீவ் பக்கம் திரும்பி
"ஜேகப்” என்றவனின் கவனம் திரும்ப டிஸ்னி படத்திற்கே திரும் பியது.
தனக்கு வந்திருக்கும் பொல்லாத நோயின் தாக்கம் தெரியாமலோ அல்லது குணப் படுத்திவிடலாம்
கையிலோ நிம்மதியாகப் பயணம்
என்ற நம்பிக்
செய்து கொண்டிருக்கிறான்."
ஸ்டீவின் மனத்தில் பெரிய போராட்டமே நடந்து கொண்டி
கலப்பை 32 : ஐப்பசி 2009 ஆ 37
ருந்தது. இருக்கையில் சாய்ந்து கண்னை மூடி கைகளால் முகத்தை வழித்துக் கொண்டான்.
இருக்கையில் இருப்பதும் எழுவதுமாக ஒரு நிலை கொள் ளாமல் தவித்தான். எழுந்து குறுக்கும் நெடுக்குமாக நடந் தான். மரியா திரும்பி வந்த பின் தானும் ஒப்பனை அறை சென்று வந்தான்.
நல்ல தூக்கத்தில் ஆழந் திருந்த மரியாவை ஒலி பெருக்கியில் ஒலித்த விமானத் தலைவரின் அவசரக்குரல் திடுக் கிட்டு எழ வைத்தது.
"தவிர்க்க முடியாத கார ணங்களால் அடுத்துவரும் விமான நிலையத்தில் இவ்விமானம் தரை இறங்க இருக்கிறது. ஆகையால் நியுவ்யார்க்கிற்குகுறித்தநேரத்தில் போய் சேர முடியாதிருக்கும். இதனால் உங்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு மன்னிப்புக் கோருகிறோம்" என மிகத்தாழ்மை யாக கேட்டுக் கொண்டார்.
பயணிகளிடம் மெதுவாக எழுந்த முணுமுணுப்பு அலை அலையாக எழுந்து இரைச்சலாக விமானத்திற்குள் ஒலித்தது. பக்கத்தில் இருந்த ஸ்டீவிடம் என்ன காரணமாக இருக்குமென கேட்பதற்கு திரும்பிப்
பார்த்

Page 21
கலப்பை 82 * ஐப்பசி 2009 * 38
தாள், ஸ்டீவைக் காணவில்லை. ஒப்பனை அறைக்கு ருக்கலாம், வரட்டும் காத்திருந்தாள். வராது போகவே, மீண்டும் வலிப்பு வந்து அங்கு
சென்றி எனக்
விழுந்து விட்டாரோ?” என அவள் தாயுள்ளம் ஸ்டீவைப் பற்றி
கவலைப்பட்டது.
விமானம் தரை இறங்கிய சிறிது நேரத்திற்குப்பின் வாசற் கதவு திறக்கப்பட்டது. இரண்டு காவல்துறை அதிகாரிகள் உள்ளே வந்தார்கள். மரியாவைக் கடந்து விமானத்தின் பிற்பகுதியில் உள்ள ஆசனங்களை நோக்கி நடந்தனர். முன்னம் ஸ்டீவை வந்து பார்த்த மனிதனின் கரங்
களில்
விலங்கை
LDTL"L அழைத்துச் சென்றனர். அவன் ஆத்திரத்துடன் ஆங்கிலத்தில்,
"என்ன செய்கிறீர்கள்? எதற்காக என்னை கைது செய்கிறீர்கள்?" இழுபட்டுச்
எனக் கத்தியபடி
சென்றான். அவனின் உரத்த குரல் கேட்டு பயந்த சில பிள்ளைகள்
அழத் தொடங்கினர். மரியா பயத்தினால் விழித்த தன் மகன் ஜேகப்பை அனைத்து ஆறுதல்
படுத்தினாள்.
மறுபடியும் விமான ஒலி பெருக்கியில், "இந்த விமானத் தில் இயந்திரக் கோளாறு ஏற் பட்டிருக்கிறது. பயணிகள் தயவு செய்து உங்கள் எடுத்துக்கொண்டு கிழே இறங்கி விமான நிலையத்தின் ஓய்வு அறைக்குச் செல்லவும். அங்கே
Eն Լեն]|LնեEեն]եll
உங்களுக்கு வேண்டிய உணவு கள், பானங்கள் படும். அடுத்த
மணித்தியாலங்களுக்குள்
பரிமாறப் பன்னிரண்டு
லோரையும் வேறு விமானம் மூலம் நியுவ்யார்க்கிற்கு அனுப்பி வைப்போம்.பயப்படுவதற்குஒன்று மில்லை. தயவுசெய்து எங்களு டன்ஒத்துழையுங்கள்.உங்களுக்கு ஏற்பட்ட அசெளகரி யங்களிற்கு மீண்டும் மன்னிப்புக் கோருகி றோம்" என அறிவிக்கப்பட்டது.
 

நியுவ்யார்க் போய்ச்சேந்த மரியா பிரயாண அலுப்புப் போக
நன்றாக நித்திரை கொண்டு எழுந்தாள். சிநேகிதி கொடுத்த ஆவிபறக்கும்தேனீரைச்சுவைத்து
அருந்தியபடி நடந்து வந்தவள் மேசை மேலிருந்த பத்திரிகையில் ஸ்டீவின் புகைப்படத்தைப் பார்த்து திகைத்துப் பாதி அருந்திய தேனீர் கோப்பையை நடுங்கும் மேல் வைத்து விட்டு
எடுத்துப் தொடங்கினாள்.
போனாள்.
கரங்களால் மேசை பத்திரி
i) Ëill படிக்கத்
“யுனைடெட் ஏர்லைன்ஸ் பிரயாணிகள் அதிசயமாக உயிர் தப்பினர்." தலைப்பை வாசித்த மரியாவிற்கு உடல் பட்டென்று குளிர்ந்து வியர்த்தது. இருண்டன. கால்கள் துவண்டன.
கண்கள்
நிற்க முடியாமல் சோபா மேல் அமர்ந்தவள் மிகுதியைப் படித் தாள்.
"நேற்று இரவு நியுவ்யார்க் வந்திறங்கிய யுனைட்டட் ஏர் லைன்ஸ் போயிங் 777 ஐ குண்டு வைத்துத் தகர்க்க இருந்த தற்கொலைப் பயங்கரவாதியின் மனமாற்றத்தினால் நூற்றுக்கணக் கானோர் உயிர் தப்பினர். இப் படத்தில் இருக்கும் ஸ்டீவ், மத்திய கிழக்கு தோற்றம்
கொண்டவர். இவரது உண்மை
நாட்டவர்
கலப்பை 32 : ஐப்பசி 2009 * 33
யான பேயர் அவருடைய மனமாற்றத்தின் கார
கேட்டதற்கு அவர்
தெரியவில்லை.
னத்தைக்
கூறியதாவது,
"விமானம் புறப்பட்டு சிறிது
நேரத்தில் எனக்கு பல வருடங்
களாக வராதிருந்த வலிப்பு நோய் வந்தது. நான் சுய நினைவை இழந்து விட்டேன்.
அருகிலிருந்த ஒரு பெண் அளித்த முதலுதவியினால் எனக்கு எந்த வித விபத்தும் இன்றி தப்பி னேன்.
அவளின் மனிதநேயத்தைக் காண்டு வியந்தேன். அது சாதி மத பேதங்களைத் தாண்டிய நேயம், நான்யாரோ, அவள் யாரோ. அவள் எந்த ஊரவளோ, அவள் தாய் மொழியாதோ. எதுவுமே எனக்குத் தெரியாது. அவள் சொல்லவு மில்லை நான் கேட்கவும் இல்லை. என் வாயிலிருந்து நுரை கக்கியும் அருவருப்பின்றி, தன் பேனாவை வாய்க்குள் வைத்து என் நாக்கு கடிபடாமடல் பாதுகாத்தாள். பயணத்தின் போதும் அவள் என்னை அன்போடு கவனித்துக் கொண்டாள். என்னைப் பெற்ற தாயே என் அருகில் இருப்பது போன்ற உணர்வே எனக்கு ஏற் LILL-5.
பெண்
தன் விற்று
அந்தப் சொத்துக்கள்

Page 22
555U 62 o güLF 2009. * 40
புற்று நோயினால் வருந்திக் கொண்டிருக்கும் தன் ஒரே பிள்ளைக்கு சிகிச்சை பெறு
வதற்காக பயணித்துக் கொண்டி ருந்தாள். தன் மகனின் எதிர்கால வாழ்வைப் பற்றிய கனவுகளை என்னிடம் சொல்லி மகிழ்ந்தாள்.
பளிங்கு போன்ற அவள் உள்ளத்தில் ஒளிவு மறைவு எதுவுமே இல்லை. தன்னைப் போலவே என்னையும் எண்ணி கள்ளம் க டமின்றி பழகினாள். அவளுடைய அன்பு, பரிவு, சக மனிதர்கள் மேல் இருந்த நம் பிக்கை என்னை உருக்கிற்று. என்னை ஆக்கிரமித்திருந்த துவே சம், இனவெறி எல்லாவற்றையும் மழுங்க வைத்து ஒரு மூலையில் மடிந்து கிடந்த பரிவு, அன்பு, இரக்க р, шlї பெற்று எழச் செய்து விட்டது.
உணர்வுகளை
விமானத்தில் சில புதுத் தம்பதிகள் மறந்து இன்பக் கடலில் மிதந்து தேன்
தங்களை
நிலவு கொண்டாட சென்று கொண்
டிருந்தனர். முதற் பேரப் பிள்ளையை ஆவலோடு பார்க்க பெருமையோடு
LI LI J60 iffili, ġbiħ LITTL' L6iiiiT LITTL' Lq. வாழ்க்கையை சுவைக்கத் துடிக்கும் முகை அவிழ்ந்த மொட்டுகளை ஒத்த பால கர்கள்.
பல எதிர்பார்ப்பு
களுடனும் ஆசைகளோடும் பல இன மக்கள் அந்த விமனத்தில் பயணம்செய்துகொண்டிருந்தனர். அவர்களுக்கும் என் இனத்திற்கும் என்ன பகை? இவர்களின் உயிரை நான் ஏன் அழிக்க வேண்டும்?
பலம் பொருந்திய நாடுகள், எம்போன்ற பலம் குன்றிய நாடுகள் மீது படையெடுப்பு நிகழ்த்துகின்றன. களையும் நடாத்துகின்றன. இத னால் எம் மக்களின் இரத்தம் பூமித்தாயின் மடியில் ஆறாக ஒடு கிறது. இந்த ஆக்கிரமிப்புகளை எதிர்த்து சுதந்திரத்தையும், தனித் துவத்தையும் நிலைநாட்ட கிளர்ச்சி யும், யதார்த்தம்.
மூடித்தமானப் வாதத்தால் அப்பாவி மக்களும் தாக்கப்படுகின்றனர். அழிந் தொழிவது பெறுமதி மிக்க மனித பயங்கரவாதத்தின்
ஆக்கிரமிப்பு
பயங்கரவாதமும் எழுதல் இந்த LILI II filaf J
ஆனால்
கண்
உயிர்கள்.
உச்சகட்டத்தில் நின்ற எனக்கு ஒரு விழிப்புணர்வு போரில் தருமம் இருப்பது போல்
ஏற்பட்டது.
 

பயங்கரவாத முறைகளிலும் ஒரு தருமம் இருக்க வேண்டுமென உணர்ந்தேன்.
ஆறறிவும் சிந்திக்கும் ஆற்ற லும் கொண்ட நான், அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளவிருந்த வன்முறையை நினைத்து வெட்கப் பட்டேன், ஒரு முடிவுக்கு வந்தேன்.
என்னுடன் வந்த கூட்டாளி யின் மனதை மாற்றுவதென்பது இயலாத காரியம். நானும் சரணடைந்து அவனையும்
அதனால்
காட்டிக் கொடுத்தேன். பில்! என்னை மன்னித்து விடு. உனக்கு என் மேல் ஆத்திர
மாக இருக்கும். என்னை துரோகி எனவும் நீ நினைக்கலாம். ஆனால் அப்பாவி மனிதர்களினதும் குழந் தைகளினதும்
நூற்றுக்கணக்கான
உயிர்களைக்
திருப்தி கிடைத்திருக்கிறது” என்றான்.
காப்பாற்றிய எனக்குக்
இதைவாசித்த மரியாவின் நா இ வர விண் டது , ! கைக் குட்டை Ž யி ன T ஸ் 町 முகத்திலும் கழுத் திலும் வடிந்த வியர்
துடைத்துக் கொண்டாள். எழுந் தோடிப் போய் அடுத்த அறையில் தெலைக்காட்சியை ரசித்துக் கொண்டிருந்த ஜேகப்பை கட்டி அணைத்துமுத்தமிட்டாள்.கண்ணிர் மடைதிறந்த வெள்ளமென கன் னங்களில் வழிந்து அவள் மேலா டையை நனைத்தது. சாவின் விளிம்பில் நின்ற மகனையும் தன்னையும் காப்பாற்றிய கடவு ளுக்கு தன் கண்ணிரைக் காணிக் கையாக்கி நன்றி செலுத்தினாள். தடுப்புக்காவலில் சித்திரவதைக்கு உள்ளாகப் போகும் ஸ்டீவுக் காகவும் அவள் அழுதாள்.
நன்றி.

Page 23
i
சுத்தபோசனமும் சுவைபடச் சமைக்கும் முறைகளும்
LITEGL) - 6
எமது சில உணவுகள் மருந்தாகும் விந்தை
பகவான் படைப்பில் வரும் சில பச்சை இலைகள் மனிதனுக்கு சஞ்சீவிகளாக விளங்குகின்றன. இதுபற்றிய விபரங்களை ஆயுர் வேத நூல்கள் நமக்கு அளிக்கின்றன. இவற்றுள் மூலிகைகள் முதலிடம் பெறுகின்றன. மூலிகைகளைப் போல நாம் உண்ணும் சில கீரை இலை வகைகளும் மருந்தைப் போல பலன் தரக் கூடியவையாய் இருக்கின்றன. ஆனால் நாம் இதை அறிந்து கொண்டால் அடிக்கடிவைத்தியரிடம்போகவேண்டியதில்லை. இப்போது இவ்வியூரில் கிடைக்கக் கூடிய கீரை - இலை வகைகளைக் கொண்டு சமைக்கக் கூடியதை இங்கு எடுத்துள்ளோம். இவற்றின் பலன்கள் பழைய வைத்திய நூல்களில் இருந்து கிடைக்கப் பெற்றவையாகும்.
 

1. வல்லாரை அரையல்
வல்லாரை இலையைப் பொடி செய்தும், குளிகைகளாகவும் இங்கு சில கடைகளில் மருந்தாக
அரையனுக்குத் தேவையானவை:
1. ஒரு பிடி வல்லாரை இலை 2. அரைச்சிறங்கை தேங்காய்ப்பூ 3. ஐந்து அல்லது ஆறு செத்தல் மிளகாய் 4. அரைக்கரண்டி உளுத்தம் பருப்பு 5. கருவேப்பிலை, வெங்காயம் 8. அளவான நெய், உப்பு, பழம் புளி,
சமைக்கும் முறை:
முதல் நான்கு பொருட்களையும் நெய்யில் வறுத்தபின் மற்றவை களையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
LISPsåTassift:
இதை உண்பதால், மூலக்கடுப்பு. கிரந்தி வகைகள், அசுத்த இரத்தத்தினால் ஏற்படும் மேக நோய் வகைகளும் குணமாகும். தேகத்திற்கு வலிமையை உண்டாக்கும் இது ஒரு வீக்க நிவாரணியுமாகும்,
2. செவ்வரத்தம்பூஅரையல்
நம்மூரில் இதை சிதம்பரத்தம் பூ என்றும் அழைப்பர். இதில் பல இனங்கள் உண்டு. இவற்றுள் ஒரு இதழ் உடைய பூவை அதிகமாக சமை யலுக்கு பாவிக்கின்றனர். இம்மரத்தின் இலையை வெந்தயமுடன் சேர்த்து அரைத்துதலையில் தேய்த்த பின் குளிப்பது உண்டு.
தேவையானவை:
1, 20 செவ்வரதம் பூ 2. அரைச் சிறங்கை தேங்காய்ப்பூ 3. ஆறு செத்தல் மிளகாய் 4. மூன்று வெங்காயம் 5. அளவான உப்பு, எலுமிச்சம் புளி, நெய்

Page 24
கலப்பை 32 : ஐப்பசி 2009 * 44
சமைக்கும் முறை:
பூக்கள், மிளகாய், வெங்காயம் ஆகியவற்றைநெய்யில் வதக்கிய பின் அரைத்து எடுத்து உப்பு புளியைச் சேர்த்து குழைத்து எடுக்கவும்,
LIGI86T
இதை முக்கியமாக கர்ப்பிணிகளும் கிரந்தி உள்ளவர்களும் மிகவும் உண்ணுதல் நலம். இந்த பூவில்தான் தங்கச் சத்துண்டு எனச் சித்தர்களின் நூல்கள் கூறுகின்றன.
3. கருவேப்பிலை அரையல்
தேவையானவை:
1. ஒரு பிடி கருவேப்பிலை
2. ஆறு செத்தல் மிளகாய்
3. அரைச் சிறங்கை தேங்காய்ப்பூ
4. அரைக்கரண்டி உளுத்தம் பருப்பு
5. ஒரு பாக்களவு பழம் புளி
8. நான்கு வெங்காயம்
7. அளவான உப்பு
மேற்கூறியவற்றை நன்றாக அரைத்து எடுக்கவும்.
பலன்கள்:
இவ்வரையல் வயிற்று அவியலை ஆற்றும், பசியையும் உண்டாக்கும்.
பித்தவாந்தி, வயிற்று ளைச்சல் குணமாகும். கருவேப்பிலைச் செடியின் இலை, பட்டை, வேர், ஈர்க்கு யாவும் மிகவும் பயன்படுகின்றன.
4. கருவேப்பிலை அரையல் - வேறொரு விதம்
தேவையானவை:
1. ஒரு பிடி கருவேப்பிலை 2. நான்கு செத்தல் மிளகாய் 3. பாக்களவு பழம் புளி 4. கணக்கான மிளகு, சீரகம், உப்பு. கடுகு, வெந்தயம் 5. நெய்
சமைக்கும் முறை :
புளி தவிர்த்த மற்றைய இலை, மிளகாய் முதலியவற்றை நெய்யில் வறுத்துப் பின் அரைத்துப் புளியை சேர்க்கவும். இவ்வரையலில் ஒரு பாக்குப் பிரமாணம் காலை - மாலை உண்டு பசுமோர் பருகி வந்தால் வாதநோய் குணமடையுமாம்.

560 still 62 ஐப்பசி 2009 * 45
5. கருவேப்பிலைப் பொடி
தேவையானவை:
1. ஒரு பிடி கருவேப்பிலை
3. ஆறு செத்தல் மிளகாய் 4. காற்சிறங்கை உளுத்தம் பருப்பு 5. சிறிய அளவு பெருங்காயம் 8. கானக்கூடிய உப்பு
சமைக்கும் முறை:
மேற்கூறிய முதல் ஐந்து பொருட்களையும் நெய்யில் வதக்கி பின் உப்பையும் சேர்த்து அரைத்து எடுத்து உண்ணலாம்.
பொதுப்பலன்கள்
வாயினருகி வயிற்றுளைச்சல் சுடுகரம்
பாயுகின்ற பித்தமுமென் பண்ணுங்காண் - தூய
மருவேறு காந்தளங்கை மாதே உலகிற்
கருவேப்பிலை அருந்திக் காண் (பழைய பாடல்
நாம் கருவேப்பிலை என்பதை இந்தியர் கறிவேப்பிலை என்பரி
5. வறுத்த கொத்தமல்லி அரையல்
தேவையானவை:
1. அரைச் சிறங்கை கொத்தமல்லி 2. ஆறு செத்தல் மிளகாய் 3. அரைச் சிறங்கை தேங்காய்ப்பூ 4. பாக்களவு பழம் புளி 5. நான்கு வெங்காயம்
சமைக்கும் முறை
மேற்கூறியவற்றில் புளியைத் தவிர மற்றவைகளை வறுத்துப் பின் புளியைச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
LususiTiT:
Fgu SGurréalb ( Loathing of food. 65ug|LILH ), SC55UGUILஒக்காளத்தை நீக்கி, பித்தத்தை சாந்தி செய்யும்.

Page 25
* T
i
i
i
கலப்பை 82 : ஐப்பசி 2003 + 48
7. பச்சைக் கொத்தமல்லி அரையல்
தேவையானவை:
1. அரைச்சிறங்கை கொத்தமல்லி 2. ஒரு சிறங்கை தேங்காய்ப்பூ 3. பத்து காய் மிளகாய் 4. இரண்டு நெட்டு கருவேப்பிலை 5. நான்கு வெங்காயம் 8. எலுமிச்சம் புளி, உப்பு
சமைக்கும் முறை:
மேற்கூறிய முதல் ஐந்து பொருட்களையும் நன்றாக அரைத்து
உப்பு எலுமிச்சம் புளி விட்டு குழைத் தெடுக்கவும்.
. கொத்தமல்லிக் கீயை அரையல்
தேவையானவை:
1. ஒரு பிடி கொத்தமல்லிக் கீரை 2. ஒரு சிறங்கை தேங்காய்ப்பூ 3. பத்து காய் மிளகாய் 4. இரண்டு நெட்டு கருவேப்பிலை 5. நான்கு வெங்காயம் 6. எலுமிச்சம் புளி, உப்பு
சமைக்கும் முறை:
ஒரு பிடி கொத்தமல்லிக் கீரையுடன் தேங்காய்ப்பூ மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம் அனைத் தையும் அதில் கூறிய அளவுக்கு எடுத்து அரைத்து உப்பு புளியைச் சேர்த்து எடுக்கவும். விரும்பினால் கீரையை நெய்யில் வதக்கி அரைத்தும் உண்ணலாம்.
L56
இது அரோசிகம் (LHthing of 001. வெறுப்பு), அருவருப்பு
ஓக்காளத்தை நீங்கி, பித்தத்தை சாந்தி செய்யும். விசேட பலன் பெற, கொத்தமல்லியை வறுத்து தூளாக்கி சம அளவு சீனி (சர்க்கர்ை கலந்து ஒரு
 

- BibulaweL B2 - ELILIf 2009 AND 47 கரண்டி தூளை நீரில் கலந்து, 3,4 முறை உண்டால் உஷ்ணத்தினால் ஏற்பட்ட வயிற்றுவலி, நீர்த்துவார எரிச்சல் தீரும், இந்தியர் கொத்தமல் லியை தனியா" என்றழைப்பர்.
9. இஞ்சி அரையல்
தேவையானவை:
1. நடுவிரல் அளவு இஞ்சித்துண்டு 2. நான்கு செத்தல் மிளகாய் 3. இரண்டு கிளை கருவேப்பிலை 4. அரைச்சிறங்கை தேங்காய்ப்பூ 5. நான்கு வெங்காயம் 8. அளவான உப்பு, புளி
சமைக்கும் முறை:
இஞ்சித்துண்டை சுட்டெடுத்து தோல் நீக்கியபின், மிளகாய், கருவேப்பிலை, தேங்காய்ப்பூ ஆகியவற்றை வறுத்து அத்துடன் இஞ்சி, உப்பு புளி முதலியவற்றைச் சேர்த்து ஒன்றாக அரைத்து எடுக்கவும்.
பலன்கள்:
இவ்வரையலை காலையில் உண்ணும் பலகாரங்களுடன் சேர்த்துக் கொண்டால்நாவிற்குருசியையும், வயிற்றிலுள்ள வாயுவைக்கலைத்து, பித்த
1D. Luer-Emsmeståstog Glasmpski LIFFIDET
இது ஒரு மிக முக்கியமான இலை. இயற்கையின் சத்துகள் இப்பசளை இலையில் மிகுதியாக இருக்கின்றன. மற்றைய கீரைகளைவிட இப்பசளைக் கீரையில் தான்அரிய சத்துகள் அதிக மாக இருக்கின்றதெனக் கண்டு பிடித்துள்ளனர்.
கீரை சமைப்பதற்குத் தேவையானவை எவை, சமைக்கும் முறை எப்படி எனக் கவலைப்பட வேண்டியதில்லை. யாவர்க்கும் ஆண் தெரிந்த ஒரு சுவலபமான சமையல் இது. ஆனால் அதன் பலன்களோ அபாரம்,
இதை சமைக்கும்போது (β. அதிக தண்ணீர் சேர்க்காது சிறிதளவு
சாந்தியும் செய்து ஜீரண சக்தியையும் உண்டுபண்ணும்.

Page 26
கலப்பை 32 * ஐப்பசி 2009 : 48
தண்ணிருடன்தான் சமைக்க வேண்டும். சமைத்த பிறகு தேங்கியதண்ணீரை வெளியில் கொட்டாது. உட்கொள்ளல் நலம்.
இதன் பலன்களைச் சிறிது கவனிப்போம்:
1. இக்கீரையில் நல்ல இரும்புச் சத்துண்டு. 2. வைட்டமின் (Vitamin) சத்துகள், கால்சியம் (Calcium), ஹீமோகுளோபின், புரதப் பொருள் சம்பந்தமான அமினோ திரவியங்கள் இக்கீரையில் அடங்கியுள்ளன.
3. தொற்றுவியாதிகள் உடலில் சேராது பாதுகாக்கும். 4. உடம்பின் உஷ்ணத்தை அடக்கும் தன்மை உண்டு. 5. பசளைக் கீரையின் தளிர்கள் உடலுக்கு உபயோகம் அளிக்கும். 6. இக்கீரையின் சாற்றை எடுத்து சிறிது வெந்நீருடன் கலந்து வாய் கொப்பளித்தால் தொண்டைப்புண் ஆறும்.
7. கொடிப்பசளை உண்டு வரின் சிறுநீர் அடைப்பும் வயிற்றுக்கடுப்பும் நீங்கும். மேகரோகமும் நீங்கும்.
'நீர்க்க டு ப் பு நீரடைப்பு, நீங்காத மேகமும் இவ்
ΕΕπίτεί கடுத்து ம் காண் = LurTfiċħa566LunTastiaTTSDCTTTT
ଈITWITLDର୍ଚଯ ତୁg
அர்ப்ப இ ைL மாதே அரோசிவாங் ம்
த அரே ந்தியு
16 QYV
தொலையும்
(பழைய பாடல்
- தி.கே. தீஸ்வரருாகுன்.
Source ofill spiration eig:SUITFGOT LuITIE Figg|Spub முதன்திரர் சு. திருச்சிற்றும்/விர்ை
 
 
 
 
 

பொற்கோட்டு இமயம். வெள்ளிப் பணிமலை, மலையேறிக் களைத்த ஒரு பக்தர் கூட்டம் களைப்பு ஆறவும், மனதிற் தோன்றும் கேள்வி கட்து விடை காணவும் அமர்ந்து இருக்கிறார்கள் அரை வட்டமாக, நடுவில் சிறு ஆசனத்தில் இவர்களை ஞான யோகத்திற்கு வழி நடத்தும் சற்குரு ஐக்கி வாசுதேவ். இவர்கள் முன்நீலப்பளபளமென்பட்டுமடிப்புப் பிரிந்து விரியும் அழகுடன், பரக்கும் மின்னும் நீல மணியாரங்களை நிரை நிரையாய் அடுக்கியது போல் கண்ணுக்கு மிகக் குளிச்சியாய் இத மாக விரிகிறது மானசரோவம்,
குளிருக்கு இதமான 21ம் நூற்றாண்டு உடை, நளின ஆங் கிலம், மேம் பட்ட வாழ்க்கை முறை என இந்த இளம் திருக்கூட்டம் உண்மையில் எமை வியக்க வைக்கிறது.
"சற்குரு - அழகான பெண் எழுந்து கேட்கத் தொடங்குகிறாள் கேள்வி பதில் அப்பழுக்கற்ற ஆங்கிலம்)
நீ என்ன கேட்கப் போகிறாய். தெரியும் எனக்கு. மானசசரோவம் ஒரு ஸ்லிம்மிங் பூல் அல்ல நீந்தி விளையாட யாராவது இறங்கினால் பயணத்தை என்னுடன் நாளை தொடர முடியாது. பதிலின் கடுமை உறைக்க அந்த அற்புதத்தடாகத்தின் புனிதம் மனதை நிறைக்க மெளனமாம கிறாள் அந்தப் பெண்.
"நானே உங்கள் மாலை அழைத்துச் சென்று அதன் கரை யில் அமர்ந்து பார்க்கச் செய்வேன். அப்பொழுதுபலபேருண்மைகளை நான் உணர்த்தாமலே
உனர் வீர்கள் .
- சகிதேஷ்கந்தையா

Page 27
ћfollsall I sa i sati Iči 2009 i 50
சிலிர்த்துப் போவீர்கள். முதலில் எம் இந்தத் தூல உடலைச் சிறிது நோக்குவோம். 7 சக்ராஸ் நாடிகள்) அவற்றின் செயற்பாடு அறிய வேண்டியன:
சுவாதிஸ்டானம். இதன் செயற் பாடு இரண்டு. இனப்பெருக்கம். அடுத்தது சரியான கட்டுப்பாட்டால் பேரின்ப நிலைக்கு எமை இட்டுச் செல்வது. சிற்றின்பம், பேரின்பம் இரண்டின் நிலைக்களன்.
இனப்பெருக்கம்:
இதன் புனிதம், நாம் காணும் உறவுகள், உறவுஎன்றபோர்வையில் மறைந்து உலாவும் வன்முறைகள், மனவக்கிரங்கள், புளு பிலிம்ஸின் வெளிப்பாடுகள் - ஒரு பண்பாடு பயங்கரமாய். எம் நிமிர்ந்த நேர் கொண்ட பார்வை பாவக்குவியலைக் கண்ட அதிர்ச்சியில் தலை குனிகி றோம். ஆனால் இதோ.
மிகஅழகாக.நளினமாக, கை தேர்ந்த நடன வல்லுனராய் எதிரும் புதிருமாக நானத்துடன் தலை குணிகின்றன. இரு பென்குவின் பறவைகள் அன்டார்டிகாவின் பணி மேடையில், முன்புறம் பளிர் வெண் கம்பளி மயிர்கள், பின்புறம் சாம்பல் கறுப்பு நாற்புறம் திரும்பும் வழுவழு அழகிற கழுத்து சூரிய உதயமாய்க் கழுத்தின் பின்புறம் மென்சிவப்பு பனம்படு கிழங்காய் நீண்ட சொண்டு பலரும்பார்த்திராதஇந்தபென்குவின் பறவைகளின் காதல் சேர்க்கை சற்குருவின் கூற்றிற்கு பொருளாய்,
தர்ம யோகத்தின் விரிவாய் எமை வியக்க வைக்கிறது.
அன்டார்டிகாவின் மேற்புற நீலக்கடலில் திளைத்து விளையாடி, மீன்களைத் துரத்திப் பிடித்துண்டு மகிழ்ந்து, 4 மாதத்திற்கு வேண்டிய உணவை வயிற்றில் நிரப்பிய பின் இங்கு வசிக்கும் பென்குவின் பறவைகள் ஒரே இடத்தில் வந்து கூடுகின்றன. தீவிரமான யோசனை சிறிதுநேரம், பின் ஒருவர் வழிநடத்த, வரிசையாகக் கர்ம வீரராக ஒருநீண்ட பயணத்தைத் தொடங்குகிறார்கள். சீரற்ற பாதை. பாளம் பாளமாகப் பாறைகள், சளைக்காமல் களைக்காமல் நடக்கிறார்கள் விறுவிறு என்று வரிசையாய் (The march of the Penguins). இவர்கள் இலக்கு? இறுக்கமான பணித்தளம். தம் காதல் அரங்கேற்றத்திற்கு இயைந்த ஒரு நல்ல மேடை நடக்கும் தூரம். மலைக்காதீர்கள். 70 மைல்கள்.
பனிப்
gĽ6DLILIT5IT
காங்கேயன் கடற்கரையில் இருந்து கிட்டத்தட்ட வவுனிய விளிம்பு வரை. இதோவந்துவிட்டார்கள். எல்லோரும் ஒரே இடத்தில் கூடிதம்தம் ஜோடியைத் தேர்ந்தெடுத்து தனி இடத்திற்கு அழைத்துச் சென்று மென்மை யாக மிக மிக அழகாக இருவரும் தலை தனிந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு- கொஞ்சிக்குலாவி - ஒரு நீண்ட பயனம் மிகுந்த இன்பத்தில் முடிகிறது. இந்தப் புனிதச் சேர்க்கையின் பயன் - பெண் பென்குவினின் ஒரு முட்டை

முட்டையை இடும்பொழுது அது மேற் கொள்ளும் நிதானமே ஒரு தவமா கிறது. கண் கொட்டாமற் பாருங்கள். பரந்து விரிந்த தன் வலைக்கால் சேர்த்து ஒரு மேடு (SLUITECTES ESEJECTLDTE lypL’ISTOLESCOLLI அதன் மேல் இட்டு உடனேயே வெள்ளைக் கம்பளியான தன் அடி வயிற்று மயிர்களால் மூடி சிறிதும் குளிரே படாமல் வெது வெது என வைத்திருக்கிறது. வயிற்றில் நிறைந்த உணவு தீர்ந்து பசி தலை நீட்ட 70 மைல் திரும்ப நடந்து கடலில் மீன் பிடித்து உண்ணவேண்டும். ஆனால் முட்டை? விட்டுப் பிரியேன் என்ற சத்தியமெதுவும் இல்லை. ஆனால் நெறி தவறாத கனவனாய் ஆண்
களைச்
பென்குவின் தன் தொடங்குகிறது. மெதுவாகச் சென்று
பங்களிப்பைத்
கலப்பை 82 : ஐப்பசி 2009 & 51
பெண் பென்குவினை நெருங்கி முட்டிக் கொண்டு கால்களைச் சேர்த்து மேடையாக்கி மூக்கு நுனியால் முட்டையை மெதுவாக நகர்த்தி கால்கள் மேல் செருகி உடனேயே தன் வெள்ளைக் கம்பளி கொள்கிறது. பளிங்குப்பணி காதற் சின்னம் வெடித்துச் சிதறிவிடும். பிரிய மனமின்றிப் பிரிகிறது பெண் பென்துவின் 70மைல் திரும்ப தளர் நடைபோடுகிறது கடல் மீனுக்காய்.
மயிர்களால் மூடிக் தப்பித் தவறி
மேடையைத் தொட்டால்
ஆண் பென்குவின் கர்ம வீரனாய், தவயோகியாய், ஆடாது அசங்காது.துணியாதுநிமிராது2ளண் உணவின்றி தூக்கமின்றி நான்கு மாதங்கள் முட்டை அசையாது. குளிராது கால்களுக்கு மேல்

Page 28
வெள்ளைக் கம்பளிப் போர்வையில்
வைத்து நிற்கிறதே. இதை எப்படிச் சிலாகிப்பது, எப்படி விளக்குவது? எப்படி இதனால் முடிகிறது? ஒன்றுமே புரியவில்லை. இவர்களைத் தென்றல் தொட்டுச் சத்தமின்றி முத்தமிட வில்லை. மாறாக, நடுங்க வைக்கும் வின்டர் பணிக்காற்று சோளமாச் சிதறலாகச் சுழன்று அகோரமாக வீசி மேனி முழுவதும் பணி ஒட்டிக் கொண்டு துன்பம் தரும். ஆண் பென்குவின்
எல்லாம் மெல்ல நட மெல்ல நட
மெல்லத்
உன் முட்டை அசைந்து விடும் என்ற ஞானம் மனதை நிறைக்க அரக்கி அரக்கி ஒரு குழுவாக தலையைக் கீழே போட்டு குளிரைச் சமாளிக்குமே அன்றி படுக்கவோ இருக்கவோ முயல்வ தில்லை. நடுவில் சூட்டில் நின்றோர் மாறி மாறி வெளியே வருவதும் வெளியே நின்றோர் உள்ளே போவதுமாய் 4 மாதங்கள் - இது சோகமா, யோகமா, தியாகமா, மோகமா? "கீச்கீச் முதற்குஞ்சுதலை நீட்டுகிறது. ஆண் பென்குவின் குனிந்து தன் மூக்கால் தொட்டு முகர்ந்து தாயுமானவராய் அன்பை வெளிப்படுத்தி, தொண்டைக் குழி யில் வெள்ளை மென் பதார்த்த மொன்றைக் காறிக் காறிக் கொணர்ந்து அன்புடன் தன் குஞ்சுக்கு ஊட்டிப் பெரு மகிழ்வடைகிறது. அழகோ அழகு
கடலில் மீன் பிடித்துண்டு வயிறு நிரப்பிய பெண் பென்குவின்
மூக்கில் வியர்த்ததோ என்னமோ
திரும்பவும் தன் 70 மைல் பயணத்தை மேற்கொள்கிறது. ஒருபடியாய் வந்து சேர்ந்து விட்டது. "ஓ என் குடும்பம் இதோ! என்ன ஆனந்தம், என்ன சிலிர்ப்பு, என்ன அழகான அன்பான சின்னக் குடும்பம், 4 மாத உபவாசம். ஆண் பென்குவின் பிரிய மனமின்றிப் பிரிந்து தன் உணவு தேடும் பணிக்காய்நடை போடுகிறது. துஞ்சு கதகதப்பில் வளர்ந்து, சிறு நடை பயின்று பின் நெடுந்துாரம் நடக்கத் தயாராக - மீண்டும் 70 மைல் பயணம் இம்முறை இனவிருத்தியின் இன்பம், பனி விலகி இளஞ் சூரியன் தலைகாட்டும் வேனிற்கால வெதுவெதுப்பு சட்டென்று மாறும் வானிலை, வழியில் ஒரு நோஞ்சான்குஞ்சு இறந்து விட, அப்பப்பா, அந்தத் தாயின் சோகம், மூக்காற் தொட்டு முகர்ந்து விளங்கிக் கதறும் காட்சி எம்மையே கசக்கிப் பிழிந்து விட்டது. இச்சோகம் தீரச் சில பறவைகள் மற்றவர் குஞ்சைக் களவாட நினைப்பதுமுண்டு. சிறு குழப்பந்தான்.
தன் தாயின் கம்பளிக்
எனச்
இந்தக் கர்ம யோகிகள் கடலை அடைந்ததும் தஞ்சுகளைக் கடலில் நீந்தி மீன் பிடிக்கப் பழக்கி விட்டுப் பின் தாம் பட்ட அல்லல், இன்பம், தியாகம் எதையும் மனதிற் கொள்வதில்லை. பிற்காலத்தில் எங்களைப் பராமரிக்க வேண்டும் என்ற மனிதனின் பலன் கருதும் உள்ளம் இவர்கட்கு இல்லவே இல்லை. இந்தப் பற்றற்ற நிலை, பயன்

கருதா உழைப்பு தியாகம், கடுமை யான நியதி எப்படி இவர்கட்கு? மனி தனே! எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய பணிப் பாளங்கள் உருகி ஓடுகின்றனவே, உங்கள் கொடுமை யே கொடுமை என எமை அவர்கள்
என்றும் திட்டவில்லை எப்படி எப்படி?
சுனந்தா பார்த்தசாரதியின் கீதா விளக்கங்களைக் கேட்டார் களா? யாகங்கள் பல செய்தார்களா? இல்லை, தேவார திருவாசகங்களை மனமுருகி இசைத்து மகிழ்கிறார் களா? பலனை சிஞ்சித்தும் எதிர் பாராத மனப்பக்குவம், பனிப்பாளங் insis) is Energy field usf இவர்களை உணர வைக்கிறதா?
அப்படியானால் ESkimOS?
சிந்திப்போம்.
Energy field - SLDLLuis
திற்கே திரும்புவோம். இங்கு
நிறைந்திருக்கும் இந்த Energy = சக்தி - வர்ணனைக்கு அப்பால், சாதாரண மனதால் உணர முடியாத, விளக்கினால் மட்டும் விளக்கமுடிவது சரோவம் பேரின்பத்தின் நிலைக்களம், சற்குரு தொடர்கிறார்.
ԼիITEլ]]
"எம் சக்ராஸாக நாடி) நாம் கொள்வது 7. ஆனால் உண்மை usu 128 sig Tsiru sluo £), LLb5lso உண்டு. இவற்றை சரியாக நாம் நிலைக்குக் கொண்டு வந்தால் மணி தனும் தெய்வமாகலாம். உடலே ஞானலிங்கமாகும். நான் என்னை ஒரு ஒழுங்குக்குக் கொண்டுவர 18 ஆண்டுகள் சென்றன. சிற்றின்ப,
கலப்பை 82 : ஐப்பசி 2009 : 83
பேரின்ப நிலைக்களமான சுவாதிஸ் குண்டலினி சக்தியின் இருப்பிடமான மூலாதாரம் இவற்றின் சக்தியை முறைப்படி மேற்கொணர்ந்தால் எம் உச்சி நாடி ஆயிரம் இதழ்கள் விரியும் தாமரை வடிவினது நாம் வெளியிடும் சக்தி அளப்பரியது. மகத்தானது. இந்த மானசசரோவச் சூழலே சக்தியின் வியாபகமாகும். மனிதனால் வெளிப்படுத்த முடிந்த சக்தியைச் சிறிது பார்ப்போமே!"
டானம்,
சகஸ்ராரத்தின் மூலம்
அங்கிருந்த ஒருவர் நிலத்தில் படுக்கிறார். சிறு சட்டி ஒன்றில் குளிர்நீர் எடுத்து அவர் தலைக்குச் சிறிது தள்ளி வைத்து விட்டு அவர் ஒரு கையைப் பற்றிக் கொள்கிறார். பக்தருக்குள் பெரும் சக்தி ஊற் றெடுத்து சகஸ்ரார வழியாக வெளிப் பட்டு சட்டியில் உள்ள நீர் கொதித்து நீராவியாக வட்டமிட்டுப் பரக்கிறது.
பற்றிய L Ճfilւ (B விடுகிறார் சற்குரு. அவர் எழுந்து, தான் பெற்ற அனுபவச்சிலிர்ப்பால் தன்னை மறந்த நிலையில் மகிழ் கிறார்.
"இந்தச் சட்டி இவர் தலை மேல் இருந்திருந்தால் இவரைச் சுட்டுப் பொசுக்கியிருக்கும்."
நீண்ட அமைதி.
மறுநாள்.
"(psi)gy LDTSTOGAJ. LDTGOTTF சரோவப் படுக்கையில் அமர்ந்தீர் களே உங்கள் அனுபவம்?"

Page 29
550L6MILI B2 - ELILA 2009 + 54
ஒரு பெண் - "சொல்ல முடியாத ஆனந்தம். பேரானந்தம்
என்னென்று செல்வது."
அடுத்தவள் - "பேரானந்தம். ஏதோ எங்கும் ஒளி. என்னென்று சொல்வது"
அடுத்தவர் - "பெற்ற அணுப வம் கூறமுடியாது. ஆனந்தம். ஆனந்தம்." அடுத்து நான் - "அந்த இரகசியம் கூறட்டா சற்குரு?" சற்துரு - "Proceed" (Ghat Tsigg).
பெண் "பல உருவங்கள் இங்குமங்கும் உலாவுகின்றன. எம்முடன் வரவிரும்புவது போல் இவர்கள் அருகே வருகிறார்கள். துன்புறுத்தவோ தகாத முறையில் செயற்படவோ முயலவில்லை. பயமாக இருக்கவில்லை."
சற்குரு "இவர்கள் ஆண்கள் பெண்கள் என்ற வேறுபாடு அற்றவர்கள். முறைப்படி அழைத்தால் எம்முன் வருவார்கள். எந்தவித கல்மிஷமுமில்லாதவர்கள்.
"முறைப்படி என்னை அழைத் தால் நான் உங்கள் முன் என் இந்த ரூபத்திலேயே வருவேன்" புத்தர் கூறியுள்ளார்.
3TITL
"உங்களைவிட்டு நாங்கள் எப்படி இருப்போ"மெனக் கதறிய பக்தருக்கு, "நான் எங்கும் போய்விட மாட்டேன். உங்களுடன் இருப்பேன்" என்கிறார் ரமணமகரிஷி.
சரோவச் இவர்கட்கு உகந்த இடமோ?
ITTF சூழல்
அன்டார்டிகா, ஆர்ட்டிகா இரு துருவங்கள். இவற்றை இணைப் Lugig, g5 Electro Magnetic field வேண்டும். வெளி உரு ஆன நானை இதன் உண்மை சொரூப மான நானுடன் இணைக்க ஒரு சற்குரு துணை செய்கிறார்.
இங்கு நாம் காணும் சற்குரு ஐக்கிவாசுதேவ் மைசூரில் (கர்நாடகர் நடுத்தர துடும்பத்தில் பிறந்தார். 5 வயதிலேயே தற்பொழுது 5) சமய நம்பிக்கையில் மாறுபட்ட கருத்தை வெளிப்படுத்தியவர். பெற்றோர் கட் டாயத்திற்காக கோவிலுக்குச் செல் வார். சென்று வெளியே செருப்புகள் வைக்குமிடத்தில் நின்று விடுவார். இதனால் இவரை 'சப்பல்வாவா" என அழைப்பாரும் உண்டு. இங்கு ஒரு உண்மையை இவர் அறிந்தார். கோவிலில் இருந்து திரும்பி வருபவர் செருப்புகளைத் தேடிக் கானாவிட்டால் அவர்கட்கு வரும் கோபம், கடவுளின் தரிசனத்திலும் செருப்புகள் தரிசனம் மேலானது. இந்த ஒரு Critical பார்வையை இவர் என்றும் கைவிடவில்லை. யோகப் பயிற்சி உடலையும் உள்ளத்தையும் வளர்க்கும் ଶtଶୀt[i] வலுவானது. பின் தியானம், (Medtation). மைசூர்பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியப் பட்டப்படிப்பு ஆனால்கட்டிடநிர்மாணத்தொழிலில் வெற்றிகண்டு பொருள் குவித்தார். g56i LD50T (ELITE.g. g. 61)LLJ (It பெண்னை மணந்து ஒரு பெண் குழந்தை. தாய் இறந்துவிட, தன்
நம்பிக்கை

மகளும் தன்னைப் போல் Philosophy of non Religious spirituality யை மேற்கொள்வாள் என எதிர்பார்க்கிறார்.
தன் உண்மையின் தேடல் 25ம் வயதில் தொடங்கியது என்கிறார். சாமுண்டிமலை (கர்நாடகர்)யில் ஏறி அமர்ந்து இயற்கையுடன் ஒன்றுவது இவர் நாளாந்தப் பொழுதுபோக்கு. ஒரு நாள் ஒரு பாறையில் அமர்ந் திருக்கும். பொழுது தன்னை மறந்த ஒரு அபூர்வநிலை ஒரு சமாதிநிலை 5 நிமிடம் சென்றிருக்குமென எண்ணித் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். 4.30 மணித்தியாலங்கள் 5 வயதிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணி இவர் விடவில்லை. இன்று கண்களில் அருவியாய்க் கொட்டியே நீரால் சட்டை நனைந்து விட்டது. "அங்கு ஒரு பேருண்மை எனக்குப் புலப்பட்டது. "நான் என நான் கொள்ளும் நான் நானல்ல. நான் அமர்ந்திருக்கும் இந்தப்பாறை, பரந்து குளிர்ச்சி தரும் மரங்கள், மலைகள், எல்லாமே, நான் எல் லாமே உண்மையின் வியப்பகம். உடலை வளர்க்க நான் யோகா பயிற்சியை மேற்கொண்டேன். ஆத்மாவின் வளர்ச்சிக்கும் அதுதான் ஆதாரம் என்பது அன்று எனக்குப் புரிந்தது." இவரது இந்த நிலை 10, 12 நாட்களெனத் தொடர மக்கள் இவரை "ஒரு மாதிரி என்று பழிக்கத் தொடங்கினர். இதை விரும்பாது தன் மோட்டார் சைக்கிளில் தன்பாட்டிற்குப் அது போன போக்கில் இவரும் போனார்.
புறப்பட்டுவிட்டார்.
கலப்பை 82 : ஐப்பசி 2009 * 55
சந்தித்த பேரறிவாளரும் இவர் உணர்ந்த உண்மை முறை
யானது என அங்கீகரித்தனர். எல்லாரும், எப்பொழுதும் இந்தப் பேரானந்தத்தை (Bliss) அணுப
விக்க முடியும் என்பது இவர் கணிப்பு பல்வேறு இடங்கள், நாடுகள் சென்று இல்லாவிட்டால் கோயம்புத்தூரில் தமிழ்நாடு வெள் 506пшћI4Iri மலையடிவாரத்தில்
H6OLDES BitT FEFIT ஆசிரமத்தில் இருப்பார். என ஒரு தியான நிறுவனமும் இவர் விருப்பில் எழுந்தது. Tennes88 (America) utileo, non Sectarian, non Religious meditation + Yoga Centre, மக்களுடன் தானும் ஒருவனாய்ச் சரளமாகச் சிரித்துப் பேசும் இவர் பசுமைப் புரட்சியாய் 1000 மரங்களை நாட்டு பணியை மேற்கொண்டார். தொடர்ந்து 3 6 JULIÉESiT World Economic Forumத்தில் பங்கு பற்றியவர் இவர் ஒருவர்தான். 2006ல் ஆஸ்தி (EJelu Tefloit Leadership retreat இல் கலந்து வழிநடத்தினார். United Nations Millennium Peace Sumit and World Peace Congress இவற்றில் முக்கிய நபராகக் கலந்து 6.5IIILITs, B.B.C, Bloomberg, CNBC, CNN Newsweek, Coffee With Anu (Wijay TW.) GTGOT SEGMT நேர்காணல் நிகழ்ச்சிகளில் பலத்த சிரிப்புடன் இவர் தம் ஆணித்தரமான கொள்கை விளக்கம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. வெள்ளைப்
உரையாற்றுவார்,
யோகா
LDLD

Page 30
பரந்து பறக்கும் Estig, பட்டுப் (3ш п т бута баш , தலையில் ஒரு முண் டா சுத்
தொப்பி, திட மான உடல், மாறாத பலத்த M. F. ril Ú L|
மாய்க் காட்சி தரும் இவர் உரை கேட்டு மகிழும் பிரபலங்கள் பலர்.
கயிலாய யாத்திரை மிகப் புனிதமானது. முழுவதுமாய் உள் வாங்கி உய்வு பெற முடியாத பல்முகங் கொண்டது. எனினும் பல்லுயிரும் பல நலனும் ஒருசேர் தூய்மை பெறும் தனித்துவம் நிறைந்தது. எம் அப்பர் பெருமானே இத்திருத்தலத்தை - மன்னும் இம யதனத
(E6 L Dīls B asiņu பிணைந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப் பாதம் கண்டறியாதன கண்டேன்
எனப் பல்லுயிரும், பல நிலையில் நிற்போரும் ஒருசேரப் பயனடையும் பெருமையை உணர்த்தி வியக்க வைக்கிறார் தன் திருப்பதிகத்தில்.
பிற சமயத்தவரும் போற்றும், படித்துப் UL5itsugyi GILD பகவத்கீதாவின் கொள்வது - பலன் கருதாக் கர்மம், பென்குவின்கள் சிற்றின்பத்தையே ஒரு தவமாக்கி பயன் கருதாக் கர்மயோகிகள் ஆகின்றதைப் பார்த் தோம். கீத தர்ம" எனத் தொடங்கி 'LDITLDIrefiso Upgéng).
சாரமென நாம்
தர்மம் தான் நான் - என்னுடையதுதான் தர்மம், தர்மச் சேத்திரமான தன் உள்ளத்திடலில் நடந்த தன் வாழ்க்கைப் போராட் டத்தில் வெற்றி கண்டு நான் யார் எனும் தேடலைத் தர்மமாக்கி தான் மேற்கொண்ட தவத்தில் ஆனந்த மடைகிறார். சற்துரு ஐக்கி வாசுதேவ் இவர் வழி நடக்கும் திருக்கூட்டம் சரோவமெனும் ஞானத் தடாகத்தின் படுக்கையில் தம் தவத் தேடலின் முதல் மைல் கல்லை அடைந்ததில் நிம்மதி காண்கிறது.
LITECTIEF
நாமும் இம் மார்கழி திங்கள் எம்
மதி நிறைந்த நன்நாளில் தாமச தனத் துயில்
நீங்கி, போற்றி எல்லா உயிர்க்கும் போகம் ஆம் பூங்கழல் கள் - எனப்பாடி * சாத் வீகத்தை
 ேந |ா க் கி
ILLU58RfČJELJITL Iro II
தவமாக.
 
 
 
 
 
 
 
 
 
 

S- ருவிற் பிறந்தோர் (Uடவுள் ஆகார்
ருேவிற்பிறந்தோர்கடவுள்
سمZ
ஆகார் என்பது சைவ சமயத் ای リー தத்துவங்களில் முக்கிய தற்காலத்தில் நடைமுறையில்
Fo GT GITT
இந்தியக் Ein L 6l
கொள்கை
களில் பெரும்
LT | IT ET D E இ ந் த க் கோட்பாட்டுக்கு மாறாக இருக்கும் போது, சைவம் மட்டும் கருவிற்பிறந் தோர் கடவுள் ஆகா ரர் என்று திடமாக நம்புவதேன் என்ற கேள்வி எழுகிறது.
சைவம் வேத காலத்துக்கு முற்பட்டது. சைவம் இந்திய உபகண்டத் தில் இமயந் தொட்டுக் குமரிவரை பரவியிருந்த நெறி. தொடக்க காலம் இன்ன தென்று அறிய

Page 31
கலப்பை 62 + EBULuf 2009 x 58
யால் காலப்போக்கில் மாற்றங்கள் பல கண்டு இன்றுள்ள நிலையை எய்தியிருக்கிறது.
சைவம் தமிழர்களுடைய அருள் நெறியாக, அன்பு நெறியாக, வாழ்க்கை நெறியாக ஆதி தொட்டு இருந்து வருகிறது. அந்த நெறி இன்றும் தனித்தன்மையோடு விளங்குவதற்கு, கருவிற் பிறந்தோர் கடவுள் ஆகார் என்ற தத்துவமே துணை புரிகிறது. இருப்பினும் இக் காலச் சைவர்களிடையே இந்தக் திரிபுபட்டு வருவதைக் காணக்கூடியதாகஇருக்கிறது.இந்தத் திரிபுக்குக் காரணம் என்ன, இதன்
கொள்கை
உண்மை என்ன என்பதை ஒருசிறிது விளங்கிக் கொள்ள முனைவதே இக்கட்டுரையின் நோக்கம்,
இந்திய உபகண்டத்தில் பல வகைப்பட்ட கடவுட் தத்துவங்கள் இருந்த போதிலும், தற்காலத்தில் பலராலும் அறியப்படும் இரண்டு கொள்கைகளை மட்டுமே எடுத்துக் கொண்டு இதனைத் தெளிந்து
கொள்ள முயல்வது பயன் தரும், இன்றளவில் இந்திய உபகண்டத்தில் பெரும்பான்மையாக நம்பப்படுவது வேதாந்தம்,
சைவ சித்தாந்தம்
என்னும் இரு தத்துவங்களே, இந்த இரண்டு தத்துவங்களையும் அடிப்படையாக வைத்து, கருவிற் பிறந்தோர் கடவுள் ஆகார் என்பதை ஆராய்வோம்.
இந்திய உபகண்டத்தின் வட பகுதியிற் பரவி, சிறுகச் சிறுகத் தென் பகுதியிலும் புகுந்து கொண்டது வேதாந்தம். முன்னர் குறிப்பிட்டது போல் இமயந் தொட்டுக் குமரிவரை பரவியிருந்த சைவம், வேதாந்தத் பிடியிலகப்பட்டுத் குறுகிக் குறுகித் தென்னிந்திய மூலைக்கு ஒரு கலப்படைந்த ஒதுக்கு நிலைக்கு வந்துவிட்டது. வேதாந்த - சித் தாந்தத் தத்துவங்களிடையே உள்ள
தத்துவங்களின் தளர்வெய்திக்
வேறுபாடுதான் இக்காலச் சைவர் களிடையே, கடவுள்ஆகார்என்றகொள்கையைத் திரிபுபடுத்தி உணர்வதற்குக் காரண மாக உள்ளது.
இதை விளங்கிக் கொள் வதற்குச் சைவத்துக்கும் வேதாந் தத்துக்கும் உள்ள அடிப்படை வேறு பாடு என்ன என்பதைச் சுருக்கமாகத்
கருவிற் பிறந்தோர்
தெரிந்து கொள்ள முயல்வோம். சைவம் முப்பொருள் உண்மையில்
 

அமைந்தது. முப்பொருள்களின் சாரம் பின்வருமாறு:-
1. கடவுள் ஒன்று, அது சிவமும் சக்தியுமாக இயங்குகிறது. அதற்குப் பிறப்பு இறப்பு இல்லை. தொடக்கமும் முடிவும் இல்லை. எவ்வித குற்றத் தொடர்புகளாலும் பாதிக்கப்படாதது, தூய்மையானது. எல்லா வல்லமைகளும் கொண்டது. நிறை அறிவானது. அது உயிரல்ல, உலகமல்ல, அண்டகோளங்களு மல்ல, பரவெளியுமல்ல, எவராலும் இயக்கப்படுவதுமல்ல. அது என்றும் உள்ள பொருள். அது சிவம் எனப்படும்.
2. உலக உயிர்கள் கடவுளில்
வேறானவை. அவை முழுமையான அறிவை உடையனவல்ல. உணர்த்த உணரும் தன்மை உடையன. உலகில் வாழ வேண்டும் என்ற அவாவினால் உடம்பும் உயிரும் கலந்து ஒன்றாய் நிற்பினும், உடம்பும் உயிரும் வேறானவை. ஆனால் உயிர் உடம்பாயும் அதனின் வேறாயும் நிற்கும். உடம்போ அப்படி நிற்க மாட்டாது. இதுபோலவே கடவுளும் உயிரினும் அதனின் வேறாகவும் நிற்கும். ஆனால்உயிரோஅங்ங்னம் நிற்க இயலாதது.
3. பரவெளியும், கோளங்களும்,மற்றும்அறிவில்லாச் சடப் பொருள்களும்
H605l
பிணிக்கப்பட்டவை.
96.OIL
கடவுளில் வேறானவை. மாற்றம்
350LLL LibsoitatDLDLIBOT,
கலப்பை 82 * ஐப்பசி 2009 59
இந்த மூன்று வகையான பொருள்களையும் பிரித்துக் காட்டு வது சைவம்,
வேதாந்தம் கடவுள், உயிர், உலகம் இம்மூன்றும் ஒன்று. அதுவே பரப்பிரம்மம். உயிர்களில் கடவுட் தன்மை உண்டு. உலகப் பிணிப்பு உயிருக்கு முற்றாக நீங்கிவிட்டால் அது இறைவனோடு இரண்டறக் கலந்துவிடும். மீளப் பிறக்காது. ஆகவே பிணிப்பில் இருந்து நீங்கிய உயிர்கள் எல்லாம்
£o LGAoT, Tu
கடவுள்தான். கடவுள் வேறு தூய்மை யான உயிர் வேறல்ல என்று கூறும்.
உயிர்கள் உலகப் பிணிப்பால் கட்டுப்பட்டவை, அறிவிக்க அறியும் தன்மை உடையவை. உயிரின் இத்தன்மைகளை நீக்கித் தூய்மைப் படுத்துவது இறைவனுடைய திரு அருளே என்று இருதரப்பினரும் ஒத்துக்கொள்வர். அப்படியாயின், கடவுள், உயிர், உலகம் (மாயை) இம்மூன்றும் உயிர்களும் வதற்குக் இவற்றைக் கடவுள் தோற்றுவிக்கு மாயின் கடவுள் இவற்றினின்றும் வேறாயிருத்தல் வேண்டுமல்லவோ?
ஒன்றாகுமாயின், தோன்று
G56
உலகும் காரணம்
உலகமானது தோற்றம், நிலை, இறுதி என்னும் மூன்று நிலை களை உடையது. உலகத்தை ஒடுங்கச் செய்யும் சர்வ வல்லமை கடவுளிடத்தில்தான் உண்டு. அந்தக் கடவுள்தான் சிவம் எனப்படுவது. அது

Page 32
கலப்பை 62 * ஐப்பசி 2009 * 50
வேறாக நிற்காவிட்டால் இம்மூன்று நிலைகளையும் நடைமுறைப்படுத்த முடியாது அல்லவோ?
(LPվք«Մ5jք கடவுளாகிய சிவத்தை வழிபடும் சைவர்கள் எதற்காகப் பிள்ளையார், முருகன், வயிரவர் என்னும் தெய்வங்
களை வனங்குகிறார்கள் என்ற கேள்வியைச் சிலர் இவ்விடத்தில் முருகன், பிள்ளை என்னும் தெய் வாயிலாகச்
எழுப்பலாம். யார். வயிரவர் வங்கள் சைவத்துள் புகுந்து கொண்டவை. இத்தெய்வங்களுக்குரிய புராணங் கள் கூட இத்தெய்வங்கள் கருவிற் பிறந்தனவாகக் கூறவில்லை. கடவுளின் ஆற்றலே இத்தெய்வங் களாயின என்றே கூறுகின்றன.
தமிழர்கள் ஆதியில் நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்து அப் பிரிவுகளில் வாழ்ந்த மக்கள் அவர் களுடைய வாழ்க்கை நிலைக்குத் தகுந்தவாறு கடவுளை வணங்கி, அந்தந்த நிலத்தார் தாம் வணங்கிய கடவுளுக்குத் தனித்தனிப் பெயர் களை இட்டு வழிபட்டனர். இந்த வகையில் மலையும் மலையைச் சார்ந்த நிலத்தார் முருகனையும், வயலும் வயலைச் சார்ந்த நிலத்தார் இந்திரனையும், சார்ந்த நிலத்தார் வருண னையும், நிலத்தைச் சார்ந்தார் கொற்றவை அல்லது துர்க்கை
LUTGICIT
கடலும் கடலைச்
LTTE)
யையும் தம் கடவுளாக வணங்கினர் என்று தமிழர்களின் மிகப் பழைய
நூலாகியதொல்காப்பியம் கூறுகிறது. இவ்விடத்தில் வேத காலத்துக்குப் பின்னால் சேர்த்துக் கொள்ளப்பட்ட இந்திரன், வருணன் தெய்வங்கள் பழந்தமிழர் வழிபட்ட இந்திரன், தெய்வங்களில் வேறுபட்டவை என்று அடிகளார் தமது வோளாளர் நாகரிகம் என்னும் நூலில் குறிப்பிட்டிருப்பதையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.
Blue), நிலங்களுக்கும் தெய்வங்கள் சொல்லப்பட்டபோதும்,
என்னும்
வருணன் என்னும்
LDGÆTopLDSTOS)
பழந்தமிழர்களிடையேகடவுள்பிறப்பு இறப்பு இல்லாத ஒன்று என்ற கொள்கை நிலவி வந்திருந்தமை யால் அன்றோ சங்க காலத்தை மருவி எழுந்த சிலப்பதிகாரத்தில் சிவனைக் குறிப்பிடும்போது "பிறவா யாக்கைப் பெரியோன்" என்று கூறப்பட்டது.
5ш5lії, உலகம் என மூன்று வெவ்வோறு
சைவம் கடவுள்,
பொருள்களாகப் பாகுபாடு செய்வ தனால் பிறந்து இறக்கின்ற உயிர்கள் கடவுள் ஆகமாட்டா. அவை தூய்மை அடைந்தால், பிறவாமை பெற்றுக் கடவுளின் திருவடிகளில் தங்கி என்றும்மாறாஇன்பம்அனுபவிக்கும் என்று திடமாக நம்புகிறது.
வேதாந்தம் கடவுள், உயிர், உலகம் மூன்றும் ஒன்று என்பத னால், உயிர்களும் கடவுளாகலாம், எனவே பிறந்து இறக்கின்ற உயிர்கள் தூய்மையாக வாழும்போது கடவு

எாகின்றன. அவை கடவுளின் அவதாரங்கள், வழிபாட்டுக்கு உரியன என்று நம்புகிறது. இந்த நம்பிக் கையில்தான், மனிதர், விலங்குகள்,
அனைத்தும் வழி பாட்டுக்கு
வருகின்றன.
இதனைச் சைவம் ஏற்ப
தில்லை. இதுபற்றி அருனை
சி.வடிவேலு முதலியார் தமது முப் பொருள் இயல்பு என்னும் நூலில் வெளியிட்டுள்ள ஒரு சிறு பகுதியை இங்கே அப்படியே தருவது சிறந்த
விளக்கத்தைத் தரும எனறு கருதுகிறேன்.
தேவர்கள் பலர்: கடவுள் ஒருவனேயாயின்,
நூல்களில் பல கடவுளர் பேசப் படுவதற்கும், உலகில் முறையிலும் பல கடவுளர் வழிபடப்
E50L
படுதற்கும் காரணம் என்ன என்ற ஐயம் பலருக்கு உண்டு.
கடவுள் ஒருவர்தான். ஆனால், கடவுளது அருளால் கடவுளின் நிலையை அடைந்தவர்கள் பலர் அவர்கள் எல்லாம் உயிர் வருக்கத் தினராகிய பசுக்களேயன்றிப்பதியல்லர். அவற்றின் நன்மையின் பொருட்டு அவற்றின் வினைக்கு ஏற்ப பல்வகைப் பிறவி களைக் கொடுப்பவன் பதி அல்லது இறைவன். அப்பிறவிகள் பொதுவாக அவற்றுள் ஒருவகை தேவர் அல்லது தெய்வம்' என்பது. இது ஏனைய பிறவிகளை விடச்சிறந்ததேயன்றிக்கடவுளாகாது.
உயிர்களுக்கு
ஏழுவகையினவாம்.
EFEJLFUL S2 : 8ILJf 2009 : 51
ஆகவே , கடவுள் வேறு தெய்வம் வேறு எனவும், கடவுள் ஒருவன்தான் தெய்வங்கள் பல எனவும் உணர்தல் வேண்டும். தென்புலத்தார் தெய்வம் "குறளின் உரையில் பரிமேலழகர், பிதிரராவார் காலத்து அயனாற் படைக்கப்பட்டதோர் கடவுட்
படைப்புக்
சாதி என்றும், தெய்வம் என்றது சாதியொருமை" என்றும் எழுதியி ருத்தல் நினைக்கத்தக்கது.
தெய்வங்களும் பிறவிகளை அடைந்த உயிர்கள் போலப் பிறந்தும், ஆயுட் காலம் வரையில் வாழ்ந்தும், பின்னர் இறந்தும் செல்லும் நிலையின ଶJITLE."
JEUGCAITLIU
இந்த அடிப்படையில் மக்கள், தெய்வங்களை வணங்கி அருள் பெற்றாலும், அந்தத் தெய்வங் களினூடே சிவபெருமாளே (கடவுள்) வந்து அருள்செய்கிறார். தெய் வங்கள் பிறக்கும், இறக்கும், வேதனையும் அடையும். வினை களையும் பெருக்கிக்கொண்டு போகும். எனவே,
தெய்வங்கள்தான்.
தெய்வங்கள், கடவுள் எனப் படும் சிவம் அவற்றிற்கெல்லாம் மேலான அதிகாரமுடையது என்று சிவஞானசித்தியாரென்னும் நூலில் அருள்நந்தி சிவாச்சாரியார் அருளிய பாடல் விளக்குகிறது.
யாதொருதெய்வங்கொண்டீர் அத்தெய்வமாகியாங்கே
மாதொரு பாக னார்தாம் வருவர்மற்றத் தெய்வங்கள்

Page 33
கலப்பை 82 * ஐப்பசி 2009 * 82
வேதனைப் LUBLÉ றக்கும் பிறக்குமேல் Efil GLO GOT LI E செய்யும்
ஆதலானிவையி லாதானறிந்தருள் செய்வ னன்றே. '
ஆகவே தான். ஒரு கடவட் கொள்கையிலும், மு ப் பொருள் உண்மையிலும் நம்பிக்கை உள்ள சைவர்கள், பிறந்து இறக்கின்ற உயிர்களைக் கடவுள் என்று வணங்குவதில்லை. பெருமளவில் பரப்புரை செய்யப்படும் வேதாந்தக் கொள்கையில் செல்வோரே உயிர்களையும் கடவுள் என்று வணங்குகின்றனர். இதனால் ஈர்க்கப்பட்டசைவசமயத்தவர்களில் பலர், இதுவும் சைவ சமயக் கொள்கை என்று பிழைபட நம்பிக்கொண்டு இவ்வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.
சைவத்தின் அடிப்படைக் கொள்கைகளை நன்கு உணர்ந்தவர்கள், கருவிற் பிறந்திறக்தும் உயிர்களைக் கடவுள் என்று வணங்குவதில்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வின் கணவரின்
தங்கை ஜனனியை சென்ற கிழமை கொன்கோட் ஹாஸ்பிட்டலில் (Concord Hospital) சென்று பார்க்க நேர்ந்தது. ஜனனி வயிற்றுவலி காரணமாக ஹாஸ்பிட்டவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அப்போது நேரம் காலை 9.30 மணியிருக்கும். நான் ஜனனியுடன் பேசிக்கொண்டிருந்த போது அடுத்த நாளுக்கான மெனுவை கொண்டு வந்திருந்தார்.
வாழ்கை என்றால் ஆயிரம் இருக்கும்!
- உழைா ஒவாகர் (அவுஸ்திரேலியா)
ஹாஸ்பிட்டலில் வேலை செய்யும் இளம்பெண்
கிளாரா.
கிளாரா, ஜனனியை நோக்கி, "உங்களுக்கு நாளைக்கு காலை உணவுக்கு Wheat biy på sig, Corn|lakes Jigi:3, Coco Pops வேணுமா? என்றார். அத்துடன் "உங்களுக்கு உபா கோபியா வேணும்?" என்ற கேள்வி கனையையும் ஜனனியை
நோக்கி வீசினார்.
gang if Wheat biy D in புேம்" என்றதும் Én'sfTrri sr. " அய்ய உங்களுக்கு நாளைக்கு மதிய உணவுக்கு Ricஆே
ay igugi Mashed Potatogy, மற்றது சிக்கன் சூப்பா அல்லது வெஜிே ரியன் சூப்பா
வேணும்? அத்துடன் descrtக்கு

Page 34
() )
கலப்பை 32 * ஐப்பசி 2009 * 84
Lմէք ங்களா அல்லது ஜெவிய
தேவை?" என்றார்.
ஜனனி ரைளையும் சிக்கன் சூப்பையும் பழங்களையும் தெரிவு செய்ததும் மற்றோர் கேள்வி அம்பு ஜனனியை நோக்கி
கிளாராவால் வீசப்பட்டது.
"நாளை இரவு டின்னருக்கு பிரெட்டா அல்லது பாஸ்டாலா (Pasta) மற்றும் டீ தேவையா அல்லது கோப்பி தேவையா? அத்துடன் ஆரஞ்சு 3ց "ցոMT அல்லது ஆப்பிள் ஜூஸ் தேவையா?" என்ற கேள்வி அம்புக்கு ஜனனி "பாஸ்டா மற்றும் டீயைத் தெரிவு செய்ய கிளாரா தன் கடமை முடிந்த நிம்மதியுடன் அடுத்த நோயாளியை நோக்கித் தன் கேள்விக் கணைகளைத்
தொடுப்பதற்காகச் சென்றார்.
கிளாராவின் மெனுவைக் கேட்டுக் கொண்டிருந்த என் கறுத்த மூளை, அட தானும் ஜனனி மாதிரி இப்படி ஹாஸ்பிட்டலுக்கு வந்து நாலு நாள் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தா வீட்டில் எனக்கு சமையல்
வேலையும் இருக்காது. (சும்மாவே நான் சமைப்பது குறைவு தான்) காலை நீட்டிக் கொண்டு ஹாயாகப் படுத்திருக்கலாமே! என யோசித்தது.
அப்படி யோசிக்கும் போது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடிகவேள் எம்.ஆர்.ராதா சுட்டு விட்டு ஜெயிலில் தங்கியிருந்த போது கூறியது என் நினைவில் நிழலாடியது.
"இங்க ஜெயில்ல மணியடிச்சா நேரத்துக்கு நேரம் சாப்பாடு கொண்டு வந்து தர்றான். இதை இப்படியே சாப்பிட்டு இங்கேயே தங்கிட்டா நல்லது!" என்று நடிகவேள் எம்.ஆர். ராதா கூறியிருந்தாராம்.
ஜெயிலிலும் சரி ஹாஸ்பிட்டலிலும் சரி மணியடிச்சா சோறு கண்டிப்பாகக் கிடைக்கும்! இதை என் அனுபவத்தின் மூலம் உணர்ந்து கொண்டேன்.
当

FOUNDATION Ltd. (AMA F)
‚lዚአኳ' ሠ! !ቓዞ ና፥፳ ?! $ F' CI EL. 225, Ges Iris, '''IL 314 B. Australia.
FHDTIG Fax - WEuskil WWW.EL LIB: Pri 4-dihid. Hrg. Ei L
A LUSTRALIAN MEDICAL AD ACFD
5/2/2010 02 FridS,
Thank you for your generous donation and continued support to AMAF's projects in the past. These proceeds will be spent on Emergency medical care for the internally displaced people who are living in IDP camps and temporary accommodations in the North East of Sri Lanka.
Since May 2009, the AMAF has funded a number of projects in Tedical and health of the internally displaced people in IDP camps in North and East of Island of Ceylon, These projects include:
1) Trained and employed 10 paramedical officers (paying salary) in order to look
after amputees with their prosthesis (artificial limbs). 2) Donated money to build and equip a semipermanent ward in one of the
hospital caring for IDPs in Northern state of island of Ceylon. 3) Donated equipments to an eye hospital that is caring for IDPs in Northern state
of island of Ceylon. 4) Caring all Inedical needs of 50 elderly TarTils in one of the nursing homes, 5) Providing Tedical care for IDP camps through Ramakrishna Mission. 6) Sponsoring 25 medical students who have been recently released from IDP
carTips with no parental support, 7) Financially supporting a project to develop limb prosthesis and caring the
amputees (patients) with prosthesis, 8) A psychiatric project to help the patients with Post traumatic stress disorder in
Jaffna and Warhuriya 9) Building and furnising a medical centre in an isolated willage in Eastern
province of Sri Lanka. 10)And many more medical and health projects are under consideration.
On 2nd April 2010 (Good Friday) we will be holding our 8th Annual Fundraising Event "Radiothon" between 9am and 6pm om "Imbathamil Oli" based in Sydney and 3CR community radio based in Melbourne.
You may donata earlier by Calling LS or Phong: 612 9642.4860 (Sytỉney) or Phữrlẹ: 613 9090 7726 (Mẹlb0ựrmẹ) Postal address: 33 Landilo Awe, Strathfield, NSW 2135, Australia. Or P.O. Box 225, Glen Iris, W/C 3f46, Australia.
If you wish to enquire about our projects or to participate in AMFA's projects please feel free to contact Dr. P. Ketheswarar or me, Thank you once again.
DR. V Mac MOha The Chairman, AMAF
"A Body Committed to Providing Medical Aid."

Page 35
几 门 几 鹰
● =J —~~' 从 历
 

958 797 or 43388 725