கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.04.01

Page 1
Registered as a News Paper in Sri Lanka
தின
VANA ARAS RANKAS NA
 
 
 

க20 un ஏப் 01:07, 2001 35
─高一、一、
قل
מושחת עשתה ת

Page 2
முரசம்
இகதிகளுக்கு 1000 வீடுகள்)
அன்புள்ள உங்களுக்கு aGasoraisasulib. யாழ்ப்பானத்தின் வலிகாமப் பிரதேசத்தில் Փւաn un 5 Յունւ4 6ւյ6Նաւon &ւն Loros coro Gig i LIÚLILL பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து, 15606or Lars) s56osuursjes of si) தஞ்சம் புகுந்து வாழும் தமிழ் மக்களுக்கு ஆயிரம் வீட்டுத் திட்டமொன்றை அமைத்துக் கொடுக்க el Lotestso OTL. புணர்வாழ்வு அமைச்சினால் 蠶 முயற்சிக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்ப்புத் தெரிவித்ததைக் கண்டித்து அம் மக்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை நடத்தியிருந்தார்கள் இத்தகைய வீட்டுத்திட்டம் அகதி முகாம்களில் வாழும் மக்களை திரும்பவும் தமது பிரதேசத்துக்குச் செல்லாது 蠶 காரணத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி (!pഞ്ഞഖ6&lpg. ஆனாலும் இதில் loodlusio Guntu Gid பிரதான உட்கிடையென்பது எவருக்கும் புரியக்கூடிய ஒன்று. LorrDQ」芝 ó『山山s@ மக்களாதரவு போய்விடக்கூடாது என்ற காழ்ப்புணர்வில் மக்களின் நலன்களுக்கே குறுக்காக நிற்க முனைவது மனசாட்சியற்றது என்பதுடன் முட்டாள்தனமானதும்கூட என்றோ ஒருநாள் அமைதி ரும்பும்போது இந்த இடம்பெயர்ந்த மக்கள் தமது விடுகளுக்குத் திரும்ப வேண் Lобӧтш5йoавгтавടഞ്ഞുഖഞ് எந்தவித அடிப்படை வசதியமற்ற அகதி முகாம்களிலேயே அவர்கள் அல்லலுற Gsusidiot G6, Glossor
வர்கள் எதிர்பார்ப்பது கவும் விசித்திரமானது. மக்களை வாழவைக்கவே அரசியல் தலைவர்கள் sioծor coor Gou shorGC8լpաoծ մ), மக்களைத் தமது அரசியலுக்காகப் பயன்படுத்த எண்ணக்கூடாது. ஆயிரம் வீட்டுத் திட்டத்தை எதிர்த்த கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரியிடம் அகதி முகாம் வாசியொருவர் கேட்டுள்ள கேள்வி
■、山máš அகதி முகாமிலேயே தாங்கள் வாழவேண்டுமென ஆனந்தசங்கரி கூறுவாராயின் அவரும் தம்முடன் வந்து அந்த முகாமில் sunt gặ5 g5 unTUTTGlou Go அவர் கேட்டிருந்தார். இதற்கு ஆனந்தசங்கரி பதில் கூறப் Gunteuflso so go Gluair Luig. தெரிந்த விடயமாயினும், ft 2-6oor60)LD6ouuDL Gun ந்தக் கேள்வி எடுத்தியம்புகிறது. Loj, a sílsőT Եsջt this soon աւo 5 ալյ rhis soon ալb பொறுப்பெடுக்கத் தயாரில்லாத எந்த அரசியல் தலைவர்களும் மக்களுக்காகக் குரல் கொடுக்கத் தகுதியற்றவர்கள் কাটো mo 20 – ভািটয়া চলচিtoGoou 995
இடித்துரைக்கிறது. அந்த மக்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டுமென்றால்
யுத்தத்துக்கு முடிவுகட்ட
முயற்சிப்பதே வழி
ஆயிரம் வீட்டுத்திட்டத்தை
5Օւնա956նsu!
கொடுக்க முடியாவிட்டாலும்
கெடுக்க முயலாதிருக்கட்டும்!
மீண்டும் மறுமடலில் என்றென்றும் அன்புடன்
வந்து கலக்கும்வரை
-g4finfluLiñr.
ELGui Gurg Siang
நாம் பக்தியுடன் கோயிலுக்குச் சென்று போது தேங்காய், பழத்துடன் அல்லது குங்கு அர்ச்சிக்க விரும்புகின்றோம். அப்போது அர்ச்ச ஆகியவைகளை கேட்கிறார். சில பக்தர்கள் சுவா அம்பாள் பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள் சரிதானா?
மனிதர்கள் தான் சுகமாக வாழவேண்டு வாழ்க்கையை இறைவன் நமக்கு வழங்க வேண்டு வைக்க நாம் யார்? மனிதர்களுக்குத் தான் கு பிரச்சனைகள் நோய்கள், குழப்பங்கள் எல்லாம் அல்ல. அதனால், நமது பெயரில்தான் அர்ச்ச இறைவனுக்கு நாம் அர்ச்சனை செய்வதால் எதுவுமில்லை. நமக்குத்தான் இறைவனால் ஆக நிறைய உள்ளன. அதனால் இனிமேல் நமது பெயரு நமது தோஷங்களிலிருந்து விடுபடல் நலமே
ரீ. குணவர்த்தன
fit
"..என்னில் நிலைத்திராவிட்டால் கனி
எனக்கு அன்பானவர்களே நாம் கர்த்த வாழ்வு கனியற்றதாக மாறிவிடும் நாம் நம்முடைய என்று வேதம் கூறுகிறது. கனி என்பது நமது பல நம் செய்கைகள் ஆகும் கர்த்தரில் நாம் நிை வாழ்வுக்கு நாம் ஆளாவோம். அதுமாத்திர திராவிட்டால் நம்முடைய அதிகாரம் சுதந்திர இழந்து ஒரு காய்ந்த உலர்ந்த வாழ்வுக்கு உட்
எனவே நம்முடைய தேவைகள் சந்திக்கப்ப நம்மை சிருஷ்டித்த சிருஷ்டிகருடன் இணைந்து அப்போது அநேக நன்மைகள் அடைந்து சந்ே
உன் வாழ்வு. எத்தனை இழப்புக்களையும் தாங்கித்தானேயாக வேண்டும். மனிதனாய் இம்மண்ணில் வந்து ஜனனித்த பாவத்திற்கு நீ துயருற்று வாடினும் உன் வாழ்வு உன்கையில்.
சிறிதர்-திக்கம்
என்னையும் எ தாங்கும் பூமி துளிகூட நீரில்லாது உன் அதிர்ச்சி வரண்டுபோன நிலத்திலே-என் தொலைந்துே கடந்தகால நினைவுகள் முகவரியைத் கண்ணிராய் ့် ပြိုးမျိုးဖြုံးနှီ၊ சிந்தும் நீரதில் சிலிர்க்கும் இப்பூமி
எப்போது பூரிக்கும்? 明
புங்கை நதி-நீர்கொழும்பு கோடை
உக்கிரம் தேடும்பட தொடர்ந் ஒமனிதா
கா(பா)த்திருப்பு இருபக்கப்பேச்சுக்கள் சுமுகமாய் வந்திட்டால்
இடம் பெயர வேண்டிய utruíîGöII தாயைப் லிங்கராஜா கிரிசாந்தி-மட்டக்களப்பு தரணியிே
சஹருல்
>=صےسے~=ص
நண்பா முரசே! நீ அருமை, உன் இருபது பக்கமும்
பெருமை அதிலும் என்னை
σΤΠΕΙύ கவர்வது முரசம், கவிதைப் வாழ்க்ை போட்டி பாப்பா முரசு இலக்கிய படம் பே நயம், ஸ்போர்ட்ஸ், நில்-கவனி LDGRÖNTGOSfia முன்னேறு பட்ட நாடு அற்புதமான படைப்பே மனிதர்க அற்புதனின் ஆசியுடன் வலம் 3, GITATGI) 67 வருவாயாக தொடரட்டும் உன் தனர்-வ பணி மொத்தத்தில் நீ என் வார பெயரில்
நண்பன் அட்டூழிய
ஜெ.ஜெயதாஸ்- இன்றும் பெரிய கல்லாறு-0. T
எடுத்துக் கதைகை 6ΤοΟΙ அன்பின் முரசே தொடர்ந் நீ தாங்கி வரும் பொது விடயங்கள் GITAJ 4 கவிதைகள் அரசியல் தொடர்கள் எப்படி ஸ்போர்ட்ஸ் அனைத்துமசூபப உலகில் குத்தான் பல பாகங்களிலும் இருந்து செய்திகள் கும்வரை தகவல்களை அள்ளித் தரும் முரசு பாராட் ஏமாந்து டப்பட வேண்டியது. இனியும் இன்பமுடன் வேண்டி இதயங்களை இதமாக்கும் ஆக்கங்களுடன், மிளிரவேண்டுகிறேன். முரசு மென்மேலும், சிறந்து விளங்க நல்லாசிகள் என்றும் வாழ்வா
எம்எம்மஸிஹாஸ் ஸமான்
ஹொரவபொத்தான
அறிவித்தல்
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழைே ஏதாவது பக்கத்தில் அச்சாகத்தவறி இருந்தால், உங்க திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்ெ முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள் நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முக
எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்
அனுப்ப வேண்டும். திருப்தியான சேவையே முர
6ITU 6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| 5ăLigslitilulileia.II
* வானத்திலிருப்பவன் உங்களைப் பூமிக்குள் செருகிவிடுவான் என்பதை மறந்து நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர் களா? பூமியாகிய அது எந்நேரத்தில் குமுறி நடுங்கும்)
அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்பி வைக்கமாட்டான் என்பதிலிருந்து நீங்கள் அச்சமற்றிருக் கின்றீர்களா? அவ்வாறாயின் எச்சரிக்கை செய்யப்பட்ட வேதனை) எவ்வாறிருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்
மேலும் இவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்கள் இவர்களைப் போலவே நம் வசனங்களைப் பொய்யாக்கி நிரா கரித்துக் கொண்டிருந்தனர். ஆனால் (அவர்களை அழிப்பது கொண்டு) என்னுடைய தண்டனை எவ்வாறிருந்தது?
சுவாமியை வழிபடும் த்துடன் இறைவனை கர் பெயர் நட்சத்திரம் மி பெயருக்கு அல்லது என்கிறார்கள் இது
ம் அந்த சுகமான ம் இறைவனை வாழ னியம் கிரக தோஷம் உள்ளன.இறைவனுக்கு னை செய்ய வேண்டும். ஆகவேண்டிய காரியம் வேண்டிய காரியங்கள்
அல்குர்-ஆன் 61:16-18) மேலும் தம் வாழ்க்கை வசதிகளின் மேம்பாட்டால் (அட்டூழியம் செய்து வரம்பு மீறி விட்ட எத்தனையோ ஊரார்களை நாம் அழித்திருக்கிறோம். அவை அவர்களின் 'குடியிருப்புகளாகும் கொஞ்ச நேரமே தவிர அவர்களுக்குப் பின் (யாராலும் () E. 3. 7. ''''''''''''''];? 色 4) GSSOL"G3Lir). 3)
அர் குர்-ஆன் 23:58) -களுவாஞ்சிக்குடி தொகுப்பு: ஏ.எச்.ஏ.ஹமஸைன்-ஏறாவூர்.
ல் வரும் தீமைகள் Slamů Sumg Sa),402
கொடுக்க மாட்டீர்கள்"
(யோவான் 154) ரில் நிலைத்திராவிட்டால் நம் கணிகளாலே அறியப்படுவோம் ண்புகள், நமது குணாதிசயங்கள் பத்திராவிட்டால் கனியற்ற ஒரு மல்ல கர்த்தருக்குள் நிலைத் ம் ஆசீர்வாதம் சகலவற்றையும் படுகிறோம். ட, சுதந்திரம் காக்கப்பட நாம் நிலைத்தும் இருக்க வேண்டும். தாஷமாக வாழமுடியும்
தேவபாலன்-மட்டக்களப்பு
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை
ப் போட்டி இல. 399 - - - -
அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி சுக்குரிய கவிதை வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 07.04.2001
கவிதைப் போட்டி இல402 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
சிலைகளுக்காக நான் பிறந்த மண் பாதிப்பு
(iii
60 fluidi) QIIija) Ј. உயிர்களுக்காக நாடு கடத்தப்பட்டதால் திறந்த வெளியில் சிந்திக்கிறார்களா? சொந்த மண்ணில் சோகங்கள்பல இருந்தும் சிறைச் சாலை
எஸ்.பி.பாலமுருகன் " பிறந்த மணி இது 95. BITES DITFTதலை நிமிர்ந்து தைரியமாய் வாழலாம் மானிடா CsEITGTLIGÉláj.
LIS 606I
அலி மூஸா-நிந்தவூர்-03
ம்பம் a rise, Lort 2 (BIIIIIflg
pc)| தோண்டினால் பாலையிலும் இயற்கை Aa.
நீர் சுரக்கும்-கரக்காதே சீற்றத்தால் வாழ்க்கைச் சுமையைப் TITOTITOn. அமைதிநீர் இம்மண்ணில் இழந்துவிட்டேன் பழகிக் கொண்டேன் ' இனவாதம் பேயாட்டம் என் உறவுகளை என்னுயிரே எனக்கின்று தேடுகின்றேன். ஆடும் வரை IDL (GLDGò6v, JOIDIIIIOII,IToi பிராமி-கல்கிசை அசந்தியாகோ-கண்டி என் உணர்ச்சிகளையும் ருந்து விட்டேன்! ந்தித்துப் பார்! எதிர்காலம் பெரோஸ்-ஆரையம்பதி Golts உறவில் சொந்தமென்று
தணிந்தபின் பெயருக்கு எவருமில்லை. அறிவுப் பசி αυτή அருவருப்பு உடை அணிந்தும் திடலாமே! நெஞ்சிலோம் அழுக்குமில்லை தீர்க்கிறது
முரசு குடும்பத்த வர்க்கு நேற்றுப் போல் எண்ணம் முதல் முரசை வாங்கிப் பரவசமடைந்த நாள் முதல் இதழிலேயே மனம் முழுவதையும் தன்பால் முரசு என்னை ஆட்கொண்டது. இன்று கைாலை 400வது இதழை இதழ் வாங்கிய அனுபவம்
கருவிலே உதிக்கும் போதே அகதி என்று அறியவில்லை தெருவிலே குந்தியிருந்து தேடுகிறோம் எதிர்காலம்
பேபி அந்தோணி அம்மா-சீனக்குடா
த்து நோயில் வீழ்ந்தால் (BIGë 9 GOTj.J,Tij, J. ல எவருண்டு? 6TLD.8 AVIT QU°Le601-25
a Freuneau SK
வாங்கியபோது முதல் 400 இதழ்களும் கலைக் களஞ்சியமாக என்னுடன் வாழ்கின்றன. ள் மலையக மக்களின் சோக எதிர்பார்த்தேன். நீ வந்தாய் மேலும் 400வது இதழில் எக்ஸ்ரேரிப்போர் யை கடந்த வார தினமுரசில் என் இதயத்தில் புகுந்தாய் புரட்டி டில் நரன் அவர்கள் எனது முத்த தலைமுறை ாட்டு காட்டியிருந்தீர்கள் இந்திய னேன் புரட்டினேன். அதில் யிரை அவர்களது போராட்ட வாழ்வை
(6)UIG ിഞ്ഞു வசந்தத்தில் ஒரு நாள் வியா
முக்கிழமையானதும் உன்னை
ருந்து கூலிகளாக அழைத்து வரப் இடைவிடாத எழுத்துடன் கண் யாகக் கூறியது எனக்கு தெரியாத பல விடயங் முதல் இன்று வரை விதவிதமான Eல் தோன்றும் வர்ணக்கலகளை அறிய முடிந்தது இன்றைய இளையத்தலை ால் அவர்களின் பதவி பட்டங் ரும் என்னில் தோன்றும் மர்மக் முறை வடக்கு கிழக்கு தமிழர்கள் எங்களுடன் ங்கள் மக்கள் ஏமாற்றப்பட்டு வந் கதையும் சொல்லில் தோன்றும் நட்புறவாடுவது என்னைப் பொறுத்தவரையில் கின்றனர். தொழிற்சங்கம் என்ற தேன்கவிதையும் நில் கவனி சந்தோஷமான விடயம் முரசும் எங்களை 凯小 எவ்வளவோ அநியாயங்களும் முன்னேறு என்று சொல்லி, வணைப்பது எங்கள் வாழ்விற்கு விடிவெள்ளி ங்களும் ஏமாற்று வித்தைகளும் முன்னேற வைத்த தினமுரசே யாகும். இடம் பெற்று வருகின்றன. வாழ்க புகழுடன் வாழ்க எங்களை இந்திய தமிழர்கள் எனக்கூற ள் மக்களின் சோக வாழ்க்கையை மாகியப்பிட்டியூட் ருக்கும் எதுவித உரிமையுமில்லை. ஏனென்றால் கூறும் பத்துக்கும் மேற்பட்ட சிறு இந்தியா என்ற பெரிய நாடும் அங்குள்ள ஆறு தினமுரசில் எழுதியுள்ளேன். கோடி தமிழர்களும் எங்களை 'சிலோன்காரன் தும் எழுதுவேன். என ஏளனமாகப் பார்ப்பது உலகறிந்த உண்மை ள் மக்களின் சோக வாழ்க்கை எங்கள் மக்களது வாழ்வு உயர்ச்சி பெற முரசு வ்வாறு முடியுமோ இறைவனுக் மென்மேலும் பங்களிக்க வேண்டுமென்பது என் வெளிச்சம் ஏமாற்றுபவர்கள் இருக் நியாயமான விருப்பம் எங்கள் மக்களின் வாழ்க்கையும், அரசியல் பற்றி ஆழமான அறிவில்லாத கொண்டுதான் வளர்ந்து மரமாக எனக்கு முரசுதான் பல விடயங்களை உணர்த்து தேயிலைமரம், தேயிலைச் செடி கின்றது. இலங்கையிலுள்ள அனைத்து தமிழ் |றுமே வளர்வது போல ஒரு மக்களின் பிரச்சனைகள் பற்றி ஐரோப்பிய த்தனமான தொலைந்து போன மேற்கு நாடுகள் மேம்போக்காக நோக்குவது வே இருக்கும். வேதனைக் குரிய விடயம் ஏன் எமது அயல் க.பொ.புஷ்பராஜா- நாடான இந்தியாவே இரட்டை வேஷம்
Aomulo. போடுவதுதான் புதியாத புதிராகவுள்ளது.
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அறிவுப் பசி, சிந்தனை என்பவற்றுக்கு தீனி போட்டு
எனது அபிமான தினமுரசே!
நீ வியாழன் தோறும் வலம் வருகிறாய்
சுமந்து வரும் சிந்தியா
பதில்கள், சிறுகதை தேன்கிண்ணம், சினிமா பகுதிகள் என அத்தனை அம்சங்களும்
அருமையிலும் அருமை
sido, fon. 19 difă.
K
மடல்கள் மற்றும்
பா, அல்லது ஆக்கங்கள்- வளர்க்கும் முரசு அடுத்த தலைமுறையினருக்கும் முகவரிடம் ற உட்பட சகல் தொடர்புகளுக்கும்: கலைக்களஞ்சியமாக இருக்கும் எனற அதீத Togethic T অর্বে தினமுரசு வாரமலர், நம்பிக்கையுடன், சகலகட்டுரை ஆசிரியர்கள் களில் தவறு த.பெ.இல-12, கொழும்பு. ஆசிரியர் அனைவருக்கு என் இதயபூர்வமான
ர்கள் பற்றி தாளையும் Gör typës,
தொலைபேசி: 04-54282 நன்றிகள் வாழ்த்துக்கள் என்றும் உரித்தாகும் தொலை நகல் (Fax):- 074-513266
!'''''''''''
ஆர்.கார்த்திகேயன்-குருந்துவத்தை
5. 01-07, 2001

Page 3
。
இலங்கை இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாக ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க, ஃபிரான்ஸ் நாட்டின் உதவியையும் நாடிச் சென்றிருப்பதாக இராஜ தந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்கும் ஜனாதிபதி அண்மையில் தான் சென்று திரும்பினார். அந்த நாடுகளிலும் இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை
Gall Gw555 37126 GMT 109".9 DGDN5955 llen Glyn
(காரைதீவு நிருபர்) காரைதீவு சுவாமி விபுலாநந்த ஞாப கார்த்த பணிமன்றத்தினர் சுவாமி விபுலாநந்தரின் 109 வது பிறந்த தினத்தை எதிர்வரும் 29 ஆம் திகதி விபுலாநந்த மணி மண்டபத்தில், உப தலைவர் இதங்க
படையினரின் உத்தரவு
விடுதலைப் புலிகளின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க உயரதிகாரிகள் சிலர் கட்டுப்பாடற்ற பகுதி களுக்கு அடிக்கடி சென்றுவருவதாக தக வல்கள் வெளியானதையடுத்து எதிர் காலத்தில் படையினரின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளுக்கு செல்லும் முன்னர் இராணுவ தரப்பின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.
அரசாங்க அதிகாரிகளின் பாதுகாப்பு கருதியே இத்தகையதொரு உத்தரவை பிறப்பித்துள்ளதாக இராணுவ உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அரசாங்க உயரதிகாரிகளுடன் இது விடயம் குறித்து தாம் கலந்துரையாட உள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித் துள்ளார்.
S SS SS SS SS SS SS SS SS SS
விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ் தர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று அரசாங்க அதிகாரி களைச் சந்தித்து கருத்தரங்குகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
கிராம சேவகர்கள், சமுர்த்தி ஊக்கு விப்பாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் போன் S SS SS SS SS SS SS S SS SS
- கடந்த இருவாரகாலத்தில் பல கருத்தரங்கு f (VU2 68 மட்டக்களப்பு பிரதேச அரசியல் பிரிவின் பொறுப்பாளர் விசு டாக்டர் அடம்ஸ்,
யாழ் நகரில் சகல வசதிகளுடனான புதிய நீதிமன்றக் கட்டடம் ஒன்று அமைக்கப் படவுள்ளது.
உலக வங்கியின் உதவியுடன் நீதி அமைச்சினால் செயற்படுத்தப்படும் நீதிமன்ற மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் நிறுவப்பட விருக்கும் இந்த கட்டடத் தொகுதிக்கு 5 கோடி ரூபா செலவாகும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
உத்தேச திட்டத்தின் கீழ் மேல் நீதி மன்றம், மாவட்டநீதிமன்றம், நீதிவான் நீதி மன்றம் உள்ளிட்ட பூரணமான நீதிமன்ற கட்டடத் தொகுதியொன்று அடுத்துவரும் 2 வருட காலத்துக்குள் கட்டி முடிக்கப்பட வுள்ளது.
இது தொடர்பாக ஆராயவென நீதி யமைச்சின் உயரதிகாரிகள் குழுவொன்று
தானியாவை
அரசாங்க அதிகாரிகளுக்கு
。
அந்நாட்டுத் தலைவர்களுடன் கலந்தாலோ சித்துவிட்டு வந்திருந்தார்.
அந்தப் பயணத்தின்போது ஃபிரான்ஸ் நாட்டுக்கு ஜனாதிபதி செல்ல முடியாது இருந்தமையினால் இப்போது அவர் அங்கு சென்றுள்ளார்.
இங்கிலாந்தில் தமிழீழ விடுதலைப் புலி கள் இயக்கம் தடைசெய்யப்பட்டதையடுத்து ஏனைய ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகள் தமது நடவடிக்கைகளை விஸ்தரிக்க
ராஜா தலைமையில் நடாத்தவுள்ளனர்.
அன்று காலை அடிகளாரின் திருவுரு வச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தலுடன் ஆரம்பமாகும் பிறந்த தின விழாவில் விசேட ஆராதனைகள், பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் என்பன இடம் பெறவுள்ளன. இ.கி.மி.ஆண்கள் பாடசாலை மாண வரின் 'வெள்ளைநிற மல்லிகையோ என்ற விசேட பாபாடும் நிகழ்ச்சியும் சாரதா சிறுமியர் இல்ல மாணவியரின் விபுல சங்கீர்த்தனையும் இடம் பெறவுள்ளன.
S SS SS SS S SS SS SS SS SSLSS S
ப்போல் விரு DLGlüU GPõG600
முற்படலாமென இல றது. இதன் காரண தலைமைப் பீடத்ை கையின் இனப்பிரச்ச தொடர்பாக விளக்க சென்றிருந்தார்.
கிழக்கில் கட முன்னர் ஏற்பட்ட வ இடம் பெயர்ந்துள்ள தத்தமது இடங்களின் படவுள்ளார்கள்
அறுகம்பை, ச ஆறு போன்ற பகு 1200 குடும்பங்கள் இ 12 வருடங்களாக கிறார்கள்.
றசாராக் கல்வி ஆசிரியர்க
"LGOTIG o LII
(காரைதீவு நிருபர்) முறைசாராக் கல்வி தொழில் நுட் பப் பாட நெறிகளுக்கான போதனாசிரி யர் கட்டணங்களும் அதிபர்களின் மேற் பார்வைக் கட்டணங்களும் உயர்த்தப் பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் முறை சாரா தொடர் விசேட கல்விக்கான கல்விப் பணிப்பாளர் கே.சமரசிங்க தெரிவித்
போதனாசிரியர் ஒரு வருக்கு அ வகைப் பாடநெறியாயின் 03 மணித்தி யாலம் கொண்ட 14 அமர்வுகளுக்கு 2100 ரூபாவும் ஆ வகைப் பாடநெறியாயின் 03
மணித்தியாலம் ெ களுக்கு 1200 ரூப நெறியாயின் 03 மணி 14 அமர்வுகளுக்கு 2 படும்.
அதிபர் ஒருவ கொடுப்பனவாக ம பாடநெறி நடாத்தப் 200 ரூபாவும் இரண் லது அதற்கு மேற்ப 300 ரூபாவும், மூன்று அதற்கு மேற்பட்ட பரின் உதவியாளரு
றோரை ஒன்று திரட்டி நடாத்தப்படும் இந்தக் கருத்தரங்குகளின்போது யுத்தம் தொடர்ந்து நடைபெறுமானால் தமிழீழம் சாத்தியமாகுமா? என்ற அடிப்படையிலான கருத்துரைகள் வழங்கப்படுவதாக அறியக் கிடைக்கின்றது.
கட்டுப்பாடற்ற பகுதிகளான கொக்கட் டிச்சோலை, போரதீவு, கரடியனாறு, வாகரை, கதிரவெளி போன்ற இடங்களில்
கள் நடாத்தப்பட்டுள்ளன.
இலங்கேஸ்வர் ரெஜி உட்பட புலிகள் இயக்க
முக்கியஸ்தர்கள் பலர் இந்தக் கருத்தரங்கு களில் உரை நிகழ்த்தியுள்ளனர்.
அதேவேளை
கற்றல் நடவடிக்கை பாட்டுத் தலங்களை முறைசாராக்கல்வி களுக்குப் பொறுப்பா மற்றும் ஆசிரிய ஆலே கான மாதாந்த கொ
-2′
155%85d 5டந்த ஜனாதிட கொழும்பு மாநகர வைத்து ஜனாதிபதி நாயக்க குமாரதுங்க முயற்சி செய்த தற்ெ தரி என்ற சந்தேகத்த
=====لگ==========
விமானத்தாக்குதலை க
புதுக்குடியிருப்பி
கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பிலிருந்து
யாழ்ப்பாணம் சென்றுள்ளது. SS SS SS SS SS SS SS SS SS SS SS
கிழக்கு மாகாணத்தில் செயற்பட்டு வரும் அரசாங்க சார்பற்ற உதவி நிறுவனங் களின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி கொண்டுள்ள படை வட்டாரங்கள் இத் தகைய சில நிறுவனங்கள்மீது கட்டுப்பாடு களை இறுக்கமாக்கத் திட்டமிட்டுள்ளன.
இது குறித்து படை அதிகாரிகள் தெரி விக்கையில்,
மக்களின் சுமுகமான வாழ்வை சீர் குலைத்து உயிர்களுக்கும் உடமைகளுக்கும் அழிவை ஏற்படுத்துவோர் மீது நாம் நட வடிக்கை எடுக்க வேண்டியிருக்கின்றது. அச்சந்தர்ப்பத்தில் தங்களை மக்களின் உதவி நிறுவனங்கள் எனக் காட்டிக் கொள்ளும் அமைப்புக்கள், நாம் மாற்று நடவடிக்கை எடுக்கும் நபர்கள் சார்பாகப்
幻血01-07,2001
ல் ஆர்ப்
சில உதவி நிறுவனங்கள் மீத
உபடையினர் அதிருப்தி
ன்ெனியில் கடந்த சில வாரங்களாக விமானப் படையினர் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான குண்டுத்தாக்குதலை கண்டித்து முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி, புதுக்குடியிருப்பு பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
திங்கட்கிழமை காலை புதுக்குடியிருப்பு வெகுஜன அமைப்பினால் புதுக்குடியிருப் பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி நண்பகல் வரை தொடர்ந்தது.
இரணைப்பாலை, துர்காவீதி, சிவன் கோவிலடி ஆகிய மூன்று இடங்களில்
பரிந்து பேசி அவர்களைக் காப்பாற்று கின்றன.
குறிப்பிட்ட நபர்களை அப்பாவிகள் எனக் காட்டி வாதிடுகின்றனர்.
இதனால் சமூக விரோதிகளைத் தண்டிப்பதில் இத்தகைய பக்கச் சார்பான நிறுவனங்களின் செயற்பாட்டினால் தடைகள் ஏற்படுகின்றன.
அத்துடன் கிழக்கில் இனமுரண்பாடு இருப்பதாகக் காட்டி சில நிறுவனங்கள் பகைமையை வளர்க்கின்றன என்று படையினர் குற்றஞ் சாட்டுகின்றனர்.
படையினரின் குற்றச்சாட்டுகள் புறமிருக்க பொதுமக்களும் சில குறிப்பிட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி கொண்டுள்ளனர்.
இருந்து ஆரம்பம் பேரணிகள் குழந்தை முடிவடைநதன
பேரணி முடிவு நாயகத்திற்கும் ஜூ L1600[LIIUsbsTUI9 ( அனுப்பி வைப்ப இரண்டை முல்ை அதிபர் எஸ்.சுந்தரத் பினர் கையளித்தார் அன்றைய தினம் போன்றதொரு ஆ
ெ
lLIEU ODIs
பேராசிரியர் நு:
சிவாமி விபு பேருரைத் தொடரில் இம்முறை கலாநிதி தினார்.
மட்டக்களப்பு ே தில் மார்ச் 25ம் திக பல்கலைக்கழக தமி விரிவுரையாளர் கல மொழியியலும் இலக் தொனிப் பொருளி கிழக்குப் பல்கலை பாட்டுத்துறையினர் இ செய்திருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்கை அரசு கருதுகின் ாகவே அந்நாடுகளின்
எச்சரிக்கவும் இலங் னக்கு தீர்வு காண்பது மளிக்கவும் ஜனாதிபதி
NGÖ STAG
ജ്ഞ
OT TIJli.
பிரித்தானியாவில் இலண்டன் மாநகரில் ஈழம் ஹவுஸ் என்ற புலிகளின் தலைமையகம் அமைந்திருந்தபோதிலும் ஃபிரான்ஸ்
நாட்டிலேயே அவர்களது நடவடிக்கைகள் விரிவான முறையில் நடைபெற்று வரு கின்றன. ஃபிரான்சை மையமாக வைத்து
மீளக் குடியமர்வு
(நமது நிருபர்) த 12 வருடங்களின் செயல்களின் போது அகதிகள் மீண்டும் மீளக் குடியமர்த்தப்
காமம், கஞ்சிகுடிச்ச திகளிலிருந்து சுமார் டம் பெயர்ந்து கடந்த ருக்கோவிலில் வாழ்
It got ாவும், விசேட பாட த்தியாலம் கொண்ட 00 ரூபாவும் வழங்கப்
ருக்கு மேற்பார்வைக் ாதமொன்றுக்கு ஒரு
ட்ட சந்தர்ப்பங்களில் பாடநெறி அல்லது ந்தர்ப்பங்களில் அதி க்கு 200 ரூபாவும்
எழுத்தறிவு வகுப்பு
மையமாகக் கொண்ட
நிகழ்ச்சித் திட்டங்
ாசகர்கள் ஆகியோருக் டுப்பனவுகளும் உயர்த்
-- -- -- -- -- --
தித் தேர்தலின் போது Fபை மைதானத்தில் சந்திரிக்கா பண்டார 2006). GJ, m606) Olaf Liu T6)auITalflusses FGFIT ன் பேரில் கைதுசெய்
H H
LITTLİLLİ)
u
ல் ஐநா செயலாளர் ாதிபதி சந்திரிக்கா மாரதுங்காவிற்கும் தற்கான மகஜர்கள் லத்தீவு அரசாங்க திடம் மக்கள் அமைப்
ós,
மல்லாவியிலும் இதே iப்பாட்டப் பேரணி ooooo2.J
TGör Gilpišielsoririi ாநந்தர் நினைவுப்
ஆறாவது பேருரையை ம்ஏ நுஃமான் நிகழ்த்
நவநாயகம் மண்டபத்
10 அமர்வு
நிலையங்கள் மதவழி
தெரிவிக்கப்பட்டது.
எகெட்' எனப்படும் அரச சார்பற்ற நிறுவனத்தின் உதவியுடன் அகதிகளைக் குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடை
பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.
புலிகளை பிரான்சும்
厂
ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் விடுதலைப் புலிகள் அமைப்பினர் தமது தொடர்புகளை விரிவுபடுத்தி வந்துள்ளனர்.
எனவே ஃபிரான்ஸ் நாடும் பிரித்தானியா வைப் பின்பற்றி புலிகள் இயக்கத்தின் நட வடிக்கைகளை தடுக்க முன்வர வேண்டு மென ஜனாதிபதி தமது ஃபிரான்ஸ் விஜயத் தின் போது அந்நாட்டுத் தலைவர்களிடம் கோரிக்கை விடுவாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஜனாதி பதி சந்திரிக்கா பேச்சுவார்த்தைகளில் ஈடு படும் போது இலங்கை அரசின் தரப்பி லிருந்து முன்வைக்கப்படவிருக்கும் தீர்வுத் திட்டங்கள் பற்றியும் ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களுக்கு விளக்கமளித்து வருவதாக வும் தெரிவிக்கப்படுகிறது.
Laleissicillyligluj jEDalous EileIII
= கிழக்குக்கு
(நமது நிருபர்) தமக்குக் கிடைத்திருக்கும் புலனாய்வுத் தகவல் மூலம் கிழக்குப் பகுதிக்கு மீண்டும் புலிகளின் பிராந்தியத் தலைவர்களில்
ஒருவரான கருணா அனுப்பி வைக்கப்
பட்டிருப்பதாக அறிய வருகிறது என்று படையினர் கூறுகின்றனர்.
தாம் ஒரு தலைப்பட்சமாகப் பிரகட னப் படுத்தியுள்ள போர் ஓய்வுக் காலத் தின்போது யுத்த வியூகங்களை வகுப்பதற்
வந்துள்ளார் =
காகவே கருணா கிழக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
"எல்லைப் பகுதிகளில் புலிகள் தமது நிலைகளைப் பலப்படுத்துகின்றனர் என்ற தகவல் பொதுமக்கள் மூலம் எமக்கு நாளுக்கு நாள் எட்டுகிறது.
எனினும் புலிகளின் எந்த விதமான தாக்குதலையும் முறியடிக்கக் கூடிய நிலை யில் படையினர் இருக்கின்றனர்" என்று படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ழக்கு மாகாணத்தில் படையினரிடம் சரணடையும் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற் காக அந்தப் பகுதியில் புனர்வாழ்வு முகாம் ஒன்றை அமைக்குமாறு படைத்தரப்பு அர சாங்கத்தை கோரியுள்ளதாக தெரியவரு கின்றது.
புனர்வாழ்வு முகாம்கள் யாழ்ப் பாணத்திலும் வேறுசில தூர இடங்களிலும் அமையப்பெற்றிருப்பதால், கிழக்கு மாகா
ணத்தில் படையினரிடம் சரணடையவர் ன போதனாசிரியர்கள்
களை அங்கு கொண்டு செல்வதும் அத் தகையவர்களை அவர்களது பெற்றோர்கள் வந்து பார்வையிடுவதிலும் பல்வேறு பிரச்
· Peori A572/5734022"469
Lg Elainema puff;
க நபர்கள் விடுதலை :
யப்பட்டவரும் வேறு இருவரும் உயர்நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ள
- 60TIT,
மட்டக்களப்பு தாளக்குடாவைச் சேர்ந்த கங்கேஸ்வரி, அவரது தாயாரான கந்தப்பன் மாரிமுத்து (வயது 70 மற்றும் கங்கேஸ் வரியின் கைக்குழந்தை ஆகியோர் சந்தே கத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந் தனர்.
தாம் தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்றும் இதனால் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ள தாகவும் கூறி மாணிக்கம் கங்கேஸ்வரி சமர்ப்பித்த மனுவை உயர்நீதிமன்றம் பரி சீலனைக்கு எடுத்த போது வழக்கை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல போது மான சாட்சியங்கள் இல்லை என சட்டமா அதிபரினால் நீதிமன்றத்துக்கு அறிவிக் கப்பட்டதையடுத்து இவர்கள் விடுதலை Galiull LLGOTit.
கிழக்கில் புனர்வாழ்வு முகாம் அமைக்க படைத்தரப்பு யோசனை
படும் சந்தர்ப்பத்தில் டு பாடநெறிகள் அல்
யினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் சிங்கள மக்கள் பெரும் பான்மையாக வாழும் பகுதிகளில் புனர் வாழ்வு முகாம்கள் அமைக்கப்பட்டிருப்ப தன் காரணமாக பண்டாரவளை பிந்துனு. வெவயில் நடைபெற்றது போன்ற சம்ப வங்கள் மீண்டும் நடை பெறாமல் இருப் பதை உறுதி செய்யும் நோக்கத்திலுமே இத்தகையதொரு ஆலோசனை அரசாங் கத்திடம் முன்வைக்கப்பட்டிருப்பதாக அறியக்கிடக்கின்றது.
மறைந்த அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப்பினால் ஆரம்பிக்கப்பட்ட ஒலுவில் துறைமுகத்தினி நிர்மாணப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படமாட்டாது என்று துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரொனி டி மெல் அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்து உரையாற்றிய அமைச்சர் ரொனி டி மெல் கிழக்கிலங்கையில் திருகோணமலைத் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவிருப்பதனால் ஒலுவில் துறை முகம் அவசியமற்றதென கூறியுள்ளார்.
ஒலுவில் துறைமுகத்தின் பூர்வாங்க நிர்மாணப் பணிகளுக்கு பெருந்தொகைப் வீணடிக்கப்பட்டிருப்பதாக சிஹல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் திலக் கருணாரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித் துள்ளார்.
இந்நிலையில் ஒலுவிலில் துறைமுகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லத்
தற்கொலையாளியின் இரத்தமும் தமது தேவையான நடவடிக்கைகளை எடுக்க
இரத்தமும் பரிசோதனை செய்யப்பட்ட போது இரண்டிற்கும் இடையில் எவ்வித மரபணுத் தொடர்பும் இருக்கவில்லையென மனுதாரரான கங்கேஷ்வரி சார்பில் நீதி
விருப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸ்
பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர். இது விடயம் குறித்து ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சு நடத்த திட்டமிட்டிருப்பதாக
- அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்துள்ளார்.
= g0605 65İTLLç)
கல்குடா பாடசாலைகள்
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத் தில் உள்ள பாடசாலைகள் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதாகவும் அப் பகுதியில் மாணவர்களின் கல்வி நிலை
யன்று பேராதனைப் நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகவும்
த் துறை திர நிதி எம்ஏ நுஃமான்
யத்திறனாய்வும் என்ற V) உரையாற்றினார் dipa, d. 606) LIGOOT ந்நிகழ்ச்சியை ஏற்பாடு
பாடசாலைகளில் 17 முற்றிலும் ஒலைக் கொட்டில்களாக இருப்ப தாகவும், மேலும் 12 பாடசாலைகளில் அரைப் பங்குக்கும் மேல் ஓலையால் அமைக்கப்பட்டவை என்றும் தெரிவிக்
தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கல்வி வலயத்தில் உள்ள 96 LIITILFITGM),Ga), Gin
கப்பட்டுள்ளது.
மழைகாலங்களில் நிலைமை மிக மோசமாக இருக்கும் எனவும் மலசலகூட வசதிகளோ போதிய தளபாட வசதிகளோ அற்ற நிலையிலேயே இந்தப் பாடசாலைகள் கடந்த பல வருடங்களாக செயற்பட்டு வருகின்றன.
இது குறித்து இந்தப் பகுதி மக்கள் பல தடவை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தபோதும் எந்தவித பலனும் கிட்டவில்லை என்று விசனம் தெரிவிக் கின்றனர். O

Page 4
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி உதிர்வு
ܐܒ̈ܠ. ܐܠܓܠ O6 O3 صلة مسلہ
1931 2000
திருமதி அன்னபூரணம்போம்பலம்.மல்லாகம்) = gിട്ടി: 04.04.2001 = அன்பிற்கு இலக்கணமாய், ஆதரவிற்கு அணிகலனாய், பாசத்திற்கு உறைவிடமாய், எம்மைப் பண்போடும், பாசத்தோடும் வாழவைத்த எங்கள் அன்புத் தெய்வமே
அறந்திற்கோர் அணிகலனாய் விளங்கிய அன்னையே ஓராண்டு சென்றதுவே உங்களில் பிரிவாற்றாத ஆருயிர் பதியும், பாசத்தால் அனைத்து அறிவூட்டி வளர்த்த உமது பிள்ளைகளாகிய நாமும், உங்களின் பிரிவினை ஆற்றாது துயருறுகிறோம்.
ஆண்டொன்று மறைந்தாலும், உங்களின் நினைவலைகள் எம் நெஞ்சங்களை விட்டக லாது. உங்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். என்றும் உங்களின் நினைவால் துயருறும் கணவர் நாபெரம்பலம் கொழும்பு புதல்வர்கள்: சதீஸ்குமார் சந்திரகுமார் லண்டன்) புதல்வி சாருலதா லண்டன்) தகவல் நாபேரம்பலம் 212 பிரதானவீதி, குறிப்பு:அன்னாரின் திதிக் AARDGET AVGÖTLAN Glտո Աքւույ-11, புதல்வர்கள், புதல்வி இல்லத்தில் நடைபெறும்
மலர்வு உதிர்வு a 2.65s goo3.2doo (திருயோசேப் ஞானறுபன் (பெரியதம்பி)
உ(சக்கோட்டை, அல்வாய் மேற்கு) உ எமது நினைவாலயத்தில் நிலையாய் நிலைத்திட்ட அன்பின் தந்தையே உம் நலன்பேண்ாது எமை உமது அன்பெல்லைக்குள் அரவணைத்து நாம் புவியில் சிறப்பாய் நிலைத்திட வழிசமைத்திரே இன்று ஒராண்டாய் உங்கள் பர்ச்த்திற்காய் தவிக்கின்றோம். தந்தையே உம்க்கு நிகர் யார் எமக்கு? எம்து வாழ்நாள் உங்கள் நினைவுடன் தங்கள் ஆன்மா இறையடிசேர் : கூப்பி இறையாசிவிேண்டும். கு
ம்பத்தினர் உறவினர், நண்பர்கள்
தகவல் பிறேமன் (லண்டன்) 0044796 8822080.
on som si Guimre முன்னாள் கிராமசபைத் தலைவர்
உயிலங்குளம் =
மலர்வு-உதிர்வு 30.08.1939 -23.03.1999
தந்தையும் தனயனுமா தவிக்கவே விட்டுச் ெ இங்கு தற்பரனார் பாத வந்திடு உங்கள் பிரிவால் து கிங்ஹவுஸ் உயி
தகவல் மே 14, THE CLOSE P.R.9.8
S SS S S S S SS SS SS
TDITI di GT உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு
பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திக வைத்திய மனோதத்துவ நிபுணர் டாக்
DR. APS, KUTT
50, THEATRE ROAD, NINTHAVUR
அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப் வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல Dr.P, ஆறு முகம்
கொழும்பில் ஏப்பிரல் DRPARUMUGAM New Ahmed Tourist Inn, Bang Bany No. 10, Reclamatio T.P. 074-715547,074-7155
கல்முனையில் மார்ச்
T.M.M. urupdf assic
(தயவு ಸ್ನ್ಯ
WANNIN 2ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் ே
கடிதத்தொடர்பு : RESIDANT
} DRPAR NO. 51/5, KOOLAVADY ROA
(GUEST HOUSE)
தலைநகரின் அமைதியான
சூழலில் பாதுகாப்புடன் கடடிய
னைத்து வசதிகளுடனும்
விவைட்ஹவுஸ் k
உங்கள் மனம் கவரும் சகல வசதிகளையும் கொண் தளிருட்டப்பட்ட தளிருட்டப்படாத அறைகள் புதும ைவாழ்வில் காலடி எடுத்து வைக்கும் தம்பதிகளுக்கான அறைகளம் LT TTTLLTTTTT TMMTCCCCCCCC CCTT TTCCCCCtTCT TTCCCCL TMCCM CLL CCCT TTTCCCT TTTCCaLLaCCC TTTT LCaTS பாதுகாப்புடன் வாகனம் நிறுத்தி வைப்பதற்கான வசதி தொலைபேசி வசதிகள்
இல, 140/1 மகருமாரகே மாவத்தை கிராண்ட்பாஸ், கொழும்பு-14.
TS 44.6773
வண்டியவ : All 605
ராதநோய், தொல்லைதளிலிருந்து வர்த்தி சந்தி பரிகாரங்கள் 515
LUTUITT LÁlő06lő # jelöolgüU,
பொருளாதர்ம் வுெ இராவசியங்கள்' செய்துகொள்ள தாம்பத் A9A ang " நிப்பு சிகிச்சைபெற மட்டக்க்ள்ப்புகல் ஜவத்தியசாலை) வாழ்டியாதவர்கள் வெளி ஷ்டதாலில் ஏல்லா
፴5ff6ዘ
DITT66F.
မြို့ဖြုံး"|} கொண்டு வி
ಟ್ವಿಟ್ಲೀಷೀಸಿ: LLUIT
சுகாதார அமைச்சினால் பதிவுசெய்யப்பட்ட பதிவு அக்குப்பங்சர், சித்த ஆயுர்வேத மாந்திரீக மனோவசிய
(அசோகா திரையரங்கிற்கு முன்னால் ஹட்டன் நஷனல் வங்கிக்கு அருகில் உள்ளது வைட் ஹவுஸில் கட்டடம்)
2தது
R.P. H. M-DAC (G) Gastigo.g.) P.I.S GURUSACKTHY CENTRE (INI KALLADY-BATTICALOA (P.O.) 2 inji A, 6,3i 06524872 Oasisus (t.
sañi
sTaUFacERSTRasse 14:30
ared so g5Irregoraser RNK மாக்கற்றிங் திறந்திருக்கும் நேரங்கள்
சனி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00
ஸ்தாபனத்தில் மீன், மரக்கறி, மளிகைப் பொருட்கள் அனைத்தும் 1
மறு அறிவித்தல் வரை மலிவு விலைகளில் கிடைக்கும்
fait 1Kg 6/90 CHF திங்கள்-வெள்ளி காலை 8.00 மணி தொடக்கம்
மரக்கறி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SS S
ങ്ങ 24
a'a
O1
ص//&حe ೮»
அமார் சந்தியோகு ஜோய்
| rośb  ைஉயிலங்குளம்
மலர்வு-உதிர்வு 06.01.1964 - 16.03.1989
ாய் தரணியில் எமையே
செல்வன் நவரட்னம் ஜோஸப் பெர்னாந்
மடிமீதில் அமலனாய் சென்ற
நெஞ்சிலே நீயிருப்பாய் நினைவினில் நிமலர்வாய் நெடுமாலின் சந்ந சென்றீர். தரித்திறோம் ': ஒளி st of LLD |್ 9 GÖT o: சாந்திக்காகப் 5/5T(UpLD பிரார்த்திக்கின்றோம். மதே தஞ்சமென நித்தமும் உன் நினைவுடன் ஏங்கும் அன்பு அம்மா திருமதி டுவோம். அம்பிகா ஜோஸப் பெர்னாந்து வெள்ளத்துரை பெரியப்பா, GALITfLILDLIDIT,
யருறும் குடும்பத்தினர். லங்குளம், மன்னார். அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
öIII-au afl-Gui
BB-S, SOUTHPORT. U.K.
S S S S S S
DITTGEGLİ ண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை டர் குட்டி அவர்களுடன் தொடர்பு கொண்டு வெற்றி பெறுங்கள். இரகசியம் வெளியாகாது.
21, SRI LANKA, || 16 067 - 50349
SYCHOTHERAPHY பான்மையை நீக்கி உங்களை நீங்களே ப மனோதத்துவ நிபுணர் ம் அவர்களை
19 முதல் 25 வரை (S.A.M.P) REG, 9492
Building, Entrance Bankshall Street, in Road, Colombo 11. 46 Gigolo - 072664867.
1, ஏப்பிரல் 01 திகதிகள்
உலகப் புகழ்பெற்ற
STšGÖ Fulles கலவேதன்ைகளுக்கும்
உடனடி நிவாரணம் தரும் பல்வலி, காது வலிகளுக்கும் சிறந்த நிவாரணி
(வெளிப்பூச்சுக்கு மட்டும்)
up 50x50া T.P. 067 1293.29
சுளுக்கு மற்றும் அடிபட்டு விங்கிய பகுதிகளுக்கு
சய்து காள்ளவும்) காவில் ஒழுங்கை, வவுனியா1704:04,1406 ii: gula inLing பகுதிகளுக்கு
P065. 24019. GuangDuTTiña Bgjensu. EeRTLõõib.
UMUGAM D, BATTICALOA. SRI LANKA.
SINGHA HOLDINGS (PVT) LTD.
14, Ground Floor, Wellikada Plaza, Rajagiriya, Sri Lanka.
XTel: 888214, Fax: 874621, 682984 E-Mail: MAXX@dynaweb. Iki Goshigjguib |繼蠶 Sశన
ண்டு ஆரம்பித்த புனித சேவை (COT ட்டக்களப்பு-மலையாள மாந்திரீக வசிய ால், காதல் பிரச்சனைகளைத் தீர்த்து |ள சம்பந்தப்பட்டவர்களின் தம்மதத்துடன் ய, கணவன்-மனைவி #ಣ್ಣೇ த்து பிரியாமலிருக்க, பிரிந்தவர்கள் 9ಣ್ಣ LD50)auffes LDII i ர்கள் வந்து உறவாக, தகாத ஆண்-பெண் 鬣 器 க்க, SJÖLILL- கத்தை இலங்கையில்
விடுபட-கண்ணூறு நாவூறு, சர்வதோஷ திட்டவட்டமாகக் கற்றவர் ன்ப்ங்களும் #°: டல் Sடு வ்ளல் டாக்டர் பி.கே.சாமி அவர்
56), မြို့ဈန္တိ၊ LITURY களே. 岛 0LLL S LLLLL S SSrMLLLLLK LLS L00L0 LLSS . . . . . GOTOLD, 56-69), இவைக விருதுகள் பெற்றுள்ளார். 嵩 "... இச்சேவையில் கெடு நீாட்டுவீர்கள் திப்ால் த்ெல்ைப்ே(ேமுலும் தலுக்கு இடமில்லை. நன் மதத்தினர்களுக்குமேற்றி தீங்கற்ற 獸
SOLDä. ld (Cld l பமான்கோரிக்கைகளை உட்ன்நிறைவேற் @ G இ
፴; முண்டு எண்ணியவன்
இல0 ஹோமியோபதி
II, GUITGAAš60GALITSKIM
M (out) தங்கு தடை ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லையா, DIAN CLINIC) பெருவாழ்வு-குபேர s 蠶 குழந்தைப்பேறு ALL Slogos) (SRILANKA) எனக் கவலையா, கல்வியில் சித்தி பெற வேண்டுமா, கடந்த 33 வருடமாக பூரீ
aro96282 L(YOGA)MYGURU ACou6 upun
பிரமாண்டமான அங்கீகாரம் பெற்றதும் வரையறுக்கப்பட்ட மாந்திரீகப் பிரிவாக அதி உன்னத சேவையின் நிமித்தம் வெற்றி
எமது நிருவாக பதிவேட்டில் காணலாம்.
வெளிநாட்டவர்களுக்கென அதி தொழிநுட்பம் வாய்ந்த 24 மணித்தியால தொலைபேசிச் சேவை உண்டு Tel-466620, 466820 தேவைகளுக்கு:-
Dmiñašas”)
தெல்தோட்டம் கலஹாவைச்சேர்ந்த
l
55: 6J assurgsgr O4.O4.2OO காலமாய்நீ மறைந்து ஆண்டொன்று ஆனதைய்யா அன்னையின்
嵩 NKP காத்து வந்தபெரியம்மா பெரியப்பாவை கண்ணீரில் கலங்க வைத்து காலனிடம் சென்றதேனோ? பாசமுள்ள நண்பர்களை பாதியிலே தவிக்க விட்டு நேசமான சகோதரிகளை நிர்க்கதியாய் எங்கேயடா சென்றாய் எங்கள்
6)
அக்காமார் மைத்துனர், மருமகன், நண்பர்கள், உறவினர்கள் அன்று எமதில்லத்தில் நடைபெறும் மதிய போசனத்தில் கலந்து கொள்ளுமாறு
தகவல் திருமதி அம்பிகா ஜோஸப், தெல்தோட்டம், கலஹா.
எண்ணியவளைத் திருமணம் முடிப்பதற்குச் சிற்சில
தடைகளா, திருமணமே நடக் காதா என்ற ஏக்கமா காதல் தோல்வியாகிவிட்டதா, கணவன்-மனைவி ற்றுமை குறைகிறதா கையில் பணம் தங்கவில்லையா, பணவருவாய் குறைவா, காடுத்த கடன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப வாழ்க்கை இனியவையாக அமையவேண்டுமா, லக்சுமி கடாட்சம் பெறவேண்டுமா, வெளிநாட்டுப்பயணத்தில்
துர்க்கையின் அருட் கடாட்சத்தால் 100க்கு 100% வெற்றி பெற்றவர்கள் எமது ਛ கொள்ளலாம், வெளிநாட்டவர்களுக்கு கடல் கடந்து செயல்பட கூடிய வண்ணம் அதிவிசேட மாந்திரீக உச்சாட்ட பிரிவு மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியும் உடனுக்குடன் கிடைக்கிறது. இது ஒரு
ဖြိုးနှီး
ட்டுவது மிக மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் வெற்றிக்கு அச்சொட்டான திட்டவட்டமான சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல காண்ட அடிப்படையில் ஜாதகங்களையும் கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக எழுதி அறிந்து கொள்ளலாம். இன்னும், அனைத்து உலக நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை யாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை
4 Zürich.
alavas Lompiglifos di arah asyGuigóg
E: O -240 3 85 Dr.P.KSaamy J.D.GA NIJР |No. 162 33, Daily Fair Complex
O78 666 52. Hon. Prof (IUMA) s
怡X 01-3222755 Sfri Durgaadevi Manthirika ayffice
Kg|3/90 CHF Uchchada Peedam. 052-22508,052-35097
Glaus IILLIf G D lairporri LIraser ogrLirl Ghassisirer
இரவு 8.00 மணிவரை E. Ca/A caugenitori
st 6T61 GGu608Tipu (og, T. Gu O1-466271, 466571. Deso algo TEL:00941 431137 E-mail:drpksamy (asltnet.lk Eணை FAX:0094134-4831 ONwww.inexplanka.com/drikami.
DG)
巴円 SI. 01-07, 2001

Page 5
லங்கை அரசாங்கம் மிகக் கடினமான ஒரு காரியத்தை A) ஒப்பேற்றியாகவேண்டிய ಇಲ್ಲ' பிரயத்தனமொன்றில் இறங்கியிருக்
றது.
அதுதான் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டைத் தயாரித்து நிறைவேற்றும் காரியமாகும்.
இப்போது அது தனது நிதி நிலவரத்தை நாட்டு மக்களுக்கு எடுத்துக் காட்ட Calgar
டும்.
அந்த நிதி நிலவரத்தை ஈட்டிக் காண்டதற்கான காரணங்களை நியாயப் படுத்த வேண்டும்.
அந்த நிதி நிலவரத்தை வைத்துக் கொண்டு அடுத்த நிதியாண்டுகாலத்தில் எவ்வாறு தனது அனைத்துச் செயற்பாடு களையும் மேற்கொள்ள முடியுமென நம்பிக்கையளிக்கக்கூடிய விதத்தில் விளக்க வேண்டும்.
அரசாங்கத்தின் வருவாய்க்கான மார்க் கங்களையும் அத்தகைய வருவாய்களின் மதிப்பீடுகளையும் தெரிவிக்க வேண்டும்.
இத்தகைய வருவாய்களை ஈட்டும் ဖူးကြီး மேற்கொள்ளப்படும் மக்கள் மீதான வரிச்சுமை, பொருட்களின் விலை யேற்றம் என்பன மக்களை அதிகம் பாதிக்கா
தென்பதற்கான உத்தரவாதங்களையும், அதை ஏற்படக்கூடிய பாதிப்புக்களுக்கான நிவாரணங்களையும் தெரிவிக்க வேண்டும். அத்தகைய தவிர்க்க முடியாததாக அமையப்போகும் சம்பள உயர்வுக்கோரிக்கைகளை அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப் போகிறதென் பதை வேண்டும்.
இத்தகைய சம்பள உயர்வுகளால் ஏற் படக்கூடிய பணவீக்கத்தை எவ்வாறு அரசாங் கம் கட்டுப்படுத்தப் போகிறதெனவும் கூற வேண்டும்.
தன்னால் சமாளிக்க முடியாத நிதிச் செலவீனங்களை நிரப்ப, எவ்வாறு வெளி 闇 நிதிஉதவிகளைப் မျိုးမှူးမီး၏ போகிறது என எடுத்துக்கூற வேண்டும்.
ந்த வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த என்ன அரசாங்கம் கொண்டிருக்கிறதெனவும் தெரிவிக்க வேண்டும்.
அதேவேளை நாட்டில் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் என்னவென்றும் அவற்றின் பலாபலன்களையும் ளக்கி அவற்றுக்கான முதலீடுகளும் Glag GUGŠGOTLÄNGESIELD STÄNGNIGITAJmas ရှို့နှီးမြိုရှီးနှံ தெரிவிக்க :
இவற்றைவிட அரசாங்க நிர்வாகத்துக் 體 சகல அமைச்சுகளின் செயற்பாடுக்கும் சலவாகும் நிதியில் வீண் விரயங்களை கட்டுப்படுத்த எடுத்துள்ள நடவடிக்கைகளை யும் அவற்றால் மீதப்படுத்தக்கூடிய நிதியின் மதிப்பீட்டையும் தெரிவிக்க வேண்டும்.
ವ್ಹೀಲ್ಡ அப்பால் அரசாங்கத்துக்கு இரு பெரும் செலவினங்கள் உள்ளன.
அவையே நாட்டின் அளவு கணக்கற்ற நிதியை இறைத்துத் தள்ளுகின்றன. அதில் முதலாவது யுத்தம் இந்த யுத்தத்துக்கான செலவே இந் நாட்டில் முதன்மையான செலவாகியுள்ளது. புத்தத்தின் தரம் வரவர உயர்ந்து கொண்டே செல்லுகிறது.
அதற்கேற்ப புத்தச் செலவீனங்களும் பல்கிப் பெருகிச் செல்கிறது.
லிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற நடத்திய தாக்குதலில் மயிரிழையில் தன்னைத் தற்காத்துக் கொண்டதன்பின் இலங்கையின்
S S S S S S S S S S S S ன்ெனியில் என்னவொரு சம்பவம் நிகழ்ந்தாலும் அதனை எப்படி புலி களுக்கு எதிரான பிரசாரமாக முன் னெடுக்கலாம் என்று காத்திருக்கும் அரசாங்கத்துக்கு கடைசியாக மெல்லக் கிடைத்திருக்கும் அவல்-விடுதலைப்புலி களின் தலைவர் பிரபாகரனின் பிள்ளை களது பரீட்சைப் பெறுபேறுகள்
பிரபாகரனின் மகன் சால்ஸ் அன்ரனியும் மகள் துவாரகாவும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் மிகத்திறமையாக சித்தியெய்தி இருக் கிறார்கள்
யாருடைய பிள்ளைகளாக இருந் தால் என்ன பரீட்சையில் பாஸ் பண்ணுவது? நல்ல விஷயம்தானே இதிலென்ன விஷமப் பிரசாரம் வேண்டிக்கிடக்கிறது" என்று கேட்காதீர்கள்
வன்னியில் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் புத்தகம் தூக்க வேண்டிய கைகளில் துப்பாக்கியும் வெடிகுண்டுமாக அலையும்போது கட்டாய இராணுவ பயிற்சி இன்றேல் பரீட்சை நிலையத்துக்கு
ST 01-07, 2001
S S S SS SS SS SS SS SS SS SS S
போகக்கூட அனுமதியில்லை என்று எழுதப்படாத சட்டம் அமுலில் இருக்கும் போது தலைவரின் பிள்ளைகள் மட்டும் 10D எடுக்கிறார்கள் என்றால்.
வன்னியில் பெருநிலப்பரப்பு முழு வதுக்குமே இரண்டே இரண்டு ஆங்கில
ஆயுதப்படைகளுக்கான யுத்ததளபாடங்களின் தேவை மிக உயர்ந்த தரத்திலானதாக ஆகி யுள்ளது.
அதனால் இப் புதிய யுத்தத் தளபாடங் களைக் கொள்வனவு செய்வதற்காக பெரு மளவு நிதி அரசாங்கத்துக்குத் தேவைப் ULL.g.
உண்மையில் ஒருநாட்டின் வருமானம் அதிகரிக்க வேண்டுமானால் அதன் உற்பத்தியை oslashtugetumor Dritësb.
ಘ್ವಿ யில் பொருட்களின் விலையேற்றம் வேகமாக அதிகரித்தது.
இதேபோல் இலங்கை அரசாங்கத்துக்குத் தவிர்க்க முடியாத மற்றொரு பெரும் செல வீனம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக் கான நிவாரணத்துக்கான செலவீனமாகும்.
யுத்தம் யுத்தத்துக்கான செலவீனத்தை மட்டுமல்ல அதன் விளைவான நிவாரணங் களுக்கான செலவீனத்தையும் அதிகரிக்கிற தென்பதே உண்மையாகும்.
யுத்தத்துக்கும் நிவாரணத்துக்கும் புனர் வாழ்வு புனரமைப்பு ஆகியவற்றுக்கும் மேற் கொள்ளுகின்ற செலவீனங்கள் மீள ஈட்டிக்
அதனால் அண்மைக் காலத்தில்
கொள்ள முடியாத செலவீனங்களாகும்.
இத்தகைய நிலைமையில்தான் எவ்வாறு அடுத்த நிதியாண்டுக்கான 蠶 நிலைமையை தாம் சாமர்த்தியமாக சமாளிககப் போகிறார்க ளென்று இந்த பட்ஜெட் சமர்ப்பிப்பில் நாட்டு மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டிய பொறுப்பை அரசாங்கம் கொண்டிருக்கிறது. ஆனால் அது தெரிவித்துள்ள கருத்துக் கள் ஓர் உறுதியான நம்பிக்கையை ஏற்படுத் தக்கூடியதாகத் தென்படவில்லை.
இந்த பட்ஜெட் மக்கள் மீதான பழுவை அதிகளவு சுமத்தாதவாறு அமைக்கப்பட்டுள் ளது ஒருபுறத்தில் இதற்கான எதிர்ப்புணர்வு களைத் தணித்துள்ளன.
இத்தகைய நிலமையில்தான் எவ்வாறு அடுத்த நிதியாண்டுக்கான
gasolipsoul grab estudñg5uiones soroñés. போகிறார்களென்று இந்த பட்ஜெட் சமர்ப்பிப்பில் நாட்டு மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டிய பொறுப்பை அரசாங்கம் GastracionaráD. ஆனால் அதேவேளை மக்களுக்குத் பொருளாதார நெ : லிருந்து மீட்சிக்கான எந்த அறிகுறியையும் 體 காண்பிக்கவில்லை என்பதை எடுத்து
நாக்க வேண்டும்.
மக்கள் தம்மீது மேலதிக பழுக்கள் சுமத் தப்படாததையிட்டு ஆறுதலடைந்தாலும் ಘ್ವಿ பழுக்களைத் தாங்கிக்கொள்ள வண்டியவர்களாக நிர்ப்பந்திக்கப்பட்டுள் ளதை உணராதிருக்கப் போவதில்லை.
மேலதிக சுமைகள் சுமத்தப்படாதது போல் தென்படுவதும் ஒரு மாயைதான்
பட்ஜெட்டில் விலையேற்றங்களை அறி விக்காவிட்டாலும், வரிகள் மெல்லிய
Luft:55úLL(655Tót elértenor.
அவற்றின் தாக்கம் பின்னர்தான் உணரப் படும்.
அதேவேளை பட்ஜெட்டில் விலையேற்றங் களை அறிவிக்காவிட்டாலும் அரசாங்கம் பின்னர் திடீர் திடீரென அறி விப்புக்களைச் செய்து கொள்ளலாமென்பதால் இது ஒன்றும் ஆறுதலளிக்கும் விடயமல்ல.
மக்களின் கவனம் வேறு எதிலும் யிருக்கும் தருணத்தில் இப்படியான விலை
இலக்கிய வினாத்தாள்கள்தான் அனுப்பப் பட்டனவாம். இரண்டும் பிரபாகரனின் பிள்ளைகளுக்குத்தானாம்.
வன்னிமாணவர்களுக்கு T 56, AK 47 சயனைட் போன்ற ஓரிரு ஆங்கில சொற்களைத் தவிர வெளியுலகத்தை அறிந்துகொள்ளக் கூடிய வேறெதனையும் படிக்கும் வாய்ப்பு அளிக்கப்படாதிருக்கும் ஒரு சூழ்நிலையில் தமது பிள்ளைகளை மாத்திரம் ஆங்கில மொழியிலும் இலக் கியத்திலும் திறம்பட பயிற்றுவித்திருக் கிறார் பிரபாகரன், என்று அரசாங்க ஊடகங் கள் பிரசாரம் செய்கின்றன.
யேற்றங்களை அறிவித் கம் மேற்கொள்ளும் ஒ அரசாங்கம் எடு யேற்றங்களை அறி SLLSTÉIS 606 auf
slопа Варош. சீட்டு அரசாங்கப் ப னம் என்பவற்றின் உ
LGJITLD.
இதேவேளை இன் Migsflår ogstog plus 5g. ULGUITLD.
Nurfas, GO GITú Qun விதமாகவுள்ள ஜி.எஸ். Gg. GOD GAus sit surflugiloj செய்யப்படாவிட்டாலும் வீதத்திலிருந்து 15 ULLOT GT5.
560T ET SU EIFFT gBT ET GR சலுத்துகின்ற விதமாக ஆகியுள்ளது. அதாவது ஒருவர் வொரு நூறு ரூபாயிலு செலுத்துகிறார். 80 தனக்காகச் செலவளி இதேவேளை, இந் விழும் தொகை முன் súil 19éild.fliogáil
மொத்த ண்டுவிழும் தொகை சாங்கத்தால் எதி ஆனால் 2 விழும் தொகை GLDITT 10 seg 6
பொருளாதார நிபுணர்க கடந்த ஆண்டு துண்டுவிழும் தொகை ஒரு சில வீதங்களால் அமைந்திருந்தது.
துண்டுவிழும் தெ
- அதை ஈடுகட்ட அரசா
தேவை அதிகரிக்கும்.
அதனால் வட்டி வீ; அவ்வாறான நிலை உற்பத்தியாளர்கள், வ களை ஈடுகட்ட முடியா அதனால் அத்தன NПBB%D1%85LI ULMA இம் முடக்கம் மெ வளர்ச்சியில் மறுபடி பா ந்த வருட ஆரம் திடீரென அதிகரித்த
கொள்ள வேண்டும்.
அண்மையிலும் அர பிணைகளுக்கான் வட் திருந்தது.
நற்)
அரசாங்கத்தின் கரிக்கும்போதுதான் தி அதிகளவில் விற்று அந் கொள்வதற்காக அ வீதத்தை அதிகமாக வ பவாறு திறை அதிகரித்தால் வர்த்தக ಇಂಗ್ಲ அதிகரி B60TM) (pMMII இடைத்தர உற்பத்தி (PL855LOGOLLD.
3) Gg5 GGA 600 SM நாணயப் பெறுமதி சென்றதையும் இறுதி
தன் பிள்ளைகள் τα τρίτο ηγοήθης 0 வேண்டும் கட்டாய பெற வேண்டும் என் பிறப்பித்து விட்டு, த களுக்கு மட்டும் கல்வி
நியாயம் என்று கே அது மாத்திரமல் தியத்தின் ஒட்டு மெ. பெறுபேறு மிக மோ சால்ஸ் அன்ரனிய மட்டும் எப்படி இந்த எழுதினார்கள் என்று திணைக்களத்துக்கு விட அந்தப் பிள் ஏனைய மாணவர்கள் நிலையங்களுக்குக் என்று கூறுகிறார்கள் எழுதியிருக்கலாம்
6) III ULI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடுவது அரசாங் 岛亚岛s。
த எடுப்பில் விலை காவிட்டாலும் சில யுள்ளது 6LLGOTLD, 8 LNë |வுகளுக்கான கட்ட ாவை இங்கு குறிப்
றும் பல்வேறு கட்ட ம் காலாகாலத்தில்
|த்தவரையில் 12.5 எனும் பொருட்கள் 町岛
பாதுகாப்பு வரி 65 வீதமாக உயர்த்தப்
LOTE UITGUSO 60TUITGTM மாத்த வரி 20 சத
செலவளிக்கும் ஒவ் 20 ரூபா வரியாகச் ாதான் உண்மையில் கிறார்.
པའི་ துண்டு னைய எப்போதையும்
lsi gLDIT 8.5 siglò யாக இம்முறை அர ர்பார்க்கப்படுகிறது. Biot GOLDUITST gigay(0. மொத்த உற்பத்தியில் தமாக ஆகலாமென
ub uosflüshu யவிட நிஜத் தொகை அதிகரித்ததாகவே
ாகை அதிகரித்தால் ங்கத்துக்கான நிதித்
தங்கள் அதிகரிக்கும். யில் சிறிய நடுத்தர ij55st86Ti EL61 த நிலை தோன்றும் கய உற்பத்திகளும்
நேரிடும். ாத்தப் பொருளாதார ப்பை ஏற்படுத்தும். பத்தில் வட்டிவீதங்கள் தை நாம் கருத்தில்
சாங்கம் திறைசேரிப் வீதத்தை அதிகரித்
இ)
நிதித் தேவை அதி றைசேரி பிணைகளை நிதியை சேகரித்துக் பற்றுக்கான வட்டி ங்க முன்வருகின்றது. சரி வட்டி வீதங்கள் வங்கிகள் தமது வட்டி
C6i. குறிப்பிட்டபடி சிறிய களும் வர்த்தகமும்
of GD).
TLITIS.g. 3D1619 ல் இப் பெறுமதியை
அரசாங்கம் கட்டுப்படுத்தாமல் மிதக்க விடுவ 醬 செய்ய நேர்ந்ததையும் எடுத்து நோக்க வேண்டும்.
ரூபாயின் மதிப்பிறக்கத்தால் இறக்குமதிப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
ရှိုးမျိုး பெருமளவில் இறக்குமதிப் பொருட்களிலேயே தங்கியிருககும் நாடு
அத்தியாவசியப் பொருட்கள், எரி பொருள், மருந்துப் பொருட்கள், மருத்துவ சாதனங்கள், கட்டடப் பொருட்கள், யந்திர தளபாடங்கள், வாகனங்கள், உதிரிப்பாகங்
அரசாங்கம் இத்தகைய பெரும் தொகையைப் பாதுகாப்புச் செலவீனத்துக்கு ஒதுக்குவதென்
அது யுத்தத்தில் காட்டும்
UpsonsorisonGuil ݂ ݂ வெளிப்படுத்துவதாக உள்ளது.
கள், ஆயுதங்கள் முதற்கொண்டு பலவகை யான பெரும்பாலான பொருட்களுக்கு இறக்கு ಏಳ್ಗು ந்த விலை யேற்றம் சகல துறைகளிலும் விஸ்தரிப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.
မြှုပြီးနှိမျိုး ஏற்றுமதியிலும் இலங்கை ಇಂದ್ಲಿ நோக்க #
அமெரிக்கா முதற்கொண்டு பல்வேறு நாடுகளிலும் தற்போது பொருளாதார நெருக்கடிகள் தலைதூக்கியுள்ளது.
இலங்கையில் அதிகளவு ஏற்றுமதிப் பொருள்களை கொள்வனவு செய்யும் நாடாக அமெரிக்கா விளங்குகிறது.
அந் நாடுகளில் பொருளாதார நெருக் கடிகள் தோன்றியுள்ளதால், அவர்கள் கடந்த
தடவைகள் போல் தொடர்ந்தும் இலங்கையின் உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்வார்களென எதிர்பார்க்க முடியாது.
அவ்வாறு அவர்கள் கொள்வனவைக் ಙ್ கொள்வார்களாயின் இலங்கை ன் ஏற்றுமதி வீழ்ச்சிகான நேரிடலாம்.
இலங்கை ரூபா மதிப்பிறக்கத்தால் மற்றொரு விளைவும் உண்டு
இலங்கை 35L6ÖTIG, SIN, & காகச் செலுத்தவேண்டிய தொகை ိါရွိေ அதிகரிக்கும்.
ந்த அதிகரிப்பையும் அது நாட்டு மக்களிடமிருந்துதான் ஏதோ ஒரு வகையில் சுவீகரிக்க ă:
இந் நிலைமைக்கு மத்தியில் அரசாங்கம் ந்த பட்ஜெட்டில் காட்டியுள்ள புள்ளி வரங்களைக்கூட சரியாகப் பேண முடியுமா என்பது சந்தேகத்துக்கிடமானதாகவுள்ளது. கடந்த வருடம் இத் தொகை 2940 கோடியாக இருந்தது.
இதில் 1.4 வீதம் அதாவது 6339 கோடி ரூபா பாதுகாப்புச் செலவினங்களுக்கு ஒதுக் கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் பாதுகாப்பு செலவீனங் களுக்கு 543 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் குறை நிரப்புப் பிரேரணைகள் மூலம் அது 600 கோடி ரூபாவாக இறுதியில் அதிகரிக்கப் பட்டிருந்தது.
புலிகளின் யாழ் தாக்குதலைத் தடுக்கும் நவீன ஆயுதங்களுக்கு அதிக நிதி ஒதுக்க நேர்ந்தது.
இம்முறை ஒதுக்கியுள்ள தொகையையும் பல்வேறு காரணங்களை முன்னிட்டு மேலும் R நேரிடலாமென்பதற்கு தடை யேதும் இல்லை.
அரசாங்கம் இத்தகைய பெரும் தொகை யைப் பாதுகாப்புச் செலவினத்துக்கு ஒதுக்குவ தென்பது அது யுத்தத்தில் காட்டும் முனைப் பையே வெளிப்படுத்துவதாக உள்ளது.
சமாதானப் பேச்சுகளில் நம்பிக்கையற்ற மனப்பாங்கையே எடுத்துக் காட்டுகிறது.
Tangü) ဂျူး(၅) எதிர் நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கெல்லாம்புத் தத்தையே காரணமாகக் காண்பித்து வரு
D5.
இதேவேளை வெளிநாடுகளுக்கோ, தான் யுத்தததை முடிவுக்குக் கொண்டுவரவே அதிக நாட்டம் கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்கிறது
வெளிநாடுகளும் இந் நாட்டின் பிரச் சனைக்கு யுத்தத்தின் மூலம் தீர்வு காண டியாது என்பதையே அதில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் திரும்பத் திரும்ப t கொண்டு வருகின்றன. ဂြိုးမျိုး இலங்கை அரசாங்கம் தனது செலவீனங்களுக்குத் தேவைப்படும் நிதியில் 240 கோடி ரூபாவை வெளிநாட்டுக் கடன்களினூடாகப் பெற்றுக் கொள்ளவுள்ள தாக இந்த பட்ஜெட்டில் A.
தி LLLLLLLL0LY LLLL LLLLL S LLLLL L L LLLLL LL LLLLLS ЦLDT :: Pig. உண்மையில் ஒரு நாட்டின் வருமானம் அதிகரிக்க வேண்டுமானால் அதன் உற் பத்தியை ANGING furt of Lornassin. அதற்கு உற்பத்தித் திட்டங்களில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.
ஆனால் எமது நாட்டில் ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்ட தேயிலை, றப்பர் பெருந் தோட்டங்களைத் தவிர எம்நாட்டுத் தலை 6)LIfto; GʻITIT (GS) ಇಂದ್ಲಿ திட்டமிட்ட உற்பத்தியும் உருவாக்கப்படவில்லை.
லங்கைத் தீவைச் சுற்றுவர கடலிருந் தும்மீன்பிடித்துறை ஒா ஏற்றுமதித் துறையாக மேம்படவில்லையென்பதை ஒரு உதராண LDIT esg Gog i'r golau Gwrrito.
புத்தத்தின் காரணமாக பல உற்பத்தித துறைகள் முடக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழககில் பல தசாப்தங்களாக எந்தப்புதிய தொழிற்சாலைகளும் ஆரம்பிக்கப் ULESleu806).
முன்னர் இயங்கிய யாழ் சீமேந்துத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம், பரந்தன் சீமெந்துத் தொழிற்சாலை, ஒட்டு சுட்டான் ஒட்டுத் தொழிற்சாலை போன்ற பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுக் கிடக்
st poor.
இந்நிலையில் அரசாங்கம் தனது செல வீனங்களை ஈடுகட்டுவதற்கு கையாளும், அடுத்த திட்டம் தனியார் மயமாக்குதலே
ஆனால் கடந்த காலங்களில் இலங்கை
Aa யுத்தம் முடிவுக்குக்
கொண்டுவரப்பட்டு திட்டமிட்ட
உற்பத்திகளில் பாரிய அக்கறை
செலுத்தப்படாதவரை இந்த I
(Sinonreponsor Guninseringen நிலைமை மேலும் மேலும் 3Drepreolă Glasuouă geoltău .
முடியாததாகிவிடும்.
。
யில் நிகழ்ந்த தனியார் மயமாக்கும் நடவடிக் கைகள் அரசாங்கம் எதிர்பார்த்த அளவு வெற்றியளிக்கவில்லை.
அதேவேளை தனியார் மயமாக்கல் பல் வேறு ஒழுங்கீனங்களையும் தொழிலாளர் பிரச் சனைகளையமே விளைவாகத் தந்துள்ளது
போக்குவரத்துத் துறையில் ஒழுங்கீனங் கள் தலைவிரித்து ஆடுகிறது.
தொழிலாளர் பிரச்சனைகளுக்கு உதா ரணமாக அண்மையில் நிகழ்ந்த தோட்டத் தொழிலாளர் வேதன உயர்வுப் போராட்டம் திகழ்கிறது.
இந்த வகையில் தற்போது முன்வைக்கப் பட்டுள்ள பட்ஜெட்கூட வெற்றிகரமாக நடை முறைப்படுத்தப்படுமா என்பது சந்தேகமே.
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு திட்டமிட்ட பாரிய அக்கறை செலுத்தப்படாதவரை இந்த மோசமான பொருளாதார நிலைமைமேலும் மேலும் மோச மாகிச் செல்வது தவிர்க்க முடியாததாகிவிடும். E. இந்த நாட்டில் கோலோச்சும் புத்தமானது பட்ஜெட் என்ற பெயரில் ஒரு பிட்ஷா பாத்திரத்தைத்தான் எம் கைகளில் கொடுத்துள்ளது.
ன் வயதில் உள்ள Irisa Gajraya) ராணுவப் பயிற்சி றெல்லாம் சட்டம் ானுடைய குழந்தை புகட்டுவது என்ன
கப்படுகிறது.
றி வன்னிப் பிராந் த்தமான பரீட்சை மாக இருக்கையில் ம் துவாரகாவும் வுதிறம்பட பரீட்சை இலங்கை பரீட்சை ந்தேகமாம். இதை ளகள் இரண்டும் தோற்றிய பரீட்சை |L - 6) ჟr@bayoემისფერიფს வீட்டில் வைத்தே ல்லது அவர்களுக்
J
கென்று பிரத்தியேகமான பரீட்சை நிலை யம் அமைக்கப்பட்டிருக்கலாம் எது எப் படியிருந்தாலும் அவர்கள் மிகவும் சிறந்த முறையில் சித்தியெய்தியிருக்கிறார்கள்
Gr Gi)GoA)ITUTImgyJibsBytinuuq. (upluq-uum விட்டாலும் கூட ஓரிருவராவது அவ்
வாறாக பாஸ் பண்ணுவது பேரினவாதி களுக்குப் பொறுக்கவில்லை வன்னி என் றால் வெறுமனே தற்கொலையாளிகளின் நிலப்பரப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ என்னவோ ஒரு பரீட்சை முடிவைப் போய் இந்தளவு
பெரிய விஷயமாக பிரசாரம் செய் கிறார்கள்
புலிகளோ அதன் தலைவரோ எது செய்தாலும் அதில் பிழைகண்டுபிடித்து பழகிப்போன பேரினவாதிகள் பிரபா கரனின் பிள்ளைகள் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை அடைந்ததை வைத்துக்
கெண்டு ஏதோ வன்னியில் ஏனைய மாணவர்களை புலிகள் திட்டமிட்டே படிக்க விடாமல் செய்தது போன்றும் பாடசாலை பிள்ளைகளை போருக்கு அனுப்பிவிட்டு தன் குழந்தைகளுக்கு ஆங்கிலம் புகட்டியது போன்றும் ஒரு கதையை அவிழ்த்து விட்டுள்ளார்கள்
இதில் உண்மை நிலையை புலிகள் மக்களுக்கு விளக்க வேண்டும் வன்னியில் கல்வி நிலை மோசமாக இருப்பதற்கு காரணம் பொருளாதாரத்தடையும் ஏனைய வளப்பற்றாக்குறையுமே என்பதை தெளிவுபடுத்துவது அவசியமாகும் பாட சாலைக்கட்டிடங்களில் பாதிக்கு மேல் குண்டு வீச்சில் தகர்க்கப்பட்டுள்ளதையும் ஏனையவை அகதிமுகாம்களாக பாவிக் கப்படும்நிலையில் மாணவர்களின் கல்வி நிலை உயர்ந்த தரத்தில் இருக்கும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? என்று விளங்கப்படுத்தி அதற்கான தீர்வைக் காண வழி செய்யாவிட்டால் ஊரார் பிள்ளைகளை போருக்கு அனுப்பிவிட்டு தன் பிள்ளைகளை மட்டும் பாடம்படிக்கச் சொன்னார் என்பது உண்மையாகிவிடும்
5

Page 6
S SS SS SS SS SS SS SS
: தேர்தல்கள் நெருங்கிவிட்டன. தி.மு.க, tfoಷ್ಠಿ 85. GALLÈLGICA கள் ஏறத்தாழ unit வெறி பெற்றாலும் சரி, அமையப்போகும் சட்டமன்றம் எவ்வாறு இருக்கக்கூடும்? அதையும் சற்று ஆய்வோமே.
தமிழ் மாநில காங்கிரஸ் அஇஅதி. மு.க.வுட்ன் கூட்டணி அமைத்திருப்பதைக் கண்டித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம் பரம தனது ஆதரவாளாகளுடன திமுக அணிக்குத் ಘ್ವಿ y TGossfluyLsör, அராஜகவாதிகளுடன் தொடர்பா என்று : அவர் அவரது பிரதம தளபதி சென்னையில் உள்ள புரசைவாக்கத்தைச் சேர்ந்த ரங்கநாதன் அரசியல்வாதிகளில் குறிப்பிடத்தகுந்த தாதாக்களில், ரவுடிகளில்
ஒருவர் இன்னும் கருப்பையா மூப்பனாரின் விசுவாசியாக இருக்கும் சென்னை கார்ப்பரே ஷன் கவுன்சில் த.மா.கா உறுப்பினர்களின் தலைவர் வெற்றிவேல், இன்னொரு கட்டைப் பஞ்சாயத்து ரவுடி கடந்தவாரம்தான் அவரது மகன் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஏதோ திருடி மாட்டிக்கொள்ள, உரிமையாளர் அவ ரிடம்மன்னிப்புக்கடிதம் எழுதிவாங்கிவிட்டுக்கு அனுப்ப, :: யாளரையே கடத்தி, நையப்புடைத்து, மக னிடம் மன்னிப்பு வாங்க வைத்ததோடு நில் லாமல், லட்சக்கணக்கில் ரூபாயும் கறந்திருக் கிறார்.விவகாரம்இப்போது சந்திசிரிக்கிறது. இன்னொரு முன்னாள் த.மா கா தலைவர் முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தொடங்கி தி.மு.க.வில் இணைந்திருப் Lousi. Guita மோசடி செய்து பிரபலமானவர், எதிரிகளை ஆட்களை வைத்து அடிப்பதில் புகழ்மிக்கவர், தமாகா விலிருந்து காங்கிரஸ் சென்று இப்போது அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்திருக்கும் கராத்தே தியாகராஜனும் ஒரு தாதாதான். "நாங்கள் வேறுபட்ட கட்சி, கண்ணியத்தைக் கடைப்பிடிக்கும் கட்சி" என்று சொல்லிக் கொள்பவர்களே இத்தகைய புல்லுருவிகளை வளர்க்கிறார்கள் என்றால் தி.மு.க. அ.இ அ.தி.மு.க பற்றி சொல்லவே வேண்டாம்.
மேடைக்கு மேடை அஇஅதிமுக வையும் ஜெயலலிதாவையும் மிகத் தரக்குறை வாகத் தாக்கிப் பேசும் தீப்பொறி ஆறுமுகம் என்பவர் இப்போது அம்மாவிடம் சரணடைந் திருக்கிறார். தனது ஏழ்மையினைப்போக்க தி.மு.க முன்வரவில்லை என்பது அவரது குற்றச்சாட்டு இனி தி.மு.கவைசரமாரியா கத் தாக்குவார், காதுகளைப் பொத்திக் கொள்ளும் அளவுக்கு இப்படிப்போகிறது தமிழக அரசியல்,
தற்போது பசிதம்பரம் அடித்து வரும் ஸ்டண்டுகள்தான் படு சுவாரஸ்யமானவை. ன்னதாக இவர் மத்திய அமைச்சராக இருந்த திருச்சி விமான : வெளியே அதி.மு.க குண்டர்களால் தாக்கப் பட்டார். இந்த விவகாரத்தில் பசிதம்பரத்தை தாக்கிய நபர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கி பின்னாளில் உற்சாகப்படுத்தினார் ஜெய லலிதா, இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த :P தாக்கிய நபர்கள் தனக்கு யாரென்று தெரியாது' என்று பசிதம்பரம் உதிர்த்த
மிழர்கள் இனவாதிகள் புலி tD கள் மிலேச்சர்கள் என்று மீண் டும் உறுமத் தொடங்கியிருக் கிறது சிங்கள, பெளத்தர்களின் போசகர் கள் என்று தம்மைத் தாமே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சிஹல உறுமய
"புலிகளுடன் பேசாதே" கோஷத்துடன் 10 லட்சம் கையெழுத்து வேட்டையாடி ஜனாதிபதிக்கு கையளிக் கும் கைங்கரியத்தைச் செய்ய முன்வந் திருக்கிறார்கள் இந்த அம்பும் வில்லும் LLLLLL LL LLL LLL LLL MLLLL LLTLLL S TLL LLL 0 0LLLLL a.
முன்பும் இதேபோல் புலிகளை பிரித்தானியா தடைசெய்ய வேண்டும் என 1 லட்சம் கையெழுத்து வாங்கிக் கையளித்ததை பெருமையாகவேறு பேசிக் கொள்கிறார்கள்
காகம் இருக்க பனம்பழம் விழுந்தது போல் சிஹல உறுமயவின் உறுமல்தான் காரணம் என தம்பட்டம் அடிப்பது வெறும் பிதற்றல்தான்.
அப்படித்தான் என்றால் புலிகளை தடைசெய்யவேண்டும் என்று பிரதமர் இல்ல பாதுகாப்பு வலய பொலிசாரின் தடைகளையும் மீறி பிரித்தானிய தூதர கத்துள் சென்று மகஜர் கையளித்த பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாகூட மார்தட்டலாம் தான் எறிந்த கல்பட்டுத்
(...)
என்ற
வார்த்தைகள் தமிழக மக்களை பெரும் அதிர்ச் சிக்குள்ளாக்கியது. ஊர், உலகம் அறிய பொது இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்போட்டோ ஆதாரமும் இருக்கிறது-அப்படி யிருந்தும் பசிதம்பரம் பொய் சொன்னார்.
ஐக்கிய முன்னணி அரசில் மத்திய நிதி அமைச்சராயிருந்த சிதம்பரம் அதன் பிறகு முழுநேர வழக்கறிஞராக மாறிவிட்டிருந்தார். நேரத்தில் எப்போதாவது ரெக்ரியேஷன் ளப்பிற்கு வந்து செல்பவர்களைப் போல த.மா.கா.வின் செயற்குழு கூட்டங்களுக்கும் எப்போதாவது வந்து ಫಿ?' கடந்த ஓராண்டு காலமாக மதச் சார்பற்ற அணி என்றபேரில் த.மா.கா.,அ.தி.மு.க.மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள், திமுக-பாஜக எதிர்ப்பு அரசியலை படுமும்முரமாக நடத்தி
வந்தபோது ஒதுங்கியே இருந்தார் சிதம்பரம் பிறகு அ.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி கனியும் நேரத்தில் 60 சீட் கேட்க வேண்டு மென்றும் கூட்டணி ஆட்சி வேண்டுமென்றும் வலியுறுத்திய சிதம்பரம், த.மா காவும் காங்கிரஸும் கூட்டாக 4 தொகுதிகளை அ.தி.மு.க.விடமிருந்து பெற்றபின்னர் அதை எதிர்த்து தனி இயக்கம் கண்டுள்ளார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், 1996-ல் இ.காங்கிரஸி லிருந்து வெளியேறி த.மா.கா உருவான போது எப்படி நரசிம்மராவ் கட்-அவுட்கள் எரிக்கப்பட்டு, செருப்படி தந்து பல அநாக føEISIGE GIT அதே போன்ற அநாகரீக சம்பவங்களை சிதம்பரத்தின் எதிர்ப்பு என்பதாக நடத்தி காட்டினார்கள் த.மா.கா.தொண்டர்கள்
தமாகா ஜனநாயகப் பேரவை என்று தனது இயக்கத்தின் பெயரை அறிவித்து தி.மு.கவிற்கு நிபந்தனையற்ற தடாலடி ஆதரவைத் தந்தார் சிதம்பரம். இதனடிப்படை யில் சிதம்பரத்தின் நண்பர்கள் மூவருக்கு தி.மு.க.வில் மூன்று சீட்டுக்கள் கிடைத் துள்ளன. இதில் முக்கிய நபர் ரங்கநாதன் த.மா.கா., தி.மு.க.வை எதிர்த்து அரசியல் நடத்தியபோதே தி.மு.கவிற்கு தீவிர ஆதரவளித்து வந்தவரான ரங்கநாதனை தமாகா ஜனநாயகப் பேரவையின் பொதுச் செயலாளராக்கியுள்ளார் சிதம்பரம். சில ண்டுகளுக்கு முன்பு பால் கறந்து சைக் ဂျီမျိုး வீடாக ஊற்றி பிழைத்து வந்தரங்கநாதன் புரசைவாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பின்பு குறுகிய காலத்தில் கோடீஸ்வரராகிவிட்டார். பேட்டை ரவுடியிசம், கட்டைப் பஞ்சாயத்து, நில ஆக்கிரமிப்பு வீடு காலி செய்து தருவது என்று மத்திய சென்னைப்பகுதியில் அரசியல் நடத்துகிறவர் ரங்கநாதன் என்பது கவனத்திற் பல கொலை வழக்குகள் இவர் துள்ளன. தனது கூட்டணிக்குள் ரங்கநாத ணுக்கு சீட் கொடுத்த முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ரங்கநாதனிடம் விசாரணை நடத்திக் கொண்டுள்ளனர்.
தி.மு.க. கூட்டணிக்குள் இடம் பெற் றிருக்கும்விடுதலைசிறுத்தைகள் அமைப்பினர் வன்முறை அரசியலை மட்டுமே நம்புகிறவர் கள் ஒரு வகையில் வன்னியர்களின் வன் முறைக்கும், அராஜகத்திற்கும் சமூக புறக்
தென்று.
ஏனென்றால் அவரது மகஜர் கையளிக்கப்பட்ட மறுநாள்தான் தடை செய்யப்பட்டோர் பட்டியலும் அதில் புலிகளும் உள்ளடக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது எந்த மாங்காய் மடையனுக் குந் தெரியும் புலிகள் தடைக்கு இவர்கள் காரணம் அல்ல என்பது
எதிரியின் மீதான தாக்குதல்களை போராட்டம் என பட்டியலிட்டவர்கள் தம் வீட்டுக்குள்ளேயே நடத்தியவற்றை பொல்பொட்டிசம் என எதிரியே புட்டுக் காட்டும்படி செய்தமையால்தான் இன்று பிரித்தானியாவின் பயங்கரவாதிகள் பட்டியலிலும் இடம்பெற்றுக் கொண்டார்
956.
இலங்கைத் தமிழர் மனதில் தாம் இலங்கையர் என்ற சிந்தனையை சிதறடித் ததே சிங்களப் பேரினவாத வெறியர் களின் சிங்கள நாடு என்ற சிந்தனை தான் இன்றும் குடிக்கும்பியர் பானத்தின்
தான் புலித்தடை என்ற வீழ்ந்த
6603T6OL D6
கணிப்பிற்கும் உள்ளா முறை வழியைத் தேர் யதார்த்தமே இந்த எட்டு சீட்டுகள் ஒதுக் Gla napa), Glasnitosti, சம்பந்தமில்லாத நபர் தேர்தலில் நிற்க வைப் மிகப் பெரிய சவால்
UITÜLIT GM LDä,856 த்து சொல்லவே 9′ LIGO GUT குடிசைகளை தீயிட்டு ஜாதி துவேஷத்தை ெ கள். இந்த அமைப்பி காடுவெட்டி குரு ஏ
மன்ற உறுப்பினர்) ஐ.கணேசன் போ6 அரசியலுக்குபெயர் ெ காடுவெட்டி குரு, " யிட்டால், அவரை எதி கொண்டிருக்கும் வா தலையை வெட்டி அவ தயார்' என்று பொது 6T,
தற்போது சட்டம laritasocia, Cla. Tsitஅணிக்குத் தாவியதன் CUMTÜ 85 68yflyLDITSOT Gilgi Tegid! வாய்ப்புள்ளது.
சிதம்பரம் பகுதி யமே நடத்தி பெரு our sist solutit & Co. பிரமுகர் பழனிவேலு கொலை,அராஜக வ வர்கள்-இன்று லலிதாவை சந்தித்து 601II.
தென் மாவட்டங் க்குப் பேர் போன :: தொட பாண்டியனுக்கு தேர் வழங்கியுள்ளார் ஜெ
தமிழகத்தின் Eb95 U GJIT GITATGE QUELD, ஆதரவாளர்களும் வன்முறைக்கான வாய் ஏற்கெனவே தெ ஆதிக்க உணர்வுள்ள
தலித்மக்களின்மீது ம
. . . . . . . . .
விளம்பரத்தில்கூட" (நாங்கள் சிங்கள விளம்பரம் போட் கூட இன வெறின் அளவிற்கு இது
* GIGöör 6007GID GunGa)
தனிநாடு அல் லது ஈழம் என் கொண்டு போரா தமிழ் மிதவாதத்தன
-
குத்தி
போராளிகளோ ெ துண்டாடவோ அெ
முடிந்த முடிவிெ
மாற்றுத் திட்ட
பட்டால் பரிசீலிக்க தான் போராடப்பு
of
|60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்தில்
SS S S S S S S S S S S S S S S SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS
னதாலும் இவர்கள் வன் ந்தெடுத்தனர் என்பதும் அமைப்பிற்கு தற்போது கப்பட்டுள்ள நிலையில் வழக்குகளில் களை தேர்ந்தெடுத்து பது திருமாவளவனுக்கு
Tsör!
கட்சியின் வன்முறை வேண்டியதில்லை. வட Grass oria. It of Coffs க்கொளுத்தியதீரர்கள். பருமளவில் வளர்த்தார் sör (pës fillusiv gift 85 GITT GOT Ges. epitäg (UITUITIS
புதா.அருள்மொழி, ன்ற பலர் வன்முறை பற்றவர்களாவர். இதில் டாக்டர் ஐயா ஆணை tத்து விமர்சனம் செய்து ஜப்பாடி ராமமூர்த்தியின் ரது காலடியில் வைக்கத்
Guð60Lú16a/Gu (Euglu
ன்றத்தில் நான்கு உறுப் பா.ம.க,அ.தி.மு.க. மூலம் 27 சட்டமன்றத் டியிட உள்ளது. இதில் திகளில் வெற்றி பெற
யில் வன்முறை ராஜ்ஜி ம் வரலாறு படைத்த ாதரர்கள்-ம.தி.மு.க. Gla napaj o in silt ша, க்குகளில் தொடர்புள்ள மு.க தலைவர் ஜெய ஆதரவு தெரிவித்துள்ள
களில் அதிரடி அரசிய வரும், சில கொலை ர்புள்ளவருமான ஜான் தலில் நிற்க வாய்ப்பு AlgT. மூலம் டாக்டர் கிருஷ்ணசாமி ஜான் பாண்டியனின் மேலும் மோதக்கூடிய புகள் இல்லாமலில்லை. ன் மாவட்டங்கள் ஜாதி தேவர் சமுதாயத்தினர் னித உரிமைமீறல்களை
அபி சிங்க வம்ச ஒப? பம்சம் நீங்கள்) என டு மதுவிற்பனையில் ய வெளிக்காட்டும் ங்கள நாடு என்ற ங்கி நிற்கின்றது.
து தமிழ் ஈழம் அல் கோஷங்களைக் ட்டத்தை ஆரம்பித்த லமைகளோ அன்றிப்
யன்
வறுமனே நாட்டைத் லது பிரிவினைதான் ன்றோ போராட
ங்கள் முன்வைக்கப் தயாரான நிலையில் ப்பட்டனர். அதனால்
GDI
巴円
புதிய தமிழகம் மிகப் பெரும்பாலான தலித்
நடத்துவதும், வன்கொடுமைக்குள்ளாக்கு வதும் ஒருதொடர்கதையாக உள்ளது. இதற்கு புதிய தமிழகத்தின் தலித் தொண்டர்கள் பதிலடி தரும் வகையில் இன்று வளர்ந்து விட்டனர். இந்த இரு சமுதாயங்களுக்கு இடையிலான அடி, வெட்டு, குத்து கொலை சம்பவங்களுக்கு அளவே இல்லை. இந்த நிலையில் பெரும்பாலான தேவர் சமுதாயத் தினர் அ.இ.அ.தி.மு.கவை ஆதரிப்பது கவனத்திற்குரியது. இதனால் தலித் சமுதாயத்
னர் தி.மு.க கூட்டணியை-பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கு இடையிலேயும்
தரிப்பது နှီးနှိုးနှီးမြို့ 蠶 தமிழகத்திற்கு தி.மு.க. கூட்டணியில் பத்து இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால்
மக்களின் ஆதரவு பெற்ற பெரிய இயக்கமாக உள்ள போதிலும் அது ஒழுங்கமைப்படாத அமைப்பாகத்தான் உள்ளது. தேவர் எதிர்ப்பை மையப்படுத்தியே புதிய தமிழகம் வளர்க்கப் பட்டுள்ளதேயன்றி, ஒட்டு மொத்த சமூக நலன், அதற்கான தங்களது பங்களிப்பு என்ன? என்பது பற்றி புதிய தமிழகம் தொண்டர் களுக்கு அறிவுறுத்தப்படவில்லை.
தமிழகத்தில் மற்றொரு முக்கிய சமுதாய மான யாதவர்கள் தலித்துகளுக்கு அடுத்த நிலையில் உள்ளனர். இவர்களும் தேவர் இனமக்களின் ஆதிக்க உணர்வால் பல பாதிப் புக்கு உள்ளானவர்கள். தலித் மக்களோடு R இணக்கமான தொடர்பு ஏற்படுத்திக் காண்டுள்ள இந்த இன மக்கள் முன்னாள் அ.தி.மு.க அமைச்சரும், பல ஊழல் குற்றச் SEITÜ (6ës (g. 9, GITT SOT GJOLDT GOT 35 Gior GooTÚLUGöt தலைமையில் மக்கள் தமிழ் தேசம் என்ற
பெயரில் திரண்டுள்ளனர். தி.மு.க.கூட்டணி யில் இவர்களுக்கு ஆறு தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
SLLLLL L LSLSLS
5560060060
சென்னை, காஞ்சிபுர மாவட்டங்களில் அங்குமிங்குமாக வன்முறை அரசியலை நடத்திவரும் புதிய பாரதம் கட்சி தற்போது அ.தி.மு.க வை ஆதரித்துள்ளது. இதன் தலைவர் பூவை மூர்த்தி பல கொலை வழக்கு களில் சம்பந்தப்பட்டுள்ளார். பிரபல ரவுடிகள் வெள்ளை ரவி, சேரா போன்றவர்கள் இவரது அரவணைப்பில்தான் உருவானவர்கள்
ம.தி.மு.க.வினரும் வன்முறை அரசிய விதிவிலக்கானவர்கள் அல்லர். இந்தக் கட்சியின் வட சென்னை தாதாவான ஏழுமலை, துறைமுகம்பகுதிகளில் பல தடாலடி கட்டைப் பஞ்சாயத்துகளை நடத்தி வந்த போது எதிரிகளால் வெட்டிக் கொல்லப் பட்டார். தற்போதும்கூட ம.தி.மு.க.வினர் சென்னையில் சில பகுதிகளில் கட்டாய தேர்தல் நிதியை மிரட்டியும் உருட்டியும் வசூலித்து வருவதாக ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.
இவை ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் வன்முறை அரசியலில் கொடிகட்டிப் பறப்ப வர்கள் அதி.மு.க.வும், தி.மு.க.வும்தான் இதில் இரு தரப்பாரும் சளைத்தவர்கள் அல்லர், கோவை மாவட்டத்
தான் பண்டாவுடனும், டட்லியுடனும் மிதவாதிகள் ஒப்பந்தம் செய்ததுபோல், போராளிகளும் திம்புவில் நாலு அம்சத் திட்டத்தை முன்வைத்தனர்.
ஆக ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவ வாழ்வு என்பதுதான் தமிழர்களின் அடிப் படை விருப்பமாகும்.
ஆனால் அவர்களை அடிபோட்டு அடக்கி வைக்க விளைகையில்தான் அது இனவாதம் ஆகின்றது.
தம் இனத்திற்காக வாதாடுவது இன வாதம் என்றால் தமிழர்கள் இனவாதிகள்
தான்.
அந்த அடிப்படை உரிமைப்போராட் டத்தை இனவெறிகொண்டு அடக்க விளையும் சிஹல உறுமய போன்ற சிங்கள பேரினவாத வெறியர்களினால் தமிழர்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாதத்தின் விரிந்ததுதான் புலி களின் மிலேச்சத்தனம் இனவாதம் தவிர்க்கப்படல் வேண்டுமானால், தமிழ
"ருக்கு இந்நாட்டில் தன்மானத்துடன்
தில் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியும், சட்டமன்ற உறுப்பினரான சி.டிதண்டபாணி யும் ஒருவரை ஒருவர் அடித்து உருண்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் அமைச்சர் முல்லை வேந்தன் அறநிலையத் துறை அதிகாரியான அன்புமணியை அடியாட்கள் புடைசூழ அடித்துள்ளார். காரணம் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த கட்சிக்காரர்களின் மீது இந்த அதிகாரி நடவடிக்கை எடுத்தார்
என்பதாலாகும். ந்தப் பிரச்சனை விஸ்வரூபமெடுத்து விட்டதையடுத்து முத GV) 60)LDö-9-ft e5(1560 OTIT முல்லைவேந்தனை
அமைச்சரவையிலிருந்து விலக்க வேண்டிய தாகி விட்டது. முல்லை வேந்தனுக்கு ஆதர வாக இரண்டு மாவட்டச் செயலாளர்கள், மூன்று எம்.எல்.ஏ.க்கள், ஏராளமான ஊராட்சி
ஒன்றியத் தலைவர்கள் திரண்டு தி.மு.க.
தலைமையின் முடிவை எதிர்த்தார்கள் "pois06. Gaussair Lori sulli og usun any Tes இருந்தபோது நிகழ்த்திய பல அராஜகங்களை ஒப்பிடும் போது இந்தச் சம்பவம் ஒன்றுமே யில்லை" என்று அவரது ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.
மதுரையில் மாநகராட்சி துணை மேய ரான மிசா பாண்டியன் சமீபத்தில் ஒரு கொலை வழக்கிற்காக கைது செய்யப்பட்டார். நீதி மன்றத்தில் பகிரங்கமாக'நான்தான் கொலை செய்யச் சொன்னேன்" என்று வாக்குமூலம் தந்தார். மதுரையில் முதலமைச்சரின் மகன் மு.க.அழகிரி நடத்திவரும் தடாலடிதர்பாரை அறியாதவர்கள் தமிழகத்தில் இல்லை. உட்கட்சித் தகராறுகளுக்கெல்லாம் அரசு பேருந்துகளை எரிக்கும் அளவுக்குச் சென்று விட்டது முதலமைச்சர் மகன் அரசியல், பொலிஸ் ஸ்டேசனுக்குள் அதிரடியாய் லாக்-அப்பிலுள்ள குற்றவாளியை ட்டெடுத்து வரும் தைரியம் மு.க.அழ கிரியைத் தவிர வேறு யாருக்குள்ளது? சென்னையில் சைதை ". என்றால் எப்பேற்பட்ட கொம்பனும் அடங்கிப் போகிற நிலை உள்ளது.
எதிர் கட்சியாய் இருக்கும் நிலையிலும் அ.தி.மு.க.வின் வன்முறை அரசிய்ல் குறைந்து விடவில்லை. இமதுசூதனன், ஆதி ராஜாராம், தோட்டம் சேகர்
லக்கப்பட்ட தாமரைக்கனி, என்று பெரிய பட்டாளமே அதி.மு.க.விற்கு உண்டு. அயோத்தியா குப்பம் வீரமணி போன்ற கூலிப்பட்டாளங்களையும் தேவைப்பட்டால் களத்தில் இறக்கும் அதி.மு.க. ஜெயலலிதா விற்கு பிரசண்ட் ஸ்டே வழக்கில் சிறை தண்டனை வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து கல்லூரி மாண்விகள் ஏறி வந்த பேருந்தை தீயிட்டு கொளுத்தி மூன்று மாணவிகளை உயிரோடு எரித்த வன்முறை வரலாற்றுக்குச் சொந்தமானது அ.தி.மு.க.
நடைபெறப்போகும் சட்டமன்றத்தேர்தல் களத்தில் பல வன்முறையாளர்கள் தேர்தல் களத்தில் குதித்துள்ளது கண்கூடாகவே தெரிகிறது. மேலும் f Curtis soutsource வன்முறையாளர்களும்புதியதாக அமையவுள்ள சட்டமன்றத்திற்கு வர வாய்ப்பு அதிகம் ஏற் பட்டுள்ளது. நாட்டின் பிறபகுதிகளில் மாத்திர மல்ல, இனி சட்டமன்றத்திற்கு உள்ளேயும் கூட அடிக்கடி வன்முறைச்சம்பவங்கள் அரங்கேறலாம்.
வாழ வழிவேண்டும். அதனை உறுதிப் படுத்தும் படியான அரசியல் தீர்வு அரசியல் அமைப்பு சட்டத்தின் முலம் உறுதி செய்யப்படல் வேண்டும்
அவ்வாறு செய்யும் போதுதான் மிதவாதிகள் அகிம்சை வழியில் போரா டியபோதும் போராளிகள் ஆயுதம் ஏந்திய போதும் அதன் நியாயத்தன் மையை ஏற்றுக் கொள்ளாமல் வெறுமனே சிங்களபேரினவாத வெறியரின் திருப் திக்காக செயல்படும் அரச பயங்கரவாத நடவடிக்கைகள் அற்றுப்போகும். அப் போதுதான் அதன் வழிவந்த புலிகளின் மிலேச்சத்தனமும் மிச்சமின்றி ஒழியும்
அதைவிடுத்து காட்டுவாசிகளின் அம்பையும் வில்லையும் சின்னமாகக் கொண்ட சிஹல உறுமயவினர் தங்கள் அரசியல் கடை விரிப்பிற்காக இன வெறித் தீயை வளர்ப்பதால் இந்த நாட்டில் மிஞ்சப்போவது மிலேச்சத்தனம் LDL (6) udgøresör. O
ST 01-07, 2001

Page 7
  

Page 8
பிறந்த குழந்தைக்கும் விக்கல் நிற்குமாம் அன்று
gesición GuusrGas , mrsio! உலகைத் தன்
உருட்டி விளையாடக் assoumisessor aussör semuan ஜேர்மனியர்களுக்கு மீட்சி என்ற தாரக மந்திரத்தை நம்பவைத்து வரலாற்றைத் திகைக்க வைத்து மனிதப் படுகொலைகளையெல்லாம் அரங்கேற்றியவன் அவன். குரூரத்தின் உச்சத்தனமே வெற்றியின் ஆயுதமென்ற போதையை ஊட்டி, மனிதப் படுகொலைகளை ரசிக்கும்
னைத்துப் QyI LD 8560)L- ர் வரலாற்று பாட ரவாயில்லை. அத்
ஹிட்லரின் வாழ்வு பெரும்பாலும் பொதுப்படையானது தனது தனிப்பட்ட உணர்ச்சிகளைக் கூட அதிகாரத்தை நோக் றிய ப்ரீட்சைகள் அ கிய தன் பயணத்துக்கான படிக்கற்களாக விட்டான். எனினும் மாற்றுவதிலேயே அவனது சிந்தனை இருந் தில் அவன் பெரித தது. தன்னுடைய ஆழமான உணர்வு မျိုးနီဂျီ
பாடுகள் சகலதையும் அரசியலுக்கும்
ஈவிரக்கமற்ற சமுதாயமாக போருக்குமான தொழிநுட்ப முதலீடுகளாக ந்தையின் அடிச்சு ಙ್ಘೇ ಖೇ। மாற்றி மாற்றுவதில் அவன் 獻 பெற்றான். அரசாங்க R கொலையுண்ட யூதர்களின் தனது மனைவி நாட்டு மக்களே என்று உறுதிபூண்டுள்ளதா கொழுப்பிலிருந்து அவன் உரத்துச்சொன்னான். சேருமாறு பெற்றோர் சவர்க்காரம் தயாரித்து மகிழ்ந்த அதிகாரத்தின் கைதியாக தன்னைப் தற்காகத்தான் ஏ வெறிபிடித்த மனநோயாளி அவன் ணைத்துக் கொண்ட ஹிட்லர் வாழ்வின் பரீட்சைகளை ஒ இயல்பாக எழுகின்ற அடிமட்டத்தில் இருந்து தன்னந்தனியே என்று பிர்
தேசிய வாதத்தை
garras grunnresor ursólst Lorras விஸ்தரித்து Glassim(6) sourosessmoor seus புதிய சித்தாந்தத்தையே உலகுக்கு அறிமுகம் செய்தவன் அவன் ஆம், அவன்தான் சர்வாதிகாரத்தின் மொத்த CD (USGAILOOTGES .aosä seuäälli. இரண்டாம் உலகமகாயுத்தத்தின் சூத்திரதாரி அடோல்ப் ஹிட்லர்
லையை அமைத்துக்
ஒரு காலகட்டத்தின் மிக மோசமான சர்வாதிகாரியாக மட்டும் ஹிட்லரைத் தெரிந்துவைத்திருப்பது ஒரு மேலோட்டமான ASSA விடயமே. அது ஒரு திகில் நிறைந்த NA
KAN N
கதையைப் படிக்கும் ரசிப்புத் தன்மைக்கு N
المصححكم2 كم2
N
எவ்வாறு உருவானான் என்பதைப்
படிப்பினைகளைத் தரும் ஒரு சமுதாயத் தின் பலஹினத்திலிருந்தே உயிர்ப்புறும்
ஹிட்லர் வறிய குடும்பத்தில் 醬 வனல்ல. அவனது தந்தை ஜெர்மனியின்
இந்த சர்வாதிகாரிகள் எப்படி அச் சமு
ஹம்ஸ்பேர்க் முடியாட்சியின் கீழ் ஒ
u
திரும்பிவ பாது அதற்கொழு நியாயத்தை சிரு சிறுவயது முதலே வ
ஹிட்லர் பிறந் சுங்க அதிகாரி
6.Sloug MTLUL LUG> GODGE கொண்டு தனது மன
தாயத்தையே உயிரற்றதாக்கிவிடுகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஹிட்லர் வெறும் ஹிட்லராலேயே ஹிட்
லாக்கப்படவில்லை. அந்நாட்டு மக்களின் சிரேஷ்ட 9r (AI95 அதிகாரியாக L
அறியாமை மமதை தேவைகள் பலஹினங் யுவா அவா மாகாணத தலைநகரமான லின்ஸ் சில் 5 பிள்ளைகளுடன் கூடிய தனது குடும்பத்தை முறையாக பராமரித்தார்.
ஹிட்லரின் தந்தை அன்னா ஸ்ச்சிக்
கள், தோல்விகள், வெறுப்புகள் யாவுமாகச் சேர்ந்தே ஒரு ஹிட்லரை உருவாக்கின. இல்லையேல் பிறப்பு வழி தெரியாத ஒரு
பரிதாபமானமனிதனுக்குள் உறங்கிக்கிடந்த குரு என்ற பெண்ணுக்கும் 9 (5 யூதஇனத்த ழித்துவந்த அவன கர்ண கரூரமான ஹிட்லரின் தகைமைகள் வருக்கும் பிறந்தவர் என்று தெரிவிக்கப் ஆண்டு மரணமான எவருக்கும் தெரியாமல் அவனுடனேயே
மறைந்துபோயிருக்கும், ஜேர்மனி
யைத்தலைநிமிர்ந்துநிற்கச்செய்ய
ஒரு இரும்பு மனிதன்தான் தேவை 6T son 67 Gobr Goofluu6unitas 6h 94.Gg5 இரும்பு மனிதனின் காலடியில் நசுங்கியபோதுவிழித்துக்கொள்ளக் காலம் கடந்துவிட்டது. ஹிட்ரை வீழ்த்த ஒரு பெரும் உலக மகா யுத்தமே தேவைப்பட்டது ஹிட்லர் அவன் எந்தப் பலஹினமான சமுதாயத்திலிருந்தும் மீண்டும் உயிர்ப்புறலாம். இதோ அவனின் கதை
ப்ெபடி ஒரு மனிதனால் மனி தத் தன்மைகளை முற்றிலுமாக இழக்க முடியும் இந்தக் கேள்விக் கான பதில் அடோல்ப் ஹிட்லர் என்பவனின் வாழ்வு முழுவதும் ಚಿಕ್ಕಿ ANTE "Go"*" லருக்கு ஹிட்லர் வீரதீர சாகசங்கள் புரிந்த கதாநாயகன் இன்றும் சிலரது பார்வையில் அவனொரு கொலை வெறிபிடித்த மிருகம் எவ்வாறாக இருந்தாலும் ஹிட்லர் ஜேர்மனியை ஆட்சி செய்த காலத்தில் அவனது செயற்பாடுகளின் தாக் கத்திலிருந்தது இந்த பூமி இன்னமும் முழு
படுகின்ற போதும் இது ஆதாரமற்ற கதை யென சில வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடு கின்றனர்.
வதுமாக மீளவில்லை. ஹிட்லரின் தந்தை தந்தையின் மை ஹிட்லரின் தனிப்பட்ட வாழ்க்கை GASTGÖTGM), ಆ ಊಷ್ಮಿನಿ oU) ols GT GlLDTo Gri நிகழ்வுகள் விசித்திரமானவை. ஏதோ ஒரு பிரஜையாக வாழ்ந்தார். ஆம் ஆண்டு ஹி
அவருக்கு 5 வயதாக இருக்கும்போது ஜெர்மன் ஆஸ்திரிய எல்லையில் உள்ள ரனாவு என்ற சிறிய நகரத்தில் 1889ஆம்
இருக்கும் போது த காரணமாக உயிரிழ ஹிட்லரின் மனதில் குறித்த ஒரு பிரபை ஆனால் அவன் அதி மீண்டுவிட்டான்.
வகையில் குரூரத் தன்மைகளால் ஆக்
காதல் GITAR அவனுக்கிருந்த ஆர்வம் ஏனைய சாதாரண இளைஞர்களுக்குப் போல் இயல்பானதன்று. நண்பர்களுடன் கூடிக்கும்மாளமடிப்பதிலோ, மதவழிபாட்டுத் தளங்களுக்குச் சென்று தெய்வத்தின் திருப்பாதத்தில் மண்டியிட்டு
岛
GSlóT6N GAITübės, ரு ஆன்மீகவாதியின் தரிசனத்தை 蠶 ன் தாய்) வாழ
லோ அவனுக்கு அக்கறையிருக்க லேயே மீண்டும் வியன்னாவுக்கு செ வில்லை. தன்னையொரு கல்விமானாக ரும்பினார். எண்ணம் ஹிட்லர் மன
அங்குள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் ÇÑ: ஆசிரியர்களுடன் முரண்டு பிடிப்பவனாகவும் ஒல்லியான உடம்பை வைத்துக்கொண்டும்கூட சக மாணவர்களுடன் சண்டைபிடிப்பவனாகவுமே ಘ್ವಿ பாடசாலைக்கு ஒழுங்காக
பாக மாட்டான். ஆசிரியர்கள் இடும் கட்
வளர்த்துக்கொள்ள அவன் முயற்சி செய்ய வில்லை. இவை எதுவும் வேண்டாம்; ஒரு செல்வந்தனாக வரவேண்டும் என்று கூட ஹிட்லர் நினைத்ததாகத் தனது உடல் அவன் கவலையின மாகவே இருந்தான். எப்பொழுதும் உயர்ந்த கதைக்கும் அவனது பிரதான
பாழுது போக்கு தனிமையில் பயணம் செய்வதாகவே இருந்தது. தனக்கென ஒரு குடும்பம சொந்த பந்தங்கள் இவை அனைத்தும் வீணானவை என்பதே ஹிட்ரின்
S.
"அந்த வாழ்க்ை டம் போட்டது. அ அனுபவங்கள் எனது உதவின' என்று அ நினைவு கூர்ந்திருர்
ஏற்பட்டது. தாய் மொழியான ஜேர்மனில் கவும் கஷ்டப்பட்டே கதைத்தான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மொடலிங் உல S. கறுப்பு மின்னல் என வர்ணிக்கப்படுப சி ஆளாக வரும் ஹிட் வர் நவோமி கம்பல் ததில் மட்டும் ஓரளவு = இவர் அண்மையில் தோடு வரைபடம் கீறு | lငြှုများ# Lးါး' ̈?, မှူး) டினான். ஆனால் இத் துணிக்கடை ஒன்றுக்குள் |ப்பரீட்சைகள் எல்லா புகுந்து அங்குள்ள ஊழி தவிர வேறில்லை. தோற் - யர் ஒருவருடன் பெரும் னைத்திலும் கோட்ட்ை வாய்த்தாக்கத்தில் ஈடு இது ஆரம்பத் பட்டார். ாக அலட்டிக்கொள்ள
சைகளில் பெயிலான
இவர் செய்த கலாட் டாவால் அன்று அங்கு று கற்பித்தான் தனது வந்திருந்த வாடிக்கை வட்டை பின்பற்றி ஒரு யாளர்கள் தமக்கு வேண் க வருவதில்லை என்று - டிய துணிகளைக் கொள் கவும், உத்தியோகத்தில் வனவு செய்யாமலேயே நிர்ப்பந்திப்பதைதவிர்ப் திரும்பிப்போய் விட்ட ற்கனவே திட்டமிட்டு னர் |ங்காக எழுதவில்லை இலண்டன் நகரில் ல் தன்னை நியாயப் நடந்த இந்தப் பரபரப் னைந்தான். புச் சம்பவம் என்ன செய்து விட்டு அது ಇಂಗ್ಲ! தெரியுமா?
சூப்பர் மொடலான நவோமி கம்பல் இலண் டனில் o Gia GLifu துணிக்கடை ஒன்றில்
உறுப்பினராக இருக்கிறார். இக்கடைக்கு அடிக்கடி செல் லும் நவோமி விதவிதமாக நவீன ரக ஆடை அணிகளை எடுப்பார்.
சமீபத்தில் இவர் இதேபோல் இக் கடைக்குச் சென்றார். ஊழியர்கள் வேறு வாடிக்கையாளர்களுடன் விற்பனையில்
ஈடுபட்டிருந்ததால் நவோமியைக் கண்டு | | @ဖm@r၈/၈ဝဲ့မျိုး၈ရ), கொஞ்சம் நேரம் பொறுத் துப் பார்த்த நவோமி கடையில் இருந்த குறிப்பிட்ட ஊழியர் ஒருவரைத் திட்டித்
H H
2 GIANLUIGUDIJ GIGIGAS GUIG NÕj pši Ba IITIO
தீர்த்து விட்டார்.
நவோமியின் ஆவே சத்தைக்கண்ட அந்த ஊழியர் அலறி அடித் துக் கொண்டு ஓடியே GSLLIT.
gøML D-flø0LouiI ளர் நவோமியிடம் வந்து
"வாடிக்கையாளர் கள் சற்று அதிகம் இருந்த தால் உங்களைக் கவனி யாது விட்டிருப்பார் கள் இனி அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்" என்று எவ்வளவோ சமாதா னம் சொல்லிப் பார்த் தார் நவோமியோ இதைச் சற்றும் காதில் ou III, 6)j, (6), II, 67 GMT வில்லை.
"உங்களது கடை யில் இதுவரை நான் உறுப்பினராக இருந் தது என் தப்புத்தான்" என்று கூறிவிட்டுத் தனது சந்தாவைத் திருப்பப் பெற்றுக் கொண்டு விட்டார்.
இதற்கு முன்பு கூட ஒரு தடவை இவர் தனது உதவியாளரை தனது செல்லி டப்பேசியால் தாக்கிக் காயப்படுத்தியு முள்ளார்.
நவோமி கம்பல் தனது கோபக்கனலை அவ்வப்போது வெளிப்படுத்தி பக்கத்தில் இருப்பவர்கள் நடுநடுங்க வைத்து விடு
Gutt.
கூட்டம் நிரம்பி வழியும் இடங்களில் பெண்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் ஆண்கள் உலகின் பலபாகங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்
ஜப்பான் நாட்டில் இப்படி பெண்கள் கூட்டம் அதிகமா இருக்கும் பஸ் மற்றும் ரயில்களில் ஆண்கள் கொடுக்கும் தொந் ந்து தன்னைத்தாக்கும் தரவுகள் ஏராளம் இதில் அதிகம் பாதிப் 5 அர்த்த புஷ்டியான புக்குள்ளாகுபவர்கள் ஜப்பான் நாட்டின் 5.3 L, LILg5G) LGAJT I LJM Las TGOJ LIDIT GOOI GYÖRGYTI ல்லவனாக இருந்தான். பஸ்கள் மற்றும் ரயில்களில் பாடசாலை சிறிது காலத்திலேயே செல்லும் மாணவிகளின் மீது தமது கைவரி பிலிருந்து ஓய்வுபெற்று சையைக் காட்டும் இவர்கள் மாணவிகள் ஒன்றை # இதை வெளியே சொல்லத்தயங்குவதால் னவியாகளுடன் காலம் - தமது கைவரிசையை ஜரூராக நடத்து து தந்தை 1903ஆம் கின்றார்கள் T. இதனால் உயர்வகுப்புக்களில் படிக்கும் ஜப்பான் நாட்டு மாணவிகள் ரயில் மற்றும் பஸ்களில் பாடசாலைக்குச் செல்ல அஞ்சுகிறார்கள்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ரயில் மற்றும் பஸ்களில் பயணிக்கும் 400 கல்லூரி மாணவிகளிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் மூலம் 70 சதவீதம் பேர் ஆண் களின் தொல்லைகளால் அவதிப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது.
இப்படிப்பட்ட காமவெறியர்களிட மிருந்து தங்களைப் பாதுகாக்க அந்த மாணவிகள் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்றும் பெண்களுக்கென ரயில்களில் தனியாக பெட்டி ஒதுக்கப்பட வேண்டுமெனவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்
Manfrin.
இவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு ஜப்பானிய அரசு இந்தக் காம பல நடவடிக் கைகளை எடுத்து வருகிறது.
வுக்காக ஹிட்லர் கடும் ல்லை. ஆனால் 1907 ட்லருக்கு 17 வயதாக
ய் கிலாரா புற்றுநோய்
ந்தார். இந்த சம்பவம் pதல் முதலாக தனிமை யை தோற்றுவித்தது. ருந்து சுலபத்திலேயே
கையை உதறி விட்டு ல்ல வேண்டும் என்ற தில் உதித்தது.இந்தக் தன் வாழ்நாளில் எந்தப்
படிக்க முடியாத பாடங்
னா நகரம் கற்பித்துத் ன்னாளில் குறிப்பிட்டி
என்னை உறுதியாகப் பகிருந்து நான் பெற்ற
உயர்வுக்குப் பெரிதும் ந்த நாட்களை அவன் ST60T,
TLDGlori
(UDJ-9.
கமீலா பாக்கர் பவுல்ஸ் ஒரு வகையில் நன்கு பிரசித்தமானவர் இளவரசர் சார்ள்ஸ்வருவான. தம்பதியினரின் வாழ்வைச் சிதைத்தவர்
பஸ் மற்றும் ரயில்களில் சாதாரண உடைகளில் நின்று கண்காணிக்கும் பொலி சார் பெண்களிடம் தமது கைவரிசையைக் காட்டுபவர்களைக் கைது செய்து வருகின் றார்கள். அவர்களுக்கு உடனடியாக சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
அத்துடன் டோக்கியோவில் உள்ள கியோ மின்சார ரயில் நிர்வாகமும் மாணவிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு தமது ரயில்களில் பெண் களுக்கென கூடுதலான பெட்டிகளை விட முடிவு செய்திருக்கிறது.
இந்த அறிவிப்பால் ஜப்பான் பெண்கள் குதூகலமாகி இருக்கிறார்கள்
இறுதியில் இளவரசி டயானாவின் மறை வுக்கே காரணமானவர்
இளவரசர் சார்ள்ஸ் கமீலா மீது கொண்ட காதலைத் துறக்க விரும்ப வில்லை. இருவருக்குமிடையில் தொடர்ந்து உறவுகள் நடந்து வருகின் DGOT.
இளவரசர் வில்லியமும் ஹரியும் தங்களுடைய பெற்றாரின் பிரிவுக்கும் தங்கள் தாயை இழப்பதற்கும் காரணமாக இருந்த கமீலாவைத் தங்கள் சிற்றன்னையாக ஏற்றுக் கொள்ள விரும்ப மாட்டார்கள் என்றே எல்லாரும் கருதினர்கள்
ஆனால் இவர்கள் இருவரும் கமீ லாவை வெறுத்து ஒதுக்கவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் கமீலா சென், ஜேம்ஸ் மாளிகைக்கு வந்திருந்த அன்றைய தினமே கமீலாவை இளவரசர் வில்லியமிற்குப் பிடித்து விட்டது.
இப்பொழுதெல்லாம் இளவரசர் வில்லியம் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் தன்னுடன் சேர்ந்து பங்கு பற்றுமாறு தனது தந்தையார் இளவரசர் சார்ள்ஸின் காதலி 53 வயதான் கமீலா வையும் அழைத்துக் கொண்டு போகி றார் வில்லியம்
SI. 01-07, 2001

Page 9
நடனம் என்பதை எப்படி வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ஆடலாம் என்பது போல் தண்ணீருக்கடியில் நின்று கால்கள் வெளியே தெரியும் படி நடனமாடும் முறை யை ஹென்றி அலைன் அன் செனோஸ் என்பவர் கண்டு பிடித்திருக்கிறார்.
ஆனால் நடனமணிகளுக்குப் பதிலாக நடனமணிகளைப் போல் இருக்கும் பொம்மைகளை வைத்து இவர் ஆட்டுவிக்கிறார். படத்தில் கவர்ச்சியான கால்களை நீட்டியபடி நடன
- கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ( பூசான் பிரதேச கடற்கரையைத் தாண்டி பெரும் அழிவுகளை ஏற்படுத்தியது.
பூசான் பிரதேசத்தின் பிரதான இ-மாட் 8 மாடிக் கட்டடம் ஒன்று புயல் காற்றினால் : விட்டது.
சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்களது பாதுகாப்பது சம்பந்தமான நிர்வாகத்தை ே
மாடுவது போல் புற்தரைகளுக்குள் புதைக்கப்பட்டிருக்கும் 7 நடன அழகிகள் (பொம்மைகள்) ஜெர்மனியில் உள்ள 'கட்டடம் மேலும் சாய்ந்து விழுந்து விடாமல்
க்கு வைக்கப்பட்டிருந்தன.
89 2. கட்டடங்களுடன் சேர்த்துக் கட்ட S S S S S S S S S S S S S S
* பூனைகள் குட்டி ஈன்றவு
வாயினால் கவ்விக் கொண்டு
இடங்களை மாற்றுவதைப் ப
இதே பழக்கம் காட்டு ராஜ
சிங்கத்திற்கும் இருக்கிறது. ெ
கடி தமது குட்டிகளை வாயின
இடத்தை மாற்றிக் கொள்ளு
மியூனிக் விலங்கியல் பூங்
பெண் சிங்கம் தனது குட்டின
வேறோர் இடத்திற்குச் ெ
பார்க்கிறீர்கள் கடந்த வரு
(குட்டிகளை ஈன்றிருந்தது.
■讚
III. 01:07, 2001 , is
 

LL.D )
காரிய நாட்டின் புயல் காற்றுப்
என்ற சந்தையின் 0 பாகை சாய்ந்து
sumusul ற்கொள்ளும் இக் இருக்க, அருகில் பட்டிருக்கிறது.
A-21
அண்மையில் தாய்வான் நாட்டில் இயற்கையின் சிற்றத்தில் நேர்ந்த விபத்தே இது
அங்கு தொடர்ந்து பெய்யும் பருவகால மழை வழமையை விட சற்று அதிகம் பெய்ததால் பெரும் பாலம் ஒன்றின் அடித்தளம் ஆட்டம் கண்டு உடைந்து வீழ்ந்து விட்டது. கா ஒப்பிங் என்று அழைக்கப்படும் இப்பாலம் உடைந்தபோது I* தெரியாமல் இப்பாலம் மேல் வந்த வாகனங்கள் பலத்த சேதத்துக்குள்ளாகின. இந்தப் பாலம் உடைந்தபோது வாகனங் களில் சென்ற7 பேர் உயிரிழந்தனர் சுமார் 22 பேர் வரை படுகாயமடைந்தனர்.
டன், தமது குட்டிகளை அடிக்கடி அவற்றின் ார்த்திருப்பீர்கள் ா என வர்ணிக்கப்படும் பண் சிங்கங்கள் அடிக் ால் கவ்விக் கொண்டு n. காவில் இங்கா என்ற ೧೫॰ ல்வதையே படத்தில் | ii, 6 , Ailili, Al அவற்றில் ஒன்றுதான்
事 *

Page 10
  

Page 11
guDITGIgMEG Longolul GUITries
ஆஹா புரடக்ஷன்ஸ் பிங் ரின் முக்கி வெடத்தில் நடிக்கும் ாய்ராவ படத்தின் பெய்ர் பிப்போது தாவி என் பட்டுள்ளது
கலைஞர் ஒருவரது வா நடக்கும் சம்பவங்களை ஈமான Dahl,
பத்தில் மிக்ரி களவஞராக நடிப்ப ஜெயந்த்
மேலும் ப்ரியா ராமன் புனம் வினுச ாந்திமதி தாமு உட்பட பலர் நடி
திரைக்கதைவசனம் எழுதி பியக்குபவ
H. H.
լpծճfit upւՆԵ கமலஹாசன் தயாரிப்பில் ரேவதி ரோஹினி நடித்த படம் நார்மட்டும் நடித்த ரேவதி பிப்போது LIMIT LITI மாற்றும் ஆங்கிலப்படம் ஒன்றை எடுத்து
ரொட் என்ற பிந்த ஆ பாயாத்துபவர்கள் அனைவரும் பாடங்கள்தாமரை விளிரி- வதாரின்
ா மாரத்னத்திடம் உதவியாளர யாற்றியவர். ஒளிப்பதிவு-பேரியா உதவியாளர் தயாரிப்பு இயக்கம்ரேவ
கப்பல் ஒன்றச் செலுத்தி படவுலகச் சேர்ந்தவர்கள் கப்பல் தலைவன் எனப் களை ஒப்படைந்து விட்டு நல்லபடியாகக் கரைசேர சொந்தக்காரன் என்ற பட
நம்மை நம்பி பஸ் லெட் செய்யும் தயாரிப்பாளர்கள் வர்களாகக் கருதுவதில்
நன்றிக்குரியவர்களாகக் நடுமுதும் குத்தாமல் விருதி புரட்ரிக் கவிருவாக படத்துவம் தொடர்ந்து கிறது. திறமையுள்ள பு நிறுவனம் சமீபத்தில் கு தைரியாக எடுத்தது ாதரியம் என்று சொல்வதற்குக்காரனம் ாத்துரத்தல்களோ பின்னபிற மாா கலைப்படம் போன்று நல்லதொரு கருத்தை இப்படத்தை இயக்கியர் பிந்திய தேசபி
பிரமாண்டமான பிரசார் மரத்ாந்தின் உதவியாளர் சிக்ன ராந்த்ரிநா பாடியாக நடித்திருக்கும் நன்றாக வந்திருப்பதாகக் கூறுகிறாா பத்தில் தீயன்னாப்புப்படை வீரராதபு பரும்புத்தோட்டத்தில் பற்றிய தீயை அள இல்லாமல் துளச்சலாக நடித்துள்ள கரும்புத் தொட்டத்தில் பற்றிக்கொள்ளும் கும் ட்ரிக்காக நிஜமாகவே ஏகாக ரும்புகளுடன்கூடிய கரும்புத்தோட்டத்தை யிருக்கிறார்கள் பிப்படி படத்தில் வரும்
ாள அழாகப் படம் பிடித்துள்ளார் S S S S S S D SDS S S S S S S S S
вопп по 6 типир? என்னம்மாகன்று Ili same #j · Pri. ரிந்த துளரயின் பிரண்டாவது தயாரிப்புத் நான் வாட்டி இரண்டிலும் சத்யராஜ்தான் நாயகன் என்றாலும் முதல் பட la pamilltir போய் லுட்டி வெற்றிபெறவில்
இருப்பிலும் நஷ்டமில்லை. இப்போது துரதி இயக்குநர்ான மணிவன
வத்து கார்த்தின் நடிக்கும் படமெள் தயாரிக்கப் போகிறார்
பாகனேவாவன It TEILIJALI
SI. OLOAO
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

má 13:yrstafi! gumsungistelst ஆாத்ரி சொர்புமென்பா ஜெயந்த் தேங்க்ஸ் JAWA என்ற புதிய இயக்குதரை வதி ம எரி புனிதமான 蠶 மமொன்றைத் தயரிக்கும் இவர் தான் தயாரிக்கும் III Arif Puppilul LIL użi 5-HTAJIET வேறு படமொன்றுக்கு 'ஷாஜகான் என்று பெயரிட்டுள்ளார் Helly dwyrais gwydd. Y fo enw AINUS IN தேபால் அற்புத்ன் என்ற புதிய இயக்குக்கு :.ார்ந்தாேப்ட்ர்ேன் கிள்ளி: . . . . . . . .
ரிக்க புதிய Hy ஆர்ங்இேந்நீண்டும் தயாராகும் கமல் படம் GLILLA முன் கமப்யெதா PTT ful fl|rl|rl|s5=TITT = ll மார் வருடங்களுக்கு "it intir "i இணைந்து நடித்த ராசவிலா என்ற மலையாளப்படம் பரி ஜொ Mai மார்ச்சிகள் என்ற பெயரில் கமல்-ஜெயா !凱 ■ 蠶 T நடித்து தமிழிலும் வெளியாகியது D RE A. இப்போதுேேத கதையை வைத்து ராபோ என்ற ஊர்வவடிவுக்கரரி டட்பட பலர் பொய விடும் எடுக்கிறார்கள் புதிய ராவா படத் : நடின் .191 : நடிக்கிறார்கள் இந்தப் படத்தை
*T படும் பு "E. . நாட்களிலேயே மிதவையான ஓர் E-இளம்பெண்களின் ரங்ாள் நங்கையின் மனவேதனை பங்கள் தேவயாணி அறியாது தனது மனைவியுடன் சந்தோஷமாக இரும் வசம் பட விண்ணுக்கும் ரோன்"இது தங்கையின் மனதில் சலனத்தை ஏற்படுத்த பா பானுக்கும் அவனது பார்வை வேலைக்காரன்மீது திரும்புகிறது பூரீராமின் டிவில் அவர்களின் நிலை என்ன என்பது"
"AT
חודש רמון ופות). | || LINN TIDLIO
அரைக்கோடியை அமுக்கிக்கொண்ட
II, III, ET LE LI LI JIT lil பாரயாகக் கொண்டவர் மெகா in it. இயக்கிய TH உதவியாரா இவர் நவியாக வந்து கூறுவார்கள் இயக்கிய முதல் படம் பின்னமும் வெளியாக
படும் இயக்குநர் வசம் படவெண் இவரது திறமையைப் பார்த்தத் இந்த
என்றும் திரைப்படம் படத்த பியக்கும் வாய்ப்பு பிடைத்தது இலட் GAGA ாடும் கிளப்பார் கப்பல் முடிந்து விட்ட பிப்படத்திற்கு மேலும் AMADASI தயாரிப்பாளர் ஒரு கோடி என்று தனக்கு காட் தயாரிப்பாளரிடமிருந்து ாான ரூபாய்களை முதலீடு பளத்தைக் கந்துவிட்டா இவர் படி இயக்குநர்கள் நன்றிக்குரிய ஒரே படத்தின் மூல வட்ாதிபதியாகி விட்ட
இயக்குநரப் பொள் 嵩 நிறுவனத்திலிரு
LLS S L LLLL LL L TST S TTTTS S TT T S T L YZZS
* A :வய்ன்ரைன்ஸ் டெ படத்தில் அறிமுகமான முன்ெ வாழ்க்கையைப் படாக்கிய ஒரு த்து நாயகளையும் நடா ந்தரத்தின் காதலியின்தங்கைய
பங்காத் தயாரித்து வரு விளைந்துப் படமொன் இயக்கினார் புதிய இயக்குநர் நிருவர் unuta smat = највigli niz ஒரேயொரு தமிழ்ப்பத்தில் மட்டும் நடித்திருந்த த்தைகள் பற்றிய படமொன்றை கதாநாயா நய்ாரிப்பாளரிடம் தி: ETT
அவருக்கு பரம் கொடுக்கும்படி கிரியிருந்தா LLLL L LL D LL L SSSY L TTTT LS SS S TLTT TZYS
வால் தயாரிப்பாளரும் அதற்கு சம்மதித்து கரந்த அத் இப்படம் கூறியிருந்தது. இயக்குநரிடம் கொடுக்க அவரே அதில் பாதியை # SITT ன்ே பெரத்தின் பெயரின் நாயனுக்குக் கொடுந்து விட்டு தியைத் தான் ஏப்பம் விட்டுள்ளா
இத் படம் மறுவாழ்வால்மறுவாய்ப்பு பதுங்குமமுருகதாஸ ன் இயக்கத்தில் சந்துபோயிருந்த ரத்தம படத்தை இயக்கிய முருகதாஸிற்குப்ப drugiau AGDE துக்கி நிறுத்திய 'பாப்புக்கள் தேடி வந்தின்ான
திரையுலகில் தனக்கு GAMWAY SS III" இருப்பிலும் இரண்டு படங்கள க்கும் பிரசாந்த்படத்தின் பியக்குநர் தாயா ரகாளிற்கு மறு டும் ஒப்புக் கொண்டுள்ளார் அதுவும் க்கும் காட்சியில்வாய்ப்பு GANAN TIGAJ TUTT TOT மாதங்களின் பின்பு
LLLLLLLLS LLLLL T TLTS TTTTT T TTTDLL LLTTT S T LH
| Î || || Military
AIM, ET நஸ் கதை ாங்கிக்கொருத்தி Imus புதிய um இந்த மாதகாலத்தில்
துடிப்பிடித்து தினங்கள் STYLEY LEEF சின்ாத்திரைத் தொடர் Brwyd yn Ynys ILEitill கேவிபூனந்த் ாரிக்க சாம் நிறுவனத்திடம் LITT TT.
திருக்கிறார் Eஅறிருப்தி கீழ் ஜேர்மனில்சுவலட்சுமி Jozefa Tüßler Määt Mün“" பார்த்திபன் entrulli Irint Hit LHill T in
Murdo என்று கூறுகிறார்கள் ஏற்றும் படிப்பில் நாட்டமுர கிர கொட்டால் AO ARTIG, பிப்பு கலைத்துரையில் ஈடுபடுத்துவது ரவிஸ் முடித்துக் கொண்டு
husseativum in ॥ INTERETTI
II, III திரும்பிக்குக்கிறார்ள் நீண்ட கால நிகழ்த்துக் IJeruners (1985. GRIEN தொடர் இருக்கும் ப்ெபடாத காட்சித் தொடர் தயாரிப்பாளரிட்னிய ஒன்றைப் ாகத் தயாரிப்பில் கூடத் துண்டித்துவிட்டாரா Jenis : vt :
சத்யா - வவட்கம கொடி

Page 12
lamana Lilya. அந்தப் புன்னகையும் தீப்பற்றி எரிகின்றதே
தோன்றியது எப்பழத் தெரியுமா?
உன் நினைவுகளின் இப்ரல் மாதம் முதலாம் திகதியை முட்டாள் தினமாகக் கொண்டாடும் வருத்தில் முறை எப்படித் தோன்றியது என்று தெரியுமா? ೧5/ಗಾ।
1564ம் வருடம் ஃபிரான்ஸ் நாட்டை ஆண்ட 10ம் சார்ள்ஸ் என்ற மன்னன், ஜென்மங்களும் பாழா புதிய கலண்டர் முறையைப் புகுத்தினான். அதற்கு முன்பு இருந்த கலண்டர் " முறைப்படி புதுவருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியில் இருந்தே ஆரம்பித் உன் *」 இரசப் பார்வை
மன்னன் 10ம் சார்ள்ஸ் புகுத்திய புதிய கலண்டர் முறைப்படி புதுவருடம் அழுத்திக் கொண்ட ஜனவரி மாதம் முதலாம் திகதியே ஆரம்பிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பழமைவாதிகள் சிலர் புதிய முறையை ஏற்க மறுத்து பழைய ஏப்ரல் நெருக்குழி நெகிழ்க முதலாம் திகதியைப் புத்தாண்டு தினமாகக் கருதிக் கொண்டாடி வந்தனர்.
ஏப்ரல் முதலாம் திகதி புத்தாண்டு கொண்டாடுபவர்களை முட்டாள்களாக்கிக் கேலி செய்தனர் புதிய கலண்டர் முறையை ஏற்றுக் கொண்டவர்கள் அதிலிருந்தே ஏப்ரல் முதல் திகதியை முட்டாள் தினமாகக் கொண்டாடும் வழக்கம் ஏற் Lill-gil.
ULLI7i failii
சுவாசம் விசுவாசமாய்
உலகம் முழுவதும் வருடந்தோறும் ஏப்ரல் 1ம் திகதி உன் பெயரின் வாசனை கொண்டாடப்பட்டு வரும் முட்டாள் தினத்தின் litorio உறுத்தி என்ன தெரியுமா? o" கொள்கிறது.
(gഞg (OG)(3)
፵፱51...! ஏப்ரல் 1ம் திகதி முட்டா/ 2 இந்தப்புல்வெளியில் ளாக்கப்பட்டவர்களை பிரான் விழுந்த பனித்துளி த ஸில் மீன்கள் என்று குறிப்பிடுவார்கள் நிரந்தரமாக கலந்து அன்றைய தினத்தை மீன்நாள் என்று ಟ್ವಿಟ್ಜೆರಾಕ್ *ಕಿಲ್ಲಿ
மாரி மழை மின்னல் ஸ்கொட்லாந்தில் ஏப்ரல் முதல் வெட்டுத்தான் மின்சார தினத்தை குயில் நாள் என்று அழைக்கின்றனர். குயில்கள் கொண்டதா?
தமது முட்டைகளைக் காகத்தின் கூட்டில் இட்டுக் குஞ்சு என்பிரியப்பட்டபொரிக்க வைத்து காகத்தை ஏமாற்றுவதால் இப்படி காதல் கவலைகளும் அழைக்கின்றனர். ೭7376 பழக்கதோவு
(COG) (8) ஜப்பான் நாட்டில் ஏப்ரல் முதல் தினத்தை பொம்மை நாள் என்று அழைக் zorg
உடைந்து ரத்த வடுக்க பிறிடுகின்றது 15/16 வாழ இரு வெறுமைப்ப பாதையாவது
இரு நொடி வார்த்தைகளை நம்பிய நான் காலங்களை கணப் பொழுது விடா பகுப்படு: žali,
கின்றனர்.
இப்படி ஒவ்வொரு நாட்டுக்கு நாடு பெயர்தான் வித்தியாசமே தவிர மற்றப்படி முட்டாளாக்குவது, வேடிக்கை விளையாட்டு எல்லாமே ஒன்றுதான் S S S S S S S S S S S S S
வேண்டியதாயிற்று பணம் கிடைத்த விட்டு வுடன் சோதனையை ஆரம்பித்தார் தொலைந்து போ:
கோநாதன்-பெ.
கடைசியாக ஒருநாள் அவரிடம் சூளைக்கு வேண்டிய விறகுக்குக்கூட வழி இல்லாமல் போனது அதனால் குடும்பத்தாரின் கோபத்திற்கு ஆளானார்
ஆனால் அவர் அதனைப் பொருட் படுத்தாமல், வீட்டிலுள்ள நாற்காலி முதலிய மரச் சாமான்களை எல்லாம் நெருப்பில் போட்டார்.
அவை எல்லாம் எரிந்து சாம்பலா யின. ஒருநாள் முழுவதும் சூளை அருகிலே உட்கார்ந்து கவனித்துக் கொண்டே இருந்தார்.
பிறகு அவர் சூளையைத் திறந்
5 ITT. ELDL
9/3 LUGIT LIJOITLULJINTGOT பிங்கானால் கருமங்
நாய்
D Glgavan
ISSTILL JAMAN நிரம்பி இருந்தது. உயர்கல்வி வாய்ப்புக் அடுத்து' நடக்கும்.
குயில் எப்பொழுதும் தோட்டத்தில் கூவாது தோட்டம் எப்பொழுதும் பூத்துக் குலுங்காது என்ற உண்மையை உணர்ந்து கொண்டால் பொறுமையை என்றென்றும் கடைப்பிடிக்க விரும்பி னார் பெர்னாட் பாலிஸி. அழகான வண் ணங்களில் எனாமல் பூசப்பட்ட
LGI LGI LILITaI
பேச்சுக்கள் அச்சுவி பிங் கான் செய்யும்
GOITi, Lišia, I657
களையும் தாங்க்
முறையையும் அலு அலுமினியம் உரு அதில் நாட்கள் மினியத்தையும் வாகி இருந்தது. அதிஷ்ட நிறம் கண்டு பிடிக்க அறபுதமான அதிஷ்ட திகதிகள் விரும்பினார். முறையில் இவை GLub.
ஆண்டுக் கணக் கண்டுபிடிக்கப்பட்ட தூர இட It is G FIT if a தும் பணமும் புகழ் պա Կ** அடையாமல் பொறு அவரைத்தேடி படும் மையாக பாரி | 35 3) : ". சோதனைகளைச் 颚°* *町 : வந்தார். பிடிக்க அவர் எத் 969) a தன்னுடைய உடல் தனைக அதிஷ்ட நாட்கள் பொருள் அனைத் பொறுமையாக அதிஷ்ட நிறம் தையும் ஆராய்ச் இருக்கவேண்டிய அதிஷ்ட திகதிகள் fi, G. G. G.G. தாயிற்று. மிதுனம் Litt. J 2) TT 50" தொழில் இரவுபகலாக அவரிடம் ஒருபோ எதிலும் தான் கட்டிய தும குறையாமல |ԵԱԼԱԿ சூளையிலேயே இருந்தது. *婴- 鸞 கவனம் செலுத்தி போல் கஷ்டங் algillo 354
கள் ஏற்படும் திருவா கரும வாய்ப்புக்களை
GB - IT LI GODL u Go), Lu lji கிக்கொள்ள வழி அதிஷ்ட நாட்கள் செய்யவும் அலு செய்தது. அதிஷ்ட நிறம் மினியத்தை கண்டு நாமும் இவ- அதிஷ்ட திகதிகள் பிடிக்கவும் புதிய ரைப் போல பொறு GLSLID: (U് ഞി ID b ഞി ബ് OLDopu கடைபிடித் LDL முடிவே இல்லாத தால திரம் s படி சோதனை செய்து பார்த்தார் வெற்றி பெற முடியும் எடுத்தவுடனேயே வழியி அவருக்கு யாரும் உதவி செய்யவோ எந்தச் செயலும் நடைபெற்றுவிடாது Gaiti உற்சாகம் ஊட்டவோ முன்வரவில்லை. : பதுடன் அவருடைய நண்பர்களும் அண்டை LIDTØSLD GOTLJITUDI GOLDUUTT 35 36 AS ITA5 JESTUU 305 35
ш0 வேண்டும் இதேபோல ஒவ்வொரு * என்றார்கள் செயலுக்கும் காலம் உண்டு என்பதனை 蠶 நிறம்
பணம் இல்லாமல் பல தடவை உணர்ந்து பொறுமையுடன் இரு நதால பரிசோதனைகளை நிறுத்தி வைக்க வெற்றி நமக்கேதான் リーリ"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பப் போனதுவே அன்புடன் அலைந்து
Li) றது.
றேன்.
foLIT?
DIT)
LDJØ1512
ாத்துவில்
01.
ளில் வேகம் காணப்படும் துன்பம் குறையும் பண குடன் பொருள் வரவும்
பரீட்சை முடிவுகள் ள் கிடைக்கும் சுய கருமப் னி நட்சத்திரகாரருக்கு
ங்கள் புதன்
auginaman; GIGA: 03
1,09.
ந்து உறவினர்கள் வருகை
ச் சேர்க்கையும்
Tumas BT ssib Linjija, LJLLL
க்கள் வெற்றி
அதிகமாகும் ரோகிணி சல் செலவுகளை தவிர்ப்
யாழன் சனி
on jong, og Mo 07
2,07.
ல் மந்தகதி காணப்படும் செலவுகள் அதிகமாகும் நோய் துன்பம் வெளி
If Ja).
தர வழியால் பல நன்மை ரை நட்சத்திரகாரர் சுய
பெறுவர் ாயிறு புதன் pirgin; 6T68 at: 104 2,04.
பெண்களுக்கு மகிழ்ச்சி பாரமாகும் பணம் பல
வரும் தொழில் செய் எச்சரிக்கையாக இருப் ஆயிலிய நட்சத்திரகாரர்
GJ.IGrai.
சவ்வாய் வியாழன் ளமஞ்சள் எண்
06.
TULIDvi
milli . .
| | |6նա5): 25
குழிவிழும் கன்னங்கள் நிமிர்ந்து நடை எல்லாவற்றுக்கும் மேலாய்
GJILL961) நினைவலைகளை நீ முடிந்தால் மாற்றிவிடு
உன் குணம்
உன் எதிர்காலம்
பிடிக்கும். பிடிக்கும்.
գյ07արմ տոglւ என்று
0-0 உன்னை விரும்பிடா gaյ67 մld/01/10
நீ-என்னை காதலிப்பதாய் நினைத்து தவறிழைத்தேன்-நான் அன்று. இன்று நீ-என்னருகிலில்லை. g/5/GUI(ն உனக்குப் பிடித்த
குணத்தை தவிர என் அழகிய விழிகள் குழிவிழும் கன்னங்கள் நிமிர்ந்த நடை எதுவுமே
அவமானப்பட்டதுவும்-உன் முட்டாள் 50/100 GaյIII O-O
காதலிக்க 2.075 (57767. உரிமை அவளுக்கும் உள்ளதை புரிந்த நீ TUGUII5յն 3/0/07 சந்தோசமாக வாழ்த்தும் உயர்ந்த
உள்ளத்தில்
5. LIIIúj 623 IGÓTGIGLI625 GüGUID
a samalajala Califa, (f)(1) அன்பை அள்ளி வார்த்தவளே புன்னகைத்து புன்னகைத்து என மனதை பறித்தவளே 2010 (WW *105510
|್ಲಿ தொட்டுச் சொல்கிறேன்.
T010)(0/
வந்து
வரை நான
2 KM 6), LUCI/III/
தவிர
இன்னொரு
19սանա": 2 #fff) öös LDIITILGL LGÓTI
அன்புள்ளவளே!-நான் உன்னை அள்ளி அணைக்கும் வரை
வந்து என்னை
இணைக்கும் வரை
காற்றைக்கட சுவாசிக்க மாட்டேன் ೭ೇಯ சுவாசித்திருப்பேன்.
TGM)LLÓlaj Oaj. அன்பு தோற்கவில்லை. TGO ஏனெனில் 0-0 என்னிடமில்லை. LÉlugó Tåf MMIT (D உள்ளத்தால் உயர்ந்தவனே நிதான் 2.67 Geoo! Gools. நீ என்னை நேசித்திரு
நிற்கும் உலகில்-டூ சாதிக்க வேண்டியவை எத்தனை எத்தனையோ
ஜெ.ஜெ --Pi" " ಹಾ. |5/0/ 

Page 13
------------
யோகித்து முடித்தவுடனேயே தண்ணீர் ஊற்றி முடிவையுங்கள் உடனே சுத்தம் செய்ய முடியாமல் போனால், சமைத்த மற்றும் சாப்பிட்ட பாத்திரங்கள் காய்ந்து வறவற வென்றாகி விடும் தண்ணீர் ஊற்றி வைத்தால் எவ்வளவு நேர மானாலும் எளிதில் கறைகளை நீக்கித் துலக்கி விடலாம்.
சிலர் கறைகளைச் சுத்தம் செய்கிறோம் என்று கரண்டி, கத்தி போன்றவற்றால் காட் சுரண்டுவார்கள். இதுபோல் செய்தால் கறை போனாலும் கீறல்கள் விழும் கீறல்கள் விழுந்தால் அதில் அதிக அழுக்குகள் இலகுவில் சேர்ந்து கிருமிகள்
வேண்டாம் என்று
CAITgsi út 4. ருந்தார். மோனிக்
அவருக்கான இரண்ட
யைத் தொடர்ந்து ம
ஏற்பட்ட பின் வி காட்டியே அவர் மோ அறிவுரையை வழர் தொலைக்காட்சியில் UTirésas, MILDGÅ) C (UplyU6)|6U606),
Cuorgofs, IT * Fr. 1556) (PSULD 96.1156. flCool களின் ரதிகளையு உதவியாளர்கள் சே 器 நாள் ே GODULUU LUMTIMT95|| போது வெ
95(95 9608TIGNY LUMTII :ந்த உதவி அழைத்துவரப்படுவ
பெருகிவிடும். oooo
னரணுககுரிய தி இப்போதெல்லாம் கோட்டிங் போடப் இருந்து 9600GT LLUIT பட்ட பாத்திரங்கள் தான் அநேகரின் பல தட்வைகள் அந்த வீடுகளில் உள்ளன. அதில் கறைபடிந்து கிறார். இக்காட்சி விட்டால் உடனே அதை நீக்கி நற நற் கொண்டிருந்தபோது என்று தேய்க்காமல், நைலோன் ஸ்க அலங்கரித் ருந்த ரப்பரைக் கொண்டு துலக்குங்கள் கண்டதும் கலவர ம
பாத்திரங்களைக் கழுவிய பின் நீர் தேங் முதலில் பரிசாகக்
காதபடி காய விடுங்கள். நீர் வடிந்த பின், மிச்சமுள்ள நீரை உலர்ந்த பருத் அதேதான். இதன்
வரவேற்பு அறையையும் வீட்டின் தித் துணியை உபயோகப் படுத்தி, வேறொரு நபருக்குச் முகப்பையும் மிக அழகாக அலங்கரித்து துடைத்துவிட்டு பாத்திரங்களை வைப் எனபதல அவருடை வைத்திருக்கும் பல பெண்கள் கூட சமையல பதற்குரிய இடத்தில் அடுக்க வேண்டும் - குழப்பம் யது றையை அழகாக வைத்துக் கொள்வதில் சிலர் வீட்டில் பித்தளைப் பாத்திரங்கள் ಛಿ: அதிக கவனம் செலுத்துவதில்லை. அதிகம் இருக்கும். இப்படியான பாத்தி விடாமலிருப்பதற்காக
வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் சமைய லறைப் பக்கம் வர மாட்டர்கள் என்ற அலட்சியமே இதற்குக் காரணம் வாழ்க்கையின் சுழற்சியே ஒரு சாண் வயிற்றில்தான் அடங்கி யுள்ளது' என்று பெரியவர்கள் கூறுவார்கள்.
இப்படியிருக்கும்போது சமையலறையை அலட்சியம் செய்யலாமா? படங்களில் வரும் சமையலறைபோல் பளிச்சென்றாக்க இதோ சில டிப்ஸ்:
ரங்களை வைத்திருப்பவர்கள் வாரம் ஒருமுறை புளி அல்லது எலுமிச்சம் பழச்சாற்றால் தேய்த்துச் சுத்தம் செய்து வைப்பது நல்லது
60)6OT295 Vol 95 TL
sólói 醬 3:67 9601953 GJTÜLILL * சமைத்து முடிந்ததும் சமையலறையைச் நேராக்கி கறுப்புக்க
சுத்தமாகக் கூட்டிப் பெருக்கி, நீர் சிந்தியி பட்ட கார்கள் வந்து ே ருந்தால் அதைத் துடைத்து வையுங்கள் வாசலில்-படிக்கட்டு சிறிது நேரமாவது சமையலறை ஜன்னல் களின் அண்மித்த உரு களைத் திறந்து வைத்துவிட்டுப் பிறகு இவ்வாறு நெய் முடிவிடுங்கள் o ஃபைனர்மான் ஆகி
SS SS SS S SS S SS S SS S SS S SS SS SSS SS SS SS S SS SS SS SS S SSS SSS SS SS அழைத்து GAJDTÜ ULI
O GELDIT Gof
660) D (6) வைத்திருந்த நெரு (?!!) (Ujეჭნტl நன்கு ಛಿಸಿ: அறிந்த உண்மைகள்
இவர்களைவிட .ே
நெருக்கமானவளாக ஆல்டே டேவிஸ் என் ம் திகதி அன்று நீதி வரப்பட்டதைக் 蠶 அழுதாள் காத்தறின் (:LIrö fl('ultsúla) ! கிராண்ட் ஜூரி sálg யேகமாக அழைதது காததறணுககுததான மோனிக்கா சகல தக தாள் இருவரும்பரிய களின் நகல்கலை உதவியாளர்கள் எப்ப
ருக்கின்றனர் என்ற நாள் ಇಂಗ್ಡಿ LIGOLUT55 5. கூற்று ஈமெயில்
ந்தமையினால், சாட் பாது அவர்களால் யாமற்போய்விட்டது.
Drš 17b las லிருந்து பிரத்தியேக ருந்த காத்தறின் மே சாட்சியமளிக்க நேர் வேதனை அடைந்த சினேகிதியின் LITII |கங்களை தனக்கு மு ||ನಿಲ್ರಕಿಲ್ಲ ಆಲಿಂಗ: நிர்ப்பந்தம் தனக் நினைத்து மிகவும் ே
சமையலறைப் பாத்திரங்களை உப
துளசி இலையை ஏதாவது ஒரு வகையில் (சாறாகவோ இலையாகவோ) பயன்படுத்தினால் கிடைக்கும் பலன்கள் எவையென்று தெரியுமா? * உடலின் உஷ்ணம் சீராகும். * அஜீரணக் குறைபாடுகள் நீங்கி பசி
உணர்வைத் தூண்டும் * இதயம் கல்லீரல் செயற்பாடுகளை
ஊக்குவிக்கும். * முட்டு வாத வலியைப் போக்கும். * இரத்தத்தைச் சுத்திகரிக்கும் * வயிற்றுளைச்சலைக் குணமாக்கும்.
* நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்
கருந்துளசி இலைகளைப்பிழிந்து சாறு எடுத்து இருவேளை உட்கொண்டுவர
* நரம்பு மண்டலச் செயற்பாட்டை
ஊக்குவிக்கும். * சரும வியாதிகளைப்போக்கும். நெஞ்சில் கட்டும் கபம் அகலும்
LK i i q LS
SC) pații DibbOpoaful bi
மோனிக்கா ஏற்க
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி 19ಕ್ಟಿ யக்கடதா தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே ரனுககு டையில் பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும். 1ಣ್ಣೀ இல்ை
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் திருந்தா ஆன
என்பதை நிரூபிக்கவே முயன்று UŞರು கண்டுசெ
ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
'உ Eshgi Gul| GAITIJib seguró LIL-Gðf EaFEUDGA) கட்டுகள்தே Gluuf Giú Gun Juñ uL
LILIT: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
命: | அதிஷ்டசாலியாக| SABIGATGTi (LP56 T1:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . தெரிவு Glg i Luiú SèP 122/ - - - |படுகிறவர்கள் தமது பரி 6.Juntasy Sco) தொழில்: S S S S S S S S L605t LLiJess GODGET சார்பில் வாழ்த்துே Gog;Glun ULJLo:. ... ... ... ... ... ... . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் யா
6nákasá
2aniano-GDiamo-lourfüLinli ಯಾರಾ | சுரிக்க உதவும். ိုးါ။fiူ”ါနီ 3- - பற்றி தபால் மூல
illunar agilanguis Balanipu passagi): 07-04-2001 அறிவிக்கப்படும் அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு | |தொடர்பு கொள்
DT iiij. 25-31, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்காட்சி ஒளிபரப்பு ல்-குறிப்பாக செய்தி 3605:5606TU LTT55 獻 TOT 6TN0W5UTT95 91 AD16 ாவின் தாயார் ாவது நாள் விசாரணை க்கமடைந்தமையினால் ளைவுகளைச் சுட்டிக் ரிக்காவுக்குஅத்தகைய கினார். இருப்பினும் செய்தி இடம்பெறு மானிக்காவால் இருக்க
மெயில் என்ற தொலை IL னுப்பி வைத்த தகவல் எப்படியோ ஸ்டாரின் ரித்துக்கொண்டனர். மானிக்கா தொலைக் நுக் கொண்டிருக்கும் DIT GAGODBE VÉGló) #? ாறும் பணியை மேற் யாளர் நீதிமன்றத்துக்கு தைக் கண்டு துணுக் காவும் கிளின்ரனும் னியான ஒய்வறையில் டிக்கொண்டிருப்பதைப் அலுவலர் பார்த்திருக் ய்ை அவதானித்துக் அவருடைய கழுத்தை கழுத்துப்பட்டியைக் OL1595 TT.
மோனிக்கா முதன் 5AT(b) 9595 95(9955J LJLJ L
கொடுக்க வேண்டும்
சிந்தனையில் பெரும் இறுதியில், கிளின்ரன் ர் தனக்குவிரோதமாக ணைகளின்போது-கூறி வே அதனைக் ရှီးကြီ (ply,645 (5 6155TGT. ர்ந்துதான் மோனிக்கா சாட்சி அளிப்பதற்காக டனர். நீதிமன்றத்தை எணாடிகள் பொருத்தப் சரும். பின்னர் நீதிமன் களில் ஏறும் காட் வங்கள் காட்டப்படும். ஷா, ஆஷ்லி, தெப்ரா யாரும் சாட்சிகளாக LLGOTIT , வர்களுக் கா, கிளின்ரனுடன் க்கமான உறவு பற்றி S. 36. ITB GT STIRISGT
மானிக்காவுக்கு மிக இருந்த காத்தறின் 1ற பெண் மார்ச் மாதம் மனறததுககு அழைதது டு மோனிக்கா கத
ஜப்பான் தலைநகரான பணிபுரிபவள். இந்த Tysogers, IT, Slygg
வரப்பட்டிருந்தாள். “RE OLDUĞlü' elp6Jüp வல்களை அனுப்பியிருந் ாறிக்கொண்ட தகவல் | Gla, i si, Lп ili டியோ தம்வசம் வைத்தி செய்திகள் அடுத்த களின் மூலம் வெளிப் தது, மோனிக்காவின் பிரதிகளில் கிடைத்தி Léles of GSlg Tr606oor Alcor எதையும் மறைக்க முடி
யன்று டோக்கியோவி மாகத் தருவிக்கப்பட்டி ானிக்காவுக்கு எதிராக தமையினால் பெரிதும் ாள். தனது சிறந்த ல் தொடர்பான அந்தரங் ற்றிலும் பழக்கமில்லாத விவரிக்க வேண்டிய கு ஏற்பட்டிருப்பதை வதனையடைந்தாள். னவே தாக்கல் செய்தி சியில், தனக்கும் கிளின் ாலியல் தொடர்புகள் என்று தெரிவித் அக்கூற்றுப் பொய் கென்ஸ்ட்ாலின் உத வருகின்றனர், என் sm GasTLIT sit . g56ör GOD GOT
பெரிதும் நம்பி தனது சினேகிதிகூறிய உண்மைகளை இந்த முன்பின் தெரியாத வர்கள் முன்னிலையில் கூறி, தன் சினேகி திக்குத் துரோகமிழைக்க வேண்டியதா என்று காதத்தரின் பெரிதும் Guruda Tsit.
இடையில் ஒருநாள் தன் சிகையைச் சிறிதாக வெட்டுவதற்காக அவளுடைய வழக் கமான சிகை அலங்கார சாலைக்குச் சென்றிருந்தாள். அடுத்த நாள் தொலைக் காட்சியில் மோனிக்கா தலை அலங்காரம்
செய்யும்காட்சி முழுமையாக ஒளிபரப்பானது
கண்டு மோனிக்காஅதிர்ச்சியும் வேதனையும்
அடைந்தாள்.
இவற்றைவிட மோனிக்காவுக்கு
காத்தறின் ஆல்டே டேவிஸ் மோனிக்காவின் உண்மையான
உணவு விடுதிக்கு அவளுக்கு உதவி செய்யும் சட்டநிபுணர்கள் குழுவுடன் சென்றிருந்தாள். உணவருந்திக் கொண்டி ருக்கின்றபோது மேட் ஸ்பெய்டஸ் என்ற சட்ட வல்லுநர் மோனிக்கா பக்கம் திரும்பி இரகசியமாக ஒரு தகவலைச் சொன்னார். ஸ்பெய்ட்சும் அவளுடைய சட்ட நிபுணர்கள் குழுவின் ஒருவர் தான். அவர் ஜேன் டோ என்றொரு பெண்ணைப் பற்றி குறிப்பிட்டு, "கிளின்டனின் ஆசை நாயகிகளில் ஏழாவது நபர் அவர் என்று கூறினார் இந்தத் தகவலைக் காதில் வாங்கியதும்மோனிக்கா துணுக்குற் றாள். அவள் முகம் உப்பிச் சிவந்தது. அவள் மேலும் விவரங்களை அறிய ஸ்பெய்ட்சை
சினேகிதி, மோனிக்காவுக்கு எதிராக சாட்சியமளிக்க டோக்கியோவிலிருந்து பிரத்தியேகமாக அழைத்துவரப்பட்டாள்
அதிர்ச்சியை மேலும் அதிகரித்த சம்பவம், அதே சிகையலங்கார சாலையில் தனக்கு அலங்காரம் செய்த சவரத்தொழிலாளியும் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டமை தான். அமெரிக்க நீதித்துறையுடன் தொடர் புடையவர்கள் இத்தனை கீழ்த்தரமாக நடந்து காள்வார்களா? என்று எண்ணும்போது அவளுக்கு இத்தகைய செயல் மிகவும் கவலமானது, என்றுதான் எண்ணத் தோன்றியது.
ம்ே திகதியன் முதன்முதலில் மோனிக்கா-கிளின்ரன் விவகாரம் அம்பல மாகத் தொடங்கியதிலிருந்து மோனிக்கா, பல தடவைகள் தற்கொலை செய்து கொள்ள எத்தனித்திருக்கிறாள். இருப்பினும் தேவா தீனமாக அம்முயற்சிகள் இடம்பெறவில்லை. னால் இப்பொழுது, எப்படியாவது நான் 嵩 [... 燃、 ဂြိုးမျို" | sts காதலரே என் உயிரென மதித்து இதுவரை வாழ்ந்தவள் நான் எனக்கே பொய்கூ ஏமாற்றி விட்டாரே இவர் ஆகவே இனி மேல் நான் உயிர் வாழ்வதில் எப்பயனும் இல்லை" என்று முடிவுக்கு SuJ5T6".
இவ்வாறு மோனிக் யாருக்கு UL6ಕಳಿಕಣಣ? காவை தற்கொலை mEEDL GNITTEFöldigoj egaliĝLiŭ! | 615F Lü945D055 5TGöTop 1J மற்றுமொரு காரணம் (GGBG in GD unfair Glugolf Gustafa கிளின்ரனோடு தான் F5:f sólumum உறவு வைத்திருந்த அதே
, மடவள வீதி, கட்டுகஸ் தோட்டை
காலகட்டத்தில் அவர் மற்றுமொரு பெண்ணு
uu cuppgdPoör LIGÄbGvomu9gub 6n urTasa6, 6n urTasd@uurr
Tb.
ருக்கு? ஒருவாரம் பொறுமையாக
"
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம்
அடிக்கடி காதல் லீலைகளில் ஈடுபட்டிருக் கிறார் என்று அவளுடைய காதுகளுக்கு எட்டிய செய்திதான்
Lorritë Lorgio 12to
விபரங்களைப் பெற்றபின் எம்முடன் திகதி வியாழக்கிழமை
ாடு பரிசினைப் பெறலாம்.
பன்று மாலையில் வேர்ஷிங்
உற்று நோக்கினாள். அவர், கிளின்டன், பெளலா ஜோன்ஸ் உடனான தொடர்பினை விட்டதும் அவருடைய ஏழாவது ஆசை நாயகியாக ஜேன் டோ என்ற அழகியே இருந்தாள் என்று மேலும் விளக்கினார்.
இந்த தகவலைக் கேட்டதும்மோனிக்கா உடனடியாக எழுந்து கழிவறைக்குச் சென் றாள். அவளுடைய எண்ணங்கள் எல்லாம், சில மாதங்களுக்கு முன் வெள்ளை மாளி கையில் கிளின்டனுடன் மிக நெருக்கமாக அமர்ந்து, அவருடைய வாயையே பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சந்தர்ப்பங்களை நோக்கிப் பறந்தன.
அப்போதெல்லாம் கிளின்டன் தனது இளமைப்பருவத்தில் ஏனைய-தன்னை ஒத்த இளைஞர்கள் பெண்களுடன் எவ்வாறு நெருங்கிப் பழகுவார்களோ அதே போன்று தான் உறவுகள் பட்டும் படாமலும் இருந்து வந்தன. ஹிலாரி கிளின்டனை அவர் மனம் முடித்த பின்னர் "உண்மையிலேயே மணப் பூர்வமாகக் காதலித்து உறவுகொண்ட ஒரே பெண் நீயேதான், உன்னையே தான் என் காதலியாக நான் ஏற்றுக்கொண்டுள்ளேன்" என்று சத்தியவாக்கு கொடுத்ததுபோல் மோனிக்காவிடம் கூறியிருந்தார். கிளின்ட னின் அந்த வார்த்தையை மோனிக்கா அன்று வரை உண்மையான வாக்குறுதியென்றே மனப்பூர்வமாக எண்ணியிருந்தாள். ஆனால் கிளின்டனுக்கு மற்றுமோர் காதலியும் இருந்திருக்கிறாள்; அதுவும் தான் அவரோடு உறவு கொண்டிருந்த அதே காலத்தில் தான் கிளின்டன் இந்த ஏழாவது காதலியுடன் உல்லாசமாக வாழ்ந்திருக்கிறார்.
6TGOT ö. த்தகைய துரோகம் கிளின்டன்' என்று எண் ணும்போது அவள் உள்ளமும் உடலும் வெடித் துச் சிதறிவிடும்போல் இருந்தது.
(வருவாள்)

Page 14
இசைஞானம் உள்ள மக்கள் நிறைய :" எனவே இவர்களுக்கு முன் UIUUI
ாடுவதால் உனக்குப் பெருமைதான் டைக்கும்" என்றார் அரசர்
"அரசே! அவையில் இருப்போரின் முகங்களைப் பார்த்தால் அப்படி ஒன்றும் சைஞானம் மிக்கவர்களாக எனக்குத்
டுநாட்களுக்கு முன் போதி Dj? என்ற மன்னன் பூங்குன்றம் என்ற நாட்டை ஆண்டு வந்தான். இவன் இசையில் நல்ல பயிற்சி பெற்றவன். எனவே இசைக்கலைஞர்களை வரவேற்று அவர் கள் திறமைக்கேற்ப பரிசுகள் வழங்கி கெளரவிப்பான்.
இசிைனம் உள்ளவர்ார்
கனத்தைப் பார்த்தீ பாடும் போது யாரு கை கால், தலை கூடாது. அப்படி தலையைச் சீவி அரசர்,
மறுநாள் இசை ஏற்பாடு செய்யப் கலைஞன் வந்து ( எலலாரும அர கை, கால் அசைக்க ஒரு கட்டத்தில் த அருமையாகப் பா கலைஞன்
அப்போது அ பாராட்டாமல் இரு வனால், அரசனது
"ஆஹா, என் பாராட்டிவிட்டான் துடன் பார்த்துக்ெ தான் சுயநினைவுக் அரசன் அவ போல் பார்த்தான் அப்போது "அரசே! யான இசை ஞானப் தான் நீங்கள் எனது னால் தலையைச் ஆணை போட்டிரு நல்ல இசையைப் முடியவில்லை.
மற்றவர்கள் மிகுந்த இசை ஞான நாள் வரை காட்டி ஏமாற்றி வருகின்ற சொன்னாலும் ஆம அந்த விஷயத்தில் 3 போல் காட்டிக்கெ இந்த விஷயத்ை தவே நான் தங்கள் பேசுவதுபோல் ே
தெரியவில்லை" எனறான கலைஞன.
இதனால பல இசைக்கலைஞர்கள்
இதனால் ஆத்திரம் கொண்ட அரசன்,
அரசனிடம் வந்து இசை நிகழ்ச்சிகள்
நடத்தி பரிசுகள் பெற்றுச் சென்றனர். "அப்படியா தெரிகிறது? நாளைக்கு ಙ್©ಹಾ!
ஒருநாள் ஓர் இசைக்கலைஞன் அர உன் திறமையை அவையோரிடம் காட்டி பணவுடன. சனைக் காண வந்தான் அரசனும் அவர்களின் பாராட்டைப் பெற்று விடு அதைக கேட்
ார்ப்போம்" என்றான்.
அவன் சென்றதும் தன் அவையோரைப் பார்த்து, "இந்தக் கலைஞனின் மண்டை
அவனை வரவேற்றான். அப்போது அரசன்,
"கலைஞனே. என்னுடைய நாட்டில்
LSLALLSAA AAAAALSL LSAAAALALA L AALL LLLLLLLLSLLSLASLL L LSLALA LSAAAALALAAAAALLALSLALALALALALAL SAAALA LALA LATLALLSALALAL AALL STS LLLLLL L LL LA L AAA AA AA ALSL A LS LALALSL ALLL AAAALLL AAAA A AA AAAA AA AAAA AAAA AAAA AAAA L AA AAL LqS L L S LS LcGSG GcG LMcG Lc Lc L LcGMGSGMccGMcG LccMcGMc Mc L c LMc LL LL LLL ML S L S SL S S L S L LMMM LLLL M M r ML T ee ee eeMTMMMMMS
நாம் உட்கொள் X 80 சதவீதம்
a பலருக்குத் இ ஒரு சராசரி
தேவையான கார்
தினமும் ஏறத்தாழ
፰ጨዘmäää G¢
சராசரி மனிதனு கிலோகிராம் காற் ஆனால் தணிணி உணவு 1 1/4
தேவைப்
தன் தவறை உன் வருந்துபவன், குற் سربر
ஒப்பாவான்.
ஈ சாந்த குணமுள்ள سے | கள். அவர்கள் பூமி
கொள்வார்கள்.
LLLLLL LLLL LL L L L L L L L L L L L L L L L AA T A TTT T T TT TTT L L L L L L ATL aaaaaaaaaaaaaaaa
a 26-a 2-a^2-a^2-a^2 - 20'''20'''27'''21 YOYO", 3. ᏛᏟᎲ ᏉᏍᏓ ᎨᏳᏪᏛCᏪᏛᏳᏪᏛ
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 07.04.2001| எவன் தன்னை
TL L LL STS L O M S S 0 t T S S YOrr 000 கொண்டு இன்ப துன் தினமுரசு வாரமலர் பார்க்கிறானோ அ6
த பெ இல . 1772
கொழும்பு. தவறு செய்வு
மன்னிப்பது தேவகு
வர்ணம் தீட்டும் போட்டி இல: 386
 ையாருடைய நம்பி
பரிசுக்குரியவர்: முயலாதே முடியு மே. சிவப்பிருந்தன் அதை விட மேலான தமிழ் மத்திய மகா வித்தியாலயம், வவுனியா ஒருமுறை அறிவ ஒரு மாதம் புத்தகங் பாராட்டுக்குரியவர்கள்: விட அதிக நன்மை வேருண்யா அன்பரசு, ந. கெளரி, கொட்டகலை த.ம.வி, நுவரெலியா இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, பம்பலப்பிட்டி শঙ্কা । செல்வந்தனா: SS சான்றோனாக வாழ்
நவரெத்தினராஜா. நிரஞ்சன், பாத்திமா ஆசிகா, அரசடித்தீவு விக்னேஸ்வரா ம.வி மட்டக்களப்பு நஜாஹ் சர்வதேச மகளிர் கல்லூரி, பேராதனை எந்தவிதத் தியா
疹(演 - வித நன்மையும் பெ கவிபிரதீப் திரவியநாதன், LD. 2g 9FrT85 Q56UrT85YTrT 2g,
செந்துல் பத்தனை, லிந்துல. மெ.மி.பாடசாலை, திருக்கோயில் | ச சாத்தியம் என் வசந்தகுமார் ஜெகதீஸ், இசபெல் சுகுமார், எதுவுமே சாத்தியம சரஸ்வதி மத்திய மகா விததியாலயம், பதுளை சென் பிரிஜெட்ஸ் கொன்வென்ட் கொழும்பு s“ FLGOTITalfluIII 9, 6T ಜ್ಷ பி. மோகேந்திரன், பட்டினியாகப் படுக்ை றாயல் கல்லூரி, கொழும்பு-07 சென், ஜோன் பொஸ்கோ, அட்டன்,
ZIM திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சு சிறுகதை
W
களா? நாளைக்கு இவன் ம் பாராட்டவே கூடாது. எதையும் அசைக்கக் அசைத்தால் அவர்கள் விடுவேன்" என்றார்
நிகழ்ச்சி அமர்க்களமாக பட்டிருந்தது. இசைக் ருமையாகப் பாடினான். ரசனின் ஆணைக்கேற்ப ாமல் அமர்ந்திருந்தனர். ன் குரலை உயர்த்தி டிக்கொண்டிருந்தான்
வனது திறமையைப் க்க முடியவில்லை ஒரு ஆணையையும் மறந்து ன அருமை" என்று அனைவரும் பயத் ாண்டிருக்கும் போது, கு வந்தான் அவன். னை எரித்துவிடுவது
சைக்கலைஞன், ஒருத்தர்தான் உண்மை உள்ளவர். அதனால் இசையைப் பாராட்டி சீவி விடுவேன் என்று ந்தும், இனிமையான பாராட்டாமல் இருக்
எல்லாம் தங்களுக்கு ம் உள்ளதுபோல் இது க்கொண்டு உங்களை னர். நீங்கள் எதைச் ாம் போட்டுக்கொண்டு அதிக ஞானம் உள்ளது ாள்கின்றனர். த உங்களுக்கு உணர்த் ரிடம் பெருமையாகப் Lif)(36.76i, GIGot GOG.I. அரசே என்றான்
ட அரசன் உள்ளம் கலைஞனுக்கு நிறைய கொடுத்தனுப்பினான். காக்கா பிடிக்கும் கூட் துரத்தி விட்டான் | | | | | | | | | | |
ހހަ///|
ருட்களில் இங்கிலாந்து அரசர் இரண்டாம்
சார்ள்ஸ், பிரகான்ஸாவின் இளவரசி தெரியாது. காத்தரீனை மணந்ததால், அவருக்குச்
சீதனமாகக் கிடைத்தது பம்பாய் மும்பை) னிதன் தனக்குத் நகரம் இதை அரசர் இந்தியாவிற்கு
றை உட்கொள்ளத் வர்த்தகத்திற்கு வந்த கிழக்கிந்தியக் கம் 22 ஆயிரம் முறை பனிக்கு வருடமொன்றிற்கு 150 ரூபாய்க்
வண்டியுள்ளது. குக் குத்தகைக்கு விட்டார். லுக்கு தினமும் 16 * ★
5 0.5emanju(40%). 鸚 :* போர்னியோ சராவாக்கில் உள்ள கிலோகிராமுமே N 45 ஆயிரம் சதுரமைல் பரப்பளவு நிலம் LCapg ی۔A புரூனே நாட்டின் சுல்தானால் ஜேம்ஸ்
புரூக்கிற்கு நன்கொடையாகக் கிடைத்தது. அவரது வம்சாவளியினர் இந்த இடத்தை 1946ல் தான் இங்கிலாந்திற்குக் கொடுத் தனர்.
ಉಗ್ಬಹi:
ணர்ந்து உண்மையாக றமிழைக்காதவனுக்கு
★*
-நபிகள் நாயகம், I ாவர்கள் பாக்கியவான் mu je சொந்தமாக்கிக் *
-இயேசுநாதர் பெல்ஜியம் கொங்கோ நாடு என்பது யே உதாரணமாகக் 9 இலட்சத்து ஆயிரம் மைல்கள் அடங்கிய பங்கள் இரண்டையும் ஆபிரிக்கப் பகுதியாகும். பெயர்தான் னே சிறந்த பெல்ஜியம் கொங்கோவே தவிர, இது
-பகவத்கீதை Jø႔ရွိ ဂွီ/'; நாட்டின் ஒரு பகுதியாக து மனித குணம். இருந்ததில்லை. இரண்டாம்லியோ போல்ட் SOÖTLD) மன்னரின் சொந்தப் பகுதியாக இது
-பாப்பாண்டவர். G of I, IILITs fall ill, D.I. க்கையையும் குலைக்க 巴 பாது ஒரு தனி ந (354 Dg
மானால் அவனுக்கு தின்று எலும்புக் ஒன்றைக் கொடு. கூடாக்கி விடும்
-விவேகானந்தர் சக்தி ாளிகளுடன் பேசுவது S Gas Tsar sa களைப படிபபதை இந்த எறும்புகள் தரும இந்த இராட்சத
-ஏஞ்சலோ எறும்புகளிடம் இறப்பதை விட மாட்டிக் மவதே E. 称, கொண்டு - 27119. III400M மும் இல்லாது எந்த தலைதெறிக்க |D (Մ)ւգաTց: , ஒடிப் போய்
ஹேல்ப்ஸ் ஆற்றுக்குள்ளோ, று நமடிபவாகளுககு 2 சேற்றுக்குள்ளோ கும. ܠ ܛ ܛ ܝ ܠ இறங்
-வேர்ஜின், ஆபிரிக்கக் காடுகளில் யானைகளைக் கொன்று தின்னும் கினால்தான் ழுவதைவிட, இரீவில் ஒருவகை எறும்புகள் வாழ்கின்றன. இந்த எறும்புகள் யானை உண்டு.
கக்குச் செல்வதே மேல் வேட்டைக்குப் பெருங்கூட்ட்மாகச் செல்கின்றன. இல்லையென்றால் -பிராங்க்ளின் ஒரு பெரிய யானையைக் கொன்று 3 நாட்களுக்குள் கடித்துத் அதோ கதிதான். TLDGlori
(UDJIJ, I, 01-07, 2001

Page 15
வர்களைத் தொடர்ந்து தயாரிப்பாளரும், சுபா
வின் அப்பாவும் வந்து
சேர்ந்தார்கள்
விஷயம் முழுவதும் கேட்ட டி.எஸ்.பி. மானேஜரிடம், "ஒரு டெக் டிவிக்கு
ஏற்பாடு பண்ணுங்க" என்றார்.
ஓர் அறையில் இரண்டும் தயாராகதோட்டத்திலிருந்து எடுத்த கேஸட்டை ஒட விட
diw ffosfai)- சுபாவின் அறை காட்சிகள் நகரஅவள் போட்டிருந்த உடைகளை ஒவ்வொன்றாய் கழட்ட
நிவாஷ் சிரித்தபடியே படுக்கையில் மல்லாத்தி
"ஷிட்!" என்றார் டி.எஸ்.பி. அந்த ஒனரையும், மானேஜரையும் மட்டும் அறைக்குள்ள கூப்டுட்டு வாங்க." "என்ன சார்." என்றபடியே இரு வரும் உள்ளே வர்
"உங்கள் ஒட்டல் லட்சணத்தைப் பாருங்க, ஹோட்டல் நடத்தறிங்களா. இல்ல இதுமாதிரி ப்ளூபிலிம் எடுத்து வியாபாரம் பண்றிங்களா?
டிவிஸ்கிரினைப் பார்த்த ஒனர்
பட்டனை அழுத்த
பாய்ந்து எழுந்த டிஎஸ்பிஅவன் கையை வேகமாய் தட்டிவிட்டார்.
"ஸ்டாப் இட். எங்களோட எவி டென்ஸ்-அத தொட உங்களுக்கு அனுமதி கிடையாது."
அவரின் குரலில் தெறித்த கடுங் கோபத்தில், டாப் ஸ்டார் நிவாஷ் அதிர்ந்து போய் கட்டிலில் உட்கார்ந்தான்.
பி.எம்ரிப்போர்ட் வரஅதிர்ந்து போனார்கள் இரண்டு பேரையும் மூன்று பேர் அனுபவித்ததற்கான அடையாளங்கள் உயி ரணுக்களாய்.
"நிவாஷ்"-டி.எஸ்.பி.கூப்பிட கலக்கிய கண்களுடன் வந்தான்.
"GT GÖTGOT FITT, ?" "நீங்க சுபாவோட அறைக்குப் போகும் போது வேற யாராவது இருந்தாங்களா. ஐ மீன் உங்க யூனிட் சம்பந்தப்படாத ஆள்?"
"இல்ல சார் ஐ பெக் யூ, காஸெட் சமாசாரம் எல்லாம் வெளியில் வந்தா, என்னோட இமேஜ் நொறுங் கிப் போயிடும்." அழாத குறையாக கெஞ்சி GOTT GÖT.
"பார்க்கலாம். இது வரைக்கும் லோகல் ரிப்போர்ட்
H
அதிர்ந்து போனார்.
"சார் எங்க ஓட்டல்ல இதுவரைக்கும் இப்படி நடந்ததில்லை. யாரோ வெளியாட் கள் இப்படி எடுத்திருக்கணும். இல்ல அந்த யூனிட் சம்பந்தப்பட்டவங்க யாரா வது."
"அந்த டைரக்டரையும் தயாரிப் பாளரையும் வரச் சொல்லுங்க."
ராஜா அவர்களையும் அழைத்து GIT
அவர்களும் அதிர்ந்து போனார்கள் அவர்கள் பின்னாலேயே வந்த நிவாஷ் ஸ்கிரீனைப் பார்த்து அதிர்ந்து போனான். அட கடவுளே. என்னோட இமேஜ் என்ன ஆகிறது.?
டெக்கருகில் பாய்ந்தவன், ரிகார்ட்
gi, 01-07, 2001
டருங்க யாருக்குமே விஷயம் போயிருக் காதுன்னு நீங்க நினைக்கறிங்களா மிஸ்டர் நிவாஷ்"
இன்ஸ்பெக்டர் ராஜா மறுபடியும் மொட்டைமாடி வந்தார்.
காலையில் தர்மா தன்னை அழைத்து வந்ததிலிருந்து ஒவ்வொரு விஷயத்தையும் வரிசையாய் மறுபடியும் அசைபோட்டு பார்த்தார்.
பீட்டர் சொல்வதைப் பார்த்தால்
ஜெர்கின் ஆசாமி வெளியிலிருந்து வந்திருக்கலாம். அவனுக்கு யாராவது வீடியோ சமாசாரத்தில் உதவியிருக் 9, QUITLD.
யார் அந்த ஆசாமி
ஒட்டல் ஆளா..?
யூனிட் ஆளா. மொட்டை மரபு சுற்றும் முற்றும் எ மேடு, பள்ளங் ஆங்காங்கே ச ஊட்டி ஏரியும் சுற்றிப்பார்த்த பின்பக்க பகுதியை அதிர்ந்துபோனார் பிளாஸ்டிக் .ை எடுத்த இடத்தரு L 'Li.
அங்கே என்ன வேகமாய் கீே பீட்டர் இன்ன நின்றிருந்தான்.
தன் பின்னால் வந்து நின்றதைக் ബിബ;
அவ்வளவு தீவி துக் கொண்டிருந்த தோளைத் தெ திடுக்கிட்டுத் "GTGGTGOT LUNGSSIG "சார் எனக்கு 5 9. Πή."
"என்னப்பா? "உங்களுக்கு நம்பிக்கை உண்டா "ஏம்பா, என்ன "பத்து சார்." "பிளாக் மாஜி தெரியும் உனக்கு.? "படிச்சிருக்கே புத்தகம் நாயக்கர் அ
புத்தகம், மலையாள "கொலைக்கும் சம்பந்தம்.?
"நான் அந்த அ ஆள் கையில கறுப் வெச்சிருந்தான். அ பண்ணியிருப்பான் ச அறுத்து பலி கொடு LTIJAJ, ĠGIT."
'எதுக்கு?" "ஏதாவது மா ஏத்திக்கறதுக்காக இ σΠή..."
"தம்பி கண் குழம்பியிருக்கே ெ LITU) ա"
பீட்டர் தலை D GIGGIT (BLITT 35
இன்ஸ்பெக்டர் பட்டது.
சுவரோரமாய்பாதி புதைந்து ராஜா சுவரோ எடுத்தார்.
Goguna) Auri கொள்ளும் காப்பு வ இருபுறமும் தடித்து களின் சிறு உருவ
ஒட்டலுக்குள் வி மானேஜர் 1 கையைப் பிசைந்தபட ருந்தார்.
"இதை உங்க கையில் போட்டு ப வளையத்தைக் கா. மானேஜர், "இ யோடது." என்றா ரவி ஓர் ஒரம 'தம்பி இங்க "சார்-ஓடிவந்த
அவனை ஓர் அ (BLITT GOTTİ.
கையில் வைத் அவன் முன்னே நீ "இது உன்னே "என்னதுதான் செபாஸ்டியனுக்கு முன்னாடி கொடுத்
ராஜா நேரே செபாஸ்டியன் இருந்தான்.
"செபாஸ்டியன் திரும்பிப் பார்
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 

தனர். சென்ற நூற்றாண்டில் விஸ்டன்
சுவர்ப்பக்கம் வந்து படிப் பார்த்தார். ள், வளைவுகள் "ட்டேஜுகள் தெரிந்தது. டியே ஹொட்டலின் நோட்டம் விட்டவர்
களை குழி தோண்டி ல் நின்றிருந்தான்
செய்கிறான்?
இறங்கி வந்தார். மும் அதே இடத்தில்
பிரட்மன் மறைந்தார் இந்த வார்த்தையைக் கேட்டதும் உலகம் எங்கும் உள்ள எத்தனை கிரிக்கெட் ரசிக இதயங்கள் ஒரு நிமிடம் துடிக்க ?6Ꭲ6ᏡᎢ6ᏡᎢ LJITIᎢ Ꮽ5 மறந்திருக்கும் தெரியுமா שחשל "Teo" ? . பிதாமகன் என்ற வார்த்தைக்கு ... ಆಕ್ಷ್ ரிட்டிருக்க இங்க" ' ரு விஷயம் தோணுது பொருள் இன்னொரு விதத்தில் பிதாமகன் என்றால் கடவுளின் குழந்தை என்று கூட பொருள் கொள்ளலாம். மகாபாரதத்தில் பிளாக் மாலுக்கல்ல பீஷ்மரை பிதாமகன் என்பார்கள்
அதுபோல கிரிக்கெட்டைப் பொறுத்த வரை மேற்சொன்ன எல்லாவிதங்களிலும் பிதாமகன் என்ற வார்த்தைக்கு மிகப் பொருத்தமானவர் சேர் டொனால்ட் ஜோர்ஜ் பிரட்மன் பெயரைப் போலவே ன் சார். நிறைய அகன்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர். |ண்ட் சன்ஸ் போட்ட கிரிக்கெட் உலகின் சகாப்தம் என்றால்
அவர் தான்.
1908-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேதி அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் பிறந்த பிரட்மன் மற்ற வர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடி யாத சாதனைகளை கிரிக்கெட்டில் படைத்த
suit.
1928-ஆம் ஆண்டு தனது 20வது வயதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஆடத் தொடங்கிய பிரட்மன் மாந்திரிகம்." 1948ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான அதுக்கும் என் ஒரு டெஸ்ட்போட்டியுடன் ஒய்வுபெற்றவர். இந்த இருபது ஆண்டுகளில் அவர் கிரிக் கெட்டில் சாதித்தவிஷயங்களைக் கேட்டால் மூச்சு முட்டும்.
முதல்தர கிரிக்கெட்டில் 28,067 ஓட்டங் கள். அதில் 17 சதங்கள், 31 இரட்டை சதங்கள் எடுத்தவர். முன்னூறு ஓட்டங் களுக்கும் மேல் ஐந்து முறையும் ஒருமுறை 400 ஓட்டங்களுக்கு மேலும் ஒரே இன்னிங் ஸில் எடுத்தவர் (மயக்கம் வராமல் இருக்க பக்கத்தில் உள்ள ஏதாவது பொருளை டதையும் படிச் சு கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்)
'. அஸ்திரேலியாவுக்காக 5 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி 6996 சொறிந்தபடியே T6618, 6. எடுத்த பிரட்மன், இதில் 10இரட்டை சதங்களும் 2 முறை 300-க்கு மேல் ராஜா கண்ணில் அது - ஓட்டங்களும் எடுத்தவர்
இந்தியாவுக்கு எதிராக 5 டெஸ்ட்களில் ஆடி 15 ஓட்டங்கள் எடுத்தவர். இதில் நான்கு சதங்களும் அடங்கும். இந்தியாவுக் ரம் நகர்ந்து அதை கும் அவுஸ்திரேலியாவுக்கும் நடந்துள்ள டெஸ்ட் தொடர்களில் இதுவரை அந்த *னுக்காக மாட்டி - சாதனை யாராலும் மிஞ்சப்படவில்லை. ளையம படடையாய விளையாட்டில் பிரட்மனை அவுட் ஆக்க நடுவில் நடன மாந்தர் முடியாமல் நொந்து நொந்து நூலாகிப் D. போன இங்கிலாந்து கிரிக்கெட் அணி
இன்ஸ்பெக்டர் ராஜா ட அவன் கவனிக்க
伊m.?” படிச்சிருக்கே நீ?"
கைப் பற்றி என்ன
ம்மா ரூம்ல பார்த்த பா கழியும் துணியும் வன் என்னமாவது ார். கோழியெல்லாம் த்திருக்கறதா பேசிட்
சக்தியை உடம்புல ருந்தாலும் இருக்கும்
T அருகில் இவரை ஆட்டம் இழக்கச் செய்வதற்கா யே நின்று கொண்டி கவே பேட்ஸ்மேனை தாக்கிக் காயப்படுத்தும்
பொடிலைன்' என்ற புதிய பந்து வீச்சு ஆசாமிங்க யாராவது முறையை அறிமுகப்படுத்தியது கிரிக்கெட் ார்த்திருக்கீங்களா? - டில் தனக்கு இருந்த செல்வாக்கை பயன் டி கேட்டார். படுத்தி பொடிலைன் முறையை நடை து ரூம் பாய் ரவி முறைப்படுத்தியும் விட்டது இங்கிலாந்து
ய் நின்றிருந்தான். ஆனாலும் ஒவ்வொரு முறையும் காயப் " பட்டது பந்து வீச்சாளர்களும், பந்துகளும் ዘ16ûI. g5 Tgör.
தனது கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக பிரட்மன் களம் - - இறங்கியபோது 'வெறும் 4 ஓட்டங்கள் றைககுள அழைததுப எடுத்தால் போதும் இவரது சராசரி ஒட்ட
ருந்த வளையத்தை "'
600), 30 so TLLD60T Las 96.L.
LLGOTTIT,
a ஆனார். அந்த வெற்றியை இங்கிலாந்து
ார். இதை கிச்சன்ல நாடே கொண்டாடி மகிழ்ந்தது என்றால் இரண்டு நாள் பிரட்மனின் சாதனை பற்றி சொல்ல
தது." வேண்டியது இல்லை அல்லவா?
கிரிக்கெட் உலகின் பைபிள் என்று அழைக்கப்படும் விஸ்டன், சென்ற நூற் றாண்டின் தலைசிறந்த வீரர்கள் ஐவரை -என்று கூப்பிட்டார். தேர்ந்தெடுக்க ஒரு வாக்கெடுப்பு நடத் தான். தியது. அதில் பங்குபெற்ற நூறு பேருமே தங்கள் வாக்கை பிரட்மனுக்கு அளித்
ச்ெசனுக்குப் போககுருமா தயாரிப்பில்
தாடர்ந்து வரும்
விருது பெற்ற ஐவரில் முதன்மையானவர்
TÜLDGT.
டெஸ்ட் வாழ்க்கையில் இவரது சராசரி 99.94 இது இன்று உலகம் எங்கும் விளை யாடிக் கொண்டிருக்கும் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்களால்கூட நினைத்துப் பார்க்க முடியாத சாதனை பாதி கூட யாராலும் நெருங்க முடியாது.
1949ஆம் ஆண்டே கிரிக்கெட்டில் இருந்து விலகிய பிரட்மன், அதன்பின் கிரிக்கெட் தேர்வாளராகவும், நிர்வாகியாக வும், வெற்றிகரமான தொழில் அதிபராகவும் GÚGIT PÄJALLIGIJÍT.
* செந்தில்குமரன்
கிரிக்கெட்டில் இருந்து பிரட்மன் விலகி ஐம்பது வருடம் ஆகிறது. ஆனாலும்கூட கடைசிவரை இவருக்கு கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்து கடிதங்கள் வந்து கொண்டே இருந்தது. அப்பேர்ப்பட்ட-மனம் கவர்ந்த மாவீரன் பிரட்மன்
ஒருமுறை ரீ.வி.யில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த பிரட்மன் தன் மனைவி ஜெஸ்ஸி மென்சியஸை அருகில் அழைத்து, "சிறு வயதில் நான் எப்படி கிரிக்கெட் விளையாடுவேன் தெரியுமா? இதோ இப்படித்தான்' என்று ரீ.வி.யைக்
5 TLL,
ஜெஸ்ஸி ரீ.வி.யை பார்க்க அங்கே
விளையாடிக்கொண்டு இருந்தது யார் தெரியுமா?
இந்திய இளம்புயல் சச்சின் டெண்டுல் এড়া!
சச்சின் ஆட்டம் தன்னைப் போலவே உள்ளதாகப்பல முறை பாராட்டு தெரிவித்த uff (fLloss.
"சச்சின் பேட்டிங் செய்யும் போது எனது பேட்டிங்கை நானே பார்த்து ரசிப்பது போல உள்ளது" என்று மனம் திறந்து பாராட்டியவர் பிரட்மன்
தனிமையை அதிகமாக விரும்பும் பிரட்மன் 1998 ஆம் ஆண்டு தனது 90வது பிறந்தநாளைக் கொண்டாடியபோது, ஒரு சிலரை மட்டுமே அழைத்தார். அவர்களில் முக்கியமான வி.வி.ஜ.பி. சச்சின்தான். பிரட்மனிடம் ஒரு வார்த்தை பேச வாய்ப்புக்கிடைக்காதா என்று உலகெங்கும் பலரும் ஏன் பல கிரிக்கெட் வீரர்கள் கூட தவம் இருக்கும்போது தனக்கு தானே அந்த வாய்ப்பு தேடிவர ஆடிப்போய்விட்டார் சச்சின், "பிரட்மனை சந்தித்தது என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த ஒரு மாபெரும் விருது' என்று நெகிழ்ந்து கூறினார் சச்சின் டெண்டுல்கர்
அத்துடன் சச்சினுக்கு தனது கிரிக் கெட்பேட் ஒன்றையும் பரிசாக வழங்கினார் பிரட்மன்
“úlyLudót torsgrúp நாள் என் வாழ்வின் துயரமான நாட்களில் ஒன்று என்று உருக்கமாக கூறியுள்ளார் சச்சின்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன் மனைவி இறந்தபோது, மிகவும் மனம் நொந்து போன பிரட்மன் இப்போது தன் வாழ்க்கை என்றபேட்டிங்கையும் முடித்துக் Clanciri III.
சாகும்போது 92 வயது அந்த கிரிக் கெட்பிதாமகனுக்கு இன்னும் ஏழு வருடங்கள் இருந்திருந்தால், இதிலும் கூட ஒரு சதம் அடித்திருப்பார். ஆனால் இயற்கைக்குத் தான் கருணை இல்லாமல் போய்விட்டது. பல வெற்றிடங்கள் ஒரு நொடியில் நிரம்பிவிடும். சில வெற்றிடங்களை யுகங் கள் கடந்தாலும் நிரப்ப முடியாது.
பிரட்மனால் உருவாக்கப்பட்டிருக்கும் வெற்றிடம் இரண்டாவது ரகம் O

Page 16
Auf Glyn Giorgy LLUIT UT IT og
தமது படங்களை வரைவ Pošir இணையற்ற தற்கான வர்ணங்களை ஒரு றாத்தல்
தேயிலைப்பக்கட் அளவிலான பெட்டிகளி லிருந்து எனாமல் கோப்பைகளில் பவுட ராகக் கொட்டுவார். தண்ணீரை விட்டுக் கூழாகக் கலக்குவார். அத்தோடு, பெரிய சட்டியில் காய்ச்சி வைத்திருந்த வஜ்ஜிரப் பசையையும் (Glue) கொஞ்சம் சேர்த்துக் கொள்வார். இப்படியாக இருபது முப்பது
"ஆகவேதான், வி சின் வகைகள் வன டிஸ்டெம்பர் கலர் பாவிக்கிறோம். டிஸ்ெ ஸிட்டி உடையாது. ஒன்று மறைக்கக் கூ பைப் பூசிவிட்டு அ; வணணமான மஞசள லும் கடும் சிவப்பு இ மல் மறைந்துவிடும். வரையலாம். வரை விடும். பின்னர் ஒட்ட
"ஆனால் வரை நனைந்து விடாதபடி
அவ்வளவோடு அவர் நிறுத்திக் வேண்டும். அதற்கு கொள்ளவில்லை."உண்மையிலேயே உங்க படத்தை வரைந்துவிட் ளுக்கு ஓர் ஓவியராக வேண்டும் என்று தமா கோபல் வார்ன ஆசையிருந்தால் ஏதாவது வரைந்து பூசிவிட்டால், நனைந்த கொண்டு வந்து காட்டுங்கள். உங்களிடம் வாகக் கெட்டு விடா திறமை காணப்பட்டால் என்னோடு "டிஸ்டெம்பர் க இந்தியாவுக்கு வாருங்கள். ஒவியராகி டிஸ்டெம்பர் (Hal'sd விடலாம்" என்றார். றது. இங்கிலாந்திலிரு
எஸ்.
"அது நடக்கிற காரியம் இல்லை. ஏனென்றால், படிப்பை விட்டு இந்தியா செல்ல பெற்றோர் அனுமதிக்க மாட்டார் கள். எனவே, திருகோணமலையில் கூடவே இருந்து பார்த்துப் பழகுகிறேன். ஐயா" என்றேன். அவரும் "சரி" என்றார்
எனக்குத் தெரிந்து கொள்ள வேணன் டிய விவரங்களை அன்றே கேட்க ஆரம் பித்து விட்டேன்.
ஓவியர் கொண்டையா ராஜூ ஓவியக் கலையின் சில நுணுக்கங்களை அன்றி லிருந்து அவ்வப்போது எனக்குச் சொல்லி வந்தார். நான் அறிய விரும்பிய வண்ணக் கலவை பற்றியும், பிரஷ்கள் பற்றியும் GOGII jaf,060 TIT li .
"Gun Li Gui (Water Colour) என்னும் நீர் வண்ணத்தைக் கொண்டு | 95 Lg5 Tfula) 5 IT Gör (Drawing paper) LIL úto வரையலாம். துணியில் வரைய முடியாது. துணியில் வரைவதானால் எண்ணெய் வண்ணம் (Olpaint) தான் பயன்படுத்தப் படவேண்டும், எண்ணெய் வண்ணம் மிக விலையானது, வரைவதற்கு அதிக நேரம் பிடிக்கும். அதேபோல காய்வதற்கும் பல நாட்கள் பிடிக்கும் ஒட்டிப் பிடிக்கும். சுருள் சீன் போன்றவற்றை எண்ணெய் வண்ணத்தில் வரையக்கூடாது.
வாட்டர் கலர் ட்ரான்ஸ் பேரன்ட்ஸி (Transparency) ஆனது. ஆகையினால் முதலில் வெளிர் வண்ணங்களைக் கொண்டே வரைய ஆரம்பித்த பின்னர் படிப்படியாக வண்ணத்தடிப்பை (Dark tones)அதிகரிக்க வேண்டும். எடுத்த எடுப் பிலே கடும் வண்ணத்தைத் தீட்டிவிட்டால் அதை மறைத்து வெளிர் வண்ணத்தை அதற்கு மேலே தீட்ட முடியாது தீட்டி னால் முன்பு தீட்டிய படம் வண்ணம் DODIg,
கூட்டுகள் இருந்தன.
அவர் உபயோகித்த பிரஷ்கள், ! வாட்டர் கலர் துரிகைகள் போல, சிறியன வாக இருக்கவில்லை. ஒவ்வொன்றும் நீண்ட பிடியோடு இருந்தது 12 அங்குலம் முதல், 18 அங்குலம் வரை நீண்டு நெடிய குச்சி போல் இருந்தது வர்ணத் தைப் பூசும் கற்றைப் பகுதியும் விறைப்பாக நின்றது.
நல்ல நெருங்கிய பழக்கம் ஏற்பட்ட பின் ஒரு நாள் ஒவியர் கொண்டையா ராஜாவிடம்
"ஐயா, நான் தங்களிடம் கொஞ்சம் ஓவியக் கலை கற்றுக் கொள்ளலாம் என்று விரும்புகிறேன். சொல்லித் தரு வீர்களா? என்று கேட்டேன்
அவர் பதில் சொல்லாமல் தாண்டித் தாண்டி வெளியே போனார் ஒரு கால் ஊனமானவர் அல்லவா?
பதில் சொல்லாமல் இப்படிப் போகி றாரே, தப்பாகக் கேட்டுவிட்டேனோ? நான் கலங்கி நின்றபோது
வெளியே போய் வாய்க்குள் அடக்கி வைத்திருந்த தாம்பூலக் கரையலைப் புளிச்சென்று துப்பிவிட்டு மீண்டும் தாண்டித் தாண்டி என்னண்டை வந்தார் "ஓவியம் கற்கப் போகிறீர்களா? பேஷ் பேஷ் நன்றாகக் கற்றுக் கொள்ளுங்கள் ஆனால் ஒன்று ஓவியக் கலையில் நான் சொல்லித் தருவதற்கு எதுவும் இல்லை." அவர் பதில் என்னைத் தூக்கி வாரிப் போட்டது. இது என்ன? இந்த நூற்றாண்டு கண்ட ஒரு பெரிய ஓவிய மேதை தான் சொல்லித் தருவதற்கு எதுவும் இல்லை என்கிறாரே!
ஒருவேளை எனக்குக் கற்றுத் தருவது இவருக்கு விருப்பம் இல்லையோ?
அல்லது ஒரு சில நாட்டு வைத்தியர் களைப் போல தமக்குத் தெரிந்த முலிகை தமக்கே தெரிய வேண்டும் பிறருக்குத் தெரிந்து விடக்கூடாது என்று எண்ணும் குறுகிய நோக்கம் இவரிடமும் குடி கொண்டிருக்கிறதோ! நான் சற்று நேரம் திகைத்திருந்தேன்.
ஓவியர் கொண்டையா ராஜ புன்முறுவலோடு தொடர்ந்தார்.
"நான் என்ன சொல்கிறேன் என்றால், ஓவியக் கலையில் சொல்லித் தருவதற்கு அதிகம் இல்லையார்த்துக் கற்றுக் கொள் வது தான் அதிகம் கண்ணால் காண்ப தைக் கையால் வரைய முடியுமானால் அப்படிப்பட்ட ஒருவருக்கு சொல்லிக் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. எதற்கும் இங்கு காரியங்கள் நடப்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஏதாவது தெரிய வேண்டுமானால் கேளுங்கள் மகிழ்ச்சியோடு சொல்லித் தருகிறேன்
"அப்பாடா'
என்று பெருமுச்சு விட்டேன் நான்
மொத்தம் 56 வண் தயாரிக்கிறார்கள் லிருந்து, தென்னை வரை, வான் நீலத்தி வரை தாமரைச் சிவ இரத்தச் சிவப்பு வை மஞ்சளிலிருந்து பசு வரை, பால் வெள்ை கறுப்பு வரை 56 வண் கிறார்கள். இவற்றையு GJIA E GJGJIGOTj, கொள்ளலாம் டிஸ்டெ மட்டுமன்றி கடதாசிய வண்ணமாகும்."
இவ்வாறு ஒரு ட ரைப்போல எனக்குப் ஓவியர் கொண்டைய பிரஷ்களைப் பற் வாட்டர் கலர் தீ கப்படும் பிரஷ் சே (Sable hair brush) GT Gör டிஸ்டெம்பர் கலர் தீ படுத்தப்படும் பிரஷ்
1.சிக்கனமும் கருமித்தனமும்
LTU
னால் கரு ಘ್ವಿ நபிகள் நாயகம் போதனைகள்லே இதுவும் ஒண்ணு
805 9 տան), :
TLD நபிகள் நாயகம் அவர்கள் கிட்டே ஒரு பெரியவர் வந்தார். "எங்கள் ஊர்ல்ேப்ள்ளிவாசல் இல்லே. அதை எப்படியும் கட்டியாகணும்.
அதுக்குப் பணம் தேவை என்ன Golgirunbrun ?"Gorgo Curro gogor GasLLmhr:
அதுக்கு நபிகள் நாயகம் சொன்னார். "பக்கத்து ஊர்லே ஒரு செல்வந்தர் பேருஇன்னது. அவர்
ட்டே போய் கேளுங்க கொடுப்பார்" "பணக்காரர் என்ன கொடுத்தார்"ன்னு
அப்படின்னார். கேட்டிருக்கா கொடுத்தார்."
உடனே அந்தப் பெரியவர் அடுத்த ..G5 #355TGOT 'oldETTO BETT "99.9 598, WILD ஊருக்கும் போனார். அந்தப் பணக்காரரைப் UTTEESTIT. LS S L S SS S S S S S ASAS SSAS SSSSS S
அவருக்கு பெரிய அதிர்ச்சி ஏன் தெரி ಕ್ಷೌರಿಗುಡಿಹಾ 9IULlly 609 SLL 606 இவரு அங்கே போன நேரத்துலே வருமறுபடியும்அவர்கிட்டே போனார்.
அந்த பணக்காரர் ஒரு ஆளை தூணிலே 鷺 டவை என்ன நடந்துகிட்டி கட்டிவச்சி அவன் முகத்துலேயே குத்திக் ந்ேதது.' G கிட்டிருந்தார் அநதய ಇಂಗ್ಲನ್ಹಿ। T(5 3,627 இதைப் பார்த்த இந்த பெரியவர் ஒரு. லே கட்டிவச்சி சாட்டைப்ாலே பு:ே இருந்தவங்ககிட்டே "ஏங்க அடிச்சிக் 就 நதா J.C. இவரு அப்படி அந்த ஆளுமுகத்துலே Él ಅತ್ಲಿ ಇಂಗ್ಲUATತಿ॥ ಕಣ್ಣಲ್ಲಙ್ಗಃ குத்திக்கிட்டிருக்கார்?"ன்னு கேட்டார் - "I" guy"), LL"
"அந்தப் பணக்காரர் அந்த ஆளை "OMG" hélt கடைக்குப் போயி பருப்பு வாங்கிக்கிட்டு ந்த ஆள் எண்ணெய் வாங்க்கிட்டு
வரச் சொன்னார். பானான். வழியிலே பத்
சாட்டு எண்ணெய் கீழே சிந்திப் போச்சி வாங்கிட்டு வர்ற வழியிலே பத்து பருப்பு அதுக்காக பத்து
சிந்திப் போச்சு அதுக்காக பத் ر.......رو1.ر ::*"* 9,059 55 जैफ लाईट" जैuफल
ஒரு பருப்புக்கு ஒரு குத்து விதமா ' ' ' அப்படின்னு சொல்லியிருக்காங்க அவ்வளவு 醬 கருமி கிட்ப்ே பணம் கேக்கறதை தான
ಙ್ಗನಿಗೆ ಇಂಥ ಒಂrು :¶ ". :Pad வந்து நின் ஆமாம். இவருகிட்டே நன்கொடை கேக்க போயி அவரும் 10 ரூபா பணத்தை
e
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எழுத்துச்சிற்ாேஸ்டிரிஹநாடு
(bristle brush) 67670 GeFTGù a LILIGLo.
"வாட்டர், கலர் தீட்டுவதற்கு சேபிள் ஹேர் பிரஷ்தான் மிகச் சிறந்தது. இது மிக விலையானது. வட துருவப் பிர தேசத்திலே ஒரு சிற்றினக் கரடி உண்டு. உருவத்தில் பெரும் முயல் அளவு இருக் கக் கூடியது. பனி எலிகளையும் மீனையும் உணவாக உண்ணும் ஐந்து இது இதை சேபிள் (Sable) என்றும் ஊர்ஸா (Usa) என்றும் அழைப்பார்கள். இதன் உரோமத் தைக் கொண்டு செய்யப்படும் பிரஷ்தான் சேபிள் ஹேர் பிரஷ்
"பிரிஸ்ட்ரில் பிரஷ் என்பது ஒரு வகைத் தாழை மரத்தின் தும்பிலிருந்து செய்யப்படும் பிரஷ் இப்போது பிளாஸ் டிக்கிலும் செய்கிறார்கள்) இந்த பிரஷ்ஷின் கற்றைப் பகுதி விறைப்பாக உருண்டை யாகவும், கட்டையாகவும் இரண்டு வகைகளில் அமைந்திருக்கும் பிடி நீளமாக இருப்பதால், ஓவியம் தீட்டும் படுதாவை எட்டத்தில் வைத்து கையை முழு நீளத்
1ளம்பரத் தட்டிகள், ரவதற்கு நாங்கள் (distemper colour) டம்பர் கலர் ஒப்பே (opacity) 96Top டியது. கடும் சிவப் தன் மேல் வெளிர் நிறத்தைப் பூசினா ருந்த இடம் தெரியா மேலும் விரைவாக ந்தவுடன் காய்ந்து ப் பிடிப்பும் இராது. LI JLJLJLL LJLIJIGIT மட்டும் பாதுகாக்க ம் வழியிருக்கிறது. டு மேலே ஏகமொத் flash" (Copal Varnish) ாலும் படம் அவ்வள
லர்களிலே ஹால்ஸ் istemper)Lahip Glup
துக்கு நீட்டி தூர நின்று வரைய முடிகிறது. அப்போது கண்ணுடைய வீச்சு நோக்கி னால், வரையும் படத்தின் அங்க சந்தங் களை அதாவது 'புரேபாஷனை'க் (proportion) கணக்கிட்டுக் கொண்டே வரைய முடிகிறது."
இவ்வாறு மேலும் விளக்கினார் ஓவியர் கொண்டையா ராஜு, அத்தோடு மனித உருவங்களை ஸ்கெச் செய்வதில் கடைப் பிடிக்க வேண்டிய டெக்னிக்குகளையும் சுருக்கமாகக் கூறி, "லைட் அண்ட் ஷேட் எபக்ட்டையும், "ஹைலைட் டிங்' முறை களையும் சொல்லிக்கொடுத்தார். இரண்டு தடவைகள் மீனலோசனி நாடக சபா திருகோணமலையில் முகாமிட்டபோதும் நான் அவரிடம் சில மாதங்கள் ஒவிய மாணவனாக இருந்தேன்.
டைத்து வருகிறது. 5Ꮱ0ᎢlᏂlᎯ56lᎢ Ꭿ16ufᎢ Ꭿ56lᎢ ஆப்பிள் பச்சையி
ஒலைப் பச்சை விருந்து கடல் நீலம் பிலிருந்து கண்டல் ர திருக்கொன்றை ம் பொன் மஞ்சள் ளயிலிருந்து கேசக் ணங்களில் தயாரிக் ம் வஜ்ஜிரத்தையும் கலவைகள் செய்து ம்பர் கலர் துணியில் பிலும் தீட்டக்கூடிய
றொரு விஷயம் நாடகத் தந்தை என்று அழைக்கப்பட்ட டி.டி.சங்கரதாஸ் சுவாமி களைப் பற்றிய விவரமாகும்.
நாடகத் தந்தை டி.டி.சங்கரதாஸ் சுவாமிகளின் பெயரை முதன் முதலாக என் முன்னால் உச்சரித்து அறிமுகம் செய்து வைத்தவர் நாடகப் பழக்குநர் திருமுத்தப்பாதான் என்பதைக் கடந்த வாரக் கட்டுரையில் கூறியிருந்தேன். அதைத் தொடர்ந்து ஓவியர் கொண் டையா ராஜூ அவரைப் பற்றிய முக்கிய மான விவரங்கள் சிலவற்றை எடுத்துக் கூறினார். பின்னர் நானாகவே மேலும்
ாடசாலை ஆசிரிய பாடம் நடத்தினார் II JIT". றிக் கேட்டேன்.
ட்டுவதற்குப் பாவிக் விவரங்களைப் படித்து அறிந்து கொண் பிள் ஹேர் பிரஷ் (3LGöT.
று சொல்லப் படும். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத் ட்டுவதற்குப் பயன் தில் தமிழ் நாடகத் துறையிலே ஒரு
பிரிஸ்ட்ரில் பிரஷ்'
கொடுத்துட்டு, ரூபாய்க்கு ஒரு குத்துன் : த்திக்கிட்டிருந்தார்ன்னா தாங்கறது? பார்த்தார்.
மறுபடியும் ஒட்டம் பிடிச்சார் நபிகள் கிட்டே வந்து நின்னார்.
"செல்வந்தர் என்ன கொடுத்தார்'ன்னார். "சவுக்கடி"ன்னார்இவர் விவரத்தையும் GgT6ör,60TTTiir!
"மறுபடியும் போய் கேள்"ன்னு உத்தரவு போட்டார் நபிகள் நாயகம்
பெரியவர் மறுபடியும்-துணிச்சலை அந்த பணக் st gira GL Cursor Tir. 566) GAJGODBITUIT இந்த தடவை அங்கே எதுவும்
நடக்கலே பெரியவர்
ಙ್ அவருகிட்டே நெருங்கிப் பானார் வந்த காரியத்தைப் பத்தி (lgitaliani.
"எவ்வளவு ரூபாயிலே பள்ளிவாசல் கட்டப் போநீங்க?"ன்னு அந்த செல்வந்தர் Co., LLITT.
"அதை கட்டி முடிக்க பத்தாயிரம் ஆவும். நீங்க ஒரு ஐயாயிரம் குடுத் மத்தவங்ககிட்டே ஐயாயிரம் வாங்கிக் 6 UITLD's Gormt Quit.
அதுக்குஅந்தப்பணக்காரர் சொன்னார், "இவ்வளவு காலம் உங்க ஊர்லே பள்ளி வாசல் இல்லாமே இருந்ததே தவறு. இத
இன்னமும் பலபேரு கிட்டே போயி நன்
கும் நாடகக் கவர்ச்சி அவரை விடவில்லை.
ஓவியர் கொண்டையா ராஜுவிடம் நான் கேட்டுத் தெரிந்து கொண்ட மற்
尾狐岐
திருப்பம் ஏற்பட்டது. அதுவரை தமிழ்
தென்கச்சி - கோ. சுவாமிநாதன்
நாடகங்கள் தெருக் கூத்துக்களாகவும், வட்டக் களரி நாடகங்களாகவுமே ஆடப் பட்டு வந்தன. இங்கொன்றும் அங் கொன்றுமாக மட்டும் பர்ஸி நாடகங்களை யும், மாராஷ்டிர நாடகங்களையும் அடி யொற்றி நாடக விலாசங்கள் மேடை யேற்றப்பட்டு வந்தன.
கொட்டகை போட்டு, மேடை அமைத்து, திரைச் சீலைகள் தொங்க விட்டு, செட்டுகள் அமைத்து, லைட்டுகள் பூட்டி, பாடல்களோடு, வசனங்களும் பேசி நடத்தப்படும் டிராமா' முறை நாடகங்கள் அதிகம் வழக்கத்தில் வரா திருந்த வேளையில்
இந்த டிராமாவைத் தமிழ் நாட்டில்
சற்று உத்வேகத்தோடு அறிமுகப்படுத்திய
வர்தான் பூரீலழரீ தாதா. சங்கரதாஸ் சுவாமிகள் என்பவராவார்
பாரதியார் பிறப்பதற்கு 15 வருடங் களுக்கு முன், அதாவது 1867 ஆம் ஆண்டில் சங்கரதாஸ் திருநெல்வேலி மாவட்டத்தில், எட்டயபுரத்துக்குச் சமீப மாகவுள்ள ஒரு குக்கிராமத்தில் மறவர் குலத்தில் பிறந்தார். இவர் தகப்பனார் படித்தவர். ராமாயணப் புலவர் என்று சிறப்புப் பெயர் பெற்றவர்.
சங்கரதாஸ், தமது தந்தையாரிடமும் பின்னர் பழநி தண்டாயுதபாணி சுவாமி களிடம் தமிழ்க் கல்வி கற்றார், தூத்துக் குடியில் உப்புக் கணக்காளராகப் பணி புரிந்தார். அப்போது தமது பெயரைத் தூத்துக்குடி தாமோதரம் சங்கரதாஸ் என்று வைத்துக் கொண்டார்.
பின்னர், தமது 24 ஆவது வயதில் நாடகத் துறையில் புகுந்து சில தெருக் கூத்துகளில் இரணியன், இராவணன், கம்சன் இயமன், சூரபத்மன் போன்ற
வேடங்களைத் தாங்கிக் கூத்தாடினார்
இந்தக் காலத்தில் இவருக்கு நாடகச் சூழலில் ஒரு காதல் ஏற்பட்டு ஏமாற்றத் தில் முடிந்தது. உடனே, இவர் துறவு பூண்டு வடநாடுகளில் அலைந்தார். அங்
தொகுத்தளிப்பவர்
இசை, ஹார்மோனியம், தபேலா ஆகிய வற்றைக் கற்றுக் கொண்டு தமிழ் நாடு வநதார்.
புதுக்கோட்டையில் அந்நேரம் பாரதியார் அரசியல் தஞ்சம் புகுந்திருந்த வேளை, அங்கு இவர் பாரதியாரையும், மற்றும் வவேசு ஐயர் போன்றவர்களையும் சந்தித்து அளவளாவினார். புதுக்கோட்டை மகாவித்துவான் கஞ்சிரா மான் பூண்டி யார்பிள்ளை என்பவர் சங்கரதாஸ் சுவாமி களைத் திரும்பவும் தமிழ் நாடகத் துறைக்கு இழுத்து விட்டார். புதுக்கோட்டை யிலேயே வைத்து இவர் பல டிராமாக் களை எழுதலானார்.
(இன்னும் வரும்)
கொடை கேட்டுகிட்டு காலம் கடத்த வேணாம். நானே பத்தாயிரமும்தள்றேன். உதவாத பணம் எதுக்காக எங் ட்டே இருக்கு? அப்படின்னு சொல்லி உடனே பணத்தை அள்ளிக்குடுத்தார்.
பெரியவருக்கு தலை சுத்த ஆரம்பிச் சுட்டுது. ஒரே குழப்பம் நபிகள் கிட்டே வநதா சிந்தி
"பதது பருப்பு சிநதினதுககாக பதது 麗 :: : SIGNärGGOTü 蠶 பத்து சவுக்கடி கொடுத்தவர்பள்ளிவாசல் கட்ட ஐயாயிரம் கேட்டா பத்தாயிரம் குடுக்கிறாரே. இது எப்படி?ன்னு CsLLITIT,
இப்பதான் நபிகள் இதுக்கு விளக்கம்
டுக்கிறார். @ 'ಕ್ಷ್ಣಣ வேறே சிக்க னம்ங்கறது வேறே
அந்த ஆள்கருமியில்லே சிக்கனத்தை M&user past!
அந்த ஆள் சிக்கனமாயிருந்து சேர்த்து
வச்சதுனால்ேதான் அந்தப்பணம்பள்ளிவாசல்
35 LLÜ ULUGÖTUG9g." J9ÜLJip, Gör GOTTİT,
நபிகள்நாய்கம் அவர்களுடைய இந்த
வாக்குதான் கருமித்தனத்துக்கும் சிக்கனத்
துக்கும் உள்ள இடை வெளியை நமக்கு பரிய வைக்குது
இந்த நேரத்துலே நான் ஒண்ணு சொல்லி வைக்கிறேன்.
இனிமேலேயும் நீங்க கடைக்குப் போயி பருப்பு வாங்கிக்கிட்டு வர்ற சந்தர்ப்பம் ஏற்படலாம்.
அப்படிவாங்கிக்கிட்டுவர்றப்பவழியிலே ஏதாவது சிந்திப் போச்சின்னர.
எத்தனை பருப்பு சிந்திப் போச்சிங்கற விவரத்தையெல்லாம் வீட்டுலே போயி வெகுளித்தனமா சொல்லிகிட்டிருக்காதீங்க ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காது!
(வார்த்தைகள் தொடரும்)
ஏப் 01-07, 2001

Page 17
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS SS SS S S
ழக்கம்போல் முகுந்தன் ஷெட்டில் போல முகுந்தன் தனது அலுவலகத்துக்குப் வாதத்தால் இயங்கா இருந்து தனது புதிய காரை Թարմ வழமையான Glj60GUGOGI முத்து அகிலாதான் எல்ல வெளியே கொண்டுவந்து கொண்டிருந்தான். விட்டு அரைநாள் விடுமுறை எடுத்துக் குழந்தை ஜீவிகாவுக் அவன் ஒருவங்கியின் முகாமையாளராகப் கொண்டு குழந்தைக்கு வேண்டிய உடுப்புக்க வாரிப்பின்னி அ பணியாற்றுபவன் அவன் கடமைபுரியும் : அலைந்து o ஜீவிகாவும் வெளியே அந்த தனியார் வங்கி அவனுக்கு நவீன E. டாள் முகுந்தன் அ வசதிகள் கொண்ட அக்காரை வழங்கி : " டுமுறை சந்தோஷத்துடன் il) İ.İ.34). ததுவLடதாயும உணவு வகைகளை செலுத்தி வந்தான்.
குநதது. நேரகாலத்துடன் சமைத்து முடித்துவிடும்படி -
அவன் மனதுக்குப்பிடித்த அகிலா யும் பிற்பகல் இரண்டு மணிக்காட்சிக்கும் இறங்கிவந்து திறந்த வையே கல்யாணம் செய்தபின் ஐந்துவயது போக ஆயத்தமாய் இருக்கும் படியும் கூறி அவனுடைய பழின் நிரம்பிய ஜீவிகா என்ற குழந்தைக்கும் யிருந்தான். அவனைச் சுற்றி அப்பாவாகி விட்டான். அவர் 61(փԼու கள் வாழ்க்கை எவ்வித துன்பமும் நின்ற இராது தென்றலாக விரிக் கொள்ை 曰"@ டிருந்தது. தினம் அவன் தனது GLITU காரை எடுத்துப் பின்னே செலுத் 35(USLD தும்போது பின்னே பொருத்தப் தால் பட்ட சமிக்ஞை ஒலி ஒரு குழந்தை 905 3. அலறி அழுவது போல ஒலிக்கும். டுத்தா மற்றைய வாகனங்கள் பீப் பீப் 仍阿öT என ஒலியை எழுப்பிப் பின் னோக்கி வருவதைவிட தனது காரில் அவைபோல் இராமல் ஓர் அசாதாரண ஒலி இருக்க வேணும் என்பது அவன் ஆசை அக்கார் அவனது ஷெட்டில்
வாள் அதுவும் சிரித்து இரண்டு கைகளையும் தட்டி ஆர்ப்பரிக்கும். சென்று தினம் முகுந்தன் போகும்போதும், கைகளை அகிலாவுக்குச் சந்தோஷம் தாங்க முடிய அதனால்தான் காட்டி அகிலாவும் குழந்தையும், டாட்டா வில்லை அவசர அவசரமாகச் சமைத்தாள் கொண்டு அழுது காட்டுவார்கள் அவனது கார் மறையும் வரை முகுந்தனின் தாயாருக்கும் வேண்டிய பணி அவனுக்கோ வீட்டு அன்று ஜீவிகாவின் பிறந்தநாள் வழக்கம் விடைகளைச் செய்தாள் ஒருகால் பாரிச இக்கே தெரிந்திரு
iiiiLiiiSiiSieiS eikiMiiiiieiSieiSieiSLikiiiSiiiiSiiiiSiiiiSiiCM ரிலிருந்து தளர்வாக இறங்கி, வாசல் பூட்டுக்கு எத்தனை மாலை எத்தனை பரிசு வா கொடுத்துவிட்டு, உள்ளே வந்தாள் இருந்து பார்க்கயில, எனக்கே உன்ன مقام/5ز வீணாகுரி, கழுத்து கணக்கும், பூமாலைகள் கிஸ் பண்ணனும்போல இருந்திச்சு. தோள்கனக்கும் பொன்னாடை கரங்கள் தாங்கும் பரிசு மழைகள் கொண்டிருந்தவன், மனைவியின் வாடி பட்டுச்சேலை சரசரக்க, ஒவ்வொன்றாக அருகிலிருந்த மேசையில் பதறியவனாக "ஹேய் வீணா என்ன கிடத்திவிட்டு, பொத் தென்று விழுந்து சாய்வு என்று அவளை உலுப்பினான் நாற்காலியில் அமர்ந்தாள். இறக்கி வைக்க ஒரு சுமைதாங் அவன் மார்பில் மு அழுதாள் வீணாசூர் அவளது கவை
புரிந்து கொண்ட சூரி, அவள் அழுதுமுடி அவளது முதுகைத் தடவியவாறே அனை
இருந்து வெளியே எடுக்கும்போதும் கிறது பங்களாவின் வெளியிலுள்ள 9,606) புல்தரையில் நகரும்போதும் அந்த ஆகார ஒலியைக்கேட்கும் அகிலா குழந்தை திறந்து ஜீவிகாவையும் இடுப்பில் தூக்கிக் - - - கொண்டு வந்து வேடிக்கை காட்டு 研 T LIITGOES 600T தூங்கி (156 (LDGs)
ஒரு காலத்தில் பேப்பரும் பேனை வாங்கக்கூட காசில்லாமல் உடைத்துப் பாயும் ஆற்றின் வெள்ள இருந்தவள் இன்று நாடுபோற்றும் Թաղ9ւնք "GALINGSST எழுத்தாளராக 9|ഖണg ഖഞ്ഞു வளர்ந்திருக்கிறாள். இன்று கூட தமிழ் இளைஞர் பேரவை' "அம்மா வீணாக்குட்டி இங்க
அவளுக்காக நடத்திய பாராட்டு விழாவில் கலந்து விட்டுத்தான் பத்து வருசம் முடிஞ்சாச்சு இனிமேல் 6 வந்திருக்கிறாள் எழுதி எழுதி எழுத்துலகில் தனக்கென ஓரிடத்தைத் :: GALATjk
தக்கவைத்துவிட்டாள். (5. J, LoLIGof
இன்றைய விழாவை எண்ணிப் பார்க்கப்பார்க்க இன்பமயமாக 臀 இருந்தது வீணர்வுக்கு நாலாயக்கமும் தொங்கும் பனர்களும் இலட்சியம் வேணும் யோசிச்சுப்பார் பலூன்களும் அவளையே வாழ்த்தின. அவள் காரிலிருந்து இறங்கியது இனி, உன்ர வறட்டுப் பிடிவாதத்த முதல், மேடைக்குச் செல்லும் வரை இரசிகர்கூட்டம் அலைமோதி, என்னோட சொல்லக் கேளு எங்க
குழந்தையா பார்த்து அநாதை ஆஸ்ரமத் வளர்ப்போம் நீகூட உன்னோட் எத்தன சிறுவர்க்கு வாழ்வளிப்போம் எண்டு எழு எழுத்தில மட்டுமில்லாம செயல்லேயூ எங்களுக்கெண்டு ரெண்டு, முணப் டெ தொகையை கூட்டறதவிட இருக்கிற ஒரு அந நல்ல நிலைக்குக் கொண்டு வரலாம் த ஆனால் உறுதியாகவும் சூரி கூறிய بڑ மெளனமாக யோசித்துவிட்டு, ஆமோதித்த نویسی
வீணாகுரி KKKKKKKKKKK
அன்புள்ள கஸ்தூரிக்கு' என்று உன் அன்புக்காக ஏங்கும் கோகுலன் அந்தக் கடிதத்தை ஒரு தடவை வாசித் அவளுடைய முகத்தில் ஒரு தெளி நீங்கள் நல்லாவே லவ்லெற்றர் எழு ஆனால் உங்கடை லவ்வை என்ன டியாது உங்களுக்கும் வழமையான ங்கள் வருகிற ஏ.எல் எக்சாமிலை எடுத்திட்டு வந்தீங்கள் என்றால் உங் யோசிக்கலாம். அதுவரைக்கும் இந்த வைத்திருங்கோ என்று அந்த க. Ann AMAHAGI கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு S S S S S S SS SS S S S 0 ) உயர்தரப் பரீட்சையை எதிர்நோ மாணவர் மத்தியில் கஸ்தூரி ஒரு தேவ அவளைத் திக்குழுக்காடச் செய்துவிட்டன. அவள் பேசும் போது (பல மாணவர்கள் அவளுடைய காதலுக் அரங்கமெங்கும் நிலவிய நிசப்தம், அவள் பேசிமுடிய கரகோஷமாக கொண்டு இருந்தார்கள். ஆனாலும் அ மாறி, அரங்கத்தையே அதிரவைத்தன. ரசிகர்களும், விமர்சகர்களும் இந்த மாதிரியான பதிலைத்தான் கூறிவர் அவ்ளுக்குச் சூட்டிய மாலைகள் அவளது முக்குவரை உயர்ந்தது. 5 68raulo GTGİDİLİOĞİT. fila)İ "GlaDO/G. அவளது எழுத்தாற்றலைப் பாராட்டி அவளுக்குப் பொன்னாலான D. * TT பேனை வழங்கினர் நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் முடிவடைந்து ஆளுக்கு காதலன ஒருவன அவள் காரில் ஏறும் வரை, “TTT” 97. இதெல்லாம் ஜெயராம் கிள "எழுத்தாள் வீணாகுரி வாழ்க!" M என்றார்கள் சிலர் ஏனென்றால் ஜெய "பெண்ணினத்தைக் காக்க வந்த புதுமைப் பெண் வாழ்க! பிடிக்காது வாழ்க!" என்று வாழ்த்தொலி செவியைச் செவிடாக்கியது. "ஏடி கஸ்தூரி உனக்கு இது நலலச எல்லாவற்றையும் நினைக்க நினைக்க, அவள் மீதே அவளுக்குப் ஒருவனை தெரிஞ்சு எடுத்துக் கொள்
பெருமிதம் ஏற்பட்டது. கூறுவாள் லாவண்யா சுகியும் லாவண்யா
எத்தனை வாய்கள்?' எத்தனை வார்த்தைகள்?" கள் சுகி எதையுமே பிறட்டிக்கலாகவே எவ்வளவு கூச்சல்கள்?" மாணவர் மத்தியில் தோன்றும் காதல்
எத்தனை இலட்சம் மக்கள் எத்தனையாயிரம் வார்த்தைகளால் ) கருத்து அவளிடம் என்றுமே உண்டு. வாழ்த்தினர்? இன்றைய நாளில் எல்லோராலும் பேசப்படும் அப்படி அல்ல, தோழி கலிங்கத்துப் ப நான்கு பிரமுகர்களில் வீணாகுரியும் ஒருத்தி கடைதிறப்பு என்ற பகுதியை படித்து
'' ஆனந்தம் நெஞ்சை நிமிர்த்தினாலும் மறுபக்கமோ கடைக்கண் வீச்சுக்காய் நோதலும்
are usuage அம்மா' என்று என்னை அழைக்க எனக்காக ஒரு வாய்கூட சநர்தாசகாலம காதலையும கறறு மற | ... ~9 602.JP @ கூறுவாள். ஆனால் இந்த கருத்துக்கள் இல்லையே? அந்த ஒரு வார்த்தைக்காக நான் எவ்வளவு ஏங்கினாலும், மனதில் எதுவித மாற்றங்களையும் ஏர் யாருமே என்னை அப்படி அழைப்பதற்கு இல்லையே! இவ்வளவு ) 3. பேர் புகழ் பணம் பதவி அனைத்தையும் தந்த இறைவன், ) : 山 E. எனக்கொரு மழலைச் செல்வத்தைத் தராமல் போய்விட்டானே" M D *TU . கண்கள் பனிக்க யோசித்துக் கொண்டிருந்தவேளையில், காரை இருந்தன. சிலர் சிரித்துக்கொண்டு பாக்பண்ணிவிட்டு அவள் கணவன் சூரி வந்தான் ಙ್
கதிரையில் சோர்ந்து போய் அமர்ந்திருக்கும் தன் இனியவளை ஒரளவு நலல பெறுபேறுகள கிடைதது நினைத்துப் பெருமைப்பட்டுக்கொண்டே அவள் அருகில் வந்தமர்ந்தான். கஸ்தூரியை நோக்கி வந்தான் கோகுலன் "ஹேய் விணா! இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா M நீங்கள் ԱՔ6ծIՄ) 9 தானே கேட்டு இரு இருக்கன் எத்தனபேர், எத்தனவிதமா உன்னப் பாராட்டினாங்க. ) எனக்கு நாலுபாடமும் ஏ சித்தி கிை
SI. 01-07, 2001
 
 
 
 
 
 
 
 
 
 

போனதால் அதையும் லைக் கொழுந்து நிறுவை ம் பார்க்க வேண்டும். எல்லாப் பெண்களும் தம் குளிப்பாட்டி தலைவு நிறுத்துவிட்டு போய்க்கொண்டிருக்க வரிசை காக வைத்திருந்தாள்வு யின் கடைசியிலிருந்து எண்ணினால் ஆறா விளையாடப் போய்விட்வு வது ஆளாக வந்து தனது கூடையைத் தூக்கி வலகத்திலிருந்து மிகவும் நிறுவைத்தட்டில் கொட்டினாள் அங்கம்மா
ட்டை நோக்கி காரைவு ஐந்து கிலோவைக் காட்டியது தராசு
சாத்தியிருந்த கேட்டைவு ான் அவனைக் கண்டவுது பன் நாயும் ஓடி வந்துவும் ற்றி வந்த இருகாலில்வு நின்று வாலாட்டியபடிவு
அன்று டைய காரின் பின்னே த்தியிருந்த சமிக்ஞை லி பழுதடைந்து விட்ட
"இது சரிவராத காரியம் காலைலே ருந்து பகல் நிறுவைக்கு ஒன்பது கிலோ அரநேரம் பூராவும் எடுத்து அஞ்சி மொத்தம் பதினாலு கிலோ இது யார்ர ஏமாத்துற வேல; இந்த ஒரு கெழமையா நானும் பாத்துக்கிட்டுத்தான் வர்ரேன் அஞ்சாறு
'Y பேரு யார்னு ஆள சொல்ல மாட்டேன்
பதினைஞ் * நிறுத்து வருது நாளைக்கும் இப்டிருந்தா * அரப்பேருதான் சொல்லிப்புட்டேன்; எங் பரும் வழியில் அதைவு களயென்னா
ரிலோவுர்ரு தொறையாவே
வெளையாடுறவன் கன்னு
ாஜில் சரிசெய்து விட்வு பாத்தியா நீயெல்லாம்?
வீடு வந்து கொண்டிவு வீடு வந்ததும் காரைவு லாம் கொட்டினான் ஐயா சாமிக் ாக்கி ஷெட்டுக்குள்வு கங்காணி
திக்கொண்டிருந்தான்வு நேரம் குழந்தை அழுவும் அலறுவதுமாக ஒலித்வு குந்தனுக்கு சந்தோஷம்வு
furt, Gaga) G. என்று, ஆனால் ஜீவி
அகிலா குளிப்பாட்டிவு ம் கொடுத்தபின்
கிடந்த ஷெட்டில் போய் ாடிவிட்டு அங்கேயே
விட்டதும் அவள்
யே முகுந்தன் தன்கார்வு
கொண்டிருப்பதும் க்குழந்தை நசுக்கிக் அலறுகிறது என்பதும் குள் இருக்கும் அகிலா
சு நியாயமில்லை.
ནི་ཚ་བས་ཚོམ་བཞི་ཚང་བཞི་ཚང་བའི་ཚོར་བསམ་ན།། வ் கீழ ஓடியன்சோடவும்
பவந்து கட்டிப்புடிச்சு
நீளநீளமாகப் பேசிக் முகத்தைக் கண்டதும் மமா? எனன ஆசக?" தனது சோகங்களை கிடைக்கவும், உடனே கம் புதைத்து
* முன்னா
வு அறையிநாளுல கொழுந்தெடுக்க
* கொறைச்சி எடுத்த தோட்டத்துக்கு நட்டத்த
அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தையெல்
"இருவது கிலோகூட ஒரு நாளைக்கி எடுக்க முடியாத ஆளள்லாம் எதுக்கு வேலைக்கி வர்ர: பேசாம வீட்டுல இருக்க வேண்டியதுதானே!"
எரிகிற கொள்ளியை ஏறத் தள்ளினாற்போல கங்காணியின் பேச்சுக்கு மெருகூட்டினார் கணக் JELIL SIGTIGONGIT.
"ஏங்கங்காணி சத்தியாக்கிரக என்னானு தெரியுமா ஓங்களுக்கு ஸ்லோ வேல ஸ்லோ வேலன்னு சொல்லிக்கிட்டு பேயா
இருவது கிலோவுக்கு மேல போட்டா அது ஸ்லோ வேலயா? நா. யென்னா கொழுந்தெடுக்க தெரியாத பொம்பளையா? வரண்டுபோன காலத்துலகூட ஆளே பத்துகொகுங்கொறவா போடறப்போ நா. முப்பதுக்குக்கூட போடறது தெரியாதா? இத்தனைக் கும் கறுப்புப்பட்டிய கட்டிக்குங்க ஸ்லோ வேல செஞ்சி கிலோ
உண்டாக்குங்கன்னு எங்ககிட்ட சொன்ன
கதறி வய்ங்க பொண்டாட்டிபுள்ளயெல்லாம் * முப்பது முப்பத்தஞ்சி,நாப்பது கிலோன்னு
லயின் காரணத்தைப்வு நிறுக்குது கறுப்புப்பட்டிய குடுத்ததும் யும்வரை மெளனமாகவும் குடுத்தானுங்க அதுவுஞ் சப்போட்வாக்குல
'ಸ್ತ್ರ್ಯ: பார்த்து குடுத்தானுங்க வெளிப்பகட்டுக்கு
ம் வற்றுவது போல
பெரிய தலயாப் பாத்து ஆள்பாத்து அழகு
பேசத் தொடங்கினான். கறுப்புப்பட்டிய கட்டுனவள்க-கூட நெறைய
பார் கல்யாணம் ஆகிவு ங்களுக்கு குழந்தைகள்வு
டர்ஸ் சொல்லிட்டினம். பும், நீ கதைகளையும்
*கும் வாழ்றதுக்கு ஒரு ஆ.
முட்டைகட்டிவச்சிட்டு, ளுக்காக ஒரு நல்ல நில இருந்து தத்தெடுத்து கதைகளில, 'அநாதைச்
யிருக்க அதயெல்லாம்* தியிருக்க அத ". . நேரா சில்லாவுக்கே போயி இவய்ங்கவுட்டு
ம் காட்டனும், நாங்க
த்து நாட்டோட சனத்
ாதைப்பிள்ளையையாவது
எடுத்துக்கொட்டுறாளுக சில்லாவுக்குப் போனா அவங்ககிட்ட ஒரு பேச்சி இங்க வந்து செய்யுறதெல்லாம் அநியாயம் இதெல் லாம் ஒன்றுந் தெரியாதமாதிரி கதைச்சி
கிண்டல்பண்றிங்களா எங்கள?" ஆக்ரோவுத்துடன் கேட்டாள் அங்கம்மா
"அங்கம்மாக்கா வாய் கொழுத்து
எல்லாத்தையுஞ் சொல்லுறே நாளைக்கு
ஓம் மகென் இருக்கிற காம்பிறாஷக்கு டிமிக்கி
* குடுக்கப்போறானுக" என்றாள் சின்னதாயி,
"டிமிக்கி குடும்பானுகளா? அப்படினா
என்று
வல்லகாட்டயெல்லாம் புட்டு வச்சி அமுக்கிப் புடமாட்டேன் என்னமோ இவய்ங்க தான் சங்கத்த கட்டிக்காக்கிற மாதிரி கதச்சி மத்தவங்கள ஏமாத்துறமாதிரி என்னெயும் ஏமாத்த ஏலாது நா.நல்ல ரோவுமுள்ள தலைவர் பரம்பரைலேருந்து வந்தவ" என்றாள் தலையை நிமிர்த்தி சின்னதாயைப் பார்த்தபடி
"அப்பிடி சொல்லு அங்கம்மாக்கா நாம கடவுளுக்கு நீதியா நடந்து தலைவர்மாரு சொல்றபடி கேட்டு எதுக்கும் தலைய சாச்சிக் கிட்டு போறம்பாரு அதனால நம்மல முட்டாளுகன் னு நெனச் சிகிட்டானுக எல்லாரும்" என்று அங்கம்மாவின் பேச்சிக்கு அழுத்தம் கொடுத்தாள் ரத்தினம்மா
"இந்தா பாரு, நீயெல்லாம் சட்டங் கதைக்கவும், போராட்டம் பண்ணவுமா இங்க வந்தே? வாய முடிக்கிட்டு கொழுந்து நிறுக்கப்போறியா இல்லாட்டி பேரு இல்லாம போவப் போறியா? கண்களில் தீப்பறக்க
அக்னஸ் சவரிமுத்துவட்டகொட
அவர்களைப் பார்த்துக் கத்தினான் கங் 9,TGOMOf).
"நாஞ் சொல்லுறத கொஞ்சங் கேக்கு நீங்களா? இப்ப நடக்கிறது தொழிலாளி களோட நன்மைக்காக செய்யுற சத்தியாக் கிரகம் கங்காணியும் ஒரு தொழிலாளி,
ஓங்க சம்சாரமும் ஒரு தொழிலாளி அதவுட்டுப்புட்டு மொதலாளிகமாதிரி எங்கள அடக்குமொற பண்ணாதீங்க" என்று பதிலுக் குக் கத்தினாள் அங்கம்மா
என்ன நடக்கப்போகிறதோ என்ற கலக் கத்துடன் நின்றிருந்த கணக்குப்பிள்ளை "கங்காணி ஆறுமணியாகப்போகுது கெதியா கொழுந்த நிறுத்து முடிச்சிருங்க" என்று கூறியதும் தமது கூடைகளிலுள்ள கொழுந்தை நிறுத்துவிட்டு எதுவரினும் ஏற்கத்தயார் என்ற மிடுக்குடன் அங்கம்மாவும் அவளது சகாக்களும் டுகளை நோக்கி நடை GLIIILLøðIf O
L S
என்னை நீங்கள் லவ் பண்ணுங்கோ என்று
ானே? ஆறுதலாகவும் கேட்கப்போவது இல்லை. அந்த நினைப்
அந்த ஆலோசனையை
பையே நான் கைவிட்டுவிட்டன் ஐயாம்
ாள் பெண் எழுத்தாளர் (சொறி என்று சொல்லிவிட்டு போனான்.
t
தொடங்கி இப்படிக்கு
என்று முடித்திருந்த துமுடித்தாள் கஸ்தூரி "ஹலோ கோகுலன் துறிங்கள் சந்தோசம் லை ஏற்றுக்கொள்ள
பதில்தான். அதாவது
மூன்று ஏபி றிசல்ற் கடை காதலைப்பற்றி
கடிதத்தை நீங்களே தத்தை அவனிடமே
அகன்றாள் கஸ்தூரி க்கி இருக்கும் அந்த தையாகத் தெரிந்தாள். காக போட்டிபோட்டுக் வள் எல்லோருக்குமே தாள். சிலர் கஸ்தூரிக்கு என்றார்கள் வேறு இருப்பதாகக்கூட கூறி JLîslîL LJGf|tsirl" ாமுக்கு கஸ்தூரியைப்
தர்ப்பம் விருப்பமான என்று ஆலோசனை வும்கூட நல்ல சினேகிதி திங்பண்ணக்கூடியவள் நிலையில்லாதது என்ற ஆனால் லாவண்யா ரணியை எடு அதிலே பார் "காதலுக்காய், இன்பம் நோயும் ஓர் வாம் வார இது திட வேண்டும் என்று எதுவுமே கஸ்தூரியின் படுத்திவிடவில்லை. ரே மாணவர் கூட்டம் முடிவுகள் வெளியாகி நின்றார்கள் சிலர் கியை பொறுத்தவரை இருந்தன. அப்போது "கஸ்தூரி அண்டைக்கு ந்தீங்கள் இண்டைக்கு உச்சிருக்கு அதுக்காக
அடுத்து ஜெயராம், "கஸ்தூரி எனக்கு மூன்று ஏ கிடைச்சிருக்கு என்று ஒரு சிரிப்பை உதிர்ந்து விட்டு போனான்.அடுத்து ரூபன், கஸ்தூரி எனக்கு நாலு ஏ கிடைச்
சிருக்கு உங்களுக்கு நாலு பி தானே
முதலிலை நீங்கள் நல்லறிசல்ற் எடுங்கோ என்று கூறிவிட்டு போனான். அதேபோல் லிங்கன் தீபன். அவளுடைய நிலையைப் பார்க்க சுகிக்கு வருத்தமாக இருந்தது. கஸ்தூரி பார்த்தியா இது உனக்கு தேவை தானா?" என்று கேட்டாள்.
'அதனால் என்ன சுகி, இவையள் எல் லாம் படிச்சு நல்ல றிசல்ற் எடுத்து இருக் கினம் என்னாலை யாருமே குட்டிச்சுவர் ஆகவில்லையே? என்ரை இந்த உருவம் மற்றவையளை எந்தவிதத்திலையும் பாதிச்
சிடக்கூடாது என்னை நிறையப் பேர் சுத்திக் கொண்டு திரிஞ்சினம் அதேவேளை நான் ஒருதனை காதலிச்சு மற்றவர்களை ஏமாத்த வும் விரும்பேல்லை. ஏனென்றால் காதல் தோல்வி எண்டு சொல்லிக்கொண்டு தாடி யும் வளர்த்து படிப்பும் இல்லாமல் வேண் டாம் சுகி என்னாலை யாரும் பாதிக்கப் படவேண்டாம் அதனாலைதான் எல்லாரை யும் படிச்சிட்டு வரச்சொன்னன் சுகி இந்த வயதிலை வாறதுகூட ஒரு முழுமையான காதல் இல்லை. ஏதோ ஒருவித இமோசன் அவ்வளவுதான் அதைகொஞ்சம் திசை திருப்பிவிட்டால் போதும் மாறிவிடும் ஆரம் பத்திலை என்ர காதலுக்காக விழுந்து விழுந்து படிச்சிருப்பினம் போக போகப் அதுவே படிப்பிலை ஒரு ஈடுபாட்டை நிச் சயமாக கொடுத்திருக் கும். அதனால் நல்ல றிசல்ட் எடுத்து இருக் கினம் இண்டைக்கு ஒரு சுப்பிரியாரிட்டி கொம் பிளைக்ஸ் வாழ்க்கை யிலை எதையுமே ஜெயித்து விடலாம். என்ற தன்னம்பிக்கை நிறையவே இருக்கு அத னாலை இப்பவெல்லாம் நான் ஒரு தூசியாக தெரியிறன் இது எனக்கு சந்தோசம் தான். சுகி எனக்கு ஒரு இன்ஜினியர் மாப்பிள்ளை வேணும் எண்ட நோக்கத்திலை நான் எல்லாரையும் படிக்க சொல்லவில்லை. எனக்கு திருமணம் செய்து வைக்க வீட் டிலை அப்பா அம்மா SSSS SSSS SSSSS S SSS S SSS S SSS SSS S SSS S SSS SSS இணுவில் உத்திரள் so a a a a a அண்ணா என்று நிறையப் பேர் இருக்கினம் சுகி நீயாவது என்னைப் புரிஞ்சுகொள்ள மாட்டாயா?" என்று கஸ்தூரி கேட்டபோது, அவள் கண்கள் கலங்கி இருந்தன. சுகியினுடைய கண்களும்தான் சுகியினு
டைய கண்களில், மனதில் இன்றுதான் கஸ்தூரி அழகியாக அல்ல, பேரழகியாக தெரிந்தாள்.

Page 18
K KK KK K L L L L L L LLL LLL LLL LLL LLL LLL L LL LL L L LL L L L L L L LLLLK LLLL L LL LKK K
மானஸ மைனே வரூ. கறுத்தம்மாவுக்காகத் தேடியலையும் பரிக்குட்டியின் பாடல் வரிகள் காற்றில் சோகத்தைக் கலந்து மிதந்து வந்து நெஞ்சையடைத்தது. கடலில் அலைகளும் கரையில் சோகங்களும் வற்றுவதேயில்லையா? மிதிலாவுக்கு நெஞ்சுக்குள் என்னவோ செய்தது. இதென்ன இது. என்றுமில்லாத நெகிழ்ச்சி நெஞ்சுக்குள் அவளுக்கு வினோதமாக இருந்தது. காதல் வயப்பட்டுக் கரைந்து உருகி உருகிப் பேசும் சினேகிதிகளைப் பார்த்து வியந்திருக்கிறாள் அடைய முடியாப் பொருளின் மீது ஆசை தீராது என்று ஆண்கள் தம்மை வெறுத்தொதுக்கும் பெண்கள் பின்னாலேயே வெட்கம் விட்டு அலைவதும், இவர்களும் ஒரு கட்டத்தில் அவர்களிடம் மையலாகி அவர்கள் நினைவாகவே உருகுவதும் அவளுக்குப் பலசமயம் வேடிக்கையாகவும் சில சமயம் எரிச்சலாகவும் இருக்கும். தொலைபேசிகளில் மணிக்கணக்காகப் பேசிக் கொள்வதும், பிறந்தநாளை காதலர் தினத்தைக் காத்திருந்துபரிசுப் பொருட்கள் வாழ்த்தட்டைகள் தருவதற்கு அந்தரித்துத் துடிப்பதும் தூக்கம் கெட்டு விழித்திருந்து கிழித்து கிழித்துக் கடிதங்கள எழுதுவதும, தன நடததைகள எல்லாவற்றையுமே அந்த யாரோ ஒருவனுக்காக மாற்றிக் கொண்டு படபடப்புடன் புலம்பிக் கொண்டிருக்கும் சினேகிதிகளைப் பார்த்தால்,
இன்னொருவனுக்க என்னையே இழந்து நீயில்லால் வாழ்க் அவனுக்குள் என்
வைத்துவிடுவதா?
அதெல்லாம் சுத்த அவளுக்குத் தோன் காதலின் எதிர்பார
இதென்ன பைத்தியக்காரத்தனம்? என்றுதான் அவளுக்குத் தோன்றும் பேசக் கூடத் தைரியம் இல்லாமல் போகிற வழிகளில் இளைஞர்கள் காத்துக் கிடப்பதும்,
அவர்களுக்காகவே இவர்கள் என்னென்னமோ அலங்கரிப்புகளுடன் அழகு காட்டி நடந்து செல்வதும் பார்க்கையில் மிதிலாவுக்கு ஆபாசமாகக் கூட இருக்கும். அவளுக்கு காதல் என்பது ஒரு வசீகரிப்பாகத் தோன்றியதே இல்லை. அஜித், விஜய், சூர்யா, பிரசாந்த் என்று தோழிகள் உருகும்போது ஆச்சரியமாக இருக்கும். ஏன் இவர்கள் ஆண்கள் என்றாலே இப்படி வழிகிறார்கள்?
அதேபோல அவர்களும், ஊர்வசியைத் தேடும் புரூரவனைப் போல "கூவியழைத்தும் வரவில்லை. என் குரலைக் கேட்கவும் மனமில்லை. பார்க்கவும் ரசிக்கவும் துடிக்கிறேன் 2 என் பாடலைக் கேட்டுமேன் வர
வில்லை." என்று தாடி வளர்த்துச் தன் மீது விழும் எ சோகமாய்ப் பாடிக் கொண்டு நினைத்திருக்கவில் திரிவதையும் சகிக்க முடியவில்லை. திக்குத் தெரியாத வாழ்க்கையில் நீ சிேக்கிற அல்லது எனப் பூப்பூத்துத் தி உன்னை நேசிக்கிற ஒருவரிடம் நீ : முட்டாளாக இருந்துவிட்டால் தெரிந்திருக்கவில்ை
போதும் அதை மீறி வேறொன்றும் கிடையாது இந்த வாழ்க்கையில். என்று சொல்கிற தோழிகளிடம் அவள் அடித்துப் பேசியிருக்கிறாள். "என்னால் முட்டாளாக இருக்க முடியாது காதலே வாழ்க்கையல்ல. எனக்கு என் சுதந்திரம் முக்கியம் எதற்காகவும் என் இயல்புகளைத் தொலைக்க முடியாது.
நெருங்கிய தோழி
ட்டில்தான் அவன் LÉglant. கனடாவிலிருந்து ெ அவனது நண்பனி கலந்து கொள்வதர் வைபவத்தில் எல்ே முன்னிலையிலும் ே
HHHHHH
.
இரண்டாது ஒருந " சிந்தியா?
ノ ‰ ,8ቻበ|
வெற்றியின் மகி
சற்றே விலகி இ
தாழ்த்தப்பட்ட நந்தன
ofLL தொடரை வென்று இந்தியா (ஆங்:
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலியா 3 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்தியாவிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்துள்ளது. தொடர்ந்து 16 டெஸ்ட்களில் வெற்றி பெற்றுச் சாதனை படைத்த அவுஸ்திரேலியா, அடுத் தடுத்து 2 போட்டிகளில் தோல்வி கண்டுள் G|J|
"இந்தியாவுக்கெதிரா சென்னையில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் 2 விக் கெட்டுக்களால் தோல்வியடைந்து டெஸ்ட் தொடரை இழந்தது அவுஸ்திரேலியா சுருக்கமான ஸ்கோர் விபரம்:
அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 391 (ஹெய்டன் 203 மார்க் வோவ் 70, ஹர் பஜன் சிங் 7-133) இரண்டாவது இன்னிங்ஸ் 264 மார்க் வோவ் 57ஹர்பஜன் சிங் 8-84)
இந்தியா முதல் இன்னிங்ஸ் 50 (டெண்டுல்கர் 126 தாஸ் 84 ட்ராவிட் 81)
இரண்டாவது இன்னிங்ஸ்- 155 (லக்ஷ்மன் பரம்பரை விலகாமல் 66 மில்லர் 3-41) இருந்தது.
3 டெஸ்ட்கள் கொண்ட இப்போட்டித் தொடரை வெல்லக்காரணமாக இருந்தவர் இந்திய இராணு இந்தியாவின் ஹர்பஜன் சிங். இவர் இத் இடத்தில் உள்ளது எ தொடரில் சிறப்பாகப் பந்து வீசி, 32 விக் கின்றேன். எனது கெட்டுக்களைக் கைப்பற்றினார். இதன் மூலம் இடம் என்கின்றான்.
3 டெஸ்ட் கொண்ட தொடர்களில் அதிக ஐ.விநாயகரு விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய 3வது உங்கள் இருவர வீரராக விளங்குகிறார் ஹர்பஜன் சிங் இடையி * ”
முதலாவதாக இருப்பவர் இங்கிலாந்தின் Ølo 360L- 器”
முன்னாள் வீரர் ஜோர்ஜ் லோமான் இவர் தென்னாபிரிக்க அணிக்கெதிராக 3 டெஸ்ட் 灘 சூரியன் எபஏய கொண்ட தொடரில் 35 விக்கெட்டுக்களைக் பிஎம்மித்ரா வின்
கைப்பற்றினர் அடுத்தவு நியூஸிலாந்தில் நிகழ்ச்சி பார்த்தீர்கள் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் எஸ்.வினோதினி ஷாட்லி. இவர் அவுஸ்திரேலியாவுக்கெதிராக
3 டெஸ்ட் கொண்ட தொடரில் 33 விக்கெட்டுக் போயிருந்தேன். களைக் கைப்பற்றியுள்ளார். = வர் நம்மை ஏம
புளகாங்கிதத்தோடு
பருவிற்பன்ை-Eபைான்றழ்ை | இடமல்லவா இது
ܘܗ�ܲ ܘܗ
டெஸ்ட் போட்டிகளில் 500 விக் கெட்டுக்களைக் கைப்பற்றிய முதலாவது பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத் துள்ளார் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் கொட்னி வோல்ஷ்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு விஜயம் செய் துள்ள தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாபிரிக்க வீரர் ஜக்ஸ் கலிஸை ஆட்டமிழக்கச் செய்ததன்
மூலம் இச்சாதனையைப் படைத்தார். தேன்கிண்ணத்தி
38 வயதான வோல்ஷ் சரியாக ஒரு கவிதை பிரசுரமாவ வருடத்திற்கு முன் டெஸ்ட் போட்டிகளில் என்ன செய்யவேண் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திச் சாதனை எம்.ரி.குமர படைத்திருந்த இந்திய முன்னாள் கப்டன் முன்னோடிக் கவி கபில்தேவின் 434 விக்கெட்டுக்கள்) சாத திய கவிதைகளை நிை னையை முறியடித்திருந்தார். படியுங்கள் உங்கள்
வோல்ஷ் 500வது விக்கெட்டை தனது - எழுதி அதைப் பெட்டி 129வது டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியது பத்திரமாக வைத் குறிப்பிடத்தக்கது. 2 நாலைந்து வாரங்கள மாதங்களில் திரும்ப
ஷார்ஜாவில் இந்தியா இல்லை):
வடிார்ஜாவில் வரும் ஏப்ரல் 8ம் திகதியிலிருந்து 17ம் திகதி வரை நிகழவிருந்த த்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வாபஸ் பெற்றுக் கொள்வ தாக அறிவித்துள்ளது.
இந்தியா, இலங்கை பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகள் இந்த ஷார்ஜா முத்தரப்புச் சுற்றுப்போட்டியில் பங்குபற்றி விளையாட ஏற்பாடாகியிருந்தது.
இந்திய அரசாங்கமே, இந்திய கிரிக் கெட் அணி ஷார்ஜா போட்டியில் பங் கேற்கத் தடை விதித்துள்ளது. இதுபற்றி இந்தியக் கட்டுப்பாட்டுச் சபைக்கும் அறி விக்கப்படுமென இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் ஆகிய அணிகளுக் கிடையே கிரிக்கெட் போட்டிகள் நிகழவிருந்து பின்னர் நிராகரிக்கப்பட்ட நான்காவது சம்பவம் இதுவாகும்.
முதலில் 1999-2000 ஆண்டு கனடாவில் நடைபெறவிருந்த சஹாரா கோப்பைப் போட்டி இரண்டாவது கடந்த வருட இறுதியில் பாகிஸ்தானுக்கு இந்தியா மேற் கொள்ள இருந்த சுற்றுப்பயணம், மூன்
நினைத்துப் படியுங்க குப் பிடித்திருந்தால் அனுப்புங்கள் பிரசு
றாவது குஜராத் பூகம்ப நிதிக்காக ஷார்ஜாவில் நடைபெறவிருந்த ஒருநாள் தொடர் இறுதி யாக ஷார்ஜா முத்தரப்புப்
அண்மையில் இந்திய அணி மீது கிரிக் - கெட் சூதாட்டம் தொடர்பாக வெளிவந்த காதலுக்குக் களி
குற்றச்சாட்டுக்களின் வெளிப்பாடாகவே D.LGST GOLDLIT? செ ஷார்ஜா போட்டியில் இருந்து இந்திய அணி SS S வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. -9/L/L/ւգ99//60/
எனினும் காஷ்மீரின் கார்கில் பகுதியில் கெரோல் என்பவரின் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையே நடந்த LIIIՄեծ91: , எல்லைப்போர் காரணமாகவே பாகிஸ்தா அவளுககுசு கர னுடன் இந்திய அணி விளையாட மறுத்து போல மென்மை வருவதாகக் கூறப்படுகிறது. உடல் அவள் சி
இதேவேளை, "இந்திய கிரிக்கெட் அணி கழுதைப்புலி .ே யுடன் எந்தவொரு போட்டியிலும் பாகிஸ் இருக்கிறது. யா தான் அணி விளையாடாது" என்று பாகிஸ் போல அதிரடி தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் நடக்கிறாள். கழு
ஒட்டகச் சிவிங்க்
தலைவர் தெரிவித்துள்ளார்.
நான அவளைக
பாகிஸ்தானுடன் விளையாடவிருந்த 4
போட்டித் தொடர்களை இந்தியா நிராகரித் காதலிக்கிறேன். ததை அடுத்தே பாகிஸ்தான் இந்த அறி சத்தியமாக விப்பை வெளியிட்டிருக்கிறது. எனினும் உயிருக்குயிராய்ச்
ஷார்ஜா போட்டியில் கலந்து கொள்ள காதலிக்கிறேன்! பாகிஸ்தான் ஷார்ஜாவுக்கு செல்கிறது. E ---
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாக நான்
நிற்பதா? கை இல்லை என்று உலகத்தை முடி
பிதற்றல் என்றே றும் ாத அடி இப்படித்
ன்று அவள் Ο Α), காட்டில் திடீரெ கைக்க வைக்கிற pவிலும் நேரும்
DAU பின் திருமண னைப் பார்த்தாள்
பந்திருந்தான் ன் திருமணத்தில் 】、Tö,
Dini
LigaIG.
回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回圆同回回回回回
"காதலிக்காமலே இருப்பதை விட காதலித்துத் தோல்வியடைவது மகத்தானது" என்று டென்னிசனின் கருத்தைச் சொல்லிப் பேச ஆரம்பித்தான் என்னை அவன் பேச்சில் இழந்தேனா? அல்லது சதா அலைந்தபடி இருக்கும் அந்தக்
கர்ைகளிலா? அல்லது எந்நேரமும் அவன் இதழோரத்தில் மின்னிக்கிடந்த அந்தக் கொலைக் கருவியிலா? அலட்டலில்லாத நடவடிக்கைகளா? அமைதியான அந்த சாந்த சொரூபமா?. எது? எது அவளை அவனிடத்தில் ஈர்த்தது என்பதை அவளால் உணர்ந்துகொள்ளக் கூடவில்லை.
அவனிடமிருந்து பார்வையை
උ"g" vs.
வேறுபுறம் திருப்பிக்கொள்ள வேண்டும் என்று அவளது அறிவு பலமுறை எடுத்த முயற்சிகள் கைகடவில்லை. அவன் தன் பேச்சை ஒரு கவிதையுடன் முடித்தான். தண்டவாளத்தில் தலைசாய்த்துப் பூத்திருக்கும் ஒற்றைப் பூ என் காதல் நீ நடந்து வருகிறாயா ரயிலில் வருகிறாயா? தன்னிடம் வந்து அவன் பேசுவான் என்று அவள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. அவளுக்குள் அடித்த சூறாவளியை உணராதவனாக அவன் கனடா திரும்பிப் போனான். சலனமற்ற குளத்து நீரில் கல்லெறிந்து போனவன்
இன்னும் அல்லாடிக் கொண்டிருக்கிறது பரிதாபத்துக்குரிய என் பிம்பம் என்று தனக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டாள். தன்னை லட்சியமே செய்யாமல் பிரிந்து போய்விட்டவனுக்குப் பின்னால் செல்லும் நிலையைத் தன் நெஞ்சுக்கு ஏற்படுத்திவிட்ட இந்தக் காதல் நோயின் தன்மைதான் என்ன? என்று கேட்டுப் பார்த்து வியந்து Glasmail mai. செற்றவர் பின்சேறல் வேண்டி
அளித்தரோ எற்றென்னை உற்ற துயர்.
(குறள் 1256)
ாள் போட்டி எப்படி
ந்தரூபன், கொழும்பு-0. ழ்ச்சியை விடுங்கள்
ரும் பிள்ளாய்' என்று சொன்னதற்கு விலகி ம்ம ஆணல்ட் கேட்டுக் ள்ளைத் தோல் ஆண்ட நின்றது நெருடலாக
--- பம் உலகில் மூன்றாம் ன்று நான் சொல்லு நண்பனோ ஐந்தாம்
எது சரி? ர்த்தி, பொகவந்தலாவ, து அபிப்பிராயங்களுக் கிறது விடை
நடத்திய மாயாஜால் TII7
கொழும்பு06. இன்னொரு ாற்றுவதை இரசிக்கும்
ல் எனது தற்கு நான் டும்?
, வத்தளை ஞர்கள் எழு றய தேடிப் கவிதையை ஒன்றினுள் விடுங்கள் ல் அல்லது ம் எடுத்து பாருங்கள தை என்று உங்களுக் அதன் பிறகு முரசுக்கு
ண்ணில்லை என்பது
கலை, கொஸ்லாந்தை தோன்றுகிறது. லூயி இந்தக் கவிதையைப்
டியைப் III/767 ரித்தால் ΠTo)) DGOT GODILULJ
79, த்து சற்றே | uD/7g5ôrf).
நம்புங்கள்
---
TID6ui DJIJEr
flfluI
 ை
அன்றைய சினிமாப் பாடல் ஒன்றை யும் இன்றைய பாடல் ஒன்றையும் ஒப்பிடு
aia GTIT?
க. கமலதாசன், வந்தாறுமூலை அன்று வாலியின் பாடல் மதுரையில் பிறந்த மீன்கொடியை. என்று ஆரம்பித்து பெண்ணையே தமிழகமாகவும், அவள் அங்கங்களை ஒவ்வொரு ஊருடனும் ஒப்
Lal@ 67 (42560TITĩ.
இன்று நால்வகை நிலங்களையும் பெண்
ணில் கண்டு அறிவுமதி எழுதுகிறார்.
குன்றினில் குறிஞ்சி கண்டேன். கோல இடைதனில் மருதம் கண்டேன். கண்களில் நெய்தல் கண்டேன் கைவிரல் அழகினில் முல்லை கண்டேன்."
** தவிபு. தலைவரின் பிள்ளைகள் வன்னியில் மற்றெல்லோரையும்விட அதி சிறந்த பெறு பேறுகளைப் பெற்றிருக்கிறார்களே?
இரா. வைகுந்தன், யாழ்ப்பாணம். அதற்கேன் ஆதங்கப்படுகிறீர்கள்? அடுத்த தலைமை படிப்பறிவுள்ளதாக வளரு வதையிட்டு மகிழ வேண்டியதுதானே?
**
சூரியன், சுவர்ண ஒலி, சக்தி ஆகிய தனியார் வானொலிகள் பற்றி.
மொஹமட் இர்ஹாம், காத்தான்குடி-05 பகலெல்லாம் பாடல்களாகவும் போதாக் குறைக்கு சங்கர் மகாதேவன், ஹரிஹரன் மாயாஜால் என்று தலைநகர் இளசுகளுக்கு கேளிக்கை தந்து கவர்வது சரி அமைதியான இரவு நேரங்களிலாவது நாடகம் பயனுள்ள
பேட்டிகள், புத்திசாலித்தனமான பாடல் தொகுப்புகள், இலக்கியத்தரமான நிகழ்ச் சிகள் என்று உழைப்பும் சிரத்தையும் எடுத்துக் கொள்ளலாமே. ஊஹூம் கேட்க மாட்டார்கள். அவரவர் விளம்பரதாரர்களுக் குரிய நேயர்களைக் கவர்ந்துகொண்டால் போதும் என்று செயற்பட்டு வருகிறார்கள், விடுங்கள்
*** பெண்களின் பின்னால் சுற்றுவது சரியா, தவறா?
அன்புத்தாய், நல்லூர், காயங்களின்றித் தப்பிக் கொள்வது அந்தப் பெண்களின் கருணையுள்ளத்தைப் பொறுத்தது. ஆனால், எந்தப் பெண்ணுக் குமே தன் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கும் நபர் மீது நல்லபிப்பிராயம் கிடையாது.
**
Tume ஒன்று போதுமே படத்தில் குணால்-மோனல்
நக்மாவை மிஞ்சிய ஜோதிகா போல சிம்ரனை மிஞ்சுவாரா மோனல்
இ.கார்த்திகேயன், ஹட்டன். மோனல் முதல் படமே கோணல்
** வாழ்க்கையில் துன்பமே இல்லாமல் வாழ்வதற்கு என்ன செய்யலாம்?
ஏ. ஆர்.ஹகீமா, புதிய காத்தான் குடி 821இலிருந்து 830 ஆம் குறள் வரைக்கும் உங்களுக்கான பதில்தான் சொல்லப்பட்டி ருக்கிறது.
** சமீபத்தில் உங்களை மிகவும் நெகிழ வைத்தது எது?
எம்.எம்.இமாம்ஹசன், ஹெம்மாதகம. மீண்டும் மகேந்திரனின் ஜானி படம் பார்க்க நேர்ந்தது. பாடல்களை விடுங்கள் படம் முழுவதும் நம்மைக் காட்சிகளுக்குள் கொண்டு சென்றுவிடுகிற பின்னணி இசை. சிம்பொணி வராவிட்டால் என்ன இளைய ராஜாவின் அந்நாளைய ஒவ்வொரு படமும் ஒவ்வொரு சிம்பொனி போலத்தான் நம்மை மடிமீது போட்டுத் தலை வருடிக் கொடுக் கிறது.
匈血01-07,2001

Page 19
ருடன் கார்த்திகேயனின் கடைசி மகனான கால் திருடன் சவரத் தொழிலாளியையும் துணிக்கடைக் காரனையும் ஏமாற்றிவிட்டு ஏராளமான விலையுயர்ந்த துணிகளுடன் வீடு வந்து சேர்ந்ததை தந்தை H: வெகுவாகப் பாராட்டினான்.
துணிக்கடையில் அடமானமாக வைக்கப் பட்டிருந்த சவரத்தொழிலாளியின் மகன் திரு திருவென்று விழித்த வண்ணம் துணிக் கடையின் ஒரு மூலையில் நின்று கொண்டி (15155T60T,
பகல் முழுவதும் வியாபாரத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த முதலாளி மாலையாகியதும் கால் திருடனால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சவரத் தொ 驚 மகனை அவதானித்தார். அதன் பின்னர்தான் கட்டிக் கொடுத்த கடைச் ப்பந்தியை அழைத்துத் "துணிமுட்டையுடன் போனவன் திரும்பி வரவில்லையா?" என்று விசாரித்தார்.
சிப்பந்தி இன்னும் வரவில்லை?" என்று கூறினான். சிறுவனைப் பார்த்ததும் முதலா ளிக்குக் சந்தேகம் ஏற்பட்டது. அந்தச் சிறுவனை தன்னிடம் அழைத்து வரும்படி கூறினார்.
சிறுவன் வந்ததும் அவனிடம்"உன் அப்பா
ஏன் இன்னும் வரவில்லை?" என்று வினவினார்.
ந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் சிறுவன் மேலும் விழித்தான் முதலில் ஆதரவாகக் கேட்ட முதலாளி அடுத்தடுத்து கொஞ்சம் Gas ITLUL DITöö, Ga.LV LITT. வன் பயந்து போனான் அழுது கொண்டே "எங்கப்பா
வராமாட்டார். எங்க வீட்டருகே தருவோரத்தில் தான் பகல் முழுவதும் நின்று கொண்டிருப்பார்” என்று கூறினான்
அவனுடைய இந்தப் பதில் கடை முதலாளி யின் கோப்த்தைமேலும் அதிகரிக்கச் செய்தது. "உன் வீடு எங்கே இருக்கிறது? உன் அப்பாவின் தொழில் என்ன?" என்று கேட்டான். அதற்குப் பையன், "எங்கப்பா எங்கள் வீட்டருகே இருந்துகொண்டு சவரம் செய்து கொண்டிருப்பார்' என்றதும், கடை முதலா ளிக்கு ஒன்றுமே புரியவில்லை. மீண்டும் மீண்டும் சிறு பையனைக் கடிந்து கொண்டு "நீ என்ன சொல்லுகிறாய்? காலையில் உன்னையும் அழைத்துக் கொண்டு இங்கு வந்து துணிப்பொட்டலத்தை எடுத்துக் கொண்டு போனானே அவன் உன் தகப்பன் இல்லையா?" என்று வினவினார்.
"இல்லையய்யா அந்தத் துணிகளை வாங்கிக் கொண்டு போனவரை இன்றுதான் நான் கண்டேன். வேறு எதுவும் எனக்குத் தெரியாது. 鷲 தவிர என்ன நடந்தது என்று தெரியாது எனது அப்பாவிடம் முகச்சவரம் செய்து கொண்டு அதற்கான கூலியை இங்கு கடையில் பணத்தை மாற்றித் தருவதாகக்கூறிக்கொண்டே அவர் என்னை விட்டுவிட்டுச் சென்றார்."
இவ்வாறு அந்தச் சிறுவன் கூறியபின்னர் தான் கடைமுதலாளிக்கும் சிப்பந்திகளுக்கும் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாகத் வந்தது.
கடை முதலாளி சிறுவனையும் அழைத்துத் கொண்டு அரண்மனைக்குச் சென்று மன்னரி டம், முறையிட்டான்.
ஒரே திருடன் அன்று நடந்த திருட்டை சிறப்பாகச் செய்திருக்கிறான். அவனை எப்படி யும் பிடித்தாக வேண்டும் இல்லாவிட்டால் அந்நகரத்தில் தொடர்ந்தும் இம்மாதிரி தந்திர மான திருட்டுக்கள் நடைபெறக்கூடும், ஆகவே முளையிலேயே இதனைக் கிள்ளி
SI. 01-07, 2001
L S
யெறிந்துவிடவேண்டும்'என்று கருதியவனாக தலையாரியை அழைத்தான்.
அவனிடம் நகரத்தில் திருட்டுக்கள் அதிகமாக நடைபெறும் என்று தெரிகிறது. ஆகவே உடனடியாக தடுத்தேயாக வேண்டும் இன்றிரவு நகருக்குள் சென்று அந்தத்
ஆகியவற்றையும் ெ 560 OTSAIGOTESTGOTESTGOT STGOTI
திருமணமாகி நடைபெறுவதற்கு மு மனைவியாக ஏற்றவ விட்டான். இதனால் த
கால் திருடனும் அரைத்தி
திருடனைக் கைது செய்து நாளைக் காலையில் என்னிடம் கொண்டு வர வேண்டும்' என்று 5.LLOGITúli LITi.
சவரத் தொழிலாளியை அழைத்து அவனுடன் அவர் மகனை அனுப்பிவைத்துவிட்டு கடை முதலாளியிடம், "எப்படியாவது உனது ணிகளை உன்னிடம் சேர்க்க ஆவணை நீ போய் வா" என்று கூறி அனுப்பினார்.
அன்று மாலை திருடன் கார்த்திகேயன் தனது மகன் அரைத்திருடனை அழைத்து, "உனது தம்பி தந்திரோபாயங்களைக் கையாண்டு விலையுயர்ந்த பட்டுப்புடவைகளை கொண்டு வந்து சேர்த்துள்ளான். இன்றிரவு உன்னுடைய கைவரிசையைக் காட்ட வேண்டும்.
பொழுது விடிவதற்குள் நீ சேகரிக்கும்
பார்த்தறியாத அந்தப் னையே தன் கணவெ
தலையாரி தன் உபசரிக்க முடியவில்ை டான். இத்தனைநாள் என்னுடன் இருந்து க அழைத்தான்.
ஆனால் தலையா கொண்டு அங்குமிங்கு ருந்தான். அவர் அவ்வ என்ன காரணம் என்று தலையாரி தான் பிடித்தாக வேண்டும் இ டைய தண்டனைக்கு என்று திருடனிடம் ெ திருடனைப்பிடிப்பு
திருட்டுப் பொருட்களை என்னிடம் கொண் வந்து சேர்க்க வேண்டும் என்று அனுப் ഞഖ9,9,10
அரைத்திருடன் நகரத்துள் வந்து தன் கண்முன் தென்பட்ட முதலாவது குடியான வனைப் பார்த்து, "ஐயா இந்த நகரத்தில் இன்று நடைபெற்ற முக்கியமான செய்தி என்ன?" என்று வினவினான்.
அந்தக் குடியானவன் அன்று பகலில் 臀 வந்திருந்த திருடன் ஒருவன் ஒரு சவரத்தொழிலாளியையும் துணிக்கடைக் 95 TOT ஏமாற்றிவிட்டு ஏராள மான விலையுயர்ந்த துணிகளையும் களவாடிச் சென்று விட்டான்.
அந்தத் திருடனைப் பிடிப்பதற்கு இன்று அரசர் தலையாரியை அனுப்பி வைத்திருக் கிறார். திருடனை தலையாரி இன்றிரவுக்குள் பிடிக்காவிடில், பாவம் அவனுக்கு கடும் தண்டனை கிடைக்கும்" என்று சொன்னான். இந்த விவரங்களையெல்லாம் கேட்டு அறிந்துகொண்ட அரைத்திருடன் அடுத்த தெருவுக்குச் சென்று தலையாரியைப் பற்றி விசாரித்தறிந்து கொண்டான் தலையாரிக்கு ஒரேயொரு மகளென்றும் அவளை மணம் டித்த ஒருவன் சில நாட்களிலேயே காணாமல் பாய் விட்டான் என்றும் தலையாரியின் கதையை அறிந்து கொண்டான்
அரைத்திருடன் ஒரு துணிக்கடைக்குச் சென்றான். அங்கு வகைவகையான துணி களை விலை கொடுத்து வாங்கிக் கொண் டான் வேறு கடைகளுக்கும் சென்று வகை வகையான மிட்டாய்கள், கண்ணாடி வளையல் கள் ஆகியவற்றையும் வாங்கிக் கொண்டு நேராக தலையாரியின் வீட்டையடைந்தான். தலையாரியைக் கண்டு, பலவருடங் களுக்கு முன்னர் வீட்டைவிட்டுப்போன மருமகன் தானேதான் என்று கூறினான்.
தலையாரியின் மகளையும் கண்டு தான் கொண்டு வந்த மிட்டாய்கள், வளையல்கள்
தன் மாமனுடன் வருவி
எவ்வளவோ கூறி
|Uffflu ót ЦИ
இடையில் நகரின் எல்ை
பட்டிருந்த தொழுமரத் பார்த்து, அது சரியாக என்று பரிசோதித்துப் திருடன் தொழுமரத்தை வன்போல், அதன் விவ
"திருடனைப் பிடித் உள்ள பொறிதான் இந்த தலையாரி விளக்கினா திருடன் பல கே "இது எவ்வாறு வேை தெரியவில்லையாதலால் இந்தத் தொழுமரத்தில் என்று கேட்டான்
மருமகன் பிடி தொழுமரத்தில் மாட்டி ! காட்டுமாறு திரும்பத் தலையாரி மறுத்தான்.
அப்போது திருடன் தொழுவத்தில் ஒரு
ல்லுங்கள். நீங்கள் ெ ஆப்பினை அடித்துப் பு ங்கள் உங்களை விடு இந்தத் தொழுவம் எவ்வ என்பதை அறியவே ஆன கெஞ்சிக் கேட்டான்.
(மன்ன
2 lortu
தின
 
 
 
 
 
 
 
 
 
 

ாடுத்து அவளுடைய
கூறி நம்பவைத்தான். இ ாந்தி முகூர்த்தம் இ தல் நாளே தன்னை எங்கோ சென்று | вапајара дићи поu
வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் L6) ID தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும்
தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே பெண் இந்தத் திருட சத்தியக் கடதாசி ான நம்பிவிட்டாள். 怡S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S E. சரியாக நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத் |GWU 6760TO) (56)J60) GWLAUL | || ဂွါးမျိုးများ]] [[|ရှိ கொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென
து விடு திரும்பிய ' |155||907||02-D160103/08 蠶 g(La | ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு த பேசுமாறு தருடன் அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன், இப்படி நம்பு
|யோ அவசரப்பட்டுக் TOURAGA"? நானே பொறுப்பாளியென சுய நின்ைவுடன் இத்தால் நான் ம் அலைந்து கொண்டி O D601.
ாறு பதற்றப்படுவதற்கு
ருடன் | θα έθε Quum: , , , , , , , , , , , , , , , , , , , 9LILID: . .
அன்றிரவு திருடனை ல்லாவிட்டால் அரசனு ஆளாக வேண்டிவரும்
ITGOTOTITGOT,
T63T Ghatsij6. நற்கு உதவியாக தானும்
ogous urb GLUTuiu. GLITIGonus
தவிர வேறொன்று
காதில பூ
பொய்யறி மேதை சென்ற ஆண்டின் அதி பெரிய பொய் எது? என்ற கேள்விக்கு பல வாசகர்களின் பதில்களில் தெரிவு செய்யப்பட்ட பதில் கடந்த 2000 ஆண்டை உலகம் முழுவதுமே புதிய மிலேனிய ஆரம்பமாக கொண்டாடியதே அதி பெரிய பொய் அது சென்று முடித்த மிலோனியம் ஆண்டு, புதிய மிலேனியத்தில் முதலாம் ஆண்டு இந்த ஆண்டே (200)
பரிசுக்குரியவர் தாவராணி, யாழ்ப்பாணம்
s
அபிமான வாசகர் போட்டியில் மூன்றாவது காதிலைப் பூ கந்தசாமியை அதிகம் சினமூட்டக்கூடியவாறு பத்துச் சொற்களுக்குள் ஒரு வசை வாக்கியம் எழுதுக. முடிவுத் திகதி ஏப்ரல் 30 பெறுபேறுகள் ஜூன் முதல் வாரத்தில்
முட்டாள்களே வணக்கம் இன்று முட்டாள் தினச் செய்தியை காதில பூ கந்தசாமி மிகப் பெருமையுடன் வழங்குகிறார்.
"முட்டாள்களாக இருப்பது பல விதத்தில் நல்லது என்பதை முதலில் நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள் முட்டாளாய் இருந்தால் சிந்திக்கத் தேவையில்லை. உலகிலே மிகச் சிரமமான பணி சிந்திப்பதே சிந்திக்காது செயலாற்றக்கூடிய திறமை முட்டாள்களுக்கு
L aaaE E0 SaS L LL L S E L T0 cc c LLLLLLaL L LTTMT L LLLLLLL0 S LTMM0LLLLS மட்டுமே உண்டு முட்டாளாய் இருந்தால் செய்யும் காரியத்தைப் பற்றி படத் தேவையில்லை. அதன் விளைவைப் பற்றியும் கவலைப் படத்தேவையில்லை. முட்டாளாய் இருந்தால் எவருக்கும் பணிபுரியலாம் எத்தகைய பணியையும் புரியலாம் முட்டாளாய் T TY SK0aLa TMT0LLa Y Y T t 0 aaLLL LLaaSZY0 L 00 aaL 0 Y 00 LLL இருந்தால் எந் ம் சகித்துக் கொள்ள முடியும் அத்ே முட்டாள் இருந்தால் மனசாட்சி, இரக்கம் கருணை நன்றி நேர்மை வாய்மை, தூய்மை உண்மை, நன்மை என்ற விடயங்களுக்கெல்லாம் மதிப்பளிக்கத் தேவையில்லை. நாமும் யாரையும் மதிக்கத் தேவையில்லை. எம்மை யாரும் மதிக்கிறார்களா என்று கவலைப்படவும் தேவையில்லை. எதையும் விளங்கிக் கொள்ளத் தேவையில்லை. எதையும் யாருக்கும் விளக்க வேண்டிய தேவையும் இல்லை. முட்டாள்களாய் இருந்தால் எதையும் கேள்வி கேட்க வேண்டிய தேவை இல்லை. உண்மையில் பதில் சொல்வதைவிடக் கேள்வி கேட்கவே அதிகம் சிந்தனை தேவைப்படுகிறது. அதனால் முட்டாள்களுக்கு அந்தத் தொல்லை இல்லை. தவறுகள் புரிந்தாலே அவற்றையிட்டு கேள்வி கேட்கத் தோன்றும் முட்டாள்களுக்கு தவறுகள் புரிவதில்லையென்பதால் அவர்களிடம் கேள்விகளே இல்லை. கேள்வி கேட்பதாலேயே இப்போது அதிகம் ஆபத்துக்கு உள்ளாக நேரிடுகிறது என்பதால் இப்போது பலர் முட்டாள்களாய் இருப்பதே புத்திசாலித்தனமென ஏற்றுக்கொள்கிறார்கள் உண்மையான முட்டாளுக்கு தான் ஒரு முட்டாள் என்பதே புரிவதில்லை. அதனால் அவனுக்கு தான் முட்டாளாய் இருப்பதுபற்றிய கவலையேதும் இருப்பதில்லை. தாக அரைத்திருடன் ஆதலால் சகோதர சகோதரிகளே, நாம் முட்டாள்களாக இருப்பதே உசிதம் உங்களில் சிலருக்கு உங்களை நீங்களே முட்டாளாக்கிக் கொள்வது எப்படியென்ற பும் கேட்காமல் தலை கேள்வி எழலாம் நான் ஏற்கெனவே சொல்லியுள்ளேன். முட்டாள்களுக்கு கேள்வியே ப்பட்டுச் சென்றான். ஏழாதென்று இப்படியான ஒரு கேள்வி எழுந்தால் உங்களிடம் எங்கேயோ சிறிது லப்புறத்தில் அமைக்கப் புத்திசாலித்தனம் இன்னும் ஒட்டிக்கொண்டிரு க்கிறது என்பது அர்த்தமாகும். அதனால் மத தலையாரி போய்ப் அறவே ஒழித்துக் கட்டுவதற்கு முயலுங்கள் முட்டாளாக இருப்பதற்கான
வேலை செய்கிறதா :: தகைமை நம முடியாதவறறை : 5 LDU 95 பார்த்தான் அரைத் ருபபதுமே, நமய முடியாதவறறை நமLவதறகு எமமை இலகுவாகப பயிறறவிககககூடிய ப்பற்றி ஏதும் அறியாத இன்று எமக்குக் கிடைத்திரு க்கிறது. அதுதான் *॰ ரத்தைக் கேட்டான். எத்தனை பேரையும் உருட்டி உருட்டி உதைக்கலாம், குண்டடிபட்ட காயத்தோடும் ஒரு நாஒலந்து ஏக்கர் நிலப்பரப்பை ஏழெட்டு முறை சுற்றிச் o ". சுருதி பிச கமல் டூயட் பாடலாம் என்பதெல்லாவற்றையும் நாம் ரெடிமேடாய் ஏற்றுக்கொண்டுதான் தியேட்டர் கதவுக்குள்ளே நுழைகிறோம். தமிழ்ச் சினிமாவை ரசிக்கக்கூடிய பக்குவத்தை முளை பெற்றுக்கொண்டு விடுமாயின் நாம் முட்டாள்களாகக்கூடிய பக்குவத்தை எய்திவிட்டோம் என்பதற்கு அது நல்ல உரைக்கல்லாக அமையும் எனவே நாம் நம்ப முடியாதவற்றை நம்பப் பயில்வதற்கு சினிமாவை நல்ல சாதனமாகப் பயன்படுத்தலாம். து மாட்டி வைப்பதற்கு - ஆனால் அதுமட்டுமே எம்மை முட்டாள்களாக உருவாக்கப்போதுமானதல்ல. நம்பத் த் தொழுமரம்' என்று தகுந்தவற்றை நம்பாதிருப்பதற்கும் நாம் பயில வேண்டும் எம் முன்னோர்கள் பூமி T. உருண்டை என்பதை நம்ப மறுத்தார்கள் பூமியே சூரியனைச் சுற்றுகிறதென்பதையும்கூட விகளையும் கேட்டு, நம்ப மறுத்தார்கள். அதனால் அவ்வாறு கூறிய விஞ்ஞானிகளையெல்லாம் தண்டித்தார்கள் செய்கிறது? என்று அதுபோல் இப்போதும் நாம் நம்பாதிருக்க வேண்டிய பல விடயங்கள் உள்ளன. மாமா நீங்கள் என்னை தோல்வியை நம்ப மறுத்த ஹிட்லர் நல்ல : நீங்கள் '?" ாட்டிக் காட்டுங்கள்' பலவறறை நமய மறுததபடிதான வாழ்நதுகொணடிருககிறாகள அவவாறுதான நீங்கள 协议 G உள்ளீர்கள் என்பதையே நீங்கள் நம்ப மறுப்பீர்கள். நல்லது அதுதான் உங்கள் ாதமாக தன்னை - முட்டாள்தனத்துக்குரிய மற்றொரு தகைமை அவ்வாறே என்றென்றும் முட்டாளாக பூப்பு வைத்து அடித்துக் இருக்கக் கடவீரென வாழ்த்தி இந்த முட்டாள் நிகழ்த்திய முட்டாள் தனமான முட்டாள் திரும்பக் கேட்டான். தின உரையை முட்டாள்தனத்துடன் கேட்ட அனைத்து முட்டாள்களுக்கும் என் முட்டாள்
வணக்கங்கள் என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி நீங்களாவது இந்தத் முட்டாள் தின உரைகேட்டு முளை சூடேறிப்போனவர்களுக்கு ஒரு முட்டாள் கதை டவை மாட்டப்பட்டு பேனாட்ஷா ஒரு முறை வயலின் ஒற்றை வரம்பொன்றால் நடந்து போன போது ால்லியது போல் இந்த முன்னால் ஒரு முரடன் வந்துகொண்டிருந்தானாம். யாராவது வரம்பால் இறங்கி TításáGpat, úsörsori வழிவிட வேண்டிய நிலையில் முரடன் பேனாட்ஷாவைச் சினத்துடன் பார்த்து, "நான் ಟ್ವಿಟ್ಟಿ :: வழி :ே பேனாட்ஷா வரம்பிலிருந்து Ս) (50/600) சய்கிறது றங்கிவிடடுத தயவாயச் சொன்னா, "நான றனான்" சப்படுகிறேன்" என்று
யாவும் கலப்படமற்ற கற்பனை
ான் வரு வான்.)

Page 20
அமெரிக்கத் தொலைக்காட்சி | 5055 மிகவும் பிரபலமான ஒன்றுதா
Eo JLKOH J in
கள்தான் பித் தொடரின் முக்கிய
அமெரிக்காவில் மிகப் புகழ்ெ O), ITEIT Awaar Jan ISTOSwifi) பட்டு நம்நாட்டிலும்தான் பெரும் பு ENTI
இந்துமதம் மற்றும் யூதர்களின் புர கதைகளும் இந்தொடரில் பயன்படுத் sila no HE WATT, AVANA மொண்மை பொன்றவற்றிற்கு எடுத்
இதில் ரினா பாத்திரமேற்று ாவொ நிரலாந்து நடிகையா பிப்பாத்திரத்திற்கு வலுவூட்டுவது
ாள் சாண்ட திரையேற்ற காததே பான்ற பல பயிற் anoni i Ditali.
- L1
Hill||Tim influir sig Illin || nur um im mit futur lernt
SEASTREET COLOMBO Monum litti
all in
| IF விடுவது பல
நாடுகளில் ஒரு DLALUIT DEFINITIITLIT வருகிறது பல்வகை துவங்
களில் பலவகை அளவுகளில் தயாரிக்கப்பட்டு வானில் பறக்
விளையாட்டு பட்டங்களைத் தய பகுடாந்த விழாவாக
பிரிந்தானியாவில்
ம் திகதியன்று பி பிப்ரல் சர்வதேச
விடும்
கொண்டாட்டத்தில்
USA エ。
வெற்றி
வெற்றி பெற்று வந்த AyvMIAAVALI ாயின் கே நாடக்கு முட்டுக்கட்ட போட்டவர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் விவிஎன் பர்மன்
ாங்கத்தாவி நடத்த டெட்டில் பின் சிங் நொந்தும் நிலையில்
நய தாவியத் தவி
学 25, 23,320
வசிக்கும் சான் நம்பதிகளின் செய்ய புதய வியக் களது முநாய்து பிறந்தநாளை 12
LLLLLL LL LLS S S L LL LLLLL S STTTTLS TTTTT TTT TT TTLLLLL கொண்டாடிார் பியா II டா அப்பா அம்மா L'IELIMIT LIMILITI GALILILILIIT, GILIAN IKI NIINI. யாழ்ப்பா ாந்தாடத்தில் இருக்கும் பாட்டி கொழும்பு தெரியாயின் உள்ள ா அத்தை அன்பு பிதுகா ST T Y YS Y Ta u L SSS u L u S T uL L LTTT TL u TT S TTT L SSSS தி அருள் பெற்று நம் PADA 臀 EAN HENE நிலை பாடுவார் வெளாந்துகிறார் குப்பினும் பின்
Ala ILIMLUM TITUT . ܨ  ̄ BHEITHRErreferencarnes யில் பிருந்து முதலில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர்களில்
in
Կա նիքրել
* 、
L
பெற்றுள்
leis fill fiail ar . D DD DD D DT Tu S S
தப்படுகின்றன பாபா பா பாரா
III SEA STREET COLOMO
* * | afbraan mr. Smitri (Swan G|Laura was Rhys ydy Hayy ibn Is-FYLIAITHU
ÜLILLI
அந்த யாமி நாதகும் புதிதா வந்திருக்கும் பொம்பால் இதுவும் நன்று ாண்ண்ம் வரும் மஞ்சள் யாத்தின் மெதுமெதுவென்றிருக்கும் பிப்பொம்மையின் பெயர் ட்விட்டி
பார்ப்பவர்களின் பாவையை வியகவிடாது சொக்க வைக்குள் பிந்த பொம்ாயின் விளை ஆயிரத்து 50 பிந்திய ரூபாய்
݂ ݂ ݂
மெகாபை பட்டம் மதுவாக்கப்படும் பொது அதன் டன் ட்டப்
அமைப்பிவை சீராக்க ஈடுபட்ட காஞர்கள்
பிரதிதரப் பரிகார்
செய்துகொண்டிருப்பதையே
ILElii i litir Lill III, III.
* ":
பறக்கவிடப்படு
பதிப் பிகுவா ஈடுபட்டது
■
 ே
■■■ '.
ந்து
III LI TARI படிவங்களில் பட்டங்கள் விவது பலரையும் கவர்ந்திழுக்கும் நியூஸிலாந்தைச் சேர்ந்த பீற்றர் விண் என்பவர்
ப்போது சர்வதேசரீதியில் தயாரித்த-உலகியயே மிகப் பெரிய பட்டம் ாரிந்து சில நாடுகளில் எனக் களிக்கப்பட்ட மொன்ற் என்ற கொண்டாடப்படுகிறது பட்டம் பறக்க விடப்படுவதையே படத்தில் ST (AFLLIII KITANT ET EFT
டம்பெற்ற விந்திரமான ஒரு தேள் போல்
ILLIN தோற்றமளிக்கும் இந்தப்பட்டத்
தின் வால்வரையிங்
நீளம் மீற்றர்
அகம்
மீற்றர் Tayl)
I al al பாதையில் பிருந்து
வெர்ரி பெற வழி சமைத்தவர்தான் யக்ஷ்மன்
݂ ݂ in III A MILLI ABI ALLR வது ாள் வினாசி அாரிப்பு வெற்றி பெற வந்ததோடு டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் இருந்த அதிக ஒட்டங்களைக் குவித்த இந்தியர் என்ற ரிங்ஸ் சாதளையயும் தனதாக்கிக் கொண்டார். அத்துடன்
ஓர் இன்னங்ளில் அதிக புள்பரிகா அடித்த பில் ஆடியது இந்திய வீரராகவும் திகழ்கிறார் 4 வயதா ஆந்திர மாநிலத்
ங்ஸ் தொல்வி தநைகர் ஹைதராபாத்தச்சேர்ந்த க்ஷ்மனின் முழுப்பெயர் டுபட்டு பின்னர் வெங்கிரப்பு வெங்கட்ாய் வர்ஷ்மன் என்பதாகும்