கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.04.29

Page 1
Registered as a News Paper in Sri Lanka
ܠ
| || || || || || || || R ANA NATION
 
 
 
 
 
 
 

பக்கம்
buri
පාරම්ලර් 6III, 29–(3LD, 05, 2001
51 ݂ ݂ ݂

Page 2
முரசம்
அன்புள்ள உங்களுக்கு, algoorisso. மே தினம் 鷺 հԳիլյո ճիշտ, յար :, :gl
வயில், மழை பாராது உழைக்கும் :ெ சர்வதேசமும் ஒதுக்கிக்கொடுத்த ஒரே தினம் உழைப்பின் உயர்வை உலகுக்கு உணர்த்தும் ஒரு Inginereto, Ib grăstul lஉரிமைகளை மீட்பதற்காக ஒருமித்துக்குரல் கொடுக்கும்
URU மதினம் பாற்றப்ப்டுகின்றது.
நாள் இரத்தம் சிந்தி தலால் மட்டுமன்றி
இருப்பு 25 DEEGT Ց55ԱԶՆ உறுதி äELES ன்றதோஅந்த உழைக்கும் வர்க்கத்தின்
L 0S L L a SS S S SS0SS SLS புனிதம் பெறுகின்றது. எமது நாட்டில் மேதினம் stóörug 20 flugi GLéle,6álsöl மற்றொரு கேலிக்கூத்தாக of SiGirtorg. கட்சி ஆதரவாளர்களை 蠶 * விராவேசம் முழங்கவும்
தொழிலாளர்க் 2.ulisouLo GeesprIGIuG3Lumo. என்று வாய்கிழிய பொய் சொல்லவும் நல்லதொ சந்தர்ப்பமாக பயன்படுகின்றது
t
D ஆலுவிழந்து லையில் முதலாளித்துவ வாதிகளுக்கு முட்டுக்கொடுக்கும் துரதிஷ்ட்மே தொடர்கின்றது.
னால் இலங்கை தொழிலாளர் வர்க்கத்தின் ஆரம்பகால D.III GOLDEGJ 6\}. Et of LD1 o6). LD անստn & ԶԱ5/55607 -
D606), Ld լճlտուլլի சக்தி வாய்ந்ததொரு இடது சாரிக் கட்டமைப்பு €j51I6ዕ01 1-11 11__ቢ__m) . 呜)<州亚岛 Lðég sósléöl 蕾 * 亚 பறிக்கப்பட்டதோடு அரசியலில்
LL Y S S J 0 L S டசாரி தொழிற்சங்கங்கள் மக்களை கைவிட்டன. பின்னர் உருவான சில தொழிற்சங்கங்கள்
பரும்பாலும் தொழிலாளர்களை விடவும் தங்கள தனிப்பட்ட நலனிலேயே அக்கறை காட்டின என்றாலும் ஓரளவேனும் தொழிலாள்ர் கட்டுக்கோப்ப்ை ப்ேணி வந்தன.
னால் கடந்த பல தசாப்தங்களாகவே ရွှိုးမျိုးမြှို့၏ சாரி இயக்கம் வற்றிடமாகவே க்கின்றது. ங்குள் ஒரு சில அரசியல் தலைமைகள் வப்பு நிறத்தில் கட்சிக் கொடியை வைத்திருப்பதால் 驚 இடதுசாரிகள் என்றும்
தாழிலாளர் பிரதிநிதிகள் ஒனவும் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள் அனேகமாக அவர்கள் 鷲* ஒரு முதலாளித்துவ அரசியல்
லவட்டம் பிடிப்பவர் sts ရိုး ရှို့ဖြိုးနှီး၍ soIII . அத்துடன், கியுபா, சீனா போன்ற நாடுகளை பின்பற்றப்போய் தன்நடை ந்த காக்கை s6rtes 3,5l Gun Gorrisón. ஜே.வி.பி தம்மை மாபெரும் வர்க்கப் ப்ோராட்டவாதிகளாக சித்தரித்துக்கொண்டு வடிகட்டிய
னவாத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது. நசுக்கப்பட்ட தொழிலாளர்களை தமது அரசியலுக்கர்க தூண்டிவிட்டு அதன் மூலம் வயிறு வளர்க்கும் ஒரு கூட்டமாக மாறிவிட்டது
வர்களது தொழிலாளர் உரிமைக் காஷங்கள் பாராளுமன்றக் கதிரைகளை நோக்கிய அடியெடுப்புகளே தவிர வேறொன்றுமில்லை. பிற்பட்ட காலத்தில்
த தமிழ் பக்கங்களின் செய்ற்பாடுகள் ஓரளவு இடதுசாரி கொள்கை க்ளை உள்ளட்க்கியிருந்தன.
அது வெகுகாலம்
Ta.
டிக்கவில்லை.
பக்கங்களின் கோட்பாட்டுச் ந்தனையிலிருந்து மார்க்சும் லெனினும் விரைவிலேயே செத்துப் போனார்கள்
IT Lily",
芭 醬 LILO தலைகாட்டத் தொடங்கினார்கள் தொழிலாளர்களின் போராட்டப் சின்னமான சுத்தியலையும்
பயன்படுத்தியே தாழிலாளர்களை மண்டையில் போடலாம் என்ற அளவுக்கு இந் யக்கங்களுக்குள் சோசலிசம் Loly E5 urálgio alulírsúl sos எவ்ரும் மறந்திருக்க முடியாது. தமிழ் இயக்கங்கள் ஆரம்பித்த suitesi'r CB Lumprimul flig, Gopsor Gou
விழுங்கிக் கொண்டது. நாளடைவில் அதுவே ஒரு தேசிய வெறியாகவும் மாறிப்போனது இந்நிலையில்
Důurtsov s Jf3 JE (ELITUTLL j சக்திகளை இனம் காண்பது கூட இன்று முயற்கொம்பு தேடுவதாகிவிட்டது. அதேநேரம் இன்றைய உலகமயமாக்கல் சிந்தனைக்கு மத்தியில் வர்க்கச் சிந்தனையும் தாழிலாளர் போராட்டமும் (5 *リ@ (UP*。 蠶 இதற்கு எவ்வாறு
காடுப்பது என்ற கேள்விக்கு விடைதான வேண்டிய
நிலையில் தொழிலாளர்
வர்க்கம் இருக்கின்றது.
மீண்டும் மறுமடலில் என்றென்றும் அன்புடன் நெது கலக்குமவரை gafInfluit.
Blair Dallan
சைவ சமய ஒழுக்கங்களில் இன்றியமையாத சிவ சின்னங்களில் ஒன்றாகிய திருநீறாகு திருநீற்றுக்கு விபூதி, பசிதம் பசுமம் இரட்சை பெயர்கள் உண்டு அவை பல்வேறு செயல்களி தன்னைத் தரித்தவர்களுக்கு மேலான செல்வ விபூதி
ஒளியைக் கொடுப்பதனால் பசிதம் பாவங் பசுமம் ஆன்மாக்கள் எல்லாவற்றையும் கா உயிர்களது மலத்தை நீக்குவதால், ஷாரம் ஞானாக்கினியிலே சுடப்பட்ட பசு மலநீக்கத்தால் பேற்றின் அறிகுறியே திருநீறாகும்.
நீறணிந்தால் முத்தியும் சிவஞானமும் கூறுகின்றது. முத்தி தருவது நீறு போதந்தரு சுந்தரமாவது நீறு தேசம் புகழ்வதுநீறு என ஒருவன் திருநீறு அணியும் பொழுது அத்திரு சிவலிங்கமாகின்றதெனச் சைவ நூல் கூறுகின்
தொகுப்பு: செல்லத்து
வாழ்க்கையில் எல்லா மனிதனும் ஒவ் வாழ்கிறான் நம்முடைய வேதனையைப் போ வழிகளை காட்டியிருக்கிறார் அவற்றை நாம் வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே! நீங் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறு
நான் உன்னை பலப்படுத்தி உனக்குச் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்
ஆகவே உலகத்தில் துயரமுண்டு. ஆனாலு முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எல்லாவற்
தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் சங்கீதம் 14518 நம் வேதனைகளை இயேசு பாரங்களை இறக்கிவைப்பார்
Gl 6:Glä, Ti
கவிதைப் போட்டி இல.402
Lih, 26 GMT GLIBONIT
SBLib Lilly2ğógysňTGMT alusias anguig
கவிதைகள்
வயது வந்துவி பல வருத்தம் 6 நான் பட்ட அ
கறுத்த பொட்டுக்காரி
தமி ரொனதால் / சிவத்தப் பொட்டுக் கா நிஜ உருவில் காமுகரின் கையில் பட் சிரிக்கும் கறுத்ததுவோ? உரிமையற்று o II, si Ginof.
நிழல் உருவிலாவது நாங்கள் சிரித்து மகிழ்கின்றோம்!
செல்வி நபிரமிளாதேவி-டயகம,
LIETUOTIDIGA)
9; II, Gò GIFÍLIL வெளிச்சத்தின் வெறுப்பால் கலந்திருக்கும் ஏற்பட்டது இந்தக் கறுப்பு \இரு உள்ளங்
நாட்டில் யுத்தக் கசப்பு-மக்கள்
விரும்புவதோ சமாதானச் செழிப்பு
இதை எண்ணி நமக்குள் சிரிப்பு
மு.முரளிதரன்-கட்டபுலா
பெரோஸ்-ஆ
மீண்டும் எப் நிழல்களின் 6 தெரிவது சிரி பிரிந்த உறவு சேர்வதால் பூ ஆர்.நந்தினி-ே
59 60061on D.
அன்பான முரசில்
பண்பான அம்சங்களை பார்த்து பரவச மட்டில்லா மகிழ்ச்சிதான் அந்தவகையில்.
முரசு 399ல் நீ சுமந்து வந்த அத்தனை அ அருமையே. அதில்.
பேச்சுவார்த்தை மீது-இந்தியாவின் பார்ை தலைப்பிலான நரனின் எக்ஸ்ரே ரிப்போர்ட் பார் பல உண்மை களை அறிய முடிந்தன. பல தமி கைகள் தப்பான கணிப்பீட்டையே வெளிப்படுத்தி மறக்க முடியாத உண்மை
இதையடுத்து பலரும் பல விதமாகப் டே பொய்யான தகவல்களை உண்மையென கூறித்திரு காணக்கூடியதாக இருந்தது.
இதன் உண்மையான தகவல்களை வாசக ெ காக தந்து வழங்கிய எக்ஸ்ரே ரிப்போர்ட் நரனு: பங்கிற்கு சில அலசல்களை அலசிய அலசுவ தந்திரிக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் ெ DGT-LIGOf
மென் மேலும் உயர. உள்ளங்கனிந்து வாழ் புதிய காத்தான்குடி-முஸம்
Bee-eeதித்திக்கும் சிறந்த செய்திகளை அள்ளிவரு இடம் பெறும் ஒவ்வொரு அம்சங்களுமே முரசை கின்றன. மேலும் புதுப்புது அம்சங்களை எதிர்ப ஏ.சி.எம். முஸம்மில் (பியடி) குள் O அறிவித்தல்
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழைே ஏதாவது பக்கத்தில் அச்சாகத்தவறி இருந்தால், உங்க ိါရှီဂြိုးကြီး விட்டு, வேறு பிரதி வாங்கிக்ெ முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள் நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முக எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசி
GITU
(60) T (TTD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஷாரம் எனப்பல ல் செயற்படுகின்றன. த்தைக் கொடுப்பது
களை எரிப்பதனால்
ப்பதால் இரட்சை
எனப்படுகின்றது. I
விளங்கும் சிவத்துப்
elial plijeli dijll.ili
க கூடுமென அருள் நூல் இருக்கின்றன.
வது நீறு சித்திதருவது நீறு சம்பந்தர் சிறப்பித்துள்ளார் நீறு படிகின்ற இடமெல்லாம்
TD).
ரை சச்சி-பூரீநாராயணபுரம்
Slamů Baumgay,405
வொரு வேதனையில் தான் க்க ஆண்டவர் இயேசு பல
ஏற்று வாழ்வோம். கள் எல்லாரும் என்னிடத்தில் தல் தருவேன்.
சகாயம் பண்ணுவேன் என்
குவேன்
ம் திடன் கெ
றையும் பார்த்துக் கொள்வார் ர்த்தர் சமீபமாய் இருக்கிறார். விடம் ஒப்படைப்போம் நம்
தற்குஸ்-கீனியன் குடியிருப்பு
ரிசுக்குரிய கவிதை
ட்டது கண்ணே-இனிப் வரும் பெண்ணே னுபவம் முன்னே டன் உன் முன்னே
நிரோஷ்க்குட்டி-வவுனியா
ஆறுகளையும் அமைத்தான்
மத்தேயு 1:28
адағгтшп 4l:10 ாள்ளுங்கள் நம்
* நிச்சயமாக வானங்களையும் பூமியையும் (அல்லாஹ் படைத்திருப்பதிலும் இரவும் பகலும் மாறி மாறிக் கொண்டிருப்பதிலும் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி வைத்து,அதன் மூலம் பூமியை அது (வறண்டு இறந்தபின் உயிராக்கி வைப்பதிலும் அதில் ஒவ்வொரு விதமான ஊர்ந்து திரியும் பிராணியைப் பரவ விட்டிருப்பதிலும் காற்றுகளைப் பலவாறாக) திருப்பி விட்டுக் கொண்டிருப்பு திலும் வானத்திற்கும் பூமிக்கும் இடையில் கட்டுப்படுத்தப் பட்டிருக்கும் மேகத்திலும் சிந்திக்கும் சமுகத்தவர்க்குச்
பூமியின்மீது அது உங்களைக் கொண்டு அசையாதிருப்பதற்காக (மிகப் பெரிய மலைகளை உறுதியாக அவன் அமைத்தான்! உங்கள் போக்குவரத்துக்கு சரியான வழியை நீங்கள் அறிவதற்குப் பல பாதைகளையும்
மனிதர்களுக்குப் பயன் தருவதைக்
சான்றுகள் (அல்குர்ஆன் 2 164)
(அல்குர்ஆன் 16:15) ஏ.எச்.ஏ.ஹுஸைன்-ஏறாவூர்
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 05.05.2001
கவிதைப் போட்டி இல.405 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
போர் தந்த வெகுமதி தான் ஏகாந்தம் என்ற போதும். பாசம் தான் பொங்குகையில்
தடுத்திடத்தான் கரமேது?
இருள் சூழ்ந்திருந்தாலும்
தடுத்திடத்தான் கரமேது.? நல்லது கெட்டது
அது இணைந்திருக்கும் தடமின்றி
இமஞ்சு-வவுனியா
முகத்தில் முகம் பார்த்து முகத்தில் உள்ளதை நீ அறிவாய் மனதில் உள்ளதை எதைப் பார்த்து நல்லது கெட்டதை நீ புரிவாய்?
செல்வி ததமயந்தி-சாம்பல்தீவு
Gustars Carl பெருமை சேர் பெண்களே ஒரு நாட்டின் கண்களே கண்ணைக் கண்களாய் பாதுகாக்க கட்டாயம் தேவை வேலியே வேலியே பயிரை மேய்ந்து நாசகாரம் பண்ணினால்-நாட்டில் தாலியேறாது) கன்னிக்குக்கூட பிறக்காதோ கைக்குழந்தை?
சீனக்குடா-முதங்கராஜா
தயூலியன்-கண்டி
போது? பிம்பத்தில் III
፱,611
fili காழும்பு-10
மடைவதில்
ம்சங்களும்
வ' எனும் த்தபோது. ழ்ப் பத்திரி து என்பது
சூடு சுவை சுவாரசியத்தில்
DMIDI (IPTör. தினமுரசு தமிழ் பேசும் வாச்சு நெஞ்சங்களுக்கென்று விடிவெள்ளியாய் தோன்றியதோ அன்றிலிருந்து வியாழன் என்று வரும் என்ற ஏக்கத்தினை வாசகர் மட்டத்தில் ஏற்படுத்தியது. தினமுரசின் அனைத்து அம்சங்களும் படு பிரமாதம் அலசுவது இராஜதந்திரி இலக்கியநயம், எக்ஸ்ரே ரிப்போர்ட் அண்டை மண்டலத்தில் பார்த்தேன் எழுதுகிறேன்" சிந்தியா பதில்கள் சினிமா, விளையாட்டு கவிதைப் போட்டி' ஆன்மீகம் என அனைத்து அம்சங்களும் தரும் விதமும் அதன் செய்திகளும் நாளுக்கு நாள் மெருகேடுகின்றன. இதுவே தினமுரசின் தாரக மந்திரமாக வாசகர் நெஞ்சங்களின் என்றென்றுமே சூடு சுவை சுவாரசியத்தில் முன்னணியில் நிற்கின்றது. வாழ்க தமிழ்ப்பணி வளர்க தினமுரசு
தரவளை காசுபாஷ் டிக்கோயா
சியதையும் ந்ததையும்
ஞ்சங்களுக் கும், தனது து- இராஜ ாள்கிறேன்.
த்துகிறேன். ல்-குவைத்
ம் முரசில் மெருகூட்டு ர்க்கிறேன். யாப்பிட்டிய
மலருக்கு ஒரு மடல்
புது வசந்தத்தின் வாரமலரே வணக்கம் பல உன் வரவு நல்வரவாகட்டும் சுகந்தம் கமழ் உன் அங்கங்கள் சுப செய்திகள் தாங்கி மலரட்டும். இதந்தரும் இன்சுவை பாகங்கள் சுகம் தரும் போசஷனையாகட்டும் புதுமை சொட்டும் இளமை குன்றா உனது சேவை பல்நூறு வசந்தங்கள் கானட்டும்
வருஷம் ஒரு முறைதான் வசந்த விழா நமக்கு வாரமலரே உனக்கு வாரந்தோறும் வசந்தம்
திறம் குன்றா மலரே நீதிக்கெல்லாம் மணம்விசி நிறம் மாறா மலராக நிதம் மலர வாழ்த்தும் நான் நிறை கொண்ட தினமுரசின் ரசிகன்
ா அல்லது முகவரிடம் ாள்ளுங்கள் 1ளில் தவறு ர்கள் பற்றி
தாளையும் för typë si
GDI JIJA
தவராஜ மாணிக்கம்-மட்டுநகர்
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்உட்பட சகல தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு தொலைபேசி: 04-54282
தொலை நகல் (Fax)- 07:4513266
இ . ܨܚܚ2 ܠܓܠܠܠ
(
தரும் தேன்கிண்ணம் தெவிட்டாத தெள்ளமுதம் இலக்கிய நயம் இன்பம் தருகிறது. பட்ஜட் விபரம் வியக்கத்தக்கது சிறுகதைகள் யாவும் சிந்தைக்கு விருந்துதான் ஏன் அரசியல் களம், துண்டுத் துணுக்குகள் நகைச் சுவைகள் அத்தனையும் வெரிசூப்பர். அனைத்தையும் சிறப்பாக தந்து கொண்டிருக்கும் உனக்கு என் வாழ்த்துக்கள் பல கோடி
கலை நேசன் நாளிர்-அக்கரைப்பற்று-0
தித்திக்கும் இன்ப முரசே! நீ
என் இதய முரசே! நீ சுமந்து வரும் பல்சுவை அம்சங்கள் அனைத்தும் எம் மனதைக் கவரக்கூடியதாக உள்ளன. மேலும் உன் சேவை வளர என் பாராட்டுக்கள்
கவிப்பிரியன் நசூர்தீன்-தெல்தோட்டை
இதமாய் வீர நடை போட்டு வலம் வரும் என் அன்பு முரசே நீ தித்திக்கும் அம்சங்களை திகட்டாதவாறு அள்ளித் தருகின்றாய். உன் சுவையோ தனிச் சுவை வண்ணக் கோலங்கள் பல படைத்து இந்த உலகையே நீ சுற்றி வருகின்றாய் என்று நினைக்கும்போது வாசக நெஞ்சங்களாகிய எமக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.
க.அந்தோனியம்மா-சீனக்குடா
தித்திக்கும் முரசே!
நீ வாரந்தோறும் அள்ளிவரும் அத்தனை அம்சங்களும் தித்திக்கும் சுவை கடந்த (404) இதழில் வெளியான அத்தனை அம்சங்களும் என்னை மிகவும் கவர்ந்தன. குறிப்பாக அரசியல், விளையாட்டு, சினிமாப் பகுதி,இலக்கியநயம்' பாப்பா முரசு' போன் றன. நீ இன்னும் பல கோடிக்கணக்கான வாசகர்களை கவர்ந்து வருகின்றாய்.
அப்துல் கையூம் (எம்எஸ்), காத்தான்குடி-03 se se
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு
வாரா வாரம் முரசு சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் அருமை கவிதைக்கே ஒரு கவிதை சொல்வதில். இலக்கிய நயம் வெகு சிறப்பாக இருக்கிறது. முரசின் பணி தொடர இனிய வாழ்த்துக்கள் மங்களா வாமதேவன், தங்களா வாமதேவன்
LDLL556IILLI,
S. 29-CD. O5, 2001

Page 3
விடுதலைப்புலிகள் கடந்த நான்கு மாதகாலமாக கடைப்பிடித்து வந்த ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தை செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் மேலும் நீடிப்பதில்லை என்று அறிவித்ததை யடுத்து புலிகளின் தாக்குதலை எதிர் பார்த்து உஷார் நிலையில் இருக்குமாறு படையினர் பணிக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மே தினக் கூட்டங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கு மாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது கொழும்பில் வீதிச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் விசேட பொலிஸ் பிரிவினரின் ரோந்து நடவடிக்கை
களும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மட்டக்களப்பில் அல்லது அதனை அண்டிய பகுதிகளிலேயே புலிகளின் தாக்குதல் மும்முரமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த நாட்களில் கிழக்கில் புலிகள் பாரிய தயாரிப் புகளில் ஈடுபட்டதாக படையினர் தெரிவித் துள்ளனர்.
இந்நிலையில் போர் நிறுத்த காலத்தில் இருதரப்பும் தமது இராணுவ பலத்தை பெருமளவில் பெருக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படையினர் செக் குடியரசில் இருந்து பெருந்தொகையான நவீன ஆயுதங்களை தருவித்திருக்கும் அதே சமயம், புலிகளும் கப்பல் மூலம் கனரக
தலைநகரில் பாதுகாப்
பெருந்தொகை நவீன ஆயுத
ஆயுதங்களை வன்ன குவித்திருப்பதாக பு தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவில் தொலைவில் உள்ள நிறுத்தப்பட்டிருந்த ஆயுதங்களை சிறி கரைக்கு கொண்டு வாரம் புலிகளுக்கும் இடையில் சாலைக்க தாக படைத்தரப்பு ( சண்டையில் புலிக முல்லைத்தீவுக்கு தட் வும் அவற்றுக்கு ப களே தாக்குதலுக்
、
ତ) । Gh Faiad ouri,
தமிழ் மக்கள் வாழும் பகுதிகளுக்கான
பொருளாதாரத்தடையை அரசு நீக்க வேண்டும் என்றும் அதே நேரம் சகோதர இயக்கங்கள் மீதான தாக்குதல்களை புலிகள் நிறுத்த வேண்டும் எனவும் கத்தோலிக்க திருச்சபை ஆயர்களும் தமிழ்க் கட்சிகளும் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.
இனப்பிரச்சனைச் தீர்வில் சகலரும் பங்குகொள்ள வழிவகை செய்ய வேண்டும் தரைவழிப்பாதை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்; சகோதர இயக்கங் கள் மீதான படுகொலையை புலிகள் நிறுத்த வேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்ட ஈபிடிபி உறுப்பினர்கள் வேண்டு கோள் விடுத்தனர்.
இதற்கு பதிலளித்த ஈபிஆர்.எல்.எப். சுரேஷ் பிரேமச்சந்திரன் "பாதை திறப்பது தற்போது முக்கியமானதல்ல, யுத்தம் நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தையொன்று ஆரம்பிக்கப்படுமானால் சகோதர படு கொலைகள் தானாகவே நிற்கும்" என் றார்.
முதலில் பேச்சுவார்த்தை தொடங்கு வதற்கான முன்னுரிமை அடிப்படை களையே நாம் கவனத்தில் எடுக்க வேண்டு மென அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ். மாவட்ட எம்பிவிநாயகமூர்த்தி தெரி 6aġġi ITii.
தமிழ்க் கட்சிகளுடனான சந்திப்புக்கு
தலைமை தாங்கிய ஆயர் IP2.
செயலாளரும் இரத்தினபுரி மாவட்ட ஆயரு மான மெல்கம் ரஞ்சித் பேசுகையில்:
"புலிகளுடன் பேச வேண்டுமென கூறிக் கொள்ளும் அரசாங்கம் மறுபுறத்தில் புலிகளைத் தடை செய்யுங்கள்' என சர்வதேச அரசுகளிடம் கோருகின்றது.
ஒரு கன்னத்தில் தடவிக் கொண்டு மறு கன்னத்தில் அறைவது போலவே அரசின் செயற்பாடு உள்ளது.
யுத்தத்தினால் மக்கள் பாதிக்கப்படு கின்றனர். நேரடியாகவும் மறைமுகமாகவும் அழிவுகள் ஏற்படுகின்றன. நாட்டின் வளம் குறைவடைந்து கொண்டு போகின்றது.
நாம் எத்தகைய அரசியல் எதிர்பார்ப்
புக்களும் இன்றி மக் கொண்டே செயற்ப
ஆகவே தமிழ்க் மக்களுக்கான உங் களை ஒரு புறம் வை ளோடு மக்களாக அழைப்பு விடுத்தா இந்தக் கத்தோ கிழமை வன்னியில் கியஸ்தர்களை சந்தி சிகள் குறித்து பேச இதன்போது அ களுடனான கூட்ட பட்ட தீர்மானங்கள் கலந்துரையாடுவார்
கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளவுக்குள் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் உருவப்படம் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த அதேவேளை, பல்கலைக் கழகத்துக்கு வெளியில் படையினரால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள் 6ቨ6ûT.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "யாழ் பல்கலைக்கழக மாணவ மாணவி களே! இதைப் பற்றிச் சிந்திப்பீர்களா?
புலிகளின் கடிதத்தலைப்பில் LIGOTüh GaGG BLITTGalēåöggjöflafi 6ñt
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக ஓட்டமாவடி, வாழைச்சேனை பகுதிகளில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்களிடம் வரி கேட்டு விடுதலைப் புலிகளினால் அனுப்பப் படும் கடிதங்களுக்கு ஒத்ததான போலிக் கடிதங்கள் சிலவும் அனுப்பப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
விடுதலைப் புலிகளின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி இந்தக் கடிதங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில் களில் ஈடுபடும் இந்தப் பகுதி முஸ்லிம்கள் தமது தொழில் தேவைகளுக்காக அடிக்கடி புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு சென்றுவர வேண்டியிருப்பதால், தமது வருமானத்தில் இருந்து பெருமளவில் புலிகள் இயக்கத்துக்கு வரி செலுத்தி வருகின்றனர்.
இதனை பயன்படுத்தி தமது தனிப்பட்ட கோபங்களுக்கு பழிதீர்க்கும் நோக்கத்துடன் பல வர்த்தகர்களுக்கு போலியான கடிதங் களும் அனுப்பப்பட்டுள்ளன.
பெரும்பாலான கடிதங்களை அசல்,
நகல் எது என்று அறியமுடியாதளவுக்கு பிடப்பட்டுள்ளது.
" " " ' "
கன கச்சிதமாக அனுப்பிவிடுகிறார்கள்.
சமீபத்தில் ஒட்டமாவடியைச் சேர்ந்த ஒருவருக்கு புலிகளின் மட்டு-அம்பாறை நிதிப் பொறுப்பாளர் கேசாந்தசீலன் எனக் குறிப்பிட்டிருந்தவரின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்ட கடிதத்தில் "முஸ்லிம் மக்கள் அனைவரும் பல வழிகளிலும் எமக்கு உதவி புரிந்து வருகின்றார்கள். எனவே தாங்களும் எமது இயக்கத்திற்கு நிதி உதவிபுரியும்படி கேட்டுக் கொள்கின்றேன். பணத்துடன் குறிப்பிட்ட இடத்தில் என்னைச் சந்திக்கவும், அல்லது எனது நபரிடம் கொடுத்து அனுப்பவும் பணம் தர மறுத்து எனது நபரை காட்டிக் கொடுக்க முயன்றால் ஆயுதம் மூலம் உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்" என எழுதப் பட்டுள்ளது.
இத்தகைய கடிதங்களால் இந்தப் பகுதி மக்கள் குழம்பிப்போய் இருக்கின்றார்கள்.
4 gitgit di LGOLDGITLib o
வாழைச்சேனை பிரிகேடியர் இராணுவத் தலைமையகத்தில் இராணுவப் புலனாய்வாளராகச் செயற்பட்டு வந்த கேசெல்வராஜா என்பவர் மீண்டும் புலிகளிடம் போய்ச் சேர்ந்துள்ளார்.
இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு படையினரிடம் சரணடைந்திருந் தார். பொலன்னறுவை முத்தகல் பகுதியில் புலிகளின் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப் பாளராக இருக்கும் போதே இவர் சர ணடைந்திருந்தார்.
அன்றிலிருந்து இவர் மீண்டும் புலி களிடம் தப்பியோடும் வரை இராணுவத் திலும் புலனாய்வாளராக கடமையாற்றி னார். இவருக்கு அதிகாரங்களையும் ஆயு தங்களையும் இராணுவத்தினர் வழங்கி யிருந்தனர்.
மனைவி பிள்ளைகளுடன் இராணுவத் தினருடனேயே வாழ்ந்து வந்த இவர் கடந்த 15ம் திகதி குடும்பத்தினர் சகிதம் தலைமறைவாகியுள்ளார். கைத்துப்பாக்கி கிரனைட் உட்பட இன்னும் சில சிறிய ஆயுதங்களையும் இவர் எடுத்துச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் கேள்விப்பட்டதும் இராணு வத்தினர் சல்லடை போட்டுத் தேடலா யினர். எனினும் அவர் புலிகளிடம் சென் றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
கடந்த பல வருடங்களாக இராணுவ புலனாய்வாளராக இராணுவத்திற்குள்ளே இருந்து கொண்டு, புலிகளின் புலனாய்
LeopLuGeoTT 6GEcgu
குண்டுப்பிரசுர
வன்னிப் பகு பல்கலைக்கழகத்திற் மாணவர்கள் புலிகள் அறிவுறுத்தலுக்கமை கழகத்திற்குச் சமுக இயக்கம் யாழ் பல வன்னி மாணவர்கை எழுச்சிப் போரா முயற்சிக்கின்றது.
புத்திமிக்க பெர் களே! உங்களது எத தீர்மானமெடுக்க ே போது ஏற்பட்டு வி
பயங்கரவாதிக வழங்கி நீங்களும் அ lர்களா? இதனால் சாதுரியத்தினால் பய துக்கட்ட முன் வாரு
"அன்னை பூப பட்ட சுவரொட்டிக பெயரை உபயோகி டன் எந்த வகையி மட்டக்களப்பு சூரி விருத்தி நிலையத்த படுத்தியதானது. த கைக்காக உயிர்துறர் செய்த அகெளரவ பெண்கள் அபிவிருத் ஒன்றில் தெரிவித்து
கடந்த சில தின பின் செயற்பாடுகள் வெளியான தகவ
வாளராகவே இவர் என்று படையினர் கின்றனர்.
இதேவேளை இ யோடியுள்ளதால், ஏர் தினருடன் நெருக்க கலக்கமடைந்துள்ள
இராணுவ புல படும்போது புலி விமர்சிக்கும் ஒரு ந இவர் பொதுமக்கள் அடிதடிச் சண்டித் தொல்லைப்படுத்திய கிறது.
s. 29-cup. O5, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்குக் கொண்டு வந்து பனாய்வுத் தகவல்கள்
இருந்து 120 மைல் ர்வதேச கடற்பரப்பில்
கப்பலில் இருந்த படகுகள் மூலம் வரும் போதே கடந்த கடற்படையினருக்கும் லில் மோதல் ஏற்பட்ட தரிவித்துள்ளது. இந்த ரின் ஆயுதப்படகுகள் பிச் சென்றுவிட்டதாக ாதுகாப்பளித்த படகு உள்ளானதாகவும்
|ள் நலனைக் கருத்தில் டுகின்றோம். கட்சியினராகிய நீங்கள் 1ள் நிகழ்ச்சித் திட்டங் த்துக் கொண்டு மக்க வாருங்கள்" என்று T. விக்க ஆயர்கள் புதன் புலிகள் இயக்க முக் த்து சமாதான முயற் வுள்ளனர். புவர்கள் தமிழ் கட்சி த்தில் மேற்கொள்ளப் குறித்து புலிகளுடன்
፵,6ቨ.
தியிலிருந்து யாழ். கு அனுமதி பெற்ற இயக்கத் தலைவரின் யவே யாழ் பல்கலைக் மளித்துள்ளனர். அந்த கலைக்கழகத்திற்குள் ள ஊடுருவச் செய்து ட்டங்களை நடத்த
றோர்களே! பிள்ளை நிர்காலத்தைப் பற்றித்
வண்டிய நிலை தற்
ட்டது.
ளுக்கு ஒத்துழைப்பு ழிந்து விடப் போகின் உங்களது புத்தி ங்கரவாதிகளை ஒழித் 1ங்கள்" என்று குறிப்
பு ஏற்பாடுகள் தீவிரம் BijGMLeit Lallas Gift 66 mijlen
கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர். இதனால் மோதல்கள் வெடித்தால் அது முன்னைய காலங்களில் இடம் பெற்றதை விடவும் அழிவு நிறைந்ததாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் படைத்தளம் புலிகளிடம் ழ்ந்ததை அடுத்து நவீன ஆயுதக் கொள்வனவுக்காக அரசு பெருமளவு பணம் செலவிட்டதும், வெளிநாட்டு உதவிகள் முடக்கப்பட்டதையும் அடுத்து அரசாங்கம் சமாதான முயற்சிகளின் பக்கம் கவனம் செலுத்துவதாக அறிவித்தது.
தமது தரப்பு நல்லெண்ண சமிக்ஞை
தொலைபேசி பாவனையைக் குறைத் துக் கொள்ளுமாறு பொலிஸாருக்குப் பணிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசிய புலனாய்வு மற்றும் அவை தொடர்பான கடமைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப் படுகின்றது. உயர் அதிகாரிகள் தொடக்கம் ஏனைய சகல பொலிஸாரும் இந்த உத்தர வைப் பேணுமாறும் தொலைபேசியின் ஊடாக ஏற்படும் செலவீனங்கள் நாளுக்கு
நீண்டகாலமாக இழுபறிநிலையில் இருந்து வந்த மட்டக்களப்பு கல்லடி
இது தொடர்பான உத்தியோகப்பூர்வ ஆவணங்களை வடக்கு புனர்வாழ்வு புனர
கிழமை இரண்டு பேருக்கு புலிகள் இயக்கத் தினால் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது.
சிவகுரு அழகேந்திரன் என்பவரை குண்டு வைத்து கொலை செய்ததாக | ಅಗ್ದಿಲ್ಲ FTLLLIULL LDIT GUID LOG) நாதன் என்பவருக்கும், பிரான்சிஸ் சேவியர் எல்பட் எமிலியானி என்ற பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத் திற்காக ஜெகநாதன் மகேந்திரன் என்ப வருக்கும் முல்லைத்தீவில் மரண தண் டனை நிறைவேற்றப்பட்டதாக புலிகளின் குரல் வானொலியில் அறிவிக்கப்பட்டது. புலிகளின் நீதி நிருவாக பிரிவினரால் கைது செய்யப்பட்ட மகாலிங்கம் கமல
... . . ." "." "
soloesor Lg5soou னப்படுத்திவிட்டார்கள்
தி தொடர்பாக ஒட்டப் ளில் தமது சொந்தப் க்காது அந்த செயலு லும் தொடர்பில்லாத பா பெண்கள் அபி ன் பெயரை பயன் GÖT G), ITGSSTILL G), IT GIT த அன்னை பூபதிக்கு ாகும்" என்று சூரியா தி நிலையம் அறிக்கை ள்ளது.
பகளாக தமது அமைப் குறித்து ஊடகங்களில் ல்கள் தொடர்பாக
விசனம் தெரிவித்திருக்கும் இந்த அமைப்பு தமது அறிக்கையில்,
"சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலை யம், படையினரால் நடாத்தப்படும் வன் முறைகளைக் கருத்தில் எடுப்பதில்லை, செயற்படுவதில்லை என்ற கருத்து தவ றானதாகும். ஆனால் இவை செய்தியாக்கப் படுவதில் பல பிரச்சனைகள் இருப்பதை நாம் உணர்கிறோம்.
இத்தகைய வன்முறைகளை பகிரங் கப்படுத்துவதால் சமூகத்தில் இவற்றுக் கெதிரான சிந்தனையும் செயல்துணிவும் அதிகரிக்கிறது. ஆனால் இவற்றைப்
பகிரங்கப்படுத்தும் போது வன்முறைக்கு
செயற்பட்டிருக்கிறார் விசனம் தெரிவிக்
வர் புலிகளிடம் தப்பி கெனவே இராணுவத் ாக இருந்தவர்களும் it. ாய்வாளராக செயற் ளை எந்தநேரமும் பராகக் காணப்பட்ட டம் பணம் பறித்தல், தனங்களில் ஈடுபட்டு வர் என்றும் கூறப்படு
ஆளாகிய பெண்களின் மன உணர்வுகளும் கெளரவமும் பாதிக்கப்படாமல் பொறுப் புணர்வுடன் நடந்து கொள்வது மிகமிக அவசியமுமாகும். அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணினதும் உறவினர்களதும் பாதுகாப்
பும் எமக்கு முக்கியமானதாக உள்ளது.
மேலும் பெண்களுக்கெதிரான வன் முறைகளைக் கண்டிக்கும் அறிக்கைகள் மாத்திரம் அந்த வன்முறைகளுக்குத் தீர்வா காது என்பதை நீண்ட கால அனுபவத்தின் ஊடாக நாம் அறிந்துள்ளோம். குறிப்பாக அரசு பொறுப்பேற்க வேண்டிய படை யினரின் வன்முறைகளில் குற்றவாளிகளை இனம்காணுதல், தண்டனை அளித்தல், இக்குற்றச்செயல்களை நிறுத்துதல் ஆகியவற் றுக்குத் தொடர்ச்சியான மக்களுடைய அழுத்தம் தேவைப்படுகிறது. இதற்கான செயலிலேயே நாம் இறங்க வேண்டும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள் GT35/.
FIngéIFIMä öLGILLIE
பொலிசாரின் கடமைகளில் பாதிப்பு
விபுலாநந்தா இசை நடனக் கல்லூரி கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
மைப்பு அபிவிருத்தி, வடக்கு கிழக்கு தமிழ்
முல்லைத்தீவில் கடந்த வெள்ளி
யாக எதிர்பாராத விதத்தில் விடுதலைப் புலிகள் கடந்த டிசம்பர் மாதம் நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடத்தை முன் னிட்டு ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். அது தொடக்கம் சமாதானம் குறித்த கருத்துக்கள் பரவலாக அடிபட்ட போதும் இருதரப்பும் தமது படைபலத்தையும், ஆயுத பலத்தை யும் பெருக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பரஸ்பர குற்றச் சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன.
தற்பொழுது புலிகள் போர் நிறுத்தத் தில் இருந்து விலகி தாக்குதல் நடத்த தயாராகியுள்ளனர். இதனால் அடுத்து வரும் நாட்கள் குறித்து மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
நாள் அதிகரித்துவருவதால் இது குறித்து சகல தரப்பினரும் அரசுக்கு ஒத்துழைக்கு மாறும் கேட்கப்பட்டுள்ளனர்.
இதே வேளையில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், பொலிஸாருக்கு வரும் அழைப்புக்களுக்கு மாத்திரமே கடமையை மேற்கொள்வதற்கான சூழ்நிலை இருப்ப தால் குற்றச் செயல்களை விசாரிப்பதில் பிரச்சனைகள் எதிர்நோக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உயர்கல்வி அமைச்சர் இந்திக குணவர்த்தன விடம் கடந்தவாரம் கையளித்தார்.
"இது ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைக்கு கிடைத்த பலனாகும்" என்று அமைச்சர் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
நாதன் மீதான வழக்கு விசாரணை மல்லாவி நீதிமன்றத்திலும், ஜெகநாதன் மகேந்திரன் மீதான வழக்கு விசாரணை புதுக்குடியிருப்பு நீதிமன்றத்திலும் நடை பெற்றது.
GEODETULUTLIG
Lilly குடாநாட்டில் சுமார் ஒரு தசாப்த காலத்தின் பின்னர் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விளை யாட்டுப் போட்டி மே தினம் வரை
தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்
=அனுசரணையுடன் தீவக விளையாட்டுக்
கழகங்களின் ஒன்றியம் தீவக முற்போக்குத் தொழிற்சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த விளையாட்டுப் போட்டி நடைபெற்று | ೩೮ கின்றது.
ஊர்காவற்றுறையில் நடைபெறும் இந்த விளையாட்டு விழாவில் மரதன் ஒட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட் இடம்பெறுகின்றன. O ""ت"3
துண்டுப்பிரம் al IIIii
இராஜசிங்கன் படை என்ற பெய ரில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் துண்டுப் பிரசுரமொன்று விநியோகிக்கப் பட்டுள்ளது.
வருந்துங்கள் திருந்துங்கள் என்னும் தலைப்பிட்டு எழுதப்பட்டுள்ள அப்பிரசுரத் 168 அரசியல்வாதிகள், பேராசிரியர்கள் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கண்டிக்கப்பட்டுள்ளார் கள். அத்துடன் விடுதலைப் போராட்டத் திற்கு ஒத்துழைப்பு வழங்கத்தவறுவோருக்கு மரண தண்டனை எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது.
அரசுக்கு ஆதரவளிக்கும் அனைத்து அரசியல்வாதிகள் இராணுவத்தினருடன் உறவுகளை வைத்துக் கொண்டு சலுகை எதிர்பார்க்கும் அரச அதிகாரிகள் இராணுவ களியாட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோர், பேராசிரியர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் உங்களின் நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டு வருகின்றன.
விடுதலைப் போராட்டத்திற்கு எதி ரான கருத்துக்களைத் தெரிவிப்பதன் மூலம் அரசுக்கு ஆதரவு காட்டுபவர்கள் கண்டிக் கப்பட வேண்டியவர்கள் என்றும் அந்தப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Page 4
프로
முதலாவது பிற
CLITT 3 JITFIT-3 LUTGIÓ CoA தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி குணா லினி 26.04.200 தனது பிறந்த தினத்தை தனது இல்லத் தில் வெகு விமர்சையாகக் தலைப்பாரத்திற்கு Glës T si LT , sot Tri
560609DODas (5 இவரை அன்பு அப்பா அம்மா அம்மம்மா (அம் LDÜLT, G) GöTLGöT) LDITLD6öı சகலவேதன்ைகளுக்கும் மாகுணம, கரண, கண உடனடி நிவாரணம் ** Rodio சித்திமார் தர் தரும் பல்வலி, காது ஸினி, சுகந்தினி, பெரி வலிகளுக்கும் சிறந்த 3. யப்பாமார் மூதூர் மனோ நிவாரணி கரன், ஜெகநாதன், வெளிப்பூச்சுக்கு ரவிந்திரன், ஈசிலம் பத்தையிலிருக்கும் மாமி குடும்பம், மச்சாள் மச்சான், அனலைதீ விலிருக்கும் சின்னம்மா மார், ஜேர்மன் தாத்தா குடும்பம் சுவிஸ் சின் னம்மா குடும்பம் தாத்தா குடும்பம், மாமி
8 flögÚUTUIs சிறிதரன் கொட்டாஞ் சேனை பாட்டி குடும்பம் A GT LSI GUTCJ; Gi) வரன் தாத்தா மூதூரில் இருக்கும் மாமி குடும் பத்தினரும், அனலைதவில் வ స్ట్రీస్లో பூட்டி பூட்டன் தாத்த ருக்கும்மச்சாள் குடும்பத்தினரும் ஐயனார் அருளால் நோய் நொடி ಇಂಡಿಯಾ வாழ்த்துகின்றார்கள்
பூச்சிக்கடிகள்
蠶*
aligiúil Eilei iialLirigh Utilifiliúitiúil Niue naturiENTMasoi Egunsel. Bailerri EDITILlá656ub.
SINGHAHOLDINGS (PVT) LTD.
14, Ground Floor, Wellikada Plaza, Rajagiriya, Sri Lanka. Tel: 888214, Fax: 874621,6
இலவச ஆங்கியூநெறி
சரளமாக ஆங்கிலம் எழுத,பேச வாசிக்க 90 நாட்களில் பயிற்சி அளிக்கும் தபால் மூல பாடநெறி See else ARRERARNA
3 பாடத்தொகுதிகள் g2Qasuloasoner °ille 8, 65)III
L0 S TS0 LL S C L L LLL என்பன உங்கள் விட்டுக்கு கிடைத்ததன் பின்னர் பாடநெறி பதிவு கட்டணத்தை செலுத்தலாம். மேலதிக விபரங்களுக்கு ரூபா2/-முத்திரை ஒட்டப்பட்
இல, 07 நந்தன கா
U-52 -- 956ö65ın 1560) 6 ADU İLDİ No.4.a. Dharmasena Mw Kandy.077-646-485
1945
APPROVED) La மருத்துவத்தின (JilalubuД 560 DGBOTLD (Gilgiliu சந்தேகங்களை தீ வர்கள், வேண்டியவர் உறவைபோதை வஸ்தை
ராதநோய், தொல்லைதளிலிருந்து SAINT 95ABI 9 STAG 黜 ΟΤΕ
GENARAL PSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் LLL S AAA AA S S AA K T G S கொழும்பில் மே 20 முதல் 27 வரை DR PARUMUGAM (S.A.M.P) REG, 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building Entrance Bankshall Street, LLS S LL LLLLL LLL L L S LL 0 S LL LS 00 S000000S00 000000 T T T S00 00000000S -ண கண்டியிலும் சந்திக்கலாம் Categori:Tipu Sosib cards 245 - 27 Gaeleg Seisyfeirio ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட் கண்டிTP074-474156
TM MMM SSL S SLLSS SLLLS STS SS SS T LL T.M.M. Lurundf. associpso sot T.P. 067 29329
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) MIN 2ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை, வவுனியா1.04:04,1406
கடிதத்தொடர்பு : RESDANTT 06:24019 DR. PARUM UGAM NO, 51/5, KOOLAVALDY ROAD, BATTICALOA. SRI LANKA
u
யாபார் இட்ங்களைத் தரவல்செய்ய், ! பாருளாதர்ம், வெளிநாட்டுப்பிரயாணம்' ராபுலுசிய்ங்கள்' செய்துகொள்ள தாம்பத் பழம், பலவீனம், தாழ்வு மனப்பா றிப்பு ச்சைபெற மட்டக்க்ள்ப்பு கல்
யசாலை) "S" வெ
ரீட்பு கொண்டு விஷேட தாலில் ஏல்லா 燃 LUDUDU BULUNTUK
SIT GTSI DITTEEGT
சுகாதார அமைச்சினால் பதிவுசெய்யப்பட்ட பதிவு அக்குப்பங்சர் சித்த ஆயுர்வேத மாந்திரீக மனோவசிய
RPH M-DAC (GNasirap g) PIS GURUSACKTHY CENTRE (INI KALLADY BATTICALOA (P.O.) M》(065M872@鲇i 们
560LESTIT, காதல் தே குறைகிறதா கையில் பணம் காடுத்த கடன் திரும்பி வரவேண்டு அமையவேண்டுமா, லக்சுமி கடாட்சம் ெ தங்கு தடை ஏற்படுகின்றதா, தான் பெற் பெருவாழ்வு-குபேர வாழ்வு பெற வே GTOTä. SAJ606VLUIT, Gä சித்தி ெ துர்க்கையின் அருட் கடாட்சத்தால் 1 பதிவேடு மூலம் தெரிந்து கொள்ளலா செயல்பட கூடிய வண்ணம் அதிவிே உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியு பிரமாண்டமான அங்கீகாரம் பெற்றது மாந்திரீகப் பிரிவாக அதி உன்னத சே மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் ெ சரிவரும் திகதியும் கொடுப்பது என்றா காண்ட அடிப்படையில் ஜாதகங்களையு எழுதி அறிந்து கொள்ளலாம். இன்னு வளிநாட்டவர்கள் பிரச்சனைகளை கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை எமது நிருவாக பதிவேட்டில் காணலா வெளிநாட்டவர்களுக்கென 24 மணித்தியால தொை Tel-466 620, 4-6682
2il goets Longfigyrfas & Fabies y Guriggs (OG
கு.சிவபூரணம்
- ogg 2001.04.23 o -
எமது அன்புக்குரிய தெய்வமே 6uTubá6ona, 6Tg)Jub ÉsöoTL LuGoog55lsü எம்மை விட்டுப் பிரிந்து ஆண்பொன்று ஆனது ஆனாலும் உங்களின் நீங்காத நினைவுடன் நாம் வாழ்க்கைப் பயணத்தை தொடர்கிறோம் குரும்பத்தின் ஒளியாய் இருந்தீர்களே உங்களை நினைக்கையில் கண்கள் ஆறாகின்றது Jo NLP
உங்கள் அரவணைப்பில் வாழ்ந்த நாம் Sri Durgaadevi Manthirika அநாதைகளாகி தவிக்கின்றோம்-என்றும் Uchcada Peedam. உங்கள் நினைவுடன் அஞ்சலித்து வாழ்கின்றோம். உங்கள் பிரிவால் தவிக்கும் அன்பு மனைவி, பிள்ளைகள் தகவல் சிசிவகுமார் (மகன்) பிரான்ஸ், சி.சசிகுமார் (மகன்) டுபாய்
வெளிநாட்டார் தொடர்பு கொள்ளவேண்டிய தொ.பேசி TEL:00941 431137 FAX:0094134-4831
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2
6
O
4.
2
O
O
E.
குடும்பத்தினரும், திருமலையில் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் யின்றி பல்கலையும் கற்று நீடூழி
தகவல் அப்பா, அம்மா டின் பம்பலப்பிட்டி, கொழும்பு-04
S S S S S S S S S S S S
TLD (GONT ட்டக்களப்பு-மலையாள மாந்திரீக வசிய ால், காதல் பிரச்சனைகளைத் தீர்த்து ள சம்பந்தப்பட்டவர்களின் சம்மதத்துடன் ப, கணவன்-மனைவி கருத்துவேறுபாடுகள் த்து பிரியாமலிருக்க, பிரிந்தவ்ர்கள்லுெறுப்ப கள் வந்து உறவாக, தகாத ஆண்-பெண்
器 砷
விடுபட-கண்ணூறு நாவூறு சர்வதோஷ GOTLUTHJES QUE LO டல் ஒடு வ்ளல்
A u ċ- နှီး 56 Jeff 岛 வெற்றிக்குர்கல்காரிய 蠶 (பாலியல்) ಆಗ್ಡೆ மனநோய், L0L aLS 00LMMrS S KL LL LM 00SK0T0 Z0 Y ಙ್ಗಣ್ಣಿ ಕ್ಲಿಕ್ದೀ நீாட்Uர்கள் திபால் தெரல்ைபேசி(முலும் ့်ဖြိုဖွံ့ 蠶 JLDIMI
காரிக்கைக்ள்ை உட்ன்நிறைவேற்றிக்
இல0 ஹோமியோபதி GAUITGANGGONG UTGITT
மாகக் கற்றவர் Bas. FITLS suit த ஒட்டி எத்
ளைத் திருமணம் முடிப்பதற்குச் சிற்சில திருமணமே நடக் காதா என்ற ஏக்கமா ால்வியாகிவிட்டதா, கணவன்-மனைவி தங்கவில்லையா, பணவருவாய் குறைவா மா, குடும்ப வாழ்க்கை இனியவையாக பறவேண்டுமா, வெளிநாட்டுப்பயணத்தில் றபிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லையா, பண்டுமா, குழந்தைப்பேறு கிட்டவில்லை பற வேண்டுமா, கடந்த 33 வருடமாக ரீ མི་ 100% வெற்றி பெற்றவர்கள் எமது ம், வெளிநாட்டவர்களுக்கு கடல் கடந்து சட மாந்திரீக உச்சாட்ட பிரிவு மூலம் ம் உடனுக்குடன் கிடைக்கிறது. இது ஒரு தும் வரையறுக்கப்பட்ட றுவனத்தில் வையின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக பற்றிக்கு அச்சொட்டான திட்டவட்டமான ல் அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல ம் கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக ம், அனைத்து உலக நாட்டில் வசிக்கும் உடனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு யாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை d
அதி தொழிநுட்பம் வாய்ந்த DGoCBlueflé (38 Gosal solatio (b. 0 தேவைகளுக்கு:
நுவரெலியாவில்
蠶 S 33, Daily Fair Complex,
ena Street, Kandy Road, field Road, Y KOAK
Nuwara-Eliya
ombo 3 Ean 052-22508,052-35097.
உள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் O-466271, 466571 E-mail:drpksamy(0sltnet.lk Awww.imexpolanka. com/drpksani.
o
J
[ಿ
LIE epEDI ftlininsuli G.C.E. (A/L) - இரசாயனவியல் Year - 9, 10, 11 - விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் Year .. 5 - ஆரம்ப விஞ்ஞானம்
DIT FIGLIESSTEF
விபரங்களுக்கு சுயவிலாசமிட்ட தபாலுறையுடன் விண்ணப்பிக்கவும்
P.T.C 14, Covington Road, Batticaloa.
அற்புத சித்தர் மாந்திரீகம்
உங்கள் பிரச்சனை எதுவானாலும் அதில் உடன் வெற்றிகாண மட்டக்களப்பு மலையாள-சோதிட மாந்திரீகச் சித்தர் பேராசிரியர்-கலாநிதி "சக்திசரவணா வுடன் தொடர்பு கொள்ளுங்கள் காதல் விவகாரம், குடும்பப் பிணக்கு தொழில் விருத்தி, திருமணத் தடங்கல், பிரயாணத்தடை, சத்துரு ஜெயம் முதலான சகல விடயங்களிலும் நிச்சயம் வெற்றி பெறலாம். ஏழு தலைமுறை பாரம்பரியமும், 30 வருட சுய அனுபவ ஆற்றலும் கொண்ட "சக்தி சரவணா'வினால் நினைத்த காரி யம், ஜாதகபலன், சோதிட் அருள்வாக்கு எண்சோதிடம் முதலான பிற சோதிட சேவைகளும் பெறலாம். வெளிநாட்டு அன்பர்களுக்கு விசேட துரிதசேவை மேற் கொள்ளப்படுகிறது. தபால் மூலம் தொடர்பு கொள்ளும் உள்ளுர் அன்பர்கள் 20 ரூபா முத்திரையுடன் தொடர்பு கொண்டு பதில் பெறலாம். இரகசியங்கள் அந்தரங்க மாகப் பேணப்படும். காலதாமதம்-பணவிரயம் இன்றி உடன் பரிபூரண வெற்றி பெற தொடர்பு கொள்ளுங்கள் நேரில் சந்திக்க- காலை 8 மணி முதல் மாலை 3 Locofougoy.
SILML HONPROFDRSHAKTHYSARAWANA; வியாழன் விடுமுறை
NO, 82, MANIKKANASA KARSTREET PRINCOMALEE, SRI LANKA TP: 026 20347
வெளிநாட்டினர் தொடர்பு கொள்ள TP 009426 20347
உங்கள் பலன் எப்படி?
GooDrGirl - A. Sulleman
உங்கள் சொந்தப் பலன் எப்படி? கைரேகை நட்சத்திரம், பிறந்த நேரக்குறிப்புபார்த்து பலன்கள் சொல்வோம். காதல் கைகூடவைப்பது வெளிநாட்டுப்பயணத்தடையைநீக்குவது விரும்பியவரை மணமுடித்து வைப்பது கணவன்-மனைவி பிரச்சனைகளைத் தீர்ப்பது
* காலமாக நீங்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள்
பரீட்சை பற்றிய பதட்டமா!
: சூனியம், இடர்பட்டு -의 றவாகளுக | LITIT606).Jllow ob[i]1560 ghlóML-th (50.
ಅಜ್ಜಿ : : பிேனும்
எல்லோர் பிரச்சனையையும் தீர்த்து வைப்பார் முன்னதாக (காலை 10.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை) நேரம் நிர்ணயிக்க வேண்டும் அல்லது எழுதலாம்.
Mrs. Madiha, 78 Plashet Grove,
London. E 6 1 AB. T.P. (O2O85860922
icon-Free E-moi.
LONDON, RUSSIA, U.S.A.
NEW ZEALAND, CYPRUS
è LONDON - G.C.:0/. èo USA - G.C.E A/L, ÈP RUSSIA - G.C.E A/L, è* NWFMW ZEALAND -G.C.E A/L, Bè, CYPRUS-G, C.F 0/
Ruthorised University agent in Sree -
London 250E300E300E USA-1000s
ஆங்கிலத்தேர்ச்சி குறைந்த மாணவர்களுக்கு இரண்டு மாதத்திற்குள் விசேட கவனம் செலுத்தி அவர்கள் வீசா நேர்முகப்பர்ட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்ள அனுபவம் மிக்கவர்களை கொண்டு "வழி நடத்தல்" ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. (T0EFEL IELTS உட்பட)
Free Counseling Part time Jobs Guaranteed Reasonable. Accommodationate
SALANK{
Recruitment & Travels 379-2/2, (2" Floor), Galle Road, Wellauotta, Colombo-06.
(opposite to Delmon Hospital) Te;074-57836/074-589928 Mobile O77-3743 14 Fox: 074-5 18928
E-mail : Imslanka @visual.lk
9, 29-cr-05, 2001

Page 5
GOTL) ಕ್: Sp TGOTOTSOT ULI ( LD60601 AZ) I ိုါ யொன்று தற்போது முக்கியத்துவம் பெற் றுள்ளது.
அதுதான் விடுதலைப் புலிகள் தமது இலட்சியமாகக் கொண்டிருக்கும் த ழத்தை கைவிட்டு, ஐக்கிய இலங்கைக்குள் ளான ஒரு தீர்வை ஏற்க முன்வருவார்களா
616ðIUGI.
தேகைய கேள்வியானது புலிகளின் அதி முக்கிய தரத்திலுள்ள தமிழ்ச்செல் வனின் ஒரு பரபரப்பான பேட்டிய்ையடுத்து அதிக முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. பேட்டி எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாத சர்வதேச தரத்திலமைந்த லண்டன் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கப் பட்ட பேட்டியென்பது இங்கு அதிக அக் கறைக்குரிய விடயமாகும்.
ಘ್ವಿ பேட்டியை எடுத்த அமெரிக்கப் பத்திரிகையாளரான மாரி கொல்வின் இப் பேட்டியை எடுப்பதற்கு மேற்கொண்ட சிரத்தையும் அதனால் அவர் உயிராபத்துக்கு உள்ளாகி அபாயகரமான சூட்டுக்காயங்களுடன் தெய்வாதீனமாகத் தப்பிக் கொண்டதும் தற்போது பத்திரிகை உலகில் பரப்பரப்பாகப் பேசிக்கொள்ளப்படும் செய்தியாகும்.
இத்தகைய முக்கியத்துவம்பெற்றுவிட்ட இப் பேட்டி விவகாரமானது, அதில் தெரிவிக்கப்பட்டிருந்த தமிழ் |ဂြိုးမျိုးမျိုး வேறுபட்ட புதிய கருத்தினால் மேலும் வியப்புக்குரியதாகியுள்ளது.
- 驚 : அதனை எடுத்த # கையாளர் மாரி கொல்வின் எழுதுகை
6),
'அறுபதாயிரத்துக்கு மேலானவர்களைப் பலிகொண்ட 18 ஆண்டுகால யுத்தத்தில் முதற்தடவையாக அவர் (தமிழ்ச்செல்வன்) தனிநாட்டுக் கோரிக்கைக்குப் பதிலாக க்கிய இலங்கையின் கீழ்பிரச்சனைகளைத் # தாம் தயார் என்று தெரிவித்துள்ளார்" எனக் குறிப்பிடுகிறார்.
இப்பேட்டியில் பிரதானமான அம்சம் யாதெனில் 'ஓர் அரசியல் தீர்வு அவசியம் தேவை' என்று தெரிவித்த தமிழ்ச் செல்வன், "இங்கு பெயர் முக்கியமல்ல, ஐக்கிய இலங் கைக்குள்ளான தீர்வோ, வடக்கு-கிழக்கு மாகாண சபையோ, மாநில |ါးါဂြိုါ எதுவாக இருந்தாலும் அது எமது தனித் துவத்தையும் சம உரிமைகளையும் நீதியையும் உத்தரவாதப்படுத்துமாயின் அதனை நாம் ஏற்றுக் கொள்ளத் தயார்' எனக் கூறியுள்ள தாக மாரி கொல்வின் குறிப்பிட்டிருப்ப தாகும்.
இப்படி மாரி கொல்வின் எடுத்த பேட்டியில் தமிழ்ச்செல்வன் கூறியிருப்பது உண்மையாயின் புலிகள் தமது இலட்சிய மாகக் கூறிவந்த தமிழீழத்தை கைவிடுவ தற்குத் தயார் என்ற கருத்தை அது வெளிப் படுத்துவதாக அமையும்.
எனினும் இத்தகைய ஒரு திருப்புமுனை யான கருத்தை புலிகள் : பூர்வமாக ஊர்ஜிதப்படுத்தவில்லை.
து ஒரு பேட்டியில் அளிக்கப்பட்ட பதிலாகவே உள்ளதேயன்றி தமது நிலைப் பாட்டை வெளிப்படுத்தும் ஓர் அறிவித்த லாக அமையவும் இல்லை.
அத்தோடு இத்தகைய அதி முக்கிய முடிவானது புலிகளின் தலைவர் பிரபாகர னால் தீர்மானிக்கப்பட்டு வெளிப்படுத்தப்ப வதே ஏற்கப்படக்கூடியதாக அமையுமேயன் அவரைத் தவிர்ந்த எந்த அடுத்தமட்டத்தாலும் தீர்மானிக்கப் படக்கூடிய ஒன்றல்ல,
அப்படி தமது தலைவர் மட்டத்தில் இது தீர்மானிக்கப்பட்டிருந்தால் தமிழ்ச்செல்வன் தமது தலைவரை மேற்கோள்காட்டியே இத் தீர்மானத்தை வெளிப்படுத்தியிருப்பார்.
மேலும் தமிழீழத்தைக் கைவிடுவதா னால் அதற்கு மாற்றான எந்த ஒரு தீர்வு வடிவத்தையும் இன்னும் எவரும் முன்வைக்க
6606),
அவ்வாறு முன்வைக்க முன்னரே தமிழீழத்தைக் கைவிடுவதற்கு புலிகளுக்கு எந்த கட்டாயமும் இல்லை.
புலிகளின் நிலைப்பாடானது இதுவரை மாறாட்டமற்றதாகவே இருந்து வந்துள்ளது.
அது, இப் பிரச்சனைக்கு தமி சரியான தீர்வு என்பதே புலிகளின் நிலைப்
S S S S S S
புலிகளின் ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. தமது போர் நிறுத்தம் தொடர்ந்தும் அரச தரப்பால் புறக்கணிக்கப்பட்டு வந்த தால் வேறு வழியின்றி மீண்டும் தாக்குதலில் குதிக்க வேண்டிய நிலைக்கு புலிகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்
இந்தச் சந்தர்ப்பத்தை பயன் படுத்த வேண்டும் என்று சகல தரப்புகளாலும் அரசுக்கு அழுத்தங்கொடுக்கப்பட்ட போதும் அதனை அவர்கள் ஒரு பொருட் டாகவே கருதியதாகத் தெரியவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தது.
புலிகள் போர் நிறுத்தம் அறிவித்த நாள் முதல் புலிகளை நம்ப முடியாது" என்ற ஒரே பல்லவியைத்தான் அரசாங் கம் தொடர்ந்தும் பாடிவந்தது. ஒப்புக் காக 5 நாள் யுத்த நிறுத்தத்தை அரசாங் கம் அறிவித்திருந்தது. அது கூட நல்லெண்ண நடவடிக்கையாகத் தெரிய வில்லை. சித்திரைப் புத்தாண்டுக்கு படை பினருக்கு விடுமுறை வழங்கவும், இந்த
gi. 29-CID, 05, 2001
பாடாகவும், ஆனால் தமிழீழமென்பதனூடாக தமிழ் மக்கள் கொண்டிருக்கும் அபிலாஷை கள்ை ஈடுசெய்யக்கூடிய மாற்றுத் தீர்வு எதுவும் முன்வைக்கப்பட்டால் தாம் பரிசீலிக் கத் தயார் என்பதே அவர்களின் நிலைப் பாடாக இதுவரை இருந்து வருகிறது.
இதுவரை புலிகள் தாமாக எந்த ஒரு மாற்றுத்தீர்வையும் சிபாரிசு செய்யவில்லை. அவ்வாறான மாற்றுத்தீர்வை அவர்களா கவே முன்வைப்பது ததைக் கைவிடுவ தாக :ಸಿ್ காரணத்தி னாலேயே அவர்கள் அவ்வாறு எதையும் முன்வைக்கவில்லை.
மாறாக அரசாங்கம் முன்வைப்பவை தமக்கு ஏற்புடையதா என்று பரிசீலிக்கும் ரு ஸ்தானத்தையே தாம் வகிக்க விரும்
புலிகளால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்குமென இதுவரை வெளிவந்த அனுமானம்கொன்,பிடரேஷன் என்றநாடு களுக்கிடையான கூட்டமைப்பைத்தான்.
அதாவது, இரு நாடுகள் என்ற அடிப்பு GOLLSlai) கிசைந்து செய்ற்படும் ஏற்பாடாகவே அது 960)LDALÚD.
தில் பொதுவான பாதுகாப்பு ஒப்பந் தம், பொது நாணயம், பொது கடவுச்சீட்டு போன்ற கத்தின் அடிப்படையில் வகுத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
ஆனால் அவ்வாறான கொன்,பிட ரேஷன் என்ற ஏற்பாட்டையும் புலிகள் தமது தீர்வு வடிவமாக வெளிப்படுத்தவில்லை.
மாறாக அவ்வாறான ஒன்றை அவர்கள்
பரிசீலிக்கலாமென்ற அறிகுறிகளைமட்டுமே மறைமுகமாக வெளிப்படுத்தியிருந்தனர்.
தாண்டி மாகாண சபையோ, மாநில சுயாட்சியோ, அது எது தனித்துவத்தையும் சம உரிமைகளையும் நீதியையும் உத்தர வாதப்படுத்துமாயின் ஏற்கத் தயார் என்ற கருத்தை முன்வைத்திருப்பார்களாயின் அது ஒரு வாதத்துக்காக முன்வைத்ததாகப் ப்ார்க்க முடியுமேயன்றி புலிகளின் உத் யோகப்பூர்வ நிலைப்பாடாக கருத
ஆக, இவற்றின் மூலம் அவர்கள் வெளிப் படுத்த விளையும் செய்தி என்னவென்றால், தாம் கொண்டிருக்கும் தமிழீழம் என்ற நிலைப் பாடு பேச்சுவார்த்தைகளுக்கு தடையாக அமையப்போவதில்லை என்பதையே உணர்த்த முற்பட்டுள்ளார்கள்
அதாவது தாம்தமிழீழத்தைக் கைவிட்டு ட்டு $Â ஈடுபடுவதாக அல்லாமல் பேச்சுவார்த்தையில் தம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடிய, தமிழீழத்துக்கு மாற்றான தீர்வுத் திட்டமெதையும்அரசாங்கம் முன்வைத்தால் தமிழீழத்தைக் கைவிடு வதற்கு தயார் என்ற வகையிலேயே அவர்களின் கருத்து உள்ளது.
அதாவது பேச்சுவார்த்தையில் ஈடு பட்டுக்கொண்டிருக்கும் வேளையிலும், தம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்றுத் தீர்வு எதுவும் காணப்படாதவரை தமது
ழம் என்ற நிலைப்பாட்டை தாம் கைவிடப் ப்ாவதில்லை. ஆனால் அந் நிலைப்பாடு பேச்சுவார்த்தைக்கு தடையாக அமையப் போவதில்லை என்பதே இதன் பொருள்.
ழமும் சிறீலங்காவும் ஒருங்
டயங்களை இருதரப்பின் இணக்
புலிகளின் தமிழீழ
அவர்களைப் பொறுத்தவ
Lost of Sluidsia).
அது அவர்களின் அ
剔,
புலிகளின் தாகம் என்பதே அவர்களின் சு( கடந்த மாவீரர் உ தலைவர் பிரபாகரன் ே தாம் தயாரெனத் தெரிவி தனது உரையின் இ தாகம் தமிழீழத் தாய சுலோகத்தை மொழிந் தமிழீழத்தைக்கை தாலேய்ே புலிகள் ஏனை கங்களை துரோகக் குழு கின்றனர்.
6 ULED, Lda,6 மீது பிரித்தானியா தன தென கோரியிருந்தபே புலிகள் தொடர்ந்தும் ளென்றேஅழைத்து வரு அவர்கள் தமிழீழத்தைச் என்ற கருத்திலேயே
நர
தமிழர் விடுதலைக்
புலிகள் செய்யப்பட்டபோது பு பிரபாகரன் கூறியதாகக் எடுத்து நோக்கவேண் ဖွံ့ဖြိုးနှီးနှီး தாலேயே அவருக்கு வழங்கப்பட்டது. நாளை தைக் கைவிட்டாலும் அ தண்டனையென பிரபா தெரிவிக்கப்படுகிறது.
தமது இலட்சியத் பற்றுறுதியை விடுதலைப்புலிகள் அதன் மாகக் கைவிடுவார்களெ (Pl. UT55.
அதனால் தமிழ்ச் பேட்டியானது தற்போ அரசியல் புறச்சூழ்நிை கொண்டு அமையப்பெற்ற தவிர புலிகள் தமது தளர்த்திவிட்டார்கள் எ UT6TLOT5 5U55 ('PyUT.
காலப்பகுதிக்குள் தப்பித்தவறி குண்டு வெடித்து விடக்கூடாது என்பதற்கான முன்னேற்பாடாகவுமே இந்த 5 நாள்
போர் நிறுத்தம் என்பது 6வது நாளே புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. புலிகள் உண்மையாகவே சமா தானத்தை விரும்பித்தான் போர் நிறுத்தம் செய்தார்கள் என்றால், இப்பொழுது தவறவிட்டது போன்ற இன்னொரு சந் தர்ப்பம் இனிமேல் எப்பொழுது கிடைக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது
யுத்த நிறுத்தம் அமுலில் இருந்த கடந்த 4 மாத காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் புகுந்து விமானப் படையும் கடற்படையும் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டிருந்தன. புலிகள் 200 தடவைகளுக்கு மேல்
விெடர் காதில்
Ugi DUIT TEGUT
தமது ஒருதலைப்பட்ச ே மீறியுள்ளதாக இராணு மல் பட்டியலிட்டு வை
Lua), NAGYOT NGAS களைச் சண்டைக்கு இ வழியின்றி உயிர்காக்க தாக்கினால் அதையும் மீறிய ஒரு சம்பவமாக செய்துவிடுகிறார்கள் அதிகமானவை இப்ப
இந்த 4 மாத கா gürülfü 160 Gui Gungyub 400 Gui asmru புலிகள் அறிவித்துள்ள தரப்பிலும் பலர் உயி பலர் காயமடைந்துமு இரண்டு தரப்பும் ே
OITUID6
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலட்சியமென்பது பரையில் மேலோட்ட
டிநாதமாக விளங்கு
தமிழீழத் தாயகம் 56) TELDT), GT69. ரையில் புலிகளின் பூச்சுவார்த்தைக்குத் ಕ್ಲಿಷ್ಡಿ றுதியில் புலிகளின்
கம் என்று தமது
தேமுடித்திருந்தார். பிட்ட ஒரே காரணத் ாய விடுதலை இயக் ழக்களென கூறிவரு
SI(DS606UULGOL, GT DL o: ாதிலும் அவர்களை துரோகக் குழுக்க NJ5DG585 95 TOT 600T (UPLD 5 கைவிட்டவர்கள்
கூட்டணித்தலைவர் ால் படுகொலை லிகளின் தலைவர் கூறப்படும் கருத்து யதொன்று
ழத்தைக் கைவிட்ட தண்டனை ரபாகரன் தமிழீழத் வருக்கும் இதுதான் கரன் கூறியதாகத்
நின்மீது இவ்வாறு வளிக்காட்டுகின்ற னை அவ்வளவு சுலப ன்பது எதிர்பார்க்க
செல்வன் அளித்த ாதைய சர்வதேச லகளை கருத்தில் ஒன்றே என்பதைத் தாரக மந்திரத்தை BOTU5DD895 fT60T 960 L துள்ளது.
பார் நிறுத்தத்தை துவம் ஒன்றுவிடா த்திருக்கிறது.
ச் சென்று புலி ழப்பார்கள் வேறு புலிகள் திருப்பித் புத்த நிறுத்தத்தை படையினர் பதிவு
இந்த 200ல் பத்தான்.
பலியானதாகவும் மடைந்ததாகவும் IGIf. LjóðLifaðIf ரிழந்தும் மேலும்
ATGYI GÖTT uttir sömjö55 fá
T
அதுதவிர விடுதலைப் புலிகளை Glum :: கைவிட்டு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றை ஏற்பதென்பது பல வழிகளில் சங்கடமானதும் சிக்கல் நிறைந்ததும்ாகும். ஏனெனில் அவர் களது போராட்ட வடிவம் ஏனைய မွိုးနှီး களையோ, அமைப்புக்களையோ போன்ற தன்று. இதுவரையில் பலநூறு இளைஞர் மது கொள்கைக்காக தற் காலை செய்து உயிர்நீத்துள்ளார்கள். தமது உயிர் சுதந்திரமான தமிழ் ே
மொன்றை உருவாக்குவதற்காகவே அர்ப்பணிக்கப்படுகின்றது என்ற உணர்வுடன் பலர்தம் உடம்பில் குண்டுடன் வந்து சிங்கள இராணுவத்தை தாக்கி சேதங்களை ஏற்படுத்திவிட்டு தாமும் மாண்டார்கள். த்தனை தியாகங்கள்ை செய்த ஓர் இயக்கம் அவ்வளவு இலகுவில் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்க (Ply. UTS).
இத்தகைய நிலைமையில் கடந்த 6 மாதகாலமாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த சமாதான முயற்சிகள், அரசு-புலிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் போன்றன நாளுக்கு நாள் புதிய பிரச்சனைகளுடன் மேலும் மேலும் சிக்கலடைந்து வருவதையே அவதானிக்க முடிகிறது.
நாட்களில் ஒரு தலைப்பட்ச மாக போர் நிறுத்தம் அறிவித்து, என்று மில்லாத அளவு தமது நிலைப்பாடுகள்ை தளர்வுபடுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபடத் தயாரென புலிகள் அறிவித்திருந்தபோதும் ற்கு அரசாங்கம் சரியான பதிலளிக்க ல்லை. தொடர்ந்தும் போருக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்ததுடன் புலிகளின் அமைதியை குறைத்து மதிப்பிட வும் செய்தது.
பொறுத்துப் பார்த்த မွိုးနှီး ட்டதாகத் தெரிகிறது.
சவ்வாய்க்கிழம்ை இரவோடு தமது ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தம் முடிவுதகு வருவதாக ಘ್ವಿ ருககறா கள். இனிமேல் எந்த நேரத்திலும், எந்த வொரு இடத்திலும் :: எதிரான் தாக்குதல்கள் நடைபெறவாய்ப்பிருக்கிறது. புலிகள் போர் நிறுத்தம் செய்து அம்ை காத்த சந்தர்ப்பத்திலேயே சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்க இத்தனை முட்டுக் ழுத்தடிப்புகளை செய்த அரசாங்கம் புலிகள் தாக்குதலை ஆரம்பித்தால் பேச்சுவார்த்தையில் நாட்டம் கொண்டு நோர்வேயின் முயற்சிக்கு நேர்மை யாக ஒத்துழைப்பு வழங்கும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.
அத்துடன் புலிகள் தரப்பும் இனிமேல் "குட்டக்குட்ட குனிவதில்லை' என்ற முடிவுக்கு வந்திருப்பதாகவே அவர்களது அண்மைய நடவடிக்கைகள் இருக்கின்றன. நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்மை கடந்த வாரம் லண்டனில் சந்தித்த புலிகளின் சர்வதேச பேச்சாளர் அன்டன் பாலசிங்கம் சில
60T 6069595) 6MT GITT 35JL GOT 95 LDS5 U 600 LQ ULI
ਨੂੰ யுள்ளார்.
அவற்றில் பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க ஏதுவாக தயாரிக்கப்பட்டிருக்கும் மனிதாபிமான உடன்பாட்டை புரிந்துணர் உடன்படிக்கை (Mou) என மாற்றியமைத்தல், வட பகுதிக்கான பொருளாதார தடையை முழு அளவில் நீக்குதல், தற்போது சமாதானப்
S SS SS SS SS S S S S S ஈடுபட்ட சித்திரைப்புத்தாண்டு காலப் பகுதியில் கூட முல்லைத் தீவு கடற்பரப்பில் பாரிய சண்டை நடைபெற்றது.
அன்றைய தினம் புலிகள் கப்பலில் வந்த ஆயுதங்களை தரைக்குக் கொண்டு சென்ற போதே சண்டை முண்டதாக இப்பொழுது படையினர் தெரிவித்துள்ள GÖTT
தமது பிரதான முகாம் அமைந்துள்ள பகுதியை நோக்கி கடற்படையினர் வலிய வந்து தாக்கியதாக புலிகள் கூறுகின்ற னர். இதில் யார் சொல்வது உண்மையாக இருந்தாலும் யுத்த நிறுத்தம் அர்த்தமற்ற ஒன்றாக காணப்பட்டுள்ளது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
இனிமேல் புலிகள் தாக்குவார்கள் சமாதான முயற்சிகளை குழப்புவதாக அரசு பிரசாரம் செய்ய ஆரம்பிக்கும். நோர்வேகாரர்கள் முடியைப் பிய்த்துக் கொள்ள வேண்டி ஏற்படும்.
கடந்த வருடம் இதே காலப்பகுதியில் ஆனையிறவை வெற்றி கொண்ட பெரு மிதத்தோடு அரசாங்கத்துக்கு சவால்
மீண்டும் பாய் சேர்ந்து
பேச்சுவார்த்தைகளுக்கான அனுசரணை யாளராக செயற்படும் நோர்வே மத்தியஸ்த ராக தொழிற்பட்வேண்டும், புலிகள் இயக்கம் மீதான இல்ங்கை அரசின் தடையை அகற்று தல், மற்றும் பேச்சு வார்த்தைக்கு முன் பேர் நிறுத்தத்தை அமுல் செய்தல் என்பன முக்கியமான ஐந்து நிபந்தனைகளாகும்.
அரசாங்கம் என்னதான் உதாரணம் சொன்னாலும் ஐ.ஆர்.ஏயும் பிரிட்டிஷ் அரசும் தடை ಸಿಪಿ போதே பேச்சு நடத்தியிருந்தாலும் தமது இயக்கம் மீதான 560L JE 85% U LILLIT60 5Т60T (6119 9 வார்த்தையில் பங்கெடுக்க முடியும் என்று LŲ GIOI95 GMT Sin. DI ULIŲ GMT GMT GOTT
அத்துடன் டை நீக்கப்பட வேண்டும் என்று தமிழ்ச் செல்வன் வன்னி சென்ற நோர்வே துர்துவரிடம் சொன்ன கருத்து புதியதல்ல என்றும் அது கடந்த நவம்பர் மாதம் பிரபாகரனை எரிக்சொல் ஹெய்ம் வன்னியில் சந்தித்த போது முன் வைக்கப்பட்ட விடயமே என்றும் அன்டன் பாலசிங்கம் கூறியிருக்கிறார்.
畿 இந்த விடயம் ஏற்கனவே பிரபா கரனால் சொல்ஹெய்மிடம் கூறப்பட்டிருந் தால் அதனை அவர் ஏன் இத்தனை நாள் மறைத்தார் என்ற கேள்வியும் எழுகின்றது. சமாதான முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் பிரச்சனையுடன் சம்பந்தப்பட்ட தரப்புகளால் ல நிபந்தனைகளை உடனடியாக வெளியிட்டு சூழ்நிலையை குழப்புவதில்லை. சிலதை அடக்கி வாசித்து சுமுக சூழ்நிலைகளை 關 வலுவான நிலையிலேயே சர்ச்ச்ைக் டயங்களை வெளிப்படுத்துவார்கள் சால்ஹெய்மும் இந்த இராஜதந்திரத் தைத்தான் கையாண்டாரோ என எண்ணத் எவ்வாறெனினும் இந்த 5 டயங்களுமே புலத்த சிக்கலுக்குரிய விடயங்கள் என்பதில் சந்தேகமில்லை.
நோர்வே ஒரு ஏற்பாட்டாளர் என்ற கட்டத்தைத்தாண்டி மேலதிகமாக எதனையும் Olgii என்பதில் அரச தரப்பு :: இருக்கிறது. இதனை வெளி நாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் பலமுறை வெளிப்படுத்தியிருந்தார்.
ஏனைய விடயங்களிலும் விட்டுக் கொடுப்புகளை செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதற்கான சமிக்ஞைகள் எதுவுமில்லை. 1551606) (OIG) L956073, 1960LD toles II (QLDL வரவிருந்த எரிக் ÇÑ: မျို திடீரென் பின் போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இதற்கான காரணம் தரியவில்லை. ஆனால் புலிகள் தமது போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண் வந்துள்ளதால், சொல்ஹெய்மின்நிகழ்ச் நிரல் மேலும் பல தடைகளை ुलाक्षीं டுள்ளதை மட்டும் அறிய முடிகிறது,
த்துடன் இந்தியாவுக்கு விஜயம் Qeš நோர்வே பிரதமர் ஜென்ஸ் ஸ்ரோல்டன் இலங்கை சமாதான முயற்சிகள் வெற்றியடையும் என்பதற்கான எந்த வித உத்தரவாதமுமில்லை என்று கூறியிருக்கிறார். பாதுவாகவே சமாதான முன்னெடுப்பு களில் ஈடுபடும் ஒரு தரப்பு நம்பிக்கை யூட்டும் கருத்துக்களை வெளியிடுவதே வழக்கம். ஆனால் ಟ್ವಿಟ್ಟ சம்பிரதாயத்தையும் தாண்டி நோர்வே பிரதமர் வெளியிட்டிருக் ம் நம்பிக்கையினமான கருத்து இலங்கை နှိုးပွါးကြွား။ சமாதான முயற்
ல் நோர்வே எத்தனை ஆழமான பிரச்சனை களை எதிர்கொண்டுள்ளது என்பதற்கு ஒரு தெளிவான சான்றாக உள்ளது.
இருள் ந்த குகையின் மறுமுனை யில் ஒரு வெளிச்சம் தெரிகிறது. அது சமாதான தேவதையின் ஒளிக்கீற்றர் அல்லது யுத்தப்பேயின் தீப்பிழம்ப்ா என்பதை இன்ன
ம் தீர்மானிக்க முடியாதுள்ளது என்று ခွါး။ அரசியல் நிலமை குறித்து ஒருவர் எழுதியிருந்தார்.
அது சமாதான தேவதையின் ஒளிக்கிற் றாக இருக்க வேண்டும் என்பதே அனை வரதும் எதிர்பார்ப்பு. ஆனால் அனேகமாக அது அந்த எழுத்தாளர் சொன்னதில் பின்னையதுதான்
முரசின் 7ம் பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் இராஜதந்திரியின் அரசி யல் அலசல் விடுதலைப் புலிகள் தமது ஒரு தலைப்பட்ச போர் நிறுத்தத்தை செவ்வாய்க்கிழமைக்குப்பின்னர் மேலும் நீடிப்பதில்லை என்ற அறிவிப்பை வெளி யிட முன்னர் எழுதி அச்சிடப்பட்டது என்பதை அறியத்தருகிறோம்.
-ஆசிரியர்S SS S S S S S S S S S S S S
விட்டுக் கொண்டிருந்த புலிகள் இன்று போர் நிறுத்தம் செய்யப் போய் ஏராள மான ஏமாற்றங்களோடு நிற்கின்றார் 枋。
பிரிட்டனில் தாம் தடை செய்யப்படு வதை தவிர்க்கவே புலிகள் யுத்த நிறுத்தம் செய்வதாக முதலில் அரசாங்கம் கூறி வந்தது. எனினும் தமது நல்லெண் ணத்தை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் பிரிட்டிஷ் தடை அறிவிக்கப்பட்ட பின்ன ரும் மேலும் ஒரு தடவை தமது போர் நிறுத்தத்தை புலிகள் இயக்கம் நீடித் திருந்தது. ஆனால் அதற்கும் அரசாங்கம் விதண்டாவாதம் செய்து அடம் பிடித்தது. அரசாங்கத்தின் சண்டித்தனத்துக்கே ஈடு கொடுக்க முடியாமல் இருந்த நோர்வே சமாதானக்காரர்களுக்கு இனிமேல் புலி களின் சண்டித்தனத்தையும் சமாளித்து சமாதானம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
புறக்கணிக்கப்பட்டது போன்ற மற் றொரு சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்குமா என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்
5
t
町
前

Page 6
மிழகத்தில் தேர்தல்
: மே 10ம் தேதி நடைபெறும் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்யும் பணி திங்கட் கிழமை முடிந்து செவ்வாய்க்கிழமை மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் விடும். GÜ G56II என்னவென்றால், ஒரு வேளை ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டால் தேர்தல் நிலவரம் தலைகீழாக மாறுமா, அல்லது அவருக்கு ஆதரவாக அனுதாப அலை வீசுமா என்பது தான். இக் கேள்விக்கு பல்வேறு தரப்பட்ட பதில்கள் உள்ளன. அவை ஒருபுறம் இருக்க, BALLOM UNIn ಆಕ್ಟಿಸಿ விவாதமும் காரசார மாக நடந்து வருகிறது. கட்சிகளின் பலத்தை எடுத்துக் கொண்டு, அக்கட்சிகளுக்கான வாக்கு வங்கி அப்படியே இருக்கிறது என்று முடிவுக்கு வந்தால் நிச்சயமாக அ.தி.மு.க. அணி பலமான அணிதான். அதே ಛೀ சாதிவாரியாக, குறிப்பிட்ட சாதிகளைப் பிரதி நிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு அந்தந்த சேர்ந்த மக்கள் வாக்களிப் பார்கள் என்று எடுத்துக் கொண்டால், தி.மு.க. அணி பலமாக இருக்கிறது. இந்த வாதங்களையும் முன்னிறுத்தித்தான் ಅDgಠ
*** ஜெயலலிதா இ
தற்போது ஜெயலலிதா இரண்டு தொகுதிகளில் ವಿಕ್ಟಿ போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்துள்ளார். வெற்றி, குறித்து ஜெயலலிதாவுக்கு பயம் (0o, s 616 978յա Ցեն" դաս կ: §: ۱۱ اولو( u (۵) g தொகுதிகள் இரண்டுமே I Go, TLCDL, é என்று கருதப்படுபவை. 1984 தேர்தலில் அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவ மனையில் படுக்கையில் ಕ್ಲಿಕ್ಕಿ கொண்டு ஆண்டிப்பட்டி தொகுதியில் அதி.மு.க நிறுவனர் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றார். கிருஸ்ணகிரியும் அ.தி.மு.கவுக்கு சாதகமான தொகுதிதான். ஆனால் ஜெயலலிதா போட்டியிட முடியுமா?
ஜெயலலிதா போட்டியிட முடியுமா முடி யாதா என்ற விவகாரத்தை முடிவு செய்ய வேண்டியது வேட்புமனுவை பரிசீலனை செய்யும் அதிகாரிதான் என்று சனிக்கிழமை E. சந்தித்த தமிழக தேர்தல் அதிகாரி சாரங்கி தெரிவித்தார். அதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் செய்த தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர், 1997ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணை யத்தின் உத்தரவை அடியொட்டியே தேர்தல் ஆணையம் செயல்படும் என்று திட்ட வட்டமாகத் தெரிவித்தார். அந்த உத்தரவு ப்படியே செயல்படுத்தப்பட்டால், ஜெயலலிதா ன் வேட்புமனு நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் என்று தோன்றுகிறது. மனு நிராகரிக்கப்பட்டால் கட்சித் தொண் டர்கள் மனம் உடைந்து போய் விடுவார்கள். ஜெயலலிதா இல்லையென்றால் யாரை முதல் வராக முன்னிறுத்துவது என்ற பிரச்சனை உருவாகும். ஏன் ஜெயலலிதாகூட தேர்தல் பிரசாரத்தில் அவ்வளவு தீவிரம் காட்டமாட்டார் என்பது ஒரு தரப்பு வாதம்
தை மறுப்பவர்கள் வைக்கும் வாதம் வேறுமாதிரியாக இருக்கிறது. மனு நிரா füLILLITÜ ျမိဳ႕ရွိေး &: மானால் மனம் உடைந்து போகலாம். ஆனால் பொதுமக்கள் ಸಿ ஜெயலலிதாவுக்கு அனுதாபம் ஏற்படும். மனு நிராகரிக்கப்படும்
ட்டகாலிலே படும் என்பதும் கெட்ட குடியே கெடும் என் பதும் ஈழத்தமிழர் வாழ்வில் சகஜமாகிவிட்டது. சுதந்திரம் பெற்றது முதலே தம் சுதந்திரத்தை கொஞ்சம் கொஞ்சமாக பறிகொடுத்து சொந்த ஊரில் மட்டுமல்ல, சொந்தநாட்டிலும் கூட வாழ முடியாத நிலைக்கு தள்ளப் பட்டு பல துன்பங்களை அனுபவிக்க வேண்டிய அவலநிலைக்கு அவர்கள் இன்று ஆளாகிவிட்டனர்.
ஆரம்பத்தில் குடியேற்றம் என்ற பெயரில் தம் மண்ணை இழந்தவர்கள் பின் இனக்கலவரம் என்ற பெயரில் தம் தொழில் இடங்களை விட்டு வெளி யேற்றப்பட்டார்கள்
தரப்படுத்தல் என்ற வகையில் தாம் போற்றிய கல்வியில் மேற்படிப்பை மேற்கொள்ள முடியாமல் ஒதுக்கப்பட் டார்கள் மாணவர் போராட்டங்கள் சிறைக் கதவுகளைத்தான் திறந்ததே தவிர, அவர்களுக்கான பல்கலைக்கழக கதவுகள் முழுமையாகத் திறக்கப்பட
தட்டிக் கேட்கவென தார்மீக போராட் டங்கள் நடாத்தினார்கள் இராணுவம் அனுப்பப்பட்டது. ஆக ஆயுதத்தை ஆயுதத்தால் சந்திக்கப் புறப்பட ஆடிக்கல வரம் தமிழரை அவர்தம் உயிரை உடமை களை பெரும் தீ கொண்டு எரித்தது. போராளிகளின் உள் விட்டுப் போராட்டம் பனையால் விழுந்தவனை மாடேறிமிதித்த நிலைக்குத் தள்ளியது.
(S
பட்சத்தில் அதை ஜெயலலிதா பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார். முதல்வர் யார் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தேர்தலில் நிற்காமலேயே முதல்வ ராக ஜெயலலிதா வர முடியும். பின்னர் நீ மன்றம் சென்று வழக்கைச் சந்திக்கலாம் என்று ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருப்ப வர்கள் கூறுகிறார்கள்
இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை வெளி பிட்ட ஒரு அறிக்கையில், தேர்தலில் தான் போட்டியிட முடியாது என்பதை திட்டமிட்டே முதல்வர் பிரசாரம் செய்து வருவதாக கூறியுள்ள அவர், அமைதியாக தன் கட்சித் தொண்டர்களுக்கு வண்டுகோள் விடுத்துள்ளார்.
தன் மீது
வன்முறை அவிழ்த்து விட்
செய்கிறது
களங்கம் சுமத்த தி.மு.க ச
என்று அறிக்கை வெளியிட்டார். கருணா நிதியின் மகன் நெருக்கமான சைதை கிட்டு 24ம் தேதி
ஜயலலிதாவின்
6603T6OL D6
叫莎·
úlgöt sorfi 1999ó ளித்து வந்த ஆ
蠶
Clain citi i நாடாளுமன்றத்துக்கு எல்லோரும் அப்போ! என்னவெனில் வாஜ்ப ஜெயலலிதா தோற்க தான். ஆனால் மறு தொகுதிகளைத் தக்க து எதைக் காட அ.தி.மு.கவுக்கு ஆத சதவீத வாக்கு எப்ே என்பதுதான்.
தற்போது அதி LILLIGM Digit gi மாநில காங்கிரஸ், SLA, LITssä. AloivL 9. திய தேசிய லீக், பார்
GLA së për GT GUT.
த தேர்தல் களம் இருக்கும் என்பது
வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டபின் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள் என்று தனது கூட்டாளியிடம் கூறியதாக தனக்கு தகவல் வந்துள்ளதாக ஜெயலலிதா கூறியுள்ளார். இதில் နှီး விஷயம் என்னவெனில் ஜெயலலிதாவின் அறிக்கை வெளியான # நேரத்தில் கிட்டுவின் பெயர் வேட் பாளர் பட்டியலில் இருந்து மாற்றப்பட்டது. ஆயினும்கூட வேட்புமனுக்கள் நிராகரிக்கப் பட்டால் எத்தகைய சம்பவங்கள் நிகழுமோ என்று காவல்துறையும் பொதுமக்களும் அஞ்சு கின்றனர். கடந்த GlGIT SEGÜTL" GANGÈL ஹோட்டல் ஜயலலிதாவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப் ப்ட்ட பின் தர்மபுரியில் 3 கல்லூரி மாணவிகள் உயிரோடு கொழுத்தப்பட்டதை யாரும் மறுக்க (Plurg
தற்போது கூட்டணி பலம் என்ற விவ பார்க்கலாம். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு தனித்தனியாக ஒ வாக்கு வங்கி உள்ளது. 199ல் ராஜீவ் கொலைக்குப் பிறகு அதிமுக அமோக வெற்றி பெற்றாலும் ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகள் தி.மு.க.வுக்கு ஆதரவாக இருக் கத்தான் செய்தன. அதுபோல் 1996ல் ஜெய் லலிதாவுக்கு எதிரான அலை வீசிய போதும் கூட அதி.மு.க என்ற கட்சிக்கான வாக்கு வங்கி முற்றிலுமாக மறைந்து விடவில்லை. 1998ல் நாடாளுமன்றத்துக்கு நடை பெற்றத் :: போது 18 இடங்களை அதிமுக வென்றது. கோயம்புத்தூரில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகள் அ.தி.மு.க பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக அமைந் தது என்றாலும் சுமார் இரண்டு ஆண்டு களுக்குள் மக்கள் அதி.மு.க எதிர்ப்பு உணர் வைக் கைவிட்டதையே இத்தேர்தல் காட்டி
விழுந்த நிலையாக சொந்த ஊரில் சொந்த வீட்டில் சுதந்திரமாக வாழ இயலாமல் பயங்கரவாதத்தடைச்சட்டம் அவசரகால சட்ட அதிகாரங்கள் அவர் களைத் தடை முகாம்களிலும் சிறைச் சாலைகளிலும் முடங்கச் செய்கின்றன.
விட்டால் போதும் என ஒடித்தப்ப விளைகையில், சனியன் பிடித்தவன் சந்தைக்குப்போன நிலை போல் புதிய குடிவரவு குடியகல்வு சட்டத்திருத்தம் அவர்கள் குரல் வளையை இறுக்கிப்
பிடிக்கின்றது.
அதனால் நூற்றுக்கணக்கானவர் பிணைமறுப்புச்சட்டத்தில் இரும்புக்
கதவுகளின் பின்னால் படும் துயரங் களைப் பார்த்தேன் அதனை எழுது கிறேன்.
இந்த நாட்டில் எந்தவகையான குற்றத்திற்கும் இல்லாத அதி உயர் கெடு பிடி சட்டம்தான் இந்தச் சட்டம் ஏனென் றால் கொலை கொள்ளை கற்பழிப்பு ஆட்கடத்தல் ஏன் தூள் கடத்தலுக்குக்கூட பிணை உண்டு. ஆனால் இந்த குடி வரவு குடியகல்வு சட்ட மீறலுக்கு பிணை
சட்டியில் இருந்து அடுப்புக்குள்
தவிர GLGISSSTA86 (9.LD GITT5 Tဲ தான்.
மறுபக்கத்தில் சாதியக் கட்சிகளுட கிறது. சாதியக் க போது அ.தி.மு.க LIL LII 6160TU605 LD)UU9 PUTER தலித்து படுத்தும் புதிய தமி 60.50 GT, LITESGIT5 தேசம், முதலியார்கள்
C 6T60T SL9-1855 GLD 5 geisla) 醬 ஆனால் சமீபத்தில் நடந்த சம்பவங்கள் வீனப்படுத்தியுள்ள வேண்டும்.
முதலில் மறுமல றக் கழகத்தின் பொ மு.க கூட்டணியி SLITs, CEL G. தாக ஒப்புக் கொண்டு 956) LLTT SI நிதிமீது வைகோ இரண்டு பக்கமும்
50T 05 (9ty.9560TLD
A. யது தி நிச்சயமாக இழப்பு தேர்தலில் தமிழகத் களுக்கு இடையே
கூட தனியாகப் போ
அதிய
சிறைத்தண்டனை மான முடிவாகிவி குற்றத்தை ஏ செலுத்தி வெளியே 6060W (ՄԼգ-ԱIID 61/4 வரவோ இயலாத திருத்தம் செய்து குள்ளே முடக்குவ கொண்டதாகவே பட்டிருக்கின்றது. "ஆணைப்பெ ஆணாகவும் மா என்னால் முடிய எனக்குள்ள நிறை முடியும்" என ம ஜனாதிபதி ஜெயவ வேற்று அதிகாரப் பதவியை வகிக் உத்தம ஜனாதிப; முலத்தில் உள்ள ராக எதுவுமே செ இறுக்கமான சட் துள்ளனர்.
இதில் வேத
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்தில்
வாஜ்பாய் அரசுக்கு தரவை ஜெயலலிதா தயடுத்து மறுபடியும் த் தேர்தல் வந்தது. முன்வைத்த வாதம் ய் அரசைக் கவிழ்த்து ST 6TLg5 டியும் ஜெயலலிதா 10 வைத்துக் கொண்டார். டுகிறது என்றால் ரவாக ஒரு குறிப்பிட்ட பாதுமே இருக்கிறது
மு.க கூட்டணியில் சி, காங்கிரஸ், தமிழ் இந்திய கம்யூனிஸ்ட் யூனிஸ்ட் கட்சி, இந் டு பிளாக் உள்ளிட்டக்
இவற்றில் சில சிறிய
ஏறக்குறைய எல்லாக்
கு வங்கி உண்டு அந்த , usuurt of glass
தி.மு.க கூட்டணி, ன் அணி வகுத்து நிற் ட்சிகள் என்று கூறும் s, LLahusay gin சியும் சாதியக் கட்சியே ல்லை. ஆனால் தி.மு.க களைப் பிரதிநிதித்துவப் கம், விடுதலைச் 麗 நக்கான மக்கள் தமிழ் 5ள முன்னிறுத்தும் புதிய் உள்ளன. இந்த எல்லாக் நத்தில் பல்வேறு பகுதி காடு திகழ்கின்றன. தி.மு.க கூட்டணியில் அந்த அணியைப் பல ன என்றுதான் கூற
ச்சி திராவிட முன்னேற்
துச் செயலர் வைகோ,
ல் இருந்து வெளியேறி
தாகுதிகளை கொடுப்ப விட்ட பின்னர் வாக்குத் ாறு முதல்வர் கருணா குற்றம் சாட்டினார். ல நாள்கள் லாவணிக் து. இறுதியாக வைகோ JIT LI JGħILLITT. ಇಂಗ್ಡಿ! . (Lp0, 95 9nLLL6OST|95
: Glorofils 蠶 ல் இரண்டு கூட்டணி பாட்டி நிலவிய போது
டியிட்ட வைகோ சுமார்
யாது பிடிபட்டால் ான் என்பது தீர்க்க
Ligj,
று தண்டப் பணம் வோ அல்லது விசார ர பிணையில் வெளி அளவிற்கு சட்டத்தில் அவர்களை சிறைக் நோக்கமாக மட்டும் து திருத்தம் செய்யப்
ணாகவும் பெண்ணை றுவது மட்டும்தான் து மற்ற அனைத்தும் வற்று அதிகாரத்தால் த்தட்டிய முன்னாள் த்தனா வகித்த நிறை கொண்ட ஜனாதிபதி ம் இன்னாள் அதி பால்கூட இந்த சட்ட சரத்துக்களிற்கு எதி ப முடியாத அளவிற்கு ாக இதனை வரைந்
என்னவென்றால்,
DGof JUA
في 18ملم)
இரண்டாயிரத்தில் இருந்து 30 ஆயிரம் வரை வாக்குகளைப் பெற்றார். குறிப்பாக தமிழகத் தின் தென் மாவட்டங்களில் அவருடைய கட்சிக்கு ஒரு பிடிப்பு இருக்கிறது.
ன்னுடைய பிரசாரத்தின் போ
வைகோ ஒரு சமாசாரத்தை முன்னிறுத்திப் பேசுகிறார். கருணாநிதி தன்னுடைய மகன் ஸ்டாலினுக்கு பட்டம் சூட்ட விரும்புகிறார். அதறகு தனைால ஆபதது விடும் என்பதால் தி.மு.க கூட்டணியில் இருந்து தன்னை வெளியேற்றியதாக வைகோ பேசி வருகிறார். வைகோவின் கருத்தில் உண்மை இருக்கிறது என்று கூறும் வகையில் ஒரு சம்பவம் தி.மு.கவிலேயே நடந்தேறியது. 5 (5600T ன் மருமகனும் மத்திய அமைச் சருமான முரசொலி மாறன் திடீரென தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறி வித்தார். அவருக்கு உடல் நலம் சரியில்லை என்று தெரிவிக்கப்பட்ட போதிலும், வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலும்,
கட்சியின் தேர்தல் அறிக்கைத் தயாரிப்பதிலும் மாறன் புறக்கணிக்கப்பட்டார் : உண்மை காரணம். வேட்பாளர் தேர்வில் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பங்கு இருந்தது.
து மாறனுக்குப் பிடிக்கவில்லை.
இதில் தக்க விஷயம் என்ன
\\ \, \, 6 &\\ \\0\\ \\ \\sin றிவிக்கும் தினத்தன்று காலையில் மாறனின் றிவிப்பு வெளியானது. இதனால் ஒட்டு மொத்த கட்சித் தலைவர்களும் அதிர்ச்சிக் குள்ளானார்கள் மாறனை சமாதானப் படுத்தும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. கருணாநிதியும் இந்த விவகாரத்தால் கவும் ஆத்திரம் அடைந்தார். மாறன் விவகாரம் குறித்து அவரிடம் கேட்டபோது, வேண்டுமானால் அவருடைய வீட்டு விலாசம் தருகிறேன் என்று கேட்டுக் கொள்ளுங்கள் என்று பத்திரிகையாளர்களிடம் :* ஆக வைகோவின் வெளியேற்றம், மாறனின் டிவு ஆகியவை தி.மு.க கூட்டணிக்கு #Ñ பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
ஆனால் அதி.மு.க கூட்டணியிலும் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. சொல்லப் போனால் அ.தி.மு.க கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையே பிரச்
சனையில்தான் தொடங்கியது. ஒரு வழியாக ಇಂಕ್ಜೆ பங்கீடு முடிவடைந்து, கூட்டணி
உறுதியான பிறகு, யாருக்கு எந்தத் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்ற வந்த போது மறுபடியும் பிரச்சனை தொடங்கியது. வெற்றி வாய்ப்புள்ள தொகுதி களை அதி.மு.க எடுத்துக் கொண்டு மற்ற தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கி விட்ட தாக புகார் எழுந்தது. Ö Guru அளவுக்கு பாதிக்கப்பட்டது தமிழ் மாநில காங் ய கம்யூனிஸ்ட் கட்சியும்தான்.
■ー
சட்டமுலத்தால் பாதிக்கப்பட்ப் போவது பெரும்பான்மையாக தமிழர்கள் தான் எனத் தெரிந்திருந்தும் இந்த சட்டமுல வரைவு திருத்த விவாதத்தின் போது அப்போதைய பாராளுமன்ற கதிரைகளிற்கு பாரமாக இருந்த எந்த ஒரு சட்ட முளை கொண்ட தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகளும் இதன் நோக்கத்தை அதன் தாக்கத்தைப்பற்றி வாய் திறக்காமைதான் உண்மையில் இதன் நோக்கம் தமிழர் இந்த நாட்
டைவிட்டு வெளியேறக்கூடாது; ஏனென் றால் உலகெல்லாம் அவர்கள் அகதியாக இந் நாட்டின் பொட்டுக்கேட்டை பறை யடித்து விடுவார்கள்
மேலும் அதில் கணிசமானவர்கள் தமிழ் உணர்வினால் தாம் உழைப்பதில் ஒரு பகுதியை புலிகளின் கணக்கில் வர வுவைத்து விடுவார்கள் என்ற சிந்தனை தான் தாக்கம் என்னவென்றால் பிடிபட்ட
கடந்த தேர்தலில் 40 இடங்களில் போட்டி மிட்டு 39 இடங்களை தமிழ் மாநில காங்கிரஸ் வென்றது. அவற்றில் சுமார் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளை அது தற்போது இழந்து விட்டது. கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் நின்று வெற்றி பெற்ற தொகுதிகள் கூட அதற்கு ஒதுக்கப்பட வில்லை.
கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை கடந்த தேர்தலில் எட்டுத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. நான்கு தொகுதிகளை அதி.மு.க பறித்துக் கொண்டது. பாரதீய ஜனதாவை எதிர்க்க வேண்டும் என்று அரசியல் தேவைக்காக வேறு வழியில்லாமல் அ.தி.மு.க கூட்ட யில் கம்யூனிஸ்ட் கட்சி நீடிக்கிறது.
கூட்டணியில் நிலவும் முரண்பாடுகள், மன வருத்தங்கள் ஆகியவை அக்கூட்டணியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருது கிறார்கள். இதற்காக 1980ல் தமிழகத்தில்
நடைபெற்றத் தேர்தலை சுட்டிக்காட்டுகிறார் 56ll (p60I) LDITS/HSGlhé GOTGOIST05 வெற்றி பெற்றிருந்தாலும், சட்டப்பேரவைத் தேர்தலின் போது யாரை முதல்வராக அறிவிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்த போது ஒரே SULGKufuÁNGN காங்கிரசுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. காங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் தனக்குப் பிரச்சனை ஏற்படும் என்று தி.மு.கவும், தி.மு.க அதிக இடங்களை வென்றால் அது தனக்கு நல்லதல்ல என்று காங்கிரசும் கருதியதால் களத்தில் 器 தரையொருவர் தோற்கடிக்கும் ஈடுபட்டார்கள். இதன் விளைவாக எம்.ஜி.ஆர் மறுபடியும் வெற்றி பெற்று முதல் வரானார். அதே போல் ஜெயலலிதா மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்தக் கூட்டணிக் கட்சிகள் களத்தில் சரியாக வேலை செய்ய மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் அதை அ.தி.மு.க கூட்டணிக்கு கட்சிகள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. தேர்தல் றுவிறுப்பான கட்டத்தை போது இந்த ம்னக்கசப்புகள் மறைந்து போய்விடும் என்று அக்கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர். மற்ற மாவட்டங்களில் முதல் கட்ட பிர சாரத்தை முடித்துவிட்ட முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய சொந்தத் தொகுதியான சேப்பாக்கத்தில் பிரசாரத்தைத் தொட்ங்கினார். ஜெயலலிதா, தன்னுடைய அன்புத் தோழி சசிகலாவுடன் வெளி மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார். அவருடைய கவனம் எல்லாம் செவ்வாய்க் கிழமை தன்னுடைய மனு நிராகரிக்கப்படுமா அல்லது ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதில் தான் இருக்கிறது. நிச்சயம் நிராகரிக்கப்படும் என்ற நம்பிக்கையில் கருணாநிதி இருக் கிறார். செவ்வாய்க்கிழமை ಸಿ? அரசியல் வரலாற்றில், ஏன், இந்திய வரலாற்றி லேயே நிரந்தரமான இடத்தை நிச்சயம் பெறும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அடைந்தவர்கள் தேர்தலில் போட்டியிட முடியுமா முடியாதா என்பதை நிர்ணயிக்கும் நாள் அதுதான் முடிவு எப்படி இருப்பினும் அது வரலாறுதான்.
ܠܢ
வனை பிணைமறுப்பில் போட்டால் இனி வெளியேற நினைப்பவன் அதற்கான கவனிப்புகளை கவனமாகச் செய்வான்; அப்போது தமக்கான வரவுகளும் கூடும் என சம்பந்தப்பட்ட தரப்பினரின் செயல் பாடும்தான்
இந்நாட்டின் எத்தனையோ சட்டங் கள் தமிழர்களை வதைக்கும் அதேவேளை, பல தரப்பினருக்கு அது வாசியாகவும் உள்ளது. பகிரங்க உண்மை அவசர காலச்சட்டம் பயங்கரவாத தடைச்சட்டம் யாழ் செல்லும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பொலிஸ் பதிவுகள் தடை செய்யப்பட்ட பகுதிக்கான உணவு வினி யோகம் என உள்நாட்டு செயல்பாடு களில் பலர் குறுகிய காலத்தில் பணம் பண்ணுவதும் பல இலட்சங்கள் கைமாறு வதும் பரகசியம்தான். ஆனால் கணக்கு காட்டுவதற்காக நடாத்தப்படும் கள்ளச் சாராய வேட்டைபோல ஒரு தொகுதி தமிழர்களும் வேட்டையாடப்பட்டு பிணை மறுக்கப்பட்டு சிறைச்சாலைகளில் நிரம்பு வது என்பது அவர் தம் தலைவிதி என விதியைத்தான் நோக முடிகிறது.
3.29-CD. 05, 2001

Page 7
ரசாங்கம் இவ்வருட தமிழ்-சிங்கள சித்திரைப்
புத்தாண்டை முன்னிட்டு ஐந்து தினங்கள் யுத்த நிறுத்தத்தை அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பையடுத்து புலிகளுக்கும், அரசுக்குமிடையிலான சமரச நடவடிக்கைகள் தொடர்பாக நிறையவே எதிர்பார்ப்புகள் தோன்றியிருந்தன. தமிழ் அரசியல் கட்சிகள், மற்றும் சமாதானத்தை வலியுறுத்தும் அமைப்புக்கள் என்பன அரசாங்கத்தின் யுத்த நிறுத்தத்தை வரவேற்றிருந்தன. அத்துடன் காலவரையின்றி அரச தரப்பின் யுத்த நிறுத்தம் நீடிக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கைகள் எழுந்திருந்தன. இருந்தபோதிலும் கடந்தவாரம் முல்லைத்தீவுக் கடல் பகுதியில் இடம்பெற்ற புலிகளுக்கும், கடற்படையினருக்குமிடையிலான மோதலையடுத்து அரசாங்கம் அறிவித்திருந்த யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. அரச தரப்பு யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதென்பதை பிரதம மந்திரி ரட்ணசிறி விக்கிரமநாயக்காவே கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற பொது வைபவமொன்றில் உரை நிகழ்த்தியபோது தெரிவித்திருந்தார். இருந்தபோதிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது தரப்பின் யுத்த நிறுத்தத்தை தொடர்ந்தும் ஒரு
மாதகாலத்துக்கு நீடிததுள்ளதையே அறியமுடிகின்றது. கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளது ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தம் நீடிக்கப்பட்டே வருகின்றது. இருப்பினும் அவ்வப்போது மோதல்கள் திடீரென வெடித்து யுத்தம் விரிவடையுமோவென அச்சங்கொள்ளச் செய்யும் சூழ்நிலைகளும் தோற்றம் பெறுவதையே அவதானிக்க முடிகின்றது. கடந்தவாரம் முல்லைத்தீவுக் கடலில் நடந்த கடற்சமர் மட்டுமல்ல. வன்னிக்காட்டுப் பகுதியில் வெளிநாட்டுப் பத்திரிகையாளர் மேரி கொல்வின் முகங்கொடுக்க நேர்ந்த தாக்குதல் சம்பவம் கூட நீடித்த மோதலொன்றை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கி விடுவதாகவே அமைந்திருந்தது. கடந்த ஆண்டில் பாராளுமன்ற
பச்சைக்கட்சிக்குள் கணக்க புகைச்சலாக் கிடக்குங்கோ தலை வரைத்தள்ளிவிட பிரயத்தனம் ஏழு வருஷமா அந்த மனுஷன் செய்ததே தன்னைப் பலப்படுத்தியதுதான் கடைசியில இப்போ இப்படியாகிப் போச்சு 'கரு'வானவர் "நான் தலைவ ராக மாட்டேன்" என்று அடம் பிடிக்கிறாராம் அதனாலதான் பெர யவரின் தலை இன்னும் தப்பி யிருக்குது
எப்பவும் எதிரணிக்கு திண்டாட்டமெண்டால் ஆளும் அணிக்கு கொண்டாட்டம்தானே ஆனால் இம்முறை பாருங்கோ ஆளும் அணியில சிலரும் இந்த சிக்கலால் சோர்ந்து போய் இருக்கினமாம். ஏன் தெரியுமோ பச்சைக்கட்சியிண்ைட இருக்குற
9, 29–CID 05, 2001
அங்குரார்ப்பண உரையை நிகழ்த்துகையில் இலங்கை இனப்பிரச்சனை குறித்துப் பேசிய ஜனாதிபதி சந்திரிகா, அரசியல் பேச்சுக்களில் தமது தரப்புக்கு இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதேசமயம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த நவம்பரில் மாவீரர் வார உரையின்போதும், கூடவே நோர்வே விசேட பிரதிநிதி எரிக் சொல்ஹெய்மைச் சந்தித்த சமயத்திலும் சமரசப் பேச்சுக்களில் தமக்கிருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதனையடுத்து கடந்த டிசம்பரில் நத்தார் தினத்தை அண்டியதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஒரு 5606) ULg (DTGOT (155 நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். அந்த அறிவிப்பின் பின்னர்
தொடர்ச்சியாக
அவாகள் தரபபிலிருந்து யுத்த நிறுத்தம் இன்றுவரை நீடிக்கப்பட்டு வருவதையே அவதானிக்க முடிகின்றது. ஜனாதிபதி சந்திரிகா, எல்.ரி.ரி.ஈ. தலைவர் வே.பிரபாகரன் ஆகியோர் இனப்பிரச்சனை தீர்வு குறித்த பேச்சுக்களில் தத்தமது ஆர்வத்தை வெளியிட்டுள்ள அதேசமயம், நோர்வேயின் விசேட பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் சமரச நடவடிக்கைகளில் ஒத்துழைத்து வரும் நிலையில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதை வெகுவாகவே தவிர்த்துக்கொள்ள முடியும். ஆயினும் யுத்தத்தை விலக்கிவைப்பதற்குப் பதிலாக அதனை மீண்டும் விரிவடையச் செய்யும் சூழல்கள் தோன்றுவதையே காணமுடிகின்றது. கடந்த காலங்களில் யுத்த நிறுத்தங்கள் ஏற்படுத்தப்படுவதற்குப் பகீரதப்
Six jag älsnit GST
கட்சிக்குள்
தலைவரை இறக்கி விட்டுட்டா உருப்பட்டிடுமோ என்ற கவலை
அந்த அமெரிக்க அம்ம பட்டவையல்லோ அதுக்கு ரெண்டு தார் மட்டும் இல்லாவிட்டால் தய கட்டுரை எழுதியிருந்தவ இவ இல் வேலை செய்யுறா.
Gurrñir|| p5 gol gögsüb Glare ainu வேண்டும் என்று கூத்தணியின் ஜே
பிரயத்தனங்கள் மேற் அதேவேளை யுத்தநி ஏற்பட்டிருந்த போதி: காலமே அவை நீடித் யுத்த நிறுத்தங்கள் நீ எல்லையை விட பு இடம்பெற்ற காலங்க கூடுதலானவையாக ஐந்து வருடங்களுக்கு அரசுக்கும், தமிழீழ புலிகளுக்குமிடையே
யுத்த நிறுத்தம் ஏற்பட் அதன் பின்னர் தற்சம யுத்த நிறுத்தம் புலிக
(5, 5606UUULFLDT 69 அறிவிக்கப்பட்டுள்ளே தரப்பு ஒட்டு மொத்த நிறுத்தத்துக்கு உடன் இருந்து வருகின்றது. பிரதமர் ரட்னசிறி வி கடந்த வாரம் அரச த நிறுத்தம் முடிவடைந்! அறிவித்ததோடு, புலி இராணுவ நடவடிக்ை படுமெனவும் குறிப்பிட புலிகளை இராணுவரீ: எதிர்கொள்வதில் கட வருடங்களுக்கும் மே பகீரதப் பிரயத்தனங்க வருகின்றது. இருப்பி அப்பிரயத்தனங்கள் மு கொடுக்காதவையாக ஆட்பலத்தையும், ஆய பெருக்குவதில் அரசத பெருந்தொகைப் பண வருகின்றது. இலங்ை பொருளாதார ரீதியா வேண்டிய உதவிகளுக் இராணுவ ரீதியான உ வெளிநாடுகளிலிருந்: கிடைக்கவேண்டுமெ6 எதிர்பார்க்கின்றது. இலங்கையின் வடக்கு பெற்று வருகின்ற யுத் கையாளுவதற்கென அ தருவித்து வருகின்ற நாடொன்றுடன் யுத்த வாங்கிக் குவிக்கும் ! தளபாடங்களையொத்
இருக்கின்றன.
Illin Gjirunin Laoisuit Gliq (U ka
தடைசெய்யக் கூடாதுன்னு படி படி
அசடு வழிஞ்சவை
உப்புக்குளம் சம்பவத்துச்
நடக்கும் போல தெரியுது. யாரிட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gla. Ti situuti Lat. றுத்தங்கள் லும் குறுகிய திருந்தன. டித்த கால 551A1567.
st
இருந்தன. b (pói 60 st விடுதலைப் 1995ம் ஆண்டில் டிருந்தது. யம் ஏற்பட்டுள்ள தரப்பிலிருந்து
|్న
முறையில் த தவிர அரச
மான யுத்த
LULIITLDGEGANG ULI
க்கிரமநாயக்க ரப்பின் யுத்த து விட்டதை களுக்கெதிரான க தீவிரப்படுத்தப் ட்டிருந்தார்.
தியாக ந்த பதினேழு QT5 9 Të 5 JULI ளை மேற்கொண்டு னும் |(960)LDUIT GOT LUGU 60060T வே இருக்கின்றன. தபலத்தையும் ரப்பு தொடர்ந்து த்தைச் செலவிட்டு கக்கு 53; dalist, குப் பதிலாக தவிகளே
ன்பதை அரசாங்கம்
-கிழக்கில் இடம் த நிலபரத்தைக்
ரசாங்கம் ஆயுதங்கள், பகை ம் புரிவதற்காக
தவையாகவே
--
(அலசுவது -இராஜத தி)
ா -------~
 ைஸ்விட்
ബ
அரச தரப்பில் மேற்கொள்ளப்படும் ஆயுதப்படைகளுக்கான ஆட்திரட்டல், மற்றும் ஆயுத தளபாடக் கொள்வனவு என்பவற்றை நோக்கும்போது, புலிகள் தரப்பு குறிப்பிடத்தக்களவு பலத்துடனிருக்கின்றதென்பதையே ஊகிக்க முடிகின்றது. கடந்தகால யுத்தங்களை நோக்கும் போது ஆயுதப் படையினரிடமிருந்து
கணிசமானளவு ஆயுத
தளபாடங்களைப் புலிகள்
கைப்பற்றியிருந்ததையே
காண முடிந்தது.
இந்த ஆயுதங்களில்
துப்பாக்கிகளும், தோட்டாக்களும் மட்டும் அடங்கியிருக்கவில்லை. கனரக ஆட்டிலறிப் பீரங்கிகள், நெடுந்தூர ஏவுகணைகள், எனப் பல்வேறு ரகத்திலும் படைத்தரப்பிடமிருந்து புலிகள் தரப்புக்கு ஆயுதங்கள் கைமாறியிருந்தன. ஒவ்வொரு தடவையும் படைத்தரப்பிடமிருந்து புலிகள் தரப்புக்கு ஆயுதங்கள் சென்றடையும்போது, தாம் பறிகொடுத்தவற்றைவிட நவீனமானதும், சக்தி வாய்ந்தவையுமான ஆயுதங்களைப் பெருந்தொகையில் அரச தரப்பு வாங்குவதையே அவதானிக்க முடிகின்றது. தரைப் படைக்கான ஆயுத தளபாடங்களை மட்டும் அரசாங்கம் வாங்கிக் குவிக்கவில்லை. ஆகாய மற்றும் கடற்படைகளுக்கெனவும் பெருமளவு gúUGüssi, el DTOTisón (IGILIGOG). வாங்கப்பட்டே வருகின்றன. இவ்வளவு பெருந்தொகையான ஆயுதங்கள் மட்டுமல்ல. அவற்றை இயக்கவைப்பதற்கான எரிபொருளுக்கென விரயமாகும் பணத்தொகை கூட பிரமாண்டமானதாகவே இருக்கின்றது. இந்நிலையில் இத்தகைய அசுரப்பசி கொண்ட யுத்தத்தை தொடர்ந்தும் நடத்தவேண்டியது அவசியந்தானா? என்ற கேள்வியே மேலெழுகின்றது இதேவேளை இலங்கை இனப்பிரச்சனை குறித்த அரசியல் நிலபரத்தை எடுத்து நோக்கும் பட்சத்தில் ஆளுங்கட்சியோ அல்லது
எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோ ஒருமித்த நிலைப்பாட்டை கொண்டிருக்கப் போவதில்லையென்பதையே அறியமுடிகின்றது. இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு குறித்த மத்தியஸ்த நடவடிக்கைகளை நோர்வே ஆரம்பித்த பின்னர் அந்நாட்டுக்கு விஜயம் செய்த இலங்கையின் முக்கிய அரசியல் பிரமுகராகவே எதிர்க்கட்சித் தலைவர் TSofij Slë, floridrija, விளங்கியிருந்தார். கடந்த வாரங்களில் நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் தங்கியிருந்த திரு. ரணில் விக்கிரமசிங்க இலங்கை இனப்பிரச்சனை குறித்து தமது தரப்பின் அபிப்பிராயங்களை வெளியிட்டிருந்தார். அப்போது அவர் வடக்கு-கிழக்குப் பிரச்சனை மற்றும் அது குறித்த அரசியல் விடயங்கள் பற்றிக் குறிப்பிடுவதைவிட தமது எதிர்க்கட்சி ஆளுங்கட்சிக்கு விடுத்து வரும் சவால்கள் பற்றியே பெரிதும் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து கூட இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக காத்திரமாக எதனையும் எதிர்பார்க்க முடியாதென்பதே தெளிவாகியுள்ளது. பொது ஜனஐக்கிய முன்னணியைவிட நீண்ட காலம் இலங்கையில் ஆட்சிப் பீடத்தில் ஐக்கிய தேசியக் கட்சி இருந்துள்ளது. இக்கட்சியின் ஆட்சிக்காலத்திலேயே இலங்கை இனப்பிரச்சனை ஓர் உள்நாட்டு யுத்தமாக விரிவடைய ஆரம்பித்திருந்ததென்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு சிரேஷ்ட உறுப்பினர் மற்றும் முன்னாள் பிரதம மந்திரி என்ற ரீதியில் திரு. ரணில் விக்கிரமசிங்க இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக தமிழ், சிங்கள இனங்களின் அரசியல் எதிர்பார்ப்புகள், அவை குறித்து தமது நிலைப்பாடு என்பவை குறித்தே அழுத்தம் திருத்தமான கருத்துக் கண்ணோட்டங்களை நோர்வேயில் வெளியிட்டிருக்க வேண்டும். ஆயினும் அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் தலைவர்களிடம் வெளிப்பட்ட குறுகிய அரசியல் கண்ணோட்டங்களே அவரிடமிருந்தும் வெளிப்பட்டிருந்தன. இலங்கையின் இனப்பிரச்சனையைப் பொறுத்தவரை அரச தரப்புக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே ஒரு காத்திரமான புரிந்துணர்வு ஏற்படுவதே அவசியமானதாகின்றது. இப்புரிந்துணர்வின் அடிப்படையிலேயே வடக்கு-கிழக்குப் பிரச்சனை சார்ந்த பல்வேறு சிக்கலான விடயங்களையும் நிதானமான முறையில் கையாள முடியும். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து வெளிப்பட்டு வரும் யுத்த நிறுத்த அறிவிப்பு 'ஒருகை ஓசையாகவே இருந்து வரும் நிலையில் சமாதானத்தைத் தேடுவதற்கான பயணம் எதிர்பார்த்ததை விட நீண்டதாகவே இருக்கின்றது. O
அந்த கட்சி உருப்பட்டாலும்
ணிை வண்ணிக்குப்போய் குண்டடி
ஷவர் பாருங்கோ.
ஷார்ஜாவில வென்று வந்த தங்கக் கிண்ணத்தை அரச வங்கியின் பாதுகாப்புல வச்சிருக்கினமாம் கிரிக்கெட் போர்ட்டுக்குள்ள வச்சால் அபேஸ்சாகி விடும் என்று அத்தனை
யெங்கனியெவ்டுஷென்கோ-இந்தக் கவிஞனின் பெயர்தான் சொல்லக் கஷ்டமானதே தவிர அவன் சொன்ன விஷயங்கள் இலகுவானவை இது ஒரு துளி
நாளைக்கு முன்னர்ரெண்டெழுத் பிழினம் அழிஞ்சிருக்கும் என்று இன்பத்தின் விலையை ண்டனில் எந்தப் பத்திரிகையில றிய முடியாதவர்கள்
அரசுக்கு அழுத்தம் கொடுக்க TFULIT SIGNIDyflisasi NipTg555 ாரு முன்னரும் இப்படித்தாங்க யா ஏறித்திரிஞ்சவை கடைசியில
கும் உயிரற்ற விசாரணைதான்
சொல்லியழ
9 இன்புறவே இயலாது.
நம்மை மன்
SSTO TOTO 560-605
Logorsaflåsesmar- og Georgerflói அவை திரும்பவம் நேர்ந்து
அதிகமாகக் கூடும்-பின்
நமது மாணவர்கள்
தாம் மன்னித்ததற்காக
égés. Lorri Lirritoir.

Page 8
ட்லர் இராணுவத்துக்குள் ஒரு ஹி பெரும்புள்ளியாக தன்னை விளம்பரப்படுத்திக்கொண்டான். பட்டம் பெற்ற அதிகாரி யின் தரத்தில் அவனது செயற்பாடு இருந் தது இராணுவத்தலைமையும் அவன் அதீத நம்பிக்கை வைத்திருந்தது.
Gloĝig. GOD GOTE 60ST 6 சைப்படுத்தி சிந்தி தான்.
சில பிரச்சனைகள் தோன்ற காரணமாகிக் கொண்டிருந்தன.
இந்நிலையில் படைப்பிரிவுகளுக்குள்
- - - தேசியவாத சிந்தனையை வளர்க்கும் முயற்சி
Gof slóði f தேசியவாத சந்தனைை (9)LD (IP | 1918 LD e94,600
: பில் ஹிட்லர் ஈடுபட்டான் இராணுவமுகாம் பணியாற்றிக்ெ
காரியாக ஹிட்லர் நியமிக்கப்பட்டான் பாரிய ' பயிற்சி கட்சி என்ற சிறி
சென்று ஜெர்மனிய தாயகத்தின் புனிதத்து
தொடர்புகளை ஏ ஆனால் கட்சி இதுவரையில் பெ இந்நிலையில் இருக்கும் முனிச் நாட்டு உளவாளி வதாகவும் அவர்க றித்து இரகசிய
டையுமாறு ஹிட்ல தனது கட்டுப்பா கோட்டுக்குள் வர் னால் பொறுத்துக் வீடு வீடாகச் ர) திட்டமிட்டான் ஹி
சோதனை க்குஇடமானவர் (195561 UUULL பட்டவர்களுள் பெ நாட்டவர்கள் இ சுப் பெண்களும் ே 3 ஆண்களும் தடு முகாமின் பிர ஹிட்லர் இந்த 5 ே Ifili. ಮಂಗ್ಳ களுக்கு அறிவிக்க Q15 ಛೀ /தெரியப்படுத்தும களும் கடும் சித்தி
இராணுவ முகாம் ஒன்றும் அதனை அண்டிய தாக அமைந்த சிறிய தடுப்புக் கூடமும் அவனது கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.
முகாமில் இருந்த படைவீரர்கள் மத்தியில் கண்டிப்பான அதிகாரியாக அவன் இரு
வம் குறித்து உரையாற்ற ஆரம்பித்தான் டைத் தலைமை ஹிட்லரின் இந்த செய பாட்டுக்கு ஊக்கமளித்தது. இராணுவ வீர களுக்குள் நாட்டுப்பற்றை வளர்க்க வேண்டிய தன் அவசியத்தை ஹிட்லர் வலியுறுத்தினான்.
தான். ஆனால் தான் நியாயத்தின் பக்கம் இருப்பதாகவும் தவறு செய்பவர்களுக்கு மட்டுமே கெட்டவன்' என்பது போன்றும் காட்டிக் கொண்டான்.
நாட்டை பாதுகாப்பதைவிட இராணுவத் துக்குள் தனது செல்வாக்கை நிலை நிறுத்து : ட்லர் கூடுதல் கவனம் செலுத் தினான்.
அவனது படை முகாம் அமைந்திருந்த கிராமத்தில் அநேகமானவர்கள் வறுமைக்கு மத்தியிலேயே வாழ்ந்தார்கள் விவசாயப் பண்ணைகளின் கூலித்தொழிலாளர்கள்தான் அங்கு அதிகம் பார்லி பயிரிடப்படும் பண்ணை ஒன்றில் வேலை செய்த கெதரின் என்ற பெண்ணுக்கும் ஹிட்லருக்கும் இடை யில் நட்பு ஏற்பட்டது. கெதரினின் கணவர் முதலாம் உலகமகா யுத்த காலத்தில் ஜெர்மன் இராணுவத்துக்காக போரிட்டு குண்டு வெடிப்பில் உயிரிழந்து விட்டார். தனது நான்கு வயது குழந்தையுடன் அவள் தனிமை யிலேயே வசித்து வந்தாள்.
போரில் கணவனை இழந்த கெதரினை சந்தித்து ஒரு படை அதிகாரி என்ற வகை ல், அனுதாபம் தெரிவிக்கும் நோக்கத் துடன் ஒருநாள் ஹிட்லர் அவளது வீட்டுக்குப் போனான். அது வெறுமனே அனுதாபத் துடன் மட்டும் முடியவில்லை. அந்த நட்பு ஹிட்லருக்கு தேவையாக இருந்தது. அவளும் அதன் அவசியத்தை உணர்ந்தாள்
"என் வீட்டுக்கு வரும்போதும் ஏன் யுத்தத்துக்கு போவது போல இராணுவ சீருடையுடன் வருகிறாய்? கெதரின் கேட் L[[61
"9 GÖTGOLL GÖT, , G, L யுத்தம்தான்' ஹிட்லர் இன்னமும்
டார்கள் தாம் வி கவே அங்கு தொடர்ந்து கூறி
புதிதாக படையில் சேர்ந்து கொண்ட ஆயிரக்கணக்கான வீரர்கள் மத்தியில் உணர்ச்சி பொங்கும் தேசியவாத உரைகை
இளமையுடன்தான் இருந்தாள் அதனா அவன் ஆற்றினான் இன்னுமொரு யுத்த அவர்களை தான் அவளுக்கு ஹிட்லரின் முரட்டுத்தனங் ஏற்பட்டால் ஜெர்மன் இராணுவம் எப்படியான தொங்க விடுமாறு 560)6በ சமாளிக்கக்கூடியதாக இருந்தது. திடசித்தத்துடன் இருக்க வேண்டும் என்றும் ஹிட்லர் மூன்று
அவளது மடியில் தலை வைத்துப்படுத் ரு போர் வீரர் நாட்டுக்காக எதையும் கூடத்தில் சங்கிலி ருந்த அவன் ஏதோ ஒரு சிந்தனையி தயங்கக் கூடாது எனவும் கூட்டங் பட்டார்கள்
அன்றைய தின் பட்ட பெண்கள் இ ஹிட்லரின் அறைக் 3, it
மூழ்கியிருந்தான்.
"என்ன யோசிக்கிறாய்? "நமது இராணுவத்துக்குள் நாட்டுக் விசுவாசமானவர்கள் யார் என்பதையே அறி
ருக்கிறது. யுத்தத்தில் நாம் அதிக அழிவுகளை சந்தித்ததற்கு எமது நிலைகள் குறித்து எதிரிகள் துல்லியமாக அறிந்து கொண்டதுதான் முதல் காரணம் இதெல்லாம் இந்த முட்டாள் அரசாங்க 蠶 எங்கே புரியப்போகிறது! மிகவும்
ரியசாக பதில் சொன்னான் ஹிட்லர்
அதற்கு இப்போ நீ என்ன செய்ய போகிறாய்?
கெதரினின் இந்தக் கேள்விக்கு
களில் ஹிட்லர் பேசினான்
இவனது இந்த தேசியவாதத்தில் இருந்த கபடத்தனத்தை யாரும் புரிந்து கொள்ள ல்லை. ஹிட்லர் நாட்டை மேன்மைப் டுத்துவதற்காக அவதரித்த ஒரு வீரத்திரு கையில் முன் மகன் என்று சிலர் நினைக்கத்தொடங்கினர்கள் கம்பியுடன் ஹிட்லர் நிலமை ஹிட்லருக்கு உற்சாகமளித்தது கண்கள் சிவப்பே தேசியவாத கருத்துக்க யூதர்களுக்கு நீண்டதொரு மே எதிரான விஷயங்களையும் பேச ஆரம்பித்
ான். தனது பயணத்தை முன்தொடர
இராணுவத்துக்குள் மாத்திரம் தன் செல் வாக்கை நிலை நிறுத்தினால் போதாது அதன் அருகில் என்று நினைத்த அவன் வாத அவன் நடந்து ெ உணர்வை மக்களிடம் கொண்டு செல்லும்
L
岛
6.
T
岛
"GTOLDGOL அவனுக்கு பதில் சொல்லத்தோன்றவில்லை வழிவகைகள் குறித்து சிந்திக்கத்தொடங்கி நான் மோசமானவ அவள் ஹிட்லரின் நெற்றியில் முத்த னான். பயத்தால் மிர மிட்டாள். அவளது உதடுகளில் பரவிய ஏதேனும் ஓர் அரசியல் கட்சியோடு அந்தப் பெண்கள் சூடு அவனைகு இணைந்து செயற்படுவது நல்லதென உங்களுக்கு "உடம்பு இப்படி கொ க்கிறது உலக எண்ணினான். ஆனால் படை அதிகாரியாக உண்மையைச் சிெ ಆಹ। த்தனை ஆடைகள்!" இராணுவ சீருடையுடன் அரசியல் கூட்டங் அனுப்பியது எந்த "நீயே அவற்றை களைந்து விடு" ரிேல் கலந்துகொள்வதில் அவனுக்குப் பல துவுேந்தது என்பது போல் 91 GUST பேசாமல் தே' சங்கடங்கள் இருந்தன. தாய்நாடு இங்கி பின்னர் அவளே தன் கையால் அவனுக்கு என்றாலும் முனிச் நகரில் செயற்பட் ரு பேனா முடி
வசதி செய்து கொடுத்தாள்.
அவளது கழுத்தில் ஆரம்பித்து கீழ் நோக்கி பயணம் செய்தன ஹிட்லரின் உதடுகள் அவனது கைகளை தன் மார்போடு
வந்த சிறியதொரு அரசியல் கட்சியை தேடிப்பிடித்தான். அந்தக்கட்சிக்கு இருக்கும் மக்கள் ஆதரவையும் தலைமையின் பலவீனங் சேர்த்து இறுக்கமாக அழுத்திக் கொண்டாள் களையும் மிகவும் துள்ளியமாக கணக்குப் அவள் ਨੂੰ of
LS S LLLLLL YY0LSY0MLLa 00 LL K LLLLLL aK0 S ஜெர்மன் இராணுவத்துக்குள் இருந்த ".
குழறுபடிநிலையும், ஆட்சியாளர்களின் அச S S S S S S S S S S S S SS qS S S S S S S மந்தமான செயற்பாடுகளும் நாட்டுக்குள் ஹிட்லர் மக்கள் மத்தியில் 'எடுபடக்கூடிய
S.
கூடாது. நீங்கள் இ : தப்பு" : கொண்டு போன
“Insässt ၅၅။ ဂြိုး' விடாதீர்கள்."அ வாய் திறந்தாள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டளவில் இராணுவத்தில் ண்டே ஜெர்மன் தொழிற் ப அரசியல் கட்சியோடு -
படுத்திக் கொண்டான். அங்கத்துவம் எதனையும் ற்றிருக்கவில்லை.
ஹிட்லர் பொறுப்பாக நகர எல்லையில் வெளி கள் பெருமளவு நடமாடு ள் ஜெர்மன் இராணுவம் ங்களை திருடுவதாகவும் ம அறிவித்தது. உஷார ருக்கு உத்தரவு வந்தது. ட்டில் உள்ள எல்லைக் து வாலாட்டுவதை அவ கொள்ள முடியவில்லை. சென்று சோதனையிட }ĽA)ň. ஆரம்பமானது சந்தேகத் கள் பலர் படைமுகாமுக்கு
தலைபபைப் பார்த்துவிட்டு இதென்ன கூத்து என்று வியப்படைகிறீர்களா? உலகில் ார்கள் கைது செய்யப் விஞ்ஞான வளர்ச்சியால் எந்தளவு முன் ரும்பாலானவர்கள் வெளி னேற்றம் நடக்கிறதோ அநதளவுககு இப்படி ಞ*ಅ" நடந்து கொண்டுதான் SJD (STC) (5 60619 (59 TIDS, ருககின்றன, தது வைக்கப்பட்டார்கள் இந்தக் கூத்து நடப்பது தென்னாபிரிக்கா தம அதிகாரி அடோல்ப் வில் இங்குள்ள ஒதுக்குப் புறமான எஸ்டேட் பரிடமும் தனிப்பட்ட ரீதி ஒன்றில்தான் ஆடையில்லாமல் இருக்க ஆண் செய்வர் என்று அவர் பென் ஜோடிகள் குவிகின்றன. UULL.g. இங்கு நிம்மதியாக மட்டுமன்றி நிர் வந்ததற்கான காரணத்தை வாணமாகவும் திரியலாம். ஆடலாம் பாட |று அந்த மூன்று ஆண் லாம். ஆனால் சட்டவிரோத உடலுறவுக்கு வதைக்கு உள்ளாக்கப்பட் 0 மட்டும் அனுமதி கிடையாது என்ற அறிவிப் போடு ஆடையில்லாமல் தங்குபவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. தென்னாபிரிக்காவின் குவாகலு நேட்டால் மாகாணத்தில் இருக்கிறது மிதுன் சுனிமலைப்பகுதி. இங்கு எங்கு பார்த்தாலும் - மரம், செடி கொடிகள்தான் காடுகளில் நுழைந்து போனால் மிக ஒதுக்குப்புறமாக இருக்கிறது இந்த நிர்வாணச் சுற்றுலா
LLO.
இதை நடத்தி வருபவர்கள் பென் ஜேன் தம்பதி இவர்கள் இதைக்கடந்த இரண்டு வருடங்களாக நடத்தி வருகிறார்கள் இங்கு தங்குவதற்கு நவீன வசதிகளுடன்
அறைகள், நீச்சல்குளம், உலகில்
பிென்னைக்கும் மும்பைக்கும் நடிப் பதற்கும் விழாக்களில் கலந்து கொள்வதற் காகவும் பறந்து கொண்டிருக்கிறார் முன் னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்
அழகிப் போட்டிகளில் முறைகேடுகள் நடப்பது பற்றிய சர்ச்சைகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் அழகிகளைத் தெரிவு செய்வதில் எந்தவொரு முறைகேடான வேலைகளும் நடப்பதில்லை என்று
தெரிவித்துள்ளார் சுஷ்மிதா
17 மாதப் பெண் குழந்தையொன்றைத் தத்தெடுத்து வளர்த்து வரும் சுஷ்மிதா
luLJITLIFTIT நோக்கத்துக்கா பந்ததாக அம்மூவரும்
NE49D.LueñGUITIAĝa Nuñez Göloj LOGio éguloj
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ܠ ܕ ܢܝ .
உள்ள அத்தனை வகை அறுசுவை உணவுகள் ஆட்டம் பாட்டம் போடக் கூடங்கள் படகுச் சவாரி விமானப்பயணம் என்று என்ன வசதி வேண்டுமோ அத்தனையும் உள்ளன.
ஆனால் ஒன்று மட் டும் கட்டாயமாகக் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. இங்கு மருந்துக்குக் கூட ஆண் பெண் எவரும் துணி அணியக்கூடாது. இங்கு 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு அனு மதி இல்லை. அதேபோல் தனி ஆணுக்கோ அல்லது தனிப் பெண்ணுக்கோ அனுமதி இல்லை.
இந்த இடத்திற்குச் சென்றதும், சுற்றுலா வர வேற்பறையில் உடமைகள் தொடங்கி உடுத்தியிருக் கும் உடைகள் வரைக் கழற்றிக் கொடுத்து விட்டு உள்ளே செல்ல வேண்டும் திரும்ப வரும் போது கொடுக்கப்பட்டவைகள் அனைத்தையும் திரும்பப் பெறலாம்.
அட இப்படியொரு சுற்றுலா இடமா? என்று தோன்றுகிறதா? ஆனால் ஒன்று இங்கு வெள்ளையர்களுக்கு மட்டும்தான் அனுமதி வேறு யாருக்கும் அனுமதி இல்லை. குறிப்பாக தென்னாபிரிக்காவில் பெரும் பான்மையாக உள்ள கறுப்பர்களுக்கு அனு மதி நிச்சயம் இல்லை. இதனால் இங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. "எங்களை இங்கு அனுமதிக்காவிட்டால் இந்த சுற்றுலா இடத்தை நடத்த விடமாட்டோம்" என்று போராடி வருகிறார்கள்
எனினும் இங்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தினமும் குவிந்த வண்ணம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இங்கு தங்க ஒரு நாளுக்கு சுமார் 25 ஆயிரம் இலங்கை ரூபா. வார இறுதி நாட்களில் மட்டும் இந்தத் தொகை அதிகமாக இருக்கும்.
வெளிநாட்டினர் கட்டுப்பாட்டுடன் வந்து தங்குகின்றனர். இது இயற்கை மருத்துவச் சுற்றுலா மையம் செக்ஸை மட்டும் குறிக் கோளாகக் கொண்டு வரும் எவருக்கும் இங்கு அனுமதி இல்லை" என்று குறிப்பிட்டுள் ளார் இதை நடத்திவருபவர்களில் ஒருவரான G)LJGoot.
அக்குழந்தைக்கு ரூனி என்று பெயரிட்டி ருக்கிறார்.
சஞ்சய் நாரங் என்ற தொழிலதிபரைக் காதலித்து வரும் இவருக்கு விரைவில் டும் டும் டும் நடக்கும் போல் தெரிகிறது. அண்மையில் சுஷ்ஷிற்கு காதலர் சஞ்சய் அன்புப் பரிசு அளித்திருக்கிறார் என்ன Life, Gifu, Lon?
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஒரு அழகான விடும் அற்புதமான 9 கரட் வைரமும்
விலையுயர்ந்த பரிசுதான்
க்கொண்டிருந்தார்கள்
தவி' - த - லில் ஈடுபடுத்துவதற்காக டையினரிடம் கூறினான் : fuUl இராணுவ சிறைக் 250 சிறுவர்களை ஏற்றிச் யால் கட்டி தொங்கவிடப் சென்ற கப்பல் பொல SUIf Lo ff, Gggi ம்மாலை கைது செய்யப் பளும் நிலை ஏற்பட்டதால் ருவரும் படைவீரர்களால் அதிலிருந்த சிறுவர்களை குகொண்டு வரப்பட்டார் பரிதாபம் பாராது ஒவ்
வொருத்தராய் ஆழ்கட டி நீளமான இரும்புக் வில் தூக்கிப் போட்ட நின்றிருந்தான். அவனது கோரச் சம்பவம் ஒன்று
அடிமைத்தெழி
க் கிடந்தன. அறையில் ஜொஹன்னஸ்பேர்க்கில் ச போடப்பட்டிருந்தது - கடந்த வாரம் நடந்துள்
GT5.
வறுமைக்கோட்டுக்கு ரொம்பவும் கீழ் հոսքն ೧॰ தமது ತೃತ್ವೆ. ö5(9,LD G ĝi, (gLDITO; 9, DJF JGGIL 6).1791) 61 LIII (560TII @ என்ற நைஜீரிய கப்பலுக்கு விற்றிருக்கிறார் சொல்லி விடுங்கள் கள் கெபோன் நாட்டு தனவந்தர்களுக்கு ன் ஹிட்லர் கர்ஜித்தான் ಸ್ತ್ರ್ಯ விற்பதுதான் இந்தக் கப்பலின் LITLİT ULD) ண்டுபோய் இருந்தார்கள் கடலில் பயணம் செய்து சிறுவர்களை விலைக்கு வாங்கி அப்படியேசெல்வந்த நாட்டு கடற்பரப்புக்கு சென்று அவர்களை விற்று வந்த இந்தக் கப்பல், 2 ஆயிரம் ந் : 凯凯 凯 79. செய்திருக்கிறது. கப்பலில் பலத்த உணவு ' மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 醫 அதனால் இவற்றை பெறுவதற்காக பல் ராணுவ ಙ್ வேறு நாடுகளின் துறைமுக வாயில்களுக்கு நீர்கள் தப்பு சென்றபோதும் கைது செய்யப்படலாம் தவன் போல் பேசிக் என்பதில் ந்த் துறைமுகங்களுக்
ஹிட்லர் குள் புகவில்லை. GAMTO) LD50)||19 சொல்லி நிலமை மோசமாகிக் கொண்டு களை எதுவும் போனது கையிருப்பில் உள்ள உணவும் வர்களில் ஒருத்தி முதலில் தந்து பொ. முன்னர் சிறுவர்களை வருவான். தூக்கிக் கடலில் ப்ோட தீர்மானித்தார்கள்
உயிர் வேண்டுமென்றால்,
ல்லுங்கள் யார் உங்களை
IIT JIDGovori
(UDU
கப்பல சிபபநதிகள் ஒருவர் அல்ல 24 ஒன்றுமறியாத பிஞ்சுகள் ஒவ்வொருவராய் தூக்கி நடுக்கடலில் எறிந்தார்கள் முலையில் முடங்கிக் கொண்ட சிறுவர்கள் கதறக் கதற கடலில் வீசப்பட்டார்கள்
இந்தக் கப்பலின் நடமாட்டத்தில் சந்தே கம் கொண்ட பெனின் குடியரசு அதி காரிகள் இதனை சோதனையிட்டபோது தான் விஷயம் அம்பலமானது 7 சிறுவர்கள் மாத்திரம் மீட்கப்பட்டார்கள் இந்தக் கப்ப லுக்கு சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப் பட்டுள்ளமை பின்னர்தான் அறியக் கிடைத் 莎堑 பட்டினியால் மயக்கமடைந்த நிலை யிலேயே பல சிறுவர்கள் கடலில் எறியப் பட்டதாக காப்பாற்றப்பட்டவர்கள் கூறி யிருக்கிறார்கள்
மேற்கு ஆபிரிக்க அடிமைத் தொழிலுக் காக சிறுவர்களை விற்பனை செய்வது மிகவும் பிரபலமான ஒரு வியாபாரமாகும். இந்தக் கப்பல் கைது செய்யப்பட்ட பெனின் மற்றும் டோகோ கரையோரங்கள் அடிமைக் கரையோரம்' என்ற பெயரி லேயே அழைக்கப்படுகின்றன.
5, 29-EDO5, 2001

Page 9
ஏற்பட்ட விபரீதம்
உலக சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பான "sjósói Laraño" (Green Peaces). Djaoudinflasi IDCT, TG கடந்த வருடம் நெதர்லாந்து நாட்டின் கேய்க் நகரில் நடந்தது. இந்த மாநாட்டில் உலக சுற்றுச் சூழல் சீரழிவைத் தடுப்பது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன அமெரிக்காவில் இருந்து இவ்வமைப்பின் சார்பாகக் கலந்து கொண்ட நபர் கார சாரமாக விவாதம் செய்தார். இவரது விவாதத்தைக் கேட்டு ஆத்திரமடைந்த பெண் ஒருவர் அங்கு பரிமாறப்பட்ட ஐஸ் கேக்கினால் அமெரிக்க நபரது முகத்தைப் பதம் பார்த்தார் இருப்பினும் எதையும்
என்பவர் தனது சின் தில் பறந்தபோது 1: விமானத்தைப் பின்ெ
பறவையைக் கண்டுதான் மனிதன் விமானம் அமைத்தான். ஆனால் கொஞ்ச நஞ்சத் இப்போது பறவைகளே வியக்குமளவுக்கு பல்வேறு வகையான விமானங்களை ஆயிரம் கிலோ மீ மனிதன் வடிவமைத்திருக்கிறான். விமானத்துடன் பறந்
நாரைகள்
கடந்த வருடம் அமெரிக்க இஸ்கோன் மாநிலத்தைச் சேர்ந்த டேவிட்
Ο 。 அடுத்த உலகக்கோப்பை உதைப்பந்தாட்டப்போட்டிகள் کN 2002ம் ஆண்டு ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளில் இடம் இளைஞர்கள் சிலர் விரும்பினர். பெறவுள்ளன. இதற்காக அரசிற்குச் சுட்டிக் காட்டு இந்தப் போட்டிகளுக்கான ஆரம்பவைபவங்களில் கலந்து சச் சுத்திகரிப்பு முகமுடியை அணிந்தவன கொள்ள கொரியாவுக்குப் பலர் போன்று சுற்றாடல் அமை கொரியாவுக்குச் செல்லும் மக்களுக்குச் சுற்றுப்புறச் சூழல் முன் தோன்றிய காட்சியே இது
29-G (05, 2001
 
 
 
 
 
 
 

6JT6III நடனம்
சிறார்களைக் குஷிப்படுத்தவென ஜப்பான் நாட்டில் விதவிதமான ரோபோக்களைத்
தயாரித்து விற்பனைக்கு விடப்பட்டிருப்பது பற்றித் தகவல் பெட்டியில் ஏற்கனவே
தெரிவித்திருந்தோம்.
இப்படத்தில் இருக்கும் ரோபோவும் சிறார்களை மகிழ்விக்க உருவாக்கப்பட்டது
35.836160
தான். இதில் உள்ள சிறப்பம்சம் என்ன வென்றால், இந்தக் குட்டி ரோபோ மனிதர்களைப் போல் குனிந்து வணக்கம் சொல்லும் உடற்பயிற்சி செய்யும் இசைக் கேற்ப நடனமாடும்.
இது ஜப்பானின் டோக்கியோ நகரில் காட்சிக்கு * ԱՄԿ-9ung 1 =====நடத்திய செயல்கள்தான் இவை எஞ்சிறிய விமானத்- - - - - - - - - - --
நாரைகள் இந்த தாடர்ந்தன.
தூரமல்ல சுமார் ட்டர் தூரம் us) து சென்றன இந்த
கொரிய நாட்டு
பொருட்டு சுவா ணம் உதைப்பந்து பு அலுவலகத்தின்
ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் மாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் நோயால் இறைச்சி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இதனால் மாடு வளர்ப்பவர்களுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அண்மையில் ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள மொன்டேயாள் நகரின் பிரதான விதி ஒன்றில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள்
மாடு வளர்ப்பு மற்றும் இதனோடு தொடர்புடைய இறைச்சிக் கடைக்காரர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாடு ஒன்றை முன்னால் தலைமை தாங்கி நடத்திச்சென்று ஊர்வலம் நடத்தினார்கள் மாட்டிறைச்சிக்கான கேள்வி குறைந்ததைத் தொடர்ந்து இவர்களது வாழ்க்கை பாதிப்படைந்ததாகக் கூறி அரச அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பரித்தார்கள்
(UDUAJA

Page 10
*(
*三壬量 * 臀 *、
呜臀
■ ■ * 、 三、
ா
■、 臀 * 蔷 翡 *
*-
■ 如 三、三、 醬 、l ■
T 一、 ---、
呜 ■、
* "■
旦、*
臀 五、 |- aाम। S S S S S S S S S S S S S S S S S S
- エ . . . . . . .1
三、 ■口叫芋口三
、) - *
、三ā三〔"* *
■一、
(IBILLIIIII LJARJI
-
-
. ܬܐ ܕܒ ܒ பலன் மிடைந்து
திருச்சியைச் சேர்ந்த சட்ட படிையில் ழ்ந்தி அவரோடு நெருக்க
தயாரிக்கும் ஆண்களின் பிருந்த அந்த தமிழ்நாட்டிருைந்து வள்
நடிகர்களின் படவருடைய பொறுத்து குழந்தையைப் பொன்ற அா வரு நடிகர்கள் என்று சொல்வது பாடு | نيو" : "", பாதகமியாமல் இடிக் YYS S STTL L S S LLL LTTTTS YYTT TTT TTTTTS TTTT S S S SYS S LTT TTT L SS SK விம் அன்பாக இருந்ததா அவரிடமி
இந்த நடிகையின் கயிறு படங்கா பொா குத்து விட்டார் டிவிம் ாதுரா ஆா இவரது வீட்டில் செல்வம் alway" பரம் துடுபதி அதிக வி து கொடிருக்கிறது டிப்பது பகுதிரமாகப் பொய் அாமையில் குயிலான படத்தில் நடிப் டிாரின் வம் வேறு விஷயங்களில் WIWITI" | । பகுதிக்குப் பட விட்டது ா பிட்டா முதல் | அங்கே சினிமாப் பாணியில்
■■■■■ MW』*』* I III.L.I. LGr stuurd. ELNAGTG || Hans TEE / Ole EH- E. STTTT LLTLLL TTT LLTL TLLTTTTTTTTL YKYS SLSSTSSYSLLLLLL S LLLLLL வயர் நமது படங்களில் பந்தம் செய்ய ாடங் MIAMI U L-ART நடி விட்டார் தாரு காரணம் நடிகையின் 胃*
AFFITIM PITALIA DE AN GAN MITTI GA || || || s ாக அதிபு மிஞ்ச ஆால் Eत | | "T"" வேண்டும் அய நிறையப் ாேத்துவி வாய்ப்புக்காப் பெற்றும் படங்களின் தோளியா f ши IIH IT HITH HITTIJI டாப்புகள் குறைந்தா 蠶 ill இருப்பினும் டதும் ரிரு வாய்ப்புக்ாயும் " 出 நடில் தவறவிடுவதேயிஸ் அ பாய என்று முத் து * மட்டுமில்லை ஒரு பாடப்பாட்ரியென்றாலும் ரியரும் முத்திர குத்தப்பட்டு பாய்ப்புக்ா நடிா நிராக மாட்டார் ரவியதும் ■■ *冒專T體
in III. தாந்து ILLI A l MILITI I III ITI TATT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(
Salamlılığı ömüL. Qeyri-IIGFDL CATif ம் பொம்பனையா பெறக்கக் கூடாது
பாக்யராஜ்ஜெயராம் இணைந்து நடிக்கும்
"GlymbLILÜLILyzőFEFEILIGE
| ми или ту и цену у питар III и ார் யாத்த பாது தற்போ ng Ai at I N
ா டர்கள்
ITN முறையாக இட் இந்து யேர்மு படத்திவிர்கிறா
SATUNG | - W. E. L. | ii i ilet
தார நடந்து வருடா
முற்படும் լիարյանի որ մեկ այլ աել,
இப்படம் பருபாது ** las Kur
ப்படாத ா
in 山鳶-』
[山Lü A I ா St.
ரது வாயிருக்கு
நடிாயா
Triniday Tril 1, புகள் ாக்கித் திரும்பியது அதற்கும்
சபை உறுப்பினரைத் தளது ாக இருந்தார் நடிகை படம்
பெயரைக் கொடஅப்படம் கொண்டிருக்கிறது அரியல்
கொண்டாலும் அவருடன் ந்து பெரும் தொகையையும்
குப்பமுள்ள பிந்த நடிா தாக மருத்துவதாங்கள் பிடிப்புக்காகச் சென்றார் ய்யூர்ப் பெரும் செல்வந்தா படப்பிடிப்பு நடந்து முடிந்த னர் வத்தில் அவருடன் ள் அய்ய முழுதா பிள்டு
|
வரும் நடந்தி வரும் நடிங் பார் சென்னையின் மும்
பொரு காரி டஸ்
ாயிப்பாத நடிா என்று iൂ1
ாய் நடிக்க வாய்ப்புக்கள் u *_i ( ம் பிடங்கள் மட்டும் பெரிய
NOU D T - I

Page 11
LII ா பெகுதே
பிரசாந்தின் தமிழ்
L T TTTT L Y M Y L L L L L
F G H I ANTA
IN SAU UN GUIDO AO
ான திர நாள்ா பிரபு | A at All I N
வெர்ன்ாடர்ந்ா
படிப்பத்தில் இண்ாந்து நடிகர்கள் பற்றார் படிா
பிதார் யார் யூாம்
VANT
விரு விா | || || Jurus
பயந்தி இர்ன்
· in Ni Ari I rite i riail
un nuwun July. of Juli
ANTE AY NA AN 山 j
ாா ர
Trini டப் போன்
III
Ո III, II, பிற
ug:
O | T |
*彗 īŠī G. ாதோடு ெ
i littlitril, lais ... Wyddiwyll ai'n gywir yn ாழக் கொஞ்சம் அத்தொடு பட நடிக் தொகும் இவரு மின்றாவம் ப்ெபடி ாருக்குகே பாய் விட்ட பெண் நடன மக்கு
இந்திய சுதந்திரப் வெற்றிாந்த நடிகர் நடி நாங்கி என்று ஒப்பந்தம்
புது முக்கியத்துவம் நடிகர் மீது குற்றம் மதி பிறழுத்து நடி
ħlief illi li mi : ா வாய்ப்பு பர் பொன்று பிடித்துக் ெ செய்கிறீர்மா என்று கேட் GRUPP AF LEITN t விடுவார்கள்ே என்று இ. கும் பதிக்க தி
Llista niini **W JI轟轟壘 ான்பது பரந்தங்கி NATahit "I MM Ing
■■ 中■■而* பிப்போது ந்ேத நடின் ெ தயாரிக்கும் பேர்
T
தினமுர
 

-叫 ■
Iulius Jojic III TONTE
t
リエー
■*-口 . ܫ
=、码匾 *三■三 -、呜
■三
口』匾_I三壘丐
■
- गाणी
EFEFTIT 上凸 | .
*、呜
■、
*、呜
-、 一、
*、呜 *「」三*
- fisiúil III 10 шілтілі - ·
リ_|でエ
தாரும் *、呜
LLLLLL LLLLL YY Y YY YYYSS 三 三
三* ■ *「弋丰 三山口J旦
一三エ *
,**呜三
、
III பயான | || || || K. TITI , иш ш. д. 1,4 முள்ளன பிருந்த ஷா ாப் பின்னுக்குத் துர் ரிட்டார்
T II II வெண்டுமானாலும் நடிக்கத்தயார்ான் கொள்ள்யுடர் நடிக் விலுகிறோம் வைத்து
■*-L 曹胃 嵩 விரு ". ill Gjejë 曲 凹 மரியா படங்கா T ITTRATT FI FTIEHIEF ITT TARI Sl எடுத்து வருகிறார்கள் HELD III i ugla na III.
அன்புத் Ein Gâl *高** of குே எரிசலை ஏற்படுத்து 미 கொடு சில மரங்கள் ரயுள் நடிப்பதை ட சொத்து பிருந்து ஒதுங்கிக் கொண்ட நஷ்பு குழந்தை ாம் போல் பிருந்து பெற்றும் பிாறும் III. I A MILF ஒருவரிடம் லானாராம் ' தெலுங்குப் i ாட் ராறிய பாராட்டரரின் பெயரில் 醬.* பொது பிறி விழுந்து காவை முறிந்து 鶯 '? ACTICA ார் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருந்துவர் 醬 Tரியாத அடுத்து படபடிப்புக்ா எதிலும் கலந்து கொள்ளாமல் கொடுத்து விட்டார் ாறு க்ர்ே குடிபு திரு ராராம் TIPI IFATT S S S S DSDD S S S D S S D S S S S LSLS LSSS LSL LSSSS LSS
ஆ. நாசர் இயக்கிருடிக்கும் மாயன் s ■。 மறுத்துவிடாமல் அவதாரம் நனத ஆய படங்கா அது T TI TIJ IJI பள்கிறாராம் ரன் புதும் படம் E. * FINNIUM பாத்தமாக நடிக்ாம டிர TITAT TANT AMMINI மறந்து STTTT TTTTTL LL LTT S TTLLLLLL T TT T TLS T L L L S LLLLLLLLS வைத்தி டட்டா நடின்றனர். இதில் முக்கிய வேடமொன்றில் Mwy 'M''' '''Tl'''. I'r gyflwr yw Llywelynt i'r TIEGHATI FIKK ITT MA ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் விளைப் பற்றிய டன் டா வருவது எப்படிாள் துெ ாந்து ாயன் பெயர் MI ANTE IMATTHETICI "U. திருமால் பிை நேர பர்
நடிகைகளுக்குப் பாடம திரைாத HWN DIT INTETIT ள் கொம்பாதா SKTT S T TT TT LTTT T T YYYLLLLLLSZYT D Y S TTTLLLL LLLLLL சாந்தமாகப் படமொன் யூமாக்கறிருப்பதாக ா மாவி கமியா தெரிவித்துள்ா றங்கியிருக்கிராம் பிப்படத்தின் தயாரிப்பார் இவரே
11

Page 12
ஞாயிற்றுக்கிழமை விடுமுறையைக் கழி விட்டுக்குப் போவோ விதிக்கு நான் வந்தே வந்து என் கண்ணில் |րին (05 -կնճույլ է II0 மயங்கினேன் நான் Visgi
மங்கையின் அழகுகள் மயங்கிய மனதுடன் மறுநாள் திங்களன்று வேலைக்குப் போவது வேனேற வந்து நின் நான் நின்ற தரிப்பி நங்கையும் வந்துநின் /GÖTGOTICO)55 35g5 M Git GTGÖTU *><*
செல்வாய் காணும் ே
உலகத் தொழிலாளர்களின் உரிமை க்க நாளான தொழிலாளர் தினம் மே திகதி உலகெங்கும் "","","GECK G E. E. தொழிலாளர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் 嵩 டினாள் கடிதத்ை தினத்தை ரோமானியாவில் கேளிக்கை தினமாகவும் வட இங்கிலாந்தில் நிலம்பாத்து நின்ற ಇಂತ್ಹರಾ தினமாகவும் கொண்டாடுகிறார்கள் 5056 'ಕ್ಲಿಕ್ 5600C ம தினத்தன்றுதான் ஏழை எளியவர்களுக்காகக் கொள்ளை கதிகலங் a Guro அடித்து வரலாற்றில் இடம்பிடித்த இங்கிலாந்தின் ரொபின் ஹூட் ಇಂಗ್ಲ! தானித்து இறந்தான். "சம்மதம்" என்று ெ
உலகத்திலேயே அதிக உயரம் கொண்ட (102 மாடிகள்) அமெரிக்கா " வில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடம் 1931ம் ஆண்டு மேதினத்தன்று - புதன் கிழமை மாை திறந்து வைக்கப்பட்டது. | | ../../..............) -90955 ஆபத்தில் இருக்கும் விமானங்கள், கப்பல்கள் உதவி வேண்டும் மனம் விட்டுப் பேசி போது ஒரு சங்கேத சொல்லைப் (கோர்ட் வேர்ட்) பயன்படுத்து மங்கிய நிலவொளி
வார்கள் இந்த வார்த்தையின் பெயர் மே டே மி எய்டர் என்ற - மங்கையுடன் நடந்து
பிரெஞ்சு வார்த்தையில் இருந்து வந்த இதற்கு உதவி என்று 60 呜T岛岛LD、 வியாழன் வந்ததென்
LSL L L L L L L L L L L L L L L L L L L LLL L L L L L L L L L L L L L L L LL S L S LT00TT 00r rTS
ހޮހަށް நீ நேசி ο ά7 Ιρώ)ώτρηφαι. 2) 0mömös தாய்க்குப் பின் SS முளைத்து. Gulur: GlILII: பெயர்: எம். பாவித் புதிய உறவாக இ மதி வன்னன் பிசிவதர் சினி 6նա5): 20
Jugi 20 リ scm personlíf
souffle piir og முகவரிபூந்தோட்டம் ஹிஜ்ரா விதி @ CP (UP நலன்புரி நிலையம் அறுகம்பை " Gisel """ வவுனியா பொத்துவில் 05 Gorff). பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு
| |ԶԱՔ60ԼDԱԱ 601 306ն: SANJANGDUDUKIT GONDONJI 2 MID * ၂၅၅)၊
ரும் தங்களைக் கவர்ந்தவர்கள் பல OE ருடைய பெயர்களின் நிலையைக் கூறி னார்கள். ஆனால் ஒரு சிறுவன் மட்டும் "நான் நானாகவே இருக்க விரும்பு கிறேன்" என்றான். அந்த அறிஞன் தான்
பெர்னாட்ஷா ■レ நமக்குத் தனிப்பட்டவகையில் சில 1 1 ܒ கொள்கைகள் இருந்தே ஆக வேண்டும். கொள்கைப் பிடிப்பு இல்லை என்றால் வாழ்வில் ஒரு நிரந்தரம் இல்லாமல்
ம்முடைய தனிப்பட்ட பண்புகள் போய்விடும். சக்திகள் விரு նւ வெறுப்புகள் வாழ்க்கைப் பயணம் அதனை நோக்கித் ஆசைகள் இலட்சியங்கள் தான் செல்லவேண்டும். இது தான்
இவற்றை முதலில் கண்டறிந்து கொள்ள நம்முடைய சக்திகள் அனைத்தும் " வேண்டும் எதில் நம்முடைய மனம் ஒன்றாக்கி வெற்றியை பெறுவதற்கு ಇಂಗ್ಲ "ಅ", ஈடுபாடு கொள்கிறதோ அதிலே கவ விடாமல் செயலாற்றத்தூண்டும். அதிஷ்ட னத்தை முழுவதையும் குவிக்க வேண்டும் போட்டி மனப்பான்மை வளர்ச்சிக்கு அதிஷ்ட இலக்கம்
வித்தாக அமையும் அதே சமயத்தில் LLID:
smi மனக்கு பார்த்த கிடைக்கும் பண விளங்கும் வியாபா நன்மையடைவர் ம
எடுத்ததற்கு எல்லாம் மற்றவர்களுடன் (stri. ஒப்பிட்டுப் பார்த்து நம்முடைய தனித் GJIT தன்மையை இழந்து விடாமல் இருக்க வேண்டும். EUGEOT 95 956
அலைச்சலும் மனச் வெளியிடப் பிரயான துடன் இருக்கவும் கள் மாத்திரம் இல களுக்கு கல்வியில் ம அதிஷ்டநாள்
போட்டி மனப்பான்மையே வளர்ச் சிக்கு உதவும் படிக்கட்டுகளாக வைத்து கொள்ள வேண்டுமே தவிர, அதனையே முலக்கற்களாக பாவித்து விடக்கூடாது.
அவை நமக்கு உத்வேகம் தரும் உந்து
சக்தியாக கொள்வதுதான் சிறப்பானது. நம்மிடம் மட்டும் அல்ல ஒவ்வொரு
நாம் நாமாக இருப்போம் சிறந்த எதிர்காலத்தைக் கற்பனை வரிடமும் தனித்தன்மை இருக்கும் விதத்தில்
செய்து கொண்டிருந்தாலும் நாம் உருவாக்கப்ப்ட்டிருக்கிறோம் என்பதை செய்ய வேண்டிய முதற்கடமை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தொழில் நிலையில் இ கள் தீரும் பணவரு
இருக்கும் நிலையிலேயே நிறை குறை மலர்கள் பல நிறம் மணம் உருவம் தி களை அவசியம் ஆராய்ந்து பார்த்துக் அமைப்புகள் கொண்டவையாக இருக் சேரும் விவசாயிகள் கொள்வது மிகவும் முக்கியம் கின்றன. இதேபோலத்தான் மனிதர்களும் இலாபமடைவர்
நாம் நாமாக இருக்க விரும்பு இருப்பார்கள் என்று நினைக்க வேண்டும் அதிஷ்ட நாள் கிறோம் என்று அடிக்கடி கூறிக் கொள்ள நம்மிடமே அளவற்ற ஆற்றல் மண்டிக்
வேண்டும் இதுதான் முன்னேற்றத்தின் கிடக்கும்போது மற்றவர்களைப் பார்த்து தாரக மந்திரமாக அமையும் நம்மிடம் ஏங்குவதும் அவர்களைப் போலவே விலைமதிப்பற்ற திறன்களும் ஆக்க முயற்சிப்பதும் எந்த விதத்தில் நியாயமாக சக்திகளும் புதைந்து கிடக்கின்றன. இருக்க முடியும்?
இவைகளைச் சீர்படுத்தி வெளியே நம்மிடம் இருப்பதை அனைத்தும் கொண்டு வராமல் பிறரு LGBT ஒப்பிட்டு மறந்து விட்டு, நம்மில் இல்லாதவற்றை பணக்கஷ்டம் ஓரளவு பார்ப்பதிலேயே நம்முடைய காலத்தை மனத்தளவில் கற்பனை உலகில் தேடிக் lurmuinoa, 67, 6,9" urruntina வீணாக்கிக் கொண்டிருக்கக் கூடாது கொண்டிருப்பது வெற்றியின் வேர்களை வர் மாணவர்களுக்கு
பள்ளிச் சிறுவர்களிடம் நீங்கள் நச்சு தன்மை கொண்டு பிடுங்குவது அதிஷ்ட நாள் யாரைப் போல ஆக விரும்புகிறீர்கள் போலாகிவிடும் அதனால் நாம் நாமாக அதிஷ்ட இலக்கம் என்று கேள்வி கேட்கப்பட்டது எல்லோ இருந்து செயல்பட வேண்டும்
அதிஷ்ட இ aÄa.
(LGBT
a jili LIII.
வெற்றியும் மனமகி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SS S S TS S S S MMS SSMMM SMT SM S MMS SMS SMS SMMS S S SMMS S SMS S S S S S S SMSS
000 ബ /ன்று விடுதிக்கும் மிச்சுக்கும் * விளையாட்டாய் நாம் சென்றோம்.
வேண்டாமென்று மறுக்காமல் 0. விருப்புடன் வந்தவளை * கொண்டு சென்று
விட்டுவட்டு நானும் வந்தேன். பிறந்த இடம் மறந்து விட்டு அவளுருவில் : புகுந்த இடத்தின் IG 6) GTOs), கிழமை "BTW", கள்வர்களுக்கு կ*g UIE ***C) நான் விரதம்" என்று சொன்னாள் காவலிடும் எப்படி மனது வந்தது:
வினாயகர் கோயிலுக்கு காலம் மாறி այր: Որg//hr: பற்றி 伽例 வரவேண்டும் என்றாள் காதலர்களுக்குக் DEUTUBRU
காதலியின் கனிமொழியை Ú) (ÓNL [j]{} நயம்பட எழுதியிருந்தாய் குட்டிவிட மனமின்றி நான் * 6ü 85/Tay/L%C365 இங்கு எம்மவரின் த இன ஆட வே என கருவியும் ே 55). TITUESIT GAS Talla) 60a GGT GOOGT ஹவுஸ் அரஸ்ற்
Y.Y எனும் பேரில். இட்டாவா மாநகரின் LIES சனிக்கிழமை அன்று கடும் காவலிடப்பட்ட BELLI GJILLyou MITC/ தக் காசம் கையில் 36üOGU: கன்னிக் கைதியே புகழ்ந்திருந்தாய்.
“asiyon ീയതി" "0 இங்கு தமிழர் գյgյրի காதலியின் காதில் 05:09, ஊதியமற்ற தஞ்சமடைவதற்கு
காத்திருக்க சொல்லிவிட்டு உளவுத் துறையினராக இடம் தேடி இடுவதைவிடவா நானும் காதலி காற்றாய் சென்றாள். உன் பின்னால் அது சிறந்தது?
Vsevo | || 2 (Uգլug/f/801-2-67 ான்னேன் அடுத்த ஞாயிறன்று உறவினர்களே சொகுசான மாடி விடு
அறையை விட்டு வெளியே வந்தேன் "Giraustöä 65 Lo' GUITGötti)gi எந்தனது காதலியோ உன் தலையை TcöTCsopard), க்கொண்டு கணவனுடன் GOOGONÍN GULL TIGT தடவித் தடவி கொண்டு கண்டதும் காதல் வந்து துப்பறியும். இங்கு இதுங்குவதற்குக்கூட Որ) 50/1555 (0.55516 5/5նկ8561-2.67 கிடைப்பது ԹԱԹung சென்றேன் வெந்த மனதுடனே தோழிகளே ைேலக்குடிசைகள் தானே.
வெறுமையாய் நடந்து சென்றேன் D மாணிக்கன் இளங்கோ (Parigorú 2.67 eq/60 g/5GT | s"ծ நாய்களுக்குக்கூட கொண்டு போடி வெட்டை அத்தனையையும் அடுத்த கணமே. : பெவர்கள்-உன் விரித்துப் படுக்குமிடமும் or 纪年 அண்டை விட்டாரே இருக்கிறதுே 2.άτιρανατρή, /5 " அங்கு வசந்த காலமென்றால் அதற்காகவேனும். அடைககலததை : : : அவள் கண்ணிருக்கு *պ5տո** கொண்ட மதிப்பளித்து 2005/0 சிவில் அதிகாரிகள்-உன் இங்கு எமக்கு ஷெல்களின் அவளை நேசி 2.0 545050/50 góMfhoIIII (560 t! சிதறல்கள் தானே s *** நலன் கருதி வாண வேடிக்கை நண்பா 患 உன் உறவால் பகலாக ಇಂತ್ಲಿ ΤΩΤΟ * 50 կմ னைககும Туриші. 1957 0010190іп, O INCONTLUIT GRIS
ேேர உத்தமி என் காதலி : (1955 nd உதிரத்தைப் பாலாக " மனைவி காதலின் கதகதப்பில் 翡 ஊட்டும் அதற்காகவேனும். வேதனையின் o" இடம் பெயர்ந்து சென்று 器 இரே தெய்வம் அவளை நேசி வெந்து கொண்டிருக்கிறாள் விட்ட உனக்கு இங்கு S. ρά ιρα)ΩΤΩή ** இன்னும் இரு இடம் பெயராமல் இருக்கும் அதற்காகவேனும். குணவர்த்தன. சிறைக்கைதியாக இன்னலைப் பற்றி என்ன ? அவளை நேசி களுவாஞ்சிக்குடி எம்.ஐ.இமாம், தோஹா-கட்டார். தைரியும் 58 S SS SS SS SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SSSM
55aThaïligi Lavi
29.04.200 தொடங்கி 05:05:20ിഖത്.-
அச்சுவினி பரணி த்திகை முதற்கால்) றை நீங்கும் எதிர் ருமங்களில் வெற்றி வருவாய் சிறந்து Ifj. GT, GÍ GJ II. L. J. G. ணவர்களுக்கு சிறந்த
Դցնքնուն:
4.
திகை பின்முக்கால், |ணி, மிருககிரிடத்து
முன்னரை) டம் தலைதுாக்கும். குறையும் தென்படும். ாங்களில் அவதானத் 1763 MILIOPSIGT 650 LIITILIT If ld a longsta ந்த நிலை காட்டும் தன். இலக்கம் 05
b: சீரிடத்துப் பின்னரை ாதிரை புனர்பூசத்து முன்முக்கால்) ருந்துவந்த தொல்லை வாய் சுமாராக இருக் களால் தொல்லைகள் வியாபாரிகள் அற்ப
Il riuscit. லக்கம் 04 Lasib: பூசத்து நாலாங்கால், பூசம் ஆயிலியம்)
த்த கருமங்களில் முச்சியும் கிடைக்கும். நிவர்த்தியாகும் விவ ள் உரிய இலாபமடை நற்பலன் உண்டாகும்.
யாழன்
-
சோதிடமாமணிதில்லை
Arab (மகம்பூரம் உத்தரத்து முதற்கால்) எடுத்த கருமங்கள் சிறப்புற முடிவுறும் குடும் பத்தில் இருந்துவந்த தொல்லைகள் நீங்கி மன மகிழ்ச்சி கிடைக்கும் விவசாயிகள் வியாபாரி கள் எதிர்பார்த்த இலாபம் அடைவர் மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் அதிஷ்ட நாள் : Gan. அதிஷ்ட இலக்கம் 06
a56ঠা60]; (உத்தரத்து பின்முக்கால், அத்தம் சித்திரையில் முன்னரை) மனக்கவலை நீங்கி மகிழ்ச்சி யுடன் செயற்படவாய்ப்புண்டாகும் குடும்பத்தில் மனமகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடந்தேறும் விவசாயிகள் வியாபாரிகள் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும் மாணவர் களுக்கு நன்மையுண்டாகும் அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இலக்கம் 03
BETEIL
SAJTub: (சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன்முக்கால்) மனக்கலக்கமும் வீண்பழிகளும் குடும்பத்தில் ஏற்பட்டு மறையும் செலவினங்கள் கூடுதலாக இருக்கும் விவ சாயிகள் வியாபாரிகள் எதிர்பார்த்த இலாபம் குறைவடையும் மாணவர்களுக்கு மத்திம பலன் உண்டாகும். அதிஷ்ட நாள் | Gla suauni. அதிஷ்ட இலக்கம் 01
விருட்சிகம்
(விசாகத்து நாலாங்கால் அனுஷம் கேட்டை) பணப்புழக்கம் அதிகரிக்கும் குடும்பத்தில் மனமகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடந்தேறும் விவசாயிகள் வியா பாரிகள் உரிய இலாபமடைவர் மாணவர் களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 05
அதிஷ்ட இலக்கம் 02
(பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
சூரியன் - மேடம் சந்திரன் - கடகம், சிங்கம், கன்னி செவ்வாய் - தனு,
புதன் -- IẾ GOTI),
வியாழன் - இடபம்
Glaucis – LfoII)
= (NLIIIb,
- மிதுனம்
岛gl
(மூலம்பூராடம் உத்தராடத்து முதற்கால்) குடும்பத்தில் இருந்து வந்த தொல் லைகள் திரும் பணவருவாய் சிறந்து விளங்கும் விவசாயிகள் வியாபாரிகள் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும் மாணவர் களுக்கு கல்வியில் சிறப்பு உண்டாகும்
அதிஷ்ட நாள் வியாழன்
திஷ்ட இலக்கம் 04
DBJib.
(உத்தராடத்து பின்முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னரை) மனமகிழ்ச்சியுடன் கூடிய கருமங்கள்
அதிஷ்ட நாள் SS அதிஷ்ட இலக்கம் 05
(5bLib:
(அவிட்டத்து பின்னரை சதயம்
குடும்பத்தில் நடந்தேறும் பணவருவாய் சிறந்து விளங்கும் விவசாயிகள் வியாபாரிகள் உரிய இலாபமடைவர் மாணவர்களுக்கு நற்பலன் உண்டாகும்.
புதன்
பூரட்டாதி முன்முக்கால்)
தொழில் ரீதியாக இருந்து வந்த கஷ்டங்கள் திரும் பணப்புழக்கம் சுமாராக அமையும் விவசாயிகள், வியாபாரிகள் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும் மாணவர்களுக்கு கல்விச் சிறப்புண்டு அதிஷ்ட நாள் திங்கள்
0.
எதிர்பார்த்த கருமங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கி வெற்றிகிடைக்கும் பணப் புழக்கம் சுமாராக அமையும் விவ சாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபமடை வர் மாணவர்களுக்கும் கல்விச் சிறப்புண்டாகும். அதிஷ்ட நாள் | Glasirani. அதிஷ்ட இலக்கம் 04
, 29-CD, 05, 2001

Page 13
LM LLL M T LL LL T T TMLMM M MMaL TML M Maa aMM S S S TTLS M SM M tLL
நீங்களும் அழகுராணத்ான்
அழகாக இருக்க வேண்டும் என்று
ஆசைப்படாத பெண்களே உலகில் இல்லை. அழகாகத் திகழ முதலில் அக அழகைக் கவனிக்க வேண்டும்
வெளிப்படையாகப்பேசி மற்றவர்
களுடன் இனிமையாகப் பழகி மனதைச் சந்தோஷமாக வைத்துக் கொண்டாலே போதும் நீங்கள் பேரழகி ஆகிவிடுவீர்கள்
முதலில் உங்கள் பிரச்சனைகள் என்ன
வென்று ஒரு பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள் அவற்றை ஒவ்வொன்றாகச் சரிப்படுத்திக் கொண்டே இருங்கள் இந்த மாதிரித் தினமும் செய்து வந்தால், கூடு மான வரையில் சந்தோஷமாக இருக்கலாம். மற்றவர்கள் மேல் கோபப்படுவதும் குறையும்
அகஅழகைக் கவனித்துக் கொண்டு
புற அழகுக்கு வாருங்கள் புற அழகுக்கு அழகு செய்யும் சில குறிப்புக்கள் இதோ: * காலையில் எழுந்ததும் கண்களை
* வாரத்தில்
வெதுவெதுப்பான நீரில் கழுவி கண்களை சுழற்றிச் சுழற்றி பயிற்சி செய்யுங்கள் இப்படிச் செய்தால் கண்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும் இரண்டு தடவைகள் தண்ணீரைத் தலையில் ஊற்றிக் குளியுங்கள். ஷம்பூக்களைத் தவிர்த்து விட்டு சீயக்காயை நாடுங்கள் சீயக் காய்க்கு ஈடு எதுவுமேயில்லை தலைக் குக் குளித்து முடிந்ததும் தலையை நன்றாகத் துவட்டி விட்டு, சீப்பால் வாருங்கள் ஒருபோதும் ஈரத்தலையில் சிப்பை வைக்காதீர்கள்
* முளையின் கதவு பேன்றது முக்கு
முக்கின் மூலம் கிடைக்கும் சுகந்தம்
முளையைச் சுறுசுறுப்பாக்கும் இயற்கை வாசனையுள்ள பூக்களை நுகருங்கள் இயற்கைக் காற்றைச் சுவாசியுங்கள் இது முளைக்கும் இதயத் திற்கும் இதம்
* பற்களையும் வாயையும் சுத்தமாக
வைத்திருங்கள் உணவை நன்றாக
மென்று உண்ணுங்கள் இது தாடைக்கு நல்ல பயிற்சி தினமும் இருமுறை பல்துலக்குங்கள் அடிக்கடி தண்ணீர் குடியுங்கள் சளித்தொல்லைக்கு அடிக்கடி ஆளாகு பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளது என்று அர்த்தம் பச் சைக்காய்கறி பழங்கள் சேர்த்துக் கொண்டால் இந்தப் பிரச்சனை ԹԱՄՄg|- காதுகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் அதற்காக காது குரும்பி நெருப்புக்குச்சி, பேனாமுடி போன்ற வற்றைக் காதில் போட்டுக் குடையக் கூடாது முனையில் பஞ்சு சுற்றிய குச்சிகளால் காதைச் சுத்தம் செய்ய லாம் காதுகளை மேலும் கீழுமாக இரண்டு நிமிடம் அசைத்தபடி இருந் தாலே செவிப்பறைக்கு நல்ல பயிற்சி முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும் ஆனால் சவர்க்காரத்திற்குப் பதிலாக பயத்தம்மாவு-கஸ்தூரி மஞ்சள் தூள் கலந்து தேய்த்து வந்தால் முகத்தில் மாசு மரு தோன்றாமல் பளிச்சென்றி ருக்கும். வயிறு இடுப்பு பெருக்காமல் இருக்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்
டும். இதற்குத் தரையில் படுத்தபடி
கால்களை மட்டும் இடுப்புக்கு நேராகத்
தூக்கிதம் பிடித்து 10 செக்கன்களுக்கு
ஒரு முறை முச்சை வெளியேற்றியபடி கால்களை இறக்குங்கள் தினமும் இப்படி 10 நிமிடம் செய்தால் தொப்பை'குட்பை" சொல்லிவிடும் மிகவும் சுலபமான இந்தக் குறிப்புக்
களை நீங்கள் தொடர்ந்து செய்து வருவீர் களானால் அழகு ராணிகளின் அழகுடன் உங்களின் அழகையும் ஒப்பிட்டுப் பேசுவார்
፵,6በ .
என்ன இப்போதே ஆரம்பித்து விட்டீர்
ΦΘΤΠ 2
அழைப்பு வந்திருத் Also on Guitë, Sasia பலர் முன்னிலையில் மோனிக்கா உட்பட
லிவின்ஸ்கி, சிறிய த
எல்லோருக்கும் கி
அறிவிப்'ருெம் அ
ஏதோ தானும்
என்று மற்றவர்கள் எ தற்காக பெருமையே
அவர் கூறினார்.
"gorn AuÁ AGA முதல் பெண்மணியா
ஆகி இருவரும் நே
வெள்ளை மாளிகை ( கள் இராப்போசன வி காகவே இந்த அழை பட்டிருக்கிறது" எ6 கொண்டு மோனிக்கா பார்த்து கண்ணடித்த இதனைக் கேட் தனது பழைய நினைவு
சாதாரணமான நிை
விருந்தில் பங்குபர் வாய்ப்பு கிடைத்திருக்கு கருதினாள்.
எனது இந்: கொள்ள இன்றைய கிடைக்குமானால் எ லனை, எட்டத்திலிரு ஒரு சந்தர்ப்பம் கி. 6JP59, GUIT GOTT GIT
இந்தத் தகவலை யிட்டதும், லொஸ் இவருக்கு வாஷிங்ட யுடன்- எதுவிதமான இவருக்கு- இத்தகை கிடைத் ருக்க முடிய "...?
560T 60060TLJU DADI : |- alitir Gaill ar .i. இ பேர்க் ஏதோவொரு முயற்சி எடுத்து வெ தில் கலந்து கொள்வ stay
95T 600TLTTEGT
இருப்பினும் மோ சம்பந்தப்பட்டிருக்கும் DIT GAGOG, : அவர்கள் எவரும் விரும் அவர்களுடைய அதிரு (Plyurtuno தவித்தனர் flótssyGustö (unt அவளுக்குச் சார்பாக வி லிவின்ஸ்கியால் ஏற்ப ਨੂੰ
601 STV GUT's LDC555 டைய வழக்குகளை
60/6/03/ tolճUI நோய் நிபுணராகப் ப தான் இருவருக்கும் தது. தவிர இருவரு உறவு பாராட்டியவர்க குற்றப்புலனாய்வுத்து படுத்தப்படுகிறாள் தேவைப்படுகிறது எ தாயாரும் லிவின் மனைவியும் அவசர ே போது, உடனடியாக நினைத்துக் கொண் வாஷிங்டன் சென்று
ujశాస్త్రీలే Lib. மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
LK q S S S S S S S SLS S S S L S S S iS S iS SS iSS iS
&lgorijцеопLh.
SS வாரம் ஒரு பட்டுச் சேலை ( GlLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . ) பி.கு:
அதிஷ்டசாலியாக 帕: முகலிI தெரிவு செய்யப் S S S படுகிறவர்கள் 岛"@ தொழில்: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SSS S Goast LIL LIGO GTI 60) og Glunt ILLo: , , , , , , , , , , , , , , , , , . . . . . . . . அனுப்பினால் பிர 2. GOtit ENILO-System LO-66 GriffůLIGIONIL Em சுரிக்க உதவும்
*TāúLama algúllmsuða EUmingu Espóló fjagil: 05-05-2001
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1 கொழும்பு
வேண்டிய உதவிகளை கேட்டுக் கொண்டா இந்தப் பணிக்
sólsólófósvélslLúð56ýs
ஒப்பந்தம் செய்து கெ சநதாயததை flóð பயன்படுத்தினார். காவுக்குஇருந்த பெரு சுயவிளம்பரத்துக்கும்
LITT
GOTTGJ, GÓNGGNGOT
இத
தவறையுணர்ந்து பச்9 GIÚIL LITT. A cóTGM) Cu குடும்பத்தாரின் மிக என்று வெளியில் விரும்பினார். டைம்ஸ் போஸ்ட் போன்ற பிர
Eój GITI šñGlassingug
Bal simu ITT Li LI LI
இவர்தான்
Lifeng fid surreresse
சார்பில் வாழ்த்துே
●"○ああeumTub u இருக்கக் கூடாத
siaumorüh ur பற்றி தபால் மூல அறிவிக்கப்படும்
JÜ. 29-CID, 05, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Git GOGH LIDIT GAN GODENÝ லிருந்து எனக்கு |றது" என்று பில் ஸ்கி குடும்பத்தினர் டீரென்று கூறினார். வளுடைய தந்தையார் யார் பார்பரா ஆகிய ஸ்பேர்க்கின் திடீர் ாச்சியைத் தந்தது.
ரு பெரும் பிரமுகர் ாணவேண்டும் என்ப டு இந்தத் தகவலை
ரன், அமெரிக்காவின் ஹிலாரி கிளின்ரன் டியாகப் பங்குபற்றும் சய்தித் தொடர்பாளர் ந்தில் பங்குபற்றுவதற் || 616055 319)UUU று மேலும் கூறிக் வைகுறும்புத்தனமாகப்
T.
(uongsläGiff g LGM heslái lógógryfforrétt. லயிலிருந்தால் இந்த றுவதற்கு எனக்கும் மே என்று மோனிக்கா
விருந்தில் கலந்து நிலையிலும் வாய்ப்பு அன்புக்குரிய காத தாவது பார்த்து மகிழ டத்திருக்குமே என
ÁlőIGIUCLíró, GlausA ஏஞ்சல்ஸ்வாசியான Glousissi Lonsflag தொடர்புமில்லாத ய அழைப்பு எவ்வாறு ம்?' என்று சந்தேகம்
நற்பெருமையுடன் பிர ங்கியிருக்கும் கின்ஸ் றுக்கு வழியில் பெரும் ாளை மாளிகை விருந் தற்கான ஏற்பாட்டைச் பதை அவர்கள் புரிந்து
னிக்காவின் வழக்கில் AcöTCN), Gustö, Gloucit GOD GIT கலந்து கொள்வதை பவில்லை. இருப்பினும் பதியை வெளிப்படுத்த
னிக்காவின் வழக்கில் ாதிடுவதற்கு போர்ணி ாடு செய்யப்பட்டதை சொல்ல வேண்டும். துவத்துடன் தொடர்பு எடுத்து நடத்துவதில் நந்தார். ஸ் ஏஞ்சல்ஸில் புற்று ணிைபுரிபவர். இதனால் ஒரளவு தொடர்பிருந் ம் அந்நியோன்யமான ள் அல்ல. தன் மகள் மற விசாரணைக்குட் அவளுக்கு சட்டவுதவி ன்று மோனிக்காவின் v sú sör Cup gör GOT IT si வண்டுகோள் விடுத்த Slå forsvGuffå,60g.
ILGAUTATGES, ALL GOTL, UITGE கள் மோனிக்காவுக் புரியுமாறு
Grta, flai Gio Guitë, சமான தொகைக்கான ாண்டிருந்தார். இந்தச் ஸ்பேர்க் நன்றாகப் Loerije, officij GuDIT Grflö. ம் ஈர்ப்பை தன்னுடைய பயன்படுத்திக் கொண்
ஸ்கி தான் T5TUULL 3DLDÜl5
க் தான் * நெருங்கிய உறவினர் ாட்டிக் கொள்ளவே மற்றும் வாஷிங்டன் பல பத்திரிகைகளுடன்
*'sエ
தொடர்புகொள்ளும்போது, மோனிக்காவின் தந்தைக்குச் சமமானவர் என்று தன்னை அறிமுகப்படுத்த ஆரம்பித்துவிட்டார்.
லிவின்ஸ்கியிடமிருந்து கின்ஸ்பேர்க் குக்கு ஒவ்வொரு வார முடிவிலும் மிகக் கூடுதலான தொகைக்கு காசுக்கட்டளை அனுப்பப்படும் வாஷங்டனில் தனக்கு அவ்வப் போது ஏற்படும் மேலதிக செலவுகளையிட்டு கணக்குச் சிட்டை தயாரித்து லிவின்ஸ் கிக்கு அனுப்பி வைப்பார் இத்தகைய சிட்டை ஒன்றினை மோனிக்கா தற்செயலாகப் பார்த்து அதிர்ந்து போனாள்
மோனிக்காவை வாஷிங்டனில் பல இடங்களுக்கும் அழைத்துச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் வாடகை சொகுசு வண்டிச் செலவாக வாரத்துக்கு ஐயாயிரம்
பிரிந்தவர் கூறினர்
டொலா செலவாகிறது என்று குறிபபிடய பட்டிருந்தது. உண்மையில் மோனிக்கா காரணமில்லாமல் தன்னுடைய வாட்டர் கேற் இல்லத்தைவிட்டு வெளியே செல்வதில்லை. அப்படி பிரயாணம் செய்தாலும் சாதாரண வாடகை வண்டியை அமர்த்திக்கொண்டே அவள் செல்வாள்
அவ்வாறிருக்கையில், கின்ஸ் பேர்க்அப் பட்டமான பொய்யைக் கூறி பெருந்தொகை பணத்தை தன்னுடைய தந்தையாரிடமிருந்து கறந்து வருகிறாரே என்று மிகவும் வேதனைப் LILLIT6.
தனக்கும் விலின்ஸ்கி குடும்பத்துக்கும் இடையில் மிக நெருக்கமான நீடித்த உறவு இருந்து வருவதாக ஒரு பத்திரிகை நிருபரிடம் கின்ஸ்பேர்க் கூறும்போது, அவர் கொடுத்தவர்ணனையை மோனிக்கா கேட்டு வெட்கித்தலை குனித்தாள்
"மோனிக்காவை பிறந்த மேனியாகவும் நான் முத்தமிட்டிருக்கிறேன்" என்று கூறிய வண்ணம் தனது வழக்கமான குறும்புப் பார்வையில் மோனிக்காவைப் பார்த்தார்.
சற்று நேரம் கழித்து மோனிக்காவின் முகத்தில் காணப்பட்ட கோபத்தைக் கவனித்த பர்க், 'அந்த
umgeägi LIIGếFEEFEMEIN? || ? L. GITEFölötőjéiglenjLib!
UTGÖTSOTIT GOT 955 TÜLID பிறந்து 岛卯叫岛 廊T伽伽伽
di BeFOS) LufGLIDL). GLITF di
இடம் பெற்றது' என்று கூறிச் சமாளித்தார்.
பி. ராதிகா, லின்மாவத்தை குடாப்பாடு, நீகொழும்பு
såkaldislå stålsiv பேர்க் அவளுடைய 24வது வயதில் தான் முதன்
u poet usocomoȚib suftea, suiteau
LITLb. ருக்கு?
ஒருவாரம்
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும் தபால் மூலம் Silurrkues som i Glub pólasör tilbyplasidir
டு பரிசினைப் Qupruוחbנ
SS
முதலாக நேரடியாகக் கண்டவர். இத்தகைய GLITTLE GOD GIT GLUGVÖGNITLD) கூறும் ஒருவரை தனக் கெதிராக சுமத்தப்பட்டி ருக்கும் குற்றச்சாட்
s esë e sigurë ਨੂੰ ஏற்பாடு செய்ததையிட்டு
GLIrDracolourtes
மோனிக்கா மிகவும் வருந்தினாள்
ஆகவே, அவளுக்கெதிரான விசாரணை களில் மட்டும் அவரை பங்குபற்றுமாறு ஊடகத் துறையினருக்கு எத்தகைய தகவல்களையும் கொடுக்கக்கூடாது என்றும் லிவின்ஸ்கி கின்ஸ் பேர்க்கிடம் கண்டிப்பாக கூறிவிட்டார்.
மோனிக்காவின் குடும்பத்தில் வேறு பல பிரச்சனைகளையும் கின்ஸ்பேர்க் ஏற் படுத்தியிருந்தார். லொஸ் ஏஞ்சல்ஸில் லிவின்ஸ்கி குடும்பத்தாருடன் ஒரு சந்தர்ப் பத்தில் மோனிக்காவின் தாயார் மார்சியாவும் கலந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.
லிவின்ஸ்கி தன் மனைவி பார்பராவுடன், எந்தவிதமான விரோத உணர்வுமின்றி மார்சியாவையும் அவருடைய இரண்டாவது
கணவா பிறரையும் வரவேறறு உபசரிததனர். இக்காட்சி மோனிக்காவுக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாகவிருந்தது பேர்ணி யும் மார்சியாவும் விவாகரத்துச் செய்து பிரிந்து கொண்ட பின்னர் அன்று தான் இருவரும் முதன் முதலில் சந்தித்துக் கொண் L60IIT -
பார்பராவும் மார்சியாவும் ஆரத்தழுவி அரவணைத்துக் கொண்டதுபோல் பேர்ணி யும் பீற்றரும் கைகுலுக்கிக்கொண்டு உபசார வார்த்தைகள் பரிமாறிக் கொண்டதையும் பார்த்து சிறிது காலமாக கென்னத் ஸ்டாரின் குழுவினர் கொடுத்து வந்த இம்சைகளினால் மன உளைச்சல் கண்டு நிம்மதி இழந்திருந்த மோனிக்கா, நீண்ட நாட்களுக்கு பிறகு ஆனந்தப் பெருமூச்சு விட்டாள்.
இந்தக் கால கட்டத்தில் லொஸ் ஏஞ்சல் சுக்கு வந்திருந்த கின்ஸ்பேர்க், தனதில்லத் தில் லிவின்ஸ்கி குடும்பத்தினரை அழைத்து விருந்துபசாரம் நடத்தினார். அவருடைய பருவ வயதினை அடைந்த இருகன்னிப் பெண்களும் மனைவியும் வந்த விருந்தாளி களுடன் அளவளாவிக் கொண்டிருந்தபோது, கின்ஸ் பேர்க் மிகவும் ஆபாசமான வார்த்தை களை உதிர விட்டார்.
கிளின்ரன் எத்தகைய பெண்களை விரும்புகிறார் என்று வர்ணிக்கலானார். இந்த வர்ணனையில் மோனிக்காவின் உருவ அமைப்பும் வைத்தே ஒவ்வொரு அங்க அளவுப் பிரமாணங்களை வர்ணித்து, "இத்தகைய லட்சணங்களையுடைய பெண்களையே ளின்ரன் விரும்புகிறார்" என்று கூசாமலே sin falsoTTiT.
இதனைக் கேட்ட அவருடைய மனைவி தலைகுனிந்த வண்ணம் # இடத்தை
விட்டகன்றார். கின்ஸ்பேர்க்கின் இரு புதல்வி பரும்கூட அவ்விடத்தில் நிற்க மில்லாமல் அப்புறம் சென்று விட்டனர்.
கின்ஸ்பேர்க் அடுத்துக் கூறிய செய்தி யினால் லிவின்ஸ்கியும் அவருடைய முதல் மனைவி மார்சியாவும் கடும் சீற்றமுற்றனர். (வருவாள்)

Page 14
மக்கள் மத்தியில் செலவிட்டு, அவற்றிற்கு கட்டாயமாக பணம் வசூல் செய்து பிழைப்பு
ஸ்தினாபுரி நகரத்துக்கு மகான் மசீட்டா வந்ததிலி ருந்து அந்த நகரத்திலேயே பிறந்து வளர்ந்து படித்து மகானாக இருந்த மகான் அயோகாவின் புகழ் ஆட்டம் கண்டிருந்தது.
மக்கள் மசீட்டாவின் சொற்களையே வேதவாக்காக எண்ணினர். அவர் சொற் படியே கேட்டு நடந்தனர்.
மசீட்டா வந்து மக்களுக்கு முற்றிலும் இலவசமாகவே செயல்படவே, அயோகா வின் தொழில் அப்படியே படுத்துவிட்டது. இதனால் மசீட்டாவின் மேல் கடுங் கோபம் கொண்டிருந்தார் அயோகா
ஒருநாள்
கியனே நீயெல்லாம் நாளும் உருப்படம நன்றாக இருக்க மாட் வந்தபடி திட்ட ஆர மசீட்டா அவரை தார். ஒரு வார்த்தை
தின்ஜ்ட்ட்:
DiffLLATGANGS || சென்று தன் ஆத்திர வார்த்தைகளாகக் ே m#LLn,Ja) எல்லாம் கேட்டபடி கொண்டிருந்தார்.
மடத்தை நெரு நின்று திரும்பினார்
"மகானே! நீ திட்ட வேண்டுமே இங்கேயே திட்டிவிடு கொண்டே நீ வர் எனது பக்தர்களால் ஏற்படும் அதை மச நான் விரும்பவில்ை ஒன்றைச் சொல்லிக் நான் உனக்கு எதி எதிரியும் அல்ல!" கூறிய மசீட்டா, மட போது
அவரது உண்ை வார்த்தைகளால்
அயோகா, ஓடிவந்து வில் விழுந்தார்.
"மகரின் அ6 மன்னித்து விடுங்க கியனான என்னையு நினைத்திருக்கிறீர்க நீங்கள்தான் மகான். யானது தான் இனி இல்லாவிட்டாலும், இருப்பேன்" என்று
臀 Milla
ན་།
பல மதியில ஒரு பிரசங்கத்தை முடித்துவிட்டு, தான் தங்கியிருக்கும் மடத்தை நோக்கி நடந்து சென்று கொண்டி ருந்தார் மகான் மசீட்டா
弓"*@*J° *T° 〔” அளவுக்கு உதவிகளைச் செய்தார்
---
۔ ۔ ۔ ۔ (0======('==
ܘ ܩ ܘ ܩ0ܘܩ
5)GIILI LJGS G)JITAGJdfâuLI L. மைக்கேல் ஸ்மித் ரோனால்டு மக்நாய | சிறிஸ்டா மக் ஆலிஃ | கொரி ஜார்விஸ்
28.01.1986 அன்று 14 Italicji i' (Challen, நடுவானில் வெடித்
இரண்டாம் 2 டன்மீது நடைபெற் வீச்சின் போது ப பெருமைக்குரியது'ெ
நாய் இதன் வீரத்
உயர்ந்த விருது அளி
1949ல் அதன் |டத்தில் அதை கொன பின்னர் அது
சென்று தனது எ தலைவைத்து உயில்
35).)
மனிதர்களால் பெரிய சுரங்கம் ெ சேர்ந்த கிம்பர்லியி 1871 முதல் 19 தொன் பாறையும் பட்டு 12 கோடி கரட் கிறார்கள் இதன் எ
இச் சுரங்கம் !
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SSS S SSS SS SS SS SSS SSS
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 05.05.2001, வர்னம் தீட்டும் போட்டி இல 392 έ5 ασταυριτες ελιπτσι ρου ή gs. Gu goo - 1772 கொழும்பு.
வர்ணம் தீட்ரூம் போட்டி இல: 390
Ifig.jAg flu ori. மீற்றர் அகலம் 120 ಅಶ್ವಿ" ಹಾ! இப்போது அது திறந் மே. சிவப்பிருந்தன், உள்ளது.
தம.ம. வித்தியாலயம், வவுனியா Z பாராட்டுக்குரியவர்கள்: تقتاتت
- TLD DLUGLI
சிவராஜா-மதுரன், (95-960TUTL160T, cu றோயல் கல்லூரி, கொழும்பு சரஸ்வதி மத்திய மகா வித்தியாலயம், பதுளை I என்று கன்னடியை 6TLD, GLUT 6ör 6ño 6i) Gollu gör 6 Mořit, கினோஷன் விமலநாதன், 器 ஆண்டுகளுக் LITUSL 60TULU60 றோ, க.த.க பாடசாலை, இராஜகிரிய கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயம் மட்டக்களப்பு IOGT, GgFMTLIT,
எம்.ஐ.இல்ரிபா, ஞா.சபாந்தினி, றினை கலந்த கலவை சிரிதம்ம தேசியபாடசாலை, லபுதுவ, காலி விபுலானந்த மகா வித்தியாலயம், வவுனியா முனறையுமஅரைதது WIճվ&& (351-1896) எஸ்.எம்.சிராஜ், பிமோகேந்திரன், UMA) (Glen en Geert 6 LDL6u 6v ...". Lu Guntir, 35 Gorörlig ஜோன் பொஸ்கோ கல்லூரி, அட்டன் မွိုးနှီ၊ இ எஸ். தாமரை செல்வி, Alg. நது தேசிய கல9ா ' அதிகாரவத்தை தமிழ் வித்தியாலயம், உடப்புசல்லாவ தொகுப்பு முசக்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப கெடுத்த அயோக் ஒரு மகனா? நீ ஒரு Iட்டாய். நீ ஒருநாளும் டாய்" என்று வாய்க்கு ம்பித்தார் அயோகா அமைதியுடன் பார்த் எதிர்த்துப் பேசாமல், பத் தொடங்கினார்.
பின்னே தொடர்ந்து த்தையெல்லாம் ஆபாச கொட்டினார். து அர்ச்சனைகளை அமைதியுடன் சென்று
இன்னும் எவ்வளவு ா, அவ்வளவையும் மடம்வரை திட்டிக் தோல் அங்கிருக்கும் உனக்கு அவமானம் ான் என்ற முறையில் ல. மேலும் உன்னிடம் கொள்ள விரும்புகிறேன். ரி அல்ல. நீ எனக்கு என்று அமைதியுடன் த்தை நோக்கி நடந்த
Bij ful J. LDLuub LD-f Lm
மயான நேசம் மிகுந்த மனம் மாறியிருந்த து மசீட்டாவின் கால்
ள் மிகுந்த அயோக் ம் ஒரு மனிதனாகவே ள் உண்மையிலேயே
மேல் நான் மகானாக நிச்சயம் மனிதனாக சொல்லிக் கன்ைனர்
ாக மாறியதில் மகான் விட முடியாத சந்
னிதர்களாக ஆக்குவது
st G6, Goa).
ம பூ யூம ஒளி துப தது . யாடுகினறன ஒளிந்திருககும் பூனை
எங்க இக்கி து எறு நாடகக் காடடுங்கள் பார்க்கலாம்.
ATTA aat 2
லாற்றில் அதிக வீரர்க யணம் எது தெரியுமா? பிரான்ஸிஸ் ஸ்கார்பி, ர், எல்விசன் ஒனிஸ்கா ஜிடித் ரஸ்னிக் கிரி ஆகிய எழுவருடன் விண்ணிற்கிளம்பிய
சிப்பி இனத்திலேயே மிகவும் நீளமான சிப்பி இராட் த சிப்பி ஆகும். இது இரண்டு நீளமான ஒடுகளையுடையது. இந்தச் சிப்பியின் ஒடுகள் 12 மீட்டர் நீளத்திற்கு வளரும் இதன் நிறை 230 கிலோகிராம் வரை இருக்கும்.
இந்த இராட்சத சிப்பிகள் e) என்ற விண்கலம் || S S S S S S S S துச் சிதறிய உக்கிர தான் பைடு) இந்து சமுத்திரத்தில் மட்டும் சிப்பி இனங்களிலே மிகச் சிறிய சிப்பி இனங்களும் உள்ளன. மிகச் சிறிய சிப்பி இனத்தின் பெயர் டர்டான் சிப்பி ஆகும். இதன் அளவு அரிசி அளவில் மிசிசிப்பி ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் இந்தச் சிப்பிகள் காணப்படும்.
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS லகப்போரில் இலணன் ற விமானக் குண்டு லரைக் காப்பாற்றிய ஜட் என்ற அல்சேஷன் தைப் பாராட்டி மிக து ಇಂಗ್ದಿ ாஜமாணி விட்டுதோட் இந் LDi)n) டுபோய்விட்டார்கள் | :"?
மெதுவாக நடந்து ஜமானனின் மடியில் மாறுபட்டது. மழைக்
ர விட்டது.
"புவர் வில் என
காலத்தில் தூங்கியே காலததைக் கழிக்கும உணவு தேடச் செலலாது. இதனால் SS இதன் உடம்பு இளைத்து விடும்
இந்தப் பறவை புவர் வில். புவர் வில் என்று கத்துவது போல் இருப்பதால், இந்தப் பெயர் வந்தது. S S S S தோண்டப்பட்ட மிகப் 25 சென்டி மீட்டர் நீளமுள்ள இந்தப் பறவை கபில நிறத்தில் கறுப்புப் புள்ளி
தன்னாபிரிக்காவைச் உடைய சிறகுகள் கொண்டதாகும். வட அமெரிக்காவைச் சேர்ந்த இப்பறவை உள்ளது. மரங்கள் அடர்ந்த பகுதியில் மரங்களோடு மரங்களாக நிற்பதால் இதை வரை 2 12 கோ I, T6007 (UPLUIT.g.,
... |gresru Gesar-san- 'ಇಂ...
ட சுமார் 27 தொன் | என்ற ஒரு வகை
0 மீற்றர் நீளம் 400 மின் உள்ளது. மீற்றர் ஆழமானது. 2 Ꭿ56ᏡᎢ Ꭿ5ᏛᏈᏡᎢ Ꭿ56lᎢ த வெளிகாட்சியகமாக |
2007TI GYT35 TGAU, 235 SS S S S LIITIÜLu,
BDG, Ltd.
திக்கும் செயற்கைப் போன்ற மிகவும் பழமையானது தோற்றத்தை சொல்லல்ாம். சுமார் IR ஏற்படுத்தும் 2தன உடல டுத்த ஆரம்பித்தர்கள் முழுவதும ஆகியவற்| ಇಂ 15 TT 60 E GOTOTTI. 9155 Lungö 10 டிகிரி சென்டிகிரேட் ர்கள் நிறமற்றஅல்வா 1 முடிச்சு பான ஒரு பொருள்
ர்ச்சி அட்ையும்போது, முடிச்சாகத் தலைப்பகுதியில் இருந்து தொங்கும் இந்த முடிச்சுக்களைத் டைந்துவிடக்கூடியது தூண்டில்களாகப் பயன்படுத்தி மீன்களைப் பிடித்துத் தின்று விடும்.
டக்கும். இதன் வித்தியாசமான தோற்றத்தில் மயங்கி இதை உற்றுப்பார்க்க நெருங்கி வந்திரன்-கொழும்பு-12 வரும் மீன்களைச் சட்டென்று வாயைத் திறந்து உள்ளிழுத்துக் கொள்ளும் .
S. 29-CD, 05, 2001

Page 15
ங் கர்லாலும் இந்திராவும் கண்ணனும் ஜப்பானிய அரசு பரிசாகக் கொடுத்த ஜெட் பர்ட் என்னும் விமானத்திலேயே வந்து சேர்ந்தார்கள். அந்த விமானத்தைப் பாது காப்புட்ன் கொண்டு வந்து சேர்க்க யோகோ டானி என்னும் பெண் விமானியை அனுப்பி இருந்தது ஜப்பானிய அரசு இந்த யோகோ டானி மிகவும் அழகிய பெண் இளமையும் இனிய எழிலும் கொண்டவள். இவ்வளவு இளம் வயதில் எப்படி இவ்வளவு பழக்க வழக்கம் மிக்க விமானியாக இருக்கிறாள் என்று சங்கர்லாலுக்கே வியப்பாக இருந்தது. அவளுடைய ஆற்றலையும் அடக்கத்தையும் கண்டு வியந்த சங்கர்லாலும் இந்திராவும் அவளை இங்கேயே ஒரு வாரம்தங்கிப் போகும் படி கேட்டுக் கொண்டார்கள் அவளும் சரி என்று இருந்து விட்டாள். முதல் மாடியில் ஓர் அறையில் அவள் தங்கியிருந்தாள். காலையில் எழுந்ததும், பங்களாவின் பக்கத்தில் இருந்த நீச்சல் குளத்தில் அவள் நிர்வாணமாக நீந்துவாள். பங்களாவில் மற்றவர்கள் எழுந்துகொள் வதற்கு முன் அவள் எழுந்து கொள்வாள். ஆகையால் அவள் நிர்வாணமாக நீந்துவது எவருக்கும் தெரியாது ஜப்பானில் நீச்சல் குளத்தில் ஆண்களும் பெண்களும் நிர் வாணமாக சேர்ந்து குளித்தே பழக்கப்பட்ட வள் இங்கே வந்ததால் அந்தப் பழக்கம் போய்விடுமா?
மாசில்லா மனத்துடன் யோகோ டானி நிர்வாணமாகக் குளிப்பதை சங்கர்லாலின் பங்களாவுக்கு வெளியே காவல் காத்து நின்றார் கான்ஸ்டபிள்தான் முதலில் பார்த் தார். அவன் புதியவன்.
Lutta, GT1 " .
"அதற்காகச் சொல்லவில்லை தம்பி அவள் நிர்வாணமாகக் குளிக்கிறாளாம்! நான் பார்க்கவில்லை கான்ஸ்டபிள் பார்த்துவிட்டுச் சொன்னான். பணியாட்கள் மறைந்திருந்து வேடிக்கைப் பார்க்கிறார் களாம் மெல்ல உண்மை பரவினால் கத்திரிக்காய், மாணிக்கம், இன்னும் எல்லா ருமே போய் வேடிக்கை பார்க்கத் தொடங் கினால் என்ன ஆகும்?"
'இதுதானே பிரச்சனை? ஜப்பானியர் கள் தங்கள் ஊரில் இப்படித்தான் குளிப்பது வழக்கம் நம் ஊரைப்பற்றி அவளுக்குத் தெரியாது. நாளையிலிருந்து அப்படி நடக் காமல் நான் பார்த்துக் கொள்கிறேன். நீபோ" என்றார் சங்கர்லால் சிரித்துக் GITGSST GLI
இந்த நேரத்தில் உள்ளே நுழைந்த இந்திரா,
"நாளையிலிருந்து என்ன நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்கிறீர்கள்?" என்று கேட்டாள் சிரித்துக் கொண்டே
"நல்ல நேரத்தில் வந்தாய் நீ எனக்கு ஒரு பிரச்சனை, நீதான் அதற்கு உதவவேண் டும்."
"உங்களுக்குப் பிரச்சனையா? வேடிக் கையாக இருக்கிறது சொல்லுங்கள்?" என்றாள் இந்திரா,
"அந்தப் பெண்ணிடம் நான் எப்படி இதைப்போய்ச் சொல்ல முடியும்? நீதான் சொல்ல வேண்டும்."
"எந்தப் பெண்ணிடம்?" என்று சீறினாள் இந்திரா
"ஜப்பானியப் பெண் யோகோ
கூடம் ஒன்று இருந்த சங்கர்லாலுக்கு உதவி என்பதற்காகவே ஜ இந்தத் தனி விமா6 கொடுத்திருக்கிறார்: தைப் படகு போல் க அதாவது கடலின் பிறகு அப்படியே வி உயர எழும்பி உடே வங்காளக குடா லிருந்து நூறு கல் சில மர்மத் தீவுகை அந்தத் தீவுகளின் ப எனறு சங்காலால சொன்னார். அவள், தினாள்.
விமானம் புற நேரத்திற்குள் சங் தீவுகளின் பக்கம் போது, மாணிக்கத் இருந்தது.
"விமானங்கள் பிறகு உலகமே மிகச் வளவு விரைவில் இ டோம்" என்றான்
சங்கர்லால், ( தீவுகளின் பக்கம் ப பெரும்பாலும் மீனவ மீன் பிடிப்பதைத் த
இல்லை. ஆகையால்
Til żgħT gyll, #4 LI
ܓܒܪ1 -ܨܝܨܝܝ .
N
NN \,
དེ༽རིགས་
N
繫
ஏற்கனவே சங்கர்லாலின் பங்களாவில் காவல் இருந்த பொன்னன், ஹெட் கான்ஸ்ட பிளாகி, அண்மையில் சப் இன்ஸ்பெக்டராக உயர்ந்து, மதுரைக்குப் போய்விட்டான் இப்போது வந்திருந்த புதிய கான்ஸ்டபிள் மிகவும் வியப்புடன் யோகோடானி நிர்வாண மாகக் குளிப்பதைப் பார்த்துவிட்டுத் தன் கண்களை முடிக்கொண்டான். மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது தவிக்கும் நிலை அவனுக்கு உண்ைைமய எவரிடமா வது சொல்ல வேண்டும் என்று துடித்தான் இதற்குள் பங்களாவில் இருந்த பணியாட்கள் சிலர், அவள் நிர்வாணமாகக் குளிப்பதைப் பார்த்துவிட்டார்கள்
கான்ஸ்டபிள், இந்த உண்மையை மெல்ல மாதுவிடம் சொன்னான்.
"நாளைக்கும் அந்தப் பெண் இப்படி நிர்வாணமாகக் குளித்தால் மேலும் கூட்டம் கூடி விடும். சங்கர்லால் ஐயாவுக்குத் தெரிந்தால் உண்ைைமய ஏன் சொல்ல வில்லை என்று என்னை மடக்கினால் என் வேலை போய்விடும்' என்று கான்ஸ்டபிள் மாதுவிடம் வந்து முறையிட்டான்.
"நீ இது பற்றித் துன்பம் கொள்ளாதே
HHH
H
நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றான் LDIT 3544
அவன், சங்கர்லாலுக்குத் தேநீர் கொண்டு போய்க் கொடுத்தபோது, அவர் தனியாகவே இருந்தார்.
"தம்பி ஒரு பிரச்சனை' என்றான் LDITJ.
"என்ன மாது? அப்படி என்ன பிரச்சனை?" என்றார் சங்கர்லால்
"அந்த ஜப்பான்காரி இங்கு வந்திருக் கிறாளே, அவள் பிரச்சனை' என்றான் LDT.g.).
"அவளுக்கு என்ன உணவு வகைகள் பிடிக்கும், அவளுக்காக என்ன செய்ய வேண்டும் என்று திணறுகிறாயா? நம் ஊரில் தங்கி இருப்பதால் நாம் சாப்பிடும் உணவு வகைகளையே சாப்பிடப்போகிறாள். அதை அவளே இந்திராவிடம் சொல்லி 69) LLIT Gill."
"அது இல்லை தம்பி காலையில், விடி யற்காலையில் எழுந்து அவள் நீச்சல் குளத் தில் குளிக்கிறாள்"
"சளி பிடித்துக்கொள்ளுமோ என்று துன்பம் கொள்கிறாயா? ஜப்பானியர்கள்
டானியைத்தான் சொல்லுகிறேன். அவள் காலை."-சங்கர்லால் காதுடன் காதாக 0 GöOT GOLDGODALJ j GNFITT GÖTGOTIIIT.
'அவ்வளவு தானே? நான் அவளிடம் சொல்லி விடுகிறேன். நாளையிலிருந்து நீச்சல் உடை அணிந்து குளிக்கும்படி சொல்லி விடுகிறேன். அவள் குழந்தையைப்
போன்றவள்" என்றாள் இந்திரா
"அப்பாடா! பிரச்சனை தீர்ந்தது" என்று பெருமூச்சு விட்டார் சங்கர்லால்
மறுநாள் சங்கர்லாலும் மாணிக்கமும் ஜெட் பர்ட் விமானத்தில் புறப்பட்டுக் கொஞ்சத் தொலைவு சுற்றிவிட்டு வருவதாக இருந்தது.
ஜெட்பர்ட் விமானத்தில் எல்லாவாய்ப்பு களும் இருந்தன. அதை மிகவும் குறுகிய ஓர் இடத்தில் இறக்கலாம். பிறகு மீண்டும் அதே இடத்திலிருந்து கிளப்பிப் பறக்கவிட முடியும் விமானத்திலேயே பரிசோதனைக்
எப்போதும் நீச்சல் குளத்தில் தான் குளிப்
gi. 29-CID, 05, 2001
தான் தெரிந்தன
சங்கர்லால், யே சிறிய தீவைச் சுட்டி "அந்தத் தீவைப் அங்கேதான் கொஞ் மிகுதியாக இருக்க பணக்காரர் புதிய அண்மையில் கட்டி பற்றிய செய்தியைப் தாக நினைவு களிப் காரர்கள் அமைத் போகிறார்களாம். தெரிகிறது பார், ! மையில் கடல் ஒரபு விமானத்தை இறக் GuLIIT GJRIT LIT GOf GTaisko)LDUITJ. G.ILLL) கினாள் அலை ப னத்தை இறக்காமல் பகுதியிலேயே விமா ஒரு பெரியபடகு 6ÝLIDIT GOTLD JELGANGST
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துப்பறியும் நிபுணர் ாக இருக்கவேண்டும் பானிய நிபுணர்கள் த்தைத் தயாரித்துக் அந்த விமானத் பில் மிதக்கவிடலாம். 物 இறக்க முடியும் ந்து மிதந்து சென்று பறக்க முடியும். 49, Lafiligi) Gar68T68p68Turón தாலைவில் இருந்த ச் சுட்டிக் காட்டி, கம் போய் வரலாம் Gult (35IILT6ófusl_to மானத்தைச் செலுத்
பட்டு அரைமணி லால் குறிப்பிட்ட LDITGOTLD GJILLOLL க்கு மிக வியப்பாக
கண்டுபிடிக்கப்பட்ட சிறிதாகிவிட்டது எவ் கே நாம் வந்து விட் It Goofligo.
தாலைநோக்கியால் ர்த்தார். எல்லாமே கள் வாழும் தீவுகள் விர வேறு பொழுது யோ அவர்களுக்கு ந்தத் தீவின் ஓரத்தில் ரங்களுமபடகுகளும்
கோ டானியிடம் ஒரு
காட்டினார்.
LIITÍ, GALIIT (39, IT LIT GOf ! ம் மக்கள் நடமாட்டம் றது. அங்கே ஒரு
Eeli EELEI logoni
ஒருவழியாக இந்திய கிரிக்கெட் அணியின் காதல் மன்னன் அஜய் ஜடேஜா திருமணம் செய்து கொண்டு விட்டார்.
விளையாட்டுத் துறை அதிகாரி 6,61, 64lg TJ 60 GT அமைப்புக்கள் என்று எதுவும் ஜடேஜா மீது 603,606,3,3, விடாமல் காப்பாற் றியவர் அதிதியின் ELDLOT -
இவர் வேறு யாருமல்ல இந்திய முன்னாள் பாது காப்பு அமைச்சர் ஜோர்ஜ் GALINTGOTTGGöILLGÄNGIGGST சமதா கட்சித் தலைவி.
ஜோர்ஜ் பெர் GOTT GOOIT LIGIMUL GO கணவர் ஜெட்லி மூலம் மாகி, அதன் பின் | surg 9, L' சிக்கே தலைவி யாகி பாதுகாப்பு |அமைச்சரின் அன் பக்குரியவரான வர் ஜெயா ஜோர்ஜ் பெர்னாண்டஸ்ஸின் ஸ்பெஷல் பிரண்ட் என பத்திரிகையாளர்களால் வர்ணிக்கப்படுகிறார் இவர்.
கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் ந்தியாவில் அஸாருதீன் உட்பட பலர் க்கியபோது, ஜடேஜாவின் தலையும் உருண்டது. மருமகனாக வர இருக்கும் ஜடேஜாவைக் குற்றச்சாட்டில் இருந்து ရှီကြီးရှီးဂျီ பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டார் ஜெயா
சமீபத்தில் வாஜ்பாய் அரசை உலுக்கிய ஆயுத தளபாட பேர ஊழல் பற்றிய தக வல் பலரும் அறிந்ததே.
ஜோர்ஜ் பெர்னாண்டஸுடன் பேசி ஆயுத பேரத்தை நடத்தித் தர முடியும்" என்று கூறி 2 இலட்சம் இந்திய ரூபாயை
மும்பை நடிகைகள் பலருடன் பலமாகக் கிசுகிசுக்கப்பட்ட ஜடேஜா கைப்பிடித்த பெண்ணின் பெயர் அதிதி
வாங்கி மாட்டிக் கொண்டவர் ஜெயா ஜெட்லி. இதனால் பாதுகாப்பு அமைச்சர் பதவியையே பறிகொடுத்தார் பெர்
OTITSTLSm).
நன்றாகப் படித்தவர். சிறுவயது நண்பர். சிறு வயதிலேயே அவருக்குத் தான் இவர் என்று நிச்சயிக்கப்பட்டதால், காதலுக்கு எவ்வித தடையு 6606).
கிரிக்கெட் சூதாட்ட குற்றச்சாட்டில் ஜடேஜா சம்பந்தப்பட்டது தெரிந்ததும், கிரிக்கெட் நட்சத்திர அந்தஸ்து 9 FIB5 Gill LL-5,
இருப்பினும் கிரிக்கெட் சபை,
G) nr 5 i Oslo
அன்று மருமகனை கிரிக்கெட் ஊழலிலும், அதன் பின் மாமியாரை ஆயுத ஊழலிலும் சிக்க வைத்தவர் தருண் தேஜ்பால் என்ற பத்திரிகையாளர்
டெஹல்கா,கொம் என்ற இணைய தளத்தை நடத்தும் இவர், இந்தியாவில் இருந்து வெளியாகும் அவுட்-லுக்' இந்தியா ருடே', 'இந்தியன் எக்ஸ்பிர ஸ், டெலி கிராப் ஆகிய பத்திரிகை களில் பணியாற்றியுள்ளார்.
லியோ கழகம் (மாவட்ட பிரிவ 30 பிசூரியன் எஃப்.எம். வானொலி சேவையும் இணைந்து நடாத்தும் சூரியமாலை இன்னிசை நிகழ்ச்சி இம்மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 6.3 மணிக்கு கொழும்பு சுகததாஸ் உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.
ஒட்டல் ஒன்றை மிக இருக்கிறார். இதைப் த்திரிகைகளில் படித்த
க்காக வரும் பணக் புடன் தங்கிவிட்டுப் தோ அந்த ஓட்டல் டலுக்கு மிக அண்
கத் தண்ணீரிலேயே
" என்றார். S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S விமானத்தை மிகவும் இந்நிகழ்ச்சியைச் சிறப்பிக்க தென்னிந்தியப் டுத் தண்ணீரில் இறக் பாடகர்களான உன்னி மேனன், ருனிவாஸ்,
பும் இடத்தில் விமா கொஞ்சம் ஆழமான ாத்தை இறக்கினாள் மிதப்பதைப் போல் து மிதந்தது.
தொடரும். DG)
ருராம் ஹரிணி முன்னாள் கவர்ச்சி நடிகை அனுராதாவின் மகள் ஃபிரண்ட்ஸ் புகழ் அபிநயாரு ஆகியோருடன்
நகைச்சுவை நடிகர் வைகைப்புயல்
வடிவேலும் வந்து கலந்து கொள்கிறார் -

Page 16
ர தியாருக்கு ஓவிய ரசனை இருந்தது என்ப தையும் அப்போதே ஒவியர் கொண்டையா ராஜு என்னிடம் சொல்லியிருந்தார்
ஒரு கவிஞன் ஒவியனாகவோ அன்றி ஓவிய ரசனை உடையவனாகவோ இருப்ப தில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
ஓவியன் வண்ணங்களைக் கொண்டு நேரில் பார்த்த காட்சிகளையும் நினைவில் பதித்த காட்சிகளையும் ஓவியமாகப் படைக் கிறான்.
கவிஞன் சொற்களைக் கொண்டு கண்ணால் கண்ட காட்சிகளையும், கற்ப னையில் கண்ட காட்சிகளையும் காவியமா கப் படைக்கிறான்.
நிறங்களைத் தூரிகையால் தீட்டுகி றான் ஒவியன் வண்ணங்களை வார்த்தை களால் வரைகிறான் கவிஞன். எனவே கவிஞனுக்கும், ஓவியனுக்கும் அடிப்ப டையில் வித்தியாசம் அதிகம் இல்லை. ஏன் வித்தியாசம் இல்லவே இல்லை என்று கூடச் சொல்லலாம். பாரதியார் காவியத்தில் தீட்டிய ஓர் ஓவியத்தை நாம் இப்போது காண்போமா?
சூரியாஸ்தமனக் காட்சியை நம்மில் பலர் பார்த்திருக்கலாம். ஆனால் அது எப்படியிருந்தது என்பதை நம்மால் ஓர் ஓவியமாகத் தீட்ட முடியுமா? ஒவியர் கொண்டையா ராஜூவிடம் சொன்னால் வெகு அழகாக அற்புதமாகத் தீட்டிக் கொடுத்திருப்பார்.
ஒரு நாள் மகாகவி பாரதியாரும் சூரியன் அஸ்தமிக்கும் அந்த தேஜோமயா னந்துக் காட்சியைக் கண்டார். சூரியாஸ்த மனத்தைப்பற்றி அவர் வசன நடையில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்:
"உலகத்தில் எங்கு பார்த்தாலும் நிறைந்து கிடக்கும் லாவண்யங்களைத்
ஒடுகிறார்கள்
"சூர்யாஸ்தமன காலத்தில் வானத் திலே தோன்றும் அதிசயங்களைப் பார்க்க ஒருவன் கூடப் போகிறதில்லை. அப்போது வானத்திலே இந்திரஜால மஹேந்திர ஜாலங்கள் எல்லாம் நடக்கின்றன. இந்த க்ஷணமிருந்த தோற்றம் அடுத்த கூண மிருப்பதில்லை.
"உலகத்திலுள்ள திரவியம் முழுவதை யும் செலவிட்டு வர்ணக் காட்சிகள் ஏற்படுத்திப் பார்ப்போமானாலும், அது சூர்யாஸ்தமன காலத்தில் வானத்திலே நாம் பொடி செலவில்லாமல் பார்க்கக் கூடிய காட்சிகளிலே கோடியிலொரு பங்கு கூடக் காணாது
"வாண வேடிக்கைகள் பார்க்க ஒரு செல்வன் பதினாயிரக்கணக்கான திரவி யம் செலவிடுகிறான். அவனது செல்வத்தி னாலன்றோ இந்தக் காட்சி சுலபமாகிற தென்று அதைப் பார்த்து ஆயிரம் ஏழை கள் பெருமுச்செறிகிறார்கள்
"சஹோதரா சூர்யாஸ்தமனத்தின் விநோதங்களைச் சென்று பார் சூர்ய னைப் பார்த்தால் கண்ணுக்குக் கெடுதி
13.D6orGBTu
வந்தாரு
"சார் இந்த மனநோய்
GJITLDITë சொல்லணும்'ன்னாரு
"அதைப்பத்தித் தெரிஞ்சிக்கணும்னா
an(up"ó16ølóði.
"இல்லே சார் அனுபவப்பட்டவங்கதான்
sommit
அவரை ஒரு மாதிரியா பார்த்தேன் பயந்து போயி ஒடியே போயிட்டாரு နှိုးမျိုး" GT LÄGG, தைப் படிச்சிக்கிட்டு இருக்காரோ தெரியலே
மனநோய்க்கும் மத்தநோய்க்கும் அடிப்பு டையிலேயே வித்தியாசம் இருக்கு
உடனே அதைக் கண்டுபிடிச்சி மருந்து குடுத் ELGJITLD...)
ந்த மருந்தைக் குடுத்தா சரியாப் உறுதியா சொல்லமுடியும்.
முடியாது!
முதல்லே மனநோயைக் கண்டுபிடிக்க
றதுக்குப் பல காரணம் இருக்கு.
முளைக்கு எந்த அளவுக்குப் பாதிப்பு
பாதிக்கப்பட்ட மனிதனோட Personly Mike up அதாவது குணாதிசயங்களைப்
தையெல்லாம் பொறுத்து மனநோய் வித்தியாசப்படுது
ஆளானவங்க நிறைய பேர் இருக்கலாம்.
இது மாதிரிகுடும்பங்கள்லே உள்ளவங்க
ஒருத்தரு நேத்திக்கு என்னைத் தேடி
அதைப்பத்தி நீங்க கொஞ்சம்
அது சம்பந்தமான டாக்டருகிட்டே கேக்க
அதைப்பத்தி விவரமாச் சொல்ல முடியும்"ன்
அவ்வளவுதான்!
அதனாலே இதைச் சொல்றேன்!
இப்ப, உடம்புலே ஒரு
இந்த நோய்க்கு இந்
டும் அப்படின்னு
ஆனா மனநோய்க்கு அப்படி சொல்ல
றதே G9ýLúð. Jótólf மனநோய் o GTLITSu
ஏற்பட்டிருக்குன்னு பார்க்கணும்
பார்க்கணும்.
ஒரு சில மனநோய்க்கு
ரூக்குமத்தவங்களை விட மனநோய் உண்டா
(R
தமிழர்கள் கவனிப்பது கிடையாது சனிக் கிழமை சாயங்காலந்தோறும் குளக் கரைகளிற் போய்க் கருடன் பார்ப்பதற்
கென்றால் நம்மவர்கள் கூட்டங் கூட்டமாக
ஈழத்தின் இணையம்
யென்று குருடர் நம்பிக்கையைப் பொருட்டாக்காதே. சூர்யனைப் பார்ப்பது பாவமென்று சொல்லும் முடர் சாஸ்திரத் தைக் கண்கொண்டு பார்க்காதே
"நமது நாட்டில் வேத காலத்து ரிஷிகள் பிரகிருதியின் செளந்தர்யங்களைக் கண்டு மோஹித்துப் பரமானந்தமெய்திய வர்களாய்ப் பல அதிசயமான பாடல்கள் பாடியிருக்கிறார்கள்
"பிரகிருதியின் அழகைக் கண்டு பர வசமெய்திக் காளிதாசன் முதலிய பெருங் கவிகள் அற்புதக் கவிதைகள் செய்திருக்
கின்றனர். இக் காலத்திலேதான் இந்தத் T? துரதிஷ்ட நிலைகொண்ட நாட்டில் வானம் இருபது கோடி La
பார்த்தறியாத குருடர்களெல்லாரும் கவிக ளென்று சொல்லி வெளிவருகிறார்கள்
"சூர்யா ஸ்தமனத்தின் அற்புத செளந்தர்யங்களை எழுதிப் பிறர் மனதில் படும்படி செய்வது சாத்தியமில்லை.
ஒரு சக்கரமாக வ போலிருந்தது. ஆர கூசும் சிறிது நேர கொண்டிருந்தால்,
தீர்ந்து போய்விடும்
தகடுகள் ஒன்றின் ே கீழேயிருப்பது சுத் மேலே மரகத வட்ட அற்புதமான பசுை "பச்சைத் தகடு மின் தகட்டை மு கொண்டிருக்கும் ஆ பின்னுள்ள வட்டத்தி கள் கண்மீது பாயு "பார் சூர்யை ளெல்லாம் தீப்பட் தோன்றுகின்றது ஆ கள் எத்தனை வித வ ஆயிர விதமான க குழம்பு தங்கம் காய் எரிகின்ற தங்கத் தி "நீல ஏரிகள் தனை வகை நீலம் செம்மை எத்தனை தனை வகைக் கருை மிதக்கும் தங்கத் தே தங்க ஜரிகைக்கரை கள் தங்கத் திமிங் கருங்கடல் எங்கு திரள், வர்ணக் கள என்னால் அதை வ
X- ܓܠ
நேரிலே கொண்டு காட்டினாலும், பல ருக்கு ஆரம்பத்திலே கண் கூசுவதுதான் அர்த்தமாகுமேயல்லாமல் விஷயம் தெரியாது.
"சஹோதரா நீயாகவே போய் பல தினம் அடுத்துப் பார்க்க வேண்டும். பிறகுதான் உனக்கு அந்தத் தெய்வக் காட்சி சிறிது சிறிதாக விளங்கும். சூர் யோதயத்திலேயும், சூர்யாஸ்தமனத்திலும் வானத்தில் நடக்கும் இந்திரஜாலக்காட்சி யில் க்ஷணந்தோறும் புதிய புதிய விநோதங்
கள் மாத்திரமேயன்றி இன்னுமொரு விசே இவ்வாறு எழுத
ஷம் உண்டு. யார் இந்த அற்புதக்
"நேற்றிருந்தது போல இன்றைக்கி ஒரு பெரும் ஓவிய
ராது இன்று இருப்பது போல நாளையி கொண்டிருப்பதை
ராது தினந்தோறும் வெவ்வேறு வியப்பு கள் வெவ்வேறு உலகங்கள், வெவ்வேறு
லையா? ஆம், அந்த யாருமல்லர் பாரதி
மஹிமைகள், வெவ்வேறு கனவுகள், வெவ் ஆஹா, பாரதிய வேறு ஆனந்தங்கள் வெவ்வேறு அதிர் அதிசயமான சூரிய வசனியங்கள். இந்த அதியற்புத
"சில தினங்களின் முன்பு ஒரு மாலைப் பொழுதில் நான் கண்ட அதிசயங்களை ஒருவாறு இங்கு குறிப்பிடுகிறேன்.
யும் காவியத்தில் பை என்ற ஆவல் அவரு சந்தர்ப்பத்தை ஏற்ப
கிற வாய்ப்பு அதிகம்
பருவகால மாறுதல்களும் இந்த மன நோயை உண்டாக்கும்.
அதாவது குழந்தை பருவத்துலே இருந்து இளைஞரர் மாறுகிற நேரம்.
இளைஞரா இருந்து பொறுப்புள்ள மனி தரா மாறுகிற நேரம்.
வயசான காலத்துலே யாரும் மதிக்காமே விலகிப் போகிற சமயம்
இதுமாதிரி சமயங்கள்லே ஜாக்கிர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் சூர்ய கோளம் தக கொண்டிருந்தது. ன்னல்களை எடுத்து ார்த்துச் சுழற்றுவது ம்பத்திலேதான் கண் ம் உற்று நோக்கிக்
பிறகு கண்கூச்சம்
இரண்டு வட்டத்
மலொன்று சுழலும் தமான மின்வட்டம் un, Ljiljama su 160T in 1
D பின்புறத்திலிருக்கும் D(UPg5JLD LD60)ADg5g5Jœ95 பினும் இடையிடையே ன் வைரக் கிரணங்
D. னச் சுற்றி மேகங்க டெரிவது போலத் ஹா என்ன வர்ணங் டிவங்கள் எத்தனை லப்புகள் அக்கினிக் ச்சி விட்ட ஓடைகள்! வுகள் ரும் பூதங்கள் எத் | எத்தனை விதச் வகைப் பசுமை எத் ம! நீல ஏரியின் மீது ாணிகள் எரிகின்ற போட்ட கரிய சிகரங் கிலங்கள் மிதக்கும் பார்த்தாலும் ஒளித் ஞ்சியம் போ, போ: ர்ணிக்க முடியாது." யிருக்கிறார் பாரதி ாட்சி வர்ணனையுள் மேதை ஒளிந்து நீங்கள் உணரவில் ஓவிய மேதை வேறு யாரேதான்! ார் கண்டது என்ன ஸ்தமனக் காட்சி க் காட்சியை எப்படி டத்துவிட வேண்டும் க்கு ஏற்பட்டது. ஒரு டுத்திக் கொண்டார்.
லோர் பூம்பொழிலில் பரிவாரங்களுட
பாஞ்சாலி சபதம்' என்ற காவியத்
ஏற்றுப் பஞ்ச பாண்டவர்கள் தமது தலைநகரான இந்திரப்பிரஸ்தத்தில் இருந்து கெளரவர்களின் தலைநகரான அஸ்தினாபுரத்துக்குப் புறப்பட்டுச் செல்கி றார்கள்.
மாலைப் பொழுதாகிவிட்டது. வழியி
னும், சேனைகளுடனும் தங்குகிறார்கள்
வேல்விழியாளான திரெளபதியை அழைத்துக் கொண்டு அர்ஜுனன் ஆங் கோர் தனியிடத்தே சென்று, பசும்புல் தரையில் அவளோடு அமர்கின்றான். அந்நேரம் மேற்குத் திசையில் பகலவன் சாய்ந்து கொண்டிருந்தான். அது கண்ட திரெளபதியும் பார்த்தனுடைய தொடை மீது சாய்ந்து கொண்டாள்.
அப்போது அவன் அஸ்தமனமா
, Lin
பரிதியை அந்தப் பால் மொழியாளுக்குச்
சுட்டிக்காட்டி அவ்வெழில் காட்சியை விளக்குகின்றான்.
ஆஹா, எத்தகைய அழகான ஓர் ஓவியம் இங்கு சொற்களினாலே கவிதை யாகத் தீட்டப்பட்டு விடுகிறது?
பாரடியோ வானத்திற் புதுமை யெல்லாம், பண்மொழி கணந்தோறு மாறி மாறி ஒரடிமற் றோரடியோ டொத்த லின்றி உவகையுற நவநவமாத் தோன்றுங் காட்சி; யாரடியிங் கிவைபோலப் புவியின் மீதே யெண்ணரிய பொருள் கொடுத்து மியற்ற வல்லார்? சீரடியாற் பழவேத முனிவர் போற்றுஞ் செழுஞ்சோதி வனப்பையெலாஞ் சேரக் காண்பாய். அடிவானத் தேயங்கு பரிதிக் கோளம் அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய் இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி யெடுத்தவற்றை யொன்றுபட வுருக்கி வார்த்து முடிவான வட்டத்தைக் J, Taif until Gay, மொய்க்குழலாய் சுழற்றுவதன் மொய்ம்பு காணாய்! வடிவான தொன்றாகத் தகடி ரண்டு வட்டமுறச் சுழலுவதை
தையா இருக்கணும்.
எதிர்பாராமே ஏற்படற அதிர்ச்சியாலே யும் சிலபேருக்கு மனநோய் உண்டாயிடும்.
எதிர்பாராத தோல்வி-வெற்றி எதிர்பாராத இன்பம்-துன்பம் எதிர்பாராத வரவு-செலவு இதுலாம் குணாதிசயங்களை மாத்தி புடும்
உதாரணத்துக்கு ஒண்னு சொல்றேனே. சிலருக்கு லாட்டரி சீட்டிலே பணம் விழுந்தாலும் மனநோய் வரும். பணம் ழலேன்னாலும் மனநோய் வரும். போதைப் பழக்கத்துனாலேயும் இது
வரும்
இதையெல் லாம் தவிர, நம் மாலே குறிப்பிட் டுச் (UPLULUTT95UGU GESTU
ܢ .
ணங்களாலேயும் மனநோய் வரலாம்.
ஆகக்கூடி, இந்த மனநோய்க்கு இது தான் காரணம்ன்னு கண்டுபிடிக்கறது கஷ்டம்
பொதுவா மனநோயைக் குணப்படுத்தற க்கு ரொம்ப காலம் ஆவதற்குக் காரணமே துதான்!
காரணமே தெரியலைன்னா வைத்தியம் 6TCJUlgi LuTífö55 (ypLg LLqib?
அதிகப்படியான "கூச்சல்'கூட மன நோயை உண்டாக்கிபுடுதாம்.
இருக்கிறவங்கலே பல பேருக்கு மனநோய் வந்தா அதுக்கு இதுதான் காரணமா இருக்கும்.
மனநோயைப்பத்தி அதிகமா ஆராய்ச்சி பண்ணின ஒருத்தருஇருந்தாரு. அவரோட
எழுத்துச்சிற்ஸ்ேரநாடு)
தில் துரியோதனனுடைய அழைப்பை
வளைந்து காண்பாய்
பார்சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில் எத்தனை தீப்பட் டெரிவன ஒகோ என்னடி யிந்த வன்னத் தியல்புகள்! எத்தனை வடிவம் எத்தனை கலவை தீயின் குழம்புகள் செழும்பொன் காய்ச்சி 6LL (3GJITGOLJ. Gill வெம்மைதோன் றாமே எரிந்திடுந் தங்கத் தீவுகள்!-பாரடி நீலப் பொய்கைகள்!- அடடா, நீல வன்ன மொன்றி லெத்தனை வகையடி எத்தனை செம்மை பசுமையுங் கருமையும் எத்தனை-கரிய பெரும்பெரும் பூதம் நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத் தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட கருஞ் சிகரங்கள்!- 9, T600TL 2, Ill () தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும் இருட்கடல்-ஆஹா! எங்குநோக் கிடினும் ஒளித்திரள் ஒளித்திரள்! வண்ணக் களஞ்சியம் கவிஞனுக்குள்ளே ஓவியனும், ஓவிய னுக்குள்ளே காவியனும் மறைந்திருக்கிறார் கள் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை.
ஓவியர் கொண்டையா ராஜு பாரதியை
இந்த
ஏன் நேசித்தார்
- uflg
தொகுத்தளிப்பவர்
என்ற தாற்பரியம் இப்போது தெரிந்து விட்டது.
***
தனுஷ்கோடியிலிருந்து நண்பன் முரு கானந்தனுடன் மதுரைக்கு ரயில் ஏறிய நான் பாவம் முருகானந்தனை ரயிலுக்குள் விட்டு விட்டு திருகோணமலைக்கு ஞானர தம் ஏறி வந்துவிட்டேன். பாவம் முருகா னந்தன் ஒரு கப் காபி கூடச் சாப்பிடாமல் எனக்காகக் காத்துக் கொண்டிருப்பார். அவரை உடன் சந்தித்து எட்டயபுரம் பயணத்தைத் தொடர வேண்டும். அடுத்த வாரம் மதுரையை அடைந்து எட்டயபுரம் நோக்கிப் புறப்படுவோம்.
(இன்னும் வரும்)
சொந்தக்காரருக்கு லாட்டரி சீட்டுலே 10 லட்சம் விழுந்துட்டுது. சீட்டு வாங்கினவ ருக்கு பரிசு விழுந்த சேதி தெரியாது.
அவரு ஏற்கனவே இருதய பலவீனம் உள்ளவரு. ஆஸ்பத் ல இருக்காரு. அவருகிட்டே போயி திடீர்ன்னு உங்க 10 லட்சம் பரிசு விழுந்திருக்குன்னு சான்னா ஏதாவது ஆயிடும்ன்னு பயந் தாங்க.
இந்த மனநோய் ஆராய்ச்சியாளர். "கவலைப்படாதீங்க. அவருகிட்டே பக்
அதைச் சொல்லணும். அதை சால்லனும்ங்கறது எனக்குத்தான் தெ யும். நீங்க யாரும் கிட்டே நான் பார்த்துக்கறேன்"னு சொல்லிபுட்டுபடுக் கையிலே இருந்த அந்த Gungift(5!
"இதோ பாருங்க. நான் ஒரு கதை
GAUTL" டரி சீட்டிலே உங்களுக்கு ஒரு 10 லட்சம் ழுந்துட்டுதுன்னு வச்சிக்குங்க! அதை என்ன பண்ணுவிங்க'
அப்படின்னு கேட்டிருக்கார் ஆராய்ச்சி LITOIT.
உடனே படுக்கையிலே இருந்த அந்த
தென்கச்சி - রো சுவாமிநாதன் =
சாமி மெதுவா எழுந்திரிச்சி உக்காந்து. "ୱ୍git நீங்க சொல்ற உண்மையா இருந்தா. அதுலே பாதிப் பணத்தை உங்க கிட்டேயே குடுத்துடு வேன்"னாரு
அவ்வளவுதான்.
ராய்ச்சியாளர் பொத்துன்னு மயக்கம் .கீழே விழுந்துட்டாரு ازهها و
அப்புறம் என்ன? அவருக்கும் பக்கத்துலேயே ஒரு Bed போட்டுட்டாங்க!
அவருக்கும் வைத்தியம் பார்க்க ஆரம்பிச்சாச்சி
(வார்த்தைகள் தொடரும்)
5, 29–CID 05, 2001

Page 17
டிருந்தது 6)16û)ዚ _ . அதுமட்டுமா
முறுக்கு சீனியரியாரம் என்று
விதம்விதமான சிற்றுண்டிகள்
வெளிநாட்டிலிருந்து மகன் வருகிறான்'
இந்த ஒரு நினைப்பே நொடிக்குநொடி அந்த எழுபது வயதுக்கட்டையை உற்சாகப்
படுத்தியது கண்ணம்மா வடையைத்தட்டி
எண்ணெயில் போடுகிறாள்.
திடுக்குற்றாள் கண்ணம்மா
தலையாட்டியவளாய்,
பாருங்கோ வடையை எடுத்து நீட்டினாள்
" என்ன யோசிக்கிறாய்?" அமைதியாகக்
"இஞ்சாருங்கோ உப்பு காணுமோண்டு
நினைதது.ப பாகதிறது. கணவன் சிவநேசன், தமிழ் வாத்தியார் இணுவிலில் தெரியாத க.ராகுலன்-வெள்ள
தம்பி (மகன்) பத்துமணிக்கு வாறானாம்'
வர்கள் இல்லை. எத்தனை மாணவர்களை தட்டிக் கொடுத்திருப்பார் ஊரில், அந்த நல்ல மனுஷன்' என்ற அடைமொழி
அவருக்கு ஆயுதக்கலாசாரம் ஆரம்பித்த 独
போது அந்தச்சுற்றுவட்டாரமே அலங்கோல மாகிப்போனது
எத்தனையோ குடும்பங்கள் இடம்
பெயர்ந்தன. ஆனால்,
"நான் பிறந்தது இங்க வாழ்ந்தது இங்க சாகிறதும் இங்கதான்" என்று உறுதியாக
இருந்தவர் சிவநேசன் மகன் வெளிநாடு
புறப்பட்டது மகள் கொழும்புவாசியானது. எல்லாம் பிந்திய கதைகள்
"என்ன கண்ணம்மா? குரல்கேட்டு
கண்ணம்மா நேரத்தைப் பார்த்தாள் ஒன்பதரை இன்னும் அரைமணித்தியாலம் தான் இருக்கிறது.
கொழும்புக்கு வந்தபிறகு மகனோடு ஓரிரு
பேசி உரையாடல்களில்கூட பேரப்பிள்ளை
சந்தர்ப்பம் அமையவில்லை. மகனை மரும
*曇*曇*曇*
லைப்பூசையை முடித்துவிட்டு OT ஏழு முப்பதுக்கு அர்த்த சாமப் பூசை வரை பொழுது போகாததால் சபேசக் குருக்கள் அந்தக் கோவில் மண்டபத்தின் துணுடன்தன் பெரிய உடம்பைச் சாத்திக்கொண்டு உட்கார்ந்தார். சற்றுத் தூரத்தில் உள்ள கேட் வாசலில் பிச்சையெடுக்கும் பொன்னுசாமி எழும்பி அவரிடம் வந்ததும் தன்பக்கம் வைத்திருந்த கோவில் பிரசாதத்தை அவனிடம் கொடுத் தார். அவனும் அதை வாங்கிக்கொண்டு
"சாமி இன்னைக்கி கூட்டத்தையே காணோமே" என்றதும் "அவர் இன்று வியாழக்கிழமை, அதுதான் காரணம் அல்லது இந்த கோவில் பிரசாதம் உனக்குக் கிடைத்திருக்காது நாளை விடிய அம் பாளுக்கு அபிஷேகம் பாலுக்கு கடைக்காரரி டம் சொன்னாயா நாளை ஆடிப்பூரம் ஒரு குடம் பால்வேனும் ஒரு வாளி நிறைய பஞ்சாமிர்தம் ஆக்கவேணும் உனக்கும்
கோவில்வாசல் கூட்டும் வேலை இருக்கு
என்று கூறிக்கொண்டு இருக்கும்போது அந்த ரோட்டில் அமைதியாய் இருந்த புழுதியைக் கிளப்பி வீசியபடி ஒருகார் வந்து நின்றது. குருக்கள் நிமிர்ந்து பார்த்தார். ஆமாம் நாளை ஆடிப்பூர விசேஷ பூசைக்குரிய உபயகாரர் வடிவேல் மாஸ்டர்தான் அந்தக் காரில் தன் குடும்பத்துடன் வந்திருந்தார். குருக்கள் சிறிதுநேரம் அவருடன் பேசி விட்டு விபூதிப்பிரசாதம் கொடுத்து நாளைக் குரிய பூசை விபரங்களையும் பேசியபின் அவர் விடைபெற்றுக் காரில் ஏறிமறைந்தார். வாசல் பெரியமணியை பொன்னுச்சாமி அடித்ததும் தன் நினைவு வந்து குருக்கள் கைமணியையடித்து கற்பூரதீபாராதனைகாட்டி நடையைச்சாத்தி, வீடு நோக்கி புறப்பட்டார். மறுநாள் காலை சபேசக் குருக்கள் கோவிலுக்கு வந்து மணியடித்து விட்டுக் கதவைத் திறக்கவும், வடிவேல் மாஸ்டர் குடும்பம் வரவும் சரியாக இருந்தது.
பொன்னுச்சாமியும் வந்து வழமை போல் இருந்தான் அபிஷேகத்துக்கு ஆக வேண்டிய பால், இளநீர் பஞ்சாமிர்தம் ஆகியவற்றை தயாராக வைத்துவிட்டு அம் பாளுக்கு திரையை நீக்கிவிட்டுத் தீபாரா தனை காட்டினார் வடிவேல் மாஸ்டர் வாசலிலிருந்த குழாய்நீரில் கைகால் கழுவி விட்டு தீபாராதனை செய்து விட்டுவந்து குருக்கள் கொண்டுவந்து நீட்டிய கற்பூர ஜோதியைத் தொட்டுக்கும்பிட்டுவிட்டு, தன் மனைவி பிள்ளைகளையும் தொட்டுக்கும்பிடச் சொன்னார். அதன்பின் குருக்கள் திரும்பி அம்பாள் சன்னதியை நோக்கிப் படிகளில் ஏறிக்கொண்டிருந்தார். ஏதோ நினைவில் இருந்த வடிவேல் மாஸ்டர் திடீரென்று
"ஐயா கொஞ்சம் வருகிறீர்களா? எனக்கூப்பிடவும் சபேசக்குருக்கள் தன் பருத்த உடலைத் திருப்பியபடி மீண்டும் படிகளில் இருந்து இறங்கி வந்தார். மாஸ்டர் அவரிடம் ஒரு மோதிரத்தைக் கொடுத்து "ஐயா இது அதிஷ்ட மோதிரம் இது அணிந்தபின் எனக்கு வீடு, மனைவி மக்கள்
, 29-CD. 05, 2001
என்று வந்திருக்கிறது. இதன்முன் என் நிலை மிக மோசமாய் இருந்தது எங்கே கோவில்களுக்குப் போனாலும் இதையும் அந்த சுவாமியின் பாதத்தில் பூஜைக்கு வைப்பது வழக்கம் அதனால் இந்த மோதிரத் தையும் அம்பாளின் பாதத்தில் வைத்து அபிஷேகம் பூசையாவும் முடிந்தபின் தாருங் கள்! என்று கழற்றி குருக்களிடம் கொடுத் தார். அவரும் அதைவாங்கி அம்பாளின் காலடியில் வைத்து அபிஷேகத்தைத் தொடங் கினார் அபிஷேகம் முடிந்து தீபாராதனை காட்டி திரையை இழுத்து முடிவிட்டு அம் மனுக்கு அலங்காரம் செய்வதில் அவர் ஈடு படும்போது அவருடைய மகள் வத்சலா வந்து வீட்டில் அவர் மறந்து விட்டுப் போயி ருந்த ஒட்டியாணத்தை கொண்டுவந்து
பேரன்பேத்திகளை
வெடித்த கண்ணீரை
முறை கதைத்திருக்கிறாள் எந்த தொலை
களின் மழலைக்குரல் கேட்கும்படியான
களை பேரக்குழந்தைகளை சந்திக்கப்போகும்
சிவநேசனுக்கும் LDGfjJALGOLLI LIII அங்குமிங்குமாக நடப் தைப் பார்ப்பதுமாக "இஞ்சாருங்கோ தெல்லேப்பா' என்று
வளைப்பார்த்து,
"கண்ணம்மா ஏ இங்க வர வேண்
பாறன்" என்றார்
"GTIGST GOTLÜLITT GT60|| காலுமோடேல்ல" எ ளைப்பார்க்க ஒருபு |றம் கவலையாகவும் சொந்தப் பேரப்பிள் கொடுத்து வைக்க நாளாய். மனம் கன வேன் வந்து நிற் "கண்ணம்மா ஓடி றுக்கு ஓடினார் சிவ கினான். தொடர்ந்து ம கள் நீண்டநாட்களு சந்திப்புக்கே உரித்தா பொலிகள் சிவநேச பேத்தியை தூக்கிக்ெ
"பிரசாந்திக்குட்டி
அவள் மெளனமாக
தன் மழலைமொழியி
அவருக்குப் புரியவில் "அப்பா, தாத்தா அப்படீன்னு கேக்கிற புரியாமல் பார்த்தார் "ஓம் மாமா அவரு அங்கு படிப்பில இரு
சிலதானே? இது மரு மார்பு வெடிக்கும்பே
தமிழ் வாத்தியா தமிழ் தெரியாதா?
"அப்பா, தமிழ் ப
சிங்களப் பெடியன்,
நாளைக்கு வரச்சொல் டம், அவசர அவசர "உள்ள அனுப்பு கொண்டு விறாந்தை நேசனை கண்கொ கொண்டிருந்தாள் க 曇 தட்டிப்பார்த்தார். நே ருந்த மாஸ்டர் அ மோதிரம் போனவிதம் டியோ தயங்கியபடி ம கூறினார் திகைத்து LDIT GrULit,
"ஐயா எப்படியும் தந்துவிட வேண்டும்" கக் கூறினார். அத பயந்து போய்,
"அதற்கு ஈடாக தருகிறேன்! என்றும் மாஸ்டர், சரேலென குடும்பத்தையும் ஏற்ற டார் சபேசக் குருக் நிலை ஒருநாளும் 矶sQ、Q) წჭნძი -
கொடுத்துப் போனாள் அதன்பின் சி
. . . . . . . . . . . . .
நேரம் கழித்துப் பூசை தொடங்கியது.
பூசை முடிந்து பிரசாதங்கள் கொடுத்து கூட்டம் கலைந்தது. உபயம் செய்த வடிவேல் மாஸ்டருக்கு சபேசக்குருக்கள் காளாஞ்சி கொடுத்து சர்க்கரைச்சாதம், பஞ்சாமிர்தம், எல்லாம் பாத்திரங்களில் போட்டுக் கொடுத் தார் எல்லாவற்றையும் தன் மனைவி கையில் கொடுத்தபின் வடிவேல் மாஸ்டர் தனது மோதிரத்தை சபேசக்குருக்களிடம் கேட்டார். அப்போதுதான் அவருக்குமோதிரத்தின் ஞாபகம் வந்தது போய் அம்பாளின் பீடத் தைப் பார்த்தார் காணவில்லை திடுக்கிட்டு அவர் மாடத்தை கையைவிட்டுப் பார்த்தார். அங்குமில்லை முலஸ்தானம் பூராவும் கூட்டி இருக்கிற பூக்களையும் துருவிப் பார்த்தார். அம்மனின் மேனியில் கொசுவிக்கட்டிய புடவை, நகை எல்லாவற்றையும் விடாது
தில்லை. அந்த அதிர்ச் LJ.J.G.) J.ILLILSLL). GLIN நேரம் வராத அவ6 தேடிவந்துவிட்டாள்.
"மோதிரம் எடு டார். அவள் இல்லை சாமியின்மேல் அவரு அவனிடம் சற்றுக் அவன் தான் எடுக்க மும் செய்துவிட்டான்
தன் மேல் இப்ப GELL 196ör jau Gör una பத்து வருஷங்களாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் வியாபித்திருந்தது. |ப்படித்தான். சுவர் பதும் விறாந்தையில் தும் மீண்டும் நேரத் இருந்தார் அவர்
பத்துமணியாயிட்டு விறாந்தைக்கு வந்த
போட்டில இருந்து ாமோ கொஞ்சம் வநேசன்,
கு கையுமோடேல்ல ன்று குசினிக்கு ஓடிய ம் சிரிப்பாகவும் மறு
இருந்தது அவருக்கு
MIJE, GOMGIII jina L LIITÍT, JR. வில்லை இத்தனை தது 历" *莎鲈L0 வா" என்றபடி கேற் நசன் மகன் இறங் நமகள் பேரப்பிள்ளை குப்பின் உருவாகும் விசாரிப்புகள் சிரிப் ஆர்வமாகத் தன் TGILITI,
எப்படி இருக்கே?" அவரைப்பார்த்தாள் ஏதோ சொன்னாள் OG), எப்படியிருக்கிறீங்க?
fo..................ጫ﷽ጫ..ጫ..ጫ..ጫ................................................................6 % & o..
ய்யிலின் அகோரத்தினால் டு அந்த ஊரே கொதித்துக்
கொண்டிருந்தது. தர்மன் இ ஒரு கையில் கூடையை எடுத்துக்கொண்டு கடைத்தெருவை நெருங்கிக் கொண்டி ருந்தான்.
சீ. ஒரு சைக்கிள் இருந்தால் இப்படி வெய்யிலுக்குள்ள நடக்கத் தேவையில்லை. மனதுக்குள் அலுத்துக் கொண்டபடியே இ கன்னத்தால் வழிந்து கொண்டிருந்த வியர்வைத் துளிகளை கைகளால் வழித்து உதறினான். சட்டைப் பைக்குள்ளிருந்த சிறிய கடதாசித் துண்டை எடுத்து ஒரு முறை பார்த்துக் கொண்டான்.
சீனி ஒரு கிலோ, அரிசி இரண்டு கொத்து, தேங்காய் இரண்டு வெங்காயம், கொச்சிக்காய். என்று அதில் ஒரு தொகைச் 2 சாமான்களை பட்டியலிட்டு எழுதியிருந்தாள் அவன் மனைவி துளசி, "இங்க பாருங்க. பதினொரு மணியாகுது இவ்வளவு நேரம் எங்க போயிருந்தீங்க? மதியம் எங்கட இ மனேஜரைச் சாப்பாட்டுக்கு வரச்சொல்லி யிருக்கன் கெதியாய்ப் போய் இந்தச் சாமான் களை வாங்கிவாங்கோ. சமைக்க வேணும்' * வீட்டிலிருந்து வரும் போது துளசி சொன்ன வார்த்தைகள் அவன் காதுக்குள் அடிக்கடி ஒலித்து மறைந்தன. * எதுக்காக வரச்சொன்ன நீ. உனக்கென்ன காசு மிஞ்சிக்கிடக்குதா?. அப்படியென்று அவனுக்குக் கேட்க வேண் இடும் போல் இருந்தது. ஆனாலும் அவனால்
ள்" என்ற மகனைப் முடியாது.
சிவநேசன் "ஏன் உங்கட வெளிநாட்டுக் காசிலயோ க்கு தமிழ் தெரியாது இ நான் செலவு பண்றன் என்னோட சம்பளக் து எல்லாமே பிரெஞ்
*
த்தை
மகள், சிவநேசனுக்கு ல் இருந்தது.
பேரப்பிள்ளைக்கே டவுளே. கண்களில் ஒற்றிக்கொண்டார். டிக்கவருவானே ஒரு அவன் வந்திருக்கான், லட்டா" என்ற மகளி DTT J. " என்று சொல்லிக் க்கு விரைந்த சிவ ட்டாமல் பார்த்துக் orgot told III A. ** ரம் போனது காத்தி பரைக் கூப்பிட்டார். தெரியவில்லை எப்ப ஸ்டரிடம் விஷயத்தைக் ப்போன வடிவேல்
அந்த மோதிரத்தைத் தி காசு தானே? இந்த விட்டுல பொம்பளதான் என்று சற்று கோபமா உழைக்க வேண்டியிருக்கு என்ன ஓசிச் ற்கு சபேசக்குருக்கள் த் சாப்பாடு காணாது போல?" இப்படித்தான் தர்மன் அவளிடம் அதிக தடவைகள் வாய்
ான் வேறு மோதிரம் கொடுத்துப் பேச்சு வாங்கியிருக்கிறான். ம்மதிக்காது வடிவேல் அவனுக்குத் தொழில் இல்லை என்பதை த் தன் காரில் ஏறி அடிக்கடி குத்திக் காட்டுவாள். க்கொண்டு புறப்பட் தர்மன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் களுக்கு இப்படி ஒரு இன உழைக்கும் நோக்கில் சவுதி போயிருந் ந்த முப்பது வருஷ தான். பேங்கில் கிளார்க்காக வேலை செய்யும் கோயிலில் ஏற்பட்ட துளசி அவனின் சொந்த மச்சாள். அவன் - வெளிநாடு போன காலப்பகுதியில் அவளு டைய தகப்பன் பெரிதும் நோய்வாய்ப்பட்டி ருந்தார். அதன் காரணமாக துளசியின்
திருமணம் விரைவாக நடந்தேறியது.
ஆனால் அவன் திருமணம் முடித்த பின்னர் திடீர் மாறுதல்கள் ஏற்படத் தொடங்கின. தர்மன் வேலை செய்த வெளி நாட்டுக் கம்பனி தீவிபத்தில் அழியநேர்ந்தது. இதனால் அவன் திரும்பவும் சவுதி போகும் வாய்ப்பு இழக்கப்பட்டதுடன், நிலுவையாக வரவேண்டியிருந்த இரண்டு லட்சமும்
R
3.
பெறுமதிமிக்க பொருட்களை எல்லாம் குருக் களிடம் எடுத்துக் கொடுத்தும் இருக்கிறான்.
வீடு வந்ததும் எவ்வளவோ மனைவி பிள்ளைகள் கெஞ்சியும் அவர் சாப்பிட மறுத்து விட்டார் "இதென்ன கல்லா கடவுளா? நான் பூசை செய்தும் கண்டபலன் இதுதானா? இந்த மோதிரம் கிடைத்தால் ஒழிய நான் இனி பூசைசெய்வதில்லை. கோவிலை விட்டு உடனே விலகிவிடுகிறேன். எனக்கு இப்படி ஒரு தலைக் குனிவு தேவை இல்லை.இனி இந்தத் தொழிலே வேண்டாம்
என்று கலங்கி அழத்தொடங்கிவிட்டார்
நாளைக்கே மோதிரத்துக்குரிய
•............................................................ጫ........................ !
இல்லாமற் போனது.
எங்கும் வேலை தேடி அலைந்தான். ஆனால் கிடைக்கவே இல்லை. கடை ஒன்றைத் தொடங்கி வேலை செய்ய உத் தேசித்தான். ஆனால் அதற்கு அவ்வளவு பணம் புரட்ட முடியாதென்று சொல்லி துளசி மறுத்துவிட்டாள். திருமணமாகி ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. இருந்தாலும் தன் கணவனின் விருப்பு வெறுப்புக்கள் எது வென்று கூடக் கேட்டதில்லை. தான் நினைத்தபடியே எந்தக் காரியத்தையும் செய்து விடுவாள். அதற்குக் காரணம்: தான் வேலை செய்கிறாள் என்ற மனோபாவ மாகும். ஆனாலும் தர்மன் அவள் நாளடை வில் திருந்திவிடுவாள் என்ற நம்பிக்கையி லேயே இன்னும் சகித்துக்கொண்டிருக் கிறான் விபரம் தெரிந்த நாளிலிருந்து அவளை ஒரு நாள்கூட அவன் திட்டிய தில்லை. அந்தப் பழக்கத்தில் வாழ்ந்தவனால் உடனடியாக அவளை கண்டித்து மாற்றிவிட (ՄԼդ-ՍՈ ֆ/,
கூடை நிறையச் சாமான்களுடன் வந்த தர்மன் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரைக் கண்டதும், 'மனேஜர் வந்து விட்டார் என்று எண்ணிக்கொண்டு உள்ளே நுழைந்ததும், சோபாவில் ஒரு பெண்மணி உட்கார்ந்திருந்தார். அவனைக் கண்டதும் அவள் புன்னகைத்தாள் ஒரு நாற்பத்தைந்து வயது மதிக்கலாம். முதுமைக்கான அறிகுறி கள் தலைமுடியில் வெண்மைக் கோடுகளாக ஆங்காங்கே தெரிந்தன. அவனும் பதிலுக்குப் புன்னகைத்துவிட்டு குசினிக்குள் புகுந்தான் "என்ன துளசி மனேஜர் வைப் மட்டும் வந்திருக்கிறாங்க!" என்றான்.
52 இ R
3.
// وزن
"இவ தான் எங்களோட மனேஜர். அது சரி இவ்வளவு நேரமா என்ன செய் தீங்க? போய் மேடத்தோட பேசிக்கிட்டிருங்க. தான் தேத்தண்ணி போட்டிற்று வாறன். இங்க. நல்ல சேட்டொன்றைப் போட்டுப் போங்க கண்டிப்பாகவே சொன்னாள்
மனேஜருடன் அளவளாவிக் கொண்டி ருக்கும் போது, தர்மனிடம் அவர் எல்லா விபரங்களையும் கேட்டறிந்து கொண்டார் அவனுக்கு ஏற்பட்ட நிகழ்வை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டாள். அப்பொழுது துளசி "தேத்தண்ணியைக் குடியுங்க மேடம்' என்றபடி ரீப்போவில் வைத்துக்கொண்டு சோபாவில் உட்கார்ந்தாள்
"துளசி. உண்மையில் நீ கொடுத்து வச்சவள் தான் இப்படியொரு நல்ல ஹஸ் பன்ட் எல்லாப் பெண்களுக்கும் கிடைக்காது. நீ வேலைக்குப் போகிறதால தானே போய் வீட்டுக்குத் தேவையான சாமான்களையெல்
யில் அவர் வீட்டுக்குப் கவும் இல்லை. நீண்ட ர மகள் வத்சலாவும் மகளிடமும்,
தாயா?" என்று கேட் என்றதும் பொன்னுச் குச் சந்தேகம் வந்தது. டுமையாக கேட்டதும் ல்லை என்று சத்திய
Quinto (39, GT6N/60) VIII j; மும் இடிந்துபோனது அங்கு இருந்து பிச்சை
TJD6ui
பணத்தை கொடுத்துவிட்டுக் குடும்பத்துடன் வெளியேறிவிட அவர் நினைத்திருக்கும் போது தொலைபேசி அலறியது. அதை எடுத்த அவர் மகள் வத்சலா
"அப்பா உங்களுக்குத்தான் வந்திருக்கு வடிவேல் மாஸ்டர்தான் பேசுகிறார் என்ற தும் ஏற்கெனவே கலங்கிப் போயிருந்த அவர் மேலும் பயந்து பதட்டத்துடன் ரிசீவரை வாங்கி,
நான் தான் குருக்கள் என்று மேலே பேசமுடியாதபடி நிறுத்தினார்.
குருக்களையாவா பேசுகிறீர்கள்? நான் மாஸ்டர் பேசுகிறேன் மோதிரம் இங்கு
லாம் வாங்கி வந்து உனக்கு உதவியாயிருக்
*** 薦** எடுத்தும் வருபவர்கள் தவறுதலாக விட்ட நாட்களில வீட்டையும் பார்க்கிறாராமே.
குடிச்சிட்டு வேலைக்கும் போகாது. வீட்டுல எனக்கு ஒத்தாசையா ஒரு நாளும் உதவி செய்யாது" பெருமூச்சொன்றுடன் மனேஜர் இசொல்லி முடித்தாள்.
முகத்தை நோக்கினான். அவள் கண்களில் நீர்த்துளிகள் நிரம்பியிருந்தன.
கத் தான் இருக்கும் அவள் இப்பொழுதுதான் சிந்திக்கத் தொடங்கினாள். 新jóws@荔gg@aiGaaLü,*****************
ஆவெரிலக்கி என்ர ஹஸ்பன்ட் இருக்காரே.
இதைக் கேட்டதும் தர்மன் துளசியின்
அது நிச்சயமாக ஆனந்தக் கண்ணிரா
கிடைத்துவிட்டது. நீங்கள் தந்த பிரசாதம் சாப்பிட்டபின் பஞ்சாமிர்தத்தை எல்லா ருக்கும் எடுத்து பகிர்ந்து கொடுக்கும் போது என் மனைவி கையில் ஏதோ குத்தியது. வாயில் போடுமுன் அதை விலக்கிப் பார்த்த போது அதற்குள் எனது மோதிரம் இருந்தது.
உங்கள் மேல் கோபித்துவிட்டதற்கு மன்னியுங்கள் என்று கூறி முடித்தார். சபேசக் குருக்கள் முன்னைவிட அதிர்ந்து போனார் எங்கெல்லாம் தேடினோம் தீர்த் தம் வெளியேறும் கோமுகைவழி தொட்டி, மதகு எல்லாம் தேடிய மோதிரம் தான் கொடுத்த பஞ்சாமிர்தம் வைத்த பாத்திரத் துடன் உரியவரிடம் சேர்ந்து விட்டதில் அவர் கண்கலங்கியது. கல்லா கடவுளா என்று எண்ணினேன். அதற்குப்பதில் தந்த அந்த அம்பிகையின் கோவிலை நோக்கி மாலைப் பூசைக்குப் புறப்பட்டார் கோவில் திறப்புடன் ※

Page 18
型回回回回回回回回回圆圆回回回回回回回回回回回回回回回回回回回回圆圆圆回回回回回回回回回
பிகிலன் படுக்கையில் மல்லாந்து கிடந்தான் அருகே செளம்யா அவன் மார்புக்குக் குறுக்கே ஒரு கையைப் போட்டபடி படுத்திருந்தாள். இருவர் உடல்களிலுமிருந்து வியர்வையை முழுதாக உறிஞ்சியெடுத்துவிடும் முயற்சியில் மின் விசிறி அவர்களுக்கு நேர்மேலே சுழன்றுகொண்டிருந்தது. இருவரும் மகிழ்ச்சியால் களைத்திருந்தனர். தன் மார்பின் மேலிருந்த அவள் கையை எடுத்து முத்தமிட்டான் அகிலன் மறுகையை அவள் கூந்தலுக்குள் அளைய விட்டான்.
இன்பப் பெருக்கில் அவள் முனகினாள் அவள் காதருகே இருந்த முடிக்கற்றையை ஒதுக்கி விட்டு காதுமடல்களை முத்தமிட்டான். அங்கேயே சிறிது நேரம் தரித்திருந்தான். பிறகு மெல்லிய குர லில் சொன்னான், "கண்ணதாசன் மிகப் பெரிய அனுபவஸ்தன்" அவள் அவன் வார்த்தைகளை வாங்கிக் கொள்ளாமல் வெறும் கிசுகிசுப்பை மட்டும் உணர்ந்து "ம். என்றாள். "எல்லாக் கட்டங்களிலும் அவன் பாடல் வரிகள் நம்மோடு கூட வருகின்றன."
"ஆ" என்றாள் முகத்தைத் திருப்பி
அவன் கன்னத்தில் உதடுகளைப் பதித்தாள். "என் செல்லம்" என்று அவனைக் கட்டிக் கொண்டாள். அகிலன் மெல்லிய குரலில் шпц]60ІПо01. 'சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றிக் கிடந்தோம்-சிறு துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே நடந்தோம்."
பறக்கிற மகிழ்ச்சி G) FIT GÜNGAS), G) SIT GWO மார்பில் விழுந்து அவள் கூந்தலை அவன், "செளம்யா "..."
"பழங்காலத்தில் க பிரிந்த தலைவர்க மறக்க அவளை நி
அவள் ஒரு கையைத் தலைக்குக் கொடுத்து ஒருக்களித்த படி தலையை நிமிர்த்தி அவன் முகத்தைப்
பார்த்தாள். GNASTIGIGAITĪTS GIMTID. கிய சீதை குவி
அவன் விசிறியைப் பார்த்தபடி சிறு இறங்கி
துன்பம் போன்ற இன்பம்" என்றான். அனுபவித்ததுபோ
நடுவே அவளுடன் தருணங்களை நிை இன்பமாக்கிக் கொ "அப்போ, காதலி |
"ஊஞ்சலில் வேகமாய் ஆடுகிறபோதும் இப்படித் தான். பத்திரமின்மையை உணர்ந்த அவஸ்தையும் வானில்
SL L L L L L L L L L L L L L L L L L L L L L இல்லாதவர்கள் பய
:செய்திருந்தால் தி ܐ
செய்திருந்தால் 2 لڑکر حصے محصتحصہ بر A ?>
. GIGIII lIlIij I).
கோபப்படுவாய் ந துன்பப்பட நேரும் "அருகிலிருந்தால்
* அலுகோசு என்
இந்திர பர்":
முதல் எழுத்துSல் ணட 1.' ஆரம்பித்து Rல் '? சின் பெண்டுல் ' உங்கள் புத்தி 4
j3,0 4) இருவரது L7L/L7 புத்துக '? 蠶 பெயர்களின் ஆங் L/LIITITULD ನಿನ್ನು GLGOL 97 (99 g, i gcuidiginí) é
கெட்டில் முதன் களின் கூட்டுத் :* G) முதலில் 10 ஆயிரம் ஓட்டங்களைக் தொகை 21 ஆகும். SL
கடந்தவர் கவாஸ்கர் இதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் முதன் முதலில் 10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்தவர் டெண்டுல்கர்
* இருவரது சொந்த ஊர் மும்பை 呜@"
* இருவருமே இந்திய கிரிக்கெட் அணிக்குத் தலைமை தாங்கினார்கள்
துவக்க ஆட்டக்காரர்களாக இருந்த போதே இருவரும் இந்த சாதனையைப் படைத்தார்கள்.
இருவரும் சற்று குள்ளமான உருவம் கொண்டவர்கள்
Gofalo LDGGGTTT 9J 9; GJIT 609, it (SUNIL MANO HARA GAVASKAR) grj farin g Guds அது GlLajos ()ässt (SACHINRAMESHTENDUL KAR) போனானாம். அங்சே k GNL GAOL கிரிக்கெட்டில் அதிக சதங் ஆள் ஒருவர் ரெர்ரில் களைக் குவித்தவர் கவாஸ்கர் (36 சதங்கள்) கொண்டிருப்பதைக் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களைக் மாடுகள் சுற்றி வந் குவித்தவர் டெண்டுல்கர் (28 சதங்கள்) அந்த ஆள் மறுபுறத்
* கவாஸ்கரை லிட்டில் மாஸ்டர் கவனித்துக் கொண் என்று அழைப்பார்கள் டெண்டுல்கரை 'மாடுகள் தனிய மாஸ்டர் பேட்ஸ்மன்' என்று அழைப்பார் கவனிச்சு ஒட்டுறதுக்கு rail. O கொள்ளக்கூடாதா?
LLLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLLL அவன்,
CCS TL LLTLT LqL LL LqL LLTTL LGGT S "தேவையில்லை (யூனிஸ் தலைமை தாங்குகிறார்):
. . . . . . . . . . . . . . . . . . . .
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற் "? பாகிஸ்தான் அணிக்கு வேகப் பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் தலைமை
தாங்குகிறார்.
அண்மையில் ஷார்ஜாவில் நடந்து டிந்த முத்தரப்பு ஒருநாள் போட்டியில் லங்கை நியூஸிலாந்து அணிகளுக்கெதி ரான 4 போட்டிகளில் சிறப்பாக விளை யாடி தொடர்ச்சியாக வெற்றியீட்டியது பாகிஸ்தான் இருப்பினும் இறுதிப் போட்டி யில் இலங்கையிடம் கோப்பையை பறி கொடுத்தது. காயம் காரணமாக பாகிஸ் தான் அணியில் இடம்பெறாமல் இருந்த கப்டன் மொய்ன் கானுக்குப் பதிலாக
SSSS SLSSS SS SSSS SSSSSSS SSSSS
O-EELLIGOLDESIDE
டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 16 போட்டி களை வென்று வெற்றிமேல் வெற்றி குவித்துவந்த அணியின் வெற்றிப் பயணத்தைத் தடுத்து நிறுத்திய பெருமை இந்திய வீரர் விவிஎஸ் லக்ஷ்மனையே சாரும் இந்திய கிரிக்கெட் வீரர்களிலே ஒரு இன்னிங்ஸில் அதிக ஒட்டங்களைக் குவித்த (281) வீரர் என்ற சாதனை படைத்திருக்கும் இவர் அவுஸ்திரேலியாவுக்கெதிரான "?"E":"E." நழுவ விட்ட பாக விளையாடினார்.
ஆனால் தன்னோடு விளையாடும் வீரர்களை ரன்அவுட் ஆக்குவதில் கில்லாடியாகத் திகழ்கிறார். அவுஸ்தி ரேலிய அணிக்கெதிராக நடந்த முதல் போட்டியில் சடகோபன் ரமேஷை ரன்-அவுட்டாக்கி அந்தப் போட்டி
முடிவையே மாற்றினார் ரன்-அவுட்டான ரமேஷ் ஸ்வாசமே வரை கோபத்தோடு லக்ஷ்மனைப் பார்த்தபடி சென்றார்.
தன் வேலையில் கவ இப்போட்டித் தொடரில் விளையாடி ஆள்
பாகிஸ்தான் அணிக்கு கப்டனாக யூனிஸ் அவை சுற்றிக் ே நியமிக்கப்பட்டார். என்று உங்களுக்கு
இந்த முத்தரப்புத் தொடரில் யூனிஸ் அதுகளின் கழு
சிறப்பான முறையில் அணியை வழிநடத் சலங்கை கட்டியி தியதைத் பாகிஸ்தான் சத்தத்தில் தெரியும் அணிக்கு கப்டனாக நியமிக்கப்பட்டிருச் அதெப்படி? அ கிறார். காயம் காரணமாக அணியில் ஒரே இடத்தில் நின் இருந்து நீக்கப்பட்டிருக்கும் மொய்ன் கான் ஆட்டிச் சத்தம் ே தொடர்ந்தும் ஓய்விலேயே இருக்கிறார் = முந்தர
இங்கிலாந்தில் 2 டெஸ்ட் ம்ற்றும் மாடுகளெல்லா இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுடன் ணாது தம்பி" இணைந்து முத்தரப்பு போட்டிகளிலும் ஏன7 பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. அவையெல்லா
O
தி சார்ஜா கிண்ண
மகிழ்ச்சியே தவ மில்லை. நாணயச்
பெறுகிறவர்களுக்கு தூக்கிக் கொடுத்து முன்னமே எல்லோரு 67. Tala)/TLT GL பெற்று கடைசிப் போ
பரிதாபத்துக்குரியது *ஏ.ஆர்.ரஹ்மான் வுக்குப் பிடித்தது
த.பி)
fair GMT jiġi fair
பாடல்கள் இருக்க
ஒருநாள் போட்டிகளிலும் முதல் போட்டியின்போது அநியாயமாக டெண்டுல்கரை இந்திரா படத்தில்
அவுட்டாக்கி அவரிடம் திட்டு வாங்கினார். இதன் பின் நடந்த இரண்டாவது போட்டி யில் பந்தை அடித்துவிட்டு, ட்ராவிட்டை வருமாறு அழைத்தார் லக்ஷ்மன், ட்ராவிட் ஓடிச் செல்ல, மீண்டும் கிறிஸுக்குள் திரும்பினார் ட்ராவிட் ரன்-அவுட் மறுபடி திட்டு
பாடுகிற, "அச்சம் எப்போது கேட்ட அதிர்வுகள் கிள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

亚圆圆圆圆圆回回回圆圆回回回回回回圆回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回
Litej Seiji.
|மாய் இருக்கும்." டே மறுபடி அவன் முகம் புதைத்தாள். அளைந்தபடி " என்றான்.
ாதல் துணையைப் ரும் வழித்துன்பம் னைத்துக்
நெருப்புக்குள் flfrj #16ðu
கடுந்துயர் களிப்புற்றிருந்த 607255 g/GOTU25.02, 66IIra GIIIIID." பாரும் IGMTið ண்டாட்டம் தான்."
ான்னால் நீ ான் இப்போதே
துன்பம் போன்ற
இன்பம், இல்லாவிட்டாலோ ஒரே இன்பம்தான் என்பீர்களாக்கும். எனக்குத் தெரியாதா, உங்களுடைய வண்டவாளம் வெளியுர் போய்த் தனித்திருந்த நாட்களில் உயிரே போய்விடுமாப் போல உருகி உருகி நீங்கள் எழுதிய கடிதங்கள் எல்லாம் எண்ணிடமிருக்கின்றன. பெரிசாக ஒன்றும் பீத்த வேண்டாம். அவளை அருகே இழுத்து மார்பில் முகம் புதைத்தான் "கதை ஒன்றில் நாயால் துரத்தப்படும் முயலுக்கு ஒரு கல்லைத் தொட்டதும் திருப்பி எதிர்க்கும் வீரம் வந்துவிடுவதைப் போல, மனதுக்குள் என்னதான் கவலைகளும் துயரங்களும் குவிந்திருந்தாலும் இங்கே எல்லாம் பஞ்சு பஞ்சாகிப் பறந்து விடுகின்றன." என்று முகத்தை அவளுக்குள் மேலும் அழுத்தினான். அவள் அவன் தலையை வருடிக் கொடுத்தபடி இருந்தாள். சற்றுக் கழித்து அவன் தலையை நிமிர்த்தினான்.
"அக்காலத்தில் காதல் துணையைப் பிரிந்து பொருள் தேடச் செல்கின்ற தலைவர்கள் பாலை நிலப் பகுதியினூடே செல்வார்களாம். அங்கு இவர்களைத் தாக்கி, இவர்கள் கொண்டுவரும் பொருட்களை வழிப்பறி செய்வதற்கு கொள்ளைக் காரர்கள் நிற்பார்கள் புறாக்களின் முதுகுபோல மென்மையான அடிப்பாகத்தைக் கொண்ட உகாய் மரங்களில் பழங்கள் பொன் மணிகள் போலப் பழுத்துத் தொங்கும். அந்தப் பழங்களையெல்லாம் வில் அம்பினால்
விழ்த்தி தங்கள் குறி தவறாத வில்லாற்றலில் களிப்புற்றபடி மணல் குன்றுகளில் நிற்பார்களாம் வழிப்பறிக்காரர்கள் இரக்கமே அற்ற அவர்களுக்குப் பயந்தபடிதான் தலைவர்கள் அவ்வழியை கடந்தாக வேண்டும் அதுமட்டுமில்லை, தண்ணீர்த் தாகம் எடுத்தால் குடிக்கத் தண்ணீர் கிடைக்காது வரண்டு கிடக்கும் மரப்பட்டைகளை எடுத்து அதைச் சப்பும் போது வரும் சாற்றைக் குடித்துத்தான் தாகம் தணிக்க வேண்டும். அப்படி ஒரு கொடுமையான பாலைவனப் பயணம்
"அப்படி ஒரு சிரமமான பயணத்திற்கு ஏன் வெளிக்கிட வேண்டும்? "எல்லாம் பணத்துக்குத்தான். ஆனால் அந்தக் கொடுர வழியும் இன்பப் பாதையாக மாறுமாம் தலைவர்களுக்கு
"எப்படி? "எல்லாம் இதன் மகிமைதான் என்று அவள் மார்பில் முகத்தை அழுத்தினான். "சி" என்று ஒன்றும் தெரியாதவள் போல் அவள் முகம் சிவந்தாள். "உகாய் மரங்களின் பொன்னிறப் பழங்கள் தொங்கும் மணல் குன்றுகள் அவனுக்குப் பொன்னிழைகளும் மணியிழைகளும் அணிந்த காதலியின் மார்புகள் போலத் தெரியுமாம். அதன் பிறகு அந்தப் பாலை நிலத் துன்பங்களை உணர அவன் மனம் அங்கிருந்தால் தானே. கிளர்ச்சியுற்ற செளம்யா அகிலனை ஆசையோடு இழுத்துத் தனக்குள் புதைத்துக் கொண்டாள். புறவுப் புறத்து அன்ன புன்கால் உகாஅய்க், காசின் அன்ன நளிகனி உதிர விடுகளை வில்லோடு பற்றிக் கோடு இவர்பு வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர் நீர் நசை வேட்கையின் நார்மென்று தணியும் இன்னாக் கானமும் இனிய பொன்னொடு மணிமிடை அல்குல் மடந்தை அணிமுலை ஆகம் உள்கினம் செலினே.
(குறுந்தொகை 274)
Jousi uni? கந்திரன், குடாப்பாடு னையை செயல்பூர்வ // உங்களை யாரும தால், திட்டியவருக்கு ர்மை குறித்து நல்ல என்று அர்த்தம் Ο
பழிதவறிப் போகிறார்
யா, பன்கொல்ல மடு, என்ன படித்தார்கள் த்தது. எம்.ஏ.வரை நவன் கிராமத்துக்குப் படிக்காத கிராமத்து எண்ணெய் எடுத்துக் கண்டான் செக்கு கொண்டிருந்தன. நில் தன் வேலையைக்
(0.1557/7. Tச் சுத்துதே, அதைக் ஒரு ஆளை வைச்சுக் என்று கேட்டான்
தம்பி, அவை தானா று சொல்லிவிட்டுத் ாமானார் கிராமத்து
காண்டுதாணிருக்கும் 7ப்பிடித் தெரியும்?" த்தைப் பார் தம்பி, நக்கு. நிண்டால்
த மாடுகள் தந்திரமா கழுத்தை மட்டும் பாட்டுக் கொண்டி
ம் அப்பிடிப் பண்
பி.ஏ. எம்.ஏ.படிக்க
D வெற்றி எப்படி?
எம்.வஸிம், கண்டி ஆச்சரியம் ஒன்று சுழற்சியில் வெற்றி * கிண்ணத்தைத் டலாம் என்றுதான் () Garstallas) of Litij "ட்டியிலும் வெற்றி டியில் கிண்ணத்தை தான் அணிதான்
D ாடல்களில் சிந்தியா
ாந்தன், கொழும்பு-1 ஆசையிலிருந்து னக்குப் பிடித்த பல ன்றன. ஆனாலும் அந்தக் குழந்தைகள் Wa7d70 3'al) 6006)"607LJ லும் மனதுக்குள் பி தசை நாடி
நாளமெல்லாம் பரவுகின்றன.
OO
தி மோனலின் முதல் படமே கோணல் என்று சொல்லியிருந்தீர்கள், பத்ரியில் தேறிவிட்டாரா?
சிகாந்தரூபன், தலவாக்கலை ஊஹூம். ஆனால், நக்மாவைப் போலவே சிம்ரனுக்கும் இரண்டு தங்கைகள் உண்டாம் நக்மாவுக்கும் ஜோதிகாவுக்கும் இடையே ரோஷினி என்றொரு தங்கை கொஞ்சநாள் தலைகாட்டிவிட்டு மறைந்தது போல மோனலும் போய்விடக்கூடும். அப் போது முன்றாவது தங்கையைக் களமிறக்கு வாராம் சிம்ரன், அந்தக் கடைசித் தங்கை யின் பெயரென்ன தெரியுமா? ஜோதி! சபாஷ் சரியான போட்டி/
O
போதாதா? நீங்கள் வெரி லக்கி என்று உணர்ந்து கொள்ள7
OO தி சிந்தியா, சமீபத்தில் படித்ததில் பிடித்த கவிதை ஏதாவது.
பைறோஸ், சாய்ந்தமருது எஸ்நளிமின் கடைசிச் சொட்டு உசிரில்" நூலில் முன்றாமவனின் புலம்பல்' என் றொரு கவிதை
சொல்லுங்கள் பூர்வீக மண்ணை விட்டுப் E. போகிறேன் சுட்டுக் கொல்ல வேண்டுமா சொல்லுங்கள் பள்ளி வாசலில் வந் வசதியாய் iCಳ್ಳಿ நிற்கிறேன்." என்று ஆரம்பிக்கும் கவிதை இப்படி முடிகிறது:
"எப்படி வேண்டுமானாலும் என்னைக் கொல்லுங்கள்
臀 ", சால்லுங்கள் நண்பர்களே நீங்கள் நாடு கேட்கிறீர்கள்
தனால். ? நாடு காக்கிறீர்கள்
ஆளவந்தானில்
கமல்-மனிஷா
ஆளவந்தானில் கமலுடன் நடிப்பது ரவீனாவா, மனீஷாவா?
எம். இதயசேகரன், கொழும்பு-06 இருவருமே நடிக்கிறார்கள் மனீஷா வுக்குக் கொஞ்சம் வில்லத்தனமான பாத் திரம், சுஷ்மிதா சென் செய்திருக்க வேண்டியது. கமலின் புதுமை மோகத்தால் மனிஷா வில்லியாகிறார்.
OO சி கண்ணை முடித் தூங்கினால் ஒரே கனவு மயமாக இருக்கிறது. இவற்றிட மிருந்து தப்புவதற்கு ஒரு வழி சொல்லுங் கள், சிந்தியா?
ஜேலக்கி, பெரியகல்லாறு ஏன் தப்ப நினைக்கிறீர்கள்? விழித் திருந்தபடி எப்போது என்ன நடக்கும் என்று தெரியாமல் அவஸ்தைப் படுவதற் காக கண்விழித்த மக்களுக்காகப் பாடு படுகிறோம் என்று சொல்கிறவர்கள் தரும் வேதனைகளைவிட, தூங்கியபடியும் கனவு கண்டபடியும் இருப்பவர்களால் மற்றவர் களுக்குத் தொல்லையில்லை. அது ஒன்றே
ஆனால். நான் என்ன Ca. L'GLadir
ಘ್ವಿ."
&6կմ),"
OO தி எதற்குப் பெயர்தான் காதல7
முஹமட் மைசான், Syn Calgol-04. °阿岛 <外g/u வத்தை வார்த்தைகளில் பிடிக்க கவிஞர்களே எவ்வளவு சிரமப்படு கிறார்கள். நீங்களோ வெகு சிம்பிளாய்க் கேட்கிறீர்கள்.ம். 'காத வின் சாரம், அதன் பொருள் பற்றித் தோழர் கோஸ்ட்ரோவுக்கு பாரிசிலிருந்து ஒரு கடிதம்' என்ற மயாகோவ்ஸ்கியின் கவிதையைத் தரு கிறேன். புரிந்துகொள்ள முடிகிறதா பாருங் ፴677,
ஏன், இந்த மனநிலையில் ஒரு கரடி கூட சிறகு முளைத்துப் பறக்கும்
பிறகு, மூன்றாந்தர மது விடுதியில் ரீ # கொண்டிருந்த ஒரு சொல் விர்ரென்று விண்ணோக்கிப் பறந்து தூமகேதுவாய் ஒளிரும் அதன் வால் வான்பரப்பில் நீண்டு அதன் தோகை வானத்து ஒளிவிளக்காய்த் திகழ அதன் கீழ் காதலர் அமர்ந்து அதைத் தம் கண்ணுக்கு விருந்தாக்குவர் தம் வனத்து லைலாக் மலர்களை முகர்ந்தபடி
s. 29-CD, 05, 2001

Page 19
ரசனோடு வந்து புதர்களில் பதுங்கியிருந்த காவலர்கள் அரசரிடமிருந்து எந்தவகை யான சைகையும் கிடைக்காமையினால், முழுத் திருடன் கடை பரப்பியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அந்த இடத்தில் ஆடிக் கொண்டிருந்த ஒரு முட்டையைத் தவிர வேறு எதனையும் அவர்களால் காண முடியவில்லை.
கடைபரப்பியிருந்த அந்த வியாபாரியும் அரசனுமாகச் சேர்ந்து திருடனைப் பிடித்து சாக்கு மூடையினுள் கட்டி வைத்திருக்கின்ற னர் என்றே காவலர்கள் கருதினார்கள் மூட் டைக்குள்ளிருந்தது அரசன்தான் என்பதைத் தெரிந்துக் கொள்ளாமல், கள்ளன் என்ற நோக்கத்தில் அரசனுக்கு அடித்து உதைத்
சற்று நேரத்தின் பின்னர் காவலர்கள் மூடையை அவிழ்த்துப் பார்த்தபோது அதற் குள்ளிருந்து சாட்சாத் மன்னவரே வெளிப் பட்டார். அரசரிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு அவரை ஆசுவாசப்படுத்தினார் ፴56በ .
அரசனை அந்நிலைக்குள்ளாக்கியவன் திருடன் தான் என்பதை உணர்ந்து கொண்ட
னர். அரசருடைய விலையுயர்ந்த ஆடையா
பரணங்களையும் திருடன் திருடிச் சென்றி ருக்கிறான். மூன்றாவது முறையும் அந்த நகரத்தில் திருடு போயிருக்கிறது. இதனால் அரசன் மிகவும் வேதனையடைந்தார்.
இந்தக் கதையைக் கூறத் தொடங்கிய பேசா மடந்தையின்
வீட்டையடைந்தார்.
தன்னுடன் இருந்த ஆண்டிக் கிழவன் பேசாமடந்தையைப் பேசவைத்து அவளையே திருமணம் செய்துகொண்டு வந்திருப்பதை தனவதி அரசனிடம் எடுத்துரைத்தாள் அரசன் குணவதியை அழைத்து வரச்செய்து, தனவதியின் வீட்டிலிருந்த ஆண்டிக் கிழவன் பேசாமடந்தையைப் பேச வைத்தது வெற்றி கண்டு விட்ட செய்தியையும் கூறினான்
மணம் தடைபட்டுவிட்ட திருமணம் நிறைே உதவிபுரிய வேண்டும் தன் தாள் பணிந்து ே
அப்போது விக்கி SAJITL D600Tig5 GMLŭo, Ĝi தனவதியையும் காட்டி யும் நீங்கள் இருவரும் 2 ஏற்றுக் கொள்கிறீர்கள
ஆண்டிக்கிழவன்வேடம்கை
இதனைக் கேட்ட குணவதி வெட்கித் தலை குனிந்தாள். தன் தோல்வியை ஒப்புக் கொண் LITIGT.
குணவதியைப் பார்த்து அரசன், "குண வதி உனக்கும் தனவதிக்குமிடையில் ஏற்பட்ட போட்டியில் தனவதி வெற்றி பெற்று விட்டாள். ஆகவே உன்னுடைய சொத்துக் கள் அனைத்தையும் தனவதிக்கு அளித்து விடு' என்று கட்டளையிட்டார்.
தனவதி குணவதியின் சொத்தை வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்
"குணவதியின் சொத்துக்கள் அவரிடமே இருக்கட்டும்' என்று பெருமனதுடன்
பெரும் மகிழ்ச்சி விக்கிரமாதித்தனின் ( கொண்டனர். இருப்பி மாமன்னருடைய மை கிடைத்த அரிய சந் பெருமகிழ்ச்சியடைந் பேசாமடந்தையும் 5 இருவரும் தங்களுக் செய்து இந்த இக்கட் ருந்து விடுபடத் திட்ட
இருவரும் இரு அழைத்து நீங்கள் விை
தாவணி விக்கிரமாதித் தனிடமும் பேசாமடந்தை யிடமும் வழக்கம்போல் கேள்விகேட்டது.
நான் கூறிய கதையில் வரும் பாத்திரங்களில் UTT 3 p60LDUTAS)ı" என்று கேட்டது.
ஏற்கனவே பேசாமடந்தையின் ரவிக்கையும் திரைச்சீலையும் GELL கேள்விகளுக்கு பேசாமடந்தையைப் Cug: வைப்பதற்காகவே வேண்டுமென்றே Guti UIT.601 SloLo,06Tä. கூறிய
விக்கிரமாதித்தன் இம்முறையும் பொய்யான பதிலையே கூறினார்.
"இக்கதையில் வரும் பாத்திரங்களில் தலையாரி, அமைச்சன், அரசன் ஆகியோரே திறமைசாலிகள்' என்று கூறினார்.
இந்த வினாவைக் கேட்ட பேசாமடந்தை இல்லை நீங்கள் கூறுவது தவறு திருடர் களே உண்மையில் திறமைசாலிகள்' என்று ULULÚ UITEj: Glig IT GÖTGOTIT 6MT.
பேசாமடந்தையின் இந்த வார்த்தை களைக் கேட்ட விக்கிரமாதித்தன், கலகல வென்று சிரித்தார்.
பேசாமடந்தை அப்போதுதான் தான் பல வார்த்தைகளைப் பேசிவிட்டதையுணர்ந் தாள்
"பேசாமடந்தையே பார்த்தாயா? உன்னு டைய விரதம் முறிந்துவிட்டது. பல வார்த்தை களைப் பேசி விட்டாய் உன்னுடைய சபதத் தின்படி நீ தோற்றுவிட்டாய் உன்னைப் பேச வைத்தால், அவ்வாறு பேச வைத்தவர் களுக்கு நீ அடிமையாகிவிடுவாய் என்று எனது தாயார் கூறியிருந்தார். ஆகவே இப்பொழுது நீ என் அடிமையாகிவிட்டாய்" என்று விக்கிரமாதித்தன் கூறினார்.
வெட்கித்தலை குனிந்த பேசாமடந்தை தன் தாயாரிடம் சென்று நடந்த சம்பவத்தை யெல்லாம் சொன்னாள் தாயாரும் அன்றே திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து அவளை விக்கிரமாதித்தனுக்கு மணமுடித்து வைத்தாள்.
தன் மனைவியான பேசாமடந்தையையும் அழைத்துக் கொண்டு விக்கிரமாதித்தன் விமா சத்திரத்தைச் சென்றடைந்தார். அங்கு அமைச்சர் பட்டியையும் வேதாளத்தை யும் கண்டு நடந்தவற்றைக் கூறிக்கொண்டு, தான் முன்பு போட்டிருந்த ஆண்டிக் கிழவன் வேடத்தைத் தரித்துக்கொண்டு தனவதியின்
Gig IT GÖTGOTT GIT.
தனவதியின் வீட்டில் பேசாமடந்தையுடன் ஆண்டிக்கிழவன் வேடத்தில் விக்கிரமாதித் தன் தங்கியிருந்தபோது ஒருநாள் அமைச்சர் பட்டி, மந்திரி வேடத்தில் விக்கிரமாதித்தனை நாடி வந்தான் நேராக விக்கிரமாதித்தனிடம் சென்று, பலர் முன்னிலையில், "விக்கிர மாதித்த பூபதியே காடாறுமாதம் முடிவடை யப் போகிறது. ஆகவே தாங்கள் உஜ்ஜைனி மாகாளி பட்டணம் சென்று தாங்கள் ஆட்சி புரிய வேண்டிய காலம் ဋီကြီးမျိုး ရှီးနှံ கிறது. புறப்படுங்கள்' என்று கூறினான்
அங்கிருந்த தனவதி பேசாமடந்தை ஆகியோருடன் வேறு பலரும் அங்கிருந்த ஆண்டிக்கிழவன் மாமன்னன் விக்கிரமாதித் தன் தான் என்பதை அப்போது தான் அறிந் தார்கள். அவரும் தன்னுடைய ஆண்டிக் கிழவன் வேடத்தைக் களைந்து பேசாமடந் தையையும் தனவதியையும் அழைத்துக் கொண்டு பட்டியும் வேதாளமும் உடன்வர உஜ்ஜைனி மாகாளிபுரத்துக்குப் போய்ச் சேர்ந்தார்.
விக்கிரமாதித்தனும் குழுவினரும் தங்கள் நாட்டுக்குச் செல்லும் வழியில் இரண்டு úllis (TL060Ti géil கண்டு GJSZTijd, GTITIT56II.
விக்கிரமாதித்தன் அத்த பிராமணர்களு டைய கோரிக்கை என்னவென்று வின வினார். அவர்களிலொருவன், "விக்கிர மாதித்த பூபதியே நாங்களிருவரும் திரு மணம் செய்து கொள்வதற்காக பத்தாயிரம் பொன் சேர்த்து வைத்திருந்தோம். நாங்கள் பெண் பார்க்கப் புறப்பட்டு வந்து கொண்டி ருந்த வேளையில் சத்திரத்தில் தங்கி இருந் தோம். அங்கு வந்ததிருடனொருவன் எங்கள் பணம் முழுவதையும் திருடிக் கொண்டு சென்று விட்டான். இதனால் எங்கள் திரு
பொன்னை யார் அபக அதனைப்பறிகொடுத் 60ΙΠ .
அந்த இருவரும் பொன்னை இழந்த வ பெண்களிடமும் கூற
5 TDTITULIGOPOTIT, "Øjg, ogrfGa என்றொரு துறவி வா
DGST GOOTIT GODGE, GNU GÖSTGGG ஆகிய மூன்றையும்
வாழ்ந்து வந்தார். அவ எப்போதும், 'நாராயண வார்த்தைகளே வெளி கும்.
நாங்களிருவரும் களுக்கு யாத்திரை ெ அப்போது இவ்வளவு ெ டன் எடுத்துச் செல் எண்ணி எந்த ஆசைய упINшПflt to Claimsii திரும்பி வரும்வரை பத்திரமாக வைத்திரு வரும்போது எங்களிட சொல்லி அவரருகில் அ நாங்கள் புறப்பட்டோ எங்கள் முன்னி பொருள் பொதியை ருடைய சீடன் ஒருவ கொண்டு போனான்.
(மன்ன
ST. 29-CID 05, 2001 ဤ၈f {
 
 
 
 
 
 

S S S LS து. ஆகவே எங்கள்
வற தாங்கள் தான் என்று விக்கிரமாதித் வண்டி நின்றனர்.
. YP y"-","- பசா மடந்தையையும் கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் இவ்விரு பெண்களை னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவிர்கள். அதனை ÄITLDGEOTSEGITTE வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில்
தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே.
சத்தியக் கடதாசி ്)5>| —
நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத்
யுடன் அவ்விருவரும் தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென யோசனையை ஏற்றுக் | ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன். இப்படி நம்பு
m?" störg GöLLmft.
LD ssSldi; dATLDIT sfAg SS TARËT” நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான் தர்ப்பத்தை எண் O DOT. திருந்த தனவதியும் மாற்றமடைந்தனர். குள் ஆலோசனை டான சூழ்நிலையிலி LLSLLITrei.
பிராமணர்களையும்
பத்திருந்த பத்தாயிரம்
நான் சொல்வ Glassij6urrib GLITUi. GLITuigonus தவிர வேறொன்று
566Oneu
-காதில பூ கந்தசாமி
_S།-《༧༠
அபிமான வாசகள் போட்டியில் நான்காவது ஒரு பொய்யை மெய்யாக்க சிறந்த வழியென்ன? ஒரே வசனத்தில் ஆலோசனை கூறுக முடிவுத் திகதி மே 30 பெறுபேறுகள் ஜூலை முதல் வாரத்தில்
நான் ஒரு முடிவுக்கு வந்திட்டன் கனடியளோ சனத்துக்கு இந்தமாதிரி 凯4酶 தொண்டை வரளக் கத்திக் கத்திப்புத்திமதி சொன்னாலும் காதில ஏறாதெண்டது தெளி அவை இப்ப படு பிஸி. மார்கண்டேயன் சிவலிங்கத்தைக் கட்டிப்பிடிச்சுக் கொண்டது மாதிரி அவை இப்ப ரீவியைக் கட்டிப்பிடிச்சுக் கொண்டு சனத்திண்ட போக்கை வடிவாத் தெரிஞ்சு கொண்டு இப்ப அவங்கள் மெகா சீரிஸ் ரீவி நாடகங்களைத் தினந்தோறும் ஒண்டுக்குப் பின்னால ஒண்டா மட்டுமில்லை. ஒண்டுக்கு மேல ஒண்டா, கீழ ஒண்டா உள்ளுக்க ஒண்டா எண்ட கணக்கில கணக்கு வழக்கில்லாமக் குவிச்சுக்கொட்டிக்கொண்டிருக்கினம், சனமும் நிண்டும் இருந்தும் கிடந்தும் புரண்டும் எப்படியும் அத்தனையையும் பாத்துத் தள்ளிறனெண்ட பக்தி வெறி முத்திக் கிடக்குது.
ஸோ வட் ஜவ் 影 மெகா '? YT LLL 0T TT TT cca TM000 L LL L Laa Lc c TTTT YL ac TT TYY L 0 L LLLLLS சனமும் ###"שו"שץ" ו நம்பித் தீத்திட்டு இன்னும் தா தா எண்டு கேட்டபடி நிக்கும் 6T600IL-Jl Gib/T LOIL
எப்பிடியப்பா இப்பிடி டெய்லி அரை மணித்தியாலத்துக்குப் படங்காட்ட உவரால முடியுமோவெண்டு நீங்கள் கவலைப்படாதேங்கோ மெகா சீரிஸ் எடுக்கிறதெண்டாப்போல பெரிய விஷயமென்டு மலைச்சுப் போடாதேங்கோ அதில நிறைய ஷோட் கட்டெல்லாம் ij,J,ILO GUILAĴOLIE, j :: டககுது. பாாததவை பாாததபடியேயிருகக, அரைமணிததியாலததல அபபடியே கால மணித்தியாலத்தைக் கட்பண்ணிக் குறைச்சிடலாம் வலு சுலபமா என்னண்டால், முதலில படமெடுக்கிறவற்ற பூட்டன் பேரன் யாரும் செத்திருந்தால் அவற்றை படத்தை வைச்சு மாலை போட்டு ரெண்டு ஊதுபத்தியக் கொழுத்தி நொய் நொய்யெண்ட் மியூஸிக்கை ஒரு ரெண்டு நிமிஷம் இழுத்து முன்னாளில் அம்புலிமாமாக் கதை சொல்லி எமக்கு கற் பனை வளத்தைப் பெருக்கிவைத்துவிட்டு மறைந்துபோன அன்னாருக்கு இப்படம் சமர்ப்பணம் எண்டு உருக்கமாய் ஒரு வாக்கியத்தை ஒடவிட்டு ஒரு சென்ரிமெண்ட் டச்சைக் குடுங்கோ அதில ரெண்டு நிமிஷம் சத்தமில்லாமல் பறந்திடும் பிறகு என்ன செய்யிற தெண்டால், டைட்டில் ஸோங் ஒண்ட அவிட்டு விடுறது அதில படத்தில வாற கட்டங் களையெல்லாம் ஒரு சாம்பாறாத் தொகுத்து இடைக்கிட பாடிறவற்ற முஞ்சியையும் காட்டி இன்னொரு முண்டு நிமிஷத்த உருவுறது இப்ப 5 நிமிஷம் கட்டாயிட்டுதா அதுக் தர்கள் STGST குப்பிறகு என்னெண்டால் முன் கதைச் சுருக்கமெண்டு பழைய காட்சிகளை பிளெக் நீர்கள்?" என்று கேட்ட அன்ட் வைட்டில ஒரு முண்டு நிமிஷத்துக்குத் தள்ளி விடுறது அப்பிடியே 8 நிமிஷம் பறந்திடும். அதோட படத்துக்கு நடு நடுவில ஒரு அட்வடிஸ்மென்டுகள ாங்கள் வைத்திருந்த anGGI. அது இன்னொரு முண்டு நிமிஷத்தைத் தின்னும் LILI மொத்தம் 厦 நிமிஷம் ரலாற்றை அந்த இ கட் இதுவும் போதாதெண்டால் படம் முடியக்க இன்னொரு விளையாட்டைக் காட்ட Claim fildlati (5 லாம். அதுபாருங்கோ இப்ப ஐக்கிசானிண்ட படங்களில வாறமாதிரி, எப்பிடி இந்தப் 5 to 5 படத்தை ஷட் பண்ணினதெண்ட ஒரு குட்டித் தொகுப்பு ஒண்ட வாலா விடலாம். LINGS
5 TDIITULIGOOTTI னால, அதில எப்பிடி மேக்கப் போட்டது எப்பிடி சண்டைக் காட்சிகள் எடுத்தது, மாடி பால குதிக்கிறதுமாதிரி எடுத்திட்டு கீழ வலையோட்டுப் பிடிச்சதெப்படி கிளிசரின் கண்ணி ழ்ந்துவந்தார். அவர் | | gla) அழவைச்சதெப்படி எந்தக் கட்டத்தில டைரக்டர் கட் சொன்னார், பிழைச்சுப்போன ஷொட்டுகள் எவை எண்டதெல்லாத்தையும் ஃபாஸ்ட் ரன்னில காட்டி இன்னம் ஒரு Tog, Gluminimo)g முண்டு நிமிஷத்தைக் காலியாக்கிட்டியலெண்டால் மொத்தமா 15 நிமிஷத்தை அப்பிடியே துறந்த சாமியாராக வெட்டித் தள்ளிடலாம். ஆக உண்மையான படத்த 15 நிமிஷந்தான் ஒட்ட வேண்டிக்
கிடக்கும். Lëla 9,697 o¶ 'ಬ್ಡಿ GU606). FTIIIT த்தோட முடிச்சிடுறாங்கள். சிலதுகள் 20 օֆ55|al)պID 鷺鷺 ஏதோ 蠶 鷺 ம் தாங் Y000 a 00L LLLLLLLHH T c 0 0000 SYS TMG L 0 0 L0L0ST cMM LLLa aaa 00 Y 0 TTTT நிரப்பிடுறாங்கள். அதால கண்டியளோ உது வலு லேசான காரியம்
படக் கதையைப்பற்றிக் கவலப்படாதேங்கோ பஞ்சதந்திரக் கதைமாதிரி கிளைவிட்டுக் E E EL LLSa SY S 0 Y Y 0G S a Y a LLLS L LL L SY0aa LG L L a SS YS Y0EYLL கிளைவிட்டு நீட்டிக்கொண்டே போகலாம். ஒரு பெரிய குடும்பமாப் பாத்து கதையி இருத்தினியளெண்டால், தகப்பனுக்கொரு கதை, தாய்க்கொரு கதை ஒவ்வொரு பிள்ளை (6) ó 256 LILI 89). J °,凯 ரு கதை ஒவவொரு வந்து "கு" - பளுக்கும் ஒவ்வொருகதை, அவையிண்ட பக்கத்து விட்டுக் காரருக்கு வேற வேற கதை இடையிடையில ஆவி, பேய் பூதம் கொள்ளைக் கோஷ்டி சாமியார் கோட்டு வழக்கு புண்ணியஸ்தலங் போலிஸ், கிலிஸெண்டு சென் மண்டும் திறிலும் ஒரு மிக்ஷராக் கலந்து குடுத்தியளெண்டால் ல்லப் புறப்பட்டோம் - அது நாலாறு மாசமாப் பாலாறு பாய்ஞ்சாப்போல ஒடும் ஒரு தங்கு தடையில்லாம பாருளையும் எங்களு இடையில நடிகர்கள் யாரும் வெளிநாட்டுக்குப் போனாலோ, விட்டிட்டுப் போனாலும்கூடக் வது ஆபத்து என்று கவலையில்லை வேற ஒருத்தரை அவற்ற இடத்தில போட்டு, இவரை அவரா நெச்சுக் மே இல்லாத இந்தச் கொண்டு படத்தப் பாருங்கோவெண்டாலும் சனம் விளங்கிக்கொண்டு அட்ஜெஸ்ட் பணி
' ணத் தயார் பிறகென்ன. G ", இன்னட்ட ஒரு கதையிருக்குது முந்தி சின்னணில தங்கச்சியைப் பிராக்காட்டச் இந்தப் பாருளை சொன்னது ஒரு அப்பாவி ஆடு அதைக் கெட்ட ஒநாய் கொல்லப்போகுது தங்கச்சிக்கு து நாங்கள திரும்பி இப்ப அழுகை வரும் அந்தநேரத்தில ஒரு சிங்கம் பாஞ்சுவந்து ஒநாயைக் கொண்டிடும் ம தாருங்கள எனறு (தங்கச்சியிண்ட முகத்தில சந்தோசம்) ஆனால், ஒநாயைக் கொண்ட கையோட சிங்கம் ഞങ്ങ| ഞഖgg விட்டு ஆட்டைப் பார்க்கும் (தங்கச்சிக்குப் பயம் பிடிக்கும் சிங்கம் ஆட்டுக்குமேல் பாயும் தங் o கச்சி விரிட்டுக் கத்தும் அந்த நேரத்தில ஒரு வேடன் விட்ட அம்பு சிங்கத்தைக் கொல் லையிலேயே அந்தப் - லும் தங்கச்சி சிரிப்பா) ஆனால் வேடன்ர காலுக்குக் கீழ பாம்பு (தங்கச்சிக்கு முழு நாராயணசாமியா :" மேல : "" இப்படியே கதை ன் வந்து எடுத்துக் ᏓDfᎢ ᎠlᎿᎫ ᎶᏖᏗfᎢ ᏬᏓᎠ , ᎥᏏ Ꭲ60Ꭲ ᏧᏞᎠᎥᎢ 6lᎢlᏧ ᏧᏓᏏᎧᎫ60Ꭲ , !Ꮈ ᏓᎯᏓ -fᎢ 6ᏡᎢᏞ- ᏓlᎧJITᎠl
|шп6әшф ењ6voiшшш шpрівдв аърівш6oо6от
ETT TITLUGGST gruß umrit
ருடைய வாயிலிருந்து ா, நாராயணா' என்ற
ான் வரு வான்.)

Page 20
ministui
COLONEO
III llIIIIIIIII
FIIIII என்றுள் ரக்ப்படும் பர்மாாட்டின் ܒ±.+ பகுதி எழும் பிோதன் ந்ெத ர ாேம் பெண் நன்றிய நாள் நீண்ட LLLLT SSZL SYSZ S aa T Tu S S S u u TS S T TTTT T STS
புத்திார் பத்திருந்வ்ேவாறு
தங்கம் அங் சேர விளங்கண் புளி ார் பாய்யும் இந்த பெண்கள் புத்துக்ாக்கங்ாதிகார்டிருக்கி அந்த SIIN VAIKKIA KAD JIWA.
தில் காப் பிந்த அழகியின் கழுத்தர் பகுப்பது சேர் மீட்டர் முன்ாங் வாங் ாம்பிானே கழுத்து மீட்டர் தங்கும் பாண்டிருக்கிற இந் பெர்கள் துர்து ஆாதாந்து அவர்களுடைய முத்தின்
திங்கங்கள் ரப்படுகின்ற்ன்ாத்திரும்
புதிாபிளாங்கள் மாடிபடுகின்றா பித்த படத்தில் ராடும் பொரடாயுத்தரி டே கிராமதம்சாாள்தே பார் LLZZSZ LL LLLLLLLLS LLTT LY T LL S TT TTTT TT SSS SSL LLL STT TTTZSS TTTT YSZSZS L S YTuT SZTTTTL T T LL பக்ர்ள் ான் வாந்தி பார்ந்து மகிந்தி Lift i
* ,), ,
S S S S S S L S S S S S S S S S S D D S S S S S L L L L S S S S S S S S S S S S S
| | | | | | ■ -
L SSSY SS S S L S LS SDD S S S S S S S
*
இந்திா விண் நைகரான புது இவர்கள் மொத்தம் ஆயிர லிருந்து 19 செப்டம்பர் மாதம் திகதி இந்துஸ் மிலோ மீட்டர் (2011 மைல்) பயனம் தான் கொன்டெப்னா கிளாசிக்கல் மோட்டார் பலரும் வந்த முதலாவது நபர்கள் LC TT Y TLS T T t TTT STTTTTTT T TTT T T ZS SYTT TTTTT L TTTS
லாவுதிர் alry in Will Ty railfin பொதுவாக இத்தகைய சாதனைகள் சொந்தியும் புறப்பட்டனர் மொத்தம் 8 நாட்கள் ாதானப் பதிவுப் புத்தகத்தில் இடம் | ள நிமிடங்களில் உவ மதம் வந்து நாட்டவர்களாகவே இருப்பார்கள் ஆள் நவம்பர் 1ம் திகதியன்று புறப்பட்ட பிடத்தை வந்து நம்பதியின்ர் ஈடுபட்டது பாராட்டுதலுக்
LTTTTTTTT T S TS TTTT TTT T TS T TTT TTTTTS L L TTTT TT L TTT TTTT TT TTTT S L
 
 

ா சந்தும்
INTENTITro||LINEAR
Egung ing
அாளராங் துவுமில்டிங் கா வெறும் விளையாட்டுக்கார்ால் தென்பட்ட பாருள் குழாய்கள் ஆகியவற்றை ஒன்றோடொறு பொருத்திவிரோ பருவாக்கிய அர்த்தமற்றப்பு பம் என்ருதிசம் பார்ப்பர்ரர்ப்ொம் அது தேர்படும் ஆா பண்பது ஒரு கார்டம் பொாட்டி ஆர்தர்நெய் அருங்ாட்சிபார்ப் என்பதாம்
பேர் மிகப் பெரிய காட்சியா என்று கரிப்பிடப்படும் இதன் நீளம் மீட் அடி அகம் மீட்டர் அபு LLLLLT TTT u u TT TT TTuYY TTTT TTTTTTT CTT TTTTT TT TTTTTTT KS நூதனார் பவற்றப்பின்வருங்காட்சியத்தின் தேடி எடுத்து எந்திருக்கிறார்கள்
இவ்வமைப்பிய பகுதி நாடுகாக் கொண்டு ரிச்சர்ட் TTT uY T TT ZT TT T TT T SYT TTKTT TTTTTT TTTTTt uSLuTZSTTTT TTTTTTTT S T L TT TT TTTT T TTS T T YSZSTTTTTSS ா காட்டிற்
■ 枋三、 擂 3.
*二
in
「蠱
- -- 匾s ), "
■
III
து எழுகுறிப்பது
சய்து அதி வேகமாக என்ற சாதனை
三 エ
னச் செய்து கன்னஸ் El IIILLITET II Liisi ால் இதில் இந்தியத்
ரியதே