கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.04.22

Page 1

NAL TAI Wory
ofauti அது தான் தினமுரசு

Page 2
stbilionaughgjghjgh
கோவிலுக்கு பூஜைக்கு கொண்டுபோ எல்லாப் பொருட்களும் பிரசாதமாக திரு விடும். ஆனால் கற்பூரம் மட்டுமே திரும்பி
எல்லாம் உனக்கே என இறைவனிடம் இறைவனிடம் அர்ப்பணிப்பதன் சின்னமே
5 spelli in LIT
Fiji TLILILO ':Çoo... ...
U960 JAL GITIGOITI 02P5/46 (OV.5495G95 உச்சநிலைக்கு செல்கிறது
GouGoordisJ95zib ளுக்கு மிகவும் அழகானது புனிதமானது அந்தப் பு ” அர்ப்பணிக்கிறேன். மகிழ்வாயாக பாவச் ெ 'அரசியல் அதிகாரம் என்பது உரிமையோ இருட்டை வேகமாய் விரட்டிவிடு ஞானம் எனு 醬 : அல்ல. அது வெறுமனே வாழ்வின் நல் ஆசைகளை பூர்த்தி செய், ! 洲臀。 ို . . .” மட்டும்தான். மன்னிப்பு தருவாயாக உனக்கு அளிக்கும் 15 տ55 !,'ജൂ மேலாக இந்தக் கற்பூர நீராஞ்சனத்தை பயன்படுத்தப்படும் போது மாத்திரமே அரசியல் ' தீப் பொறிபட்டவுடன் அதிகாரம் என்பதை நியாயப்படுத்தக் கூடியதாக G DԱՄD ։ 鷺" இருக்கும் செயற்பாட்டு ரீதியிலான போல ஜாதிமயமாய் தியாகமாகி T-72 ஜனநாயகத்துக்குள் அரசியல் அதிகாரம் என்பது ஆன்மாவும் ஞானமாகிய தீப்பொறி பற்றிமாை
உபகரணம் என்பதைத்தவிர வேறில்லை 1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது ETTET EUM பொதுஜன ஐக்கிய முன்னணி வெளியிட்ட "உயிர்ப்பும் உயிரும் நானே என்னி தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் அதிகாரம் இறப்பிலும் வாழ்வார்
உலகிற்கு உயிரளிக்க வாழ்விக்கவந்த U), 611 6195 - என்பது சாவுக்கு அழிவுக்கு தண்டனைக்கு இதனை யார் சொல்லியிருந்தாலும் வந்தது முடிவில்லா வாழ்வு அதாவது அரசியலை மக்கள் சேவைக்கான இறைவாழ்வு அருள் வாழ்வு குறையில்லா நி 9 (D என்பதை யாரும் வாழ்வை இழந்தவருக்கு மீண்டும் தம் பாடுக LDՄ) 56015& (Մ19 ԱIII 5) - ՊIII Լph! இறை TF?
ரே உயிர்ப்பின் ஆற்றல் அவரில்தான் அரசியல் என்ற பதத்துக்கான இந்த -90" தத்துவத்தை எமது தலைவர்கள் அவர்களை உயிர்ப்பிக்கிறார்
முரசம்
நேர்மையாக பின்பற்றியிருப்பார்களாயின் () பாவத்தால் அருள் வாழ்வுக்கு நாடு இன்றுபோலொரு அருள்வாழ்வளிக்கிறார்.
இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்காது; (2) இவ்வுலகில் வாழ்ந்தபோது இறந்த மக்கள் இத்தனை துயரங்களை (3) தம்மைத்தாமே உயிர்த்தெழச் செய்கி அனுபவிக்க வேண்டி ஏற்பட்டிருக்காது; (4) உலகம் முடிவில் அனைவரையும் உயி
பேரினவாதத்துக்கு எதிரான ஆயுதப்போராட்டம் புரையோடிப்போன இனப்பிரச்சனையாக உருவெடுத்திராது
இந்தத் தவறு திருத்தப்பட வேண்டிய காலத்தின்
கவிதைப் போட்டி இல400 |
கட்டாயத்துக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. GLib 2 GiTGMT GuaDJ Giuli இலங்கையின் இனப்பிரச்சனை Illug išgysňGMT GlušES GEOGluğg இங் சர்வதேச சமூகத்தின் கவனத்தை இன்று ഖിത്രങ് வெகுவாக ஈர்த்துள்ளது. 6. பிரிட்டன், அமெரிக்கா போன்ற நடைபாதையின் Oniës"LD IgG நாடுகள் விடுதலைப் புலிகளை பூனையின் கைச் சுண்டெலியாய் எதி தடைசெய் :: தவிப்பது நடைபாதை அங்காடியும் ROMUR ல் தமிழ் மக்களுக்கு அகதியாய் நடுத்தெருவில் அவன் நிை யாயமானதோர் அரசியல் தீர்வு குடும்பமும் 6IIES கிடைக்க வேண்டும் என்பதில் காரண காரியம் புரியாது ஆர்வமாக செயற்படுகின்றன. நரகமா நகரம் என் போர் பிரச்சனையுடன் சம்பந்தப்பட்ட JJ, J, GLIT, GITÁRJ, (3 GIT தரப்புகளை ஈவினைபாலா செளந்தரி-புன்னாலைக்கட்டுவன்
நகர வைப்பதில் சர்வதேச நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நோர்வே நாட்டின்
முயற்சிகள் யாவருக்கும் தனிவீடென்று. ன்னேற்றங்களை அடைந்து வருவதாக இரண்டாயிரத் தொன்றில் : வாழ்கின்றோம் தகரக் கூண்டில்
அசந்தியாகோ-கண்டி
சான்னது இது தானா? | தொண்ணுறில் சொன்னார்கள்
இரண்டாயிர மாண்டில்
உறுதியாகிவிட்டது நிற்கிரே காடிய யுத்தத்தை முடிவுக்குக் இறுதித் தவணைக்கும் கொன்று குவிக்கு கொண்டு வந்து ஐக்கிய இலங்கைக்குள் இனியொரு முடிவும் புத்தமதில் அமைதியாகவும் சமாதானமாகவும் foLITG LIG). பிறந்திருந்த மணி
) |III, libblu !!), 5. புறச்சூழ்நிலை தோன்றியிருக்கிறது. சுகிசோக்குமார்-ே
Loga, siúl air in If Goldg, 606II
வென்றெடுப்பதற்காகவே
உயிர்துறப்பதாகக் கூறுபவர்களும், Gusfö FTS மக்களுக்கு சேவை செய்வதற்காகவே R உயிர் வாழ்வதாகக் கூறுபவர்களும் ழுமூச்சாக. மதிப்பிற்குரிய ஆ
மெய்யாகவே மக்கள் நலனில் வாசக நெஞ்சங்களை பெண்களுக் : இந்த மகிழ்வித்து வரும் என் இனிய ஆலோசனைகை YYY LL LLL KK0M Y K 000 z L YS களையும் வழ
தினமுரசே! நீ சுமந்து வரும் " சிதைத்து விடவும் கூடாது. அத்தனை அம்சங்களும் ೧ೇನಿ 3. அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் அருமைதான் அந்தவகையில். சங்கீதம் குறிப் நோர்வேயின் முயற்சியில் பேச்சு வார்த்தை முரசு நானூறில் நீ 'த' இருந் மேசை வரைக்கும் வந்துவிட்டால் சுமந்துவந்த அத்தனை 90ழிசத் அவ்விரு தரப்பும் நேர்மையான அம்சங்களும் மிகமிக இருந்தது பாரா சிந்தையோடு அதனை முன்னெடுக்க அருமை, எக்ஸ்ரே ரிப் வேண்டிய அதேவேளை, போர்ட் பார்த்தேன் எழுது தங்களா வா அரசியலமைப்பு வரையறைக்குள் கிறேன். அலசுவது இராஜ தீர்வொன்றை எட்டுவதற்கு தந்திரி போன்றவை அபா திக்திக்கும் ஏனைய அரசியல் கட்சிகளும் உதவ வேண்டும். | அது போல். க்திக்கும் குட்டையை குழப்பி மீன் பிடிக்க நீஃவன்முன்னேறு ' ங்களின் எம முயற்சிக்காது சமாதானத்துக்கான வாரம் ஒரு வார்த்தை விலாஸ் தொடர் தமது சமிக்ஞையை அர்த்தமுள்ள கதைகளான நான் ရှီJ##း லூட்டும் தொடர வகையில் வெளிப்படுத்த வேண்டும். J,II "' வாசிக்க வாசி - 1 ' இருந்தது. எம் இது விடயத்தில் ஐக்கிய தேசியக் போன்றவைகள் திட்டாத அவை In L கட்சியின் பங்கு மிகப்பெரியது. தேன்கனிகளாய் இனித்தன : தாங்கள் எதிர்க்கட்சியாதலால் இது போல். 'எதையும் எதிர்ப்பது" என்ற தமது உன் திகட்டாத தின ள தொடா அடு நிலைப்பாட்டை இந்தத் தேசத்தின் முரசுக்காக வரும என்று எதி பெயரால் இம்முறையாவது கைவிடுவார்களாக தினம் தினம்-காத்திருக் : இந்த சந்தர்ப்பத்தையும் GUD . துகிறோம். தவறவிட்டு, பின்னர் தாங்களும் 2.60s. | எம்.எந்தனிப்பெர் வருந்தி மக்களையும் வாசகன J. Slso வருத்தாது இம்முறையாவது ஒரு புதிய காத்தான்குடி முஸம்மில் Luumuul omrGoT Éir 6L6ör குவைத
சமாதானம் மலர தமிழ் பேசும் - அறிவித்தல் கட்சிகளும் தங்களாலானதை அறிவித்தல்
பொறுப்புணர்வுடன் உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழை செய்ய வேண்டும் என்பதே அனைவரினதும் ஏதாவது பக்கத்தில் அச்சாகத்தவறி இருந்தால், உங் எதிர்பார்ப்பாகும். திருப் க்கொடுத்து விட்டு வேறு பிரதிவாங்கிக்ெ
முரசு *? வேகத்தில் அரிதாக சில மீண்டும் மறுமடலில் நேர்ந்து விடு 呜· மாற்றித்தர மறுககும் மு: வந்து கலக்கும்வரை என்றென்றும் அன்புடன் எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்
அனுப்ப வேண்டும். திருப்தியான சேவையே முர
ஆசிரியர்.
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LSLS
ՍUT5):
கூறித் தன்னையே பூஜையின் முடிவில்
இஸ்லாமிய ஷரீஅத்தின்படி ஒருவன் தான் வைத்திருக்கும் செல்வத்தில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தை குறிப்பிட்ட சிலருக்கு ஸ்காத்தா வழங்கவேண்டும் ஸகாத் என்பதும் ஒரு வணக்கமாகும். மேலும் எவர்கள் பொன்னை யும் வெள்ளியையும் சேமித்து வைத்துக்கொண்டு அதனை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாதிருக்கின்ற னிதத்தையே உனக்கு னரோ அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டென சயல்களால் ஏற்படும் (நபியே) நீர் கூறுவீராக (பொன்வெள்ளி) ஆகிய அவற்றை ம் ஒளியை மனதிலே ஏற்றிவை, நரக நெருப்பில் பழுக்கக்காய்ச்சி அவற்றைக்கொண்டு அவர்களது NIE." செய்கைகளுக்கும் நெற்றிகளிலும் விலாக்களிலும் முதுகுகளிலும் சூடிட்டு உங்களுக்காக சிலாவித உபசாரத்துக்கும் நீங்கள் சேமித்து வைத்திருந்தவை இவைதான். ஆகவே நீங்கள் ": சேமித்து வைத்திருந்த இவற்றை சுவைத்துப் பாருங்கள் என்று : அதே E. நமது கூறப்படும் நாளை (நபியே) நீர் அவர்களுக்கு ஞாபகமுட்டுவீராக களை அகற்றிபரமாத்மாவுடன் GTLD. 22, 6 TLD
சிலாபம் க.பொ.புஷ்பராஜா
Slamů ELITL25a),404
வனையே பக்தனை றவனே கற்பூர ஒளி
டம் நம்பிக்கை கொள்வோர்
வள்ளலே கிறிஸ்து வாழ்வு எதிர்மாறானது யேசு அளிக்க இறைவனில் வாழும் வாழ்வு றைவான வாழ்வு இந்த அருள் மரணம் உயிர்ப்பு வழியாக றந்தவர்களை உயிர்ப்பிப்பவர் இருக்கிறது. நான்கு வகையில்
இறந்தவர்களை மீண்டும்
லாசரை உயிர்ப்பித்தார் DITT ர்ப்பிக்க இருப்பவரும் அவரே.
லீ வசந்தராஜா-சிலாபம்
յի சுக்குரிய கவிதை
கும். அங்கும்.
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 28.04.2001
கவிதைப் போட்டி இல404 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு.
கும்.!
த நிலையென்றால்.
fJITG), 60 61 1651 601.
களுக்கு?
எஸ்.பி.பீற்றர் போல்
யாழ்ப்பாணம்)
"வாழ்த்திடுவோம் நாம் வாழும் வரைக்கும்
வதிவிட மற்றோர் முகாமிலில்லை ஆனால் நாங்கள் வதிவிடமற்றோர் தானேயென்றும் இருப்பிடம் தந்தோர் \மகிழ்வுடனே
எம்.முகுந்தன்-பேலியாகொடை
என்று மாறும் விதி செய்த சதியோ?
சதி தந்த கதியோ?-இக் கதி என்று மாறும்-எம்
யுத்தத்தின் பரிசு மாரி மழையானாலென்ன (3), IT GODIL (66)ILíîNGADIT GOTII (6) GaoGóTGOT
தெருவோரத் திண்ணையைத் தேடி வரும் எங்களுக்கு யுத்தம் தந்த பரிசிது!
ஆயிரம் கொடுமைகள்
ரி.ஜே.அகமத் ஜான்மூதூர்-02
ணைவிட்டு துயர் என்று தீரும்? மு.சிவக்குமார் எந்தலம் தேடி உசிந்துஜன்-நாத்தாண்டியா வத்தளை " நல்வாழ்த்துக்கள் Errommels5-03. வியாழன் தோறும் தினமுரசு தித்திக்கும் தமிழில் திகிலிட வைக் வாரமலர் வாசகர்கள் கரங்களை கும் சிறுகதைகளையும் அரசியல் ಆಗ್ದಿ வகை செய்யும் அதன் |်းများ தொடர் ܕܓܠܠܐ ஆசிரியர் உட்பட அனைவருக்கும்மி போன்ற அனைத்தையும் சிகரத்தைத் | || GI 68 "... தொடுமளவு சிறப்பு அழகுற வடிவ சிரியர் அவர்களுக்கு தாண்டு நல்வாழ்த்துக்கள் வன்மைத்துத் தரும் தினமுரசு நீ வாழ்க
பயன்தரும் சிறந்த என் கரம் முதலாவது இ வளமுடன் இத் தாரணியில் யும் நல்ல அறிவுரை முரசில் இருந்து இதுவரை 9. Guðs, Espólí 150post-01
கிவரும் லேடீஸ் (Udd ഞബ് பெற்ற சமையலறை அனைத்துக் கொண்டதை ܀ தினமுரசு வாரம் தோறும் சுமந்து
கள் மிகவும் பயன் தன. மேலும், 'அம்மா சிறுகதை சிறப்பாக ட்டுக்கள்
மங்களா வாமதேவன், தேவன், மட்டக்களப்பு
தினமுரசு கடந்த
கு வழங்கிய மங்கள சுவையான ஒரு திகி ாக அமைந்திருந்தது J. LJUIshJ3TLDII JOLD
குடும்பத்தில் உள்ள
டத்து மகிழ்ந்தோம். ான திகில் 'கொலை த்த வாரம் எப்போது ர்பார்க்க வைக்கிறது. வை வழங்கும் தின றும் வாழ்க வாழ்த்
ான்டோ, ஏ.ஜெயரூபி, நிலுக்சன்,ஏ. ஷிரோணி,
அக்கரப்பத்தனை
கூடுநாடிச் செல்லும் பறவைபோல்
சஹருல் எம். சலாஹுமன்-உக்குவெல,
அன்புடன் வாழ்வோம் அனாதையாகி அகதிகள் ஆனோம் அனைத்திட்ட போதும்
அன்புடன் வாழ்வோம்-அகம்
சேரிப்புறப் வாடகை வீடு எங்கள் சொந்த பூமியிலே சுதந்திரமாய் துள்ளிவிளையாடி மண்ணில் பிட்டவித்து பாடசாலை சென்று கல்விகற்று தமிழ் உணர்வோடும் மானத்தோடும் வாழ்ந்த நாங்கள்-இப்போ கொழும்பில் சேரிப்புறவாடகை சூடாரத்தில் வாழ்கிறோம்!
எஸ்.அரவிந்த்-சம்பூர்-07
ஏ பூகம்பமே இந்த பாவைகளின் பாதங்கள் பட்டதால்தானே பதட்டப்பட்டாய் நீ பார் பள்ளி செல்லும்-இந்த பாவைகள் பாதையில் LIGUUC) LIITI 000) 6IIIIIIiI GDID JIGILITLINGOT.
இட்டு என்மனம் என்றும் இல்லாதவாறு பூரிப்படை கின்றது மாபெரும் சாதனை ஒன்றையே செய்து விட்டதாக என்மனம் சொல்கிறது. அதை நினைத்து நான் இறுமாப்புக் கொள்ளவில்லை. ஏனெனில் இன்னும் ஆயிரக்கணக்கான முரசுகளை அணைத் துக் கொள்ள என்கரங்களுக்கு வரம் கிடைக்கும் என்பதில் எனக்குள்ள நம்பிக்கை தான்.
முரசின் வெற்றிப் பாதையில் ஏற்பட்ட தடங்கலின் போது சரிவொன்று ஏற்பட்டது உண்மையே அது வாசகர்களை வருத்தத் தில் ஆழ்த்தியிருந்தது. ஆனால் தடையை ஒரு பொருட்டாகக் கருதாத முரசின் தன்மையினால் இன்று உயர்ந்து நிற்கிறது. அதையிட்டு சந்தோசமடைகின்றோம். அதற்கு வகை செய்த முரசின் ஆசிரியர் உட்பட அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் உங்கள் பணி தொடர நல்லாசிகள்
குணவர்த்தன, களுவாஞ்சிக்குடி
யா, அல்லது ள் முகவரிடம் காள்ளுங்கள். களில் தவறு வர்கள் பற்றி தாளையும் si epës.
4
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்உட்பட சகல தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 04-54282 தொலை நகல் (tax): 074-513266
lکیجیسNZ
1 - .
வரும் ஒவ்வொரு அம்சங்களுமே தினமுரசை தொடர்ந்து வாசிக்கத் தூண்டுகின்றது. அரசியல் கட்டுரைகள் நாட்டு நிலவரங்களை அவ்வப்போது விரி வாக விளங்குகின்றது. அத்தோடு மற்றைய அம்சங்களும் முரசை தொடர்ந்து பார்க்க வைக்கின்றது. முரசு குறுக்கெழுத்து போட்டி ஒன்றை ஆரம்பித்தால் மேலும் சிறப்புறு
மல்லவா?
ஏ.சி.ஏம் முஸம்மில், குளியாப்பிட்டி
என் முத்தான முரசே!
18030 அன்று நீ சுமந்து வந்த அண்டை மண்டலத்தில் கங்குலி நக்மா காதல் கிரிக்கெட் மிகவும் சுவாரசியமாகவும் சுவையாகவும் இருந்தது. இவற்றைத் தந்த முரசுக்கு எனது வாழ்த்துக்கள் இது போன்ற செய்திகளை தரும் முரசுக்கு நிகர் முரசே என்று வாழ்த்தி இது போன்ற வேறு விடயங்களை எதிர்பார்க்கும் உன் அபிமான 6)ΙΙΤύ θρότ.
எஸ்.அப்துல் சலாம், அல்மனார், கல்பிட்டி
ஆசிரியர் அவர்களுக்கு
நான் ஒரு தினமுரசு வாசகி, முரசுக்கு எழுதும் முதல் மடல் இது தினமுரசில் வரும் அனைத்து அம்சங் களும் அற்புதம்,
தினமுரசு பத்திரிகை மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி.
எப். பரீனா, அக்குறணை,
ஏப் 22-28, 2001

Page 3
பேச்சுவார்த்தை ஆர
ரெவு செலவுத் திட்ட உரையின் போது வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் பாராளுமன்றத்தில் அறிவித்த தன் பிரகாரம் அரசாங்கத்துக்கும் விடு தலைப் புலிகளுக்கும் இடையிலான சமா தானப் பேச்சுக்கள் ஆரம்பமாகும் இடம், திகதி போன்ற விபரங்கள் இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.
நோர்வேயின் சமாதான முயற்சி
BLITİ flgiği öTGDğdisi) li
முல்லைக் கடலில் கடுஞ்சமர்
அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் அமுலில் இருந்த சமயம், திங்கட்கிழமை அதிகாலை இரு தரப்புக்கும் இடையில் முல்லைத்தீவுக் கடலில் கடுஞ்சமர் இடம் பெற்றுள்ளது.
இதன்போது கடற்படையினரின் 3 அதிவேக டோராப்படகுகள் சேதமடைந்த தாகவும் படைவீரர்கள் காயமடைந்ததாக வும் அரசாங்கம் அறிவித்தது. தமது தரப் பில் 2 பேர் பலியானதாக புலிகள் தெரி வித்துள்ளனர்.
முல்லைத்தீவு கடற்பரப்பில் ரோந்து
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கம் அறிவித்திருந்த மோதல்
தவிர்ப்பைப் பயன்படுத்தி, கடமையில் இருந்த படை வீரர்கள் இருவர் தமது ஆயுதங்களை மறைத்து வைத்துவிட்டு தப்பி யோடிய சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
பல சோதனைச் சாவடிகளில் அன் SL SS S SS S SS SS SS SSL SS T
öIJLOTTETUT GILg2 EFTIJDTUILÍON ila)L(Liliana)
ஆனந்தசங்கரி
56606)
யாழ்ப்பாண மக்களுக்கு தரமான வடிசாராயாம் கிடைப்பதில்லை என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளு மன்ற உறுப்பினர் வீஆனந்தசங்கரி கவலை தெரிவித்துள்ளார்.
அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் யாழ்ப்பாணத்தில் இன்று தரமான வடிசாராயம் கிடைப்ப தில்லை. சாராயத்தின் தரம் குறைந்து விட்டது. அங்குள்ள குடிமக்களுக்கு நல்ல சாராயம் கிடைக்க அரசாங்கம் வழி செய்யவேண்டும் என்றும் திக்கம் வடி சாலையை ஈபிடிபியிடம் இருந்து மீளப் பெறவேண்டும் என்றும் கேட்டுக் கொண்
LIII.
இலங்கை அஞ்சல் திணைக்களம் ஏப்ரல் 2ந் திகதி தொடக்கம் ரெலிமெயில் என்ற புதிய சேவையொன்றை ஆரம்பித்திருக்கிறது. இந்தச் சேவையின் மூலம் அசாதாரண சூழ்நிலைகள் ஏற் பட்டாலொழிய, இரண்டு மணி நேரத் துக்குள் செய்தியை இலங்கையின் எப்பா கத்துக்கும் அனுப்பி வைக்கமுடியும் என்று அஞ்சல் திணைக்களம் அறிவித்திருக் கிறது.
தந்திப்படிவம் போன்று இச் சேவை யைப் பயன்படுத்துவோர் பிரத்தியேகப் படிவமொன்றைப் பெற்று நிரப்பிக் கொடுக்க வேண்டும். விலாசத்துக்குக் கட்டணம் அறவிடப்பட மாட்டாது விஷயம் பத்துச் சொற்களுக்குக் கீழே இருப்பின் பத்து ரூபாவும், மேலதிக ஒவ்வொரு சொல்லுக் கும் ஒரு ரூபா வீதமும் அறவிடப்படுவதோடு, சேவைக்கட்டணமாக பத்து ரூபாவும் அறவிடப்படும் செய்தியை உரியவர் பெற் றுக் கொண்டமை சம்பந்தமாக உறுதிப் பாட்டைப் பெற விரும்புபவர் மேலதிகமாக பதினைந்து ரூபா செலுத்த வேண்டும்.
ஆரம்பத்தில் அஞ்சல் தொலைத் தொடர்புத் திணைக்களம் என்ற பெயரில் அஞ்சல் அதிபர் நாயகத்தின் கீழ் இயங்கு கையில் சீராகவும் விரைவாகவும் இருந்த
SI, 22-28, 2001
R. R. R. R. R.
படையினர் தப்பியோட்டம்
ரெல்-மெயில் சேவை ஆரம்பம்
இருதரப்பு உடன்பா மேலும் கா
O
தொடர்கின்ற போதும் இரு தரப்பும் பேச்சுக்களை ஆரம்பிக்கும் அளவுக்கு அது இன்னமும் முன்னேற்றமடைய வில்லை என்று பொதுஜன ஐக்கிய முன்ன ணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் டி.எம்.ஜயரட்ண கூறியுள்ளார்.
வெளிநாடு சென்றிருக்கும் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாடு திரும்பியதும், இதுகுறித்து மேலும்
6TC65৫
குழப்பக்கூடிய செய னடியாக ஈடுபடமா களுக்கு நெருக்க தெவித்துள்ளன. சம கான சாத்தியத்ை விட்டார்கள் என்று சாரம் செய்ய இ என்பதில் புலிகளின் இருப்பதாகத் தெரி
ஆராயப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அதனால் தமது இதேவேளை சமாதான முயற்சிகளை போர்நிறுத்தத்தை ஒருமாதகாலம் நீடி
பார்க்கப்படுகின்றது
யுத்தத்தை ஆரம்பித் டாக வைத்து அர
முயற்சிகளில் இருந்
நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமது படகுகளை இலங்கை கடற்படையினர் வழிமறித்து தாக்கியதாகவும், இந்த சண்டையில் தமது தரப்பில் கடற்புலிகளின் லெப்டினன்ட் தமிழ்மறவன் சிவலிங்கம் இராஜேந்திரன் மருதநகர், கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் கடற்புலி கவிமகள் (லோகநாயகி செல்வபதி, அம்பாறை) ஆகியோர் பலியானதாக புலிகளின் குரல் வானொலி அறிவித்தது.
போர் நிறுத்தத்தை உதாசீனம் செய்து தமது கடற்பரப்புக்குள் புகுந்து படையினர்
flLLéoflößt டைம்ஸ்' பத்திரிை பெண் பத்திரிகையா கொல்வின் (வயது இரவு பறையனாலங்
தாக்குதல் நடத்திதம்ே புலிகளின் மோதலில் சிக்குண்டு குரல் வானொலி மேலும் தெரிவித்தது. வன்னியில் புலி
பகுதிக்கு கடந்த
இவர் தமிழ்ச்செல்வ முக்கியஸ்தர்களை களின் பாதுகாப்புட றைய தினம் வழமையான சோதனைகள் பாட்டில் உள்ள பகு இருக்கவில்லை. இதனை தமக்கு சாதகமாக கொண்டிருக்கையில் பயன்படுத்தி கையில் இருந்த துப்பாக்கி இடையில் ஏற்பட்ட களை மறைவிடம் ஒன்றில் வைத்துவிட்டு அகப்பட்டு கடும் க புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பறையனாலங்கு தமது சொந்த ஊர்களுக்கு இந்த படை ரங்க நிலைகளில் கா வீரர்கள் தப்பிச்சென்றிருக்கலாம் என்று யினர் புலிகளை நே தெரிவிக்கப்பட்டது. தங்கள் கொண்டு தா
அதிகாரிகளின் அசமந்த
நோயாளிகள் ஏம
மட்டக்களப்பு வைத்தியசாலை அதி காரிகளின் அசமந்தப் போக்கினால் அங்கு சிகிச்சைக்காக தூர இடங்களில் இருந்து வரும் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும் பிச் செல்ல வேண்டிய நிலை அடிக்கடி
நோயாளிகள் வரவை LILLIT 9,61.
9, GioT diffiljG0g நோய்களுக்கும் சிகி குறித்த 7ம் திகதியன்
ஏற்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரி முன்கூட்டியே அறிவி விக்கின்றனர். குறித்த தினத்தி
மட்டக்களப்பு பெரியாஸ்பத்திரியில் வைத்தியசாலைக்குச் சிகிச்சை பெறுவதற்கு பொத்துவில் தொடக் இன்று சிகிச்சை கம் திருமலை வரையான ஊர்களிலிருந்து அறிவிக்கப்பட்டது. நோயாளிகள் வருகிறார்கள். இவ்வாறான
ஆனால் சிகிச்சைக்காக வரவழைக்கப் அடிக்கடி நடைபெறு
படும் நோயாளிகள் எதுவித சிகிச்சையும் அளிக்கப்படாது ஏமாற்றப்பட்டுத் திருப்பி அனுப்பப் படுகிறார்கள் என்று விசனம் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 7ம் திகதி தொலை தூரத்தி லிருந்து வந்த சுமார் 150க்கும் மேற்பட்ட
கவலை தெரிவித்த
ဖြုံစံ၏လ်
I fello,
அரசாங்கம் அறிவித் தவிர்ப்பு காலத்தி விடுதலைப்புலிகள்
பகிரங்கமாக நடமா தந்திச் சேவை அஞ்சல் திணைக்கம் படையினரின் தொலைத் தொடர்புத் திணைக்களம் என ಇಂತ್ಲೆ பிற்காலத்தில் இரண்டாகப் பிரிக்கப்பட்ட மாடினர் :: தனால் தந்திச் சேவை யார் பொறுப்பில் என்பதில் ஏற்பட்ட இழுபறியால் இன்று
ததுபோல் நிற்க வே
வரை தந்தி என்பது மந்த சேவையாகவே "E" இருந்து வருகிறது. உள்ள ஊர்களிலும் இந்தக் குறையை நிவர்த்திக்கும் நோக் டாட்டங்களிலும் இர கில் ரெலிமெயில் சேவை ஆரம்பிக்கப்பட்ட க்களோடு கலர் போதிலும், தொலைபேசிச் சேவையையே ရှီးဂြိုး”
அடிப்படையாகக் கொண்டு இது நடை பெறவிருப்பதால், தொலைபேசித் தாமதங் கள் கட்டண உயர்வுகள் என்பன இச் சேவையைப் பாதிக்கக்கூடும் என்ற கருத் தும் நிலவுகிறது. எனினும், அஞ்சல் திணைக் களத்தால் அண்மையில் அறிமுகப்படுத்தப் பட்ட பாக்ஸ் மணி ஒடர் சேவை வெற்றி கரமாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறிருக்க, நீண்ட காலமாக வடக்கு-கிழக்கு அஞ்சலக ஊழியர்களுக்கு வழங்கப்படாதிருந்த சீருடை இவ்வருடம் வழங்கப்பட்டது. தொடக்கம் வழங்கப்பட உள்ளது. காக்கி இதன் ஊழியர் நிற உடை வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு ஆண்டுக்கான தமது ஏற்றதல்ல என்பதால், நாட்டின் சகல பெற்றுத் தருமாறு அஞ்சல் ஊழியர்களுக்கும் இவ்வாண்டு தேவானந்தாவிடம் தொடக்கம் வெளிர் நீலச் சீருடை வழங்க கோளுக்கு அமையே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சம்பள நிலுவை வ
யாழ்ப்பாண ஊழியர்களின் 1997ம் நிலுவை அண்மை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

նմlitiյն Elenaկtiն
ERGOggi 56 GOGO
ல்களில் புலிகள் உட டார்கள் என்று அவர் ான வட்டாரங்கள் தானம் ஏற்படுவதற் புலிகள் கெடுத்து அரசாங்கம் பிர ம் வைக்கக்கூடாது தரப்பு உறுதியாக கிறது. ஒரு தலைபபடசமான புலிகள் மேலும் கலாம் என்று எதிர் புலிகள் மீண்டும் தால், அதனை சாட் சாங்கம் சமாதான து பின்வாங்கும் சாத்
தியமிருப்பதாக இராஜதந்திர வட்டாரங் கள் தெரிவித்தன.
இதற்கிடையில் இரு தரப்பும் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதிலேயே கூடுதல் அக்கறை காட்டுவதாகவும் அதனாலேயே இந்த இழுபறி நிலை தொடர்வதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இது இவ்வாறிருக்க இலங்கைக்கான
நோர்வே தூதுவர் ஜோன் வெஸ்பேர்க் இந்த வாரம் மீண்டும் புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிக்குச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் திங்கட்கிழமை வன்னி செல்வதாக முன்னர் அறிவிக்கப்பட்ட போதும் வெளியில் தெரியாத காரணங்களினால் அந்தப்பயணம் பின் போடப்பட்டது.
டீசல் விலை லீற்றருக்கு 3 ரூபா வினால் உயர்ந்துள்ளதையடுத்து பஸ் கட்டணங்கள் மீண்டும் ஒரு தடவை அதி கரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படு கின்றது.
அதிகரிக்கப்பட்ட விலைக்கு ஈடாக தமக்கு மானியம் வழங்குமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த
வேண்டுகோள் நிராகரிக்கப்படும் பட்சத்தில் பஸ் கட்டண அதிகரிப்பு தவிர்க்க முடியாத தாகிவிடும் என்று தனியார் பஸ் உரிமை யாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது பிரச்சனையை கருத்தில் கொள்ளுமாறு இந்த சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. போக்குவரத்து அமைச்சருடனும் பேச்சு வார்த்தை நடத்தப்படவுள்ளது. R
FII ele flă ilul
பத்திரிகையாளர் படுகாயம்
"GANGSSTILGST AF GÖTGL கயில் பணியாற்றும் ளரான செல்வி மாரி 44) திங்கட்கிழமை குளத்தில் இடம்பெற்ற படுகாயமடைந்தார். எளின் கட்டுப்பாட்டுப் பாரம் சென்றிருந்த ன் உட்பட புலிகளின் ந்தித்து விட்டு, புலி ன் இராணுவ கட்டுப் தியை நோக்கி வந்து இரு தரப்பினருக்கும் மோதலில் இடையில் ாயமடைந்தார். ளம் பகுதியில் முன்ன வலில் இருந்த படை ாக்கி சிறிய ரக ஆயு க்கியுள்ளனர். பின்னர்
- - - -
த்தால்
ழக்கப்பட்டு ஏமாற்றப்
உட்பட வேறு பல சை பெறுவதற்காக று வருமாறு அதற்கு 959, LILILLLCD D35TITFGT. அதிகாலையிலேயே சென்ற இவர்களுக்கு நடைபெறாது என
சம்பவங்கள் இங்கு வதாக நோயாளிகள்
it.
புலிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
ாண்டை முன்னிட்டு நிருந்த 5 நாள் மோதல் ன்போது கிழக்கில் யக்க உறுப்பினர்கள் டினர். கட்டுப்பாட்டிலுள்ள காப்புப் படையினரின் பாகவே புலிகள் நட ாக் கண்டும் காணா |ண்டிய நிலை பாது
ஏற்பட்டது. ண்காணிப்பின் கீழ் சித்திரைக் கொண் வு பகலாகப் புலிகள் G)4. IT 650TLGBTi. தாண்டுத் தினமான
1
titilhöG|i
உப்புக்கூட்டுத்தாபன ஆண்டுக்கான சம்பள யில் அவர்களுக்கு
GT 95 Guil 1997 Lo சம்பள நிலுவையை அமைச்சர் டக்ளஸ் விடுத்த வேண்டு அவர்களுக்கு இந்த மங்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் தேடுதல் நடத்தியபோது காயமடைந்த நிலையில் தன்னை காப் பாற்றுமாறு தமிழிலும் ஆங்கிலத்திலும் அபயக்குரல் கொடுத்த இந்த பெண் செய்தியாளரை இராணுவத்தினர் எடுத்து வந்து சிகிச்சை அளித்துள்ளனர்.
இவரது கண், மற்றும் மார்புப் பகுதியில் கிரனைட் சிதறல்களால் காயமேற்பட்டுள் ளது. முதலில் அனுராதபுரம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் பின்னர் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெறுகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக அர சாங்கம் கவலை தெரிவித்துள்ளதோடு அமெரிக்க பிரிட்டிஷ் தூதரகங்களுக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்துமுள்ளது. இதேவேளை யுத்தப்பகுதிகளுக்கு சென்று சுதந்திரமாக செய்தி சேகரிக்க வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுக்கு இடமளிக்கப்படவேண்டும் என்று கொழும்பில் உள்ள வெளிநாட்டு செய்தியாளர்களின் அமைப்பு அரசாங்கத்தைக் கேட்டுள்ளது.
AVGÖLei Gefüllun GTi மீது சந்தேகம்
கடந்த திங்கட்கிழமை இரவு பறைய னாலங்குளத்தில் காயமடைந்த பிரிட்டிஷ் பத்திரிகையாளர் செல்வி மாரி கொல்வின் கட்டுப்பாடற்ற பகுதிக்குச் செல்ல அரசாங் கத்தின் அனுமதியை பெறவில்லை என்று
தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கொழும்பில் இருந்த போது வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்
காமருடனான பேட்டி ஒன்றுக்கு நேரம் ஒதுக்கிக் கேட்டிருந்ததாகவும், பின்னர் வெளிநாட்டமைச்சர் இவரை தொடர்பு கொண்டபோது அவர் வன்னிச் சென்றது அறியக்கிடைத்துள்ளது.
படையினரின் அனுமதி பெறாமல் இவர் எவ்வாறு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்றார் என்பது குறித்து சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வெளிநாட்டு செய்தி யாளர்களை நாட்டுக்குள் அனுமதிப்பது குறித்து இறுக்கமான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
! IBñ675ուքrbւյ5 ՔonսՊaԾ:
боравај5зьої робхлгохлтойлзыђ
குடிவரவு குடியகழ்வு சட்டத்தின் கீழ் கைதாகி நீர்கொழும்புச் சிறைச்சாலை யில் விசாரணையின்றி தடுத்து வைக்கப் பட்டிருக்கும் கைதிகள் தங்களை விடுதலை உண்ணாவிரதமிருப் போரில் சிலரது நிலைமை மோசமடைந் துள்ளதாக தெரிய வருகிறது.
மயக்கமடைந்த நிலையில் உள்ளவர் களுக்கு நீராகாரம் வழங்க சிறைச்சாலை L32′′. எடுத்த முயற்சி பலனளிக்க
13ம் திகதி படையினரின் கண்காணிப்பின் கீழுள்ள பகுதிகளில் புலிகள் "தமிழீழ மெங்கும் செல்வோம், எல்ரீரிஈ தமிழீழத் தாயகம்" என்ற வாசகங்களை எழுதிச் சென்றனர் மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியிலும் ஸ்பிறேயர் கொண்டு எழுதப்பட்ட வாசகங்களைப் படையினர் அழித்ததை காணக் கூடியதாக இருந்தது.
யாழ்குடா நாட்டுப் பத்திரிகைகள் மனித உரிமைகள் ஜனநாயகம் பற்றி குரல் எழும்பும்போது சில குறிப்பிட்ட செயற்பாடுகள் பற்றி மெளனம் சாதித்தே வந்துள்ளன.
உதாரணமாக யாழ் குடாநாட்டில் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இரண்டு மாநகர முதல்வர்கள் படுகொலை செய்யப்பட்டபோது ஏனோ தானோ வென்ற மனோபாவத்துடன்தான் செயற் பட்டன. உள்ளூராட்சி சபைகளின் செயற் பாடுகளை பங்களிப்புக்களை பெரிதாக வெளிப்படுத்தியதும் இல்லை.
இந்த நிலையில் பத்திரிகா தர்மத்தை குடாநாட்டுப் பத்திரிகைகள் கடைப் பிடிக்காவிட்டாலும்கூட குறிப்பிட்டவொரு பத்திரிகையை மாத்திரம் மாநகரசபை நூலகங்களில் அனுமதிக்காமல் விடுவது சரியான செயற்பாடு அல்ல என்று
இதேவேளை இங்கு தடுத்து வைக்கப் பட்டிருக்கும் 80 பேர் செவ்வாய்க்கிழமை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய் யப்பட்டபோது, அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் எதிர்வரும் 24 27, 30ம் திகதிகளில் மீண்டும் ஆஜர் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டது.
இவர்களுள் 55 ஆண்களும் 25 பெண் களும அடங்குவா
தங்களை விடுதலை செய்வதற்கான உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள் ளும் வரை தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.
போலியான முகவர்நிலையங்கள் ஊடாக போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வெளி நாடு செல்ல முயன்று கட்டுநாயக விமான நிலையத்திலும் வேறு பல இடங்களிலும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டி ருக்கும் இவர்களுள் அநேகமானவர்கள் தமிழ், |L இளைஞர்களாவர்.
சுபத்திரன் வலம்புரி பத்திரிகையை மாநகர சபை நூலகங்களில் அனுமதிக்காதது தொடர் பான விவாதத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது மீண்டும் இந்தப் பத்திரிகை சனசமூக நிலையங்களில் அனுமதிக்கப்படு கின்றது.
யாழ்.குடாநாட்டின் சில சனசமூக நிலையங்களில் வலம்புரி பத்திரிகை தடை செய்யப்பட்டிருப்பதை கண்டித்து யாழ். மாநகர சபை உறுப்பினர் த.சுபத்திரன் மாநகர சபை கூட்டம் ஒன்றில் உரை நிகழ்த்தியுள்ளார்.
யாழ் மாநகர சபையின் கீழ் இயங்கும் குடும்ப நல உறுப்பினர்களின் வேலை நிறுத்தத்தின்போது அவர்களது போராட் டத்துக்கு ஆதரவு தெரிவித்ததாலேயே வலம்புரி பத்திரிகை மாநகர சபை அதிகாரிகளின் சீற்றத்துக்கு உள்ளாகியதாக தெரியவருகிறது.

Page 4
செல்வப் புதல்வன் கெவின் (Kevin)
1 44 OCOD 44 - 22 COOOODT திரு திருமதி தெய்வேந்திரன்-புவனேஸ்வரி தம்பதிகளின் செல்வப் புதல்வன் Kevin தனது முதலாவது பிறந்த நாளை 14.04.2001 அன்று இத்தாலியில் தனது இல்லத்தில் வெகுவிமரிசை யாகக் கொண்டாடினார். இவரை அன்பு அப்பா, அம்மா யாழ்ப்பாணத்தில் வசிக்கும் அன்பு அப்பப்பா, பாட்டி சித்தப்பாமார் மாமிமார் கொழும்பில் வசிக்கும் அன்பு அம்மம்மா, தாத்தா, பாட்டி, பெரியம்மா, மாமாமார், மாமி சித்தி அக்கா, கந்தானையில் வசிக்கும் மாமா, மாமி, மச்சான்மார், மச்சாள் Neda landல் வசிக்கும் சித்தப்பா, சித்தி, அண்ணா மற்றும் உறவினர் நண்பர்கள் அனைவரும் விநாயகர் அருளால் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றார்கள்.
தகவல் தவராஜா
ஜாதகக் கணிப்பு LLLLLL LLLLLLLL LLL0LLLLLLL LLL LLLLLLLL00LLLL S ASTRO COMPUTING SERVICE
E-mail: khanapathy (Gyahoo.com Tel & Fax: (94)70-212300
உங்கள் ஜாதகங்களை மிகத்துல்லியமாக கணிப்பதற்கும் பலன்களை அறிவதற்கும் பிறந்த நேரம், திகதி இடம் (ஊர் நாடு) பெயர் இவற்றுடன் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: தலைமையக முகவரி: கிளை முகவரி: 1972 பருத்தித்துறைவிதி 239 பிள்ளையார் கோவில் தெற்கு வீதி, கிராம்புவில், சாவகச்சேரி, நெடியகாடு, வல்வெட்டித்துறை, இலங்கை இலங்கை
SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
உங்களது பெரிய பிரச்சனை, நடுத்தர பிரச்சனை சின்னப்
பிரச்சனை நம்பிக்கையாக உங்களுக்கு செய்து தரப்படும் 100% உத்தரவாதம் உங்கள் பிரச்சனைக்குரிய விடை உடனடியாக உங்கள் பிரச்சனை எதுவாகினும் என்னுடன் தொடர்பு கொள்ளவும் துரிதகதியில் செய்து தரப்படும் பெண் பிரச்சனை, பாலியல் பிரச்சனை, வாழ்க்கையில் வெற்றி, பணக்காரனாக வேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள்." ElGESTU LITTL bleibsTGITT CEITHILD EEU LLO: ಡಾ.
PRIDANSOKHOALIL, 55, Rue des Poissonniers, 75018 Paris, France தொலைபேசி-042552036
Χ. , . .
| , SS S SS S SS S SS S SS S SS
அல்மா நோய்க்கு வைத்தியம்
இவைப்பு * ဦးနှီ%:4,
o DERG) do நெஞசுச்சளி தடிமனி
: கள்ைகடி * pakassassolu * ufafafund தலைவலி தும்மல் போன்ற குனாம்களுக்கு முழு asias Donou saugošs unwassari Lurrar, uakas sólaroGACTGAjasady Ogóg Lo spis gasa GTas Gasm w C ay pagbura, gang Ta, LaurG sa at L M N sa at ay at tao at A
விளக்க முறைகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஒருமுறை வைத்தியம் செய்து
பாருங்கள் பலன் ெ flullb
டாக்டர் , சுறாஜி சோமசுந்தரம் | அனம்மா சிகிச்சை நிபுணர்
Ph.DHCInd); M.B.B.Sen (Cey) Govt. Reg. No: A 1553 (1970)
25, சில்வெஸ்டர் வீதி, கல்கிசை
மவுண்ட்லேவினியா (கொழும்பு) (பஸ்ஸால் இறங்க နိးမျိုးဖြိုး @LLb 69 kgULIG LLÉT-st தி) L), os. GIf tai 071-201 82
களும் முன் அனுமதி பெற்ற புதிய நோயாளர்களும் தினமும் மாலையில் 4மணி முதல் 7மணி
கிழமை நாட்களில் காலை 9மணி முதல் 2மணி வரையும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. புதிதாக வரும் osnuunat tasai 3uogö s. glu நாட்களிலும், நேரங்களிலும்
EElfÉlEUléb GlÍTLgébb.
வேலைப்பழு அதிகமான
விரைவில் தயாரிக்கக்க
aJ76ZIL aJ76aJaii 42éiJ4g2I 69, டாம் விதி, தொ.பே:57683 - பக்ஸ் 04
தமிழ் நாட்டின் பிரபல ஹோ Dr.J.T.ğlu Töyı gör DHMS, sosir öl, unflósu, slys, Guns இருக்கின்றார் நீரிழிவு ஆஸ்துமா ஆண்மை குறைபாடு குழந்ை வியாதிகளுக்குச் சிறந்த முறை முன்கூட்டியே பதிவு ( தொடர்பு 009.98430509 (இந் Elahomoeo 98.4305099 G.)
LÉlló EILL. G. SliTLA CGIDITLÉIC at : # Dr. R. ಶಿಕ್ಷ್ L(hGNUT95LD, Q55 TGA) 62.1 LLUTT 55|56|T,
: asmosulub : 19.04.2001-2 @l ஹோட்டல் கிறீன் தொலைபேசி 5 N`N
HOTLINE : 07
92D LIFI856 T LI6
உங்கள் சொந்தப் பலன் எப்பட நேரக்குறிப்புபார்த்து பலன்கள் சொ வளிநாட்டுப்பயணத்தடையை நீக் வைப்பது கணவன்-மனைவி பிரச்சி ಫ್ಲಿ' காலமாக நீங்கள் எதி * பரீட்சை பற்றிய பதட்டமா! 戴 : சூனியம், ಙ್ அழுந்துகிறவாகளுக IJ UITT60 ಅಜ್ಜಿ : ಛಿ: எல்லோர் பிரச்சனையையும் தீர்த் 10.00 மணிமுதல் மாலை 6.00 மணிவ அல்லது எழுதலாம்.
Mrs. Madiha, 78
London.
இதலைப்பாரத்திற்கு இதலைச்சுற்றுக்கு
S. சுளுக்கு மற்றும் அடிபட்டு விங்கிய பகுதிகளுக்கு
SINGHA HOLDI
14, Ground Floor, Welikada
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

usual usually unas 39 வருடகால தன்னிகரற்ற சேவை யாற்றும்மலையாள மாந்திரீக தெய் Ala vä luni, Toyoflug otsi ணிையவாறு மின்சார வேகம் போல நடைபெறுவது திண்ணம் அதற் கெடுத்துக்காட்டாக, மக்களின் வெற்றியின் பலனாக எமக்களித்த சான்றிதழ்களை நேரில் கண்டறிய
BELIUTETÍĜib[IETIĜ#5G
துகிறுேம் இல்லத்தரசிகளுக்கு மிக கூடிய உணவு வேளை ൺ6ിLഖgൺ
Liflurroof LD FITsur, கோழி இரைச்சி மசாலா L5681 Log ITSOT ஆட்டிறைச்சி மசாலா | g-IIldLIITs LDGITSVII
DFTGN) GOGO)O) இன்னும் பல வகையான
கலநகரங்களிலும்
ாக முகவர்கள் தேவை ši LIslaDNIJ6IL GJIldlLL கொழும்பு-12
722095 - E-mail. Whitelin (Ostk
Log குடும்தன் 1000 க்கு அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்."
"மனித தெய்வமே உங்கள் தெய்வீக சக்தியால் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்களுக்கு எமது கோடாறு கோடி நன்றிகள்."
ஜெர்மன் இன்பரின் மடல், மகளின் திக்குவாப் குணமாகியது அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிற ருந்து திக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை திக்குவாயிலிருந்து குணமாக்கிய உங்களுக்கு ஆனந்தக் கண்ணிால் நன்றி கூறுகிறோம்"
LTM LS L L L L L S TSSSLSL MLML MMTLTMM LLM TLT S L TLLLLSSS "பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்
கொழும்பு இன்பரின் மடல் 39 வயதில் அதிசயத் திருமணம் "பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, எமது 9 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடானுகோடி நன்றிகள்
நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டேம்"
பிரான்ஸ் இன்பரின் மடல், குறிப்பிட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஜயா வெளிநாடு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தை கைகூட வைத்த என்னைப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன் என்றுமே உங்களை மறவேன்."
ஹப்டன் இன்பரின் மடல், தீரத் தலைவலி தீர்ந்துவிட்டது "மதிப்பிற்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக எனக்கிருந்த தீராத்தலைவலியைக் குணமாக்கி என்னை பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணீரால் நன்றிகள்"
இத்தாலி இன்பரின் மடல், சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி
"வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வீண் சந்தேகத்தால் பிரிய நேர்ந்த நாம் மின்
TITTAGELIITI தி சிகிச்சை
மியோபதி சிகிச்சை நிபுணர் AMIRSHI (LON.) sSlsoy sSlot)
நகரங்களுக்கு விஜயம் செய்ய மூட்டுவாதம், தோல் வியாதிகள் த இன்மை மற்றும் நாட்பட்ட யில் சிகிச்சை அளிக்கப்படும். செய்து கொள்ளலாம். தியா) 094-1602513 (இலங்கை) Care (a US a net op mobile Com.
சேர்ந்தது உங்களால் தான் என்றென்றும் உங்களுக்கு நன்றிகள்."
பதுளை அன்பரின் மடல், போதை அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டவர் "அன்புக்குரிய ஐயாவுக்கு எனது கணவரை நீண்டநாள் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணி ால் நன்றியாக இருப்போம்"
"மரியாதைக்குரிய ஐயா, உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப்பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது கண்டு ஆச் சரியமும் சந்தோசமும் அடைந்தேன் என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும். நீர்கொழும்பு அன்பரின் மடல், புத்திபேதலித்திருந்தவர் என்ன கூறுகிறார்
Aj
"LDN" | - -
u ag u IT, CS5 iOTT U BABIAO IJI g a க்குண்டு புத்திபேதலித்து பலரது ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான என்னை பரிபூரண குணமாக்கி மீண்டும் மனிதனாக இயல்பாக வாழச் செய்தமைக்கு கண்ணிால் என்றும் நன்றி கூறுகிறேன் ஐயா"
"மதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதந் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்டல பூஜையின் சக்தி பெற்ற விபூதியை அனுப்பிஎம்மை துன் பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகிறோம் ஐயா,
TMT TT TzTTLLL LLLL LLLL TSSLLSTTMMTTM MMMMMTTMS LLLLLLTT
யோபதி சிகிச்சை நிபுணரும் தமிழக
உறுப்பினருமான,
1,AMRSH (LON) நீரிழிவு, ஆஸ்மா,
ண்மைக்குறைவு போன்ற நாட்பட்ட சிகிச்சை அளிக்கிறார்.
4.04.2001
susororisiu, LILDLIGJIÚIL Óli La
"DEUDDEG, கங்காதரனுக்கு எனது கைரேகையின் பலனைக் கொண்டு தெளிவான முை யில் கடந்த கால நிகழ்கால, எதிர்கால பலன்களை கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி உங்களது சேவை தொடரட்டும்."
L L LLLSY zS L S L L L SS SSSTT aaLTTTTT LLLLLL L LL LLL LLLLLLLLS "அன்புள்ளம் கொண்ட ஐயா தலையில் முடியுதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இ நலமுடன் வாழ எனக்கு வழிகாட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கையம்மனுக்கும் நன்றி கூறு Ali брди."
இனியென்ன உங்கள் குறை, திருமணம் நடக்கவில்லையென்ற ஆங்கலாய்ப்பா? வெளிநாட்டு பிரயாணத்தடையா?, காதலில் தோல்விகண்டு விட்டீர்களா? இன்னும் சகலவற்றுக்கு உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும் தாடர்பு கொள்ளலாம். குறிப்பு: இங்கு தீமையான வேலைக்கு இடமில்லை.
alaya, Lonigiisa si Guig Dr.PK Saamy J.D.GANLP||No.162, 33, Daily Fair Complex, Hon. Prof(UMA) Kotabena Street, Kandy Road,
Sri Durgadewi Manthirika IMREOIN" | Nuwara-Eliya Üchchada Peedam. 052-22508,052-35097
Laka வெளிநாட்டார் தொடர்பு 蠶 ெ கொள்ள Gart. suotuotiau (olg5rtsonovGuoi otsootetson "":蠶" O1-466271, 3424.63
E-mail:drpksamyGDsltnet. Ik PAX: 00941 344831 www.im expolanka. com/drpksami.
8.5592, 58.1986. 7-6025 13.
U6öT 6TřLILa
கைரேகை நட்சத்திரம், பிறந்த ல்வோம் காதல் கைகூட வைப்பது குவது விரும்பியவரை மணமுடித்து னைகளைத் தீர்ப்பது ர் நோக்கும் பிரச்சனைகள்
துர் அதிஷ்டங்களால் இடர்பட்டு வயில் ஆறுதல் கிடைக்கும்.
STTT S TTTTTT TTTTTTTTTTS LLLLL L LLLS L L L L L L L L L L L L L L S து வைப்பார் முன்னதாக (காலை ரை) நேரம் நிர்ணயிக்க வேண்டும்.
அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துல் நிபுணர் DR ஆறுமுகம் அவர்களை சந்தியுங்கள் இளம் சமுதாயத்தினரை வாட்டும் உடல் மெலிவு, கனவில் சக்தி இழத்தல், பயம், ஞாபகமறதி, நடுக்கம்,
வட்கம், சந்தேகம், ஏமாற்றம் நித்திரையின்மை போன்ற தன்னம்பிக்கை இழக்க காரண்மான வியாதிகளை மனோதத்துவ சிகிச்சை மூலம் நீக்கி உங்களையே நீங்கள் வெல்லுங்கள்
SEXUALDSORDERSOrbusu Gasmergies air) தாம்பத்தியபாலியல் குறைபாடுகளுக்குநோயும் : காரணம் என்பதை தான் குறைவற்ற ஆண் மகனாகிவிட்டேன் என்று அடி மனதில் பதியவைத்த பின்னரே பணம் பெறப்படும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் பல் நூற்றுக்கணக்கான இளைஞர்களை சுகமாக்கிய ஆதாரங்கள் உண்டு.
வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு விஷேட ஏற்பாடுகள் உங்களின் தாம்பத்திய (பாலியல்) குறைபாடுகளை நீக்க வழியின்றி தவிக்க தேவை மில்லை முழு விபரத்தையும் கடிதமூலம் விளக்கி எழுதவும் பின் ஸ்மது கேள்விகளுக்கு பதில் தெரிந்த பின் தன்னுடைய குறைகள் முற்றாக நீங்க ஏற்ற மனோதத்துவ : பதிவு செய்யப்பட்ட ஒடியோ கெசட் மூலம் மனோநிலையில் குறையற்றவர் என்றும், உடல் ல்ை பாதிப்புக்கு உய்ர்தரமூலிகை மருந்தும் பெற்று வெற்றி பெற்ற ஆண் மகனாகுங்கள் (அந்தரங்கம் உறுதியாக் ப்ேணப்படும்) கட்டாயம் முத்திரை செலவு அனுப்பவும். மட்டக்களப்பு விலாசத்திற்கு மாத்திரம் கடிதத் தொடர்பு கொள்ளவும்
மனநிலை பாதிப்புக்கள், மன நோய்கள், "ஹிஸ்டிரியா ஆச்சரியப்படும்வகையில் பலர் சுகமாகியுள்ளார்கள். நீரழிவு (கட்டுப்பாடான நடைமுறையுடனும் சில ஆசனப் பயிற்சியும் அத்துடன் எமது மருந்து பர்வித்தும்ப்லர் நீரழிவுநோயில் ಘ್ವಿ முற்றாக சுகமாகியுள்ளனர்) மற்றும் ஆஸ்மா, தலையிடி வாதம், பயோரியா, வெள்ளை போதல் கிரந்தி நோய், குழந்தை பேறு இன்மை, முடியாதவியாதிகளுக்கும் வைத்தியம் உண்டு (கொழும்பில்
விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்)
கொழும்பில் மே 19 - 24 திகதி வரை
(செல்டெல் இலக்கம் மாற்றப்பட்டுள்ளாத) DR.P.ARUMUGAMS.A.M.P. REG, 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street,No. 10 Reclamation Road, Colombo 11. Γ. Ρ. O74 - 72.284.1 . O /4 - 7 Ι 554Ο Ghaggio Gl Legion: (072 664 867
கண்டியிலும் சந்திக்கலாம் கண்டியில் மே 25 - 27 திகதிகளில் ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெனிய ரோட், கண்டி T.P.074-474156
LS S S S S S G G L0 S SS LL S TATTTTTSTTL TLSLLL
P
I.M.M. பாமஸி, கல்முனை T.P. 067.29329
வவுனியாவில் மே 12 - 13 திகதிகளில்
(தயவு செய்து பதிவு :ெ கொள்ளவும்) (Vannin) 2ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோயில் ஒழுங்கை, வவுனியாவில் சந்திக்கலாம் T.P.024.22074, 21406
கடிதத் தொடர்பு RESIDENT T.P:- 0.65-24019
L L L L S S S S LSL LLLL LL SSLLL L SLS L L S L S S L S LS YS NO. 5 1/5. Koolavady Road,
0JJ S S S S S S S S S S S L S S L S L S LS
Plas het Grove, E 6 1 AB. SS60922
காத பகுதிகளுக்கு
all. Slavian Ligh.
IGS (PVT) LTD.
Plaza, Rajagiriya, Sri Lanka.
Odynaweb.lk
5, 22-28, 2001

Page 5
ன்று இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் அனைவரும், ஏன், சர்வதேச உலகமுமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விடயம் எப்போது இலங்கையின் இனபபிரச் சனைகளுக்கு அரசியல் தீர்வு காண்ப தற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கும் என்பதே
இந்தப் பேச்சுவார்த்தையும் ஒரு மாய மானைப்போல இன்று வரும் நாளை வரும் என்று உச்சியோடியபடியே பின்னடித்துச் சென்று கொண்டிருக்கிறது.
பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கான
NA
பேச்சுவார்த்தையென்பதுகூட, அதாவது பேச்சுவார்த்தைக்கான பேச்சுவார்த்தைகூட இன்னும் முற்றுப் பெறவில்லை.
體 சுவார்த்தையொன்று எவ்வாறு நிகழவேண்டும், எங்கு நிகழ வேண்டும், அதில் சம்பந்தப்பட்ட தரப்புகள் யார் யார், அவர்கள் கொண்டிருக்கும் நிபந்தனைகள் என்ன? பேச்சுவார்த்தையின்போது அத் தரப்புகள் எப்படி ஒழுக வேண்டும், அப் பேச்சுவார்த்தையில் ஏற்படும் இணக்கங் களின் இரகசியம் பேணுவது எப்படி, அதைப் பகிரங்கப்படுத்துவது எப்படி என்று பலதரப்பட்ட விடயங்களுக்கு பேச்சுவார்த் தையை ஒழுங்கு படுத்துபவர்கள் சம் பந்தப்பட்ட தரப்புகளோடு பேசித் தீர்வுகாண வேண்டும்.
இவை உண்மையான பேச்சுவார்த்தை Låys).
அப்பேச்சுவார்த்தையை ஏற்படுத்து வதற்கான பேச்சுவார்த்தையே
இத்தகைய பேச்சுவார்த்தைகளின் ஒரு தீர்க்கமான கட்டம்தான் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இங்கு நோர்வே அரசாங்கம் ஏற்பாட் டாளர்களாகச் செயற்பட முன்வந்திருக்கும் விடயம் யாவரும் அறிந்தது.
அவர்களே இப் பேச்சுவார்த்தைக்கான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வரு கின்றனர்.
பேச்சுவார்த்தையில் கடைப்பிடிப்பு தற்குரிய விடயங்களாக இருதரப்பும் இணங் கிக்கொள்ளும் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துவதில் நோர்வே ஏற்பாட்டாளர்கள் முயன்று வருகின்றனர்.
அந்த உடன்படிக்கைக்கு புரிந்துணர்வு உடன்படிக்கை என்ற பெயரை புலிகள் சிபா ரிசு செய்திருந்தனர்.
ஆனால் அரசாங்கமோ மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான உடன்பாடு' என அதை அடையாளப்படுத்த வேண்டுமெனக் கோருகின்றது.
அரசாங்கத்தின் நிலையை மறுத்து புரிந்துணர்வு உடன்பாடாகவே அது அமைய வேண்டுமென புலிகள் வலியுறுத்துகின்ற
OIT
புலிகள் தெரிவிக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கையானது பேச்சுவார்த்தைச் செயற்பாட்டுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கான ஏற்பாடாக குறிப் பிடப்பட்டிருந்தது.
ஆனால் அரசாங்கத்தால் திருத்தப்பட்டு முன்வைக்கப்படும் மனிதாபிமான நடவடிக் கைக்கான உடன்பாட்டில் GLIIITF
யாழ் நகரில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 'அமுது சஞ்சிகை கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் பலாத்காரமாக பறி முதல் செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன. யாழ்பல்கலைக்கழகத்தின் வன்னி மாணவர் அமைப்பு என்று தம்மை அடையாளப்படுத்தும் சிலரே இவ்வாறு சஞ்சிகைகளை எரித்ததாக தெரிவிக்கப் படுகின்றது.
அமுது ஏப்ரல் மாத இதழில் விடு தலைப் புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனை நிர்வாணமாக றப்பட்ட கேலிச்சித்திரம் ஒன்றும் அத லுடன் தொடர்புடைய சில குறிப்புக் களுமே இந்த மாணவர் குழுவின் ஆத் திரத்துக்கான காரணம் என்று கூறப்படு கின்றது.
யாழ்பல்கலைக்கழகத்தில் வன்னி
gi. 22-28, 2001
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படும் துன் பங்களையும் ஆபத்துக்களையும் நீக்க நட வடிக்கை எடுப்பதன் மூலம் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான அத்திவாரமொன்றைத் தீர்மானிப்பதே" இதன் நோக்கமென்த் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தரப்பும் கூறும் வாக்கியங் களில் வெவ்வேறு பொருள் உட்கிடையாக அமைந்திருப்பதை அவதானித்துப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.
புலிகள் உகந்த சூழ்நிலை' என்ற பெயரில் வலியுறுத்துவது அரசாங்கத்தால் கைவிடப்படவேண்டிய கெடுபிடிகளையே
தாம் போராட்டத்தின் நியதியாக கடைப்பிடித்து வரும் விடயங் களை மாற்றுவதையல்ல.
அதேபோல் அரசாங்கம் ஆயுதப் போராட்டத்தால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு என்று கூறும் போது இந்தப் பாதிப்புகளுக்கு முக்கிய காரணம் போராட்டமே என்பதை மறைபொருளாகத் தெரிவிக்க விளைகிறது.
அத்துடன் இங்கு இம் மக் களின் துன்பங்களையும் ஆபத் துக்களையும் நீக்க நடவடிக்கை எடுப்பது குறித்து அது குறிப் பிடும்போது அவை புலிகளால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்க ளை மறுமுகமாகச்
இவ்வாறு ஒவ்வொரு தரப்பும் மறு தரப்பின் மீது பழியையும் பொறுப்பையும் சுமத்தக் கையாளும் தந்திரங்களை மாற்றுத் தரப்புகள் புரிந்து கொண்டதாலேயே இருவரும் இவ் உடன்படிக்கையில் மறுதரப்பு வைப்பதை நிராகரிக்கிறார்கள்
மேலும் இவ் உடன்படிக்கையில் அரசாங்கம் யுத்த நிறுத்தத்துக்குப் பதிலாக அரசியல் படுகொலைகளை நிறுத்துவதை வலியுறுத்தியுள்ளது.
அதாவது ஆயுதம் தரிக்காத பொது மக்கள் எவரையும், அரசியல்வாதிகளையும் படுகொலை செய்வதை நிறுத்த வேண்டு மென்று வலியுறுத்துகிறது.
முன்னர் தெற்கில் தாக்குதல் நட வடிக்கைகளை நிறுத்தவேண்டுமெனக் கேட்டிருந்த அரசாங்கம் சில தமிழ்க் கட்சி களின் வற்புறுத்தலின் பேரில் தனது கோரிக்கையை தற்போது இவ்வாறு மாற்றி யுள்ளது.
ஆனால் புலிகளிடத்தே இன்னும் இதற்கு உடன்பாடு காணப்படவில்லை.
ஆக, பேச்சுவார்த்தைக்கான பேச்சு வார்த்தையிலேயே பிரச்சனைகள் தோற்றம் பெற்றுள்ளன.
அதிலும் பேச்சுவார்த்ைைய நடத்து வதற்கான இணக்கங்களை எய்தும் உடன் பாட்டின் பெயரே பிரச்சனைக்குரியதாகி விட்டது.
இந்நிலையில் அண்மையில் நோர்வே தூதுவர் ஜோன் வெஸ்ட்பேர்க் வன்னி சென்று # பிரதிநிதிகளுடன் 6 மணித்தியாலங்கள் பேச்சுவார்த்தை நடத்தி யிருந்தார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் புலிகள் புதிய நிபந்தனைகளை விதித்திருந்தார்க ளென்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அவர்கள் பிரதானமாக, தம்மீது இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கவேண்டும் என்றும் தடை செய்திருக்கும்போது பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது சாத்தியமில்லையென்றும் தெரி வித்ததாக அச் செய்திகள் கூறின.
ஆனால் இலங் புலிகள் உத்தியோக எதுவும் அவ்வாறு ே தெரிவிக்கின்றனர்.
அத்தோடு புலிகளு நடத்தச் சென்றிருந்த வெஸ் பேர்க்கும் மணித்தியாலப் பேச்சு அவ்வாறு எதையும் த வில்லையெனக் கூறுச் எனினும் புலிகள் இ வந்த செய்திகளைெ அபிப்பிராயங்களைத் (
புளொட் தலைவர் நிபந்தனைகளை விதி களுக்கு முட்டுக்கட் தெனக் கூறியிருந்தா மற்றும் சில தமி புலிகள் மீதான தடை வேண்டுமென்று தெரி மேலும் சில ஆங் புலிகளைத் தடை செய் வார்த்தை நடத்தலாெ எவ்வாறாயினும் நோர்வே அரசாங்கத்தி யாக ஏற்க வேண்டியே எனினும் இவ்வகை தையடுத்து இதில்
நிலை என்னவென கொண்டு பேச்சுவார்த் LITT GOT STJÖLUIT (69), sit வார்த்தை நடத்தவும் மீ தூதுவர் வெஸ்பேர்க் கிழமை வன்னிக்கு ஏற்பாடாகியிருந்தது.
ஆனால் அது ெ காரணங்களால் பிற்போ TÚLI 1.0) U GOT DIT y மீதான தடையை நீக்கு என்ற சர்ச்சை எழ வா
பிரித்தானியாவில் தலை இயக்கத்தைத் தன் பேச்சுவார்த்தையில் ஈ இதேபோல் பாலஸ் இயக்கத்துக்கும் இல் பேச் சுவார்த்தைகள் பாலஸ்தீன விடுதலை ( பயங்கரவாத இயக் விதித்திருந்தது.
அதுபோல் பால சொந்தமானது என் கைவிடாமலே இருந்த って下
CDU
இப்படியான நிை ஆரம்பிக்கப்பட்ட அ இறுதியில் இருதரப்பு பாடுகளை விட்டுக்கெ சென்று ஒரு தீர்வு ஏ செய்தது.
அதனால் இஸ்ே களுக்கே சொந்தமெ கொண்டிருந்த பாலஸ் கம் இஸ்ரேலுக்குள்ே சுயாட்சியை ஏற்றுக்ெ இஸ்ரேலும் பாலஸ் கத்தை ஒரு அங்கீகரி தலைமையாக ஏற்று நிர்வாகத்தை அதன் படைத்தது.
மாணவர் அமைப்பு என்ற பெயரில் புலிகளின் ஊடுருவல் தீவிரமாக இருப்ப தாகவும் அது பல்கலைக்கழகத்தின் ஒட்டு மொத்தமான செயற்பாட்டுக்கும் குந்தக மாக அமைந்துள்ளதென்றும் கடந்த காலங்களில் அரசாங்கம் பிரசாரம் செய்து வந்தது.
தமிழ் மக்களின் உரிமைக்கான குரலென்று கூறி நடாத்தப்பட்ட பொங்கு தமிழ் நிகழ்வின் போதெல்லாம் அதன் வலிமையை குறைப்பதற்காகவும் அந்த எழுச்சிப் போராட்டத்துக்கு சேறு பூசுவ
தற்காகவும் அரச தர எழுச்சி அல்ல புலிக ՓՄ5 560):ՖL ԱՄ ՍԱ` ஆனால் பொங்கு த மக்கள் மட்டுமன்றி திரிகைகளும் கூடக துவமளித்திருந்தன.
இப்போது அே IDff6õÖT 6ገlfT J},Gከ ፴,60)L_ சஞ்சிகைகளைப்பிடு வீரத்தை காண்பி இத்தகைய செயல்க O)ITULO
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரசாங்கமோ, ர்வமாக தம்மிடம் ாரவில்லையெனத்
ன் பேச்சுவார்த்தை நோர்வே தூதுவர் Li 5 Lšu 6 ாத்தையில் புலிகள் மிடம் தெரிவிக்க ன்றனர்.
பவாறு கோரியதாக | TLL; UGAU (5 Lo USA) தரிவித்திருந்தனர். த்தார்த்தன் புலிகள் து பேச்சுவார்த்தை DL GUITLšBLI
அரசியல்வாதிகள் ப அரசாங்கம் நீக்க பித்திருந்தனர்.
லப் பத்திரிகைகள் திருந்தாலும் பேச்சு னக் கூறியிருந்தன. ஏற்பாட்டாளரான ன் பதிலை உண்மை த சரியானது. பான சிக்கல் எழுந்த AŃlassif GöI OGGET GOLD
அறியவும் மேற் தைக்குத் தேவை றித்துப் பேச்சு ண்டும் நோர்வே சென்று திங்கட் செல்வதாக
வளித்தெரியாத டப்பட்டுள்ளது. Lo q6las flo வது அவசியமா ய்ப்புண்டு. }}, e2, П.07. விடு ட செய்தபடியே டுபட்டிருந்தனர். தீன விடுதலை ரேலுக்குமான ù Qsso GUS) இயக்கத்தை ஒரு கமாகத் தடை
ஸ்தீனியர்களுக்கே ) GETÚLIITLI GOLé.
லப்பாடுகளுனேயே | பேச்சுவார்த்தை தத்தமது நிலைப் டுக்கும் நிலைக்குச்
பாட்டை எய்த வழி
rs) u'r gostwff saflu i'r று கொள்கையைக் ன விடுதலை இயக் | ĠLU 2(15 LOFTUS TIGGOT ாள்ள இணங்கியது. தீன விடுதலை இயக் க்கப்பட்ட அரசியல் |ப் பகுதி மாகாண
பொறுப்பில் ஒப்
அங்கு இன்னமும் பிரச்சனைகள் நீடித் துக் கொண்டிருப்பினும் இது பிரச்சனை களின் தீர்வுக்கான ஒரு காத்திரமான முதற்படியாக அமைந்தது.
இதனால் இங்கும் கூட இலங்கை புலிகளைத் தடைசெய்துள்ளது.
புலிகளும் தமது இலட்சியம் தமிழீழமே என்ற கொள்கையில் உள்ளார்கள்
இந் நிலைப்பாடுகளைக் கைவிட்டால் தான் பேச்சுவார்த்தை என்ற வகையில் பிரச்சினையை அணுகாமல், பேச்சுவார்த்தை களின் ஊடாக தகுந்த மாற்றீடுகளை இனங் காணுவதன் மூலம் கைவிடுவதென்ற அணுகு முறையே ஆரோக்கியமானது.
இதில் புலிகளின் தடையை அரசாங்கம் நீக்கவேண்டும் என்ற விடயத்தில் முரண்டு பிடித்த பேச்சுவார்த்தைக்கான ஏனைய ஏற் பாடுகள் யாவற்றையும் பாழாக்குவது விவேகமானதல்ல.
ஏனைய நாடுகளுக்கு புலிகளைத் தடை செய்யும்படி அழுத்தம் கொடுத்துவிட்டு தாம் தடையை நீக்குவது அரசாங்துக்குச் சங்கட LDITGOTS).
அதனால் அவ்வாறான கோரிக்கையை அது ஏற்பதற்குரிய சாத்தியங்கள் இல்லை. அப்படி அது ஏற்காமையே சாட்டாகக் கொண்டு பேச்சுவார்த்தை ஆரம்பிக்காமலே முறிவடையுமானால் யாவும் வீண் முயற்சி யாகிவிடும்.
இந்தப் பிரச்சனைகள்
அனைத்தையும் தாண்டி
அரசும் புலிகளும் பேச்சு வார்த்தை மேசைக்கு வந்து விட்டால் இரண்டாவது கட்ட சிக்கல் ஆரம்பமாகும். அதாவது எத் தகையதொரு திட்டத்தை மையமாக வைத்து தீர்வைக் காண்பது என்பதே
முன்னைய காலங்களில் நடைபெற்ற சமாதானப் பேச்சுக்களின் போது ஏதேனும் ஒரு படைமுகாமை அகற்ற வேண்டும், பாதையை திறக்க வேண்டும் என்பது போன்ற முற்றிலும் தமது இராணுவ நலன் சார்ந்த கோரிக்கைகளையே புலிகள் பிரதானமாக முன்வைத்தனர். அவற்றைக் காரணம் காட்டியே பேச்சுக்களை முறித்துக் கொள்ளவும் வசதி கிடைத்தது.
ஆனால் இம்முறை அவ்வாறில்லாமல் அரசியல் நிலை சார்ந்த கோரிக்கை களையே புலிகள் முன்வைப்பார்கள் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.
திம்புவில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகளில் மூன்றை புலிகள் வலி யுறுத்தலாம் என நம்பப்படுகின்றது.
O. O
பு இது மக்களின் ன் சூழ்ச்சி" என்ற வ முயற்சித்தது. நிகழ்வுக்கு யாழ். தன்னிலங்கை பத் ரிசமான முக்கியத்
பல்கலைக்கழக
ளுக்குள் புகுந்து
கி எரித்து தமது
திருக்கிறார்கள்
அந்த மாணவ
சமுகத்தினால் முன்னெடுக்கப்படும் நியா யமான எழுச்சிப் போராட்டங்களைக் கூட வலுவிழக்கச் செய்துவிடும் என்பதே கவலைக்குரிய உண்மை யாகும்.
மக்கள் ஆதரவைத் திரட்டி ஒர் அகிம்சைப் போராட்டத்தை நடத்தும் போது தம்மை அரசியல் கட்சி சாரா மக்களின் நலன் விரும்பிகள் என அடையாளம் காட்டிக் கொள்ளும் பல் கலைக்கழக மாணவர்கள் பிரபாகரனின் கார்ட்டுன் போட்டதற்காக கடைகளில் புகுந்து கலாட்டா செய்கிறார்கள் எனும்
தாயக கோட்பாடு தேசிய இனத்துக் கான அங்கீகாரம், சுயநிர்ணய உரிமை என் பனவே அவையாகும். திம்புவில் குறிப்பிடப் பட்ட மலையக மக்களுக்கான பிரஜா உரிமை தற்போது ஒரு பிரச்சனையாக இல்லாதபடி யால் அது நீக்கப்படலாம்.
ஆனால் திம்பு கோட்பாடுகள் பிரிந்து செல்வதற்கான முன்னேற்பாடுகள் என்பது போலவே அரசாங்க தரப்பினால் நோக்கப் பட்டு வருகின்றது அதனால் இவற்றை மையமாக வைத்து நடத்தப்படும் ஒரு பேச்சு வார்த்தை எந்தளவு தூரம் முன் செல்லும் என்பது சிந்திக்கப்பட வேண்டியதாகும்.
கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தின் அடிப் படையிலேயே பேச்சுக்கள் இடம்பெற வேண்டும் என்ற அரசாங்கத் தரப்பு விரும்பு வதாகத் தெரிகிறது.
இந்தத் தீர்வுத் திட்டம் அதன் ஆரம்ப வடிவத்தில் 1996 ஆம் ஆண்டு முன்வைக்கப் பட்ட போது அதில் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான பல காத்திரமான அம்சங்கள் உள்ளடங்கியிருந்தன. அதையே புலிகள் முற்றாக நிராகரித்திருந்தனர். பின்னர் அதில் பல திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப் பட்ட போது அது மேலும் கனதி குறைந்த ஒன்றாகவே இருந்தது. அதனால் அதனை புலிகள் ஏற்பார்கள் என்று நினைக்கவேண் டியதில்லை. இந்நிலையில் பேச்சுக்கான தமது அரசியல் கோரிக்கை குறித்து புலிகள் தெளிவாக எதையும் சொல்வதாகத் தெரிய
6Ս606),
"இத்தகைய அம்சங்கள் இடம் பெற வேண்டும்" என்று கூறுகிறார்களே தவிர அவர்களது" மொத்த வடிவத்தின் அரசியல் பெயர் என்ன என்பதை இன்னமும் தெளிவுபடுத்தவில்லை.
பேரினவாதிகளின் எதிர்ப்புக்கு மத்தி மில் அரசாங்கத்தால் மாகாண சபை அலகை விட வேறென்ன கொடுத்து விட முடியும் என்ற கேள்வியும் நிராகரிக்க முடியாதது. இவற்றோடு சேர்த்து ஏனைய தமிழ்,
தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் கருத்துக்
is 60 GT Lin a Tu Tril 5, for T. L. D. கணிக்க முடியாது. ஏனெனில் இந்த STg st til gud Asgå gt flg. afløst தயவில்தான் ஆட்சியிலிருக்கிறது.
புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதி நிதிகளாக ஏற்றுக்கொள்வதை ஈ.பி. டி.பி. விரும்பாது (தற்போது புலி களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் தமிழ் கட்சிகள் கூட தாம் அரசியல் ரீதியில் ஓரங்கட்டப்படுவது உறுதியாகி விட்டால் நிச்சயம் "பெல்டி" அடிப்பார் கள்) அத்துடன் புலிகளால் முன்வைக்கப் படலாம் என்று எதிர் பார்க்கக்கூடிய திட்டங்களில் முஸ்லிம்கள் குறித்து எதுவுமில்லை இந்நிலையில் தாங்களும் பேச் சுவார்த்தையில் பங்கு பற்ற வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் கூறியிருக்கிறது. அவர்களை புறக் கணித்து விட்டு முடிவெடுக்க முடியாது சங்கடத்தில் அரசாங்கம் இருக்கிறது.
இதனால் புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்க முடியாதென அரசாங்கம் கூறியிருக்கிறது. புரிந்துணர்வு உடன்படிக்கையில் தமிழ் மக்களின் அதிகார பூர்வ பிரதிநிதிகளாக தம்மை குறிப்பிட வேண்டும் என்று புலிகள் கேட்டிருக்கிறார் கள் ஏக பிரதிநிதி என்பதும், அதிகாரபூர்வ பிரதிநிதி என்பதும் பெரும்பாலும் ஒரே கருத்தை விளக்குவதனால் இது தொடர் பான உடன்பாட்டிலும் இன்னமும் இழுபறி நிலை தொடர்கின்றது.
அடுத்த பிரதான பிரச்சனை ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு இனப்பிரச்ச னையை தீர்த்து வைத்த பெருமை சந் திரிக்கா அரசாங்கத்துக்கு கிடைப்பதை ஐ.தே.க விரும்பப் போவதில்லை. அத னால் கூடியவரையில் நழுவல் போக்கையே அந்த கட்சி கடைபிடிக்கும்.
இத்தனையும் தாண்டி அரசாங்கத்துக் கும் புலிகளுக்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்படுவது சுலபமான காரியமாக இருக்கப் போவதில்லை.
ஆனால் மக்கள் மலையளவு நம்பியிருக் கிறார்கள்
போது அவர்கள் நடாத்தும் சகல போராட்டங்களுமே குறைத்து மதிப் பிடப்படக்கூடிய ஆபத்திருக்கிறது. மாண வர் போராட்டங்களுக்கு சேறு பூசுவதற்கு அரச தரப்பு இதனையே ஒர் ஆயுதமாக பயன்படுத்தவும் இடமிருக்கிறது.
தவிர தமது தலைவரின் கார்ட் டுனை போட்டதற்காக பத்திரிகையை எரிப்பதும் பின்னர் "கடையை எரிப்போம் என்று எச்சரிப்பதும் அவ்வளவு நல்ல Ꮽ5ᎶᎠᏍ.
இப்படி தீவிரமாக செயற்படுவார் கள் என்றால் தம்மை பல்கலைக்கழக மாணவர்கள் என்று கூறிக்கொண்டு தமது செயற்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதில் இடைஞ்சல்கள் வர லாம். அத்தோடு அவர்களது உரிமைக் குரல் யாருக்கானது என்ற கேள்வியும் 61 (Լքեւ), O
5

Page 6
ப்ரல் மாதம் முதல் தேதியை ஒருவரை ஒருவர் முட்டா ளாக்கி கொள்ளும் நாளாகச் சொல்வ துண்டு. ஆனால் ஏப்ரல் மாதம் ந் தேதி தமிழக மக்களை முட்டாளாக்கும் முயற்சி ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரங் கேறியது.
நீதிமன்றங்களை நிலைகுலையச் செய்யும் வண்ணம்-தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், வழக்குகளை தாமதப்படுத்த வும்-மனு மீது மனுக்காள போடுவதில் ஜெயலலிதா தன்னிகரற்றவர் என்பது B.A) GELDIÓ, 55; Gg5!
டான்சி நிலபேர வழக்கில் தமக்கு அளிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத் தண்ட னையையும், சசி எண்டர்பிரைசஸ் வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் 9.10.2000ல் தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஏற்கனவே அவர் அப்பில் செய்துள்ளதால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந் ததே. இதற்கிடையில், "நான்குற்றவாளி என்பதை நிறுத்தி வைத்தால்தான் தேர்தலில் போட்டியிட முடியும். இதற்கு சட்டரீதியாக எவ்வித ஆட்சேபமும் தடையும் இருக்க முடியாது" எனக் குறிப்பிட்ட உயர் நீதிமன் றத்தில் ஜெயலலிதா செய்த மனு, நீதிமன்ற வரலாறே கண்டறியாத ஒரு விநோதமான மனுவாகும்.
இந்த விநோத மனு, சட்டத்தின் முன்பு நிராகரிக்கப்பட்டதில் வியப்பேதுமில்லை. நீதிபதி மலை சுப்பிரமணியம் தமது தீர்ப்பில், "வழக்கு மேல் முறையீட்டில் இருக்கும் போது, வழக்கில் சம்பந்தப்பட்டவர் தேர்த லில் போட்டியிட முடியுமா என்ற கேள்வியை தேர்தல் ஆணையம் முன்புதான் எழுப்பு வேண்டும். ஜெயலலிதா ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13வது பிரிவின் கீழ் குற்றவாளி என்ற தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால், அத்தீர்ப் புக்கு இந்த நீதிமன்றத்தால் தடைவிதிக்க இயலாது" என்று கூறி ஜெயலலிதாவின் மனுவை நிராகரித்து விட்டார். ஆனால் தீர்ப்பின் கூடவே, சில விநோத வியாக்கி யானங்களையும் அவர் தந்துள்ளது நாட்டு மக்களை குழப்பியது வழக்கறிஞர் களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அதிர்ச்சியை தந்தது.
"நீங்கள் இன்னும் தண்டனையை அனுபவிக்கவில்லை. அனுபவித்தால் தான் தகுதி இழப்பு வரும் டான்சி பேர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட போதிலும் ஏற்கெனவே சிறைத் தண்டனை அப்பில் செய்துள்ள நிலையில்- நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிறைத் தண்டனை என்பதும் குற்றவாளி என்பதும் பிரிக்க முடியாத இரட்டைக் குழந் தைகள் தற்போது சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அது குற்ற வாளி என்ற தீர்ப்பையும் நிறுத்தி வைத்தி ருப்பதாகத்தான் அர்த்தம். ஆகவே நீங்கள் தேர்தலில் போட்டியிட எந்த தகுதி இழப்பும் இல்லை என கருதுகிறேன். இந்த ரீதியில் நீதிபதி வழங்கிய வியாக்கியானம் நீதித்
லையைவிட்டு வாலைப் () பிடிப்பதென்பது தான் இனப் பிரச்சனையின் நிலையாக இருக்கின்றது. நதிமுலம் ரிஷிமுலம் பார்க்கக் கூடாது என்பதுபோல் இனப் பிரச்சனைக்கான முலகாரணத்தை விட்டு
தானப் படுத்தவதும் அதனை புதாகர மாக்கி முக்கியத்துவம் கொடுப்பதும் தான் அரசியல் நிலையாகி உள்ளது.
இலங்கையின் இனப்பிரச்சனையானது புலிப்பிரச்சனையாக-பயங்கரவாதப் பிரச்சனையாக பெரிதுபடுத்திக்காட்டு வதில் காட்டப்படும் ஆர்வமும் வேகமும் அதன் மூலப்பிரச்சனையை தீர்ப்பதற்கான அரசியல் அணுகுமுறைகளில் காட்டப் LJILGINGÜGYI)a).
ஆக தலையாய பிரச்சனையான தமிழர் கள் இந்நாட்டில் தன்மானத்துடனும் சுய கெளரவத்துடனும் வாழவேண்டிய ஏற் பாடுகளை செய்வதைக் கைவிட்டு மறுக் கப்பட்ட உரிமைகளினால் ஏற்பட்ட அடக்கு முறைகளுக்கு எதிராக ஏற்பட்ட போராட் | 557657 GGNIGINALULUI LITT GSI GIGANUD JA 35256 பயங்கரவாத செயல் எனும் புலிகளின் வாலைப் பிடித்து இழுத்த அடக்க விளை யும் போக்குத்தான் முன்னணியில் நிற் கின்றது முக்கியத்துவம் பெறுகின்றது.
பேசித்தீர்க்க கூடிய காலத்தில் தவற விட்டதை இன்று ஆயுத போராட்ட உச்ச நிலையில் மீள் ஆராய்ச்சி செய்வதில் மட் SRAGA NGIKS VEIKS, aflăKS QASS KÜlifah Gi
(S
தாலேயே-தண்டனை வழங்கப்பட்ட
விட்டு இடைப்பட்ட பிரச்சனையை பிர
துறையில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.
ஒரு நீதிமன்றம் தீர விசாரித்து ஆராய்ந்து வழங்கிய தீர்ப்பு குறித்து அதற் கும் மேல் உள்ள நீதிமன்றத்திற்கு அப்பில் செல்லும் போது தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவது நடைமுறையில் உள்ள வழக்கம்தான். இதற்கிடையில் முன்ன தாக வழங்கப்பட்ட தீர்ப்பு ரத்து செய்யப் பட்டதாகாது தண்டனை நிறுத்தி வைக் கப்பட்டிருப்பதாலேயே-தண்டனையை இன்னும் அனுபவிக்க ஆரம்பிக்காத
! ! - .
குற்றவாளி, புனிதமானவராக கருதத்தக் கவர்தான் என்ற வியாக்கியானம் நீதித் துறையே இதற்கு முன் சந்தித்திராத ஒன்று
நீதிபதி மலை சுப்பிரமணியம் முன்
னொரு காலத்தில்-எம்.ஜி.ஆர் கேட்டுக்
கொண்டதற்கேற்ப-தனது உடம்பில் பச்சை குத்திக் கொண்டவர் என்பதை அறி வோம். ஆனால் அவர் தனது இச்சைப் படிக்கெல்லாம் பேசக் கூடியவர் என்பதை அறியோம் போகட்டும் இவ்வளவு கனிவாக குற்றவாளிக்கு ஆதரவான கருத்தை நீதிபதி தெரிவித்திருந்த போதி லும் கூட அடுத்த நாள் அ.இ.அ.தி.மு.க. வழக்கறிஞர் ஒருவர் நீதிபதியிடம் சென்று "தீர்ப்பை குறித்து உங்களது விளக்கம் தேவையில்லை. தீர்ப்பின் நகலை கொடுங் கள்' என்று ஏகத்தாளமாக கேட்டுள்ளார். இதனால் விளக்கம் தருவதற்கு ஆர்வத் தோடு காத்திருந்த நீதிபதி படு அப் GlgLLmál, "félgsigltCat allslágú கேட்டீர்கள். அதற்காகத்தானே இவ்வளவு கூட்டம் கூடியுள்ளது. இப்போது வேண் டாம் என்கிறீர்கள். நீதிமன்றத்தோடு விளை யாடாதீர்கள்." என்று கத்தியுள்ளார்.
இந்த தீர்ப்பு, ஜெயலலிதா தேர்தலில்
காரணம் என நீல அணியும் மாறி மாறி உதைப்பது இனப்பிரச்சனை என்ற பந்தைத்தான் ஆக பந்து உதைவாங்குவது தொடர்கிறதே தவிர ஆட்டம் நிற்க ബിസ്മെ
இரண்டு கட்சிகளுமே ஆட்சியில் இருந்தபோது அதன் தலைவர்களுடன், மிதவாதத் தமிழ் தலைமைகள் ஒப்பந்தம் செய்தும் அவை செயல்வடிவாகவில் 6ኽ}ጨJGሀ?
அதனால்தானே தீவிரவாதம் தலை தூக்கியது அடிப்பவனை என்ன அர வணைக்கவா முடியும்? அதனால்தான் ஆயுதமேந்தி பதிலடி கொடுக்க தீவிர வாதம் துணிந்தது. ஆனாலும் ஏற்றதொரு தீர்வு முன்வைக்கப்பட்டால் ஏற்றுக் கொள்ளத் தானே தீவிரவாத தலைமை கள் கூட திம்புவில் கூடினார்கள் ஆகக் குறைந்த அடிப்படை அம்சங்களைக் கூட ஏற்றுக் கொள்ளப்படாமையால் தானே பயங்கரவாதம் பாடமாகியது
மிதவாதிகளாகவும் தீவிரவாதிகளாக வும் பேசியும் போராடியும் எதுவும் கிடைக்
சட்டம் தரப்படுத்தலும்தான் ATJo என பச்சை அணியும் யாழ் நூலக எரிப் பும் 83ம் ஆண்டு ஆடிக்கலவரமும் தான்
அன்று மிதவாதிகளோடும் தீவிர வாதிகளோடும் தீர்க்கவிரும்பாததை பயங்கரவாதிகள் என பட்டியலில் இடம்
அண்டை மன
போட்டியிட முடியும மேலும் அதிகப்படுத் யாயினும், எந்த க கறையானாலும் சரி யிட்டு வென்று வி அப்புறப்படுத்திவிட (), 0 തിങ്ങ്ഥ அதற்காக பல வ கொண்டுள்ளது. ே
விதியை எதிர்த்து 6
செல்வதற்கும் வாய் GELÊUSEIT GALDITU, G
வருகிற தேர்தலில் அ என்றும், அடுத்த முத தான் என்றும், இ இடமில்லை என்ற முழுவதும் பேசப்பட் கேற்பவே பிரபல
டைம்ஸ் ஆப் இந்திய நக்கீரனும் எடுத்த மு.க. கூட்டணி சும வெற்றியடையும் என இந்த பேச்சுக்களும் Gl flögfrysseiflói ஜெயலலிதாவை உ வைத்துவிட்டது அ கேறிய மதயானை S, L'ILLGsflä. SLAGE 6 ýlů LITři.
3.LLSIA ELA ஒதுக்குவதில் எந்த இம்சை தர முடியுயே தாண்டிச் சென்று
களுக்கு அதிக வெற் களை முடிந்த வரை
பெற செய்துவிட்டு ளோடு பேசித்தீர்க்
பதுதான் கேள்வி
இலங்கையின் அல்லது பயங்கரவ றால் புலிகளை அனைத்து பிரச்சல் என்ற எண்ணம் த நிற்கின்றது
சுதந்திரத்தின் தமிழர்கள் ஆட்சி கேட்கிறார்கள் என உண்மையில் பெ வர்க்கு 50ம் ம இனத்தவர் அனை கேட்கப்பட்டது. ஆ படுத்தி தலையை வ சரித்திரம்
சமஷ்டி கேட் பெரும் பகுதியை GI J NË LSIii.
வளைத்துப் ே பூமியாக இருந் பேசும் மொழியா
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

' என்ற சர்ச்சையை யுள்ளது. எது எப்படி Mislомоту (, stil, தேர்தலில் போட்டி வதன் மூலம் அதை டியும் என்று அ.தி. றுதியாக நம்புகிறது. திகளிலும் முயன்று ர்தல் ஆணையத்தின் ஜயலலிதா நீதிமன்றம் பு உள்ளது.
அ.இ.அ.தி.மு.க.
e. ! ! ! -
மோக வெற்றி பெறும் லமைச்சர் ஜெயலலிதா நில் சந்தேகத்திற்கே கருத்துக்கள் தமிழகம் டு வருகிறது. இதற்
ஆங்கில இதழான பாவும், தமிழ் இதழான | g it Gaյամ 3 մ): ார் 150 தொகுதிகளில் தெரிவித் திருந்தது. சர்வே முடிவுகளும்,
துதிப் பாடல்களும் Ġ SETT GOloflö, GöEITLDGlc) கவே மமதை தலைக் யைப் போல அவர் ளை பந்தாடத் துவங்கி
களுக்கு தொகுதிகளை
அளவுக்குச் சென்று ா அந்த எல்லையையும் இம்சிக்கிறார் ஜெயல
ட்சிகளுக்கு அவரவர் வாய்ப்புள்ள தொகுதி ல் விட்டுக் கொடுத்து
வெற்றிக்கான வியூகம் வகுப்பதுதான் கூட்டணி தர்மமாகும்.
ஆனால் கூட்டணிக் கட்சிகள் தாங்கள் பலமாக கருதும் தொகுதிகள் மிகப் பெரும் பாலானவற்றை தானே எடுத்துக் கொள் வதன் மூலம் தனக்கான வெற்றி வாய்ப்பை உறுதி செய்து கொண்டுவிட முடியும் என்ற புதிரான புதுக்கணக்கை அஇஅதிமுக தலைமை போட்டுள்ளது.
இதன்படி, தற்போது த.மா.கா. வசமிருக்கும் 24 தொகுதிகள் பறிக்கப்பட்டுள்ளது. முக்கிய
மாக அக்கட்சியின் முன்னோடிகளான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், பீட்டர் அல் போன்ஸ், சோ.பாலகிருஷ்ணன், பொன்னம் மாள், அழகிரி, சுதர்ஸனம், அப்பாவு, பார மலை. போன்ற பலர் போட்டியிட விரும் பிய தொகுதிகளை அதி.மு.க. அபகரித் துக் கொண்டது.
சுமார் எட்டு மாவட்டங்களில் த.மா.கா.
காங்கிரஸுக்கு எந்தத் தொகுதிகளு
மில்லை. குறிப்பாக காங்கிரஸ், த.மா. காவின் கோட்டையான திருநெல்வேலி மாவட்டத்தில் ஏழு தொகுதிகளில் ஒன்று கூட தரப்படவில்லை.
இதே போல இந்தியக் கம்யூனிஸ்ட் கட் சிக்கு ஒற்றை இலக்கமாக எட்டுத் தொகுதி கள்தான் வழங்கப்பட்டது. அதிலும் தற் போது அக்கட்சியின் வசமிருக்கும் நான்கு தொகுதிகள் அபகரிக்கப்பட்டு விட்டது. அதிலும் குறிப்பாக திருப்பூர், நாங்குனேரி போன்ற தொகுதிகளை இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மன்றாடி கேட்டுக் கொண்டும் மனமிரங்கவில்லை ஜெயலலிதா
இது போன்ற ஜெயலலிதாவின் அணுகு முறைகள் கூட்டணிக் கட்சி முன்னோடி களிடமும், தொண்டர்களிடமும் பெரும்
கொந்தளிப்பையும், அவ நம்பிக்கையையும் தோற்றுவித்துள்ளது. இதனால் "தனித்தே நின்றிருக்கலாம்" என்ற ஆதங்கத்தையும், குமுறலையும் அவர்கள் வெளிப்படுத்த தயங்கவில்லை.
இது மட்டுமல்ல, தங்களது பலமான இடங்கள் பறிக்கப்பட்டது தங்களை திட்ட மிட்டு பலஹினப்படுத்தும் முயற்சி என்றும் அக்கட்சியினர் கருதுகின்றனர்.
இந்த அதிருப்திக்கு பாட்டாளி மக்கள் கட்சியும் தப்பவில்லை. அந்தக் கட்சிக்கும் கேட்ட தொகுதிகள் பல தரப்படவில்லை.
ன்ட்லத்தில்ெ
மாறாக எதிர்பாராத தொகுதிகள் சிலவும் கொடுக்கப்பட்டுள்ளன.
இதற்கும் முன்னதாக அதிமுக கூட் டணியில் இடம் பெற்றுள்ள இந்திய தேசிய லீக் கட்சி சென்ற முறை தி.மு.க. கூட்ட ணியில் நான்கு தொகுதிகளில் ஜெயித்த கட்சியாகும். அக்கட்சிக்கு இம்முறை ஒரே ஒரு தொகுதி தந்ததன் மூலம் அக்கட்சியே இரண்டாக பிளவுபட்டு விட்டது. அப்துல் லத்தீப் மட்டுமே அக்கட்சியின் ஒரே வேட்பா ளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதே போல அ.இ.அ.தி.மு.க. கூட்ட ணியில் இடம்பெற விரும்பிய மூவேந்தர்
ങ്ങം 8ം
T
- முன்னேற்றக் கழகத்தை அவமானப் படுத்தியதோடு இரண்டாகவும் பிளந்தது அ.தி.மு.க. இதனால் மூவேந்தர் முன் னேற்றக் கழகம் தற்போது தி.மு.க அணிக் குச் சென்று ஒரு தொகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் முக்குலத்தோர் வாக்குகள் தி.மு.க.வினருக்கும் கணிசமாக விழ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தான் மட்டுமே யானை என்றும் தனது கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிக ளெல்லாம் பலமில்லாத சேனைகளென்றும் இப்போதே அதி.மு.க. கருதத் தொடங்கி விட்டதால், அக்கட்சிக்கு விழ வேண்டிய கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவான ஒட்டுக் கள் முழுமையாக கிடைக்குமா என்று அரசியல் நோக்கர்கள் ஐயுறுகின்றனர்.
"தான் தேர்தலில் போட்டியிட முடியாத பட்சத்தில் கூட்டணிக் கட்சிகள் பரவலாக ஜெயித்து வந்து அவர்களின் தயவால் அதிமுக கூட்டணி ஆட்சி அமையக் கூடிய சூழல் உருவாவதை தவிர்க்கவே ஜெயலலிதா இவ்வாறு செயல்படுகிறார் என்றும் சிலர் சொல்கிறார்கள்
ஐந்துவருட தி.மு.க ஆட்சியில் பெரி தாக இல்லாவிட்டாலும், இயல்பாக ஏற்பட் டுப் போன அதிருப்தி, மற்றும் பற்பல மக்கள் பிரச்சனைகளில் போதிய அக்கரையின்மை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு இலக்கான ஆளுங்கட்சிக்கு எதிரான ஒட்டு வங்கியை ஒரு முகப்படுத்தும் பணியைக்கூட தனது ஆணவப் போக்காலும் அகங்கார அணுகு முறைகளாலும் சிதைத்து வருகிறார் ஜெயல லிதா
மாறாக சின்னஞ்சிறிய மற்றும் புதிய கட்சிகளிடம்கூட இணக்கமான கூட்டணி உறவை ஏற்படுத்திக் கொண்டு சிறுகச் சிறுக பலம் பெற்ற வண்ணம் உள்ளது தி.மு.க கூட்டணி
இதனால் அ.இ.அ.தி.மு.க கூட்டணி அறுதி பெரும்பான்மையாக ஜெயித்த ஆட் சிக்கு வந்துவிடும்' என்று கூறிக் கொண்டி ருந்தவர்களின் கருத்து சற்றே குறையத் தொடங்கியுள்ளது.
இப்போது 颚aiš முடியும் என பல து பறந்து கூறப்படு
தீர்க்க முடியும் என்
னப்பிரச்சனையையா? திகளையா? ஏனென்
அழித்துவிட்டால் னகளும் தீர்ந்துவிடும் ன் இன்று மேலோங்கி
போது 50-50 கேட்ட உரிமையில் சமபங்கு கூக்குரல் போட்டனர். bLIIIG OLD liga றைய சிறுபான்மை ருக்குமாக மிகுதி 50ம் ால் அதனை திரிவு டு வாலைப்பிடித்தது
போது நாட்டின் கேட்கிறார்கள் என ளமான நிலங்களை
ܕ ܢܝ .
தனிநாடுகேட்கிறார்கள் முழுவதையும் முழுங்கப்பார்க்கின்றார்கள் என்ற வாலைப் பிடிக்கும் வேலையைத்தான்
தொடர்கிறார்கள்.
பின்னப் பிணைந்தருந்ததாலேயே இணைந்த வடக்கு கிழக்கில் சமஸ்டியை கேட்டனர் என்பதை ஏனோ ஏற்க மறுத்த σΟΤΠ .
ஆயுதப் போராட்டத்தின் பின்பு கூட தங்கள் சுயநிர்ணய உரிமையை அங்கி கரிக்கவே கோரினர் தீவிரவாதிகள்
ஆனால் சுயநிர்ணய உரிமை வென்றால்
பிரிந்துபோகும் உரிமையை வழங்குவதா கும் என ஒருபக்கப்பார்வையால் அதுவும் மறுதலிக்கப்பட்டது.
இந்தியாவின் தலையீட்டால் நெருக்கு தலால் மாகாண சபை அமைப்புக்குள்
திருப்திப்பட உடன்பட்டும் அதிகாரப்பர வலாக்கல் கடைசிவரை செய்யப்படாமல்; கொடுத்தால் முழுவதையும் எடுத்துவிடு வார்கள் என்ற கோசம் தான் முன் நின்
3. SSWSissoss SMS
இன்றும் கூட இத்தனை இழப்பு களிற்குப் பின்னரும் கூட மிதவாதிகளும் தீவிரவாதத்தை கைவிட்டு ஜனநாயகவழி முறைக்கு திரும்பி ஐக்கிய இலங்கைக்குள் நியாயமான தீர்வை ஏற்க தயாராக உள்ள வர்களும் கூட தலை நகரில் காத்துக் கிடக்க, அவர்களை உதாசீனப்படுத்தி விட்டு உருப்படியான எந்த ஒரு தீர்வை யும் அவர்களிடமும் முன்வைக்காமல் அண்மையில் ஏற்பட்டுள்ள சர்வதேச அழுத்தத்திற்கு முகம் கொடுக்க "புலிகளு டன் பேசப் போகின்றோம்" என்ற பறை ஒலி மட்டும்தான் கேட்கின்றது.
இலங்கையின் இனப்பிரச்சனையால் வந்த வினைதான் புலிப்பிரச்சனை இனப் பிரச்சனை தீர்ந்தால், தீர்க்கப்பட்டால் புலிப்பிரச்னையும் தீர்ந்துவிடும்
எனவே தீர்வை யாரிடம் வைப்பது என்ற கேள்விக்கு இங்கு இடம் இல்லை. மிதவாதிகளும் தீவிரவாதத்தை கைவிட்ட வர்களும் எப்போதும் தயார் நிலை lagna (20 aliptici, Joal|III] பிரச்சனைக்கான நியாயமான தீர்வை ஏற்றுக் கொள்ள, தரமறுப்பவர்களும் தர விரும்பாதவர்களும் தான் புலிவாலைப் பிடித்து இழுத்து முறுக்கி தலையைத் தடவ முனைகின்றார்கள், ஏனென்றால் அவர்கள் எதிutக்கும் முடிவு புலி திமிலும் பாயும்
LS S S SS S u S Ou uu LL S L S S S LLL aaaarri irrTET TTTTk
போதும் வரலாற்றால்
கலைகலாசாரத் தால் தலையாய பிரச்சனையை முடி மறைத்து
local DUGU :
உரிமையுடன் வாழ முடியவில்லை என்ற அழுத்தங்களும் மாறும் என பது
O
மட்டும்தான்.
氹28,2001

Page 7
  

Page 8
யன்னாவில் யூதர்கள் அதிகப் செல்வாக்குடன் வாழ்ந் 72ாக அங்கு ஒரு வர்த்தக சாம்ராஜியமே யூத சமூகத்தி
அதனை வியன்ன னரின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஸ்லோ ல் இருந்து கொண் வேக்கிய குடியரசினால் ஜேர்மனியின் ஹஸ் சய்வதைவிட ஜே பேர்க் ஆட்சியாளர்களுக்கு நீண்டகால அச் னிக்கு சென்று சுறுத்தல் இருந்து வந்தது. வியன்னாவில் ானித்தான் என்று உள்ள யூதர்கள் இந்த ஸ்லோவேக்கியாவுக்கு ட்டு ஜேர்மனி செ பெருமளவு நிதியுதவியளித்து வந்தார்கள் வீட்ரையும்தாண்டிஹிட்லரின் தோள்களில் T 历
தனக்கென்று உருப்படியான வேலை எதுவும் இல்லாதபோது தன்னை அடை யாளப்படுத்துவதற்காக காலத்துக்கு பொறுத் தமான ஒரு கோஷத்தை தூக்கிப் பிடிக்கும் நமது தலைவர்களைப் போலவே எந்தக் காலத்துக்கும் ஏற்றதான தேசிய வாத கருத்துக்களை பரப்ப ஆரம்பித்தான் ஹிட்லர் வியன்னாவில் வாழ்ந்த ஜேர்மனியர் கள் மத்தியில் தாய் நாடு குறித்து வியப் ¥ಲ್ಲಿ வகையில் அவன் பேசினான். இது
லருக்கு நிரம்பப் பிடித்திருந்தது சிலருக்கு
வெறுப்பாக இருந்தது.
ஹிட்லரின் தேசியவாதம் அவனது நண்பி லிண்டாவுக்கு பிடிக்கவில்லை.
"ஏன் தேவையில்லாமல் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளப்போகிறாய் லிண்டாகேட் | III.
"இந்த யூத. களால் எனது நாட்டுக்கு ஆபத்து காத்திருக்கிறது. பார்த்துக் கொண் டிருக்கச் சொல்கிறாயா."
லிண்டாவால் எதுவும் பேச முடியவில்லை 艇溪 எக்கேடாவது கெட்டுப்போ என்று விட்டு N சும்மா இருக்கவும் முடியவில்லை. அவளது
ツリツゾ。 R |DóMálsi) ட்லர் குறித்து. N /。 2 ؟C/ܠܐܠܦܐ ܠ N :: : యా KN
வியன்னாவில் யூதர்களைப் பற்றி தாறு மாறாகப் பேசுகிறான். அவர்களால் ஹிட்ல
அவன் பெரும் சங் டான், ஜேர்மனிக்
நினைக்கும் போ6 திரண்ட மார்பகங்க புதைத்துக் கொன் தடுத்தன.
எனறாலும தா போவதென்று உறு தன்னால் கல்லூரி முடியாவிட்டாலும் யான மிகவும் யதார் வியன்னா தனக்கு திருப்தியோடு 1913 புறப்பட்டான்.
ஜேர்மனியின் வசித்தான்.
அவன் நாடு முதலாம் உலகமகா ஹிட்லருக்கு மிகப் தேடித் தந்த காலப் தது. அவனுக்குள் தேசியவாத சிந்தன ஆதரவை திரட்ட ULL-5.
ஒரு துடிப்புள் இராணுவத்தில் சே அனைத்து உணர் வீரர்கள் மத்தியில் தனாக அடையாள படுத்தினான்.
முன்னரங்க நி படைகளோடு போ குண்டு வீச்சில் ஹி காயம் ஏற்பட்டது, ! இல்லாமல் போன இராணுவத்துக்குள் றாக ஆகிக் கொ6 குறிப்பிடத்தக் போரியல் அறிவே (p56UTID 2.600, LD5. இராணுவ அதிகா பெற்றிருந்தான். தோடு பலர் இராணு சென்றனர். அவர்க ரும் விலகினான். ßlyä-g MMI GITUM இணைய முடிவு ெ
ஊடுருவியது. லிண்டாவின் குளிர்கால ஆடைகள் ஒவ்வொன்றாய் அகன்றன. விடு டும் விருப்பமேயில்லாமல் ஹிட்லரின் கரங்
ளுக்குள் சிக்குண்டு கிடந்தாள்.
ருக்கு பல விதமான ந்தாள். அவனுக்கு ரே அன்பாகவும் அவள் இருந்ததால் அ
வியன்னா அதிகாரிகளுக்கு ஹிட்ல ஒருதலையிடியாக மாறினான். சட்டத்தையும் ஒழுங்கையும் சிதைக்கும் விதத்தில் யூதர்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டால் கைது செய்து சிறையிலடைப்போம் என்று அவனை பொலிஸார் எச்சரித்தனர். ஆனால் ஹிட்லர் அதனை பொருட்படுத்தவில்லை. சொன்னபடியே வியன்னா பொலிஸாரால்
ருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் அவளுக்குள் இருந்தது. அதனால் அவனது வாயை அடக்க லிண்டா பலமுறை முயற்சித்தும் முடியவில்லை.
ஒரு நாள் ஹிட்லரை தன் வீட்டுக்கு அழைத்திருந்தாள் அவள் அதுகூட அவனை அடக்கி வைக்க எடுத்த ஒரு முயற்சிதான்! அன்று லிண்டாவின் வீட்டில் ஹிட்லருக்கு இராப் போசனம் வழங்கப்பட்டது. வீடு அழ செய்யப்பட்டான். ஆனால் நீண்ட காக இருந்தது ஹிட்லருக்கு தனது நாட்கள் தடுத்து வைக்கப்படவில்லை தான் வீட்டைச் சுற்றி காண்பித்தாள். அவள் கீறிய மீண்டும் ஜேர்மனிக்கு திரும்பிச் செல்லப் சித்திரங்கள் ஆங்காங்கே சுவர்களில் மாட் போவதாக தெரிவித்ததையடுத்து அவன் டப்பட்டிருந்தது. விடுதலை செய்யப் பட்டான்.
இவற்றை ஒவ்வொன்றாய் பார்த்துக் தேசிய வாதம் பேசுவதன் மூலம் பெரிய
ழுச்சிப் போரா தொடங்கியிருந்தன தும்பொறுப்பு:இரா
LL-5,
கொண்டு வந்த ஹிட்லர் லிண்டாவைப் ஆளாக வந்து விடலாமோ என்ற சிந்தனை DIT 60 ST6AJT8D560 GMT பார்த்து "அனைத்தையும் விட அழகிய அவனது மனதில் உதிக்க ஆரம்பித்தது. டக்கியாழும் இ சித்திரம் நீதான் என்றான். அவனது கண்கள் நாட்டில் குழப்பம் ஏற்படும்வகையில் ஏதாவது செயற்பாட்டுக்கு பு சென்று திரும்பிய இடம். சற்றுதடுமாறிப் செய்து கொண்டிருந்தால் தன்னை மக்கள் 蠶 வீரனாகவும்,
ந்தனைகளை உ
போனாள் அவள் சுதாகரித்துக் கொண்டு கவனிப்பார்கள், #? கதாநாயகனாகி "அந்த சித்திரத்தை ரசிக்க உனக்கு எங்கே விடலாம் என்று ஹிட்லர் யோசிக்கத்தொடங் நேரமிருக்கிறது நீயும் உன் தேச பக்தி கினான்.
Տ திை
sols 561|b5603 QlassNT göst LTgör,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடந்த மாதம் 8ம் திகதி நடந்த உலக மகளிர் தினத்தன்று ஒஸ்ரியா நாட் டின் வானொலி நிலையம் தன் நேயர்
செய்யலாம் என்று தீ ,
- - ளுக்கு ஓர் அதிரடிப்பரிசை அறிவித்தது. |லும் லிண்டாவை விட்டு அவர்களது வானொலி நிகழ்ச்சியில் FOGIS 96-95 (5) 66 L
ஒரு போட்டி வைக்கப்படும். அதில்
- = சரியான பதிலைத் தொலைபேசி முலம் உடனே தெரிவித்தால் அவர்கள் வீட் வியன்னாவில் கிடைத்த டுக்கு அந்த அதிரடிப்பரிசு உடனே செல்
ஒரே இன்பமாகவும் கிரி வளை விட்டுப்பிரிவதில் அதிரடிப் பரிசு என்ன என் ஓர் ஆஜானுபாகுவான கட்டுமஸ்தான Lಳೆಗಾ; வெற்றிபெறும் பெண்ணின்
பெயரில் எதைச்செய்வது என்ற விவஸ் தையே இல்லாமல் போய்விட்டது.
ஓரினச்சேர்க்கை பற்றிய செய்திகள்
கடத்தை எதிர்கொண் கு திரும்பிப் போவதை தெல்லாம் லிண்டாவின் ளுக்கு மத்தியில் முகம் TL. 985 IAJE GT 96.60601
ஒன்றும் புதியவை அல்ல. ஆதிகாலம் சொல்கிறார் பில் இணைந்து படிக்க சரிய Jü“ வாழ்க்கைக்குத் தேவை அதனை ஒரு தற்கா தம்ான பலப்ாடங்களை ' பழக்கமாக கற்றுத்தந்தது என்ற வைத்துக் கொணர் ம் ஆண்டு அங்கிருந்து டார்களே தவிர அதற்கு சட்ட அங்கி
முனிச் நகரில் ஹிட்லர்
கோரியதில்லை.
திரும்பி மறுவருடமே ஆனால் இன்று
யுத்தம் ஆரம்பமாகியது நிலமை மாறிவிட்டது பெரும் அதிஷ்டத்தை L ஒல்லாந்து நாட்டின்
பகுதியாக இது அமைந் தலைநகரமான இருந்த கொடுரங்களை அம்ஸ்டடேமில் அதிர
rüüselus ÜLD9
புத்தகளம் நன்கு பயன்:" ü |ւն |ள வீரனாக ஜேர்மன்
தான் ஹிட்லர் தனது பற்றியம் பென் N49560) SITULLD EF95 UGOL பெனர் திருமணம்
அறிவிக்கப்பட்ட அதிரடிப்பரிசு
GeoGOGUGDOTDKEG
இப்போதெல்லாம் நாகரீகம் என்ற
வீட்டிற்குச் சென்று அவர்களது வீட்டைச் சுத்தம் செய்து விட்டும் போவானாம் உட லில் எதுவித உடையுமின்றி.
ஆணழகன் ஆடையில்லாமல் வீட்டுக்கு வருவதில் எந்தப் பெண்ணுக்காவது ஆட் சேபனை இருந்தால், அந்த ஆணழகன் உள்ளாடை மட்டும் அணிந்து வருவான். இதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று அந்த வானொலி நிலையம் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். மகளிர் தினப் பரிசாக அவர்களுக்குத் தோன்றிய இந்தப் பரிசை நம்நாட்டு வானொலி நிலையங்களும் பின்பற்றாமல் இருந்தால் சரி.
பெற்று (ஒன்றை மட்டும் அவர்களால் பெற முடியாதே) பெருவாழ்வு வாழ்க என வாழ்த்தியுள்ளார்கள்
இத்தகைய விவாகாங்களுக்கு அந்த நாட்டின் கத்தோலிக்க திருச்சபை கடும் எதிர்ப் புக்காட்டியிருக்கிறது. LD GS OTLD di; 4y, Gii DGYI iii வலமாக அழைத்து வரப்படும் போது வீதி யோரங்களில் நின்ற திருச்சபை அங்கத்த வர்கள் கறுப்புக் கொடி காண்பித்தி ருக்கிறார்கள் ஆனால் இவை எதனையும் பொருட்படுத்தாது ஜாம் ஜாம் என்று திருமணம் நடந்தேறி եւ|6|16|13/: -
மணமக்கள் பர ஸ்பரம் முத்தமிட்டுக் கொண்டனர். ரோஜா பூக்களை பரிமாரிக்கொண்டனர். திருமண ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டனர்.
தன்னை ஒரு தேச பக் முடிப்பது குறித்தும் படுத்துவதற்காக பயன் காலத்துக்குக் காலம்
கின்ற போதும் இந்த வகையிலான திரு லைகளில் எதிரி நாட்டு மணங்கள் சட்ட அங்கீகாரத்துடன் முதற் ராடினான். ஒரு முறை தடவையாக ஒல்லாந்திலேயே நடைபெற்றி ட்லரின் முகத்தில் கடும் ருக்கின்றன. ல நாட்கள் கண்பார்வை கடந்த இருவாரங்களுக்கு முன்னர் து. ஹிட்லரின் பெயர் அம்ஸ்டடேமில் நடைபெற்ற கோலாகலமான நன்குஅறியப்பட்ட ஒன் - வைபவம் ஒன்றில் இந்த ஜோடிகள் திரு ண்டிருந்தது. மணம் செய்து கொண்டார்கள் இதில் அளவு உயர் கல்வியோ, மணமக்களின் ஆதரவாளர்கள் ஆயிரக் பெற்றிராத ஹிட்லர் கணக்கானோர் கலந்து சிறப்பித்ததாகவும்
JLLJs, flat Dal, யுத்தத்தின் முடிவில் - அறிவிக்கப்படுகின்றது ரியாக பதவி உயர்வு
#? : ம்ே மணமகளின் பெற்றோ தி ளோடு சேர்ந்து ஹிட்ல ஜீவிகள் என்று பலரும் சென்று 15ந்தும்
தகவல்கள் வெளியா
S S S S S LS S L S S S S S L S S S S LS LS LS LS LS LS LS LS LS LS
அண்மையில் ஒல்லாந்து பாராளுமன்ற த்தில் நிறைவேற்றப்பட்ட ஓரினத் திருமணம் தொடர்பான சட்டத்துக்கு அமையவே இந்த விவாகம் நடந்துள்ளது. அடுத்த ஆண்டில் இதுபோன்ற சுமார் 10 ஆயிரம் திருமணங்கள் நடைபெறலாம் என்று அம்ஸ்டடேம் விவாகப் பதிவாளர் கூறியிருக்கிறார்.
அண்மையில் நேபாளத்தில் ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்த அனுமதி தருமாறு கோரி இரண்டு பெண்கள் நீதிமன்றத்தை கேட்டிருந்தனர். இந்த செயல் மானுட விழுமியங்களுக்கு மாறுபட்டதெனக் கூறி நீதிமன்றம் மனுவை நிராகரித்திருந்தது.
லெஸ்பியனிசம் எனப்படும் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஒன்றிணைந்து குடும்பம் நடத்துவது மேற்குலகில் ஒரு பெவுனாகி வருகிறது.
எனினும் பொருளாதார
*)நடமாடும் தற்கொலைக் கூடம்
வைத்தியர் என்றால் வாழ வைப்ப வர்தானே! ஆனால் தற்கொலை செய்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு அதற்
ஏற்படக் கூடிய அந்நிய | 4/TSSI வசதியை ஏற்படுத்திக் கொடுத்து עש சமாளிப்பதற்காக பலம் லோகம் போக வழிகாட்டும் ஒரு மருத்துவர் ணுவத்தைகட்டியெழுப்ப குறித்து அவுஸ்திரேலியாவில் இருந்து அறி ஜர்மன் அரசுக்கு இருந் க்ரி: - -
குணப்படுத்த முடியாத நோய்களால் பில் சேர்ந்த ஹிட்லர் அவதிப்படும் பலர் தம்மிடம் வந்து கூண் னிச் நகருக்கே அனுப்பி டோடு கைலாசம் போக ரோட் கேட்பது
ந்த பகுதியில் கம்யூனிச அதிகரித்து வருவதால் நடமாடும் உயிர் படங்கள் முளைவிடத் வாங்கும் சத்திரசிகிச்சைக் கூடம் ஒன்றை அவற்றை கட்டுப்படுத் அமைக்க திட்டமிட்டிருக்கிறார் டாக்டர்
வத்திடம் ஒப்படைக்கப் பிலிப் நிடிஷ்கோ இந்த மனுஷன் ஏற் கனவே பலரின் ஆயுளை முடித்து வைத்த
பும் விவசாயிகளையும் புண்ணியவான். ாணுவத் தலைமையின் அவுஸ்திரேலியாவின் வட பகுதி மாநில த்தியில் இராணுவத்துக் அரசு 1996ம் ஆண்டு கருணைக் கொலைக்கு மக்கள் மத்தில் புதிய அனுமதி வழங்கியது. அது முதல் தீராத |ளடக்கிய ஒருவ புற்றுநோயால் துன்பப்படும் பலர் இந்த பயணத்தை அமைத்துக் மருத்துவரின் உதவியுடன் உயிரை போக்கிக் 6).Ιβ56)/Π60). கொண்டார்கள். இவரது இந்தப் பணிக்கு
ITULADODi
(UDUd
உலகம் முழுவதிலும் நல்ல கேள்வி இருக்கிற தாம் அதனால் நெதர்லாந்து நாட்டில் ஒரு கப்பலை வாடகைக்கு அமர்த்தி அதில் உயிர் பறிக்கும் சத்திரசிகிச்சை கூடம் அமைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். அவசிய மானவர்கள் நெதர்லாந்துக்குப் போய் இவ ரிடம் உயிரை கொடுத்துவிட்டு வரலாம் சொறி வரமுடியாது!
அவுஸ்திரேலியாவில் இந்த சட்டம் அமு லுக்கு வந்து ஒரு வருடத்துக்குள்ளேயே அது மீண்டும் தடை செய்யப்பட்டது. ஆனால் இந்த வைத்தியரினால் நடாத்தப்படும் பல "தற்கொலைக் கூடங்கள் அந்த நாட்டில் இன்னும் செயற்பட்டு வருகின்றன.
கருக்கலைப்பு சட்டரீதியில் தடை செய்யப்பட்டிருக்கும் நாடுகளுக்கு அண்மை யில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் கப்பலை நிறுத்தி வைத்து குறிப்பிட்ட நாடுகளில் உள்ள பெண்களை அந்த கப்பலுக்கு அழைத்து கருக்கலைப்பு செய்யும் நடமாடும் மருத்துவ நிலையங்கள் ஏற்கனவே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
gi 22-28, 2001

Page 9
  

Page 10
  

Page 11
திவ்யா வீட்டில் எடுபிடி வேலைக்கு செர்ராளி följd
frr:FF EMFATTANJuly. E=}HEF D DHDI வராது என்பதால் அவள் மீது அவையாயுதே படத்தில் நடிகராக அவ திவ்யாவுக்கு அனுதாபம் தரம் எடுத் தியாளர் பிரமிட்ட டவில் காதவாக மாறியது ராமன் விஜயகாந்தின் வாஞரிநாதன் தவள் மிட்டா திவ்யாவுக்கு கா படத்தில் வரும் பல விப்பள்ளி ஒரு தரிந்துகொம்பட்ட அவனுக்கு .ே வந்து அசத்தி இருந்தார் ன்பதற்கானாவும் திவ்யாவும் பிப்போது இவர் சரத்குமார்-முரளி மாே நடிக்கும் சமுத்திரம் படத்தில் தா ANNE SIEGFRIE UITUE MILITIATHLETII. it." நடிக்கிறார் கொள் ரவிக்குமார் விஜயலட்ாமி மிட்டாக ரமேஷ் இயக்கும் இப்படத்தில் அதிகம் பொமல், | YA Asia படத்திற்காக அலட்டி Al mortime mi tiun al la "mia", sur Kr
பாறுகிறார் இவர்
TAT-TRILIIT If i
III || 5 =
■、001
 
 

MILION LIITTIIN
IL-KITTIEF III II படம் குருசேத்திரம்
DiplayLi LATINATE
t
ாருபாயிரு TIL AT MA it in Art
In
II է որ եր իւր համար ա- ւար 1Willi I u III u III in TT UTAWI III ir முத்துப்ான
in
na niini
| T | |
til
tly அா நாயரும் lud i für so durft *山島嵩* I ny turn । first
genfilm Art II பங்கப்பட்டது
திருப்பா a
III li li li li
WIT JULAI
மரம் முன it in
un lling
தமிழ்த்தினாங்கி A தற்போது BYEN முதல் LL LLL LL T TT S Y TT LL T T TYYY
LT T TTT T T T LLTT TT S TTTT T TTTT L L T Y L T Z முள் எடுத்த படம் அயனார தபாய ானொரு La TRITTI LLTT S YZS SYT SLT L T S LSSSS S TSYTTST S aTSS S SSSS Sa
LTLT TTTTTu K T T T T TZLLL T L Y T TTLL
o Y TTLT YZ Y LL LLL LLL S L u L YY ZLL
in a L., util SDSS SDS SS
அஜித்தின் ஏறுமுகம் சிறுவர்களுடன்
ா நடந்திரா மாந்து கரு விஜய் El 6UTLD METALLI LIL MA TA' LMr LMr LANTATT
all ாந்து Ayiti tor T t Lulur TTTL LLTLLLLLL LL TT LL LLLTT LLLT TTTY SS S K LLLLL0L LLLLLYS LS S SL SLS பித்துடன் அந்தார் நடிகரும் படம் ஒன்ற J. L. L. A.
முகம் என்று பெயரிட்ாது கா GOU : ா அமர்ாம் ஆகிய படங்கா ந் A.
。 II. TTT | T | டு என்ற படா பியார் முதல் தில் அ டிா டியாதி *鶯 III I I
பதிவாள்வது பிரTடு LL S S S SS TTYSTLTS T LSTTTTSS STTuL SS L SS SLLSSZSS S Y S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S HTT TH TI I
I MNOGIH SAWIJINITI மம்முட்டி-நெப்போலியன்ர் . T |事I 」 Emmshg NAFNIIN i i
It is list it ாப் பொடு II LL LLLLL SZ TL YL L LYS T L LLL LLLLLS ா பெட் பாருடன் SS Y SY TT T Y T T LLLLLL L S L LLLYLLL LLLL * - * -
| || Rim
I E. | || LINN * Turinn i dTITI I
ாடா பெடோரியரும் டிார்கள்
AUDIUL DIT JEANN Is UNEORUM பிாபா அமிதா HTM Airls HTM-hit Fin Hill III. Itt. yw'r llyfr
N lill- infort LTT TTTTL S Y LLLL LLLLL uu uLDuS படுகிறது "" பிப்படத்தின் awan Tug' Winter" | *** ரும் ஒரு ாேரிக்கும் நாட்டுக்கும் wur |: son ANIMA T ANU SSSS S S S S S S S S S S S S S S litis w III நடைபெறும்
ZᏃ /// பாராட்டம் நாள் படத்தின் கா
பட பெர்பெரும் சா
Allium
aырвоп бої бslao сатирі,
a Tuu STYu uuuu uKTTTTTTT SSTS KS STS LL TSSS T T SYYS
YY T T TT TTT T T TTTTTTT T T S T S TCuTSS TTS S TT SZZL TSSS
ING TAUN IIA IIT IIUNII IIJ II
காட்சிகாயெர்க்கும் வார் unur இ இன்டுல்" little .חזיאון חווה שובם וחושחששתש -
--

Page 12
விலை உயர்ந்து LONTGOOIfää5 LB)
இரத்தினம்போல்
DIT ÜLDÖTIGONOMIOITÍN 56) (Ustaati (1560. விலை போகின்ற *
LOGO NTLD) 567
குருடு செவிடு முடம் சொத்தி, 2010, 5ցմ0անցոց, அவர்களது இலட் 105E. cocoa Gugs
எதிர்பாராது DGOTLD5 g/d (5 பதவி ன்ேறு கிடைத்துவிட்டால் ga/ir 8016//յց 66/
*
|Ո{MIII) թ5A){M
திருமணம் செய்வதென்றால்
தாயவள் பெற்றெ Libilit GOD GIT ġo GDF AU GALIL,
கண்ணுறங்க வை.
கருணைத் தாயவ
பாடுகின்ற முதல்
தாலாட்டு எனும்ப *
தத்தித் தத்தி நட தளிர்ப்பருவம் முடி
LJ GTf) LJ LJILJI, QJ Lip a
仍
பள்ளிக்குப் போகு கல்விக் குரு அவ பாடுகின்ற பள்ளி
காட்சிதான் இது
கழிவாக்கி விடுவார்கள்
வளர்ச்சியடைந்த நாடுகளின் நகர வாழ்க்கையின் வெளித்தோற்றத்தை வெளிக்காட்டும்
வளர்ச்சியடைந்த நாடுகள் முழுவதும் கணினி (கம்பியூட்டர்) மயப்படுத்தப்பட்டிருப்பதை அறிந்திருப்பீர்கள் அப்படிப் பயன்படுத்தப்பட்ட ##: உதவாது போனால் அலுப்புத் தெரியா
தாரியர் நாட்டுத் தலைநகர் சியோலில் உள்ள நிறுவனம் ஒன்று பாவனைக்குதவாத கணினிகளை வீசி மலைபோல் குவித்துள்ளது.
CC ரேக்க சமுதாயத்தின் ஏற்றமிகு வாலிபர்களே, வருங்காலக்
காவலர்களே! நீங்கள் வீரர்க ளாக இருந்தால் மட்டும்போதாது அறிவுள்
ளவர்களாவும் இருக்கவேண்டும் அந்த அறிவு இந்தப் பூவுலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது.
அதனைப் பெறுவதற்கு தான் உங்களை அழைக்கிறேன். நீங்கள் சிந்திக்கக் கற்றுக் கொள்ளுங்கள் வளர்ந்து வரும் வாலிபர் களே! உங்களுக்கு ஒய்வு கிடைக்கும் பொழுது எல்லாம் படியுங்கள்" என்று படிப்பின் மகத் துவத்தையும் முக்கியத் தன்மையையும் விவரிக்கிறார் சோக்ரடிஸ்
அறிவுநம்முடைய வீட்டு வாசல் கதவை நூல் வடிவில் வந்து தட்டுகிறது. அதை அழைத்து வந்து அறிவைப்பெற வேண்டும். அறிவு எங்கு தெரிந்தாலும் அதைப் பெறு வதற்கு முயற்சி எடுத்துக்கொள்ளவேண்டும் படிப்பு ஒரு மனிதனை முழு மனித னாக்குகிறது என்ற உண்மையை உணர்ந்து கொண்டால், நூல்களுக்கு செலவிடும் தொகை செலவு அல்ல! அதுவே முலதன மாகும் படிப்பு நம்மை பண்புள்ள மனித னாக்கும் என்பது உண்மை
வாழ்வதற்கு ஒன்றுமே இல்லை என்று நினைக்கும்போது வாழ்க்கையிலும் வெறுமை படர்ந்து வெற்றிடமாகிவிடும். இந்தத் தன் மையை மாற்றிக் கொண்டு நம்முடைய வாழ்க்கை மேன்மையானது என்று நினைக்க வேண்டும்.
படிப்பு நம்முடைய கடமையைச் சுட்டிக் காட்டி பொறுப்பு உணர்ச்சியும் நம்பிக்கை யும் கொண்ட நல்ல மனிதனாக உருவாக்கும் படிப்பதனால் நாம் மட்டுமல்லாமல் சமு தாயமே முன்னேற்றம் காணமுடியும் "பணம் இல்லை அதனால் படிக்கவில்லை" என்று பல்லவி பாடுவது சரியில்லை. பணத்திற்கும் அறிவு பெறுவதற்கும் ஆர்வம்தான் அவசியம் படிப்பு என்றால் பள்ளியும் கல்வி என் றால் கல்லூரி என்றும் எண்ணிக் கொண் முள்ள வேண்டாம் அறிவு பெற வேண்டும் என்ற உத்வேகம் இருந்தால் மட்டும் போதும்
எந்தச் சூழ்நிலையில் வளர்ந்து இருந்தாலும்
நூல்கள் வெற்றியின் தூண்கள்
கல்வியைக் கற்று காசு தேடும் நோ வேலைக்குப் போ
ஆறுதல் தருவதற் ஆளுக்கொரு பாட் *
(பட2உதவி அஹமட் நியாஸ்-சியோல்) LDFTGM
mmm HL M mm. Juu
எங்கு பிறந்திருந்தாலும் வெற்றிபெற முடியும் ஒரு சிறு கிராமத்தில் மரக்குடிசையில் வாழ்ந்து வந்த இளைஞனுக்கு வன்மையான இதயத் தாகம் இருந்தது. அதனால் வெள்ளை மாளிகையில் ஆட்சி செய்ய காலம் அனுமதி தந்தது. இது குறித்து அமெரிக்க மக்கள் மரக்குடிசையிலிருந்து வெள்ளை மாளிகைக்கு வந்தவர் என்று லிங்கனைப் பாராட்டினர் Jk Gኽ1 .
"நான் எப்படி அமைதியாக இருக்க விரும்ப மாட்டேனோ அதுபோல் நான் ஒரு முதலாளியாகவும் இருக்க மாட்டேன்" என்று ஜனநாயகத்திற்கு புது அர்த்தம் கூறியவர் லிங்கன்
அவருடைய வாழ்க்கையில் ஒரு நூலைப் படிக்க பலகிலோமீட்டர் தூரம் நடந்து சென்று இருக்கிறார் நூல் தொலைந்து 臀 :
முன்ே LITETj 5 (ULDAldi Uெமெ உடைகு வியாபாரிகள் மத் வர் மாணவர்களு
போனதற்காக இரண்டு நாட்கள் அதிஷ்ட இலக்கம் வேலை செய்து அந்த நூலுக்கு உரிய @ விலையை நிவர்த்தி செய்திருக்கிறார். ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் உலகம் : (强 சமத்துவம் நிலவுகிறது. அது என்னவென்றால் C ஒரு நாளைக்கு கொடுக்கப்பட்டிருக்கும்
இருபத்தி நாலு மணி நேரம்தான் அது STEIL
கள் நிறைவு பெறு Մոտ 9յց)ւնայլն, ն அவதானமாக இ வியாபாரிகள் எதி மாணவர்கள் நன் அதிஷ்ட நாள்
அதிஷ்ட இலக்கம்
மிது (L 盟
களும் மகிழ்ச்சி
ஒவ்வொரு வரும் அறிவு பெறுவதற்கு
ஒரு மணி நேரமாவது படிக்க வேண்டும் என்று அறிஞர் ஜோண்சன் கூறுகிறார்.
நம்முடைய செம்மறி ஆட்டுத் தன்மையை விரட்டி அழுத்து எதையும் சிந்தித்துச் சீர்துக்கி பார்க்கும் சக்தியை கொடுப்பது படிப்புதான் ஆஸ்ஸியனுடைய கவிதைகளும் ஹோமருடைய காவியமும், நெப்போலியனுடைய வாழ்வை உருவாக்கியது.
பள்ளியில் பயிலும் போதே வீரர்களின் வரலாறுகளையும் அவர்களின் திறமைகளை யும் படித்து மிகவும் மகிழ்ந்தார். புளுடார்க் இடம் பெறும் எழுதிய வரலாறுகளை விரும்பிப் படித்தார் |-9|30ւնսյան, விவசா நெப்போலியன் இலாபமடைவர்
படிக்கும் நூல்களுக்கு ஏற்பத்தான் மன - சிறப்பளிக்கும் தில் ஆற்றல் பெருகும் என்பதற்கு இவரு L அதிஷ்டநாள வரலாறு சரியான உதாரணமாக அமையும் அதிஷ்ட இலக்கம்
நமக்குப் பிடித்தமான நூல்கள் நம் முடைய எண்ணங்களை உருவாக்குகின்றன. sta நமக்கு உகந்த ஆசிரியர்கள் நம்முடைய ஆசா (l னாக மாறி விடுவார்கள் எந்தநூல் நம்மை ஒரு புத்துலகிற்கு உயர்த்தி புது எண்ணத்தைப் குத்தி புது மனிதனாக்கி புதுச் செயலாற்றச் செய்கின்றதோ அந்த நூலே மேலான நூலாகும தவிர்த்துக் கெ வரலாறு ஒருவனை அறிவாளியாக்கும். |தாமதமும், கடன் காவியம் உற்சாகம் ஊட்டும் தத்துவம் புரிய வியாபாரிகள் வி வைக்கும் நீதிநூல்கண்டிப்பைக் கீற்றுத்தரும்' தாககம வாதிடும் திறமையை வளாககும நிலை தோன்றும் என்று கவிஞர் பேகன் எடுத்துக் கூறுகிறார். அதிஷ்டநாள் JLIIDU நூல்களுடைய சிறப்பை இவரைவிட வேறு
அதிஷ்ட இலக்கம்
எவரும் இத்தனை அழகாக விவரிக்க முடியாது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

% 鄒* భ qMLMLM MMM MMMLM M MSLMS MSMS S S SMS SMMSMS S MSMSSSS SS S
Տ|Լւ5/1թլի 6)Ժապմ) புறப்படு வேலைக்கென்று புண்ணாய் நோகும்:
கற்றை கற்றையாய் LUGOOT C3 5 ITL 65 sait?
威QJ磁 历( 2 Lb6)L/åTMGM//T
நெஞ்சில் முளைத்த காதலனே. Cult 555 தூங்கச் சொல்லும் 5ՄԼ- இருவனுக்கு இருத்தி என்று * நயில் 5ாக 5050 6 675 70 մաGung Ձամ சிவித்து அடை ULIT5 5.Lg)/55 ITC fff ೧ಿಗ್ಸ-। CLOT LIT GLITGOTCSI. அழுத 508/5601/6 գլլիմ IIգմ
előli. 。 என் விழி அறியாமல் உன் கண்கள் |პატ556ტტ. ஆளான தங்கையரும் விலையாத்த QUITAS ESTÁ 55 cir, வேறு பெண் தேடி அலைந்ததைக்கண்டு ருே கணம் கண்முன்னே தோன்ற LISTIT' துடித்துபோனேன்-துக்கத்தில் அத்தனை ala)/(կմ) 駕 ಙ್ | Ձագ555 இதயம்-அதிலிருந்து அதிக தூரம் போய்விடும் 5೧' ೧೧-ಇಂಗ್ಲ! | o॰॰॰॰॰ 1 - D0T1597 விட்டார் மையாகத் தொட்டு கவிதை எழுத மண்ணைவிட்டு சியம் கொடுத்திடனும் முயற்சித்தேன். 915u G5550 芮,* கண்களில் ஈரம் அகதியென அழைக்கப்பட்டு
யாரோ ஒருவர் 9.5Golofla) Göff5lb Հ000Uւ6 900005նuւ6 2.0955 2.0լgնմlւն இரண்டுமே எனக்குள் தாராளம் என்பதால் שש/99שי0-ש மீசை முளைத்திட்ட கவிதை எழுத முடியும் என்னால் ஏராளம் அமைதியென்பது கிடைப்பதில்லை ஆண்சிங்கம் உன் கரம் குலுக்கி வாழ்த்துசொல்ல * - - 8ցիայից) முடியாவிட்டாலும், ಪ್ರೋರಾ- " " 5 start 2-1994 வளர்க்கின்றார் உன் கண் பார்வை பட கவிதையில் TC) தவைகள வரை மகானுக்கு முரசு மூலம் இதை சொல்வதில் அவரவரே '' 60/0/6ש Wნიყt-6 ნმuრ ტყეტო ტწმI | ஆனந்தப்படுகிறேன்! ஆளாளை சந்திக்கவும் பிறந்துவிட்டால் உனக்கும் உன் காதலிக்கும் ' அவர்நிலை. 95ակի գյտ//0/ சிரித்தால், *(1045054
ஒட்டமாவடி இஸ்மாயில் காதலர்தினவாழ்த்து 3.05 Co SSSSSSSSSSSSSS SS சுகுமாரன் ரஜனி, தலவாக்கலை யாரும் இருப்பதில்லை
- R - - - O LS *
N அழுதாலும் பிள்ளை تحصے
/ அவளே தான் பெறவேண்டுமாம் S/5 GUIIGa) (1մ գյուgh 015.1 உழைத்துக் காச சேர்த்து اس سے 二苷* 76) arofs) D605 2-5նuւգաTdl dlԱ5լծնung/ 2 - կԱյնսԼGLIIլի |Uტუტ கால்கட்டுப் போடுதற்கு கிறுக்கி புலம் பெயர்ரு (தோம்)து
கல்யாணம் பண்ணும்போது ! st யே நீ என் ಙ್ಕ್ಷ್ ாட்டு மணமாலை குடுதற்கு ACTU 3/150/2, 2 GÓTICO CO பரமேஸ்வரன்-இங்கிலாந்து Tட்டு பாடுகின்ற மனப்பாட்டு Ջ/Ա50/, SSSSSSLSSSSS SS SS SS
காதலிக்க-நான் மருவி-மருவி AÍ, G6, G7.
155 ÜLDG. U់ល GF TG55 I 1. கிறுக்கி. 155. மனைவியின் மனை புகுந்து சில வரிகளை பொறுக்கி SS ந்து பள்ளியறை தன்னிலே aus) IITLD) 556/00355 GMT 5) m) šas) ಇಂ॰ ம்போது கைபிடித்து மனைவியுடன் W. s 0:55 36/5೧540 I காதலி. TIGÜ கட்டிலில் பாடும்பாட்டு IE IT எழுதித் too log2 5. 55.2.8, Iսու6 5150) //glծ 55 քկմ նու6: 50Ꭲ-Ꮽ5lᎢ5 பொன்னான பெற்றோரை நீ காதலி.
LIOI). -0" பரிமாறிக் கொள்ள உன்
இறுக்கி அறைந்தாயே உடன் பிறப்புக்களை நீ காதலி.
*
விட்டு பிள்ளை பேரன்கண்டு
š57 GÜ தள்ளாடும் நிலை வந்து கிறுக்கி நட்புக்கும். நன் மதிப்புக்கும் உன் தம்போது தளர்ந்து வளைந்துபோய் ' சுற்றத்தை சொந்தமாக்கி நீ காதலி Այցլյլի գՈg 1) GELUIT, அண்ணாமாரும் அறிவுக்கும் பணிவுக்கும் ஆளாக்கிய உன்
5անց ճոպա : பொறுக்கி என்று செமத்தினார்கள் 1: நீ காதலி.
鸞 L0 Մ{ML0 * என்னை நொறுக்கி மொத்தத்தில் மோசத்திற்கு
டு տաIIQI 905/մU/Լ6: Gսուգ &lgյåål, | aliоја ситisne islaja i šilja). விக்கன் இளங்கோ-முன்னம்போடி வெட்டை ஐ.எஸ்.பிரியா-கித்துள் குமுதர்ஷினி, குவைத்
சூரியன் - மேடம், புதன் ÉGOTÚo - முனி
இடபம் சந்திரன், மீனம் மேடம் வியாழன் - இடபம் இராகு - மிதுனம்
20200 முதல் 28.04.200வரை
efnileE
DD
(அச்சுவினிபரணி, (மகம் பூரம் உத்தரத்து
ார்த்திகை முதற்கால்) முதற்கால்) செவ்வாய் - இடபம், தனு, த இடையூறுகள் வென்று செய்தொழில் விருத்தியும் வெள்ளி - மீனம் னற்றம் காணும் எதிர் குடும்பத்தில் மன மகிழ்ச்சி \கேது
வில் வெற்றியும் பொருள் தோன்றும் வெளியிடப் பிரயாணங்களால் ம் விவசாயிகள் லாபமும் நன்மையுண்டு விவசாயிகள் வியாபாரிகள்
நிம இலாபத்தையும் அடை கூடிய இலாபமடைவர் மாணவர்களுக்கு 2599): நக்கு கல்வி சிறப்புறும் சிறப்புண்டு. (மூலம் பூராடம் உத்தராடத்து
புதன் அதிஷ்ட நாள் திங்கள் முதற்கால்)
02. அதிஷ்ட இலக்கம் 04 செய்தொழில் விருத்தியுடன் பொருள் Lub: εEεότεΟή: வரவும் இடம் பெறும் குடும்பத்தில் மனதிற்
கினிய சம்பவங்கள் நடந்தேறும் விவசாயிகள் வியாபாரிகள், இலாபமடைவர் மாணவர் களுக்கு கல்வியில் உயர்ச்சி கிடைக்கும்
வியாழன்
(உத்தரத்துப் பின்முக்கால் ாகிணி, மிருகசீரிடத்து த்தம், சித்திரையின் முன்னரை)
முன்னரை) பொருள் வரவும் காரியானு 2. L, MENT 6MT களின் இடையில் காரியங் கூலமும் சிறந்து விளங்கும் மறை : 05
பொருள்வரவு சுமா சி' எதிர்ப்புக்களால் மனக்கவலை தோன் அதி'
NGJgiffLü LIUGIME156f6ð றும் விவசாயிகள், வியாபாரிகள் உரிய LD&Eb: ருக்கவும் விவசாயிகள் இலாபமடைவர் மாணவர்களுக்கு நன்மை (உத்தராடத்து பின்முக்கால்,
ார்த்திகை பின்முக்கால்,
ர்பார்த்த இலாபமடைவர். : திருவோணம், அவிட்டத்து 60), LED LIGODL gyfi - , " முன்னரை)
Glast of அதிஷ்ட இலக்கம் 03 மனக்குறைநீங்கி, மகிழ்வடையும் வார 06. மிது எதிர்பார்த்த கருமங்களில் வெற்றி
கிடைக்கும் பணப் புழக்கம் அதிகரிக்கும். விவசாயிகள், வியாபாரிகள் இலாபமடைவர் அதிஷ்டநாள் புதன் அதிஷ்ட இலக்கம் 04
6Orb: ருெகசீரிடத்து பின்னரை ருவாதிரை புனர்பூசத்து
Gösupöggr Gu зиблтib:
ಆತ್್) நன்மை (சித்திரையின் பின்னரை Subub: கரமான சம்பவங்களும் சுவாதி, விசாகத்து (அவிட்டத்து பின்னரை oguld, பொருள்வரவு சுமாராக முன்முக்கால்) பூரட்டாதி முன்முக்கால்) Արցan, հնար լյրrflgen ք միա எந்தவிடயத்திலும், அவதானமும் பொருள் வரவில் ஏற்பட்டிருந்த
மாணவர்களுக்கு கல்விச் தன்னம்பிக்கையும் தேவை குடும்பத்தில் தடைநீங்கும் பெரியோர்களின் மனக்கசப்புகளுக்கு இடம்தரும் விவசாயிகள் ஆதரவு கிடைக்கும் விவசாயிகள், வியா
புதன். வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் பாரிகள் உரிய இலாபமடைவர் மாணவர் 05, மாணவர்களுக்கு நற்பலனுண்டு களுக்கு கல்விச் சிறப்பளிக்கும்.
அதிஷ்ட நாள் | Glou GT6A. ဤပွါ’’ நாள் புதன் ಹL ಹಯೆ அதிஷ்ட இலக்கம் 04 அதிஷ்ட இலக்கம் 02 69TΠL 9 Π0ν ΠΙΒΙΦΙΤΟΝ,
*** ARTIES விருட்சிகம் L660Tıb: ண் பிரச்சனைகளுக்கு (விசாகத்து நாலாங்கால் (பூரட்டாதி ETT GUITOHJG5ITGV), ரிக்கும் வாக்குவாதங்களை அனுஷம், கேட்டை) உத்திரட்டாதி ரேவதி) ாள்ளவும் பணவரவில் மனதிற் கினிய சம்பவங்கள் மனக்குறை நீங்கும் வீண் பிரச் உபாதையும் உண்டு நடந்தேறும் பொருள் வரவும் காரி சனைகளை தவிர்த்துக் கொள்ளவும்
வசாயிகள் அற்ப இலாப யானுகூலமும் சிறந்து விளங்கும். விவ பொருள்வரவு சுமாராக இருக்கும் விவசாயி ர்களுக்கு கல்வியில் மந்த சாயிகள் வியாபாரிகள் உரிய இலாபமடை கள், வியாபாரிகள் மத்திம இலாபமடைவர்.
வார்கள் மாணவர்கள் நற்சிறப்படைவர் மாணவர்களுக்கு நன்மை யுண்டு வியாழன் அதிஷ்ட நாள் Goles 6J6hJITLD), அதிஷ்ட நாள் வியாழன் O அதிஷ்ட இலக்கம் 01. அதிஷ்ட இலக்கம் 05
E. | 6II, 22-28, 2001

Page 13
வீட்டு வேலைகள் செய்வதாலும், போதிய பராமரிப்பு இன்மையாலும் பெண் களுக்கு கைகள் சொர சொரப்பாக சுருக் கங்களுடன், வயதிற்கு மீறிய முதிர்ச்சியுடன் காணப்படும் சிலருக்கு கவனக் குறை வினால் கரங்கள் பிய்ந்து போய் வலி ஏற் படும் நக இடுக்குகளில் நோய் தொற்று ஏற்படும். இவை எல்லாவற்றையும் தவிர்க்கலாம். பெண்களுக்கு இடையறாது வேலைகள் இருக்கத்தான் செய்யும் அவர் கள் வேலைக்கு போனாலும் சரி, போகா விட்டாலும் சரி, துணிதுவைக்க வேண்டாம், பாத்திரம் தேய்க்க வேண்டாம் என்ற நிலை உள்ள பெண்கள் மிகவும் குறைவு தான் கை பராமரிப்பா? அதற்கு எங்கே நேரம்? என்று அலுத்துக் கொள்ளாமல் தினமும் ஐந்து நிமிடங்களாவது கை பரா மரிப்பிற்காக செலவிட்டால் கைகள் அழகாக இருக்கும்.
* அழகிய நகம் வேண்டும் அதில் நெயில்பாலிஷ் போட வேண்டும் என ஆசைப் படும் பெண்கள், கல்சியம் சத்து உடலில் அதிகம் சேரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் பால், முட்டை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்
மிகவும் கூராக நக நுனிகளை வெட் டக்கூடாது. இப்படி வெட்டினால் நகங்கள் விரைவில் உடையும் வளைவாக நுனியை வெட்ட வேண்டும்.
இப்போதெல்லாம் நேராக சாதா ரணமாக நகங்களை வெட்டி நெயில் பொலிஷ் போடுவதுதான் மிகவும் ஃபாஷனாக உள்ளது. * துணி துவைப்பது தோட்ட வேலை பாத்திரங்கள் தேய்ப்பது போன்ற வேலை களில் ஈடுபடும்போது கையுறைகளை அணிய வேண்டும்.
கையுறைகள் அணியாமல் இந்த வேலை களைச் செய்பவர்கள், இரவு அனைத்து வேலைகளும் முடிந்ததும் முழங்கை வரை கைகளை வெதுவெதுப்பான நீரில் அலம்ப வேண்டும்.
வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் அல்லது வைட்டமின் ஈ எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை கலந்து அதில் நகங்களை விரல்களை நனைத்து சில நொடிகள் வைத்திருக்க வேண்டும்
சோப்பு போட்டு கைகளை சுத்தம் செய்வதைவிட மிதமான சோப்பு திரவம் அல்லது கடலை மாவு, பயத்தம் மாவு போட்டு கைகளை தேய்த்து அலம்புவது சிறந்தது.
Lgali H **62at: 91
56M, டட் காட்சி நிருபர்கள் ஆகி UITGÄ) SAJIT (6)Lo 95 TL856 அந்தக் கரடிகளுக்கு T போடாவிட்டால் அை
கடித்துவிடும் இன்னு ஆட்களையே பிடித்து இவ்வாறு மோனிக்
sm) LITs úlsor சாட்டுகளிலிருந்து அவ டைய தந்தையார் பே ஏற்பாடு செய்யப்பட் flótsyGustó, Guoftssló.
கின்ஸ்பேர்க் இவ் புண்ணில்வேல் பாய்ச்சி மோனிக்காவுக்கு த தனக்கும் கென்னத் கொடுத்து வந்தது போயிருந்தமோனிக்க விளக்கத்தைக் கேட்டு என்று தெரியாமல் தவி
கென் ஸ்டாரின் எப்போ GLIDIT GoflööEIT နှီးဖြိုး (ELDITs தூக்கமிழந்தாள் வே அருந்துவ்தையே தவிர் வாழைக்காய், சுத்தரிக்காய், பீட்ரூட், நேரத்தைத் தனிமையி புதினா போன்ற காய், கீரை வகைகளை - த-வேக தன் L6la நறுக்கும்போது கை விரல்களில் கறைபடியும் ಙ್ sól இவை படியாமல் தடுக்க இந்த வகை வைசதாடய பொருள் காய்களை நறுக்கும் போது கைகளில் சிறி Mfl. (Loftsslö5ng)alÚ தளவு எண்ணெய் அல்லது எலுமிச்சை சஞ்சிகைகளிலும் ஒவ் சாறு அல்லது புளித்த தயிரை தடவிக் சம்பவம் வெளிவந்த கொண்டு நறுக்கலாம். காய்களை நறுக்கி அவருடைய ஒவ்வொரு முடித்ததும் பியுமிஸ் கல் போட்டு கைகளை தடுத்த நாட்களில் பிர தேய்த்தால் அந்தக் கறை அகலும் களில் புகைப்படங்களு
* உருளைக்கிழங்கு நறுக்கி வைக்கும் வந்தன. போது ஒரு வில்லை நறுக்கிய உருளைக் Gloff (fläöff Malú கிழங்கை எடுத்து அதை முழங்கை வரையில் அடிக்கடிகின்ஸ்பேர்கி நனகு தேய்க்க வேண்டும். சிறிது நேரம் டம்பெற்று வருவதை சென்று கைகளை நன்கு அலம்பி விட பேர்க் இலவசமாகவும்: வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தேடநல்லதொரு வாய்ப் கைகள் பளிச் என மின்னும் GTGoar Gosflü Gluck Lodlog * சிலருக்கு முழங்கை மட்டும் சொர 0) 鬍 சொரப்பாக கறுப்பாக இருக்கும். சிலருக்கு e முழங்கையில் இருந்து மணித்தட்டு வரை ' யிலும் அவ்வாறு இருக்கும். இப்படிப்பட்ட 羡 - - 臀 ಉಹ್ರ : கோளாறுக்கு சிறந்த வழி ஒரு டேபிள்ஸ்பூன் ' .' சீனியுடன் எலுமிச்சை சாறை சிறிதளவு ரைம்ஸ் போன்ற பிர கலந்து, அதை முழங்கையிலிருந்து கைகளின் களை தானாகவே நுனி வரை தடவ வேண்டும். பிறகு நன்கு அனறாட நடவடிககை மசாஜ் செய்யவேண்டும் சீனித் துகள்கள் களையும் கின் ஸ்ே கரையும் வரை நன்றாக மசாஜ் செய்துவிட்டு தொடங்கிவிட்டார். பிறகு கைகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும் - காட்சிகளிலும் தோன் இவ்வாறு செய்தால் கைகள் பளிச்சென்று QUEITLIČJA GOTITÍ. வழவழப்பாகக் காணபடும். GÖTGM) Gustafløst
* இரவு படுக்கப் போகும் முன்பாக மோனிக்காவுக்கும் அ கைகளுக்கான கிரீம் அல்லது ஏதாவது ஒரு தாருக்கும் சகிக்கமுடியா எண்ணெயை கைகளில் நன்கு தடவிக் தது அவர் ?(U5 G585 TLD கொண்டாலே போதும், கைகள் மென்மை டார். அவருடைய இத் யாகக் காணப்படும். - யினால் எரிச்சலடைந்த
விரல் நகங்களை கூராக்கி வைப்பவர் பேர்கிடம் பொறும்ை களுக்கு நகங்கள் அடிக்கடி உடைந்தால், க்கு Mai C. நெயில்பாலிஷ் போடும் போது நக நுணிகளின் '? 9 உள்பக்கத்திலும் நெயில் பாலிஷ் தடவினால் அளித்தா, ر به) நக நுனிகள் எளிதில் உடையாது மோனிக்காவின் வி * சிறிய நகங்கள் உள்ளவர்கள் மென்மை E. ஒததுழைய யான வண்ணங்களில் நெயில் பொலிஷ் லாஸ் ஏஞ்சல்சில்பணி போட்டால் நன்றாக இருக்கும். ல் கின்ஸ்பேர்கை, ! * சிலருக்கு நகங்களில் வெண்மையான - மோனிக்காவின் தந்ை புள்ளிகள் தோன்றும் சிலருக்கு நகங்களில் லிவின்ஸ்கி ஏற்பாடு ெ விரிசல்கள் போல கோடுகள் ஏற்படும் முடியும்வரை வாஷிங்ட இவை எல்லாம் உடலில் போதிய ஊட்டச் ற்கு ஏற்பாடு செய்த சத்து இல்லாமல் இருப்பதற்கான அறிகுறி 醬 பரும் தொகை கள் இப்படிப்பட்டவர்கள் உடனடியாக திே க் கொடுத்
Dტში 恩g டாக்டர்களிடம் சென்று தங்கள் உடல் கின்ஸ்ர்ேகின் துே
அடைந்தார். இருப்பினு
S.
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
அனுப்பலாம்.
LL i i i iq q q i i i i iS
ကြီ” ၇_ူဦ)
O மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
இஆ - - - - - - - - - - - - |
பின்னரும் மாற்று வழி தவித்தார்.
நிலையை கூறி சிகிக்சை பெற Go, GT6SÜLJÜLL Guff Gorf ||
வாஷிங்டனில் இரு | குப் பிடிக்கவில்லை.
ಫಿ! தொடங்குவதற் சென்று வரலாம் என்று னாள். லொஸ் ஏஞ்சல்
தான் அவள் ஆசைப்பட்ட
பிலடெல்பியா நக hot Gui
ந்தார். அமெரி டத்தின்போது பிலடெ
ங்கு வகித்தது.
சுதந்திரச்சின்னம கருதப்படும் சுதந்திர பியாவில் பாதுகாப் நந்தது. அம்மணியி ாணப்பட்டது. இதனை
| Ејб bliji.
GlønloVEVO
வாரம் ஒரு பட்டுச் சேலை (J. GlLuft:. . . . . . . . . . . . . . . . . . . முகவரி.
தொழில்: S S S
609, Guurt CJutp: . . . . . . . . . . . . . .
adali nun Tui IIIaii gdוה5ili
அதிஷ்டசாலியாக
|| || 3 |
படுகிறவர்கள் தமது வசதிை
புகைப் படங்களை அனுப்பினால் பிர
சார்பில் வாழ்த்துவே அடுத்தவாரம் யாரு
2_aniemin-Elhfiemin-bleUElflúLIMLö fjaftanla
இருக்கக் கூடாதா?
5rflĝ53, og56)do.
55°岛叫 இவ்வாரம் பரிசு
--
“கிப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 28-04-2001
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-12 கொழும்பு
பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் வி
தொடர்பு கொண்
氹28,2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IGAUIT SITÄTS, GITT GOT uğraflíf ார்கள், படப்பிடிப்பாளர் ானொலி, தொலைக் யோர் பசிக்கொடுமை ளப் போன்றவர்கள். அவ்வப்போது தீனி நமது கைகளைக் சொல்லப்போனால், சாப்பிட்டு விடும்." காவின் மீது கென்னத் ஈமத்தியுள்ள குற்றச் ளைவிடுவிக்க, அவுளு TGEf
வழக்கறிஞர் "பில் Els TsjøOT ITT. ாறு கூறியடிைவெந்த பதைப்போல் இருந்தது குடும்பத்தாருக்கும் ஸ்டாரும் குழுவினரும் பங்களால் துவண்டு இந்த அழுவதா சிரிப்பதா த்தாள்.
ழுவினரின் பார்வை வின்மீது பாய்ந்ததோ, காநிம்மதி இழந்தாள் ாவேளைக்கு உணவு தாள். பெரும்பாலான லேயே கழித்தாள் பல ரயே மாய்த்து விடத் GUITGITTGEGT GELDIT GoflööEIT ாக்கி காசு சம்பாதித்த பற்றி தினசரிகளிலும் வாருநாளும் ஏதாவது பண்ணமே இருந்தது. அங்க அசைவும் அடுத் பத்திரிகை 60T
மர்சிக்கப்பட்டு
பற்றிய செய்திகளில் ண் பெயரும் படங்களும் அவதானித்த கின்ஸ் சுலபமாகவும் விளம்பரம் புக்கிடைத்துவிட்டதை சியடைந்தார். படப்பிடிப்பாளர்களும், றிய செய்திகளை
ஆரம்பித்தனர். நாட்கள்
ாஷிங்டன் போஸ்ட், |ல பத்திரிகை நிருபர் றுகி மோனிக்காவின் ளைப் பற்றிய தகவல் பர்க் கொடுக்கத் து தவிர தொலைக் கொடுக்
இத்தகைய போக்கு வளுடைய குடும்பத் த வேதனையை அளித் ாளியாகவே மாறிவிட் தகைய நடவடிக்கை | (Longflögn, flótes) இழந்து கேட்ட வினா
மற்கூறப்பட்ட பதிலை
ls. Tysosors of a gll பு வழங்குவதற்காக, புரிந்து கொண்டிருந்த 26(56DLLU 5600TUCISLO தயாருமான பேர்ணி Fil SEJ, Gals FTIT 6060 GT8, ĠIT னிலேயே தங்கியிருப் ர். இதற்காக பேர்ணி பணத்தை கின்ஸ் வந்தார். இப்பொழுது ாளித் தனங்களைக் பெரும் மன வேதனை ம், இத்தனை தூரமான
தன்படாமல் அவர்
க்கவே மோனிக்காவுக் அடுத்த விசாரணைத்
SOTGOTT GT3, T6
: ஸ் நகர் போவதற்குத் ாள். அதற்கு முன்னர் நக்குப் போய் வரலாம் க் ஆலோசனை ந்க ಸೃಷ್ಟಿ: போராட் ல்பியா நகரம்பெரும்
ாக அமெரிக்கர்களால்
மணி பிலடெல் பாக வைக்கப்பட்டி ல் ஒரு வெடிப்பும் ாப் பார்க்க வேண்டும்
என்ற அவா மோனிக்காவுக்கும் இருந்தது. எனவே கின் ஸ்பேர்குடன் சேர்ந்து பிலடெல்பியா செல்லத் திட்டமிட்டாள். பிலடெல்பியா சட்டவல்லுருள்கள் சங்கத்தில் கின்ஸ்பேர்க் உரை நிகழ்த்து வதற்கான நிகழ்ச்சியும் 1998 ஏப்ரலில் ஏற்பாடாகி யிருந்தது. வாஷிங்டனில் நான்கு சுவர்களுக் குள் முடங்கிக் கிடக்கும் மோனிக்காவுக்கு ஒரு மாற்றமாக பில்டெல்பியா பயணம் அமையும் என்று கின்ஸ்பேர்க் ஆலோசனை கூறவே அவளும் மறுப்புச் சொல்லாமல் அவருடன் புறப்பட்டுவிட்டாள்
பிலடெல்பியாவில் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹெட்டலுக்கு மோனிக்காவும் : 醬
என்று வேதனை அடைந்த மோனிக்கா, அவரு டன் எதுவும் பேசவில்லை. ஹொட்டலில்போய் 驚 ச் சற்று நேரத்துக்கெல்லாம், ஒரு ப்பந்தி அவர்கள் தங்கியிருந்த அறைக் கதவைத் தட்டி, சுதந்திர மணி சதுக்கம் செல்வதற்கான வண்டி வந்து விட்டதாகச் சொன்னான். இயந்திரம்போல், மோனிக்கா கின்ஸ்பேர்கைத் தொடர்ந்தாள்.
பிலடெல்பியாவுக்குதாங்கள் வரப்போ வதை கின்ஸ்பேர்க் முன் கூட்டியே செய்தி யாளர்களுக்குத் தெரியப்படுத்தி விட்டார் என்பதைப் புரிந்து கொண்டாள்
அவர்கள் இருவரும் சென்று கொண்டி ருந்த வண்டியைத் தொடர்ந்து நிருபர்களும் பப்பராஸி படப்பிடிப்பாளர்களும் ஒருபெரும்
இருபதுக்கும் மேற்பட்ட சய்தியாளர்களும் படப்பிடிப்பாளர்களும் இவர்கள் வரவைக்காத் திருப்பதைக் கண்டு
மோனிக்கா திகைத்தாள். இவர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்ட நிருபர்களில் ருவர்கின்ஸ்ப்ேகை அணுகி அவரிடம் கேட்ட கள்வி மோனிக்காவை அதிரவைத்தது
"மிஸ்டர் கின்ஸ்பேர்க், நீங்கள் இருவரும் சுந்திரமணி வைக்கப்பட்டிருக்கும் சதுக்கத் துக்கு எப்போது போகிறீர்கள்?' என்பதுதான் அந்த நிருபரின் கேள்வி மற்றுமொரு பெண் u55floslUIToitsi ဂြိုမျိုးမျိုးမျိုးမျိုါူ "சுதந்திர மணி சதுக்கத்தில் எவ்வாளவு நேரம் செலவிடப் போகிறீர்கள்?' என்ற கேள்வியைக் கேட்டார்.
முதல் கேள்வியைக் கேட்
uTubio LIG6 BTENGOP GM GITFilij oglejLil id Beginan urai Glui iTid.
திருமதி எம்.ஜெயவதனி
n/, அப்பொன்சோ வீதி,தெஹிவளை
முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
TLö. நக்கு?
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் பரங்களைப் பெற்றபின் எம்முடன்
டு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
ட்வர் அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற தொலைக் காட்சியான (N. நிறு ಇಂತಿಷ್ಠೀ பிரதிநிதியா வார். அவரருகில் தொலைக் காட்சிக் கமராவும் இயங் கிக்கொண்டிருந்த
ä, Go, oi olUITA)
இ ಙ್ வின்
முகம் எத்தகைய Glaugslö, காட்டியதோ அதனை அக் கமராவும் பதிவு செய்யத்
தவறவில்லை.
இந்தக் கோமாளியு ஏன் புறப்பட்டோம்
|Lá
படையாகத் தொடர்ந்தனர். தெருக்களில் நின்றவர்கள் இந்த மோட்டார் பவனியைக் கண்டு யாரோ ஒரு பிரமுகர் பயணம் செய்கி றார் என்று கருதினர்.
மணி சதுக்கத்திலும் ஏற்கனவே பல படப்பிடிப்பாளர்கள் காத்து நின்றனர். த்தகைய ஏற்பாடுகளை முன்னதாகவே சய்து வைத்திருந்த கின்ஸ்பேர்க் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தாரோ, அதே அளவு வேத னையை மோனிக்கா அடைந்தாள்.
வழக்கமாக சுதந்திர மணி சதுக்கத்துக்கு உல்லாசப் பயணிகள் எப்போதும் வந்து கூடுவார்கள். அன்றைய தினம் வந்திருந்த பலர் மோனிக்காவுக்கும் கின்ஸ்பேர்குக்கும் பத்திரிகையாளர்களும் படப்பிடிப்பாளர்களும் கொடுத்த முக்கியத்துவத்தைக் கண்டு, அவர்கள் இருவரும் மிகப்பெரிய பிரமுகர்கள் என்றே கருதிவிட்டனர். இருப்பினும் தொலைக் காட்சிகளிலும்பத்திரிகைகளிலும்பிரசுரமாகும் மோனிக்காவின் படங்களைப் பார்த்திருந்தவர் கள், அவளை அடையாளம் கண்டு கொண்டனர். Ig, so a Goulus () is or off மோனிக்கா, "என்னை ஒரு காட்சிப் பொரு ளாக்கி விட்டு தன்னை ஒரு கதாநாயகனாகக் காட்டிக் கொண்ட பில் கின்ஸ்பேர்கின் இச் செயல் எனக்குப் பெரும் வேதனையைக் கொடுத்தது" என்று கூறினார்.
வாஷிங்டன் CLBIT Goslä, 3 IT sóló! 蠶 உரையாடிக் கொண்டி ருக்கும்போது ஒரு வெடி குண்டைப்போட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்பில் fairgiu Gurd, (வருவாள்)

Page 14
ញាប់ប
ஒருவர் வந்தார்.
மிகப் பெரிய மகான் அவர் மக்களுக்கு நல் உபதேசங்கள் வழங்கி, அவர்களை நல்வழிப்படுத்தும் வேலையைச் செய்து கொண்டிருப்பவர் தன்னால் இயன்ற வரை மக்களது குறைகளைப் போக்கு
டு முழுவதும் பிரபலமான செல்வந்தன் ஒருவன் இருந் தான். அவன் பெயர் அயோகா அவனுக்குக் கர்வம் அதிகம் பணமும், செல்வாக்கும் பெயரும் புகழும் இருந்தால் யாருக்குத் தான்
என்று கர்வம் பொ
அவனையும், அ அலங்காரத்தையும், கண்ட ஞானி அ ஒருமுறை பார்த் LIGOT 607 60969535/TTT.
அதோடு, அ Ffulu II GOT LUMILLID GOTITIT.
"அன்பரே! நீ தெரிந்து கொள்வத யாரென்று தெரி DLDij, (34, IT GTGTGT. L. ஒருநாள் இறக்கப்
பிறகு கடவுளை அ அதனால் அந்தக் தெரிந்து கொண்ட பயன் உள்ளதே!
கர்வப்பட்டிருந்ததில் வியப்பே'சொல்ல (LPL9-L1 g).
அயோகா, தன்னைப்பற்றி அனை வரும் தெரிந்து வைத்திருக்க வேண்டு மென்று விரும்பினான். புகழ் போதை அவனை அப்படி ஆட்டி வைத்தது யாரைக் கண்டாலும் "என்னைத் தெரி யுமா?" என்று கேட்பான்
கட்டான் அயோகா
உலகில் தன்னை விடப் பெயரும், கழும் பெற்றவர் இருக்கிறாரா?' என்று
அவனது சுய புராணத்தைக் கொண்டான் அயோகாவுக்கு கேட்பது தானா மக்கள் வேலை? ஆகவே ஒருநாள்- நெற்றியில் அடித்த அவர்கள், அவன் கண்ணில் படும் தன்னை இடாம்பீகமாக அலங்காரம் அந்த இடத்திே
அழிய தன்னை படுத்திய ஞானிக்கு கூறிவிட்டுப் புறப்பட
போதெல்லாம், விலகி, ஒதுங்கி, வேகமா
கச் சென்று விடுவார்கள் சன்று சந்தித்தான் அயோகா
ஒருநாள், அவனது ஊருக்கு ஞானி "ஞானியே! என்னைத் தெரிகிறதா?”
S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS S S
சிறந்த வர்ணத்திற்கு பரிசுதரும் எண்ணம்
SL S S S S S S S S S S S 0۔۔0۔۔0۔۔۔0-07۔۔07۔۔O۔۔0ی۔۔ 0 *********************************************************************
சய்து கொண்டு அந்த ஞானியைச்
* a_a)#Ga)G山 Ló。 அமெரிக்காவின் உள்ளது. இதன் 24 anipal)ăgit.
| - 9a) in L5 GLITL. உலகிலேயே அ; வாங்கிய நாடு ,
அலெக்சாணர்ட்( என்பவர் தான் பாட்டரியைக் க
*அழியாத நகரப் போற்றப்படுவது தலைநகரான ே நகரம்தான். | wr p o#3.0Gu lf. கடற்கரை, பிரே ரியோ டி ஜூெ கடற்கரை,  ைஉலகிலேயே
தீவுக்கூட்டங்கள்
sessessessesses ܦܐܬܘܣ அநதமான தாலி 7ᏉᏳᏉ ᏳᏉᎯᏳᏉᏳᏉ ᎤᎲᎸᏟᏉ
தீவுகள் உள்ளன
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 28.04.2001
உலகிலேயே அ
உற்பத்தி செய்யு
b L )G
YSH"NK"F T த. பெ. இல . 1772 பரப்பளவில் உ
கொழும்பு. பெரிய நகரம்
என்றழைக்கப்ப வர்ணம் தீட்ரும் போட்டி இல 389 ಆಫ಼್
பரிசுக்குரிபவர் ஜப்பானிலேயே பூரீ ஸ்கந்தராஜா வினோதன், மலை பியூஜிக் ரீகோணேஸ்வரா இந்துக்கல்லூரி, திருகோணமலை I இது 76 மீட்ட
f கொண்டது. பாராட்டுக்குரியவர்கள்: கிரனைட் நகர
அகல்யா விமலநாதன், ஆர். யதுள்ஷினி, அழைக்கப்படுவ சென் மேரிஸ் பாலர் பாடசாலை, மட்டக்களப்பு நல்லாயன் கன்னியர் மடம் கொழும்பு உள்ள அபெர்டி எம். ஸியாட், எம். றிஸ்வான், | ஈ உலகிலேயே அ சாந்தமரியாள் தமிழ் மகா வித்தியாலயம், கேகாலை அல்-மின்ஹாஜ் தேசியபாடசாலை, நாவலப்பிட்டி தாமிரத்தை உ
என் கிருபாஷினி, சிவராஜா மதுரன், நாடு ரஷ்யா குயின்ஸ்டவுன் த.ம.வி. ஆலி எல. றோயல் கல்லூரி, கொழும்பு உலகிலேயே மி
சி நிஷாந்தன், வசந்தகுமார் ஜெகதீஸ், புனித செபஸ்தியார் ம.ம.வி.மன்னாள் சரஸ்வதி மத்திய மகா வித்தியாலயம் பதுளை : . சரணயா இரா. மகாலக்ஸ்மி, இது 48 ஏக்கர் விபுலானந்த மத்திய கல்லூரி, காரைதீவு-03 பரகாதெனிய தேசிய பாடசாலை, வேவுட கொண்டதாகும்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுகதை
id: G LLItaly.
வனது விலைமதிப்பற்ற கர்வமான பேச்சையும் வணை ஏற இறங்க துவிட்டு மெல்லப்
வனது கர்வத்துக்கு கற்பிக்கவும் எண்ணி
யாரென்று நான் ால் எனக்கோ, நான் ந்து கொள்வதால் பன்? நாம் இருவருமே போகிறோம். அதன் டையப் போகிறோம்.
கடவுளைப் பற்றித்
16 ால் என்ன? அதில்
ான்றார் ஞானி
ஞானியின் உபதேசம்
து போலிருந்தது.
லயே அவனது கர்வம் மனிதனாகப் புனிதப் பல நூறு நன்றிகள்
LLIGÓT.
| | | | |
TLD நீளமான பாலம்
லூகோசியானாவில் நீளம்
டிகளில் திக பதக்கங்கள் அமெரிக்கா
ரா வோல்ட் மின்சார ண்டு பிடித்தவர்.
என்று
இத்தாலியத் ராம்
நீளமான ஸில் தலைநகர் ாய் ரோவில் உள்ள
திகத் உள்ள இடம் இங்கு 324
திக அளவு சீனி ம் நாடுகள் யிலும்தான்.
DjG3gGLI LEJ, LI
வது
Đ_GüệII கரம் ஆகும். மிகப்பெரிய கும்.
உயரம்
| 01 6ÖT து ஸ்கொட்லாந்தில் ன் நகரம் திகமாகத் பத்தி செய்யும்
ப்பெரிய Lib
நியூயோர்க்
JULILIGIG
வாரமலர்
(Jತಿ
15
2.
PIA
5 .ޖޯޗަޙ YY
படத்தில் ஒளிந்திருப்பது என்னவென்று தெரிகிறதா? இலிருந்து 38 வரை யான புள்ளிகளை வரிசையாக இணைத்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
2 USD
ஃபிரெஞ்சு நாட்டின் ஆல்பின் மலையேறும் குழுவைச் சேர்ந்த விலெனூப் கோமகன்' என்பவர் 1854 ஜூன் 14ம் திகதி சுவிற்ஸர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலையின் அலெட்ஸ் பனிப்பாறையில் இறங்கும்போது, பனிப்பாறையால் தாக்கப்பட்டு N இறந்தார் NA A. இவர் இறப்பதற்குச் சில தினங்களுக்கு முன் Nif N தமது மலையேறும் குழுவினரிடம் தம் குழுவைச் 2. சேர்ந்த யாராவது பனிப்பாறையால் தாக்குண்டு ezషా Tஇறக்க நேர்ந்தால் அவரது சட்லம் 32வருடங்கள்
கழித்துத்தான் கிடைக்கும் என்று கூறியிருந்தார்.
இவரது கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், இவரே பனிப்பாறையால் தாக்குண்டு இறக்க, இவரது சடலம் 33 வருடங்களுக்குப் பின்னர் எவ்வித பழுதுமின்றி அதே நிலையில் கிடைத்தது. கடும் பணி இருக்கும் பகுதிகளில் சடலங்கள் கெடாமல் அப்படியே இருக்கும். இதுபோல பல சடலங்கள் பனியில் கிடைத்துள்ளன.
སོ།། M")
சில்தான் ஜன்னரி கிபி 900 முதல் 913 வரை கார் மைத்தியன்ஸ் என்ற நாட்டை ஆண்டார். அவருக்கு எதிரிகளும் புரட்சியாளர்களும் அதிகம் எந்த நிமிஷமும் தான் கொல்லப்படலாம் என்ற நிலையை உணர்ந்த சுல்தான் தன்னுடன் எப்பொழுதுமே ஆயுதங்களை வைத்திருந்தார். கண்களை முடி உறங்கப்பயந்த அவர் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே உறங்குவதற்குப் பயிற்சி எடுத்து இறுதியில் வெற்றியும் கண்டார்.
இதை அறிந்து கொண்ட சதிகாரர்கள் இருவர் சுல்தானைப் போலவே கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு உறங்கப் பயிற்சி எடுத்தனர். அதில் வெற்றி கண்ட அவர்கள், சுல்தான் எந்த நிலையில் எப்படி உறங்குவார் என்பதை அறிந்து கொண்டு சுல்தான் விழித்தபடி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் அவரைக் கொன்று விட்டனர்
gi, 22-28, 2001

Page 15
சங்கர்லால் இரு துப்பறியும் சிங்கம் அவருடைய மூளை பல இலட்ச ரூபாய்களுக்கு இன்ஷூர் செ. அவருடைய மூளை நுட்பமானது வியப்புக்குரியது இருவன் மனதில் உள்ள எண்ணங்களை எவராலும் சொல்ல சங்கர்லால் கேட்கும் பத்துக் கேள்விகளுக்கு அந்த மனிதன் பதில் சொன்னால் போதும் சங்கர்லால் அந்தப் வைத்து அந்த மனிதனின் மனதில் உள்ள எண்ணங்களை அப்படியே சொல்லிவிடுவார் அதுமட்டுமல்ல, ஆ குற்றங்களையும் சொல்லிவிடுவார் அவர் கேள்விகள் இவ்வொன்றும் இவ்வொரு கொக்கிகள் அந்தக் கொக்க டால் அத்தனை விவரங்களும் அதிலே மாட்டிக்கொண்டு வந்துவிடும் அவ்வளவு திறன் கொண்ட மூளை ஆளுவோர் அவரைப் பெரிய சொத்தாக மதித்து கோகினூர் வைரத்தைப்போலக் காத்து வருகிறார்கள் 25000 ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள் அவருடைய மலையாளச் சமையல்காரன், அவர் துணையாள் காப்பாளர் மற்றும் அவருடைய சில பணியாட்கள் ஆகியோருக்கு ஆளுவோரே வேண்டிய அளவுக்குச் சம்ப கள் சங்கர்லாலுக்கு ஆளுவோரால் பல விலையுயர்ந்த கார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அவர் பங்களாவில் சில கான்ஸ்டபிள்கள் நீட்டிய துப்பாக்கிகளுடன் நின்று கொண்டிருப்பார்கள் இதை வேறு எந்தப் பாதுகாப்பும் கிடையாது சங்கர்லாலைப் பற்றி தெரிந்து கொண்டவர்கள் அவருக்கு இந்தப் பா என்று வியப்புக் கொள்வார்கள் ஆளுவோரும் இந்தப் பாதுகாப்பு அவருக்குப் போதாது என்றுதான் நினை சங்கர்லால்தான் போதும், போதும் இதுவே மிகுதி சங்கர்லாலைக் கொன்றுவிடுவதென்பது அவ்வளவு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாவிட்டால் கூட எவராலும் சங்கர்லாலைக் கொல்ல முடியாது பிறரால் 7 மரணம் இல்லை" என்று சொல்லிவிட்டார்
"இருந்தாலும், எந்த நிமிடத்திலும் தாங்கள் வேண்டும்போது எல்லாப் பாதுகாப்புக்களையும், வசதிகளையு தர ஆயத்தமாய் இருக்கிறோம்" என்று அக்கறையுடன் சொல்லி இருக்கிறார்கள் ஆளுவோர்
சங்கர்லால் எப்படி இருப்பார் என்று தெரியவேண்டாமா? பாதங்களிலே, எந்த இடத்திலும், ர்ப்பொழுது கிரேப் வைத்துப் பெட்ரோலினால் இட்டப்பட்ட r உடலிலே, நீண்ட கால்சட்டை அதற்குள்ளே விடப்பட்ட பட்டை கலைந்துகிடக்கும் தலை நெற்றியில் சுருண்டு கிடக்கும் கொஞ்சம் தலைமயிர் வளர்ந்த சிவந்த ே எப்போதும், எதற்கும் துன்பம் கொள்ளாமல் உற்சாகமாக இருக்கும் குழந்தைத்தன்மை வேடிக்கைப் பேச்சு-இவ இதுவரை சங்கர்லால் தலையிட்ட அத்தனை கொலை வழக்குகளும் கண்ணாடியில் காண்பதுபோல் கண்டு பி கொலை என்றால்-இன்னான். இத்தனை மணிக்கு இன்ன காரணத்திற்காக இந்தக் கருவியினால் கொலை என்று சொல்லிவிடுவார்கள் கொள்ளை என்றால்-இத்தனை மணிக்கு இந்தக் கொள்ளை நடந்திருக்கிறது : தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்று கணக்குப் போட்டாற்போல் பிசிறு இல்லாமல் சொல்லிவிடுவார் இல் அந்தக் கொலையையோ கொள்ளையையோ நேரில் பார்த்தவர்கள்கூட இந்த மாதிரிக் குழப்பம் இல்ல
CUTG,
இங்கே இருக்கும் கொலை, கொள்ளைகளைத் தாம் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார் என் தீர்கள் உலகத்திலுள்ள பல நாடுகளிடமிருந்தும் அவரை அனுப்பி வைக்கும்படி ஆளுவோருக்குக் கடிதங்கள் மலேசியா, இங்கிலாந்து அமெரிக்கா பிரான்ஸ் ஜெர்மனி ஜப்பான், ஆஸ்திரேலியா நார்வே, ஸ்வீடன், இத்தா நாடுகளிடமிருந்தெல்லாம், அவரை அன்பு கூர்ந்து அனுப்பி வைக்கும்படி ஆளுவோருக்குக் கடிதங்கள் வருகின்றன.
சங்கர்லால், வெளிநாடுகளுக்குச் செல்லுவதை விரும்புவதில்லை. மிகவும் பெரிய வழக்காக இருந்தா தலுக்கு இணங்கி மறுக்க முடியாமல் கிளம்பிப் போவார்
சங்கர்லாலைப் பற்றித் தெரிந்து கொண்டு விட்டீர்களல்லவா? இனிமேல் கதையைப் படிக்கலாம்.
க்கியோவிலிருந்து சங்கர்லால்
S 2ص 6u/ தன் குடும்பத்தினருடன் திரும்பி
பத்திரிகை நிருபர்களும் புகைப்படக் உதவியுடன் பங்கள காராகளும சங்காலாலையும இந்திராவை மாற்றிவிட்டார். இதற் யும் புகைப்படங்கள் எடுத்தார்கள் ன்று தடவை இரக இந்தியாவுக்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. (UGOTD/ 5
சென்னைக்குப் பக்கத்தில், வங்காளக் குடாக் கடலின் ஒரமாகவே ஒரு மலை
யின்மீது அமைந்திருந்த முல்லைவன எஸ் டேட் பங்களாவில் மீண்டும் கலகலப்பு
Վ.6MT6),
கண்ணனை மட்டும் புகைப்படம் எடுக்க இந்திரா அனுமதிக்கவில்லை.
குடும்ப ஆல்பத்துக்காக கண்ணனை
விமானம் ஒன்றில் இர் எவருக்கும் தெரியா கூடத் தெரியாது. மை வந்து இறங்கத் தனி
சங்கர்லாலும் இந்திராவும் மாணிக்கமும்
சங்கர்லாலையும் அவர் மனைவி இந்திராவையும், அவர்களுடைய சிறு வயது மகன் கண்ணனையும் காண பொலிஸ் அதி காரிகளும் பத்திரிகை நிருபர்களும், நகரத்தில் குறிப்பிடத்தக்க பெரும் பெரும் பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் வந்தார்கள் கண்ணன் சங்கர்லாலைப் போல இருக்கிறானா, இந்திராவைப்போல இருக்கிறானா என்று அடிக்கடி விவாதம் எழுந்தது அழகிய துடிப்பான கண்ணன், ஒரு சாயலில் பார்க்கும் போது குறிப்பாக, க்கையும் கண்களையும் பார்க்கும் போது ந்திராவைப் போல் இருந்தான் மற்றொரு சாயலில் பார்க்கும்போது நடையிலும் சிரிப்பிலும் நெற்றி மீது வந்து விழுந்த சுருள் முடியையும் பார்க்கும்போது
சங்கர்லாலைப் போல் இருந்தான்.
5, 22-28, 2001
கத்திரிக்காயும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் வெளியார்கள் எவரும் புகைப்படத்தைப் பத்திரிகையில் வெளியிடக்கூடாது என்று இந்திரா எண்ணி யதால், கண்ணனின் புகைப்படம் கிடைக் காமல் பத்திரிகைக்காரர்கள் திணறினார் கள் திண்டாடினார்கள்
முல்லைவன எஸ்டேட் பங்களாவை சங்கர்லால் மேலும் புதுப்பித்து இப்போது மிக ஆரவாரமாகச் செய்திருந்தார்கள். அவர் டோக்கியோவில் இருந்தபோதே பங்களாவில் இன்னும் பல மாறுதல்களைச் செய்து மிகவும் புதுமை பொலியச் செய்யப் புகழ் பெற்ற இஞ்சினீயர் ஒருவருடைய
ஏற்பட்டு ეპ0) வாரம் ஆகி 丘 EEEEEEEEEEEEE விட்டது. A I'N \,
AAN NA V ._"
ܚܝ| 士、上廿、 N -- SN A N
41۔
H H
I
A. -鲑
. ܒܥ  ݂ ݂ ݂
■■■■■リエ 21 H. HT
L LI IL I I I II I l -
即
லும் அங்கு விமான வந்து இறங்கலாம், படலாம். விமான த வைப் பகலாக்கும் ஏற்பாடுகள் செய்ய
பங்களாவில் இப் கம், மைனா, கத்தி சமையற்காரன் ஆ இருந்தார்கள்.
கத்திரிக்காய், மு வளர்ந்திருந்தான்
ள்ள விளையாட்டுப் ன்னும் அவனிட இருந்தன. ஜப்பான Gülz)&IIIIIITL J |ẳI9,ffa) ஜப்பானியப் பொ கண்ணனுக்குச் சிரி ருந்தான் கத்தரிக்க ஜப்பானிய அர யோவில் இருந்த டே பாங்குக் கொள்ை பிடித்துக் கொடுத்த கும் முறையில் விலை 9? 607 602 AD 44, LD, 9JIT 95602 GLIT GALIITILLIT 9.Tfi கொடுத்தார்கள்
சிவப்பு நிற டே கச் சிறியதாக இ மிகமிகக் குறைவாகச் அதே நேரத்தில் போயிற்று மணிக் விரைவில் போகும் சிறப்புக்கொண்ட ஒரு குட்டி ரெப்ரிஜி வானொலிப்பெட்டி சங்கர்லாலுக்கென் பட்ட கார் கார் ஏர் விமானத்தில் ஏற்றப் வந்த மறுநாளே அது
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'ப்பட்டிருக்கிறது. டியாது. ஆனால் நில்களை மட்டும் செய்திருக்கும் soon golf GLITE ML-55a ff
மாதம் இன்றுக்கு ாது அவர் பாது ம் கொடுக்கிறார்
தவிர அவருக்கு
&Tնկն Gungյtpր
5/1507, 2,27(10)
ரிதான செயலா? க்கு என்றைக்கும்
ISITIF/65 dit 60 Faig
Baons 60 sairaung, ட்டை கழுத்திலே வி சிரித்த முகம் தான் சங்கர்லால்
šasiju GasML i Lor. செய்திருக்கிறான் தில் இன்னின்னார்
foroq 60gjonfa Tasり。 ಸಿ]
நினைத்து விடா ருகின்றன. பர்மா
-இப்படி முக்கிய டிக்கடி நிறைய
திராத வற்புறுத்
| aligasil E:GYTipi
து இந்திராவுக்குக்
嵩
லயின் மீதே விமானம்
JULI விமான நிலை 阿* 凯g@*@ °股
| ատ 960 0 9D கூட்டுவது மார்பகம்தான். கனவே இருந்தது. வெளிநாடுகளில் முகத்
அதைக்கூட இப்போது
மிகப்பெரிதாகச் தழகை விட மார்பழகைப்
செய்து விட்டார். பேணுவதில் பெண்கள் அதிக கவனம் இரவு பகல் செலுத்தி வருகின்றனர். எந்த வேளையி இதற்காகப் பலவித செயற்கை முறை
களைக் கையாண்டு வருகிறார்கள்
எடுப்பாக இருக்க செயற்கை சமாச் : வெகுவாக pби (05 LLSIT , SU Sills)llts வந்திருப்பது சோயாபீன் ஜெல் எனப்படும்
(UUUS சமாச்சாரம் ஆகும்.
தெரிந்தோ தெரியாமலோ ஆண்களை விடப்பெண்கள்தான் அதிகம் செயற்கைக்கு அடிமையாகி விடுகின்றனர்.
அவர்கள் எல்லாம் அழகாக இருக்கக் செலுத்த வேண்டியதாக இருக் 阿@@·
அதனால்தான் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை எல்லாம் பெரும் அழகுசாதன விஷயங்களாகப் பிரபலமாக உருவெடுத் தன. எதுவும் 'எடுப்பாக இருக்க வேண்டும் மிகுந்த அக்கறை உள்ளவர்கள் L6GT5GT.
சிறிதாக உள்ளவர்களுக்கு இது ஒரு பெரும் குறை. அதனால்தான் சில பணக்கார
ரும குறை அம்மணிகள், எடுப்பான தோற்றத்துக்கு
D
புறப் நடை, உடை, பாவனையை மாற்றிக் கொள் த்தில் இர கின்றனர்.
၂ါး” ဖို့ ಕ್ಲಿಕ್ ஆண்கள் பெரிதாக எடுத்துக்கொள்வ ::a: தில்லை. காரணம் எடுப்பாகக் காட்ட
க்காய் மலையாளச் வேண்டிய அவசியமில்லை அல்லது காட்ட யோர் அனைவரும் முடியாது
பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சையில் ாடிகட்டிப் பறப்பது மார்பகத்தை அழகு படுத்தும் அறுவைச்சிகிச்சை ஆகும்.
அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டு களாகவே செயற்கை மார்பகம் கொடிகட்டிப் பறந்தது. அப்போது 'சிலிக்கான் ஜெல் : இத்து கொண்டு எடுப்பாக்கினர் 99" ". *Ꭲ**" Ꭽ . பஞ்சு போல் இருக்கும் ஒருவகை சங்கர்லால் டோக்கி நுரைப்பஞ்சுதான் சிலிக்கான் இது ஒருவித து ஒரு புகழ் பெற்ற இரசாயனக் கலவை ஆகும். இது ஒன்றும்
ன்னைவிட இப்போது ன்றாலும், அவனிட புத்தியும் குறும்புகளும் ம் அப்படியேதான் லிருந்து கண்ணன் ல் வாங்கி வந்திருந்த
ாக்கூட்டத்தினரைப் - செய்யாது. ற்காக நன்றி அறிவிக் மெத்து மெத்தென்று இருக்கும் இதை குந்த ஜெட் விமானம் மார்பகம் சிறிதாக உள்ள பலரும்பிளாஸ்டிக்
சிகிச்சை செய்து பொருத்திக் 5T60TL60TIT,
LLIITILLIITILIII மார்பகத்தில் அறுவைச் சிகிச்சை
ந்தது. பெட்ரோல் செய்து இந்த சிலிக்கான் ஜெல்' என்ற
சலாயிற்று ஆனால் நுரைப்பஞ்சைப் பொருத்துவார்கள் மருத்து
து மிக விரைவாகப் வர்கள் இந்தப் பஞ்சு உள்ளே எதுவும்
நறறைமபது E பண்ணாத வரை வெளியே எடுப்பாக
னமையுடைய தனிச் இருக்கும்
fill gif)
22", "", "GITA ஆனால் உள்ளே இயற்கையான உறுப்
ஆகியவை இருந்தன. புக்களுடன் பொருந்தாவிட்டால் அவ்வளவு
தனியாகச் செய்யப் தான். அவரவர் உடல்நிலைக்கு ஏற்பத்தான்
நதியாவின்சார்சே - இந்தச் சிலிக்கான் ஜெல் பொருந்தும்
ட்டதால், சங்கர்லால் இல்லாவிட்டால் சீழ் பிடித்துப் பெரும்
வந்து சேர்ந்துவிட்டது. ததி விடும்
தொடரும். - II படுத் டும்.
அமெரிக்காவில் கடந்த 1990 வரை எடுத்த ஆய்வில் சிலிக்கான் ஜெல் பொருத்தப்பட்ட பல பெண்களுக்கு புற்று நோய்க்கிருமி மார்பகத்தில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனால் இந்த ஆய்வின் முடிவுப்படி உடனடியாக சிலிக்கான் ஜெல் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைக்கு அமெரிக்க அரசு தடை விதித்தது.
ஆனாலும் இன்னும்கூட சிலிக்கான் ஜெல், சில புதுமையான கெமிக்கல் ஜெல்', 'சாலின் ஜெல் என்று பலவகையான ஜெல் வகைகளை அமெரிக்கப் பெண்கள் பொருத்திக் கொண்டுதான் இருக்கிறார் ፴56በ[ .
தங்களின் செயற்கை மார்பகம் சட்டவிரோதமானது என்று தெரிந்தும் இவர்கள் கண்டுகொள்வதில்லை. செயற்கை மார்பகம் வைத்துள்ள பெண்களை சிறையில் தள்ளவும் சட்டத்தில் இடமுண்டு
இவைகள் எல்லாம், போதாது என்று இப்போது வந்திருப்பதுதான் சோயாபீன் ஒயில் ஜெல். இதுதான் இப்போது அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கிறது. சிலிக்கான் ஜெல் இரசாயனக்கலவை மூலம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த சோயாபீன் ஜெல் இயற்கைமூலம் தான் செய்யப்படுகிறது. இதனால் எந்த ஆபத்தும் வராது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இதிலும் ஆபத்து வந்து விட்டது. அமெரிக்கா-பிரிட்டன் நாடுகளில் இதுவரை 5 பெண்கள் இந்த சோயா பீன் ஜெல் மார்பகத்தைப் பொருத்தி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர்க்கு வித்தியாசமான பிரச்சனை வந்துள்ளது. என்ன பிரச்சனை என்கிறீர்களா? குளிக்கும் போதும், தண்ணீர் படும் போதும் மார்பகம் கப.க.ப.வென எரிகிற தாம் பலருக்கும் இந்தப் பிரச்சனை உள்ள தாம். இதுபற்றி ஆய்வொன்றும் மேற் கொள்ளப்பட்டது.
பெண்களின் உடல்நிலைக்கு ஏற்பதான் செயற்கை மார்பகம் பொருந்தும், இந்த சோயாபீன் ஜெல் சமாச்சாரத்தில் எந்தவித ஆபத்தும் இல்லை. ஆனால் சில பெண் களுக்கு இயற்கையாக அமைந்த உடற் கூறினால் மார்பகத்தில் சோயாபீன் ஜெல் தன் திடத்தன்மையை இழந்து பரவுகிறதாம். தன் காரணமாகத்தான் தண்ணீர் படும்போது எரிகிறது என்று கண்டறியப் பட்டுள்ளது.
இந்த சோயாபீன் ஜெல்மார்பகமும் ஆபத்து என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் எச்சரித்துள்ளன.
இருந்தும் இதை விடுவதாக இல்லை போல் தெரிகிறது. இந்த செயற்கை மார்பக சிகிச்சை எமது அண்டை நாடான இந்தியாவிலும் பரவியுள்ளது.
மேல் நாட்டுப் பெண்களிடம் மட்டும் பரவியிருக்கும் இது இன்னமும் சாதாரண வீட்டுப் பெண்களில் பிரபலமாகவில்லை.

Page 16
հիII து ஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் இரண்டா வது பதவிக்காலத்தின் முதலாவது பாராளுமன்ற கூட்டத்தொடர்நிறைவடைந்துள்ளது. பாரிய நிதி நெருக்கடிக்குமத்தியில் பொதுமக்களை வாட்டி எடுக்கும் வரி அதிகரிப்புகளோடும் வெளிநாட்டு கடனுதவிகளின் எதிர்பார்ப் போடும் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றியமையே இவ்வருடம் ஆரம்ப அமர்வில் பாராளுமன்றம் செய்த ஒரே
St.
இந்தநாட்டின் வரலாற்றில் மிக அதிகமான மைச்சுக்களுக்கான நீண்டதொரு விவாதத் 蠶 முடிவில் வரவு செலவுத்திட்டம் நிறை வேறியுள்ளது.
ம்ேமக்கரை பொறுத்தவரையில் இம்முற்ைவரவு செலவு திட்டத்தில் காணப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் அம்மக்களின் கலாசாரத்தோடும் வாழ்வியலோடும் தொடர் புடைய அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடாகும். வடக்கின் அபிவிருத்தி, புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் வடக்கு கிழக்கின் தமிழ் விவகார அமைச்சானது அபிவிருத்திப் தமிழ் அலுவல்கள் Sh gal &Ú úlfla) மாவட்ட புணர்வாழ்வு, புனரமைப்பு செயலகங்கள் மற்றும் அமைச்சரின் மாவட்ட அலுவலகங்கள் என்னும் கட்டமைப்புக்களைக் கொண்டுள்ளது. அத்துடன் வடக்கின் மீள்குடியேற்ற புனரமைப்பு அதிகார சபை எனப்படும் (றான்), பணம் பொருள் அபிவிருத்திச் சபை, இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் என்ப வற்றை உள்ளட்க்கியிருக்கிறது. இவற்றைவிட அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் (சி.ஜி.எஸ்) திணைக்களத்தையும் விரைவில் பொறுப்பேற்று செயற்பட இருக்கின்றது. மேலும் வடக்கின் கைத் தொழில் துறையில் காணப்படும் அரசாங்க சொத்துக்களான பரந்தன் இரசாயன கம்பனி, சிநோர் நிறுவனத்தின் வட பகுதித்தொழிற்சாலைகளும் சொத்துக்களும், வட பகுதியிலுள்ள உப்பளங்கள், ஒட்டிசுட்டான் ஒட்டுத் தொழிற் சாலை என்பன இந்த அமைச்சுக்கு பொறுப் பளிக்கப்பட்டுள்ளன. இவற்றின் நிர்வாகங்களை சீராக்கவும், மீள இயங்க வைக்கவும் வரையறுக்கப்பட்ட வட கடல் கம்பணி வரையறுக்கப்பட்ட வன்னி ஒட்டுக் கம்பனி வரையறுக்கப்பட்ட மாந்தை உப்புக் கம்பனி, என்பன தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இந்த அமைச்சு ஏற்கனவே G01AD06UGU, JE/5560TITOU EPIT 9/60LD65FUR GEGENTI ULI :அபிவிருத்தி '?' களை முன்னெடுப்பதென்பது இலகுவான SITifluLDüA).
தேசிய நீரோட்டத்துடன் இணைந்து கொள்வதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி தமிழ்மக்களை கெளரவமாக வாழ வைக்கலாம் என்ற வாதம் வலுப்பெற்று வரும் இன்றைய சூழ்நிலையில் முன்னர் ஆயுதப் போராட்ட இயக்கங்களில் இருந்து ஜனநாயகப் பாதைக்கு திரும்பியவர்களுள் முதலாவது அமைச்சராக பதவி ஏற்றிருக்கும் டக்ளஸ் தா, தமது அமைச்சின் பணிகளை : நிறைவேற்றுவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி தமது தரப்பு வாதத்தைநியாயப்படுத்த வேண்டிய சவாலுக்கு முகம் கொடுத்திருக்கிறார்.
ஆயுதப் போராட்டம்மாத்திரமே தீர்வைத் தராது என்ற கருத்தை வலியுறுத்தி தமது அமைச்சுக்கான வரவு செலவுத் திட்ட நி ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றிய
அமைச்சர் டக்ளஸ்,
பெயர்ந்த நிலையி
பயர்ந்த நிலையிலும், பொருளாதார பாதிக்கப்பட்ட : TEMAŽAI தங்கி வாழும் மக்களுக்கு தரமான உணவுப் பொருட்களை போதுமான அளவில் கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்த முயற்சிகள் மேற் கொண்டுள்ளோம். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் வடபகுதிக்கான தரைவழிப்பாதையைத் திறக்க அரசியல் மேற்கொள்ளும் அதேவேளை, மலும் வடபகுதிக்கான பயணிகள் மற்றும் சரக்குக்கப்பல்கள் போக்குவரத்தை சீராக்கவும், கட்டணங்களை குறைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பாதுகாப்பு அமைச்சி னால் போக்குவரத்துத் தொடர்பாக ရွိေ பட்டிருக்கும் தடைகளை ஆய்வு செய்து அனாவசியத் தடைகளை அகற்ற ஆலோசனை வழங்கவுள்ளோம். யுத்தத்தினால் நலிவடைந்த மக்களுக்கு சத்துணவுத் திட்டத்தையும் ஆரம்பித்துள்ளோம். வேலைவாய்ப்பற்ற
யுவதிகளை MGMö, ப்புக் கொடுப்பனவுடன் தொழிற்பயிற் வழங்கி அபிவிருத்தி வேலைகளில் ஈடுபடுத்த வுள்ளோம். இது தவிர இடம்பெயர்வுக்குள்ளான மக்களுக்கான வீடமைப்புத்திட்டங்கள் மாதிரிக் கிராமங்கள் அமைக்கவும் கல்வி மேம்பாட்டை முன்னெடுக்கவும் ஏற்பாட்டை செய்து ALBéla CDTL, GJ. A. G. Gál JIATABÁN யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா குறிப்பிடத் தக்கது. இது தவிர தொலைபேசி, மின்சார சுகாதார மருத்துவ வசதிகளை சீராக்கவும், ரிவாக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
நாட்டில் இயல்புநிலையை மீண்டும் நிலை நாட்டிடவும், இனங்களுக்கிடையில் புரிந் துணர்வை ஏற்படுத்தி சமூக பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லவும், தமிழ்பேசும்மக்களின் அவர்களது நலன்களை உறுதிப்படுத்தவும், பேணிக்காக்கவும், தமிழ் மொழியின் பயன் பாட்டை விரிவுபடுத்தவும் இந்து சமயத்தையும் தமிழ் கலாசாரத்தையும் பாதுகாத்து மேம் படுத்தவும், அவசியமான தகுந்த கொள்கைகள், நிகழ்ச்சித்திட்டங்கள் செய்ற்திட்டங்கள் மூலம் உகந்த நின்று நிலைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்குதல் என்பதுவே எமது அமைச்சுப் பொறுப்பின் தூய்மையான நோக்கமாகும்.
தொடரும் யுத்தத்தினால்
(R
முன்பு வட பிராந்திய புனர்வாழ்வு, புன ரமைப்பு அபிவிருத்தி அமைச்சாக Š, றுவனத்தையும், முன்பு கலாசார பண்பாட்டு சமய அலுவல்கள் அமைச்சின் கீழ் செயற்பட்ட ந்துசமய கலாசார பண்பாட்டு அலுவல்கள் உள்வாங்கி எமது அமைச்சு 2000 அக்டோபர் 19 திகதியன்று ஸ்தாபிக்கப்பட்டது.
எமது அமைச்சின் முக்கிய பொறுப்பாக இருப்பது அ இணைந்த புனர் வாழ்வு, புனரமைப்பு பணிகளே ஆகும். போர்ச்
محصے۔ ج\
தமிழ் மக்களுக்காக
《རྗེས་ பிவிருத்தித்திட்டங்களை Z
முன்னெடுப்பது என்பது ஒரு 4)
N வகையில் வெற்றிதான். 2て ஆனால் அவர்களுடைய " அரசியல் உரிமைகளை ெ வென்றெடுத்தல் என்ற
மற்றொரு பக்கம் மீதமிருக்கிறது. / அதுவும் நிறைவு செய்யப் \
༼《་ར-༄། G
சூழலுக்கு இன்னமும் முகம் கொடுத்து வரும் வட் மாகாணத்தின் எல்லா மாவட்டங்களிலும் புனரமைப்பு புனர்வாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது.9
என்று அபிவிருத்தியின் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.
தமது அமைச்சு என்ன செய்யப்போகிறது என்பதை விவரித்த அவர்
அரசியலுரிமைக்கான போராட்டம்
GT6örgy Lo ஒளிந்து யுத்தத்தை நடாத்தி அழிவை நோக் செலுத்தப்படும் எமது மக்களின் அரசியல் LITT 605600U 蠶 திருப்பி ஆக்க பூர்வமான அபிவிருத்தி ಗಾ? ஈடுபட வழிகாட்டு வதன் மூலமாக மத்தியில் ஆட்சி அதிகார பங்கையும், மாகாணத்தில் சுயாட்சிக்கான அதிகாரப் பகிர்வையும் கட்டி வளர்க்க முற்பட்டுள்ளோம்.
இன வன்முறையினாலும், ஆயுதமோதல் நடவடிக்கைகளாலும், பயங்கரவாத செயற் பாடுகளாலும் உள்ளாகியுள்ள மக்கள் கெளரவத்துடனும், சுயமரியாதையுட ணும் மீண்டும் தமது வாழ்க்கையைத் தொடரு வதற்கு ஏதுவாக இருப்பது என்பதே புனரமைப்பு தொடர்பாக அமைச்சின் முக்கிய குறிக்கோளாகும்.
அடிப்பட்ை வசதிகளை வழங்குதல், மீளக் குடியமர்த்தல், வேறிடத்தில் அமர்த்தல், உற்பத்தி, சமூக மற்றும் பொருளியல் துறைகள் சார்ந்த சேதமுற்ற அழிவுற்ற சொத்துக்கள் LDDODILD ELL 05 LLGOLDULUR 5 GMT OTGOTUQUAD600 AD னரமைத்தல் ஆகிய பணிகளை நிறைவேற்றத் ட்டமிட்டுள்ளோம். இதன் மூலமாகப் பாதிப் புற்ற குடும்பங்களின் சமூக மேம்பாட்டிற்கு ரீதியான உறுதியான சூழலை உருவாக்குவது என் பதையே இலக்காக கொண்டுள்ளோம்.
இதற்கு மோதல் சூழ்நிலை நிலவும் பிரதேசங்களில், குறிப்பாக வ்டக்கு கிழக்கில் இயல்பு நிலைமையை வழமைக்கு கொண்டு வருவது தேவையானதாகும். எனவே பொது நிர்வாக அமைப்பைப் பலப்படுத்த வேண்டிய
ரு முன் தேவையாகும். இதற்காக லுள்ள அரசாங்கத் திணைக்களங்களில் காணப்படும் பதவி வெற்றிடங்களை விரைவில் நிரப்பஅமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுள்ள நாம், ஆளணிப்பற்றாக்குறையை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். போர்ச் சூழல் நிலவும் பிரதேசத்தில் வாழும் மக்களின் மத்தியில் அரசாங்கத்தின் சேவைகள் சீராக கிடைக்கச் செய்வதன் மூலமாக அந்த மக்களின் நம்பிக்கையை நிலைநாட்ட முடியும் இடம் பெயர்ந்தவர்கள் சொந்த இடங் களில் மீள் குடியமர்த்தல், வேறிடத்தில் அமர்த்து தல், அவர்களுக்குபுனர்வாழ்வுஅளித்தல் என்பன தொடர்பில் அமைச்சு கடைபிடிக்கும் கொள்கையின் முக்கிய அம்சங்கள்பற்றி இங்கு குறிப்பிடுதல் பொருந்தும்
இடம் பெயர்ந்த நிலையில் தற்போது வாழும் எவரும் அவர்களது சொந்த விருப்பங் களுக்கு மாறாக எந்த இடத்திலும் வலுக் கட்டாயமாக குடியமர நிர்ப்பந்திக்கப்பட மாட்டார்கள் என்பதை இச்சபைக்கும் நாட்டு மக்களுக்கும் தெளிவாக எடுத்துரைக்கின் றேன். இட்ம் பெயர்ந்த நிலையில் வாழ்பவர்கள் மீளக்குடியமரும்பிரதேசங்கள் மீண்டும்மீண்டும் அனர்த்தங்களைச் சந்திக்கும் ஆபத்து தவிர்க்கப்பட்டதாக இருக்க வேண்டும். மீள் குடியமர்பவர்கள் தங்கள் பொருளாதார உள்ளீடு களைக் கொண்டு வரவும் வெளிச் சந்தை களுக்கு எடுத்துச் செல்லவும், கூடியதாக சுதந்திரமான நடமாட்டம் உறுதி செய்யப்பட வேண்டும். இதேவேளை, பாதுகாப்புநிலவரங் கள் காரணமாக சொந்த இடங்களுக்கு மீள் குடியமருவதற்காக செல்ல முடியாதவர்கள்தாம் வாழும் இடங்களில், தாம் வாழும் தரத்தினை உயர்த்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை
எடுக்கப்படும்.
GAILä. Alsö ßisit அதிகாரசபையானது பணியாற்றி வருகின்ற னால் பாதிக்கப்பட் வடக்கு மாவட்டங் வவுனியா, கிளிநொ தீவு இழப்புகள் சேதங்களு தல், அபிவிருத்தியுடன் L460TU60)LDLJL855MT60 P) செயற்படுத்துவதும், களைத் திரட்டுதலும Bg5 ay GOTL GU (1) சமூக பொரு மீண்டும் ஆரம்பிக்க புதிதாக காணிகளை (2) மீள் குடி வேறிடங்களில் குடி களிலுள்ள மீள்குடியி அமைத்த (3) பாதைகள், UITL8FIT 6080856T, LD05. வசதிகள், சந்தைக கள் முதலியவற்றின்
செய்தல்,
(4) அபிவிருத்தி UITCD56ITITB'TU 8.Le6L (5) வணக்கத்த (6) அரசாங்க நி தத் தேவையான நிறு
ஏற்படுத்துதல்
AJL505 LDT3T60 சாலைகள் இப்போ O LULG o gitngot அல்ல.இத்தொழிற்ச தொழிலாளர்கள் உற் முடியாத நிலை நீடிக் இருந்தபோதும்
களைத் தொடர்ந்து
அமைச்சு கை விட் இரசாயனக் கம்பனி, துத்
குறிப்பிடத் த J5 5) GUITS NJ60IJU இரசாயனக் கம்பனிய ஒருகாலகட்டத்தில் சு கள் பணியாற்றினர் பேரே பணியாற்றுகி செய்து வரும் இ தொடர்ந்து மேற்ெ தொழிலாளர்களை நடவடிக்கைகளைப வும், நிபுணர்களை ಘ್ವಿ தொழிற் 5úUGyú, STSáTGTLD அரச தென்னந்தோ அவற்றை மறுசீர ஈடுபட்டுள்ளோம். சத்துணவு திட்டம் ஒ சாலையூடாக செயர் 1968ம் ஆண்டில் னால் இலங்கை அர நிறுவப்பட்ட சிநோர் த்ொழிற்சாலைகளும் பாது வரையறுக்க என்ற பெயரில் உருவ LT3, 醬 p16||601 (0 ME. UMDI) N00M). கட்டிகள், மீன் உண உற்பத்தி ಇಂ [0, உள்நாட்டு, வெளிநா பெறவும் கம்பனியின் படியாக விரிவாக்கவு 20 வருடங்களா சில ஆண்டுகளாக
glபாது எனது அமைச் டுள்ளது. எனினும் பாதுகாப்பான பகுதிச் த் தொழிற்சாலை பாறுப்பேற்க முடி பதையும் கவனத்தில் கொள்கிறேன்.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குடியேற்ற புனரமைப்பு 1996 ஜூலை முதல் து. இதன் பணி யுத்தத்தி பாதிக்கப்படுகின்ற களான யாழ்ப்பாணம், சி, மன்னார், முல்லைத் மீளக்குடியமர்த்துகை, க்கு நிவாரணம் வழங்கு 360600TL55L6GTITGIT 964, கழ்ச்சித் E காடைதகுநர் நிதி ாகும்.
ளாதார இயல்பு வாழ்வை
சொந்த பெற்றும் குடியமர்த்தல் பமர்த்தப்பட்ட அல்லது மர்த்தப்பட்ட பிரதேசங்
நப்பாளர்களுக்கு பொது OU
நீர்ப்பாசன வேலைகள் gjalD60.15ót, flétg:II ா சனசமூக நிலையங் புனரமைப்புக்கு வழி
க்கான மேலதிக சமூக டமைப்பை உருவாக்குதல் லங்களை புனரமைத்தல், ர்வாகத்தை உறுதிப்படுத் வன ரீதியான அமைப்பை
த்தின் முக்கிய தொழிற் து பலத்த சீரழிவுக்கு ဇီးပျံ့နှံ့ နှီးနှီ ாலைகளில் பணியாற்றிய
பத்திகளை மேற்கொள்ள
இங்குள்ள தொழிலாளர்
பராமரிக்கும் பொறுப்பை டுவிடவில்லை. பரந்தன் LD5 சீநோர் தொழிற்சாலை, ba), e.úLjónsilöér stólu601 க்கவையாகும். யணத் தொழிற்சாலை றுக்கப்பட்ட பரந்தன் ாக இயங்கிவருகின்றது. மார் ஐநூறு தொழிலாளர் ஆனால் தற்போது 3 றனர். மேலும் தற்போது க்குமதி வியாபரத்தை காள்ளவும் இங்குள்ள யன்படுத்தி கம்பனியின் முகப்படுத்தி விரிவாக்க பயன்படுத்தி நவீன FITGOULIT 9, Tolls. காண்டுள்ளோம். யாழில் டங்களை பெறுப்பேற்று மக்கும் முயற்சியில் பாழ் மாவட்டத்திற்கான தொழிற் படுத்தவுள்ளோம். நோர்வே அரசாங்கத்தி ாங்கத்தின் ஆதரவுடன் நிறுவனத்தின் வட பகுதி சொத்துக்களும் தற் | L | 6.1. Οι Ολ) ΕΕ. Οι
க்கப்பட்ட புதிய கம்பனி செயற்பட முனைந்துள் மீன்பிடிப் படகுகள், ஐஸ் | வகைகள் என்பவற்றை தன்படுத்தவும், போதிய ட்டு சந்தை வாய்ப்புகளை தொழிற்பாடுகளை படிப் 蠶 இயங்கியதும், கடந்த டப்பட்டுக்கிடப்பதுமான த் தொழிற்சாலை இப் ன் கீழ்கொண்டுவரப்பட் ட்டிசுட்டான் பிரதேசம் ள் இல்லை என்பதையும், ன் பெளதீக வளங்கள் 影 நிலை உள்ளது என் காள்ளுமாறு கேட்டுக்
DIGNAD DJIJEr
ஆனையிறவு, ಅಳ್ಗು Glglologifl, மாந்தை பிரதேசங்களில் உப்பு விளைவிக்கும் ஈடுபட்டிருந்த இலங்கை உப்புக் கூட்டுத்தாபனம் 1999ல் மறுசீரமைக்கப்பட்டு வரையறுக்கப்பட்ட உப்புக் கம்பனியாகியது. இந்த ஆண்டில் வரையறுக்கப்பட்ட மாந்தை உப்புக் கம்பனியாக செயற்படுவதற்கு திட்ட மிடப்பட்டுள்ளது. ஆனையிறவு, குறிஞ்சாதீவு உப்பளங்களில் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் முன்னூறுக்கும் அதிகமான தொழிலாளர்கள் தற்போது கடமையில் ஈடுபடவும், உற்பத்தியைப் பெருக்கவும் ஆர்வம் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
JL), dat தொழிற்சாலையான சீமெந்துத் தொழிசாலைகளில் சுமார் 600க்கும் அதிகமான நிர்க்கதி நிலையில் உள்ளனர். அச்சுவேலியில் உள்ள கைத்தொழில் பேட்டையை மேம்படுத்துவது Ш0 ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றோம்.
அத்துடன், மேலும் பல துறைகளை மேம் படுத்தவும் எண்ணியுள்ளோம். அவ்வகையில், ளைஞர்களுக்கான தொழில் திறன் அபிவிருத்தி பயிற்சித்திட்டத்தை முன்னெடுப்ப # தகவல் தொழில் நுட்ப பயிற்சியை
ரிவாக்குதல்,
(2) அரச சார்பற்ற நிறுவனங்களுடன் Gu (DLDITGOT 9 RENA சிறு தாழில் திட்டங்களை மேம்படுத்துதல்,
(3) விவசாய உள்ளீடுகளை கொண்டு வருவதில் உள்ள தடைமீன்பிடிக்கட்டுப்பாடுகள் தொடர்பாக பாதுகாப்புதரப்பினருடனும் சம்பந் தப்பட்ட ஏனைய நிறுவனங்கள் டன் தொடர்ச்சியான கலந்துரையாடல் நடத் இக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அல்லது குறைப்பதற்கு முயற்சித்தல்,
(4) வட பகுதி உற்பத்திப் பொருட்களை தென்பகுதிக்கும், வெளிநாட்டு சந்தைக்கும் கொண்டு வரும் வகையில் கடல் வழி
சீராக்க முயற்சிப்பதும் குளிர் பதனிடும் நிலையங்கள் மூலமாக வும் சந்தை வாய்ப்புக்களை அதிகரித்தல்,
(5) விவசாயம், கால்நடை உற்பத்தி போன்றவற்றிற்கான உள்ளீடுகள் உரிய காலத்தில் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுத்தலும் திணைக்களம் ஊடான N விரிவாக்க சேவையை
படுத்தல் என்பனவற்றை குறிப்பிட omú.
அடுத்ததாக இந்து சமய N கலாசார அலுவல்கள் திணைக் களம் தற்போது எனது அமைச்சின் கீழ் உள்ளது. கடந்த ஆண்டில் ரூப்ா 2.85 மில்லியனாக இருந்த மூலதன செலவிடு எமதமைச்சு அத்திணைக்களத்தை பொறுப் பேற்ற 1 மில்லியன் ரூபாவாக உயர்த்தப் பட்டுள்ளது. இந்த திணைக்கள வேலைத்
ட்டங்கள் ஆவண(1)அறநெறிப் பது அபிவிருத்தி செய்வது, மனித விழுமியங் களை மேம்படுத்துவது,
(2) இந்து சமயமற்றும் தமிழ் கலாச்சாரம் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளுவது
(3) குருகுலங்கள் ஸ்தாபிப்பது
வளர்ச்சிக்கு உதவுவது, (5) இந்துக்களின் கலை கலாசாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது
(6) கர்நாடக இசை மற்றும் பரதநாட்டிய கலையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது, (1) பராமரிப்பற்ற குழந்தைகளின் பராமரிப்புக்கு ஏற்பாடு செய்வது
(8) ஆலயங்களின் புனரமைப்பிற்கும் மேம்பாட்டிற்கும் உதவுவது போன்ற பணிகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது
இந்து சமய கலாசார பண்பாட்டு அலுவல்கள் ಙ್ நிர்வகிக்கப் பட்டு வந்த மட்டக்களப்பு விபுலானந்த இசை நடனக் கல்லூரி கிழக்கு பல்கலைக் கழகத் மகிழ்வுடன் தரிவிக்கும் அதேவேளை, தொடர்ந்தும் அக் கல்லூரியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக என இங்கு கூறிவைக்க விரும்பு OT இதற்கு (patUITS systrijd: 6 GTL560esul திட்டங்களைப் போட்டிருந்தாலும்கூட பாது காப்புநிலைமைகள் உத்தரவாதம் செய்யப்படும் போதுதான் திட்டங்கள் நடைமுறைக்கு உள்ளாகும். பாதுகாப்பு உத்தரவாதம் என்பது அரசியல் உறுதிப்பாட்டில் தங்கியிருக்கிறது என்பதை இச்சபையின் கெளரவ உறுப்பினர்கள் உணர்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.
ஐக்கிய இலங்கைக்குள் சமாதான தகவாழ்வு என்பதை நிலைநாட்டுவதே தமிழ் பேசும் மக்களின் அபிலாசையாகும். தமிழ் பேசும்மக்கள் எதிர்நோக்கும் அரசியல்ரீதியான் பிரச்சனைகளுக்கு நிரந்தரமானதும், நீடித்து நிலைக்கக்கூடியதுமான தீவொன்றை வடி வமைக்கவும், அதனைத் திடசங்கற்பத்துடன் அமுல்படுத்தவும் துணிச்சலுடன் முன்வர வேண்டியுள்ளது. இதற்கான் பாதையைத் திறந்து பயணத்தைத் வேண்டியதும் அவசியமானதாகும். காலம் எவருக்காகவும் காத்திருக்கப் ப்ோவதில்லை. எமது மக்களுக்
| 9 நிகழ்வென்றே நான்
臀
போன்ற விமோசனம்மிக்க ஏற்பாடுகள் எதுவும் கிடைத்திருக்கவில்லை. இதை மக்களின்
வழி, தரை வழி போக்குவரத்தை
காக நாம் ஏற்றுக் கொண்டுள்ள இப்பாரிய கடமையையும், பொறுப்பையும் விரைந்து செயல் படுத்த வேண்டிய கடமையின் அவசியத்திற்கு தடையாக, கபடத்தனமான அரசியல் உள் நோக்கங்களுடன் கூடிய மறைமுக வேலைத் திட்டங்களுக்காக தாமதப்படுத்தும் தந்திரோ பாயங்களைக் கைக்கொள்ளும் சக்திகளின் சதி வலைகளுக்குள் சிக்கிக் கொள்வதைத் தவிர்த்து, ஆக்கபூர்வமான முறையில் செயற்படு
STLD,
தனிநபருக்கான அந்தஸ்து கருதியோ, மக்கள்மீது မြို့ ဤး gெ 蠶 : நான் இந்த அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவனல்ல. எம்மக்கள்மீது திணிக்கப்ப்டு கின்ற அனைத்து ஆதிக்கங்களையும் உடைத் தறிந்து, மக்களால் மக்களுக்கான அதி காரத்தை ཀྱི་ལྷག་ நோக்கம் அதற்கான ஒரு அடியெடுப்பாகவே அமைச்சுப் பொறுப்பு என்ற படிக்கட்டில் நான் கால் பதித்து ಙ್ ಆಕ್ಟಿ δILD5 லக்கு நோக்கி நாம் உயரவேண்டியிருக்
தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை e அரசியல் ரீதியான அதிகார அலகொன்று வடக்கு கிழக்கில் நிறுவப்படவேண்டும் அதை ஆளுமைமிக்கதாக வளர்த்தெடுக்கவும் பாதுகாக்கவும் மத்திய அரசில் வேண்டும் இவை இரண்டும் இருவேறாகப் பிரிக்கப்படமுடியா தவை. இந்த நிலைப்பாட்டிலிருந்துதான் கெளர வமான ஓர் அரசியல் தீர்வின் அத்திவாரமாக, அதன் முன்னேற்பாடாக நான் இந்த அமைச்சுப் பொறுப்பை ஏற்கவேண்டிய நிலை
எமது தாயகமண்ணில் நிரந்தரமான glопg|Тал (pl), Tiblijski, šta, Glas. Julопа. அரசியல் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அதுவரை கிடைத் ள்ள சந்தர்ப்பத்தை நழுவவிட்டு நாம் காத் எம்மக்களுக்கு நாம் செய்யும் மாபெரும் அரசியல் தவறாகவே நான் கருதுகின்றேன். வடக்கு-கிழக்கு தமிழ் மக்க ரூக்கான விவகாரங்களை கவனிப்பதற்கான அமைச்சுப்பொறுப்பும், புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சுப் பொறுப்பும் எமக்கு கிடைத்திருப்பது
ன்றேன். கடந்த காலங்களில் இது
தேவைக்காகவும், தேசத்தின் எதிர்காலத்தை நோக்கிய நகர்வுக்காகவும் நாம் பயன்படுத்தியே தீரவேண்டியது எமது வரலாற்றுக்கடமை.
நாம் எதைச் செய்கின்றோமோ அதை சிலரது கொள்கையாகி ட்டது. மக்களின் நலன்களுக்காக நாம் எடுத்துவருகின்ற தீர்மானங்களையும், முடிவு களையும் எதிர்ப்பதன்மூலம் தங்களது சொந்த அரசியல் நலன்களையே அவர்கள் வெளிப் படுத்தி வருகின்றனர். எட்டி எட்டிப்பார்த்தார்கள் எட்டவில்லை. இப்போது கட்டிவிட்டிருக் கிறார்கள் கட்டுக்கதைய்ை. சீச்சி இந்தப்பழம்' புளிக்கும். இதற்காகவா நாம் புறப்பட்டோம்? என்றுமக்களை மந்தைகளாக நினைத்து அறிக்கைகளும் விட்டுக்கொண்டிருக்கின்றார் கள். மக்கள் இவர்களை நம்பத்தயாரில்லை என்பதை நிரூபித்து வருகின்றார்கள்
மாற்றுக்கருத்துக்களைக் கொண்டிருப்ப தால் சுட்டுச்சரிக்கப்படும் கோரநிகழ்வுகள் அமைச்சுப் பொறுப்பினை ஏற்றுக் காண்டதால் நாட்டின் இறைமையை பறித்த வர்கள் என்ற இனவாதக்கூச்சல் மறுபுறம் போட்டி அரசியலுக்காக பொய்ப்பிரசாரங்களை எமக்கெதிராக கட்டவிழ்த்துவிடும் போலி அரசியல்தனங்கள் மற்றொருபுறமுமாய் எமக் கெதிரே தடைகள் அதிகம் தடைக் கற்களையெல்லாம்படிக்கற்களாக மாற்றி எமது மக்களின் விடுதலையை நோக்கி நாம் னிச்சலுடன் தொடர்ந்தும் முன்னேறுவோம். ရွို"]] கையைக்கடித்துக்கொண்டு வலது கையால் போராடுவோம் என்று ஒரு கவிஞன் சொன்னான். சொல்வது சுலபம் அனுபவிப்பது கடினம் அந்த நிலை எம்மக்களுக்கு ஏற்படு மாயின் அதைத்தடுத்து சோற்றுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் நாம் சனநாயக வழிநின்று தொடர்ந்து முன்னேறுவோம்.9 இவ்வாறு ஒரு விரிவான உரையை பாராளு LDO D526 - -
உண்மையில் போர்ச் சூழ்நிலையில் வாழ்ப வர்களாதலால் தமிழ் பேசும் மக்களுக்கு அபிவிருத்தி 'ಸಿ: என்றோ, போர் முடிந்த பின்னர்தான் எல்லாம் என்றோ வாதிட முடியாது. இன்று வடபகுதி மக்களின் வாழ் கைத்தரம் ஏனைய் பிரதேசங்களோடு ஒப்பிடும் போது மிகவும் :: இருக்கின்றது. ஆனால் இந்த அமைச்சினால் திட்டமிடப் பட்டிருக்கும் சகலதும் செயல் வடிவம் பெறுவதில் பாரிய பிரச்சனைகள் தோன்றும் என்பதில் சந்தேகமில்லை.
GAJDY 64 VolG GU62|| # 蠶 நிதி முழுவதும் குறிப்பிட்ட பிரிவுகளுக்கு ழுமையாக வழங்கப்படுமா என்பதே முதல் {? of Goroni (porosoru as Goofs பல அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பின்னர் பாதுகாப்பு ச்ெலவுக்கு எனக்கூறி இடையில் இந்த நிலமை தமிழ் மக்களுக்கான ஒரே அமைச்சுக்கும் ஏற்படாமல்
இருக்க
驚 அபிவிருத்தி திட்டங்களை குழப்பி தமிழ்பேசும் மக்களின் துன்பத்தில் குளிர்க்ாய நினைக்கும் சில சக்திகளின் சதிவலையைத் தாண்டி செயற்திட்டங்கள் உயிர் பெற வேண்டியுள்ளது.
தமிழ்மக்களுக்காக அபிவிருத்தித்திட்டங் களை முன்னெடுப்பது என்பது ஒரு வகையில் வெற்றிதான். ஆனால் அவர்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுத்தல் என்ற மற்றொரு பக்கம்மீதமிருக்கிறது. அதுவும் நிறைவு செய்யப் பட வேண்டும். அதனை பெற்றெடுப்பதற்காக அமைச்சர் டக்ளசின் அரசியல் நகர்வுகள் ಇಂದಿಗ್ದಿ போகின்றன, என்பதிலேயே அவரது வெற்றியின் முழுமை தங்கியுள்ளது
III, 22-28, 2001

Page 17
ல்வையூர் முத்துமாரி அம் மன் கோவில் வெளிவீதி ஜனத்திரளால் அலைமோதிக் கொண் டிருந்தது. வெண்கலக்குரலோன் பாரதிமைந் தன் பேசுவதற்கு வரப் போகிறாரென்றால் ரசிகர் கூட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்? அவர் கணிரென்ற குரலில் பேசத் தொடங்கி னாரென்றால், அழுதபிள்ளைகூட வாய் முடிக் கேட்டுக் கொண்டிருக்கும். அப்படி ஒரு மந்திரசக்தி வாய்ந்த தேன்குரல் குழந் தைகள்,இளைஞர்கள், வயதானவர்கள் என்ற வேறுபாடில்லாமல் எல்லோரையும் தன் வசியமான குரல் வளத்தாலும், உயரிய சமு தாய சிந்தனைகளாலும் காந்தம் போல ஈர்த்து வைத்திருந்தார் மேடைப் பேச்சாளர் பிரபல எழுத்தாளர் சமூக நலன் விரும்பி என்று பல பட்டங்களை தன்னகத்தே கொண்ட பாரதிமைந்தன்
கின்றன தெரியுமா? கதாநாயகி ஹரிதா ஏழை அதோடை கிறிஸ்ரியன் அவளின்ரை லவ்வரின்ரை தாய் தகப்பன்ரை எதிர்ப் பாலை கடைசியிலை தான் விரும்பினவனைக் கட்டாமல் அவள் புழுமாதிரி எப்பிடித் துடிச்சுப் போறாள் தெரியுமா? பாரதி மைந்தன் தானே ஒரு பெண்ணாக இருந்து இதையெல்லாம் அனுபவித்தவர் மாதிரி அப்பிடி ஒரு உணர்ச்சிபூர்வமா சித்தரித்தார். அவருடைய இருதயத்தின் இரத்த நாளங்களைப் பிழிந்து அந்த இரத்தத்தால்
நேரம் ஓடிக்கொண்டிருந்தது கூட்டத்தி
தில் சிறு சலசலப்பு "பாரதி மைந்தனாவது
இங்கு வருவதாவது எல்லாம் டுப்பு என்று ”
யாரோ பலத்த குரலில் கூறவும் எல்லோர் முகத்திலும் ஏமாற்றம் கோடிழுத்தது
"பாரதியின்ரை பேச்சைக் கேட்டிட்டு செத்தாலும் பரவாயில்லை, மோட்சம் கிடைக்கும் எண்டு இந்த வருத்தத்தோடை வந்தனே இப்பிடி ஏமாத்தியிட்டாரே என்று பெரியவர் ஒருவர் ஈனஸ்வரத்தில முணு முணுத்தார்.
"இன்றைய தலைப்பே "கன்னியர் வாழ் வில் காளையரின் பங்கு என்னமாய் பெண்க ளுக்கு சார்பாய் எல்லாத்தையும் புட்டுப்புட்டு விளக்குவார், வாதாடுவார், சாடுவார் சே. எல்லாம் போச்சு பெண்களின் வாழ்க்கை யைச் சீரழிப்பவர்களை சுண்டு விரல்லை வைச்சல்லோ நார் நாராக் கிழிப்பார். அதை மனசார ரசிக்கலாம் எண்டு வந்தால் இப்பிடி வராமலே ஏமாற்றிட்டாரே!" என்று ப்ரியா தன் தோழி திவ்யாவிடம் குறைப்பட்டுக் G)J, IT GroTLIT GRI.
"ஏண்டி ப்ரியா, எனக்கொரு டவுட் நீ பாரதிமைந்தன்ரை மகனைத் தானே லவ் பண்ணுறாய். தகப்பனை இல்லையே? இப் பிடி உருகி வழியிறியேடி" என்று திவ்யா
filgooTLG) LI GioTGO of GOTIT GiT.
"போடி உனக்கு ரசனையே கிடையாது பாரதிமைந்தனுக்கு ஏன் அப்படி ஒரு பெயர் சூட்டிக் கெளரவித்தார்கள் எண்டா.
வது உனக்குத் தெரியுமா? மக்கு மக்கு
பாரதியாற்றை பாடல்களை பேச்சிலும் எழுத் திலும் தேவையான இடத்தில் புகுத்தி இளை ஞர் மத்தியில் ஒரு மறுமலர்ச்சியே ஏற்படுத்தி வருகிறாரே உனக்கென்னடி தெரியும்? அது சரியடி நீ பாரதி மைந்தன்ரை சீத னப் பேய்'சாதி இரண்டொழிய. நாவல்கள் வாசிச்சியா? என்னமாதிரியடி இன்றெஸ் ரிங்கா எழுதியிருக்கிறார் தெரியுமா? ஒவ் வொரு வசனமும் அப்பிடி ஒரு அற்புதமாய். என்னமாய் வார்த்கைள் ஜாலம் காட்டு
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ட்டிலில் ஒய்வாக அமர்ந்த படியே புதினப் பத்திரிகை
களை புரட்டினேன் பக்கம் பக்கமாக கலாசார மீறல்கள் காட்டுமிராண்டித் தனங்கள்.
இந்த அநாகரீகங்களெல்லாம் எப்படி எப்படி எங்கெல்லாம் நடைபெறுகின்றன என்பதனை சான்று சாட்சியங்களுடன் பிரசுரிப்பதெல்லாம் அவசியம்தானா?
ஒரு வாசகன் மனத்தில் குற்றமிழைத் தல் சம்பந்தமாக பய உணர்வு தோன்ற வேண்டும் என்பதற்காக வேண்டி ஒரு கலாசார மீறலுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்ட தென்பதை நீதிமன்ற செய்தி
Imaj, Goðaflu onomio
இதை விடுத்து பத்து வயது சிறுமி பாலியல் வல்லுறவு என்பதெல்லாம் பத்திரி கைகளில் மெருகூட்டி பிரசுரிக்கப்பட வேண்டிய செய்திதானா?
சம்பந்தப்பட்ட சிறுமியின் தாய் அச் செய்தியை வாசிக்க நேர்ந்தால் அவளது வெந்த மனம் மேலும் புண்படுமல்லவா? இன்று ஞாயிறு தினம் மேலோட்டமாக படித்து முடித்த பத்திரிகைகளையெல்லாம் மடித்து வைத்துவிட்டு விடுமுறை நாட் கடமையாக உடு துணிகளையெல்லாம் துவைத்து உலரப் போட்டேன்
தொழில் நிமித்தமான இடமாற்றத்தில் இந்நகருக்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. புதிய முகங்கள் புதிய நட்புக்கள்.
இவையெல்லாம் எனது அனுதாபத்திற் குரிய நண்பன் நிமலனை நான் மறந்துவிடு வதற்குரிய ஏதுக்கள் அல்ல
நிமலனின் குள்ளமான கரிய உருவம் எங்கே? அவனது மனைவியென என்னால் புதிதாக அறிமுகம் செய்து கொள்ளப்பட்ட இந்த அழகும் வனப்பும் எழிலும் மிக்க யுவதி எங்கே?
விவாகங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுவது உண்மையானால், அந்த சொர்க் கத்தில் ஏதோ தவறிருக்க வேண்டுமென எண்ண வைக்கும் அசாதாரண சோடிப் பொருத்தம்.
நான் முன்னர் பணிபுரிந்த அரச அலுவலகம் அமைந்திருந்த நகரின் படமாளிகை ஒன்றில் எடுபிடி ஆளாக பணிபுரிந்த நிமலன் திரைப்பட பிரியனான எனக்கு அறிமுகமாகியிருந்ததில் ஆச்சரிய Lრწვეს ირჩეს.
ஆனால் அவனது மனைவி எனக்கு ஒருநாள் அறிமுகமாவாள் என்றோ அவள் பணிபுரியும் அலுவலகத்திலேயே நானும்
s. 22-28, 2001
எழுதியது போல் எப்பிடி ஒரு சோகத்
எழுத்துக்களால் மாற என்றால் அவன் நிச்ச தானிருக்க முடியும்." பாரதி மைந்தனின் எ துக் கொண்டிருந்த கேட்ட கரவொலியில்
GTGifi60LDLLIT 607 D 6 சிரிப்பும் அமைதியான மைந்தன் மேடையில் தார். இரு கரங்களை குவித்து அவையோரு
('
HAIKU
அல்வையூர் காந்தி அருணாசலம்
துடிப்புத் தெரியுமாடி ஒவ்வொரு ஆணும் அவருடைய நாவல்களை வாசிக்க வேணும் அப்ப தான் பெண்களின் உணர்ச்சிகள் பிரச்சனைகள், துன்பங்களை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். அவருடைய
அவரின் அடக்கத்தில் மெளனித்துக் கொண் னோர் குழுமி இருந்த சத்தம் கேட்குமளவுக் முச்செடுக்க மறந்து பா
A
ଝ୫୫୫୫୫୫୫୫୫
*
மலை-வி.என்
கடமை பார்க்க நேரும் என்றோ நான் கனவில் கூட நினைக்கவில்லை
நிமலன். நீ எப்போதாவது ஒரு தட வைக ஏன் உனது மனைவி பிள்ளையை பார்க்கப் போவதில்லை?
தவிர்க்க முடியாமல் அப்படி நான் பல சந்தர்ப்பங்களில் அவனை வினவியி ருந்தாலும் அப்படி வினவிய ஒவ்வொரு தடவையும் இனிமேல் நிமலனை கவலைக் குள்ளாக்கக்கூடாதென்ற முடிவினை நான் எய்தும்படியாகவே நிமலன் தனது கவ லையை வெளிப்படுத்துவான்
நிமலனின் கையறு நிலைக்காக நான் ஒரு கணம் கலங்குவேன் மறுகணம் அவ னது மனைவி பக்க நியாயங்களை ஊகிக்க முடியாமல் தடுமாறுவேன்.
லதா லதாதான் அவளுடைய பெயர் எந்த ஆணையும் கிறங்க வைக்கும் முக வசீகரம். எடுப்பான ஆடை அலங்காரம். வாழ்க்கையை இலகுவென கருதி எடுத் தெறிந்து பேசும் துடுக்கு எவர்க்கும் உதவி செய்ய பாய்ந்தோடும் மனப்பாங்கு. உதவி செய்யும் மனப்பாங்குள்ள எந்த பெண்ணுமே சமுகத்தில் நற் பெயருடன் வாழ முடிவதில்லை
ஆனால் ஆனாலும் நிமலன் மேல் வைத்த அன்பு காரணமாகவே நான் லதாவின் வேண்டாத நட்பு ஒன்றை உரிமை யுடன் கண்டித்தேன்.
"நான் அந்த நட்பை விடுகின்றேன். எனக்கு ஒரு ஆண் துணையாக இருந்து ஆற்ற வேண்டிய பொறுப்புக்களை யெல்லாம் நீங்கள் பொறுப்பு ஏற்பீர்களா?
லதா தைரியத்துடன் வினவினாள்
நான் அதிர்ந்தேன் ஒரு பெண்ணுக்கு பிரச்சனைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால் தனது கணவனை இந்த சமூகத்திற்கு அறிமுகம் செய்து வைக்க தயங்கும் ஒரு பெண்ணின் பிரச்சனையல்லவா அது
பின்னர் எப்போதுமே நான் அப்
சந்
பேச்சை எடுக்கவில்ை
அன்று எனது : மதிய போசனத்தி அழைத்திருந்தான் ெ அவன் அறிந்திருந்த
லதாவுக்கு நல்ல பிரபல்யமாக இருந்து டன் ஒரு பெண் வாழ தனை நான் அறிவே
லதாவைப் பற்றி எனக்கு இருந்ததன் கா வைப் பற்றி பிரஸ்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

B........................................................................................................................................................................................ጫmméጫ﷽ጫåፍጫmèጫmmåፍጫ....................ጫméጫmèጫ.................................... !
முடியாத ஒருத்தன் யமாக ஒரு ஜடமாகத் உணர்ச்சி பொங்கப் ழுத்தாற்றலை விபரித்
ப்ரியா திடீரென்று திடுக்கிட்டு நிமிர்ந்தாள். டயும், முகம் நிறைந்த தோற்றமுமாக பாரதி பிரசன்னமாகி இருந் ாயும் தலைக்கு மேல் க்கு வணக்கம் கூறிய
R
தைப் பார்த்த வண்ணம் சிலைகளாக அமர்ந்திருந்தனர்.
எளிய நடையில் சரளமாகப் பேசிக் கொண்டிருந்தார் பாரதி மைந்தன். அவரு டைய கம்பீரமான பேச்சு மட்டும் நறுக்குத் தெறித்தாற்போல் தெளிவாக ஒவ்வொருவர் காதையும் நிறைத்துக் கொண்டிருந்தது. மருமகளைக் கொடுமைப்படுத்தும் மாமியா ரைச் சாடினார் பெற்றோரின் விருப்பத்திற் காக காதலியை அநாதரவாக விட்டு விட்டுப் பணக்கார இடத்தில் மணமுடிக்கும் முது கெலும்பில்லாத இளைஞர்களைச் சாடினார்.
தன கொடுமையால் வாழ்க்கை முழுவதும்
်....... . . ~~~
கன்னியராகவே வாழும் பெண்களுக்காக மனமுருகிக் குமுறினார். இந்தக் கட்டத்தில் கூட்டமே தங்கள் கண்களை நாகுக்காகத் துடைக்குமளவுக்கு அவரது சிம்மக் குரல் உடைந்து போயிருந்தது.
கடைசியில் சாதி, மதம், பணம் என்று வெறிபிடித்து நிற்கும் சமூகத்தையே தனது கர்ஜனைக் குரலால் சாடினார். பாரதியாரின் வீறு கொண்ட பாடல்களையும் துணைக்க ழைத்து அவர் பேசி முடித்தபோது, பல இளைஞர்கள் புதிய இரத்தம் பாய்ந்தது போல் உடல் முறுக்கேற எழுந்தார்கள் எங்கள் பெற்றோரை ஏன் இந்தக் கேடு கெட்ட சமூகத்தையே எதிர்த்து ஒரு அபலைப் பெண்ணுக்கு நான் வாழ்வு கொடுப்பேன்" என்று கொதிப்புடன் மனதினுள் சபதம் பூண்டனர். பேச்சை முடித்துக் கொண்ட பாரதி மைந்தன் கூட்டத்தை நோக்கி மீண்டும் புன்னகையுடன் கரம் குவித்தார்.
அடுத்த நாள் தனது வீட்டு ஹோலில் ஓய்வாக அமர்ந்து அன்றைய நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்தார் பாரதிமைந்தன். யாரோ வரும் அரவம் கேட்டு மெல்லத் தலை நிமிர்ந்தார். அவரது ஒரே மகனுடன் தயங்கித் தயங்கி வந்து கொண்டிருந்த அந் திப் பெண்ணைக் கண்டதும் அவர் நெஞ்சு ஒரு நிமிட்ம் நின்று பின் பயங்கர சப்தத்துடன் துடித்துக்கொண்டது. ஏன் எனது மகனின் கரத்தைப் பிடித்தபடி இந்தப் பெண் இப்படி இழைந்தபடி நெருக்கமாக வருகிறான்?
பாரதி மைந்தனின் இரத்தம் சூடாகக் கண்கள் அனலைக் கக்கின.
"அப்பா. இது. இது வந்து ப்ரியா, நான் நான் இவளை லவ் பண்ணுறன். இவ ளைத்தான் கலியாணம் செய்யப் போறன், இவள் எங்களைப் போல பிராமண குடும்பம் இல்லை. கிறிஸ்ரியன் அதாலை இவளின்ரை அப்பா எங்கடை கலியாணத்துக்கு சம்மதிக் கேல்லை. அதுதான். அதுதான் ப்ரியாவை என்னோடை கூட்டி வந்திட்டன் என்னை நம்பி வந்திட்டாள். நீங்கள் மறுக்கமாட்டியள் எண்டு அவளுக்கும் துணிவு."
"ஏண்டா கழுதை நீ சல்லிக் காசுக்கு வழியில்லாத ஒடுகாலியை கூட்டிக் கொண்டு வருவாயா நான் மகாராணியாரை வர வேற்று வீட்டிலை சேர்த்துக் கொள்ளுவன். ஏண்டா, என்னை என்ன கிள்ளுக்கீரை எண்டு நினைச்சியா? எங்கடை குலமென்ன கோத்திரமென்ன? வேதக்காரியை இழுத்துக் கொண்டு வந்திருக்கிறியே, நான் என் னெண்டா இந்தச் சமுதாயத்திலை தலை நிமிர்ந்து நடப்பன்? கடவுளே! இதைக் கேக்கிற துக்கா இந்தப் பாடு பட்டு உன்னைப் பெத்து வளத்தன்? முளைச்சு மூண்டு இலை விடேல்லை. அதுக்கிடையிலை இப்பிடி ஒரு துணிவு வந்திட்டுதா உனக்கு போடா வெளியாலை முதல்லை போடா இந்த நிமிசத்தோடை உனக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சொல்லிப் போட்டன் இப்பவே ஒரு செம்பு தண்ணியை ஊத்தி உன்னை ஒரு செத்த பிள்ளையாத் தலை முழுகிவிடுறன். பாவி எப்பிடி கெளரவமா வாழுற குடும்பத்தின்ரை மானத்தை இப்பிடி காத்திலை பறக்க விடுறன் எண்டு என்ரை குடும்பத்திலை வந்து பிறந்திருக்கிறானே இதுக்கு மேலை இந்த வீட்டிலை உன்ரை கால் பட்டுதோ நான் ஒரு கொலைகாரனாயி டுவன். இந்தச் சிறுக்கியை மாய்மாலக் காரியை தலை முழுகியிட்டு வந்தால்தான் இஞ்சை உனக்கு இடம் சொல்லிப் போட் டன்" பாரதிமைந்தனின் உடல் உணர்ச்சி வேகத்தில் நடுங்கியது. அவரது வெண்கலக் குரல் உச்சஸ்தாயியில் முழங்கியபோது கர்ண கடுரமாய் காதுச் சவ்வை அறைந்தது. பாரதி மைந்தனின் எழுத்திலும் பேச்சி லும் உயர்ந்து நிற்கும் சமுதாயச் சீர் திருத் தக் கருத்துக்கள் பொடிப்பொடியாக உதிர்ந்து விழுவதை ப்ரியாவால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அவரது எழுத்தாற்றலிலும் பேச்சு வன்மையிலும் மயங்கியிருந்த ப்ரியா அந்த நிஜருபத்தின் கோரத்தைத் தாங்க முடி யாமல் மருண்டு போய் நின்றாள்.
S0000000000000S0000e0000ee0000e0e0e0e0e0e0e0ee0e0e0e0e0e0e00e00e0000
கூட்டம் வாய் முடி உறவினனுக்கு இருந்ததன் காரண டது. ஆயிரக்கணக்கா &bិល GTLD ġEJ 22.600 U ULIET IL-GA) GA2g5TGOGNI LI லும் குண்டுசி விழும்பேற்றியே தொடர்ந்தது த அத்தனை பேரும் ே இலகுவில் கிடைக்கக் கூடியவளா ரதிமைந்தனின் முகத் கேவோ எவராலும் விமர்சிக்கப்படக்கூடிய
வேளாகவோ ஒரு பெண் என்றுமே இருக்கக் ტრუბტრჯტტტტტწ3 கூடாது
61): உறவினன் ஒருவன் ற்காக என்னை
சன்றேன். லதாவை
பிரபல்யம் இருந்தது. கொண்டு நற்பெயரு வது கஷ்டம் என்ப
அறியும் ஆவல் ரணமாகவோ, லதா தாபிக்கும் ஆர்வம்
லதா அளவுக்கதிகமாக ஆர்வமும் நெருக்கமும் காட்டும் எனது அலுவலகத்தி லேயே பணிபுரியும் ராஜ்குமார் ரகுவரன் என்ற இரு இளைஞர்கள் பற்றி எனது
நண்பன் பிரஸ்தாபித்தான் இருவருமே பெயர் பெற்ற கயவர்கள்.
லதாவுக்கு இவர்களால் ஏற்படக்கூடிய அவப் பெயரையும் ஆபத்தையும் எப்படி தவிர்ப்பது அந்த இளைஞர்களுடன் எனக்கு பகைமை ஏற்படவும் இடமளிக்கக்கூடா தல்லவா.
அவ் வாரத்தின் முதல் வேலை நாள். லதாவுடன்மிக மிக அன்னியோன்யமாக உரையாடினேன். நாகுக்காக எடுத்து ரைத்தேன்.
லதா நீங்கள் ஆண்துணையில்லாமல்
வாழ்பவர் உங்களுக்கு பராயமடைந்த பெண்பிள்ளையொருத்தி வீட்டில் இருக்கின் றாள். ஆண்கள் எவரும் வண்ணத்துப் ச்சி போன்ற சுபாவம் படைத்தவர்கள் லகுவாக துரோகம் இழைத்துவிட்டு மாறி விடுவார்கள். நீங்கள் எந்த இளைஞர்களை யும் வீட்டிற்கு எடுக்கக்கூடாது"
பதிலுக்கு லதா அடித்துக் கூறினான். "எங்களுடைய வீட்டுக்கு ராஜ்குமார்
1:11 ܢܝ
ரகுவரன் இருவரையும் தவிர வேறு எவ
ருமே வர முடியாது பாருங்கோ!
மீண்டும். நான் அதிர்ந்தேவிட்டேன்! ஆண்களை சரியாக எடைபோடும் திறன் பெண்களிடம் அருகியே காணப்படு வதனை நினைந்து எனது மனம் கவலையில் மூழ்கியது.
சில நாட்களில் நிமலனிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது. தனது வீட்டுக்கு நான் செல்ல வேண்டும் என்றும் தனது குடும்பத்திற்கு இருக்கக்கூடிய குறைகளை தெரிந்து கொண்டு எழுதினால் தன்னால் அவற்றை நிவர்த்திக்க முடியும் என்றும் பரிவுடன் எழுதியிருந்தான்.
லதாவின் பலவந்தமான அழைப்பின் பேரில் ஒரு நாள் மாலை அவளது வீட்டுக் குச் சென்றேன்.
சிறிய வீடு ஒரு மண்டபத்தை இரண் டாகப் பிரித்ததனால் உண்டான அறையும் வரவேற்பு மண்டபமும் வரவேற்பு மண்ட பத்தில் அமரவைத்து லதா என்னை உய சரித்தாள்
திடீரென்று ஒரு சிறுமி ஓர் இளைஞனு டன் கை கோர்த்தபடி வீட்டு முற்றத்தால் வாயில் வரை ஓடி வந்தாள்
லதா எதிர்பார்க்கவில்லை போலும்
சாயலில் அச் சிறுமி லதாவேதான்
லதா இந்த குறுகிய காலத்தில் என்னை புரிந்து வைத்திருந்தாள் எனக்கு சமாதா னம் கூறுவதாக கருதி தடுமாற்றத்துடன் Lavidløst nøn.
"அது பாருங்கோ இவா எனது மகள். இந்த பையனை எனது மகள் காதலிக்கின்றா. உண்மையைச் சொல்லப் போனால் பாருங்கோ மகள் பெரிசாகிற துக்கு முன்பிருந்தே அவர்கள் ஒருவரை ஒருவர் காதலிக்கினம்
இப்போ நான் அதிரவில்லை. எனக்கு மூச்சே நின்று விட்டது
மடித்து வைத்த புதின பத்திரிகைகளை பிரித்து பார்க்கின்றேன்.
எங்கும் கலாசார சீர் கேடுகள்

Page 18
国回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回圆回回回回
"சித்தா, அழகு என்பதற்கு உன் வரைவிலக்கணம் என்ன?" சித்தார்த்தன் நகுலனை நிமிர்ந்து பார்த்தான் இதழ்களிலிருந்த சிரிப்பை வெளியேற்றிவிட்டுக் (34LLIT6).
"எந்த அழகைக் கேட்கிறாய்?" "பொதுவாக அழகு என்பதை நீ எப்படி வரையறுப்பாய், சொல்லு." "மனதுக்குள் மகிழ்ச்சியை நிரப்புகிற எல்லாமே அழகுதான். விரிந்த வானம், மலர்ந்த பூ மெளனத்தின் பேருருவாய் நிற்கும் மலை, கைகொட்டிச் சிரிக்கும் குழந்தை, பகலுக்கு தைலம் தடவுகிற மழை கவிதை பேசுகிற கண்கள், காதல் எல்லாமே அழகுதான் இல்லையா.”
"சொல்லு, சொல்லு, நீ உனக்குள்ளே தனிமையில் சிரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தபோதே நினைத்தேன். இப்போது ஆராய்ச்சிகளில் வேறு இறங்கியிருக்கிறாய். என்ன நடந்தது சொல். உன் மனதுக்குள் களிக்கூத்தையும், கண்களில் கனவை யும், உதடுகளில் உளறலையும் தந்துவிட்ட அந்தத் தேவதை யார்?
"யாரென்று தெரியாது சித்தா." டேய், என்ன சொல்கிறாய்?" "ஆமாம் யாரென்று தெரியாது. ஆனால் பெண்களில் அவள் தனியானவள், ஒரே பார்வையில் என் உள்ளம் புகுந்து உடல் அணுக்களிலும் குடியேறி ons) LLGJIGI..." "சரி சரி உன் இதயத்தினுள்ளிருந்த அவள் உலுப்புவதுதான் உன் முகத்தில் தெரிகிறதே. அங்கிருந்த இரத்தம் முழுவதும் முகத்திற்கு வந்து என்னருமை நண்பனே! என்ன இது வெட்கப்படுகிறாயா.” "அவளை நான் பார்த்த சமயம் அவள் முகத்தில் உண்டான வெட்கச் சிவப்பை நீ பார்க்கவில்லை. அந்த விழிகளுக்குள் மிதந்த நாணமெனும் அற்புதம், அணிகலன்கள் எதுவுமில்லாத அவள் எளிமையின் இங்கிதம். கண்டோர் கண்களெல்லாம் தின்றும் சிறிதேனும் சிதைவுறாத அந்த அழகு." நிறுத்து நிறுத்து யாரென்றுதான் தெரியாது எங்கே கண்டாய் அதையாவது சொல்லு." "கடற்கரைச் சோலையருகே" "தனியாகவா கண்டாய்? "பலரோடுதான் நின்றாள். ஆனாலும் தனியாக" 'அட்டா அருமையாக உளறுகிறாய். அழகுக்கு இப்படியொரு பக்கவிளைவும் இருப்பதைத் தெரிந்து கொள்ளாமலிருந்து ONLIG LIGO. GIGGST GOT SIGMOTLLIMT Vir? விளக்கமாக உளறு. சே,
器
சொல்லு"
"வளையல்கள், ெ சங்கிலிகள் பூமா அலங்கார தேவ வந்திருந்த தோ அலங்காரமெதுவ தேவதையாய் வி வந்திருந்தாள், ! விளையாடாமல் "மிகத் தெளிவாக கொண்டிருக்கிற சொல்லு"
"பெரிய பெரிய மாலைகளைச் கு தோழிகள் அனை விளையாடிக் கெ இவள் அவர்களே ஒருபுறமாகத் தன் மற்றோர் பார்ை விலகி நிற்க விரு
SIT GOTG3LJ TiT- 49,658
SLLL LLLL LLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLLL கெட்டுவிடும் அழ
o
இந்தியத் துடுப்பாட்ட நட்சத்திரம் சச்சின் டெண்டுல் கர் சாதனை நாயகனாக வலம் வருகிறார். இவர் அறி முகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே சாதனை படைத்தார். இந்திய அணி யிலேயே மிகக் குறைந்த வயதில் டெஸ்ட் போட்டிகளில் கலந்து கெண்ட வீரர் என்ற
FIT) ഞങ്ങ്,
ஒரு நாள் போட்டிகளில் பல சாதனை களைத் தன்னகத்தே வைத்துக் கொண்டி ருந்த மேற்கிந்தியத்தீவுகளின் முன்னாள் ரரான டெஸ்மண்ட் ஹெய்ன்ஸின் சாத னைகள் அனைத்தையும் டெண்டுல்கர் முறியடித்து விட்டார் என்றே கூறலாம்.
1973 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் திகதி பிறந்த டெண்டுல்கர், 1989 இறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதலாவது ஒருநாள் போட்டியை விளையாட ஆரம் பித்தார்.
ஆரம்பத்தில் அவ்வளவாகச் சோபிக்காத டெண்டுல்கர் தனது முதல் சதத்தை
முதலிடங்களில் இலங்கை வீரர்கள்
இந்தியாவின் சியட் நிறுவனத்தால்
வெளியிடப்படும் கிரிக்கெட் வீரர்களின்
தரவரிசைப்பட்டியல் அண்மையில் வெளி
யாகியுள்ளது. 2000-2001 ஆண்டு பருவகால
தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தில் இருக் கிறார் இலங்கை வீரர் முத்தையா முரளி தரன்.
சியட் நிறுவனத்தால் 1995ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் மே முதலாம் திகதி தொடக்கம் ஏப்ரல் 30ம் திகதி வரை சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் தரவரிசைப்படுத்தப்பட்டு, சர்வதேச கிரிக் கெட் வீரர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 1995-96ல் மேற்கிந்தியத் தீவுகளின் பிரையன் லாராவும் 1996-97ல் இலங்கை யின் சனத் ஜயசூரியவும் 1997-98ல் தென்னா
பிரிக்காவின் ஐக் கலிஸும் 1998-99ல் இந்
தியாவின் செளரவ் கங்குலியும் சியட் விருது பெற்றவர்கள்
இம்முறை வெளியிடப்பட்ட தரவரி
சைப் பட்டியலில் முதல் 3 இடங்களில் இலங்கை வீரர்களே இடம் பெற்றுள்ளனர். சியட் தரவரிசை பட்டியலில் முதல் 5 இடத்தைப் பெற்றுள்ள வீரர்கள் பற்றிய விவரம் வருமாறு:
FIB6060 BIö6ð föð6ð
தில்லை.
6նրir
முரளிதரன் இலங்கை) 2. அத்தப்பத்து இலங்கை) 3 ஜயசூரிய இலங்கை) 4 டெண்டுல்கர் (இந்தியா)
79வது ஒருநாள் போட்டியின்
சதத்தைப் பூர்த்தி செய்தார்.
ஒருநாள் போட்டிகளில்
டெண்டுல்கர் 10 ஆயிரம் ஓட்டங் களைப் பூர்த்தி செய்த முதலா வது வீரராகத் திகழ்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் 10 o ஓட்டங்களைக் குவித்த முதல் ரர் என்ற சாதனைக்குரியவர் என்ற சாதனையை இந்திய வீரரான சுனில் கவாஸ்கரே படைத்திருந்தார். பின்னர் இச்சாதனை அவுஸ்திரேலிய வீரர் அலன் போர்டரினால் முறியடிக்கப்பட்டது.
இருப்பினும் டெஸ்ட் ஒருநாள் போட்டி களில் முதலில் 10 ஆயிரம் ஓட்டங்களைப் பெற்ற சாதனையாளர்களாக இந்திய வீரர்களே திகழ்கிறார்கள்
கவாஸ்கரின் சாதனை முறியடிக்கப் பட்டது போன்று டெண்டுல்கரின் சாதனை முறியடிக்கப்படுவது கடினமே. ஏனெனில் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக அதிக ஓட்டங்களைக் குவித்திருப்பவர் இன்னொரு
இவர் 9378 ஓட்டங்கள் எடுத்திருப்பினும், இப்போது போட்டிகளில் விளையாடுவ
இவரை அடுத்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்திருப்பவர் கள் முவர். இலங்கையின் அரவிந்த டி சில்வா, அவுஸ்திரேலியாவின் மார்க் வோல் பாகிஸ்தானின் சயிட் அன்வர்
இவர்கள் சச்சினை நெருங்குவதற்குள் சச்சின் 15 ஆயிரம் ஓட்டங்களைத் தாண்டி விடுவார் என்றே கூறலாம். காரணம் டெண்டுல்கர் 1994, 1996, 1997 1998 ஆகிய வருடங்களில் தொடர்ச்சியாக ஆயிரத் திற்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்தவர். ஒருநாள் போட்டிகளில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கெதி ராக தலா 6 சதங்களை அடித்திருக்கும் டெண்டுல்கர் ஸிம்பாப்வேக்கு எதிராக 5 சதங்களையும் கென்யா, நியூஸிலாந்து அணிகளுக்கெதிராக தலா 3 சதங்களையும் தென்னாபிரிக்கா, களுக்கு எதிராக தலா 2 சதங்களையும் மேற்கிந்தியத்தீவுகளுக்கெதிராக ஒரு சதத் 60)g54; LD 9Y L9-5g5JGlTGIIITIT.
டெஸ்ட் விளையாடும் நாடுகளில் இங்கி லாந்து பங்களாதேஷ் அணிகளுக்கெதிராக சச்சின் ஒருநாள் போட்டிகளில் ஒரு சதத்தையும் அடிக்கவில்லை.
போதுதான் அடித்தார் 266வது போட்டியில் 28வது
அதிக சதங்கள் அடித்திருக்கும் அதில் கணந்தோறு
இந்திய வீரரான முகமட் அஸாருதீன்
பாகிஸ்தான் அணி
எஸ்.டி.எஸ்.கண்டபாரதி
தவிர்க்க முடியாத காரணங்களினால்
| எஸ்.டி.எஸ் கண்ட பாரதி தொடர்
இம்முறை இடம்பெறவில்லை.
அடுத்த வாரம் இடம்பெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆசிரியர்
அவளுடையது 4 காண்போர் இத கெட்டுவிடாமலிரு G), TGTLTG Gi
"சரி சரி, அப்படி
ஒதுங்கிநின்றவள்
}} fjögum, ættir S, (Sl y gr வெற்றி தோ கமெராவின் கவி அங்கே விசேஷம்
விளையாட்டை ரசி ரசிக்கும் வாய்ப்பை கவிதைபோலத் விடவும். முதல் ே 24 பந்துகளில் வேண்டும் 9வது 1 சமிந்தா வாஸும், ஆடிக் கொண்டிரு மும் ஒருவர் அவுட் நிலைமை கமெரா, கும் நம் கடைசித் போகிறது. அவரது கண் சேர்ட் கொ என்று எங்கும் ே அந்த நேரத்துப் ப; பிடிபடுகிறது நம் 3,30075/76679, தரப்படுத்திக் கொ இதுதானா
) கேட்கப்படு பதில்களை எங்சே
கே.அக்கித்
முளையில் என
பல்வேறு இடங்க
சிந்தியா, மன காற்சட்டையும் டுக் கொண்டு பே
) உண்மையின்
6 20)/p/7/, р LD/DOl DITԱ5 ) கொம்புமுை
ருக்கிறீர்களா? அ முளைத்த முயல்?
சற்றேறக்குை முன்னால் மொ
பகுதி ஒன்றில் ப GAITLIT GU637 6760
நக்மா என்கிற
படி ஒடிக் கொன முயலுக்குக் கொம்
செய்கிறது. புரிந்து GNU/63fai), føOfLDITLU
குத்தாதே. என்று
அப்து
குட்டியின் மரு
கிறோம், கேட்டி
போட்டு வைச்சிரு
 ിക്കിമകg
கருத்துன்றிக்கேட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாலுசுகள் W}Gህdö6በ GT6ùI
தகளாய் களோடு மற்ற தனித் GLTL |னால் நின்றாள். 凸 G山、 | || (Bun(8ეს)
நய்தல் மலர் டினவர்களாய்த் வரும் ாண்டிருந்தார்கள் ாடு சேராது த்ெது நின்றாள் பகளிலிருந்து DL)IIGIGITTJ. பட்டுக்
பூனால் அவளைக்
D க்க அருள் 19yյտ." புத் தனியாக 2 Görgð).6ðIL
பார்த்தாளா? இல்லை அவள் அழகை முழுவதுமாய்க் கணிகளுக்குள் நிறைத்துக் கொள்ளும் ஆவலில் நானே அவளருகில் சென்று G山öGö矿,”
'GT6örgör?" "விளையாட்டிலும் சேராமல் மாலையும் சூடாமல் தனித்து நிற்கிறாயே. நீ யார்? இந்தக் கடலிலே வாழும் அலை மகளா?
அல்லது இந்தக் கரையோரம் நிலைபெற்று வாழ்கின்ற தேவமகளா? யார் நீ என்று வினயத்தோடு கேட்டேன்."
அடடா, அழகான பெண்ணைக் கண்டுவிட்டால், பண்பும் பணிவும் தானாய் வந்துவிடாதா? அவளென்ன சொன்னாள் அதைச் () у поу "ம். அந்தக் கண்கள் பேசிய
வார்த்தைகளையெல்லாம் விளக்கிச் சொல்வதாக இருந்தால் நான் பெருங் காவியப் புலவனாக இருக் வேண்டும். சில கணம்தான். அந்த இமைகளை உடனேயே தாழ்த்திக் கொண்டாள். அதற்குள் என்னை ஒரு யுகத்திற்குச் சுயநினைவற்ற வனாய் அங்கே நின்றிருக்கச் செய்தாள். "மொத்தத்தில் அவள் வாயே திறக்கவில்லை. அதுதானே விஷயம்" போடா! வாய் திறந்து பேசினால்தானா? எண்ணிடம் எதையோ சொல்ல விரும்பியவளாகத் தன் சிறிய ஈர உதடுகளை மெல்லப் பிரித்தாள் வெள்ளை நிற முட்கள் போன்ற கூரிய பற்கள் உள்ளே இருந்து நகை செய்தன. நாணமும் அச்சமுமாய் அந்த விழிகளும் கீழிதழும் துடித்தன என் உயிரை உள்ளிழுத்து விழுங்கிவிட்ட அந்தக் கண்களை இமைகளால் மெல்ல முடினாள் படகு போல வளைந்து நிமிர்ந்திருந்த அந்த இமையின் முடிகளுக்குக் கீழே இரண்டு நீர்த்துளிகள். அவளை இனி மறத்தல் கூடுமோ!
ஒள்இழை மகளிரொடு ஓரையும் ஆடாய் வள் இதழ் நெய்தல் தொடலையும் புனையாய் សំfiu ஒருசிறை நின்றோய் யாரையோ நின்தொழுதனம் வினவுதும் கண்டோர் தண்டா நலத்தை தென்திரைப் பெருங்கடற் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ
ருங்கழி மருங்கு லைபெற்று அனையோ சொல் இனி மடந்தை
என்றனென் அதன் எதிர் முள்ஏயிற்று முறுவலும் திறந்தன பல் இதழ் உண்கணும் பரந்தவால் பணியே
(நற்றிணை 155)
ஜா' எப்படி? னந்தன், நாவலப்பிட்டிய ல்விகளை விடுங்கள் தை மேய்ச்சல்தான் அழ்கழகான முகங்கள் ம் மாறும் உணர்ச்சிகள் பவர்களையும் பார்த்து ார்ஜா போட்டிகள்தான் தருகின்றன. அதை பாட்டியில் வெற்றிக்கு ஓட்டங்கள் எடுக்க 7வது ஆட்டக்காரர்கள் நுவன் சொய்சாவும் க்கிறார்கள் எந்தநேர டாகிவிடக்கூடும் என்ற பெவிலியனுக்குள் இருக் துடுப்பாட்ட வீரரிடம் கண்கள் கைவிரல்கள் லர், சப்பாத்து நாடா மயும் கமெராவினால், ற்ற நிலையின் உருவம் Ꮮ//Ꭲ/Ꭲ6ᏡᎧᎫᏧᏊ .
கவிதைகளாய் நிரந் ள்ளும் கமெரா வித்தை
9 Y9
கேள்விகளுக்கேற்ற தேடுகின்றீர்கள்? ஆண்டியா புளியங்குளம். று சொல்ல மாட்டேன். Wე)/ 9 99 தன் என்பவன் யார்? LDIT. Qum çofl, Alıyım gör. மேற்சட்டையும் போட் ம் குரங்கு வேறென்ன? P. P. விலை என்ன? சுரேஷ்குமார், வவுனியா STØDLID.
த்த முயலே என்னைக் ஒரு பாடலைக் கேட்டி து என்ன? கொம்பு
கையூம், காத்தான்குடி பத்து வருடங்களுக்கு க்குட்டி' இது முயல் தேடி கடற்கரைப் գ. Զգաւյգ հԱ55 வரைப் பார்த்திருக் க்கிறோம். முன்னால் டிகை "அதை முடி
கேன் கோபாலா" என்ற டிருந்தார். இப்போது, முளைத்த கதையைக் அது குத்தவும் வேறு காண்டீர்களா? இல்லை ாடல்களை தொடர்ந்து வரவும்.
பாடகர் சங்கர் மகாதேவன் பாடிய பாடல்களில் உங்களுக்குப் பிடித்த பாட லைக் குறிப்பிட்டு, ஏன் கவர்ந்தது என் பதற்கான காரணத்தை விளக்கவும்:
சி.அகல்யா, மண்டூர்-02.
மன்னிக்கவும் பகுதி I வினாத் தாளில்
ஏதேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டுமே விடையளிக்க வேண்டும் என்ற வசதியிருப்பதால், விளக்கவும் விவரிக் கவும் போன்ற கேள்விகளைத் தவிர்த்து விட்டு சுருக்கமாகக் கூறுக சிறுகுறிப்பு வரைக என்னும் கேள்விகளையே தேர்ந்து கொள்வது என் வழக்கம்
P. V.
gin
சிறியவர்கள் தப்புச் செய்தால் அடித்தாவது திருத்த வேண்டும். அதே தப்பை பெரியவர்கள் செய்தால்.
எச்.எம்.றிபாஜி, திருகோணமலை அதற்குரிய விளக்கங்களைக் கேட்கத் தயாராக வேண்டும்.
VPVP } கள்ளமில்லா உள்ளத்தைக் காண என்ன செய்ய வேண்டும்?
இஸ்மாயில் எம்.அலி, புல்மோட்டை 0. உங்கள் உள்ளத்துக்குள் இருக்கும் கள்ளங்களை அகற்றிவிட வேண்டும்.
· · எங்கள் ஊரில் உங்களுக்கு கல்லறை கட்டலாம் என்றிருக்கிறோம். அதுபற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
இசூரியகுமார், மான்காடு எல்லோருக்கும் விதவிதமாய்க் கல் லறைகள் கட்டுவதையே பெருமையாய்க் கருதும் தேசம் இது எனக்காகவும் நீங்கள் முடிவெடுத்து விட்டீர்கள் என்றால் நான் என்ன சொல்ல இருக்கிறது?
Y P மனிதனுக்கு வயது வந்துகொண்டிருக் கிறதா, அல்லது போய்க் கொண்டிருக் கிறதா? தெளிவான பதில் வேண்டும்?
முஹம்மட் ஸிபான், புதிய காத்தான்குடி-03, வந்து போய்க் கொணடிருக்கிறது. Y
சீறும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே' என்றால் என்ன அர்த்தம்?
கே.சுதாகர், அக்கரைப்பற்று-09 சொன்னவர் சிரிப்பை தப்பாகப் புரிந்து கொண்டு அடிவாங்கியவராக இருக்க வேண்டும் இன்றும் அதுபோல் பாதிக்கப்படுகிறவர்கள் மத்தியில் அது அனுபவமொழியாகப் புழங்கி வருகிறது. 99 V ஒரே சொல்லில் விடைதரவும், ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் எதிர்பார்ப்பது 6T67667?
அஜந்தகுமார், அக்கரைப்பற்று-07 GL/6273027
Y9 90 > உங்கள் முன் கடவுள் தோன்றினால் என்ன கேட்பீர்கள்
ம.விமலா, ஏறாவூர் 04 "கடவுளைக் கண்டேன் எதையும் கேட்கத் தோன்றவில்லை அவரும் புன்னகைத்துப் Glittle list ஆயினும் மனதினிலே ஒரு நிம்மதி" இதைச் சொன்னவர் ஆத்மாநாம் என்கிற கவிஞர் நானும் அடிக்கடி கடவு ளரைச் சந்திக்கிறேன். மற்றவர்களை மகிழ்ச் சிப்படுத்தி வாழும் மனிதர்கள் வடிவில் V. V. ) கானாப் பாடல்கள் பிடிக்குமா?
எம்.எச்.எம்.இர்பான், பொகவந்தலாவ, கிராமிய வாய்மொழிப் பாடல்கள் போலவே இந்த நகரத்து வாய்மொழிப் பாடல்களிலும் ஆங்காங்கே நம் நெஞ்சை யள்ளும் வசீகரங்கள் சிதறிக் கிடக்கின்றன. உதாரணத்துக்கு ஒரு வரி;
"Lin (5 սմ (5 960լք ԱՄ(U) காஞ்சு போன வயித்தைப் பாரு பாவம் அந்த வயித்துக்கு பசிக்கச் சொல்லித் தந்த தாரு?"
சண்டையிடுபவர்கள் சமாதானத்திற்குத் தயாராகும் வேளையில், வெளியே இருக்கும் சிலர் அதைக் குழப்பமுற்படுகிறார்களாமே?
எஸ்.சங்கீதா, கொழும்பு-06 கண்களை இறுக முடியபடி நடந்து கொண்டு, கடவுளே எந்த விக்கினமில்லா மல் நான் அந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்துவிடவேண்டும்' என்று பயப்படுபவர் களின் நடுக்கம் அது
அந்தப் பயம் தேவையற்றது. உண்மை யாய் சமாதானத்தை விரும்பும் யாரையும், யாரும் குழப்பிவிட முடியாது.
III, 22-28, 2001

Page 19
ருடன் கார்த்திகேயனின் இரண்டாவது மகனான முக் கால் திருடன் அவனுடைய சொற்படி திருடுவதற்காக அந்த வந்து சேர்ந்தான். முதலிரண்டு ம் இரு திருடர்கள் நகருக்குள் நந்திரமாகத் திருடிச் சென்ற கதை மக்கள் பேசிக் கொண்டிருக்கவே
ததுகொண்டான். ருடர்களைப் பிடிப்பதற்காக அன்றிரவு யே மாறுவேடத்தில் வரப்போவதாகவும் மக்கள் கூறினார்கள். மந்திரிக்கு கொத்து மீனாள் என்ற ஓர் ஆசை இருப்பதாகவும் ஒவ்வொரு நாளிரவும் மச்சர் அங்கு போய்வருவதாகவும் திருடன் அறிந்துகொண்டு, தானே போல் வேடம் போட்டு தாசி மீனாவின் டடைந்தான் இருளில் தன்னில்லத்திற்கு வந்திருப்பது நான் என்று தாசி மீனாள் நம்பினாள் வப் போலவே வேடமிட்டு அங்கு ட வரப்போவதாக மீனாவிடம் பொய் படியும் திருடனை அங்கு வைத்தே விடவேண்டும் என்றும் இருவரும் பிட்டிருந்தனர்.
ாறு நேரத்துக்கெல்லாம் மந்திரி தன்னு வந்த காவலாளர்களை வெவ்வேறு திகளுக்கு அனுப்பிவிட்டு மீனா வீட்டை | SSTT.
ட்டப்படாமலேயே இருந்த முன் கத திறந்து கொண்டு மந்திரி அங்கே முக்கால் திருடன் தாசி மீனாவிட
S S S S S S S S S S S SS
LL LS
வர்களும் திடகாத்திரமுடையவர்களுமான நாற்பது காவலர்களை தேர்ந்தெடுத்தார்.
தந்தையின் கோரிக்கையை கேட்டதனய னான முழுத்திருடன், வேகமாக நடந்து சென்று நகரத்தையடைந்தான்.
நகரின் பல தெருக்களிலும் சென்று அங்குள்ள புதினங்களைப் பற்றி விசாரித் தான். அந்த நகரத்தில் இரவு வேளைகளில் தொடர்ந்து நடைபெற்றுவரும் இரவு நேரக் கொள்ளைகளைப் பற்றி ஊரார் பேசிக் கொண்டிருந்தனர். முதல் நாளன்று வந்த திருடன் தலையாரியையே தொழு மரத்தில் மாட்டிவிட்டு சென்றதையும் அடுத்தநாள் வந்த திருடன், திருடனைப்பிடிக்க வந்த மந் திரியை அடித்து அவருடைய ஆசைநாயகி யைக் கட்டிவைத்து விட்டு திருடிச் சென்ற கதையையும் மக்கள் பலரும் பலவிதமாகப் CUAN, GEITGÖTLCOTT.
தலையாரியாலும், மந்திரியாலும் திருட னைப் பிடிக்க முடியாமல் போய் விட்டமை யினால் மன்னவனே நேரடியாகப் புறப்பட்டு வந்து எப்படியாவது தான் திருடனைப் பிடித்துவிடப் போவதாகக் கூறி அன்றிரவு வர விருக்கிறார் என்ற செய்தியையும் முழுத்திரு டன் காதில் போட்டு வைத்தார்கள்
விருத பொல்லை தன் கையிலெடுத்து, திரியின் மண்டையில் ஒரடி அடித்தான். திரி மயக்கமுற்று கீழே சரிந்தார்.
மந்திரி அணிந்திருந்த அணிமணிகளை பொம் எடுத்து ஒரு முட்டையாகக் கட்டிக் கொண்டு முக்கால் திருடன் தாசி மீனாவை ாட்டி அவளுடைய நகைகள், பட்டாடைகள் ாவற்றையும் அபகரித்துக் கொண்டு அவ ாம் ஒரு தூணில் கட்டிவிட்டு, அவ் ட்டை விட்டு வெளியேறி தன் தகப்பனார் ாத்திகேயனிடம் போய்ச் சேர்ந்தான்
ாளமான விலையுயர்ந்த பொருட்களு ட வந்து சேர்ந்த தனது இரண்டாவது கள் முக்கால் திருடனை தந்தை கார்த்திகே
வாரப் பாராட்டினான் அடுத்தநாளிரவு தனது மூத்த மகன் மருத் திருடனை அழைத்து முதல் மூன்று SD 5EI56T 5 D6000U9 BTL, திருடி வந்த பொருட்களையெல்லாம் பற்றி கந்துரைத்தான். பின்னர் இவற்றுக்கீடாக ாது முத்த மகன் அன்றிரவு போய்த் திருடி பாவேண்டும் என்று கூறினான்.
அடுத்தநாள் காலையில் தாசி மீனா ட்டில் மயக்கமுற்றுக்கிடந்த அமைச்சரையும், னோடு கிடந்த தாசி மீனாவையும் பற்றி நகரெங்கும் கதை பரவியது.
இந்தச் சம்பவத்தை கேள்விற்ற மன்னன் கோபமுற்றான். மந்திரியை பதவியிலி து நீக்கிவிட்டான்.
தனக்கும் தன் நாட்டுக்கும் தீராத அவ ாம் ஏற்பட்டுவிட்டது என்று புலம்பினார் மண் இன்றிரவு தானே நகர்வலம் சென்று படியாவது திருடனை பிடித்து விடுவதாக உதமெடுத்தார்.
தனது நம்பிக்கைக்குப் பொறுப்பான
முழுத்திருடன் ஒரு கோமுட்டிபோல் வேடமிட்டு வெற்றிலை, பாக்கு புகையிலை சுருட்டு ஆகியவற்றை வாங்கிக் கொண்டு ஒரு எண்ணெய் விளக்கையும் எடுத்துக் கொண்டு ஊர் எல்லையில் இருந்த காட்டுப்புற விதி தொடங்கும் இடத்தில் போய் அமர்ந்து (old, Пап пол.
விளக்கையும் முன்னுக்குக் கொளுத்தி வைத்து, ஒரு துணியை விரித்து வைத்து தன்னிடமிருந்த பொருட்களையெல்லாம் அழ காகப் பரப்பி வைத்தான்.
நாற்பது காவலர்களுடன் நகர்வலம்வந்து கொண்டிருந்த மன்னர் நகரத்தின் எல்லையில் தன்னந்தனியாக அமர்ந்து வெற்றிலை, பாக்கு பிடி, சுருட்டு விற்பனை செய்பவனைப் போல் அமர்ந்திருந்த திருடனைப் பார்த்து அதிசயப்பட்டார்.
காவலர்களுடன் திருடனிடம் சென்று "என்னப்பா, இந்த இரவு நேரத்தில் காட்டின் எல்லையில் இந்தப் பொருட்களை வைத்து வியாபாரம் செய்யப் போவதைப்போல் அமர்ந்திருக்கிறாயே! உன்னிடம் இந்த வேளையில் யார் வியாபாரம் செய்ய வரப் போகிறார்கள்? உன்னைப் பார்த்தால் பரிதாப மாக இருக்கிறது. இங்கு உனக்கு வியாபாரம் நடக்குமா?" என்று பரிவுடன் வினவினார். இதனைக் கேட்ட திருடன் "ஏன் வியா பாரம் நடக்காது? கொஞ்சக் காலமாக இங்கு எனக்கு நல்ல வியாபாரம் நடக்கிறது. யாரிட மும் கூறிவிடாதீர்கள் உங்களுக்கு மட்டும் சொல்கிறேன், கடந்த இரண்டு மூன்று நாட்க ளாக இங்கு பல திருடர்கள் வந்து கொண்டி ருக்கிறார்கள். அவர்கள் என்னிடம் வந்து வெற்றிலை, பாக்கு பிடி போன்ற பொருட் களை வாங்கிக் கொண்டு போகிறார்கள்.
afflu GÓNGODANGOLLÜ || எனக்குப் பணம் தருகி கவே இந்தக் கடை கிறேன்" என்று முழு இதனைக் கேட் மகிழ்ச்சியடைந்தார். GTULLLLD 9IBIG, Gu () தன்னுடைய காவலாக விடலாம் என்று அவர் அவ்வாறே த. அழைத்து கவனமாக கோமுட்டியின் சிறுக நேரத்தில் திருடர்க: அவர்களை ஒரேயடிய என்றும் மன்னர் செ மன்னனின் கூற் கலகலவென்றுச் சிரி அத்தனை பேரும் கடைக்கு முன்னால் கொண்டிருந்தால், தி வார்களா?" என்று வி "6J6óT GJITLDT LILLIT கேட்டார். இதற்கு "திருடர்கள் எப்போ
நிற்கும் இடத்திற்கு வ
2.向5cm前 5mQua காட்டுக்குள் பதுங் அதுவும் மறை இருந்தால்தான் தி 95 TT6AJ GUTT 95 GMT 995 காவலர்கள் அத்தை ஒளிந்திருக்கட் இங்கேயிருக்கின்ற கொள்ளுங்கள் : நான் சைகை ெ நீங்களும் வெளியே வந்து திருடர்கை லாம்' என்று 50560 L DOTOTGI
J,TGJGJITS,GOGI ஒளிந்து கொள்ளு SLI
LID GÖTGOTT GODLJö, னர் அவருடைய அ யவற்றைக் களை தன்னிடம் தந்தால், பாக வைத்திருப்பத GOTT GÖT. திருடன் கூறியதுே மணிகளைக் களைந் கட்டி முழுத்திருடனி னர் பைக்குள் புகு இறுக்கமாகக் கட்டி 6 டைய ஆடை அணி எடுத்துக் கொண்டு தந்தையாரிடம் போ நாட்டு மன்னனுடை 5606T ULLITGOL56 திருடிக் கொண்டு வ கார்த்திகேயன் மிக்க காட்டில் ஒளிந்தி
நேரமாகியும் திருட மன்னருடை Ry60A)Gu GIGöIn GT களுடைய மறைவிடங் மிருந்த இடத்திற்கு அங்கு கோழுப் திருடர்களுக்கு விய
9660 LITUD 6006) LDLG)ü0 GT60MüLILLஅங்கொரு மூ அங்குமிங்கும் ஆடி 5 TSIGNITE GT 5616015. குள் ஒரு மனித உரு என்பதனை அறிந்து மன்னனும் கோமுட் டனைப்பிடித்துக்கட் T80T O 61600TGOOTISTITT
அம்மூடையின்
காவலர்கள் அதனை தனர். மூடைக்குள்ள தாங்காமல் கத்தின (լոe
22-28, 2001 தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாக்கிலும் கூடுலாக ர்கள். அவர்களுக்கா நான் வைத்திருக் திருடன் கூறினான். மன்னர் பெரிதும் |ன்றிரவு திருடர்கள் ார்கள். அவர்களை டன் சேர்த்து பிடித்து கிழ்ச்சியடைந்தார். 5 5TELJOJIT 5606I ருக்கும்படியும் அந்த சத்தியக் கடதாசி
ਲੁਕ ਸੀ।
asapio சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவீர்கள். அதனை வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே.
வருவார்களென்றும் நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத் கப் பிடித்து விடலாம் தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென ITGOTITT. ஏற்றுக்கொண்டு, அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு
றக் கேட்டு திருடன் ಙ್ 蠶 ಇಂಗ್ದಿ நம்பமாட்டேன், இப்படி நம்பு
தான் "ஐயா, நீங்கள் ug:599 GNDIGDIGITAJ GEBORGS JBTVG91 VoIUTADJUUTTOMIoIUGOT UT U நினைவுடன் இத்தால் நான்
ன்னுடைய இந்தக் உறுதியளிக்கிறேன். இப்படியே நின்று Gu நடர்கள் இங்கு வரு |L SS S S S3. SS
நோட்டீஸ் பலகை
BIT6öT Ghatsu6. தெல்லாம் GLlunTuiu. GlւIITմ 16Ծա5 தவிர வேறொன்று L566Ongu
அபிமான வாசகர் போட்டியில் மூன்றாவது காதிலைப் பூ கந்தசாமியை அதிகம் சினமூட்டக்கூடியவாறு பத்துச் சொற்களுக்குள் ஒரு வசை வாக்கியம் எழுதுக முடிவுத் திகதி ஏப்ரல் 30 பெறுபேறுகள் ஜூன் முதல் வாரத்தில்
வருஷப்பிறப்பை நல்லாக் கொண்டாடியிருப்பியள் கைவிஷேசமும் நிறைய கியிருக்க வேண்டும் வாங்கி சேர்த்திருப்பியள் வருஷத்துக்கு றிலிசான புதுப்படக் கசட்டுகள் வான இடத்தில் எல்லாம் சுடச்சுடப் பார்த்து கழிச்சிருப்பியள் இந்தக் காதில பூ கந்தசாமி -¶ கதறக் கதறக் கத்தினாலும் கேக்கிற முடில நீங்கள் இல்லை எண்டு எனக்கு ன பேரும் காட்டுக்குள் நல்லாத் தெரியும் எண்டாலும் காதில பூவைச்சுக் ೧೫॥ குற்றத்திற்காக டும் நீங்களும் என்ரை கடமைக்கு கத்தவேணுமெண்டு கத்துறன் கேக்கிறவையள் கேட்டுக்
பைக்குள் ஒளிந்து கொள்ளுங்கோ 9, : இப்போதைக்கு ஒரு மேடையைப் போட்டு, அதுல ஏறி நிண்டு பேசுறன் வரலாம் காவலர்களும் எண்டு வைச்சுக் கொள்ளுங்கோ (மாலை கீலை எல்லாம் போட வர வேண் TLI பிடித்துக் கொள்ள டாம் ராஜீவுக்குப் பிறகு மாலை எண்டால் எனக்கு படு அலேஜி) 'ಕ್ಷ್ க்ம். க்ம் இங்கு கூடி இருக்கும் இலட்சக்கணக்கான குடிமக்களே எல் CUIU லோருக்கும் ஒரு சிங்கிள் வணக்கம் வருஷா வருஷம் வருஷப்பிறப்பு ம்படி மன்னர் கட்டளை வருகுது வருஷா வருஷம் வாறதால அது வருஷப்பிறப்பாகிறதா? அல்லது வருஷப்பிறப்பில் வாறதால் வருஷப்பிறப்பாகுதா? என்ற கேள்வி ஒன்று அடிக் கடி எனக்கு எழுவதுண்டு. ஆனாலும் இந்த வருஷப்பிறப்பைப் பற்றி உங்க : ளுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற ஆவலோடு இந்த மேடையில ஏறி மைக் அவைகளைப் பாதுகாப் கைப் பிடித்துள்ளேன். ாக முழுத்திருடன் கூறி பெருஷப்பிறப்பு என்பது வருஷத்தில் ஒரு நாள் தான் வருகிறது வந் ால் தன் ஆடை அணி தாலும் ஒரே ஒரு வருஷம் தான் இருக்கிறது. எனவே இந்த வருஷப் பிறப்பை 25 (p60LUT55 நாம் போற்றிக் கொண்டாட வேண்டுமல்லவா? எனவேதான் சொல்லுகிறேன். -ம் கொடுத்தார் மன் என் அருமை தமிழ் மக்களே கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து " வாளோடு முன்தோன்றிய முத்த குடியின் வழித்தோன்றல்களே! உங்கள் முன்னோர் காலத்திலும் வருஷம் பிறந்திருக்கிறது. கல் தோன்றி மண்தோன்றாத தாமதிக்காமல் தனது அந்தக் காலத்திலும் வருஷம் பிறந்திருக்கிறது. சிமேந்து தோன்றி கொங்கிறீற்று 'ತ್್ அந்த தோன்றிய இந்தக் காலத்திலும் வருஷம் பிறந்திருக்கிறது. இனியும் பிறக்கத்தான் "a போகிறது. கல் தோன்றிய வருஷம் எது என்று எமக்குத் தெரியாது மண் திருப்பதைப் பார்த்து தோன்றிய வருஷம் எது என்றும் எமக்குத் தெரியாது மனிசன் தோன்றிய மகிழ்ச்சியடைந்தான் வருஷம் எது என்றும் எமக்குத் தெரியாது. எதுவும் எந்த வருஷத்திலும் ருந்த காவலர்கள் கன தோன்றட்டும் எமக்குக் கவலை இல்லை. ஆனால் நாங்கள் ஒன்றே ஒன்று தான் என்று தோன்றுமோ என்று ஏங்கிக் கொண்டிருக்கிறோம். அது என்ன
S. என்று கேட்க நீங்கள் ஆவலாக இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும் அது DIN IJ) தான் சமாதானம் அந்த சமா தானம் என்று தோன்றுமோ என்பது தான் இன்றைக்கு வாழ்கின்ற நாங்கள் எல்லாரும் ஏங்கிக்கொண்டிருக்கும் விடயம் பற்றி கடந்த வருடங்கள் எல்லாம் சமாதானத்தை கொண்டுவரும் கொண்டுவரும் ) (WIԱ ԱՈՈ), ԱJ 9,956)։16)
எனறு எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போனோம். இந்த வருஷம் |ணியவர்களாக அவர் அதைக் கொண்டு வருமா? அல்லது அதுவும் ஏமாற்றிச் சென்றுவிடுமா? என்ற கேள்விதான் உங்கள் நெஞ்சத்தில் எழுந்திருக்கும் என்பதும் எனக்குத் o : தெரியும் இந்தக் கேள்விக்கான விடை என்னிடமுள்ளது. நான் அதை நிச்சயம் ವಿಕ್ಟ್ರಿ ஒருநாள் உங்களுக்குத் தெரிவிப்பேன். அந்த நாள் எந்த நாள் என்று நீங்கள் (D159, oluT(SLC567 கேட்கலாம். அது அடுத்த புத்தாண்டின் முதலாவது நாள் அதுவரை லயில் ஒரு முட்டை பொறுத்திருங்கள் என்று கூறி விடை பெறுமுன் ஒரு சின்ன அட்வைஸ் சமா ಇಂದ್ಲಿ தானத்தை வருஷங்கள் கொண்டு வருவதில்லை என் அருமை மக்களே மனி ူမျို' မျိုးဖို့ နှီးနှီး தர்கள்தான் கொண்டுவர வேண்டும் எங்கிருந்து கொண்டு வரவேண்டும்? காவலர்கள் மனிதர்க்குள்ளிருந்துதான் கொண்டு வரவேண்டும் பிளிஸ் ட்ரை LDITSE GEFITIES 盤 எனது உரையை பொறுமையுடன் கேட்ட சகலருக்கும் காதில பூ வைத்து
வைத்திருக்கிறார்க
而, விடை பெறுகிறேன் நன்றி. ருகே சென்று சில sus Tisso. தைத்தனர். சிலர் அடித்
நந்தமன்னர் வேதனை
னன் வருவான்.)
யாவும் கலப்படமற்ற கற்பனை

Page 20
LLTL T L T L LLL T LLL LL LS
TRENAMRo.
SEASTREET COLOMBO
FAKUNINGENTINULUI
limit
ஹாபர்தேஷிநகரில் ஐம்பது ஆண்டுகளு நெடுஞ்சாலையின் அரை நூற்றாண்டுப் பூர் ஜூலை மாதம் ஓர் வெட்சம் பெர் வரை து கொண்டாடினார்கள் ாத்திரள் இடம் பெற்றிருக்கிறது.
அாவிலான ஒரு பூங்ாள்வப்போல் ஒரு பொது அமைக்கப்பட்டிருக் 010ܢ ܬ கும் அத்ளளயும் பார்ந்து அந்தச் சிறு பெண் அதிசயப்பட்டுவாயூர் நிலையில் சோத ாப்படுவது ஆசிரியப்படவேண்டியதிா ரளொ ெ SLLLL SLSK TTT S T LLLL LLLLLS T T L L TT T TTT TTTT TLTTa S uT S S LD KYTT S S LSLS சின்காவைச் சேர்ந்த சொக்லேட் தயாரிப்பாளர் ஜோசப் ஸ்கேட் என்பவரது வாங்
sinulatitulang sin "Missing = சொந்து
= = = = fal, Iा | !
■ நடந்துவரும் செயலாகும் լինեն, Djij ETTETI குடும்பத்தாராப் பயன்ப பொருட்களும் காலத்திற் விடப்படுகின்றன
அரச குடும்பத்தவர்கள் பொருட்களைத் தங்கள் in ருக்கின்றன
EIATA TAI
Lalal NAMBA, LANIEL LAH ரவத்தில் விற்பனை செய்யும் பெரிய நிறுவனமான சுவிற் லாந்து நாட்டின் தெளிவ நகரில் உள்ள ாேத் நிறுவனம் சில ஆண்டு களுக்கு முன்னர் இங்கவாதிகள் அரச குடும்பத்
கொள்வதற்கு பளம் படை
MT MAIN HI lllllll li Lulli in
". Lunn|||||||| VIII,
until
in
■ ■ lar in the
Illin
untu தரும்பா
||||||||||||||||||||||||||||||||||nimirtini, Kiulu Oului
li l-IMI TMI TMI
பாம் ரா li li li lluiii - in in
in a L S L S L L S L LLLLL LLYSSS L L SS
L L L L L L LLLLLLLLYSLLLLLLLL LD D D DD D S LLLLL LLLLL uuSTS LLLL L L L L L L S L L T T TT TTT L S T u TT L T Y S LLLLLL S TTTL LLLS S LLS S D D DD Nullum III LUI LIITV||||||||||||||||||||||
|||||||||||||||||||||||||||||||| LI TIL SLL S SSS S S S S S S S S S S S S A S S SASAS S S S SASJA S S AAAS
2
SLLLLL LL S LL L L S S S LL S LL LLL L L L L L L LLLLLSS LLS LLS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| | | urm - Liu ist zu
LL LS
影 မ္လ## ஜ: பிரதா
Ai GaAL - I "..." A SESTREET COLOMBO minn LIFT li, Frithern Amy புத்தகத்தில் |-|-|.| || Right
TTT Y L L L L L S u D DD D D uZ u L TT S K பாபரனங்கள் ட்விங் பவுலுக்கு விற்பனையாயின் பிந்தர்களுள்ாட்டைகளில் குத்தும் புதர் எனப்படும் நகைகளும் ாளப்பட்ட அந்த விாவயுயர்ந்து புரு ரிகளில் ஒன்ரயேங்கு A கொடுத்து | படத்தில்ாண்கின்றிகள் ஒரு நீக்கல்விப் மீது ஒரு மருத staart (ITussend dit " LA படுத்திருப்பதைப் போன்ற இந்த புரு மாரி வடிவமைக்கப்
வைப்பது அன்று பட்டிருந்தது. இன்றுவரை இது இந்நகைகளும் அரா த்தப்படும் ஏனைய காவம் ஏவத்தில்
குடும்பத்தைக் | Alan niinina III/ VYTV
ான ஆபரணங்
ROU
I list
உடனார் It litti
பயன்படுத்தும் இந்தப்
ulimit - -
LIII ாந்த ஆபரண்ங்கா ■■■■ |
LA RELILILISEENDI
|
If AUHI n Lillai Illin
॥
|||||||||||||| || Juli | tlhIIզեպի պուլյար illus, if „I" III TH|| || || || || || || Luli IIIIIIIIIII Lili LlLI
He is N TILIII ILMIYAIMI *T- 。暱 ■
In Tin
செல்வம் கல்வன் அவிென் 40
R wn initially, NH H H H H H H H H * Hill in Hii niini
| ii | * all in N="|E||ा til "I III III i
重 M M M S S S M S M S M S M S S S M MS S S S S S S S S S S S S S S S S S S S S S S M S M S S
தவர்கள் எப்போதும்
■ 氹,'
LLLL L LLLL D L L D L LSLS S L L L S S uu S SS S S S S S S S S S S S SLS S S S SLS