கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.04.08

Page 1
Registered as a News Paperin Sri Lanka
INALIJA SIRANNIKAS NAMO
 

AL TAM WEEK
.
ーエ -7তুন – ভােব

Page 2
முரசம்
Lölu flögmanbull[ புத்தான்ைடு மலரட்டும்! அன்புள்ள உங்களுக்கு
அமைதியும் சுபீட்சமும் குறித்த எண்ணற்ற எதிர்பார்ப்புகளோடு மீண்டும் ஒரு சித்திரைப் புத்தாண்டை வரவேற்க எமது மக்கள் தயாராகிறார்கள் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கான முற்றுப்புள்ளியை இந்தப் புத்தாண்டேனும் இட்டுச் செல்ல வேண்டும் என்பதே எம்மனைவரினதும் ஏகோபித்த எதிர்பார்ப்பாக உள்ளது.
இன்றைய நாட்களில் தோன்றியிருக்கும் சமாதானக்கிற்று-வெறுமனே கீற்றாகவே மறைந்து விடக்கூடாது என்று ஒவ்வொருவர் உள்ளமும் உரத்துத் துடிப்பதை சம்பந்தப்பட்ட சகலரும் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த இரு தசாப்த காலமாக எமது மக்கள் அனுபவித்த
துயரங்கள்
இலேசானவையல்ல. அவர்கள் சந்தித்த இழப்புக்கள் மெய்யாகவே ஈடு செய்ய (LPly. UTB606).J.
ஆதலால் சமாதானத்தின் எதிரிகளிடம் கேள்வி கேட்கும் உரிமை எமது மக்களுக்கு இருக்கிறது. பரஸ்பரம் வாழ்த்துக் கூறுவதோடு மாத்திரம் சுருங்கிக் கொள்ளும் புத்தாண்டிலிருந்து இம்முறை நாம் மாறிநிற்போம். வாழ்த்துக்கள் மட்டுமே எம்மை வாழவைத்து விடப் போவதில்லை. ஒவ்வொரு புத்தாண்டையும் எமது மக்கள், நாளை குறித்த நம்பிக்கையோடுதான் கழித்தார்கள் ஆனால் மக்கள் இனறைய அஸ்தமனத்தின் பின் உதயமான எந்தப் பொழுதும் அவர்கள் எதிர்பார்த்த
நாளையாக விடியவில்லை.
அதற்கான காரணத்தை நாம் இந்தப் புத்தாண்டிலேனும் கண்டறிய வேண்டும். எமது துன்பங்களின் மூலவேர் எங்கிருந்து ஆரம்பித்தது என்பதை விழிப்போடு சிந்திக்க வேண்டும். பார்வையில்லாத ஒருவனுக்கு கண்ணாயிரம் என்று பெயர் வைப்பதைப்போல, யதார்த்தம் மீறிய நம்பிக்கையூட்டல்களும் தவறான வழிகாட்டல்களுமே எமது இன்னல்களின் ஊற்றுக்கண் என்பதை நேர்மையான முறையில் புத்திக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளவும் போலிமைகளைப் புறக்கணிக்கவும் எம்மை பழக்கப்படுத்த வேண்டும்.
ஏற்கனவே அபிவிருத்தியில் நாம் அரை நூற்றாண்டு பின்னால் நிற்கிறோம், மென்மேலும் நாமே எம்மை ஏமாற்றிக் கொள்வோம் என்றால் விடுதலைக்கான எமது தியாகங்களும், சுயகெளரவமும் அர்த்தமற்றதாக்கப்பட்டுவிடும். எதனை அடைவதற்காக நாம் இத்தனை இழப்புக்களை சந்தித்தோமோ அந்த எல்லையைச் சென்றடைவதற்கான சரியான பாதையில் எம்முடைய பயணம் அமைந்திருக்கிறதா என்பதை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இன்று நாமிருக்கிறோம்.
சிந்தனையை தூசுதட்டத் தயார் என்றால் விடிவு வெகு தூரத்தில் இல்லை என்று உறுதியாகக்
Յո. ՍԱՔկ) պԼ0:
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை என்றென்றும் அன்புடன்
ஆசிரியர்.
2Lu56ni 6niygumG
உருவ வழிபாடு எனும்போது இங்கு விக் வழிபாடும் முதன்மை பெறுகிறது. விக்கிரகம் என்ப பொருள் இறைவனது திருவருள் சிறப்பாக விளங்கித் இடம் என்பதாகும் பக்தர்கள் சிலை உருவத்தை வழி. இறைவனையே பூஜிக்கின்றனர். கற்சிலை என்ற இறைவன் என்றே வழிபடுகின்றனர். இவ்விதம் செய் இறைவன் எங்கும் நிறைந்துள்ளான் என்ற கருத்து
இக்கருத்து பெரும்பாலும் ஆஸ்திக மக்களி இறைவன் எங்கும் இருக்கிறார் என்று வார்த்தை எந்த ஒர் இடத்திலும் இறைவனைக்கண்டு வழி இறைவனைக் குறித்து நெருங்கவில்லை என்றே ெ உருவத்தில் இறைவனை வழிபடுதல் என்பது உறுதிய அமைகிறதே தவிர தர்க்கத்தின் அடிப்படையில் அ 蠶 தன்மை வளர வேண்டும் என்பதற்கா வரவேண்டும் என்பதற்காகவும் தெய்வ உருவங்க
நமது உள்மனதில் உலகாயதமான பொருட் ஓங்கி நிற்கின்றன. இத்தகைய பொருட்களில் இருக்கிறது. இவற்றை விலக்கிக் கொள்ள இறைவனை இதனால் எமக்கு இறையுணர்வு விழிப்படைந்து வளர் நமது என்ற மமதை நீங்குகிறது தொகுப்
Imma insuġ
நன்மை செய்வதில் சோர்ந்து போகாமல் போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்
இவ்வுலக வாழ்க்கையிலே நாம் மற்றவர்க வாழவேண்டுமென்பதை ஆண்டவராகிய இயேசு தனது கிரியைகள் முலமாக வலியுறுத்துகிறார்.
தம்மைத் தேடி வந்த ஏறக்குறைய ஐயாயிரம் குறித்து போதகம் செய்தது மட்டுமல்லாமல் அ பசியை போக்கி நன்மை செய்தார். (லூக்கா 9 மகனை இழந்து அவனை அடக்கம் பண்ணும்படி ம வேதனையோடு சென்ற ஒரு கைம்பெண்ணின் உ மரித்த மகனை உயிர்த்தெழுப்பி அப் பெண்ண செய்தார். (லூக்கா 7:15)
இப்படியாக அனேக காரியங்களை நாம் ே நாமும் நம்மால் இயன்ற நன்மைகளை மற்றவர்களு பெற்றுக் Gaimai Ganib. g (CaEIT, GLOSS
பரிசுக்குரிய கவிதை
மரம் செடி கொடிகள் என பிறப்பது உலகில் புண்ணியம் கேடு கெட்ட மனிதா உனக்கு இருக்குதா சொல் கண்ணியம் வெட்டும் மரம் ஒவ்வொன்றுக் கன்று வைத்தல் முக்கியம் இயற்கை வளம் ရွှိုရီ எண் நமக்கு ஏது பாக்கியம்
பேபி அந்தோனிஅம்மா -சீனக்
காரணம் குழப்பம் தனி மரே குழப்பம் வந்ததால் காலனின் கோரப்ப விடுகள் LOH 20. மணி மூடும் புதை வீடுகள் மடிந்ததால் கட்டவிழ்ந்த யுத் மனிதனுக்கோ வருத்தம் துளிர்விடும் தனிம் வருததம வந்ததால g, AC, OMIP # 35J. -அக்க 56AIGOJ 5 ITILL 5 GOTTGN)
"A 蠶 உரத்தில் வந்ததே ရှိုးဂျုါ။ இந்த மரங்கள் . . . . இனத்ை வகவமடகளபடி ைேறபடி நிம்மதி கருவாம் புதையுண்டபோதிலும்-நிம்மதியாய்
இனி இருப்பாய் என்றெண்ண
"popolo fo | mr தாவரமாய் நீ வந்ததேனோ? J
ஆர்.லட்சுமி-வெள்ளவத்தை தித்திக்கு " தினமுர முரசுககு நீ சும யாவும் பயனு -2/UT FILLIGA) dhLO07602 UT95677
அத்தனையும் அசத்தல் ung Guit என்னவென்றியம்ப படி செய்யு மன்னாதி மன்னன் எப்படி செ மகிழ்ச்சியூட்டுகிறான் என்பதை மணியாரம் சூட்டிவரும் இனிய நயம் இலக்கியம் 96ofleuIIGM gestauffl567 அத்து. கருத்தை ஈர்க்கும் வார்த்தை துணிவான படைப்புக்கள் நினைவுகள் கந்தரும் தேன்கிண்ணம் தி|கவுண்டம மேமாதம் முற்றிற்று ஆனாலும் வரலாறும் மீண்டுமொரு அசத்தல் தொடர் எமது அன்ற நிழல் கொலைகள் செல்கிறது. வாழவேண் விறுவிறுப்பாய் படுத்துகின் தினமுரசு சொன்னால் இதழ் எமக் செய்யும் பொய்க்காது பெறக்கூடிய
udligiøst østavngiv"
LILJGÕ)5 ( இங்கிதமாகச் சென்றது : மர்மம் நிறைந்த கதை தினமு வாசகர் மகிழ்ச்சிக்கு குறையில்லை முரசே : நிறைவான முரசே உனைவாழ்த்திராட்டுக் LDLG) a (ՄԼգ-ծ(3յLD 6)!ዘTâቻd,6ù|.
க்குகின்னேயூ.)"
அறிவித்தல் உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழை ஏதாவது பக்கத்தில் அச்சாகத்தவறி இருந்தால், உங் திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்ெ முரசு ಶಿಕ್ಷ್ வேகத்தில் அரிதாக சில தால் நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் 麗 எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்
ਉu வேண்டும். திருப்தியான சேவையே முர
o
6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தந்தைக்குமதிப்பளிப்போம்
USA
தன்
Origin
நாம் சிறுவயதாக இருக்கும்பொழுது பாடுபட்டு
தோன்றுகின்ற உயர்ந்த டுவதில்லை உருவத்தில் எண்ணத்தை ஒழித்து பும் உருவவழிபாட்டால்
உண்டாகும்.
டையே நம்பப்படுகிறது. |ளவில் கூறிக்கொண்டு படாது இருப்பவர்கள் பாருள் கொள்ளலாம். ான நம்பிக்கையின் அடிப்படையில் ல்ல எமக்கு எங்கும் இறைவனைக் கவும் இத்தகைய விழிப்புணர்வு ளை வழிபடுதல் அவசிய களின் உணர்வுகள் ஆசைகளே களின் மனை ன்னுடையது என்ற ஈடுபாடும்தண்டிப்பான்
"உனது தந்தையின் அன்பை நீ முறித்துக்கொள்ளாதே அவ்வாறு முறித்துக் ண்டால் அல்லாஹ் உனது ஒளியை போக்கிவிடுவான் ஹதீஸ்)
T LIGUET
கலாத்தியர் 6:9) ருக்கு நன்மை செய்பவர்களாக கிறிஸ்து அநேக சந்தர்ப்பங்களில்
ஜனங்களுக்கு தேவராஜ்ஜியத்தை வர்களுக்கு ஆகாரம் கொடுத்து 7) தனக்கு இருந்த ஒரேயொரு பானத்தை நோக்கி தாங்கமுடியாத ள்ளத்தின் வேதனையை அறிந்து ன் வேதனையை நீக்கி நன்மை
வதத்திலே காணலாம். ஆதலால் க்கு செய்து தேவ ஆசிர்வாதத்தை |ட் எஸ்.சந்திரதாஸ்-நாவலப்பிட்டி
Bib 2 añGM GIRODIJ Blilin
islangisi
அமைதி பூங்கா பூமியின் கருப்பையில்
இயற்கைகள் முளைத்தன.
இங்கே
fusió
臀 செய்வது அவசியமாகிறது.
தாடு உலகாயதவஸ்துக்களில் Gen.
பு: சிநிதாஜினி-பெரியகல்லாறு-02
இருப்போமாக நாம் தளர்ந்து
தைகுழிகள் தைவுடல்கள்-அற்ற
து!
வருடும் அமைதி பூங்காவோ
க. பரமேஸ்வரி-தலவாக்கலை தப்பி வளருமா? வன்னி வனத்தினிலே யுத்தகள முனையில் அழிக்கப்பட்ட மரங்களின் நடுவில் உன் :: குழியில் இளசொன்று வளர்கிறது. ஆர்.யோகசுதர்சினி-கொழும்பு-06
அல்லாஹ்வி
பல சிரமங்களை மேற்கொண்டு அன்புடனும் பரிவுடனும் வளர்த்து தேவையான உணவு உடைகளையெல்லாம் தந்து படிக்கவைத்து நம்மை ஆளாக்கியதையெல்லாம் நம்மில் பலர் மறந்து தன்னுடைய சொந்த தந்தையின் விருப்பத்திற்கு மாற்றமாக நடந்து கொள்ளுவதை நாம் காண்கிறோம். இவ் மனதை நோவினை செய்யும் தனயன்மார்களே சற்று உங்களுடைய சிறுபிராயத்தில் உங்கள் தந்தைமார்கள் உங்களுக்காக எடுத்துக் கொண்ட சிரமங்களையும் பின்வரும் நபிமொழிகளையும் எண்ணிப் பாருங்கள் நீங்கள் நிச்சயம் திருந்திவிடுவீர்க்ள்
ன் பொருத்தம் தந்தையின் பொருத்தத்திலிருக்கிறது அல்லாஹ்வின் வெறுப்பு தந்தையின் வெறுப்பிலிருக்கிறது
"மனிதர்கள் செய்யும் பாவங்களுக்கு இவ்வுலகத்தில் தண்டிப்பதை சிலருக்கு மாகிறதுஅல்லாஹ் பிற்படுத்தி அவர்களை மறுமையில் தண்டிப்பான். ஆனால் பெற்றோர் த நோகடிப்பவர்களை இவ்வுலகிலேயும் தண்டித்து மறுமையிலும்
LIGNI GYflussa)
வ்வாறு தந்தைமார்களின்
வை.எம்.தாஹிர்கரீம் கல்முனை-06
islogül EILL2 SG).403
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை பிடித்துள்ள வியக்க வைத்த அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி
வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 14042001
கவிதைப்
தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு.
போட்டி இல403
பாதுகாப்பல்ல
உள்ளதென்றெண்ணாதே அப்பெரிய மரம் எப்பெழுதும்
நமதில் தையும் முளையிலே BYGÅR, எறிவார்களா! இது நடக்குமா? ஷாக்குமார் தப்பித்தான் வளருமா? ஒயும் போரும்
ரைப்பற்று.
டையில் ஊறிய மட்டைகள்) யின் இறுமாப்பால் இழிவாய்
முத்துலிங்கம் கதீஸ்- சமாதான வாழ்வும்
சித்தாண்டி-03 எமக்குக் கிட்டுமெனில் பட்ட மரத்திலும் கூட பால் வடியலாம்! பாறைகளிலும் கூட
மரம் செடி கொடி என்போரி சிறு செடி துளிர் விடலாம்! போர்க் காரிருள்களையும் arts ஆனந்தன் சமாதான ஒளிக் கதிரா இது. மட்டக்களப்பு
ாலா-செளந்தரி-புன்னாலைக்கட்டுவன்
எண்ணைச்சுற்றி பாரிய பாதுகாப்பு
தூரம் இல்லை மரத்தோடு செடி கொடியாய் வாழ நாம் தேவையில்லை உரத்திலே பனை மரமாய் உயர்வோம் நாம் பொய்யுமில்லை பலத்திலோ தும்பிக்கை போன்ற தன்னம்பிக்கைக்கோ பஞ்சமில்லையூர் சரமதோ எங்கள் தோளைத் தாலாட்டும் நாள் தூரமில்லை.
சீனக்குடா-கேதங்கராஜா, Loguir&gf பட்ட மரம் துளிர் հիլ լசெத்த சமாதானம் 2) Lussi
லிங்கராஜா கிரிசாந்தி-மட்டக்களப்பு
புனிதமான நாள் எனக்கும் கூட விருப்பந்தான் சமாதானக் காற்றை சுவாசிக்க. எங்கோ, அழித்திடுவார்களோ என அஞ்சி இருக்கிறேன் இடம் பெயர்ந்து குப்பை மேட்டில் அப்புனிதமான நாளை எதிர்பார்த்து வாடா மலராய்!
என்.ஜெ.விஜயகுமார்-மூதூர்
ட்டுக்கள் ம் என் இனிய
ந்துவரும் பகுதிகள் பள்ளதும் பாராட்டுக் ம், 399வது இதழில் அனைத்தும் சுவை தும், அதிகம் குழப் ம ஒரு குழநதையை |ற்படுத்த வேண்டும் பல பெற்றோர்கள் கொள்ளக்கூடியதாய்
ன் வாரம் ஒரு பகுதியும், உலர்ந்த எனும் தலைப்பிலான ரியின் வாழ்க்கை வாழ்க்கையின் ஏன்? ாட வாழ்வில் எப்படி டும் என்பதை வெளிப் து. எனவே உன் பல அறிவுரைகளை முறையில் இணைந் ப்படி பாராட்டாமல் պմ)? சே எம் இனிய க்கு என் மனமார்ந்த ள்! பாராட்டுக்கள், GÖT!
ஏ. சுகந்தி-மன்னார்.
N
சகல தொடர்புகளுக்கும்: N
தினமுர jugu தித்திக்கும் பட்டுEட்செய்திகளை வாரா வாரம் சுமந்து வரும் முரசே உன்னில் உள்ள அனைத்து அம்சங்களும் அருமை உன்னில் இடம் பெறுகின்ற கவிதைப் போட்டி அரசியல் கட்டுரைகள்' அரசியல் தொடர் கள், விளையாட்டுச் செய்திகள் சிந்தியா பதில்கள் லேடிஸ் ஸ்பெஷல்' பாப்பா முரசு மற்றும் இலக்கியநயம் போன்றவை எம் சிந்தனைக்கு விருந்தாக அமைகிறது. உன் பணி தொடர வாழ்த்துக்கள்.
சி.மொஹமட் ஸ்கீர்-கற்பிட்டி
sumeress IMEP-F
என் இதயத்திற்கு இதம் தரும் முரசே
உன் குடுபடாமலோ உன்னை சுவாசிக் காமலோ என்னால் சுவாரசியமாக முடிய வில்லை. உன்னில் உள்ள அனைத்தும் இதம் குறிப்பாக முழடில்யனின் இலக்கிய நயம் தேன்கிண்ணம் கவிதைப்போட்டி என்பன சுவையிலும் சுவாரசியம் உறங்கும் தமிழனை தட்டி எழுப்புவது நீ மட்டுமே முரசு என்ற நாமம் இத்தரணியெங்கும்
காற்றோடு பரவட்டுமாக
ஆர்.சுஜீவன்-நாவலப்பிட்டி)
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்
தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 04-54282 Gismoso passis (Fax.):- 074-513266
2.
என் பிரியமான முரசே!
நான் உன்னை முதலில் உன் முக அழகைப் பார்த்ததும் உன் மீது எனக்கொரு ஈர்ப்பு நான் உன்னை கையில் ஏந்தி முதல் பக்கம் தொடக்கம் கடைசிப்பக்கம் வரை ஒவ்வொரு அங்கமாக பார்க்கையில் என்ன ஆச்சரியம். உன் அனைத்துப் பக்கங்களும் முத்தான முத்துக்கள். அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு வாரமும் வாரங்களாக நான் உன்னை உயிருக்கு உயிராய் நேசம் கொண்டு மனப்பூர்வமாக காதலித்து வருகின் றேன். உன்னை எதிர்பார்ப்பேன் வியாழன் மாலை, அன்று நீ என்னைச் சந்திக்கவில்லை யாயின் அன்றிரவு என் தூக்கம் போச்சு வெள்ளி காலை உன்னைக் கண்டவுடன் நிம்மதியான பெருமூச்சு நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் எனக்குத் தங்கம் உன்னைப் பிரிய மனம் இன்றித் துடிக்கும், தினம் உன் பிரியமானவன்
அலி முஸா-நிந்தவூர்-03,
நடுநிலை மாறாமுரசு
புலிகள் மீதான பிரிட்டிஷ் அரசின் தடை நடவடிக்கை கூடுதலாக தடைசெய்யப் படக்கூடிய எதிர்வுகூறை முன்பே தெரிவித்த தானது எதிர்வு கூறும் விடயத்தில் முரசுக்கு கிடைத்த மீண்டும் ஒரு வெற்றி எனலாம். காற்றுக் கென்ன வேலி' திரைப்படத்தை தணிக்கைவாரியம் தடையில் வைத்திருப்பது பற்றி முரசின் விமர்சனம் பிரமாதம் பக்க சார்பில்லாமல் இருசாராரிலும் உள்ள குறை களைக் கோடிட்டு காட்டியிருப்பது முரசின் நடுநிலையை தெளிவாக எடுத்துகாட்டி யுள்ளது.
பி.ரெங்கநாதன் அசோக்குமார்-டிக்கோயா
5.08-14, 2001

Page 3
ress
இலங்கை இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான நடவடிக்கைகளுக்கு அழுத் தம் கொடுக்கும் விதத்தில் தமிழீழ விடு தலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங் கத்திற்குமிடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது குறித்து கூடுதலான கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கொண்டு வருவதன் மூலம் நாட்டிலுள்ள கேந்திர மையங்களில் மோதல் தவிர்ப்பு மற்றும் வடக்குக் கிழக்குப் பிரதேசங் களுக்கு அத்தியாவசியமான பொருட் களை அனுப்பி வைப்பதில்-இன்றுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது போன்ற நடவடிக்கைகள் தொடர்பாகவே முக் கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் தமிழ்-சிங்களப் புத் தாண்டை அண்டியதாக அரச தரப்பும் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்வதற்கான நிர்ப்பந்தத்திற்கு உடன் படலாமெனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின் றன. ஆயினும் இது எவ்வளவு தூரம்
பொருட்களு
| -
சாத்தியமாகும் என்பது பற்றி தெரிய ഖിബ്ലെ,
இது இவ்வாறிருக்க, கிழக்கில் தமிழீழ
விடுதலைப் புலிகளுக்கும் ஆயுதப் படை
யினருக்குமிடையே புதிதாக மோதல்கள் வெடிக்கலாமெனவும் எதிர்பார்க்கப்படு கின்றது. இத்தகைய ஒரு மோதலுக்கான ஆயத்தங்களை இரு தரப்பினரும் மும் முரமாக மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கட்டுப்பாடற்ற பகுதிகளிலுள்ள விடுதலைப் புலிகளது முகாம்களிலிருந்து தூர விலகியிருக்கு மாறு பொதுமக்களுக்கு துண்டுப் பிர சுரங்கள் மூலமாக இராணுவத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே வேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ முக்கியஸ்தர்களிலொருவ ரான கருணா கிழக்கிலுள்ள புலிகளின் படை முகாம் களுக்கு விஜயம் செய்து பலதரப்பட்ட ஆயத்தங்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவரைப் போல் வேறு பல புலிப்படைத் தளபதிகளும் ஆயத்தங் கள் செய்வதாகவும் கூறப்படுகிறது.
யாழ் மாநகர சபையினால் வேலை நீக்கம் செய்யப்பட்ட குடும்ப நல சேவை யாளர்கள் தமது வேலைநீக்கத்தை ஆட்சே பித்து சுழற்சி முறையிலான உண்ணாவிர தப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ள துடன் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தி II, GATGTTGGTTT.
இந்த ஊர்வலத்தின்போது யாழ்ப்பாண மேயருக்கு எதிரான சுலோகங்கள் எடுத்துச் செல்லப்பட்டதுடன் மாநகர சபையின் செயற் பாடு தொடர்பாக கண்டனம் தெரிவிக்கப் பட்டது. நாச்சிமார் கோவிலடி சந்தியில் ஆரம்பமான இந்த ஊர்வலம் ஈபிடிபி
S SS SS SS SS SS S S S S S S S SS SS SS
Grimrg Dażi _em
திருகோணமலை பிறப்பு, இறப்பு
விவாகப்பதிவாளர் அலுவலகம் நாளுக்கு நாள் ஊழலும் முறைகேடுகளும் நிறைந்த
556.7
ஓர் இடமாக மாறிவருவதையிட்டு பிரதேச
மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஒரு காரியத்தை நிறைவேற்ற இந்த அலுவலகத்துக்குச் சென்றால் சிற்றுாழியர் கள் முதல் பொறுப்பு வாய்ந்தவர்கள் வரை கையூட்டுக் கேட்பதாகவும் கொடுக்க மறுக்குமிடத்து தேவையற்ற இழுத்தடிப் புக்கள் நடைபெறுவதாகவும் புகார் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து பல்வேறு தரப்பினரா லும் சுட்டிக்காட்டப்பட்டபோதும் அவர்கள் தமது கைவரிசையை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்
WITT LOTTINGGIT FAMILJEMU 335islögió, 6 gólfsögli Ligi Buniguna perfieliabilisi
--翠-
அலுவலகம், கச்சேரி, நீதிமன்றம் என்பவற் றுக்குச் சென்றது. இதில் பொது மக்களும் பங்கேற்றனர். இதேவேளை வேலையிழந்த குடும்பநல ஊழியர்களின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஊர்வலம் ஒன்றும் நடைபெற்றது. இதன் போது மாநகர சபைக்கு ஆதரவான கோஷங் கள் எழுப்பப்பட்டதுடன் மேயரை ஆதரிக்கும் சுலோகங்களும் எடுத்துச் செல்லப்பட்டன. SSS SSS SSS SS SS SS SS SS SS
ரதேசத் iii.
புலிப்படைத் த ஏனைய புலிப்படை கிழக்கில் நடமாடுவ: ஏற்கனவே தகவ தது. இத்தகவலை இ வுத் துறையினரும் GOTIT.
புலிகளின் ே
தமிழீழ விடுதல் வருடம் டிசம்பர் 2 தலைப்பட்சமான
DigÖGUITA LIGOI IMAGO
D6SI6OTITI DI LLUL வாத தடுப்புப் பிரிவி
யினராலும் பாலியல்
* * 6. சித்திரைப் புது கொண்டாடும் UPJā岛阿芭 Q தெரிவித்துக் ெ
சித்திரைப் புது
பண்டிகை ஆகிய
முறை என்பதனால் ஏப் 12ம் திகதி வெ 19/04/0160 p, I,156n என்பதை வாசகர்க
கிறோம்.
மருத்துவணையின் குறைப்பாடுகள்
5HJQÜUGULLUTf LJED
கிழக்கிலங்கையின் அம்பாறை, கல்முனை, அக்கரைப்பற்று பொத்துவில், களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்து விசேட அதிரடிப்படையினர் சுகாதார அமைச்சின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.
வைத்தியசாலைகளில் நிலவும் அசமந் தப் போக்குகளினாலும், சீர்கேட்டினாலும் நோய்வாய்ப்படும் பொதுமக்கள் அனுப சிரமங்களை விசேட அதிரடிப் படையினர் சுட்டிக் காட்டியிருந்தனர்.
இதனையடுத்து சுகாதார அமைச் சின் உயர் அதிகாரியொருவர் கிழக்கு மாகாண அரச வைத்தியசாலைகளுக்கு விஜயம் செய்து குறிப்பிட்ட சீர்கேடுகளைக் கண்டறிந்துள்ளார்.
கல்முனை பொது வைத்தியசாலையில் நிலவும் மிகமோசமான குறைபாடுகள்
ல பொது அமைப்புக்களும் SS SS S SS S SS SS SS SS SS SS
குருனாகலை இசைநிகழ்ச்சியில் அநர்த்தம்
குருனாகலை மாளிகாப்பிட்டிய மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இசை நிகழ்ச்சி ஒன்றின்போது, இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும் இராணுவ வீரர் ஒருவருக்கும் நேரடித் தொடர்பிருப்பதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர்.
கடமையில் இருந்து விடுமுறை அறிவிக் காது வந்த படைவீரரே இந்த குண்டை வெடிக்கச் செய்திருப்பதாக தெரிவிக்கப்படு கின்றது. அங்கு வெடித்த கிரனைட் மிக
பாவனைக்கென கொள்வனவு செய்யப்பட்ட
தாகும்.
சம்பவம் நடைபெற்ற வேளையில் குறிப்
பிட்ட படைவீரர் முகாமில் கடமையில்
இருந்தார் என்று பதியப்பட்டிருப்பதால், விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப் பதில் பொலிஸார் சிரமத்துக்குள்ளாகி இருக் கின்றனர்.
எவ்வாறெனினும் இந்த இராணுவ வீரர் சம்பவம் நடந்த இடத்தில் அன்றைய தினம் காணப்பட்டார் என்பதற்கான ஆதாரங்களை சேகரிக்க முடியுமாயின் அவரை கைது செய்யக்கூடியதாக இருக்கும் என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரண்டு கிராமங்களுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த பகைமையின் விளைவாக ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்த குண்டு வீச்சில் 14 பேர் கொல்லப்பட்டதுடன்
红08-14,2001
200 பேர் வரை காயமடைந்தனர்.
பூரீ.எப்.எம்என்ற தனியார் வானொலி
நிலையம் ஏற்பாடு செய்திருந்த இசை
சுகாதார அமைச்சுக் அவ்வைத்தியசாலை டைவை எதிர் ெ பொறுப்பு வாய்ந்த அ தப் போக்கே கார காட்டப்பட்டுள்ளது.
அடிப்படை ம உட்பட 5 வைத்திய மாருக்கும், 53 சிற்று வெற்றிடம் நிலவுகிற அரச வைத்திய புரியும் வைத்தியர்கள் சாலைகளை நிறுவி பெற்றுச் சிகிச்சைய பிடத்தக்கது.
அந்த நிகழ்வி கலாசார பண்பாட்டு இளங்குமரன் கலந்து
உரையாற்றிய அவர்
தலைப் போரை நட லாற்றுப் பெருமையை
நிகழ்ச்சியின் போதே இந்த அநர்த்தம் எழுச்சி பெற்றுச் செ
நிகழ்ந்தது.
jlů FITETÍ Příjmů நாடகம் அரங்கேற்றம்
அண்மைக்காலத்தில் இராணுவத்தினரின்
னால் நிறுவப்பட்ட நுண்கலைக் கோவில் கலாலயத்தைச் சேர்ந்த 50க்கும் மேட்பட்ட இசை நடனக் கலைஞர்களினால் புத்தம் சரணம் கச்சாமி என்ற நாட்டிய நாடகம் இம்மாதம் 12ம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வ தேச மாநாட்டு மண்டபத்தில் மேடை யேற்றப்படவுள்ளது.
அசோக சக்கரவர்த்தியின் கலிங்கப் படையெடுப்பையும் பின்னர் அவன் பெளத்த மதத்தை தழுவியதுமான வர
கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த நாடகத்தில் பல நாடுகளையும் சேர்ந்த கலைஞர்கள் நடித்துள்ளனர்.
இந்த நாடகம் பல்வேறு நாடுகளில் அரங்கேற்றப்பட்டு பாராட்டைப் பெற் தும் குறிப்பிடத்தக்கது.
யில் எமது வர6 வேண்டும்" என்றார்
அவர் அங்கு யாற்றுகையில் "எம மண்ணின் மதிப்ை மிகச் சிறப்பாகப் ெ வந்த வரலாற்றை என
சுவாமி சாந்தானந்த சரஸ்வதியி செல்வங்கள் உணர்
ன்றும் கூறினார்.
லாற்று நிகழ்வை 3 գավառակ:" |
பெ
இலங்கையில் நிர்ணய உரிமைை வலியுறுத்தி ஜெனீவா நாடுகள் அலுவல திங்கட்கிழமை ஆர்ட்
ற்றுள்ளது.
சர்வதேச தமிழர்
பினால் ஏற்பாடு செ
ஆர்ப்பாட்டப் பேர
பேர்வனிரயில் கல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லைவர் கருணாவும்
முக்கியஸ்தர்களும் தொடர்பாக முரசு வெளியிட்டிருந் ராணுவப் புலனாய் ஒப்புக்கொண்டுள்ள
லப் புலிகள் கடந்த ம் திகதி முதல் ஒரு போர் நிறுத்தத்தை
ற்கு அனுப்பப்பரும் பாடுகள் தளர்த்தப்படும்
அறிவித்திருந்தனர். தொடர்ந்து மேலும் மூன்று மாதங்கள் அந்த ஒரு தலைப் பட்சமான போர் நிறுத்த அறிவித்தலைத் விடுத்து வருகின்றனர். ஆனால் இலங்கை அரசாங்கம் அதனைப் பொருட்படுத் தவே இல்லை.
இலங்கை இனப்பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்காக இரு தரப்பினருக் கிடையில் தூதுவராக இருந்து வரும் நோர்வே நாட்டைச் சேர்ந்த எரிக் சொல்ஹெய்ம் கனடாவிலுள்ள சர்வதேச வானொலி ஒன்றுக்கு அளித்துள்ள
பேட்டியில், "விடுதலைப் புலிகள் ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டு வருவது, சமாதானத்தில் அவ்வியக்கத்துக்குள்ள ஆர்வத்தையே காட்டுகிறது" என்று தெரிவித்திருக்கிறார் சொல்ஹெய்ம் அவர்களின் இக் கூற்றின் படி பார்த்தால், இலங்கை அரசாங்கம் சமாதானத்தை உண்மையாக விரும்பா மல் காலத்தைக் கடத்துகிறது என்றே நம்பத் தோன்றுகிறது என்று இங்குள்ள ஐரோப்பிய தூதரக வட்டாரங்களில் கருத்து நிலவுகிறது.
. 7 ¬ க்குளத்தில் பயங்கர னராலும், கடற்படை வல்லுறவுக்கு உள்
6. வருடப்பிறப்பைக் அனைவருக்கும் ாழ்த்துக்களைத் காள்ளுகிறது.
| 6u(5LLD, FF Giulf வற்றுக்கான விடு ) 6TLDg, 404 (p IT 9 1ளிவர மாட்டாது. கைகளில் தவழும் ளுக்கு அறியத் தரு
நிர்வாகம்
26lugisig 83 GuiLItaluebigyang
ளாக்கப்பட்ட இரு பெண்களும் எதிர்வரும் 9 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.
பாலியல் வல்லுறவுக்கு உட்பட்ட பெண்களில் ஒருவர் கர்ப்பிணி என்றும் மற்றையவர் பலரால் மிக மோசமான பாலியல் சித்திரவதைக்கு உள்ளர்க்கப் பட்டிருப்பதாகவும், ஆரம்ப விசாரணை களில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் 33 படையினர் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்
டுள்ளது. இவர்கள் அனைவரும் இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இரண்டு தமிழ் பெண் களையும் விசாரணை செய்வதற்கும், சம்ப II, நடைபெற்ற இடத்தை அவர்கள் மூல மாக அடையாளம் கண்டு மேலதிக விசா ரணைகளை முன்னெடுப்பதற்கும் மன்னார் மாவட்ட நீதிவான் பொலிஸாருக்கு அனு
மதி வழங்கியுள்ளார்.
காட்டுமிராண்டித்தனத்தால் மக்கள் அதிர்ச்சி
சம்பவத்தின் பின்னர் அனுராதபுர சிறையில் இருந்த இவர்கள் இருவரையும் போதிய பாதுகாப்புடன் மன்னாருக்கு அழைத்து வருமாறு நீதிமன்றத்தினால் பொலிஸார் பணிக்கப்பட்டிருந்தனர்.
மன்னார் பொலிஸின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கடந்த வாரம் விசாரணைக்கென அழைத்துச் செல்லப் பட்ட இந்த பெண்கள் இருவரும் மோச மான பாலியல் இம்சைக்கு உள்ளாக்கப் பட்டனர். கடற்படையினரும் அடங்கலாக 33 பேர் இவர்கள் இருவரையும் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தியதாக தெரி விக்கப்படுகின்றது.
படையினரால் அண்மைக் காலங்களில் யுத்தப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வல்லுறவு சம்பவங்களில் மிக அதிகமானவர்கள் சம்பந்தப்பட்டுள்ள காட்டுமிராண்டித்தனமான ஒரு நிகழ்வாக இது உள்ளதென்று பொதுமக்கள் தெரி விக்கின்றனர்.
FFF = F 4's EHT - - - - - - -
குறித்து
TOLUUTCH கு முறையிட்டுள்ளன.
இத்தகைய பின்ன நாக்கியிருப்பதற்கு திகாரிகளின் அசமந் ணமென்று சுட்டிக்
ருத்துவ வசதிகள், ர்களுக்கும் 21 தாதி ழியர்களுக்கும் அங்கு
堑· சாலைகளில் கடமை தனியார் வைத்திய பெருமளவு பணம் பித்து வருவது குறிப் O
মাটিত
யீடு
மரியும் பழங்குடித் வெளியீட்டு விழாவை வாரம் வன்னியில்
புலிகளின் கலை த் துறையைச் சேர்ந்த கொண்டார். அங்கு
திருச்செந்தூரன்
160160
மலையக தோட்டத் தொழிலாளர்களின் நலனில் பெரும் அக்கறையுடன் செயற்பட்டு மலையக இளைஞர்களின் முன்னேற்றத்துக்
காக உழைத்த திரு திருச்செந்தூரன் அண்மையில் தமிழ் நாட்டில் காலமானார். ஹற்றன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில்
அதிபராக கடமையாற்றிய இவர் அமரர் இரா.சிவலிங்கத்தின் அடிச்சுவட்டைப் பின்
பற்றி மலையக மாணவர்களின் கல்வியிலும் முன்னேற்றத்திலும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு நீக்கம்
தமிழ்-சிங்களப் புத்தாண்டான சித் திரைக் கொண்டாட்டங்களை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாக ஊர டங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
சித்திரைப் புத்தாண்டைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கும் மற்றும் கோயில் களுக்குச் செல்வதற்கு வசதியாகவே ஊர டங்கு உத்தரவு நீக்கப்பட்டிருப்பதாகப் படையினர் கூறுகின்றனர்.
வழமையாக இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டு வருகின்ற மை குறிப்பிடத்தக்கது.
SS SS SS SS SS SS SS SS SS SLS SSS SS SS SS SS SS SS SS SS
தரவையில் சவப்பெட்டிகள் குவிப்பு
கிழக்கில் விடுதலைப் புலிகளின் பிர தான தளங்களில் ஒன்றான தரவையில் சவப்பெட்டிகள் குவிக்கப்படுவதாக கட்டுப் பாடற்ற பகுதியிலிருந்து வரும் பொது
R. R. R. R. E. R. E. R. E.
jTätö58na GigliLITisög LEDLulensi 2.6.2mi
மக்களை மேற்கோள் காட்டி படையினர் அறிவித்துள்ளனர்.
புலிகள் இயக்க சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் இந்தப்பகுதிக்கு வந்துள்ளதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை
படையினரிடம் சரண்
யடுத்து கிழக்கில் புலிகள் பாரிய தாக்குதல் ஒன்றுக்கு தயாராகி வருவதாக பொது
மக்களை எச்சரித்து படையினரால் துண்டுப்பிரசுரங்கள்"விநியோகிக்கப்பட் டுள்ளன.
I es un o non
புலிகளின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான கருணா உட்பட பலர் கிழக்
குக்கு அனுப்பப்பட்டிருப்பதாக வெளியான தகவல்களை படையினர் உறுதி செய்துள்ள 6MT.
"நாட்டுக்கான விடு தும் நாம் எமது வர த் தெரிந்து கொண்டு பற்படக் கூடிய வகை ாறு கற்பிக்கப்பட
விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவர் படையதிகாரிகளிடம் சரணடைந் gյ616160III.
ஏழு வருடங்கள் புலிகள் இயக்கத்தில் இதே வேளை புலிகளின் திடீர் தாக்கு அங்கத்தவராகச் செயற்பட்டுவந்த ராம தல் ஒன்றுக்கு முகம் கொடுக்க படைத் சாமி சிவகுமார் (வானவன்) மற்றும் 14 12յան தயாராக வைக்கப்பட்டுள்ளதாகவும் வயதுடைய சிவனேசத்துரை கருணி என் தெரிவிக்கப்படுகின்றது. போரே சரணடைந்தவர்களாவர். இதனால் அந்தப் பகுதியில் சமீப நாட் புரிந்து கொண்டு இவர்கள் புலிகளின் கஞ்சிகுடிச்ச ஆறு களாக ஓரளவு பதற்றம் நிலவுகின்றது. ருமையுடன் ஆண்டு முகாமிலிருந்து தப்பி வந்ததாகக் கூறி SSSSSSS
லாம் எமது மாணவச் யுள்ளனர். ஆரையம்பதியைச் சேர்ந்த இவ்
EDGaujasi 60LIG BEFEDIG
ந்திருக்க வேண்டும்" விருவரும் தற்சமயம் படையினரால் தடுத்து
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு
வைக்கப்பட்டுள்ளனர். S SS S SS S SS S SSSSSSSSSSS
மேலதிக கப்பல் சேவைகளை நடத்த வடபகுதி புனர்வாழ்வு புனரமைப்பு அபி
Pra I TEFEEEE| Gauji விருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத் ா நகரில் ஆர்ப்பாட்டம் :
லங்கா முதித்த கப்பல் இத்தகைய 3 மேலதிக சேவைகளை நடத்தவுள்ளது. இந்த தமிழ் மக்களின் சுய அறிவிக்கப்படுகின்றது. |ll fiji.jးရှုး)၊ ஒரே தடவையில் 1200 பயணிகள் அங்கீகரிக்குமாறு இலங்கையில் சமாதானத்தை ஏற் பயணம் மேற் கொள்ளக் கூடியதாக நகரில் உள்ள ஐக்கிய படுத்துவதற்கு உடனடியாக பேச்சு வார்த் இருக்கும். ததுககு முனனால தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று கப்பல் சேவை நடைபெறும் தினங் பாட்டம் ஒன்று நடை அரசாங்கத்தை வலியுறுத்தும் சுலோகங்கள் கள் பற்றி விரைவில் அறிவிக்கப்படவிருக்
ஆர்ப்பாட்டத்தில் எடுத்துச்செல்லப்பட்டன. கிறது.
விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை தமது பெயர்களைப் பதிவு செய்து ஆரம்பிக்க அரசாங்கம் காலம் தாழ்த்து விட்டு நீண்ட காலமாக பயணத்திற்குக் வதற்காக இங்கு கடும் கண்டனம் தெரிவிக் காத்திருப்போர் இந்த சேவைகளால் கப்பட்டது. நன்மையடைவர்.
தொடர்ந்து உரை முதாதையர் எமது
சங்கம் என்ற அமைப் யப்பட்டிருந்த இந்த
ந்து கொண்டதாக
Dari DUGU :

Page 4
நாலாம் ஆண்டு நினைவஞ்சவி அமரர் வேலாயுதம் நாணு ஆசாரி
தலைவலிக்கு தலைப்பாரத்திற்கு S, 2,606D8aipOa595A Aguilu
எங்கள் குலவிக்கே ஐயா
ஆதரிக்க ஆயிரம் உறவிருந்தெண்ன அரவணைக்க ஆயிரம் உள்ளமிருந்தெண்ன ! ஆறுதல் சொல்ல ஆண்டவன் வந்தாலென்ன ஐயா உங்கள் அண்புக்கு ஈடாகுமா! உங்கள் நினைவு என்றும் எம்மை விட்டகலாது நீங்கள் என்றும் எமக்கு வழிகாட்டியாகவிருந்து என்றும் எம்மை வழிநடத்திச் செல்லவும் உங்கள் ஆத்மா சாந்திபெறவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
உங்கள் பிரிவால் துயருறும் மனைவி மக்கள்
: ജൈ :I" உடனடி
5Ա5ԱD Լ6)
ဖွံ\“မြို့စ့်
(GNIonau o filltir rol
சுளுக்கு மற்றும் அடிபட்டு S விங்கிய பகுதிகளுக்கு
TäGÖNGÖ Islam GUEDOTULLUTGIMTASG G 2
SINGHAHOLDI 14, Gound Floor, Welikada : 888-14, Fax: 874621,682
33233432832 L S S S S S E S SSSS SSSSSSS S SSSLS S SSS SLLLSL LS
மருமக்கள், பேரப் பிள்ளைகள் தகவல் நாறங்கநாதன்
S0AAASSSSSSSSSSSSSSSSSSSSSSSSSqqqS
S SS S S S S S S SS S S "உங்களது பெரிய பிரச்சனை
பிரச்சனை நம்பிக்கையாக உங்
T
உத்தரவாதம் உங்கள் பிரச்ச6
உங்கள் பிரச்சனை எதுவ கொள்ளவும் துரிதகதியில் பிரச்சனை, பாலியல் பிரச்ச Dio பணக்காரனாக வேண்டுமா 彎彎 ElőfsTIL FTU || 6 labs
繫
3.
ES ! ! ! --> EDDU: (திருமதி கனகம்மா மாரிமுத்து)
DOMIN Olgu. சந்தேகங்களை தீ வர்கள், வேண்டியல்
(gÉ9Qasonesrrz‘üLunrga52uLu segBasFrf?esonuLu) C
60ճաGUII605 ճա9005
eff: D04.04.2 DON = 鑑 #ုံဖါးကြီးမြို့နှံ့ဖြိုးနှီးနှီးမျိုးနှီး
வர்த்தி சந்தி பரிகாரங்கள் செய்ய"எ
அன்பின் திருவுருவாய், பண்பின் இார் பிறப்பிடமாய், பாசத்தின் இருப்பிடமான နှီး” ಛೀ க்ாள்ள தாம்ப P· U॰ ಟೀ॰· 3 ಸ್ಟೇಟ್ಸ್ಟಲ್ಲ 96.OTL அம்மாவிற்கு STSG இதயம் ဒွါရှိနှိုဖြိုးပွါး) வரமுடியாதவர்கள் வெ ரிப்பு கொண்டு விஷேடதாலில் ஏல்ல நிறைந்த அஞ்சலிகள் உங்கள் ஆத்மா ဖွံ့နှံ့ဖြိုးနှီဖါးဖါးပြီ UD Blurt சாந்தியடைய எல்லாம் usu இறைவனை // aarggيموaaaپي ايشبهمعنوي فيனோல் பதிவுசெய்யப்பட்டதி வேண்டுகிறோம். \அக்குங்கித்த அதேமாதிகளவ கணவன், பிள்ளைகள், மருமக்கள், டாக்டர்'மந்திரே
பேரப்பிள்ளைகள்
தகவல் எம்.குகன், இத்தாலி GURUSACKTHY CENTRE (IN T.P. 0103.54543-y KALLADY-BATTICALOA (P.O.
மலர்வு 07.04.1984
(மாவிட்டபுரம்) உதிர்வு 21.01.2000
(Montreux salcio) வானத்துவெண்ணி லவே-எம் பொன் வண் ணத்தேரே. ஞானத் தில் நீ GT-STD செல்வ மகளே. எம்
மோனத்தைக்கலைத் விட்டு-நீ கானல் 蠶 போனதுமேன் தத்தித்
தத்தி வரும் உன்
யிர்த்தங்கை கண்
படுவதேனோ சுத்திச் SS SS சிவபாத மை சுத்தி அவள்கைகோர்த்து (செல் 5TLenus of 2UTC) அன்பு நடப்பதும் ஏனோபித்துப்பிடித்துத்துடிக்கும்எம்கண்ணில் புலப்படாயோ! திருமதி (၂၅၈öဓလန္တီ கத்திக் கதறி அழும் எமக்காறுதல் தாராயோ புத்தி கெட்டுத் தவிக் நல்லதோர் டெ ன்றோம். எம் செல்வமே பத்தி எரியுது கண்ணம்மா, எம்வயிறுகள் நல்லதோர்
உறுத்துதே உன் பிரிவு தான். உன்னுயிர்த் தங்கை நல்லதோர் கண்ணில் தோன்றும் 麗 எம் எண்ணத்திலும் ஆறவாராயோ உன் சிரித்த முகமும்-மழலைச் சொல்லும் என்றும் இருப்பது எம்முடன் தானம்மா . оптурфl65т பணிக்குளிருடன் அதிகாலையில் மலரும் மலரம்மா என்று காண்போம் 10.02.01இல் சிவபாதமடைந்து
உன் பூ முகம். நீ இல்லா வீடு இங்கே சுடுகாடாய் கிட்க்குதம்மா. நீ எமது அன்புத் தாயாரின் மறைவுச் இல்லாப்பொழுது எல்லாம் நீள்பொழுது ஆகுதம்மா.நீஇல்லாப்பொழுது தொலைபேசி Emi மூலமும் ஆறு STSGOTO နှီးပြီ எம்மை வாட்டுதம்மா எத்தனை உறவுகள் சேர்ந்தாலும் ஆறுதல் அளித்து மரணக்கிரியைக நீ இருந்த இடம் நிரப்ப யாருமில்லையம்மாதங்காவுக்குத் தங்காவாக உதவிபுரிந்த அனைத்து அன்பு நெஞ்
வந்து தேர்ந்துவிடம்மா நீயே ஏம் திரவியமாய் வந்து நன்றியைக் கூறுகின்றோம்.
9,6T6T
வரம் வேண்டும் என்றும் எங் கண்ணிரை உன் பாதத்தில் எமது அன்புத் தாயாரின் சமர்ப்பிக்கும் அப்பா அம்மா, தங்கை உற்றார் உறவினர்கள் அன்புட்
தகவல் அப்பா சுவிஸ், தொலைபேசி: 02-961560 Sangar. Canada-0014167467676 Sunder-Lon.
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காத பகுதிகளுக்கு ill. Sligolöbl. NGS (PVT) LTD.
Plaza, Raja giriya, Sri Lanka. 984 E-Mai Gdynaweb.lk 3
S S S S S S S S SS S S S S S S SS S SS SS SS SS S நடுத்தர பிரச்சனை சின்னப் களுக்கு செய்து தரப்படும் 100% எனக்குரிய விடை உடனடியாக கினும் என்னுடன் தொடர்பு செய்து தரப்படும். பெண் னை, வாழ்க்கையில் வெற்றி, தொடர்பு கொள்ளுங்கள்." T6TT(bbLDELLD.
Rue des Poissonniers, is, France.
NGluggu ID ஆண்டு ஆரம்பித்த புனித சேவை (COT
ட்டக்களப்பு-மலையாள மாந்திரீக வசிய ால், காதல் பிரச்சனைகளைத் தீர்த்து ளை சம்பந்தப்பட்டவர்களின் சம்மதத்துடன் ய, கணவன்-மனைவி கருத்துவேறுபாடுகள் ாத்து பிரியாமலிருக்க, பிரிந்தவ்ர்கள் ಇಂದ್ಲ ர்கள் வந்து உறவாக தகாத ஆண்-பெண் 器 sol 60Tm 69 670Lu விடுபட-கண்ணூறு நாவூறு சர்வதோஷ துணபங்களும டல் Sடு வ்ளஷ் နှီးနှီ சூல்வி தொழில், "A"
இேறுகாரியூ வெற்றிக்கு'ர்கல்காரிய 凱 த்திய் (பாலியல்) ಅದ್ಹೇ மனநோய் TTOD, 蠶° ரனஷன,
நாட்வர்கள் திபால் தெரல்ைப்ேசி(முலும் နှီ ಇಂಗ್ಟನ್ತಿ। யமான கோரிக்கைகளை உட்ன்நிறைவேற்றிக்
இல0 ஹோமியோபதி
Lu, Giurtas Alisonsumani
ந்தியா)
M, ( DIAN CLINIC)
) (SRI LANKA) Groots 287 (YOGA) MY GURU
லியும் நன்றி நவிலும்
ໃ, LiñDIT GBUITG3, Giuo GDI If ன்ை பிள்ளை பாதி
SIFUL DITULI 1560 வன் தி -- ாய் தாயே! 1020ல் அன்று தீயுடன் சங்கமமான சய்திகேட்டு நேரிலும் தபால் தந்தி நாளும் எமக்கு எல்லா வழிகளிலும் லும் சஷண்மகன நிகழ்ச்சிகளிலும் ங்களுக்கும் எமது உள்ளம்நிறைந்த
தம சாந்திக்குப் பிரார்த்திக்கும்
st96MG, | 00447940014960 Bava- SriLanka 00942423269
o
-
அன்புக்குரிய மக்களுக்கு
சேர்ந்த செபமாலைமுத்து செலஸ்ரினம்மா ஆகிய நான் தங்களுக்கு தாழ்மை புட்ன் அறியத் ಫ್ಲಿ. யாதெனில்,
எனது கணவர் இறந்து 10 வருடங் கள் எனக்கு 4பிள்ளைகள், 3 பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் மகனும் இருக்கிறார்கள். ஆண்மகனுக்கு வயது 2 எனவே உழைப்பதற் யாரும் இல்லாதநிலையில்
15 வயதுடைய எனது மக
சுருக்க நோயால் பாதிக்கப்பட்டு பெரிதும் கஷ்ரப்படுகிறார். அவரை ந்தியா கொண்டு போய் சத்திர கிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளார்கள் ஆகவே அவருக்கு சத்திர சிகிச்சை செய்வதற்கு 3 லட்சம் ரூபா தேவை எனவும் டாக்டர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே மக்களாகிய நீங்கள் உங்களால் இயன்ற உதவியை செய்து எனது மகளை காப்பாற்றி உதவுமாறு மிகவும் தாழ்மையாக கேட்டுக்கொள்கின் றேன். "? ஊாகாவறலுறை, மககள வங்
உங்கள் பலன் எப்படி? g.g.:Gouvrorsör - A. Suleman
உங்கள் சொந்தப் பலன் எப்படி? கைரேகை நட்சத்திரம், பிறந்த நேரக்குறிப்புபார்த்து பலன்கள் சொல்வோம். காதல் கைகூடவைப்பது வெளிநாட்டுப்பயணத்தடையைநீக்குவது விரும்பியவரை மணமுடித்து வைப்பது கணவன்-மனைவி பிரச்சனைகளைத் தீர்ப்பது
* ಕ್ಲಿ' காலமாக நீங்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள்
* பரீட்சை பற்றிய பதட்டமா?
* பிசாசு, சூனியம் துர் அதிஷ்டங்களால் இடர்பட்டு அழுந்துகிறவர்களுக் ர பார்வையில் ஆறுதல் கிடைக்கும்.
ಅಜ್ಜಿ ကြီါ :
எல்லோர் பிரச்சனையையும் தீர்த்து வைப்பார் முன்னதாக (காலை 1000 மணிமுதல் மாலை 6.00 மணிவரை) நேரம் நிர்ணயிக்க வேண்டும். அல்லது எழுதலாம். a
Mrs. Madiha, 78 Plashet Grove, London. E 6 1 AB. T.P. O2O85860922
றேன்.
க/கு இல. 9050
மனோதத்துவ வைத்தியம்
GENARALPSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் Dr.P. el DJ Cup es lo se saluñres sost . கொழும்பில் ஏப்பிரல் 19 முதல் 25 வரை DR PARUMUGAM (S.A.M.P) REG. 9492
New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street, No. 10, Reclamation Road, Colombo 11. T.P. Oʻ74-715547, O74-715546 G)gr siy G)Lsi) - 072 664867. கல்முனையில் மே 05, 0.6 திகதிகள்
Τ.Μ.Μ.
urundl asco Cipsosor T.P. 067 29329 oooooppful II G5i6is ŝŬĵGiö 07, 08 (தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) WANN ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை, வவுனியாTP04:04,1406
கடிதத்தொடர்பு RESTATE052109
DRPARUMUGAM NO. 51/5, KOOLAWADY ROAD, BATTICALOA, SRI LANKA.
ഥഞ്ഞ സurബ url, ரீகத்தை இலங்கையில் திட்டவட்டமாகக் கற்றவர் டாக்டர் பி.கே.சாமி அவர் களே. இதை ஒட்டி எத் தனை, எத்தனையோ விருதுகள் பெற்றுள்ளார். இச்சேவையில் தெலுக்கு இடமில்லை. நன் மைக்கு மட்டுமே இட முண்டு எண்ணியவன்எண்ணியவளைத் திருமணம் முடிப்பதற்குச் சிற்சில தடைகளா, திருமணமே நடக் காதா என்ற ஏக்கமா. காதல் தோல்வியாகிவிட்டதா, கணவன்-மனைவி ற்றுமை குறைகிறதா, கையில் பணம் தங்கவில்லையா, பணவருவாய் குறைவா, காடுத்த கடன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப வாழ்க்கை இனியவையாக அமையவேண்டுமா, லக்சுமிகடாட்சம் பெறவேண்டுமா, வெளிநாட்டுப்பயணத்தில் தங்கு தடை ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லையா, பெருவாழ்வு-குபேர வாழ்வு பெற வேண்டுமா, குழந்தைப்பேறு கிட்டவில்லை блоола: 85%ш60pguшп, சித்தி பெற வேண்டுமா, கடந்த 33 வருடமாக ரீ துர்க்கையின் அருட் கடாட்சத்தால் 100க்கு 100% வெற்றி பெற்றவர்கள் எமது பதிவேடு மூலம் ਛi கொள்ளலாம், வெளிநாட்டவர்களுக்கு கடல் கடந்து செயல்பட கூடிய வண்ணம் அதிவிசேட மாந்திரீக உச்சாட்ட பிரிவு மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியும் உடனுக்குடன் கிடைக்கிறது. இது ஒரு பிரமாண்டமான அங்கீகாரம் பெற்றதும் வரையறுக்கப்பட்ட ရှီး မျိုးမြှို့ရှိ மாந்திரீகப் பிரிவாக அதி உன்னத சேவையின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் வெற்றிக்கு அச்சொட்டான திட்டவட்டமான சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல காண்ட அடிப்படையில் ஜாதகங்களையும் கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக எழுதி அறிந்து கொள்ளலாம். இன்னும், அனைத்து உலக நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை யாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை எமது நிருவாக பதிவேட்டில் காணலாம்.
வெளிநாட்டவர்களுக்கென அதி தொழிநுட்பம் வாய்ந்த 24 மணித்தியால தொலைபேசிச் சேவை உண்டு. Te-466620, 466820 தேவைகளுக்கு: 2laus, Longiglifo68 erdies UGuligig6 Dr.PK Saamy J.D.G.A. NIL.JP||No. 162 33, Daily Fair Complex, Hon, Prof (IUMA) Kotahena Street, Sri Dreynthia Mayfield Read,
Colombo 3. Uchchada Peediam.
an
வெளிநாட்டார் தொடர்பு
052・22508,052-35097。
0 Lesipis muri Limiti essesin Glgesner Liirlu Għarresistenti வேண்டிய தொலைபேசி எண்கள் O-466271, 466571
கொள்ளவேண்டிய தொ.பேசி
TEL 00941 431137 E-mail:drpksamy (aslinet, lik PAX: 00941 34.4831 O Awww.inexplank. com/drpksami.
@08_14,2001

Page 5
டபகுதிக்கான நுழை
ബ് லாக விளங்குவது
வவுனியா
வவுனியாவிலிருந்தே வடபுலத்தின் தமிழ்ப் பிரதேசங்கள் ஆரம்பமாகின்றன.
முன்னர் யாழ்ப்பாணத்துக்கான ரயில் ஒடிய காலங்களில் ரயில் வவுனியா ஸ்டேஷ ணுக்குள் நுழைந்தவுடன் தமிழ்ப் பிரதே சிங்களுக்குள் நுழைந்துவிட்ட்ோம் என்ற அங்கு தேட்கும் கலகலப்பான தமிழ்க் விளங்கும்.
ரயிலில் பயணம் செய்யும் தமிழர்களின் முகத்தில் வவுனியாவைக் கண்டவுடன் ஒரு குதூகலக்களை பிறக்கும்.
ஆனால் 體 பாது யாழ்ப்பாணத்துக் கான ரயில் சேவைகள் தடைப்பட்டுப் போயுள்ளன.
காலத்தில் காலையில் யாழ்ப் பாணத்திலிருந்து புறப்பட்ட ஒருவர் மதிய்ம் காழும்பை அடைந்து தனது காரியங்களை முடித்துக்கொண்டு அன்று மாலையே மற்றொரு ரயிலில் யாழ்ப்பாணம் திரும்பக் கூடியதாக இருந்தது
அந்த வாய்ப்புதளெல்லாம் இப்போது கனவென்று ஆகிவிட்டது
யாழ்ப்பாணப் பயண்மென்பது ஒரு Gauss பயணம்போலாகிவிட்ட நிலை யில், ரெயில் சேவை வவுனியாவுடன் ஸ்தம்பிக்கிறது.
Gugly sofluggo Gug, g,606) Surg, Gures is
கொண்டு விரிகின்ற பாரியதமிழ்ப் பகுதி
உள்ளடக்குகிறது.
இந்த வன்னிப் பகுதியானதுதான் இப் போது வடபகுதி மக்களின் துன்பங்கள்ை தாங்கி நிற்கும் சுமைதாங்கியாக மா LOIT 615.
லங்கையின் இனப்பிரச்சனையூம் அதன் விளைவான யுத்தமும் வன்னியில் பாரிய தாக்கங்களை ಇಂದ್ಲಿ
வன்னிவாழ் தமிழ் மக்களின் குடிசனப் பரம்பலில் பாரியமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. விரெச இராணுவ நடவடிக்கை மூலம் யாழ்ப்பாணத்தை இராணுவம் தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்தபோது முழு யாழ் மக்களும் புலிகளால் வன்னிக்கு புலம்பெயரும்படி கேட்கப்பட்டனர்.
இதனால் கணிசமான ஒரு பெருந் தொகையினர் வன்னிக்கு இட்ம் பெயர்ந் 560TT
இந்த இடம்பெயர்வால் அம் மக்கள் பெரும் அவலங்களுக்குள்ளாயினர்.
அவர்களில் பலர் புலிகளின் விருப்பத் தையும் மீறி மீண்டும் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிச் சென்றனர்.
அப்போது புலிகளின் ஆஸ்தான கவிஞ ரான புதுவை இரத்தினதுரை, திரும்பிச் செல்லும் மக்களைப் பார்த்து "நீங்கள் Clg:Güálio, Gil GLGOTITÁ: விரைவில் ஷொப்பிங் பேத்தோடு "3"IES வருவீர்கள்" என்று எச்சரித்திருந்தார்
எனினும் அவர்கள் சொந்த இடங்களில் வாழ்வதையே விரும்பித் திரும்பிச் சென்ற 60III.
ಛೀ யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் ஒரு ப் 60Ist புலிகளின் ಇಂದ್ಲ*ಅ SMIŠLJE வன்னியில் தங்கிவிட்டனர்
வன்னிக்கு இடம் பெயர்ந்த யாழ் மக்களின் சுமைய்ை வன்னி ஏற்கவேண்டி அதேவேளை வன்னியின் தமிழ் மக்களின் வாழ்நிலையிலும் சீரழிவுகள் பெருகி வருகின்றன.
வன்னிப் பிரதேசம் தற்போது இரண்டு
இப்போது வன்னி மக்களுக்கு இந்த இயக்கங்களின் எஜமானத் துவமும், வரிகளும், பலவந்த நிதி GerassflüLub sumulusíli-CB 9up Upla யாத பெரும் வாழ்க்கைப்பழுவாகப்
5 Test TLDsonLibgisitorsor.
பகுதிகளாக வெவ்வேறாகியுள்ளது
ன்று புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதி மற்றையது இராணுவத்தின் கட்டுப் ". பகுதி
தியை அரசாங்கம் சுத் : 660), ÜLI
சுத்திகரிக்கப்ப்டாத பகுதிகளில் புலிகளின் நிர்வாகத்துக்கான கட்டுப்பாடு கள் நடைமுறையிலுள்ளன.
பாரியபுத்தமொன்றில் ஈடுபட்டிருக்கும் விடுதலைப் புலிகள் அப் பகுதியில் புத்தப்
திகரிக்கப்பட்ாத பகு
இராணுவக் கட்டுப்பாடற்ற வன்னிப் பகுதியில் உற்பத்தியாகும் பொருட்களை வவுனியாவுக்கு எடுத்துவர படையினரால் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் உற்பத்தியாகும் கருவாடு நெல் புகையிலை உழுந்து உள்ளிட்ட உற்பத்திகளை வவுனியாவுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வதன் மூலம் வன்னி மக்கள் ஒரளவேனும் தமது பொருளாதார கஷ்டத்தை சமா ளித்து வந்தனர் படைத்தரப்பு சிறிது காலத்துக்கு அனுமதியளிப்பதும் பின்னர் தடைவிதிப்பதுமாக தங்கள் இஷ்டப்படி இந்தப் பிரச்சனையை கையாண்டு வரு கிறார்கள்
இப்போது மீண்டும் தடை விதிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் இம்முறை வன்னி யில் விளையும் பொருட்களை வவுனியா எடுத்துவர விதிக்கப்பட்டிருக்கும் தடைக்கு ஒரு காரணம் முன்வைக்கப்பட்டுள்ளது. அது எந்தளவு உண்மையானது நியாய மானது என்பதற்கெல்லாம் அப்பால் இந்தத் தடையால் ஏற்கனவே மரத்தால் விழுந்தவன் நிலையில் இருக்கும் வன்னி மக்கள் மாடேறி மிதித்தவன் நிலைக்கும் உள்ளாகியிருக்கிறார்கள்
血08_14,2001
பிரதேசத்துக்குரிய பல நடைமுறைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
யல்பான ஒரு சுமுக சூழ்நிலையைப் போலல்லாது ய்த்த சூழ் லையில் பல கடுமையான விதிகளும் கட்டுப்பாடுகளும் ஒழுங்கு
வன்னியில் கட்டாய இராணுவப் பயிற்சி மற்றும் கடுமையான ஒழுங்கு விதிகள் காரணமாகவும் அங்கு நிலவும் பற்றாக் குறைகள், மருத்துவ 6-CD மானமின்மைகாரணமாகவும், இவற்றைவிட் வெளியிடங்களுடன் தொடர்பு கொள்ளல், வெளிநாடுசெல்லல், மேலதிக கல்வி, வேலை வாய்ப்பு போன்ற பிற தேவைகள் காரணமாகவும் பலர் விடுவிக்கப்பட்ட பிர தேசங்களுக்குஇடம்பெயர்விளைகிறார்கள்
ஆனால் அப் பகுதியை விட்டு வெளி யேறுவதற்கு புலிகள் கடுமையான பாஸ் நடைமுறையை அமுல்படுத்தியிருப்பதால் அவ்வாறு மிக அவசியமான காரணங்களைக் காண்பிக்கக்கூடிய *影 glay TCA CL அவர்களின் அனுமதி பெற்று இப்பகுதி
வர முடிகிறது.
களுக்
ရွှံ့နှီး) ப்லர் இரகசியமாக இடம் பெயர் முனைகிறார்கள்
அவ்வாறு இடம் பெயர்ந்தவர்கள்
அகதி முகாம்களில் வைத்திருக் ರಾಕ್ಷ್ 砷
60)956) L 144 955 9595 TGAU STFG) இழந்து அகதிகளாக #¶: வாறான அகதி முகாம்களில் பேணப்ப்டு கிறார்கள்
அகதி முகாம் வாழ்க்கை இன்னல் ಇಂಗ್ಡಿ இருப்பது LUGU சமூகச் சீரழிவுகளுக்கும் வழிகோலுவதாய்
GTGT.
鬣 மக்கள் அரசாங்கத்தின் அ சரணையில் அது வழங்கும் உலர் உணவில் தங்கி வாழ்பவர்களாத் இருக்க நேரிடுகிறது.
வ்வ்ாறான நிலையில் வடக்கிற்கும் தெற்திற்குமான வாசலாகத் திகழ்வதால் வவுனியா பலத்த கெடுபிடிக்குள் உள்ளாகி யிருக்கிறது.
வடக்கிலிருந்து புலிகள் தெற்குக்கு ஊடுருவிவிடக்கூடுமென்ற அச்சத்தில் அரசாங்கமும் வவுனியாவில் கடுமையான பாஸ் நட்ைமுறையை மேற்கொண்டு வரு
呜、
இதனால் வன்னியில் புலிகளினதும் ತಿಗ್ಹಜ್ಡಗ್ದಿ utsu நடைமுறைகள் வன்னியில் நடைபெறுகின்
D60T,
இதேவேளை வவுனியாவில் பலத்த இராணுவக் கெடுபிடிகள் நிலவுகிறது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகு லிருந்து எந்நேரத்திலும் புலிகள் வவுனியா இராணுவத் தாக்குதல்களை மேற்கொள்ளலாமென்பதாலும், வன்னியின் எல்லையோரச் சிங்களக் கிராமங்களின் மீது புலிகள் தாக்குதல்களை மேற்கொள்ளும் அச்சுறுத்தல் வவுனியா 5 (56." Hಲ್ಲಿದ್ಲಿ தடுக்கவும்
வவுனியாவில்
சாதனைகள் கெடுபிடிகள் i G., UEJLDITS, D. Gil GT GUT.
့်ရှိုဖြိုးဖြိုးမျိုး இராணுவம் புலிகளின் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்குமுகமாக மற்றொரு தந்திரத்தைக் கையாண்டு வந்தது. அதுதான் ஏனைய தமிழ் இயக்கங் களுக்கு ஆயுதமளித்து அவர்களைக் கொண்டு புலிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சி
இவ்வழிமுறையால் இராணுவத்துக்கும் அரசாங்கத்துக்கும் வேறு சில நன்ம்ைகளும்
6T6T60T.
இலங்கை இராணுவம்சிங்கள இராணுவ மாக உள்ளதால் அவர்களால் புலிகளை அடையாளம் கண்டு கொள்வது கடினம்.
வன்னியில் பெருமளவு நெல் களஞ் சியப்படுத்தப்பட்டிருக்கிறது. 1999 ஆம் ஆண்டு பெரும்போக அறுவடையும் அதன் பின்னர் 2000ம் ஆண்டில் இரண்டு போகங்கள் இந்தாண்டில் ஒரு போகம் எல்லாமாக சேர்ந்து சுமார் 50 இலட்சம் புசல் நெல் களஞ்சியங்களில் குவிக்கப் பட்டிருக்கிறது. வன்னியில் பாரியளவி
■エ
6ህff வசாய நடவடிக்கைகளில் புலி கள் மாத்திரமே ஈடுபடலாம் என்ற கட்டுப் பாடு இருப்பதால், இந்த நெல் முழுவதும் புலிகளின் கையிலேயே இருக்கிறது.
அவற்றை உடனடியாக விற்பனை செய்ய வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் அங்குள்ள நெல் முழுவதையும் தென்னிலங்கையில் விற்பனை செய்யக் கூடிய ஒரு திட்டத்தை
C ஆனால், தமிழ் தான் ஆயுதப் னெடுத்திருந்த LTLOLISOT SITEJ UTLOL
லிகளை அடையா ருக்குமென அவர்
இவற்றின் அச் u9lsVLDässsit STSi. Ghousifalsam L. மெளனித்துப் ே gori:GBg5036nusconsint கைச் சுமை தா suéG Gudrrerudn
மற்றொருவகை எல்லாமே புலிகளா தாக்கப்பட்டு, தமது உறுப்பினர்களையு புலிகளிடம் பலிகொ buila, spelli, Clanci. களுக்கு புலிகள்மீது புணர்ச்சி ஏற்பட்டிரு 0,6oord, d)LLGOTT.
இவ்வாறான ெ
இன்னமும் இருந்து
gulēšE5TŘE5 Giflert யான வன்னிப்பிரதேசம் வவுனியா, மன்னர், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை
களின் அச்சுறுத்தல்க புலிகளை o ti flot soli. Glanci அதனால் இவர்கள் த எதிராகச் செயற் கருதினர்.
இவ்வாறு அவர் செய்வதால் தமி 醫 岛 GIT SITPI356T (LDIT, டும் ஒரு யூக்தியில் Glgistótelian Glogol 61 அத்தோடு இவ்வு கிடையான மோதல் அவர்கள்மீது வெறுப்பு அதுவும தமகத நன GOTIT.
ஆயுதங்களுடன் LLJÖ, U, IŠJU, GITTGV) LDö,95 தால்லைகளையும் வத்தினர் விரும்பினர் அவ்வாறான நி தொல்லைகளிலிருந்! வத்தை நாடவேண் மெனவும் அதனால் அதிகாரம் மேலும் பல கருதினர்.
|ற்)
இவ்விதத்தில் { சரணையுடன் வன்னி கள் ஆயுதமயப்படுத்த LULL 60 ,
இவ்வியக்கங்க பொறுத்தவரை மாணி யிலான புளொட் இ.
பலமாக இருந்தது.
| 呜W岛盟 ೧.: 蠶 இவை இரண்டு களை நடத்தி வந்தன
El Dil SA), PT6T 6U 6 NGGUANG கங்களின் பாதுகாப்புக் தன்னை
FF. டி.பி. |6) || Sligo).
இந்நிலையில் இ
தைகள் இராணுவம்
புலிகளைக் கட்டுப்படு
அமுல்படுத்த வி வவுனியா அரசாங்க காரிகளினதும் உ கிறார்கள்
இது தொடர்ப கடிதம் ஒன்றை வ அதிபர் அத்தியாவசிய யாளருக்கு அனுப்பி
Κ. Χ.
அதில் வன்னி ம கொள்வனவு செய்வ துக்கும் அம்மக்களுக் LETEG001 67016117 கிறார்.
நெல்லை கொள் குள்ள ஆலைகளிலே T) Lib GLi நிவாரணமாக வழி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மக்கள் மத்தியிலிருந்து நின்றுவிடவில்லை.
போராட்டத்தை முன் ள் மோதிக் கொள்ளும் ந்த இயக்கங்களுக்கு அளவுக்குச் சென்றிருந்தன.
Bfiye, என்ற வகையில் 蠶 காரணமாக புளொட்டுக்கும் ளம் காண முடியுமா டெல்ோவுக்குமிடையே வெடித்த மோதலில் கள் கருதினர். UITLUTSO6) 106661 gal
GLIG ISTSVIGOslo) LD) 601II.
ஈறுத்தலுக்கு மத்தி Claim ಛೀ. வித எதிர்ப்பையும் கொழும்பிலும்கூட இவ் இயக்க உறுப்பினர் முடியாதவர்களாக குள் ஒருவரால் ஒருவர் கொல்லப்பட்ட Humusitem6OTür. நிகழ்வுகள் நிகழ்ந்திருந்தன. »smurtassifssör 6 numruþås எாட்இயக்கத்தின் இராணு ங்க முடியாத அளவப் பிரிவின் தலைவர் மாணிக்கதாஸன் கிச் செல்கிறது. கொலைசெய்யப்பட்டதன்பின் இவ் ஆயுத
பில், இந்த இயக்கங்கள் தடைசெய்யப்பட்டு, நூற்றுக்கணக்கான D 9560 GU6JIT 9560) GITT LLJ LID டுத்து கசப்பான அனுப டுள்ளமையால் அவர் မွိုးဖြိုး வெறுப் க்குமெனவும் இவர்கள்
வறுப்பின் நிமித்தமும், கொண்டிருக்கின்ற புலி
மோதல்கள் தணிந்துள்ளன.
ÜLIGOLLITg. ப்பு மற்றும்
இம் மோதல்களுக்கு அ 驚 #Â
யாபாரத்தில் எழுந்த போட்டிகளும் காரண மாக இருந்திருந்தன.
ப்போது வன்னி மக்களுக்கு ಟ್ವಿಸ್ಡಿ
இயக்கங்களின் எஜமானத்துவமும், வ களும், பலவந்த நிதி சேகரிப்பும் வாய்விட்டு அழ முடியாத பெரும் வாழ்க்கைப்பழுவாகப் பூதாகாரமடைந்துள்ளன.
புலிகளைக் கட்டுப்படுத்துவது என்ற காரணத்தை முன்வைத்து
இராணுவம்
ாரணமாகவும் இவர்கள் கெ வேண்டுமென்று Th. (HUUTITGoloflot ()UD ாம்ாகவே புலிகளுக்
படுவார்களென்றும்
களைச் செயற்படச் ரப்பினரையே தங்களுக் க்கொள்ள வைத் அரசாங்கம் வெற் or coor St. Lott. ாறான இயக்கங்களுக் 3,61 %tDI!g LD55606M JGOLUğ ဂြိုးမျိုးမျိုး။ மையேயெனக் கருதி
நடமாடும் இவ் ளுக்கு ஏற்படக் கூடிய மறைமுகமாக இராணு oav Glás Lois dit அத் து விடுபட இராணு
டிய தேவை ஏற்ப li ::
க்குமெனவும் அவர்கள்
鷺 ୬ଷ୍ଠା ல் பல தமிழ் இயக்கங் பட்டு செயற்ப்டவிடப்
|{if}{ủ QuậI &{}{0uủ ಕ್ಲಿಷ್ಠೀ 5ഞസഞഥ பக்கமே ஆரம்பத்தில்
படியாக டெலோ
ம் வன்னியில் முகாம் T. ப் ஆயுத நடவடிக்கை ருந்ததனால் அலுவல தான ஆயுதங்களோடு நிக் கொண்டது.
ன்னியில் செயற்பட
பக்கங்களின் நடவடிக் எதிர்பார்த்ததுபோல் த்துவதுடன் மட்டும்
டுதலைப் புலிகள் அதிபரினதும் அதி தவியை நாடியிருக்
ான ஆலோசனை வுனியா அரசாங்க சேவைகள் ஆணை வைத்திருக்கிறார்.
க்களின் நெல்ை
தினால், அரசாங்கத் கும் கிடைக்கும் இலா யாக விவரித்திருக்
வனவு செய்து அங் யே அவற்றை அரிசி ந்த மக்களுக்கான மங்குவதன் முலம்
LS
செய்து கொடுத்த இந்த ஏற்பாடு, பெருமள ல் புலிகளைக் கட்டுப்படுத்துவதாக அழையாவிட்டாலும் மறுபுறம் மக்களை இம்சிப்பதாகவே உருவெடுத்துள்ளது
வன்னி மக்களைப் பொறுத்தவரையில் ங்கு பலவிதப்பட்ட ஆயுத அச்சுறுத்தல்கள் :
ஒருபுறம் புலிகளின் ஆயுத நடமாட்டம், இராணுவத்தின் நடமாட்டம் இன்னொருபுறம் மாற்று இயக்கங்களின்
5LLDTLL.D.
இவற்றின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்கள் எவ்வித எதிர்ப்பையும் வெளிக்காட்ட முடியாதவர்களாக மெளனித்துப் போயுள்ள 60ΙΠ .
அதேவேளை அவர்களின் வாழ்க்கைச் சுமை தாங்க முடியாத அளவுக்கு மோசமா கிச் செல்கிறது.
லங்கையின் ரூபா மதிப்பிறக்கம், பணவீக்கம், உலகச் சந்தையில் விலையேற்றம் கியவற்றால் ஒருபுறம் பொருட்கள் ಪಿಸ್ದಿ செல்கிறது.
LD
事 அதேவேளை இலங்கையில் நிக உள்நாட்டு யுத்தத்திற்கு பெருமளவு
ரயமாக் கப்படுவதாலும் மேலும் விலை அதிகரிக்கிறது.
தற்போதைய பட்ஜெட்டின் பாதுதாப்பு வரி அதிகரிப்பையடுத்துப்ாதுகாப்பு வரியாக ம் பொருட்கள் சேவைகள் வரியாகவும் 20 சதவீதம் வரியாக அறவிடப்
: GALGÓT GoflööET GOT CELUIT, செலவினங்களாலும் அங்கு ஏறுகின்றன.
இத்தகைய வரிகளையும் விலையேற்றங் களையும் சாதாரண மக்கள் தாங்க முடியா திருக்கும் நிலையில் வன்னியில் இவ்வியக்கங் களால் கேள்வியற்ற வகையில் நினைத்தது நினைத்தபடி பொருட்களுக்கு வரிகள் கட்டணங்கள் அறவிடப்படுகின்றன.
வன்னியில் அகதி முகாம்களில் வசிப்ப வர்களுக்கு பொருட்கள் (P5 இவ்வகை வரிகள் அறவிடப் படுகின்றன.
அவ்வாறு இயக்கங்களால் விதிக்கப்படும் NJIANG, GIMMIG) தனது நாளாந்த குடும்பக் கொள்வனவில் சுமார் 100 ரூபாவரை இப்படி வரியாக மேலதிகமாகச் செலுத்த வேண்டிய் தாக இருக்கிறது
அவ்வாறு இயக்கங்களால் வன்னியில்
ഞ]], [
செல்லும் ಇಂಗ್ಡಿ
அறவி
விதிக்கப்படும் வரிகள் சிலவற்றை இங்கே
குறிப்பிடுவது இவ்விடயத்தின் பாரதூரத்தை உணர்த்துவதாக அமையும்
வவுனியாவில் ரெலோ அமைப்பால் மட்டும் அறிவிடப்படும் வரிகள் கட்டணங்கள் இவை. வவுனியாவில் ஒரு கிலோ சீனிக்கு 2 (5LIIT GLIITI
ஒருபோத்தல் தேங்காய் எண்ணெய்க்கு 2005UIT Gustl.
அப்பிள், ஒரேஞ்ச் ஆகியவற்றுக்கு 100வீத வரி (அதாவது இரட்டிப்பு வில்ை)
தேங்காய் தனியார்விற்பனையைத் தடை செய்து மொத்த விற்பனையையும் அவர்கள் UGuj5LDTai 9.
அதனால் வேறு எவரும் தேங்காய் வியா பாரம் செய்ய முடியாது
கோடுங்குவதற்கு அங்குதொழி லாளருக்கு கூலி கொடுக்கப்படுவதில்ல்ை, பதிலாக மரமொன்றுக்கு ஒரு தேங்காய் வீதம் காடுப்பதே வழமை #? GALUMNIÚo யக்கத்தவருக்கே ற்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளால் தேங்காய் வியாபாரத்தை பல்வந்தமாக ஏகப்ோகமாக் கிக்கொண்டு 1 ரூபாக்கு வாங்கு ன்ற தேங்காய் வவுனியாவில் 3 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அத்தோடு வாகனங்கள் வைத்திருப்பு தற்கும் அவர்களால் வரி அறவிடப்படுகிறது. இதேபோல் அங்கு புளொட் அமைப்பால் 3) : 50 (5UT. ஒரு லோட் ಇನ್ಡಿಲ್ಲ 1000 CDUIT.
வன்னிக்கு பொருட்கள் கொண் வவுனியா லிருந்து மன்னார் கொண்டு செல்ல (46கிமீ) 5000 ரூபாவும், வவுனியாவிலிருந்து பிரம் னாளங்குளம் கொண்டு မြို့နှီးဖို့ 15 கி.மீ)
2500 sunt 60 95 LLGRATILDITU, Q6Auffa5 GITT GÅ
வவுனியாவில் யாரும் வாடகை வாகன சேவை செய்வதானால் (ஆட்டோ, டாக்ஸி
போன்றவை)2500 ரூபா ச்ெலுத்தி இவர்களிடம் அனுமதி பெற வேண்டும்.
தேபோல் பிஆர்எல்.எப். சுரேஷ்
அணியினரால் கிழங்கு வெங்காயம், மரக் தறிவகையின் விய்ாபாரத்துக்கு தனியுரிமை கோரப்படுகிற
இவற்றைவிட தனிப்பட்ட வர்த்தகர்கள் வைந்தர்களிடமிருந்தும் இவ்வியக்கங்களால்
SüULDITg : கிறது.
த்தகைய வர்த்தகர்கள் புலிகளாலும் நிதி செலுத்தவேண்டுமென அறிவுறுத்தப்ப்ட் டுள்ளார்கள்
புலிகளுக்கு நிதி கட்டுவது இவ்வியக்கங்களுக்குத் தெரியுமாதலால் தமக்கும் அவ்வாறு தரும்படி அவர்களை ಙ್ திற்கும் இல் EGSUSDGT 3TTg), 6). Լ0 (Զ1611 விடயம் தெரி தபால் தலைப்பில் தாமே ஒரு கடிதம் வரைந்து அவர்கள் ப்னம் கட்டச் செல்லும் UTS
suita, 606 ILI அப் பணத்தை தாம்
இதைவிட வெளிநாடுகளிலிருந்து திரும்புபவர்களைக் கடத்தியும் இவ்வாறு இயக்கங்களால் பணம் அறிவிடப்படுகிறது
அண்மையில் கொழும்பில் வெள்ளவத்தை யில் வசித்தநாகமுத்து நவரத்தினமென்பவர் வவுனியாவிற்குச் சென்று பாவ்ற்குளத்திலுள்ள தனது காணியைப் பார்வையிட முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தபோது A. நீல நிற வேனில் வந்த 8 ஆயுதம் தப்
*இதர்கள் கடத்த முற்பட்ட 6) J60)6II
6.jpg|GİTGİTTİı. இவ்வாறான சம்பவங்கள் அங்கு சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன.
F. G. a 31 டன் இணைந்
ள்ளதால் அவர்களுக்கு நிதிப் பிரச்சனை ல்லை, ஆனால் தம்க்குத் தமது கட்சி நட ಇಂಕ್ಜೆಅಕ್ಕಿ ம் உறுப்பினர்களைப் ப்ரா மரிக்கவும் நிதி தேவைப்படுகிறதென்று ஒருவகை வாதத்தை இவ்வியக்கங்கள் முன் 606 J95 SIGOT ODSOT
ஆனால், ஜனநாயகப் பாதையில் செல்வ தற்கு முன்வந்தபின் இத்தகைய நியாயங்களை அவர்கள் தெரிவிப்பது பொருத்தமானதல்ல. மக்களைப் பாதுகாக்க மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கமுன்வந்த வர்களாகக் கூறுபவர்கள் மக்கள் க்கும் சுமைகளை நீக்குவதற்குப் பதிலாக மேலும் இவ்வகை வரிச்சுமைகளை ஏற்றி வாழ்க் கையை கடினமானதாக்குவது sl
帕 C 5905U SUTETGU LIT 5||0 உரிமைகளோ சுதந்திரமோ LÜ போவதில்லையென்ப்தே உண்மை
அரசாங்கத்துக்கு பல இலட்சங்களை மீதப்படுத்தமுடியும் என்றும் அரசாங்க அதிபரின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட் டுள்ளது
ஆனால் களஞ்சியங்களில் இருக்கும் பெருந்தொகை நெல் வன்னி மக்க ளுடையதல்ல என்றும் அவை முற்றிலும் புலிகளுக்கு சொந்தமானவை எனவும்
LS
வவுனியா அரசாங்க அதிபர் அவற்றை விற்பனை செய்ய புலிகளுக்கு உதவுகிறார் என்றெல்லாம் அரசாங்க உயர்மட்டத் துக்கு தகவல் போயுள்ளது போதாக் குறைக்கு வன்னி விவசாயிகள் அமைப்பு என்ற பெயரிலும் இதுவிடயம் தொடர்பாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் திணைக்களத்துக்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்த படையினர் புலிகள் நெல்லை விற்று விடக்கூடாது என்பதற்காக அப்பாவி பொது மக்கள் கொண்டு வரும் சிறு உற்பத்திகளுக்கும் சேர்த்தே தடைவிதித்து விட்டார்கள்
"ஏன் இப்படி செய்தீர்கள் என்று படைத்தரப்பைக் கேட்டால் "அரசாங்க அதிபர் முலமாக புலிகள் நெல் வியா
பாரம் செய்ய முயற்சித்தார்கள் அதனால்
தான் தடை விதித்தோம் என்று காரணம்
சொல்லப்படுகிறது.
எது எப்படியிருந்தாலும் இதனால் கடைசியில் பாதிக்கப்படுவது தமது தோட்டத்தில் விளையும் உற்பத்திகளை கால்நடையாகவும் சைக்கிளிலும் சுமந்து வந்து வவுனியாவில் விற்று வாழ்க்கை ஒட்டிய அப்பாவி விவசாயிகள்தான்
கட்டுப்பாடற்ற பகுதிகளில் இருந்து பொருட்களை வவுனியாவுக்கு கொண்டு வர மீண்டும் தடை-காரணம் தெரிய வில்லை என்கிறார்கள் அதிகாரிகள் இப்படித்தான் பத்திரிகைகளில் செய்தி வந்தது. அவர்களுக்கு எதற்குத்தான் காரணம் தெரிந்தது. O

Page 6
ந்தக் கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டு அதன் விளைவாக மூன்றாவது அணி உருவாகும் என்று கருதப் பட்டதோ அந்த அதிமுக அ ன்று பிரச்சனைகளைக் களைந்து தொகுதிகள்ை ஒதுக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் வெண்ண்ை திரண்டு வரும் போது தாழி உடைந்த கதையாக திராவிட முன்னேற்ற்க்கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது உடைந்து விட்டது. தான் கேட்ட் தொகுதிகளை ஒதுக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி வைகோ தலை மையிலான மதி.மு.க, தி.மு.க கூட்டணி பில் இருந்து : தனியாகப் போட்டியிடப் போவதாக அறிவித்து விட்டது.
வைகோ தன்னுடைய முடிவை அறி
தி.மு.க தலைவருமான கருணாநிதி திமுக மற்றும் 懿 கூட்டணிக் கட்சிகள் போட்டி டும் தொகுதிகளின் பட்டியலை சனிக் ဖြိုးနှီ வெளியிட்டார். திமுக 17 தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது. இந்தத் தொகுதிகளில் மு.கவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளும் 蠶 ' கடுமையாக மர்சித்த வைகோ, 23 தொகுதிகளில் 驚 L ဂြိုါပြီ၊ူရီဂြိုဂျီ 6167 அறிவித்தார். ஆனால் பாரதீய ஜன்தாக்கட் வட்பாளர்களுக்கு எதிராக தன் கட் போட்டியிடாது என்று அவர் கூறினார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் ம.தி.மு.க தொண்டர்கள் வெளிப்படுத்திய மகிழ்ச்சி 95 TT GÖT ಛೀ போட்டியிட வேண்டும் என்று வைகோவை நிர்ப்ப ಙ್ அது குறித்து முடிவு வெளியானதும் பட்டாசுகள் வெடித்தார்கள் கருணாநிதிக்கு எதிராக கோஷம் முழங்கினார்கள்
ஆனால் 醬 திடீரென்று எழுந் தது அல்ல. தமிழகத்தில் முதல் முறையாகக் s.LLGzfiúlt, ந்து சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்திக்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு 23 இடங்களை தி.மு.க ஒதுக்கிய
போதே ம.தி.மு.க கொதித்து எழுந்தது. பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட ಟ್ವಿಟ್ಲೀ GTGGTGGuflö, GDG 鰲 என்பது ஒருபுறமிருக்க, கூட்டணியில் தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய தன்னுடையது தான் என்று பேசி வந்த வைகோவுக்கு இது பெரிய அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது இறுதியில் ஆளுக்கு 2 தாகுதிகள் என்று வைகோவை சமாதானம் செய்தார் கருணாநிதி தீர்ந்தது பிரச்சனை என்று முடிவுக் 鷺 ಇಂಕ್ಜೆ LumTI LLUIT ஏந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்ற
கள்வி மறுபடியும் பூதாகரமாக எழுந்து கூட்டணி முறிந் ட்டது. ம.தி.மு.க கேட்ட 2 ಛಿ: 16 தொகுதிகளை அக்கட்சியின் விருப்பப்படியே தி.மு.க 3. ಇಂದ್ಲಿ
துககுவதிலதான பிரசசனை நிலைமை
கவும் நெருக்கடியை நோக்கி நகர்ந்த போது, பாஜக தலைவர்கள், குறிப்பாக
உள்ள பிரதமர் வாஜ்பாய் உள்பட ரச்சனையில் தலையிட்டு ஒரு சுமுக மான உறவைக் கொண்டு வருவார்கள் என்று
லைப்பாக்கட்டி அரசியல் அன்றுமுதல் இன்று வரை தமிழர் அரசியல் நிலை
யாகிவிட்டது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி யைத்தான் அண்மையில் நடந்த அமரர் குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டத்திலும் பார்த் தேன்.
ஒரு மனிதன் தன் சமுகத்திற்கும் இனத்திற்கும் செய்த பணியை நினைவு கூரல் என்பது நன்றியுணர்வுள்ள எவருக் குமே ஏற்றதொரு செயல்தான்.
ஆனால் அவரது செயலை நினைவு சுருவதாகக் கூறுபவர்கள் அவர்செய்த பணியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல தாம் முன்வராது வெறுமனே அவர் பற்றிய புகழ்பாடுவதோடு, வீர வசனங்களைப் பேசி பார்வையாளரை உணர்ச்சிவசப்படுத்தி கைதட்டல் வாங்கு வதோடு, அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது எனக் கூறி தங்கள் இயலாத் தனத்தைப்பற்றி தாமே அங்கலாய்ப்பதும் தான் ஏற்றுக்கொள்ள முடியாதது
அமரர் குமார் அவர்களின் தொழில் சார் நிலைப்பாடுபற்றி எவரும் விமர்சிக்க முடியாது. ஏனென்றால் ஒரு வக்கீலாக அவர் தம் சேவையை சிறப்பாக செய்த தோடு, தான் சார்ந்த சமுக இளைஞர் களுக்காகவும் தன் இலவச சேவையை வழங்கியவர் குறிப்பாக பயங்கரவாதத் தடை சட்டவழக்குகளில் அவர் செய்த பணியால் பயன்பெற்ற பல இளைஞர்கள் இன்றும் அவரை நன்றியோடு நினைவு கூர்வர் இனரீதியான முரண்பட்ட அறிக் கைகள் வந்தபோதெல்லாம் தான் ஒரு தமிழன் என்ற அடிப்படையில் அதற் கான பதிலை சம்பந்தப்பட்டவர்களுக்கு காத்திரமாகவும் பகிரங்கமாகவும் மறு தலித்து வெளிப்படுத்தியவர். அதனால் பலரின் விசனத்திற்கும் பேரினவாதிகளின் விமர்சனத்திற்கும் உட்பட்டவர்
ஆனால் அவரது அரசியல் நிலைப் பாடு பலவிதமான விமர்சனத்திற்கு உட்
୧
வித்த அதே நேரத்தில் தமிழக முதல்வரும்
நம்பப்பட்டது. ஆனால் அது நடைபெற வில்லை. டில்லி பாஜக தலைவர்கள் தன்னிடம் என்பதை முதல்வர் கருணாநிதியும் ஒப்புக்
L55 15 TLT15D60 D. ITS GOIG) இதுபோல İ? E. ஏற்பட்டபோது பாஜக தலைவர்கள்தான் சம தான முயற்சியில் ஈடுபட்டு பிரச்சனையைத்
தீர்த்தனர். ஆனால் தற்போது நடப்பது சட்டப்பேரவைக்கான தேர்தல் என்பதால், மாநிலக் கட்சியான மதி.மு.க.வுக்கு தன்னு டைய பலத்தை நிரூபித்தே ஆக 燃
GOOTIL ULI
OLLİTLILD
ன்னெப்போதையும்விட அதிகக் கட்சிகள் မှိုမျိုးမျိုး யார் அதிக இடங்களைப் பெறுகி றார்கள் என்பது எதிர்கால அரசியலுக்கு மிகவும் அத்தியாவசியமானது என்பதால்தான் இந்த நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது குறிப் பாக ம்.தி.மு.க.வுக்கு இந்த நிர்ப்பந்தம் சற்றே அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. ம.தி.மு.க.வின் முடிவல் பெரும்பாதிப் புக்கு உள்ளாக இருப்பது தி.மு.க '? அல்ல, ம.தி.மு.க.தான். கடந்த சட்டப்பேர வைத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடிய்ாத மதிமுக இந்தத் தேர்தலில் சில தொகுதிகளில் வெற்றிபெற்று சட்டப்பேரவையில் நுழையும் என்று எதிர்பார்க் கப்பட்டது. ஆனால் தனித்துப் பட்சத்தில் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்ற கேள்விக்கு 蠶 இல்லை. ஆனால் எந்த விஷயத்தையுமே உணர்ச்சிபூர்வமாக அணுகும் வைகோ தேர்தல் உடன்பாடு விஷயத்திலும் அப்படி
ருக்கிறது. களத்தில்
நடந்து கொண்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆனால் தொகுதிப் பங்கீடு விஷயத்தில்
மு.க.வுடன் உறவு கெட்டுப்போய் நிற்கும் கட்சி ம.தி.மு.க மட்டுமல்ல. ஏற்கனவே தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியும் வன்னிய இனத் தலைவர்களும் திமுகவுடனான தங்கள் உறவை முறித்துக் கொண்டு விட்டார்கள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வரை
Um..
பட்டது.
தமிழர் அரசியல் தமிழ் காங்கிரஸ் என்றும் தமிழரசுக்கட்சி என்றும் இரு முகாங்களில் பிரிந்து இருந்ததால் இழந் 9ഞഖ 9UTബID, -99) ഞങ്ങ് & D GL.jpg|T வது உணர்ந்ததால் ஏற்பட்டது கூட்டணி: மக்கள் ஆணைவேண்டி 77ல் ஓரணியாக நின்றபோது தனிப்பட்ட காரணங்களால் காங்கிரஸ் வழிவந்த குமார் யாழ்ப்பாணத் தில் சுயேச்சையாக களம் TE கனவு அல்ல; அது நிஜம்.
இணைந்த கட்சிகளால் உருவான கூட்டணியில் இருந்து தந்தை வழிவந்த கட்சி என காங்கிரசை தன் தலைமையில் சுவீகரித்துக் கொண்டதும் உண்மை, தனிநபர் முரண்பாடுகள் கட்சி முரண் பாடுகளானதும் யாவரும் அறிந்ததே
உண்மை கசக்கும். ஆனால் மறுக்க
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை பகி ரங்கமாக புறக்கோட்டை கூட்டத்தில் எதிர்த்து பேரணியில் போன சிறிமா அம்மையாருடன் தானும் சேர்ந்து தயா ரித்த பொதியை முன்வைத்து தேர்தலின் பின் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கலாம். அதற்கு முன்னோடியாக சிறிமா அம்மை யாரை 89 ஜனாதிபதி தேர்தலில் ஆதரியுங் கள் என புலிகளின் பிரதிநிதிகளுடன் பேச அவர்கள் பொதியை பார்வையிடா மலேயே தேர்தலின் பின் பார்ப்போம் போய் வாருங்கள்" என ஆதரவு தராமல் திருப்பி அனுப்பியதால் குழம்பியதும், கோபமடைந்ததும் நடந்த கதைதான்
அப்போதெல்லாம் அவரைப் பற்றி
பலவிதமாக விமர்சித்துத் திரிந்தவர்களே.
6603T6OLD6
கருணாநிதிக்குத் து கட்சியையும் அதன்
கவும் கடுமையா 66956)JT Gunt LDUUIT
என்பது கருணாநிதி எதிரியை விமர்சி வாழப்பாடிக்கு தொ
ட்வில்லை அவர் ஒதுக்க முன்வந்தார் பட்டுப் போன வாழ தக் கூட்டணியிலும்
சொர்க்கத்தில் நிற் லலிதா பக்கம் அவர் நிலவுகிறது. ஆனால் GIGGS) GOGU.
புதிய
உள்ள பல்வேறு பிரி யார்களையும் பிள்ை பிரதிநிதிப் படுத்துவ எதிர்பார்க்கும் 鬣 மு.க.வுக்கு 9 தற்போது நிதி 獻 இடங்கள் கிடைக்க குறித்து கருணாநி
LL600TLDIG) Gil 15 நீதிக்கட்சித்தான் ெ என்றார். தாங்கள் ಟ್ವಿಟ್ಜ್ತ STSGT LL6GT6 இது போலத்தான் மு நாவுக்கரசு தலைை ஆதிமுகவும், இக் கீடு விஷயத்தில் ஏ
Lேட தற்போது இந்த இ In LL608T (55 E (5
GÜ Co., st 醬 விட்டுக்கொடுத்தி
தவிர்த்திருக்கலாம் விட்டுக்கொடுப்பது என்பதல்ல பிரச்சை போது மதிமுக கரும நடந
u தியது என்று கூறப் யைக் குறித்து மி 0 | (), 0, 5ഞ്ഞ நிதிய்ே தன்னைச் ச கூட்டணிக் கட்சித்த
ö, A MOITÍN. ཨ་ နှီးနွှား ፴6ዘ 6® ÖilÖ; 155 : என்பது அக்கட்சியி
:9
அவரது அண்மை பின்னர் அவரை என்றும் அஞ்சா தமிழருக்காய் குர GLUj JFIT GIGI ' GTa பாக்கட்டி அரசிய
முன்னாள் செடி கொடி ே ஜனாதிபதியின் தெ கும், TNL தொ திற்கும், செம்மன் முயற்சி சுவர்ண யாழ்போக்குவரத் அனுமதி வழக்கு வகையில் தன்ை G) Gues) (TLJG)LuIIT. வுடன்தான் அவ ஆலவட்டம் பிடிக்
இதேபோல் அநீதிக்கெதிராக ஆரம்பமுதலே ெ ஆனால் அவ
குத்
துரோகியானார் தன்னை அர்ப்ப தலைப்பாக்கட்டி தின் விடுதலைப் படுகொலை செய் கப்பட்ட துரோ ஏற்றுக் கொண்
a
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாடி, பாட்டாளி மக்கள் லைவர் ராமதாசையும்
மர்சனம் செய்து ாமமூர்த்தி, ஆனால் ாடியாரின் பலம் என்ன குத் தெரியும் தன் கிறான் என்பதற்காக நிகளை அள்ளி வழங்கி ரே ஒரு தொகுதியை 96AJLOTT GOTÜ ாடியார் தற்போது எந்
ல்லாமல் திரிசங்கு
றார். மறுபடியும் ஜெய பாகலாம் என்ற கருத்து அது உறுதி செய்யப்பட
னும் பேச்சுவார்த்தை கொண்டிருக்கும் கட் ட்சிதான். தமிழகத்தில் களைச் சார்ந்த முத ாமார் இனத்தவரையும் தாகக் கூறும் இக்கட்
နှီး မြို့နှံ့ வதில் Š Œ 6ል) 砚娜1呜· 鬣 கட்சிக்கு போதுமான ம் சனிக்கிழமை இது நியிடம் கேட்டப்ோது சேராததற்கு புதிய ாறுப்பு ஏற்க வேண்டும் வரவேற்கத் தயாராக ய நீதிக்கட்சித் தலை சேரவில்லை என்றார். ன்னாள் அமைச்சர் திரு மயிலான எம்.ஜி.ஆர் தொகுதிப் பங் LL lia, Sr., GOTLDT as ல் சேரமுடியவில்லை. கட்சிகளும் தி.மு.க ப வாய்ப்பிருக்கிறது. எல்லோரும் எழுப்பும் கருணாநிதி கொஞ்சம் நந்தால் பிரச்சனையைத் ல்லவா என்பதுதான். காடுக்காமல் போவது 1. பேச்சுவார்த்தையின் லைவர்களும் தொண்டர் காண்ட விஷயம்தான் ளவு சங்கடத்தில் ஆழ்த் படுகிறது. கருணாநிதி ரக்குறைவாக LD Q5LJ9FILLUg5IT85 95(560OTIT நதிக்க வந்த மற்றொரு லைவரிடம் வருத்தப்பட்டி
ஒருபுறமிருக்க தொகுதி யத்தில் தி.மு.க வேறு தது குறைந்த பட்சம் பாட்டியிட ဂြိုးကြီး ன் விருப்பம், அதற்கும்
கால நடவடிக்கையின் ரு துணிந்த தமிழன்' நெஞ்சன் என்றும் கொடுக்கும் பீரங்கி றும் தமது தலைப் லை ஆரம்பித்தனர். னாதிபதியின் மரம், |ச்சிற்கும் இன்றைய ானாபிரிக்கப் பேட்டிக் லக்காட்சி விவாதத் விசாரணை முன் ாகினி நேர்காணல், பாதுகாப்பு அமைச்சு என தமிழன் என்ற முன்னிலைப்படுத்தி அவர் செயல்பட்ட க்கு கொடி, குடை ப்பட்டது ன் இனத்தின் மீதான அமரர் அமிர்தலிங்கம் பல்பட்டுவந்தார். பலி எடுக்கப்பட்டதும்
நியண்
தன் இனத்திற்காக த்தபோது அவருக்கு பர்களே அதே இனத் பார் என்ற பெயரில், பட்டவர்களால் வழங் என்ற பட்டத்தையும் TAS GI.
DGDI
Jej
ன்ட்லத்தில்
றைவாகப் போட்டியிட்டால் தனக்கு தனிப் பரும்பான்மை கிடைக்காமல் போய் விடும் என்று அக்கட்சி அஞ்சுகிறது. தனிப்பெரும் பான்மை இல்லாமல் போகும் கூட்டணிக் கட்சிகள் தன்னை நிர்ப்பந்தித்து, அரசில் பங்கு கேட்கும் என்பது தி ಘ್ವಿ பயத்தின் அடிப்படையாகும். Lu LLULÓ அ.தி.மு.கவுக்கும் இருக்கிறது என்பதைச்
GAGGIAT (NLD. எப்படி இருப்பினும் ஒரு வலுவான கூட்டணி என்ற தோற்றத்தை தாடக்கத்தில் உருவாக்கிய தி.மு.க கூட் டணி தற்போது அதை இழந்து விட்டது என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்ற னர், ம.தி.மு.க ஆக்கூட்டணியில் இருந்து விலகியது பெரிய பின்னடவை ဖြုံးနှီး எது என்பதில் சந்தேகம் இல்லை. தமிழகத் தில் அரசியல் கட்சிகள் என்ற போர்வையில்
உலவும் சாதியக் கட்சிகள் போல ஒரு குறிப்
பிட்ட பகுதியில் கணிசமாக வாக்குகளைப் பெறும் கட்சியாக இல்லாமல் ம.தி.மு.க இருக்கலாம். ஆனால் தமிழகம் முழுவதும் பரவலாக வாக்குகளை அக்க்ட்சியால் பெற
டியும் சட்ட்ப்பேரவைத் தேர்தலைப்
பாறுத்த வரை சுமார் 500 வாக்குகளே வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியும் என்பதால் ம.தி.மு.கவின் வெளியேற்றம்
தி.மு.க.வின் வெற்றி தோல்வியை கட்டாயம் நிர்ணயிக்கும்.
ஏற்கனவே, தங்கள் கட்சியை அழிக்க சதி செய்வதாகக் கூறி, வன்னியர்களைப் LIITILLIT GA LDöes, si கட்சித் தலைவர் ராமதாஸ், | [կ) , 9, கூட்டணியில் இருந்து வெளியேறி விட்ட்ார். தி.மு.தவில் புதிதாகச் சேர்ந்த தலித்துக ளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விடுதலைச் சிறுத்தைகள், .." ழந்து போன வன்னியர் வாக்கு வங்கியை சரி செய்ய முடியும் என்று நம்பப்படுகிறது. ஆனால் வாழப்பாடி ராம்மூர்த்தி, வன்னி அடிகள் தமிழ் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் நீலன் ஆகியோரும் தி.மு.கவுடனான உறவை முறித்துக் கொண்ட்தால் ஒட்டுமொத்தமா கவே வன்னியருக்கு எதிரான தட்சி என்ற தி.மு.க ஏற்படுத்திக்கொண்டி ருககிறது.
影 ழகத்தின் வட மாநிலங்களில் நிலமை துவென்றால் தென்மாவட்டங்களிலும் இதே லைமைதான், அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் பிரிக்க டியாத உறவு ஏற்பட்ட காலத்தில் இருந்து தன் மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க சமுதாயமாக இருக்கும் தேவர் இனத்தவர்கள் அதிமுகவுடன் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டுள்ளனர். முழுக்க முழுக்க அ.தி.மு.கவுக்குத்தான் அவர்கள் வாக்களிப் பார்கள் என்று கூற முடியாவிட்டாலும் தேவர்கள் வாக்கு வங்கியும் அதி.மு.கவுக்கு
சாதகமாகத்தான் இருக்கிறது என்பதை GOTTG) SIJIL LIDIT GAULLESJU, ல் விடுதலைச் சிறுத்தைகளைப் போல்,
தன்னை தமிழன் என்ற அடிப்படை யில் வெளிக்காட்டியதால், பேரினவாதி களால் படுகொலை செய்யப்பட்டதால் அமரர் குமார் மாமனிதர் ஆனார். தலைப்பாக்கட்டிகள் இப்போது இன் னொரு தலையைத் தேடுகிறார்கள் அதைத்தான் அன்றைய அஞ்சலிக்கூட்டத் தில் பார்த்தேன்.
அமரர் குமார் பற்றிய சிந்தனை 0LMLLL T CCGG MMT00L S TTLLLLLL LL LL Y முடியாது அதற்கான தகுதி எனக்கு கிடை யாது. ஆனால் அவரது பணிகளை சிலா கித்தவர்கள், சிறிதளவேனும் அப்பணி களை நாம் தொடர்வோம்" என சிறுவாய் மலர்ந்தருளியிருக்கலாமல்லவா?
குமார் இருந்திருந்தால் அப்படிச் செய்திருப்பார்: "குமார் இருந்திருந்தால் இப்படிச் செய்திருப்பார்" என புகழாரம் சூட்டியவர்கள் ஒன்றும் சாமானியர்கள் அல்ல பத்திரிகைத் துறை ஜாம்பவான்கள் சட்டத்துறை விற்பன்னர்கள் அரசியல் வாதிகள் ஐநா சபை முன்னாள் ஆலோச கர்கள் என பட்டியல் நீண்டு கொண்டே Guates, un
அரசியல்வாதிகளை விட்டுவிடுவோம் அவர்கள் அரசியல் விபத்தால் பதவிக்கு வருவார்கள் போவார்கள்
ஆனால் இந்த மேதாவிகள் தமிழ் சமுகத்தின் புத்திஜீவிகள் கூட தம்பணி ஆலோசனை சொல்வதும் ஆதங்கப்படு வதுமே தவிர செயல்படுவதல்ல, என் பதையே அன்று சொல்லாமல் சொல்லிப் GLIDT GOITTISGI.
சனத்தின் கைதட்டலைப்பெற்றதை பெரும்
தென் மாவட்டங்களில் டாக்டர் கிருஷ்ணசாமி மின் தலைமையிலான புதிய தமிழகழ் கட்சி யின் வாக்காளர்களான தலித்துகள் தி.மு.க பக்கம் இருக்கிறார்கள். இது '?: பலம்தான் என்பதை மறுக்க முடியாது
இது தவிர யாதவர்கள்ை முன்னிலைப் படுத்தும் முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் தலைமையிலான மக்கள் தமிழ் தேசம் கட்சி ம் திமுகவுடன் இருக்கிறது. ஆனால் : எவ்வளவு தூரம் தி.மு.க.வுக்கு வாக்குகளைப் பெற்றுத் தரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கண்ணப்பனைப் பொறுத்தவரை நிலக்கரி இறக்குமதி ஊழலில் நீதிமன்றத்தில் வழக் கைச் சந்தித்துக்கொண்டிருப்பவர் ஜெயல் தாமீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வரும் தி.மு.க, கண்ணப்பனோடு எப்படி கூட் டணி வைத்துக் கொள்ள முடியும் என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இன்றைய தமிழக அரசியலில் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருப்பவர்கள் அரசி யல் கட்சிகள் என்ற போர்வையில் உலாவரும் சாதிக் கட்சிகள்தான். மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் அதி.மு.க. அமைச்சருமான கண்ணப்பன் கூட ஆறு தொகுதிகளை தி.மு.க.விடம் இருந்து பெற் றிருக்கிறார். இதனால் தி.மு.க அமைச்சர் களில் ஒருவரான யாதவர் இனத்தைச் சேர்ந்த தமிழ்க்குடிமகன் போர்க்கொடி உயர்த்தியுள் ளார். ஏனெனில் கடந்த தேர்தலில் அவர் போட்டியிட்டு வென்ற နှီးနှီး தொகுதி, மக்கள் தமிழ் தேசம் கட்சிக்கு துக்கப்பட்டுள்ளது. அவர் அதிமு.க.வில் சர இருப்பதாக பரவிய செய்தியில் உண்மை இல்லாமல் இல்லை. ஒருவேளை அவர் 懿 வில் சேர்ந்தால் தி.மு.க.வின் ஒட்டு மொத்த மரியாதையை அது பாதிக்கும். ம்றுப்பதற்கில்லை.
அ.தி.மு.க கூட்டணியில் இதை விட அதிகமான முரண்பாடுகளும் உரசல்களும் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை ஆனால் தமிழகத்தில் மட்டுமல்ல பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரியில் கூட ஒரு ஒன்றுபட்ட கூட்டணியை နှီးဖြူးနှီး க பொதுச் செயலர் ஜெயலலிதா வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய முடிவுக்குக் கட்டுப்பட்டுத்தான் அகில இந்தியக் கட்சியான காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.
ஒன்று o உண்மை. திடீரென ஏற் பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் தி.மு.க. வுக்குச் சாதகமாக என்று தான் சொல்ல வேண்டும். மே மாதம் 10-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தற்போது நிலவும் கருத்து என்னவென்றால் தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும் பான்மை கிடைக்காது 蠶 9|ÚUl. ஒரு நிலைமை ஏற்பட்டால் தமிழகத்தில் முதல் முறையாக கூட்டணி அரசு ஏற்படும். திமுக, தவிர மற்ற எல்லாக் கட்சிகளும் ಘ್ವಿ எதிர்பார்க்கின்றன. : பணியாற்றும் போது அதை கவனத்தில் கொண்டே அவர்கள் செயல்படலாம் என்ற கருத்துக் கூட நிலவுகிறது. அதைப் பொறுத்தி ருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தச் சித்துவத்தில் இருக்கும் மாற் றுக் கட்சியினரை தரக்குறைவாக ஆனால் நேரடியாக அன்றி மறைமுகமாக சாடி
தேன். என் நினைவுகள் 70ம் ஆண்டுகளை நோக்கி பின்போனது அன்றும் கொழும் பில் நாம் இவ்வாறான கூட்டங்களைப் பார்ப்போம் உணர்ச்சிகரமாகப் பேசு வார்கள் கைதட்டி ஆர்ப்பரிப்போம் இன்று அந்த அட்லேறுகள் எல்லாம் எங்கே என்று எண்ணிப்பார்க்கின்றேன். அமரர் குமார் போட்ட பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்கு எதிரான வழக் கைக்கூட தொடர முடியாத இந்த அஞ் சலிக் கூட்டத்தின் மேதாவிகள், ஜாம்ப வான்கள் அறிவுஜீவிகள் ஆலோசகர்கள் அனைவரிடமும் கேட்க விரும்புவது ஒன்றே ஒன்றுதான். உங்கள் அறிவுகளை யும் புலமைகளையும் ஏன் குடத்தில் இட்ட விளக்காக வைத்திருக்கிறீர்கள்?
நீங்கள் தமிழர்கள் இல்லையா? அல் லது உங்களுக்கு உணர்ச்சி இல்லையா? அல்லது ஆளுமை இல்லையா?
எல்லாவிடயங்களிலும் கழுவிய மீனில் நழுவிய மீனாக நீங்கள் செயல்படுவதும் எவராவது ஒருவருக்கு தலைப்பாக்கட்டி அவரை பலிக்கடா ஆக்குவதும் தான் உங்கள் தொடர் செயலா?
உங்களைப்பாதுகாக்க நீங்கள் ஒளித்
பேறாகக் கொண்ட கேவலத்தையும் பார்த்
குக் கொள்ள நீங்கள் பயன்படுத்தும் உங் கள் மேதாவிலாச படிப்புகளும் பதவி களும், பூசிமெழுகும் உங்கள் பேச்சுக் களும்தான் தமிழினத்தின் தலைமைத்துவ வெற்றிடத்திற்கான காரணம் என்பதை நீங்கள் அறியாதவர்களா? ஒளித்துப் பிடித்து விளையாடும் உங்கள் செயல் களால் எதுக்கோ வாலாக அல்லாமல் இனத்திற்கு தலைமை தாங்க எப்போது நீங்கள் வெளிப்படுவீர்கள்? _>
@08–14,2001

Page 7
Gurus), இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர் தொடர்பாக ogue எதிர்பாக்கப்பட்டு வருகின்ற இத்தருணத்தில் அப்பாவி வடக்கு-கிழக்குத் தமிழ் மக்களின் பாதுகாப்பென்பது தொடர்ந்து ಙ್ಕ್ಷ್ಣಣ್' அவதானிக்க முடிகின்றது. அரசியல் உரிமைகளைப் பெறத் தவறிய வடக்கு-கிழக்குத் தமிழ் : அடிப்படை மனித உரிமை மீறல்கள் என்பது ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. வேடுவனுக்கும், வேங்கைக்குமிடையே அகப்பட்ட 器 Lysitsis LDIT Golf Göt நிலையிலேயே வடக்கு-கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் இருந்து வருகின்றனர். கடந்த இருபது வருடகாலமாக இடம் பெற்று வரும் ಙ್ யுத்தத்தை எடுத்து நே எதுவுமறியாத அப்பாவித் தமிழ் மக்களுக்கு நேர்ந்துள்ள இன்னல்களே
சொல்லொணாதவையாக இருக்கின்றன.
வடக்கு-கிழக்குப் பிரதேசங்களை எடுத்துநோக்கும்போது 驚 வேறு
356 E. ல் இருந்து வருகின்றன. இதில் ஒரு பிரிவு கட்டுப்பாடற்ற பிரதேசம் ಇಂಗ್ಡಿ தமிழீழ விடுதலைப் பு நடம்ாட்டமே பெரிதும் காணப்படுவதுடன், அவர்களின் நெறிப்படுத்தலின் கீழேயே அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. மற்றய பிரிவு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசம் என்றழைக்கப்படுவதுடன் அரச படையினரின் நடவடிக்கைகளே இப் பிரதேசத்தில் பெரிதும் காணப்படுகின்றன. எனவே வடக்கு கிழக்கில் கட்டுப்பாடற்ற மற்றும் கட்டுப்பாட்டிலுள்ள ಆಬ್ಜೆಕ್ என இரு வேறாக இருந்து வருகின்ற போதிலும்
தரப்பிலும் வாழுகின்ற ப்பாவிப்பொதுமக்கள் ஏறத்தாழ ஒரே தமான இன்னல்களுக்கே
இங்கு
856A GÖT
முகங்கொடுத்தவர்களாக இருக்கின்றனர்
உணவு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, பாதுகாப்பு போன்றவை அனைத்துமே வடக்கு-கிழக்குப் பகுதிகளில் பெருமளவிலான பாதிப்பை MANGGOTA இருக்கின்றன. கட்டுப்பாடற்ற பகுதிகள் கமோசமான பாதிப்பையே எதிர்நோக்கியவையாக இருக்கின்றன. உணவின்றி-போஷாக்குக்குன்றிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் யுத்தக் கெடிபிடி, வீடு வாசல்களைத் தரைமட்டமாக்கி மக்களை அகதிகளாக்கிவிட்டுள்ளது. வைத்தியசாலைகளில் போதியளவு மருந்து வகைகள் காணப்படவில்லை. அத்துடன் தரமான வைத்தியர்களும் கட்டுப்பாடற்ற பகுதிகளில் பணியாற்றத் தயக்கம் காட்டியோராகவே இருக்கின்றனர். கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கு அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைப்பதில் தமிழீழ புலிகள், மற்றும் பட்ைத்தரப்பினருக்கிடையே நிலவி வருகின்ற கெடுபிடி, ஒரு பெரும் இடைஞ்சலாகவே இருக்கின்றது. இதேவேளை கட்டுப்பாட்டிலுள்ள பகுதி என்று அரசாங்கத்தின்
பிரதேசம் அழைக்கப்படுகின்ற போதிலும் அங்குள்ள அப்பாவிப் பொதுமக்கள் GJITATGMTLIDIT GOT Ólyög. GOD GOT 560 SM
தான்
ரதும்
அந்த வர்த்தகர் சுவிஸ் வங்கிக்கு
ஆணைக்குழுவுக்கு தள்ளாடிப் தில்லானாப் பேர்வழி
SI. 08-14, 2001
ாக்கும் பட்சத்தில்,
முன்னர் பொறுப்பாக இருந்த வரின் குட்டுக்கள் இப்போது
யுள்ளன. படுநேர்மையான அதி காரி போன்று சகல தரப்பின
கடத்தியவர் கடைசியில் அகப்பட்டுப்போனார் தொழிற்சாலை திறக்க அனுமதி வேண்டுமென்றால் ஐம்பதாயிரம் டாலர் சுவிஸ் வங்கிக்கு போக வேண்டும் என்று வர்த்தகர் ஒரு வருக்கு கையெழுத்திலேயே கடிதம் எழுதியிருக்கிறார். பணம் அனுப்பவில்லை. கடிதத்தை அனுப்பி வைத்திருக்கிறார், இலஞ்ச ஊழல்
இதுவும் ஒரு பெருந்தலைவரின் கைவரிசைதான். அதிகாரத்தில் உள்ளவர்கள் ஊழல் பேர்வழிகளாக இருப்பது
எதிர்நோக்கியவர்களாகவே இருக்கின்றனர். அகதிகளாக இடம்பெயர்ந்து வாழ்கின்ற மக்கள் பெருமளவு நெருக்கடிகளை சந்தித்துவருதோடு, பெரும்பாலான மக்கள் அடிப்படை வசதிகளைப் பெறுவதில் பெருஞ் சிக்கல்களை
இதுதவிர அரசின் கட்டுப்பாட்டுப் ă: படைத்தரப்பினரால் பிரச்சனைகளும் அப்பாவிப் பொது மக்களிடையே
அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியவையாகவே இருக்கின்றன. கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசம் என் வரையறை செய்யப்பட்டுள்ள பகுதிகளில்
வாழ்ந்து வருகின்ற மக்களின் எண்ணிக்கை, கட்டுப்பாடற்ற பகுதிகளில் இருப்பதைவிடக் கூடுதலாகவே இருக்கின்றது. 醫 நிம்மதியான வாழ்க்கையைத்
தடியும் வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்கு :o தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கையிலுமே 蠶 பகுதிகளில் மக்கள் இந்து வருகின்றனர். வெறுமனே தமது அத்தியாவசியத் தேவைகள் மட்டும், பூர்த்தி செய்யப்பட வேண்டுமென கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள மக்கள் :¶ TÚo 66M 6No கெளரவமான முறையில் தமது சொந்தப் பிரதேசங்களில், சொந்த விடுவாசல்களில் பாதுகாப்பாக வாழவேண்டுமென்பதையே அம்மக்கள் தமது பிரார்த்தனையாகவும் கொண்டுள்ளனர். ஆனால் கட்டுப்பாட்டுக்குட்பட்டவை பகுதி என்ற பகுதிகளில் சட்டம்,ஒழுங்கு என்பவை எவ்வளவு தூரம் கட்டுப்பாடான முறையில் இருந்து வருகின்றதென்பதே முக்கிய வினாவாக இருக்கின்றது. 1995ம் ஆண்டில் வடக்கே யாழ்ப்பாணக் குடாநாட்டில் இடம் பெற்ற 'சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கை அப்பாவிப் பொது மக்களின் எதிர்பார்ப்பை நாடி பிடித்தறியச் செய்வதாகவே அமைந்திருந்தது. யாழ்குடாநாட்டில் சூரியக்கதிர் RETRA நடவடிக்கை முடுக்கி
டப்பட்டபோது, தமது உயிரைக் கையில் பிடித்தவர்களாக இலட்சக்கணக்கான அப்பாவி யாழ்ப்பாண மக்கள் தென்மராட்சிப் பிரதேசத்தினுள் தஞ்சம் புகுந்திருந்தனர். சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை
டிவுக்கு வந்து யாழ்ப்பாணப் $Â ஆய்தப்படையினர் நிலை கொள்ள ஆரம்பித்ததையடுத்து
معمولافیایی
முதலீட்டுச்சபைக்கு
அம்பலமாகத் தொடங்கி
நன்மதிப்போடு காலம்
போனாராம் அந்தத்
எதிர்நோக்கியோராகவே இருக்கின்றனர்.
தென்மராட்சியில் த FITGOU, FITGOULUT5. சொந்த இருப்பிடங் திரும்பியிருந்தனர். இதன்மூலம் கட்டுப் பகுதிகள் என்ற வை அமைதியாக வாழமு காலப்போக்கில் ஒரு அரசியல் தீர்வைக் : என்றே சூரியக்கதிர் நடவடிக்கையையடு சொந்த இருப்பிடங் மக்கள் கருதினர். ஆனால் அந்த அப்ப STSTITUTITULOSIS 3
J. ಘ್ವಿ யாழ்கு தான்றியிருந்தன. யாழ்ப்பாணத்தில் கல் கிருஷாந்தி குமாரச
தாயார் ஆகியோர் பு வல்லுறவுக்குட்படுத்த Glasтара (оlgijuljuti. புதைக்கப்பட்டிருந்தன 醬 காலப்பகுதியில் காண்டாவில் பகுதி ಇಂಗ್ಲಿಲ್ಲ LTLCFT6 பாலியல் வல்லுறவுக்கு (litari (la, napa) Gl. இச்சம்பவங்கள் அை பாதுகாப்புடனும் வா எண்ணிய வட்பகுதி எதிர்பார்ப்பைச் சிதற இருந்தன. இவற்றையடுத்து யா குடாநாட்டில் நூற்று காணாமல் போயிருந் விசாரணைகளுக்கெ செல்லப்பட்ட நிலைt
நர்ந்ததென்று தெரி போயிருந்தது.
இவ்வாறு காணாமல்
ஒன்றும் புதிய செய்தியல்ல; ஆன யிட்டதாக கேள்விப்பட்டிருக்கி தின் மஹர தொகுதியில் அ சிவப்புப் புரட்சிக்காரர்களே அதிகாரத் தரப்போடு இணைர் பாதுகாக்க அரசு கொடுத்த பிரதேசத்தில் பல வங்கிக்கொ வாழ்க முன்மாதிரி
அண்மையில் தந்தை தார்கள் தமிழ் மக்களை கடவு என்று சொன்னாரே சொன்ன முடியாத நிலைக்கு அந்த மக்க தெரிந்தால் அடுத்த ஜென் கொண்டாடவேண்டிவரும் அ
னின் நல்ல நேரம் நேரகாலத்தே
இன்று வரை இருந்திருந்தா சூட்டி மண்டையில் போட்டிரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தசம் புகுந்த LD&ss ഇ=--~~~~- - OTOJAD SUDg5 صے سے - ~~) களுககுத 1.
(அலசுவது -இராஜதந்திரி) TL) to . ܠ ரயறைககுள ܓܠܼ _-് y LLD; 955 L60T --------- エて ಇಂ பற்றிய ರಾಷ್ಠೀ பலாத்காரம், சட்டத்தையும், nLU olUDUP LILD யாழ்ப்பாணத்தின் செம்மணிப் பகுதியில் காப்பாற்ற ಏಕ್ಷ್ தப் புதைகுழிகள் பல வண்டியவர்களிடையே 55 கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. டிகொண்டிருக்கும் மிருகத்தனத்தை ES5 (95.5 S (DLDCIL ಘ್ವಿ கிழக்கில் கூட வளிப்படுத்துவதாகவே இருக்கின்றது.
காணேஸ்வரி என்ற பெண்மணி இலங்கை ஜனாதிபதி சந்திரிகா மிக மூர்க்கமான முறையில் பண்டாரநாயக்க குமாரதுங்கவும், : Шb காலை செய்யப்பட்டிருந்தார். அவரது பரிவாரத்தினரும் அண்மையில் ಙ್ಳಿ இவற்றையடுத்து கடந்த ஆண்டில் ಇಂದ್ಲ ಅತಿಅರಿ ಇಂಗಲೆ
L. C. ಕ್ಲಿಕ್ಗಿ ". தி சந்திரி g III g|Túduit éis 61óip úllTML060Iú (olugil அப்போது ஜனாதிபதி சந்திரிகா லூரி மாணவி கடற்படையினர் சிலரால் இலங்கை தீர்வுக்கு
மி மற்றும் அவரது
பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
ரு பெண் குழந்தைக்குத் தாயான
蠶 тј. Glasтара. யாழ்ப்பாணப்பகுதி மக்களைப் பெரிதும் உலுப்பி விடுவதாகவே இருந்தது. இது இவ்வாறிருக்க கடந்த ஆண்டின்
நடுப்பகுதியில் பண்டாரவளையிலுள்ள பிந்துணுவெவ புனர்வாழ்வு மையத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களில்
ருபதுக்குமதிகமானோர் கமூர்க்கத்தனமான றையில் படுகொலை சய்யப்பட்டிருந்தனர். எனவே அப்பாவித் தமிழ் மக்கள்மீதான
|ITCSlucij அடாவடித்தனங்களின் ÜLILL Ó GGT GOTİT தொடர்ச்சியாகவே மன்னார் டுப் உப்புக்குளம் பகுதியில் இரு இளம்
it. பெண்கள் மூர்க்கத்தனமான முறையில் யாழ்ப்பாணத்தின் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட ifili. என்ற சம்பவமும் விளங்குகின்றது. MA udforskud சிவமணி, விஜிகலா என்ற அவ்விருவரும் நட்படுத்தப்பட்ட திருமணமான பெண்கள் மன்னார் Fய்யப்பட்டிருந்தார். ÜLäs (56TTÜ) 'ಕ್ಷ್ விடுதி மதியாகவும் ன்றில் தங்கியிருந்த சமயத்திலேயே லாமென்ற ப்பெண்கள் இருவரும் கிளர்ச்சித்
தடுப்புப் பிரிவைச் சேர்ந்தவர்களினால் டிப்பதாகவே 0ഞgEgg
வன்முறைகளுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். Ean. பெண்களும் கட்டுப்பாடற்ற தனர். 蠶 லிருந்தே மன்னார் பகுதிக்கு
வந்திருந்தனர் எனத் ತೌಳಿ" ಛೀ..? ர்களுக்கு என்ன ஆனால் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசம் LLUITLOG எனத் : LD6T60TITs
உட்புக்குளம் ಆಳ್ವ.: ந்த அப்பாவிப் Gumotajita, i பெண்கள் மீது பிரயோகிக்கப்பட்டுள்ள
சர்வதேச சமூகத்தின் ஆதரவைத் திரட்டுவதில் கவனஞ் செலுத்தியிருந்தார்.
லங்கையில் அடிப்படை மனித பெரிதும் பாதுகாக்கப்படுவதாகவும், சாதாரண மக்களின் பாதுகாப்பு நல்ல முறையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவுமே ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
னால் மன்னார் உப்புக் குளத்தில் ÄNNU விஜிகலா :* பெண்கள்மீதும் நடத்தப்பட்டுள்ள கொடுமைகள், நிச்சயம் மனிதர்களாலல்ல. மிருகங்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதென்பதையே எடுத்தியம்புவதாக இருக்கின்றன. எதுவுமறியாத அப்பாவிப்பொது மக்கள், நீடித்துச் செல்லும் வடக்கு-கிழக்கு யுத்தம் காரணமாகச் சந்தித்துள்ள இழப்புக்கள், அவலங்கள் என்பவை எண்ணிலடங்காதவையாகும்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோன்றே பல்வேறு அவலங்களுக்குமுள்ளான மக்கள்மீது, மிருகத்தனமான முறையில் வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது. வடக்கு-கிழக்குப் பிரச்சனை ஒரு யுத்தமாக வெடித்து அந்த யுத்தம் ஒரு (PITG 55.56OTLDT.601 SLL956095 எட்டியிருப்பதற்கு அரசியல் ரீதியான பிரச்சனைகள் மட்டுமல்ல; அப்பாவித் தமிழ் மக்கள்மீது காலத்துக்குக் காலம் :¶ அடாவடித்தனங்களும், அட்டூழியங்களும் கூட யுத்தம் மூண்டமைக்கான முக்கிய காரணங்களாகவே இருக்கின்றன. சர்வதேச கவனத்தை இலங்கை
னப்பிரச்சனை தற்போது ஈர்த்துள்ள அரச தரப்பின்மீது வெறுப்பையும், நம்பிக்கையினத்தையும் ஏற்படுத்துவதாகவே மன்னார் உப்புக்குளத்தில் இடம்பெற்ற சம்பவம் விளங்குகின்றது. இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக பரஸ்பர நம்பிக்கை, புரிந்துணர்வு கருத்தொருமிப்பு என்பவை கட்டியெழுப்பப்படவேண்டிய இத்தருணத்தில், மன்னார் உப்புக் குளத்தில் நடந்தது போன்ற சம்பவங்கள் கசப்புணர்வுகளைத் தோற்றுவிப்பவையாகவே இருக்கும். தனிமனித சுதந்திரம், பாதுகாப்பு என்பவை உறுதிப்படுத்தப்படாத நிலையில் ஆரோக்கியமான அரசியல் தீர்வுகளை எட்டமுடியும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. ஒவ்வொரு தனிநபரினதும் அடிப்படை மனித உரிமைகள், of GOLDSE GIT என்பவை கெளரவமான முறையில் உறுதி செய்யப்படும் பட்சத்திலேயே ஆக்கபூர்வமான முறையில் நிரந்தரமான தீர்வுகளை நோக்கிச் செல்ல முடியும். கு
L L L
அன்னாருக்குப் பின்னால் வந்தவருக்கு நடந்தது போல
35 6245 வென்கிறது பட்சி
IIIG). GJÁlála Gifla) Ga, IIGIGS)GII ீர்களா? கம்பஹா மாவட்டத் வர் பெரும்புள்ளி முன்னர் ாடு சேர்ந்திருந்து பின்னர் து கொண்டவர் அன்னாரை ஆயுதத்தின் உதவியுடன்தான் IGOGITEOT 5L 55/OTOIGOTOUTLD
மின்சாரத்தை சிக்கனமாக்கும்படி அம்மணி கட்டளை யிட்டிருக்கிறார் பாராளுமன்றத்துக்கு போகும் பாதையோர மைதானங்களில் ஆயிரம் விளக்கு அலங்காரங்களோடு காணி வேல் நடக்குது யார் கண்ணில்பட்டது.
குருனாகலை நகரில் சக்தி வாய்ந்த சங்கீத குண் பொன்று வெடித்திருக்கிறது. கிராமப்புற இளைஞர்களின் கைவரிசை என்கிறார்கள் குண்டு வைத்து சனத்தைக் கொன்று குவிக்கும் கலையில் தாங்களும் சளைத்தவர்கள்
அல்ல என்று நிரூபித்திருக்கிறார்கள் குழுச்சண்டையின்
செல்வாவுக்கு விழா எடுத் தான் காப்பாற்ற வேண்டும்" ார். கடவுளால்கூட காப்பாற்ற ஆளாகிக் கொண்டிருப்பது மம் முழுக்க துக்கம்தான் து போகட்டும். அந்த மனுச ாடு போய்ச்சேர்ந்துவிட்டார். ல் "துரோகி என்று பட்டம் தாலும் போட்டிருப்பார்கள்
பிரதிபலிப்பாம் போகிற போக்கில் கிட்டிவிளையாட்டில் தகராறு வந்தாலும் குண்டு வெடிக்கும் காலத்துக்குத்தான் சென்று கொண்டிருக்கிறது நாடு முன்னேற்றம்தான்
கிரிக்கெட் கட்டுப்பாட்டுக்காரரை கடைசியில் சந்தி சிரிக்க வைத்து விட்டார் அதிகாரத்தரப்பார் தலைவரை தெரிவு செய்யும் அடுத்த தேர்தல் ஒரு உள்நாட்டு யுத்தமாக உருவெடுப்பதை தவிர்க்கவே அப்படி செய்ததாக வெளியில் சொன்னாலும் உள்ளுக்குள் வேறு பல மனக்கசப்புக்களும் உண்டாம் விளையாட்டிலும் வினைதானா?

Page 8
யாரின் மரணத்தோடு இனிமேல் தன்னை கேட் கப் பார்க்க யாருமில்லை /ெ என்ற நிலைக்கு ஆளாகி ಙ್鬣 வைதத o
ததுககள கொஞ 5'9''' , . Liloso வாசற்படிகளை ஏ பதும் அவனது நாளாந்த ஜெர்மனியில் என்றால் சாதாரண ஒரு நடுத் SS S S S
S S S S S S S S இறங்கிய போதுதான் தன்னைப்போலே செயற்பாடுகளின் ஒ தர வகுப்பு குடும்பத்தைச் சேர்ந்த இளைஞ : ரி அனுமதி கிடைக்காமல் வெளியிடங் '
வாழப்போதுமான 99TTOMA IGNOTUD இருந்து வந்த நூற்றுக்கணக்கான Claudit 604 அவனுக்குக்கிடைத்தது பணம்சம்பாதிப்பது இளைஞர்கள்வியன் நகரில் தொழிலுக்கு Glag TGVGA) GEGAJGOR எத்தனை சிரமமான காரியம் என்பதை அலைவது ஹிட்லருக்குப் புரிந்தது. பதை சொலல வேண ஹிட்லர் நன்குணர்ந்திருந்தான். ஆயுளின் ஏதேனும் ஒரு ಛೀ இ பழங்களைப் போல்சி பெரும் ஒரு சிரேஷ்டசுங்க அதி வேண்டும்'என்'ஹிட்லர் நினைத்தான் வச் செழிப்பில் வள காரியாக செலவுசெய்திருந்தபோதும், தனது ரோப்பிய சுற்றுலாப் பயணிகளின் முக்கிய கூறும் - த8 தந்தையால் ஒரு பெரும் செல்வந்தனாக வியன்னா விளங்கியதால் தாண்டிக் கொண்டி வரமுடியாமல் போனதிலிருந்து பொருளீட்டு தலின் சிரமம் குறித்து அவன் உணர்ந்து வைத்திருந்தான். எனவே கையிலிருக்கும் பணம் வீணே செலவழிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தது
2 பொருளாதாரம் குறித்து எச்சரிக்கை }}ހަހަ உணர்வு மிக்கவனாகவும் நடந்து Sy=్న ܠܐܕܢ డ= ܠܐܠ டான். தன்னை வறுமை பலவீனப்படுத்தி - விடக்கூடாது கவனமாக இருந்தா KØTENTIS
ம், தானொரு செல்வந்தனாக வளர
வண்டும் என்பதிலெல்லாம் அவனுக்கு பெரும் ஆர்வமிருக்கவில்லை.
லின்ஸ் நகர பாடசாலைக்கு தினமும் போய்வுருவது ஹிட்லருக்கு அலுத்துப் போனது தனக்கு மாறுதல் * என்று உணர்ந்தான் ஆஸ்திரிய நாட்டின் தலை நகரமான வியன்னாவுக்குச் சென்று கல்வி கற்பதென்று தீர்மானித்தான். ஆனால் தனது சொந்த மண்ணைவிட்டு வெளியேறிச் செல்வதை எண்ணும்போது அவனுக்கு ஒரு சலிப்பு ஏற்பட்டது என்றாலும் லின்ஸ்சில் தனிமையில் வாடுவதை விடவும் வியன்னா சென்று படித்துக் கொண்டே வேறேதும் தொழில் செய்து காலத்தை ஒட்டுவது என்ற முடிவுக்கு வந்தான்.
பன்னா சென்றடைந்த ஹிட்லர் அங் ள்ள பிரபலமான நுண்கலைக்கல்லூரியில்
விண்ணப்பித்தான் கட்டடக்கலையில் பயில வேண்டும் என்று அவன் திட்டமிட்டிருந்தான். அந்தக் கல்லூரி பல சர்வதேச புகழ்பெற்ற கட்டடக் கலை ஞர்களை உருவாக்கிய பெருமைக்குரியது என்பதால் அதில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான போட்டி மிகவும் தீவிரமாக இருந்தது. கல்லூரி நிருவாகம் :: 器 பெரும் திறமைசாலி என்ற எதிர்பார்ப் பாடு அவனையும் நேர்முகப் பரீட்சைக்கு அழைத்திருந்தது. : அங்கு கேட் கப்பட்ட எந்தக் கேள்விக்கும் அவன் சரியாக பதிலளிக்கவில்லை. கல்லூரி ஹிட்லரை நிராகரித்தது. 1901ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தை அடுத்து பாடசாலை ஒன்றில் சேர்ந்து முழுநேரமாணவனாக ஏதேனும் ஒரு துறையில் பயில வேண்டும் என்று அவனுக்குள் இருந்த கொஞ்சநஞ்ச ஆர்வமும் மெதுவாக வற்றிப்போக ಇಂಗ್ಲಿಫ್ಟಿ
வீட்டிலிருந்து கொண்டு வந்த பணத் தின் துணையுடன் வியன்னாவில் உயர்ந்த தரத்திலான ஹாஸ்டல் ஒன்றில் இடம் தேடிக் கொண்ட ஹிட்லர் சிறு சிறு வியாபாரங்களை செய்து கொண்டு காலம் கடத்தினான். போனால் போகுது'மீண்டும் ஒரு முயற்சி என்ற சிந்தனையோடு அடுத்த ஆண்டும் அதே கலைக்கல்லூரிக்கு ஹிட்லர் விண்ணப் பஞ் செய்தான்.
நேர்முகப் பரீட்சைக்கான நாள் வந்தது அழகாக உடுத்திக்கொண்டு, ஒரு மாண வனுக்கான தோற்றத்தை செயற்கையாக வரவழைத்துக் கொண்டு கல்லூரி அதிகாரி கள் முன்னால் போய் அமர்ந்தான் ஏற்கனவே மொழிப்பரீட்சை ஒன்றுக்கு ஹிட்லர் தோற்றி யிருந்தான். அதன் பெறுபேறுகள் அடங்கிய பைல் மேசைமேல் இருந்தது. அதிகாரிகள் ஆளாளுக்கு கேள்வி கேட்டார்கள்
GlgILsung, ua) கட்கப்பட்டி ஒன்றுக்கும் ஹிட்லரிட அதனுடன் தொடர்புடைய தொழிலொன்றை மிருந்து பதிலில்ல்ை இந்த அதிகாரிகள் 體 မျိုးမျိုးမျိုးမျို ಙ್ தயாரித்துக் கொண்டுவந்த
கள்விகளை வைத்து தன்னை முட்டா லில் வாட்டக்கலர்' என்ற வர்ணக் ளரக்குவதை நினைத்தால் ஹிட்லருக்கு ... சுற்றுலா பயணிகளுக்கு விற்று : @{ எரிச்சலாக இருந்தது. ஒரு மாணவருக்கு வாழ் - கல்லூரி அனுமதி ஒரே கல்வித் துறைக்காக ရှိုးဂု தடவை SJTTg, களுக்குமேல் விண்ணப்பிக்க முடியாது என்பது என்று எண்ணி சிறிது காலத்திலேயே அந்த கல்லூரியின் விதிமுறை அதனால் அதனை கைவிட்டான் பின்னர் வேறு சில இம்முறையும் தான் நிராகரிக்கப்பட்டால் ள்ளுர் உற்பத்திகளை வெளிநாட்டவர் லிண்டாவிடம் சொல் கடடக கலைஞராகும் கனவை முற்றிலும் களுக்கு விற்றுப்பார்த்தான். அதுவும் நிலைக்க Guit. க்கு களைத்துவிட வேண்டிய நிலையில் ஹிட்லர் வில்லை மாதாமாதம் தொழிலை மாற்றிக் 岛上 இருந்தான் காண்டிருப்பது ஹிட்லருக்கு கஷ்டமாக
முடிவும் அப்படியேதான் இருந்தது. ருந்தது. அதைவிட தனிமை அவனை ஐரோப்பா முழுவ ஹிட்லரை ஒரு மாணவ மிகவும் ಇಂಗ್ಡಿ குறிப்பிட்டுக் துள்ள குடியேற்றவாசி ாைக அங்கீகரிக்க அந்த கல்லூரி மறுத்து நருங்கிப் பழகக்கூடிய வியன்னாவின் வாழ்க் விட்டது. ண்பர்கள் எவரும் ရှိုး ၂။ဂျိန္တိ႔ါး அறியாத பல விட இந்த தீர்மானம் அவனுக்கு ஒரு பெரும் ஹிட்லருக்கு இருக்க வில்லை. அவனுக்கு சொல்லிக் தலையிடியைக் கொடுத்தது சொந்த கதிலேனா ஊருக்கு திரும்பிப் போவதா தொடர்ந்தும் (LDSWIL Si GOTLDIT வியன்னாவிலேயே தங்கியிருப்பதா என்ற 1990 USY : Lays)
LLL L0 SKS LL LLL SLLLS S KT YTM 0 L S LSYSL S YS LTT LLL L S L L LLLLL LLLL YSYYYS U15 """ விட்டு விலகி 2) LLUIT : ಬಿಟ್ಸ್ಟರ್ கல்வி பயில வேறு :: பைன் மரத்தோட்டம் ஒன்றில் வசித்து குறித்து ஹிட்லர் சில :¶ |ိုးမျိုး" နှီးကြီး ந்தது. ஹிட்லர் தொழில் நிமித்தம் அது : அங்கு ஊர் திரும்புவது என்ற சிக்கல் နှီပြီး க்கு தொடர்பாக அவனது ருந்தது. உடனடியாக ஜெர்மனிக்கு திரும் 凯 "* அவனுக்குள் உறங்கி ச் செல்வதில்லை என்ற முடிவுக்கு ன் கொடுமைக்கு அழகியலிண்டா ஒரு சிந்தனை அந்நிய ே வந்தான். ஆறுதலாக இருப்பதாக gw6 ('Guff' *" விடத் தொடங்கியது
ஆரம்பித்தான். அதனால் ஏதேனும்
8N3 o
லிண்டாவின் நட்பு @ இருந்தது. இருவரும்
கொண்டார்கள். தான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GILGOTT Nahahahadhb ü’ANZA
| அங்கமாக மாறி
யாக இருப்பாள் என் யதில்லை. செர்ரிப் ந்த உதடுகள் செல் ந்ததற்கு சாட்சியம்
18 ஆவது வயதை
நந்தான் ஹிட்லர்.
மேலை நாடுகளில் தலைவிரித்தாடும் ஆணாதிக்கம் எந்த அளவில் இருக்கிறது என்பதற்கு இச்சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு வட அமெரிக்காவில் உள்ள கொலம் பியா நாட்டில் உள்ள பொகாடோ நகரில் இன்றும் கூட பெண்கள் அடிமைகளாக மிதிக்கப்படுகிறார்கள். மாலை நேரமாகி விட்டால் பெண்கள் வீட்டிற்குள் முடங்கி விட வேண்டும்.
அதை மீறி எந்தப் பெண்ணாவது வெளியே நடமாடினால், அவளின் கண வன் பின்னி எடுத்து விடுவான். யாருக்கும் இந்த அநீதியைத் தட்டிக் கேட்கும் துணிவு இருக்கவில்லை.
பொகாடோ நகர மேயர் ஒருநாள் இரவு மட்டும் அந்நகரப் பெண்களுக்கு பரிபூரண சுதந்திரம் கொடுத்து விட்டார். பெண்களைத் தவிர வேறு எந்தவொரு
ஹொங்கொங் மருத்துவர் ஒருவர் கொடுத்த தவறான மருந்தால் இளம் GL ஒருவரின் முகம் முழுவதும் முடி முளைத்துக் கரடி போல ஆகி விட்டது. இதனால் அந்த மருத்துவர் மருத்துவ சிகிச்சை அளிக்கத் தடை விதிக்கப்பட்டிருக் filpnir.
தவறான மருத்துவத்தால் கரடி முகமாக மாறி இருக்கும் பெண்ணின் பெயர் ஹங் வயது 20 இப் பெண்ணின் முகத்தை அகோரமாக்கிய மருத்துவரின் பெயர் ஜூயாட் மிங்
ஹங் நீண்ட நாட்களாக முக்கு அழற்சி யினால் பாதிக்கப்பட்டிருந்தார். அடிக்கடி தடிமன் வந்து அவரைத் தொல்லைப் படுத்த தொண்டைகாது முக்கு ஸ்பெஷ லிஸ்ட்டான டாக்டர் மிங்கிடம் சென்றார். மிங்கும் ஹங்கைப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு ஸ்டெரோய்ட் என்ற மருத்தை வாங்கி உட்கொள்ளும்படி கூறி னார். இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி அவர் ஹங்கிடம் எதுவும் கூறவில்லை. ஹங்கும் தினமும் இரண்டு தடவைகள்
பங்களாதேஷ் என்றால் அதிக வெள் ளப்பெருக்கால் அடிக்கடி அல்லல்படும் நாடு என்பது பலரது மனக்கண்ணின் முனனால வரும போதிய வாழககை வசதியின்மை அதிக மக்கள் தொகை 3. படிப் பல பிரச்சனைகள் இங்கு இதைப் பல வளர்முக நாடுகளில் பிரச் சனைகள் இல்லாமல் இல்லை.
இருப்பினும் 5 வயது முதலான இளம் மொட்டுக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைக்கப்பட்டு, விபசாரத்தில் ஈடுபடுத்தப் பட்டு இளம் வயதிலேயே நோய்களுக் குள்ளாகிக் கருகிப்போகும் கொடுமைகள் தயத்துக்கு இதமாக : வேறு நாடுகளில் 凯呜°肠岛岛šš GUGO GUtol UGOTGD Gold TouGua) (ILD. ஜெர்மனியில் இருந்து பங்களாதேஷில் டோலோடியா என்ற
தடவைகள் தனக்கு இடத்தில் உள்ள ஆற்றங்கரை யோரமாக மறுக்கப்பட்டதையும் இருக்கும் சிறுகிராமம் ஒன்றி லேயே
இந்தக் கொடுமைகள் நடக்கின்றன.
இந்தக் கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட
சின்னஞ்சிறு மொட்டுக்கள் விபசாரத்தில் பி கவலைப்பட்டான் சின்னாபின்னமாக் வி மேல் இருந்த கப்படு றாாகள இவர்களை இப்படி அடக்கி ஆண்டு அடிமைகளாக வைத் "... FT60T திருப்பவர்கள் அவ்வூரைச் சேர்ந்த தாதாக்
3,6T flaUII.
திலும் சிறுவயது முதல் இந்த இடத்திற்கு 5ளால் நிரம்பியிருந்த அழைத்து ஆரப்படும் இச் சிறுமிகளுக்கு கமுறையில் ஹிட்லர் வயதுக்கு மீறிய வளர்ச்சி அடைய ஹோர் நுகளை லிண்டா மோன் ஊக்கி மாத்திரைகள், ஊசிகள் கொடுத்தாள்.அந்த போடப்படுகின்றன. வர்கள் எப்படி மேலும் ஆனால் நாளடைவில் இவை இவர் கப்படுகிறார்கள் களது உடலில் பல பக்க விளைவுளை ஏற் ள் எவ்வாறு தங்களை படுத்துகின்றன. வாந்தி, மயக்கம், பசி றார்கள் என்பதையும் யின்மை போன்றவை ஏற்படும். போதிய த்தான். உணவின்மை, இடையறாத பாலியல் வன் குடிசனப் பரம்பல் -ಕ್ಷ್ போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இவர்கள் இனம் வயதிலேயே நோய் 'தது - வாய்ப்பட்டு இறக்கின்றனர். தர்களின் ஆதிக்கம் இப்படி இறக்கும் பெண்களை என்ன
ந்தனை சென்றது. :ெ தெரியுமா? அருகில் ஒடும்
கிடந்த தேசியவாத ஆற்றில் பெண்களின் உடலைக் கட்டித்
சமொன்றில் முளை தூக்கிப் போட்டு விடுவார்கள்
வருவான். இவர்களின் வியாதிகளை அறிந்து
ULDIGvi DJ19r
ரிரவுச் சுதந்திரம்
ஆணும் அன்றைய இரவு வெளியே நடமா
டக்கூடாது என்று ஊரடங்குச் சட்டமும் போட்டு விட்டார்.
என்று கடுமையாகச் சொல்லப்பட்டது.
தவறான மருந்தால் கரடி முகமாகிய பெண்
நரகத்தில் கருகும் மொட்டுக்கள்
வீட்டை விட்டு வெளியே வராமல் பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டு ரீவியார்த்துக் கொண்டிருக்க வேண்டும்
அந்த ஓரிரவுச் சுதந்திரத்தை நகர வீதிகளில் அமர்க்களமாகக் கொண்டாடி னார்கள் அத்தனை பெண்களும், ஆடல், பாடல், உற்சாகத் துள்ளல், விருந்துகள் கார்ப்பயணம், சைக்கிள் சவாரி என்று அந்நகர் முழுவதும் திருவிழாக் கொண் டாட்டமே நடத்தி விட்டார்கள்
சண்ட்ரா மொனினோ என்ற 25 வயது இளம்பெண் கொடுத்த ஆனந்த வாக்குமுலம் இது:
"அப்பாடா அந்த ஆள் (கணவனைத் தான் இப்படிக் குறிப்பிடுகிறார்) இல்லாமல் சுதந்திரமாக நடமாடுவது எவ்வளவு சந் தோஷமாக இருக்கிறது தெரியுமா? அவருடைய முதுகுப் பக்கம்கூட நின்று பேச முடியாது."
இப்படி மொனினோ கூற, இன்னொரு பெண்ணோ வீட்டை விட்டு வெளியே வர மறுத்து
இன்றிரவு ஆனந்தமாக வெளியே சுற்றலாம். நாளை மறுபடி வீட்டுக்குள் வந்து விட்டால் புருஷனிடம் அடிவாங்கு வது நான் தானே! அதனால் எனக்கு இந் தச் சுதந்திரம் வேண்டாம்" என்று கூறி அறைக்குள்ளே அடங்கி விட்டாள்.
இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் இப்படி நடக்கிறதா? என்று நம்ப முடி யாமல் இருக்கிறல்லவா?
மருந்தை உட்கொண்டு ஒரு மாதம் ஆவதற் குள் இது தனது வேலையைக்காட்ட ஆரம் பித்துவிட்டது.
ஹங்கின் முகத்தில் மெல்ல மெல்ல முடிகள் முளைத்துவிட பயந்து போனார். நாளாக நாளாக முடி அதிகமாக வளர்ந்து விட்டது. இதற்குக் காரணம் என்னவென்று ஹங் முளையைக் கசக்கி, டாக்டர் மிங் கொடுத்த மருந்துதான் பின்விளைவை ஏற்படுத்தி விட்டது என நினைத்து வேறு ஒரு மருத்துவரிடம் சென்றார்.
அவர் ஹங்கைப் பரிசோதித்து விட்டு டாக்டர் மிங் கொடுத்த மருந்துதான் இதற்குக் காரணம் என்று கூறிவிட்டார். டாக்டர் மிங்தான் தன்னைக் கரடி முக மாக்கி விட்டார் என்று கோபப்பட்டு ஹொங்கொங் மருத்துவக்குழுத் தலை வரைச் சந்தித்து புகார் செய்தார் ஹங் ஹொங்கொங் மருத்துவக் குழுத் தலைவர் அதிரடிச் சோதனை நடத்தி தவறான மருந்தைப்பரிசீலனை செய்த டாக்டர் மிங்கின் லைசென்ஸை பறிமுதல் செய்து, ஒரு வருடம் சிகிச்சை அளிப் பதற்குத்தடை விதித்துள்ளார்.
மருந்து கொடுக்கச் செல்லும் தொண்டு
நிறுவனங்களைத் தவிர வேறு வெளியாட் கள் யாருக்கும் இங்கே அனுமதி இல்லை. அப்படி உள்ளே செல்லும் தொண்டு நிறுவனங்களும் பேசாமல் மருந்து கொடுத்து விட்டு வெளியே வந்து விட வேண்டும். மேற்கொண்டு ஏதாவது பேசி விட்டால் அவ்வளவுதான் உயிருடன் வெளியே திரும்ப முடியாது.
இங்கு வாழும் பல சிறுமிகள் சில ஆயி ரம் ரூபாய்க்கு அவர்கள் பெற்றோர்களிட மிருந்த வாங்கப்பட்டவர்கள். இவர்கள் எங்கே செல்வார்கள்? இவர்களுக்கு என்ன ஆகும்? என்பது பெற்றோருக்குத் தெரிந்தும் வறுமை காரணமாக இவ்வாறு பெற்ற குழந்தைகளை விற்று விடுகிறார்கள்
விற்கப்படும் சிறுமிகளும் இங்கிருந்து தப்ப முடியாது. அப்படித் தப்பியோட முயன்று பிடிபட்டால் உயிர்போகுமளவுக் குச் சித்திரவதை செய்வார்கள்
ஏப் 08-14, 2001

Page 9
- - SS S S S S S S S S S S SSS S S SSS SSSLSSSSSSLS
LDLLID LDGED Süd. கட்க்க சங்கதி)'.
படத்தில் காணப்படுவது கையடக்கத் தொலைபேசிதான். அதுமட்டுமல்ல, பண்பலை முன்பெல்லாம் வீட்டில் பாவனைப் பொருட் வரிசைகள் கொண்ட வானொலி சாதனமும் கள் பெரிய அளவில் இருந்தால் தான் ஃபாஷன், இதில் அடக்கம் ஜெர்மன் ஹனோவர் கண்காட்சி வானொலிப் பெட்டி என்றாலும் அதுவும் ஒர் யில் நொதியா செல்லிடத் தொலைபேசி அலுமாரி அளவிலிருக்க வேண்டும். ஆனால் இல. 390 அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வருட இப்போதெல்லாம் பொருட்கள் எவ்வளவுக்கெவ்வ இறுதியில் இச்சாதனம் சந்தைக்கு வந்து ளவு சிறிதாக இருக்குமானால், அதற்குத்தான் விடும்.
| -
தேர்ந்தெடுத்து இந்த இரண்டு sargsTTTP கங்காரு சிற்பங்களை
வடிவமைத்தவர்கள் மொத்தம்
- 5னடர் நாட்டுத்தலைநகர் ஒட்டாவாவில் ஆறுபேர்
அண்மையில் பனிக்கட்டிகளால் கங்காரு வைத் தமது நாட்டின் வடிவமைக்கப்பட்ட சிற்பக் கண்காட்சி தேசிய மிருகமாகக் கொண்ட
ஒன்று நடைபெற்றது. அவுஸ்திரேலிய நாட்டுச் சிற்பிகளே
இக்கண்காட்சியில் இடம்பெற்ற மிகப் இதைச் செதுக்கினார்கள்
JÍ.08-14, 2001 திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* எப்படித்தான் நெருக்கியடித்துக் கொண்டு படுத்தாலும் ஒரு கட்டிலில் 4 பேருக்கு மேல் படுக்க முடியாது.
ஆனால் இந்தக் கட்டிலில் 20 பேர் படுதுதுச் சாதனை படைத் துள்ளார்கள் உலக சாதனைப் புத்தகமான கின்னஸில் இடம்பிடிப் பதற்காகத்தான் பெரியதொரு கட்டிலைச் செய்து இத்தனை பேரையும் படுக்க வைத்தார்கள்
இந்தக் கட்டிலின் நீளம் 9 மீட்டர் அகலமும் 9 மீட்டர் தான். சதுர வடிவமான இத்தனை பேர் படுக்கக் கூடிய இந்தப் பென்னம் பெரிய கட்டில் இது ஒன்றுதான் உள்ளது என இதை வடிவமைத்த வர்கள் கூறியிருக்கின்றனர்.
கடந்த வருடம் ஹங்கேரி நாட்டில் நடந்த அறைகலன் கண காட்சியில் இந்தக் கட்டில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது -
பூ ஜப்பான் நாட்டில் சோனி நிறுவனம் கடந்த வருடம் தயாரித்து வெளியிட்ட ரோபோக்கள் தான் இவை.
ஐபோ எனப்படும் இந்த ரோபோக்கள் சிறார்களைக் குஷிப் படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டன. நாய்கள், மனிதர்கள் போன்ற வடிவங்களில் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோக்கள் கடந்த வருட இறுதியிலிருந்து விற்பனைக்கு விடப்பட்டன. இந்த ரோபோ ஒன்றின் விலை ஒன்றரை இலட்சம் யென் ஆகும் நம்நாட்டு மதிப்பில் சுமார் ஒரு இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய்

Page 10
  

Page 11
on Oil as as
39AfréFER (8)8ATAR é தமிழ்நாட்டிலிருந்து மயன்
இப்படியொரு பப்ளிட்டி ஸ்டண்ட் திரையுலகில் நடத் திருக்குமா என்று நினைக்குமளவுக்கு பரபரப்பான
ஒன்றை அவிழ்த்து விட்டுள்ளார் யோகேள்வர் என்ற உள்ளட
நடிகர்-தயாரிப்பாளர்
இயற்றுக்கெல்லாம் மேலாக யோகேஸ்வர் ஓர் NI PENGAH" en
தி ட் எ ப்வே நபியின்றே செய்தி
ாயின்போது ராக்ஷியும் " ar:TI Am El Al Farfutur (al சைவிகா படத்தி
பங்கோடி ரூபாயி ான்ற கன்ாடப்படத் புறப்படப்பிடிப்புகள் நடைபெற்றுக்கொண்டி
T "Leli Erik Nuyor sufisa "Insul படத்தில் அறிமுகமாய் பிள் தெலுங்கு தேசம் சென்று "A 蠶
NAVET MAS Tsir yr Allah sawah जन्म का ।
ni G. Ang Yugi ாேத திரை
ழில்பாவும் பிரட்டைப்பிறவிகள்
கோதரியின் LA PLI ாம் ரிப்பு ng "A " A
பாக்த் தங்து சகோதரியப் படம்
பிடிப்புக்கு அ r "Agoj ifତ! இதெல்லாம்
நாள் சாதன படங்களில் ** ஆரம்பித்ததில் பிருந்து பிந்த
கோதரின் பிப்படி AJ TURIOL 1rıpılan Origi "Efırl" Aliĝi ■
பெயரிடம் 'ல்ே iuJ"
INITIAN ATTIJIET களிப Insul ".
HEJ, WHILE LITE HAART
LLINI என்று அவர் நினை
ந்ேத ஆன்ாாட்ட 'ாே JALLr 'அர்ர்ஸ் ஜோடியா
ஒப்பந்தம் செய்ய * @嵩鳥山 *
ாய் பியபோது | ULA ATAN RAp iloj
தூக்கப்பட்டுள்
mTITT
臀,鹃 jigitjih Lombat பொங்கலுக்கு வெளியாகி சுமாரான வெற்றி எயப் பெற்ற லூட்டி படத்தை இயக்கிய பரமேஷ்வர் அடுத்து இயக்கும் படங்களில் ஒன்றில் பிரபுரம்மா இணைந்து நடிக்கிறார்கள் உறவள் சிவசக்தி ஆகிய படங்கள அடுத்து பிரபுர்ம்பர் ஜோடி சேரும் மூன்றாவது படமான பிதற்கு மாம்ன் என்று பாடப்பட்டுள்ளது.
ராதாரவி, மணிவண்ாள் மனோரமா, சார்லி வம் மயில்சாமி ஆகியோருடன் விவேக்கும் நடிக்கிறார். மேலும் இரு புதிய டிக்கின்றனர். ான் இசைபரத்வார் வசனம்என் பிரசன்னகுமார் கதை-இணை இயக்கம்-பிருதிவி பிற்குப்பா கப்பராயன்
ாக்கு அம்சங்களுடன் முழு நீள நகைச்சுவைப்படமாகத் தயாராகி வருகிறது.
SILISIA, I
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பம் செய்தார் சாக்ஷி ತಿಣ್ವಕ್ಷ್ GAMAWANG EN LLAWER O ESTAWY I NJIHOVAL ரளி பெரும்ப்ரதி இப்போது முதலிடத்தில் பிருக்கிறார்
விருபபினும் ாேதிா
LLLL DD D LLLL LL LL SLL L SL D D DD D DD SZ LL LLLLLL TT LLLLS COLLIET Gesu li தயாரித்து நடிக்கும் லதா மற்ற நடிகைகளைப் பால் தன் டெம்பர் ல் சாக் கதாநாயகி இப்படத்தின் வெளி'
காட்டி நடிக்க முடியவில்ாயே என்பதுதான்  ݂ ܒܨ ܩ_11 :1 ாடித்தின் தட்சிா என்ற பகுதியில் ாேதிாவுக்குக் கொடிமிடக்குப் பதில் அக
■■*』 ட்வொரும் தொப்ாப வேறு நாய் பின்பு ಸಿದ್ಲಿ ಸ್ಖನ್ತಿ। ாக்கும் உடள்ள அரிந்தே நடித்து வருகிறார் MALFA" 鷺 T படல் எடையைக் குன்றக் ஆளப்படும்ாேதிக் Tā ti | தா வயிற்றை La IIITira, it for
புரியவில்லை செய்யவும் முடியாமல் விரு கிராம் நாடகத்திய ராக்விக்கும் பங்குண்டு LTU LLLLLLL LLLLLLLLS L TT L T T TTMLL LL Jm
ாயப் பாதிக்க அதிர்ச்சியாயத்து ஒத் 606) || ல் வாழ்வு இதனால் அஸ்தமித்து விடுமோ முதன் படத்தை தாயக் என்ற பெயரில் இந்தி வான் செய்திக்கு மறுப்புத் தெரிவித்தார் யாவருமா la H. J. R. L. ாவும் சகோதரிகளே தவிர இரட்டைப்பிறவிகள் பிடிப்புக்கள் நீண்டு கொண்டே போவதால் ஆனவர் டயே பருய டய நற்றாள் விமா நான் கையோடுகால் நடிக்க ஷங்கர் m LLLLLL LLLL SLLLLLLLTTTZLS STTLLTTTT LLLT TTTS TTT ZTS T000 00 S STYTYYSTTSTTSZZLS
ாடவ சகஜம் என்பதாள் அதை விட்டு பட்டுள்ாது
நாயக் படம் முடிந்தவுடன் வங்கர் பவர் என் க் கட்டுக் கட்டியிருக்கிார்ாக்ஷியின் ni A படதாத பக்கவுள்ளார். இதில் பிரசாந்த
H H H H H H சின் படத்திரும் பிள் prair வாஞ்சிநாதன் படம் எடுத்த தயாரிப்பா ாந்த் கட்டாரி மறுபடி பினயும் இப்படத்தில் புன்மாறாட்டம் பற்றி ட்ெடதற்கு அப்படியிருக்க' அழகி யுக்தா முகி நாயகியாக நடிப்பா ன்று கறியிருக்கிறார் தெரிகிறது
ஆள்மாறட்டக் கதையை அவிந்து விட்டாள் S S S S S S S S S S S S S S S S S S S S S S S
கொண்டாடும் ||HL LİFİ சகோதரர்களின் படங்களில் விஜய்
எதிர்விாயுகள் எப்படியிருக்கும்
வெங்காம் டின் வாசம் படத்தை
பிபா பாலும்
LAAL HELA LTA
ஏற்பட்டிருக்கிறது. தயாரித்து வரும் ரவிச்சந்திரன் பிய்
வேதம் l நடிக்கும் படமொன்றைத் தயாரிக்கியுள்
பட்டிருந்த ார்
ாக்கு இதையடுத்து ரவிச்சந்திரனின்
L சகோதரர் விாள்கிந்த் தயாரிப்
தும் படமொன்றிலும் விரய நடிக்
Ai i ri i stili t'i
வள் ஜேம்ஸ்பாண்டு ஆகிய
படங்காத தயாரித்தியா
விான்கந்தர்
ராதிாசௌத்ரி
Blairn Gogystal Sir Dyfrif
ாவிக்காக நின்ான்
ாாரின் காதல் மனைவியின் பெயர் கொண்ட நடிாருட்டுப் பிடிக்கும் பழக்கம் ாவா அந்த ருட்டு சாதார குட்டு இவயாம் பாதையூட்டும் பிலையா அண்டத ாருட்டாம் இந்தப் பழக்கத்தை கவிட முடிாது பின்று வரை தொடர்ந்து கொள்புருக்கிறாராம் நடிகை படங்களில் நடிகையின் பார்வையில் ஒரு போன விருப்பதற்குக் காரணம் Gwylistui Tarp GIANT MILAR NULLITTIIN சூப்பர் நடிகருக்கு ஜோடிா அறிமுகமாக அந்த கலக் குதுக்கு ம்ொந்தக்காரியான அந்த நடிாக இருபது வரம் சம்பரம் கார் என்று LLLSSTTSS S SaTLLLLST TTTTTT TTST TTTTT S TTTTTT TTTT T T T TTTTT TTTT STTT LLS ாயகனுடன் பிரா' படத்தில் நடிப்பதைத் தொடர்ந்து Flfslá lfa lirfulltrkföll துேன்ெறு எதிர்பாத்திருந்த அந்தப் பாடகி நடிகை பிந்தச் சம்பன் வதந்தியால் நங்கிப் போய் இருக்கிறாராம்
மும்பையில் இருந்து பெண்ாக்கு வந்து காதல் கவிதை பாபு நடி LLLLLL LLLLL LL MLLLLLL L T LLL LLDLD TLTTTTT TTTS TTTTTLT S SLSLLLL TLLS வில் வெற்றிாந்த நடிகருடன் ஜோடி சேர்ந்த நடிாக அப்படத்தி
படப்பிடிப்புக்குச் செல்லாமல் இருந்தாராம்ாாளம் கட்டதற்கு முழுப் ானத்தையும் கொடுத்தால் படப்பிடிப்புக்கு வருவேன் என்று முரண்டு புேப் பின் முழுப் பாத்தையும் கொடுத்து நடிகைன்யப் படப்பிடப்
புக்கு அாழத்துச் சென்றார்களாம்
ஒரு காலத்தில் திரக்கதை இயக்கம் மற்றும் நடிப்பில் கொடி கட்டிப் பந்தர் அந்தப் பா இயக்குநர் பிப்போது அவருக்குப் போதாத காலம் போலும் சென்ளையில் அவர் இருந்த பங்களானவர் கோடிகளுக்கு விற்று விட்டாம் கட்சியாக அவர் எடுத்த சில படங்களின் தொய்வியா பட்ட கடன்கள அடக்கத்தான் குடியிருந்த பங்காவை ரர் விற்றாராம்
கார்த்திக்-தேவாணி இணையும் லவ்லி ாள்ளமாக்காது வெற்றிப்படத்ளத வழங்கிய தயாரிப்பாளர் துர-இயக்குதள் ஷக்தி சிதம்பரம் கூட்டன மறுபடி பிணைந்து தரவிருக்கும் படம் லவ் பிதில் கார்த்திக் நோ ஜோடியாக நடிக்கிறார்கள் அனைத்துத் தரப்பினரையும் வரும் பல சிறப்பம்சங்காள பிணைந்து வித்தியாசமாா தையுடன் தயாராகும் பிப்படத்தில் இளமைத்துள்ளாள வேடத்தில் சார்ந்தி நடிக்கிறார் மேலும் விவேக் எளியங்ாள் விதுச்சக்ரவர்த்தி பொள்ளம்பம் துங்கா கவிதா பாண்டு பாப் மற்றும் பவர் நடிக்கின்றனர் LL S YTTTTTTTTLT TTT TTTT L TTTLL TTTT S TTTTT TTTTT TTTTTTTTTTTS TT TTTT TTTTTT
ாள் வெகுவாக நடைபெறுகின்றன
KEVIN
|-

Page 12
GOTOI 5 TOT
முதன் முதலாய்-உன்
STři sofů
மென்மை உணர்ந்தே
***
தொடுதலில் உள்ள թիլյլՈ(U, சில நொடிகள் தடுமாறிப் போனேன்
***
TcoiTaT GIUGNOTITAJI If 5 Tril 15 GMTITIGÜ,A *** | || 2GBT alglas ofici வார்த்தைகள் புரிந்து எனக்கு-உன் விரல் வார்த்தைகள் புரியவில்லை.
2_s All TGV 50íláT விளிம்புகள் தான் QJo)(QMu) gö7 குருதிகள் போலும். ***
S/d/d/d/գ)
Boil) LDITas ಜಿಲ್ಲ′ மொழி தெரியாத 20f)CO) LOCUITO Fifi/ais'g5ʻlD GLIITai)-2.ló7
கரங்களின்
புகைப்படம் பிடிப்பது ஒரு தனிக்கலை
ஸ்மைல் பிளிஸ் வன் டு த்ரி என்று ஃபோட்டோ எடுப்பதைப் பார்த்திருப்பீர்கள்
இயற்கையில் நடக்கும் சம்பவங்களை இயல்பாகவே ஃபோட்டோ எடுப்பதற்குப்
புகைப்படக் கலைஞர்கள் பொறுமையோடு
பல மணி நேரம் தவமிருந்து பல நாட்கள் பொறுமையோடு காத்திருந்து எடுக்கப் பட்ட சாதனை ஃபோட்டோதான் இது கடந்த வருடம் பி.பி.சி. வனவிலங்கு இதழும்
ஸ்ரூடியோக்களில் ப்ளிஸ்ரெடி ஸ்டெடி, வாத்தைகள் எனக்கு
*** எத்தனை பெண்களின் கரம் தொட்டிருக்கிறேன்.
***
காத்திருக்க வேண்டும்.
இலண்டன் இயற்கை தேசிய அருங்காட்சியகமும் இணைந்து புகைப்படக் கண்காட்சி அன்னையின் பற்றுகு
யொன்றை நடத்தின.
இதில் விலங்குகளின் நடத்தைப் பிரிவில்
இந்தப் புகைப்படத்தைக் க்ளிக்கியவர் ஜெர்மன் நாட்டுப் புகைப்படக்கலைஞரான
வின்பிரெட் விஸின்ஸ்கி என்பவர்
தான்சானியாவில் மாடொன்று ஆற்றைக் கடக்கும்போது, அதைப்பிடித்துச் சாப்பிடும்
முதலையின் இந்த அரிய படத்தை எடுத்தார் L L L L L L L L L L L L L L L L L L L S S S L S L S S L L S L L S L S
ബ് ബ്ള ഗുഗ്ഗങ്ങൾധി ധൂ. ബ. வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்லத்தடிக்கிறார்கள் உள்ளே இருப்பவர்கள் வெளியே வரத் துடிக்கிறார்கள்
அந்நியப் பழமொழி
G) ] TT ழ்க்கையில் தேவையான வசதிகளைப் பெறுவதற்குப் போராட வேண்டும் என்பதனை உணர்ந்து கொள்ளாமல் இருந்தால், நாம் எப்பொழு தும் வெற்றி பெற இயலாது
வாழ்க்கை எளிதாகவும் இன்னல் இல்லா மலும் இருப்பின் அது வாழ்க்கையல்ல. போராட்டம் என்பது தான் வாழ்க்கை நாம் எந்த வித செயற்பாடுகளையும் செய்யா மல் எல்லா சவுகரியங்களும் கிடைத்து விட வேண்டும் என எண்ணுவது
இரவில் சூரியனைத் தேடி அலைவதைப் போன்றதாகும் காலையில் எழுந்ததும் நமக் காகவும் நம் குடும்பத்திற்காகவும் உழைக்க வேண்டும் என்று நினைக்கும் பொழுது வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் விறுவிறுப்பும், புத்துணர்ச்சியும் பிறக்கும்.
போராட்டமும் சகிப்புத் தன்மையும்
உலகத்தில் முயன்று பெறுவதற்கு ஒன்றுமே இல்லை என்று நினைக்கும் பொழுது வாழ்வதில் ஒரு பற்று குறைந்து விடும் ஒவ்வொரு நாளையும் எப்படி கழிப்பது என்று வேதனையில் முழ்க நேரிடும் இது எப்படி இருக்கும் என்றால் வீட்டிற்கு வந்த விருந்தினரை அன்புடன் உபசரித்து அனுப்புவதற்குப் பதிலாக அவரை கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளுவது போலாகும்.
அதனால் வாழ்க்கையில் பொறுப்பும் பிடிப்பும் குறிக்கோளும் ஆர்வமும் இருக்க வேண்டும் இதற்கு மாறுபட்ட வாழ்க்கையாக இருந்தால் உடனடியாக முற்றுப்புள்ளி வைத்து விட வேண்டும் அப்பொழுது தான் வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும்
வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் குறிக்கோள் நம்முடைய வாழ்க்கை முழுவதும் பரந்து விரிந்து இருக்க வேண்டும நம் முடைய திறமையினால் குறிக்கோளை விரை விலேயே அடைந்து விட்டால் மீண்டும் புதிய நோக்கம் கொண்டு செயல்படுவது அவசியமாகும்.
நம்முடைய
குறிக்கோள் தான்
salar அரவணைப்பு
***
பரிசு பெற்ற நச் ஃபோட்டோதான் இது
தமக்கையின்
g);ն இவர் : Life of Uly.
*** தங்கையின் பிடிகளில் குறும்பின் பிணைப்பு.
***
நண்பியின் கரங்களி நட்பின் நணைப்பு.
நிறைவேறி விட்டதே இனி மேல் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று எண்ணி விடக்கூடாது. குறிக்கோள் முடிந்து விட்டது என்று நினைக்கும் போது வாழ்வின் எல்லையும் குறுகிப் போய் விடும்.
நாகரீக வளர்ச்சிக்கு உண்மையான ஒரே அடையாளம் சகிப்புத் தன்மை தான் என்கிறார் ஆர்தர் ஹெல்பஸ் மற்றவரின் நம்பிக்கையோ நடத்தையோ வேறுபடும் பொழுது அதனை அனுமதிப்பதும் மதிப்புத் தருவதும் சகிப்புத் தன்மையாகும்.
தவறாகப் புரிந்து கொள்வது கடுமை GBLDL யான வெறுப்பு முரண்பாடு ஆகியவற்றை திய சகிப்புத்தன்மை அறவே விலக்கி விடும். :
கருத்து வேற்றுமை வதந்தி வம்புப் பேச்சு பூசல் ஆகியவற்றையும் சகிப்புத்தன்மையானது ஒன்றும் இல்லாமல் செய்து விடும்
மற்றவர்களின் கருத்து செயல் ஆகியவற் றோடு ஒத்திசைந்து செயல்படுவதற்கு இது உறுதுணைப் புரியும், ஒரு வரை ஒருவர் புரிந்து கொள்வதற்கும் நடப்புறவுக்கும் பாராட்
நீங்கும்.
கடன் பிர
முக்கிய சுயகருமவை
நட்சத்திரக் காரர் ந அதிஷ்ட நாட்கள்
அதிஷ்ட நிறம்
அதிஷ்ட திகதிகள் :
டுவதற்கும் கருத்துவேறுபாடுகளை ஏற்றுக் கொள்வதற்கும் இது வழிகாட்டும். SLLID: ஒருங்கிணைக்கும் காரணகர்த்தாவாக ஏழரை வும் இது செயற்படும் நிம்மதியையும் இணக்கத்
GIDD
தையும் வளர்க்கும் பொறுத்துக் கொள்ளும் பண்பையும் சுயதேர்ச்சித் திறனையும் வழங்கும் சகிப்புத்தன்மை இரக்க உணர்வுக்கு
புக்கள் நீ சீராக நடை உதவிகள் கிடைக்கும். plifon 3) Ali அதிஷ்ட நாட்கள்
l வழிவகுக்கும். ஆயிரக்கணக்கான நெருங்கிய : உறவினர்களை விட இரக்க உணர்வு காரண மாக உள்ளம் உருகும் ஒருவர் எவ்வளவோ மேலானவர் என்று யூரிப்பிடிஸ் கூறுகிறார். மற்றவர்களுடைய உணர்வில் ஆழ்ந்து ஈடுபடும் பண்பே, இரக்க உணர்வே அடுத்த வர்களின் இடுக்கண்களையும் சோகங்களை தூர இடத் யும் துயரங்களையும் பகிர்ந்துகொள்ளும் திருவாதிரை நட்சத் ஆற்றலே இரக்க உணர்வாகும் வதிகள் பெருகும்
துன்பத்தில் ஆழ்ந்து கிடப்பவர்களுக்கு அதிஷ்ட நாட்கள் ஆறுதல் தருவதும் இரக்கம் தான் நமக்கும் அதிஷ்ட நிறம் மற்றவர்களுக்கும் இடையில் நிலவும் இடை அதிஷ்ட திகதிகள் வெளியை இரக்க உணர்வு இணைத்து ELED விடுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தொழி தருவது கூட இரக்க உணர்வுதான் pg
ஒர் இடத்தை அடைந்து விடுவது என்ற எடுத் கற்பனையில் இருப்பதை விட அதை நோக்கி 963
நம்பிக்கையோடு பயணம் செய்வது மிகவும் தீர்வ
நல்லது என்று ஸ்டிவன்சன் குறிப்பிடுகிறார் வெற்றியைக் கொடுக் ஒரு குறிக்கோளைச் சாதித்து விடுவதை மகிழ்ச்சியான வார
விட அதற்காக நடத்தும் போராட்டம் மருந் அதிஷ்ட நாட்கள்
தானது உற்சாகம் அளிக்கக் கூடியது உயி அதிஷ்ட நிறம் ரோட்டமுள்ளது. அதிஷ்ட திகதிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ைല --—
التعلم للكتلة
இப்படி யாரிடமும் \Ey 9: S SS SS SS SS SS SS SS SS SS
தடுமாற்றம். ஏழையாகப் பிறந்தது பாவம் G TնuւգP-2 մ/ இல்லியாக இருப்பதென் தேகம் BEITE) GO06076617 LUGU GLADES
(907) கன்னியின் மடியில் நான் தவழ, சாதனைகள் சில படைக்க
தொடுகையில் மட்டும். ***
1றாயிருந்து மணவாளன் தேடுகிறார் தந்தைதாயும் FITOPTADO இன்று தெரியுமா C என் உடன்பிறந்த V" / உனக்கு: வலை செய்பவனுக்கு மாருதியும் Gengif|Gaul
வேலை அற்றவனுக்கு வாழ்வூதியம் சேலையோடு போட்ட நகைபத்தும்
*** 歴 V. நீ தொட்டதன் பின் செல்வமான விடுமனை கேட்டு: என்னை விட்டுப் பிரிந்ததிலிருந்து
இன்னும்-ான்
சீதனத்தின் சிறப்பியல்பை காட்டி கண்ணீர் கரைகிறது
புண்பட்ட மனதை பண்படுத்த V / குவிந்து தான் இடுகிறார் வேறிடம் தேடி Mլիսիոյ (),րյլ
இருக்கின்றன. 6 பார்த்தேன் பலநூறு மாதம் Do" mas Lisa, ). *** 影 கரைந்தாச்சு கல்யாணப் பருவம் ಛೀ 5/GODE097 157g)85 ஏன் தெரியுமா? பி போவதற்கு இதுளல்ல தருணம் "OMG"
இரவில் அரவணைக்க அருகில் ' E I போட்டாச்சு பாடத்திற்கு உருவம் விரல்கள் பட்டதன் 5 - - - - - - - 3/67007պաՈւն (0:1): 丽
அமைஞ்சாச்சு மேரியென்ற நாமம் 6) Ոյլ 5լի 6. կամյGար | 6)լյցM8ց பகல் இருளும் போதெல்லாம் ამტყუტის 3 |&սաանան “ါ။ " உன் நினைவே என வாட்டுகிறது: இறைவா என் மன வாழ்வில் என்னை விட்டுப் பிரிந்து SS Gaրջ 9567Gսոմ միատոմՄյնug: 吕 சந்தோஷ சூரியன் எனக்குப் பிடிக்கவில்லை 25CULDITISIT பிரிவுடன் தங்கை 獸 தெய்வத்தின் திருநாமத்தை = ήτ0 χλμ தினமும் தரிசிக்கின்றேன் ".... ஏற்கனவே கள்ளமில்லாத மனத்துடன் இறந்து போனவன் எல்லாம் இழந்தவன் கல்லுருவில் அமைந்துள்ள ** கடவுளே உன்னை வணங்குகிறேன். ஏன் இறந்தேன். அறிந்து செய்து தவறுகளை என்பதுஎல்லாம் மன்னிக்கும்படி கேட்டு விட்டேன் இருத்திக்கு மட்டுமே ß50/56/07 நான் அறியாமல் செய்து பிழைகளை தெரியும் என்பதை 蠶: இறக்க Taj AJTIi உனக்கும்மன்னித்தருளும் சொல்லிவைக்கிறேன் :" (1655 எல்லோரும் தங்களின் ** இஷ்டமில்லை ggin&//0505 gնuւց մնuւգնար։ மனித வாழ்வு ** கற்பனை செய்து மகிழ்கின்றார்கள் எனக்கு இருதடவைதான் թրg/gng, p, g, գիր 60, ತಿಥಿ-77ಅ வாழவேண்டும்! Oil குத் தவிர வேறு முடிந்துபோனது SS சந்தோவுமே தெரியவில்லை இனியும்-இரு gwwwմ Gսո0 என்னை கிருத உலகில் գյուgգ ժնuւգա? இறந்தும் வாழாமல் இஷ்டமில்லாமல் படைத்தாயா- ** விட்டுகஷ்டப்படும் என்னுயிரைச் உன்காதுலை o UT&g)յն).1 சீக்கிரம் எடுத்துவிடு கெளரவப்படுத்துகிறேன். அதுவரைக்கும் கல்லறையிலாவது சந்தோஷமாக உறங்க பெருமைப்படுகிறேன். என்னோடு ஆசைப்படுகிறேன் ஆனால், தொடர்ந்தும்என்னை ஏன் மனிதனாகப் படைத்தாய்? நானதான தோழியாய் மட்டும் குயிலாகப் படைத்திருந்தால், பொருத்தமில்லையே. இரு ぬassascm pぬó流cms@scm ** ** இந்த ம 纥 扈 之W席高W
15 P-90 H5. ஈந்து கொள்ள ரெட்னம் (TD007աII05 SI9յUկ: TÇÖTOfLLİ) சாந்தசீலன்* பிரதரTபதுளை | எதுவுமில்லை; பொத்துவில் S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S S SS S S SS SM
பெயர் எஸ். சுகந்தி
ಇಂಕ್ எம்.சதீஸ்குமார்
வயது 22
su lugl: 17
முகவரி 6ம் வட்டாரம் கும்புறுப்பிட்டி திருமலை பொழுது போக்கு
gssifl. இல, 7
அபேசுந்தர விதி, களுவெல்ல காலி
பொழுது போக்கு
பத்திரிகை கிரிக்கெட்
வழமையானவை
b: ந்தனைகள் கிரக பலன் ால் பல பிரச்சனைகள் உடலுபாதைகள் குறையும் ச்சனைகளும் குறையும் வங்கள் நிகழும் அச்சுவினி roid LigDLOli, புதன் சனி இளபச்சை எண்: 06
É55GIViñ2.É186ï Lavait
08.04.200 முதல் 4.04.200வரை
பரீட்சை முடிவுகள் நன்றாக அமையும் பிரயாண முயற்சிகள் குடும்பத்தாரின்
முக்கிய நிகழ்வுகள் வெற்றி பெறும் பணவசதி ஏற்படும் குடும்பத்தில்
|2,1、
சனியின் தாக்கம் இருப் பாதுவான விடயங்கள் யக் கொடுக்கும். எதிர்ப் கும் கொடுக்கல் வாங்கல் பறும் உறவினர் வழியால் ராகிணி நட்சத்திரக்காரர்
செவ்வாய் வியாழன் இளஞ்சிவப்பு எண் 09
9, 10. b: ல்கள் காணப்பட்டாலும் சிறக்கும். எதிலும் ம் காணப்படும் கடன் கள் நிவர்த்தியடையும் உறவினர்கள் வருகை க் காரருக்கு வருமான
வியாழன் ஞாயிறு ஊதா எண் 08 08,s。
Julijsfulijas G. e Luír ாய்ப்புக்கள் பெருகுவதுடன் முயற்சிகள் நல்ல பல தரும் பல பிரச்சனைகள் ο σούρη, μήτορα μοι பூச நட்சத்திரக்காரருக்கு கும் திங்கள் வியாழன் மஞ்சள் எண் 02 1,1盛。
மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடைபெறும் தொழி வில் உயர்வு அல்லது இருப்பிட மாற்றம் காணப் படும் மகம் உத்தர நட்சத்திரகாரர். நன்மை களைப் பெறுவார்கள்
அதிஷ்ட நாட்கள் வியாழன் வெள்ளி அதிஷ்ட நிறம் இளநீலம் எண்: 0.
திஷ்ட திகதிகள் 10, 17 εE6όταση: உறவினர்களின் வரவும் துர இடத்து நற்செய்தியும்பிள்ளைகளின் கல்வி முன்னேற்றமும் காணப்படும் சுபகரும விடயங்கள் நல்ல முடிவு களைக் கொடுப்பதுடன் பெரியோர்களின் ஆசீர் வாதமும் கிட்டும் அத்த நட்சத்திரகாரப் பெண்கள் பிரயாண பலனை எதிர்கொள்வர்
அதிஷ்ட நாட்கள் திங்கள் சனி
அதிஷ்ட நிறம் பச்சை எண் 04
அதிஷ்ட திகதிகள் 10, 13 gilevTib. முக்கிய சம்பவங்கள் நடைபெறும் திருமண சுய கரும அல்லது காதல் சம் மந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும் சிங்க இராசியினர் உதவி கிட்டும் சுவாதி நட்சத்திரகாரர் சிறப்புப் GLIn Gi. அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் மருண் வர்ணம் எண் 05
அதிஷ்ட திகதிகள் 12, 14
விருட்சிகம் கவலைகள் குறையும் உடலிலுள்ள நோய் துன்பம் நிவர்த்தியாகும் துர இடப் பிள்ளைகளின் நற்செய்தியும் மேட இராசிக்காரரால் உதவியும் கேட்டை நட்சத் திரகாரருக்கு நற்பெயரும் கிடைக்கும். அதிஷ்ட நாட்கள் செவ்வாய் ஞாயிறு அதிஷ்ட நிறம் நீலம் எண் 06 அதிஷ்ட திகதிகள் 09:12,
.......................
அதிஷ்ட நிறம் சிவப்பு எண் 05
அதிஷ்ட திகதிகள் 10, 14 Lßsorb: தடைகள் நிவர்த்தியாகும் எதிர்பார்த்த
ஆதரவுகள் தொழிலுள்ள தடைகள் நீங்கும் சுயகரும நிச்சயம் அல்லது வெளி நாட்டுப் பிரயாணம் கைக்கூடும் உத்தராட நட்சத் திரகாரர் புதிய மாற்றங்களை எதிர்கொள்வர்
அதிஷ்ட நாட்கள் வெள்ளி, சனி
அதிஷ்ட நிறம் கபில நிறம் எண்: 07 அதிஷ்ட திகதிகள் 12, 13
Despirib: பிள்ளைகளின் உதவி கிட்டும் கடன்
கொடுக்கல் வாங்கல் பிரச்சனை நிவர்த்தியடையும் கல்வித் துறையுடன் சேர்ந்த தொழில் செய்வோர் உயர்வுடன் பெயர் புகழ்களைப் பெறுவர் அவிட்ட
நட்சத்திரகாரர். நன்மையடைவர்
அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வெள்ளி அதிஷ்ட நிறம் பசிய மஞ்சள் எண் 01 அதிஷ்ட திகதிகள் 10, 1 (5ւbւմb:
நோய்துன்பம் மாற்றமடையும் முக்கிய
விடயங்களில் திருப்பங்கள் ஏற்படும் வாகனத் துறையுடன் தொழில் செய்வோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் உறவினர்களின் வரவும் பூரட் டாதி நட்சத்திரகாரர் பணவசதியைப் பெறுவர்
அதிஷ்ட நாட்கள் புதன் ஞாயிறு
நன்மைகள் நிகழும் ஆலய தரிசனம் பொருள் பண வரவும் புதிய கல்வி முயற்சிகள் மேம்படும். பெரியோர்களின் ஆசீர்வாதமும் ஆலய தரிசனமும் ரேவதி உத்திரட்டாதிவெள்ளி சிறப்பான நாளாகும். அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் நீலம் எண் 09 அதிஷ்ட திகதிகள் 1, 13
幻血08-14,2001

Page 13
LMLM THM MMTTTM TTT LLLL T ML L L LLLLLL S TTLLLLL LLLLL LLaaaAtA TtMTL TLL TTaTTatTAttT TTT TL L L TT ALA LtLL
|o======...
அவசியம்
ஐந்து வயதுக் குழந்தைக்கு அதன் சிறுவயதில் சொல்லிக் கொடுப்பது 50 வயது வரைக் கூடவே வரும் அல்லவா?
உடல் உறுப்புக்களில் மிக முக்கிய பங்கு வகிப்பது வாய் வாயைச் சுத்தமாக துர்நாற்றமில்லாமல் அழகான பற்களுடன் பேணிப்பாதுகாப்பது அவசியம் குழந்தை களுடன் அதிக கவனம் செலுத்தி, அவர் களின் பற்களைப் பராமரிப்பதும் இப்போது
அவசியமாகிறது.
வாய்த் துர்நாற்றத்திற்குப் பல காரணங் கள் உள்ளன. நுரையீரலில் ஏற்படும் மாசு, ஈறு கொழுத்தல் பற்களில் உணவுப் பொருட்கள் தங்கியிருத்தல், வயிற்றில் அமி லம் சேர்தல், குடல் மற்றும் நுரையீரலில் வியாதிகள் தொண்டைச் சதையில் வீக்கம்
காய்கறிகளுக்கும் தான்
காய்கறிகள், பழங்கள் வாங்கப் போகிறீர் களா? அப்படியென்றால் அதற்கு முன் இதைப்படித்துவிட்டுச் செல்லுங்கள்
முதலில் காய்கறிகளை ஆராய்ந்து பாருங்கள் வெளிப்புறம் அடிபட்டிருந் தால் அந்தப் பக்கமே போகாதீர்கள் தொட்டுப்பார்த்து மதர்ப்பானதாகவும் ஃபிரஷ் ஆனதாகவும் இருக்கும் காய்கறி பழங்களையே தேர்ந்தெடுங்கள் * குறைந்த விலைக்குத் தருகிறேன் என்று கூறி அளவை விடச் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ விற்கப்படு வதை வாங்காமல் தவிர்த்து விடுங்கள் * காய்கறிகள் பச்சைப் பசேலென்று இருக்கவேண்டும். வாடிய இலைகளு டன் மஞ்சளாக இருக்கும் இலைக் கோவா, முட்டைக் கோவா போன்ற வற்றை வாங்காதீர்கள். SS SS SS SS SS SSS SSS SSS SSS SSS SSS SS SS SS SSSS SS SS SS SS சனைகள் அவளுக்கு
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தமது உடல் உறுப்புக் களைச் சீராகப் பராமரிப்பது மிக மிக
காய்கறிவாங்கப் போகிறாகளா?
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல
காதலி ஜேன்டோ குசுகுசுவென்று ே கள் மோனிக்காவி தகவல் ஆட்டிப்படை
assor sofrost' () (ரொன்சில்ஸ்) போன்றவை வாய்த்துர்நாற் GSloù GDIGA). றத்துக்கு காரணங்கள் றேன் டோவைப்
உணவு சரியாகச் சமீபாடு அடைய என்ன சொல்கிறார்க விட்டாலும் குடல் சரியாக இயங்காமல் டைய காதைத் தீட் போனாலும் வாய்த்துர்நாற்றம் ஏற்படும் ருந்தாள். அவள் இதைத் தடுக்கப் பல வழிகள் உள்ளன. பிடித்தவர் போலவே கீழேயுள்ள அறிகுறிகள் உடனே மருத்து என்று வேறு அவர்க 6J 602 UT : e9009)/G5shlah 67. - -
Lup உமிழ் நீரில்அமிலத் "ಸ್ಧಿತಿ தன்மை ஏற்பட்டு ஈறுகளில் இரத்தம் Julia, to G வரும் சிலருக்குச் சீழும் வரும் இது (519|UUCDDUU55ID Gl கொஞ்சம் ஆபத்தாகையால் உட்னடியாக அவருடையது மருத்துவரை அணுகி வாயைச் சுத்தம் பெருகிவழிந்தது. Aur செய்து கொள்ள வேண்டும் எவ்வளவு நேரம் அதிக எச்சில் சுரத்தில் இனிப்பான இருக்க முடியும் வெ எச்சில் அதிகம் சுரத்தல், நாக்கு வெண்மை கறிஞர்கள் மத்தியில் தட்டிப் பெரிதாக வீங்கிப் போதல், அல் தன்னை உடனடியா சர்புண் போல் நிறையப்புள்ளிகள் காணப் - லுள்ள தனது வீட்டில் படுதல் ஆகியவை இருந்தாலும் வாய்த்துர் மாறு கெஞ்சினாள் நாற்றம் ஏற்படும். உணவின் ருசியை வி நாக்கில் வெள்ளைப்படிவம் அதிக அதைப்பார்க்கிலும், கி மசாலா கலந்த உணவு இனிப்பு வகைகள் - லீலைகளின் இவை ஊறுகாய் சாப்பிடுவதன் மூலம் வயிற்றில் கொண்டிருப்பதிலும் வாயுத் தொல்லை ஏற்படும் அப்போது எனவே மோனிக் தோன்றும் இந்த வெள்ளைப்படிவம் துர் எவரும் ஏற்றுக்கொ நாற்றத்தை ஏற்படுத்தும் . - எப்படியோ மேலும்
தொண்டைச் சதை வளருதல் இந்தத் 515 GOLU 0-60 TUTL6 தொல்லைகளால் வளரும் குழந்தைகள் வேண்டாவெறுப்புடன் படும் வேதனை சொல்லி மாளாது அவர் JOTL Toll DULL கள் பேச்சு முதற் கொண்டு எல்லாமே ருநதாள மாறிவிடும் இந்நோய் இருந்தால் நாக்குத் அவாகளுடைய தடித்து அதிக உமிழ்நீர் சுரக்கும் 'ಸಿ¶ (Pl.
பொதுவாக வாய்த்துர்நாற்றத்தைத் AIMIGIII) தவிர்க்க அதிக மசாலா கலந்த உணவு இல்ல уп500 (8L) பச்சை வெங்காயம், பூண்டு இறைச்சி ನಿರು-ಹಾಗೆ. assists of போன்றவற்றைத் தவிர்க்கலாம். LITa)ITGOLä. Uffg; 56örgosir GlgIsl கட்டியை ஒதுக்கிவிட வேண்டும். முன் கதவைத் திறந்து கோப்பி, மதுபானம் ஆகியவை உண கட்டிலில் தொப்பென் வுச் சமிபாட்டைச் சீர்குலைப்பதால் இவற் கண்ணீர் வழிந்த றையும் தவிர்க்க வேண்டும். ன் கதவைத்தி
கரட் அப்பிள் நெல்லி ஆகியவற்றைக் (VP த துறககு கடித்து மென்று தின்றால் பல்லுக்கும் - 'தது" துர்நாற்றம்மில்லாத சொல்லுக்கும் நல்லது s
SLSSSSS S SSS SSS SS SS SS SITG) 5 Q)ILD LILLD
உனா = == == அவற்றிலொரு படம் தினசரியொன்றின் ( போடப்பட்டிருந்தது.
காதல் குருவியின் என்ன? என்ற கேள்வி கீழ் வாசகம் போடப்பட் அழுது கொண்டு மோனிக்கா சற்று எழுந்து கொண்டாள் என்னுயிருக்குயி a காதலன் பொய் ! வந்திருக்கிறார். ஆக உயிர் வாழ்வதில் பயணி வண்ணம் நித்திரைக் எடுத்துக் கைகொடு கொண்டாள். ஆனா கொண்டாளோ அவ
cứlậù606u. * சில காய்கறிகளில் இலைகளைப் பிய்த்து கைக்குள் அந்தக் விட்டு பீட்ரூட் முள்ளங்கி போன்றவை துக் கொண்டே கட்டி வைத்திருந்தால் வாங்காதீர்கள் விட்டாள் விடிந்து ெ * எந்தவொரு பழமும் அதன் சீசனில் கண்விழித்தாள் ஏற்க சாப்பிடுவதற்குத்தான் நல்லது - சிகிச்சை புரியும் டாக்
அனுப்பலாம்.
A ဂူကြီ” ၇_ူကြီ) மகளிர் மட்டு Ast ud
O
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
எத்தனை துன்ப இனிமேல் நான் தற்கெ கப்போவதில்லை. எ! எதிர் கொண்டு வாழ் என்ற புத்துணர்ச்சி அ மார்ச் 1ம் திகதிய விசாரணை முடிந்த காவை சந்தித்து உன டைய மிக நெருங்கிய ஆல்டே டேவிஸ்விரு விசாரணைகளின்போ னைக் காட்டிக் கொடு துரோகியாக மாறியி தேகம் ஓரளவு மோ எழுந்திருந்தது.
ஆனால்கத்தரின் கிறாள் என்று அறிந்தது
Epiý5 Glimyi
தொழில்: . . .
60s Gurtuo:. . . . . . .
2il Emiramio-Billyfranto-66nuGrffili (LuaDDL.j gair GOLO
JITTERS GEOG) பி.கு: Bali su TЈti ut I
ଔmigitali அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப் ട്ട് செ SS படுகிறவர்கள் $108, பரிசுபெற்ற artaceou புகைப் படங்களை சார்பில் வாழ்த்துவே அனுப்பினால் | Syr «96556չյոIյւb աn { sifflä53 உதவும். இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரி
argün DamGuš ES EGNIEmiripu Spørš gasgl: 14-04-2001
அனுப்பவேண்டிய முகவரி-வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-7 கொழும்பு | |தொடர்பு கொண்
பற்றி தபால் மூலப் அறிவிக்கப்படும் வி
5.08-14, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்காவின் வழக்கறிஞர் உணவருந்தியவாறே ரின்ரனின் ஏழாவது 6T 6ör USAJ GODITüus)
பசிக்கொண்டிருந்தார் .
ன் நிலையை அந்தத் ததுக் கொண்டிருந்தது. ள் முன்னிலையில் வும் அவளால் முடிய
பற்றி அவர்கள் மேலும் i என்பதையறிய அவளு வைத்துக் கொண்டி து கிளின்ரன் வெறி நடந்து கொண்டார் ள் கூறிக்கொண்டிருந் அங்கிருப்பது முடியாது மோனிக்கா எழுந்து UT GOTT 6MT.
GLOsüGump GT60fTTE ய்விட்டு விசும்பினாள். வரை அந்த அறைக்குள் ளியே வந்தாள் வழக் போய் நின்றுகொண்டு க வோர்ட்டர்கேற்றி கொண்டு போய் விடு அங்கிருந்த எவரும் ட்டுவிட முடியாமலும், ளின்ரனின் அந்தரங்க ய பரிமாறி ரசித்துக் மூழ்கியிருந்தார்கள். BEITGGGGT GETTAföGODSE GODIL ள்ளத் தயாராயில்லை கொஞ்ச நேரம் அவர் லை ரசிக்காவிட்டாலும் சகித்துக் கொண்டி
உரையாடலும் உண ந்தபின், அவர்கள் ானார்கள். அவளுடைய ானிக்காவை இறக்கி ண்டும் தாரை தாரை ய அவளுடைய வீட்டின் கொண்டு ஓடிப்போய் று விழுந்தாள்.
நிலையில் அவள்தன் ம்போது எங்கோ ஒரு
கொண்டிருந்த இரு டோடி வந்து அந்தக் டித்துக் கொண்டனர்.
அடுத்தநாள் காலை முன்பக்கம் பெரிதாகப்
st Gorofflast Giffs (MÜ) யுடன் அந்தப்படத்தின் டிருந்தது. தொடர்ந்து படுக்கையில் புரண்ட
நேரத்துக்கெல்லாம்
ராக நான் காதலித்த கூறி என்னை ஏமாற்றி வே நான் தொடர்ந்தும் ல்லை? என்று கருதிய குளிசைப் போத்தலை ாளுமளவு கொட்டிக் ல் என்ன நினைத்துக் ற்றை வாயில் போட
குளிசைகளை வைத் லில் படுத்துத் தூங்கி பகுநேரமானபின்தான் னவே தனக்கு உளவள டர் சூசானின் ஆலோ நினைவுக்கு வந்தன. துயரங்கள் வந்தாலும் ாலை செய்ய முயற்சிக் துவானாலும் அதனை ந்தேயாக வேண்டும் வளுக்கு ஏற்பட்டது. ன்று கிராண்ட் ஜூரி பின்னரும் மோனிக் ரயாடுவதற்கு அவளு சிநேகிதி கத்தரின் ம்புவதாக அறிந்தாள். து, லிண்டாட்ரிப்தன் ந்ததுபோல்கத்தரினும் ருப்பாளோ என்ற சந்
னிக்காவின் மனதில்
நன்னைக்கான விரும்பு தும், நிச்சயமாக அவள்
என்னைக் காட்டிக் கொடுத்திருக்கமாட்டாள் என்று திடமாக நம்பினாள்.
கத்தரின் தொலைபேசி மூலம் மோனிக் காவுடன் தொடர்புகொண்டு அந்தரங்கமாக தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள் வதற்கு ஏற்ற ஒரு விடுதியை ஏற்பாடு செய்து கொண்டு இருவரும் சந்தித்தனர். முதலில் இருவரும் ஒருவரையொருவர் அனைத்துக் கொண்டு கண்ணீர் விட்டு அழுதனர். பின்னர் வாய்விட்டுச் சிரித்தனர். அன்றையச் சந்திப்புப்பற்றி மோனிக்கா கூறும் போது அன்று கத்ரினை நான் சந்தித்ததன் பின்னர் என்னுடைய மனநிலையில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. உலகமே எனக் கெதிராக இருக்கிறதோ என்றுதான் இது
வரை நான் எண்ணியிருந்தேன். ஆனால் கத்தரினைப் பார்த்தபின்னர் என்னை உண்மை யாகவே புரிந்து கொண்ட ஒரு சிநேகிதி இந்த உலகத்தில் இருக்கிறாள் என்று கருதி னேன். என் வாழ்க்கையில் டாக்டர் சூசான் என்னுடைய உள்ளத்தையும் உடலையும் சீராக வைத்திருக்க உதவினாள் என்றாலும் என் உயிருக்குயிரான சிநேகிதி கத்தரின் என்னு யிரையே பாதுகாத்தாள். இன்றிலிருந்து நான் இன்னும் சில காலமாவது உயிரோடு வாழ்வேன் என்ற நம்பிக்கை எனக்குள் பட்டது.
எப்ரல் மாதம் சோகமும் மகிழ்ச்சியும் கலந்ததொரு காலமாக மோனிக்காவுக்கி ருந்தது. அந்தமாதத்தில்தான் நியூயோர்க்கில் அவளுடைய தாயார் மார்சியா பீற்றர் ட்ரெளசை மணந்து கொண்டாள். இந்த வைபவத்தில் கலந்து கொள்ள முடிய வில்லையே என்று மோனிக்கா மிகவும்
E660)GUÜLJLLITT.
இருப்பினும், அந்த மகிழ்ச்சிகரமான வைபவத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்காக மறுபுறம்
யாருக்கு பட்டுச்சேலை? sulfijeljenju i
மகிழ்ச்சியடைந்தாள்.
தாயாரின் திரு மணத்திற்காக மோனிக்கா
Bidi Ber gan GD Lufain Gl Luggð | Gallu Taff
நியூயோர்க் சென்றிருந் தால், அந்நகரத்திலுள்ள
திருமதி செல்லையா,
ன்லெனாட்ஸ் கொலனி, ராகலை
பத்திகையாளர்கள் தொலைக்காட்சிக்காரர்கள் மற்றும் வானொலி நிருபர்
preocórugüeomu9gub en Tsas, surreteur
rtb. ருக்கு?
கக்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் பரங்களைப் பெற்றபின் எம்முடன் 6T66)T நிகழ்ச்சிகளையும்
டு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
அவளைச் சூழ்ந்து திருமண வைபவத்தை குழப்பியடித்திருப்பார் 5 GT. 915 (3) திருமண SLD
பதிகளைவிட தனக்கே பெரும்பிரச்சனை தோன்றி
குழப்பியடித்திருக்கும்.
எனவே நான் அங்கு போகாமல் இருந்தமை தாயாரின் திருமண வைபவத்தை அமைதியாக நடத்துவதற்கு ஏதுவாக ಙ್ இதனை எண்ணிமோனிக்கா உள்ளுர மகிழ்ந் தாள
வாஷிங்டன் நகரில் மோனிக்கா கிட்டத் தட்ட 器 சிறைச்சாலைக் கைதி போல்
தான் சிலகாலம் வாழ்ந்தாள் தொடர்ந்து கமராக்களுடனும் அதிக ஒளி உமிழும் ஒளி விளக்குகளுடனும் அவளைச் சுற்றித்திரியும் படப்பிடிப்பாளர்களிடமிருந்து அந்த நகரில் அவளால் நிம்மதியாக வாழ முடியவில்லை. தன்னுடைய சொந்த அலுவல்களைக் கவனிப் பதற்குக் கூட அவளால் எங்கும் செல்ல முடியவில்லை. இதனால் மோனிக்கா தன்
தந்தையார் பேர்ணி மற்றும் சிறியதாயார் பார்பரா ஆகியோருடன் சில காலம் லொஸ் ஏஞ்சல்ஸில்போய் வாழலாம் என்று தீர்மானித் STGT.
தொலைபேசி மூலம் தனது சிறியதாயார் பார்பராவுடன் தனது எண்ணம் பற்றி கூறிய தும், அவள் மிகவும் மகிழ்ந்து "உடனடியாகப் புறப்பட்டு, வா' என்று அவளுக்கு உற்சாக மளித்தாள்.
இதனைத் தொடர்ந்து மோனிக்கா லொஸ் ஏஞ்சலுக்கு விமானம் மூலம்புறப்பட் டுச் சென்றாள்.
அவளுடைய தந்தையும் சிறிய தாயாரும் விமான நிலையத்தில் வந்திருந்து மோனிக் காவை வரவேற்று அவர்களுடைய இல்லத் துக்கு அழைத்துச் சென்றார்கள்
மாப்ப நாய்கள் எவ்வாறு மோப்பம் பிடிக்குமோ அதே போன்று பப்பராசி படப்பிடிப்பாளர்கள் விமான நிலையத்திலும் பேர்ணியின் வீட்டின் முன்புறமும் சூழ்ந்து நின்று மூவரையும் மாறிமாறிப் படங்களைப் பிடித்தனர்.
இத்தடவை சிற்றன்னையும், மகளும் முன்னெப்போதும் இல்லாதவாறு மிகவும் நெருக்கமாக உறவாடினர்.
மோனிக்கா லொஸ் ஏஞ்சல்ஸில் தனது தந்தையாரின் வீட்டில் வந்திருப்பதை பார்பரா மூலம் அறிந்து கொண்ட பார்பராவின் உறவினர்கள் அங்கு வந்து மோனிக்காவுடன் மிக அன்பாகவும், ஆதரவாகவும் பழகியமை மோனிக்காவை திக்குமுக்காட வைத்தது. அவர்கள் ஏராளமான பரிசுப் பொருட்களை மோனிக்காவுக்கு கொடுத்து தங்களது அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தினர். இதே காலகட்டத்தில் மோனிக்காவை யும் அவருடைய குடும்பத்தாரையும் வெட்கித் திணறடிக்கும் காரியங்கள் வாஷிங்டனில் நடை பெற்றுக் கொண்டிருந்தன. (வருவாள்)

Page 14
ஊரில் காளிங்கன் என்ற கொண்டு கீழே போடுகிறாயோ அது | ஒருவன் இருந் கிடைக்கும்" என்று சொல்லிவிட்டு }, தான். இவன் மிகவும் மறைந்தாள் கிழவி நல்லவன். இவன் மனைவி மோக மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்த காளிங் னாவோ பேராசைக்காரி அத்துடன் கன் மனைவியிடம் விஷயத்தைச் சொன் தான் மிகுந்த அழகி என்றும் தன்
கணவன் தனக்கு பொருத்தமே இல்லா தவன் என்றும் நினைத்தாள். இதனால் தன் கணவனை எப்போதுமே ஓர் எடுபிடி போல நடத்துவாள்.
ஒருநாள் மன வேதனையோடு காட்டிற்கு விறகு வெட்டச் சென்றான் gIIglskjá,6ör.
அங்கே ஒரு சிறுத்தை ஒன்று கிழவி ஒருத்தியை துரத்திக் கொண்டு
மடைந்த காளிங்கன் என்பதற்காக "முடி வும், அவன் கை மோகனா பிடுங்க
சர்ரென்று வீ நிரம்பி வழிந்தது.
இருவர் உடம் முடிகள் பார்ப்பதற் காட்சியளித்தனர் இ பயந்து போன இந்த முடி வேண னொரு விதையை ( அப்படியே செ அடுத்த நிமிடம் மறைந்தது. தங்கள் ! கண் இமை, தலை முடிகளும் மறைந்து னும் கோரமாக இ திடுக்கிட்டுப் ே என்று அழுதபடியே கள வேண்டும்" எ6 விதையை கீழே பே அப்படியே செ இப்போது இருவரும் வந்தனர்.
முகத்தில் அ ஓவென்று அழுதா "6T6TG60IIIL GL.
வந்தது அலறியபடியே ஓடி வந்தாள் கிழவி
காளிங்கன் சட்டென்று தன் கோடாலியைத் தூக்கி சிறுத்தையின் மண்டையில் அடித்தான் அடிபட்ட சிறுத்தை கத்தியபடியே ஒடிவிட்டது. றான் காளிங்கன்
அந்தக் கிழவி காளிங்கனுக்கு நன்றி "பணம், பொருள் வந்தவுடன் நான் சொல்லி விட்டு மூன்று விதைகளைக் இளவரசி மாதிரி இருப்பேன். அப்போ நீ அவரவர் மனதை ெ கொடுத்தாள்.
"இந்த விதைகளை நீ என்ன வேண்டும் என்று நினைத்துக்
| | | | | | | |
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
ாது" என்றாள் மோகனா
இப்படி சண்டை முற்றவே ஆத்திர னர் காளிங்கனும், SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S
Խնյլ:յին
:eseeees:es: eeeeeee 97ᏉᏳᏉ ᏳᎴᏛᏳᏉᏉᏉᏳᏉᏳᏉᏳᏉᏳᏉᏉᏉᏳ. SEL L L L L L c L c L c c c c c
* இஸ்ரேல் ஜெருசலேம் இதற்கு பெயருண்டு.
* ஆர்ஜென்டின போனேர்ஸ் அயர்ஸ், என்று பொருள்
+ p_ou) ქმ(36)(3u | தலைநகர் லாசா இ
தலைநகரமாகும்.
* இந்தோனேஷிய தாவில்தான் உலகி பள்ளிவாசல் அமைந் இத்தாலியின் த D 604)(86)(8ш шMJELI | அமைந்துள்ளது.
ஹங்கேரியின் பெஸ்ட் டென்யூம் ந | திருக்கிறது.
தினசரிப் பத் | தலைநகர் பாத்ரஸ்ட் தலைநகர் ஆகும். විද්‍යදාදං * * Փ գՍփGցԽGա
வீதி, பிரேஸில் நாட்( லியாவில் அமைந்து
^^^^^^^^^^^^^^^^
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 14.04.2001, வர்னம் தீட்டும் போட்டி இல 390 85, σσταυριτες ε, ιππι ρου ή 1772 . دهGlLu.gh6 . کوي.
* உலகிலேயே நகரமென நேபாளத் குறிப்பிடப்படுகிறது.
கொழும்பு . * தாய்லாந்துத் கொக் நான்கு மு வர்ணம் தீட்ரும் போட்டி இல: 387 | செய்யப்பட்டது.
* சுவீடன் தலை
பரிசுக்குரியவர்: 14 தீவுகளால் ஆனது
மே. சிவப்பிருந்தன், தமிழ் மத்திய மகா வித்தியாலயம், வவுனியா
* உலகிலேயே தலைநகர், சிரியத் த
தான
பாராட்டுக்குரியவர்கள்:
சு சிறிகரிபாலா, வி. ஆகாஷ்நேத்தா, இந்துத் தமிழ் மகா வித்தியாலயம், புத்தளம் விச்சர்லி சர்வதேச பாடசாலை கொழும்பு-0.
பாத்திமா றுஸ்கா நளிர், எஸ். ரமீஷா, மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மூதூர் தமிழ் மகா வித்தியாலயம் (தேபா), பசறை
ຫ Guດ கே. சதீஸ்குமார், தமிழ் மகா வித்தியாலயம், இராகலை மோதர இந்துக் கல்லூரி, கொழும்பு-15.
பி. ராஜ்மோகன், தி. டெஸ்மன், Gl৪৫৫ষ্ঠা Gurewart తాను gTh. அட்டன் பியந்தா சிறுவர் இல்லம் பாசிக்குடா, கல்குடா
என். தனுஷன், στου. LDuμf), Lions a scar our gracia urleroa, Alison, தம்பேதென்ன, ਛse
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுகத்ை
சண்டையை நிறுத்து முடி" என்று சொல்ல பிலிருந்த விதையை
முயற்சிக்க கீழே
முழுவதும் o
லும் நீள, நீளமான து மிகவும் கோரமாக ருவரும, மோகனா, "ஐயோ!
ம்னு சொல்லி இன் பாடுங்க" என்றாள். ய்தான் காளிங்கன். முடிகள் அனைத்தும் டம்பில், புருவத்தில், பில் இருந்த எல்லா பார்ப்பதற்கு இன்
நந்தனர் இருவரும் பான மோகனா ஓ "தேவையான முடி ாறு சொல்லி அந்த ாடுங்கள்" என்றாள். ய்தான் காளிங்கன் பழைய உருவத்திற்கு
டித்துக் கொண்டு ள் மோகனா
ராசையாலும், அழ ட ஆணவத்தாலும் டத்த அருமையான ணாக்கி விட்டேன். டுங்க இனிமே நான் ளுக்கு நல்ல மனைவி என்றாள் மோகனா
ாள் இருவருக்கும்
பணத்தில் இல்லை. பாருத்தது போதும் ன் செய்யும் மருந்து இன்புற்று வாழ்ந்த மோகனாவும்
ஐஸ்கிறீம் சாப்பிட ஆசைப்படும் இவருக்கு அதை அடைய வழிகாட்டுங்கள்
S SS SS S SS S SS SS SS SS SS SS SS SS S SS SS SS SS SS ஆடர் எனப்படும் நீர்க்கீரிகள் நிறைய
நாட்டுத் தலைநகர் அமைதி நகர்' என்று
ா நாட்டுத்தலைநகர் இதற்கு நல்ல காற்று
மிகவும் உயரமான து திபெத் நாட்டின்
த் தலைநகர் ஜகார்த் லேயே மிகப்பெரிய துள்ளது.
லைநகர் ரோமில்தான் பெரிய தேவாலயம்
விஷயத்தில் மனிதர்களைப் போலவே இருக்கும். இளம் குட்டிகள் மிகவும் சுட்டி |ll fi?, , , இருக்கும். இவைக்குப் பிடித்த விளையாட்டு GT5 தெரியுமா?
சறுக்கு மரம் (ஸ்லைடிங் போர்ட் என்று கூறப்படும் சறுக்கீஸ்" விளை யாடுவது சகதி நிறைந்த ஆற்றங் கரைகள், பணி மலைகள்மீது மணிக் கணக்கில் ஏறி Ꮷ IᎢ , ,fᎢ , , 6Ꭲ 60Ꭲ 0] Il Gana சறுக்கிக் கொண்டே வரும் ಟ್ವಿ? விளையாட்டை நீர்க் கீரிக்குட்டிகள் மிகவும் விரும்பும்.
யாட்டில் சேர்ந்து கொள்ளும் தாய்க்கீரிகள்
தங்கள் குட்டிகளைத் தூக்கிப் போட்டு
தலைநகரான புடா தியில் மேல் அமைந்
திரிகைகளே இல்லாத து காம்பியா நாட்டின்
மிகவும் அகலமான த் தலைநகர் பிரேஸி 1ளது. குப்பைகள் நிறைந்த தலைநகர் கட்மண்டு
தலைநகரான பாங் ற பெயர் மாற்றம்
நகர் ஸ்டொக்ஹோம்
மிகப்பழமை வாய்ந்த லநகரான டமஸ்கஸ்
LLLLLLLLSL LLLLS LL LqqSLLSLLLL LLSLL L L S L L S L SLLL LLLL LL LLL LLLL LSLL LS LS
தங்கள் குழந்தைகளுடன் இந்த விளை கீழே விழுவதற்குள் பிடித்துக் கொள்ளும்
ஏதென்னா)
கிரேக்க புராணங்களில் அறிவு மற்றும் வீரத்திற்காக ஏதென்னா என்ற பெண் தேவதையை வணங்குகின்றனர். கடவுள்களின் மன்னர் சீயஸ் முலம் வளர்ந்த நிலையில் முழு ஆயுத பாணியாக இவள் பிறந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. ஏதென்ஸ் நகரில் அக்ரோ பொலிஸ் என்ற இடத்தில் உள்ள ஏதென்னா Gama) um fala CIGO அழைக்கப்படுகிறது. பார்க்கினோஸ் என்றால் கிரேக்க மொழியில் திருமணம் செய்து கொள்ளாத கன்னிப்பெண் என்று பொருள் இந்தப் பெண் தேவதையின் பெயரில்தான் ஏதென்ஸ் நகரம் உருவானது
கடலை அணிலார்
தேவையான பொருட்கள்:
நீளமான கடலைக் கோது ஒன்று, சின்னக் கடதாசி அட்டை ஒன்று பசை, வூல் வெள்ளைநிறப்பெரிய பொட்டுக்கள் இரண்டு, கறுப்பு நிறச் சிறிய பொட்டுக்கள் இரண்டு. செய்முறை:
1. கடதாசி அட்டையில் இருந்து காதுகளும் கால்களும் வெட்டி, படத்தில் இருப்பது போல் ஒட்டிக் கொள்ளுங்கள். 2. சின்னப் பொட்டைப் பெரிய பொட்டில் ஒட்டி, கண்களை அந்த இடத்தில் ஒட்டிக் கொள்ளுங்கள்.
3 ஆலைக் கொண்டு வால் தயார் செய்து ஒட்டவும். இப்போது கடலை அணிலார் தயார்
5. O8-14, 2001

Page 15
வரைப் பார்த்ததும் சிரித் தான்.
"GT Göta FTP o 53. விசாரணை கிச்சன் வரைக்கும் வந்து (θόσπ. 2"
இவன் சிரிப்பும் கேள்வியும் ஒரு மார்க்கமாய்த்தான் இருக்கிறது' என்று யோசித்தபடியே "செபாஸ்டியன், ரவி உனக்கு ரெண்டுநாள் முன்னாடி ஒரு வளையம் கொடுத்தானே, அது எங்க?" "என்ன சார் ஏதேதோ கேட்கிறீங்க." "கேட்கறதுக்குப் பதில் சொல்லுப்பா." "நேத்து வரைக்கும் நான் தான் சார் போட்டிருந்தேன். அந்த சினிமா யூனிட் காரங்கள்ல ஒருத்தர், ரொம்ப நல்லாயிருக் குதே எனக்கு கொடுன்னு கேட்டாரு கொடுத்துட்டேன்." "யாரு அவரு?" "காமிரா அஸிஸ்டெண்ட் சார், பேரு சதான்னு நினைக்கறேன்."
இன்ஸ்பெக்டர் ராஜாவின் முளை வேகமாய் கணக்குப் போட்டது.
சதா காமிரா அசிஸ்டெண்ட் தோண்டியெடுக்கப்பட்டது வீடியோ 3 TLÓJIT,
برص
முளைகணக்குப் போட, சதாவைத் தேடிப் போனார். அவன் காமிராமேனோடு நின்று பேசிக்கொண்டிருந்தான்
ஷார்ட்ஸ் ஒன்றையணிந்து வெள்ளை பனியன் ஒன்று போட்டிருந்தான்
ராஜாவிற்குள் ஓர் எச்சரிக்கை உணர்வு எழ
கொலையில் இவனுக்கும் நிச்சயம் சம்பந்தம் இருக்கும்' என்று மனதினுள்ளே எங்கோ முலையில் ஒரு பட்சி சொன்னது. நேரே சதாவிடம் பேச்சு கொடுக் காமல் காமிராமேனிடம், "ஏன் சார் சார் நீங்க நேற்று ராத்திரி அந்தப் புதுமுகம் சுபாவை பார்த்தீங்களா?" என்றார்.
காமிராமேன்,"இல்ல சார். டைரக்டர் ரூமுக்கு பக்கத்து ரூம்தான் என்னோடது. ஷெட்டியூல் முடிஞ்சு ரூமுக்குள்ள போனவன் காலையில நீங்க வநத உடனே தான் வெளியில் வந்தேன்- என்றான்.
அவர்கள் பேசிக் கொணடிருக்கும் போதே சதா "ஒரு நிமிஷம் சார்" என்று நகர்ந்தான்.
ராஜா எதிர்பார்த்தது இதைத்தான்.
ST 08-14, 2001
"மிஸ்டர் சதா உங்கிட்டே கொஞ்சம் பேசனும்" என்றார்.
அவன் அசருகிறவனாய்த் தெரிய
"GT6Tj7LLUT. இன்ஸ்பெக்டர்?"
"நிறைய பேசணும் தனியா?" "ஓ காட் என்னை இந்த கொலையில சம்பந்தப்படுத்திடுவீங்க போலிருக்கு?
"நோ நோ. அது நீங்க சொல்ற பதில்களை பொறுத்திருக்கு."
"மிஸ்டர் இன்ஸ்பெக்டர் நான் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன் தொழில் கத் துக்கறதுக்காக இவர்கிட்ட அசிஸ்டெண்டா சேர்ந்திருக்கேன்."
"எல்லாம் இருக்கலாம் மிஸ்டர் சதா, என்கூட கொஞ்சம் கோ-ஆப்ர்ேட் பண் Eங்கள்னா நல்லது
"சார் என்ன சொல்றிங்க? என்ன ஆதாரத்துல நீங்க என்னை விசாரிக் கணும்ன்னு நினைக்கறிங்க?"
"ஆதாரம் இருக்கு மிஸ்டர் சதாஇந்த காப்பு யாருது தெரியுதா?
"தெரியுமே செபாஸ்டியன்து நேத்து ஷ9ட்டிங்கப்ப நான் போட்டிருந்தேன். அதுக்கப்புறம் வேற ஒருத்தர் கேட்டார் கொடுத்தேன்."
"யார் அவரு?"
என்ன பேசனும்
சதா சொல்ல அதிர்ந்து போனார். "என்ன சொல்றிங்கநல்லா ஞாபகப் படுத்தி சொல்லுங்க, அவர் கிட்டயா கொடுத்தீங்க?"
"யெஸ்" என்றான் சதா அழுத்தந் திருத்தமாய்
டைரக்ட்ர், தயாரிப்பாளர், டி.எஸ்.பி. சேர்மன், நிவாஷ் எல்லோரும் ஒரே அறையில் உட்கார்ந்திருக்க
கொஞ்சம் பேசணும்." என்றார்.
"நான் தான் ஏற்கெனவே எல்லாத்தை யும் சொல்லிட்டேனே"
"இல்ல? புதுசா ஒரு விவகாரம் கிளம்பியிருக்கு"
ராஜா சொன்னதும் நிவாஷ் சலித்த படியே எழுந்து, "வாங்க வெளியிலே போய்ப் பேசலாம்" என்றான்.
ராஜா சிரித்து, "இல்ல இங்கேயே பேசலாம்-" என்றான்.
நிவாஷின் முகம் இறுகியது. "மிஸ்டர் நிவாஷ் அந்தப்பய பீட்டர் நல்லாவே ரீல் விட்டிருக்கான்'
"அதை எதுக்கு என்கிட்ட சொல் நீங்க?"
காரணம் இரு "LSan LT UITE யுவர் லிமிட்
"மிஸ்டர் நிவா மணி வரைக்கும் சுப சொன்னனிங்க
"ஏன் பன்னிெ கும். சொன்னவ சங்கடமாகப் பார் ராஜா அந்த டெக்கை நெருங்கி மறுபடியும் போட்
நிவாஷ் இயங்க் மணிக்கட்டில்கடிகாரம் மட் காமிராமணிக்கட்டிற்கு மணி இரண்டு திடுக்கிட்டு அ பார்த்தான்
"மிஸ்டர் ராஜ விக்கர் சாப்பிட்டி loggöfgðu ríflust 3,6). GLG–"
"இந்த வளைய இன்ஸ்பெக்டர் மறுபடியும் நீ அதிர்ச்சி ரேகை
"இது எப்படி "நீங்களும் பீ ஜீன்ஸ் பேண்ட்டை புதைச்சிருந்தீங்களே கிடந்தது-"
நிவாஷ் வியர்த் "Libanu Lii U IT gIT
நானும் பீட்டரும்"
"GLIGOGLITG
முணுபேர் அவளை கெடுத்திருக்கீங்க, ! LIGGIL DEGGI பீட்டரும். நீங்க பண்ணது தெரிஞ்சு பண்ண, கொன்னும் பொண்ணுகூட நீ வெச்சுக்கறது உங் பட் நேத்து கொை
நிவாஷ் முகம் ெ இருந்தான்.
ஆகப்
"ஜெர்கின் ே வந்தான் ரூம் ந ப்ளாக் மாஜிக் கே o II, GUffg LG ஸ்ப்ரேயை மாடி முழு நீங்க, உங்க மே உடனேயே இந்த முன்னாடி ஒட்டல் ரூமோட டுப்ளிகேட் (BLITT LI 'GYMYÍTij." LIGNSTIGO புது ஜெர்கின் ஜீன் ஊட்டி கடையோ பண்ணாம படுக் வெச்சிருந்த ஸ்ப்ரே எடுத்துட்டேன்
"ஓ காட்" என் வைத்து உட்கார்ந் "மிஸ்டர் நிவாஷ் திறமையில்லாதவங் தீங்க."
"JJITg II u,GNIJIT li என்றான் டாப் ஸ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ó” - - A ---- 1. ܝܵܐ
யுஆர் க்ராஸிங் 7 *7 40
ண்டு மணி வரைக் -
"РР" திருக்கணித பஞ்சாங்கப்படி:
நீங்க எத்தனை ரூம்ல இருந்தேன்னு
அறையில் இருந்த விக்கிரம வருஷம் பங்குனி மாதம் 3ம் திகதி (13.04.200) வெள்ளிக்கிழமை ரீவைண்ட் செய்து நள்ளிரவு 12 13 நிமிடத்தில் விஷ' என்னும் பெயருடைய புது வருஷம் பிறக் கின்றது. இதன் உதயாதி நாழிகை 44 நாடி-05 வினாடியாகும் அன்று நட்சத்திரம் மூலம், கொண்டிருக்க திதி அபாயட்டி ஷஷ்டி அமிர்த்யோகம் விஷ வருஷம் 60 வருட சுற்று வட்டத்தில் 5வது
GU590TG51D.
வெள்ளிக்கிழமை இரவு 8 மணி 13 நிமிடம் தொடங்கி பின்னிரவு 4 மணி 13 நிமிடம்வரையுள்ள சுயவேளை மேட சங்கிரமன புண்ணியகாலமாகும் வருஷம் பிறக்கும் I GLIT, போது உதய லக்கினம் தனுசு ஆகும்.
னவர் முகத்தையும் வாக்கிய பஞ்சாங்கப்படி:
விக்கிரம வருஷம் பங்குனி மாதம் 3ம் திகதி (13.04.200) வெள்ளிக் கிழமை இரவு இராத்திரி லேசா மணி நிமிடத்தில் விஷ வருஷம் பிறப்பதாகக் கூறப்படுகிறது. அன்றைய ருந்தேன்-அதனால நட்சத்திரம் மூலம் திதி அபரபட்ச ஷஷ்டி, அமிர்தயோகம் உதய லக்கினம் விருட்சிகம் விக்காம இருந்திருப் வெள்ளிக்கிழமை 5 மணி 45 நிமிடம் தொடங்கி பின் இரவு 2 மணி 45 நிமிடம்
வரையுள்ள காலம் விஷ புண்ணிய காலமாகும்.
.."
எடுத்து திட்ட மருத்துநீர் தேய்த்தல் வாஷின் முகத்தில் புண்ணிய காலத்தில் சகலரும் சங்கற்ப பூர்வமாக மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்தல் வேண்டும் தலையில் புங்கம் இலையும் காலில் ஆல் இலையும் வைத்துக் கிழக்கு Lங்ககிட்ட அல்லது வடக்குமுமாக நின்று பெரியவர்களைக் கொண்டு மருத்துநீர் தேய்ப்பித்தல் டருமா ஒரு புது வேண்டும். ம் ஜெர்க்கினையும்
அந்த இடத்துல புத்தாடை அணிதல்
மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்தபின் வெண் மஞ்சள் பட்டாயினும் அல்லது ருெந்தான் மஞ்சள் கரை வைத்த வெள்ளைப் புது வஸ்திரமாயினும் தரித்தல் உத்தமம் என்ன சொல்றிங்க,
5ffiағ60лшb
நித்திய கருமானுஷ்டானம் முடித்துக் கண்ணாடி தீபம் பூரணகும்பம் இஷ்டகுல தெய்வங்களின் திருவுருவப்படங்கள் என்பவைகளைத் தரிசித்தல் நன்று தாய் தந்தை QUIAC unha chú ஆசி பெறுதல் மிகவும் நன்மை தரும்
Glglish SAILÉALITICb
விநாயகர் முதலான இஷ்டகுல தெய்வங்களின் வழிபாட்டுடன் தங்கள் ஊரில் உள்ள ܓܲܢ̄ ̄ V . . ܢ ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாடு செய்வதுடன் பொங்கல், பூசைகளை நடத்துதல் 。 சிறப்பைத் தரும் அத்தோடு மறுநாட்காலை சனிக்கிழமை உதயத்தில் சூரியபகவானுக்கு
பிொங்கல் செய்வது மேன்மையைக் கொடுக்கும்
ட் மார்ட்டத்துல
ரம் இரண்டு பத்து 2-991வி
யும் அம்மாவையும் அறுசுவை உண்டிகளுடன் பாலன்னம் புளியோதரை நெல்லிக்காய் துவையல்
நீங்க ஒரு சாடிஸ்ட் என்பவைகளையும் சேர்த்து உணவு உட்கொள்ளுதல் நன்று
ாட கூட்டு சதாவும்,
வீடியோவில ஷல்ட் BLIJSootb
அவங்க ஆர்ப்பாட்டம் வைரம் பதிக்கப்பெற்ற ஆபரணங்கள் அணிவது சிறப்பைத் தரும்.
டீங்க நீங்க நடிக்கிற
லப்படம் எடுத்து பொங்கல்
G go,
*T 4.04.200 சனிக்கிழமை காலை 5 மணி 15 நிமிடம் தொடங்கி 6 மணி 45
முடிஞ்சிருச்சு
நிமிடத்திற்குள் சூரியனுக்குப் பொங்கலிட்டு இஷ்ட குல தெய்வங்களை வணங்கிட
பியர்க்க அமைதியாய் சிறந்த öL வேளையாகும்.
E = 6Ծ856նi86ւգւլb
4.04.200 சனி காலை 6 மணி 34 நிமிடம் தொடங்கி 8 மணி 10 நிமிடம் வரை
սու- இளைஞன் 15.04.200 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி 34 நிமிடம் தொடக்கம் 1 மணி
பரைக் கேட்டான், 10 நிமிடம் வரையுள்ள சுப நேரம் ாழித்தலை எல்லாம்
:விருந்துண்ணல்
፵፴, 6በዚ 1 LUGOOTGOOI
蠶 404 20 சனி காலை 6 மணி 34 நிமிடம் தொடக்கம் 8 மணி 10 நிமிடம் வரை அறைக்கு வரதுக்கு 8.04.200 புதன் இரவு 8 மணி08 நிமிடம் தொடக்கம் 8 மணி 56 நிமிடம் வரையுள்ள லாபியிலிருந்து உங்க 9;uGRIB Tüb.
fou guri i fJE ரிட்டுத் தான் : பெரியோர்களை சந்தித்தல்
வாங்கினதுக்கான 5.04.2001 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி 34 நிமிடம் தொடங்கி மணி 46 பில், டிஸ்போஸ் நிமிடம் அல்லது 304.200 புதன்கிழமை இரவு 8 மணி08 நிமிடம் தொடங்கி 8 மணி கக்கு கீழே நீங்க 56 நிமிடம் வரையுள்ள சுபநேரம்
GÖT" GTIGÜGAOIT, GO), ILLID
]6ിg| குறிப்பு நேரம் இலங்கை புது நேரப்படியான கணிப்பு
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
பார்க்கும் கண்ணாடி போன்றவற்றை வைப்பர்
புத்தாண்டு தினத் தன்று அதிகாலை விட்
று தலையில் கையை
TGST போலிஸை அவ்வளவு கன்னு நினைச்சுடா
க்ரேட் ஐ அட்மிட்" : 。 ஒருவர் எழுந்து குளித்து ார் நிவாஷ் | பூஜை அறையில் திரு விளக்கை ஏற்றி வழிபாடு
ளோர் அனைவரையும் எழுப்பி வருவார். அவர் கள் கண்களைத் திறக் காமல் முடிய நிலையி லேயே வந்து பூஜை அறை யில் வைத்துள்ள விளக் கின் அருகில் வந்து கண்
களைத் திறப்பர்
மக்கள் விஷக்கணி காணல் என்று கொண புதுவருட தினத்தன்று முதலில் கடவு டாடுவர் வருடப்பிறப்புக்கு முதல் நாள் எளின் திருவுருவப் படங்களையும் ஏற்றிய இரவு பூஜை அறையைத் துப்புரவு செய்து விளக்கினையும் மங்கலப் பொருட்களையும்
திருவிளக்கின் முன் கோலமிட்டு பூ பழம் பார்ப்பதால் அந்த ஆண்டு மிகவும் மகிழ்ச்சி வெற்றிலை, பாக்கு அணிகலன்கள் முகம் தரும் என்ற நம்பிக்கை உள்ளது. கு
(தமிழ் ஆவண்டுப் பெயர்கள் ) அறுபடை வீடுகளில் நான்காவ தானத்தை அடைய வேண்டும் இப்
தாகக் குறிப்பிடப்படும் திரு ஏரகம் படிகள் ஒவ்வொன்றுக்கும் தமிழ் ஆண்டு என்பது சுவாமிமலை, இக்கோவிலுக்கு களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்
அறுபது படிகள் ஏறிச் சென்று முலஸ் ளன.

Page 16
Use நாடகக் கதைகள் டிராமா வடிவில் சீன்கள் சீன்களாகப் பிரிக்கப் பட்டு, பாட்டும் வசனமுமாக முதன் முதல் எழுதப் பட்டதும், அச்சிடப்பட்டதும் மேடை யேற்றப்பட்டதும் பூரீலபூரீ சங்கரதாஸ் சுவாமிகளால்தான் என்று சொல்லப்படு கிறது. அதனால் இவர் தமிழ் நாடக மலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப் படுகிறார்.
இவரிடம் அசுர ஆற்றல் இருந்தது என்றும், ஒரே இரவில் ஒரு நாடகத்தை சீன் பிரித்து அமைத்து பாட்டு, வசனம் எல்லாம் எழுதி முடித்துவிடுவார் என்றும் இவர் மாணவர்கள் குறிப்பிட்டிருக்கிறார் J.G.
புதுக்கோட்டையிலிருந்து சங்கரதாஸ் சுவாமிகள் மதுரை வந்து, அங்கு சமரச சன்மார்க்க நாடக சபை, தத்துவ மீனலோ சனி வித்துவபால சபா ஆகிய நாடகக் கம்பனிகளை அமைத்து நாடகம் நடத்தி நஷ்டம் அடைந்தார்.
பின்னர், வேறொருவர் ஆரம்பித்த மதுரை பால மீன ரஞ்சனி சபையில் நடிப்பாசிரியராக இருந்தார் கொஞ்ச காலத்துக்குப் பிறகு இந்தக் கம்பனி கலைந்து மதுரை ஒரிஜினல் பூரீ விநோத பாலர் நாடக சபா என்ற பெயரைப் பெற்றது. இந்தக் கம்பனியிலும் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகாசிரியராகக் கடமை யாற்றினார்.
ஆதியில் இந்தக் கம்பனியிலிருந்து சுவாமிகளிடம் பயிற்சி பெற்று வெளி யேறியவர்கள் தாம், நவாப் ராஜமாணிக் கம்பிள்ளை, டி.கே.எஸ்.சகோதரர், யதார்த் தம் பொன்னுசாமிப்பிள்ளை, எம். ஆர்.ராதா எம்.கே.ராதா என்.எஸ்.கிருஷ் ணன் போன்றவர்கள் ஆவர்.
பாரதியார் 1921ஆம் ஆண்டு செப்டம் பர் 11ஆம் திகதி மறைந்தார். பூரீலபூரீ சங்கரதாஸ் சுவாமிகள் அடுத்த ஆண்டு, அதாவது 1922 நவம்பர் 13ஆம் திகதி காலமானார். ஒருவகையில் இருவரும் சமகாலத்தவர்தாம்.
சங்கரதாஸ் சுவாமிகள் அரங்கேற்றிய நாடகங்களைப் பாரதியார் புதுச்சேரியில் பார்த்திருக்கிறார். பாராட்டியும் இருக் கிறார் கண்டித்தும் இருக்கிறார் நாடகத்
துக்காக ஏற்கனவே புராணத்திலும், இதி
காசத்திலும், இலக்கியத்திலும் உள்ள மூலக் கதைகளை மாற்றியமைப்பதைப் பாரதியார் விரும்பவில்லை. அதே வேளையில், அநாவசியமான இடங்களில் எல்லாம் பாடல்களைப் புகுத்தி நாட கத்தின் டெம்போ'வைக் குறைப்பதையும் பாரதியார் கண்டித்திருக்கிறார். அப்படி யான கட்டங்களைப் பார்த்து ஆத்திரமும் கொண்டிருக்கிறார்.
இந்த விவரங்களை எல்லாம் ஓவியர் கொண்டையா ராஜு என்னிடம் எடுத்துக் கூறினார். கோவலன்' நாடகத்தில் காணப்பட்ட வழுக்களை நான் சுட்டிக் காட்டிய பின்னர், தொடர்ந்து அடிக்கடி நிகழ்ந்த சம்பாஷனைகளில் பாரதியார் பற்றிய குறிப்புகள் வெளிவந்தன. எட்டய
12. செயற்கை இதயம்
"ஐயா இருக்காங்களே அவங்களுக்கு ரொம்பவும் அன்பான் இதயம்'
அப்படின்னு யாராவது சொன்னா அதை இனிமே நம்பாதீங்க
"உன் கண்ணுலே தண்ணி வந்தா என் நெஞ்சிலே ரத்தம் வரும்"ன்னு சொல்லிக் கறது உண்டு.
அன்பை தெரிவிக்கறதுக்காக அப்படி யெல்லாம் சொல்லிக்கலாம்.
அதுலே ஒண்ணும் தப்பு இல்லே! S,0Is. அன்பான இதயம்'ன்னு சொல்றாங் e;(36II, .
அன்புக்கும் இதயத்துக்கும் சம்பந்தம் உண்டுன்னு நினைக்கிறீங்களா?
ஆமாம்னு நினைக்கறது நம்ம மனசு அப்படி இல்லேன்னு நிரூபிக்குது விஞ்ஞானம்
எப்படி தெரியுமா? டாக்டர் பார்ன் கிளாக்குன்னு ஒருத்தர் உலகத் துலேயே முதல் தடவையா செயற்கை இருதயம் செஞ்சி இவருக்குப்
பொருத்தினாங்க!
நான் சொல்றது மாற்று இருதயம் இல்லே!
செயற்கை இருதயம். மாற்று இருதயம் இன்னொரு மனிதனு
டைய உடம் புலே இருக்கிற இருதயத்தை எடுத்து பொருத்தறது.
செயற்கை இருதயம்-நாமா தயார் LGot D5.
இப்படி செயற்கை இருதயம் ஒண்ணை தயார் பண்ணி டாக்டர் பார்ன் கிளாக்குக்குப் பொருத்தினாங்க அதுக்கப்புறம் கொஞ்ச நாள் அவரு உயிரோட இருந்தார்.
செயற்கை இருதயத்தோட அவர்
錄
புரத்துக்கு அயல் ஊரான கோவில்
பட்டியைச் சேர்ந்தவராக ஒவியர் கொண் டையா ராஜூ விளங்கியமையால், அவர் பாரதியாரைப்பற்றி நிறையத் தெரிந்து வைத்திருந்தார். அவரிடம் பாரதி கவிதை நூலும் இருந்தது அவர் ஒரு பாரதி பக்த ராகவே காணப்பட்டார்.
பாரதியாரையும் நாடகங்களை யும்பற்றி ஒவியர் கொண்டையா ரா
கூறிய விவரங்கள் அப்போது என் மனதில்
பெரிய பதிவு எதையும் ஏற்படுத்தவில்லை.
பாரதியாரைப்பற்றி அறிந்து கொண்ட
கன்னிக் கால கட்ட மாகையால் கொஞ்சம் ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டேன்.
அவ்வளவுதான்.
பின்னர் பாரதியாரைப்பற்றி அறிந்து
கொண்ட போதுதான், ஓவியர் கொண்
டையா ராஜா என் மாணவப் பருவத்தில் கூறிய கருத்துகளின் காத்திரம் எனக்குப்
புலப்படலாயிற்று
பாரதியாரோடுகூட வாழ்ந்து பழகிய
வர் அவருடைய சிஷ்யரான கனக சுப்புரத்
Lafia தினம். இவர்தான் பின்னர் புரட்சிக் எல்லாம் தமது ந
கவி பாரதிதாசன் ஆகப்பரிணமித்தவர் ஆவார்.
பாரதியார் நாடகம் ஒன்றினைப் பார்த்த விவரத்தை பாரதிதாசனார் பாடி வைத்திருக்கிறார். அவர் பார்த்த நாடகம் ஒரு வேளை சுவாமி சங்கரதாஸ் புதுச்சேரியில் மேடையேற்றிய நாடகங் களில் ஒன்றாகத்தான் இருக்குமோ?
நான் இக்கட்டுரைத் தொடரில் தந்த
விவரங்களைக் கொண்டு ஆராய்ச்சி
மாணவர்கள் மோப்பம் பிடித்து தொடர வேண்டிய துறை இதுவாகும்.
பாரதியார் மாபெரும் கவிஞராக விளங்கினார். சிறந்த வசனகர்த்தாவாக பத்திரிகை எழுத்தாளராக விளங்கினார். சங்கீதத்திலும் அவருக்குப் பரிச்சயம் இருந்தது. தாம் எழுதிய பாடல்களைத் தாமே அற்புதமாகப் பாடி வந்தார்.
ஓவியம் தீட்டுவதிலும், படங்கள் வரைவதிலும்கூட அவர் ஈடுபட்டிருந்தர் தமிழ்ப் பத்திரிகையில் முதன் முதல் வெளிவந்த அரசியல் கூடார்த்த சித்திரம்
இருந்தப்போ அவரு சம்சாரத்துக்கு ஒரு சந்தேகம்
இப்ப அவருக்கு இருக்கிறதோ செயற்கை இருதயம் அதனாலே அவர் தன்கிட்டே காட்ற அன்பும் செயற்கையா இருக்குமோ?ன்னு அந்த அம்மாவுக்கு சந்தேகம்
இயற்கையான இருதயத்தோட அந்த டாக்டர் இருந்தப்போ. இருதயத்துலே
(Political Cartoon) . பாகவே வெளிவந் பிடத்தக்கதாகும். (பத் யைப் பற்றி இத்தொ கக் குறிப்பிடப்படும்
மேற்கூறிய து
தம்மை ஈடுபடுத்திக் குறிப்பிட்டுச் சொல் கள் எழுதவில்லை
விடுதலை போன்ற
நாடகங்களை மட்டு எழுதியிருக்கிறார்
(Ski) என்ற வகையி பாரதியார் நாட லும், ஓவியர் கொள் கூற்றுப்படி அவர்
கராக நாடக ஆதி விமர்சகராக விளங்
புதுச்சேரியில் போது அங்கு அரங்
சென்று பார்த்திருச் கங்களில் குற்றங்கு பாரபட்சமின்றிப்ப கூறி விமர்சித்திருக் அந்தக் காலத் றால் பெரும்பாலும் இருக்கும். ஆரம்பம் குறைந்தபட்சம் அறு களாவது பாடப்படு பாட்டு உட்காருவது
கொய்வதற்கு ஒரு
ஆள் வாதிடுவதற்கு திக்கு ஒரு பாட்டு, பாட்டு என்று பாட்( கதை நத்தை வேகத் வெகு குறைவாகவே கதாநாயகனை பார்ட் என்று ெ நாயகியை ஸ்திரி ப வார்கள் எந்த நாட தான் முதலில் அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எழுத்துச்சிற்யே
பாரதியாரின் படைப் தது என்பது குறிப் திரிகையாளன் பாரதி ffla) LSGÖGÖT 65) foi b). றைகளில் எல்லாம் கொண்ட பாரதியார் 0க்கூடியதாக நாடகங் ஜகத் சித்திரம்' தலைப்புகளில் குட்டி டும் அவ்வப் போது அவற்றைக்கூட ஸ்கிற் ல்தான் சேர்க்கலாம். கங்கள் எழுதாவிட்டா ண்டையா ராஜூவின் பெரும் நாடக இரசி
பாதி மறைந்து நின்று கொண்டே முதலில் உச்ச கட்டத்தில் குரல் கொடுப்பார்
நாடகக் கம்பனிகள் மதுரை மாந கரிலேதான் முதலில் அமைக்கப்பட்டன என்ற காரணத்தினாலோ என்னவோ,
மேடைக்கு வருமுன்னர்
"பாவன மதுரா நிலையே
பாடலை தர்பார் ராகத்தில் பாடிக் கொண்டுதான் வருவார்கள்
முதல் வருகைக்கு தர்பார் அடாணா, பூரீராகம், பேகடை போன்ற கம்பீர ராகங்களில் ஆக்கப்பட்ட பாடல்களே ராஜபார்ட்டினாலும், ஸ்திரி பார்ட்டி
தரவாளராக நாடக னாலும் பாடப்படுவது உண்டு முதல் கியிருக்கிறார். பாட்டிலேயே கொட்டகை கலகலத்துக் அவர் வாசம் செய்த களை கட்டிவிடும் இரசிகர்கள் ஹா ஹூ கேறிய நாடகங்களை
என்று ஆர்ப்பரித்து கரகோஷம் செய்து
சீட்டி அடித்து, "வன்ஸ் மோர்!" கூச்சல் போட ஆரம்பித்து விடுவார்கள் அப்புறம் ஒரே பாட்டு ஜமாதான்! நாடகம், சினிமா உலகில் புகுந்து படமான ஆரம்பகாலத்திலும், இந்தப் பாட்டு மோகம் அபாரமாக இருந்து வந்தது. அந்தக் காலத்தில் வெளிவந்த சினிமாப் படங்களுக்கான விளம்பர நோட்டீஸ்களில்
52 இனிய கீதங்கள் கொண்ட மயான காண்டம் விஏ செல்லப்பா, மிஸ் டி.பி. ராஜலட்சுமி நடித்தது'
கர்ணாமிர்த கீதங்கள் 60 கொண்ட கிருஷ்ண லீலா மாஸ்டர் டி.ஆர். மகாலிங்கம், மிஸ் பி.எஸ்ஞானம் நடித் தது- என்பன போன்ற வாசகங்கள் இடம் பெறுவது வழக்கம்
ண்பர் குழாத்துடன் கிறார். பார்த்த நாட றை காணப்பட்டால் கிரங்கமாக எடுத்துக் கிறார்.
தில் நாடகங்கள் என் LIITILGA) LIIDULJILIDIT JAG GJ
நாடகம் டிராமா' என்று உருப்பெற்ற பின்னர் இப்படி பாடல் மயமாக இருப்
முதல் இறுதி வரை பாடல்களை அநாவசியமாகப் புகுத்து பது எழுபது பாடல் வதும தாம ஒரு புலவனாக இருந்தும்கூட ம் எழுவதற்கு ஒரு பாரதியாருக்குப் பிடிக்கவில்லை. பாட் ற்கு ஒரு பாட்டு பூக் டைக் குறைத்து வசனத்திலே கதை ஒட பாட்டு ஆளோடு வேண்டும் என்ற புதுமையான கருத் ஒரு பாட்டு, மணத் தைப் பாரதியார் அப்போதே கொண்டி மரணத்துக்கு ஒரு ருந்தார் என்பது அவருடைய தீட்சண்
யத்துக்கு ஓர் எடுத்துக் காட்டாக அமை
திகளாலேயே நாடகக்
கிறது.
தில் நகரும் வசனம்
இருக்கும். பாரதியாரோடுகூட இருந்த அவர் டிராமாவில் ராஜ சீடன் பாரதிதாசன் பாரதியார் நாடகம் சால்வார்கள் கதா பார்த்த ஒரு சம்பவத்தை அழகான ஒரு
கவிதையாக அமைத்து நமக்குத் தந்திருக்கிறார். அநேகமாக பாரதியார் பார்த்த அந்த நாடகம் பூரீலபூரீ சங்கர
ார்ட்' என்று சொல் கத்திலும் ராஜபார்ட் ரங்கிற்கு வருவார்.
உன்னை வச்சிருக்கேன் அப்படி இப்படி ன்னு சொல்லியிருப்பாருல்லே. அந்த இருதயத்தை தூக்கி எறிஞ்சுட்டு செயற்கை இருதயம் வச்சுட்டாங்களே.
இப்ப நம்ம கதி என்ன? இப்படி எல்லாம் அந்த அம்மா நினைச்சதுலே தப்பில்லே
இந்த சந்தேகத்தை நேரடியாவே அவருகிட்டே கேட்டுட்டாங்க
அதுக்கு அவரு என்ன சொன்னாரு E e OlgfluLDT
அவரு புன்முறுவலோட பதில்)
i.
சொன்னாராம்
"இந்த செயற்கை இதயத்தாலே தன்னோட
அன்புலே எந்தவிதமான மாற்றமும் கிடை யாது' அப்படின்னு சொன்னாராம்
அன்புங்கறது இதயத்துக்கும் அப்பாற் பட்ட விஷயங்கறது தெரியிது
இப்ப இருதயத்துலே ஒருத்தருக்கு ஒரு வால்வு சரியா வேலை செய்யலேன்னு வச்சிக்குங்க
அதுக்காக அவன் காட்டுற அன்பிலே யும் கொஞ்சம் குறைச்சுக்கவா செய்வான்?
அது சரி. இந்த செயற்கை இருதயம் எந்த ஊர்லே பொருத்தினாங்க தெரியுமா?
பெரும்பாலான ராஜபார்ட்டுக்கள்
பாண்டிய ராஜன் அவையே” என்ற
மேல்நாட்டுப் பாணியை ஒட்டி
பதும், தேவையற்ற இடங்களில் எல்லாம்
இறுமி
இது இருக்கட்டும்.
T. GIbn Iggi
ஸ்ரஹாடு
அவர் வருமுன்னர் சைட் சீனுக்குள் தாஸ் சுவாமிகள் ஆக்கி மேடையேற்றிய
நாடகமாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில், அந்தக் கால கட்டத்தில் பெரிய நாடகாசிரியராக விளங்கியவரும், புதுக்சேரியில் நாடகம் நடத்தியவரும் பூரீலபூரீ சங்கரதாஸ் சுவாமிகளே. ஆனால், பாரதியார் கண்டிக்கும் பாத்தி
ரத்தை ஏற்று நடித்தவர் வேறு ஒருவராக
இருக்கலாம்.
பாரதிதாசன் என்ன சொல்கிறார்
என்பதைப் பார்ப்போம். அவர் பாடி
வைத்திருக்கும் கவிதை இதுதான்
ஒருநாள் நம் பாரதியார் நண்பரோடும் உட்கார்ந்து நாடகம் பார்த்திருந்தார். அங்கே ஒருமன்னன் விஷமருந்தி LDLIš595 šgirt GG) உயிர்வாதை அடைகின்ற SFLIDLULD, 96ÖTIG GOTT GÖT இருந்த இடந் தனிலிருந்தே எழுந்து லாவி "என்றனுக்கோ ஒருவித மயக்கந்தானே வருகுதையோ' எனும் UTL60LÜ LITLGUT GOTT 6611 suitiu0.gigiú LITITÉ யார் கூறுகின்றார்: மயக்கம் வந்தால் படுத்துக் கொள்ளுவதுதானே வசங்கெட்ட மனிதனுக்குப் பாட்டா என்றார் தயங்கிப்பின் சிரித்தார்கள் இருந்தோரெல்லாம் சரிதானே பாரதியார் சொன்னவார்த்தை மயக்கம்வரும் மதுவருந்தி
தொகுத்தளிப்பவர்
நடிக்கவந்தான். LDLJö,956óloyid B. GÖSTLg5 போல் நடிப்புக்காட்டும் முயற்சியிலும் ஈடுபட் டான், தூங்கிவிட்டால் முடிவுநன்றா யிருந்திருக்கும் சிரமமும்போம் பாரதிதாசனுடைய மேற்படி பாட்டை நான் பல வருடங்களுக்குப் பின்னர் படித்தபோது, அன்று ஓவியர் கொண்டையா ராஜு பாரதியாரைப் பற்றிச் சொன்ன விவரங்கள் எல்லாம் பளிச்சென்று என் ஞாபகத்துக்கு வந் 5 GT. (இன்னும் வரும்)
அமெரிக்காவுலே 'சால்ட் லேக் சிட்டி மருத்துவமனையிலே இந்த ஆபரேஷன் நடந்தது!
பாலித்தேன்-அலுமினியம் இது மாதிரி பொருள்களை கொண்டு செயற்கை இதயத்தை தயார் பண்ணியிருக்காங்க
அப்படி அதை தயார் பண்ணிவர் பேரு டாக்டர் கே.எஸ்.ஜார்விக் அவர் பேரையே அந்த செயற்கை இதயத்துக்கும் வச்சிருக் காங்க!
இந்த செயற்கை இதயம் எல்லாருக்கும் பயன்பட இன்னும் கொஞ்சம் நாளாகும். இதுலே சில குறைபாடுகள் இருக் கிறதா பல டாக்டர்கள் குறை சொல்லி யிருக்காங்க!
இதையெல்லாம் நிவர்த்தி பண்ணி
எல்லாருக்கும் பயன்படற மாதிரி செய்ய
அன்புங்கறது இருதயத் துலே இல்லேன்னு தெரிஞ்சி போச்சி
அப்புறம் அது வேறே எங்கே தான் இருக்குமோ?
மூளையிலே இருக்குமோ? மூளையையும் செயற்கையா தயார் பண்ண முடிஞ்சா அதையும் கண்டுபிடிச் 9 LGA) TLD!
செயற்கை இருதயம் அலுமினியத்துலே தயார் பண்ணியிருக்காங்க. சரி
செயற்கை மூளை எதுலேயிருந்து தயார் பண்ணுவாங்க?
அதுக்கு இனிமே தான் ஒரு மூலப் பொருளை கண்டு பிடிக்கணும் ஆனா அதைக் கண்டுபிடிக்கறதுக்கும் கொஞ்சம் மூளை வேணும் அதுக்கு எங்கே போறது?
(வார்த்தைகள் தொடரும்)
@08_14,2001

Page 17
ஞ்சணையில் தலை சாய்த் துப் படுத்திருந்தாள் சங் :கீதா, தூக்கம் அவள் விழி 'களை விட்டு தூரத்தில் போய் உட்கார்ந்திருந்தது. * காரணம் அவள் கண்ணுக் குள் வந்து கண்ணாமூச்சி செய்து கொண்டி ருந்தான் சில்வெஸ்டர் கண்வழியே இதயத் தில் நுழைந்து, அவளின் தூக்கத்திற்கு துக்கத்தை கொடுத்தவனை கொஞ்சம் எண்ணிப்பார்க்கிறாள்.
அவள் தாதியாய் பணி புரியும் மருத்துவமனைக்கு ஒரு வாகன விபத்தில் காலில் ஏற்பட்ட முறிவுக்கு கட்டு போட வந்த நோயாளியாய்தான் அவனைச் சந்தித் தாள். அங்கே தங்கி நின்று சிகிச்சைப் பெறவேண்டியவனாய் இருந்த அவனுக்கு சேவை செய்யும் தாதியாக சேவை செய்த தில், கண்கள் சந்தித்துக் கொள்ள காதல் தீப்பற்றிக் கொண்டது. அவன் நோய் குணமாகி வீட்டிற்குச் சென்றும் இவள் இன்னும் படுத்த படுக்கையில் கிடக்கிறாள் காதல் நோயோடு நோயாளியிடம் காதல் நோய் வாங்கிய தாதி இவள் காலம் பூரா வும் அவனுக்கு தாயாக-தாதியாக சேவை செய்ய முடிவெடுத்தாள். அதனால் கால் கட்டை அவிழ்த்துக் கொண்டு மருத்துவ மனையை விட்டுப் போனவனைப் பிடித்து கல்யாணம் என்ற கால் கட்டை போட்டு கொள்ளுமாறு தூண்டிக் கொண்டிருக் கிறாள்.
அவனுக்கும் இவள் மீது அளவுக்கதிக மான அன்புண்டு வாழ்வில் முதன் முதல் சந்தித்த முழு நிலவு இவள் முகம் பார்த்த பின்பே தன்னைச் சூழ்ந்திருந்த இருள் அகற்றிக் கொண்டான். சங்கீதாவின் சுயநல மில்லா அன்பில் வாழ்வை அர்த்தமுள்ள தாகக் கண்டான் வாழ்ந்தால் இவளோடு தான் வாழ்க்கை என்ற வைராக்கியத்தோடு இருந்தான் இருவரும் காதலித்து பல மாதங்களாகியும் இதுவரை இந்த விச யத்தை இருவர் இல்லங்களிலும் சொல்லா மல் வைத்திருந்தார்கள்.
"இன்று எப்படியாவது வீட்டிலே கேட்டு நாளை ஒரு நல்ல முடிவோடு வாங்க நாளை நானும் எங்க வீட்டிலே சொல்வேன்!" என அவனிடம் சொல்லி இருந்தாள்.
நாளை அவன் என்ன முடிவோடு வருவானோ? என்பதை எண்ணும்போது, நாளை இதனை இவள் வீட்டில் சொன்ன பின்பு என்ன சொல்வார்களோ? என்ற பயமும் மனசை குடைந்தது. பல யோசனை
து றோட் சந்தியிலிருந்து இடது பக்கம் திரும்பி குலத்துங்க கடையைத் தாண்டினால், சுகன்யா வின் வீடு தெரியும்.
சின்னஞ்சிறிய வாடகை வீடு அது அப்படி யான வீட்டுக்கு அவள் பழக்கப்பட்ட வளல்ல. மாளிகையில் மகாராணியாக வாழ்ந்தவளை விதி கோரமாக விளை யாடிவிட்டது.
சுகன்யாவுக்கு மிஞ்சிப் 'து
முப்பது வயதுதாணிருக்கும். பிர பலம் வாய்ந்த கம்பனி ஒன்) றின் முகாமையாளர் து மகேந் தர ன
அவள்
Ј, али су бит . விமான விபத்தில் இறந்த செய்தி காரை
நகரை உலுக்கி எடுத்து விட்டது. கணவனோடு ஐந்து ஆண்டுகள் சொர்க் கத்தில் சஞ்சரித்தவள் சுகன்யா திடீரென்று அதல பாதாளத்தில் தள்ளப்பட்டு விட்டாள். அவளுக்கு நாலு வயதில் ஒரு மகன் சஞ்சய், அவனுக்காகவே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்வதாக அடிக்கடி சொல்வாள் சுகன்யா, அழகுப் பதுமையான அவள் பிறந்தது ஓர் இடம், வளர்ந்தது மற்றொரு இடம். மகேந்திரனுக்கு வாழ்க் கைப்பட்டது வேறிடம் பட்டம்பெற்ற சுகன்யாவுக்குத் தொழில் பார்க்கும் அவ சியம் ஏற்படவில்லை. கணவனின் வசதி யுள்ள வருமானமே இதற்குக் காரணம் என்பது பலருக்குத் தெரிந்த உண்மை.
வாழ்க்கையில் சுகதுக்கங்கள் மாறி மாறி வருவது இயல்பு. எனினும் தன் வாழ்க்கை வாழும் வயதில் திடுதிப்பென்று இப்படி மாறும் என்று சுகன்யா சற்றுமே எதிர்பார்க்கவில்லை. யுத்தக் கெடுபிடிகளின் மத்தியிலும் தன் கணவன் வாழ்ந்த வீட்டை யும் ஊரையும் விட்டுப் போகும் எண்ணம் சுகன்யாவுக்கு வந்ததில்லை. "நான் இல்லாத காலத்திலும் நீயாரிடமும் கைநீட்ட விட மாட்டேன். நீ எப்போதும் மகாராணியாக வாழ வேண்டும் என்று செல்லமாகக் கூறித் தன் கன்னத்தைச் சிவக்கவைத்த தன் க்ணவனை எண்ணிய சுகன்யா குழந் தையைப் போல் விம்மி அழுதாள் தன்
gi. 08-14, 2001
பிடித்தவள் போலானாள். தன் கண
LS S S SS qS Sq S S q S qSS S S S S S S S SE SSES SESE SES SE SS S SESE SESESS SSESS ESE S SSSS SSSSSSSeSSeeeSSSSSSSeSSeSSSSSSSeSSESSSSSSESSSSSSSSeSSeSSeSSeSSeSSSSSSSeSASe Se Se S SSS SSS SS
களோடு படுத்திருந்தவள் எப்படியோ தூங்கிப்போனாள்.
மறுநாள் வழமைபோல் இருவரும் சந்தித்துக் கொண்டபோது சில்வெஸ்டர் தான் பேச்சை ஆரம்பித்தான்.
"சங்கீதா நாம நம்ம பெற்றோரோட சம்மதத்தோடு ஒண்ணு சேர்வது என்பது இந்த ஜென்மத்திலே நடக்காத காரியம் போலிருக்கு லேசா நம்ம விவகாரத்தை மெல்ல பேசிப் பார்த்தேன். 'உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு போயும் போயும் இப்படி ஒரு காரியத்தை செய்திட்டு
வந்ததும் இல்லாமல் என்ன துணிவு
இருந்தா எங்ககிட்ட சம்மதம் வேறு கேட்க வந்திருப்பாய்? ஒரு பிச்சைக்காரியானாலும் பரவாயில்லை. நம்ம மதத்தை சேர்ந்தவளா இருந்து நீ கேட்டிருந்தா கூட நான் உன் னோட சேர்த்து வச்சிருவேன். எவளோ ஒருத்தி அதுவும் என்ன மாதிரியான ајGori i f f. GLJILI GLJI. Gumi வேலையைப் பார் என்று எங்க வீட்டிலே ஒட்டு மொத்தமா எல்லோரும் கையை 砷f(Lf茄、
"நீங்க ஒண்ணுமே திருப்பிக் கேட்க ᎧᏈᎶᏍuᎫfᎢ? "
"எப்படி கேட்கிறது மதம் மதம் என்று மதம் பிடித்த யானையை போல
கணவர் சொன்னதைச் செயலில் காட்டி யதை நினைத்தபோது தான் அற்ப ஆயுசில் இறந்துபோகலாம் என்ற உள்ளுணர்வு தன் கணவனுக்கு ஏற்பட்டிருக்குமோ? என்று சுகன்யா எண்ணினாள் மூச்சுக்கு முப்பது முறை "சுகு சுகு." என்று குட்டி போட்ட பூனையாகத் தன்னைச் சுற்றிவரும் கணவன். இப்போது இல்லை என்று அவளால் நம்பமுடியவில்லை. தொழில் ரீதியான ஸ்கொளசிப் என்று ரஷியா சென்றவன், ஒருமாதம் கழித்துத் திரும்பி வரும்போது, விமானம் இயந்திரக் கோளாறில்
தீப்பிடித்துக்
J. Lignifiligi)
விழுந்த செய்தி கேட்டு சுகன்யா பைத்தியம்
வனின் உடல் கடலுக்குள் கருகிச் சங்கமம் ஆகிவிட்டதைச் சுகன்யாவால் சீரணிக்க முடியவில்லை. எது எப்படியோ தன் கணவன் குடியிருந்த வீடே தனக்குக் கோயில் என்று வாழ்க்கையைத் தொடர ஆரம்பித்தாள் சுகன்யா மாதங்கள் சில நகர்ந்தபோது, இராணுவம் சென்றிபோட்டு வீட்டில் நிலை கொள்ளவிருப்பதாகச் செய்தி கிடைத்தது. இலைக்கறிச் சட்டியில் இடி விழுந்த கதையான தனது நிலையை GT GOT GØofij, g, GSST GOofii GALLIIGI.
உயிரை மாய்த்துவிட மனசு துடித்த போதெல்லாம் சஞ்சய் கண்ணெதிரே தோன்றி அந்தத் துடிப்பை நிறுத்திவிடு 6)ዘT6ûI.
இனி என்ன செய்வது, எங்கே போவது? என்று சுகன்யா மனதோடு போராடிய போது, அவள் கணவனின் தாயும் தங்கை யும் கண்டியில் இருப்பது நினைவுக்கு வந்தது. அங்குசெல்வதே நல்லது என்று அவளுக்குப்பட்டது. தன் கண்வனைப் பெற்றதாய் என்ற உரிமையும் உறவும் அவள் உள்ளத்துக்கு மருந்தாகும் என்று நம்பினாள் சகல ஏற்பாடுகளையும் அவள் கணவனின் நண்பர்கள் செய்து கொடுத் தார்கள். கடைசி இரவை அவள் அந்த வீட்டில் கண் விழித்தபடியே கழித்தாள் பிறப்பு வளர்ப்பு இறப்பு இந்த மூன்றையும் அசைபோட்டுப் பார்த்தாள் சுகன்யா, எங்கோ கேட்ட விமானத்தின் இரைச்சல்
எகிரிக் கொண்டு மனசை பற்றி
சொன்னாலும் இல்லாதவங்களோ புரியவைக்கிறது
என்கிறதால பேசா
"அப்போ இனி எ இருக்கீங்க?"
"அதுதான் என ஒரே குழப்பமா இரு வீட்லே எப்படி? ே தோடு அவளுடைய
அனலில் வி வாடியிருந்தது. "என் இதே பல்லவிதான "ம்." என்றவா தாள்."என்னதான் னாதானே நாம அ லாங்கிறதைப்பற்றி உரத்தத் தொனியில் "அப்படி ஒரு
。※*
இண்
அவள் வேதனையை விடிந்தால் பயண இரவும் அஸ்தமித்து கள அவள வாழ சூட்கேசுக்குள் அடங் அவள் வீட்டுக்குள் நிலையில் நின்றன அருவியாய் ஒடத் அனைததபடி வா வீட்டை ஒரு முறை நினைவுகளை விழு பயணத்தைத் தொட களுக்கு முகங்கொ வீதியில் உள்ள தன் வந்து சேர்ந்தாள் சு
"புருஷன விழுங் காம்மா!" என்று மா தாள் மச்சாள் ம6
பரக்க ஓடி
கொன்
என்று ஒப்பாரி ை மிரளுவதைப் பார்த்து துப் போனாள் சில: வெறுப்பில் கழிந்தது சுகத்தில பெத்த த மல்லிகாவுக்கும் பங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருக்கிறவங்களோட எப்படி சொல்றது. புரிஞ்சிக்கற மனசு ட சண்டை போட்டு முடியாத காரியம்
மல் வந்துட்டேன்!"
ான்ன செய்யப்போறதா
க்கும் புரியல சங்கீதா, நக்கு அது சரி உங்க கட்டுவிட்டு கலவரத் முகத்தைப் பார்த்தான். ழந்த ரோஜாவாய் ன்ன உங்க வீட்லேயும் 17 கேட்டான் று மெளனமாக இருந் சொன்னாங்க சொன் டுத்து என்ன செய்ய யோசிக்கலாம்" சற்று 1) GANGST 69 GOTT GÖT.
முட்டாள்தனமான
க் கிளறியது. பொழுது ம், அந்தக் கடைசி விட்டது. ஐந்து ஆண்டு நத வாழககை ஒரு கிவிட்டது. இராணுவம் நுழையத் தயார் ர் கண்களில் நீர் தன்மகன் சஞ்சயை சலில் நின்று தன் திரும்பிப்பார்த்தாள். ங்கிக்கொண்டு, தன் ங்கினாள் பல சிரமங் டுத்து பேராதனை மாமியார் வீட்டுக்கு 95 GÖTULIT. கின மகராசி வந்திருக் மிக்குக் குரல் கொடுத் bலிகா, மாமிபரக்கப் வந்து "என் மவனக் னிட்டியேடி பாவி'
வத்தாள் சஞ்சய் து சுகன்யா மெளனித் வாரங்கள் வேண்டா மகன்ர சொத்து ாய்க்குப் பங்கிருக்கு கிருக்கு அதையெல்
<=o
பேச்சை எடுத்துக் கொண்டு, இனிமேல் இந்த வீட்டுக்குள்ளே காலடி எடுத்து வச்சே பிறகு உனக்கு நடக்கிறதற்கு கால் இருக்காது என்று அண்ணனும், அப்படி ஒருத்தனோட நீ கல்யாணம் செய்து வாழ்வது என்று முடிவு செய்திட்டா அதுக்கு முன்னாலே உன்னோட கையால ஒரு போத்தல் விஷத்தை வாங்கிக் கொடுத்து
எங்க எல்லாத்தையும் கொன்னுட்டு எங்க பிணத்தின் மேல நின்று நீ மோதிரம் மாத்திக்க அவ்வளவுதான் என்று அம்மா அப்பா எல்லாமே நெருப்பை அள்ளிக் கொட்டிட்டாங்க" என்றவளின் விழிகளில் கண்ணீர்த் துளிகள் அரும்பி இருந்தது.
"சரி சரி சங்கீதா அழுவாதீங்க நீங்க அழுவதாலேயும் நான் கலங்குவதாலேயும் நம்மை மனசை புரிஞ்சிக்கிட்டு நம்ம பெற் றோர் நம்மை சேர்த்து வச்சிடமாட்டாங்க இனி நாமதான் இதற்கு ஒரு முடிவு எடுத் தாகணும் என்ன சமூகம் இது? மனிதன் செவ்வாய் கிரகத்திற்கு போய்க் கொண்டி ருக்கிற இந்த யுகத்தில் இன்னும் மதம் மதம் என்று ஏன்தான் மதத்தைப் பிடித்துக்
கொண்டு அழுகிறார்களோ தெரியல. எந்த மதமும் மனசும் மனசும் ஒத்துப் போயிட்டா மதத்தை வைத்து அந்த மனசை கூறு போடணும் என்று சொல்லல. அப்படி இருந்தும் ஏன் இந்த சமூகம் இதை புரிந்து கொள்ளாமல் போர்க் கொடித்துக்குதோ தெரியல. அலுத்துக் கொண்டவன்,
"சங்கீதா நான் ஒரு முடிவுக்கு வந்தும் டேன் நாம் நம்மை பெற்று வளர்த்த பெற் றோர் என்ற மரியாதைக்காக கேட்டோம். நம்மை புரிந்து கொண்டு சேர்த்து வைக் காத அவர்கள் முன்னால் நாம் கணவன் மனைவியாய் போய் நின்றால் எல்லாம் சரியாகிடும் முதலிலே கொஞ்சம் சத்தம் போடுவாங்க போகப்போக கொஞ்சம் கொஞ்சமா மாறிடும். நீ என்ன சொல் கிறாய்? கேட்டான் அவளிடம்
". மெளனத்தை பதிலாக்கினாள்.
லாம் நீயா மனசில் எண்ணிக்கோ என்றாள் மாமியார்
"அம்மா அண்ணி பணக்காரிதானே, நம்ம அனெக்ஸ் அவங்களுக்கு வாடகைக் குக் குடுத்திரு. அவங்களே தனியா அவங் களுக்குப் பிடிச்சத ஆக்கிச்சாப்பிடட்டும். ஆனா ஒண்ணு வாடக அட்வான்சு எல் லாம் பேசிக்கோ" என்றாள் மல்லிகா சுகன்யா எல்லாவற்றுக்கும் சரிபோட்டு விட்டு, சஞ்சயை பள்ளிக்கூடம் ஒன்றில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டாள். தன் கணவன் உயிருடன் இருக்கும் வரை தாய்க்கும் தங்கைக்கும் செய்த உதவி களனைத்தும் கால்தூசியாகப் போய்
விட்டதை எண்ணி வருந்தினாள் சுகன்யா கணவனின் மறைவுக்குப் பின் மாமியாரும் மல்லிகாவும், தன்னை அந்நியமாக எண்ணி ஒதுக்குவது தெரிந்தும் ஒரு வருடத்தை எப்படியோ ஒட்டிவிட்டாள் சுகன்யா மேற் கொண்டு அந்த வீட்டில் இருக்கப்பிடிக்காத
அவள் புது றோட்டில் உள்ள சின்னதோர் வீட்டை வாடகைக்கு எடுத்தாள் மாமியா ரிடம் கொடுத்த அட்வான்ஸ் தொகையை "என்மகன் பணம் தானே! என்று கொடுக்க மறுத்து விட்டாள் மாமியார் இடம் புதிது. அனுபவம் புதிது சுகன்யாவுக்கு தனிமர
5..............................................................................................ጫmmፋጫmmፍጫmmmmmmé......
ങ്ങ
"அப்படீன்னா உனக்கு இதிலே இஷ்ட மில்லை. நீயே ஒரு முடிவு எடுக்க தயங்கி னால் நான் என்ன தான் செய்வது?" கடிந்து கொண்டவனின் கையைப் பற்றி னாள் இருவரும் விவாகப் பதிவாளர் காரியாலயத்தில் நின்றனர்.
சட்டப்படி பதிவு திருமணம் செய்து கொண்டபின், முதலில் அவளை அழைத் துக்கொண்டு வீட்டிற்குச் சென்றான். பூ மாரி பொழிந்து வரவேற்பு நிகழ்த்த் வேண்டிய சுற்றம் வசை மாரிபொழிந்து வாசலை விட்டே துரத்திவிட்டது. அந்த எதிர்பார்த்த ஏமாற்றத்தோடு அவனை அழைத்துக்கொண்டு அவள் வீட்டிற்குச் சென்றாள். "எங்கே வந்தாய்? எங்களுக்கு ஒரு மகள் இருந்தா அவ செத்து திவசமும் பண்ணிட்டோம் போ. போ" என கதவை மடார். என்று இழுத்துப் பூட்டிக்கொண் டார்கள் மனசுக்கு சங்கடமாக இருந்தது. இருவரும் எதிர்பார்த்தது நடந்து விட்ட தால், மனதில் பெரிதாய் வருத்தம் ஒன்றும் இல்லாததால், எப்படியும் இரண்டு வீடும் ஒதுக்கிவிட்டால் ஒண்டுவதற்கு ஓர் இடம் வேண்டும் என்று எண்ணி ஒரு வாடகை வீட்டை தற்காலிகமாய் வாங்கி இருந்தார் கள். இப்போது அது கை கொடுக்கவே நேராய் அங்கு சென்றார்கள்
செல்லும் போதே ஒரு முடிவோடு தான் சென்றார்கள். தங்களை ஒதுக்கி விட காரணமாய் இருந்த தங்கள் மதத்தை இருவருமே விட்டு விடுவதானதே அம் முடிவு. ஆனால் அவர்களுக்கென்றும்
கட்டாரிலிருந்த மெய்யன் நட்ராஜ்
ஒரு மதம் வேண்டும் என்ற நிலையில் எம் மதமும் சம்மதம் என்ற கொள்கைக்கு உட் பட்டவர்களாய் தங்களுக்காய், தங்களுக்கு நாளை பிறக்கும் குழந்தைக்காய், சமு தாயத்தில் நாம் இந்த மதம் என்று காட்ட வேண்டியதற்காய் இன்னொரு மதத்தை தழுவுவதாய் உத்தேசித்தார்கள் மனமும் மனமும் ஒன்று பட்டபின்பும் மதமும் மதமும் ஒன்றுபட்டு போவதென்பது முடி யாத காரியம். அதைவிட இருவரும் ஒரு பொது மதத்தை ஏற்றுக் கொண்டால் "உன் மதம் பெரிது என்மதம் பெரிது' என்று நாளைய வாழ்வின் விரிசலுக்கு இடமின்றி போய்விடும் என்ற ஞான வெளிச்சம் இருவருக்குள்ளும் எழுந்தது. எனவே போதி மரத்தின் அடியில் ஞானம் பெற்ற புத்தன் வழியில் அவர்களின் புது வாழ்வை ஆரம் பிக்க ஆரம்பித்து விட்டார்கள் 6
ஐx
மாய் நின்று தன் வேலைகளைத் தானே கவனித்து வந்தாள் காலம் வெகுவேகமாகச் சுழன்று ஒருவருடத்தை தள்ளிவிட்டது.
அன்று சனிக்கிழமை 'அம்மா தெனம் பாண்சாப்பிட விருப்பமில்ல. இன்னைக்கிப் பால் சோறு கருப்பட்டி போட்டுச் செய் வியா?" என்று சஞ்சய் கேட்ட விதம் அவளுக்கு அவள் கணவன் கேட்டதுபோல் இருந்தது. சஞ்சயின் அப்பாவுக்கு சனிக்கிழமை என்றால் பால்சோறு கட்டாயம் அதுவும் கருப்பட்டிபோட்டு இவனும் ஒரு ஜூனியர் மகேந்திரன் என்று முணுமுணுத்த சுகன்யா சமையலறைக்குச் செல்லத் திரும் பியபோது வாசல் பக்கம் செருப்புச் சத்தங் கேட்டது.
"அம்மா வீட்டுக்கார மாமாவும் மாமி யும்" என்றான் சஞ்சய்
வீட்டுச் சொந்தக்காரன் அண்ணா மலையும் அவர் மனைவியும் வாசலில் புன்னகைத்து நின்றனர் உள்ளே வாருங்கள் என்று சுகன்யா உபசரித்தபோது, "நாங்க இருக்கவரல்ல, எங்கட வீட்ட விக்கிறதுக்கு விலபேசிற்றம் நீ இப்பவே வேற இடம் பாத்தா நல்லது அதுதான் சொல்லிற்றுப் போக வந்தம் என்றான் அண்ணாமலை அவன் மனைவி "ஆமா புள்ள நீ புருச னில்லாதவ நேர காலத்தோட சொல்ல வேணுமே என்றாள்.
சுகன்யா அதிர்ந்து போனாள் "தி ரென்று சொன்னால் நானெப்படி?
"ஆமா தங்கச்சி திடீரென்று வீட்டுக்கு நல்ல விலைவந்தது. சான்ச விடலாமா? அண்ணாமலை சற்றுக் குரலை உயர்த்தி GOTT GÖT
"அப்போ நான் கொடுத்த முப்பத்தி ஆறாயிரம் அதான் வீட்டுக்குடிப்பொசிட் என்று வாங்கினது, அதை எப்போ தரு
"வீட வித்த பிறகுதான் அண்ணாமலையின் மனைவி கடுகடுத்தாள். அப்போது நான் வீடு விற்கும்வரை இருக்கிறேன். பணம் இல்லாம நானெப்பிடி வீடு பார்க்கிறது? "என்ன நீ புருஷனில்லாதவ எண்டு பாவம் பார்த்துத்தான் இத்தன நாளா வச்சம் மிச்சமாப் பேசினியோ நீ கொட்டியான்னு போலிசில கம்ப்ளெயின் குடுத்திடுவம் நீ வடக்கிலருந்து வந்தவதானே? வருஷக் கணக்கில வாடக இல்லாம அங்க வச்சிக்கு வாறுகள் எப்படி வசதி ஒரு வாரத்தில வீட்டக் காலிபண்ணிடு கட்டளை பிறப் பித்த அண்ணாமலையும் மனைவியும் சென்று வெகு நேரமாகியும் சுகன்யா அசைவற்ற பொம்மையாகி விட்டாள் சஞ்சய் பால் சோறுக்காக அழுகிறான் (8)

Page 18
型回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回圆回回回回回回回回回回回回回回回回曲
"அந்த அணிலைப் பாருங்கள் எவ்வளவு அழகு" "உன் பார்வை பட்ட எதுவும் அப்படித்தான் ஆகிவிடும்" "ம். புலவர் பொய்யெல்லாம் வேண்டாம் அது இரண்டு காலில் நிமிர்ந்திருந்து பழம் கடிப்பதைப் பாருங்கள் எல்லா உயிர்களிடத்திலும் ஏதோ ஒர் அழகை ஆண்டவன் படைத்துத்தானிருக்கிறான்." "உண்மை உண்மை, ஒவ்வொரு உயிராகப் படைத்துப் படைத்துப் பார்த்து, அவன் மிகுந்த தேர்ச்சியடைந்த பிறகு செய்த உயிர்தான் இதோ என்னருகே இருக்கிறதே" போதும் பாவம் அந்த அணிலைப் பார்க்க மாட்டீர்களா? அந்த அழகைத்தான் பாருங்களேன்"
"எல்லா அழகையும் சேர்த்துத்தான். உன்னிடம் கொட்டி அனுப்பி வைத்திருக்கிறானே. உன்னைப் பார்த்தால் உலகின் அழகனைத்தையும் அறிந்த மாதிரித்தான்." "எங்குதான் இப்படியெல்லாம் பேசக் கற்றுக்கொண்டீர்களோ.." "உன்னி." அவசரமாகத் தன் கையால் அவன் இதழ்களை அடைத்தாள். வேண்டாம் தாங்கமுடியவில்லை" என்று சிரித்தாள் திரும்பக் கையை எடுத்து நிலத்தில் ஊன்றிக்
ܐܬܐ ܐܲܝܢ
கொண்டாள். அவனும் சிரித்தான். சிரித்தபடியே அவளைப் பார்த்தான்.
அவள் சிரிக்கும் இந்தக் கணத்தை/ ஒரு புகைப்படக் கருவியாக ()
மனதுக்குள் பிடித்து வைத்துக்
கொண்டான்.
ஒரு கையை நிலத்தில் ஊன்றி, it in கால்கள் இரண்டையும் ஒருபுறமே : மடித்துச் சாய்வாக அமர்ந்திருந்தாள்.
ஊன்றிய கைத் தோளில் தலை அந்த சிவந்த ஈர சாய்ந்திருந்தது. இரண்டாகப் ಖಿಡ್ತ¤ ಹಾಕಿ பின்னியிருந்த கூந்தலில் ஒரு பகுதி அவனுள உன்மத அவள் கையூன்றியிருந்த நிலத்தருகே தன்னைக் கட்டுப் தொட்டு மடிந்திருந்தது. அதுபோல் சிரமப்பட்டான்.
இன்னொரு சரிபாதி கூந்தல் அவள் அவள் கன்னத்திே (UPg5J(35U14 (DLD 6769TU3DJ பதித்துவிட உள்ள
ஆச்சரியமளித்தது. இவ்வளவு அடர்ந்த இருள் பின்னணிதான் அவள்
இயல்பாக நடந்து எது என்னை அட
முகத்தை இத்தனை ஒளியாகத் நேரத்து மன உந் துலங்க வைக்கிறதா கண்ணிமைகள் அப்படியப்படியே தாழ்ந்திருந்தன. அங்கிருந்து குழந்தைகள் போ பார்வையை இறக்கி உதடுகள் வரை வளர்ந்தோம்?
ՊIIԵՖԱ 68/. மனதுக்கு இந்தச்
SLL LLL LLLS LLSL LLLLS LLLSL LLLS LLS LLS LLS LLS LLS LLSL LLLLL LLLL L LLLSL LLLLL LLLLLS T STTTTTL
DLij DüssebGDe
രം அவன் மெல்ல அ ) அந்த விரல்களில் அவள் கையை இ G)3İTGöTLIGI. எழுந்துவிடுவாளே பயந்தான்.
- - -
நியூஸிலாந்து-பாகிஸ்தான் அணி களுக்கிடையே ஹமில்டனில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது ஒரு ஓவரில் 26 ஓட்டங்களை அடித்து உலக சாதனை புரிந்த மக்மில்லன், ஷார்ஜா செல்லும் நியூஸிலாந்து அணிக்குத் தலைமை தாங்குகிறார்.
நியூஸிலாந்திற்கு விஜயம் செய்த பாகிஸ்தான் அணியுடன் ஹமில்டனில் நடந்த முன்றாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 185 ஓட்டங்களால் நியூஸிலாந்து வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1–1 என்ற கணக்கில் சமப்படுத்தியுள்ளது.
இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர் யூனுஸ் கான் வீசிய ஒரு ஓவரில் 5 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடித்து 26 ஓட்டங்களைக் குவித்து உலக சாதனை படைத்தார் நியூஸிலாந்து வீரர் கிரெய்க் மக்மில்லன்.
IGGEagle (galing
டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்தைக் கடந்த வருடம் பெற்ற பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, தனது முதல் ஒற்றை டெஸ்ட் போட்டியைக் கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்தியா வுடன் விளையாடியது.
இதைத் தொடர்ந்து பங்களாதேஷ் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்குபற்ற முதல் தடவையாக சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. ஏப்ரல் 7ம் திகதி தனது கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை ஸிம்பாப்வே நாட்டுக்கெதிராக மேற்கொள் கிறது.
ஸிம்பாப்வே செல்லும் 15 பேர் கொண்ட பங்களாதேஷ் அணிக்கு நெய்முர் ரஹ்மான் தலைமைத் தாங்குகிறார். கடந்த வருடம் ஜூன் மாதம் டெஸ்ட் விளையாடும்
மார்ட்டின் ஆகியோரும் காயம் காரணமாக
* சிந்தியா சிங்கத் போம்நின்றுகர்ஜி போது யாருமில்ன
தருங்குகிறார்"
亚· III (ÖL) ДВITI உள்ளே போய
არ ახალი – (6) იყვ7/03// நின்
இதற்கு முன் டெஸ்ட் போட்டியொன்
றில் ஒரு ஓவரில் அடிக்கப்பட்ட அதிக அது "..." ஒட்ட எண்ணிக்கை 24 இச்சாதனையை 5 og೧೭೧॰ ೮. வீரர்கள் செய்திருந்தனர். மேற்கிந்தியத்தீவு சிங்கத்திடம் Galla) களின் அன்டிரொபேர்ட்ஸ் இங்கிலாந்தின் செய் என்று மறைமு இயன் பொத்தம், நியூஸிலாந்தின் இயன் 2010. ஸ்மித், இந்தியாவின் சந்திப் பட்டேல் நம்முடனேயே (6 பவுண்ட்ரிகள்) கபில்தேவ் சிக்ஸர்கள்) சிங்கத்தை வெளி ஆகியோரே அதிக ஒட்டங்களை ஒரு காடு நம் எல்லோ ஒவரில் விளாசிய வீரர்களாக இருந்தவர் தான் நம் உரிமைகள் ፴6ቨ. பும் இப்படி இப்படி ஷார்ஜாவில் ஏப்ரல் 8 முதல் 20ம் தான் எல்லோரும் திகதி வரை இலங்கை, பாகிஸ்தான் - வா' என்று சிங்க இந்தியா ஆகிய அணிகள் கலந்து கொள் கலைத் தீர்த்துக்ெ ளும் முத் தரப்புப் போட்டிகளில் இந்தியா களே நம் தேவை. விலகியதை அடுத்து இந்தியாவுக்குப் பதிலாக நியூஸிலாந்து விளையாடுகிறது. * சிந்தியாவின்
இப்போட்டியில் கலந்து கொள்ளும் வருவது அழகனா நியூஸிலாந்து அணிக்குத் தலைமை தாங்கு sion). HL கிறார் மக்மில்லன் நியூஸிலாந்து அணித் 3/TOOT தலைவர் ஸ்டீபன் ஃபிளேமிங் நதன் ஆஸ்ட்லே அடம் பரோரே கிறிஸ் ':* முகங்களோடு என் பார்க்க நேர்வதால், விழித்துக் கொள்க
ஓய்வில் இருக்கும் டானியல் வெட்டோரி கிறிஸ் டெய்ன்ஸ், ஜெஃப் அலொட் டியன் நாஷ், ஸ்கொட் ரைரிஸ் ஆகியோரும் ஷார்ஜா அணியில் இடம்பெறவில்லை.
ஷார்ஜாவில் விளையாடும் நியூஸி * கவிஞர் வைரமு லாந்து அணி வீரர்கள் பற்றிய விவரம் பாடல்களிலே சிந்தி
OJUDITO): பாடல் எது?
கிரெய்க் மக்மில்லன், அன்ட்ரே 616 அடம்ஸ், மத்தியூ பெல் கிரன்ட் பிரட்பேர்ன், சற்றுப் பழசுத ஜேம்ஸ் ஃபராங்களின், கிறிஸ் ஹரிஸ், தங்கிவிட்ட அருை கைல் மில்ங், கிறிஸ் நெவின், ஜேக்கப் "பூமியை ஒராம் மத்தியூசின்கிளேயர் டரில் ரஃபிட் பூப்பறிக்க கே லூ வின்சென்ட், புறுக் வோக்கர்
* பைத்தியக்கார
தனத்திற்கும் என் sco. பைத்தியமாக 10வது நாடாக அங்கீகரிக்கப்பட்ட பங்களா மானது முட்டாளர் தேஷ் டாக்காவில் இந்தியாவுக்கெதிராக சொல்ல ஒரு வர நடந்த முதல் டெஸ்ட்டில் 10 விக்கெட்டுக் பைத்தியக்கா களால் தோல்வியடைந்தது. இப்போட்டியில் யாற்றும் மருத்து ரஹ்மான் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் வந்து பார்த்தப்ே என்பது குறிப்பிடத்தக்கது. டயர் காற்றுப்போ ம்ே டயரை மாற்று ஒருநாள போடடிக பியொடும் மற்றும்போது பங்களாதேஷ் அணி விவரம் இதோ :'
நெய்முர் ரஹ்மான், காலிட் மசூட் செய்வதென்று ஜாவெட் ஒமர் பெலிம், மெஹ்ரப் கொண்டிருக்கார் ஹொசைன், மொஹமட் அஷ்ரஃபுல், ಕ್ಲಿ? 岂 ஹபீபுல் பஷார், அமீனுல் இஸ்லாம், அக்ரம் Ժ|ւ/Մարց கான், அல்-ஷாஹ்ரியர் மொஹமட் ரபீக், ஒருவன வநதான இனாமுல் ஹொக், ஹஸிபுல் ஹொசைன், 'அது' மொன்ஜூறுல் இஸ்லாம், மொஹமட் ஷரிப், புதிய டயன முஷ்பிக்குர் ரஹ்மான், களிலிருந்து ஒவ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

. எப்படி அங்கே | LIGAIL GIMI LIGO) த்திருக்கிறாள்? ம் ஏறியது. டுத்திக் கொள்ளச்
லனும் ஒரு முத்தம் b திமிறியது. கொள்ள விடாமல் க்குகிறது? அந்தந்த
35 AJEGIOONI பின்பற்றுகிற
இல்லாமல் ஏன்
சித்திரவதை யார்
வள் கையைப் பற்றி
முத்தமிட்டான்.
ழுத்துக்
என்று இவன்
| E- - - - - தின் குகைக்குள்ளேயே க்க நம் பக்கத்தில் இப் ல என்பது சோகம்
விஜயன், கொழும்பு-06
கர்ஜித்தால் என்ன, கர்ஜித்தால் என்ன.
நிறுத்த உதவாது. ாய் நின்று கர்ஜிப்பது, யே போய் துவம்சம் கமாய் சேதி சொல்வது
நின்று கொண்டு, ய அழைத்து, இந்தக் தக்கும் சொந்தமானது ளையும் அதிகாரங்களை பகிர்ந்து கொண்டால் பிழைத்திருக்கலாம், தையும் மாட்டிச் சிக் ாள்ளத் தெம்புள்ளவர்
Kal
கனவில் அடிக்கடி அழகியா? முஸம்மில், குருநாகல், நீங்களைக் கண்டால் ள்ளாவது என்னவோ ால், கனவில் அந்த முகத்தையும் சேர்த்துப் அதிர்ச்சியில் திடுக்கிட்டு றேன்.
al த்துவின் அண்மையப் ாவை மிகவும் கவர்ந்த
சரத்பாபு, அருப்பொல ன் என்றாலும் நெஞ்சில் D If 67.
ஆயுதம் எதற்கு டரி எதற்கு?.
a தனத்திற்கும் முட்டாள் வித்தியாசம் சிந்தியா? னோன்மணி, வவுனியா இருப்பதைவிட பாவ ருப்பது ஆஹா கதை մւմ ஆஸ்பத்திரியில் கடமை ர் ஒருவர் வெளியே தனது காரின் ஒரு இருப்பதைக் கண்டார். தற்காகக் கழற்றினார். தன் நட்டுகள் தவறி ந்துவிட்டன என்ன
ரியாமல் திகைத்துக்
ளே இருந்து நோயாளி "என்ன" என்று கேட் யத்தைச் சொன்னார். மாட்டி மற்ற சக்கரங் ாரு நட்டைக் கழற்றி
ாரமலர் °贝、
KLKKKSLKzSLSK KSLLLSKYYL SLLLLLLLL LL LYLLz 国鸥
அவள் தலை நிமிராது இருந்தாள். இவன் சற்றுத் துணிச்சல் பெற்றான். அருகே நெருங்கி அவள் மோவாயைப் பிடித்து நிமிர்த்தினான். "இளநுங்கு உதடுகளின் ஈரத்தில் ஒரு கவிதை எழுதிவிடப் போகிறேன்." என்றான்.
அவன் கைகளை மெல்லத் தட்டிவிட்டு, "அதெல்லாம் இப்போ ஒன்றும் வேண்டாம்." என்றாள் "GTIGST GODSE GODONT DIGST GODSE GITT GÖ தட்டிவிடுகிறாய். என் மனதை எந்தக் கைகளால் தொட்டாய் நீ" "ம். கவிதையில் இறங்கிவிட்டீர்களா? இறங்குவது கவிதையில் அல்ல, நதியில். ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே ஏதோ ஒரு
அருகில் இருந்தாலே." சன்னமான குரலில் பாடி நிறுத்தினான் பிறகு சொன்னான். வெறும் காற்றுக் கூட உன்னைத் தொட்டுத் தென்றலாகி விடுகிறது. மனமோ கவிதையாகி விடுகிறது." கவிதை திகட்டுவதில்லை தான்." 'அட்டா கவிதையே என் கவிதையை விரும்புகிறது. நான் சொல்லும் கவிதைகள் எல்லாம் மொழிபெயர்ப்புக்கள்தான் அறிவாயா A GTGT"
"எந்த மொழிக் கவிதைகள்? "அழகு மொழிக் கவிதைகள் "அது என்ன மொழி' "இதோ என்னெதிரே அமர்ந்திருக்கிறதே ஒர் அழகிய மொழி அதை மொழிபெயர்த்துத்தான் என் கவிதைகள் என்று சொல்லிக் கொள்கிறேன்." வெட்கப்பட்ட அந்தக் கவிதை மேலும்
-
இதற்குப் போட்டுவிடுங்கள் கராஜுக்குப் போகும்வரை தாங்கும்." என்றான்.
மருத்துவர் மிக மகிழ்ச்சியடைந்து, "அருமையான யோசனை. இது எனக்குத் தோன்றவில்லையே. ம். நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட் LTÍ.
"நானா. நான் பைத்தியக்காரன் ஆனால் முட்டாளில்லை" என்றான் அவன்
அழகானது அவன் பார்வையைத் தாங்கமாட்டாது கைகளால் முகத்தை முடிக் கொண்டது. 'கவிதைக்கே நான் கவிதை சொல்வதில் ஆச்சரியமென்ன? இதோ தாமரையைத் தாமரையே மறைத்துக் கொள்கிறதே என்றான். அவள் கைகளை விலக்கி விட்டுத் தன் முகத்தை அவன் தோள்களில் புதைத்தாள். "உலகிலேயே பெரிய பொய்யரும் நீங்கள்தான், பெரிய கொள்ளைக்காரரும் நீங்கள்தான் என்று அவன் தோள்களுக்குள் முணுமுணுத்தாள் "ஆமாம் உலகின் அழகையெல்லாம் நீ கொள்ளையடித்தாய் நீ உனதாக்கிக்கொண்ட அந்த அழகுச் செல்வத்தை நான் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறேன்."
எவருமில்லை." "ஆமாம் மற்றதனைத்திலும்தான் உன்னிடம் நான் தோற்றுக் கொண்டிருக்கிறேனே." "அப்பா என்றபடி அவனை இறுகத் தழுவிக் கொண்டாள். "என் வெட்கம், பயம் தயக்கம் எல்லாவற்றையும் உடைத்து இரும்பை ஈர்க்கும் காந்தம் போல என்னை உங்களிடத்தில் நிலை மறந்து துடிக்க வைத்துவிடுகிறது உன் பேச்சு பல மாயங்களில் வல்லவரான உங்கள் பாசுபதாஸ்திரம் இந்தப் பாகுமொழிதான்." இருவர் உடல்களும் இடையேயிருந்த காற்றுக்கு இடம் மறுத்தன. பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை
(குறள் 1258)
இன்று? பல்லை ஈர்க்கால் குத்தி மணந்து பார்ப்பதைப் போல தங்கள் குமுறல்களைப் பத்திரிகைகளில் கொட்டுமளவுக்குத் தரம் இறங்கிவிட்டார்களா அங்குள்ளவர்கள்? பாவம் அறிவிப்பாளர்கள். இதெல்லாம் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
Σκρα.
* லவ்பேர்ட்ஸ் திரைப்படத்தில் பிரபு தேவா-நக்மாவின் தொப்புளில் முட்டை பொரிக்கிறாரே இது நடைமுறையில்
சரிவருமா?
சி. துஷ்யந்தன், மண்டூர்-0. தமிழ்ப் படத்தில் வருகிற மற்றக் காட்சிகளையெல்லாம் நடைமுறையில் உள்ள காட்சிகள் என்றா பார்க்கிறீர்கள்?
. . . . . . . . . .
லவ்பேர்ட்ஸ் ப்டத்தில் பிரபுதேவா-நக்மா
* நிகழ்ச்சிகளை 2, 3 மணி நேரத்திற்கு நேரடி ஒலிபரப்பாக கொண்டு நடத்தக் கூடிய ஆற்றலும், அனுபவமும், முதிர்ச்சி யும், சாமர்த்தியமும் வர்த்தக சேவை அறிவிப்பாளர்களிடம் அதிகம் இருப்பதாக இலங்கை வானொலியின் வர்த்தக சேவை அதிகாரி ஒருவர் எழுதியிருந்ததைப் பார்த் தீர்களா?75 வருடப் பாரம்பரியம் கொண்ட வானொலியினர் இப்படி உள்ளுக்குள் ளேயே ஒருவரையொருவர் மட்டம் தட்டிச் சுயபிரலாபம் செய்துகொள்கிறார்களே, சிந்தியா என்ன சொல்கிறீர்கள்?
மு.வினோதினி, கொழும்பு-13 எவரும் தங்களைத் தாங்களே போற் றிக் கொள்வது என்று ஆரம்பித்துவிட்டால், நிலைமை பரிதாபகரமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்த/ இருக்கும் வானொலிக்கு என்ன ஆகிவிட்டது
நக்மாவின் தொப்புளைப் பார்த்தீர்களா? அத்தோடு விடுங்கள்! Σ.Κ.Ε. * ஞானியின் நிலை எப்போது வரும்? சிவம் ஜெகஜோதி, தலவாக்கலை நாம் பூனை வளர்க்கிறோம். அது எலி ஒன்றைப் பிடித்து வாயில் கவ்வி வருகிறது. மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். அடுத்த நாள் நாம் ஆசையாக வளர்க் கும் கிளியைப் பிடித்து இறகுகளைப் பிய்க் கிறது. நமக்குப் பூனையின் மேல் கோபம் வருகிறது. அடித்துத் துரத்துகிறோம். அதற் கடுத்த நாள் வெளியே இருந்து ஏதோ ஒரு குருவியைப் பிடித்து விளையாடுகிறது பூனை, அப்போது நமக்கு மகிழ்ச்சியுமில்லை, கோபமுமில்லை.
பூனையின் சுபாவம் எதையாவது பிடிப் பதுதான் என்பதைப் புரிந்து கொள்வதே ஞானியின் நிலை
I. O8-14, 2001

Page 19
LS S S S S S S
அரண்மனைத் தலையாரியின் காணாமல் போன மருமகன் தான் தானென்று பொய் கூறி தலையாரியின் வீட்டில் இடம்பிடித்துக் கொண் LITGöT.
முதல் நாளன்று நகரில் திருடிவிட்டு எவரும் அறியாமல் மாயமாக மறைந்துவிட்ட திருடனை அன்றிரவுக்குள் எப்படியாவது பிடித்துவிட வேண்டுமென்று தலையாரிக்கு அரசர் கட்டளையிட்டிருந்தார்.
இதனால் இளமையிலேயே காணாமல் போய் திரும்பி வந்ததாகக் கூறிக் கொண்டி ருந்த தனது மருமகனுடன் அதிகநேரம்பேசிக் கொண்டிருக்க தலையாரியால் முடியவில்லை. திருடனைப்பிடிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்ற தலையாரியுடன் அரைத்திருடனும் எப்படியோ இணைந்து கொண்டான்.
நகர எல்லையிலிருந்த தொழுமரத்தை பார்ப்பதற்காகத் தலையாரி சென்றபோது அரைத்திருடனும் உடன் சென்றான். அந்தக் கழுமரம் எவ்வாறு வேலைசெய்கிறது என்று தனக்குச் சொல்லித்தருமாறு அரைத்திருடன் தலையாரியைக் கேட்டான்.
ა. ბავა,
Ο Ο
திருடனைப்பிடிக்கப்போகும்வேளையில், அதிக நேரம் தாமதம் செய்யலாகாது என்று அரைத்திருடனின் கோரிக்கையைத் தட்டிக் கழிக்கப் பார்த்தான்.
அரைத்திருடனோ தலையாரியை விட்ட பாடில்லை. தலையாரியையே தொழுமரத்தில் மாட்டி ஆப்பு வைத்துப் பார்க்க விரும்புவ
தாக அரைத்திருடன் கோரிக்கை விடுத்ததை தலையாரியால் தட்டிக்கழிக்க
முடிய வில்லை.
தானாகவே தொழுமரத்தில் ஏறிநின்று
கொண்டு எவ்வாறு ஆப்பு வைக்க வேண்டு மென்று அரைத்திருடனுக்குச் சொல்லிக் கொடுத்தான் தலையாரி சொல்லிக் கொடுத்தபடி ஆப்பை வைத்து நெருக்கி விட்டு, ஆப்பைப்பிடுங்குவதற்கு முடியாத வன் போல் அரைத்திருடன் நடித்தான்.
"மாமா நீங்கள் சொல்லித் தந்தபடி
ஆப்பை அதிகமாக அடித்து நெருக்கி
மற்றும் ஒரு பெட்டியில் வைத்து இரண்டு பொதிகளையும் அரைத்திருடனிடம் கொடுத்தார்கள்.
அரைத்திருடன் அப்பொருட்களை யெல்லாம் எடுத்துக்கொண்டு நேராக தன்னுடைய வீடுபோய்ச் சேர்ந்தான்.
LITOT.
முதல் இரு இர திருட்டுக்களைப்பற்றி UT55 sa SloTTie: திருடர்களைப் பிடிக் யினால் பிரதம அ
மாறுவேடத்தில் ம
தான் கொண்டு வந்த பொருட்களை யெல்லாம் தந்தையிடம் காட்டி தலையாரியை யும் அவன் குடும்பத்தையும் தான் எவ்வாறு ஏமாற்றி நகைகளையும் துணிகளையும் கொள்ளையடித்தான் என்று விவரமாகக் கூறினான்.
அரைத்திருடன் கொண்டு வந்த பொருட் களைப் பார்த்தும் அவனுடைய சாகசச் செயல்களைப் பார்த்தும் திருடன் கார்த்தி கேயன் மகிழ்ச்சியடைந்ததுடன் தனது மூன்றாவது மகன் அரைத்திருடனை வெகு வாகப் பாராட்டினான்.
அடுத்தநாள் பொழுது விடிந்ததும் தலையாளி தொழுமரத்தில் மாட்டப்பட்டிருந்த சங்கதி நகரெங்கும் பரவியது.
விட்டேன் போல் தெரிகிறது. இப்பொழுது I/
ஆப்பை எடுக்க முடியாமல் இருக்கிறது
உதவிக்கு அழைப்பதற்கு இப்பகுதியில்
எவரையும் காணவில்லை. இப்போது என்ன செய்வது மாமா?" என்று கேட்டான்.
தலையாரிஅரைத்திருடனின் நடிப்பை உண்மையென நம்பிவிட்டான். திருடனைப்
பிடிக்க வேண்டிய நேரம் கனவேகமாக
சென்று கொண்டிருப்பதனால் அவனுக்கு
பெரும் சங்கடமாக இருந்தது.
மருமகனைப் பார்த்து, "மருமகனே! காலம் கடத்தாமல் உடனடியாக வீடு சென்று கொட்டாப்புளியையும் எடுத்துக் கொண்டு உதவிக்கு வேறு சிலரையும் கூட்டிக் கொண்டு உடனே ஓடி வா' என்று தலையாரி GAGFT GÖTGOTT GÖT.
இதுதான் தான் எதிர்பார்த்த தருண மென்று உள்ளுக்குள் மகிழ்ந்த அரைத்திருடன் வேகமாக அந்த இடத்தைவிட்டு அகன்றான். நேராகத் தலையாரியின் வீடு போய் தலையாரியின் மனைவியிடம் துணிந்து ஒரு Guffisouló (og stóroIIIót.
"மாமி எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்துவிட்டது. அரசர் மாமா மீது கொண்ட கோபத்தினால் அவரைப்பிடித்து தொழுமரத் தில் கட்டி வைத்திருக்கிறார். மாமாவுக்குக் கடும் தண்டனை கொடுக்கப் போவதாகவும் வீட்டிலுள்ள நகைகள், மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் முதலியவற்றையும் பறிமுதல் செய்யப் போவதாகவும் தொழுமரத்தில் மாமாவைக் கட்டி வைத்த காவலர்கள் கூறிக் கொண்டார்கள்-இப்பொழுது அவர்கள் நமது வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் கள் உங்களுடைய ஆபரணங்களையும் துணி மணிபோன்ற பெறுமதியான பொருட்களை யும் எடுத்துக் கொண்டு போக வரப்போகிறார் கள். இந்த வேளையில் ஆபரணங்களையும் பொருட்களையுமாவது பாதுகாக்க வேண்டி யது நமது பொறுப்பு. எனவே உங்களுடைய நகைகளையும் எனது மனைவியின் நகை களையும் ஏனைய அணிகளையும் ஒருமுட்டை யாகக் கட்டி என்னிடம்தாருங்கள். அவற்றைப் பத்திரமாக நான் எடுத்துக் கொண்டுபோய் பாதுகாப்பாக வைத்துவிட்டு வருகிறேன்." என்று அவசர அவசரமாக தலையாரியின் மனைவியிடம் கூறினான்.
அவளும், மகளும் அவர்களுடைய நகை களையெல்லாம் எடுத்து ஒரு மூட்டையாகக் கட்டினார்கள் ஏனைய பொருட்களையும்
江08_14,2001
அரசருக்கு செய்தி எட்டியது. தனது காவலர்களையனுப்பி, தலையாரியை தொழு மரத்திலிருந்து அழைத்து வரும்படி BELLGOGIITILIÚIL" LITT.
தலையாரியைவிடுவித்து அழைத்துவந்த காவலர்கள் அவனை முதலமைச்சரிடம் அழைத்துச் சென்றனர். அங்கு சென்ற தலையாரி தலை குனிந்து நின்றான்.
அமைச்சர் "என்ன நடந்தது?" என்று விசாரித்தார். ஒரு திருடனைப்பிடிக்கப்போய் மற்றுமொரு திருடன் தன்னை எப்படி ஏமாற்றிவிட்டுச் சென்றான் என்ற விவரத்தை அழுதழுது கூறினான் தலையாரி
கோபங்கொண்ட அமைச்சர்"உன்னைப் போல் ஏமாந்த சோணகிரியை தலையாரியாக நியமித்தது எங்களது முதல் குற்றமாகும். இன்றிரவு'நானே போய்த்திருடனைப்பிடித்து வருவேன். திருடனை என்னால் பிடிக்க முடியாவிட்டால் முதல் மந்திரி பதவியை விட்டு விலகி விடுவேன்' என்று சபதமிட் LITGöT.
மூன்றாவது நாளிரவு திருடன் கார்த்தி கேயன் முக்கால் திருடனான தன் மகனை அழைத்து அவனுடைய தம்பிமாரான கால் திருடனும், அரைத்திருடனும் திருடிவந்த பொருட்களைப் பற்றி விரிவாகவும் அவர்கள் செய்த தந்திரோபாயங்களை எல்லாம் பாராட்டிவிட்டு, முக்கால்திருடன் அடுத்த நாள் காலை பொழுது புலர்வதற்கு முன் நகரத்தில் திருடி பெறுமதிவாய்ந்த பொருட் களை கொண்டு வந்து சேர்க்குமாறு கூறி அனுப்பினான்.
முக்கால் திருடன் நகரத்திற்கு வந்து சேர்ந்தபோது எங்கும் பரபரப்பாக இருந்தது. மக்களோடு மக்களாக அவனும் சேர்ந்து கொண்டு பரபரப்பாகப் பேசப்படும் சங் கதி என்னவென்று கேட்டு அறிந்து கொண்
மாறுவேடம் புனைந்து முன் வந்திருப்பத கொண்டார்கள். இத் றிந்த முக்கால்திரு கடைக குள நுழை வாங்கினான். ஓர் உடையணிந்து செ மூணாங்கொத்து மீன விலைமாது இருக்கு ஓர் இளைஞரிடம்கே அங்கு சென்றான்.
ஊர் நிலைமகை அங்கிருந்த மக்க கொண்ட முக்கால் தி டைய அந்தரங்கங்க
றிந்து கொண்டான். சனுக்கும் விலைமகளா மீனாளுக்குமிடையில் இருப்பதைப்பற்றியும் தான்.
அமைச்சர் தன்
வெளியில் தெரியாமல் மீனாள் முன்புறம் விள விடுவதில்லை. இதை ருந்த முக்கால் திருட மீனாளின் வீட்டு முன்
தன்னுடைய காதல6 வழக்கமாக வரும்நேர இன்று வந்ததன் ச இருக்கும் என்று யோ கதவைத் திறந்துவிட் மாகவே, "இன்று இ வந்திருக்கிறீர்களே எ றியலாமோ? என்று
முக்கால் திரு இரண்டு நாட்களாக கைவரிசையைக் காட் திருடிச் சென்று விட் திருடன் என்னைப் ே போட்டு வரப்போகிற பட்டேன். அவன் அவனைப்பிடித்துக்கட் போகப்போகிறேன். தனை நேரத்தோடு வ botnsflLú Glgrgörgir
 
 
 
 
 
 
 
 
 
 

களிலும் நடைபெற்ற மக்கள் கதைகதை ள் தலையாரியால் x
கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் T 9 னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவீர்கள். அதனை வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் ந்திரி தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும்
தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே. திருடர்களைப் சத்தியக் கடதாசி
மக்கள் கூறிக் =ை தகவல்களைக் கேட்ட நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத் டன், ஒரு துணிக் தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென து, துணிமணிகள் ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு
வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான் உறுதியளிக்கிறேன்.
ாண்டான் நேராக ாள் என்ற பெயருடைய மிடத்தை அங்கிருந்த ட்டு அறிந்து கொண்டு
அமைச்சரை போல் மின்றி நம்புவேன், அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன். இப்படி நம்பு
ாப் பற்றி ஏற்கனவே
Lüb கேட்டறிந்து S: 3
ருடன் முதலமைச்சரு - $: இந் |நான் சொல்வ ளைப் பற்றியும் கேட்ட :*
s
G56 Jourb GNLITuil u. Ghurrigonus தவிர வேறொன்று
566Onsu
-&ngl60 Ա கந்தசாமி
S། 《2
அபிமான வாசகர் போட்டியில் மூன்றாவது காதிலைப் பூ கந்தசாமியை அதிகம் சினமூட்டக்கூடியவாறு பத்துச் சொற்களுக்குள் ஒரு வசை வாக்கியம் எழுதுக. முடிவுத் திகதி ஏப்ரல் 30 பெறுபேறுகள் ஜூன் முதல் வாரத்தில்
ருெஷப் பிறப்பு வருது புதுவருஷம் வாறதால புதிசா என்ன வரப்போகுதெண்டு நானும் ஏதோ தெரியாத்தனமா பப்ளிக்கில வைச்சு அலுப்புக் கொட்டிப்போட்டன் iDGöI GOTTGA) NH5NaOoTILL GALIITILQ, GT GO GOGO7 விபரம் தெரியாத மனுஷனெண்ட கணக்கில (UP L ஒரு தாயாத மனுவு பாத்து "வருஷப் பிறப்புக்கு எப்படா புது ரிலீஸ் விடுவாங்களெண்டு நாங்கள் பாத்துக்கொண்டிருக்கிறம், நீங்கள் எந்த உலகத்தில நிக்கிறியள்” எண்டு கேட்டுது. யாரையாம் ரிலீஸ் பண்ணப் போறாங்கள், ஒருவேளை உந்த அரசியல் கைதியளுக்கு அரசாங்கம் ஏதும் பொது மன்னிப்புக் குடுத்திருக்கோவெண்டு நானும் கொஞ்சம் குறைவில கெலிச்சுப் போனன். அது கண்டியளோ அவங்கள் புது ரிலீஸ் எண்டுறது புதுப் படங்கள் ரிலீஸாகிறதத் தானாம். ஒகே ஒகே என்ஜோய் யுவர் செல்ப்" எண்டிட்டு நான் நடையக் கட்டிட்டன்.
உதத்தான் பாத்தியளோ ஜெனரேஷன் கெப் எண்டிறதாக்கும். பழசுக்கு பிடிக் காதது இளசுக்குப் பிடிக்குது இளசுக்குப் பிடிக்கிறது பழசுக்குப் பிடிக்குதில்ல. (பழசு எண்டிறது இப்பத்த இளசுகள் எங்கள் தரவளிக்குச் சூட்டியிருக்கிற செல்லப் பெயர் நைன்டி எண்டு இன்னொரு பெயரும் சொல்லுறவை) oು கிடக்கட்டும். இப்பத்தப் பிள்ளையளத் திருத்தப் போகக்கூடாது பாருங்கோ, பின்னால அவமானப்படுறது நாங்களாத்தான் இருக்கும்.
சினிமா மோகம் கலைக்கேறி விக்கி பக்கமெண்டால், இப்ப வீட்டுக்குள்ளயும்
றது ஒரு @ ந்து விரல விட் L YL T LMt L tT Y L TYTLL TT TtLLLLLLL L LLL LL T T tt S TttLL 1595. டு ஆட்டிற 鹰 கிட்டுட்டுது. பாடம் படிப்பில்ல. விசிட்டேர்ஸ் யாரும் வந்தாலும் அவையோட தன்னும் கதை பேச்சில்ல, அதுகளும் வந்திருந்துகொண்டு ரீவியத்தான் பாத்திட்டு கடைசியா நேரம் போட்டுதெண்டிட்டு வந்த வழியே போயிடினம், நாயும் கூடக் குலைக்கிறத விட்டிட்டு இப்ப வாசல் படியில இருந்தபடி ரீவியத்தான் பாக்குதெண்டால் பாத்தியளோ எந்தக் கணக்கில விஷயம் போகுதெண்டு. E. இப்பிடித்தான் அண்டைக்கு பஸ்ட்டாண்டில நிக்கக்க ஒரு பொடிச்சி ஓடிவந்த அதன்படி முதலமைச் அவசரத்தப்பாத்து நானும் என்னவோ ஏதோவெண்டு பதறிப்போட்டன் வந்த ன மூணால்ங் கொத்து வேகத்தில என்னைப் பாத்துக் கேட்டாள். நேற்றைக்கு வாழ்க்கையில' என்ன அந்தரங்கத் தொடர்பு நடந்ததெண்டு. நான் திகைச்சுப் போனன் என்ர வாழ்கையில அப்பிடி என்ன அறிந்து கொண்டிருந் - எனக்குத் தெரியாமல் நடந்திருக்குது அதை இவள் ஏன் இப்படி அவசரமா வந்து கேக்கிறாளெண்டு ஒண்டுமே புரியேல்ல. நான் சொன்னன் என்ர வாழ்க்கையில எதுவுமே நடக்கிறதில்லயெண்டுதான் எனக்குக் கவலை தங்கச்சி. அப்பிடி நேற்றை க்கு மட்டும் என்ன விசேஷமா நடந்திருக்கப் போகுதெண்டு கேட்டன், அது பார்த்த பார்வையில எனக்குத் தலை சுத்துமாப்போல கிடந்துது பிறகுதான் விளங்கிச்சுது பின்னால இன்னொரு பொடிச்சி நிண்டது. அட அவளத்தான் இவள் கேட்டிருக்கிறா ன் இருள் சூழ்ந்ததும் ளோவெண்டிட்டு சரி, அவளிண்ட வாழ்க்கையில அப்பிடியென்ன திடீரெண்டு ருள குழநதது நடந்திட்டுதெண்டு ஒட்டுக்கேக்கிற எங்கட வயசுப்புத்தியில காதக் கொஞ்சம் நீட்டிக் கதவைத தLடினான, குடுத்தன், சீதாவுக்கு விடுதலையாம். ராதாகிருஷ்ணன சிறையில அடைச்சுப்போட்டாங் களாம். இவளுகள் இந்த பஸ்ட்டாண்டில இருந்து உந்த வில்லங்கமான கதையளக் கதைச்சு கடைசியில பக்கத்தில நிண்ட குற்றத்துக்காக என்னையும் சேர்த்து உள்ள தள்ளப் பண்ணப்போறாளுகளெண்டு வெலவெலத்துப்போனன். அது வாழ்க்கை எண்ட ரீவி நாடகத்தில நடந்ததத்தான் அவ்வளவு வேகத்தில ஓடியந்து கதை கேக்குது பொடிச்சியெண்டது பிறகுதான்வெளிச்சுது எனக்கு ராதாகிருஷ்ணனிண்ட LIITIGOGI சரியில்லையாம். அவன் தரும்பவும் என்ன செய்வானோ தெரியா எான முதலமைச்சர் தாம் நான் சொன்னன் ராதாகிருஷ்ணன் டைரக்டர் சொன்னபடிதான் செய் த்துக்கு முன்னதாகவே வான். நீங்கள் கவலைப்படாதேங்கோ தங்கச்சிமார் எண்டன், அதுகள் ரெண்டும் என்னை ஒரு புழுவைப்போல பாத்து "இன்டீஸன்ட் செல்ப்" எண்டு இங்கிலீஷில திட்டிப் போட்டு அங்கால போய் நிண்டு நேற்றைய வாழ்க்கையப்பற்றிக் கவலைப்பட்டிச்
நறறை p L
GOTLD,
வீட்டுக்கு வருவது இருப்பதற்காக தாசி க்குகள் எதுவும் எரிய பும் தெரிந்து கொண்டி
SITUGSTL) 6T66T GOT GT3, சித்த வண்ணம் முன் ட மீனாள் இரகசிய வ்வளவு நேரத்தோடு உதுதான் பாருங்கோ இப்பத்தய வாழ்க்கையாப் போச்சுது மனிசன் படத்தில ன்ன காரணம் என்ற பாதி ரீவியில பாதியாத்தான் வாழுறான். நிஜத்தில நடைப்பிணமாத் திரியிறான். 36LLITón. எனக்கேன் வில்லங்கம் தம்பி தங்கச்சியளே, வருஷப் பிறப்புக்கு புதுப் படங்கள் }{1($ ரிலீஸாகும். வீடியோக் கடைக்காரர், முதல் வாற கமெரா கொப்பியத் தேடிப்பிடிச்சு டன், "நகரத்திலே உங்களுக்காகக் கண்முழிச்
உங்களுக்காகக் கண்முழிச்சு இரவு பகலா கொப்பியடிச்சு வீடியோ கசட்டுகளைத் திருடர்கள் தந்திரமாக - - - - - - - - -
이 8,606M தயாரா அடுக்கிவைச்சிருப்பார் எடுங்கோ பாருங்கோ பாட்டுக் கட்டங்கள ஓடவிட் டி பல பொருடகளைத டிட்டு அவசர அவசரமாப் படத்தைப் பாருங்கோ, பிறகு பாட்டு கசெட்ட தனியா -ಗ್ರಹೀ। எடுத்தும் போட்டுப் பாருங்கோ, பாலர் வகுப்புப் புத்தகத்திலேயே படம் பார் எண்டு UTS மந்தி வடம் சொல்லியிருக்கிறானெல்லே, பிறகு என்ன கதை. நீங்கள் வருஷப் பிறப்புக்கு மட்டு 1ணாம எனறு கேள்விப் மல்ல வருஷம் முழுவதுமே படம் பாத்துக் காலம் கழிக்க வேணுமெண்டதுதான் இங்கும் குவி' இந்தக் காதில பூவிண்ட ஆசையும் பாருங்கோ ரசியுங்கோ பஸ்ட்டாண்டிலயென்ன டியிழுத்துக் கொண்டு பஸ்சுக்குள்ள ஏறியிருந்தும் படக்கதைய டிஸ்கஸ் பண்ணுங்கோ சோதினைப் பேப்பரிலையும் அதற்காகத்தான் இத் படக்கதைய எழுதுங்கோ வாழ்த்துக்கள் கூறி விடை பெறுகிறன் வணக்கம் ந்தேன்' என்று தாசி 、
Gör. யாவும் கலப்படமற்ற கற்பனை
என் வருவான்.)

Page 20
TURTADOTTOTALECTRICT OF OTTILICIT DIE ாதுவான நகைாமின்னிப்பேசுகின்றா
-L -- Pal||||
III
கடலில் இர்ஃபெஷியா
ஸ்பொஞ்ஜியா வெளிபரியோ சீமெந்தியான பதினாந்து கற்களை ஒன்றன்
மற்றொன்றாக வைத்து ஒரே அடியில் தளது வலது
· We"". UD2 கையால் அடித்து நெருக்மினார் ே பொன்ற "®ማ வளர்கிறது. பிது சாதனையைப் புரிந்தவர் புரூஸ் ஹெய்னஸ் என்ற வி உயிருள்ள 29 பிராணி ராவார் 9ம் ஆண்டு மார் ம்ே திகதி அவுஸ்திரே 霹山 பகு FAITU யாவின் சிட்னி நகரில் இச்சாதவை
அளவில்10 மீட்டர் நிகழ்த்தினார் இவர் சர்வதேச காத்தே சங்கத்தின் A. அடி உயரம் வரை la LINIAI ITALIITIT. எட்டுத் தடவைகள் இவர் வளர்ந்திருக்கிறது வகில் இச் சாதனையை நிலைநாட்டியுள்ளார் தமது
வெறும் கையால் இந்த மெத்துக் கற்களை அடித்து தொகுக்கும் பொது அவருடைய
அடியின் படைப் போயிரம்' இரத்தல் V
மிகவும் பெரிதாக வளர்ந்த பிந்தக் கடல் பஞ்சு கரிபியன் படவில் காணப்படுகிறது. இதன் விட்டம் சென்ரி மீட்டராகும்
ერო, ტეფენებად, ორი -->regiōრუმე
Nாய சோமிாப்பதியிா ரொப்பாகுவே M)m。(* * * LSSTTSS SSSS S S S S SLS S S SLLLLSS S SSLSLLLLSSLL LLL LL LLLLLLSS S MSS LL SL
Llull.
S LLLLLLLLSSZ LLLSLS LTLS TT u uu S uYK YS LLLLL
॥ L D L LLLL S S S L S Y L DD D S L S Yu L uuu u u S L
SYSuS S SS uu u u SS uS L LLLLLS LL LLLLSLL Su uuuuu SS S S LLL
LLLLLL u uu LLL q YZ u uu u u S L
* ܢܓܠ L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
 

SSSS SSSSS S SS S SS SS LLS
iiiiiiiiiiiiiiiiiiiiiih illum minnu Trini
Le SEA STREET COLOMBO
An III ng ito
GA . ாரத்துறையத் தாயார் மயமாக்குவதற்கும் சில புதிய பாப் புகுந்துவதற்குத் திட்டமிட்டதைத் தொடாந்து நாடு பூராவும் பாள ஆறு பிட்சம் தொழிலாளர்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் குதித்தாநாட்டு ஒளிகொடுக்கும் SLYZZS S TTT TTT u L S SS S SS TLTTT ST LLL TTTuuDuS TT TTTTTS TT T TTSYZ LS ருந்தார்
LLLLT L T TTT TLTTTTTT TT TTTT TT SSSZYTT S YTTTTT S LLLTT TTT KT L TTS SS LH S u D TYYS TTTTT S L L SYTTTL L L L L L L L L L L L LT LTLT Z T TT LL L S மின்சாரத் தாயார்கள் பிய்யாறு விளக்குகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்திா SSLSS S S S S S S S S S S S S S S S S S S S SLSLS S S S S S S S S S
LL TLTLLL S L LLLL LLLLLL TTLT T SLLS LLL LLLLLLLT Y T0L LLLLLS LTTTTT ZZTTT TTTTT ZY TTTTTTT SY T TT T T LL புரிலுள்ா மீட்டர் டய ஒளி ஒளிபரப்பு பிரட்டை ராபுரத்திலிருந்து நாயை TT T TT T TT SS S TT TT T TT S T T L S T L LLL T என்பவரை கட்டி அாந்தபடி அத்தா காந்திருந்து குறித்தபோது பிடிக்கப்பட்ட படம் இது வர்கள் ருவரும் அரபியா சேர்ந்தவர்கள்
சீமெந்து கற்களை வெறுங்கையால் உடைந்தவர் போன்று அதிக கைவலு உள்ளவர் என்ற பட்டத்தை ர கலிபோர்னியாவில் இடம்பெற்ற சம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்கரான ஜோள் பிரடிெங் பெற்றிருக்கிறார் தடவை வலது கைவலு
* விலும் இரு தடவைகள் பிடது கைவலு
விலும் இவர் முதன்மை பெற்றார். இவர் கடந்த வருடங்களாக இத்துறையில்
முதன்மை ஸ்தானத்தைக் கைப்பற்றி இத்துறையில் வரலாறு படைத்துள்ளார்
* 戮
݂ ݂ ݂
江s,2001
. . . . . . . . .
le Hill i