கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.05.06

Page 1
Registered as a News Paper in Sri Lanka
III. NA NA
 

III, IIi
BIT 3.06 12, 2001
ഖ[]ഥസi
ご
νEEKιν αρπυς (O6
sa Ig It அது தான்

Page 2
முரசம்
வேதாளம்மீண்டும் முருங்கை DITšiili)
-91607 116176II 2-stils SpóG. GLNGOOTUSGSLD. வடபுலத்தில் அடர்த்தியான (8panum (şციფmწეa: ტის (ჩვეუr(p,\to கருக்கட்டத் தொடங்கியுள்ளன. சில நாட்கள் மட்டுமே நீடித்த அமைதி குறித்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஒரு கனவுபோலவே கலைந்து போனது. 驚 அழிவுகளுக்குப்
601011161195 #LDITST601:551661691 முயற்சிகள் நடந்தேறுகின்றனவே என்ற அற்பமான ஆறுதலைக் கூட அனுபவிக்க *醬
ருதரப்பும் உக்கிர மோதல்களில் றங்கி விட்டன. சண்டை தொடங்கிவிட்டது
னிமேல் யார் சமாதானத்தைப்பற்றி நதிக்கப் போகிறார்கள் புலிகள் அமைதிகாத்து சமாதானத்துக்காக சமிக்ஞை Glgtuig, Gung gaal g|Ter Brü60U வழிக்குக் கொண்டு வர முடியாமல் போன நோர்வே
SITUIT 95 GMTIDIGA) இனிமேல் என்ன செய்து விட முடியும்?
ராஜதந்திர வியூகம் வகுத்
?: ಸ್ಥಿತಿ பலவீனப்படுத்துவதற்கு கடந்துபோன மாதங்களை அரசாங்கம் நன்கு பயன்படுத்திக் கொண்டது. அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளது. ólst ósló sól()gosuú Leólgóri தடை செய்யப்பட்டதும், தமது போர் நடவடிக்கைகளுக்காக உலக நாடுகளிடமிருந்து பெருமளவு நிதியுதவிகளையும் யுதத் தளபாடங்களையும் նքած Օտոգաւ60լոպն அரசாங்கம் சாதித்த சில வெற்றிகள் ஆனால் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் இந்த நாட்டின் அழிவுப்பாதையை மாற் : அமைதியை நிலை நாட்டக் கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பத்தை தவறவிட்டு விட்டது.
nബ9 பார் நிறுத்தத்தை அரசாங்கம் வெகு சாதாரணமாக உதாசீனம் செய்தது. ஆனால் திரத்தில் ஏற்படப் போகும் விளைவுகள் 96J6ugna o Ign Isao Tuomas o grufatla Gla Luğ, salı,ugosuumer இருக்கப்போவதில்லை. புலிகள் தாக்குதல்களை தவிர்த்திருந்த கடந்த நான்கு LDITE ಸ್ಥಿ ம், அவர்களுக்கு சர்வதேச ரீதியில் அனுதாப்மோ ஆதரவோ கிடைத்து விடக்கூடாது என்பதில்தான் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியது. அதனாலேயே பிடிவாதமாக தொடர்ந்தும் பேர் முழக்கமிட்டு வந்தது. நோர்வேயின் சமாதான முயற்சியிலும் அரசாங்கம் முடியுமான வரையில் நழுவல் போக்கையே கடைப்பிடித்து
இப்பொழுது நோர்வேயின் முயற்சியை குறைத்து மதிப்பிடக்கூடிய கருத்துக்களும்
இருந்து வெளிப்படுகின்றன.
နှိုးပိုးဖြိုး"ဦးါမှီ၊ இனப்பிரச்சனை
வில் நோர்வேயுடன் வேறு நாடுகளும் பங்களிப்பு வழங்க முடியும் என்று உயர்கல்வி அமைச்சர் இந்திக குணவர்தன as 5g 6.urtorio Glori gör gogor GlcNS நடைபெற்ற செய்தியாளர் மாநாடென்றில் கூறியிருக்கிறார்.
亚、um 鬣 ல் வைத்து வெளிப்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது. இந்தியாவை பயன்படுத்தி நோர்வேயின்
குறைத்து விட்டால் ஒரு தலைவலி தீர்ந்துவிடும் என அரசாங்கம் நினைக்கிறது. இலங்கையின் போர் நடவடிக்கை களுக்கு இந்தியா ஊக்கமளித்துக் கொண்டிருக்கும் போது இடையில் புகுந்து சமாதானப் பேச மேற்கு நாடுகள் பெரிதாக ஆர்வம் њпut t Gшпешglósopso. இப்படியொரு நிலைமையில் தாராளமாக அழிவு தரும்
ததத்தை அரசாங்கத்தால் 岛s-喹 亚-n°岛(")"。 பயங்கரவாதத்தை ஒழிக்கும்வரை சமாதானத்துக்கான புத்தம்' என்று கண்ணாம்பூச்சி ՅԵԼ-6ՍԱՐ: ஆனால் அரசாங்கத்தின் அனைத்து கணக்குகளும் கச் சிதமாக அமையும் என்று நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் புலிகளின் இராணுவ பலம் இன்றைக்கும் குறைத்து மதிப்பிடக் கூடிய நிலையில் இல்லை.
95 GOTTGAU GAILLINGU U KASUTATGES ESGOTLD 鄒 வத் தரப்பு நினைத்த மாத்திரத்தில்
蠶 குவிக்கக்கூடியதாக அமையும் என எதிர்பார்க்க முடியாது. அத்தோடு இனிமேல் புலிகள்
தன்னிலங்கையில் நடாத்தும்
தரக்குதலும் பரும் தலையிடியாக அமையப் போகிறது. PTET" "3" "LIL தவற விட்டதாலேயே இந்த அழிவு என்று எதிர்க்கட்சிகள் பிரசாரம் Glgմպլք:
ஆதலால் போரை தொடர்ந்து நடத்திக் கொண்டு சர்வதேச մl(Ենւյն அரசின் பிரயத்தனம் எ ஏற்படுமா என்பது கேள்விக்குறியே
மீண்டும் மறுமடலில்
353 3945 (9 Dou990 44Япflшй.
என்றென்றும் அன்புடன்
பகவத்கீதைகூறும் ஆன்மீகநெறி
ைேதயானது சமயத்தத்துவங்களை மட் யன்றி வாழ்க்கைத்தத்துவத்தையும் கூறும் நூல பொதுமக்கள் வாழ்க்கையில் தர்மம்-அதர்ம விளக்கிக் கூறி ஆன்மீகவழியில் செல்லை காணப்படுகின்றது.
பகவத்கீதையானது பகவான் கண்ணன் போர்க்களத்தில் வைத்து உபதேசிக்கப்பட்டத மனித வாழ்க்கையே ஒரு போர்க்களம் என்ப அன்றாடம் ஏற்படும் தடுமாற்றங்களைக் கண்டு தடுமாற்றங்களை எதிர்த்து நிற்கும் ஆற்றல் தகுதியற்றவன் என்று கூறுகின்றது கீதை
அருச்சுனன் ஒர் ஆன்மாகவும் தன் கடல் போது பற்று பாசம் காரணமாக தடுமாற் பற்றற்ற வாழ்க்கையை கருதி கடமையைச் என்ற சுயநலத்தை எதிர்த்து பொது நல நெறிகளை கூறும் நூலாக பகவத்கீதை கான்
SLSS SLS LS LS LS LS LS LS LS LS LS LS
gigging figration
இயேசு எரிகோவுக்குச் சமீபமாய் வரும் உட்கார்ந்து பிச்சைகேட்டுக் கொண்டிருந்தா அவன் கேட்டு 'இதென்ன என்று விசாரித் போகிறார் என்று அவனுக்கு அறிவித்த "இயேசுவே தாவீதின் குமாரனே எனக்கு 9ğlu, LDTürk 3.lülfü LIGir.
இயேசு நின்று அவனைத் தம்மிடத்தில் .ெ அவன் கிட்டவந்தபோது அவர் அவனை ே செய்ய வேண்டும் என்று கேட்டார், அதற் பார்வையடைய வேண்டும் என்றான் இ Լյրirgyoմաց)ւ հարար Ա Փ գծ հից հարց լի Փ. 6: உடனே அவன் பார்வையடைந்து தேவனை அவருக்குப் பின்சென்றான்.
ို႔ குருடனை போல் நீங்களும் தேவ இயேசு உங்கள் துக்கத்தை சந்தோசமாக ம
வருத்தப்பட்டு பரஞ்சுமக்கின்றவனை தேவன் மரணப்பரியந்தம் நம்மைத் தாங்குப
கவிதைப் போட்டி இல.403
Lih, 26 GMT GIBANIJAS Lih Ngjgjsir GMT Guillud E55 OGlj 66lenj66l
புத்தாயிரத்தின் புது ஒளியே புதிதாய் மலர்வது என்னவோ? கண்டு கேட்ட சமாதானம் புதிதாய் மலர்வது எப்பொழுது?
காயத்திரி, கொழும்பு-10.\ சிறு காற்றாய். ஈழத் திருநாட்டிலே இனிய இந்தப் புத்தாண்டுப் பொழுதிலே அதோ காரிருள் மத்தியில் தெரிகிறதே ஒர் ஒளிவெள்ளம் அதுவென்ன TÜGLi சமாதான வுதயமா? இல்லை
உலகத் PPTPTPTOM PIONY PUDOTUOTTA Lilov) 2 ) என் முதல்வன், கொட்டாஞ்சேனை தாலும். ஒளி Louillo? шәкір, ша அஸ்தமிக்கும் சூரியன்-நாளை இன்னும் உதயமாவான். இது இயற்கை நியதி LOG3a) {9). ( )
25 SOITTIG இருண்ட நம் வாழ்வில்-எப்போது இருள் விலகி சமாதான ஒளி வீசும்?
புங்கை நதிநீர்கொழும்பு மலை Inuity, ஆருயிர் முரசே, o
நான் நீண்ட நாட்களாக ஹிட்லரைப் மலை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் அல்ல என்று ஆவலாக இருந்தேன். ஆனால் ITig போதுமான தகவல் எனக்குக் கிடைக்க ബിബ). ܚ
முரசு 02ல் ஹிட்லரின் தொடரைப் பார்த்த தும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அருகில் உள்ளவர்களுக்கெல்லாம் "இங்கே பாருங்கள் ஹிட்லரைப் பற்றிய தொடர் முரசில் வந்திருக் கிறது" என்று காட்டிக் கொண்டு திரிந்தேன்.
முரசின் இந்த முயற்சிக்கு பாராட்டைத் தெரிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடை கிறேன். ஷானு அவர்களுக்கு எனது பாராட்டுக் ፵6በ|
இப்போது சில நாட்களாக எமக்குத் தொடர்ந்து பரீட்சை நடப்பதால், கடிதம் எழுத முடியாமல் போனதற்காக வருந்துகிறேன்.
ஆனாலும் பரீட்சைப் பாடங்களைப் படிக்கும் நேரத்தைவிட முரசைப் படிப்பதற்கு எப்படியும் நேரத்தை ஒதுக்கிவிடுவேன் என்னால் முர சைப் படிக்காமல் இருக்க முடியாது.
முரசின் வளர்ச்சியே எங்களின் மகிழ்ச்சி முரசின் வானத்தை எட்டும் வளர்ச்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
திய நாஜி-அளவெட்டி
எண் அன்பின் முரசே!
பல்சுவை அம்சங்களை அள்ளிக்கொண்டு கிழமையில் ஒரு தடவை எங்கள் உள்ளங்களை கொள்ளை கொண்ட ஒரே பத்திரிகை நீயே உனக்கு எங்கள் வாழ்த்துக்கள்
கே. மோகன், மட்டக்களப்பு சிறைச்சாலை
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்உட்பட சகல தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு தொலைபேசி: 044-54282 தொலை நகல் (tax)- 074-513266
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Selangflest ElinóG|S
ஓர் உண்மை விசுவாசி தன்னிடமுள்ள அனைத் துப் பொருட்களும் அல்லாஹ்வால் தனக்கு வழங்கப்பட்டது எனக் கருதி அவன் பாதையில் தாராளமாகச் செலவு Griggs.
எம்முறையிலும் பொருளுக்கு அடிமையாகிவிடாத அவன் பிறருக்குக் கொடுத்து உதவுவதால் தனக்கு வறுமை ஏற்பட்டு விடுமென்ற ஷைத்தானின் பயமுறுத்தலுக்கு சிறிதும் அஞ்சமாட்டான்
மேலும் அவன் அல்லாஹ்வின் மன்னிப்பையும் அருளையும் மகளை நிறைவேற்ற முற்படும் பெற்று பொருளில் அபிவிருத்தி அடைந்து ஈருலக வாழ்வுக்கும் நல்வழி நம் அடைகிறான் இதனையே தேடிக் கொள்வான் செய் பலனை எதிர்பாராதே" 35ԱՄՄ ԳF?"Կ", "100%" த்தை வலியுறுத்தும் ஆன்மீக இது அல்லாஹ் அவன் சிருஷ்டிக்கு அளித்துள்ள வாக்குறுதியாகும் னப்படுகின்றது. இத்தகைய நல்லோருக்கு தனது அருளை வழங்குவதில் அல்லாஹ் ாலசிங்கம் நேசமணி-கல்முனை-01 விசாலமானவன்
S S S S S S SS S S S S S S S
கும். ம் ஆகிய பண்புகளை வக்கும் இறைநூலாக
ால் அருச்சுனனுக்கு ாகும். இதன் தத்துவம் தாகும் வாழ்க்கையில் பின்வாங்கக்கூடாது. இல்லாதவன் வாழத்
எம்.சி.கலில்-கல்முனை-05
TTTTTTTT ETT
alenů Sumgay.406 @呜n 〔4°
போது ஒரு குருடன் வழியருகே ஜனங்கள் நடக்கிற சத்தத்தை தான் நசரேயனாகிய இயேசு ர்கள். அப்பொழுது அவன்
இரங்கும் என்று மிகவும்
காண்டுவரும்படி சொன்னார். நாக்கி, "நான் உனக்கு என்ன து அவன் ஆண்டவரே, நான் யேசு அவனை நோக்கி நீ னை இரட்சித்தது" என்றார்
மகிமைப்படுத்திக் கொண்டே
னை நோக்கிக் கூப்பிடும்போது பற்ற ஆயத்தமாய் இருக்கிறார். இளைப்பாற்றுகின்றவர் இந்த 6/// ;
வை அக்ஷாள் கமலா-கல்கிசை
ரிசுக்குரிய கவிதை
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 1205.2001
கவிதைப் போட்டி இல406 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு.
நாம் விடியல்கள்-என
க் காண்பது. விஷ' புத்தாண்டில் ഥഞ്ഞpഖ ршвia.oот глоба. நள்ளிரவில் சூரியன் உதிக்கும் ஒ. பகலவனே மறைந்து
நந்நாட்டின் நல்லாசியுடன் கொண்டிருப்பது தூரத்தே உள்ள சமாதானக் கதவு மட்டுமல்லை. Eig,606ITGUI | விரைவில் திறந்து திசைக்கொன்றாய் சிதறடிக்கப்பட்ட ரவிவர்மன், வவுனியா நிரந்தர சமாதானம் ஏற்பட்டு எம் உறவுகளும் தான்
நீடுழி வாழ பிரார்த்திப்போமாக! மறைவுகள் எமக்குப் புதியவை அல்ல
பி.ரெங்கநாதன் அசோக்குமார், இதுதான் முதற்தடவையும் அல்ல.
: அலோஜினி, வவுனியா காலைப் பொழுதே Gunsflöt ஆட்சி எச்சரிக்கை தமிழர் வாழும் வேரோடிய போரின் ஆட்சி போர் எனும் காரிருள்மெல்லக்
திக்குத் திசை எங்கும் விதைத்த புகைமூட்டம் கலைவது போல் தெரிந்தாலும் இன ாது உதயம?விடியாதிரும்மா கோர்க் காட்சி யூட்டி வாதம் எனும் கருக் கொண்ட
தை நோக்கி நீ விடிந்தாலும் குலவுது நாளும் \மேகங்கள் அதை மூடி விடக்கூடும் யங்கள் தொடர்ந்எங்கள் வாழ்வில் பசறையூர்-மல்லிகா N நந்தினி, கொழும்பு-10
இருட்டுதான் BOI, LIGN) கே. பரமேஸ்வரி,
2ui Tor தலவாக்கலை b|r: i FITD
நம்பிக்கை மின்னொளியில்
பலகோடி வாழ்த்துக்கள் шењlo o! Io ஏன் இதமான முரசே
கும் மிருட்டு நீ சுமந்து வரும் பகுதிகள் யாவும் அருமையிலும் அருமை. തഖിത്ര சரிவருமா 40 இதழில் வெளியான புலிகளின் பிரதேசத்திற்கு அனுப்பப்படும் பொழுதினை JErful III LIDOS பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும், கட்டுப் கத்தில் சமாதானம்? பாடற்ற சட்டம் ஒழுங்கு', 'இயக்கங்களின் வரித்தொல்லை III Golub, LDIIT (GOT)ub வாழத்தவிக்கும் வன்னி மக்கள் போன்ற உண்மையான சுடச் சுட இரசிக்க வேண்டும் க.நாகராசா, செய்திகளை தந்தமைக்கு தினமுரசுக்கு பல கோடி வாழ்த்துக்கள் பரோஸ், ஆரையம்பதி \ கோண்டாவில் தினமுரசு எங்கள் இனிய முரசே உன் பணிதொடர வாழ்த்து
கிறேன். இந்த வன்னியன்
65.9öfg-GlgLlaög,ölúð. EEԱՅԱԶՄԲԱՐ
TGO ஐயா, ஞானி என்பவன் யார் என்பதை தமி ETOTELO O பக்கம் பக்கமாய் எழுதித்தான் விளங்கவைக்க 臀"," வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் பூனையின் கதையைச் ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லி ஞானி என்பவன் இவன்தான் என எல்லாத்தரத்
தமிழ்நாட்டிலிருந்து வாராந்தம் வரும் கல் கண்டு சஞ்சிகை முர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்று சொல்லக் 呜 °° 、
திலும் உள்ள மக்களை எளிதாக (403வது முரசில்) விளங்க வைத்த சிந்தியாவை எப்படிப் பாராட்டுவது?
city. So Glso notor
ஹிட்லர் ஆரம்பறேஅசத்த
GTSI ရွှူးn။) தினமுரசே,
Լյկ Գյոց տո հ606ոլկմ է, கவர்ந்திழுத்தது. அதன் ஆசிரியர் தமிழ சளைக்காமல் தொடர்ந்து முழு முயற்சியுடன் வெற்றியை வாணன் அக்காலகட்டத்தின் தனிச்சிறப்பு நேக்கி வீறு நடை போடுகின்ற முரசுக்கு எனது முதல் வாழ்த் வாய்ந்த எழுத்தாளராகத் திகழ்ந்தார் துக்கள்
தமிழ்வாணன் தொட்டுத்துலங்காத இதழ் 401ல் நீ சுமந்து வந்த அத்தனை அம்சங்களும்
துறையே கிடையாது சங்கர்லால் என்ற துப் அருமையே அதில் பேச்சு வார்த்தை முன்னால் பொறிக் பறியும் நிபுணரை நாயகனாக வைத்து அவர் கிடங்கு பின்னால் தலைப்பிலான 'நரன்' அண்ணாவின் வழங்கிய துப்பறியும் நவீனங்கள் மிகவும் பர எக்ஸ்ரே ரிப்போர்ட் ஐரோப்பாவில் சந்திரிக்கா தலைப்பிலான பரப்பாக இடம்பபெற்றுவந்தன. இப்பொழுது அலசுவது இராஜதந்திரி போன்றவை பிரமாதம்
மீண்டும் முரசுவாயிலாக தமிழ்வாணன் இதழ் 402ல் ஷானு எழுத ஆரம்பித்திருக்கும் உலகை இன்றைய வாசகர்களை மகிழ்வூட்ட வருவது உலுக்கிய சர்வாதிகாரி ஹிட்லர் தொடர் ஆரம்பமே அசத்தலாக கண்டு முரசை மனதார வாழ்த்துகிறோம். இருக்கிறது. உறங்கும் தமிழனைத் தட்டி எழுப்புவது நீ மட்டுமே. வாழ்க முரசின் தொண்டு. முரசு என்ற நாமம் இத் தரணியெங்கும் காற்றோடு பரவட்டுமாக
கபாக்கியராசா-கல்முனை குஅனோஜ்-கோண்டாவில் தித்திக்கும் தினமுரசே அறிவித்தல்
உண்மைச் சம்பவங்களை தருவதில் உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது
உனக்கு நிகர் நீயே, பூலான்தேவி இடி ஏதாவது பக்கத்தில் அச்சாகத்தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் அமீன் பிரிட்டிஷ் இளவரசி டயானா திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள். மோனிக்கா தொடர்களுக்குப் பின் ஹிட்லர் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவிறு தொடர் சூப்பர். ஆரம்பமே அசத்தல், நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி நன்றி தினமுரசே, எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் எம்.எந்தனிப் பெர்னாண்டோ-மன்றாசி அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின் மூச்சு
DGO
UA CID 06-12, 2001

Page 3
னிச் சுவாலை குறித்து நோர்வேயின் விசேடத் தூதுவர் தனது அதிருப்தியை அரசத் தரப்பினரிடமும் தமிழீழ விடுத லைப் புலிகளிடமும் நேரடியாகவே தெரி வித்துள்ளார். அத்துடன் இந்தப் புதிய யுத் தம் தமது சமரச நடவடிக்கைகளைப் பொறுத்தவரை தாமதங்களை ஏற்படுத்த லாம் என்றும், ஆனால் நோர்வே இலங்கை இனப்பிரச்சனை தீர்வு தொடர் பாக தொடர்ந்தும் தனது முயற்சிகளை முன்னெடுக்குமென்றும் திருசொல்ஹெய்ம் Gogo filoi:5055676ITITi.
டெக்கில் தென்மராட்சியில் 'அக்கி
புலிகளது யுத்த நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து மோதல்கள் வெடிக் கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதாகவும் ஆனால் இவ்வளவு பெருந்தொகையில் இழப்புக்களை ஏற்படுத்தும் ஒரு பாரிய யுத்தமாக வெடிக்குமென்றும் நோர்வே தரப்பு எதிர் பார்க்கவில்லையென தெரிவிக்கப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை கொழும்பு
வந்திருந்த நோர்வேயின் விசேட தூதுவர்
எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க, எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
|(63531fLiffö fysis TI IIGSTIDKÖNIG
Ellenborg நோர்வேயின்
சில தினங்களுக்கு முன்னர்-ஏப்ரல் 25ம் திகதி அதிகாலை அரசப்படையினர் ஆனையிறவுநோக்க அக்கினிச் சுவாலை நடவடிக்கையை ஆரம்பித்தனர். ஆனால் அவர்கள் சற்றும் எதிர்பாராத வகையில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கையின் பயனாக ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் ஆயுத தளபாட இழப்புக் களினால், இருநாட்கள் வரை முன்னேறிக் கைப்பற்றிய இடங்களைக் கூடப் பாதுகாக்க முடியாத நிலையில், புறப்பட்ட இடத்துக்கே படைகள் திரும்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் நான்கு மாதங்கள் போர் நிறுத்தத்தை ஒருதலைப் பட்சமாக நிறுத்தியிருந்த போதிலும், அவர்கள் தங் களுடைய பலத்தை மீள்சீரமைப்புச் செய் வதற்காகவே போர் நிறுத்தத்தை அறிவித் துள்ளனர் என்று அரசு குற்றம் சுமத்தி வந்துள்ளது. அதேவேளை அரசாங்கமும் ஏராளமான ஆயுதங்களையும் தளபாடங் களையும் வெளிநாடுகளிலிருந்து தருவித்துக் கொண்டது வெளிப்படை
எனவே இருதரப்பினரும் அமைதிப் பேச்சில் போதுமான அக்கறை கொண்டி ருக்கவில்லை என்பது வெளிப்படையாகவே வெளிச்சத்துக்கு வந்து விட்டது.
அரசாங்கத்தின் அக்கினிச்சுவாலை நடவடிக்கை ஒன்றில் பல்லாயிரக்கணக் கான துருப்புக்கள் ஈடுபட்டன. நவீன ரக ஆயுதங்களும் விமானப்படையின் பக்க பலமும் இருந்தும், இந்நடவடிக்கை எதிர்
Ilabasiglig ng iloniugn
பார்த்த பலனை எட்ட முடியாமற் போய் விட்டது. இதற்கு புலிகள் பயன்படுத்திய யுத்த முறையில் நவீன தொழில் நுட்பம் புகுத்தப்பட்டிருந்ததே காரணம் என்று
அவதானிகள் நம்புகின்றனர்.
ஏற்கனவே விடுதலைப் புலிகள் வடகொரியாவிடமிருந்து நவீன ரக ஆயுதங் களையும் தொழில்நுட்ப உதவிகளையும் பெற்று வருகின்றனர் என்று கூறப்பட்டு வந்தது. கடந்த வருடம் ஒக்டோபர் 23ம் திகதி திருகோணமலை கடலில், கடற் படைக்குச் சொந்தமான பயணிகள் கப்பல் ஒன்றை அவர்கள் பயன்படுத்திய ஏவுகணைகள் ரொக்கெட்டுகள் போன்றவற்றைப் பற்றி ஆய்வு செய்த உளவு நிறுவனம் ஒன்று பல தகவல்களை அண்மையில் வெளியிட் டுள்ளது கடற்படைத் தாக்குதலின்போது பயன்படுதப்பட்ட கடற்புலிகளின் படகு கள் வட கொரியாவின் தொழில்நுட்பத்து டன் கூடியதாக இருந்ததென உளவு நிறு வனம் எடுத்த வீடியோ படங்கள் எடுத்துக் காட்டுகின்றன என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத் தொழிலியல் முறைகளை
கடற்புலிகள் தாக்கியபோது
FDDI
ஆகியோரைச் சந்தி புக்களின்போதுமே வதை தவிர்க்க குறித்தும் அவர் வ
அதே சமயம் இ அரசியல் ஆலோச கத்தையும் சொல்ெ விடுதலைப் புலிகள் தீவிரமடைவதை :
blILLS26OIT LI
பல வருடங்கள் யாழ்ப்பாணத்தில் கூட்டத்தில் கணிசம் கலந்து கொண்டன ஈழமக்கள் ஜனந பாடு செய்திருந்த ே இந்துக்கல்லூரி மைதா நல்லைக்கந்தன் ஆரம்பமான ஊர்வன மைதானத்தை வந்த இந்த கூட்டத்தி தேவானந்தா செய்ம தற்கு எற்பாடுசெய்ய ஈ.பி.டி.பி. பாராளும அமைப்பாளர்களும் தீவுப்பகுதியிலும்
மாநிலங்கா முஸ் ஏற்பாடு செய்துள்ள றின் ஐக்கியத்தில் ஊ பங்களிப்பு' என்ற நாள் வதிவிடக் கரு
5ம் ம்ே திகதிகளில்
திருட்டுத்தனமாகவே புலிகள் பெற்றிருக்
கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். திருட்டுத்தனமாகவோ இன்றேல் வெளிப் படையாகவோ விடுதலைப்புலிகள் பிற
நாடுகளிடமிருந்து கற்றுக்கொண்ட முறை
களை இம்முறையும் பயன்படுத்தியிருக்க லாம் என்று அவதானிகள் கருத்துக் கூறு கின்றனர். O
வாழைச்சேனை அகதி முகாம்களில் வசிக்கும் சிலரது உலர் உணவு நிவாரணம் அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டுள் ளது குறித்து அம்மக்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
வடமுனை ஊத்துச்சேனை போன்ற எல்லைக் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந் தவர்கள் கடந்த 12 வருட காலமாக வாழைச்சேனையில் அகதி முகாம்களில் வாழ்கிறார்கள்
இவர்களுக்கு அரசு உலருணவு நிவார ணம் வழங்கி வருகிறது.
சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப் புகளின் படி இந்த அகதி முகாம்களிலுள்ள சில பெண்கள் மத்திய கிழக்கு நாடு களுக்கு வேலை வாய்ப்பு பெற்று சென்றி ருப்பது தெரிய வந்திருக்கிறது.
இதனைக் காரணம் காட்டி அவர் களுடைய குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உலருணவு நிவாரணத்தை நிறுத்துவதற்கு உத்தரவு வழங்கப்பட்டிருப்பதாக அறிவிக்
நிவாரண வெட்டு குறித்த LOE5E5 Goñi (ApGUI TIDLIG
கப்பட்டிருக்கிறது.
இதனால் பல குடும்பங்கள் பட்டினி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் இது குறித்து மட்டக்களப்பு அரசாங்க அதிபரிட மும், பாராளுமன்ற உறுப்பினர் அலிஸா ஹிர் மெளலானாவிடமும் முறைப்பாடு செய்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்ணாகச் செல்லும் பலர் அங்கு அனுபவிக்கும் கஷ்டங்கள் காரணமாக சில நாட்களிலும் சில மாதங்களிலும் மீண்டும் நாடு திரும்பி விடுகிறார்கள். சிலர் எங்கிருக்கிறார்கள் என்ற விவரமே தெரியாது. இன்னும் சிலருக்கு முறையாக சம்பளம் கிடைப்பதில்லை. இந்நிலையில் வெளிநாட்டு வீட்டுப் பணிப் பெண் வேலைக்குச் சென்றவர்களது குடும்பத்தின ரின் நிவாரணத்தை நிறுத்த முயற்சிப்பது அநீதி என்று தெரிவிக்கிறார்கள் பாதிக்கப் பட்ட குடும்பத்தினர்.
பத்து வருடங்கள் இயங்கிய
போலி மருத்துவமனை
வைத்தியத்துறை பட்டம் பெற்றிராத ஏமாற்று ஆசாமி ஒருவரால் நடாத்தப்பட்டு வந்த போலி மருத்துவமனை ஒன்று ஏறா வூரில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
20 படுக்கையறைகளைக் கொண்ட இந்த மருத்துவமனை சுமார் 10 வருடங்க ளாக இயங்கிவந்துள்ளமை தெரிய வந்தி ருக்கிறது. இதில் சட்டவிரோத கருச்சிதைவு கள் கருத்தடை மருந்தேற்றல்கள் போன்ற னவே பெரும்பாலும் நடைபெற்றுள்ளன.
இந்த போலி வைத்தியசாலை ஏறாவூர் பொலிஸ் சோதனைச்சாவடிக்கு முன்னா
CID 06-12, 2001
லேயே இத்தனை நாள் இயங்கி வந்துள்ளது. கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதியில் இயங்கிய இந்த மருத்துவமனை முற்றுகை யிடப்பட்டபோது அதில் 47 வகையான உள்நாட்டு வெளிநாட்டு மருந்துவகைகள் காணப்பட்டுள்ளன.
கணவன் மனைவி இருவரும் தங்களை வைத்தியர்கள் என்று விளம்பரப்படுத்திக் கொண்டு இந்த போலி மருத்துவ நில யத்தை இயக்கிவந்துள்ளனர். இவர்களுக்கு மட்டக்களப்பிலும் இதேபோன்றதொரு மருத்துவமனை இருப்பது தெரியவந்துள் 679).
மண்டபத்தில் நடை தகவல் பணிப்ப வினால் ஆரம்பித்து கருத்தரங்கின் இறு வடமேல் மாகாண நாவின்ன பிரதம அ கொள்வார்.
நாடெங்கிலும் bGTL4,65)(LJGUITGITT 3,67 தரங்கில் பேராதை சிரேஷ்ட விரிவுரை அனஸ், சாபியா பவு ளர் ஏ.எம்.எம்.மன்கு பத்திரிகையாளர் சுை பல ஒலிபரப்பாளர் ஆகியோரின் விரிவு வுள்ளன.
கருத்தரங்கின் நிகழ்ச்சிகளின்போது தகவல் தொழிநுட்ப நடத்தப்படும் பயிற் என்று மீடியாப் ஃே என்.எம்.அமீன் தெ
கடந்த வாரம் தூதுக்குழு சகிதம் ய செய்த போது யாழ் தொடர்பாக தான் முத்த தமிழப் பத்திரி படுத்தி செய்தி ெ தேசிய சமாதானப் ெ கலாநிதி ஜெஹான் தெரிவித்துள்ளார்.
"நான் சந்தித்த துத் தெரிவித்த ெ தமிழ் மக்களின் பி என்றும், புலிகள் பங் சமாதானத் தீர்வும் மானதாகாதென்றும் LDji, Jj, 6f667 goffa0)LO 19566) தரக்கூடியவர்கள் எ களிப்புடனான சம றையே விரும்புவதா னர் ஒருசில அமைப் கருத்து எதனையும்
அதேவேளை தி லொன்றில் பேசி இராணுவத்தினருக் தெரிவிக்க அஞ்சவில் தும் அரசாங்கத்தின பகிரங்கமாகவே ஆனால், புலிகள் எவரும் விமர்சிக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருந்தார். இச்சந்திப் தல்கள் உக்கிரமடை வண்டிய அவசியம் வியுறுத்தியிருந்தார்.
லண்டனில் புலிகளின் ர் அன்டன் பாலசிங் ரய்ம் சந்தித்து தமிழீழ தரப்பும் மோதல்கள் டுப்பதற்கு முன்வர
பகுதிகளிலும் மேதினக் கூட்டங்கள்
முயற்சி சாத்தியமாகும்
வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். தற்போதைய 'அக்கினிச்சுவாலை இரா ணுவ நடவடிக்கை குறித்து அரசியல் அவதானிகளின் கருத்துக்கள் வெளியிடப் படும் போது அரச தரப்பினரும் தமிழீழ விடுலைப் புலிகளும் அரசியல் நடவடிக்கை களில் போதியளவு ஆர்வத்தை வெளியிட்டி ருக்காத காரணத்தாலேயே புதிய மோதல் வெடித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இலங்கை
ன் பின்னர் இம்முறை டைபெற்ற மேதினக் ான அளவு மக்கள்
ாயகக் கட்சியினர் ஏற் தினக் கூட்டம் யாழ். னத்தில் நடை பெற்றது. ஆலயத்தில் இருந்து ம் பிற்பகலில் கல்லூரி L-1555 . D 960 LD9 FIT L3, GTGM) மூலம் உரையாற்றுவ பட்டிருந்தது. இதில் ன்ற உறுப்பினர்களும்,
உரையாற்றினர். மேதினக் கூட்டங்கள்
லிம் மீடியா ஃபோரம் பல்லின சமூகமொன் IL 9,697||Lanta Ifig, Gifha தலைப்பிலான இரு த்தரங்கு மே மாதம் புத்தளம் நகரசபை பெறும் ாளர் ஆரிய ரூபசிங்க வைக்கப்படும் இக் தி நாள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எஸ்.பீ. புதிதியாகவும் கலந்து
இருந்து சுமார் 150 பங்குபற்றும் இக்கருத் GÑT L ] பலகலைகழக LITT GYTIT 6 TILDIGT GIM), GTLD, ண்டேஷன் பணிப்பா ர் பிரபல சிங்களப் ாந்த தேசப்பிரிய பிர பிஎச் அப்துல் ஹமீத் ரைகள் இடம்பெற
இரண்டாவது நாள் மாதம்பை இஸ்லாமிய க் கல்லூரியினரால் சிகளும் இடம்பெறும் பாரத்தின் தலைவர்
தை தமிழ் பத்திரிகை திரிபுபடுத்தி விட்டது றான் பெரேரா கவலை
நடைபெற்றுள்ளன.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் பிர தான மேதினக் கூட்டம் கொழும்பு கெம்பல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் பட்டி வீரக்கோன் உட்பட பலர் உரையாற்றினர். மலையக தொழிற்சங்கங்களின் கூட்டு மேதினக் கூட்டம் ஹட்டன் பஸ் நிலையத் துக்கு முன்பாக நடைபெற்றது. இதில்
L
புலிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக கூறுகிறார் யாழ் மேயர் ரவிராஜ்
இந்த இருதரப்புமே அரசியல் தீர்வுப் பேச்சுக்களில் நேர்மையான முறையில் ஆர்வம் காட்டாத பட்சத்தில் நோர்வேயின் மத்தியஸ்த முயற்சி தோல்வியைத் தழுவும் சூழ்நிலையே அதிகமாக இருக்கின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நோர்வேயின் சமாதானத் தூதுவர் வந்திருக்கும் இதேவேளை கொழும்பிலுள்ள கனேடிய நாட்டின் தூதுவர் வன்னி சென்று விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் தலைவர் தமிழ்ச் செல் வனைச் சந்தித்து உரையாடியிருக்கிறார் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், மலை யக தொழிற்சங்கங்களின் ஒற்றுமையை வலியுறுத்தி உரைநிகழ்த்தினார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் மேதினக் கூட்டம் யாழ்ப்பாணம் இனுவிலில் நடைபெற்றது.
ஐக்கிய தேசிய கட்சியினர் இம்முறை தமது மேதினத்தை கட்டுநாயக்காவில் கொண்டாடினர்.
தனக்கும் யாழ் மாநகரசபை உறுப் பினர் சுபத்திரனுக்கும் புலிகளால் உயிரா பத்து இருப்பதாக யாழ் மேயர் ரவிராஜ் மாநகரசபைக் கூட்டம் ஒன்றில் தெரிவித் துள்ளார்.
தன்னையும், ஈபிஆர்எல்எப் உறுப் பினர் சுபத்திரனையும் கொலை செய்ய புலிகள் திட்மிட்டடுள்ளதாக தமக்கு நம்பக மான வட்டாரங்களில் இருந்து அறியக் கிடைத்திருப்பதாகவும் பல தரப்புகளா லும் தான் இதுகுறித்து அறிவுறுத்தப்பட் டுள்ளதாகவும் அவர் மேலும் தெரி
2.
முன்னர் 'அமுது சஞ்சிகைக்கு வழங் கிய பேட்டியொன்றில், முன்னாள் யாழ்ப் பாண மேயர்கள் புலிகளால் கொலை செய்யப்படவில்லை என்று கூறியிருந்த இவர், அந்த கொலைகளுக்கு ஆயுதமேந்திய வேறொரு தமிழ் குழுவை மறைமுகமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இப்போது தமக்கும் புலிகளின் அச் சுறுத்தல் இருப்பதாக கூறியிருக்கும் ரவி ராஜ் தனது பிரத்தியேக பாதுகாப்புக்காக மேலதிக ஆயுதங்களை அரசாங்க புலனாய் வுப்பிரிவிடம் இருந்து பெற்றுக் கொண்டுள் ளதாகத் தெரியவருகிறது
(Iaigi II gilana
தனது மாமனாரை அடித்துக் கொன்ற மருமகனுக்குப் புலிகள் பகிரங்க மாக மரணதண்டனை நிறைவேற்றியுள்ளனர். மட்டக்களப்பு-திக்கோடையைச் சேர்ந்த எஸ்தில்லைநாயகம் (34) என்பவருக்கு மரண தண்டனை வழங்கப்போவது பற்றிப் புலிகள் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு அறிவித்திருந்தனர் திக்கோடைச் சந்தியில்
இவர் மக்கள் முன்னிலையில் புலிகளால் θI I ILII I Π Π .
நீண்ட நாட்களுக்குப் பின்னர் மட்டக் களப்பில் புலிகள் இத்தகைய பகிரங்க மரண தண்டனை வழங்கியுள்ளனர். கடந்த இருவாரங்களுக்கு முன்னர் வன்னியிலும் இருவருக்குப் புலிகள் மரண தண்டனை நிறைவேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S கிழக்கில் புலிகளும் படையினரும் gjLLAëtij BUTIGUTC) SJEFTTLD
யாழ் குடாநாட்டில் ஆரம்பிக்கப்பட்ட அக்னிகீல இராணுவ நடவடிக்கையின் பின்னர் கிழக்கில் புலிகளின் ஆட்சேர்ப்பு முயற்சி தீவிரமடைந்திருக்கிறது.
தமிழீழ இலட்சியப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து பெருமை சேர்க்குமாறு புலிகள் கோரிக்கை
ஐரோப்பிய ஒன்றிய ாழ் நகருக்கு விஜயம் பாண தமிழ் மக்கள் கூறிய கருத்துக்களை கை தலைகீழாக திரிபு வளியிட்டது குறித்து பரவையின் தலைவர் பெரேரா கவலை
அமைப்புக்களில் கருத் பரும்பாலானவர்கள் ரதிநிதிகள் புலிகளே கேற்காத எந்தவொரு நடைமுறைச் சாத்திய தெரிவித்தனர். தமிழ் ாப் புலிகளே பெற்றுத் ன்றும் புலிகளின் பங் ாதானத் தீர்வொன் கவும் அவர்கள் கூறி புக்களின் பிரதிநிதிகள்
கூறவில்லை. றந்த கலந்துரையாட னாலும் அவர்கள் த எதிராகக் கருத்துத் லை. இராணுவத்தின தும் குறைநிறைகளைப் தெரிவிக்கின்றனர். குறித்து அவர்களில்
நாம் சந்திப்பை முடித்துக் கொண்டு வெளியேறிய போதும், ஹோட்டலில் தங்கி ருந்தபோதும் சிலர் எம்மைச் சந்தித்து மக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் உண்மையானவையல்ல என்றும் அச்சம் காரணமாகவே அவ்வாறு கூறுகின்றார்கள் என்றும் சொன்னார்கள்
புலிகள் குறித்து மக்கள் தெரிவித்த கருத்துக்கள் உண்மையான சிந்தனையின் வெளிப்பாடாகக் கூறப்பட்டதாகக் கருத முடியாதிருக்கின்றது.
இராணுவ நிர்வாகத்தின் செயற்பாடு கள் வெளிப்படையானதாக இருப்பதால் அதன் குறை நிறைகள் குறித்துத் தாரா ளமாக விமர்சிக்கும் நிலை நிலவுகின்றது. அதேசமயம் புலிகளின் நிர்வாகச் செயற் பாடுகள் இரகசிய பொலிஸ் நிர்வாகச் செயற்பாட்டைப் போன்றிருப்பதால், புலி
கள் குறித்து விமர்சிக்க அஞ்சுகிறார்களோ
என்ற சந்தேகம் எழுகின்றது. யாழ்ப்பாண மக்கள் வன்முறையை நிராகரிக்கிறார்கள் சகலரும் சமாதானத்தையே விரும்புகிறார் கள் என்று கூறிய அவர் இவ்வாறாக தான் தெரிவித்த கருத்துக்களை குறிப்பிட்ட பத்திரிகை திரிபுபடுத்தி தமது ஏக
பிரதிநிதிகள் புலிகளே என்ற தொனியால்
தமிழ்மக்களின் கருத்து அமைந்திருந்தது என்று தான் கூறியதாக பிரசுரித்திருந்தது. இது கவலைக்குரிய விடயமாகும் எனவும் கூறினார்.
விடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரங்களில், வீட்டிற்கு ஒருவர் தமிழீழத் தாயகப் போரில் பங்கு பற்ற வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இதனிடையே புலிகளின் மாயையான பிரசார வலையில் சிக்கி பிள்ளைச் செல்
வங்களை இழந்து அழிவுப் பாதையைத்
தெரிவு செய்ய வேண்டாம் என்று உங்கள் பிள்ளைகளுக்கு அறிவுறறுத்துங்கள் எனப் படையினர் கேட்டுள்ளனர்.
"வீட்டிற்கு ஒருவர் போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்று புலிகள் உங்கள் பிள்ளைகளுக்கு உணர்ச்சி
யூட்டுவது உங்களை அழிவுக்குள்ளாக்கு
வதற்கே" என்று படையினர் தெரிவித் துள்ளனர்.
SS SS S SS S SS S SS S SS SS SS SS SS SS
இனங்களுக்கிடையே
LUEGGÖ DEUDGA)
கண்டி குருநாகல் வீதியில் அமைந் துள்ள பறகஹதெனிய என்ற ஊரில் சில அரசியல்வாதிகளின் தூண்டுதலால் முஸ் லிம் சிங்கள மக்களுக்கு இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விரு
இனங்களையும் சேர்ந்த இளைஞர் களிடையே அடிக்கடி கைகலப்புகள் இடம் பெறுவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்த முறுகல் நிலையின் விளைவாக அண்மையில் பெரும்பான்மை இன இளை ஞர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள ஒருசில அரசியல்வாதிகள் இளைஞர்களை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட
முயற்சிப்பதாக பொதுமக்கள் கவலை
தெரிவிக்கின்றனர்.

Page 4
9
பிறந்தநாள் வாழ்த்து
செல்வன் பிரஹீனன் /80.04. 2001: கனடா Scaboroughஇல் வசிக்கும் வாகீஸன்-மாதுமை தம்பதிகளின் செல்வப்புதல்வன் பிரஜீனன் 30.04.2001ல் தனது பிறந்தநாளை
அவரது இல்லத்தில் நல்லூர் கந்தன் கிருபையால் சிறப்பாகக் கொண்டாடினார். இவரை இவரது அப்பா, அம்மா உற்றார், உற வினர் அனைவரும் நோய், நொடியின்றி பலகலையும் பெற்று பல்லாண்டு வாழவேண்டும் என்று வாழ்த்துகின்றனர்.
தகவல் அப்பம்மா
uTubulon uTubuloruma, 39 வருடகால தன்னிகரற்ற சேவை யாற்றும் மலையாள மாந்திக தெய் வீக சக்தியால் எண்ணியது எண் எளியவாறு மின்சார வேகம் போல நடைபெறுவது திண்ணம் அதற் கெடுத்துக்காட்டாக மக்களின் Gulló una isla சான்றிதழ்களை நேரில் கண்டறிய
சின்னாப்பின்னமான எமது குடும்பத்தை 100k க்கு அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.
சுவிஸ் இன்பரின் மடல் துர்க்கையம்மனின் சக்தியால் பேசும் மழலை "மனித தெய்வமே உங்கள் தெய்வீக சக்தியால் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்களுக்கு எமது கோடானு கோடி நன்றிகள்
ஜெர்மன் இன்பரின் மடல் மகளின் திக்குவாப் குணமாகியது அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவியிலிருந்து நிக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை திக்குவாயிலிருந்து குணமாக்கிய உங்களுக்கு ஆனந்தக் கண்ணீரால் நன்றி கூறுகிறோம்
து சேர்ந்தாள் "பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்
TTT LL SSLLL LT S LS 00 LLTLTT TTTTT T SLLLLLLL "பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, எமது 9 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடாறுகோடி நன்றிகள்
LLLLT L SS ST00 L LL TTL L L L T L 00 LLLTTTLSLS L MS SaTS
"தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா எனது சகோதரிக்கு திருமணம் தடைப்பட்ட வண்ணம் இருந தால், உங்களிடம் பரிகார நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமள நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டேம்"
LL ZSLL LLLSS S T S L S S TLT TT LL L LLLLLLLLMLL LTTlS "அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஜயா வெளிநாடு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தை கைகூட வைத்த என்னைப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன் என்றுமே உங்களை மறவேன்."
"அன்புக்குரிய ஐயாவுக்கு எனது கணவரை நீண்டநாள் போதைப்பொருள் அடிமைத்தனத்தி மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர்கள் நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கள்ள ால் நன்றியாக இருப்போம்"
து வெளிந அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது கண்டு ஆச் சரியமும் சந்தோசமும் அடைந்தேன் என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்.
காழும்பு இன்பரின் மடல் புத்திபேதலித்திருந்தவர் என்ன கூறுகிறார்
பொருந்திய ஐயா, குனியத்தின் பிடியில் சிக்குண்டு புத்திபேதலித்து பலரது ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான என்னை பரிபூரண குளமாக்கி மீண்டும் மனிதனாக இயல்பாக வாழச் செய்தமைக்கு கண்ணீரால் என்றும் நன்றி கூறுகிறேன் ஐயா"
ரியாதையும் கொண்ட ஐயா என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதந் தோறும் கநடைபெறும் அக்னிகுண்டல பூஜையின் சக்தி பெற்ற விபூதியை அனுப்பிஎம்மை துன் பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகிறோம் ஐயா,
Campublių Ogóir:Lissör மதிப்பிற்குரிய சாமிகங்காதரனுக்கு எனது கைரேகையின் பலனைக் ெ யில் கடந்த கால நிகழ்கால எதிர் கால பலன்களை கூறி என்னை ஆச்சரியப்பட வைத்தது
களது சேவை தொடரட்டும்."
DLF, EØen Ing Galea og
க்கு நன்றி
L L L Y SS LL LLL S S STLLTTTT S L L L L L LLTLLLLS
அன்புள்ளம் கொண்ட ஐயா தலையில் முடியுதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்கு வழிகாட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கையம்மனுக்கும் நன்றி கூறு
Alar (apar."
இனியென்ன உங்கள் குறை, திருமணம் நடக்கவில்லையென்ற ஆங்கலாய்ப்பா?
வெளிநாட்டு பிரயாணத்தடையா, காதலில் தோல்விகண்டு விட்டீர்களா? இன்னும் சகலவற்றுத்து உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும் BITLų Glasrditant Annib. குறிப்பு: இங்கு தீமையான வேலைக்கு இடமில்லை.
a laid, Illigfaidí trádáiltilīllig, Dr PKSąamy J.D.O.A., NLP No.162 33, Daily Fair Complex,
Kotahena Street, Hon. Prof. (IUMA) Mayfield Road,
Colombo 3. Sri Lanka.
CD singsmi. Limitassir QNg5m Liu Qasimsiren வேண்டிய தொலைபேசி எண்கள் O-466271,3424.63 E-mail:drpksamy (Dstnet.lk www.im expolanka, com/drpksami,
052-22508,052.35097
வெளிநாட்டார் தொடர்பு கொள்ளவேண்டிய தொ பேசி TEL: 0.0941 342463 FAX:0094134-4831
920 LS56TT LI
உங்கள் சொந்தப் பலன் எப் நேரக்குறிப்புபார்த்து பலன்கள்ெ வெளிநாட்டுப்பயணத்தடையை நீ வைப்பது கணவன்-மனைவி பிர காலமாக நீங்கள் எ பரீட்சை பற்றிய பதட்டமா பிசாசு சூனியம், சாபக்கே அழுந்துகிறவர்களுக்கு ஒரே பார்
ಅಜ್ಜಿ ကြီးပြိုဂျီ எல்லோர் பிரச்சனையையும் தீர்; 1000 மணிமுதல் மாலை 6.00 மணி அல்லது எழுதலாம்.
Mrs. Madiha, 7 London. T.P. 020
உங்கள் பிரச்சனை எதுவானாலும் மலையாள-சோதிட மாந்திரீகச் சித்தர் வுடன் தொடர்பு கொள்ளுங்கள் காதல் விருத்தி, திருமணத் தடங்கல், பிரயான விடயங்களிலும் நிச்சயம் வெற்றி பெற வருட சுய அனுபவ ஆற்றலும் கொண்ட யம், ஜாதகபலன், சோதிட அருள்வாக் சேவைகளும் பெறலாம் வெளிநாட்டு கொள்ளப்படுகிறது. தபால் மூலம் தெ ரூபா முத்திரையுடன் தொடர்பு கொண்டு மாகப் பேணப்படும் காலதாமதம்-பண பெற தொடர்பு கொள்ளுங்கள் நேரில் 3 Loofalo I. தொட HONPROFDRSHAKTHYSARAWANA;
NO82, MANIKKAVASAKARSTREET TRINCOMALEE, SRI LANKA. TP 026 20347
மனோதத்து
GENARAL, P அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப் வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல Dr. P. Jose) · --> L
DRPARUMUGAM New Ahmed Tourist Inn, Bang Ban No. 10, Redamation Road, Colombo TP,07 == তত ততষ্ঠা Ly-ual gyj LD
ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேரா
RSDAGSSYSSES 3
T.M.M. untildaf ië
(தயவு செய்து பதி ANN ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் ே
கடிதத்தொடர்பு : RESIDANTT
DR.PARUMUGAM No.515, KOOLAN
erfreuG NTSIFICI
A TGLLO. ாதமனத்தாக்க Turgott, C குடும்பவாழ்க்கை சொல்லமுடியாதவெ மருந்தீடு போன்ற தீமை பிரச்சனைகளானாலும் கண்டம் கூறும் சோ கண்டறிந்து துன்பம் நீங்கி புனித புராதன தீங்கற்ற மாந்திரிக் தெய்வீக மரு மருத்துவா"பாலுசோதிடர் (M augmy. Giff) au ಸ್ಥಿರಾಸ್ಥ್ வெளிநாட்டவர் ,uči, siv, மூலம் தொடர்பு கொன் மருந்துப்பொருட்களைதப்ால் மூலம் பெற்று தம் எ செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்கள் கவனி
தெய்விகம் விடுதி விதி கல்லடி அரச் தொடர்புக்கு ': G
விருளை நீக்கி ஒளியையே LL LLL LGGLLLL G 0LLG LL LLL 0 YSLS LLLSL
களுக்கு மற்றும் அடிபட்டு விங்கிய பகுதிகளுக்கு
SINGHA HOLDI
14, Ground Floor, Welikada 28 Tel: 888214, Fax: 874.621, 682
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படி கைரேகை நட்சத்திரம், பிறந்த சால்வோம். காதல் கைகூடவைப்பது க்குவது விரும்பியவரை மணமுடித்து ச்சனைகளைத் தீர்ப்பது திர் நோக்கும் பிரச்சனைகள்
டு துர் அதிஷ்டங்களால் இடர்பட்டு வையில் ஆறுதல் கிடைக்கும்.
ழி-தமிழர்-சிங்களவர் எவராயினும் த்து வைப்பார் முன்னதாக (காலை வரை) நேரம் நிர்ணயிக்க வேண்டும்.
8 Plashet Grove,
E 6 IAB. 85860922
மாந்திரீகம்
அதில் உடன் வெற்றிகாண மட்டக்களப்பு
பேராசிரியர்-கலாநிதி "சக்திசரவணா" விவகாரம், குடும்பப் பிணக்கு தொழில் எத்தடை, சத்துரு ஜெயம் முதலான சகல லாம். ஏழு தலைமுறை பாரம்பரியமும், 30 "சக்தி சரவணா'வினால் நினைத்த காரி கு, எண்சோதிடம் முதலான பிற சோதிட அன்பர்களுக்கு விசேட துரிதசேவை மேற் ாடர்பு கொள்ளும் உள்ளுர் அன்பர்கள் 20 பதில் பெறலாம். இரகசியங்கள் அந்தரங்க விரயம் இன்றி உடன் பரிபூரண வெற்றி சந்திக்க காலை 8 மணி முதல் மாலை
TILų
வெளிநாட்டினர் தொடர்பு கொள்ள
TP-0094.262O347
விளம்பரப் பகுதி
SS S L L L L L T S L L L L S L S LS TLi iii iSS DLL LL LL L D LSL LLL LSL S SDD DS SSii ii iiii SL i DS
சுவிஸ், பேர்ண் மாநகரில் புதிய உதயம். விதுஜா ஏசியன் சொப் வாக் ஹவுஸ் காசே பசாஜ் 8-30. பேர்ண் சுவிற்சர்லாந்து மைக் டொனால்ட் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் அமைந்திருக்கும் கட்டிடம் மாடியில்
எம்மிடம் இந்தியா, சிங்கப்பூர் தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் பட்ட குழந்தைகளுக்குரிய கோட்சூட் குருத்தா சேட் சோட்ஸ், கவுண், பஞ்சாபி, வெல்வெட் பஞ்சாபி, பெண்களுக்கான பஞ்சாபி, சுரிதார், சோலி, வெல்வெட் பஞ்சாபி, மற்றும் புடவைகள், பனாரஸ், கோலம், அபூர்வா, காஞ்சிபுரம் மைசூர்சில்க் ரூபிகுயின் சமர்குல்ட் ஆண்களுக்கான ஜீன்ஸ், சேட் பட்டுவேட்டி மாறுகரை வேட்டி என பல்வேறுபட்ட தெரிவுகளை பெற்றுக் கொள்ள வும் மற்றும் பழைய புதிய திரைப்பட பிரதிகளையும் நாடகப்பிரதிகளையும் 25 வாடகைக்கு பெற்றுக் கொள்ளவும் மற்றும் அனைத்து மளிகைச் சாமான்களையும் அன்பளிப்பு பொருட்களைப் பெற்றுக் கொள்ளவும் எம்மை நாடுங்கள் தொலைபேசி அட்டைகள் யாவும் 26 மட்டுமே. மற்றும் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அசல் 2 கரட் தங்கநகைகள் எங்கள் விற்பனையில் தொடர்புகளுக்கு ஆனந்தன் சுவிஸ் TP (1318100606150019286
1945ம் ஆண்டு ஆரம்பித்த புனித சேவை (001 APPROWED) மட்டக்களப்பு-மலையாள மாந்திரீக வசிய 驚 னால், காதல் பிரச்சனைகளைத் தீர்த் விரும்பியவர்களை சம்பந்தப்பட்டவர்களின் சம்மதத்துடன்
Glgiu, sGOTGjat-LOGOSOTGS சந்தேகங்களை தீர்த்து பிரியாமலிருக்க பிரிந்தவர்கள் வெறுப்ப வர்கள், வேண்டியவர்கள் வந்து உறவாக, தகாத ஆண்-பெண் வஸ்தை 器 க்க, Geislsonsú óspur L
ராதநோய், தொல்லைகளிலிருந்து விடுபட-கண்ணுறு நாவூறு, சர்வதோஷ சந்தி பரிகாரங்கள் செய்ய எத்துன்ப்ங்களும் அனுக்ரம்ல் ட்ல் டு விளஷ் LUITUTTI "GRIPER காவல்செய்ய, திருமணம் கல்வி தொழில்,
வெளிநா வெற்றிக்கு 'கல்காரிய 獻
UTCSGMLLETOLD, LO GIUDICITATIUJ VO
பங்கள் செய்துகொள்ள தாம்பத்திப் (பாலியல்) குறைபாடுகள், மனநோய், ് 01:01, 86)(#()
TITLGu
பழம், பலவீனம், தாழ்வு மினப்பிான்ம்ை கவலிை,
DLJL மட்டக்க்ள்ப்பு கல்லடி குருசக்தி நிலையத்துக்கு (இந்தியன் 5LUETAN ಶಿಗ್ಗಲ್ಲಿ (LPLD
ÜSILINGID
வைத்தியசாலை) "G":"", "WAMI வெளிநாட்Uர்கள் தொட்ர்பு கொண்டு விஷேடதாலில் ஏல்லாம்தத் ಇಂದ್ಲ BJKADD g|BUEen LITTU5L 956061TL olUUDU) AGRYWING TTé5605 560 GT 2. L605160) DO56u DVD 8 95 T6MBIEDMTFT835 GMT
சுகாதார அமைச்சினால் பதிவுசெய்யப்பட்ட பதிவு இல0 ஹோமியோபதி அக்குப்பங்சர் சித்த ஆயுர்வேத மாந்திரீக மனோவசிய, யோகசிகிச்சையாளர்
டாக்டர்"மந்திரயோகி
R.P.H. M-DAC (9)
GURUSACKTHY CENTRE (INDIAN CLINIC) KALLADY-BATTICALOA (P.O.) (SIRILANKA)
SYCHOTHERAPHY பான்மையை நீக்கி உங்களை நீங்களே
மனோதத்துவ நிபுணர் .gs esOD GrTعى esoHesDIfTےD
0 முதல் 25 வரை (S.A.M.P) REG. 9492
Building, Entrance Bankshall Street, 1541,071546 செல்டெல் 07264867
சந்திக்கலாம்
தெணிய ரோட், கண்டிTP04474156
5 peosot T.P. O67 29.329
հg:Again.
வுெ செய்து கொள்ளவும்) ாவில் ஒழுங்கை வவுனியா1704:04,1406 P 065. 24019. ADYROAD, BATTICALOA. SRI LANKA.
விசு மருத்துவம்)
ச சமூக தெய்வீக சேவை ARI REGNOHAO4BT2 19
(YOGA) MY GURU
S S L S S S S E000 E000 M L LLLLL Y LL J LLL L000 00000000
IDങ്ങ]ഖ
. . . . . . . . . .
20
" سیا۔ مسلہ
05 04
ہمیشہ میشه
1931 2000
. . . . .
17
மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையி ம் காதல்,கல்வி,தொழில் விவாகம் வெளிநாட்டு வறு ல் சந்தோஷ்மின்மை உறவுப்பகை வெளியில் ட்கமான பிரச்சனை, தீய பழக்கம், மனிதத்தீமை, கள் ஏற்படுகின்றது. இது போன்ற வேறு எவ்வித டத்தினால் பிரச்சனைக்குரிய காரணத்தைக் இறைவனால் சித்தாக 驚 போதித்தருளப்பட்ட துவத்தினால் နှီး த்து வருகின்றோம். 'காலை 8.00 மணி முதல் பிற்பகல் 100 மணி கள் தம் பிரச்சனைகளை எழுதினால், அல்ல டு கடல் கடந்து உடன் பய்ன்தரும் தெய்வீக ாணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். தபால் க்கப்படமாட்டாது இரகசியம்பாதுகாக்கப்படும் Autission (THETVEEGAM SRI LANKA HEAD OFFICE BATTICALOA-SRLANKA
Enamo" HTSHINE) TPHONEFAX:065-248.25
SCRS2RSSSSSSRS
KXOKAKAKAGKAKBOKPOKPO
ாத பகுதிகளுக்கு TEU. EINETÖTETUTÜLIDEGGEub. INGS (PWT) LTD. Plaza, Rajagiriya, Sri Lanka.
84 E-Mali; MAXXGdynaweb,
சின்னவி கந்தையா (09.05.200)
சோழிய புரந்தனிலே சோதியாய் வாழ்ந்திருந்தீர்! சோகத்தில் எமைத்தள்ளிச் சொல்லாமல் சென்றுவிட்டீர்! வாடாமுகத்துடனே வந்தோரை வரவேற்று வாயார எமையெல்லாம் வாழ்த்தியே மகிழ்ந்திருந்தீர்! வாடியே நிற்கின்றோம்-வருவீரோ மீண்டிங்கு வந்து எம் துயர் நீங்க வழி ஒன்று சொல்விரோ வருடமொன்றானாலும்-எம் வாட்டம் இனி தீராது எந்தையே உம் நினைவு-எம் சிந்தையில் நீங்காது
உமது பிரிவால் துயருறும் மனைவி பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உற்றார், உறவினர், நண்பர்கள்
தகவல் மகன்.
sugg, Lásassir Gurrrr, வார இறுதி நாட்களிலும் * fø05, 9 AUGSTITI ಯಾರು" * அழகுக்கலை 9 Toro: 25.05.200
மணப்பெண் அலங்காரம், சான்றிதழ்கள் வழங்கப்படும் * # "Toooooo/FASNAZ Be AVAT y SALÓN
ழும்பு தொலைபேசி:58945
ங்கில பாடநெறி @೧೧೫ ಅಶ್ಲೀ] சரளமாக ஆங்கிலம் எழுத,பேச வாசிக்க 90 நாட்களில் பயிற்சி அளிக்கும் தபால் மூல பாடநெறி
5DIDGILULIGLO
பாடத்தொகுதிகள் 62Rouvoronner Tille dubo) II
L0 E L S LL S S T 0 0 L L S L S L என்பன உங்கள் வீட்டுக்கு கிடைத்ததன் பின்னர் பாடநெறி பதிவு கட்டணத்தை செலுத்தலாம். மேலதிக விபரங்களுக்கு ரூபா2/-முத்திரை
Alan венадош шешир с
(609) GABM) Guglių iš 56
ஒட்டப்பட்
ES GÖGNS
Égo Gou lið
No.4.a. Dharmasena Mw Kandy, 077-616-18S
BID, 06-12, 2001

Page 5
மது ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை மேலும் டிப்பதில்லை என்ற பு
களின் அறிவிப்பு வெளியாகி
சில மணி நேரத்திலேயே வடபுலப்போர் னைஅக்கினிச்சுவாலையை கக்க ஆரம் த்துவிட்டது.
முன்னைய காலங்களில் புலிகளின் போர்நிறுத்தங்கள் படையினர் மீதான அதிரடித்தாக்குதல்கள் மூலமாகவே முடித் வைக்கப்பட்டன. 1987ம் இலங்கை ULI உடன்படிக்கையின் பின்னர் ஏற்பட்ட் புலி களின் போர்நிறுத்தம் ஆயுதங்களை கடத்தி வரும் பிடிபட்ட குமரப்பா, புலேந்திரன் உட்பட 1 பேர் பலாலி படைத்தளத்தில் சய னைட் அருந்தி தற்கொலை செய்து கொண் டதோடு முடிவுக்கு வந்து சண்டை ஆரம்ப LDITGOTS).
1989) ஜனாதிபதி பிரேமதாசா வுடன் செய்து கொண்ட போர் நிறுத்த உடன்பாடு 1990ம் ஆண்டு ஜூலை 1ம் திகதி கிழக்கில் ஒரேநேரத்தில் பல பொலிஸ் லையங்கள் தாக்குதலுக்கு உள்ளான சம்ப வத்தோடு முடிவுற்றது. பின்னர் 1995ம்
ஆண்டு சந்திரிக்கா அரசாங்கத்துடன் செய்து கொண்ட உத்தியோக பூர்வமான யுத்த நிறுத்தம் அதே வருடம் ஏப்ரல் மாதம் 8மதிகதி முடித்து வைக்கப்பட்டது. அன்று அதிகாலை திருகோணமலைத் துறை முகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சூரயா மற்றும் ரணசூர' என்ற கடற்படை ಸ್ಧಿ' ம்புலிகளின் தாக்குதலுக்கு அழிந்த பின்னர்தான் புலிகள் பார் நிறுத்தத்தை முடித்துக் கொண்டார்கள் என்ற செய்தி அரசாங்கத்துக்குக் கிடைத்
莎
ஆனால் இம்முறை தமது ஒருதலைப் பட்ச போர் நிறுத்தத்தை தொடர்ந்தும் நீடிக்கப் போவதில்லை என்று புலிகள் முன் கூட்டியே அறிவித்துவிட்டன்ர்.
ந்த அறிவிப்பு வெளியாகி சில மணித் E. போர் முனை அதிரத் தொடங்கியது.
இது பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்ட தான் கடந்த சில வாரங்களாகவே வடகிழக்கு பிரதேசங்களின் வெளிப்புறத்தில் சிற்சில் சமாதான சமிக்ஞைகள் தென்பட் டாலும் விரைவிலேயே யுத்த சங்கு முழங்கு வதற்கான அறிகுறிகள் தாராளமாக கர்ணப் LILLLGOT,
கடந்த வருடம் ஏப்ரல், மே மாதமளவில் புலிகள் வசமான ஆனையிறவு, கொழும் புத்துறை, அரியாலை பகுதிகளை மீட்பத்ற் காக கடந்த அக்டோபர் மாதம் படையினர் ரிவிபல' என்ற பெயரில் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்தனர். அது பின்னர் கினி ஹிர என்று பெர்மாற்றப்பட்டு இவ்வருடம் ஜனவரி 16ம் திகதி கினிUர9'நட்வடிக்கை டிவடைந்தபோது யாழ்குடாநாட்டின் காழும்புத்துறை, அரியாலை, கைதடி நாவற்குழி, தனங்கிளப்பு, மற்றும் முகமால்ை யின் ஒரு பகுதி என்பன பட்ையின்ர் வசமா OTS
தனால் புலிகள் யாழ்நகரை கைப்பற்ற நிலைமாறி மீண்டும் ஆனையிறவை சென்றடையலாம் என்ற #ಣ್ಣ° உருவானது எனினும் கடந்த ஜனவ யின் பின்னர் புலிகளின் ஒருதலைப்பட்ச Gunti ಸ್ನ್ಯ சர்வதேச சமூகத் ன் சமாதான முன்னெடுப்புகளுக்கும் மத் யில் பாரிய இராணுவ நடவடிக்கைகள் எத னையும் படையினர் மேற்கொண்டிருக்க GSGÖGOGA).
இவ்வாறானதொரு நிலைமையில் எழுது மட்டுவாளுக்கு தெற்காக பளை வரையுள்ள பகுதிகள்ை கைப்பற்றும் நோக்கத்துடனேயே கட்ந்த 25ம் திகதி அதிகாலை 5.05க்கு உதயமான சுப நேரத்தில் "அக்னிகீல' என்னும் தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை ஆரம்பமானது.
படை நகர்வு ஆரம்பித்த வேளையில் கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி
கப்பட்ட வீர முழக்கங்களோடு 5 இம்முறையும் மேதினம் கொண்டாடியாகிவிட்டது. ஒட்டு மொத்தத்தில் எல்லா அரசியல் கட்சிகளுமே தொழிலாளர் வர்க்கத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணப் போவ தாக சிவப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட
ஆண்டுதோறும் இதையே தான் சொல்கிறார்கள். ஆனால் உழைக்கும் வாக்கத்தின் பிரச்சனைகள் நாளுக்கு நாள் கூடிச்சென்றதைத் தவிர கண்ட பலன் எதுவுமில்லை.
பொதுஜன ஐக்கிய முன்னணிஆட் சிக்கு வந்ததும் தொழிலாளர்களின் உரி மைகளைப் பாதுகாப்பதற்காக தொழி லாளர் சாசனம் ஒன்றை உருவாக்கப் போவதாக கூறியது 7 வருடமாகிவிட்டது அவர்கள் சொன்ன சாசனம் இன்னும் சுருக்கட்டக்கூட இல்லை.
கடந்த காலங்களில் ரூபாய் பெறுமதி பிறங்கியது வரிகள் அதிகரித்தன.
g. 29.- CID 05, 2001
ரொஹான் தலுவத்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் தயா சந்தகிரி, விமானப் படைத் தளபதி எயார்மார்ஷல் ஜயலத் வீரக் கொடி மற்றும் இராணுவத்தளப்தி லெப்டி னன்ட் ஜெனரல் லயனல் பலகல்ல ஆகியோர் யாழ்ப்பாணத்திலேயே இருந்தனர்
யாழ்ப்பாணம், கண்டி (ஏ9) விதிக்கு தெற்காகவும், வடக்காகவும் சமாந்திரமாக முன்னேறிச் சென்று இரண்டு படைப்பிரிவு களும் பளையில் ஒன்றிணைவதன் மூலம் பிரதான வீதியை கைப்பற்றுவதே இராணு வத்தினரின் நோக்கமாக 莎·
阿,9 வடக்குப்பகுதியாக முன் னேறும் பொறுப்பு மேஜர் ஜெனரல் சுனில் தென்னகோன் தலைமையிலான 55வது படைப்பிரிவுக்கும் தெற்குப் பகுதியாக முன் னோக்கிச் செல்லும் பொறுப்பு மேஜர் ஜெனரல் சீவலி வணிகசேகர் தலைம்ைபி லான 53வது படைப்பிரிவுக்கும் ஒப்படைக்கப் பட்டது.
சுமார் 2 கி.மீ தூரம் பாரிய சேதங்கள் முன்னேறிய படையினரின் மரணப்
பாறி பளைப் பிரதேசத்தில் உள்ள
புலிகளின் முன்னரங்க நிலைகளில் இருந்தே ஆரம்ப மானது.
மோட்டார் ஷெல்களும், ஆட்டிலறிகளும மழைபோல் வந்து விழுந்ததாக படை அதி காரி ஒருவர் கூறியிருந்தார். இதற்கு மேலதிக்மாக படையினர் சற்றும் எதிர்பாராத இடங்களில் எல்லாம் அங்குலம் அங்குலமாக கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. கூடுதலான படையினரின் அவயவங்களை இந்த கண் ணி வெடிகளே சேதப் படுத்தியுள்ளன. அத்துடன் மல்டி பெரல் ரொக்கட்டுகளை புலிகள் பெருமளவில் உப யோகித்துள்ளனர். புலிகளின் கடும் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் தாம் ஆரம் பித்த ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ UGOLugosla, or மீண்டும் வந்து சேர்ந்தன.
ந்த சமரில் படைத்தரப்பில் பாரிய ಘ್ವಿ ஏற்பட்டுள்ளன. 400க்கும் மற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் சுமார் 2000 பேர்வரை காயமட்ைந்ததாக தெரிவிக் கப்படுகின்றது.
ஆனால் படையினரோடு ஒப்பி மிடத்து புலிகளுக்கு மிகவும் குறைந்த அள லான சேதங்களே ஏற்பட்டுள்ளன. தம தரப்பில் பலியான 16 பேரின் பெயர் விப ரங்களை புலிகள் அறிவித்துள்ளனர்.
இராணுவ நடவடிக்கை என்று ஆரம் பமாக விருப்பது குறித்தும் அதன் உத்தேச நகர்வுகள் குறித்தும் வில்ாவாரியான தகவல் களை புலிகள் முன்கூட்டியே திரட்டியுள்ள னர். அதனால் தமது இருந் தவாறே தூர இடங்களை சென்று தாக்கும் ஆயுதங்கள் மூலம் படையினருக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த நடவடிக்கைக்காக படையினர் என்றுமில்லாத முன்னேற்பாடுகளை செய்தி ருந்தனர். 20 முதல் 30 தூரம்
பொருட்களின் விலைகள் அதிகரித்தன. சேவைகளுக்கான கட்டணங்கள் வான ளாவ உயர்ந்தன. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தவிர வேறு யாருக்கும் சம்பளம் மட்டும் உயரவேயில்லை
தொழிலாளர் வர்க்கம் நாளுக்கு நாள் அதல பாதாளத்துக்கு போய்க் கொண்டிருக்க மேலும் மேலும் வரிகள் ஏதாவது ஒருவகையில் வரிச்சலுகை ஒன்றை அரசாங்கம் அறிவிக்கும் என்றி ருந்தால் அது பாரிய முதலீட்டாளர் களுக்கோ அல்லது இறக்குமதியாளர் களுக்கோ நன்மை பயக்கும் ஒன்றாக இருக்குமே தவிர சாதாரண தொழிலா ளர்களின் துயர்துடைப்பதாக இருக்காது என்பதே எமது நாட்டின் தொழிலாளர்
சென்று தாக்கக்கூடிய பயன்படுத்தப்பட்டதாக 120 மி.மீ. ஆட்டிலெறி ஆர்எல்கள் மூலம் செக்கனுக்கு ஒர் ஆட் தில் 16 லோஞ்சர்க கணைகள் வந்து விழு எப்படியானதாக இருக் 9on-LUTTIT0595 (pp. UUTTg அணிகள் இந்தத் தாக் அளவிலான இழப்பு கொண்டுள்ளனர்.
பூநகரி, பளை, களில் இருந்தே புலிக மற்றும் மோட்டார்க செலுத்தியுள்ளனர். பு நிலைகள் 蠶 இலங்ை súli, நடத்தியபோதும் அக் மின் போது :* மிகத் தாராளமாக பா ugðLussolir விதத்தை நோக்குமிட 隱 யாழ்ப்பாணத்தை தன்றேர் அவர்களால்
வித அச்சுறுத்தலும் இ LITö, ő, : U தற்போது புலிகள் Gla தில் நிை முன்ன்ேறிவந்து பலாலி யாழ்குடாநாட்டின் இத
ULDITGOT 9 GTG 999 கொண்டு அதன் மூலு ஸ்திரமற்றநிலைய்ைே கள் என்று கூறமுடிய புலிகள் பலவீன ஒருதலைப்பட்சமாக ே சமாதானத்துக்காக என்று அரசாங்கத்தின
டியாத அளவுககு 60T LOGOLD LD
觀 鬍。 தலைநகரில் காலி திரிச் சதுக்கத்தையு களுக்கு 25ம் திகதி வ எத்தனை உக்கிரமாக பதை உணர அன்றை படையினரை ஏற்றி வந் அபாயச்சங்கே போ
படையினர் வெற் வதாக கூறும் அரசாங் கள், சில விநாடிகளுக் தானம் செய்யவருமாறு நிமிடத்துக்கு நிமிடம்
စr® ဂျူစီး၍႔စ္ဆ! ဖြိုး
ே
வர்க்கத்தின் அனுப
உழைக்கும் வர்க் லாம் நசுக்க முடியுே நசுக்கிப் பிழிய தனிய
மாருக்கு போதிய
ருக்கும் அரசாங்கம் தம்மிடமுள்ள ஒவ்ெ தலைவரின் கையி சுத்தியலையும் கொ
மார்க்ஸ்சையும் ெ D abzudan Gonza).
விடுகிறது.
இவை எல்லா
இந்த நாட்டு தொழி
0)LINIUI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எம்.பி.ஆர்எல்கள் தெரியவருகின்றது. ளை இந்த எம்.டி. Մ6ն LLD 1,5 :: ல் இருந்தும் 驚 ஒரு போர்க்களம் ம் என்று நினைத்துக் ஆனால் புலிகளின் 556095606TT (9560) DIE
களோடு வெற்
ஆனையிறவு பகுதி தமது ஆட்டிலெறி ளை பெருமளவில் களின் ஆட்டிலெறி GAGNLDIT GOTÚNúGOLLÉGOTT னத்தாக்குதல்களை ல நடவடிக்கை ட்டார் குண்டுகளை பித்துள்ளனர்.
ட்டியடிக்கப்பட்ட து புலிகளால் மீண்
605 üJUDD (plg. LLUIT யாழ் நகருக்கு எவ்
லை என்றோ உறுதி T
勢 。人。 ாழ்நகரில் இருந்து ಇಂಗ್ಡಿ படைத்தளத்துக்கோ யப் பகுதிக்கோ சாத் றுத்தலை விடுத்துக் குடாநாடடில ஒரு தாற்றுவிக்க மாட்டார்
TS மாகிவிட்டதாலேயே ார் நிறுத்தம் செய்து கைநீட்டுகிறார்கள் ால் இனிமேல் கூற
னிகீல நடவடிக்கை 驚 பலத்தை 55 GTGITGOTIT. வீதியையும், ஆஸ்பத் அண்டியிருந்த மக் டபுலப் போர் முனை மைந்திருக்கும் என் தினம் காய்ப்பட்ட அம்யூபிலன்ஸ்களின் USTS கெரமாக முன்னேறு க செய்தி அறிக்கை குள் மக்களை இரத்த அழைப்பு விடுத்தது. இறந்தவர்களினதும்
Jib.
த்தை எப்படியெல் ா அப்படியெல்லம் ர் துறை முதலாளி உரிமை கொடுத்தி மதினத்தில் மட்டும் Tuj guj zmiji ம் அரிவாளையும் த்ெது அவர்களை
வினையும் விடவும் வாதிகளாக ஆக்கி
ற்றையும் விடவும் ாளர் வர்க்கத்தின்
நடவடிக்கையில் கிடைத்த தோல்வி வேறு
தி gists:
காயப்பட்டவர்களினதும் எண்ணிக்கை அதி
கரித்துக் கொண்டே செல்வதை மறைக் கக் கூடியவிதத்தில் 60) 6ህ 60) 10 இருக்கவில்லை.
புலிகள் தமது போர் நிறுத்தத்தை மீண் ့် “ရှိုး டித்திருந்தால் கூட அக் ல' இராணுவ நடவடிக்கை ஏற்கனவே திட்டமிட்டபடி ழுன்னெடுக்கப்பட்டிருக்கும் என்றே அறியக்கிடைக்கிறது.
ஏனெனில் என்னதான் சமாதானம் பேசி னாலும் இறுதி முடிவு இதுதான் என்பை இருதரப்பும்ே நன்கு அறிந்து வைத்தி ருந்தன. அதனால் பழைய அனுபவங்களின் ப்டி போர் நிறுத்தத்தை முடித்து வைத்து புலிகள் தம்ம்ை தேடிவந்து தாக்குவதற்கு முன்னர் தாம் முந்திக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டிருந்தது. மீண்டும் சமர் ஆரம்பித்தால் புலிகளை குறிப்
ட்ட காலம் வர்ையாவது கட்டத்தில் இருந்து வெளியில் வர இடமளிக் கக்கூடாது என்று நினைத்தே படையினர் டன் முன்னேற ஆரம்பித்தனர். J. GOLf ர எந்த வித UNಣ್ಣಾಯ ತಿ09
நடவடிக்கையாக "அக்னி கீல அமைந்து
LL-5,
அது மாத்திரமன்றி இந்த இராணுவ
பல வழிகளிலும் அரசாங்கத்தைசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
புலிகள் பலவீனமாகிவிட்டார்கள் என்ற அரசாங்கத்தின் பிரசாரம் இனிமேல் படாது. அத்துடன் இராணுவரீதியில் தோல் கண்ட ஓர் இயக்கம் என்ற இளக்காரத்தோடு புலிகளுடன் பேசலாம் என்ற அரசின் எண்ண மும் ஈடேறாது.
தமக்குக்கிடைத்த 4 மாத ஓய்வை அரச தரப்பைப் போலவே புலிகளும் நன்கு பயன் படுத்திக் கொண்டார்கள் என்பது ஒன்றும் 蠶 GólluLDüG).
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் செக் குடியரசில் இருந்து படையினருக்கான பெருமளவு ஆயுத தளபாடங்கள் கொழும் புத்துறைமுகத்தை வந்தடைந்தன. பொது வாகவே வ்வாறான ஆயுத கொள் வனவுகளை இரகசியமாக வைத்திருக்கும் அரசாங்கம் இம்முறை தாமாகவே முன் வந்து தமக்கு ஆயுதம் வந்து சேர்ந்த நற் செய்தியை இராணுவ பேச்சாளர் மூலமாக நாட்டுக்கு சொன்னது. அதாவது "சமாதான யற்சி நடக்கிறது என்பதற்காக யாரும் சார்ந்து விட வேண்டாம் நாம் சண்டித் தனத்துக்கும் பூரண தயார் :: இருக்கிறோம் என்பதே. இதன் மூலம்
Glumci 60 母山蛭
இவ்வாறிருக்க, புலிகளும் கடந்த வாரம் பெருமளவு நவீன ஆயுதங்களை கப்பலில் கொண்டு வந்து இறக்கியுள்ளனர். இரண்டு தரப்பும யுததததுககு தயாரானது ஒரு த்தியாசம், அரசாங்கம் பகிரங்கமாக தயாரானது புலிகள் இரகசியமாக g5 LITT ITT GOTTíressit 96u6AU6T 6A ETT GÖT, LDÖDÜLJI, சமாதானம் என்ற பம்மாத்து மேல் இது நம்பிக்கை இருப்பதாகத்
தரியவில்லை.
அதனாலேயே புலிகள் கூறும் போர் நிறுத்தத்துக்கு அரசாங்கம் தயாரில்லை. 9. T9. களும் செவிசாய்ப்பதாக இல்லை. ஏனெனில் அவர்களுக்கும் இந்த சமாதான முயற்சியில் கிஞ்சித்தும் இல்லை. சண்டை பிடிப்பவர்கள்தான் ஒருவரை ஒருவர் நம்ப ல்லை என்றால், சமாதானம் பேசுபவர்களின் நிலையும் அதுவேதான். நோர்வே தரப்பும் தமக்கு இந்த முயற்சி நம்பிக்கை தரவில்லை என்றே கூறிவருகிறது.
எவ்வாறெனினும் இரண்டு தரப்பும் தாராளமாக ஓய்வெடுத்துள்ளார்கள் புதிய
இை
மாபெரும் துரதிஷ்டம் அவர்களை வழி நடத்துவதாகக் கூறும் தொழிற்சங்கங்கள் தான் அதிலும் குறிப்பாக இலங்கையின் இடதுசாரி தொழிற்சங்கங்களின் அள
வுக்கு தொழிலாளர்களுக்கு முதலாளி
DITñ an L GUrmasib Glasringsfavoav
GIGung Gigou atasi Piastori விர வசனம் பேசி வருகிறது. மே தினத் தன்று பல மைல் நீளமான ஊர்வலம் நடத்தியது. உலக வங்கியையும் அமெரிக் கர்வையும் கேலி செய்யும் படைப்புக் களையெல்லாம் காட்சிக்கு வைத்திருந் தது. இது மற்றெல்லாவற்றையும் விடவும் ஆபத்தான ஏமாற்றுவித்தை உண்மையில் ஜேவிபி தொழிலாளர்களுக்காக எதனை Gun Garciu, ஒரு கட்சியல்ல. அதன் நோக்கம் முதலாளித்துவ அரசாங்
ஆயுதங்கள் வாங்கியிருக்கிறார்கள் புதிய உறுப்பினர்களை தத்தமது அணிகளில் சேர்த்திருக்கிறார்கள் ஆயுதப்பயிற்சி அளித்து போருக்கு தயார்ப்படுத்தியுமுள் GTTTGT.
அதனால் இந்த தீச்சுவாலை விரை விலேயே அணைந்து போனாலும் R. வமோ, புலிகளோ மீண்டும் ஒரு பாரியதாக் குதல் முயற்சியில் இறங்குவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் ஒருவரை ಛೀ. தாக்கியழிப்பதிலேயே உண்மையான வற்றி தங்கியுள்ளது என்ற எண்ணமே ಇಂåí வேரூன்றிப் போயுள் GTS).
ಘ್ವಿ úlsó sorsoláláig|Tör GOTÜ šir6ysm"GIGATÜ பாவதாக நோர்வே தூதுவர் ஒடித்திரி கிறார். இவரது முயற்சியை அரசாங்கமோ, லிகளோ ஒருபோதும் முற்றாக நிராகரிக்கப் பாவதில்லை.
தாம் போர் நிறுத்தத்தை கைவிட்ட போதிலும் முயற்சிக்கு ஆதர வளிப்பதாக புலிகள் கூறியுள்ளனர். நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கம் மீண்டும் புலிகளிடம் வேண்டு கோள் விடுத்துள்ளது.
அக்னிகீல இராணுவ நடவடிக்கை தோல்வி கண்ட பின்னரும் தமது போரியல் கொள்கையை நியாயப்படுத்தி அரசாங்கம் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டது அதில் நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதைவிடவும் தமது முஷ்டியை 8 காட்டும் வார்த்தைப் ił புலிகளுக்கு எதிரான 'ಕ್ಷ್ நிறைந்து காணப்பட்டது. ஆக இப்பொழுது கூட விட்டுக்கொடுப்புடனான ஒரு தீர்வுக்கு தாம் தயாரில்லை என்பதையே அரசாங்கம் சொல்லாமல் சொல்கிறது.
Gues, 15 T(0) as Gissör ol 56úliusMayAYITLDs) og வும் செய்ய முடியாது என்ற சங்கடத்தில் இருப்பதால் சொல்ஹெய்மை வரவேண்டாம் என்று சொல்ல முடியாத நிலையில் அரசாங் கம் இருக்கிறது.
கடந்த துேவாய்க்கிழமை Scors கொழும்பு வந்திருக்கும் நோர்வேயின் விசேட் தூதுவர் A"G75 தொலைக்காட் சிக்கு அளித்த பேட்டியில் அக்னிகீல இரா ணுவநடவடிக்கையினால் சமாதான முயற்சி கள் பெரும்பின்னடைவைச் சந்தித்திருப்பதாக கூறியுள்ளார். அரசாங்கம் எதிர்பார்த்ததும் அதனைத்தானே!
இரு தரப்புக்கும் மத்தியில் தகவல் கொண்டு ஓரளவு சுமுக நிலமையை ஏற்படுத்தியிருந்த தனக்கு அரசாங்கத்தின் படை நடவடிக்கை பெரும் ஏமாற்றத்தை தந்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். தொடர்ந்தும் ஒருதலைப்பட்ச மாக போர் நிறுத்தம் மேற்கொள்ளவேண்டும் என்று இனிமேல் நோர்வேகாரர்களால் கோர முடியாது. ஏனெனில் அரச தரப்பில் இருந்து ஏதாவது நல்லெண்ண சமிக்ஞை கிடைக்குமா என்று எதிர்பார்த்துத்தான் புலிகளால் தமது போர் நிறுத்தம் பல தடவைகள் நீடிக்கப்பட்டது. ஆனால் அர சாங்கம் அவற்றை வெகு சாதாரணமாகவே நிராகரித்தது.
இப்போது கையைச் சுட்டுக்கொண்டு நிற்பது அரசுதான் படையினரின் உளவியல் நிலையிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்களில் இருந்து தெரிய CAF இந்நிலையில் அரசாங்கம் கற்பனை பண்ணியது போல புலிகளிடம் எந்தவிதமான தளர்வுப் போக்கும் தெரிய ல்லை. அதனால் தொடர்ந்தும் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்தால், அரச தரப்பு:அடிவாங்க வேண்டி ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த யதார்த்தத்தை "அக்னிகீல நடவடிக்கையின் பின்னர் அரச உயர் மட்டம் புரிந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது. இதன் விளைவாகவே புரிந்துணர்வு உடன் படிக்கை ஒன்றை பூர்த்தி செய்யும் பணியை படுத்துமாறு எரிக் சொல்ஹெய்ம் கட்கப்பட்டிருக்கிறார்.
உண்மையில் புலிகளிடம் சமாதானம் பேசுவதிலோ, போரை நிறுத்துவதிலோ அரச தரப்புக்கு ஆர்வமில்லை. ஆனால் சமாளிக்க முடியாத அடிவிழும்போது வேறு வழியுமில்லை. S SS SS S S S S S SS SS S S
கங்களால் ஏமாற்றப்பட்டு விரக்தியின் விளிம்பில் இருக்கும் தொழிலாளர்களை
தமது வலையில் சிக்க வைத்து வாக்கு
களை அள்ளுவதுதான்.
ஜேவிபியினர் வாய்கிழியக்கத்தும் அவர்களின் புரட்சிக் கோஷங்களில் இம்மியளவேனும் தூய்மை இருக்குமென் றால் இந்த தொத்தல் அரசாங்கத்தைக் கொண்டு தொழிலாளர்களுக்காக எத் தனையோ காரியம் சாதித்திருக்கலாம். வெறுமனே சிவப்பு நிறத்தில் ஷேர்ட் போட்டுக் கொண்டால் மட்டும் மாக்சிச வாதிகளாகிவிட முடியாது.
நசுக்கப்பட்ட மக்களுக்காக ஏதோ வெட்டிக்கிழிக்கப் போவதாகத்தான் விய ரம் தெரிந்த காலத்தில் இருந்து முழங்கு
Spiritas sin.
அடுத்த மேதினத்திலும் இதே முழக் கம் இருக்கும் தொழிலாளர்களின் உரி மைகளை வெற்றெடுப்போம் நசுக்கப்பட்ட உழைப்பாளிகளுக்கு உயிர் கொடுப் போம்" இப்படியே காலம் பூராவும் சொல்லிக் கொண்டிருந்தால் எல்லாம்
சரியாகி விடும்

Page 6
தமிழ்நாடு சட்டமன்றத் தேர் இடையிலுள்ளன. ஆம் மே 10ம் ကြိုါ vj, gorefAuusÜ asiLeflasG)6TT6ü6\JITib வரிந்து கட்டிக் கொண்டு பட்டி தொட்டிகளிலும் நாடு நகர்ப்புறங்களிலும் பிரசார நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டன. இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னர் 1967வரை தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சியே அரசோச்சியது. ஆனால் அதே ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் திமுக வெற்றியீட்டியது அறிஞர் அண்ணா முதலமைச்சரானார். அன்றிலிருந்து இன்று வரை திராவிடக் கட்சிகளான தி.மு.கவும் அ.தி.மு.கவும் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. 1949 தொடக்கம் 2001 வரை தமிழ் நாடு சந்தித்த தேர்தல் களத்தில் பல கட்சிகள் குதித்திருந்த போதிலும், திராவிடக் கட்சிகளின் செல்வாக்கு எத்தகைய Suomtöásonulás assdor(b வந்துள்ளன என்பதை இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. கடந்த 52 ஆண்டுகளில் தமிழ்நாடு தேர்தல் களம் கண்ட பெறுபேறுகளை
தமிழகத்தின் பிரபல நாளேடு ஒன்று வெளியிட்ட கணிப்பீடுதான் இது
இன்னும் சில நாட்களே
||ಶ್ಲೀಲ சுதந்திரம் கிடைத்து இரண்டாண்டுகளில் துவங்கப் பட்ட திராவிட முன்னேற்றக் கழ கம், பல போராட்டங்களை களத்தில் கண் டது. பெரியாரிடம் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக அவரிடம் இருந்து பிரிந்து, 1949ம் ஆண்டு அறிஞர் அண்ணாதுரை மு.க.வை துவக்கினார். 49ம் ஆண்டு தி.மு.க, துவக்கப்பட்டாலும், அடுத்து வந்த 52ம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலில் தி.மு.க, பங்கேற்கவில்லை.
தனித் தமிழ்நாடு மொழி வளர்ச்சி போன்ற தனது கட்சியின் கொள்கைகளை பரப்பி வந்த தி.மு.க., முதன் முதலாக 1957ம் ஆண்டு நடந்த சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்து, 12 இடங்களில் தனது வேட்பாளரை நிறுத்தியது. ஆனால் காங்கிரசின் மிகுந்த ST JIGGOT மாக, மக்கள் அந்த தேர்தலில் 5 இடங்களில் மட்டுமே தி.மு.க.,வை வெற்றி பெற வைத்தனர். அந்தத் தேர்தலில் தி.மு.க, 2ಞ ஒட்டுக்களைத்தான் பெற்றது. தாடர்ந்து 1962ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி 鷺。蠶 * போட்டி
L-5. இத்தேர்தல் முடிவுகள் தி.மு.க.விற்கு கொஞ்சம் சாதகமாக இருந்தது.
அதுவரை 15 இடங்களை மட்டுமே கொண்டிருந்த தி.மு.க. இத்தேர்தலில் மொத்தம் 50இடங்களைப் பெற்றது. மேலும், 12.19 சதவிகிதமாக இருந்த தி.மு.க.வின் ஒட்டு சதவிகிதம் இத்தேர்தலில் 27.10 என்ற அளவில் உயர்ந்தது.
Ó, GÖTGOTT 6TLD *" நடந்த சட்டமன் றத் தேர்தல் தி.மு.க.விற்கு பெரும் வளர்ச் யைத் தந்தது. இத்தேர்தலில் 13 இடங் களில் போட்டியிட்டதி.மு.க. 138 தொகுதி களில் வெற்றி பெற்று தமிழகத்தில் முதன் முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. அந்த தேர்தலில் தி.மு.க.வின் சதவிகிதம் 41.50 என உச்சத்திற்கு சென் D5. ಆಗ್ದಿ பதவி ஏற்று தி.மு.க, ஆட்சி துவங்கியது. ந்நிலையில் உடல்நலம் குன்றியதால் அண்ணாதுரை 69ம் ஆண்டு இறந்து CELUIT GOTITIT,
பின்னர் கருணாநிதி தலைமையில் தி.மு.க.வின் ஆட்சி தொடர்ந்தது. 197 தேர்தலில் தி.மு.க, 203 இடங்களில் போட்டியிட்டு,64இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சிக்குவந்தது. இந்த தேர்தலில் தி.மு.க.வின் ஒட்டு சதவிகிதம் 4858
(5) ற்றுள்ள போதே தூற்றிக் நிகர் நாமேதான் எந்த வழியிலாவது சுழியோடி நிலைமைக்கு ஏற்ப எம்மை வளப்படுத்துவதில் வல்லவர்களாகிவிட் டோம் எந்தச் சூழ்நிலைக்கும் எம்மைத் தயார்ப்படுத்தி அதற்குள் வெட்டி யோட முடியுமானால் விட்டதைப் பிடிப் பதிலும் அசாகய சூரர்கள் ஆகிவிட் (3L Tib,
தொடரும் இனவாத யுத்தத்தால் எம்மில் ஒரு பகுதியினர் துன்பச் சூழலில் சிக்கித் தவித்தாலும் அந்த நிகழ்வு களைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் தம் கருமமே கண்ணாயினர் போல வாழும் இன்னொரு பகுதியினர் பற்றித்தான் குறிப்பிடுகிறேன்.
வடக்கு-கிழக்கின் கோரயுத்தம் பலரை தம் இடங்களில் இருந்து இடம் பெயரச் செய்தது எத்தனை வேதனை யானதோ அத்தனை அவர்களில் ஒரு பகுதியினரை தென்னிலங்கையில் நிரந்தரப் பிரஜைகளாக்கிய சாதனையை பும் சாதித்துள்ளது.
முன்பு எல்லாம் இனக்கலவரங் களின்போது கப்பல்களும் ரயில்களும் வடக்கையும் கிழக்கையும் நோக்கி கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழர் களை ஏற்றிக்கொண்டு விரையும் அப்படி ஒரு சொந்தமண் பாதுகாப் பான மண் என்ற மனத்திடம் அப்போது இருந்தது 83ன் ஆடிக்கலவரத்தின் பின் இனி இந்தமண் எமக்கு வேண்டாம் என பெரும் தொகையானவர் தென்னிலங் கையை விட்டு வெளியேறி தம் சொந்த மண்ணைத் தஞ்சமடைந்தனர் இனி இது நிரந்தரம் என்றும் நம்பினர்.
ஆனால் ஈழப்போர் இயக்கங்களின்
(...)
கொள்வதில் நம்மவருக்கு
இச்சதவிகிதம் தான் Su60) தி.மு.க. பெற்ற ஒட்டு 6) அதிகபட்சமாகும். பின்னர் நடந்த 11 தேர் தலில் தி.மு.க. எம்.ஜி. ர், கட்சியை விட்டு தேர்
தலை சந்திக்க
அதுவரை வளர்ச்சிப் பாதையில் வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த தி.மு.க. அது துவங்கியதில் இருந்து முதன் முறையாக தேர்தலில் சறுக்கியது. 1 தேர்தலில் 230 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க, மொத்தம் 48 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியை, எம்.ஜி. இழந்தது. மேலும், ஒட்டு சதவிகிதமும் ன்பைவிட ப்ாதியாகக் குறைந்தது. | a. வீழ்ச்சியை அடுத்து தமிழகத் தில் எம்.ஜி.ஆர். ஆட்சி சுமார் 10 ஆண்டு
558(3) 15L-1555.
U5 காலகட்டத்தில் தி.மு.க.வும், அதன் தலைவர்களும் பல்வேறு சோதனைக் கும், வேதனைக்கும் ஆளானார்கள் கொடி கட்டிப் பறந்த தி.மு.க. செல்வாக்கு எம்.ஜி.ஆர். என்ற தனிமனிதரை வெளி யேற்றியதால் மிக சிரமப்பட்டது. சுமார் 13 ஆண்டு வனவாசத்திற்குப் பிறகு, மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில் இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த தேர்தல் களில் தி.மு.க, தோல்வியையே சந்திக்க நேர்ந்தது. 30ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் 38 தொகுதிகளிலும், 84 தேர் தலில் 24 ಇನ್ಡಸ್ತ್ರ್ಯ தி.மு.க. வால் வெற்றி பெற முடிந்தது.
ஆனால், எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பின், அ.தி.மு.க, உட்ைந்து இருபிரிவாக தேர்தலைச் சந்தித்தபோது """ ண்டும் வளர்ச்சி கண்டது. 1989ம் ஆண்டு நடந்த இத்தேர்தலில் தி.மு.க. 驚 களில் போட்டியிட்டு, 146இடங்களில் பெரும் வெற்றி பெற்று, மீண்டும் அதாவது, 13 ஆண்டுகளுக்குப்பின்னர் தமிழகத்தின் ஆட் சியில் அமர்ந்தது.
ಕ್ಲಿಷ್ಠೀ ಆಹಿಣಿ ஒட்டு சதவிகிதம் 3334 ஆகும்.
இதைத் தொடர்ந்து 1991ல் நடந்த சட்ட
கையை நோக்கி திரும்பிப் பார்க்கும் நிலை ஏற்பட்டது. 90களின் பின் விட் டால் போதும் என்று ஓடிவந்தவர்களால் திணறிப் போனது தென்னிலங்கை கொழும்பையும் அதன் புறநகர்களையும் பெருகிவந்த மக்கள் தொகை நெருக்கத் தொடங்கியது.
புத்திசாலிகள் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளப் புறப்பட்டனர். வெளி நாட்டு ஏஜென்சிக்காரர், வெளிநாட்டு கோல் எடுக்க கொமியூனிகேசன் என்றும் அடுக்கு தொடர் மாடி வீடு கட்டுவோர் என்றும் வியாபாரம் அட்ட்காசமாக ஆரம்பித்து விட்டது.
திரை கடல் ஒடியும் திரவியம் தேடப் புறப்பட்டவர்களை அனுப்புவதற்கு என்று ஏஜென்சிக்காரர் இராப்பகலாக உலகப்படத்தை புரட்டிப் புரட்டி றுட் பார்த்ததால் இன்று உலகெல்லாம் எம் ஈழத்தமிழ் மணம் அதனால் தான் தமிழ்வளர்த்த தமிழ்நாட்டு கலைஞர் களே தம்மை உலகமெல்லாம் அழைத்து இசை மழை பொழியச் செய்த பெருமை ஈழத்து தமிழர்களுக்கே சேரும் என பெருமையுடன் கூறுவதை அண்மையில் தொலைக்காட்சிப் பேட்டியில் கூறிய தேனிசைத் தென்றல் தேவா உறுதிசெய் 25 IIIT,
அந்தளவிற்கு அத்தனை வழிமுறை களையும் பாவித்து உலகின் கதவுகளைத்
போராகிய பின் மீண்டும் தென்னிலங் திறந்து உட்புகுந்த
6603T6OLD6
மன்றத் தேர்தலில் .ெ போட்டியிட்டு, ராஜ் சம்பவத்தால் பாதிக் தொகுதியில் மட்டும் ளத்தில் சாய்ந்தது.
GOTTSV 19966) யைப் போல தி.மு. ஆதரவுடன் ஆட்சி ஆண்டு தேர் போட்டியிட்ட தி.மு. களில் வெற்றி பெற் ஒட்டு சதவிகித JEMT60T05 TGAug5 (YP60 DILUN பேற்றுக் கொண்டார் தின் 2வது சட்டமன்ற 161இடங்களில் போட் க.வின் ஒட்டு சதவி ஒட்டு சதவிகிதத்ை வலுவானது தான்.
db Ljög 1972ún மாதம் 8ம் திகதி அன் ல் அண்ணா சிலை கிறது. தி.மு.க.ை கணக்கான தொண்ட காத்திருக்கின்றனர் திறப்பை காணவேண் காத்திருந்தாலும், 3 அன்புக்குபாத்திரப்பட் கூட்டத்தில் கலந் றார் என்ற செய் ತಿಳಿಥ್ಥ
தி.மு.க. தொ காத்திருந்த அந்த ச1 கமான முறையில்அப் ஆர். மைக் க.வில் சிலர் குறுகிய கமாக சொத்து ே சொத்துக்கள் அவர்க என்பது குறித்து கண மக்களும் அதைத்தான் கூறினார். எம்.ஜி.அ காட்ட வேண்டும் எ6 வில் பெரிய பூகம்பர் இந்நிலையில் தி.மு கூட்டம் ம்ே திகதி ம
இக்கூட்டத்தில் கேட்ட எம்.ஜி.ஆை வெளியேற்ற வேண் உறுப்பினர்கள் பே UGOOT STL5GT 9
獻 வில் இருந்து வெளி விப்பு ಛಿ: எதிர்பார்த்ததுதான் அடுத்த கட்ட நட எம்.ஜி.ஆர், கொஞ் தான் இருந்தார். இந் சத்யா ஸ்டுடியோ
இலட்சங்களை பணம் கள் செய்த உதவி அண்மையில் ெ ஒரு அழைப்பு: "அ стати) внурфии. கிழமை இந்தியா .ே கனடாவில் இறந்த காசி, ராமேஸ்வரத் இந்தியா போகிறார் ஆனால் நடந்ததோ шпайт (3шт” (Зулфа, அகதியாக இருந்த பாணத்து கிழவி QLnQf Qr庙、Q4 மாதிரி கூட்டிப்போ களிடம் பத்திரமாக இதுவல்லவா ெ யும் பெரும்கடன் சீதக்காதி அந்தத் போதே தூற்றிக் ெ ша09алд ирцг. ததால் கொழும்பி சனை தீர்விற்கு தகு உதித்தன தொடர்பு
DIREILIJU GNJ GOT AAN AT வாங்கி ஆறுமாதத்தி aĵo/TŭDLUJūD-GJITL G9)4. Gia Latagapan na முடுக்கெல்லாம் அந்தக்கோட் இந்:
| |
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்திலி
மாத்தம் 16 இடங்களில் வ்காந்தி படுகொலை கப்பட்டு, ஒரே ஒரு வெற்றி பெற்று, பாதா
ண்டும் பீனிக்ஸ் பறவை க. மக்களின் பெரும் க்கு வந்தது. இந்த தலில் 182 இடங்களில் க, மொத்தம் 13 இடங்
呜· ம் 42.06. கருணாநிதி கமுதல்வராக பொறுப் மிழகத் 呜 · წწ., , ಸ್ಧಿ
தம் மற்ற கட்சிகளின் த விட எப்போதுமே
★**
ஆண்டு, அக்டோபர் க்குன்றத் D 5 DUL Gill 27 SL65 வச் சேர்ந்த ஆயிரக் ர்கள் உற்சாகத்துடன்
9 sor GooTT flso) ாடும் என்று அவர்கள் அவர்களின் ட எம்.ஜி.ஆர். இந்த கெண்டு §|; அவர்களின் ஆவலை
ண்டர்கள் ஆவலுடன் மயமும் வந்தது வழக் போதைய புரட்சி நடிகர் கைப் பிடித்தார் தி.மு. காலத்தில் அளவுக்கதி ஈர்த்துள்ளனர். இந்த ளுக்கு எப்படி வந்தது க்கு காட்ட வேண்டும். கேட்கிறார்கள்' என்று பூரின் இந்த கணக்குக் *ற பேச்சு தி.மு.க., நதை ஏற்படுத்தியது. க. நிர்வாகக் குழு T606) Billy Ug.
சொத்துக்கணக்கை ர கட்சியில் இருந்து ம் என பெரும்பாலான னர். இதையடுத்து இத்து, அதாவது அக் ஜி.ஆர். தி.மு.க, யேற்றப்பட்டதாக அறி ஒருவகையில் இது என்றாலும், தனது வடிக்கை எடுப்பதில்
ိမ့ဖြိုးပွါး။ GODGAJLIGGJ நிலையில் அவர் இருந்த
O
தமிழர்களுக்கு ப
பண்ணிய ஏஜென்சி பெரும் உதவி பளிநாட்டில் இருந்து buon 3D5goÈLT
கூறியவர் அடுத்த ாவதாக கூறினார். தாயின் அஸ்தியை தில் கரைக்கத்தான் என நினைத்தேன். வேறு அம்மாவின் ந்தவர் இந்தியாவில் இன்னொரு யாழ்ப் யை பல ஆயிரம் ாண்டு தன் அம்மா ய் அவரது பிள்ளை Giới ở96ủLLITi. பத்த தாய்க்குச் செய் செத்தும் கொடுத்த தாய் காற்றுள்ள ாள்ளல் இதுதான். க்கள் இடம் பெயர்ந் ல் இருப்பிடப்பிரச் ந்த யோசனையாக ாடிவிடுகள்
ல் அட்வான்ஸ் ல் வீடு என போட்ட கொடுத்து கட்டாது ந்து இழுக்க முலை 90/LU LIITILLDGOSTIL. GYV
GT, Gastos.
Guds
JIJE
அமர்ந்தது.
அனைத்து மூலை முடுக்குகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து குவிந்து தங்களின் ஆதரவை எம்.ஜி. ஆருக்கு தெரிவித்தவண்ணம் இருந்தனர்.
இந்த மக்கள் ஆதரவு எம்.ஜி.ஆருக்கு புது பலத்தை தந்தது. தான் வெளியேற்றப் பட்டதில் இருந்து ஒருவாரத்தில் அதாவது, 17ம் திகதி எம்.ஜி.ஆர், தனது புது இயக் கமான அண்ணா திராவிட முன்னேற்ற கழ கத்தை துவக்கினார், அ.தி.மு.க, துவக் கப்பட்ட குறுகிய காலத்திலேயே திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடந்தது இதில் போட்டியிட்ட அ.தி.மு.க, வேட்பா ளர் மாயத்தேவர் அதிகபட்ச ஒட்டுக்களை பெற்று அமோக வெற்றி பெற்றார். இதை யடுத்து பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தல் LDs, st வெற்றி பெற வைத்தார்கள். அங்கு முதன் முறையாக அ.தி.மு.க, ஆட்சிக் கட்டிலில்
இதைத்தொடர்ந்து 1977ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களில் போட்டியிட்டு 130 இடங்களில் வென்று தனிபெரும் கட்சியாக ஆரவாரத்து டன் ஆட்சியைப் பிடித்தது. இந்த வெற்றி அடுத்து வந்த 80ம் ஆண்டு தேர்தலில் 129 இடங்களிலும், 84ம் ஆண்டு தேர்தலில் 133 இடங்களிலும் தொடர்ந்தது. அ.தி.மு.க., ஆட்சியும் தொடர்ந்தது.
இருப்பினும் இந்த வெற்றிகளுக் OLCL துவக்கிய அ.தி. மு.க, தோல்விகளையும் சந்திததேர்தலில், அதுவரை அதி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தி.மு.க.வுடன் கூட்டு வைத்துக் கொண்டது.
ಘ್ವಿ தேர்தலில் அதிமுக, ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட் டது. ஆனால் இந்த நாடாளுமன்றத் தேர்த Nýló) : :* மு.க, இரண்டே இரண்டு இடங்களில் மட் டும் வெற்றி பெற்று பெரும் தோல்வியைச் சந்தித்தது. இதுதான் எம்.ஜி.ஆர், கட்சி ரீதியாக சந்தித்த முதல் தோல்வியாகும். ஆனால் தமிழக சட்ட மன்றத் தேர்தலை பொறுத்தவரையில் எம்.ஜி.ஆர். இருக்கும் வரையில், அதாவது சுமார் 10 ஆண்டு கள்வரை யாராலும் அ.தி.மு.க.,வை அசைக்க முடியவில்லை. இந்த காலக் கட்டத் தில் தி.மு.க. 13 ஆண்டுகள் வனவாசத்தை அனுபவித்தது குறிப்பிடத்தக்கது.
னால் 1987ம் ஆண்டு டிசம்பர் மாதம்
24ம் எம்.ஜி.ஆர். மறைந்தவுடன் அ.தி.மு.க, பல சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது. அசுர பலம் கொண்ட அ.தி. மு.க. அப்போது ஜெஅணி என்றும் ஜா.அணி என்றும் இரண்டாகப் பிளவு பட்டு, 1989ம் ஆண்டு தேர்தலைச் சந்தித்தது. இத்தேர்தலில் வனவாசத்தில்
ழுதுகிறேன்.
s
G3LDINTIGOfLLILD GI கட்டடம் எழும்புது
காக கொடுத்தவை ஆறுமாசத்தில குடிபுகலாம் எண்டு நம்பி இருந்த வாடகை வீட்டிற்கு நோட்டீஸ் விட்டுப் போட்டு அங்கே போகப்பார்த்தா வெளி வேலை முடிஞ்சுது உள்வேலை முடி யல்ல, லிப்ட் போட வேண்டும் இந்த மாதம் தண்ணிவரும் அடுத்தமாதம் கரண்ட்வரும் அது செய்ய வேணும் இது செய்யவேணும் எண்டு கொடுக்கிற விளக்கத்தில் இன்னம் பலமாதங்கள் பறந்துபோயிடும்.
ஏதோ பெரிசா டிமாண்ட் இருக் குது எண்டு காட்ட இன்னமும் 2 வீடுகள் தான் மிச்சமிருக்கு பதிவுக்கு முந்துங் கோ எண்டு போடுற விளம்பரத்தை கடந்த 1 வருடமா நானும் பார்க்கிறேன்.
சிலபேர் தரமாத்தான் கட்டிகினம் பலபேர் காற்றுள்ளபோதே தூற்றிப் போட்டான்கள் பெரிய மழைக்கு சாரல் அடிக்குது சாமான் சக்கட்டுகள் நனை யுது" எண்டு முணுமுணுக்குது சனம் பலபேற்ற பாத்ரும் தண்ணி ஊறி கீழால வடிஞ்சு கீழ்விட்டாற்ற தலையில பன்னீர் தெளிக்குது காசக் கொடுத்துப் போட்டு நாறுப்படுகினம்
ண்டு கண்ட െi്
இருந்த தி.மு.க. மீண்டும் ஆட்சிக் வந்தது. :: దీ 影 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. இந்த சரிவிற்கு அ.தி.மு.க.வில் நடந்த வாரிசு சண்டைதான் காரணம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் சில உடன்பாட்டிற்குப் பின்னர் அ.தி.மு.க.வின் ஜெ. ஜா, அணிகள் ஒன்று சேர்ந்தன. ஒருங்கிணைந்த நிலையில் அதி.மு.க. மருங்காபுரி, மதுரை கிழக்கு தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்றது. பின்னர் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு, 1991ம் ஆண்டு தமிழகத்தில் சட்ட மன்றத் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் ஜெயல தா தலைமையிலான அ.தி.மு.க. 68 இடங்களில் போட்டியிட்டு 164 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித் தது. இத்தேர்தலில் , அ.தி.மு.க., முன் எப்போதும்பெறாத அதிகபட்ச ஒட்டுக்களை அதாவது 439 சதவிகித ஒட்டுக்களைப் பெற்று சாதனை படைத்தது. இதற்கு ராஜீவ் காந்தி மரணம்தான் காரணம் என்று பேசப்
ULL9A
Ša 1996ம் ஆண்டு நடந்த சட்டமன் றத் தேர்தலைச் சந்தித்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.பெரும் ஊழல் புகார் காரணமாக படுதோல்வி அடைந்தது. இத்தேர்தலில் 168 இடங்களில் போட்டியிட்டு நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற் றது. இத்தோல்வி அ.தி.மு.க, துவங்கி யதில் இருந்து அதுவரை பெறாத பெரிய தோல்வியாகும். இத்தேர்தலில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவே தோற்றுப்போனார். அந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் ஒட்டு சதவிகிதம் 21.50 மட்டுமே ஆகும், 96ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை அடுத்து, 98 மற்றும் 99ம் ஆண்டுகளில் நடந்த நாடா ளுமன்றஇடைத்தேர்தல்களில் அ.தி.மு.க., கொஞ்சம் உயிர் பெற்றது. 99ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதி. மு.க, மொத்தம் நாடாளுமன்றத் தொகுதி களை வென்று நிம்மதி பெருமூச்சு விட்டது. அதையடுத்து இப்போது 200 மில்லினியம் ஆண்டில் நடக்க உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. 14 இடங்களில் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தமிழகத்தில் நடந்த பல சட்டமன்றத் தேர் தல்களின் போது அலை தோன்றுவது வழக்கம். உதாரணமாக இந்திராகாந்தி இறந் தது, ராஜீவ்காந்தி இறந்தது, ஊழல் ஆட்சி போன்ற சம்பவங்கள் அந்தந்த ஆண்டு நடந்த தேர்தல்களில் பல மாற்றங்களை ஏற் படுத்தின. ஆனால், இந்த முறை சட்டமன் றத் தேர்தலில் இதுவரை எந்த அலையும் தோன்றவில்லை. அனைத்துக் கட்சிகளும் தங்களின் கட்சி ஒட்டுகளையும் கூட்டணிக் கட்சிகளின் ஒட்டுக்களையும் மட்டுமே நம் பிக் களத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில் தேர்தல் முடிவுகள்தான் அதி.மு.க.வின் தற்போதைய நிலை குறித்து முடிவு செய்யும் அ.தி.மு.க. சாதனை நடத்துமா? அல்லது சரிவை நோக்கிச் செல்லுமா? என்பது தேர் தல் முடிவுகளுக்குப்பின்னர் தான் -
உள்வரும் அழைப்புக்கள் இலவசம் எண்டு செல்போன் காரன்களே இப்ப அடிக்கடி அறிவிக்கிறான்கள். ஆனால் எங்கட கொமியூனிகேசன் காரர் மட்டும் காற்றுள்ளபோதே துரற்ற வேணும் எண்டு வெளிநாட்டு அழைப்புக்கு மட்டும் இல்லை. வவுனியா கோலுக்கும் கூட இன்கமிங்கோலுக்கு காசு எடுக் கிறான்கள், ஏனென்டா, அவையின்ர லையினை இவை புளக்பண்ணி பேசியி னமாம். அதுக்குத்தான் அந்தக் கட்டண LDFID,
இப்ப இன்னொண்டும் தொடங்கிப் டினம் வெளிநாட்டில இருக்கிறவை இஞ்சவந்து தங்கி சொந்தங்களைப்பார்த் திட்டுப் போக மாதவாடகையில வீடுகள் வெளிநாட்டால வரும் சொந்தங்களப் பார்க்க வவுனியா, யாழ்ப்பாணத்தால வருவினம் அனைவரும் ஒன்று கூட சகல வசதிகளோடும் மாதவாடகை 30ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் வரை எல்லோரும் கூடிக் கலந்து களிப்படைய எண்டு தான் இந்த அரும் பெரும் சேவை
இதையெல்லாம் பாக்கேக்க அங்க வன்னியில எந்த ஒரு அடிப்படை வச தியும் இல்லாமல் வாழும் எம்மவர்க்கு நாட்டின் இந்தப்பகுதியில் வாழ்பவர்கள் போல வாழக்கூடிய காலம் எப்பவரும் என்ற கேள்விதான் எழுகின்றது. "அவர் கள் பக்கமும் எப்போது காற்று வீசும்: அவர்களும் தூற்றிக் கொள்ள
CID 06-12, 2001

Page 7
தமிழீழ தலைப் புலிகள் அறிவித்து வந்த யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து வடக்கே ப்பரேஷன் "அக்னிச்சுவாலை என்ற ရွှိုး நடவடிக்கை படைத்தரப்பினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து தமது
யுத்த நிறுத்தத்தை அறிவித்து வந்தனர். ஆனால் படைத்தரப்பு இந்த யுத்த நிறுத்தம் குறித்து சந்தேகம் வெளியிட்டு வந்தது. அத்துடன் எவ்வேளையிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் மோதல்களை ஆரம்பிக்கலாம் என்ற எதிர்பார்ப்புடனேயே படையினர் இருந்து 6.J5560T. இதனையடுத்து கடந்த வாரம் புலிகள் தமது ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்ததைத் தொடர்ந்து யாழ்குடாநாட்டின் தென்மராட்சிப் பகுதியில் கடும் மோதல் மூண்டிருந்ததையே அவதானிக்க முடிந்தது. வடபகுதி இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் அன்டன் விஜேந்திரா கருத்து வெளியிடுகையில், #Â கடந்த 24ந் திகதி சூரிய வெளிச்சம் நிலத்தில் படருமுன்னரே அக்னிச்சுவாலைத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். அத்துடன் யுத்த நிறுத்தத்தை விலக்கிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் படைத்தரப்பின் மீது தாக்குதல்களைத் தொடுப்பதற்கு முன்பதாக தாம் முந்திக் கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் வடக்கே ஆயுதப்படையினர் தென்மராட்சிப்பிரதேசத்தில் ஒப்பரேஷன் கினிஹறிர' என்று பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். இந்த இராணுவ நடவடிக்கையில் தென்மராட்சிப் பிரதேசத்தினுள் பெருமளவு ஊடுருவிய ஆயுதப்படையினர் எழுதுமட்டுவாள் பகுதிவரை முன்னேறி தமது
Gör gof GODGAJö, smÜUTGÖST35606TTÜ பாட்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்தம் கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கினிஹறிர இராணுவ நடவடிக்கை எழுதுமட்டுவாள் பிரதேசத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் ஐந்து மாதங்களின் பின்னர் கடந்த வாரம் "அக்னிச்சுவாலை' என்ற பெயருடன் பெரும் எடுப்பிலான படைநகர்வு எழுதுமட்டுவாள் பகுதியிலிருந்து ஆரம்பமாகியிருந்தது.
ப்படை நகர்வே பெருமளவிலான : சந்தித்த நிலையில் தற்சமயம் ஆட்டங்கண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இருதரப்பிலுமே நூற்றுக்கணக்கில் 蠶 ஏற்பட்டுள்ளன. அத்துடன் மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் இருதரப்பிலும் கடுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இருப்பினும் "அக்னிச்சுவாலை இராணுவ நடிவடிக்கை கொழுந்து விட்டெரிய ஆரம்பித்த வேகத்திலேயே அடங்கிப்போகவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாகியிருப்பதையே அறிய முடிகின்றது. பலகுழல் பீரங்கிகள், ஆட்டிலறிப் பீரங்கிகள், யுத்த டாங்கிகள் ஆகியவற்றுடன் மோதலில் குதித்த படைத்தரப்புக்கு விமானப் படையினரும் குண்டுவீச்சுக்களை நடத் ஆகாயமார்க்கமான உதவியை
தெரியேல்ல.
49stiburonr G
CID 06-12, 2001
பேச்சு பேச்சென்னுமாம் பெரும்புனை வந்தாற்கால் கீச்சுக் கீச்சென்னுமாம் கிளி ஆனால் எங் கட சமாதானக்கிளி யுத்த நிறுத்தம் செய்ய மாட்டனெண்டு சொல்லிகிச் snäs för GargásrG) asgjöf9ÜGumri' (6) GÜL
சண்டையைத் தொடங்கி அடிவாங்கிக் கொண்டு பேச்சு பேச் செண்டு வழியுது யுத்தத்துக்கும் பேச்சுவார்த்தைக்கும் சம்பந்தமில்லை யெண்டவை. இப் நெருக்கடிதந்தவுடன் பேசத் தயாரெண்டு ரெக்கோட்டை மாத்திப் பாடினம் யுத்த நிறுத்தத்துக்குத் தயாரில்லை யுத்தத்துக்கும் தயாரில்லை யெண்டால் அவையள் எதுக்குத் தயார் எண்டதுதான் தெளிவாத்
பெருஞ்
ந்த சங்கை ஊதிக்கெடுத்தான் யெண்டுவினம் தமிழ்நாட்டுத் தேர்தல் அனுதாபத்துக்கும் பரிகாசத்துக்கு மான போட்டியா மாறிப்போச்சு அரசியல் பழிவாங்கலுக்காய் லஞ் ம் ஊழலெண்டு வழக்குப் போட்டுத் தண்டனை வாங்கிக் குடுக்கப் போய் அந்தத் தண்டனையே இப்ப அம்மையாருக்கு அனுதாய
வழங்கியிருந்தனர். அதேசமயம் தமிழீழ விடுதலைப் புலிகளும் இத்தடவை யுத்தத்தில் பெருமளவில் கனரக ஆயுதங்களைப் பாவித்துள்ளதையே வட்பகுதி இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் அன்டன் விஜேந்திரா மூலமாகத் தெரியவருகின்றது. வடபகுதி தளபதி கருத் Grästä, : விடுதலைப் புலிகள் பலகுழல் ராக்கெட்
ஆட்டிலறிப் பீரங்கிகளையும் பாவித்திருந்தனர், எனத் தெரிவித்திருந்தார். அத்துடன் காலாட்படையினரதும், கனரக வாகனங்களினதும் முன்னேற்றத்தைத் தடுக்க எண்ணிலடங்காத கண்ணி வெடிகளைப் புலிகள் எனவும் வடபகுதித் தளபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் கண்ணி வெடிகளில்
அகப்பட்டு உயிரிழந்தும், அங்கவீனமாகியும் போயுள்ள படையினரது தொகை கூட பெருந்தொகையானதாகவே இருக்கின்றது. கடந்த டிசம்பர் மாதம்முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து ஒருதலைப்பட்சமான யுத்தநிறுத்தம் அறிவிக்கப்ட்டிருந்தது இந்த யுத்த நிறுத்தத்தை அரச தரப்பு ஏற்றுக் கொண்டிராதபோதிலும் வடக்குகிழக்குப் பிரச்சனைத்தீர்வு பற்றி அரசியல் பேச்சுக்கள் குறித்து நிறையவே எதிர்பார்ப்புக்கள் நாட்டு மக்களிடையே தோன்றியிருந்தன.
னால் புலிகள் தரப்பின் யுத்த நிறுத்தம் * கொள்ளப்பட்டுள்ளதையடுத்து மூண்டுள்ள யுத்தம், மீண்டும் சமரச நடவடிக்கைகளைக் கேள்விக்குறியாக்கிவிட்டுள்ளது. கடந்த ஆண்டிலும் இதே காலப்பகுதியிலேயே வடக்கே
னையிறவுத் தளத்தின்மீது தமிழீழ டுதலைப் புலிகள் கடுந்தாக்குதலை ஓயாத அலைகள்' என்ற பெயரில் தொடுத்திருந்தனர். அத்தாக்குதலில் பல நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்டும், கடுங்காயங்களுக்குமுள்ளாகியிருந்தனர்.
S SS S S S S S S S S S S S S S SS SS S
( அதிர2 அப்பா
அலையா மாறி நிக்குது. இதுத மென்டெண்பதை இத்தனை Bir GI: என்னத்திலை கலைஞராகி என்ன இப்ப திண்டாடிப்போய் நிக்கிறது ஆதரவு கொடுக்கிறதெண்டு சொ வெல்லாட்டால் திங்க்கிங் இஸ் ெ விற்பனை விளம்பரத் டியளோ அதில அசத்தலான பிடிக்கினம் வில்லங்கமான விஷயர் பிறகு அந்த எதிர்ப்பையே பிரசார தேடுறது அமிர்தத்திண்ட பெயர் சிகையொண்டு சர்ச்சைக்குரிய பட கலைக்கழகப் பொடியள் சிலரால
இப்ப புத்தம்
ஆனையிறவின் மீதா GlgstóMüULL USDL6 நினைவஞ்சலியைக் செய்திகள் பத்திரிை (leusillundla. Glanci இத்தருணத்திலேயே இரத்தக்களரி வடக்ே
TITg), Gug55 TUGOL 6T
நடவடிக்கைகளை புே அனுபவம் மிக்க அதி: தட்டுப்பாடு நிலவுகின் கடந்த காலங்களில் படைநடத்திய அதிகா பெற்றுள்ளனர். அல்ல உயர்வோடு இராணுவ தலைமையகத்துக்கு செய்யப்பட்டுள்ளனர்
கடந்த ஆண்டில் ஆ
உக்கிரமடைந்த போ: ஜெனரல்களான ஜான
டயஸ் ஆகியோர் நி3 சமாளிக்க கொழும்பி ஜனாதிபதியின் உத்த அனுப்பிவைக்கப்பட்டி அவ்விரு அதிகாரிகளு விரைந்ததையடுத்தே மேலும் அதிகளவிலா ஏற்படுவது தவிர்க்கப் னால் தற்போது ே :ே ஓய்வு பெற்றுள்ளதுட ga, TGITGOT 56 Lush) தலைமையக சிரேஷ்ட பொறுப்புவகித்து வரு
வாரங்களுக்கு ஜனரல் நீல் டயஸ் பதவியிலிருந்து ஓய்வு முன்வந்திருந்தார். அ அவரது பதவிக்காலத் வருடகாலத்துக்கு நீடி எனவே ஒரு புறம் ஆ மறுபுறத்தே ஆயுத த வாங்கிக் குவிக்கப்பட் படையெடுப்புக்களை மேற்கொள்ளக் கூடிய இல்லாமை போன்றவ 蠶 பெ க்கல்களை எதிர் ே காண முடிகின்றது. அக்னிச்சுவாலை
விஷயத்தையே ரிவி பத்திரிகைகள்
ஆண்டி
நல்ல விளம்பரமா மாத்திப் போட் கத்தைத் தேடித் திரிய வைச் சதுத
மாமனிசற் பாராளுமன்றக் கதிரையைப் பிடிக் Hú 15 fluá rit u ú Gutti Litir
:ր միաoՆ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாக்குதலில் ரர்களது ஓராண்டு றிக்கும்
soló
ருக்கும் iண்டுமொரு
ஏற்பட்டுள்ளது. த்ெது நோக்கும் புத்த ற்கொள்ளக் கூடிய ாரிகளுக்குத்
D5.
IL. Gas ரிகள் பலரும் ஒய்வு து பதவி
岛
டமாற்றஞ்
boot Spy Guri
மேஜர் க பெரேரா, நீல்
ಇಂ
55 6 JL5 D(S) root Cuffs) நந்தனர். in Sulli (a. படைத்தரப்புக்கு இழப்புக்கள் பட்டிருந்தது. மஜர் ஜெனரல்
அவரது ராணுவத 'ñ கின்றார். முன்னர் மேஜர்
பூனால் அரசாங்கம் தை மேலும் ஒரு த்துள்ளது. ட்பற்றாக்குறை ILI IL-556 டுள்ளபோதிலும் முன்னின்று
அனுபவசாலிகள் றினால் நமளவிலான நாக்கியுள்ளதையே
 ெ ബ
(அலசுவது -இராஜதந்
- - -
--പ്ര
N
محمے
- محمے
 ை
இராணுவநடவடிக்கையை பெருமளவிலான ஆளணிகளுடன் படைத்தரப்பு ஆனால் முதல் நாள் யுத்தத்திலேயே ಇರಾಕ್ಷ್ கால்லப்பட்டிருந்தனர். இதனையடுத்து போர் உக்கிரமமாக
டம்பெற்ற முதல் ஐந்து தினங்களிலும் ருதரப்பிலுமே பலநூற்றுக்கணக்கில் இழப்புக்கள் ஏற்பட்டிருந்தன. யுத்தங்கள் மூளுவதும், அதனால் ஏராளமான உயிரிழப்புக்கள் தோன்றுவதும் இலங்கையில் புதிதான சமாச்சாரங்களல்ல. கடந்த ஒரு
தசாப்தகாலமாகவே வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் யுத்த நிலபரம் 95 TOT GOOTLDT35 அறுபதினாயிரத்துக்குமதிகமான உயிர்கள் பலியாகியுள்ளனவென்றே மதிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர, பத்தாண்டு காலத்துக்கும் (:LDUma, ಙ್ಗಿಲ್ಲ வருகின்ற வடக்கு-கிழக்கு யுத்தத்துக்கு செலவிடப்பட்டு வருகின்ற தொகையை மதிப்பிடும் பட்சத்தில் இலங்கையை ஒரு சொர்க்கபுரியாக மாற்றிடும் விதத்தில் செலவிடபட்டிருக்கக் கூடிய பெருந்தொகைப் பணமே முழுநாட்டையும் யுத்தக்கெடுபிடி சூழந்த நரகலோகமாக்குவதற்குச் செலவிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. கடந்த காலங்களில் பல்வேறு விதத்திலும் இலங்கை இனப்பிரச்சனை
த்த சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் எந்தவொரு சமரச முயற்சியும் உரிய பயனைப் பெறத் தவறியிருந்தன. இந்நிலையில் நோர்வே நாட்டின் மத்தியஸ்த்தத்துடனான சமரச முயற்சிகளை இலங்கை அரச தரப்பும் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏற்றுக்கொண்டதையடுத்தே வடக்கு
கிழக்குப் பிரச்சனைத் தீர்வு குறித்த
ான் தமிழ் நாட்டுச் செண்டி ப் புரிஞ்சுகொள்ளத் தெரியாமல் LA UGuntrastub? 635 GTÜLaugh-Gulum சுப்பர் ஸ்டார் தான் யாருக்கு ல்லப்போறார் சொல்லுறவை பட்டர் தான் டோக்கிங் நோ?
óprio afluóru, seo, assos : ಇಂದ್ಲ களை எழுதி எதிர்ப்பத் தேடுறது
படுத்தி விற்பனைக்கு விளம்பரம் ல வெளிவந்த வண்ணச் சஞ் த்தப் போட்டு யாழ்ப்பாணப் பல் எரிக்கப் பட்டுதெல்லோ அந்த ல் சொல்லிச் சொல்லி அழுது து தேடுவாரற்றுக் கிடந்த புத்த TO
Iflj #1ð.
கேட்டு யாழ்ப்பாண வாக்கால வர் கடைசியில தன்ர கொழும்ப்) புதுப் பத்திரிகையொண்டுக்குக்
வித்தையப்பா
புதிய நம்பிக்கை ஒளிக்கிற்றுக்கள் தோன்றியிருந்தன. ஆனால் அந்த ஒளிக்கீற்றுக்களை மழுங்கடிக்கும் தீச்சுவாலையாக மீளவும் யுத்தம் மூண்டிருப்பது சமரச நடவடிக்கைகளைக் கேள்விக்குறியாக்கிவிடுவதாகவே இருக்கின்றது. சமரச முயற்சிகளைப்பொறுத்தவரை, விசேட நோர்வே பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தரப்பையும் அரசதரப்பையும் வெவ்வேறாகச் சந்தித்து வருகின்றாரே தவிர இருசாரையும் நேருக்கு நேர்
சந்திக்க வைக்க முடியாத நிலையிலேயே இருந்து வருகின்றார் சமரச நடவடிக்கைகளை ஆரம்பிக்கக்கூடியவிதத்தில் இருதரப்புக்குமிடையே புரிந்துணர்வைக் கொண்டுவர முடியாத நிலையே தொடர்ந்து காணப்பட்டு வருகின்றது நோர்வேயின் சமரச முயற்சிகளை புலிகள் தரப்பும், அரசதரப்பும் ஏற்றுக் கொள்வதாகத் தொடர்ந்தும் கூறிவருகின்றன. ஆனால் இவ்விரு தரப்பும் ஆக்கபூர்வமான அரசியல் பேச்சுக்களில் ஆர்வத்தை வெளியிடுவதை விட, அர்த்தமற்ற யுத்தத்தில் தொடர்ந்தும் 驚 முழுக்கவனத்தையும் வெளியிட்டு வருகின்றன. வடக்கே தென்மராட்சிப் பிரதேசத்தில் மூண்டுள்ள அக்னிச்சுவாலை யுத்தம் நாட்டுமக்கள் அனைவரையுமே நாட்டின் எதிர்காலம் குறித்துக் கவலை கொள்ளும் நிலைக்கே கொண்டு சென்றுள்ளது. கொல்லாமையையும், சாத்வீகத்தையும் உலகுக்குப் போதித்த புத்த பகவானின் பிறப்பு, ஞானோதயம் என்பவற்றைக் ಙ್ வெசாக் பெளர்ணமி நிலவு
தான்றும் ಘ್ವಿ ಸಿನಿ தென்னிலங்கையின் பல்வேறுபகுதிகளிலும் பெளத்த சிங்களவர்களின் இல்லங்களிலிருந் ஒப்பாரிச்சத்தம் வெளிவருவதைக் கேட்க முடிகின்றது. அக்னிச்சுவாலை யுத்தத்தில் பலநூற்றுக்கணக்கில் மரணங்கள் சம்பவித்துள்ளன. மறுபுறத்தே அதேயளவு தொகையில் விதவைகள், அநாதைகள், ஆதரவற்றோர் தொகையும் தோன்றியுள்ளது. அரசதரப்பும், தமி :: வெடித்துள்ள "அக்னிச்சுவாலை யுத்தம் குறித்து பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுவோராகவே இருக்கின்றனர். பழையனவற்றைச் சுட்டிக்காட்டி தத்தமது தரப்பை நியாயப்படுத்த நீண்ட அறிக்கைகளையும் கூட இரு சாராரும் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் அகோரமாகவே ஆரம்பித்துள்ள ஒப்பரேஷன் அக்னிச்சுவலை' மீளவும் ஒரு LDLLUIT GOTSETT GÖSTL560Dg5 உருவாக்கியுள்ளதையே அவதானிக்க முடிகின்றது.
குடுத்த பேட்டியில அவர் சொன்னதைக் கேட்டால் சிரிக்கிறதா அழு கிறதாவெண்டு கிடக்குது தான் யாழ்ப்பாணம் போய் வேலை செய் யத் தேவையில்லையாம் கொழும்பிலயும் தமிழ் மக்கள் இருக்கினமாம் தான் போய்ட்டால் கொழும்பு மக்களை யாராம் கவனிக்கிறது அச் சச்சச்சோ என்னே அக்கறை கூச்ச நாச்சமில்லாமல் மனிசன் ஒப் பினாக் குடுத்திருக்குது பேட்டி யாழ்பாணத்தில வாக்கு வாங்கிட்டு கொழும்பில படுத்துக் கிடக்கிற எண்ணத்த மற்ற எம்பிமார் மன சுக்க மறைச்சு வைச்சிருக்கக்க ஐயா ஒப்பினா ஒத்துக்கொண்டத ஒரு விதத்தில பாராட்டதான் வே போஸ்ட் கொழும்பில புரக்கராசிப் பிழைப்பு வினாயகா இதென்ன
யாழ்ப்பான arrá. G. Gill. A
அரசாங்கத்தை எதிர்த்துப் பேசிறது. பாராளுமன்றத்தில செருப்பைக் கழட்டிக் காட்டிறது. புலித் தடைக்கு எதிரா தன்ர கட் சிக்கு மாறாக் கையெழுத்துப் போடுறதெண்டெல்லாம் ஒரு எம்பி சேர்க்கஸ் காட்டிறதக் கண்டு ஏதோ வீர விளையாட்டு நடக்கிறதா ஏமாற வேண்டாம் மற்றப் பக்கத்திலதான் உண்மையான விளையாட்டு நடக்குது அமைச்சர்மாரிட்ட வழியிறது. அதிகாரி மாருக்கு லஞ்சம் கொடுக்கிறது. குறுக்கு வழியால கப்பலில சாமான் கட்டி யாழ்ப்பாணத்துக்கு யாபாராம் செய்யிறது. எயர்போஸ்காரருக்கு தண்ணி காட்டி குடுத்து டிஸ்க் அன்ரனாக்கள் வாங்கிக் கொண்டு ஒவ்வொரு தரமும் யாழ்ப்பாணம் பறக்கிறது அரசியலுக்கு ஒருமுகம் யாபாரத்துக்கு இன்னொரு முகம் மகேஸ்வரா மக்கள் பாவம்டா

Page 8
ளவாளிகளை தேடும் நடவடிக் 2. கையில் ஹிட்லரிடம் சிக்கிய இரண்டு பெண்களில் ஒருத்தி
முதலில் வாய்திறந்தாள்
அவன் சிவப்பேறிய கண்களோடு அவ ளது பதிலுக்காக நெருங்கி வந்தான்
"சொல்லிவிடு யாருக்காக உளவு பார்க் கிறாய்."
"நாம் பிரெஞ்சுக்காரர்கள். ஆனால் யாருக்காகவும் உளவு பார்க்க வரவில்லை. இளம் இராணுவ வீரர்களுக்கு உடம்பை விற்று பணம் சம்பாதிக்கத்தான் ஜெர்மனுக் குள் வந்தோம்."
ஹிட்லரின் கோபம் எல்லை மீறியது அவள் பொய் சொல்கிறாள் என்பதை அவ னால் இலகுவாக புரிந்துகொள்ள முடிந்தது. YA ANNA கையில் இருந்த மூன்றடி நீளமான இரும்புத்  ̄ / தடி பதில் சொன்னவளின் தலையை பதம் பார்த்தது.
மண்டை பிளந்து இரத்தம் வழிய, அவள் வீரிட்டுக் கொண்டு கீழே விழுந்தாள். அருகில் நின்றிருந்தவளுக்கு உடல் உதறல் எடுத்தது. அந்த இரவிலும் வியர்த்தது. அவள் கஷ்டப்பட்டு எச்சில் விழுங்குவதை தொண்டை காட்டிக் கொடுத்தது. அவளது பயத்தை ஹிட்லர் இரசித்தான். ஆனால் அவனது கோபம் இன்னும் தணியவில்லை. N
"நீயும் பொய் சொன்னாய் என்றால் உன் கதியும் இதுதான்' அவன் உரத்த குரலில் பேசினான்.
உண்மையை சொல்லாவிட்டால் தனக்கு இனி மேல் விமோசனம் இல்லை என்பது ` அவளுக்குப் புரிந்துபோனது
அவள் மெதுவான குரலில் தானொரு பிரான்ஸ் நாட்டு உளவாளி என்பதை
தனது முகாமில் இருந்த ஹிட்லருக்கு நண்பி கெதரினின் ஞாபகம் வந்தது. அவளை பார்க்க போகலாம் என்றிருந்தவனை
அவனது பேச்சாற்றன சிக்கு பெருவாரியா திரட்ட முடியும் என்று தொழிற் கட்சியினர்
ஆனால் உடனடியாக விலக ஹிட்லர் விரும்ப GJIT, GODSE LUGOLLAGGOTA வளர்க்க வேண்டும் எ அரசியலில் ஈடுபட இன்னும் நன்றாக கனி கத்திலும் அந்த கட் அவனுக்குக் கிடைத்த தில் நிராகரித்தான்.
ஒரு முறை தன் ஆயுதங்கள் குறித்து தான் ஹிட்லர். அவற்ை கள் வேறு நாடுக ஜெர்மனியை தலை நி கனரக போராயுதங்க சக படைவீரர்கள் மத் னான். ஆட்சியாளர்க யில் செயற்படாவிட் பலப்படுத்த முடியாது மத்தியில் விளக்கமாக இந்நிலையில் ଗ। வாகத்துக்கு எதிரான மத்தியில் வலுப்பெர்
ஒப்புக் கொண்டாள் பிரான்ஸ் நாட்டு பெண் உளவாளியை
ஹிட்லரின் உதடுகளில் ஒரு வெற்றிப் " அறைக்கு அழைத்து வருமாறு புன்னகை தோன்றி மறைந்தது. கூறினான். AMD CEIT" GTIG
அவளது கால், கைகளை விரித்து DEL GBGEL றதோ எனற இரண்டு தூண்களில் கட்டினான், ஆடைகள் சத 60T 9, 1595 TT 5 களையப்பட்டன. தனது முடிவு நெருங்கி 蠶 நிேன்றிருந்து விட்டது என்ற தீர்மானத்தோடு அவள் நிர் ணுககு முனன "T" வாணமாக நின்றிருந்தாள். அவளது பருதத மாபுகளை பாதது
"நான் ஒவ்வொன்றாய் கேட்க வேண்டிய இதைக்காட்டித்தான் L60L வீரர்களிடமி தில்லை. இராணுவத்துக்குள் யார் யார் ருந்து இரகசியம் கறந்தாயா..? ஹிட்லர்
DAN 1319 TG99.955 99" TUTTIT GELLIT GÖT, உனக்குத் தகவல் சொல்கிறார்கள் என்பது
அவளது சட்டையை பிடித்து உத்தர தொடக்கம், நீ செய்த அத்தனையையும் Gam Golf Gloij 1935 mill" GT GÖT MOIT GÖT சொல்லி விடு' விடும் தொனியில் 'அகற்று DIT GOT
சிறிது நேரம் தயக்கத்துடன் அவனை பார்த் எல்லைப் பாதுகாப்புக்காக ஜெர்மனிய
- - - துக் கொண்டிருந்த அவள், தன் மேல் சட் அரசு மேற்கொண்டிருக்கும் ஏற்பாடுகளை டையை உடம்பில் இருந்து விலக்கினாள். L60) . வீரர்கள் மூலமாக அறிந்து தகவல்களை ஹிட்லரின் கைகள் அவளை நெருங்கின. ஃபிரான்சுக்கு அனுப்பியதாக அவள் இப்போது நடக்கப்போவதை அவளால் கூறினாள் சில இராணுவ வீரர்கள் இரவு பரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. நேரத்தில் தம்மிடம் வருவதாகவும் தங்க அவள் தாராளமாக ஒத்துழைக்கத் தொடங் உளவாளிகள் என்று தெரியாமல் மதிமயக் கிாள் கத்தில் ஆடைகளுடன் சேர்த்து வேறு பல விடயங்களையும் அவிழ்த்து விட்டு போவதாக வும் அவள் ஹிட்லரிடம் சொன்னாள்
966IIIii Gulli (olg|Tilisului L. flo) படைவீரர்கள் கைது செய்யப்பட்டார்கள் அவளைத் தனியானதொரு சிறைக்கூண்டில் அடைத்து வைக்க உத்தரவிடப்பட்டது.
பேர்லினுக்கு அருகில் உள்ள இராணுவ பயிற்சி நிலையம் ஒன்றுக்கு சொற்பொழி வாற்றுவதற்காக ஹிட்லர் அழைக்கப்பட்டி ருந்தான்.
அங்கு அயல் நாடுகளால் ஜெர்மனிக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து அவன் ண்ட நேரம் உரையாற்றினான். அந்த கூட் டத்தில் கலந்துகொண்ட இராணுவ உயரதி காரிகள் பலர்ஹிட்லரின் பேச்சுத்திறமையை வியந்து பாராட்டினார்கள் "ஹிட்லரைப் போன்று இன்னும் சிலர் இருந்தால், ஜெர்மன் இராணுவத்தை உலகிலேயே உயிர் துடிப் புள்ள, திறமை மிக்க படையாக ஆக்கிவிட லாம்" என்று ஓர் அதிகாரி பேசினார்.
தான் கலந்து கொண்ட ஒவ்வொரு கூட்டத்திலும் வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் பற்றிப் பேசும் அதேநேரம், உள் நாட்டில்
Տ
தன. முனிச் பகுதியில் தொழிற்கட்சி அரசா ஓரளவு பிரசாரம் ெ அந்தக் கட்சிக்கு போ திறமையான பேச்சா ஒரு பெரும் குறையா
கொண்டிருந்தான் ரெக்ஸ்லருக்குவியப்பூ
அவர் ஹிட்லருட சியல் நிலவரம் குறித்
இவனது இந்த பலவீனத்தை வைத்தே தப்பிச் செல்வேன்' என்ற தீர்மானத்தோடு அவனுக்கு வேண்டியவாறெல்லாம் இசைந்து கொடுத்து அவனை உச்சி குளிர வைத்தாள்
ஆழமான அறிவு கொ
லர் உணர்ந்து கொன்
★**
இந்த காலப்பகுதியில் ஜெர்மனிக்குள் அமைதியின்மை தலை தூக்கியிருந்தது. முதலாம் உலகப் போரின் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி வேலையில்லாத் ஹிட்லரை ஈர்த்தன ( திண்டாட்டம் உள்ளிட்ட பல பிரச்சனை விலகி முழு நேர அர களுக்கு மக்கள் முகம் கொடுத்தார்கள் தனக்கு பெருமளவு மச் இவற்றுக்குத் தீர்வு காண்பதற்காக அரசாங் கும் என்று நம்பினான் கம் குறிப்பிடத்தக்க அளவில் நடவடிக்கை இராணுவத்தை வி எடுக்கவில்லை என்ற சிந்தனை நாட்டில் முடிவுடன் இருக்கும்ே உள்ள அறிவுஜீவிகள், படைத்தளபதிகள் யகத்தில் இருந்து ஹி மத்தியில் வெகுவாகத் தோன்றியிருந்தது. பாராத உத்தரவு வந்த
。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ISPITIT 6öresrüo
அழகியின்
ய வரவேற்பிருந்தது. லைமையில் ஹிட்லர் டு விலகி முழுநேர ந்து கொண்டால், பல பயன்படுத்தி கட் மக்கள் ஆதரவை அவன் சார்ந்திருந்த BIGÜISTITULÜLILLGOTT.
அழகு ராணி ஆணா பெண்ணா என்ற சர்ச்சை எல்லாம்கூட கிளம்புமா? அப்படியும் ஒரு மாபெரும் பிரச்சனை ஃபிரான்ஸ் அழகுராணிக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டுக்கான ஃபிரான்ஸ் அழகியாக முடிசூடிக் கொண்டவர் 19 வயதான எரு லாடி கூஸின் இந்த மங்கை ஆணாகப் பிறந்து பிற்பட்ட காலத்தில் தன்னை பால்மாற்றம் செய்து கொண்ட ஒருவர் என்று புரளி கிளப்பப்பட்டிருக்கிறது
இராணுவத்தை விட்டு
ல்லை. தனது செல்
மத்தியில் மேலும் ன்பதாலும், முழு நேர ஏதுவான சூழ்நிலை யட்டும் என்ற நோக் சியில் இணையுமாறு அழைப்பை ஆரம்பத்
து முகாமில் உள்ள துணுக்கமாக ஆராய்ந் றவிட நவீன ஆயுதங் ரிடம் இருப்பதையும்
சோனாலி திடீர்த் திருமணம்
இந்த அதி முக்கிய இரகசி யத்தை முதலில் போட்டு உடைத்தவர்கள் நிவ்யோர்க் டெய்லி பத்திரிகைக்காரர்கள் "எதோ இன்டர் நெட்டில் உல வும் வதந்தி ஒன்றை அடிப் படையாக வைத்து செய்தி போட்டோம்" என்று வெகு சாதாரணமாக கூறிவிட்டது பத்திரிகை நிருவாகம், ஆனால் மிஸ் ஃபிரான்ஸ் போட்டி ஏற் பாட்டாளர்கள் தான் ரொம் பவும் குழம்பிப் போயிருக் கிறார்கள்
பால் மாற்றம் செய்து பெண் ணாக மாறியவர் களுக்கு "மிஸ் டிரான்ஸ் என்று வேறொரு போட்டி நடக்கிறது. இது குறித்த போதிய தெளிவில்லாமல் மிஸ் ஃபிரான்ஸ்' போட்டி பற்றிய தேவையில்லாத சர்ச்சை ஒன்றை நியூயோர்க் டெய்லி கிளப்பிவிட்டிருப் பதாக கவலைப்படுகிறார்கள் போட்டி ஏற்பாட்டாளர்கள்
ஆனாலும் இந்த விடயத்தை அவர்கள் சும்மா விட்டு விடுவதாக இல்லை. அழகு ராணியின் உடம்பில் ஆணாக இருந்து பெண்ணாக மாறியதற்கான ஏதாவது ஒரு சின்ன ஆதாரமாவது கிடைக் கிறதா என்று ஆர்வமாக தேடி
யிருக்கிறார்கள் இதுவரையில் அப்படி எதுவும் அகப்படவில்லையாம் எல்லாமே சுத்தமாக பெண்ணுக்குப் போலவேதான் இருக்கிறதாம்.
இந்த ஃபிரான்ஸ் அழகி பால் மாற்றத்துக்கு உள்ளானவர் என்று நிரூபிக் கப்பட்டால் மே மாதம் 11ஆம் திகதி நடைபெறவிருக்கும் உலக அழகு ராணிப் போட்டியில் அவரால் பங்கு பற்ற முடியாமல் போகும். O
மிர்ந்து நிற்கச் செய்ய மும்பை பத்திரிகை ஒன்றுக்கு ஆபாச ரின் அவசியத்தையும் மாகப் போஸ் கொடுத்தார் என்று கூறி, தியில் விளக்கிக் கூறி மராத்திய அரசால் இந்தி நடிகை சோனாலி ள் ஒழுங்கான முறை பிந்த்ரே கைது செய்யப்பட்டார். டால் இராணுவத்தை சோனாலி மீதான இந்த வழக்கு இப் என்று u60LÉlorsr | |Gung நீதிமன்றத்தில் இருக்கிறது. இதனால் எடுத்துரைத்தான். மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் ஜர்மனிய அரச நிரு 蠶 திடீர் முடிவுக்கு
9,956 LD9,356
ருக்கடி மிக்க நகரங் Loo! என்று தீர்மானித்து இருக்கிறார் யல் குழுக்கள் அரச ள மேற்கொண்டு வந்
மணமகனும் திரையுலகைச் சேர்ந்தவர். சோனாலியைப் பலகாலமாகக் காதலித்து வரும் கோல்டி பெல்தான் அவர்
பிரபல இந்திப் படத்தயாரிப்பாளரான ரமேஷ் பெல்லின் மகனான கோல்டி இப் போது இந்திப் படமொன்றை இயக்கி வரு கிறார். படம் வெளியானதும் திருமணம் பம்பாய்', 'காதலர் தினம்', 'கண் ணோடு காண்பதெல்லாம் போன்ற தமிழ்ப் படங்களிலும் தலை காட்டிய சோனாலி திருமணத்திற்குப் பின் நடிக்க மாட்டாராம்
ஹிட்லர் சார்ந்திருந்த ங்கத்துக்கு எதிராக A. சய்தது. ஆனாலும் திய நிதி வசதியோ
தமிழக நாளிதழ்களில் அண்மையில் புகைப்படத்தோடு வந்த செய்தி பலரை ார்களோ இல்லாமை ஆச்சரியத்திற்குள்ளாக்கி விட்டிருந்தது. க காணப்பட்டது. உரித்த முழுக்கோழியை ஒருவர் நீட்ட என்டன் ரெக்ஸ்லர் அதைக் கடித்துத் தின்னும் ஆட்டின் நபத்திரிகையாளரும் புகைப்படத்துடன் கூடிய செய்திதான்
soung, A (I, I, J, GI - 9lgil
பலரை ஆடிப் போக வைத்த அந்த ஹிட்லரை சந்திப்பதற் ஆடு தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் க்குச் சென்றார். அப் உள்ள உக்கடம் பகுதியில் உள்ளது
படை வீரர்கள் மத்தி உக்கடம் பகுதியில் கோழிக்கடை வைத் துக்களைப்பற்றி பேசிக் - திருக்கும் கோபால் என்பவர் வளர்க்கும் அவனது நாவன்மை ஆடுதான் இப்படி முழுக்கோழியை கடித்து ட்டியது. அவன் பேசிய ருசித்துச் சாப்பிடுகிறதாம்
மத்தியில் கொண்டு கோழிக்கறியைத் தினமும் தின்பதால் ால், தமது கட்சி இந்த ஆட்டிற்கு சிக்கன் லட்சுமி' என்று நம் அரசியல் சக்தியாக - பெயர் வைத்திருக்கிறார்கள். று எண்ணி னார். பொதுவாக மனிதன்தான் மட்டன்
(ஆட்டிறைச்சி) சிக்கன் (கோழி இறைச்சி)
ன் ஜெர்மனியின் அர து நீண்ட நேரம் உரை
சாப்பிடுவான். இங்கே ஒரு மட்டன் சிக்கனைச் சாப்பிடுகிறது.
பலம் பொருளாதார யங்கள் பற்றி ஹிட்லர் ண்டிருப்பதை ரெக்ஸ் எடதோடு, ஜெர்மனி ருப்பதாகவும் ஆட்சி ாவிட்டால் நாட்டை
ாறு விளக்கிச் சொன்
சில விஷயங்கள் இராணுவத்தை விட்டு சியலில் ஈடுபட்டால், கள் ஆதரவு கிடைக்
ட்டு விலகுவது என்ற பாது படைத் தலைமை ட்லருக்கு ஒரு எதிர் து வருவான்.
JLD6u)fi
DUIBia
ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் 70 ஆயிரம் பேர் பாகிஸ்தானில் அகதிகளாகத் தஞ்ச மடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஜலோசி என்ற இடத்தில் முகாம் அமைத் துத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் அங்கு ஏற்பட்ட பெரும் மழையினால் அகதிகள் முகாம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அகதிகள் தங்குவதற்கு இடமில்லாமல் தவித்தனர்.
இந்த முகாமுக்கு பாகிஸ்தான் முன் னாள் கிரிக்கெட் கப்டன் இம்ரான்கானின் மனைவி ஜெமீமா சென்று நேரடியாக அவர்களின் குறைகளைக் கேட்டு, அவர் களுக்கு உதவியளித்தார்.
ஜெமீமா சென்ற நேரத்தில் அகதிமுகா மில் தங்கியிருந்த பெண் ஒருவருக்குக் குழந்தை பிறந்தது அந்தக் குழந்தையைத் துர்க்கி மகிழ்ந்தார் ஜெமீமா
CID 06:12, 2001

Page 9
* சோபாவில் ஒய்யாரமாகச் சாய்ந்திருந்த கொண்ட அழகி என்பதற்காகத்தான் இவரது பெயர் படி போஸ் கொடுக்கும் இந்த அழகின் கின்னஸில் இடம் பெறவுள்ளது இடுப்பிலிருந்து ப்ெயர் லிஸா ஹோல் 19 வயதான இந்தப் குதிக்கால்வரை 24 மீட்டர் நீளமுடைய இவரது பருவமங்கை உலக சாதனைப்பதிவேட்டில் வாழைத்தண்டுக்கால்கள் இப்போது சாதனைப் புத்த தனது பெயரையும் பதிவு செய்யப்போகிறார். கத்தில் இடம்பிடித்திருப்பவரின் கால்களைவிட லிஸா உலகிலேயே மிக நீளமான கால்களைக் வின் கால்கள் அரை அங்குலம் நீளம் அதிகம் 0 கடந்த வார முரசின் தகவல் னாவின் உரும்கி நகரில் நடந்த பெட்டியில் நடனமாடும் ரோபோ பற்றிய கண்காட்சியில் தோன்றியவர் தான் இந்த Գյո9Ա படமும் தகவலும் வெளியாகியிருந்தது. குத்துச் சண்டைபோடும் இந்த ரோபோவை சீனாவில் அதைப்பார்த்து விட்டு சண்டை போடும் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் கண்டு ரோபோ படத்தையும் தகவலையும் களிக்கிறார்கள் அனுப்பியிருக்கிறார் முரசு வாசகியான கொழும்பில் வசிக்கும் சுகந்தினி
7 ண்ேணெய்க் கொள்கலன்களுடன் தனது நாட்டுக்குச் சென்று கொண்டிருந்த ஃபின்லாந்து நாட்டுக்கப்பல் (வலது புறம் நிற்பது பால்டிக் கடலில் இன்னொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்துக்காரணமாக கப்பலில் இருந்த 2 ஆயிரத்து 700 தொன் எண்ணெய் முழுவதும் கடலில் கொட்டி விட்டது. இதனால் பால்டிக் கடலின் ஒரு பகுதி முற்றிலும் மாசடைந்து விட்டது. கடல்பகுதி மாசுபட்டதால், இக்கடற்கரையை அண்டியிருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடல் பறவைகள் செத்து மடிந்து விட்டன. ஏராளமான மீன்களும் செத்துக் கரையொதுங்கியுள்ளன.
CID. 06-12, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

.
போல நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் (அதுதான் ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும் ஒன்றாக வாழ்தல்) திருமணம் செய்ய சட்டம் அனுமதித்ததை அடுத்து ஓரினத் திருமணங்கள் அங்கு நூற்றுக்கணக்கில் நடந்தேறி வருகின்றன.
கடந்த ஏப்ரல் 1ம் திகதியன்று முட்டாள்கள் தினத்தன்று பலர் முன்னிலையில் 6 ஆண்கள் 6 ஆண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள் இந்த 6 ஜோடிகளில் ' :1ம்ெ o! ஒருவருக்கொருவர் மோதிரத்தை மாற்றிக்
L0 0 0 000 0 00S
கிளின்ரன் சிலை
LITOG) அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்ரனை சுலபத்தில் யாராலும் மறந்து விடமுடியாது. காரணம் மோனிக்கா லெவின்ஸ்கி என்ற வெள்ளை மாளிகையில் வேலை பார்த்த அழகியுடன் அவர் நடத்திய சல்லாபம் உலகப் பிரசித்தம்
அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகுவதற்குச் சில மாதங்கள் முன்னதாக இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார் கிளின்ரன் இந்தியாவில் அவருக்கு என்ன பிடித்ததோ தெரியவில்லை, பதவி விலகிய பின் அண்மையில் விஜயம் செய்தார்.
அப்போது மும்பைக்குச் சென்ற பில் கிளின்ரனை மாதிரியாக வைத்துச் செதுக்கப்பட்ட சிலைதான் இது விநாயக் வாக் என்ற சிற்பியின் கை வண்ணத்தில் உருவான சிலையில்
கடைசிக்கட்ட மெருகூட்டல் நடைபெற்றபோது க்ளிக்காகிய படம்தான் இது.
SS S LSS S S S S S S L S S SLS SS SLS S SLS S S S S S S S S S S S S S S S S S S SS SS SS S S S S S S
L
உடல்களைப் பதப்படுத்தி பாதுகாப்பான பேழைகளில் வைத்துப் புதைத்து விடுவார்கள் இப்படி பதப்படுத்தப்பட்ட இறந்த உடல்களை மம்மி என்று அழைப்பார்கள்
இப்படிப் பதப்படுத்தப்பட்ட இறந்த உடல்கள் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் பழுதடையாது இருக்கும். இந்த மம்மிகளை வெளியே எடுத்துச் சுத்தம் செய்வதைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள் மம்மி ஒன்றின் முகத்தோற்றத்தை உள்படத்தில் காணலாம் )
TU Doi DUGU :

Page 10
இந்திக்குப் ஆளவந்தான் அமோகம்
LLTTSYTTta T T SZ TTYSZ TT YSTTTT TTTT STTYYTT TTTT TTT TTT LLS BLIG) sine Gwyfyrwyr GE" FA" படத்திரது
திர பபு துவாகியுள்ளது I. ps Gloyw இநாடி இப் படத்தினை வெயிடும் பரிமா ராட்டி SLTTTTTTTS TJTTTT TTTT SS SCSSSLS SSSS TLTS TT LLLT LLLTTS STTLLL LLLLSLTTSSZZS SL TSLSTTTLSS STTTTTTTTS STTTTTT TCL S L STTT TT STSTTT TTTTTT 0S SS TTT STS TLS ST TTTZZSZTTTTTTT T YTT T YYT TTTLLTT T TT aTTT TL TLL TT L T
திர இப்படத்த LS S S SLSLSLSL SLSLSSSLSSSMSSSLSS S S SeT L T T TTTTT LLLLLLL TLLTLLLLLLL COMMUTUA து இடைவென விட்டு தன்து புதிய
III படத்தைத் தொடங்கள்ார் ஆர்பர்ாடிய A யெர் 'தைத்தை மத்துத்
'தி ம்ே நடிதும் இயந்திருப்பொ ாடரின் இந்திக்கு நன்றும் * * ITTI T
பதிவிட்டும் ார அப்பாள் 139. FIA RE
இந் நடிகர்
is a 9 MIN NIAGA
புது விரும்பி பாத்திபன் சமீபத்தில்
ரஸ்மன் என்ற வி த புத்தகம் போட்டு கலக்கியது ஞாபகமிரும் I, II III.
விரைவில் இவர் சொந்த மாக சாரருமான் பந்திரிை
ாறைத் தொடங்கவுள்ளார் பிப்
திரியின் பெயர் வார இதழா புது தேரா போன்ற விவரங்கள் வெளி விள
ஏற்கனவே இவரது குரு போய ராஜ் பாபா என்ற வாரப்பத்திரி
". iTu Tirsis II 1 jo I so Mvh 盧
LSSSSSS SSSSLSSSSLS SSLSSS SS SS
* EläTjä Jali ELIielI (్ళ
வாயில் படத்தில் அறிமுகமான அபிராமி ܠ ܐ
தற்போது மிடில் கிளாப் மாதவன் தாள்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார் வாவில் கிழங்கிாள் மாதவன் ஆகிய படங்களில் இவரு
ாவ குரல் கொடுக்கப்பட்ட
... முதல் சொத்தக .المهندسي KAA" குயில் பெரோ அத்துடன் விரைவில் சொந்த குரலில் பாடல் ஒன்றையும பாடப் பாகிறா - - - - - - - - - - - - - -
BugüLINGÜLNGANNWITEIT EBuläosi
ான வினவு அழகே படத்தை பியர் வரும் ராஜ்கபூர் படங்களை பியக்கு வதைவிட நடிப்பதில் பியா பிருக்கிறார். ஸ்டார் அழகான INTI Ni I t III, II LIL LILLI LI I Iiiii களி நடித்து வரு "I
so so - புள்மை தொட KI I LENA *三*三鳶口。 பயிரியான வேடத்தில் நடி திரானந்தான படத்திர *口*_圖 *曇í பாப்பதிற்குப்பொரு நாள் SX Ji. 呜、 S தெரிவிப்பதற்கு
LIFELIT LI MILL TA' 璽至「三乓氙 பெயர்கள் சூட்டப்பட்டுப் பிரபுதேவ நம்
S
இதற்கு காரணம் EUMETA ■、。 தனால் ப்ளஸ் பிள் பெயரை சார்
Erns ா பிரபுதேவா மறுக்க ப்ேபோது தபா தா
CTTYYZ TTTTTTTTTSSS TYYYS LLTLSSST TT S TTTT ST TTT TTTTTTTTL
1.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

juurTifliúLITTGITTIJIMTLEjlli
gif
அத்தின் மு. ரமேசம் செய்யும் மண் ான பாண்ட்ய்ன்யெர் துப் படம் ஒன்றைத்ாமி
T A ILMAPA, afya EIIL all is all
விரும்பி அவறு அறு
■■山 * தெரிவித்துவிட்டார்
of யிது கரந்திரா
ே
வருகிறார்
Lirii
If போக்கு
அவர் கூறும்
ாய மீளப்பி விடுய அண்மையில் நிருப சர்ச்சைக்குரிய சத்யராஜர் என்று நீண்ாக்கிறீர்களா இல்லாதவராக பிருக்க வோ கிறீர்கள்ா" என்று பெட்டதா
இணைந்து நடிக்கும் "GGJäEESTEDL
gin Gun Gill 。リ調 。 நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்குக் கதை
A. எழுதி இயக்கியிரு க்கும் குகநாதன் ܐܸܠܵܐ ܝܵܬ݂ أمين 'நம் கதை திரைக்கதை எழுதி இயக்கும் படம்
MISSIE CART LAWIL GILIT GATLIET" Fo.' இதில் ரஞ்சித்விவேக் இணைந்து தடிக்க
ாராய் என்ற மும்பை புதுமுகம்
நாயகியாக அறிமுகமாகிறார் அடிதடிநளகர்களை எள பருவாகும் இப்படத்தில் பொவிகள் அதிகாரியாக ரஞ்சித் நடிக்க சர்வர் வேடத்தில்
விவேக் பங்கேற்றார்
இவர்களுடள் ரேவுமா MYSTIFT அனுமோகன் அலெக்ஸ் செந்தில் பயில்ாள்
ரங்கநாதன் திரைநீதி செல்வம் சாய்ராம் மற்றும் பலர் நடிக்கிள்ளர்
விசிருகநாதரின்
ஆள்தா சையமைப்பாளர் சந்திரபொள் இசையன்மிக்கும் இப்படம் குறுகிய
ாத் தயாரிப்பாக
EI, III
வளர்ந்து
UMU கிறது.
Sk (69aisnéignG GEBIEgy
தங்காய வைத்து ஆண்பாட்டம் ெ சர்ச்சத்த்ன்னா அந்த முன்றெழுத்து நடிக நடத்
வருடங்களுக்கும்மோகந்தாது தங்காயச் சினிமாவில் படுத்தப் படாத படுபட்டா திங்கத்துப் பப்ளிட்டி * 曹 *T轟轟 ML嵩* $l *ó J ாப்பிட்டா
ܚܕ - -- -- -- S SS SS SS S S S S S L SSSSS SSSSSSS SSSSS
■ 曹 (இ) பரவி FTilapio 'Ta-This Gogurt பின்னந்து நடிக் பிரபல இயக்குநர் ஷங்கரிடம் இர இந்துநராகப் பா ي =
குமா பட ரதர் முதல் முற்றாகத் தயாரித்து வரும் படம் LLLTT LSTT T MS TTZZu SSSS TTTTTTS TTTTTTTTSZTLTTTTS TTTTTTT TYSZSYS S.
TTTTTS SZuTT TTTTTTTT TTTTYS SZ TTT SS TTS S YZ TT S LL T T L S புள்ளார் இப்படத்திற்கு ப்ரல் LI tai AI
என்று பெயரிட்டார் பராந்த கதாநாயகனாக நடிக்கும் பத்தில்
இந்தப் படத்திற்கு ஆங்கிலப்பெயர் A. பிரட்டடங்களில் நடித்து வருகிறார் போது 。 ாடாம் என்று பிரபு தொ ஆட்சேபம் தெரிவித்யா யொன் புதுமுதன் பிதில் அமுக ஆங்கிப் பெயர்களுக்குப் பிரபுதேவ ஆட்சேபம் III i
ராம்ாள்ள தெரியுமா கோவர அழயாகத் தெரிவு செய்யப்பட்ட மிள்ட பிராமியோ டபுள்ளி என்று ஆக்கிப் இந்த நடிகை மாவின் டா |ந்த படங்கள் அந்தண்யும் படுகொஸ்விடதெ இவர்களுடன் காளி விட் நாகேந்திர வெண்ணிற ஆளிடமுர்த் சார்பி நாமு சாப்ர்பர் LLT TTTTT TTTTT S TTTL TY TTTTT TTT S TTT SYYZTT T S Y S TT T S TTT TT TTT a L S
■ *血 L* ■ I*薰 ■島 u ML 」山口 鵰
பெங்கடேசன்
| || || 2, 20).

Page 11
TITUTI )
சக்குரிய சத்யராஜ் ா முற் சர் இல்லாத மனிதனே இருக்கவே சிந்தா TYTI MITTEN வேண்டுமென்றே சர்ச்சியை ஏர்  ாேடுத்தி கொண்டு அதன் மும் பிரபலம
வேண்டும் என்று நினைப்பவன் தான் அல்ல
ர்ச்சை
ஆனால் மனதில் பட்டதைச் சொல்லிவிடுவேன் | 1 für Mär என்பது கடவுள் நம்பிக்கை இல்லை
வண்டும் என்று சொய்றேன். அது ராசைக்குரியது w I FRA என்றாள் நான் வலைப்படப் போவதில்லை ாறு நிளாக் ஆனால் புகழ் தேடிக் கொள்ள வேண்டும் "என்று சர்சன்ாக்குரியதைத் தேடிப்பாகும்
ATT IPSITT Al-A'AA" TAFT TTTTT .
ாப்மும்தாஜ்
மிஸ்டர் நாரதர்
as ori-ro-hit U-olutil i Lywogau gwyddyn (3 IIIri:151
డాండ్బెర్గ్రౌ TET 醬 璽 穹 Engli
エ面エリ
■丁」 ார்டர் பாட நடிாாா
■*三萼
* 1 1 三、" * 日
*
■ * ■三叮 王磊古匾「叮叮叮專*
ார் 三*呜 *
曇三* யந்தர் தாரில்
■_量氙*一」可s *三*耍三* * | முறமுதுகடு முன்ாயில் இருந்து ாது பிங்ாந்து
fift in a 3rd II. It is a try A AITA TITUTO Tú四* வானளாவ ந்ேது நன்னக் கொன் ity 黑 எழுதிய மலர்
NUJU U :ெ LA TUKHOVICH PUTBOAIN அதுமட்டுமா WANIU UNTU CENTRATA நேரம் கில் தாள் |' எழுதப் பொத் மான -' வருகிறாராம்
?」 * 「 நடிதுயர் தான் சிார் Finn ng Inday Aan த்து விட்டதாட்டி
A LATI A ■ போடிக் கொஞ்ச நாளந்து *
ார் பானுவது நிறுத்திவி | '''t traith. EMEENTTF PGHT T அம்ரா மடிப்பை கொண்ட 呜 Tbiliyote SIPALITE IS ANAK SITUAL
· na isa Ai No Lo சிங்கிர் அங்கும் ரியா ரயாட LLL S L LLLLL tt YYYS T Y SY YYYS
ாட்டில் இது ரன்னத்தில் ர் - ார்த்துக்ராம் இந்த வாலயில்
மற்றுவி விட்நடைசியாக திரு
ந் ான் எழுத்தில் ஆரம்பித்து முங்ாேழுது பெரிய தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிராநாத எவத்து சாம்வெட் ar fy டி என்ற பெயரில் ELIT படத்தைத் தயாரித்து வரும் grafia ஒரு படம் தயாராகி வருகிறது. இந்தப் இயக்குநர் ஷங்கரின் பதவியாளர் படத்தை தாவாசல் செல்வாவிடம் வினை மாத அடுத்து மா எாத்துப் ILIMI இயக்குநராக இருந்த மணிகண்டன் இயக்கவுள்ளாா
TEMPADA MUUTTMYNTTIM" IR 5 Gran காலமும் முரளியின் தங்ளாயாக தின தோறும் நடித்து வந்த அலெக்ஸ் தற்போது பிரபு கதா | FITNET, Talla si JT J. Liri i நாயா நடிக்கும் மிட்டா மிரா படத்தில் பொன்னா பொதுநெ ஆகிய LINN பிரதான விளாக நடித்த தீபா வெங்கட் இப்போது === ~ ~ ~
finitifGAIFFähig) LITTETârguelfari" LägüLLüh கோரளிக்குமார் இயக்கும் முத்திரம்
படத்தில் "R.A. LLLTTT TTTS TT TT T T SLLL L tMTLDLLLL LL LL LLTLLL நடித்து வருகிறார் மனோஜ் நடிக்கும் வாழ்க காதலே நிம்மதி கண்ணெதிரே தொன்றினாள் வேடத்திய முதலில் அருண்குமார் நடிப் கனவே வைாத போன்ற படங்களைத் தயாரித்து ', எாக் பார்டியன் அடுத்து பக்திப் படமொள்றைத் விய சூர்யா விளைந்து நடித்த தயாரிக்கவுள்ளார் பனெட்ஸ் படத்தில் ரியவேடத்தில் இதி இப்படத்திந்து அறுபடை விடு என்று பெயரிடப் முகமான அனுராதாவின் மகள் அபிநய பட்டுள்ளது பில் முரளிதேவயான இணைந்து ப பிப்போது சப்தம் என்ற படத்தில் நடிக்கிறார்கள் மற்றும் வடிவேலு சார் ராஜீi STT TLLT TTT TTTTTTTMT T TT LLL S S LTT MTTTT TT TTTT T TTT TTLTTT TT விஜயகாந் அடுத்து நடிக்கும் படத்திற்கு SLTT L T D uDDS முதல் முறையாக எழு இந்தியா ருடே என்று பெயரிடப்பட்டிரு பகு க்கும் இப்படத்தில் கதைக்கு ரக்கதை வசனம் கிறது இராணுவ அதிகாரியா விஜயகாந்தி எழுதியிருப்பவர் ராமமுர்தி படத்தை இயக்குபவர் YZYZSL S uuuS S SSLLLLL SS0 HTukuLLLLLLS S S S S S S S SL TTT TTS
LLL D K L K S T LLL T TTT LLLT LLLL
ரம்யா கிருஷ்ணா சொந்தமாகப் ப இதுவரை காதல்-சமுகப்படங்களைத் தயாரித்த மொன்றைத் தயாரித்து இதில் அவரே கதா வசதி பார்டியன் முதன் முறையாகத் தயாரிக்கும் நாயகியாக நடிப்புள்ளார் பெ இந்தப் பக்திப் படத்ல் ராபர் அந்தல்கள
பிராம நாராயான் இயக்கவுள்ளார் அதிகமாக இருக்கும எண்ா
, *口í「叮叮 (ELALİTATLI திக **
பாடலுக்காான்
●直 *」三*
ரக கிருந்தான நட்பு ** ■ *±■ *_* *叫′「」匾 ாராய *「酗*』 *( 呜*、*、
■一* *
* விாதிப்பிருக்கும் ரப்பளியருக்கு
呜 வெறு படும் ாந்திரற்
■*繭
ம்ெ nu ar y *』」 11 ܐܠܐ ܠܐ ܠܒ ■、 ார் L* பிரா * ாடாரியிாயறிதான்
* ■ú山鳶可* * 嘻口*三* LLú圖
呜* *臀
LL LLLLL ZY LLLLLL L L L L L TY S S K LL LS - 「叮叮Wà
புற எட்வார்தான் பார்த்து பெருவதும் ராபியர்
ாந்து அதிகாரி 、 臀 து பிறர் அந்த S S S S S S SDSSS
GEO
恆山」工雷轟壘Jú *呜 ா திராக்குப்ாடர்ாயா 「一*W口*』 கரியர்கள் வாயடைந்து பாதுமாகுப் புதிாந்தா 醬 பிராடா
■ ú三江í* *|蓟蔷 山 ILL I 」「*
பரப்பர் ரா
'·

Page 12
508/56ն-uւգնum: கணக்குகள் விட ** թ տալի Սւգնսոն சமயம் பார்த்து ரு ** ஆங்கிலம் படிப்பா ஆக்கினை கொடுக்
**
பெண்குழந்தையைப் போல் காணப்படும் இந்தக் குட்டிப் பையன் இன்று இந்திய கிரிக்கெட் அணியின் துடிப்பான இளம் வீரன். இந்திய-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே அண்மையில் நடந்து முடிந்த போட்டிகளில் அசத்திய இந்த வீரர் 5 பெண்களுக்கு நடுவே
பிறந்தவர். թե հ5մ սլգմund யாரென்று தெரியவில்லையா? புரட்டுங்கள் சந்தேகம் கொள்ள 18ம் பக்கத்தை **
SS LL L L L S L S L L S L L L L S L L L L S L L S L S L L L L L
- LD GLITL (UDLS2ULIS ஜோக் விஞ்ஞானம் படிப் வித்தைகள் செய்ய பணக்காரப் பெண்ணொருத்தி ஜோதிடம் பார்ப்பதற்காகத் தனது வீட்டிற்கு கைரேகை ஜோதிடரை வரவழைத்தாள். թfի55)յլp uւգնum: வீட்டிற்கு வந்த ஜோதிடரிடம் கையை நீட்டினாள் கையைக் கூர்ந்து தரித்திர செயல்க பார்த்த ஜோதிடர் அந்தப் பெண்ணிடம், **
"உனக்குத் தொடையில் ஒரு மச்சம் இருக்குமே என்றார் գՈ6Աք00 (16նum அந்தப் பெண் ஆச்சரியப்பட்டு ஆமாம், ஆமாம். என்று தலையை விதியால் பவனி வ ஆட்டி விட்டு அடுத்ததைச் சொல்லச் சொன்னாள். -
"உன் மார்பின் நடுப்பகுதியில் ஒரு மச்சம் இருக்குமே" என்றார் Cognáluff.
'ரொம்ப ரொம்பச் சரியாகச் சொல் கிறீர்களே என்று " சந்தோஷப்பட்டாள். பூக்கின்ற சித்திரை
மறுபடியும் கையைப்பார்த்து விட்டு ஜோதிடர், பூகம்பம் என்றாகி
உங்களுக்கு ஞாபகமறதி மிக மிக அதிகமாக இருக்குமே" என்றார். சாய்ப்பதில் கின்னர் நூறு சதவீதம் உண்மையைச் சொல்றீங்க இந்தக் கைரேகையைப் சகத்தினில் வேதை பார்த்து விட்டு இப்படியெல்லாம் உங்களால் எப்படிச் சொல்ல வாக்கின்ற வரவாய முடிகிறது? 蠶 ஆச்சரியமாகக் கேட்டாள் அந்தப் பெண்
அதற்கு ஜோதிடர்,
இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. நீங்க ஞாபக மறதியில் நெருப்பினில் வீழ்ந்: ஆடையே அணியாமல் வந்திருக்கிறீர்கள் அவ்வளவு தான்!” என்றார். '
இருட்டொன்றே வாழ் L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS TCT TTtTTS
குருடான கண்ணோடு குரல்வளை தன்னை "அருள்காட்டு இறைவு அமைதியைத்தேடும் பெருஞ்செல்வம் அ. பிறக்கின்ற சித்திை
4/555 g/cổT QUIT FLÓ OG S S S S S S S S S El யுகத்தினில் நேசம்
பெயர் ஏராஜா பெயர் Gluusr: சித்தத்தில் வெறுமை 6նա5): 19 arდეს), „Luფი/rr@უf] கேமுஹம்மட் சீரற்ற நிலைக்கு ே முகவரி 128 蠶° முத்தத்தை வழங்கும்
(Մ56ն (LP56) stra, Italia) , 。 G 5 (ՖՄ) ó亭°亭ó 108 சிதம்பரபுரம், பட்டகொள்ளாதெனியா E. பிரசவம் Ձմեր Աքւույ-11: anayefur என்டி AIGOLD LD994/5 Gallum GLITEg.
8 பொழுது போக்கு பொழுது போக்கு " கிரிக்கெட்பத்திரிகை வானொலி ரி.வி. oJD60)[DLUM 6860)oj. பூண்டுலே SS SS SS S S S S S SS SS SS S S S SS SS SS SS SS SS SS S SS SS SS
மதிப்பிட்டு கொள்ள முடியும்
அதற்கு ஏற்ப நம்முடைய மன , நிலையை ஆயத்தப்படுத்திக் கொள்ள முடியும் ஆம் இல்லை என்று சிறு சொல்
லில் இருப்பது அவசியம்
வாழ்வில் நமக்கென்று ஒரு தெளி
- வான குறிக்கோள் இலட்சியம் இருக்கிறது. அதை அடைவதற்கு ஒவ்வொரு நாளும்
முயற்சி செய்து வருகிறோம்.
பழக்க வழக்கம் பாரம்பரிய தன்மை 6) TTT ழ்க்கையில் ஏற்படும் தோல்வி இவைகளைவிடாமல் தொடர்ந்து பின்
களை கண்டு துவண்டு விடா பற்றி வருவதே இயல்பாக இருக்கிறது.
வெற்றியும், உண்டாகும் பணவர
மல் அவைகளை வெற்றிப் பாதையின் நல்லவை வளர்ச்சி தருபவை எங்கி 'திரத்தி " படிக்கற்களாக்கிக் கொண்டால் வெற்றி ருந்து யார் வழியாக வந்தாலும் ஏற்றுக் நமக்கே தான். கொள்ளும் மனப்பக்குவம் அவசியம் 蠶 *", ԳաTUTT** எதிர்பாராத ஏமாற்றங்கள், புரிந்து வேண்டும் ||蠶 ရွှံ့မျိုး) கொள்ளப்படாத நிலை பிரச்சனைகளைப் பார்த்து பயப் *
தவறான அபிப்பிராயம் போன்றவை படாமல் வீரச் சவால்களாக எண்ணி இபம் கள் அழுத்தும் போது சோர்ந்துவிட துணிவும் துடிப்பும் கொண்டு செய (5ffft வேண்டாம் லாற்ற வேண்டும். Cyfr ஆடையில் படிந்த தூசியைத் தட்டி நாம் பின்பற்ற வேண்டியவர் வழி குடும்பத்தி
ԼՈՍ3,
சனைகள் தீர்ந்து மகிழ்
உண்டாகும் பண
தடைகள் நீங்கும் ம
தரும் விவசாயிகள் இலாபமடைவர்
அதிஷ்ட நாள்
அதிஷ்ட இலக்கம் !
மிதுன
(மிரு
திரு
girifun, பணவரவும் ஏற்படும் மகிழ்ச்சி உண்டாகும் சிறப்புண்டு விவச எதிர்பார்த்த இலாப அதிஷ்ட நாள்
ஆடையைச் சரிசெய்து கொள்வது காட்டியாக இருப்பவர் என்று எவரும் அதிஷ்ட இலக்கம்
போல எழுந்து நின்று இதுவரை நடந்து இல்லை என்று நினைக்காமல் இருக்க assas வந்த பாதையை சற்று திரும்பிப் பார்க்க வேண்டும். (Leo வேண்டும். பிறர் காட்டும் வழி வகைகளை
நம்முடைய வெற்றிப் பாதையில் ஆராய்ந்து சேர்த்து எடுத்து நடைமுறைப் தொழி வீரநடை போட சில நேரங்களில் படுத்த வேண்டும். குடும்பத்தி தோல்வி என்ற காலணி தேவைப்படு இன்னும் நாம் கற்றுக் கொள்ள னேற்றமும் நிலவும் கிறது. அதனைச் சற்று சரிசெய்து விட் வேண்டியவை நிறைய இருக்கிறது என்று ராச அமையும் ம டால் நம்முடைய பயணத்தை நிச்சயமாக எண்ணிக் கொள்ள வேண்டும் புண்டு விவசாயிகள் தொடர முடியும். இதற்கு என்ன விடை கூறப்போகி (
வெற்றிப் பாதையின் வேகத்தையும் றோம் என்பதைப் பொறுத்துத்தான் தூரத்தையும் காட்டும் வினாக்களுக்கு நம்முடைய வெற்றி அமையும் நம்மைத் விடை காண்பதின் மூலம் நம்மையே திருத்திக் கொள்ளவும் இயலும்
அதிஷ்ட நாள் : அதிஷ்ட இலக்கம் :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Uä567 (76) vTLö னித வாழ்வை
சாதனை செய்து தன்னை என்றும் வருகின் றதாலே |7|95 GUI(5մ
மக்கள் நெஞ்சம்
1/(golf ag GTG.07.
க்கை என்றான இன்றில் தனைத்தேடித் தேடி 5գ/aյամ 1/h/(5մ இறுக்கிக் கொண்டு ா" என்றே கூவி இலங்கைக் குள்ளே
து கொண்டு இங்கே சிறக்க வேண்டும்.
கர்ந்து நுகர்ந்து நகர்ந்து எங்கள்
நிறைந்து நிற்கும் பட்டு வைக்கும் சித்திரைப் பெண்ணாள் மாதா னச்சிசவை
செய்தால் போதும்
լյանց 5,5մ),
ாயா-மெய்யன் நட்ராஜ்
அச்சுவினி, பரணி,
த்திகை முதற்கால்) ர்த்த கருமங்களில் தடும்பத்தில் மகிழ்ச்சியும் வு சுமாராக இருக்கும் |Gamns p_usial3)Laufi, விச்சிறப்புண்டு விவ
DiffuLI GAVIT LILDGAML6.Jiři.
தன்,
T.
திகை பின் முக்கால் னி மிருகசீரிடத்து
முன்னரை)
ஏற்பட்டிருந்த பிரச் *சியும் முன்னேற்றமும் வில் ஏற்பட்டிருந்த ணவர்களுக்கு நன்மை வியாபாரிகள் மத்திம
fils Gir,
ffligű élő G. Goy, திரை புனர்பூசத்து முன் முக்கால்) ளில் அனுகூலமும் குடும்பத்தில் சுபகாரிய ாணவர்களுக்கு கல்விச் surgin, a un Limfröi 6loji.
Auditas,
b: சத்து நாலாங்கால், ம் ஆயிலியம்) கஷ்டங்கள் தீர்ந்து மகிழ்ச்சியும் முன் பொருள்வரவு சுமா வர்களுக்கு நற்சிறப் հնարաntiight hownա
FÁJGAJAT VIII,
ULDGvji DUIJF
սում եմ uւգնմմundi பட்டங்கள் சொல்லிக் கொடுக்கமாட்டாள் **
5մլի սգմunii தங்கத்தை அதிகம் விரும்ப மாட்டாள்
8ցիամ ձյացնոմ: Biala Sarajang) syllis is lost Liri **
միյլիկեց Աթթինսոն பிணக்குகள் பிடிக்கமாட்டாள்
**
தோழிகளுடன் செல்வான்-பல 251700 cus of 60 dialoft LT6
**
ULLLO 6)U(g/GTOTTI பட்டணத்தை விரும்ப மாட்டாள்
** உண்மையில் அவள் அடக்கமான மலர்விழி
g/0/07 95մմ)ւմ இதயமொன்று C? இரங்குமென்று
பா. ஜனாத்தனி-பெரிய கல்லாறு-02 9layoflar முகங்களை
சுற்றிச் சுற்றி WN ANNMNMAWR . ܀ ܕ ܠ ܐ Ullsfö5/5 6).5/0óIL
OINI A. ' 54-1910 (முள்ளில் இருந்து முளை விடுகிறேன் S முத்து யிதழ்கள் கல்லிருந்து கனவு காணகின்றேன் அசைத்தலுமாய் கண்ணீர் விட்டுக் கவிதை வடிக்கின்றேன் ருே பார்வை
எனக்குள் நான் என்னை இழக்கின்றேன்
முகத்தின் மூலம் மெளனம் காட்டுகின்றேன்
மூளையின் மூலம் சிந்திக்கத் தொடங்குகின்றேன் முடிவைக் கண்டிடத் தொடர்ந்து டுேகின்றேன்
முகமூடி அணிந்து வேடம் காட்டுகின்றேன்!
இளமை நிறைந்த இனிய பருவத்தைத் தேடுகின்றேன் இரவில் தூக்கமின்றி இனத்தாரை நினைக்கின்றேன்
தானம் வழங்கும் உள்ளத்தை நாடுகின்றேன் உலாவுகின்றதிருத
kok காதல் உலகத்தில்
- agu அறையைத் தட்டிப் பாக்கின்றேன் (70765-767P
இமயப் பொழுதில் மயங்கிக் கிடக்கின்றேன் ரிேதயமாவது இல்லற வாழ்வை நினைத்துப் பார்க்கின்றேன் இரங்கவில்லை. இறைவன் படைப்பை வெறுத்துப் பேசுகின்றேன்! ***
k. Cg5ci silaôTGOOTGILD,
* gats மழையில் அறுதினம் நனைகின்றேன் உன்னிடம் என்னிதயக்கிண்ணத்தை
அன்புக்கு எல்லையில்லை என்பதை உணருகின்றேன் அனுப்புகிறேன்
ஆற்றலை என்றும் அழைத்து வாழ்த்துகின்றேன் ஆர்வத்தைத் தடுத்ததால் அனலாய் எரிகின்றேன்
வ.சிவாசினி-தெகிவளை
I'll
gamyb2kB5G LIGOg
60320 தொடங்கி 2050வர்ை
fArtikulatub:
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்)
மனக்கவலை தீர்ந்து குடும்பத்தில்
மகிழ்ச்சி நிலவும் வெளியிடப் பிரயாணங்களில்
அவதானத்துடன் இருக்கவும் மாணவர்களுக்கு
கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும்.
விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் அடைவர்
அதிஷ்ட நாள் புதன், அதிஷ்ட இலக்கம் 05
366tsof
(உத்தரத்து பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை)
தொழில் விடயங்களில் அவதானத்துடன் செயற் படவும் குடும்பத்தில் சில பிரச்சனைகள் வார இறுதியில் ஏற்பட்டு மறையும் மாணவர்களுக்கு கல்வி முன்னேற்றமுண்டு விவசாயிகள், வியா பாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஷ்ட நாள் திங்கள், அதிஷ்ட இலக்கம் 04
(சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன்முக்கால்) தொழிலிலும், குடும்பத்திலும், அவ தானமாக நடந்துகொள்வது நல்லது பணக்கஷ்டம் தென்படும் மாணவர்களுக்கு நற்பலன் குறையும் விவசாயிகள் வியாபாரிகள் எதிர்பார்த்த இலாபம் குறைவடையும் அதிஷ்ட நாள் : Glouctosh, அதிஷ்ட இலக்கம் 06 விருட்சிகம்
(விசாகத்து நாலாங்கால், அனுஷம் கேட்டை) மனக்குறை நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடந் தேறும் தொழில் நிலையிலும் உத்தியோகத் திலும் உள்ளவர்கள் அவதானமாக நடந்து கொள்ளவும் மாணவர்களுக்கு கல்விச்சிறப் பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஷ்ட நாள் Galileiros, அதிஷ்ட இலக்கம் 02
Vジ
தனிமையில் என்றும் தாகமாய் இருக்கின்றேன்
65719 35/IIգԱIId; திரண்டு உருண்டு அலை மோதிப் பாயும் கார் குழல் நீண்ட 60a/gair Iggy G Lo stillsammad 6)LJø7567 #LLlp விதிகளில்
*** நடமாடும் நானுமோர்
**
Όν L/LIF/A57 LIITILILIITGjit 纪 : புகைப்படம் எடுக்க மாட்டாள் 苓 ** áN கருமைஆனால் 3/ĠTa0) U 62/703 og) Umditi 35,050367 ஆணவத்தை வெறுப்பாள் 9900
***
சனக்கூட்டத்தின்
மத்தியில் தொலைந்து தாயைத் தேடிப்பாக்கும் 0UCUGATITICIJ-45 UTGÖT
AAA
LIITIŤGO) ADICIUITGAU வியர்வை வேர்விட்டது.
எனக்கு
திரும்பவும் திரும்பிப்பார்க்க LOGATGE QUIJOllai) (0)au
இருந்தும்
இதயம் கிரந்து போனது ***
எத்தனை இதயங்கள்
3500 g nga gjallugog, - րիոնմացմվ:
Gugust-Lois GT-02
சூரியன் - மேடம் சந்திரன் - துலாம் விருட்சிகம்தணு செவ்வாய் - தனு,
புதன - LLIb, வியாழன் - இடபம் Glaucitas - LÉOTL,
- ()LIIlf, இராகு - மிதுனம்
கது 一禹g川
Ol:
(மூலம் பூராடம் உத்திராடத்து
卧
முதற்கால்) தொழில் கஷ்டங்கள் தீரும் பணவரவு
சுமாராக அமையும் வெளியிடப் பிரயாணங் களால் தொல்லைகள் உண்டாகும் மாணவர் களுக்கு கல்வியில் உயர்வு கிட்டும் விவ சாயிகள், வியாபாரிகள் உரிய இலாபமடைவர்
அதிஷ்ட நாள் வியாழன்
அதிஷ்ட இலக்கம் 01 LIDESTIub: (உத்தராடத்துப் பின் முக்கால்
திருவோணம், அவிட்டத்து முன்னரை) தொழிலில் இருந்து வந்த கஷ்டங்கள் தீரும் பணவரவு சிறந்து விளங்கும் உத்தி யோகத்தில் உள்ளோர் உயர்வடைவர் மாணவர் களுக்கு நன்மையுண்டாகும். விவசாயிகள் வியா பாரிகள் சிறந்த இலாபமடைவர்
அதிஷ்ட நாள் புதன், அதிஷ்ட இலக்கம் 05 (5ibub:
அவிட்டத்து பின்னரை சதயம், பூரட்டாதி முன்முக்கால்) குடும்பத்திலும், தொழிலிலும் சிறிது பிரச்சனை கள் தலைதூக்கும் கவனம் தேவை பணக்கஷ்டம் தென்படும் வீண்வாக்குவாதத்தை தவிர்த்துக் கொள்க மாணவர்களுக்கு மத்திம பலன் விவசாயிகள், வியாபாரிகள் ஆதாயம் குறைவாக பெறுவர்
அதிஷ்ட நாள் செவ்வாய்,
அதிஷ்ட இலக்கம் 06
56OTib:
(பூரட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி)
தொழிலில் உயர்ச்சியும் குடும்பத்தில் மகிழ்ச்சி யும் உண்டாகும் பணவரவு சிறந்து விளங்கும். மாணவர்களுக்கு நற்பலன் உண்டாகும். விவசாயிகள், வியாபாரிகள் உரிய இலாபமடைவர் அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 04
CID 06-12, 2001

Page 13
LM T T M MT TTM TTLL T TT LLLLLL LL SS T TTLM ML MaaaM S S MC M MMaML M tMTT MM LL LLLL
66)(6ires Trf)6>CDBos 6122ü ufassözsü arasaudak?
o Gofäeg, ଶ୍) SJT8, காக அமர்த்தப்பட்ட
El 9uUo" குடும்
தன்னைக் கருதிக் லிவின்ஸ்கி குடும்பத் அவர் ஏற்படுத்தவும் GólsúlóIGiváláló இல்லத்தில் அவருை அனைவரும் சேர்ந்தி
மத்தியான வேளைகளில் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பும் போது வெய்யில் வாட்டி எடுத்து விடும். வெய்யில் சூட்டில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள இதோ சில எளிய வழிகள்:
* வெய்யில் வேளைகளில் வெளியே செல்லும்போது தலை, கழுத்து காதுகள் தோல் ஆகியவை வெய்யிலில் படாதபடி பாதுகாக்க வேண்டும். இதற்கு குடை தொப்பி போன்றவற்றைப் பயன்படுத்துங் ፴,6ቨ .
* இவை போக முக்கு கண்கள் தோல் எரிய உடலில் சூடு கிளம்பினால் இருக்கவே இருக்கிறது வெள்ளரிக்காய் உடல் சூட்டைத் தணிக்க வெள்ளரிக்கா யைப்போன்ற சிறந்த மருந்து வேறொன்று
பேர்க் உதிர்த்த சிலக * வெள்ளரிச்சாறுடன் எலுமிச்சம்பழச் - வின் உள்ளத்தில் பெ சாறு, ரோஸ் வோட்டர் ஆகியவற்றையும் வித்துவிட்டன. மே கலந்து உடலில் தடவிக் கொள்ளலாம். லிருந்த SuctИТ6MD a பம் குறைவதுடன் உடலில் நறுமணம் களைப் புரட்டிக் ெ * துளசியை அரைத்து சந்தனத்துடன் கலந்து முகத்தில் அப்பிக் கொண்டால், ந்ேத TUTIO. O. உடல் குளிர்ச்சியாக இருக்கும். ருந்தனர். கின்ஸ் * கண் எரிச்சலைத் தவிர்க்க வெள்ள - மோனிக்கா என்ற ரிக்காயை வில்லைகளாக வெட்டி கண் போது 96 ISIS SOLL களின் மேல் சிறிது நேரம் வைத்து திரும்பியது. பத்திரி கொஞ்ச நேரம் அப்படியே இருந்தால் SJón UIIg Tilg, Glg கண் எரிச்சல் போய்விடும். C
* இது தவிர வெள்ளரிச்சாறு, வேப் பி-காது சி' பஞ்சாறு ஆகியவற்றைச் சம விகிதமாகக் 560)GT அவதானித்தது கலந்து வெள்ளைத் துணியில் நனைத்து "Guit Goof gloof, ಙ್ಞ್ 10 ಶಿಶಿ' உமது மகள் மோனிக் Ժ6007 6IITIժ Ժ61) Լ060յDԱԼ0, G6AJ MINIŭurb(6)(IEĉ, d, MIDIT
* இதேபோல் ரோஜா இதழ்களை மெல் தல்ை ' :ளில் ' 驚 வைத்துக் கொண்டாலும் மிக நல்லது இருந்துவரு D
* வெய்யிலின் கொடுமை கால் களை மாற்றி உம்மீது வரைத் தெரியும் கால் உலரும் இதைத் படுத்துவதற்கு நான் தவிர்க்க வேப்பம் இலையை அரைத்து LNG அப்பிக் கொள்ளலாம். ü இவ்வாறு கின்ஸ்
*முலாம்பழத்தை தர்பூஸ்) சாப்பிட்டு விட்டு எஞ்சியிருக்கும் தோல் பகுதியைக் காலில் தடவிக் கொள்ளலாம். ●
* மருதோன்றி இலையையும் அரைத் கொண்டு கின்ஸ்.ே துக் கால்களில் தடவிக் கொள்ளலாம். " இதுவும் உடல் சூட்டைத் தவிர்க்கும் அரு - தது. ஆனால் சே மருந்துகளின் ஒன்று. எனவே கால்களில் கொண்டுகின்ஸ்பேர் மட்டுமன்றி, கைகளிலும் மருதோன்றியை அரைத்து இட்டுக் கொள்வது நன்மை பயக்கும்.
orgram Glarůuů Burániísň2
* தலைவலி வந்தால் எலுமிச்சம் பழத்தை நறுக்கி ஒரு பாதியை நெற்றியில் வைத்துத் தேய்த்தால் சிறிது நேரத்தில் வலி பறந்து ஓடி விடும்
CA", உள்ள பாவனைப் பொருட் களில் துருப்பிடித்திருந்தால், எலுமிச்சம் பழச்சாறுடன் உப்புக் கலந்து பொருளின் மீது தடவி வெய்யில் படும்படி வைத்தால் துரு போய்விடும்.
* காய்கறிகள் வாடிப் போய் விட்டால், ஒரு சிறிய வாளியில் சிறிதளவு வினாகிரியை விட்டுக் காய்கறியை அதில் போட்டு, 10 நிமிடம் வைத்தால் காய்கறிகள் புதுப் பொலிவு பெறும்
* சமையல் சோடாவை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், குளிர் சாதனப் பெட்டியில் உண்டாகும் நாற்றம் மறைந்து விடும்.
* துணிகளில் உள்ள கறைகளை நீக்கும் போது, கறை ஏற்பட்ட பகுதியின் பின்புறத்தில் சுத்தம் செய்தால், துணியில் கறை பரவாமல் தடுக்கலாம்
* தூள் உப்பில் நீர் கசிந்து விட்டால் சிறிதளவு அரிசியை அதில் போட்டு வைக் கலாம் கசிந்த நீர் காணாமல் போய்விடும்.
எதுவுமே தனக்கு சே
போல் பாசாங்கு ெ - 3,618, 6. சொரிவதை அவளால் GÓGU GOGU.
தான் படித்துக் ரிகை தன்னை மறை தமையினால், மோ பேர்க் அப்போது யா அக்கருத்தைக் கூறி UIT 5|-
உண்மையில் தன் ரான பேர்ணி லிவின் மிகவும் நேசித்தா SScotsios Slourt sy முன்னர் அவர்களுை லோரும் ஒன்றாக |தாயாருக்கும் தந்ை * பானதுண்டுகள் காய்ந்து போய் போதும் சச்சரவுகள் விட்டால், சிறிதளவு சூடான பாலை தெல்லாம் கூடமோ அதில் தெளித்து தேர்சைக்கல்லில் போட்டு பியும் தந்தையின் பக் வாட்டினால் பாண்துண்டுகள் புத்துணர்வு கள். தந்தை பிரிந்து பெற்று விடும். - பிரிவால் மோனிக்க
orfö78
2
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
၇” ၇_ဂျူဦ) O
Doář DůbubODa5ář upůbub
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
ருந்த உண்மையான யால் வெட்டிச் சிதை பேர்க்கை அடித்தே | பரவாயில்லை' என்றே
GOTIT 6MT.
லிவின்ஸ்கிக்கும் 8. GROT 60)LDUITGOT UITSEL
(GG, ONIGVULDIT GOT பட்டுத் திண்டாடியத உடன் நடவடிக்கை எ பணத்தைச் செலவு ெ படும் நரக வேதனை துணிந்தார்.
LEĠA GDIAġa. பேர்க் கூறிய வார்த் Lಣ್ರ 6T6öTLI60
"உ ព្រឹត្វ ១៣] வாரம் ஒரு பட்டுச் சேலை ( K GaismLamLåtlist Q பி.கு: இவ்வாரம் பட்
TSS S S S S S S S S S S S S S S S S S S S S S S SS அதிஷ்டசாலியாக Sir TS (LP56). S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S தெரிவு Glց կյան ട്ട് "()լ - - - - - - - ட்|படுகிறவர்கள் தமது பரிசுபெற்ற வாசகிை தொழில்: SS புகைப் Lu LÉIGE GODSAT arting வாழ்த்தலே Gog, Glut.ULLO:. . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் யா
Grassa 2 GETÖTERVILO-85ñGIUNILO-6l6l6rfüLIGODLjó gañTERIODILO சுரிக்க உதவும். “ဦးfiး”ါး S S S S S S S S S S S S S S S S S S பற்றி தபால் மூல fiduma algúLNEMGuš ES E Guantigu Spygli gasgl: 12-05-2001 அறிவிக்கப்படும் வ அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு தொடர்பு கொண்
CID, 06-12, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வின் சட்ட ஆலோச L" (NLDuGodfluslaug, 盟 GÖR? த்தில் ஒருவராகத் காண்டு விட்டார், ல் பல குழப்பங்களை தொடங்கிவிட்டார். லொஸ் ஏஞ்சல்ஸ் டய குடும்பத்தினர் நந்தபோது, கின்ஸ் த்துக்கள் மோனிக்கா நம்புயலைத் தோற்று னிக்கா மண்டபத்தி |ன்றையத் தினசரி காண்டிருந்தபோது, பேர்க்கும் அடுத்தி ரையாடிக் கொண்டி |LuftöffcÖT GAUTLIGG) வார்த்தை உதிர்ந்த
கவனம் அவர்பால்
கை படிப்பது போல் ய்த போதும் அவளு ாக் கூறும் வார்த்தை
குத்தெரியுமா.
ா, உம்மீது சரியான
அவளுக்கு நீண்ட த அபிப்பிராயபேதம
நல்லபிப்பிராயம் எ
பெரும்பாடுபட்டிருக
வளுடைய எண்ணங்
பேர்க் தனது தந்தை
நத்தைக் கேட்டது
ஓவெனக் கத்திக
ர்க் மீது பாய்ந்து
எடும் போல் இருந ாபத்தை அடக்கிக
ட்கவில்லை என்பது சய்தாள். ஆனால் பிலிருந்து கண்ணீர் கட்டுப்படுத்த முடிய
கொண்டிருந்த பத்தி த்துக் கொண்டிருந் issä, ETT GOOGLI AN GÖTGN) என்று அறியாமல், யிருக்லாமோ தெரி
ானுடைய தந்தையா id:DL (LDTGolj, sit uomst fun 600 த்துச் செய்வதற்கு டய இல்லத்தில் எல்
வாழ்ந்தகாலத்தில் தக்குமிடையில் எப்
ஏற்படும். அப்போ
ரிக்காவும் அவள் தம்
கமே சார்ந்திருப்பார் சென்றதும் அவர் வே பெரும் துயர மீது அவள் வைத்தி பாசத்தை கோடரி க்க முயன்ற கின்ஸ் கொன்றுவிட்டாலும் Glongolégiff alsorgf
தனது மகள் மீது
இருந்தமையினால் சூழ்நிலையில் அகப் TLD560GT5 SITUUTDD 6ëgrit; GJITETLOTSI சய்து மகளை, அவள் லிருந்து காப்பாற்றத்
வைப் பற்றி கின்ஸ்
தகளை தன் தந்தை த மோனிக்கா உட
கின்ஸ்பேர்க் பெருமையுடன் மோனிக்காவி டம் கூறினார். மோனிக்கா இத்தகவலால் மீண்டும் மனப்புயலுக்குள் அகப்பட்டுக் கொண்டாள் இன்றுள்ள சிக்கல்கள் இல்லாதிருந்தால் தனக்கும் இந்த விருந்துக்கு அழைப்புக் கிடைத்திருக்குமே என்று அவள் எண்ணி ஏக்கப் பெருமூச்சு விட்டாள் மீண்டும் ஒருதடவையாவது தன் அழகுக் காதலரைக் காண வேண்டும் என்று அவள் உள்ளம் ஏங்கியது. அன்றிரவு முழுவதும் கண்ணயராமல் கிளின்ரனை எண்ணி கட்டிலில் புரண்டாள்.
அடுத்தநாள் காலையிலிருந்தேகின்ஸ் பேர்க்கை எதிர்பார்த்தவண்ணம் காத்திருந் தாள் மதியம் கின்ஸ்பேர்க் வந்து சேர்ந் தார். இரவு விருந்து பற்றி அவர் கூறுவார் என்று அவள் எதிர்பார்த்ததற்கேற்ப கின்ஸ் பேர்க்கும் ரைம்ஸ் வருந்து பற்றிக் g, forff,
முதலில் கிளின்ரன் விருந்துக்கு
னேயே உணர்ந்து கொண்டாள் கின்ஸ் அணிந்து வந்திருந்த உடைகளைப் பற்றி
பேர்க் தனது தந்தையிடம் விடைபெற்றுச் சென்றதும், லிவின்ஸ்கி தன் மகளிடம் வந்து அவளைத் தொட்டு அவள் முகத்தைப் பரிவோடு பார்த்தார். பத்திரிகையால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கிறாள் தன் மகள் என்பதை அவர் கண்டு கொண்டார்.
வர்ணித்தார். அத்துடன் மோனிக்காவின் ஆவலைத் தூண்டுவதற்கு என்னென்ன கூறலாமோ அத்தனையும் கூறினார். இடையில் மோனிக்காவின் காதுகளில் இன்சுவை ஊட்டுவதுபோல் கூறினார்,
"மோனிக்கா, அவர் உன்னை மறக்க
வில்லை என்னருகில் வந்து கைகுலுக்கி
அவளைத் தூக்கி நிறுத்தி அனைத்து
முத்தமிட்டா மோனிகக தநதையின மார்பில் முகம் புதைத்து விம்மி விம்மி அழுதாள்.
வாஷிங்டனுக்குத் திரும்பிய போது ஒருநாள்கின்ஸ்பேர்க் ஆடம்பரமான உடை அணிந்து மோனிக்காவிடம் வந்தார். ஏதோ ஒரு வைபவத்தில் கலந்து கொள்ளப்
LITUjë tej LIGë Bergno? јапJEltigjajnjLill ||
போகிறார் என்று அவரு டைய தோற்றம் காட்டி U.S.
ரைம்ஸ்' சஞ்சிகை
Gë BEGOISD
Lifenguinulf guitgå
யின் எழுபதாவது
எஸ்.ஜலியட் ஷிவாணி சி பிரதான வீதி, கோட்டைக்கல்லாறு
ஆண்டு நிறைவு விழா 1998 மார்ச் மாதம் நடை
pJaPajusoomuorbe maa, Itaatuur
to. நக்கு?
ஈக்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் பரங்களைப் பெற்றபின் எம்முடன்
டு பரிசினைப் பெறலாம். SS
ஒருவாரம் பொறுமையாக
பெற்றது. ஜனாதிபதி கிளின்ரன் இவ்விருந் தில் சிறப்பு விருந்தினா கப் பங்கேற்கப் போகி றார். இவ் விருந்தில் கலந்து கொள்வதற்குத் ಟ್ವಿಞ್ அழைப்புக் கிடைத் திருப்பதாக
விட்டு, அவளுக்கு எல்லா நலனும் கிட்ட வேண்டும் நான் விசாரித்ததாகக் கூறுங் கள்' என்றார்.
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் மோனிக்கா இன்பக் கடலில் குதித்தவள் போலானாள் அவருக்கும் என் மீது உண்மையான காதல் இருப்பதனால் தானே அவர் இவ்வாறு வாழ்த்துவதற்கு முன் வந் துள்ளார்,' என்று எண்ணிப் பூரிப்படைந் 9|16||3
கெட்டிக்காரன் புழுகு எட்டு நாளைக்கு என்பதுபோல் கிளின்ரன், மோனிக்காவை வாழ்த்தியதாக கின்ஸ்பேர்க் அவளிடம் கூறிய வார்த்தை உண்மைக்குப்புறம்பானது என்பதைத் தெரிந்து கொண்டு அளவற்ற
வதனை அடைந்தாள்.
மோனிக்காவைப் பொறுத்தவரை கென்னத் ஸ்டார் அவளுடைய வெளிப் படையான எதிரி என்றால், கின்ஸ்பேர்க் அவளுடனேயே இருக்கும் எதிரி' என்றாகி விட்டது.
(gobģ5g5 6.Ng5 g6l6VU QUpLiqeshuesonLugub)

Page 14
ஆனால், அரசனோ தொடர்ந்து வற் றுத்தியதால்,
"இன்னும் முப்பது நாட்களில் மகா ாணியார் இறந்து விடுவார்" என்றார் ஜோதிடரின் சமயே
2
என்று சொன்னா UI "அப்படியே
என்று சொன்ன ே னையைக் கேட்டு சந்தோஷமாக சிரித் அங்கும், இங்கும் ஒ மன்னருக்கும், மற் புரியவில்லை.
"இந்த ஜோதி மரண பயமே நினைத்தனர்.
எப்படிப்பட்ட என்பது இருக்கும். இப்படிச் சிரிக்கிற LDGØT GOT GÖT,
"என்ன ஜோதி () என்பதில் இத்தை களுக்கு" என்றான் "மன்னர் அவர் மன்னரே சாகப்ே னாகிய நான் பயப்படலாமா? ந பயன் ஒரு நாட்டி அல்லவா" என்ற "666, Gigi என்றான் மன்னன் "மன்னா. தங் யும் என்னுடைய எப்போதோ கணி நான் இறந்த இரன் DTLL-607 LDGIGOTI என்ற உண்மையை Gլ 681, 616), Փւլլիի (} EGGGULLUL Gü6 GLIII J.L GLIII 6.16) என்னுடைய சாவு தெரியவில்லை" என ஜோதிடர்
அதன் பிறகும் தண்டனை கொடு நினைக்கிறீர்கள்? த செய்தார் மன்னர், சமயோசித புத் கொண்டார்.
p ன்னொரு காலத்தில் சப்தஸ்வ ரூபன் என்ற மன்னன் சப்த கிரி என்ற நாட்டை ஆண்டு வந்தான் அவனுக்கு ஜோதிடத்தில் மிகுந்த நம் பிக்கை உண்டு.
எதற்கெடுத்தாலும் ஜோதிடம் பார்ப் பான் இது அவையோரை எரிச்சலடை யச் செய்யும் இருப்பினும் மன்னனை
எதிர்த்து என்ன செய்ய முடியும் எனவே ஒன்றும் சொல்ல மாட்டார்கள்
மகாராணி மீது உயிரையே வைத்தி ருந்தார் அரசர்
ஒருநாள் மகாராணி நோய்வாய் பட்டார். எவ்வளவு மருத்துவம் பார்த் தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே வழக்கம் போல் தன்னுடைய ஆஸ்தான ஜோதிடரை அழைத்து மகாராணியாரின் ஜாதகத்தை கணிக்கச் சொன்னார். அதைப் பார்த்த ஜோதிடர் திடுக்கிட்டார் எப்படி இந்த விஷயத்தை சொல்வது என்று பயந்தார்.
SL L L L L L L L L L L L L L L L L L L L LLLL LLLL L LL LL LLLL L LL LL L L L L L L L L L L L L L L
U衍
L S S S S S S S S S S S S S LLL LLS
வைத்தியர்களை அழைத்து வந்து ராணி யாரை கண்ணும் கருத்துமாக கவனித்து GILD5ITT,
உயிர் பிழைத்து விடுவார் என்று நினைத்த நேரத்தில், ஜோதிடர் சொன்னது போலவே முப்பதாவது நாள் இறந்து போனார் ராணியார்
மன்னனால் இந்தப் பிரிவை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இதற்கெல்லாம் காரணம் இந்த ஜோதி டர்தான். எனவே இவரை தூக்கிலிடுங்கள்
SqLSLSLS LLLLS SLLLLLS SALALALASATLLLS LLLSL LLSL SAAALSL LSALS LSLA ASLLALSLALASLLALLSS SLALTLTS ********************************
நாய்களில் பெயர் புல்டே போன்றிருப் நாய்களுக்கு
G15 TT 5
இந்த
LSAL AAA S S S S S S S S S S S qSL eeeeeeeeeeee ᏛᏳᏪᏛ ᎤᏛᎤᎴoᎤᏍᏉ0ᎤᏍᏉ ᎤᎴᏍᎬᏉ ᎤᎴᏗᏳᏉᏍᏛ S L LLS
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம்
ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 12.05.2001 வர்ணம் தீட்டும் போட்டி இல 393
நப்போ
εξισοτουριστεί εναπτυτιρου ή
த பெ இல 1772 மீது 17996
Clasгтсцptioц4 - வென்றான் ஹ பழகியிருந்த து வர்ணம் தீட்ரும் போட்டி இல: 391 :" பரிசுக்குரியவர்: நேரிட்டதால் த எம். முஸம்மில், G இருந்த பு
| °Q19T°9T芭 堑 LITT 60 IT LITTL 9 DT60D60 மாளிகாவத்தை அதைப் பற் பாராட்டுக்குரியவர்கள்: 557", இ. சாருஜன், த, தனுசியா, 4莎凯 தமிழ் மந்திய மகா வித்தியாலயம், வவுனியா Juul yle 2 s.22utuu. Olen yli-04 | ரி. முகுந்தன், எம். ரொஷான், முத்துமாரி அம்மன் தம.வி. கம்பளை இந்துக் கல்லூரி, மாத்தளை - நேமிதிலா எஸ். கவிஷாலினி, மெதடிஸ்த கல்லூரி, கொழும்பு-03 இந்துதேசிய கல்லூரி, புஸ்ஸல்லாவ
ஏ. எஸ். எப். றாம்ஷியா, என் கிரிசாந்தன், பாதுரிய மத்திய பாடசாலை, மாவனெல்லை. கோணக்கலை தமிழ் வித்தியாலயம், பசறை
ஏ. நசீர், என் கிருபாஷிணி
மட்டுமன்றி இந்த பெரியமுல்லை, நீர்கொழும்பு குயின்ஸ்டவுன் த.ம.வி ஆலி எல. செய்கின்றன. இவை
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

WWW
T.
ஆகட்டும் மன்னா" ஜோதிடர், இந்த தண்ட அதிர்ச்சியடையாமல் துக் கொண்டிருந்தார். டினார். இதைக் கண்டு றவர்களுக்கும் ஒன்றும்
உருக்கு கொஞ்சம் கூட இல்லையே" என்று
வருக்கும் மரணபயம் ஆனால், இந்த ஜோதிடர் ாரே என்று நினைத்த
டரே. சாக வேண்டும் ன விருப்பமா உங் T.
களே. இந்த நாட்டின் பாகும் போது குடிமக சாவதைக் குறித்து ான் இருந்து என்ன டற்கு தேவை மன்னர் TÎ LILJ.LDIT 9. ல்கிறீர் ஜோதிடரே."
பதட்டத்துடன், களுடைய ஜாதகத்தை ஜாதகத்தையும் நான் த்துவிட்டேன். அதில் ாடாவது நாளில் இந்த இறந்து விடுவார் பத் தெரிந்து கொண் பாவதைப் பற்றி நான் லை. தங்கள் உயிரும் த நினைக்கும்போது எனக்கு பெரிதாகத்
iறார் அந்தக் கில்லாடி
ஜோதிடருக்கு தூக்கு
த்ெதிருப்பார் என்றா
எலி தனது பிறந்தநாள் விழாவுக்கு நத்தை தவளை, வண்டு, எறும்பு ஆகிய
தியால் : தனது 4 நண்பர்களை அழைத்திருந்தது. ஆனால் சரியான வழியில் இருவர்
மட்டுமே எலி வீட்டிற்குச் சென்றனர். யார் அந்த இருவர்.
I ilk I I SS S S S S S S S S
STGöTGUT BIDLj5D?
ரஷ்யாவில் உள்ள புகழ்பெற்ற செஞ்சதுக்கம் சிவப்பு வண்ணம் கொண்டது. 1917ல் ரஷ்யாவில் நடந்த கம்யூனிச புரட்சிக்கும் இந்தச் சிவப்பு நிறத்திற்கும் சம்பந்தம் இல்லை. மத்திய கால நூற்றாண்டிலேயே இங்குள்ள பூங்கா சிவப்பு வண்ணத்தில் T வடிவமைக்கப்பட்டது. எனவே கம்யூனிசத்திற்கும் இந்தச் சிவப்பு
வண்ணத்துக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை. { ஒரு வகை நாய்களுக்குப் a க் மாடுகளின் முகத்தைப் பதால் புல் டோக் இன இந்தப் பெயர் வந்து லை. இந்த நாய்கள் ய மாடுகளுடன் நேருக்கு - மோதுவதால் தான் NJ,
பெயர் வந்தது.
*°
MAIO"
| èA I 3.
cரி மியன் துருக்கி な○
டையெடுத்து "ககர குடிதது ருக்கிப் போர் ரில் ஏற்பட்ட தீ - - வற்றை இழக்க
st
ாளில் சுருட்டி . כ " ற வைத்துப் is இழுத்தனர். حكيم இ För fles Grič, !-- " " + !
" . . . . ass
மனித உடலின் இரண்டு சிறுநீரகங் 2 OUI IDOO . மீதும் தலா ஒரு அதிரினல் சுரப்பி 须 -།། உள்ளது. திடீரென நம் முன் எதிரிகள் 7 |-
ாக்க வந்தால் ஒன்று நாம் ஓடவேண்டுடி ܓ¬ C ல்லது எதிர்த்துச் சண்டையிட வேண்டும். ஏே
இந்தச் சுரப்பிகள் உடனே அதிரினரின் | 2 ன்ற ஹோர்மோனைச் சுரக்கச் செய்து, ' -— CVN ந்த அவசரநிலையையும் சமாளிக்க உட க்குச் சக்தியை வழங்குகிறது. இது ரப்பிகள் மேலும் பல ஹோர்மோன் திரவங்களையும் உற்பத்தி SY ம் உடலுக்கு மிக முக்கியமானவை.
TLDaoi
(UDJತಿ GID.: 06 12, 2001

Page 15
மானத்திலிருந்து விசை ஒன்றை யோகோ டானி அழுத்தினாள் உடனே நங்கூரம் ஒன்று விமானத்தின் வயிற்றுப் பக்கத்திலிருந்து வெளிப்பட்டுக் கடலின் ஆழத்தில் மறைந்து கடலின் ஆழத்தைத் தொட்டு நின்றது.
"புயலே வந்தாலும் விமானம் இந்த இடத்தைவிட்டு நகராது. நாம் அனைவரும் தீவுக்குப் போய் வரலாம்" என்றாள் யோகோ L. IT GOf).
"படகில்தான் போக வேண்டும் இல்லையா?" என்றான் மாணிக்கம்
"மோட்டார்ப் படகு இருக்கிறது" என்று சொல்லி விட்டு மற்றொரு விசையை அமுக்கினாள் யோகோ டானி
விமானத்தின் பக்கவாட்டிலிருந்து ஒரு கதவு திறந்தது. உள் பக்கமிருந்து ஓர் அழகிய மோட்டார்ப் படகு வெளிப்பட்டதும் கதவு முடிக்கொண்டது.
அனைத்தும் கனவு உலகத்தில் நடப் பதைப் போல் இருந்தது மாணிக்கத்துக்கு சங்கர்லால், அவன் வியப்பைப் புரிந்து கொண்டு, “ஐப்பானியர்கள் இந்த மாதிரி, எல்லாவற்றையும் வெறும் பாட்டரியினா லேயே இயங்க வைப்பதில் வல்லவர்கள் இந்தப் படகும் பாட்டரியில் இயங்குவதுதான். புறப்படலாமா?" என்றார்.
ஓர் அழகியபெண் வெளியே ஓடி வந்தாள். நடுத்தர வயதுப்பெண் கவர்ச்சியான பெண் நவநாகரிக நங்கை ஒன்றிரண்டு நகைகள் மட்டுமே அணிந்திருந்தாள் என்றா லும், அவை விலைமிகுந்த வைர நகைகள் சிலீவ்லெஸ் சோளி அணிந்து இறக்குமதி செய்யப்பட்ட விலை மிகுந்த சேலை ஒன்றை அணிந்து கவர்ச்சியுடன் இருந்தாள். அவள் வெளியே வந்ததும், "ஓ ராஜா எங்கே போய்விட்டாய்? என் அருமை ராஜா" என்று கத்தியபடி கடற்கரையை நோக்கி ஓடினாள்.
கடற்கரை ஓரமாக மிக அழகிய பெரிய நாய் ஒன்று படுத்துக்கிடந்தது. அவள் ஓடிப்போய் அந்த நாயை அப்படியே வாரி எடுத்தாள். மறுகணம் வீல் என்ற ஓர் அலறல் அவள் அப்படியே துவண்டு விழுந் 5T Girl
சங்கர்லால், அந்தப் பெண்ணை நோக்கி ஓடினார். அவர் பின்னால் மாணிக்கம் யோகோ டானியும் ஓடினார்கள்
ராஜா எனப்படும் அந்த நாய் இறந்து கிடந்தது!
சங்கர்லால், அந்தப் பெண் பக்கத்தில் போய், "என்ன ஆயிற்று? யார் இதைக் கொன்றார்கள்?" என்று கேட்டார்.
இறந்து கிடந்த கொண்டிருந்த பெண் பார்க்க ஒரு சிறு கூட சங்கர்லால், சீ0 ராஜாவைப் புரட்டிப் "எப்படி இது இர "மர்மத் தீவுக்குப் ே நஞ்சுவைத்து கொன்று பாருங்கள் உடம்பில் இல்லை என்றாள்
சங்கர்லால், நாயி கூர்ந்து பார்த்தார். நான் பட்டதன் அடையாள "வயிற்றில் நான்கு ருக்கிறார்கள். நஞ்சு வில்லை, நஞ்சைச் செ கிறார்கள்' என்றார் 4
பிறகு, அந்தப் பெண் GJ.LLTi.
"D GÖT GYLILLI GIG "பூங்கா நான் இல் வள் அண்மையில் என் பால் இறந்துவிட்டார். மறக்க இங்கே ராஜா னேன். எனக்குப் பி இருந்த ராஜாவையும்
۔۔۔۔
S2||
DAU
A.
அச்சமாக இருந்தது படகு கடலின் அலைகளைத் தகர்த்திக் கொண்டு மிக வேகமாகவும், அதே சமயம் கொஞ்சம்கூட விரைவு குறையாமலும் கடற்கரை மணலில் போய் ஓர் இடத்தில் கொஞ்சம் புதைந்து நின்றது.
மூவரும் இறங்கினார்கள். யோகோ டானி, படகை ஒரு கையால் இழுத்து மேலே கொஞ்சம் தள்ளி நிறுத்தி விட்டுச் சங்கர்லாலைப் பார்த்தாள்.
சங்கர்லால், கொஞ்சத் தொலைவில் தெரிந்த மிக அழகிய ஒட்டலையே பார்த்த படி நின்றார், மிக ஆரவாரமான ஓட்டல், தென்னை மரங்களும் சுற்றிலும் பச்சைப் பசேலென்ற அடர்ந்த தோப்பும் ஒட்டலின் பின்னணியாகத் திகழ்ந்தன. ஒட்டலுக்கு அது மேலும் பொலிவைக் கொடுத்தது.
பாரடைஸ்' என்ற ஒட்டலின் பெயர் பெரிதாக எழுதப்பட்டிருந்தது, அழகாக அமைந்திருந்தது.
ஒட்டலுக்குள்ளே இருந்து அப்போது
BID, 06-12, 2001
மாணிக்கம், தலையை மேலும் கீழும் அந்தப் பெண்நாயைக் கீழே போட்டு | விட்டார்களே! ஆட்டினான். விட்டுத் தொலைவில் தெரிந்த ஒரு தீவைச் "யார் கொன்றுவி மூவரும் அந்தப் படகில் உட்கார்ந்தார் சுடபி. 1491 "அந்தத் தீவில் இ கள். யோகோடானி, ஒரு பொத்தானை "ஏன் ராஜா காலையில் நீந்தி அந்தத் "தீவில் இருப்பவ அமுக்கியபோது படகு விரைந்து கடலைக் தீவுக்குப் போயிற்று இப்போது இறந்து | |தெரியாது என்றாயே! கிழித்துக்கொண்டு பறந்தது.அது விரைந்து |கிடக்கிறது அந்தத் தீவைப் பாருங்கள் "ஆமாம். அவர் சென்றபோது எந்த வினாடியும் கவிழ்ந்து இந்தப் பக்கத்தில் மனிதர்கள் நடமாட்டம் விடுமோ என்று மிக = =EHFFFFFFll
着 由 A脏、 曲 ARN ܥܸܠ
--- AN VÈNSIN ΗΝ H 拂
AH --- H H [ + /イ
-- 7
H ZA
S 添 N)
\)৬/২ঙৰ্ত্তN২৬/nd இல்லாத தீவு அது ஒன்றுதான் அந்தத் தீவில் யார் இருக்கிறார்கள் என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. தீவைச் சுற்றிலும் முள்வேலி போட்டிருக்கிறார்கள் எவரா வது அங்கே போனால் மறைந்திருந்து
சுடுகிறார்கள் சுட்டுத் தள்ளுகிறார்கள் வருகிறவர்களை விரட்டி விரட்டி அடிக் கிறார்கள் என் ராஜா தெரியாமல் அங்கே போய்விட்டது. இப்போது பாருங்கள்" என்று வாய்விட்டு அழுதாள் பெரும் கூச்சலிட்டு அழுதாள்
சங்கர்லால், அந்தத் தீவைப் பார்த்தார். ஒரு கல்தொலைவில் இருந்தது அந்தத் தீவு, அங்கிருந்து பார்த்தபோது தொலை வில் தெரிந்த அந்த மர்மத் தீவில் எவர் இருக்கிறார்கள் அங்கே என்ன நடக்கிறது. எதுவும் தெரியவில்லை!
ஆனால் அவர்கள் த
என் நாயைக் கொன் EGI."
JFEJJESİ GAOIT GÜ) LIDIT GES/ "இறந்துபோன இந்த எடுத்துப்போடு, பிறகு ே சொல்லிவிட்டு ஒட்டை
பூங்கா என்னும் லாலைப் பார்த்து நீ (39, LLIT GIT,
"JFIIJJJ, TGADTG)" "துப்பறியும் சங் மிக வியப்புடன் கேட்
"ஆமாம்."
96.JIGIT, 9/GNIJIET GO கொண்டாள்.
"என் நாயைக் கண்டுபிடித்து நீங்கள் உள்ளே தள்ளவேண்டும் குறையாமல்,
சங்கர்லால், அவ தன் கைகளை வி யோகோ டானியுடன் நோக்கி நடந்தார்.
இதற்குள் மாணிக் அவர்களுடன் சேர்ந்: மூவரும ஒடடலு 6)ԱԵ ԱՄ ՍՄL/ւ 9 |DL சங்கர்லால் வந்திருக் எப்படியோ பரவி வி மாணிக்கமும் யோகோ சாப்பிடும் பகுதியில் சாப்பிட்டார்கள் சிற் பிட்டுவிட்டுத் தேநீர் சங்கர்லால், ஒட்டல் ெ வழைத்தார்.
ஒட்டல் பொறுப்ப வணக்கம் செலுத்திவி மதிப்புடனும் மகிழ்ச் "எதிரே தெரியும் இருக்கிறார்கள் என்று திருக்குமே" என்றார் "ஓர் ஆண்டு கால வந்து தங்கி இருக்கிற கம்பி முள்வேலி ே எவரோ ஒரு பெரும் தீவை விலைக்கு வ பேசிக் கொள்கிறார்ச எவரும் போக அனுப எவர் போனாலும் சுட்டுத் தள்ளுகிறா ஒருவரும் இங்கு வரு
OITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாயையும் அழுது ணயும் வேடிக்கை ம் கூடிவிட்டது.
EHUNEITGIT BIEELESEU
விழுந்துகிடந்த JIFTIT 355 FTIT.
தது?" என்றார். ான என் ராஜாவை பிட்டிருக்கிறார்கள் ஒன்றும் அடியே ந்தப் பெண்
அடி வயிற்றைக் கு ஊசிகள் போடப்
தெரிந்தது! ஊசிகள் போட்டி வத்துக் கொல்ல த்திக் கொன்றிருக் JJ, fiiaOIT GÜ.
|ணப் பார்த்துக்
50T?"
ங்கையைச் சேர்ந்த கணவர் மாரடைப்
அந்தத் துன்பத்தை
டன் வந்து தங்கி GGIGILL GLIITG) பாவிகள் கொன்று
டார்கள்?
நப்பவர்கள் தாம்" கள் யார் என்று ன்றார் சங்கர்லால் ள் யார் என்று
Tլի று விட்டார்
க்கத்தைப் பார்த்து, நாயை நம் படகில் சாதிக்கலாம்" என்று ல நோக்கி நடந்தார். |ந்தப் பெண் சங்கர் பகள் யார்?" என்று
கர்லாலா?" என்று
ககளைப் பிடித்துக்
கொன்றவர்களைக் தாம் அவர்களை ' என்றாள் அழுகை
டுவித்துக்கொண்டு ாரடைஸ் ஒட்டலை
மும் திரும்பி வந்து
கொண்டான்
குள நுழைந்ததும -டது. ஒடடலுககுள் றார் என்ற செய்தி டது. சங்கர்லாலும் டானியும் சிற்றுண்டி போய் உட்கார்ந்து ாண்டிகளைச் சாப்
அசத்தல் ஆடை
பிடியில் இருந்து
பருகி முடிந்ததும் I TUDJU LITT GYT60) U GNJU
ளர் வந்து அவருக்கு டு மரியாதையுடனும் யுடனும் நின்றார். மர்மத் தீவில் யார் உங்களுக்குத் தெரிந்
ாக அங்கே எவரோ கள் தீவைச் சுற்றிக் ாட்டிருக்கிறார்கள் பணக்காரர் அந்தத் கிவிட்டார் என்று 1. ஆனால் அங்கே நிக்கப்படுவதில்லை. வல் காப்பவர்கள் கள் அங்கிருந்து பதும் இல்லை
தொடரும். of JUA
கிழித்து வழவமைக்கும்
வடிவமைப்பாளர்
துணிகளை வாங்கிக் கொடுத்தால் அதை வெட்டி, அழகான ஆடையாக உருவாக்கிக் கொடுப்பவர்கள் தான் தையற்காரர்கள் தைத்த ஆடைகளைக் கண்டபடி கிழித்து அதைத் தைத்துக் கொடுப்பவர்கள் தான் ஆடை வடிவமைப்பு கலைஞர்கள் இதென்ன புதிய கதை என்கிறீர்களா? இப்போது பெண்களின் உடை வடிவமைப்பில் அதிக கவனம் செலுத்துபவர்கள் டிஸைனர்கள் எனப்படும் அடை வடிவமைப்புக் கலைஞர்கள் தான். இந்த டிஸைனர்கள்
கலாசாரப் பின்னணி, நாட்டின் பழம்பெருமை என்று எதையுமே கவனிக்காது, எல்லாரும் கவனிப்பது போன்ற ஆடைகளை வடிவமைக்கிறார்கள் அலங்கார அணிவகுப்பு என்ற பெயரில் இப்போதெல்லாம் உள்ளாடைகளின் விளம்பரத்திற்குக் கூட மேடையில் ஒய்யாரமாக நடைபோடுகிறார்கள்
இந்த டிஸைனர்கள் வரிசையில் உலகப் புகழ் பெற்ற டிஸைனர்களில் ஒருவர்தான் எலிஸா ஜிமெனஸ், 23 வயதான இந்த இளம்பெண் உலகமகா அழகிகள் என வர்ணிக்கப்படும் ஜெனிபர் லோபஸ் உட்பட பல
அழகிகளுக்கு உடைகளை வடிவமைத்துக்
கொடுக்கிறார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த எலிஸா ஒரு சாதாரண கிராமத்துப்பெண். ಛೀ நியூயோர்க் சென்று எப்படியோ ,பாஷன் தொழில் நுட்பத்தின் மேற்பட்டதாரியானார். இப்போது ஒரு குழந்தைக்குத் தாய். இவரது பாஷன் படிப்புக்கும், இவர்
தற்போது செய்யும் டிஸைன் தொழிலுக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது. நியூயோர்க் நகரில் இவர் தங்கியிருந்த அடுக்குமாடித் தொடரின் குடியிருப்பில் தான் முதலில் டிஸைனிங் கடை வைத்திருந்தார். இப்போது இவரது கடை நியூயோர்க் நகரின் முக்கிய A உள்ளது. ஜெனிபர் லோபஸ் போன்ற உலக அழகிகள் வந்தால் பிரபலமாகி விடமாட்டாரா என்ன? ஜெனிபர் லோபஸ் தொடங்கி, பொப் பாடகி கொட்னி லவ், ஹொலிவூட் தாரகை கமரூன் டயஸ் என்று பட்டியல் நீள்கிறது. இன்று இவர் வடிவமைக்கும் ஆடைகள் தான் நியூயோர்க் நகரில் பிரபலம், குவியும் ஒடர்களை ஒப்புக்கொள்ள முடியாமல் தவிக்கிறார் எலிஸா,
இவர் ஆடைகளை வடிவமைக்கும் பாணியே தனிதான் முதலில் இவர் ஓர் ஆடையை வடிவமைத்து விட்டு, சம்பந்தப்பட்ட பெண்ணை அழைத்து அதை அணிய வைக்கிறார். அடை அணிந்த அந்த அழகியின் உடலில் எந்த இடத்தில் 'திறந்து விட்டால் நன்றாக இருக்கும் என்று அழகான அந்த ஆடைகளைக் கத்தரிப்பார் பின்
மீண்டும் அந்த வெட்டிய துண்டை எடுத்து ஒட்டுப் போடுவார் (படத்தைப் பார்த்தாலே தெரிகிறதல்லவா?)
இவர் வடிவமைக்கும் ஆடைகள் துணியில் குறைவு மரப்பட்டை பிளாஸ்டிக், பைபர் இழைகள், மீன்வகைகள் என்று பல பாவனைப் பொருட்களைக் கொண்டுதான் வடிவமைக்கிறார். இவற்றால் உருவாக்கப்படும் நவீன உடைகளை "ஆகா எவ்வளவு அழகு என்று போட்டிபோட்டுக் கொண்டு வாங்கி வருகிறார்கள்

Page 16
ணும், திரு அசமுருகா னந்தனும் தனுஷ்கோடி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீண்ட நெடிய ரயில் வண்டித் தொடரில் ஏறி உட்கார்ந்து கொண்டோம் அல்லவா?
காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிட வில்லை. பசி வயிற்றைப் பிய்த்து எடுத்தது. நானாவது கொஞ்சம் பசியைத் தாங்கிக் கொள்வேன். முருகானந்தன் சுருண்டு விடுவார்.
"என்ன சாப்பிடலாம்?" என்று கேட் டேன் முருகானந்தனிடம்
"அதோ பலகை." என்றார் முரு கானந்தன்."என்ன பலகையைச் சாப்பிடு வதா? என்று நான் திகைத்துப் போனேன். அவர் "டப்படும்" என்றார் வெய்யில் ஏறுமாறாகக் கொளுத்திக் கொண்டிருந் தது. முதல் நாள் இரவு ரயிலில் தூக்கம்
ஈழத்தின் இணையற்ற
கவிதையை அறிமுகப்படுத்தியவர் அந்த தனுஷ்கோடி ஹேற்டல்காரர்தான் என்று பாரதியைப் போல நானும் "நாற்பதாயி ரம் கோயிலிற் சொல்லுவேன்"
"என்ன செய்வோம்? சாப்பிடு வோமா? என்று கேட்டார் முருகானந்தன் நண்பரே, நீர் கடைசி வரிகளான டப்பா டும் மைத்தானே வாசித்தீர். முதல் வரியைப் பார்த்தீரா? இங்கே சா என்றல்லவா எழுதப்பட்டிருக்கிறது? நான் பாரதி மணிமண்டப விழாவில் கலந்து கொள்ளப் புறப்பட்டு வந்தவன் தனுஷ்கோடியில் சாவதற்குத் தயாராக - நீர் வேண்டுமானால் போய் தித் அந்தக் காரியத்தைச் செய்யும் நான் L?flungaöfl, flj3,6 உம்மோடு உடன் கட்டை ஏற முடியாது"
இல்லை. பின்னர் கப்பலில் ஊஞ்சலாட் யாணி, புலவு புல டம் இப்போது காலி வயிறு "U) ப்பாகச் சொல்லி விட்டேன். கோஷம் பிடலாம் என்றால், "பலகை" என்கிறார். op55 இந்தக் கோவு தொடர்ந்து "டப்ப டும்" என்கிறார். தமிழ்நா He 9 முறையாக இந்திய இவருக்கு வித்தியாசமாக ஏதாவது சம்ப ‘ါမျိုး" D595 கானந்தனுக்கு அ வித்து விட்டதா? என்று எனக்குக் கொஞ் தமிழ் நாடு
சம் பயம் ஏற்படலாயிற்று
"என்ன, மிஸ்டர் முருகானந்தம் என்ன சொல்கிறீர்கள்?" என்று சற்று அதட்டலாகக் கேட்டேன்.
முருகானந்தன் கையை நீட்டி வெளியே சுட்டிக் காட்டினார். அங்கு நான் நோக்கினேன்.
ஒரு சிறிய கடை பனை ஓலையால் வேயப்பட்டிருந்தது. தேநீர் பாயிலர் சகிதம்
எஸ்.டி.எஸ்.
LDLLGT, fj, கொண்டன. எக்கு என்ன என்று சே
அது காணப்பட்டது. அங்கு ஒரு மில்லை *霹 ஒடுக்கமான பலகை குத்துப் பாட்டில் ". பா கடை ஒரத்தில் அமிழ்த்தி வைக்கப்பட்டி ளக்கம் கொடுத் ருந்தது. அடுத்தாற் ே "என்ன சாப்பிடலாம்?" என்று நான் புலவு புலவு கேட்டபோது முருகானந்தன் சொன்ன எனன GT GOT DITT பலகை அதுதான் என்பதை நான் கண்டு "எனனுடைய பிடித்து விட்டேன். படுத்து விட்டது .
கும் தெரியவில்லை அகராதியை எடுத் தான் சரியான டெ
அந்தப் பலகையில் சுண்ணாம்பினால் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:
ÉGes getto . امیر حیره தமிழ்ச் சொல்லை Lu LurrG உபயோகித்திருக்க Curt என்று பாரதி ஏற்றிப் போற்றிய அறிந்து வியந்து
- Laffluun Goof) GG3)
LLL தமிழ் நாட்டில் இப்படி ஓர் அபத்தமான GUNI Gúo பெயர்ப் பலகையா என்று நண்பர் குநது வந்த வா சியையும், சோற்றை
முருகானந்தனும் ஒரு முனியுங்கவரைப்
- நாசமாய்ப் போக சாரியை, சந்தி, போலக் கோபத்தால் புழுங்கிப் போனார்.
துச் சமைக்கும் உை விகாரம் என்றெல்லாம் தமிழுக்கு இலக்
பட்டது. இறைச்சி
பெரியவர்களின் கோபம் சாபத்துக்குச் கணம் வகுத்த தொல்காப்பியரும் பவணந்தி சாபததுககுச முனிவரும் தனுஷ்கோடிக்கு வந்து மேற் சமம் என்று புராணங்களில் படித்திருக் : படி தமிழை அன்று படித்திருந்தால், கிறீர்கள் அல்லவா? அப்படியே காரியம் 6ህ 3) LÓL இரண்டாவது முறையாக"அவர்கள் நடந்து விட்டது. தமிழை இழிவு செய்து '
பார்த்தால் புலவு ஊனுணவு என்ற அ ருப்பதைக் காணல
இராமேஸ்வரம்
இங்கே சா என்று கூறிய அந்த தனுஷ் கோடியே சரியாகப் பத்து வருஷத்தில், அதாவது 1967இல் அப்படியே கடலுக்குள் அமிழ்ந்து விட்டது. நண்பர் முருகானந்தன் 蠶 :* ''''''''''''''''' (ՄՄ) நாங்கள இருவரும் தனுஷ்கோடியில் ஆளுக்கு ஒரு தப் ' காமெட்டும்வாங்கிக்குடித்துவிட்டுப் பசியிருந்தாலும் கு புறப்பட்டோம் ரயில் வண்டி இராமேஸ் ' ('தி வரத்தை அடைந்தது. பிளாட்பாரத்தில் 16 ಕಿನ್ತತಿ॥ ஒரே இரைச்சல், "இட்லி,தோசை, வடை விட்டன. மிஸ்டர்
TLS). ** கும் பாரதிக்கும் ஒத் என்ன இவ்வளவு நீளமான ஒரு இலங்கை சென்று சொல் என்று நினைக்கிறீர்களா? கூறி शs#9pछ. விற்பவர்கள் இதில் அடங்கியிருந்த நான்கு "ஏன?" எனறு பொருள்களையும் ஈவு இடை இல்லாமல் டாா அவா. G மூச்சுப்பிடித்து ஒரே சொல்லாகவே கத் நான் சொன்னே
மாண்டு போய் இருப்பார்கள் இயற்கை யாக அல்ல, தூக்குப் போட்டுக் கொண்டு
அந்தப் பலகையில் உண்மையில் எழுதப்பட்டிருந்த வாசகம் என்ன தெரி UyLDITI?
இங்கே சாப்பாடு போடப்படும்' என்பதுதான் இதைத் தான் ஒடுக்கமான பலகையாதலால் மடக்கி முறித்து புதுக் கவிதை படைத்திருந்தார் அந்த தனுஷ் கோடி ஹோட்டல்காரர்.
ရှီးကြီါကြီးမျိုW## பலர் நல்ல புதுக் கவிதைகள் எழுதுகிறார்கள் இல்லை என்று சொல்லவில்லை, ஆனால், சில பேர் தனுஷ்கோடி ஹோட்டல்காரர் போலவும் எழுதி விடுகிறார்கள் என்னைக் கேட்டால் முதன் முதல் எனக்குப் புதுக்
14. elypson6nt gyrruluéref
ஒருத்தர் "ரொம்ப கவலைப்பட்டுக் கிட்டிருந்தார்'
"ஏங்க கவலைப்படlங்க?"ன்னு இன் னொருத்தர் கேட்டார்.
"கடன் குடுத்துட்டேன்! அதனாலே கவலைப்படறேன்"னார் அவர்
"ஆச்சரியமா இருக்கே"ன்னார்இவர் "இதிலே என்ன சார் ஆச்சரியம். இந்த காலத்துலே கடன் குடுத்தவன்தான் கவலைப்படனும் வாங்கினவனா கவலைப் படுவான்? அப்படின்னார் சர்வசாதார ".
ந்த உலகத்துலே எதை வேணும்னா ... sle
லும் கடன் குடுக்கலாம். ஆனா ஒரு விஷ "ಸ್ಧಿ கடன் குடுக்கக் கூடாதுன்னு சொல் குடுக்கலாம் போல இருக்கு ஆமாம் you தெரியுமா? யாராவது நம்மகிட்டே வந்து "சார் புத்தியை உங்க மூளையிலே கொஞ்சூண்டு எடுத்துக்
கவான்னு GELLIT. எடுத்துக்குங்களே” போலேயிருக்கு
அப்படி யாரும் அவ்வளவு பிரியமா அது வேறே விஷயப் g5g5 6T 6ör GOTT GÖTGOTIT. டாக்டர்கள் சேர்ந் UGO Gofio Trill
எப்படி ரெஞ்சாங்க ஒரு முயல்குட்டியை வயசு என்ன தெரியும் Cortex.68 g) 9C, u(). முளையோட வெளி முயல்குட்டியோட
obl
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எழுத்துச்சிற்ப Tiñwyz. *G叫நாடு)
பதானால் அவர் சொல்லியிருக்கிறபடி நடக்க வேண்டும். ஒளவையார் ஓர் ஆத்திசூடி பாடி வைத்திருக்கிறார். அது ஒல்ட் மொடலாகப்போய் விட்டது என் பதைக் கண்ட பாரதியார் நவீன மொட லில் புதிய ஆத்திசூடி" என்று ஒன்றைப் பாடியிருக்கிறார்.
"மீதூண் விரும்பேல் - அதிக உணவை விரும்பாதே என்பது கிழவியின் வாக்கு "ஊண் மிக விரும்பு" என்பதும், "உடலினை உறுதி செய்", "இளைத்தல்
இகழ்ச்சி" என்பனவும் சுதந்திரப் போராட்ட வீரரான பாரதியாரின் வாக்கு கோஷமாக "மட்டன் பாரதியார் உபதேசங்களையெல்லாம்
கடைப்பிடிக்காமல் நீர் அரைத் தோசை யும், கால் தோசையும் உண்கிறீரே. பார தியார் சொன்னபடி உடலினை உறுதி செய்யத் தவறினால் பின்னர் கஷ்டப் படுவீர்” என்றேன்.
என் பேச்சு அவர் காதில் ஏறவில்லை. மதுரையை அடையும்போது இரவு
கண்ட்பாரதி
ன் எல்லாம் புரிந்து பிரியாணி என்றால் ட்டார். வேறு ஒன்று ட்டை பிரியாணிதான் மேதையைப் போல தேன். ால் முருகானந்தன். ன்கிறார்களே அது
பிரியாணி, எக்கு பிரி புலவு" என்றும் ஒரு
கள் எல்லாம் முதன் வந்த நண்பர் முரு நிசயமாக இருந்தன.
பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. சூட் கேஸ்களையும் தூக்கிக்கொண்டு ஸ்டேஷ னுக்கு வெளியே வந்தோம்.
அடடா, என்ன வாத்ஸல்யம், என்ன அன்பு என்ன அக்கறை பத்துப் பன்னி ரண்டு ஜட்கா வண்டிக்காரர்கள் எங் களைச் சூழ்ந்து கொண்டார்கள் "பெட்டி யைத் தாங்கோ சார்" என்று மிகுந்த பாசத்தோடு நான் முந்தி, நீ முந்தி என்று பிடுங்கத் தலைப்பட்டார்கள்
அவர்களில் இரண்டொருவர் "நீங்க சிலோனா சார்? ரூம்பு வேண்டுமா சார்?' என்றார்கள். அது என்ன ரூம்பு? "அது என்னப்பா ரூம்பு?"என்று கேட் டேன். "என்னா சார் ரூம்பு தெரியாதா சார் ரூம்பு? ஜாகை பிடிக்க வேணுமா சார் ஜாகை?" என்று மேலும் விளக்கம் கொடுத்தார்கள்
அவர்களோடு மல்லுக் கட்டி எங்களை விடுவித்துக் கொண்டு, ஒரு நல்ல கிழவனாகவும் படுகிழட்டுக் குதிரை யாகவும் காணப்பட்ட சாரதியையும் ஜட் காவை அமர்த்தி ஏறிக் கொண்டோம். முரடர்களாகத் தோன்றியவர்களை விலக்குவதற்குத் தான் இந்தப் பாதுகாப்பு ஏற்பாடு
நாங்கள் இரவு மட்டும் மதுரையில் தங்கப் போவதாகவும், மறுநாள் எட்டய புரம் புறப்படுவதாகவும் அந்த வண்டிக் காரனிடம் சொன்னேன்.
உடனே அந்தக் கிழட்டுப் "பார்த்த சாரதி எனக்கு "கீதோபதேசம்" செய்ய ஆரம்பித்து விட்டான்:
"சார் நான் உங்களை ஒரு நல்ல லாஜ்ஜில் கொண்டு போய் விடுகிறேன். ஒருநாள் தான் தங்கப் போவதாகச் E.A. சுமார் ஐந்து நாளாவது தங்குவோம் என்று சொல்லுங்கள் அப்படிச் சொன்னால்தான் கட்டிலுக்கு புதிய பெட் வீட் போடுவான். நன்றாகக் கவனித்துக் கொள்வான் ஒரு நாள் என்
மதா விலாசம் விழுந்து லவு' என்றால் எனக் பின்னர் ஒரு சமயம் துப் பார்த்த போது ாருள் பொதிந்த ஒரு இராமேஸ்வரத்தில் றார்கள் என்பதை பானேன். பது உருது மொழியி த்தையாகும். இறைச் ம், நெய்யையும் சேர்த் னவு பிரியாணி எனப் யயும், சோற்றையும் சமைக்கும் உணவுக்கு உண்டு. அதுதான் கராதியை எடுத்துப் என்ற பதத்துக்கு |155Լ0 6մլքեlժLL L-ւգ| TLD
ரயில் ஸ்டேஷனில் தோசை சட்னி வாங் ாண்டோம் நிறையப் றையத்தான் சாப்பிட் T. மும் எரிச்சலும் வந்து முருகானந்தன் உமக் துவராது நீர் திரும்பி விடுவது நல்லது
கவலையோடு கேட்
|ன், "பாரதியை மதிப்
ரேஷன் நடந்தது! அதோட மூளையிலே இருக்கிற corteX பகுதியை ஆபரேஷன் பண்ணி தனியா எடுத்துப்புட்டாங்க!
அப்புறம் அந்த முயல் குட்டியை ஒரு வருஷத்துக்கு வழக்கம் போல எல்லாம் குடுத்து வளர்த்தாங்க அந்த முயலும் எந்தப் பாதிப்பும் இல்லாமே வளர்ந்துகிட்டு வந்தது! - -
ஒரு வருஷம் கழிச்சி மறுபடியும் ஒரு ஆபரேஷன் மண்டை ஓட்டைத்திறந்து
பாத்திருக்காங்க பாத்தா. ஒரே
ஆச்சரியம்
ஏற்கனவே 955 COrtex
பகுதியை ՑIETճա5 மூளையோட
வெளிப்பகுதியை
ஓ. எஸ் தாராளமா து சொல்லிப்புடலாம்
எடுத்திருந்தாங்கள்லே அந்தப் பகுதி மறுபடியும்-முன்னாடி இருந்த மாதிரியே வளர்ந்துட்டு
நம்மகிட்டே வந்து கட்டுட மாட்டாங்க! நான் சொல்ல வந் 鬣。 என்ன தெரியிது? ரஷ்யாவுலே சில மூளையிலே ஒரு பகுதியை எடுத் ஒரு ஆராய்ச்சி மறுபடியும் அது வளர்ந்துடும்ன்னு
தரியிது!
இந்த ஆராய்ச்சி நமக்கு ரொம்பவும் உபயோகப்படும் சிலபேருக்கு கடுமையான தலைக் காயம் ஏற்படலாம் அந்த சமயத்துலே மூளையிலே பாதிப்பு ஏற்படும் அதுக்கு புதுமுறையிலே சிகிச்சைகள் கொடுக்கறதுக்கு இந்த ஆராய்ச்சி
உபயோகமா இருக்கும்
ஒரு ஆராய்ச்சி தரியுமா? முதல்லே டிச்சாங்க அதுக்கு 30 நாள் மூளையில் இருக்கு அதாவது பரப்பு அது இந்த
],
தென்கச் - கோ. சுவாமிநாதன்
றால் பழைய பெட்வீட்டோடு கழித்து விடுவான்" என்று அவன் கூறினான்.
அந்த லாஜ்ஜில் அறை வாடகை அப்போது நாள் ஒன்றுக்கு இரண்டு ரூபா எட்டணாதான். "எத்தனை நாள்?" என்று கேட்டான் மனேஜர் "ஐந்து நாள் ஆகும்" என்று நான் இழுத்தேன். "சரி என்று சொல்லி விட்டான் ஒரு பையன் எங்கள் பெட்டிகளை உள்ளே எடுத்துச் சென்றான்.
அப்போது குதிரை வண்டிக் கிழ வனுக்கும் லாஜ் மனேஜருக்கும் ஏதோ பேரம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. எட்டணா, பத்தணா, எட்டனா என்ற சொற்கள் என் காதுகளில் விழுந்தன.
மறுநாள் காலையில் நாங்கள் புறப் பட்டு லாஜ் மனேஜரிடம் சென்று இரண்டு ரூபா எட்டணாவைக் கொடுத்து 'அறையைக் காலி செய்கிறோம். எட்டய புரம் பாரதி விழாவிற்குப் போகிறோம்" என்று சொன்னதும் மனேஜர் சீறி விழுந்
தான்.
"இன்னும் ஒரு ரூபா கொடுங்கள்
இல்லாவிட்டால் பெட்டியை எடுக்க விட
மாட்டேன்" என்றான்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. நடந்தது இதுதான் ஜட்கா வண்டிக் காரர்கள் லாஜ்ஜிற்கு அல்லது ஹோட்ட லுக்கு ஆள் பிடித்துக் கொடுத்தால் அவர்களுக்கு கமிஷன் உண்டு, நாங்கள் இருவரும் ஐந்து நாள் தங்கப் போவதாக எங்கள் வாயாலேயே சொல்ல வைத்து அந்த ஜட்கா கிழவன் பத்தணா கமிஷன் வாங்கிக் கொண்டு போய் விட்டான். அந்தப் பத்தனாவை லாஜ் மனேஜர் என்னிடம் ஒரு ரூபாயாக வாங்கிக் கொண்டுதான் பெட்டிகளை அறையை விட்டு வெளியே எடுக்க அனுமதித்தான். மதுரையில் பெற்ற முதல் அனுபவம் எங்களை விழிப்படையச் செய்தது. அந்த
தொகுத்தளிப்பவர்
விழிப்போடு ரயில் ஏறி நாம் இருவரும் கோவில் பட்டி நோக்கிப் பிரயாணம் செய்தோம்.
சாயங்காலம் கோவில்பட்டி ரயில் நிலையத்தை அடைந்தோம் அங்கு எட்டய புரம் போகும் பஸ் வண்டிகள் தயாராக நின்றன. அவற்றில் ஒன்றில் ஏறிக் கொண் GLITLD
கோவில்பட்டியிலிருந்து எட்டயபுரம் செல்லும் பாதை ஏமாற்றம் அளித்தது. மேடும் பள்ளமும் நிரம்பிய பாதை இருபுற மும் பொட்டல் காடு கண்ணுக்குக் குளிர்ச்சியான பயிர் பச்சை காணப்பட வில்லை. தென்பட்டவை எல்லாம் விடத்தல் மரங்கள் தான். விடத்தல் மரத்தை அங்கு உட மரம் என்று சொல்லிக் கொள்கி றார்கள். (இன்னும் வரும்)
மேடையிலே பேசின ஒருத்தர் ஒரு கதையைச் சொன்னாரு
ஒரு இடத்துலே பல தேசத்து மனிதர்க ளோட மூளையெல்லாம் பாட்டில்லேவச்சு வித்துக்கிட்டிருந்தாங்களாம் ஒருத்தரு அங்கே போயி விலை விசாரிச்சிருக்காரு அவரு நம்ம ஊருகாரர்
இது இந்த தேசத்து மூளை, இதோட விலை 10 டாலர் இது இந்த நாட்டு மூளை. இதோட விலை 5 டாலர் இப்படி Gligimtojo SMALLGL (GUIT GOTTÄJS, GITTLD!
ஒரே ஒரு பாட்டில்லே இருந்த மூளைக்கு மட்டும் விலை 1000 டாலர்ன்னு போட்டிருந்திருக்கு "இது எந்த ஊரு மூளைங்க?" அப்படின்னு கேட்டிருக்கார் நம்ம ஆளு
"இது உங்க ஊரு மூளைதாங்க" அப் படின்னு சொல்லியிருக்காங்க!
நம்ம ஆளுக்கு ஒரே ஆச்சரியம் "என்னங்க இது எங்க ஊருமூளைக்கு மட் டும் ஏன் இவ்வளவு விலை?ன்னு கேட்டிருக் காரு. அதுக்கு கடைக்காரர் சொன்னா ராம்'அதிகமா உபயோகப்படுத்தாத மூளை
உங்க ஊரு மூளை அதனாலே விலை grolog"si GTITTL).
அதனாலே நம்ம மூளைக்கு எங்கே போனாலும் மதிப்பு அதிகம்தான் பெரு மைப்பட வேண்டிய விஷயம்
மூளையிலே கொஞ்சம் போனாகூட மறுபடியும் வளர்ந்துடும்ன்னு வேறே தெரிஞ்சிக்கிட்டோம் அப்புறம் என்ன?
விட்டுலே கோபிச்சிக்கிட்டு 'சுவத் துலே போயி முட்டிக்கிறேன்"னு இதுவரைக் கும் சொல்றதோட இருந்தோம் இனிமே தைரியமா போயி நிஜமாவே முட்டிக்கலாம்
(வார்த்தைகள் தொடரும்)
CID. 06-12, 2001

Page 17
LLSSSAS S S A S S S S S S S S S SS SrS SYSS SS LLSSS SS SS SS SS SS SS SS SS SS SS SS
▪ጫmmፍጫmmጫmmፋጫmፋጫmmmmmmmmmmmmmmmmmmፋጫmፋጫmፋጫmፋጫ±ፋጫmmmmmmmmmmፋጫm።
ரம்மாலை ஐந்துமணியை நெருங்கிக் கொணர் டிருந்தது விடிந் 5ITG) 56)UIT 60OTLD. ostitati 3(Uüld கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தாள் அவள் அடிக்கடி நேரத்தைப் பார்ப்பதிலும், நகத் தைக் கடித்துத்துப்புவதிலுமிருந்தே அவ ளது அவஸ்தை புரிந்தது மனதினுள் ஆயிரம் எண்ணங்கள் ஓடின.
எப்படியும் இன்று இரவுக்குள் சாரதி, என்னைச் சந்திப்பதாகக் கூறினானே? ஒரு வேளை ஏமாற்றி விட்டானோ? சிச்சி இருக்காது சாரதி அப்படிப்பட்டவ னில்லை. இந்த விஷயம் அப்பாவுக்குத் தெரிந்தால், காலை முறித்து விடுவார். கடவுளே! நீதான் காப்பாத்தனும் எப்படி யாவது நான் எனது காதலனை இன்று இரவுக்குள் பார்க்கவேண்டும்.
சிந்தனைகள் பலவாறாகச் சென்று கொண்டிருந்தன ஊர்மிளாவுக்கு தொலை
பேசி அழைக்கும்போதெல்லாம் சாரதி தானோ? என எண்ணி, ஆவலும் அவசர மும் பொங்க ஓடிப்போய் எடுத்தால் வெளியூரில் இருக்கும் உறவினரும் நண்பியரும் திருமண வாழ்த்துக்களைத் தெரிவித்து அலுத்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு தடவையும், வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்கும் போதெல்லாம் சாரதிதான் ஆள் அனுப்பியிருக்கானோ? என பதைபதைத்து ஓடிவந்து பார்த்து ஏமாந்து சென்றாள்.
ஒருபக்கம் வீட்டில் தங்கியிருக்கும் விருந்தாளிகளுக்காக அமோகமாக சமை யல் நடைபெற்றுக் கொண்டிருக்க மறு பக்கம் வாழை, தோரணம் முதல் சகல விதமான அலங்காரங்களும் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. அப்பா ஒவ்வொரு இடத்திற்கும் சென்று ஒவ்வொரு வேலைக் காரரையும் அதட்டிக் கொண்டிருந்தார்.
அம்மா, சமையலறையில், காய்கறி நறுக்கிய வாறு நேற்றுப்பார்த்த சினிமாவுக்கு விமர் சனம் செய்து கொண்டிருந்தாள் மாமா பெண் அத்தான் பெண் என்று ஊர்மிளா வைச் சுற்றி ஒரு தாவணிக் கூட்டமே இருந்து அவளைக் கிண்டல் செய்து கொண்டிருந்தது. அவளோ மனம் எதிலும் ஒட்டாமல் தனியே சென்று மூலையில் காலைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந் தாள்
திடீரென்று தொலைபேசி கிணு கிணுக்கவே. சாரதியாகத்தான் இருக்கும். வேறு யாரும் எடுத்து விசயம் தெரிந்து விட்டால். என்று அரக்கப்பறக்க ஓடி
அறைக்குள் வந்தால் அப்பா முகங்க திருமணத்தின் மன தெரிந்தால், குடுவை சாரதியை இவள், பின்னால் வீட்டில் மறந்துவிட்டாயா? அலைந்தால் குடும் கத்தியவர்.
மனம் கிடந்து யுகங்களாய்க் கழிந்: தகவலும் இல்லையே என்று எண்ணியவன் பார்த்தவள் தன்ன "என்ன? என்றாள். ஒரு அண்ணன் தந்து கொடுத்துவிட்டு அந் குப் புரிந்துவிட்டது. விட்டது. உடனே தாழிட்டுக் கொண்டு "astiwarit ). பஸ் ஸ்டாண்டுக்கு வ
ஊர்மிளாவுக்கு என்று ஒருபக்கம் மகி அப்பாவை நினைக் 1976)JJ J J 6)J3 ITLDITO புறப்படவும் அப்பா GNQ GNÍNGBALI (6) FİGÜGIGO கடதாசியையும் கண் வாயைத் திறக்கமுதே பறித்துப் படித்தார் முறைத்துவிட்டு விர ஏதோ விபரீதம் நடக் விடுமுழுவதும் நிறை யோசிக்காமல், "அப் அவரைத் தொடர்ந்
ராமலிங்கம் டெ களை ஏற்றினார்
| សធំ១៩៩៣ DD
|bmum, gმცmტG
கூடத்துக்கு வரவும், அப்பா தொலை பேசியில் மறுமுனையில் இருப்பவருக்கு ரோங் நம்பர் கூறி வைக்கவும் சரியாக இருந்தது ஓடிவந்து பரபரப்போடு நிற்கும் தன் மகளைப் பார்த்து முகம் சுருங்கினார் ராமலிங்கம்
"என்ன ஊர்மிளா: நானும் பாக்கிறன் ரெண்டு நாளா ஆளே சரியில்ல; குட்டி போட்ட பூனையாட்டம் திரியிற என்ன விசயம்? குரலில் கண்டிப்பைத் தடவிய படி கேட்டார். "இல்லப்பா. வந்து ஒரு நண்பி வெளியூர்ல இருந்து ஃபோன் பண்றதா சொல்லியிருந்தா. மென்று விழுங்கினாள் ஊர்மிளா முகமெல்லாம் வியர்த்து வடிந்தது ஏனோ கால்கள் நடுங்கின மெதுவாக அங்கிருந்து நழுவி
தான் மாப்பிள்ளை,
கடிதம் கிடைச்சுது ம
கோவிக்கக்கூடாது உ நாங்க ஏத்துட்டு உ செய்து வைக்க இ ரெண்டு பேரும் ச நல்லதில்ல ஊரில கதைப்பினம் அடிக் ஒருவாரமா ஒருத்த 56hLD5T60T 6T6T5 கொஞ்சநேரம் தாே அவ கழுத்தில தாலி உங்கள நாங்க எதுவ சந்தோஷம் தானேசி வைத்துவிட்டு மகை கொண்டு வெட்கத்து இருந்தது.
ப்பிடி ஓர் அக்கினி வெயில் 母 எந்தக் காலத்திலும் எரிச்சது கிடையாது நாட்டில அக்கிர மம் அதிகரிச்சுப் போச்சு ஆண்டவன்ரசாபந் தான்" என்று அலுத்துக் கொண்டாள் மாரிமுத்து பானையில் இருந்த தண்ணீரைக் குவளையில் வார்த்து மடமட என்று குடித்துவிட்டு ஏப்பம் விட்டாள் முகத்திலும் மார்பிலும் வழிந்த வியர்வையை முந்தா னைச் சீலையால் துடைத்துத் தன்னை ஆசு வாசப்படுத்திக் கொண்டாள் மாரிமுத்து பெண்ணைப் பெற்றால்தான் கஷ்டம் என்பார்கள். ஆனால் ஒரே ஒரு ஆணைப் பெற்று என்ன சுகத்தைக் கண்டேன்
என்று எண்ணிப் பெருமூச்சு விட்டவள்
அப்படியே திண்ணையில் தூங்கிப்போனாள்
முர்த்தி வேலை விட்டு வந்தது தெரி யாமல் ஆழ்ந்து உறங்கும் தன் தாயைப் பரிவுடன் பார்த்தான். தனக்காக வாழும் ஒரே ஜீவன் தன் துயரங்களையும் சோகங் களையும் புன்னகையால் முடி மறைப்பதை எண்ணி நெகிழ்ந்து போனான். மூர்த்தியின் கண்களில் ஈரம் கசிந்தது. மெதுவாக அறைக் குள் சென்று உடைமாற்றம் செய்து வந்த போது, மாரிமுத்து தூக்கம் கலைந்து தன்மக னுக்கு உணவுபரிமாறத் தயாராக நின்றாள். "அம்மா நான் போட்டுச் சாப்பிடமாட் டேனா? பாதித் தூக்கத்தில் எழும்பிவிட்டீர் களே உங்களுக்கேன் கஷ்டம்?" மூர்த்தி முறுவலித்தபடி தாயைப் பார்த்தான்
"தாய் தன் பிள்ளைக்குச் சாப்பாடு போடுறதில என்னப்பா கஷ்டம் குருவிதன் குஞ்சுகளுக்கு இசையூட்றத நீ பார்த்த தில்லயா? மிருகங்கள் பாலூட்றதில்லயா? தாய்மை என்றது எல்லாத்துக்கும் இருக் குப்பா நீ சாப்பிடுறதப்பார்த்து நான் வயி றாறிப் போவன் நீ பழையபடி கலகல எண்டு சிரிக்கிறத நான் பார்க்க ஆசப்படுறன். வயித்துக்கு வஞ்சகம் பண்ணாமச் சாப்பிடு" சொல்லிக்கொண்டே மாரிமுத்து உணவு பரிமாறத் தொடங்கினாள் அவன் உண்ணும் அழகைப்பார்த்து ரசித்த மாரிமுத்து, "இன் ணும் கொஞ்சம் முருங்கக்காய்க் கூட்டு ஊத்தட்டுமா?" என்றாள்.
சாய்ந்து
CID 06-12, 2001
போதும்மா வயிறு நிறஞ்சிற்றுது சொல் விக்கொண்டே மூர்த்தி தட்டில் தண்ணீரை ஊற்றிக் கழுவிவிட்டு, உள்ளேபோய் சாய் மனையில் உட்கார்ந்து பழைய ஆனந்த விக டனைப் புரட்டினான். மாரிமுத்து தயங்கிய படி "மூர்த்தி" என்று அழைத்து விட்டு அவனருகே போய் நின்றாள்.
"ஏப்பா மூர்த்தி நீ எப்போ உன் பொண்டாட்டிய சமாதானம் பண்ணிக் கூட்டி வரப்போறார்? எனக்கு வயசாச்சப்பா இன்ணைக்கோ நாளைக்கோ நா போயிடு வன் என்ன யாரய்யா பாக்கிறது? கஷ்டமோ நஷ்டமோ உன்னோட பங்கெடுக்க ஒரு
ளில்லை. ஆனால் அத நிலையில் தானில்லை எப்படிப் புரியவைப்ப துப் போனான் அம். திண்ணையில் படுத்து மெல்லவும் முடி முடியாமல் தான் எண்ணி முர்த்தி கன் அங்கு அவன் மனைவி தாள். அவனுடைய நீ மாரிமுத்துவுக்குப் பிறந்தவன்தான் முர் பெயரைத் தெரியுமேத
துணை தேவை" மாரிமுத்துவின் வார்த்தை கள் ஆறுதலாக, ஆனால் ஆழமாக வெளி வந்தன.
மூர்த்தி தன் தாயைப் பரிவோடு பார்த் தான் அம்மா இப்படிச் சொல்லாத நாட்க
பார்த்ததே இல்லை முன்னே மாரிமுத்து விட்டு அவள் கணவு யைத் தேடிக் கெ மனந்தளராமல் கூலி
 
 
 
 
 
 
 

TÜ ul), Luali BIGoolu K
Dairim அருணாசலத்தாரின் வீடு அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாக
கள் நான் தப்பித்தவறி விசயம்3 காட்சி தந்தது. அந்த ஊரில் விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களில் து விடுவார் ஏற்கெனவே ஒருநாள் அருணாசலமும் ஒருவர் அவரின் ஒரே மகள்தான் நிவேதிதா தன்
தலிப்பது தெரிந்து "உனக்குப் இரண்டு பெண்கள் இருப்பதை இப்படி காதல், கீதல் என்று
செய்திருந்தார்.
ஒரு நல்ல இடத்தில் திருமணம் பேசி முடிப்பதற்கு அவர் ஏற்பாடு
சற்று நேரத்தில், இரண்டு கார்கள் அவரின் வீட்டிற்கு முன்பாக வந்து
மானம் என்ன ஆகிறது? என்று) நின்றன அதிலிருந்து இறங்கியவர்கள் தட்டுக்களுடன் வீட்டினுள் நுழைய
நாகையிலிருந்த ஒரு கடதாசியைக் ச் சிறுமி சென்றாள். ஊர்மிளாவுக் சாரதியிடமிருந்து செய்தி வந்து அறைக்குள் நுழைந்து
படிக்கத் தொடங்கினாள்
ாரதியிரிடம் போகப் போகிறேன் ச்சிகரைபுரண்டாலும் மறுபக்கம் நினைக்க பயமாக இருந்தது. உடைமாற்றிக் கொண்டு வெளியே
கதவைத்
σΠΠ θ.
பரவும் சரியாக இருந்தது. அவள்
தயும் அவள் கையில் இருந்த
அவர் அவள் அதிரிச்சியுடன் 6 கடிதத்தை அவள் கையிலிருந்து 3 கண்கள் சிவக்க ஊர்மிளாவை9 60 விறுவென்று உள்ளே சென்றார். ப்போவதை உணர்ந்த ஊர்மிளா8 திருக்கும் விருந்தினரைப் பற்றியும் ா அப்பா' என்று கத்தியவாறு 影
ஓடினாள்
விஃபோனில் சாரதியின் இலக்கங் ஹலோ! யாரு சாரதியா? நான்
ismIiiLif GTIT GBGNIJIET LI JAĊILJATI, D, LirJ, L. |ப்பிள்ளை, நான் சொல்லறதிண்டு ங்க ரெண்டு பேரோட காதலையும் ங்களுக்கு நாளைக்கு கல்யாணம் ருக்கிறம் இதுக்கிடையில் நீங்க ந்திச்சு கதைக்கிறது அவ்வளவு
யாரும் பார்த்தா கடி சந்திச்சு பேசின உங்களால ஒருத்தர் பார்க்காம இருக்கிறது தம் விளங்குது. ஆனா என்ன? எ? நாளைக்குக் காலையில நீங்க கட்டப் போறிங்க அதுக்குப் பிறகு ம் கேக்க மாட்டம் என்ன? இப்ப ரித்தவாறு அவர் தொலைபேசியை ாப்பார்க்கவும், அவள் சிரித்துக் டன் அறையினுள் ஒடவும் சரியாக
D.
K ॐ K>
K
KX K
C
影
<>
○ Gotta Gigiti Gruffy, 60 61 636.8 (LDU, GÖT Geubmontst. வித்தது. ஒவ்வொரு வினாடியும் ° இன்முகத்துடன் வரவேற்றார். இதைக்
சாரதியிடமிருந்து எந்தவிதத் விடிந்தால் எனக்குக் கல்யாணம் ஒரு குரல் கலைத்தது குனிந்து கே நின்ற சிறுமியைப் பார்த்து
C 9.85 EFGO (56. OC கண்ட அக்கம் பக்கத்தவர்கள் அவ்விடத்தில் கூடினர். ஊரவர்கள் இஒன்று கூடினால் கேட்கவா வேண்டும்?
அக் கூட்டத்தில் ஒருத்தி, "ஏன்டி மரகதம் என்ன இது?" "அது ஒண்ணுமில்லை. நம்ம அருணாசல ஐயாவோட மகளை பேசி முடிக்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திருக்காங்க!" என்றாள்.
"மாப்பிள்ளை யாராம்?" என்றாள் மற்றொருத்தி, "அது வெளி ஊரு மாப்பிள்ளை' என மரகதம் கூற, "அதானே பார்த்தேன், இந்த ஊருல அவளுக்கு யாரு மாப்பிள்ள குடுப்பாங்க? அவதான் அந்த தயாளனோட சுத்தித்திரிஞ்சவளாச்சே! அவனும் இவள விட்டிட்டு ஓடிட்டான்" என கூறி சிரித்தாள் ஒருத்தி K) மாப்பிள்ளை தர்சனுக்கு நிவேதிதாவை பிடித்து விடவே, கல்யாணத் 3திற்கு ஏற்பாடு செய்தார்கள் திருமணமும் இனிதே முடிவடைந்தது. தன் 3) கடமை முடிந்ததாக எண்ணி அருணாசலத்தார் அகமகிழ்ந்தார்.
திருமணத்திற்கு பின் ஒருவாரம் கழித்து புதுமணத்தம்பதியினர் அவ்வூர் கோயிலுக்குச் சென்றனர். கோயிலில் வைத்து ஒருவர் தர்சனை தனியாக அழைத்து, 'தம்பி உண்ட நன்மைக்குத்தான் சொல்றன். நீ 6.நினைக்கிற மாதிரி நிவேதிதா நல்லவ இல்லப்பா ஒருத்தன லவ் பண் இணினவள், அவனும் விட்டுட்டு ஓடிட்டான்" என்று கூறிவிட்டு மின்னலாய் இமறைந்தார். இதைக் கேட்டவுடன் தர்சனுக்கு ஆத்திரத்திற்குப் பதிலாக நிவேதிதாவின் மேல் இன்னும் அனுதாபமும் அன்பும்தான் அதிகரித்தது. ஏனெனில் நிவேதிதாவைப் போல அவனும் காதலில் தோற்றவன் என்று இவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லையே.
என வினவ, அதற்கு மரகதம்,
குப்பதில் சொல்லும் என்பதை அம்மாவுக்கு து? முர்த்தி மெளனித் மா போய் பழையபடி
விட்டாள்
யாமல் விழுங்கவும் படும் அவஸ்தையை எகளை முடியபோது மோகனா வந்து சேர்ந் னைவுகள் சுழன்றன. சங்கரப்பிள்ளைக்கும் த்தி தன் தகப்பன் விர, அவன் அவரைப்
முர்த்தி பூமிக்குவரு வ நட்டாற்றில் விட்டு ன் மற்றொரு துணை ண்டான் மாரிமுத்து வேலை செய்து தன்
மகனை வளர்த்ததோடு நின்று விடாது அவனைப் படிக்கவைப்பதிலும் பாடு பட்டாள் முர்த்தி சுறுசுறுப்பும் திறமையும் கொண்டவன் வெகு சீக்கிரமே ஒரு நிறு வனத்தில் பொறுப்புள்ள பதவியைப் பெற் றான். மாரிமுத்து ஆனந்தக் கண்ணிர் சொரிந்தாள்.
மூர்த்திக்குக் கலியாணம் பண்ணிப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் மாரிமுத்து வின் மனதுள் அடிக்கடி தலைகாட்டியது. தன் மகனுக்கேற்ற ஒரு பெண்ணைத் தேடு வதில் மும்முரமாயிருந்தாள். நாகமணிப் பண்டிதரின் மகள் மோகனா படித்தவள்: பட்டம் பெற்றவள் உத்தியோகம் பார்ப்பவள். குணசாலி என்று அண்டை அயலார் அடிக் கடி மாரிமுத்துவிடம் சிபார்சு செய்தனர். "அம்மாவின் விருப்பமே தன் விருப்பம்" என்றான் முர்த்தி செல்வ விநாயகர் கோயிலில் கைக்கடக்கமாகக் கலியாணத்தை மாரிமுத்து நடத்திவைத்து மகிழ்ந்தாள்
மோகனா வசதியுள்ள குடும்பத்திலிருந்து வந்தவள் என்று மாரிமுத்து ஓடியோடிக் கவனித்தாள் எல்லா வேலைகளையும் தன் தலையில் அள்ளிப் போட்டுக் கொண்டு மருமகளை தன் மகளாக எண்ணி மகிழ்ந்தாள் நாட்கள் சிலமாதங்களாக நகர்ந்தன. மோகனாவின் சந்தோஷம் வடிந்து போவதை மூர்த்தி கண்டு கலங்கிப் போனான். "ஏய் மோகனா என்ன திடீரென்று சந்தோஷத் தைத் தொலைச்சிற்றியா?"
"கலியாணத் தன்னைக்கே ஒரு பெண் ணின் சந்தோஷம் தொலைஞ்சு போயிடுமாம் என்று யாரோ சொன்ன ஞாபகம். அது சரிதான் போல் தெரியிது மூர்த்தி அதிர்ந்து போனான். ஒன்றும் புரியாமல் குழம்பினான். "நீ என்ன சொல்கிறாய்? கொஞ்சம்புரியும்
"நான் சந்தோஷமாயில்லை என்கிறேன்" மூர்த்தியின் தலை வெடித்துப் பறந்தது போலிருந்தது. "ஏன்? ஏன்?" என்று விடே அதிரும்படி கத்தினான்.
"ஏன் என்னைப் பிடிக்கல்லியா?" "பிடிச்சிருக்கு ஆனா உங்க அம்மாவப் பிடிக்கல்ல. எனக்கு இப்பிடியொரு மாமியார் பொருத்தமில்ல."
"மோகனா, கணவன் மனைவிக்குத் தான் பொருத்தம் பார்ப்பது மாமிக்கும் உனக்கும் பொருத்தமில்ல என்கிறாய் வட்டுயூமீன்?" மூர்த்தி கத்தி விட்டுவெளியே வந்து தாயைத் தேடினான் நல்லவேளை அம்மா இல்லை, என்று ஆறுதலடைந்தான் மோகனா
கன்னத்தில் கைவைத்துச் ஆழ்ந்திருந்தாள்.
முர்த்தி அவளின் தலையை ஆதரவோடு தடவினான் "அம்மா ஏன் உனக்குப் பொருத்தமில்லை?
பிடிக்கவில்லையா பிளிஸ் எதுவானாலும் சொல் மோகனா, மூர்த்தி கெஞ்சினான். "உங்க அம்மா பார்க்கறதுக்கு ஒரு வேலைக் காரியாட்டமிருக்கிறா கொஞ்சங்கூட நாகரிக மில்ல. அதுதான் பொருத்தமில்லை என் றேன். மூர்த்தியின் ஓங்கிய கையை மோகனா தடுத்து விட்டுத் தொடர்ந்தாள். 'கலியாணத் துக்கு முந்தி அவக்கு நீங்க மகன் இப்போ நீங்க எனக்குப் புருஷன் ஒரு மனைவியின் இடத்தை மாமி நிறப்பிறதும், ஜமீன் அவதான் இந்த வீட்டுக்குத் தலைவி போல நடக்கிறதும் எனக்குப் பிடிக்காது"
மூச்சுப்பிடித்துச் சொன்னாள் மோகனா முர்த்தியின் மனதில் அக்கினிச் சுவாலை கொழுந்துவிட்டெரிந்தது அவள் கழுத்தை நெரித்துக்கொல்ல வேண்டும் போலிருந்தது. அவள் நச்சுப் பாம்பாகத் தெரிந்தாள் அவனுக்கு
"உன் முடிவு?" மூர்த்தி குரலை உயர்த்தி னான். "நானும் நீங்களும் தனியாக வாழ வேண்டும், "அப்போ அம்மா? அவவை யார் பாக்கிறது?"அம்மா இங்கேயே இருக்கட் டும், நாங்கள் வேறு இடம் பார்ப்போம். உங்க அம்மா என்ன சின்னப்பிள்ளையா இல்ல. குமரிப் பொண்ணா கூடவேருந்து பாக்கிறதுக்கு" மோகனா சாதாரணமாகச் சொன்ன வார்த்தைகள் முத்தியை வெறி யனாக்கியது. ஆத்திரந்தீர அவள் கன்னத்தில் அறைந்தான் மறுகணமே மோகனா உடு புடவைகளை எடுத்துக் கொண்டு பிறந்த வீட்டுக்குச் சென்று விட்டாள். அம்மா கோயிலில் இருந்து பிரசாதத் தட்டுடன் வந்தாள். "பிள்ளையார் கோயில்ல பூச கட்டப்போனன் மோகனா பேருக்கு அர்ச்சி னையும் பண்ணினன் பாவம் தாயில்லாதவ என்னவோ அடிக்கடி அவளுக்கு முதுகுவலி எண்டியே அதான். எங்க மோகனா? என் றாள். "அவ அவவிட்டுக்குப் போயிற்றா!' என்றான் சுரத்தில்லாமல், தனக்குத் தெய்வ மாய் தெரிந்த அம்மா என் மனைவிக்கு கல் லாய்த் தெரிகிறாள்.
"மூர்த்தி உன் பொண்டாட்டி அவங்க வீட்லருந்து இன்னும் வரவியே. அதுக்கு என்ன காரணம்? அதை நீயாவது போய்க் கேட்டுவாப்பா" மாரிமுத்து திண்ணை யிலிருந்து குரலெழுப்பினாள்
காரணம் நீதான் அம்மா' என்று அவன் எப்படிச் சொல்வான்? O
சிந்தனையில்

Page 18
国回回回回回回回回回回圆回回回回回回回回回回回回回回回回回回回圆圆圆圆圆圆圆圆圆圆回回回邸
M ീട്ടി
துரத்தே கையில் புத்தகங்களும் அருகில் தோழிகளுமாய் வந்துகொண்டிருந்தாள் அகிலா நடையில் சோர்வு தெரிந்தது.
மரத்தடியில் இவன் காத்து நிற்பது தெரிந்ததும் தோழிகளை அனுப்பிவிட்டுத் தனியாக இவனிடம் வந்தாள்.
"என்ன, றிசல்ற் எப்பிடி? "குண்டுதான்" என்றாள் நிஷ்களங்கமாகச் சிரித்தபடி அவன் ஆச்சரியத்தோடு பார்த்தான். "எல்லாம் நல்லாய்தான் எழுதினனான். எப்பிடி ஃபெயில் போட்டிச்சினம் எண்டு தெரியேல்லை."
அவன் சிரித்தான் "உங்களுக்குச் சிரிப்பாய்கிடக்கு என்ன? என்றாள் உதட்டைச் சுளித்து முகத்தைக் கோபமாக்கிக் கொண்டு. "எனக்குப் பாஸ்தான் வரவேணும். நான் எல்லாம் சரியாத்தான் எழுதினனான் எண்டெல்லாம் ஒருத்தர் தானாகவே நினைச்சுக் கொள்ளுறது ஒரு வகை ஹிஸ்டீரியா எண்டுதான் டொக்டர்மார் சொல்லுகினம். அதுதான் சிரிப்பு வந்தது." என்றான். "அப்ப என்க்கு ஹிஸ்டீரியாவே" "சீச்சி. அப்பிடிச் சொல்லுவனே.
சுகமில்லாத ஒருத்தியை நான் காதலிப்பனே?" "அப்ப? பெண்புத்தி எனக்குப் படிப்பேறாது எண்டு உங்களுக்கு நக்கல். அப்பிடித்தானே?" 'இல்லையப்பா, சும்மா எனக்குத் தெரிஞ்ச ஒரு தகவல் ஞாபகம் வந்துது சொல்லிப்போட்டன் பிழைதான் விடு" "அதென்ன? பெண்கள் எண்டாலே இளக்காரமாய் ஆரும் சொல்லியிருக்கிறதுகள் தான் உங்களுக்கு ஞாபகத்தில் வருமா?" 'தப்புத்தான். இரு அகிலா படிப்பை விட்டிட்டு நாங்கள் வேற ஏதாவது கதைக்கலாம்." "ம் படிப்பைப் பற்றி என்னோடை கதைக்கேலாது. அப்பிடித்தானே?" அவன் பதில் பேசாமல் அவளையே
பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
அவளுக்குத் தான் பதட்டப்பட்டு விட்டோமா என்று மனம் சங்கடப்படுமளவுக்கு நிதானம் வந்திருந்தது. கோபத்தில் தூக்கி வைத்துக் கொண்ட முகத்தைக் கீழே இறக்கிவிடாமல் முழங்காலை மட்டும் சற்று மடித்து முட்டுக்காலில் உட்கார்ந்தாள் அவனும் அவளருகே அமர்ந்தான். இப்போது கோபமில்லைத்தானே. நான் கதைக்கலாமெல்லே?" என்றான் சரித்த முகத்தோடு அவனது போலியான பணிவும் உள்ளடங்கிய சிரிப்பும் அவளது கோபத்தை மீண்டும் கிளறியது.
பெண்கள் என்றால் மனதாலும் பலவீனமானவர்கள் ஏதாவதொரு
இந்திய-அ2/ளப்திரேலிய
ចៅហ្វែរ៉ាយរ៉ា ហ្គារ៉ាfយាលយ័
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான கிளென் மக்ராத், ஜேஸன் கிலெஸ்பி, பிரெட் லீ ஆகிய முவரும் உலகின் சிறந்த பந்து வீச்சாளர்கள் தரப்பட்டியலின் முதல் பத்து இடங்களில் இடம்பிடித்துள்ளனர்.
பிரைஸ் வோட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம் அண்மையில் சிறந்த பந்து வீச்சாளர்கள், சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி பந்து வீச்சாளர் பட்டியலில் அவுஸ்திரேலிய அணியின் கிளென் மக்ராத் முதலிடத்திலும் ஜேஸன் கிலெஸ்பி 8வது
துடுப்பாட்ட விரர்கள் பட்டியல்
இடத்திலும், பிரெட் லீ 9வது இடத்திலும் இருக்கின்றனர்.
சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் தரவரி சைப்பட்டியலில் முதல் பத்து இடங்களுக் குள் மூன்று இந்திய வீரர்கள் இடம்பிடித்தி ருக்கிறனர் மாஸ்டர் பேட்ஸ்மன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார். ட்ராவிட் 4வது இடத்திலும் லக்ஷ்மன் 10வது இடத்திலும் இருக்கின்றனர்.
இந்தத் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:
பந்துவிச்சாளர்கள் பட்டியல்
வீரர் புள்ளிகள் சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) 889 அண்டி பிளவர் (ஸிம்பாப்வே) 83 ஸ்டீவ் வோல் (அவுஸ்திரேலியா) 330 ராகுல் ட்ராவிட் (இந்திய 796
T78
768
757
T48
T44
T23
T | LAA a Slata ।
ಘ್ವಿ உல் ஹக் (பாகிஸ்தான்) | Úl6ODIT LLUGÓT GUITITIT ပြီးနှီ மஹேல ஜயவர்த்தன (இலங்கை) : (பாகிஸ்தான்) 10. வி.வி.எஸ். லக்ஷ்மன் (இந்தியா)
புள்ளிகள் கிளென் மக்ராத் (அவுஸ்திரேலியா) 1910 2 ஷோன் பொலொக் (தெ ஆபிரிக்கா) 88 3. அலன் டொனால்ட் (தெ ஆபிரிக்கா) 1824
கொட்னி வோல்ஷ் (மே.இ.தீவுகள்) 118 5. முரளிதரன் (இலங்கை) T13 6 ஹர்பஜன் சிங் (இந்தியா) 76 1, டரன் கொப் (இங்கிலாந் 756 8 ஜேஸன் கிலெஸ்பி (அ ரலியா) 10 9, SIGIJL 66 gi TO 10 சக்லெய்ன் முஷ்டாக் (பாகிஸ்தான்) 690
யாவில் அவுஸ்திரேலியாவுக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 5-0 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவிய மேற்கிந்தியத்தீவுகள் அணி, தென்னாபிரிக்கா விடமும் 2-1 என்ற கணக்கில் தொடரில் தோல்வியைத் தழுவியுள்ளது
மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்திருக்கும் தென்னாபிரிக்கா 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 28 வருடங்களுக்குப் பின் சொந்த மண்ணில் மேற்கிந்தியத்தீவுகள் தொடரை இழந்துள்ளது.
கடைசியாக இயன் சப்பல் தலைமை யிலான அவுஸ்திரேலிய அணி 1972/73
இவ்வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலி
தோல்விகள்
ஆண்டுகளில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு விஜயம் செய்து 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொட ரைக் கைப்பற்றியிருந்தது.
மேற்கிந்தியத் தீவுகள்-தென்னாபிரிக்க
அணிகளுக்கிடையே நடைபெற்ற 5 டெஸ்ட்
போட்டிகளின் 2வது மற்றும் 4வது போட்டி யில் தென்னாபிரிக்காவும் 5வது போட்டியில் மேற்கிந்தியத்தீவுகளும் வெற்றி பெற்றன. முதலாவது மற்றும் 3வது போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன.
இப்போட்டித் தொடரில் தனது 500 டெஸ்ட் விக்கெட்டுக்களைக் கைப்பற்றிப் புதிய சாதனை படைத்த மேற்கிந்தியத்தீவு வீரர் கொட்னி வோல்ஷ் போட்டி முடிவில் 519 விக்கெட்டுக்களை வீழ்த்தி போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
38 வயதான வோல்ஷ் 17 வருடங்களில் 132 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 319
ஹிஸ்டீரியா அவர் தொற்றிக் கொள்ளு நினைப்புத்தானே அவன் தன் முகத் முற்றிலுமாக அழி இருவரும் அமைதி சிறிதுநேரம் கழிந்: அவன் சீரியஸான G) SETT GÖSTGOTT GÖT,
பெண்ணை வீட்டு ஒடுக்கி வைத்து வி உடலின் உள்ளத்தி சமுக நிர்ப்பந்தத்தி பலவநதமாகத தை அவளுக்குப் பேய் என்றோ ஹிஸ்டீரிய என்றோ கட்டிவை பார்த்த சமுகத்தின் நான் பேசவில்லை இந்த சமுகத்தைப் பேய் பிடிப்பதும் வி
LS q D S D S D S D S D S D D D S D qq qS S S S S D D D S D S S S S q S L
தொடரும் தொட
X டிராஜேந்தரின் எம்.எம்.நெளஸாத் வந்தால் தான் அட போறாளே அவன் நினைக் இது நடக்குமெ அவள் பறந்தா இவன் தவிக்கெ GFTaÜaal LT மடிந்துவிடும் சொல்லாமல் து சுகம் வளரும். GOOTIL GOOTIKIT, ஹாஹா, டண்
X சிவசேனத் தை பற்றிச் சொல்லுங்க பி.எம்.சிஹா நல்ல கலைஞர் களாக மாறிவிடலாம் வீழ்ந்து அதுவே வெர் காரணமாக இருக்க தாக்கரே ஓர் உதா அன்று பம்பாய் Free Press L55 fans டன் இணைந்து க கடமையாற்றியவர். மிக்க சித்திரங்களா புகர் ஓங்கி வளர்ந்த விடத் தென்னிந்தி
விக்கெட்டுக்களைக் கைப்பற்றி யாராலும் பெறுவதைத் தாங்கி
எளிதில் முறியடிக்க முடியாத சாதனையா ளராகத் திகழ்கிறார்.
பந்தல் வெளியீடு
மராட்டிய தாக்கே தமிழர்களை விரட் சொல்லும் சிவசேனை தார். இன்று வேறு கையில் கேலிச்சித்தி வாதியாகிவிட்டார்.
தகவல் உபயம் காட்டுன் ஓவிய உல:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

亚回回回回回圆回回回回回回圆回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回
/ശ/\ 。
C
*) \TRIS
SINN SIN IN Gij jTUDIGI08jTil. N NY N
வருவதும் பெண்களுக்குத்தான். அவர்களது மனக் கொந்தளிப்புகளை மறைப்பதற்காகப் போடும் நாடகம்.
களை லேசாய்த் நம் எண்ட உங்களுக்கு? திலிருந்த சிரிப்பை தான்.
யாக இருக்க
5g).
குரலில்
க்குள்ளே அடக்கி "ம் அடக்கப்பட்டு மறைக்கப்படும் ட்டு அவளது பாலியல் விவகாரங்களை ஆண் ன் எழுச்சிகளை மீறுவதுபோல, பெண்
lair GuՄnot வெளிப்படையாகப் பேசுவதை இந்த ட செய்துவிட்டு, சமூகக் கட்டமைப்பு விடுவதில்லை பிடித்துவிட்டது என்பது உண்மைதான் அகிலா" ா பிடித்துவிட்டது இப்போது என்றில்லை மிகப் பழைய ந்து வைத்தியம் காலத்திலிருந்தே தனக்குள்ளே பிரதி நிதியாய் புழுங்கும் பெண்ணை நோய் அகிலா" பிடித்தவளாகக் காட்டுவது நடந்து பொறுத்தவரை வருகிறது. தலைவன் மீது கொண்ட றிஸ்டீரியா காமத்தால் தனியே நலிந்து வாடுகிற
பெண்ணுக்குப் பேய் பிடித்துவிட்டது என்று அவள் தாய் தெய்வங்களுக்குப் பூசை போடுவாளாம். அந்தப் பெண்ணோ, "என் காமநோயைத் தெய்வங்களுக்கு எப்படித் தெரியும்? என்று சிரிப்பாளாம்" "அவள் நோயை மாற்றக்கூடிய "தெய்வம் அந்தத் தலைவன்
தானாக்கும். "பார்த்தீங்களா பழையபடி உங்களினத்தைத் தெய்வநிலைக்கு உயர்த்துகிறீர்களே. காமம் இருவருக்கும் பொதுவானதுதான் நாங்கள் வெளிப்படையாய்ப் பேசினால், வேறு பெயரைச் சூட்டி அசிங்கப்படுத்தும் இந்தச் சமுகம்." "சரி சரி, திரும்பச் சண்டைக்கு வராதே அந்தக் காலத் தாய் தெய்வத்துக்கு என்ன பூசை செய்தாள் என்று சொல்லு "ஆட்டினுடைய கழுத்தை அறுத்து அந்த ரத்தத்தில் கலந்த தினைப் பலியை நீரோடும் ஆற்றின் நடுத் திட்டிலே வைத்து பல்வேறு வாத்தியங்கள் முழங்க தெய்வத்துக்குப் பூசை போடுவாளாம் தாய் தலைவியோ, பாவம் தெய்வங்கள் நமது மனத்துயர் அவைகளுக்கு எப்படித் தெரியும் என்று மனதுக்குள் கவலைப்படுவாளாம்"
மறிக்குரல் அறுத்துத் தினைப்பிரப்பு இரீ இச் செல் ஆற்றுக் கவலைப் பல் இயம் கறங்கத் தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா: வேற்றுப் பெரும் தெய்வம் பலவுடன் வாழ்த்திப் போய்க் கொளீஇயள் இவள் எனப்படுதல், நோதக்கு அன்றே தோழி மால்வரை மழைவிளையாகும் நாடனைப் பிழையேம் ஆகிய நாம், இதன்படவே
(குறுந்தொகை 263)
பெறுவதா சுவையானது?
இ, ஐங்கரநேசன், மட்டக்களப்பு அடடா இப்படிக் கேள்வியிலேயே இனிமையைக் கொட்ட தேனகத்தாருக்குத் தான் முடியும் இரண்டுமே சுவைதான். இருந்தாலும், காதலிக்குக் கொடுப்பதும் குழந்தையிடமிருந்து பெறுவதும் கோடி
ćL0,
攤素灘 லி டும் டும் டும்?
ப.நவநீதன், தோணிக்கல் மணிரத்னத்திடமிருந்து வந்த மாதவன் : நடிகராகவும், அழகம் பெருமாள் இயக்கு ADITUGUTour 557.000"; நராகவும் தேறிவிட்டார்கள் கார்த்திக் துமமலா ராஜா கைவசம் சரக்கிருப்பதை நிரூபிக்கிறார்.
நிர்மலா ಇಂ 2 சக்தி'யில் குட்டி சுட்டி நிகழ்ச்சி
பார்ப்பீர்களா? 7. அநிமலன், கொழும்பு-13 "9 ஆமாம் பார்க்கிறேன். அந்த நிகழ்ச்சி யைத் தயாரிப்பவர்கள் தயைகூர்ந்து சுவர்ண שT/36 נה வாஹினியில் ஒளிபரப்பாகும் டிக்கிரிபதுர /4gó7° நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என் டண்டணக்கா, றும் கேட்டுக் ೧॰ リ” x சிந்தியா பேச்சாற்றலை வளர்த்துக் வர் பால் தாக்கரே கொள்வது எப்படி?
莎 ஜே.யூட் ஹிலேரியன், தாண்டவன்வெளி
முதலில் மற்றவர்களைப் பேச விடுங் கள். நீங்களே பேசிக்கொண்டிருந்தால், உங்களால் புதிதாக ஒன்றையும் சுற்றுக்
ப்தீன், கஹகொல்லாவ ளும் கூட இனவாதி
* ೧ೇ! கொள்ள முடியாது. பலரது பேச்சைக் ' கேட்டு உங்களுக்குள் விஷயங்களை நிரப்பிக் "?3 ' கொண்டீர்கள் என்றால் பேசும் தைரியமும்
பேச்சாற்றலும் தானாக வந்துவிடும்.
籌米灘 X பதிலடி எப்படியிருக்கும் என்று பார்த் தீர்களா, சிந்தியா?
எஸ்தவனேசன், கொழும்பு-06 எதைக் கேட்கிறீர்கள் என்று புரிகிறது. உசாருக்குப் பேசி கைதட்டல் வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை. எல்லா நன்மை தீமைகளையும் தொகுத்துப் பார்த்து பிற
விருந்து வெளியான பில் ஆர்கே லக்ஷ்மனு ர்ட்டூன் ஓவியராகக் ஆனால் கருத்தாழம் ல் ஆர்கேலக்ஷ்மன் இவ்வாறு தன்னை பர் ஒருவர் புகழ் க் கொள்ள முடியாத
LLDLIII fast, i. G:Δή 雞鸞 ருக்கு உவப்பாயில்லாததையும் சொல்ல க் கட்சியை ஆரம்பித் வேண்டும் என்பதே விருப்பம், ஆனால், கார்ட்டுனிஸ்ட்டுகள் நான் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். த்துக்குரிய அரசியல் பலர் எதிர்மறையாகவே எடுத்துக் கொண்டு
விடுவார்கள் என்னும் சமயங்களில் அர சியல் பேசுவதில்லை என்று விரதமிருந்து வருகிறேன்.
எனவே உங்கள் கேள்விக்குப் பதிலாக என் அனுபவம் ஒன்று ரெடிமேட் துணிக்
சிரித்திரன் சுந்தர், ல் நான் மல்லிகைப்
*拳
TLDavi D贝母、
கடை ஒன்றுக்குப் போயிருந்தேன். இரு நண்பர்கள் காற்சட்டை அளவு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.காற்சட்டை ஒன்றைப் போட்டுப் பார்த்த நண்பர், "இது சரியான லூஸாயிருக்கு" என்றார்
அதற்கு அடுத்தவர், "ஆமாம்! அப் படிப்பட்டவருக்கு அது அப்படித்தான் இருக்கும்" என்றார் நக்கலாக,
கடைக்காரர் சும்மாயிருக்க மாட்டாமல் சிரித்தபடி, "சீ அவரைப் பார்த்தால் அப் படித் தெரியேல்லையே." என்றார். உடனே அந்த நண்பர் "ஒமோம், ஒமோம். அப்பிடிப் பட்டவைக்கு பார்த்தால் அப்படித் தெரி யாது" என்றார்.
憐米韃 X சிந்தியா காலையில் உங்கள் முதல் வேலை எது?
எம்.சியாமளா, திருகோணமலை
படுக்கையை விட்டு எழுந்திருப்பது
攀轟歉
X குஷி படத்தில் மும்தாஜ் ஆடி நடிக் கும் கட்டிப் புடி பாடல் மிகவும் மோச மானது என்கிறார்களே, சிந்தியாவின் கருத்து என்ன?
எஸ்.சரத்பாபு, கண்டி அடடா என்ன ஓர் அறிவுபூர்வமான கேள்வி ம். அதெல்லாம் அந்தக் காலத்து ஆலம், ஜோதி லட்சுமி அனுராதா ஆடியது போல அடக்கமான ஆட்டம்தான் என்று
நிரூபிப்பதற்காக 'மிட்டா மிராசு வில் அதே
மும்தாஜ் பெரிய கோடு கிழித்திருக் கிறாராம். அவரது ஆட்டத்திற்கான அந்த அற்புத வரிகளை எழுதியிருப்பவர் திரையுலகின் இன்றைய கவிப் பேரரசர் கிச்சு கிச்சு பண்ணடா கீழே என்னத் தள் ளடா' என்று பாட்டால் உலகுக்குப் புத்தி சொல்கிறார் அந்தக் விஞ்ஞானக் கவி மேதை!
灘米韃
CID 06-12, 2001

Page 19
க்கிரமாதித்தன் பேசா மடந்தையுடனும், தனவதி யுடனும் தன்னுடைய இராசதானிய்ான உஜ்ஜைனி மாகாளி பட்ட ணத்தை நோக்கிப் புறப்பட்டார். அவர்கள் போகும் வழியில் தென்பட்ட இரு பிராமண இளைஞர்கள தங்களுடைய திருமணத்திற் காக சேகரித்து வைத்திருந்த பத்தாயிரம் பொன்னை பறிகொடுத்துவிட்டனர் என்று முறையிட்டு அப்பொன் கிடைக்காவிட்டால் தங்கள் திருமணம் நடைபெறப்போவ தில்லை. எனவே எப்படியாவது தாங்கள் இழந்த பொன்னை திரும்பப் பெறுவதற் கேற்ற வழியைக் காட்டுமாறு வேண்டிக் Clasticit soli.
இரு பிராமணர்களும் பெண் பார்ப்ப தற்காகத்தானே புறப்பட்டவர்கள் என்று கருதிய மன்னர் விக்கிரமாதித்தன், தன் ணுடன் வரும் பேசாமடந்தையையும் தன வதியையும் அவ்விளைஞர்கள் மணப் பெண்களாக ஏற்றுக் கொண்டு வாழ்க் கையைத் தொடருமாறு அப்பிராமணர்களி
to Old Tait of Tit.
பேசாமடந்தையும் தனவதியும் தாங்கள் Dótornál (Der GTOTTCT súlság (DTáj5600 மணந்து அவருடனேயே வாழ்க்கை நடத்த வேண்டுமென்று விரும்பியவர்கள். எனவே இடையில் வந்து புகுந்த இரு பிராமண வாலிபர்களுடன் வாழ வேண்டுமென்ற நிலையை வெறுத்தனர்.
பேசாமடந்தை அந்த இரு வாலிபர் களிடமும் போய் 'உங்கள் பொன்னை யாரிடம் பறிகொடுத்தீர்கள்" என்ற GAM GOT GAM GOTT GIT. 96Auffa, sit, LDGIST, GIUGST, பொன் என்ற மூவாசைகளையும் வெறுத்த வரான 'நாராயணா நாராயணா' என்று சதா உச்சரித்துக் கொண்டிருக்கும் நாராயணசாமியிடம் கொடுத்தனர் என்று கூறி,"எங்கள் முன்னிலையிலேயே சாமியா ருடைய சீடர் நாங்கள் கொண்டு போய்க் கொடுத்த பொன் பொதிக்ளைத் தூக்கிக் கொண்டு போனான்.
தலயாத்திரை முடித்து திரும்பி வந்த நாங்கள் சாமியாரிடம் சென்று நாங்கள் கொடுத்த பொன் பொதிகளைத் தரும்படி கேட்டோம். ஆனால் அவரோ நாரா யணா, நாராயணா' என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றோம்" என்றனர்
இந்தக் கதையைக் கேட்ட பேசா மடந்தை அந்தப்பிராமண இளைஞர்களிடம் "அந்த நாராயணசாமியிடம் தந்திர மாகத்தான் நீங்கள் கொடுத்த பொன்னைத் திருப்பிப் பெற வேண்டும். நான் போய் அந்தச் சாமியாரிடம் பேசிக் கொண்டிருப் பேன், அந்த வேளைப்பார்த்து நீங்கள் இருவரும் சாமியாரிடம் வந்து உங்கள் பொன்னைத் தரும்படி கேட்டுப் பாருங் கள்" என்று கூறிய பேசாமடந்தை "இந்த வேளையில் தனவதி, நீ என்னிடம் வந்து உங்கள் கணவர் வந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும். அப்போது சாமியார் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்." என்று கூறினாள்
இவ்வாறு திட்டம் வகுத்தபின்னர் பேசா மடந்தை நேராக சாமியாரிடம் சென்றாள். அவரை நமஸ்கரித்துவிட்டு, 'சுவாமி எனது கணவர் நீண்டநாட்களுக்கு முன்னர் வெளி சென்றவர். இன்னும் வந்து சேர ல்லை. நான் தனிமையில்தான் இருக்கி றேன். என்னிடம் விலையுயர்ந்த ஆபரணங் கள் நிறையவே இருக்கின்றன. நான் தனி மையில் வாழ்வதால், என்னிடம் இருக்கும் நகைகளினால் எனக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்று பயமாக இருக்கிறது. எனவே முற்றும் துறந்த முனிவராகிய உங்களிடம் எனது நகைகளை பாதுகாப்பாக வைக்க விரும்புகிறேன். என் கணவர் திரும்பி வந்ததும் அவற்றை எடுத்துக் கொள் கிறேன்" என்று பேசாமடந்தை கூறியதும், "I TITU60III BITIȚIILOIII" 616 ) மகிழ்ச்சிப் பொங்கசாமியார் உச்சரித்தார். இந்த வேளையில் ஏற்கனவே தங்கள் பொன்னை சாமியாரிடம் கொடுத்திருந்த பிராமண இளைஞர்களிருவரும் அங்கு வந்தனர்-சாமியாரிடம்தாங்கள் கொடுத்த
EAID.: 06-12, 2001
பொன்னை திருப்பிக் கேட்டனர்.
s muß umrit "BETT TITLU GROTT, ETT TITLU GOT IT" என்று உச்சரித்த வண்ணம் மனதால் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். பத்தாயிரம் பொன் பெரிதா அல்லது இந்தப் பெண்ணிடமுள்ள ஆபரணங்களின் பெறு மதி பெரிதா? என்று தான் அவருடைய மூளையில் கணக்குப் போட்டுப்பார்த்தார்
பேசாமடந்தை மதி: தனர். மன்னர் விக் மறைவாக இருந்த LDL 1560)g, U Thu Ti60). மண இளைஞர்கள் ಟ್ವಿಟ್ಜ್ತ மகிழ்ச்சியுடன் ெ களிப்புற்று பேசாமட
சாமியாரை ஏமாற்றிய பேசா
அரச குமாரியைப் போல் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்து வந்திருந்த அந்தப்
பெண்ணின் நகைகளே அதிகம் பெறுமதி
வய்ந்ததாக இருக்கும் என்று தீர்மானித்த சாமியார், பிராமண இளைஞர்கள் அவரிடம் கொடுத்திருந்த பொன்னை, ஆபரணங் களைத் தருவதற்கு முன் வந்த அந்தப் பெண்ணின் (பேசாமடந்தையின்) நம்பிக் கையைப் பெறுவதற்காக, அவள்
முன்னிலையிலேயே பத்தாயிரம் பொன்னை யும் பிராமண இளைஞர்களிடம் கொடுக்க முன்வந்தார்.
அம்மூவரும் உ ணத்தைச் சென்ற
GLIIIg Logn மாமன்னனின் அற்பு ஐந்தாவது படிக்கட்டி மறித்து ஐந்தா பொறுப்பாகவிருந்த பதுமை இக்கதை இத்தகைய விர ப |DTDóroföl sélöálft களில் சிறிதளவேணு LDT GOTT GÅ) EITTÄISE, GIT
மேலே ஏறிச் செல்ல
'நாராயணா, நாராயணா' என பலத்த சத்தமிட்டு கத்தினார். அப்போது முன்னர் சுவாமியாரிடம் பிராமணர்களால் கொடுக் கப்பட்டிருந்த பொன்னை அங்கிருந்து தூக்கிக் கொண்டு போன நபர் அங்கே வந்து சேர்ந்தான் சாமியார் சைகை மூலமே அவனிடம் ஏதோ சமிக்ஞை செய்தார். அதனை உணர்ந்து கொண்ட அவனும் உள்ளே சென்று இளைஞர்கள் கொண்டு வந்து கொடுத்திருந்த பொன் பொதிகளை கொண்டு வந்து கொடுத்தான்
இந்த வேளையில் தனவதி அங் பதற்றத்துடன் ஓடி வந்தாள் 'அம்ம உங்கள் கணவர் ஊரிலிருந்து வந்து விட்டார். உங்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார். உடனே வாருங்கள் என்று-ஏற்கனவே திட்டமிட்டபடி பேசா மடந்தையிடம் கூறினாள்
தனவதியின் கூற்றைக் கேட்டு பெரு மகிழ்ச்சியடைந்தவள் போல் பேசாமடந்தை நடந்து கொண்டாள்
"சுவாமி எனது கணவர் ஊரில் இல்லா மையினால் தான் பயம் கொண்ட நான் என் நகைகளை உங்களிடம் கொண் வந்து பாதுகாப்பாக வைக்க எண் னேன். ஆனால் இப்பொழுது என் கணவர் திரும்பிவந்துவிட்டமையினால் என்னுடைய நகைகளை நான் தங்களிடம் பாதுகாப்பாக வைக்க வேண்டிய தேவை இல்லை. நான் வருகிறேன், என்று கூறிக்கொண்டு சாமியாரின் பதிலை எதிர்பார்க்காமல் பேசாமடந்தை தனவதியையும் அழைத்துக் கொண்டு வெளியேறினாள்
தன் பேராசையால் கையில் வந்த பொருளையும் இழக்க வேண்டிய நிலை யேற்பட்டு : என்று சாமியார் இடி விழுந்தவர் போல் இருந்தார்.
இக்கதையை பதுமை கூறி முடித் LL 6061T6 படிகளிலிருந்து
FOOTB605 GIGOOTIAI அந்தப்புரம் சென் T6 L6 விக்கிரமாதி நன்மந்திரியான ப Gle, TGRÓT (6 LUGU OGIFT வரப்புறப்பட்டார். சவாரி செய்து, ப
கடந்து களைப்பு சோலையொன்றி பயணம் செய்த குளக்கரையின் கட்டிவிட்டு குளத் நேரம்களைப்பாற GlöEIT GÖSTLIGOTT.
விக்கிரமாதித்
LDly.
器臀 Ա5լ III
துக் கொண்டார். ழவர ஓர் அழ ராடுவதற்கு வ "나 விக்கிரமாதித்த
GOLDLGV ClOSIGIL (in
தின்
 
 
 
 

OOOOOOO
யுடன் வந்து சேர்ந் மாதித்தனும் ஒரளவு வண்ணம் பேசா ) மாற்றியதையும் பிரா இருவரும் தாங்கள் கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் பெற்றுக்கொண்டு னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவிர்கள் அதனை ன்றதையும் பார்த்து வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் 1560LÜUTUTL,GOTİ. தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும்
தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே.
சத்தியக் கடதாசி
நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத்
தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென்
(ভণ্ড @
| ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு
மின்றி நம்புவேன், அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன், இப்படி நம்பு
ஜா விக்கிரமாதித்த மான சிம்மாசனத்தில் ஏறியபோது, அவரை து படிக்கட்டுக் மந்திரமனோன் R மயக் கூறி விட்டு ாக்கிரமங்கள் புரிந்த் தித்தனுடைய ஆற்றல் °岛呜叫L"岛呜@ |-
இச்சிம்மாசனத்தில்
ாம்" என்று கூறியது.
வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான் உறுதியளிக்கிறேன்.
நான் சொல்வ G36JGUTib GhLITuil u. GLITtigonus
தவிர வேறொன்று
566Onsu
காதில பூ கந்தசாமி
__S། 《2
அபிமான வாசகர் போட்டியில் நான்காவது ஒரு பொய்யை மெய்யாக்க சிறந்த வழியென்ன? ஒரே வசனத்தில் ஆலோசனை கூறுக முடிவுத் திகதி மே 30 பெறுபேறுகள் ஜூலை முதல் வாரத்தில்
அதுசரி ஏனுந்த பிரிட்டிஷ் பேப்பர்காரிக்கு தேவையில்லாத வேலை பாருங்கோ, இலங்கைக்கு வந்தால் என்ஜோய் பண்ணிறதுக்கெண்டு என்னென் னவோ கிடக்க, எல்லாத்தையும் விட்டுட்டு, யார்யாரையோ ரகசியமாப் பிடிச்சு வில்லங்கமான இடத்துக்குத் தலைமறைவாப் போய்ப் பேட்டியெடுத்து பிறகு தப்பி வரக்க சுடுபட்டுச் சாகப்போய். இப்பிடியொரு பத்திரிகைப் பிழைப்பு எதுக்கெண்டு கேக்கிறன் இப்பப்பாருங்கோ பத்திரிகை நடத்திறதுக்கு நோகாமல் காரியம் பாக்கிற எத்தினையோ குறுக்குவழிகள் இருக்குது. மனிஷிக்கு உதொண்டும் தெரியாதுபோல. எங்கட பத்திரிகைக்காரக் கேட்டால் கில்லாடிகள் எத்தின ஐடியாக்களைச் சொல்லிக் குடுத்திருப்பாங்கள் தெரியுமே. எங்களில யாராவது உந்தறிஸ்க் எடுத்திருக்கினமே. இங்கயே இருந்துகொண்டு இதுவரை உப்பிடி ஒரு காரியத்திலயும் இறங்காமல் பத்திரிகைகளைப் பக்கம் பக்கமா நிரப்பினமெண்டால் அதுக்கும் ஒரு றிஸன் இருக்குத்தானே. தப்பித் தவறி புலிகளோட தொடர்புபட்டதா சின்னனா ത്ര கதை வந்தாலும் அதை எப்பிடிக் கப்பிட்டலைஸ் பண்ணிறதெண்ட வித்தை எங்கடவங்களுக்கு நல் / லாத் தெரியும். உடன அதைவைச்சு ஒரு பிரிட்டிஷ் விஸா எடுத்துக்கொண்டு ஓடிப்போய்த் தனக்கு உயிராபத்தெண்டு சொல்லி அஸைலம் எடுத்துப் போடு வாங்கள் விசயஞானமுள்ளவங்கள். இதென்னடாவெண்டால் எங்கயோ ஒரு நாட்டில இருந்து இங்கவந்து உயிரக்குடுத்து பத்திரிகா சேவை செய்ய நிக் குது மொக்கு
பாவம் பொடிச்சிக்கு நானாவது சில புத்திமதிகள் சொல்லிக் குடுத்தால் பத்திரிகையில எழுதித் தள்ளிற பாவத்துக்குப் பரிகாரமாவாவது இருக்குமெண்டு இதுகளச் சொல்லித்தாறன் கேட்டு நடவுங்கோ, இப்ப, உங்களுக்கென்ன நியூஸ்தானே வேனும், நியூஸ் எங்க கிடைக்குமெண்டால் முதலில தேட வேண்டின இடம் ஒரு லைபீரரிதான். அங்க கிடக்கிற நியூஸ் பேப்பர்களில யாரும் எழுதினதக் கொப்பியடிச்சு அதை இன்னொரு ஆங்கிலில எழுதிக் குடுங்கோ, முடியுது காரியம் சிங்களப் பேப்பரில வாறதுகளத் திருடித் தமிழ்ப் பேப்பருக்கு குடுங்கோ, யாரும் கண்டுபிடிக்க மாட்டான்.
இதுக்கு மேல நீங்கள் பொப்புலராக நினைச்சியலெண்டால், எங்கட 屁叫g uyšL呜 இன்பமேஷன் டிப்பாட்மெண்டுக்கு கோலெடுத்துக் கேட்டால், அவங்கள் இன்ை நள்ளிரவாகி டைக்கு எத்தின அங்குலம் பிடிச்சம். எத்தின எலியடிச்சமெண்டு ஒரு கணக் டந்தபோஜ மகாராஜா குச் சொல்லுவாங்கள். அதை வைச்சு ஒரு கதை அங்கால வன்னி ரேடி C இறங்கி சிம்மா - யோவைப் பிடிச்சியலெண்டால் அதில வேற கணக்கு வரும் அதைவைச்சு மற் R. ஒய்வெடுக்க றொரு கதை. இதுவும் போதாதெண்டால் இப்பதான் கன தமிழ் எம்பிகள் கொழும்பில கொட்டாவி விட்டுக்கொண்டு இருக்கினம், பேச்சுத் துணைக்கும் LD GlaFIT6öT6OT கதை ജ്യങ്ങബip. அவைக்கு ஒரு கோலெடுத்துக் assogs கேட்டால் அவை ஃபோனை மைக்கா நினைச்சு சாய்மனைக் கதிரையில இருந்தே ஒரு மேடைப் பிரசங்கம் நடத்தித் தருவினம். அதை வைச்சு இன்னும் எத்தினயோ -կ0ապա 30|9855 கதையலப் பின்னித் தள்ளலாம். ளையும் சுற்றிப்ப்ார்த்து இப்பிடி நோகாமலிருந்தபடியே எத்தினையோ வித்தை காட்ட ஏலுமாயிருக் ருவரும் குதிரைகளில் கக்க, உந்தக் காடுகரைம்பையெல்லாம் தேடித் திரிஞ்சு நியூஸ் பொறுக்க காத தூரங்களையும் வேணுமெண்டு யாருக்கு என்ன தலைவிதி கேக்கிறன், இன்னும் என்ன ஐடியா வேனுமோ, கூசாமல் கேளுங்கோ, வஞ்சகமில்லாமல் சொல்லித் தாறன். - அந்தக்காலத்தில அநுமான் சொன்னதுமாதிரி 'கண்டேன் சீதையை எண்டு நேரா விஷயத்தச் சொல்லுறதுதான் ஒரு செய்தியாளனுக்கு இருக்கவேண்டின பண்பெண்டு நிண்டியலோ, நீங்கள் பிழைக்கத் தெரியாத பேர்வழியெண்டுதான் பகிடியன்ைனுவினம் செய்தியச் செய்தியாச் சொல்லக்கூடாதுபாருங்கோ ஒரு செத்தபாம்பைக் கண்டாலும் உயிர்ப்பாம்போட மல்லுக்கட்டி மயிரிழையில தப் | | uff፡ பிழைச்சதாத்தான் கதை விடவேனும் செத்தபாம்புக்கு உயிர்குடுக்கத் D நிலையில், Lugar (65 தெரியாதவன் செய்தியெழுதவே லாயக்கில்லாதவன். அடுத்த விஷயம் செய் புகுந்தனர். தாங்கள் திய உங்கட ஆங்கிலுக்கு டுவிஸ்ட் பண்ணுற கெட்டித்தனம் வேனும், இது இரு குதிரைகளையும் தான் ஆட மாடாக்கிற வித்தை முந்தியும் இந்தக் கதை சொன்னதா ஞாபகம் ருபுறத்தே மரத்தில் திரும்பச் சொல்லுறன் ஞாபகத்திலை வைச்சுக்கொள்ளுங்கோ ഔ பாதிரியார் நீரை அருந்தி, சற்று நியூயோர்க்குக்கு புதுசாப் போனராம். போகக்க அவருக்கு புத்தி சொல்லி மரநிழ ல் அமர்ந்து அனுப்பினவையாம், அங்கத்தப் பத்திரிகைக்காரருக்கு வாய்திறக்காதேங்கோ, அவை இல்லாதது பொல்லாததெல்லாம் எழுதிப்போடுவினமெண்டு பாதிரியா அமைச்சர் பட்டியின் T' '' Algo III. பத்திரிகைக்கூரனிட்ட மடக்குப்படாமலிருக்க நினைச்சு அவனிட்டத் திருப்பிக் för fiff Gas I ITJ ITD oil Ilaut, efastil விளக்குப் பகுதியெண்டு ஏஅம இருக்குதா, GOTEGUI LIGUNTIIGOJ எனக்குத் தெரியாதே' எண்டு. பத்திரிகைக்காரன் எப்பிடித் தலைப்பைப் ರಾಕ್ಟಿ கண்விழித் போட்டான் தெரியுமா "பாதிரியார் சிகப்பு விளக்குப் பகுதி ஏதும் உண்டா என பல தோழிப் பெண்கள் விசாரித்தார்"
இளவரசி குளத்தில் இந்தமாதிரி கதைய எங்கட ஆங்கிலுக்கு டுவிஸ்ட் பண்ணத் தெரிஞ்சால்
கொண்டிருந்தாள். அதுதான் ஜேர்னலிசம். ரழகைப் பார்த்து ஜமாயுங்கள் மன்னர் அவள் மீது
|uшпоощр ёъovoiшшш шрдівдвеъдівш6oобот
னன் வரு வான்.)
g)

Page 20
வீட்டுத் தொட்டங்களின் காய் உற்பத் மனப்பாகவே விருரும் அமெரிக்கர வட சேர்ந்த ரெரோ எபயருடைய காய் பட்ட 11 சென் மீரா அங்கு பெருமையுடன் காட்டிக் கொண்டிருக்கிறார் டயே மீ நீளமான அவரைக்க தெரிவிறது.
பளிங்கட விளையாட்டுப் பாட்டிகா கட்டி மிட்டு பந்தயத் ஒட மீதியா விழுந்து ராகா முகங்களில் சாயப்படுவா
Na unu , போட்டிகாய் எத்தாயே பு பொது பழைய பாரியிா முல் பட்ட பிப
LL L u L ZZ K S KS ாள் பட்டத்தில் டொன் மற்றுப்டெட் பெ
* 』* பந்தர் பாக்தா பயோடி
புர்கருடாந்தரும் ாதும் பக்கங்கம்ாப்ாாட்டும் ாப்ப நாள் பங்கு வெறு நாம் பயந்த ஆய்வுப் பாரெரோ
ாா பாது டா டா LT CT T SYT T S T LT TY YT பார் பாது ராப்ாரிங் டிரி நாட்டுத்தருடம் டியர் யாத்தியாட்டுக்கு ராபிநாதர் 1ாத தாத் மாமிது SLu u S LLLL YT ZT L uT KK TT
பட்டார்ானா மாடாாட் பாது நாடு மாதியாய தத்
பாதிப்பீடந்த நா வயர் தாந்த நபர் LL T uLLL LLLTT T S TTtLMMLL TT TT LL LL S L L L L Z LT LTT TLS
|
El Vi, pli iri புரித பேட் ; சிய்யா நை இந்தக் கொண்ட பல்வேறு வகையான
பண்டயே CJELI LIITIK ANTE I போது வேடிக்க காட்
போட்டுக் கொள்
இந்த வயதா GlцIII и III да
தினமு
Limfare LLLTTTT L S TTTuTTTT u u SSS TTTT S TTLS TL Y S S T S L S D TSL KANTILLIMI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Reg LL LL L LL LLL
செய்பவர்களுக்கு பிபபடத்தைப் பாத்ததும் ரொனாலுள்ள க்வே எளிற இடத்தை ந் நாட்டத்தில் அவரால் டயத்தி செய்யப் In நெடிய AJ Alvay J, KAK II iii-A iiVOIP TRAN pri io"
கள இவைதானா சாதனைப் பதிவேடு
L Y T T S LDS LDD D SSS SLS
■
ரு மாாருடைய ஒவ்வொரு காது மட்டு
கொடிருரு பொது Flllll|#1
ஆாயிா விாட்டுக்ா பாருட் ாழும விட்க்ரிக் பிடம் பெறுகிறது. ாாட்டப் போட்டியில் பிடம்பெற்ற முன்று ாபர் ஆகிய பூங்கும் டிபோர்
『 W TATA TEMPLUWExisteryl J.
MITE IN VRT. ாழாநாள்பாலும் *
தாயா ாாய காந் நகரங்ா ■
*喜*■ ார்
| iii ாப்பிரம்ரோ பங்குர
காந்து மாமா டி நட்டா ாட்டப்படுவாந்தியாய்டார் ாம் பார்டு விட்டது பிந்ாடாபரா
புரா ராந்து பு ாம் t பற்று பிராங்பர் பரம் நீர் அர்
கோபு aplin YAII ITIM ாேன டா நாபா திருந்து au விக்கட்ட வயது
22 பிறந்தநா
தும் அமெரிக்கா 07.050 A ATTAHIL TIL JE
பெற்றது செல்லப் புதல்வன் ாட்டத்தின் பொது நிகழ்ச்சிகள் அங்கு : I III ற்ற . . பட்ட அளரிபகுப்பின் lil WII III, III JITT TALJL LL. பந்து சிறப்பத்தாள் சிறுமி பியரின் | TRI KAJ TIE !
GT, OG 2, 2000
LI MARIAA, Gwy yw, Llannau ܐܨ அன்ட் வெட்ாது