கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.05.13

Page 1
Registered as a News Pan in Sri Lanka
NAMAS ANKA
 

GBI D, 13-19, 2001
AW WIKILM
, CjO BUSIS)|| hhhhhh

Page 2
முரசம்
(சட்டம் செய்த தவறு)
அன்புள்ள உங்களுக்கு, algorisasib. Guri sot surgij Guglisë மற்றொரு வெறியாட்டம் மாவனெல்லை நகரில் கடந்த வாரம் அரங்கேறியது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான வியாபார ஸ்தலம் ஒன்றுக்குள் புகுந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இருவர் கப்பம் கேட்டுக் கிடைக்காததால் ஏற்பட்ட தகராறே LDITouGisoroù socioufils) epcoor L. கலவரத்தின் ஆரம்பம் எனக் கூறப்படுகின்றது. அந்தப் பெரும்பான்மை இனக் கொள்ளையர்கள் இருவரும் பிரதேசத்தில் அதிகாரம் மிக்க அரசியல்வாதி ஒருவரின் கையாட்கள் என்பது மற்றொரு செய்தி. இந்தக் கலவரத்தில் முஸ்லிம்களுக்கு oւանirflլքնւմo Glu(15ounflաn so: பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளது. இனங்களுக்கிடையிலான ஒற்றுமை ஐக்கியம், சமாதானம், சகவாழ்வு என்றெல்லாம் முன்னெப்போதும் ဇွိုါ႔ဦး அளவுக்கு விழிப்புணர்வும்
வாதங்களும் நடைபெறும் இன்றைய கால கட்டத்தில் இத்தகையதொரு சம்பவம் இடம் பெற்றிருப்பது வேதனைக்குரியது மட்டுமன்றி விசனத்துக்குரியதும்கூட
ஒரு கறுப்பு ஜூலையின் 驚蠶 இந்த தேசம் இன்னமும் மீளவில்லை 蠶 இனங்களுக் soւաճlsun do apfpլDյsoւօպto புரிந்துணர்வும் வளர்க்கப்படவேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வரும் நேரத்தில் பேரினவாதம் அதன் அக்கினிக் கரங்களை சிறுபான்மை இன மக்கள் மீது மீண்டுமொரு முறை நீட்டியுள்ளது. இதற்கொத்த சம்பவம் ஒன்று கடந்த வாரத்தில் யாழ்ப்பாணத்திலும் இடம் பெற்றுள்ளது. யாழ் நகரில் வசிக்கும் முஸ்லிம்கள்
Goń srées LLLG) ontomorfir தமது சொந்த இடங்களை வெளியேறி ஒரு தசாப்தத்தின் பின்னர் அங்கு சென்ற யாழ் முஸ்லிம்கள் தாக்கப்பட்டது கவலை தருகிறது. இத்தகைய சம்பவங்கள் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப் ul rTEsil 5 g5 9Luntu, Il DTso நிலைமை தோன்றும் என்பதில் சந்தேகமில்லை. மூவின மக்களும் *u》、uš ü ஒற்றுமையாக வாழ வேண்டும் OIOI OUBET AJSSLD 蠶 நாளும் சொல்லி வருகிறது! ஆனால் பேரினவாதிகளின் செயற்பாடு தலைகீழாகவே இருக்கிறது. :" GAUL GE5CS5 95 (995 蠶。 சமூகத்தினர் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது. இதற்கு பிரதான காரணம்
நாம் தண்டிக்கப்பட மாட்டோம்
என்ற வறட்டு தைரியம்தான் ஏனெனில் எந்தக் குற்றத்தை எவருக்கு எதிராக மேற் கொண்டாலும் தண்டனையில் இருந்து ஏதோ ஒரு வழியில் தப்பித்து விடலாம் என்ற கருத்து gQ6örgy) u Gurfill Llo வேரூன்றியுள்ளது.
ந்த நிலமை மாற்றியமைக்கப்படா ILLI TG) ട്ടങ്ങി ഇ ഓ 'ഥrഖഠിഞ്ഞ് സെഞ്സ് கலவரங்கள் தோன்றலாம்! öGol eflüGlcü எல்லை மீறிய பேரினவாதம் இன்னொரு கட்டுக்கடங்காத கறுப்பு
லையைக்கூட அரங்கேற்ற
டமுண்டு. ஆதலால் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் எத்தனை பெரிய ஜாம்பவானின்
Glgioso Ssmo omeorre. இருந்தாலும் சரி சட்டம் அதன் பணியை சரிவர செய்தேயாக வேண்டும். ஏற்கனவே சட்டம் விட்ட தவறின் எதிரொலி இது
ன்னமும் அதே தவறு கழுமென்றால் விளைவு இதைவிட மோசமாக இருக்கும்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
gdfanfluit.
otsi Opsitui sysät I Loi,
UITGI LGJÖGURRUITG56
நாம் செய்த செய்கின்ற வினைகளுக்கு ஏற்ப பல அனுபவிக்கின்றோம். அப்போது அது என் தலை விதியெ சொல்லப்படுகிறது. விதி இறைவன் விதித்தது அல்ல, நமக்கு பலன் கந்தன் என்று சொன்னால் வந்தவினை பே பாதகங்களைச் செய்துவிட்டு கடவுளே என்றால் கடவுள் ெ பார்த்து வருகின்ற வழியைக் கடவுள் காட்டுவார்.
நாலுபேர் மதிக்க பக்திமான் பணக்காரன் என நேர்மை நீதி இரக்கமின்றி பொய் களவு வஞ்சக எண்ணங் பெருக்கி புகழுக்கும் பெருமைக்குமாக வாழ்வானாயின் அ நடைபாதையில் கண்ணாடித்துண்டை வீசுகிறோ நமதுகாலில் குத்தும் குளியலறையில் எச்சிலையும் சளியை இடத்தில் வாழைப்பழத்தோலை வீசுகிறோம். அதுவே ந நாம் செய்த வினையா? இறைவன் விதித்த விதியா?
ஊரார் பழிக்கு வாழ்ந்த ஏழையொருவன் கடவுளுக் வாழ்ந்து உயர்ந்ததுமுண்டு பக்தி செய்பவர்கள் பாவ உண்டு அல்லாதோர் தம் பாவத்துக்கு பலன் அநுபவி ஆகவே நாம் பாவம்செய்யாது புண்ணியங்களை பக்திசெய்து உய்தியடைவோமாக GlgA)GS.L. S SS SS SS SS SS SS SS SS SS SS SS SSS SS SS SS
"யோனாவை எடுத்து சமுத்திரத்திலே ே தன் மும்முரத்தை விட்டு அமர்ந்தது"
யோனாவைப்போல நமது வாழ்விலுள்ள கூடிய செயல்களை விலக்க வேண்டும் ஆதி ம தேவ சமுகத்தை விட்டு துரத்தப்பட்டான். சமுகத்திலிருந்து பிரித்து விடுகிறது. அநேகரு காரியங்கள் தவறான நம்பிக்கைகள் தேவனு வைக்கிறது. இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் பிரி, வாழ வேண்டும்.
இன்றைக்கு அநேகருடைய வாழ்க்கையில் ே வேத ஒழுங்கைக் காட்டிலும் தங்கள் செ வர்களாயிருக்கிறார்கள் இது தவறான காரிய விட்டு விலகி தேவன் விரும்புகிறதைச் ெ நல்வாழ்வைப் பெறுவோமாக
BLLb 2 GTIGT GIGIONOJ EBLlih Liliszögeit GT sludi 5 EDGujg கவிதைகள்
தமிழரின் கொடுமை நிலை.
அடிப்படைத் தேவைகளோடு
உறவுகளையும் இழந்து நிற்கும் சிறுமியே எதற்கி முள்வேலி தாண்டாதே G அங்கும் பாவிகள் உளர். உன்னையும் பாலியல் உறவுக்கு ஈடுபடுத்தி சூழ் (ப உயிரைப் போக்க Lu J, GANGSI LIIGN, கவிதா சாந்தலிங்கம்-ஏறாவூர்-05 கன்றை அகற் புலியின் வே6 கொடுமை பரிதாப நிலை உறவை இழந்து உடமை இழந்து உடை இழந்து உனக்கு வாழ்க்கையின் சோக அத்தியாயங்களை எண்ணிக் கொண்டு ". எங்கே பார்க்கிறது இந்த நான் பிஞ்சுள்ளம்-ஒ! LITT iGODGI சமாதானத்தைத் தானோ
மு.அருந்தவகுமார்
பெரிய போரதீவு Tsi).
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரைப் பற்றி நான் பல நூல்களையும் இந்திய சஞ்சிகைகளில் பிரசுரமான கட்டுரைகளையும் படித்திருக்கிறேன். ஆனால் எம நாட்டவரான எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் சிந்த மணியில் ஏறத்தாழ 20 வருடங்களுக்கு முன்னர் எ திய தொடர்போல் எதுவும் இத்தனை சிறப்பா
அமைந்திருக்கவில்லை
தமிழ்நாட்டு எழுத்தாளர்களே எடுத்துத்தாட்டா
எத்தனையோ சிறப்புக் கருத்துக்களை எஸ்.டி.ஏ
அவர்கள் தமது கட்டுரையில் எடுத்துக் கூறியிரு
கிறார்.
சிந்தாமணியில் இத் தொடர் பிரசுரமான.ே பருவத்தில் தொடர்ந்து படித்தேன் பக்கங்களையும் வைத்தேன். ஆனால் எப்படியோ
இன்றுமுரசு வாயிலாக திருஇரத்மநாதன்? எம்போன்றவருக்குப் பெரும் பயனாகவிருக்கிறது.இத் அவர்களே நூலுருவில் தந்திருக்கலாம். ஆனால் செய்யத் தவறிவிட்டர் A .
முரசில் தொட்ரும் கட்டுரையையாவது எவரா களானால் தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் பயன் எஸ்டிஎஸ்சுண்பு பாரதியைத் தரும் முரசுக் பண்டிதர் கா.இ
மடல்கள் மற்றும் - ஆக்கங்கள்
அ) உட்பட சகல தொடர்புகளுக்கும்: ܢ  ̄ தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு தொலைபேசி: 074-54282 Qgnoso besä(Fax):= 074-513266
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கும் எப்படி? பஞ்சமா ரமாட்டார் வந்தவழியைப்
திக்கப்படுபவன் மனதில் களோடு தன் பணத்தைப் ன் மனதில் நிம்மதியிராது
திரும்பி வரும்போது யும் உமிழ்கிறோம் நின்ற
து காலை வழுக்கிவிடுகிறது. இவை
குப் பயந்து உண்மை நேர்மையோடு
ம் செய்யாவிடின் கடவுள் தேயாக வேண்டும்.
ச் செய்துகொண்டு இறைவனைப் ா.வேலுப்பிள்ளை-வெள்ளவத்தை
S SS SS SS S SS SS SS
A Glai EGYIGiGl. பாட்டுவிட்டார்கள் சமுத்திரம்
தேவசமுகத்தை விட்டு
தன் கீழ்ப்படியாதபடியினால் பாவமானது நம்மை தேவ டய வாழ்க்கையில் பாரம்பரிய
டைய பிரசன்னத்தை
ந்தெடுக்கப் பட்ட அனுபவத்தில்
தவ வார்த்தையைக் காட்டிலும் பல்கள்மீது நம்பிக்கையுடைய ம் இவ்விதமான காரியங்களை
Fய்து கொந்தளிப்பு
திதேவபாலன்-மட்டக்களப்பு
சுக்குரிய கவிதை தப் போட்டி இல40
நக்கும் மலராய் நாம் ருந்த வாழ்வெல்லாம் ருக்கும் புதராய் இன்று
1றிப் போனதம்மா
க்கும் சுமையாகக்
றதே இதயம் ஐயோ!
ாடு முள்ளாய்
நாம் செய்துகொண்டதின்
MITGLILIÓ SIGUITOLUCIÓ ENGINGUTEGI
(உருவாக்கி) பின்னர்
அருள்
* அவன் எத்தகையவனென்றால், உங்களை (ஆரம்பத்தில்) மண்ணிலிருந்து படைத்தான் பின்னர், இந்திரியத்துளியிலிருந்தும் பின்னர் இரத்தக் கட்டியிலிருந்தும்
கிறான் பின்னர் (படிப்படியாக) நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைவதற்காகவும் பின்னர் நீங்கள் முதியோராவதற்காகவும் உங்களைப் படைத்தான். இதற்கு முன்னரே மரணிப்பவரும் உங்களில் இருக்கிறார்கள் இன்னும் குறிப்பிடப்பட்ட தவணையை நீங்கள் அடைவதற்காகவும், இதிலிருந்து அவனின் சக்தியை) நீங்கள் விளங்கிக் கொள்வதற்காகவும் இவ்வாறு செய்தான்) (406)
எவரை நாம் (வயோதிகராக்கி) வயதை நீட்டி விடுகிறோமோ அவரை படைப்பில் (வாலிபத்திற்குப் பிறகு முதுமையையும் பலத்திற்குப் பிறகு பலவீனத்தையும் கொடுத்து தலைகீழாக மாற்றி விடுகின்றோம். இதனை) அவர்கள் அறிந்து கொள்ள மாட்டார்களா?
உங்களைக் குழந்தையாக வெளியாக்கு
(அல்குர்ஆன் 36:68) ஏ.எச்.ஏ.ஹூஸைன்-ஏறாவூர்
islang Bunga).407
இழக்க
நீங்கிய
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 19.05.2001
கவிதைப் போட்டி இல407
முள்வேலி யுத்தப் பிரகடனத்தால் முள்வேலிகள் தகர்க்கப்படலாம் மோகமுள் தைத்து விடும் மூடிக் கொள் இளமேனியை
திருமதிசுவேந்திரா மகேந்திரன்
LDL läsas snúL.
வேலியே பயிரை.
வேலிக்குப் பின் நிற்கும் இளந்தளிரே
6T6606) அன்று இராமனின் அன்பு எல்லை இன்று இராவணனின் அடிமை எல்லை என்று இவ் வெல்லை நீங்கும். அக்காலமும் இனி வருமோ?
பா.விஜிதபாரதி-வெள்ளவத்தை
வாங்கி வந்த மலர் அது வாடுகின்ற போது
மெமக்கு வேலியே பயிரை மேயும் காலமிது சூழ்ந்து 蠶 தென்றல் நூற்று 鼬 முள்வேலி. வீட்டுக்குள் விரைந்து போ. அதில் தூசி வந்தபோது
of வெளியே தலை காட்டாதே இன்பம் தந்த நாடு 551A15 UTET - குே-) சீதங்கவடிவேல்-மட்டக்களப்பு "து இரண்டுபட்ட GLIITUSI,
கலங்காதே அறிவு தந்த பெரியார் ரிதாப) நிலை அவர் மறைந்து போகும் போது
LSögl. ஜி.சே.மௌசர்-பாலமுனை-05
6)IJJJJJLD (LPOT ՄյolԵԼՈ 961IIպԼԸ றியது சூழ்நிலை வாழ்வென்றால் கண்ணில் தெரிவதோ Colos மிக்குள் கன்று துக்கமும் சுகமும்-ஆதலால்' யில் இன்று கலங்காதே கண்ணே 99. ஒன்றே வாழ்வில் பெண்களுக்கென்றே
ஆர்.எம்.ஹர்ஸ்-ாத்தோட்டை
ம் எனக்கும்
மனதில் உறுதி lfljJli, வேண்டும் பெண்ணே!
அயாழினி-மட்டக்களப்பு
மெமரியதாஸ்uger nyrolsyst.
பிரம்மனால் படைக்கப்பட்ட பாரிய கூரிய ஆயுதம்
செதினேஸ்குமார்-கொழும்பு
ம் உனக்கு பார்க்கும் பில் அனுதாபம்
IGOTj 35 த்தியாதுள்ளுகுடியிருப்பு/
Gumgrens) afnemen RN
>அனைத்தும் சுவை
பாசத்துக்குரிய முரசே நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் சுவை யாக இந்தன. பூமி மீண்டும் பூத்தது போன்ற ஓர் ஆறுதல்
400வது முரசில் நில் கவனி முன் னேறு உரையாடல் ஸ்போர்ட்ஸ்' சிந்தியா பதில்கள்' சினிமா மற்றும் அனைத்தும் சூப்பர்
முரசே நீ எத்தனையோ சிரமத்துக்கு மத்தியிலும் எங்கள் பிரதேசத்துக்கு வரு கிறாய். எமது பல கோடி முத்தான நன்றிகள்! நீ மேலும் மேலும் வளர வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்
Tg). ஒன்று விடாமல் சேர்த்து ற்போய் விட்டன.
த் தொடரினைத் தருவது தொடரினை எஸ்டிஎஸ், னோ அவர் அதனைச்
பது நூலுருவில் தருவார்
GOLLD.
எமது நன்றி. ாசேந்திரன், காரைதீவு
|வ அறிவித்தல் D
உங்கள் கரம் சே ஏதாவது பக்கத்தில் அச்
எனது மாணவப்
திக்கின்றேன்.
கு, குட்டி, மன்னார்.
தித்திக்கும் தேன்மொழியில், திகட்
டாத செய்திகளை பகட்டான படங்களு டன் தாங்கி, வாரமொரு முறை வலம் வரும் அன்பு முரசே! நீ சுமந்து வரும் அத்தனையும் எத்தனை முறை படித்தா லும் திகட்டுவதில்லை. இதுதான் முரசின் தனி வழியோ..?
ஏ.எல்.எம்.நிசாத் காத்தான்குடி-06
6.INTITLD GOUD) (UD6CDD.,
முரசு சுமந்துவரும் அத்தனை அம்சங் களும் முத்தாகத்தான் ஜொலிக்கிறது. அந்த வகையில் முரசு இதழ் 402ல் சுமந்து வந்த அத்தனை அம்சங்களும் அருமையாகத் தான் இருந்தன.
அதில் யுத்தம் தந்த பிட்ஷா பாத்திரம் பட்ஜெட் தலைப்பிலான நரனின் எக்ஸ்ரே ரிப்போர்ட்' சமாதானத்தின் முக்கியத்து வத்தை இடித்துரைத்த முல்லைத் தாக்கு தல் தலைப்பிலான அலசுவது இராஜதந் திரி போன்றவைகள் சுவைபட இருந்தன. குத்தியன் எழுதும் பார்த்தேன் எழுது கிறேன், சுவாமிநாதனின் வாரம் ஒரு வார்த்தை' சிறுகதைகள் போன்றவை அபாரம் அத்தோடு.
பல உண்மைத் தொடர்களைத் தந்து எம் உள்ளங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்க வைத்த இனிய முரசில்,
உலகை உலுக்கிய சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லரின் உண்மைத் தொட ரைத் தந்து எம்மை பூரிப்படையவைத்து விட்டாய் என்றும் உன் தரமான சேவைக்கு உனது நீண்ட நாள் வாசகனின் வாழ்த் துக்கள் பற்பல
புதியகாத்தான்குடி முஸம்மில், 'குவைத்
ரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது சாகத்தவறி இருந்தால், உங்கள் முகவரிடம்
என் முத்தான முரசே!
நீ சுமந்து வரும் பாப்பாமுரசு சிறு
கதை எங்கள் பாடசாலை ஒப்படைகளுக்கு தேவைப்படுகிறது. மேலும் நீ நல்ல நல்ல அறிவுக்கதைகளை சுமந்து வருவாயாக உனக்கு எனது நன்றிகள்.
கஇதிவாகரன், வவுனியா
திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள்
முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து ရှီးနှီး...” மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். திருப்தியான சேவையே முரசின் மூச்சு
CED 13-19, 2001
Gno IJA

Page 3
மே மாத முடிவிற்குள்
பாதை திறப்பும் தடைநீக்கமு
இலங்கையின் இனப்பிரச்சனைத் அண்மையில் இலங்கை அரச படை முன்னெடுக்க முடி வுக்கான முதல் சுற்றுப் பேச்சுக்கள் இம் கள் மேற்கொண்ட 'அக்கினிச் சுவாலை வம் உள்ளாகியிருச் மாத நடுப்பகுதியில் அல்லது மாத இறுதி இராணுவ நடவடிக்கை படைத் தரப்பின இதே சமயம்
யில் ஆரம்பமாகலாமெனத் தகவலறிந்த ருக்கு பாரிய அளவிலான சேதங்களை புலிகள், அவர்களது வட்டாரங்கள் மூலம் தெரியவருகின்றது. ஏற்படுத்தி விட்டுள்ளது. இதனால் மேற் யுத்த நிறுத்தத்தை இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வுக் கொண்டு இராணுவ நடவடிக்கைகளை விலக்கிக் கொண்டு கான ஏற்பாடுகளைக் கையாண்டு வரும் DL60T LA ULIMIT 9. மேற்கொள்ள இராணுவம் வேளையில் அவ நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல் தயாராக இல்லை என்று தெளிவாகத் தெரி களைத் தொடர்ந்: ஹெய்ம் கடந்த வாரம் லண்டன் மாநகரில் கிறது. எனவும் எதிர்பார்ச் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க இந்தப் பாரிய இழப்புக் குறித்து கொழும் அரச தரப்பு அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத் பில் உயர்மட்ட இராணுவ விசாரணை அல்லது தற்காலிக தைச் சந்தித்து உரையாடி இருந்தார் களை நடத்துவதற்கு இராணுவ மேலிடம் மேற்கொள்ளுவை இதற்கு முன்னர் அவர் இலங்கை வந்திருந்த உத்தரவிட்டுள்ளதாக அறியப்படுகிறது. இந் தெரிவிக்காதபோதி போது அரச தரப்பினரின் நிலைப்பாட்டை நிலையில், விசாரணை முடிவுகள் தெரியாத இராணுவ நடவட யும் சொல்ஹெய்ம் அறிந்து கொண்டார் நிலையில் மீளவும் ஒரு இராணுவ நகர்வை வைக்கவேண்டிய
LOTEaubgoJTE iO gODEaj FilioL6njeongju
நாட்டின் பல பகுதிகளில் ஆங்காங்கே வன்
மாவனெல்லையில் கடந்த வாரம் பின்னர் கிழக்கு மாகாணத்தின் பல மாறும் அமைச்சர்
இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களை பகுதிகள் வழமைக்கு மாறான பதற்றத் கோள் விடுத்துள்ள
அடுத்து நாட்டின் பலபகுதிகளிலும் துடனும் சோபையிழந்தும் காணப்படு =
அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளன. கின்றன.
முதூர் நகரில் உள்ள 8 கடைகள் சாய்ந்தமருது ஏறாவூர் பகுதிகளில் இனந்தெரியாதோரினால் தீயிட்டு எரிக்கப் நடத்தப்பட்ட ஹர்த்தாலின் போது படை பட்டுள்ளது. யினரையும் பொலிஸாரையும் ஆத்திரமுட்
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 130 டும் செயல்களில் ஈடுபட்ட சிலர் கைது R r மணியளவில் நகரில் உள்ள சிங்களவர் செய்யப்பட்டனர். மட்டக்களப்பு களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொந்தமான இதேவேளை 5IT LI LIL Gl) தற்போது கேணியில் புதிதாக கடைகளே இவ்வாறு தீயிட்டுக் கொளுத்தப் தோன்றியுள்ள நிலமையை தமக்கு சாதக அமைக்கப்பட்டுள்ள பட்டுள்ளன. மாக பயன்படுத்த சில தீய சக்திகள் திட்ட ஏற்கனவே சி இந்தச் சம்பவத்தையடுத்து மூதூரில் மிட்டு வருவதால் பொறுமையை கடை கழகத்துக்கு அருகி
பதற்றம் நிலவியது.வெளியிட்ங்களுக்கான பிடிக்குமாறும் உணர்ச்சிகளுக்கு கட்டுப் நிலைகொண்டிருக் போக்குவரத்துகள் இரத்துச் செய்யப்பட்ட ECT ·- புதிய படைமுகாம் , துடன் திங்கட்கிழமை நகரம் வெறிச்சோடிக்
கிழக்குமாகாண காணப்பட்டது. திருகோணமலையில் al மான கடல் வழித் இருந்து மேலதிக பொலிஸார் வரவழைக் || I III m a na na
கப்பட்டு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப் 、*。 ○ (3L புத்தளம்நகரில் அரசனம் ஒன்றுக்கு - - ÖFLL GYG III தீவைக்கப்பட்டு அதில் இருந்த முஸ்லிம்கள் மட்டக்களப்பு நகருக்குள் புலிகள் 岛 இருவர் தாக்கப்பட்டுள்ளனர். இயக்க கொலையாளிகள் ஊடுருவி இருப்ப தி
குருநாகலை நகரில் கடையொன்றுக் தாகவும் இவர்கள் இராணுவ தொடரணி சபை 26). குள் புகுந்த சிலர் அங்கிருந்த ஒரே குடும் கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ள புஞ்சி C? பத்தைச் சேர்ந்த 9 பேரை வெட்டிக் தாகவும் புலனாய்வுப் பிரிவினரால் எச்சரிக் வழிபாட்டுத்தலம் காயப்படுத்தியிருக்கிறார்கள் கப்பட்டுள்ளது. S SS SS SS SS பட்டு வெசாக் Gl இதற்கிடையில் வெள்ளிக்கிழமையின் இதனையடுத்து மட்டக்களப்பில் உள்ள வைக்கப்பட்டது.
படைமுகாம்கள் மற்றும் இராணுவ இந்த பெளத்த முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளில் பாது air. " Ꮷ tuᏍvᏧ6lᎢ
இராணுவத்தினர் அதிகமாக நட
ஆனால் மகா
po Use விலகுவர்
வுெனியா குடியிருப்பு விநாயகர் கோயிலுக்கு அருகில் அமைந்திருக்கும் கலாசார மண்டபத்தில் இருந்து இராணு வத்தினர் வெளியேறவுள்ளதாக அறிவிக்கப்
மாடும் இடங்களில் உட்புகுந்து தாக்குதல் நடத்தக்கூடிய பயிற்றப்பட்ட கரும்புலிகள் வர் 55 GANGSTINTIGÜ மட்டககளபடி நகருககுள வந்திருப்பதாக ADLA DI 2,259NVIG நீண்ட நாட்களாகவே படைத் தரப்பு கூறி 'த' வருகின்றது. இதனைக்காரணம் காட்டி தர பிரதமர் இரட் வருகின்றது. இதனைக்காரன || Gifidi, நகரின் சில இடங்களில் அண்மைக்கால உறுதியளித்திருந்த
LIDITS, Luty, 19 IT Li Ly Gags (fl. ? LOL.9; (Githio grf)g 95607 LLIL 60L
படுகின்றது. பு கெடுபிடிகளும் அதிகரித் காலத்துக்குள் இந்
கடந்த 5 வருடகாலமாக படையினர் - - - - - - - - இங்கு நிலை கொண்டுள்ளதால் இந்த
கலாசார மண்டபத்தை பொதுமக்கள் El
EHá SEBUTELUJEDELIJU ETE
|bg55).
ைேமச்சர் டளஸ் தவானந்த பிரபாகரன் விருது பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த అ ரத்வத்தையுடன் இது குறித்து கலந்துரை யாழ்.குடாநாட்டின் தென்மராட்சிப் பிரபாகரன் விருது யாடியதையடுத்து கலாசார மண்டபத்தில் பகுதியில் படையினர் ஆரம்பித்த 'அக்கினிச் துள்ளார். இருந்து படையினரை அகற்ற நடவடிக்கை சுவாலை இராணுவ நடவடிக்கையின் கடந்த ஞாயிறன் எடுக்கப்பட்டுள்ளது. போது படைத்தரப்புக்கு பாரிய சேதங்களை நடைபெற்ற இந்த
இந்த மண்டபம் வடகிழக்கு தமிழ் ஏற்படுத்தி கடும் எதிர்ப்பைக் காட்டிய சமரை வழிநடத்தி விவகார அமைச்சின் இந்து கலாசார விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அந்த உயர்வுகளும் கெளர் பிரிவின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது. இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை கப்பட்டுள்ளன.
All T. சோதியா படை (அக்கரைப்பற்று மக்களுக்கு) : சாள்ஸ் அன்ரனி ப திய மேஜர் கோபி அதிரடிப்படையினர் உத்தரவு :ே இந்த நிகழ்வில் அக்கரைப்பற்று பகுதி பொதுமக்க ரடிப்படையினருக்கு அறிவிக்க வேண்டும் கரன் "எமது ம ளுக்கு அங்குள்ள விசேட அதிரடிப்படை என்று மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முயன்ற இராணு யினர் பல அறிவித்தல்களை ஒலிபெருக்கி இந்தப்பகுதிகளிலிருந்து உழவு இயந் அவர்களு மூலம் விடுவித்து வருகின்றனர். திரங்களையும், மாட்டு வண்டில்களையும் படுத்திய போராளி சமீப சிலநாட்களாக அக்கரைப்பற்றுப் எடுத்துச் சென்று தமது தேவைக்கு பயன் தக்கது.தோல்வியா பகுதியில் புலிகளின் செயற்பாடுகள் அதி படுத்துகின்றார்கள் காட்டுப்பகுதியிலுள்ள கும் இராணுவம் த கரித்திருப்பதாலேயே பொதுமக்களுக்கான தமது முகாம்களுக்கு உணவுப்பொருட் இத்தகைய அறிவிப்புகளைச் செய்ய களை ஏற்றிச் செல்கிறார்கள் என்பதா
வேண்டியிருப்பதாகப் படையினர் தெரிவித் லேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்
துள்ளனர். கிறது எனவும் அதிரடிப்படையினர் கூறி
மாட்டு வண்டில்கள், உழவு இயந்திரப் யுள்ளனர்.
பெட்டிகள் வைத்திருப்போர் அவற்றை சமீப சில நாட்களுக்கு முன்னர் அக்
விசேட அதிரடிப்படை முகாம் முன்னா கரைப்பற்றில் ஒரு தமிழ்க் கிராமசேவகரின் கனடாவில்
லுள்ள சுற்று வட்டாரத்திலேயே நிறுத்தி உழவு இயந்திரமும் முஸ்லிம்களின் செறிந்து வாழும் ெ வைக்க வேண்டும் தேவையான போது இரண்டு உழவு இயந்திரங்களும், ஒரு io (96uauflaf) L.
படையினரின் அனுமதியுடன் அவற்றை வேனும் புலிகளினால் கடத்திச் செல்லப் ப்ோலி நாணயங்க எடுத்துச் செல்லலாம் பட்டன. திருப்பதாக அந்த
இரவு 7 மணிக்கும் காலை 5.30 இந்தச் சம்பவத்திற்கு முன்னர் புலிகளுக் தெரிவித்துள்ளனர். மணிக்குமிடையில் எவரும் வீதிகளில் நட குப் பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு டு நோட்டுக்கள்
மாடமுடியாது அறிமுகமில்லாதவர்கள் உழவு இயந்திரங்களைப் படையினர் கைப் பில் LUGUGUT . எவரும் நடமாடினால் அது பற்றி அதி பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது - வர்த்தகர்கள் இவர்
CID 13, 19, 2001
 
 
 
 
 
 
 
 
 

5) SLL ELEFE is girl ம்-இருதரப்புநிபந்தனைகள்
ாத நிலைக்கு இராணு கிறது.
தமிழீழ விடுதலைப் ஒருதலைப்பட்சமான மேலும் நீடிக்காமல் |ள்ளமையினால் இவ் கள் கடுந்தாக்குதல் மேற்கொள்ளலாம் கப்படுகின்றது. த்த நிறுத்தத்தையோ மாதல் தவிர்ப்பையோ | Glau offlւյԼյ60լար ց։ லும், தமது தரப்பில் க்கைகளை நிறுத்தி நிர்ப்பந்தத்திற்கு உள்
ளாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க வெசாக் தினச் செய்தியில், யுத்தத்தை தவிர்த்து அரசியல் பேச்சுக்களில் ஈடுபடுவது குறித்து தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார் என் பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அமைதிக்கான பேச்சு வார்த்தைகள் தொடங்கப்படுவதற்கு முன் னர் அரச தரப்பினரும், விடுதலைப் புலி களும் தலா ஒவ்வொரு நிபந்தனையை சொல்ஹெய்மிடம் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்
துக்கான ஏ 9 வினியோகப்பாதை திறந்து யாழ்ப்பாணத்துக்கு அத்தியாவசியமான
உணவுப் பொருட்களையும் மருந்து வகை களையும் கொண்டு செல்வதற்கு விடு தலைப் புலிகள் வழிவிட வேண்டும் என் பதே அரசாங்கத்தின் நிபந்தனையாகும். விடுதலைப் புலிகள், வன்னிக்கும் வட பகுதிக்குமான பொருட்கள் மீது விதிக்கப் பட்டுள்ள தடை உத்தரவை உடனடியாக முற்றாக நீக்க வேண்டுமென்று அரசாங்கத் தைக் கோருகின்றனர்.
இவ்விரு நிபந்தனைகளுக்குமிடையில் இருதரப்பினரும் ஓரளவு விட்டுக் கொடுக் கும் நிலை உருவாகியிருப்பதாகவும் கூறப் படுகிறது. எனவே முதற் கட்டப் பேச்சு வார்த்தைகள் மிக விரைவில் தொடங்கு வதற்கான திகதி அறிவிக்கப்படலாம்.
றைகள்
ரவூப் ஹகீம் வேண்டு
TIT .
மாவட்டத்தின் களுவன் படைமுகாம் ஒன்று 5. ழக்குப் பல்கலைக் ல் முகாம் அமைத்து தம் அதேவேளை இந்த அமைக்கப்பட்டுள்ளது. த்திற்கும் வடபகுதிக்கு தொடர்பை புலிகள்
365 3FC"LL
இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக அரசுக்கும் தமிழீழவிடுதலைப் புலிகளுக்கு
களுவன்கேணிக் கடற் பகுதிக்கூடாகவே மேற்கொள்ளகின்றனர் என்றும் இதன் மூலமே கிழக்கு மாகாணத்துக்கான ஆயுதப் பரிமாற்றத்தைப் புலிகள் மேற்கொள்கின்ற னர் என்றும் படையினர் கருதி வந்தனர்.
இந்திய அமைதிகாக்கும் படையினரும் களுவன்கேணிச் சந்தியில் பாரிய இராணுவ முகாமொன்றை அமைத்திருந்தனர் என் பது குறிப்பிடத்தக்கது.
விரோகுமில்லை
க் கட்டடம் எனக்கூறி அபிவிருத்தி அதிகார க்கப்பட்ட கொழும்பு தியில் இருந்த பெளத்த 1ண்டும் நிர்மாணிக்கப்
யா தினத்தில் திறந்து
மீள் நிர்மாணம் செய்யப்பட்டு அமைச்சர் மங்கள சமரவீரவின் கைகளினாலேயே
8.336 fig560.5
சட்டவிரோதமாகலாம்
மிடையில் பேச்சுவார்தைகள் நடைபெற்று ஏதாவது ஒரு வகையில் ஒருமைப் பாடு
" காணப்பட்டால் அதனைத் தொடர்ந்து
அரசியல் யாப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
இந்நிலையில் இத்தகையதொரு பேச்சுவார்த்தை சட்டரீதியான ஒன்றல்ல என்றுசட்டப் பிரச்சனையைப் பூதாகர மாக்கி கிளப்பிவிடுவதற்கு சில சக்திகள் அந்தரங்கமாகத் திட்டமிட்டு வருவதாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து தகவல்
கசிந்துள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக் கம் இன்றுள்ள நிலையில் இலங்கை யில் சட்டப்படி தடைசெய்யப்பட்ட ஓர் அமைப்பு அத்தகைய தடைசெய்யப்பட்ட ஓர் அமைப்புடன் தடையை விதித்த அர சாங்கம் பேச்சுவார்த்தையிலிடுபடுவதும், ஒப்பந்தம் செய்வதும் சட்டப்படி குற்ற Longlo.
இன்றுள்ள நிலையில் விடுதலைப்புலி
வெசாக் தினத்தன்று திறந்து வைக்கப் களுடன் தொடர்பு வைத்துள்ளவர்கள்
பட்டது.
என்று நூற்றுக்கணக்கான நபர்கள் குற்றஞ் சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்தும் வருகின்றனர்.
இவ்வாறிருக்கையில் அரசாங்கத்தைச் சேர்ந்த எந்தப் பிரதிநிதியும் விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் எவ்வாறு பேச முடியும்? அவ்வாறு பேசுவது சட்டப்படி குற்றமாகும் என்று சட்ட நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.
மக்கள் வங்கியின் "Y"? GangSai Barang
பறுவதாக இதனை ஊர்காவற்றுறை மக்கள் வங்கிக் அமைசசா மங்கள கிளையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 15ம் திருந்தார். திகதி செவ்வாய்க்கிழமை குறைகேள் நட சங்கத்தினரின் கடும் மாடும் சேவை ஒன்று புங்குடுதீவில் நடை அந்த இடத்தில் அதே
ண்டும் நிர்மாணித்துத்
ணசிறி விக்கிரமநாயக f
த வழிபாட்டுத்தலம்
யில் மிகக் குறுகிய
Liens அளிக்கப்படவுள்ளன.
பெறவுள்ளது.
இந்த சேவையின் போது பிரதேச மக்களுக்குத்தேவையான வங்கிக் கடன் குறித்த ஆலோசனைகள் மற்றும் சுய தொழில் கடன் திட்டங்கள் தொடர்பான
iந்தின்
İğgÜ EUTLgLELİGEÇETÜ5G
வழங்கி கெளரவிப்பு
வழங்கி கெளரவித்
ாறு மாலை வன்னியில் கழ்வில் முறியடிப்புச் ய பலருக்கு பதவி வ விருதுகளும் வழங்
யணியை வழிநடத்திய கேணல் தரத்திற்கும் டைப்பிரிவை வழிநடத் லெப்.கேணல் தரத் ப்பட்டுள்ளனர்.
உரையாற்றிய பிரபா ண்ணைக் கைப்பற்ற வத்தை எதிர்த்துப் க்கு பெருஞ்சேதமேற் களின் வீரம் போற்றத் ல் துவண்டு போயிருக் து நடவடிக்கைகளை
மீண்டும் மீண்டும் பெரும் எடுப்புடன் முன்னெடுப்பார்கள். எனவே நாம் விழிப் புடன் இருந்து அவற்றை முறியடிக்க வேண்டும் எமது மண்ணையும் மக்களையும் பாதுகாத்து தேசவிடுதலை என்ற எம் முடைய இலட்சியத்தை உறுதி தளராது முன்னெடுப்போம்" என்று தெரிவித்துள் 6TIT
இந்த நிகழ்ச்சியின்போது அனைத்து படையணிகளையும் சேர்ந்த தளபதிகள், போராளிகள், வினியோகப் பிரிவு, மருத் துவப்பிரிவு மற்றும் வாகனப் பிரிவு என்ப வற்றில் சிறப்பாக செயற்பட்டோர் எல்லைப் படையினரை சிறப்பாக வழிநடத்திய போராளிகளுக்கும் விருதுகள் வழங்கப் L JILLOT
'அக்கினிச்சுவாலை நடவடிக்கையின் முறியடிப்புச் செயற்பாட்டினை ஒருங்கி ணைத்த புலிகளின் தளபதி தீபனும் இந்த நிகழ்வில் உரையாற்றினார்.
வில் ஈழத்தமிழர்களிடம்
லி நோட்டுக்கள்
60 GT
லங்கைத் தமிழர்கள் Lாரன்டோவை அண் ர்லிமென்ட் பகுதியில் ன் புழக்கம் அதிகரித்
நாட்டு பொலிஸார் 20, 50, 100 GLITGAU ஈழத்தமிழர்கள் மத்தி ழங்குவதாகவும் பல ளால் ஏமாற்றப்பட்
ருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்ப்பெண்களே அதிக அளவில் போல நாணயங்களை மாற்றும் வேலையில் ஈடுபடுவதாகவும் பொலிஸார் தெரிவித் துள்ளனர். போலி நாணயங்களை வைத் திருப்போர் தொடர்பாக தகவல் கிடைப் பின் அருகில் உள்ள பொலிஸ் நிலை யத்திற்கு அறிவிக்குமாறு டொரன்டோ மக்கள் கேட்கப்பட்டுள்ளனர்
உதயன் பத்திரிகையின் முகாமை யாளராக கடமையாற்றிய கனகையா நந்த
குமார் (வயது 56) இராணுவ வாகனத்தில்
மோதுண்டு உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் நடை பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் பலாலி வீதி, நாவலர் வீதிச் சந்தியில் தனது மோட்டார் சைக்கி ளில் சென்ற இவர் மீது வேகமாக வந்த இராணுவத்தினரின் வாகனம் மோதியதில் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
இதேபோன்று கடந்த 4ம் திகதி கடற்படையினரின் தண்ணீர் பவுசருடன் மோதுண்ட பெஞ்சமின் சகாயராசா (வயது 35) என்ற குடும்பஸ்தர் பலியானார்.
யாழப்பாணத்தில் அண்மைக்காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்துவருகின்றன.
யாழ்ப்பாணத்தில் அமுல்செய்யப் படும் இரவு நேர ஊரடங்குச்சட்டம் ஒரு மணி நேரத்தினால் தளர்த்தப்பட்டுள்ளது.
முன்னதாக இரவு 8 மணி தொடக்கம் அதிகாலை 5 மணிவரை அமுலில் இருக் கும் ஊரடங்குச்சட்டம் இனிமேல் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணிவரையில்
அமுல் செய்யப்படும்.
இதேவேளை குடாநாட்டில் மக்கள் செறிந்து வாழும் அரியாலைப்பகுதியில் இருந்து படை முகாம்களை அகற்றுமாறு
விடுவிக்கப்பட்ட வேண்டுகோளுக்கு பாது
காப்பு அமைச்சினால் திருப்திகரமான பதில் அளிக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.
இந்தப் பகுதியில் உள்ள இராணுவ முகாம்களை வேறு இடங்களுக்கு மாற்றி விட்டு அப்பகுதியில் குடியிருக்கும் மக்க ளுக்கு மேலும் பல வசதிகளை செய்து கொடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Page 4
LL L A AuJ L L L MM MT T L TTTTTATT LLt
GENARALPSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர்
Dr.P. s. அகம் அவர்களை
DR PARUMUGAM (S.A.M.P) REG, 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building Entrance Bankshall Street, No. 10, Reclamation Road, Colombo 11, TP,074-715547,074-715546 Gigi Gulsi - 07.2664867. கண்டியிலும் சந்திக்கலாம் ஆண்டியில் மே 25 - 27 திகதிகளில் ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட், கண்டிTP074-474156
flag,
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) MINN ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை வவுனியா1704:04,1406 stygg,0)gn Lísu : || RESIDANTT.P.065 24019
Lu Wubi Lugo) y Urubu am yumas, 39 வருடகால தன்னிகரற்ற சேவை யாற்றும்மலையாள மாந்திரீக தெய் வீக சக்தியால் எண்ணியது எண் ணிையவாறு மின்சார வேகம்போல நடைபெறுவது திண்ணம் அதற் கெடுத்துக்காட்டாக, மக்களின் வெற்றியின் பலனாக எமக்களித்த சான்றிதழ்களை நேரில் கண்டறிய வாருங்கள்
வி பிணக்கு தீரல் மடல் "மனித தெய்வமாகிய ஐயாவுக்கு ரீதுர்க்கைய மனின் கிருபையாலும் தங்களது ஆசிர்வாதத்தாலும் சின்னாப்பின்னமான எமது குடும்பத்தை 1000M க்கு அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்."
L LLLL LL LT LL LLLLL S T BBBLLLLTTTTT TTTTLLTL TTTT a a MTMME
தய்வமே உங்கள் தெய்வீக சக்தியால் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்களுக்கு எமது கோடானு கோடி நன்றிகள்."
"அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவியிலிருந்து திக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை
திக்குவாயிலிருந்து குணமாக்கிய உங்களுக்கு ஆனந்தக் கண்ணீரால் நன்றி கூறுகிறோம்"
லண்டன் அன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து
"பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்
கொழும்பு அன்பரின் மடல் 39 வயதில் அதிசயத் திருமணம்
"பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, எமது 39 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் சித்திமார் சித்தப்பாமார் LDT வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு ''''', கோடானுகோடி நன்றிகள் வசிக்கும் நண்பர்கள் மற்று குருனாகல் இன்பரின் மடல், நெடுநாளாக தடைப்பட்ட திருமணம் 16 நாளில் வெற்றி
"தெய்வகடாட்சம் பொருந்த தரிக்கு திருமணம் தடைப்பட்ட வண்ணம் இருந் தால், உங்களிடம் பரிகார நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமண நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டேம்"
பயணம் வெற்றி ற்குமு D olaf AVAUCpu1TLDAV LÁVs Ayub as y LÜLILL TOTähes | | | | | | | | till || || || ||
பிரயாணத்தடை நீக் பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தை கைகூட வைத்த என்னைப் - பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன்." 2LItalib alI பிரச்சினைகளுக்கு தீவுகள் பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திரீக வி
வைத்திய மனோதத்துவ நிபுணர் டாக்ட
"auastöissöögi DR. A.P.S KUTye Waards895g/80/TIMILITSL/TBuIT,
சேர்ந்தது உங்களால் தான் என்றென்றும் உங்களுக்கு நன்றிகள்." 50, THEATRE ROAD.NINTHAVUR-21.
பதுளை இன்பரின் மடல், போதை இடிமைத்தனத்திலிருந்து விடுபட்டவர் "அன்புக்குரிய ஐயாவுக்கு எனது கணவரை நீண்டநாள் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணி ரால் நன்றியாக இருப்போம்"
பது பலிதம் ரியாதைக்குரிய ஐயா, உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப்பற் அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது கண்டு ஆச் சரியமும் சந்தோசமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்."
குணமாக்கி மீண்டும் மனிதனாக இயல்பாக வாழச் செய்தமைக்கு கண்ணீரால் என்றும் நன்றி கூறுகிறேன் ஐயா
TT Laa TT L TLTLTTL LLLLTS TTT LL LLLTTTM TTMMTLTLLL LLLL rLLL "ијlици, и தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்டல பூஜையின் சக்தி பெற்ற விபூதியை அனுப்பிஎம்மை துன் பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகிறோம் ஐயா,
T T T L S L ML S YTTM L L LL0L LLTLTLT S LCCSLSLS "மதிப்பிற்குரிய சாமிகங்காதரனுக்கு எனது கைரேகையின் பலனைக் கொண்டு தெளிவான முறை யில் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால பலன்களை கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி. உங்களது சேவை தொடரட்டும்."
டென்மார்க் இன்பரின் மடல், இதிசயிக்கத்தக்க முடி வளர்ச்சி "அன்புள்ளம் கொண்ட ஐயா! தலையில் முடியுதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்குவழிகாட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கையம்மனுக்கும் நன்றி கூறு
இனியென்ன உங்கள் குறை, திருமணம் நடக்கவில்லையென்ற அங்கலாய்ப்பா? வெளிநாட்டு பிரயாணத்தடையா, காதலில் தோல்விகண்டு விட்டீர்களா? இன்னும் சகலவற்றுக்கும் உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும்
தாடர்பு கொள்ளலாம். குறிப்பு: இங்கு தீமையான வேலைக்கு இடமில்லை. al Gavas Longföglífasá afad assy Gustigig நுவரெலியாவில் Dr.P.K.Saamy J.D.G.A. NLP No. 62, 33, Daily Fair Complex. Hon. Prof. (IUMA) Kandy Road, Sri Durgaadevi Manthirika || 1999" | Nuwara-Eliya
Colombo 3. UchChada Peedlam. 8ïïï፭፻፱፻፳; 052-22508,052-35097
வெளிநாட்டார் தொடர்பு உள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள கொள்ளவேண்டிய தொ.பேசி வேண்டிய தொலைபேசி எண்கள்
0.1466271,342463 TEL: 0.0941 342463 E-mail:drpksamy (asltnet.lk
FAX:0094134-4831 www.imexpolanka.com/drpksami.
களுக்கு மற்றும் விங்கிய பகு (ES
aligů ule) alend Duanemurismissist
SINGHA HOLDIN
14, Ground Floor, Welikada Tel: 888214, Fax: 874.621, 68
RNK.
ہے۔سمعے کے مجھے لیے ہورہے تو
| య (சுப்பர்
STAUFACHERSTRASSE 1.41 800 ஸ்தாபனத்தில் மீன், மரக்கறி, மளிகைப் பொருட்கள் அனைத்தும்
மறு அறிவித்தல் வரை மலிவு விலைகளில் கிடைக்கும் F. சில உதாரனங்கள் மீன் Ikg690CHF மரக்கறி RNK மாக்கற்றி திறந்திருக்கும் நேரங்கள் திங்கள்.வெள்ளி காலை 8.00 மணி தொடக்கம்
| சனி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00
VVV-tonnihotm
6ᎠᏞᎥᎢ ᎢᎬ
Grup
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மட்டக்களப்பு (3GITLGOL 56)
(5(5UJ60T-TITLD5095/T
ம்பதியினரின் சல்வப் பதல்வி கர்ஜனா தனது 4 கர்வது பிறந்த தினத்தை 30042001
இல்லத்தில் வெகுவிமர்சையாகக் கொண்டாடினார். இவரை வாழ்த்துபவர்கள் 의FFT LIT, FII அம்மா, அப்பப்பா, அப்பம்மா, அம்மம்மா, மாமா நிலோஜன்,
மிமர் மாமாமார் நியாத்தில் ம் உற்றார் உறவினர்கள்
தகவல் அப்பா சவூதி
DTji ண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி சியம் செய்து கொள்வதற்கு பரம்பரை ர் "குட்டி அவர்களுடன் தொடர்பு காண்டு வெற்றி பெறுங்கள், இரகசியம்
வெளியாகாது.
SRI LANKA, || 1 067-50349
2s22s2s22s KASANKSNOKASIROKASROKKSRØYKSRØYK
ாத பகுதிகளுக்கு SU. GaleringTLDLMäBEb.
IGS (PVT) LTD.
Plaza, Rajagiriya, Sri Lanka. 4E-Mail: MAXXGdyniaweb,
see LLLLSS S S SLSLS SLS SLS S0SLS S S0S SSL
mmmmmmmm.
Dimariñadas”)
4 Zürich.
E: O -240, 5 35
O78 666 522
■X 01-3222?55
Kg|3/90 CHF
இரவு 8.00 மணிவரை
Doro alog
a
கடந்த 2 வருடங்க்ளாக ஆட்சி செய்த கட்சிகளின் ஆட்சியாளரால், கொண்டுவரப்பட்ட சகல வரவு செலவுத் திட்டங்களிலும் முற்றாகவும் புறக்கணிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஆபரணத்தொழி eLL L Y E La YSY 00G S SY L aL aGG 0ES ஆபரணத்தொ லாளர்கள் எதிர் கொண்டுள்ள மிக மோசமான பிரச் சனைகளைத் தொட்டுப்பார்க்கக் கூட அரசு நினைத்துப் பார்க்கவில்லை.
ஆபரணத் தொழில் ஆடம்பரத் தொழிலா? இல்லை இல்லவே |...|ရွှံ့ဓါး)မှူ၈ရ). அது ஒரு அருங்கலை
அழகுக்கலை தெய்வீகக் கலை, அரும் நோய்களை அகற்றும் அக்குயு பஞ்சர்க்கலை, பொதுமக்களை பெறு மிக்கவர்களாக்கி வைத்திருக்கும் சேமிப்பு வங்கி, வரலாற்றுத் தடயம் நாட்டின் சனத்தொகையில் மிக மிக சிறுபான்மையான ஆபரணத் நாட்டின் கலை, கலாச்ார விழுமியங்களுக்கு அளப் பரிய சேவையாற்றியவர்கள். அவர் மூதாதையர்கள் இந்த நாட்டின் பெளத்த இந்து கலாசர் வ்ளர்ச்சிக்
கும் கலைக்கோயில்கள் உருவாகவும் 7. செய்த பரம்பரையின்ர் இன்று இந்த நாட்டுக்கு அன்னிய செலவா ணியை உல்லாசப் பிரயாணிகள் மூலம் அள்ளித்தரும் அருங்கலை களைப் படைத்தத்தவர்களின் G.IflJ.J. G.I.
அந்நியர் ஆட்சியில் இவர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருந் சுதந்திரம் அடைந்ததும் அன்றைய ஆட்சியாளர்களான ஐதே கட்சி-கலாநிதி மலலசேகரா வைத் தலைவராக கொண்டு ஒரு விசா ரணை சபையை நிறுவி விசாரணை செய்து ஆபரணத் தொழிலாளர் களின் துயர்போக்க மத்திய வங்கி தங்கத்தை இறக்குமதி செய்து மானிய அடிப்படையில் கோட்டா முறையில் தொழிலாளர்களுக்கு வழங்கி தொழில் பர்துகாப்பும் அளித் தர்கள் இந்தத் நடைமுறை 1981ம் ஆண்டு வரை இருந்தது நாட்டின் தற்போதைய யுத்தநிலையையும் பாது 1*վածապա காட்டி தங்கவினியோ கத்தை தற்காலிகமாக நிறுத்தினர். இந்தத் தடை உள்நாட்டில் அன்றா வேலை செய்து பிழைக்கும் அப்பாவி பொற்றொழிலாளர்க்ளுக்கு GNULLILILL (LGLfu un fu #o ಛೀ LEY YYL YSSYL L L 0L LL aaE LLLLL LLLE
". வங்கி மூலம் அரசு வழங்கி வருகின்றது. இது எந்த வகையில் நியாயமாகும்?
இன்று அரசு இத்தொழிலாளர் க்கு நிவாரணம் வழங்க் பணத்
களு
A fos JaisTJb * அழகுக்கலை
4 மாதகற்கைநெறி
ஆபரணத் தொழிலாளர்களின் அவல நிலை - ೨೦ಲ! கவலயத்
மணளப்பெண்அலங்காரம், சான்றிதழ்கள் வழங்கப்படும்
42, டபிள்யூஏசில்வாமாவத்தை கொழும்பு06 தொலைபேசி 3945
திற்குக் கஷ்டப்படவேண்டிய அவசிய மில்லை. அரசுக்கு இரத்தினக்கல் கூட்டுத்தாபனம் முலம் ஏற்றுமதி ஆபரணத்தொழில் முலமும் அன்னிய செலவாணியாக ரூபா 600 கோடி வருடாவருடம் வருகிறது. அதுமட்டு மல்ல, உல்லாசப் பயணத் துறையா லும் கணிசமான பகுதி வருமானம் கிடைக்கிறது. இந்த இரண்டு துறைகள் கிடைக்கும் பத்தி லாருபகுதியை ஒதுக்கீடு செய்து இம்மக்களுக்குத் தேவையான மூலப் பொருளை இறக்குமதி செய்து மானிய அடிப்படையில் வழங்கினாலும் அரசுக்கு நட்டமில்லை.
அது அவர்கள் மூலம் அவர் களின் முதாதையர் மூலமும் இந்த நாட்டுக்குக் கிடைக்கும் நிலையான வருமானத்தில் சிறுதுளியாகும். இன்று தொழிலில்லை. வருவாயில்லை. வாழமுடியவில்லை. எனக் கஷ்டப்ப டும் ஆபரணத்தொழிலாளிகளை நிம்மதியாக வாழவும் விடுகிறார்கள் இல்லை. அடிக்கடி கைது செய்வதும் துன்புறுத்துவதும் பின்னர் நீதி மன் றத்தில் குற்றமற்றவர்கள் என விடு தலை செய்வதும் வாடிக்கையாக உள்ளது.
இதுவரை நடந்து நீதி மன்ற விசாரணையின் தீர்ப்புகளின் படி எந்த ஆபரணத் தொழிலாளர் களாவது சட்டப்படி குற்றம் இழைத்த வர்களாகக்காணப்படவில்லை. அப் LJL). ವಿಕ್ಟಿ நாளும் பொழுதும் அப்பாவித் தொழிலாளர்கள் அனாவ சியமாக கைது செய்யப்பட்டு சித்திரை வதைக்குள்ளாக்கப்படுவது மனித உரிமை மீறல்களின் உச்சக்கட்ட மேயாகும்.
எனவே துன்பத்திற்கு மேல் துன் பத்தையும் துயரத்தையும் மீளமுடி யாத கஷ்டங்களையும் தொடர்கதை யாக அனுபவித்துக்கொண்டிருக்கும். ஆபரணத் தொழிலாளர்களின் அவ லம் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிலிழந்தவர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண உதவிகளை அரசு ஆபரணத்தொழிலாளர்களுக் கும் வழங்க முன்வர் வேண்டும். சர்வதேச மனித உரிமைப் பிரகடனம் இதை உறுதி செய்திருக்கிறது. எனவே அரசு உடனடியாக ஒரு விசாரணை சபையை ஏற்பாடு செய்து அழிந்து போகும் நிலையிலுள்ள அருங்கலை யான ஆபரணக்கலையையும் ஆப ரணத்தொழிலாளர்களையும் பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகிறேன்.
பூம.செல்லத்துரை ஜே.பீ. தலைவா, இலங்கைப்பொற்தொழிலாளர் சமாசம்
S SS S S S S SS SS SS S S S S S S (Gana) GUEM
வகுப்புக்கள் வார, வார இறுதி நாட்களிலும் நடைபெறும்.
ஆரம்பம் 25.05.2001)
FASNAZ8éAl7y SAIÓN
அற்புத சித்தர் மாந்திரீகம்
உங்கள் பிரச்சனை எதுவானாலும் அதில் உடன் வெற்றிகாண மட்டக்களப்புமலையாள-சோதிட மாந்திரீகச் சித்தர் பேராசிரியர்-கலாநிதி "சக்திசரவணா" வுடன் தொடர்பு கொள்ளுங்கள் காதல் விவகாரம், குடும்பப் பிணக்கு தொழில் விருத்தி, திருமணத் தடங்கல், பிரயாணத்தடை, சத்துரு ஜெயம் முதலான சகல விடயங்களிலும் நிச்சயம் வெற்றி பெறலாம். ஏழு தலைமுறை பாரம்பரியமும், 30 வருட சுய அனுபவ ஆற்றலும் கொண்ட "சக்தி சரவணா'வினால் நினைத்த காரி யம், ஜாதகபலன், சோதிட் அருள்வாக்கு எண்சோதிடம் முதலான பிற சோதிட சேவைகளும் பெறலாம். வெளிநாட்டு அன்பர்களுக்கு விசேட துரிதசேவை மேற் கொள்ளப்படுகிறது. தபால் மூலம் தொடர்பு கொள்ளும் உள்ளுர் அன்பர்கள் 20 ரூபா முத்திரையுடன் தொடர்புகொண்டு பதில் பெறலாம். இரகசியங்கள் அந்தரங்க மாகப் பேணப்படும் காலதாமதம்-பணவிரயம் இன்றி உடன் பரிபூரண வெற்றி பெற தொடர்பு கொள்ளுங்கள்,நேரில் சந்திக்க- காலை 8 மணி முதல் மாலை 3 ugiftsus). G
STLITL HONPROFDRSHAKTHYSARAWANA, வியாழன் விடுமுறை
NOMANKAAA ARSTREETI as ளிநாட்டினர் தொடர்பு கொள்ள
TRINCOMALEE, SRI LANKA
TP, OO9426.20347
TP:02.62034
«Mնա, தெய்வீக மருத்துவம்
४ சர்வதேச சமூக தெய்வீக சேவை
NTSF-CHARITY REGI NO. HA04BT219 கிரகப்பகை மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் f மனத்தாக்கும் காதல்,கல்வி,தொழில் விவாகம், வெளிநாட்டு
ரயாணம், வேறு முயற்சித்தடை, கணவன்-மனைவி குடும்பவாழ்க்கையில் சந் உறவுப்பகை வெளியில் ர்ெல்லமுடியர்தவெட்கமான மனிதத்தீமை, மருந்தீடு, போன்ற தீமைகள் ஏற்படுகின்றது. இது போன்ற வேறு எவ்வித பிரச்சனைகளானாலும் கண்டம் கூறும் சோதிடத்தினால் ரச்சனைக்குரிய காரணத்தைக்
கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியர்க வாழ இறைவனால் சித்தர்களுக்கு போதித்தருளப்பட்ட புனித ಘ್ವಿ Ég fuG
யுர்வேத மருத்துவர் "பா | காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி ue வாழ்டிப்ாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சனைகளை எழுதினால், அல் ,ukich), மூலம் தொடர்பு கொண்டு, கடல் கடந்து உடன் பயன்தரும் தெய்வீக மருந்துப்பொருட்களை தப்ல்மூலழ்பெற்று தம் எனங்களை நிறைவேற்றித் கொள்ள்லாம்தால் செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்கள் கவனிக்கப்படமாட்டாது இரகசியம்பாதுகாக்கப்பிடும்.
Glasfigm Louis Maior [THIETVEEGAM SRI LANKA
olg95 ULI6ND895LD နှီရှီဂြိုါ”ရှီစ္ဆ Glgst stué6: TPHONE/FAX கல்லடி அரசி of BIT LITE) , :விடு 58:25"EADOFFICE
BATTCAOA-SRANKA வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோம்
AGASSi RNA LIGITSINE" TPHONEFAX:065-2482.5
BID, 13-19, 2001

Page 5
ரவு ஒன்பது மணிக்கு இன் ) னும் சில நிமிடங்கள் மாத்
2 பரபரப்புடன் நெஷனல் பேக் ஹவுஸுக்குள் நுழைந்த இரண்டு பேர் முதலாளியிடம் மிரட்டும் தொனியில் 100ரூபா கேட்டார்கள் தண்டப்பணம் தரமுடியாதென்று அமைதியாக மறுத்துச் சொன்னார் கடை முதலாளி அதன் பின்னர் 20 ரூபா நோட்டொன்றை கொடுத்து சிகரெட் வாங்கிய அந்த இரு வரும் மீதிப்பணத்தை வாங்கும் பொழுது மோசமான தூஷண வார்த்தைகளை வாய் நிறைய உச்சரித்துவிட்டு சென்றனர்.
கடைக்கு வந்த இருவரும் காடையர் கள் வெறுமனே சாதாரண காடையர்கள் அல்ல, கேகாலை பிரதேசத்தில் பொது ஜன ஐக்கிய முன்னணியின் முக்கிய புள்ளி
மடியில் வைத்து தாலாட்டப்படும் LDT GELDIT GOT SIT 60) L Luft as sit . 995 GOTT GÜ முதலாளி சற்று குழம்பிப்போயிருந்தார்.
அது ஏப்ரல் 30 ஆம் திகதி இரவு உதய மாகப்போகும் மறுநாள் தமது வாழ்வில் மிக வும் பயங்கரமான அனுபவங்களை கொண்டு வரப்போகும் ஒரு தினம் என்பதை அறியாமல் மாவனெல்லை நகரம் அமைதியாக உறங் கிக் கொண்டிருந்தது.
அரை மணி நேரம் கடந்திருக்கும் அந்தக் காடையர்கள் மீண்டும் நெஷனல் பேக் ஹவுஸுக்குள் வந்தார்கள். இப்போது அவர்கள் வெறுங்கையுடனன்றி கூரிய ஆயுதங்களுடன் நின்றிருந்தார்கள். கடை யிலிருந்தவர்களுடன் வாக்குவாதப்பட்டனர். கடைசியில் அது அடிதடி சண்டையாக உருமாறியது. அதில் கடை ಆಗ್ದಿ செம அடி நடுவில் நின்றிருந்த முதலா யின் தம்பிக்கும் அடி விழுந்தது. உதை வாங்கிக் கொண்டே காடையர்களுக்கு எதிராக கூக்குரலிட்டார் தம்பி, அதனால் காடையர்களின் கோபம் மேலும் அதிகரித் தது. அவரை அடித்து இழுத்துக்கொண்டு போய் வீதியோரத்தில் உள்ள மின்சாரக் கம்பத்தில் கட்டினார்கள் கட்டுண்டு கிடந்த வரின் முகத்தை பிளேட்டால் வெட்டினார்
5 GT,
"முடியுமென்றால் எவனாவது வந்து அவிழ்த்து விடுங்கடா பார்க்கலாம்" என்று முழு மாவனெல்லை நகரத்துக்கும் திறந்த சவா லொன்றை காடையர்கள் விடுத்தனர். கடந்த 2ம் திகதி மாவனெல்லை நகரம் ஒரு யுத்த களமாக மாறியதற்கு முதலில் வழிசெய்தது இந்த சம்பவம்தான்.
மாவனெல்லை நகரில் கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவம் இந்த நாட்டு முஸ்லிம் சமுகத்தவரை பல வழிகளிலும் சிந்திக்க வைத்திருக்கிறது.
எந்த விதமான அச்சமும் இல்லாமல் பாதுகாவலர்களின் கண் முன்னாலேயே நகரம் தீக்கிரையாக்கப்பட்டதுடன் கடைகள் உடைக்கப்பட்டு பெறுமதிமிக்க பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. காடையர்கள் கொள்ளையடித்த தொலைக்காட்சிப் பெட்டிகளை தூக்கி தோளில் வைத்துக் கொண்டு பிரதான வீதியால் நடந்து போகும் கண்கொள்ளாக் காட்சியை எமது நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் பாது காக்கும் பொலிஸார் கைகட்டி நின்று ரசித்திருக்கிறார்கள்
எல்லாம் நடந்து முடிந்த பின்னர் அரசாங்கம் அறிக்கை வெளியிட்டது.
மாவனெல்லையில் இனக்கலவரம் ஒன்றை தூண்டிவிட தீய சக்திகள் எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டதாக அந்த அறிக்கையில் பெருமையுடன் தெரிவிக்கப் LU L-19-U9 b2b3.J.
ஆனால் அந்த தீய சக்திகள் எவை என்பதை தெரிந்து கொண்டதாலோ என் னமோ நாட்டின் ஏனைய பகுதிகளிலும் முஸ் லிம்கள் மத்தியில் ஒருவகையான கொந் தளிப்பு ஏற்பட்டது.
அந்த உளக்கொந்தளிப்பு வெள்ளிக் கிழமை ஜும்மாதொழுகையோடு உணர்ச்சி வடிவம் பெற்றது கொழும்பில் சில இடங் களில் வன்முறைகள் வெடித்தன. மரு தானையில் தொழுகை முடிந்து வந்த சிலர் பொலிஸாருக்கு கல்லெறிந்தார்கள்
ஏதோ முஸ்லிம்கள் கொழும்பு நக ரையே தீக்கிரையாக்க முட்படுகிறார்கள் என்பதுபோல் காட்ட அவசியமே இல்லாத
குள் ஊரடங்கு சட்டத்தை அமுல் செய்தது. இது குறித்து கொழும்பு பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஜெராட் இக்னேசியஸ் தேவையில்லாத ஊரடங்குச் சட்டம்" என்று பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்திருந்தார். அன்று மாலை கொழும்பு நகர் பட்டயாடு.
மாவனெல்லையில் பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருந்த போதுதான் அத்தனை
CED 13-19, 2001
நேரத்தில் அரசாங்கம் மேல்மாகாண சபைக்
அவர்கள் இருவரும் தாக்கப்பட்டது தொடர்பாக மாவனெல்லைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. ஆனால் ஆளும் கட்சி அரசியல்வாதியின் செல்லப் பிள்ளைகள் என்பதால் காடையர் களை கைது செய்யும் துணிவு பொலிஸா ருக்கு இருக்கவில்லை அல்லது அவர்கள் அதற்கு மனது வைக்கவில்லை.
நகர மக்களின் கோபம் உச்சத்துக்குப் போனது எல்லோருமாக சேர்ந்து பொலி ஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார் கள் காடையர் கூட்டத்தை கைது செய்யுமாறு வலியுறுத்தினார்கள் கண்ணீர்ப் புகை வீசி ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம் களை பொலிஸார் கலைத்தனர். பதற்றத் துடன் பொழுது விடிந்தது.
மறுநாள் அதிகாலையிலேயே நூற்றுக் கும் அதிகமானவர்கள் கொண்ட் காடையர் கூட்டம் நகருக்குள் புகுந்தது. நகரின் மத்தியில் உள்ள 3 மாடிக்கட்டடம் ஒன்றுக்கு குண்டு வீசி காடையர்களினால் யுத்தம்
ஆரம்பித்து வைக்கப்பட்டது. சில மணி நேரத்தில் மாவனெல்லை நகரம் சின்னா பின்னமாக்கப்பட்டது.
சம்பவத்தில் இரண்டு முஸ்லிம்கள் உயி ரிழந்ததுடன் பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. பலர் காய மடைந்து இன்னமும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் உள்ளனர். 'சட்டத்தை யும் ஒழுங்கையும் பாதுகாக்க பொலிஸார் சுட்டதில் ஹிங்கியுல கிராமவாசி ஒருவர் உயிரிழந்தார். இவர் மாவனெல்லை நகருக்கு "லைட்பில் செலுத்த வந்த ஒரு குடும்பஸ்தர். நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளும் தொழிற்சாலைகளும் சேதப்படுத்தப்பட்டுள் ளன. இவற்றுள் அரைவாசி முற்றாக அழிக் கப்பட்டுள்ளன. பள்ளிவாசல்கள் இடிக்கப் பட்டு புனித குர்ஆனும் எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில்
அடாவடித்தனங்களும் நடத்தி முடிக்கப் பட்டன. ஆனால் கொழும்பில் பொலிஸாருக் குக் கல்லெறிந்தவுடன் இத்தகைய செயல் களை பொறுத்துக் கொள்ளப்போவதில்லை என்று அரசாங்கம் அறிவித்தது.
மாவனெல்லையில் நடந்த அனர்த்தத் தில் பொதுஜன ஐக்கிய முன்னணி முக் கியஸ்த்தர் ஒருவர் தொடர்பு பட்டிருப்பதாக அனேகமான பத்திரிகைகள் சுட்டிக்காட்டி யிருந்தன என்றாலும் அதுகுறித்து ஒரு வார்த்தைகூட கூறாத அரசாங்க தகவல் திணைக்கள செய்திக்குறிப்பு இனரீதியிலான வதந்திகளை பரப்புபவர்களுக்கு அவசர
கால சட்டத்தின் கீழ் என்ன தண்டனை வழங்க முடியும் என்பதை மட்டும் மக்களுக்கு ஞாபகமுட்டியது. அதன்படி இனக்கலவரங் கள் தொடர்பாக வாய் திறப்பது 20 வருடம் சிறைவைக்கக்கூடிய குற்றம்
ஆனால் காடையர்களுக்கு இனவெறியை ஊட்டி நகரங்களை தீ வைப்பது. (அது பற்றி யாரும் கேள்வி கேட்கக்கூடாது அது தீய சக்திகளின் வேலை)
மாவனெல்லை நகரம் எரிக்கப்பட்டு அப்பாவிக் குடும்பஸ்தர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்ததை விடவும் சில முஸ்லிம்
பிரதிநிதிகள் ரொம்பவும் கவலைப்பட்டது மருதானையிலும் மாளிகாவத்தையிலும் பஸ்சுக்கு கல்லெறிந்தது தொடர்பாகத்தான்.
கொழும்பில் நடந்த அசம்பாவிதங்களை அமைச்சர் அலவி மெளலான கடுமையாக கண்டித்திருந்தார். அவர் அரசாங்கத்துக்கு நன்றியுடையவராக இருப்பதில் தப்பில்லை. ஆனால் மாவனெல்லையில் நடந்த அத் தனை பெரிய சம்பவத்துக்கு உருப்படியாக
கிராமிய கைத்தொழி சர் மஹீபால ஹேர அப்பகுதி மக்கள் நேர தாக சில பத்திரிகை டுள்ளன.
முஸ்லிம்களின் மாவனெல்லை நகர் கத்தை சிங்களப் பெற்றுக் கொடுப்பத படலம் தூண்டிவிடப் பாதிக்கப்பட்டமக்க உள்ளது.
தமக்கும் மாவ கும் இடையில் எவ்வி என்றும் அன்றைய தி J59595T856).! LD960) ఇవ్లో
இந்த அழிப்பு Gurtoon) Tsar Gar அருவருக் கத்தக்க
துள்ளது. சட்டத்தை பொறுப்பு வாய்ந்த யான நிலமை ஒன்றி கூடாதோ அதையே LDT6N106076)GDAJÚ Glur அத்தனையும் ந அநாயாசமாக கைகட் கிறார்கள் பொலிஸ் LDITQ10lợIệù9)ạJü U60L6 (SLD 9, 15 LD பொலிஸிலும், ஏனை யங்களிலும் தனக் ஆரம்பத்திலேயே நி அதன்பின்னர் ஒவ்ெ யில் இருந்தும் வடி 5 FT GODLLUM SIL'ILL வளர்த்து ஆளாக்கி கள் தமது தலை
90 (6609TLGOTLD 3.Lg மனே பொலிஸாரை எய்தவனிருக்க அம்
எல்லாம் முடிந் இரவு ஜனாதிபதி ந யாற்றினார்.
அதில் முட்டங் தலைக்கும் முடிச்சு எங்கோ நடக்கும் ர வேலை நிறுத்தத்திற் 防L师娜 °町莎莎" தொடர்பிருப்பதாக
சம்பவம் என்றும் அ 560 IDT or 'D.Litty பெரும் இனக்கலவ வும் ஜனாதிபதி நா கும் சொல்லி வைத்
வசதியான நே கென்று சில வார்த் திருக்கிறார்கள் பே தமது பாரிய முக கூட தந்திரோ பாய என்பார்களே அது யில் ஏதேனும் நடக் Linta) 956ör Lualam கற்பனா பாத்திரத் வதுதான் அரசாங்
அரசாங்கத்தி னெல்லையில் நடந்த இந்த தீய சக்திதா
இம்முறை ஐே விதத்தில் மேற்கெ பிரசாரங்கள் பெரி தோடு இது சிஹல வாத கட்சிகள் து
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அபிவிருத்தி அமைச் இருக்கிறார் என்று யாக குற்றஞ்சாட்டுவ செய்தி வெளியிட்
கைகளில் இருக்கும் it Surtury : பேரினவாதிகளுக்கு ாகவே இந்த அழிவுப் டிருக்கிறது என்பதே ன் அபிப்பிராயமாக
னல்லை சம்பவத்துக் தொடர்பும் இல்லை ம் தான் மாலைதீவில் ச்சர் மஹீபால ஹேரத்
நடவடிக்கை யில் பாடுதான் மிகவும் விதத்தில் அமைந்
கொடுக்கத் துணிந்தவர்கள். இவர்களைக் கொண்டே இந்த அனர்த்தம் அரங்கேற்றப் பட்டிருக்கிறது.
பொலிஸில் இருந்தவர்கள் குறிப்பிட்ட அரசியல் வாதியின் அடிமை சேவகர்கள் இவர்கள் தமது பகுதியில் என்னதான் நடந்தாலும் பெரியவரின் டெலிபோன் கோல் வரும் வரை இடத்தை விட்டு அசைய மாட்டார்கள். அன்றும் நடந்தது அதுதான். அரசாங்க உயர்மட்டத்தில் இருந்து நில மையை கட்டுப்படுத்தும் படி 'பெடன் ஒடர் வரும்வரை காடையர்களின் கைவரிசையை பொலிஸார் இரசித்திருக்கிறார்கள். பின்னர் தமது வீரத்தைக் காட்டுவதற்காக அப் பாவி முஸ்லிம் குடும்பஸ்தரை சுட்டிருக் கிறார்கள்
இந்த சம்பவம் முஸ்லிம் மக்களின் வர்த்தகம், அவர்களது இருப்பு தொடர்பாக பலத்த ஐயங்களை தோற்றுவித்துள்ளது. மாவனெல்லையைப் போன்று நாட்டின் வேறு பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் வியாபார
அமுல் செய்யும் ஒரு நிறுவனம் நெருக்கடி போது எதை செய்யக் தான் அன்றைய தினம் லிஸார் செய்துள்ளனர். டந்து முடியும் வரை டி நின்று இரசித்திருக் அதிகாரிகள் பிரதேசத்தை ஆட்டிப் தரப்பு அரசியல்வாதி ய அரசாங்க காரியால த வேண்டியவர்களை பமித்துக் கொண்டார். வாரு தேர்தல் தொகுதி ஈட்டித் தேர்ந்தெடுத்த 960160D UIT 9/TLy. னார். இந்த காடையர் ருக்காக உயிரையும்
நாள் முழுவ
ஆதிக்கம் செலுத்தும் நகரங்கள் இயங்கு கின்றன. இனிமேல் அவற்றிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறமாட்டது என்று உறுதிபடக்கூறமுடியாது.
மாவனெல்லை அனர்த்தத்தில் சுமார் 30 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டிருக் கிறது.
இதில் பெரும்பாலும் நகரை அண்மித்து வாழ்ந்த மக்களே மோசமான பாதிப்புக்களை எதிர் கொண்டுள்ளனர். சிலர் தமது வாழ் ம் உழைத்து சேமித்ததை ஒரு நிமிடத்தில் இழந்து தவிக்கிறார்கள் இன்னும் பலரின் முற்றிலுமாக
தங்கியிருந்த சிறிய வியாபாரஸ்தலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி யுள்ளது. பல நூற்றுக்கணக்கானவர்கள் வேலையிழந்த நிலையில் உள்ளார்கள் நகரில் இயங்கி வந்த பல தொழிற்சாலை களில் ஏராளமான சிங்கள இளைஞர், யுவதி களும் பணிபுரிந்துள்ளனர். இப்பொழுது அவர்களுக்கும் தமது வேலையை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமது வாழ்வியல் அத்திவாரம் சிதைக்கப் பட்ட நிலையில் இன்று மாவனெல்லை மக்கள்
இருக்கிறனர். இத்தகையதொரு நிலமை ஏற்பட அவர்கள் செய்த குற்றம் என்ன?
இலங்கையர்கள் என்ற வகையில் அவர்களும் அரசாங்க பாதுகாப்பை தானே நாடி நின்றனர். அப்படியாயின் அவர்களது பிரதேசத்து பொலிஸாருக்கு அந்தக்கடமை உண்டு என்பதில் கேள்விக்கே இடமில்லை. ஆனால் பொலிஸார் என்ன செய்திருக் கிறார்கள்? நாளை வேறொரு இடத்தில் இதேபோன்றதொரு நிலமை தோன்றினா லும் பொலிஸாரின் நடவடிக்கை இப்படித் தான் இருக்குமா என்ற சந்தேகம் எழுந் துள்ளது.
முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என் றும் ஏனைய சிறுபான்மை இனங்களை அடியோடு அழிக்க வேண்டும் என்றும் கங்கணம் கட்டிக் கொண்டு அலையும்பேரின வாதிகளுக்கு இந்த சம்பவம் பெரும் உற் சாகத்தை அளித்திருக்கும் என்பதில் சந்தேக மில்லை. அதனால் வேறுபல இடங்களிலும் இதே பாணியில் தமது கைவரியைக்காட்ட இதனை ஒரு முன்னுதாரணமாக கொள்ள மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
சிஹல உறுமய, வீரவிதான போன்ற அமைப்புக்கள் சிறுபான்மை மக்களுக்கு எதி
ரான வன்முறைகளை தூண்டிவிட பெரும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்ற போதிலும், தென்னிலங்கை ல் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கும் ஏனைய சிறுபான்மை சமூகத்தினருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட அடாவடித் தனங்களின் பின்னால் இந்த இனவாதக் கட்சிகளை விடவும் மிதவாதிகள் எனக் கூறிக் கொள்ளும் அதிகார தரப்பு அரசியல் வாதிகளோ அல்லது அவர்களது கட்டுப் பாட்டில் உள்ள பொலிஸாரோதான் பின்னணி யில் நின்றார்கள் என்ற குற்றச்சாட்டு எழுவதை அவதானிக்க முடியும்.
மாவனெல்லை சம்பவத்தில் அங்குள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் நட வடிக்கை குறித்து மக்கள் பெரிதும் விரக்தி புற்றுள்ளனர். இந்த அதிகாரி இதற்கு முன் னர் கண்டி மாவட்டத்தில் உள்ள வேறொரு ஸ்லிம் பகுதிக்கு பொறுப்பாக இருந்த பாது அங்கும் முஸ்லிம்களுக்கும் சிங்கள வர்களுக்கும் இடையில் இன வன்முறைகள் துளிர்விட்டு பின்னர் அடக்கப்பட்டமை ஞாபகமிருக்கும்.அந்த ஊரில் இந்த பொலிஸ் அதிகாரி ே பொறுப்பற்ற காரியங் களுக்காக அவருக்கு கிடைத்த தண் டனை, அந்த ஊரை விடவும் வசதியான மாவனெல்லை நகருக்கு இடமாற்றப்பட்டது தான்!
இத்தகைய அதிகாரிகளை அரசாங்கம் மெத்தைமேல் வைத்துத் தாலாட்டும்போது அவர்கள் எப்படி தமது அடாவடித்தனங்களை கைவிடப் போகிறார்கள்
தெரிவிக்காமல் வெறு மட்டும் திட்டித் தீர்ப்பது
பை நொய்த கதையாக
பின்னர் சனிக்கிழமை ட்டு மக்களுக்கு உரை
ாலுக்கும் மொட்டைத் ப் போடுவது போல பில்வே ஊழியர்களின் கும் மாவனெல்லையில் களுக்கும் நெருங்கிய சுட்டிக்காட்டப்பட்டது.
நடவடிக்கை என்பதையும் மக்கள் நம்புவ தாக இல்லை. எல்லாம் 'அவன் செயல் என்பது அனேகமாக எல்லோருக்கும் தெரி
ዘ0.
இந்த நாட்டு முஸ்லிம் மக்களின் தலை மைத்துவ வெற்றிடத்தை தெளிவாக உணர்த்திய ஒரு நிகழ்வாகவும் இது அமைந் துள்ளது.
உண்மையாகவே முஸ்லிம்களுக்காக யார் குரல் கொடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வி இன்று பல தரப்புகளில் இருந்து எழுப்பப்படுகின்றது.
அமைச்சர் அலவி பெளவி உட்பட
முடியாத கல்விச்சும் öğ'fa'a" gibLIGICI
ல் நடந்தது ஒரு சின்ன Tarn färsjöflasir Gas Luigj நடவடிக்கையினால் lö gaitäaluilyta டு மக்கள் எல்லோருக் SITIT. த்தில் பிரயோகிப்பதற் தகளை கைவசம் வைத் ரின் போது படையினர் ம் ஒன்றை இழந்தால் it in Gain பால தென்னிலங்கை க்கூடாதது நடந்து விட் தீய சக்தி என்றொரு ன் மேல் போட்டுவிடு த்தின் வாடிக்கை
கருத்துப்படி மாவ சின்ன சம்பவத்துக்கும்
SITUGTLD. கவை குற்றம் சாட்டும் ள்ளப்பட்ட மறைமுக க எடுபடவில்லை. அத் உறுமய போன்ற இன டிவிட்ட இன ஒழிப்பு
a i .
பலரும் மாவனெல்லைக்கு சென்று பாதிக்கப் பட்ட மக்களை நேரில் பார்வையிட்டுள்ளார் கள் இது ஒரு வகையில் ஆறுதல் தரும் விடயமாக இருந்த போதும் இதை வைத்து திருப்தி பட்டுக்கொள்ள முடியாது.
சம்பவம் நடந்த தினத்துக்கு மறுநாள் காலையிலேயே அமைச்சர் பேரியல் அஷ்ரப் லண்டன் சென்றுவிட்டார். இது வரவேற்கத் தக்க விடயமல்ல அதிலும் இவரது சொந்த ஊர் கம்பளை மாவனெல்லை கம்பளைக்கு மிக அருகில் உள்ள ஊர் எவ்வாறிருந்தா லும் அவரது லண்டன் விஜயம் மாவ னெல்லை மக்களின் அன்றைய நெருக் கடியை விடவும் முக்கியமானதாக இருந் திருக்க வேண்டும்:
un la úULL Disodio puntu நிலை நாட்டப்படும் விடயத்தில் பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் அமைச்சர் ரவூப் ஹகீமினதும் பங்கு மிகப்பெரியதாக இருக்கப் போகிறது.
இந்த சம்பவம் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் சில உறுதியான கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன் வைத்திருப்பதாகவும் அவை நிறைவேற்றப்படாவிடின் அரசுக்கு
வழங்கும் ஆதரவை விலக்கிக்கொள்ளப் போவதாகவும் பத்திரிகைகளுக்கு தெரிவிக் கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் பரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்பது குறித்து பரவ லாக எதிர்பார்க்கப்படுகின்றது.
மக்களின் கவனம் விலகும் வரை சூடாக அறிக்கை விட்டுக் கொண்டிருந்து பின்னர் நைசாக மறந்துவிடும் தமது வழமையான கைங்கரியத்தை இது விடயத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் செய்து விடக்கூடாது என்பதையே முஸ்லிம்கள் எதிர்பார்க்கின்றனர்.
GJ GG:staraflað, g. passar Gaj Joyoud ar fi அஷ்ரபின் ஹெலி விபத்துக்கு சுயாதீன விசாரணை, 3 ஆணைக் குழுக்களை அமைக்க 100 நாள் காலக்கெடு போன்ற சில விடயங்களுக்காகவும் இது மாதிரியான அச்சுறுத்தல்கள் முஸ்லிம் காங்கிரஸினால் அரசுக்கு விடுக்கப்பட்டது பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டது.
அந்த "மறதிக்கு ஈடாக பிரதியமைச்சர் பதிவியொன்றோ அல்லது வேறெதுவுமோ கிடைப்பதுண்டு இம்முறையும் அதுபோன்று ஆகிவிடக்கூடாது ஏனென்றால் இது வெறு மனே மாவனெல்லை மக்களின் தனிப்பட்ட தகராறு அல்ல; இந்த நாட்டு முஸ்லிம்களின் இருப்புக்கு பேரினவாதம் விடுத்துள்ள மற் றொரு எச்சரிக்கை வேட்டு இதற்கு முஸ்லிம் களின் தலைமைகள் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கத் தவறினால் பிற்காலத் தில் இதைவிட மோசமான விளைவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரலாம்
அதே நேரம் நாட்டில் பெரும்பான்மை சமுகங்களோடு பரந்துபட்டு வாழும் முஸ்லிம்களின் நிலை குறித்தும் கவனத்தில் எடுக்கப்படுவது மிகவும் அவசியமானது
உணர்ச்சிக் கொந்தளிப்பில் யாருக்கா வது கல்லெறிவதால் மட்டும் எமது பிரச்சனைகளை தீர்த்துவிடமுடியாது கடந்த வெள்ளிக்கிழமை தலைநகரின் சில பகுதி களில் சிலர் நடந்து கொண்ட விதம் பாராட்டத்தக்கதல்ல வீதியில் போகும் பொது மக்களுக்கும் அரசாங்க பஸ்களுக்கும் கல்லெறிந்தார்கள் அதனால் ஏது லாபம்? அதைவிட சிரிபியஸ்ஸில் கல்லடித்து உடைக்க என்ன இருக்கிறது
5
町

Page 6
GBILD 10 ஆம் நாள் தமிழகத்தில்
ணிைக்கை 13ம் திகதி தொடங்கியிருக்கிறது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மின்னணு யந்திரங்கள் பயன்படுத்தப்பட்விருப்பதால் முடிவுகள் அன்றே வெளியாகிவிடும் என off 呜
ஆனால் அன்று வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை எனத்தோன்று
தால், ஜெயலலிதா தலைமையிலான அணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்பதே இன்றைய கணிப்பு
கடந்த ஒரு மாதத்தில் நான்கைந்து கருத்துக் கணிப்புக்கள் நடத்தப்பட்டிருக் கின்றன. ஒன்றிலாவது தி.மு.க அணிக்கு வெற்றி வாய்ப்பு என்று கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ன்னுஞ் name 9 தி.மு.க அணிக்கு மிகப் பெரும் வெற்றி காத்திருக்கின்றது என்பே SUNT 6MT ஆரூடம் கடைசியாக வெளிவந்த இந்தியா டுடே நடத்திய கணிப்பு மட்டும்தான் முடிவு கள் இழுபறியாக இருக்கும் எனக்கூறுகிறது. ஆனால் அதன்படிகூட அஇஅதிமுக தான் முதல் நிலையில்
பதினைந்து நாட்களில் ஏறத்தாழ 3,000 கிலோமீட்டர் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் பேசிப் பார்த்த பிறகு, எனக்குத் தோன்றுவதெல்லாம் ஜெயலலிதா முன்னிலையில் இருக்கிறார் என்பதுதான். அவர் கட்சிக்கோ அல்லது அவரது அணிக்கோ அறுதிப் பெரும்பான்மையான இடங்கள், 18 தொகுதிகள் கிடைக்காமல்கூட போகலாம். 蠶 கட்சியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. மக்களது மனநிலையினை துல்லியமாக எடைபோடுவது தனிப்பட்ட நிருபர்களுக்கு சற்று கடினமான செயல்தான்.
எந்தப்பகுதியில் எந்தெந்தத் தரப்பின ரிடம் கருத்துக் கேட்டால் ஓரளவு முடிவு களை சரியாகக் கணிக்கமுடியும் என்பதை யெல்லாம் ஆய்ந்து, அதற்கேற்ப செயல்படு வது விஞ்ஞானபூர்வமாக நடத்தப்படும் கருத் துக்கணிப் புக்கள்தான் (அவற்றின் முடிவு க்ளிலேயே முரண்பாடுகள் இருக்கின்றன என்பது வேறு விஷயம்)
அதே நேரம் தனிப்பட்ட நிருபர்களின் மதிப்பீடுகளிலும் சில பொதுவான அம்சங் கள் வெளிப்படத்தான் செய்கின்றன. உதாரணமாக எனது சுற்றுப்பயணத்தின் போது தி.மு.க.வின் சின்னமான உதய சூரியனுக்கு வாக்களிக்கப்போகிறேன்" என்று கூறியவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே மாறாக "இரட்டை இலைக்கே எங்கள் வாக்கு" என்று உரத்துக் கூவியவர் களே அதிகம்
ஒருக்கால் அஇஅதிமுக ஆதர T: அதிகம் நிருபர் எதிர் LL 00L LL LL0000YYLSLS aaa S SZ LLLLL SSYSLL SS
வாக்களிக்கத் தயாராகவிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
குறிப்பாகத் தென்மாவட்டங்களில் ஜெய லலிதாவிற்கு ஆதரவான
ருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தர்தல்களில் தென்மாவட்டங்களில்தான் அ.இ.அ.தி.மு.க அணி அமோக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
அதிக எண்ணிக்கையில் வாழும் தேவரின மக்களிடையே அக்கட்சிக்குநல்ல செல்வாக்கு நாடார்களின் ஆதரவினை கணிசமான அளவில் பெற்றிருக்கும் தமிழ்
டந்த சில வாரங்களாக ஐக்கிய தேசிய கட்சிக்குள் வீசிய புயல் ஒய்ந்து விட்டதாக வெளியில் தென்பட்டா லும் அது முற்றிலுமாக முடிவுபெறவில்லை என்பதை அந்தக் கட்சிக்குள் இருக்கும் முக்கியஸ்தர்கள் சிலருடன் கதைக்கும் போது அறியக் கிடைக்கிறது.
இவ்வாறான உட்கட்சி பூசல்கள் எதிர ணிக்குள் ஏற்படும்போது அது குறித்து மிகவும் ஆர்வம் காட்டுவதும் மகிழ்ச்சி கொள்வதும் அரச தரப்புதான் தமது வருட ஆட்சிக் காலத்தில் ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் குழப்பங்கள் தோன் றிய போதெல்லாம் இந்த சந்தோஷத்தை ஐதேக தாராளமாக அனுபவித்தது.
தொடர்ச்சியான தேர்தல் தோல்வி களை சந்தித்து நீண்ட காலம் எதிர்கட்சி ஆசனத்தில் இருக்க நேரிடும் போது தலை மைத்துவத்துக்கு எதிராக இவ்வாறான அதிருப்திகள் சகஜமானவை.
சுதந்திரக் கட்சியைப் பொறுத்த வரை 3. இதுவொரு பிரச்சனையல்ல. ஏனெ னில் அந்தக் கட்சியில் பண்டாரநாயக்கா குடும்பத்தவர் அல்லாத ஒருவர் தலைவ JIT-5 ől, J. Plot"g என்று எழுதாத சட் டம் அமுலில் இருக்கிறது. பண்டார நாய கர்களே விரும்பிக் கொடுத்தாலும்கூட அந்தக் கட்சிக்கு தலைமை தாங்க வேறெ வரும் முன்வரப்போவதில்லை. ஆனால் ஐதேக வின் நிலைமை வேறு இதில் இப் போது இருப்பவர் சுதந்திரத்துக்குப் பின் னர் உருவான 8 ஆவது தலைவர். இவர்க
N
வாக்குப்பதிவு நடைபெற்றுவிட்டது. எண்
கின்றது. இன்றைய சூழ்நிலையைப் பார்த்
மாநில காங்கிரஸ் அ.இ.அ.தி.மு.க கூட்டணியில், அதே நேரம் குறிப்பிடத் தகுந்த அளவு ஆதரவு பெற்ற வை. கோவின் மறுமலர்ச் TTGIL கழகம் தனித்துப் போட்டி டுகிறது.
அது தி.மு.க விற்கு ஆதரவான வாக்குக்களை பல தொகுதிகளில் பிரிக்கக் கூடும் தி.மு.கவிற்கு சாதகமான அம்சங் களும் இல்லாமலில்லை. தாழ்த்தப்பட்ட இரு மக்களின் வாக்குக்கள் அந்த அரிக்கே கிடைக்கும் காரணம் புதிய தமிழகமும், விடுதலைச் சிறுத்தைகள் ருப்ப 95 TGAU.
தவிரவும் தமிழ்மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு மதுரை, இராம நாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகும பகுதிகளில் மிகக்குறைவான இடங்களையே ஜெயலலிதா விட்டுக் கொடுத்திருப்பதால், அங்கெல்லாம் சற்றே வலிமையுடன் இருக்கும் இரு காங்கிரஸ் கட்சிகளின் தொண்டர்களி டையே கடும் அதிருப்தி சில இடங்களில் ಸ್ಧಿಗೆ ಹಾಗೆ களத்திலேயே இறங்கி
L-LTIs 6 .
வடமேற்கு மற்றும் மேற்கு மாவட்டங் களிலும் } முன்னணி யில் இருக்கிறது. ஆனால் வட மாவட்டங் களில்தான் மாநிலத்தின் எதிர்காலம் முடிவு செய்யப்படக்கூடும் எழுபதிற்கும் மேற்பட்ட தொகுதிகள் : இருக்கின் றன. பொதுவாகவே தி.மு.க.வின் ;-स्त्री-यार्ड இப்பகுதி விளங்கியிருக் **aa முதலில் தி.மு.க தேர்தல்களில் பங்கெடுத்தது 1957ல்தான். அன்றிலிருந்து ன்றுவரை மிக மோசமான தோல்விகளை மு.க சந்தித்தபோதுகூட வடமாவட்டங் களில் அதிக வெற்றிகளைப் பெற்றிருக் கிறது.
ளுள் 5 பேர் முற்றிலும் மாறுபட்ட குடும் பங்களைச் சேர்ந்தவர்கள்
இம்முறை வரவு செலவுத் திட்ட விவா தம் மீதான வாக்கெடுப்பின்போது பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை தோற்கடிக்க ஐதேக உறுப்பினர்கள் மேற் கொண்ட முயற்சிக்கு ரணில் விக்கிரம
சிங்க போதிய ஊக்கமும் ஒத்துழைப்பும் வழங்கவில்லை என்பதே கட்சிக்குள் தலை மைத்துவத்துக்கான எதிரான புரட்சிக்கு பிரதான காரணம் என்று கூறப்படுகின் 05).
凯 இது விடயம் தொடர்பில் தற்போது சுவையான பல தகவல்கள் வெளியாகியுள்
3.E.j-öGlei éIJETÉlei
(960T6OL D60s
எனவேதான்க Loss in as fault cus அதை எப்படியாவது முனைந்தார். தி.மு என்று பரவலாகப் ஆண்டு தேர்தல்க தன் அணிக்கு இழு நிதி தயாராக இல் ரண்டாண்டு வழியில்லாமல் பா. வைத்துக்கொள்ள ஆனால் தேர்தல்கள் கழித்து வாழப்பாடி டாக்டர் ராமதாசிற்
தார். அவரை க ராமதாசின் சிபாரிசு அலட்சியப்படுத்தின எங்களது ஆட்சி ராமதாசின் கோரி தார் எந்த ஒரு க சமாதானப்படுத்தக என்பதையும் இங்கே "நான் அணி ம வேன்" என்று தொ இராமதாஸ் பயமுறு அதைக் கண்டுகொ பா.ம.க தேசிய ஜன விட்டு வெளியேறட்டு தார் என்றுதானே பெ கட்சி, தனது அணி ( Lumo · Lo... 65 6J 6Miliĝo fl உதவிடக்கூடாது எ என்பது தெளிவாகி பகுதியில் தனக்கிரு காப்பாற்றிக் கெ தொடர்ந்து கவனம all Lost out List லலிதா ராமதாஸ் என கூட்டம் கூடினாலும் முதல் இடம் என்பன தலித் மக்களின் ஆ விடுதலைச் சிறுத்தை இருப்பது அதற்கு என்றாலும், Glasfurt of Gorgo தலித்துக்கள் அரசி போராடும் போது, ம சாதியினரெல்லாம் கிறார்கள்
சாதி ரீதியாக திரட்டுவதில் குறி
வெற்றி கண்டுள்ள
வரவு செலவுத் கத்தைத் தோற்கடிச் LIGIGOLDj SLÄgas திரட்டியது.இலங்கை கிரஸ் ஐ.தே.க.வுடன் கத்துக்கு எதிராக
தாக ஒரு கதை அர வலம்வந்தது.
இதொக, தலை பவான் அரசாங்க வைக்கப்பட்டுள்ளதா டுக்க 9 கோடி ரூப தெரிவிக்கப்படுகின் திட்டத்தில் இதொ எதிர்த்து வாக்களித்த ரூபாவை அந்தக் கட் ஒர் உடன்பாடு
இந்த நாட்களில் ளர் காங்கிரஸ் தோ ளுக்கு 400 ரூபா கோரி ஹட்டனில் ச வந்தது ஞாபகமிருக்கு வாங்கல் சரிப்பட்டு ரூபா பிரச்சனையை மு அரசாங்கத்தை எதி
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்லத் தி தனது
நணாநிதிக்கு பாட்டாளி sig flúlaö660.16lögoa) ஒடுக்கிவிடவே அவர் க தோல்வியுறக்கூடும் பேசப்பட்ட 1991 ஆம் AG) SAL UIT. LD. E. GODGAJ துக் கொள்ள கருணா ))6),
ளுக்கு முன்பு வேறு LD, 5.6L60 in LL.
அவர் சம்மதித்தார். முடிந்து சில மாதங்கள் ாமமூர்த்தியை வைத்து, கு தலைவலி கொடுத்
ண்டிக்க மறுத்தார். ளை வேண்டுமென்றே ார். பாண்டிச்சேரியில் வரவேண்டும் என்று கையினை நிராகரித் ட்டத்திலும் ராமதாசை லைஞர் முன்வரவில்லை
நோக்கலாம். ாறினாலும் மாறி விடு டர்ந்து மறைமுகமாக த்தியும், கருணாநிதி ாளவில்லையென்றால், நாயகக் கூட்டணியை ம் என்று அவர் நினைத் ாருள். அதாவது தனது தோல்வியுற்றாலும் சரி, க்கு மறந்தும் தான் ன்று அவர் கருதினார் றது. எப்படியோ வட க்கும் செல்வாக்கினை ாள்வதில் தி.மு.க யிருந்திருக்கிறது. ரில் கலைஞர், ஜெய எல்லோருக்கும் நல்ல ஜெயலலிதா விற்கே த மறுக்கவிய லாது. தரவைப் பெற் றுள்ள கள் தி.மு.க அணியில் வலுவூட்டுகிறது இரண்டு தேர்தல்களில் மயென்னவென்றால், பல் அதிகாரம் பெற ற்ற உயர் இடைநிலை எதிரணியில் திரள்
u gör gofluires 60 GT 9 Gorf பிடத்தகுந்த 9 GT6 TLD 05 , 675g5 896M 6N
தி.மு.க வாக்குகளைப் தைப் பொறுத்தே வடமாவட்டங்க அமையும்.
ராமதாசின் சந்தர்ப்பவாத அரசியல், தனது மகனுக்கும், மற்ற உறவினர்களுக்கும் கொடுத்து வரும் முக்கியத்துவம் வான அவரது வளப்பமான வாழ்நிலை, இவையெல்லாம் இன்னமும் பின் தங்கிய
SIGILI ல் முடிவு
གི་ வாடும் இதர வன்னியர் களிடையில் கசப்புணர்வைத் தோற்றுவித் திருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் எந்த அளவு இந்த கசப்புணர்வு என்பதுதான் கேள்வி
பாண்டிச்சேரியில் பா.ம.க தலைமை யிலான ஆட்சி அமைக்கவேண்டும் என்ற ராமதாசின் கனவு ஏறத்தாழ நொறுங்கி விட்டது என்பது மட்டும் தெளிவாகத் தெரி கிறது. கூட்டணி வைத்துக்கொள்ள அதனையே முதல்நிபந்தனையாக வைத்தார். ஜெயலலிதா அதற்கு ஒத்துக்கொண்டவுடன் ஆனந்தக் கூத்தாடினார். காங்கிரசோடு சமரசம் இல்லையென்றார். அந்த சிறிய பிரதேசத்தில் தெருவுக்குத் தெரு கூட்டங் கள் நடத்தினார். தான் வெற்றிபெற்று விட்டோம் என்ற இறுமாப்பில் மூத்த தலைவர் களுக்கு டிக்கெட் கொடுக்க மறுத்தார்.
இப்போது நிலையென்ன? கட்சி பிளவு பட்டது. பாண்டிச்சேரியில் இன்னமும் வலிமையான நிலையில் உள்ள காங்கிரசுடன் கூட்டு இல்லையென்றானவுடன் தொண்டர் களே உற்சாகமிழந்தனர். அ.இ.அ.தி.மு.க விற்கோ அங்கே அவ்வளவாக செல்வாக் கொன்றும் கிடையாது.
முதலில் ஆட்சி அமைக்கும் உரிமை தரப்படாததால், காங்கிரஸ் அ.இ.அ. மு.க-பா.ம. கவுடன் கூட்டணிக்கு வர மறுத்தவுடன், வழக்கம்போல் தடாலடியாக ஜெயலலிதா தனது கட்சி20 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவித்தார்.
ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட பத்து தொகுதிகளுடன் திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டிய நிலை பா.ம.கவிற்கு சட்ட மன்றத்தில் 30 இடங்கள்தான்.
இவ்வாறு பல்வேறு வழிகளில் ஏமாற்ற மடைந்த அவமானப்படுத்தப்பட்ட பாதிக்கப் பட்ட பாட்டாளி மக்கள் கட்சி, இரண்டு மூன்று தொகுதிகளில்கூட வெற்றி பெறு வது கடினம் என்று கூறப்படுகிறது.
தி.மு.க தலைமையில் ஓர் அணி, காங்கிரஸ் தலைமையில் மற்றொன்று, பிறகு 蠶 என்று மூன்று அணிகள் களத்தில் யாருக்கும் அறுதிப்
திட்டத்தில் அரசாங் கும் முயற்சிக்கு சிறு ன் ஆதரவை ஐதேக தொழிலாளர் காங் இணைந்து அரசாங் LIITIK GINE GLUMIGAJ
ரியல் வட்டாரங்களில்
DLDLuaLDITFSI Glf GTufiluu ங்கியொன்றுக்கு ஈடு வும் அதனை மீட்டெ அவசியம் என்றும் து வரவு செலவுத் AT GYU FIT AV ØFNM) Gi) og G.55, 9 Gas TTLக்கு வழங்கும் என்று
இலங்கை தொழிலா படத் தொழிலாளர்க சம்பள அதிகரிப்பு தியாக்கிரகம் நடத்தி ம் இந்தக் கொடுக்கல் வருமென்றால் 400 ன்னிறுத்தி இதொகா tத்து வாக்களிக்கும்
ay
IJA
என்பதுதான் திட்டம்
இந்தச் செயற்திட்டத்தை அமுல்படுத்த சில ஐதேக எம்பிக்கள் மும்முரமாக ஒடித்திரிந்தார்கள். தமக்கு சாதகமான சில வர்த்தகர்கள் மூலமாக பணமும் திரட் டப்பட்டது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க இதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. எல்லாவற்றையும் ஒரு முலையில் வைத்து விட்டு அவர் நோர்வே நாட்டிக்குப் பறந்து
LLIII
இதனால்தான் காமினி அத்துக் கோரள விஜே.மு.லொகுபண்டார, கரு ஜயசூரிய உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ரணிலை அகற்றிவிட்டு அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டத்துக்கு வேறொருவரைத் தலைவராக்க வேண்டும் எனக்கூறி புரட்சி செய்தனர்.
அதாவது அரசாங்கத்தைக் கவிழ்க்க உதவவில்லை என்பதற்காக ரணிலை கவிழ்க்கத் திட்டமிட்டார்கள் எப்படியோ இந்தத் திட்டம் பலிக்காமல் போய்விட்டது. இதனை ஊதிப்பெரிதுபடுத்த அரசாங்கம் பெரும் முயற்சி எடுத்தது. ஆனால் அது நினைத்த அளவு சாத்தியப்படவில்லை.
எவ்வாறிருந்தாலும் ஐ.தே.கவுக்குள்
பெரும்பான்மை கிடைக்காது தொங்கு சட்டமன்றமே பாண்டிச்சேரியில் அமையும் என்பது பொதுவான கணிப்பு தமிழ்நாட்டுத் தேர்தல்களுக்கு வேறொரு பரிமாணமும் இருக்கிறது. 蠶 மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகளின் தாக்கம்
விவசாய விளைபொருட்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. கைத் 蠶 விசைத்தறி நெசவாளர்களின் தயாரிப் புக்களை வாங்குவோரில்லாமல், அல்லது விற்பனை செய்ய சரியான வழி தெரியாமல், தாங்கொனா வறுமையில் வாடுகிறார்கள் தாராளமயமாக்கலுக்குப்பிறகு சுதேசித் தொழிலே நசித்துப் போய் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன, ஆட்குறைப்பு, லே ஆப் என பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் நடுத்தெரு வில், தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழில் நகரமான கோவை மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்
பிரசித்திபெற்ற சேலம் உருக்காலை தனியாருக்கு Rani அதிலேயே பணிபுரிவோர், அதைச் சார்ந்த பல்வேறு துறைகளில் ஈடுபட்டிருப்போர் என ஆயிரக்கணக்கில் தொழில் முனை வோரும், தொழிலாளர்களும் தங்கள் எதிர்காலம் என்னவாகுமோ என்றஅச்சத்தில் இருக்கிறார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்டி ருப்பவர்கள் தி.மு.கவிற்கு வாக்களிக்க முன்வருவார்களா என்ன?
புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்துவதில் மத்தியில் பாரதீய ஜனதா அரசும், குறிப்பாக தொழிற்துறை அமைச்சர் முரசொலிமாறனும்தர்ன் முனைப்பாக இருக்கிறார்கள். எனவே தி.மு.க-பாஜக அணி தண்டிக்கப்படவேண்டும் என்று வாக் காளர்கள் நினைப்பது நியாயம்தானே?
இவையெல்லாவற்றையும் தாண்டி கடந்த ந்தாண்டு கால கருணாநிதி ஆட்சி பல் வறு நலத்திட்டப் பணிகளை நிறைவேற்றி யிருக்கிறது. அத்துமீறல்கள் கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தன. பெரிய அளவில் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லை. யார்தான் லஞ்சம் வாங்கவில்லை என்று பொதுவாக மக்கள் கேட்டாலும், ஜெயலலிதா ஆட்சியின் உச்சகட்ட திருவிளையாடல்களை எவரும் மறந்து விடவில்லை. அ.இ.அ.தி.மு.க விற்கே தங்கள் வோட்டு என்று சொல்வோர் கூட “கருணாநிதிதான் ஜெயலலிதாவை விட நல்ல முதல்வர், நிர்வாக ့်မျိုးကြီး frymas ஜெயலலிதா விற்கு விதிக்கப்பட்ட தண்டனைகள் பழி வாங்கும் நடவடிக்கை என்று கூறமுடியாது." என்றெல்லாம் கருத்து தெரிவித்திருக்கின்ற
60
T.
பின் ஏன் அஇஅதி.மு.கவிற்கு வாக்க ளிக்க வேண்டும் பணப்புழக்கமில்லை. ஜெய லலிதா ஆட்சியில் ஊழல் தாண்டவமாடினா ம், நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும் :ே வந்ததே. நாமும் பயன் பெற் றோமே, அதெல்லாம் கலைஞர் ஆட்சியில் நின்றுவிட்டதே என்று ஏக்கம் ஒருசிலருக்கு சற்றுசிக்கலான தேர்தல்தான் இது பெரிய அளவில் அனுதாப அலையோ, எதிர்ப்பு அலையோ இல்லாததொரு ழல் தனிப்பட்ட வேட்பாளர்கள் பற்றி ရှီရှီ சாதி உணர்வு, அந்தந்தத் தொகுதியில் நில வும் பிரத்தியேக பொருளாதாரப்பிரச்சனை கள், இப்படிப் பல்வேறு அம்சங்களைப் பொறுத்தே முடிவுகள் அமையும். O
தற்போது தற்காலிக அமைதி நிலவுகிறது. இப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றின் முலம் அரசைக் கவிழ்க்கும் முயற்சி தீவிரமாக்கப்பட்டிருக்கிறது. தான் அரசாங்கத்துக்கு எதிராகக் கடும் நட வடிக்கை எடுப்பதாகக் காண்பிக்க வேண் டிய கட்டாயத்தில் ரணில் இருக்கிறார்.
அடுத்த மாதமளவில் பாராளுமன்றில் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கை யில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டு வர ஐதேக திட்டமிட்டு வருகின்றது. இதற்கு முஸ்லிம் காங்கிரசினதும் இ.தொ.கா.வினதும் ஆதரவு நாடப்படுவ தாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த இரண்டு கட்சிகளினதும் முக்கியஸ்தர்கள் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்புகளை வகிக்கின்றனர். ஐ.தே.கவுக்கு ஆதரவளிக் கப் போய் மீண்டும் ஒரு ஸ்திரமற்ற நிலைக்குள் விழ இவர்கள் விரும்பப் போவதில்லை. ஆனால் உண்மையாகவே அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சி எனத் தென்பட்டால் இந்தச் சிறுபான்மைக் கட்சி கள் இரண்டினதும் ஆதரவு ஐதேகவுக்கு
கிடைக்க வாய்ப்புண்டு
அத்துடன் பாராளுமன்ற எண் ணிக்கை விளையாட்டுக்களில் ஜேவிபியின் 10 ஆசனங்களும் புறக்கணிக்க முடியா தவை. ஜேவிபி அரசாங்கத்துக்கு எதிராக என்னதான் தொண்டை கிழியகத்தினா லும் ஐ.தே.க ஆட்சியமைக்கும் ஒரு நிலைக்கு உதவுவார்களா என்பது நிச்சய uിമ്ന, O
GIAD 13-19, 2001

Page 7
லங்கையில் இதுவரை TTITGM LDT.601 3TTg) நடவடிக்கைகள் பல்வேறு Quura, oft மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1987ம் ஆண்டு இலங்கை இராணுவம் தமிழ் :: "È. முதலாவது இராணுவ நடவடிக்கையின் பெயர் ஒப்பரேஷன் லிபரேஷன்' என்பதாகும். வடமராட்சிப் பகுதியிலேயே இந்த இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் இதனை வடமராட்சி ஒப்பரேஷன் எனவும் அழைத்தனர். எனவே 1987ம் ஆண்டு தமி விடுதலைப் 'ನ್ತಿ ஆரம்பிக்கப்பட்ட வடமராட்சி இராணுவ நடவடிக்கை முதல் கடந்தவாரங்களில் தென்மராட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பரேஷன் அக்னிச்சுவாலை வரை பல்வேறு பெயர்களிலும் வடக்கு-கிழக்கில் நிறையவே இராணுவ நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிராக :Ñ: இதேவேளை E. விடுதலைப் புலிகளும் பூநகரியில் தவளைப்பாய்ச்சல் என்ற பெய்ரிலும், 'ஓயாத அலைகள் என்ற பெயரில் முல்லைத்தீவு கிளிநொச்சி, :: ஆகிய பகுதிகளிலும் தம்து தரப்பு தாக்குதல்
5L6).JLS 605560) 6T மேற்கொண்டுள்ளனர். ಕ್ಷೌಳ್ಳಿ விடுதலைப்புலிகளும், அரச படையினரும் பரஸ்பரம் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளில் ஆட்சேதங்களும், ஆயுத தளபாடங்களின் இழப்புக்கள் என்ற ரீதியில் பெருமளவு பண விரயமுமே கடந்த பத்தாண்டு காலத்துக்கும் மேலாக ஏற்பட்டு வருகின்றதே தவிர,
ராணுவ ரீதியாக எதையும் ருதரப்புமே ஆக்கபூர்வமாகச் சாதிக்க முடியாதாவையாக இருந்து வருகின்றன. வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை கடந்தவாரம் அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் சந்தித்த அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஜெனரல் கொலின் பவல் கூட இராணுவ நடவடிக்கை மூலம் இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வைக் காண முடியாதென்பதைச் சுட்டிக் காட்டியிருந்தார். வடக்கே ஆயுதப் படையினர் மேற்கொண்ட ஒப்பரேஷன் "அக்னிச் சுவாலை இராணுவ நடவடிக்கையையடுத்தே திரு. லக்ஷ்மன்
ÄIL6T UKUGGOTLDTEST LÕICU51595MTNT. LD
அமைச்சு ப்பயணம் ஒருமாதத்துக்கு ன்னரே ஏற்பாடு 9 UUUUL). (5555T55 தெரிவித்திருந்தது. சர்வதேச அரசியல் நிலபரங்களைப் பொறுத்தவரை அமெரிக்க இராஜாங்க அமைசசா பத செல்வாக்குமிக்கதாகவே விளங்குகின்றது. அமெரிக்காவின் வெளிவிவகார மற்றும் சர்வதேச பிணக்குகள் சம்பந்தப்பட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை இராஜாங்க அமைச்சே கையாளுகின்றது. தற்போது வகித்துவருகின்ற ஜெனரல் கொலின் பவல் பல்வேறு விதத்திலும் முக்கியத்துவம் மிக்கவராகவே இருக்கின்றார். அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள்மீது பாரபட்சம் காட்டப்படுவது இன்றுங்கூட இருந்து வருகின்றது.
அமெரிக்க அரசாங்கத்தில் கவும் செல்வாக்குமிக்க
ஆளும்
தான்
தேட வழிபாத்தால் நல்லது
GLID 13-19, 2001
என்ன பிழை நடந்தாலும் அதுக்கு எதிர்க்கட்சிதான் காரண மெண்டு சாதிக்கிறதுதான் இப்ப கட்சியின் ர அரசியல் நாகரீகமா மாறிப்போச்சு பெய்யாட்டாலும், அதுக்கு ஐதேக காரணமெண்டுற தாரக மந்திரத்த இப்ப மாவனெல்லக் கலவரத்திலயும் உச்சரிக்கத் தொடங்கிட்டினம் ஐக்கிய தேசியக் கட்சிதான் மாவனெல்லக் கலவரத்தத் தூண்டிவிட்டதெண்ட கணக்கா இப்ப கணக்கடிக்கினம் தங்க அரசாங்கத்தில தங்கட சட்டங்களுக்குக் கீழ தங்க பொலிஸ் பாதுகாப்பு நிலவுற இடத்தில, தங்க அமைச்ச ரிண்ட ஏரியாவில நடந்த ஒரு கலவரத்தை இப்படித் தட்டிக்கழிக்கிறத விட்டிட்டு போதுமான அவகாசமிருந்தும் நடக்கிற விஷயங்கள் நல்லாத் தெரிஞ்சுகொண்டும் ஏன் தங்க பொலிஸ் உடனடி நடவடிக்கையில இறங்கி கலவரத்தத் தடுக்கேல்லயெண்டதுக்கு உருப்படியான பதிலச் சொல்லட்டும் ஒப்பினா நடந்ததை ஒழிச்சு மறைச்சுப் புண்ணியமில்ல உண்மையள ஒப்புக்கொண்டு பரிகாரம்
ஆயுத ஊழல் பற்றி விசாரிக்கப் போறதா திரும்பவும் ஒரு கதை வெளிவந்திருக்குது ஆயுதம் வாங்க வெளிக்கிட்ட காலந் தொடக்கம் ஆயுத ஊழலும் முக்கிருக்கும் வரைக்கும் சளியிருக்கு
பதவியாகவிருக்கும் இராஜாங்க அமைச்சர் பதவியை வகிக்கும்
தலாவது என்ற பருமையை ஜெனரல் கொலின் பவல் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் வில்லியம் புஷ்ஷின் தந்தையாரும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியுமான ஜோர்ஜ் புஷ்ஷின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க ஆயுதப் படைகளின் பிரதம தளபதி என்ற மிகப் பொறுப்பு வாய்ந்த பதவியையும் ஜெனரல் கொலின் பவல் வகித்திருந்தார். 1991ம் ஆண் வைத் நாட் 驚 ஈராக் ஆக்கிரமிப்பை ருந்தது. அப்போது ஜோர்ஜ் புஷ் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்தார். குவைத்தை ஆக்கிரமித்த ஈராக்கியப்படைகளை விரட்டியடிக்க அமெரிக்கா பெரும் எடுப்பிலான இராணுவ நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தது. இந்த
அமெரிக்கா மட்டுமல்ல அதனோடு பிரிட்டன், ஜெர்மன், பிரான்ஸ், கனடா உட்பட மேற்கத்தேய நாடுகள் பலவும் ஒன்று சேர்ந்து ஈராக்கியப் படைகளை
வைத்திலிருந்து வெளியேறச் செய்யும் :: நடவடிக்கையில் ஈடுபட்டன. ஒப்பரேஷன் பாலைவனச் சூறாவளி (Operation Desert Storm) Tait D பெயரிலேயே அந்த இராணுவ நடவடிக்கை அமெரிக்காவினாலும் அதன் நேச நாட்டுப் படைகளினாலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் நேச நாட்டுப்படைகள் யுத்த மொன்றுக்காக ஒன்று சேர்ந்து கொண்டமை ஒப்பரேஷன் பாலைவனச் சுறாவளி இராணுவ நடவடிக்கைக்காகவே என்பது குறிப்பிடத்தக்கது.
நடவடிக்கையைத் ட்டமிட்டதோடல்லாமல், அதனை வழிநடத்துவதில் ஜெனரல் கொலின் பவ்ல் முக்கிய பங்கேற்றிருந்தார். ಘ್ವಿ sity of Lorra, Guofia. Tols) ஜனரல் கொலின் பவல் மிகவும் பிரபலமடைந்திருந்தார். கடந்த ஆண்டில் நிகழ்ந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின்போது அமெரிக்க உப ஜனாதிபதிப் பதவிக்கும் ஜெனரல் கொலின் பவலை நிறுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டது.
மிகவும் பொறுப்புமிக்கதும், ராஜதந்திர மற்றும் சர்வதேச
မျို" မျိုး நடவடிக் L95606, 60 வேண்டியதுமான ( பதவிக்கு ஜெனரல் பொருத்தமானவரா இதனால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த இலங்கையின் வெ அமைச்சர் லக்ஷ்ம 盤 STSL686) LJSu50608 உள்நாட்டுச் 鷺 (U5 J5ITLlg), 60T toI6)J{ 鬍 ரீதியில் திரு இராஜாங்க அமைச் பவலைச் சந்தித்து தற்போதைய நிலப விளக்கமளித்திருந் திரு கதிர்காமரது செவிமடுத்த ஜென பதிலளிக்கையில், ! $ಕ್ಷ್ தியிலான அணுகு
அமைய முடியாதெ கூறியிருந்தார். அத்துடன் இலங்ை தமிழீழ விடுதலைப் பேச்சுவார்த்தைகை
முன்வரவேண்டுமெ குறிப்பிட்டிருந்தார். ஜெனரல் பவல் அெ அரசாங்கத்தில் 器 பதவியை வகிக்கின் பின்னணி பெருமள ரீதியிலான கொண்டதாகவே அமெரிக்க இராணு தளபதியாக இருந்த ஜெனரல் பவல் சர் இராணுவ விடயங்கு நன்கறிந்து வைத்தி எதிர்பார்க்க முடியு ஜெனரல் பவலைச் அமைச்சர் லக்ஷ்மன் சட்டத்துறை, மற்று பின்னணிகள் மட்டு ஆனால் ஜெனரல் உலகின் முக்கிய வ அமெரிக்காவின் இ (latorskiflошó, Gla. இராஜாங்க அமைச் இருக்கின்றார் என் E. அமெரிக்காவில்கூட புலிகள் இயக்கம் ப நடவடிக்கைகள் கு அமைப்புக்களின் பட சேர்க்கப்பட்டுள்ளது ಇತ್ಲಿಲ್ಲ! அமெரி டுதலை புலிகள் ಇಗ್ಗಣ್ಣ நடவடிக் தாடரப்படவேண்டு அமைப்போடு அர நடத்தக்கூடாது எ6 கொண்டிருக்கவில் விடுதலைப் புலிகளு பேச்சுவார்த்தைகை மூலமே இலங்கையி
LLLLL L L L L L L L L L L LL LLL L 2 فرقہ کے
-
egStore enous
மெண்ட கணக்காத் தொடர்ந் தடவையும் இப்பிடித்தான் இ விமானங்களில ஊழலெண்ட விசாரிக்க முடிவு காணமுந்தி வி விழுந்து நொருங்கியும்போக்கது. உயிருக்கும் உலைவைக்கிற நி வினையா மாறிபோய் முடிஞ்சுது ஒருவேள பிறவழத்தால சுடுற உந்த அக்கினிச் சுவாலை ஆப்ப வெண்டு ஒரு சந்தேகம் கண்டி அடிபட்டுப்போனது பொதுமக்க இரகசியப் போர் நி நடக்கிறதாக் கதை அடிபடுது ே ஏன் இரகசியம் எண்டதுதான் தொ செய்தால் தங்க தரப்பில தப்ே பிருக்குமெண்டோ தெரியேல்ல, ! கடுகுது கண்டியளோ அதுக்க எண்டு பேர்போல இதால இன் போகினமெண்டுதான் பயமாக்
இசை நடனக்கல்லூர் வாங்கிக் கொடுத்ததெண்டறது புகைச்சல் கிழம்பியிருக்குதெண் டக்ளஸுக்கு அந்தப் பெயர் ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கைகள் சம்பந்தப்பட்ட STST இராஜாங்க அமைச்சர்
LGS) கக் கருதப்பட்டார்.
அப்பதவி து. of Slous Ty ன் கதிர்காமர் கடந்த தியன்று னரல் கொலின் ருந்தார். சைக் குள்ளாகியுள்ள ளியுறவு அமைச்சர்
sity, TLDs, சர் ஜெனரல்
இலங்கையின் Túo GgTLÍTUITAS, தார்.
விளக்கத்தைச் IJi, Gla. Taliji usud, இலங்கையின் த இராணுவ
முறை ஒரு தீர்வாக
Iţială
溺 ல - ~ത്തര
(அலசுவது -இராஜத
- ா
~ —
-—
N தி { ހ" |
ܐ ܚܸܝ.
இனப்பிரச்சனைக்குத் தீர்வொன்றைக் காண முடியுமென்பதையே அமெரிக்க அரசாங்கமும் ஏற்றுக் கொண்டுள்ளதை ஜெனரல் கொலின் பவல் குறிப்பிட்டவை மூலமாகத் தெரியவருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளையும்
லங்கை அரசாங்கத்தையும் oż ஈடுபடவேண்டுமென்பதை மட்டும்
ဂြိုးပြိုါ။ usus) : கூறவில்லை. நோர்வே இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக மேற்கொண்டுவரும் சமரச முயற்சிகளுக்கு அமெரிக்கா பூரண ஆதரவளிக்குமெனவும் ஜெனரல் பவல் திரு.கதிர்காமரிடம்
DIGUGLIOĞLUDINGAIGM uniai
கதிர்க
தித்த
LLLLSSMTTSLLMSSSzSSSSLLLLLL
கதிர்காமர் ஜெனரல் பவலைச் சந்தித்திருந்தார்.
வடக்கு-கிழக்குப் ரச்சனைக்கு அரசியல் ĝi ĉiaTial apa. காண வேண்டுமென்றே சர்வதேச ரீதியாக எப்போதுமே வலியுறுத்திக் கூறப்பட்டு வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமது தரப்பின் ஒரு தலைப்பட்டசமான யுத்த நிறுத்தத்தை கடந்த ஏப்ரல் மாதம் 24ந்
கதி வாபஸ் பெற்றுக் கொண்டதையடுத்து படையினர்மீ நடத்திய தாக்குதல், புலிகள் தரப்பின் இராணுவ ரீதியான உறுதிப்பாட்டையே எடுத்துக் காட்டியிருந்தது. புலிகளது ஒரு தலைப்பட்சமான யுத்த
ன்பதை எடுத்துக்
க அரசாங்கமும்
புலிகளும் அரசியல் |ள நடத்தி
தீர்வு காண்பதற்கு ன ஜெனரல் பவல்
luosä.
பொறுப்புமிக்க |றபோதிலும், அவரது வு இராணுவ
9,60GT, இருக்கின்றது. வத்தின் பிரதம நவர் என்ற வகையில் வதேச ரீதியான 5ள் பலவற்றையும் ருப்பார் என்றே
d சந்தித்த வெளியுறவு
கதிர்காமருக்கு ம் அரசியல் ரீதியான மே இருக்கின்றன. Gla. Taliji usual
ராணுவ ரீதியான ாண்ட ஒர்
g (TTSS, GGA
தமிழீழ விடுதலைப் யங்கரவாத
நித்த
ட்டியலில்
க்கா தமிழீழ அமைப்புமீது
O)3,3,6 டும், அல்லது அந்த யல் பேச்சுக்களை ன்ற நிலைப்பாட்டைக்
திரு. லக்ஷ்மன் கதிர்காமர் கடந்த வாரம் மே 4ந்திகதி வெள்ளிக்கிழமையன்று ஜெனரல் கொலின் பவலைச் சந்தித்திருந்தார். இச்சந்திப்பின் முன்பதாக மற்றுமொரு
சந்திப்பும் : இடம் பற்றிருந்தது. கடந்தவாரம் மே 2ந் திகதி புதன் கிழமையன்று இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் ஸிமொன் பெரஸறம் ஜெனரல் கொலின் பவலை இஸ்ரேலிய, பாலஸ்தீன நெருக்கடி தொடர்பாகச் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நோர்வேயின் மத்தியஸ்த்த முயற்சி st for Lorra, Cal SciTL3, TVLDrast பிரச்சினைக்குள்ளாகியிருந்த
ஸ்ரேலிய, பாலஸ்தீனப் சர்ச்சை ஒரு ர்வைக்காணும் கட்டத்தை எட்டியிருந்தது. ஆனால் நோர்வேயின் மத்தியஸ்தத்தோடு இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்குமிடையே ஏற்ப்ட்டிருந்த சமாதானம்கூட முறிவடைந்து போயுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடர்ச்சியாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனர்களுக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டு வருவதுடன் இருதரப்பிலும் நூற்றுக் கணக்கானவர்கள் கடந்த ஏழுமாதகாலத்தில் கொல்லப்பட்டுள்ளனர். எனவே நோர்வேயின் மத்தியஸ்தத்துடனான இஸ்ரேலிய, ಇಂಗ್ಡಿಲ್ಲ. வொன்றைக் கண்டிருந்த போதிலும், மீளவும் ಙ್ಗಣಿತ சாராரும் மோதலில் மூர்க்கமாகவே குதித்துள்ளனர். பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்குமிடையிலான தற்போதைய மோதல்கள் குறித்து அமெரிக்க இராஜாங்க அமைச்சர் கொலின் பவலுக்கு இஸ்ரேலிய
நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து அக்னிச் சுவாலை என்ற பெயரில் ஆயுதப் படையினரே தாக்குதலை ஆரம்பித்தனர்.
னால் அவர்கள் முற்றிலும் எதிர்பாராத
புலிகள் தரப்பிலிருந்து பலமான பதிலடி கிடைத்துள்ளது. இராணுவ ஆய்வாளர்கள் கருத்து ă: புலிகள் நடத்திய பதிலடித் தாக்குதலில் படைத்தரப்பு திணறிப் தெரிவித்துள்ளனர். அக்னிச் சுவாலைப் படையெடுப்பின்மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக படைத்தரப்புக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்களை ஈடுசெய்து, மீளவும்蠶 வத்தை ஒரு யுத்தத் தயார் நிலையில் வைத்திருப்பதென்பது
Slavsö flyLDLIDIT GOT SEITíflu LDT, இருக்குமென்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரக ஆயுதங்கள் பலவற்றை வாங்கிக் குவித்துள்ள போதிலும், புலிகளது இராணுவ ரீதியான உறுதிப்பாட்டின் முன்பாக படைத்தரப்பு செய்வதறியாத நிலைக்கே உள்ளாகியிருக்கின்றது. ஒப்பரேஷன் அக்னிச்சுவாலை ஆட்டங்கண்ட நிலையில், அரசியல் பேச்சுவார்த்தைகளின் அவசியம் குறித்து சர்வதேச அரங்கிலிருந்து மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல் அமெரிக்க வல்லரசின் இராஜாங்க அமைச்சர் ஜெனரல் கொலின் பவலிடமிருந்தே வந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டுமென்ற ஜெனரல் கொலின் பவலின் அறிவுரைக்குச் செவிமடுப்பதைத்தவிர வேறெதனையும் செய்ய முடியாதென்பதையே இலங்கையின் அரச தரப்பு உணர வேண்டியதாகின்றது.
DAN தமிழீழ வெளிவிவகார அமைச்சர் ஸிமொன் Lot பெரஸ் விளக்கமளித்த இரு ள நடததுவதன நாட்களின்பின்னர், இலங்கை
60T வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன்
துகொண்டே இருக்குது போன ராணுவத்துக்கெண்டு வாங்கின கதை வெளிவந்திருந்தது. அதை மானங்கள் எல்லாம் ஒவ்வொண்டா கடைசியில அமைச்சர் அஷ்ரப்பிண்ட லைக்கு உந்த ஊழல் விவகாரம் இப்ப ஆயுத ஊழலெண்டினம் யுதங்கள வாங்கிக் குவிச்சுத்தான் ரேஷனில பின்வாங்க நேர்ந்திதோ யளோ எது எப்பிடியிருந்தாலும்
Mi por GDS) Gaj!
றுத்தமொண்டுக்கு ஆயத்தம் ார் நிறுத்தம் நல்லதுதான் அதில யேல்ல இரகசியமாப்போர்நிறுத்தம் பதும் நடந்தாலும் தப்பிக்க வாய்ப் இப்ப துப்பாக்கிகளெல்லாம் தானே த்தான் தானியங்கித் துப்பாக்கி னும் எத்தினபேர் தானாச் சாகப் கிடக்குது.
க்கு பல்கலைக்கழக அந்தஸ்து ஒரு நல்ல காரியம் அதில ஏன் டுதான் தெரியேல்ல அமைச்சர் பாறது கிழக்கின் ஆளும் கட்சிப்
பிரதியமைச்சருக்குப் பொறுக்கேலுதில்லை இந்து கலாசார திணைக்களத்துக்குக் கீழ இருந்த இசை நடனக் கல்லூரி பற்றின விஷயங்கள் அதிகார பூர்வமா அந்த அமைச்சுக்குத்தான் வருமெண்ட கொமன்ஸ்ஸென்சைக்கூட ஏற்றுக்கொள்ள விடாமல் புகையுது பொறாமைத் தீ அமைச்சரை வாழ்த்தி ஒரு விளம்பரம் வர அப்பிடி விளம்பரம் குடுக்கயில்லையெண்டு மற்றொரு விளம்பரம் போடு விக்கிறதும் தன்னாலதான் உந்தப் பல்கலைக்கழக அந்தஸ்து கிடைச்சதா வாழ்த்துச் செய்தி போடச்சொல்லி அரசாங்க அதிபரை தங்க அரசியல் மிரட்டலுக்கு அடிபணிய வைக்கிறதுமா போட்டிக்கு நடக்குது புகழ்வேட்டை என்னயிருந்தாலும் ஆளும் கட்சியில ருக்கிறவையள் தங்களப் பேரரசர்களாகவும் கட்டுக் கட்சிகளைச் சிற்றரசர்களாகவும் நடத்த நினைக்கிற மனோபாவம் நல்ல தில்லைப்பாருங்கோ கணேசா நீதான் எங்க ஆக்களுக்குப் புத்தியக் குடுக்கவேணும்
ஒசியில கிளைம் பண்ணுறதுக்கு எங்கட ஊதுகுழல்கள் ஒறிஜினல் கில்லாடிகள் பாருங்கோ நீங்களே ஒருக்கா மனசார நெனச்சுப்பாருங்கோ யாருக்கும் தெரியாமல் ஜனாதிபதி பேசப்போறா எண்டதை கனவுலகண்டு பத்தாயிரக் கணக்கான சனம் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில திரண்டதாவெல்லே எங்க அரச ஊதுகுழல்கள் கதை விட்டிருக்குது அவையஞக்கு ஜனாதிபதியில விசுவாசமெண்டால் அதை உப்பிடி முழுப் பூசணிக்காய சோத்தில மறைக்கிற கதையிலயே காட்டுறது ஜனாதிபதி சற்றலைற்றால பேசிறதெண்டால் அவையிட கட்சியும் ஒரு 250 பேரோட யாழ்ப்பாணத்தில மேதினம் நடத்தினவை தானே அதில பேசியிருக்கலாமே அதை விட்டுட்டு கபிடிபியிண்ட மேதினத்தப் பாவிச்சு பேச்சை நடத்திப்போட்டு ஏதோ தங்கட ஜனாதிபதி செயலகம் ஒழுங்குசெய்த கட்டமெண்டு கதை விடுறது அடுத்தவன் முதுகில சவாரியோடுற போக்கெல்லோ

Page 8
இணைந்து முழுநேர அரசிய லில் ஈடுபடுவது என்ற தீர் மானத்தோடு இருக்கையில் படைத் தலைமை ஹிட்லரை அழைத்திருந்தது.
"உனக்கு இராணுவத்துக்குள் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் நீ ஆயுதம் ஏந்திப் போராடும்பிரிவுக்கல்ல, படையினர் மத்தியில் பிரசார அதிகாரியாக கடமையாற்றப் போகிறாய்."ஹிட்லரின் மேலதிகாரி சொன்ன விடயம் அவனுக்கு ஓரளவு மகிழ்ச்சியாக இருந்தது.
ராணுவத்தை விட்டு விலகி /Natář தொழிற்கட்சியுடன் 2000 jll
A.
தண்டனை வழங்கப் படலாம் என்ற நிலை யில் ஹிட்லரை படை முகாமில் சந்தித்தக னுக்குதாராளமாக தன் ஹிட்லர் படைை
இந்த முடிவு ஹிட்லருக்கு சற்று கஷ்டமான ஒன்றாகவும் இருந்தது. ஆனால் மக்கள் த்தியில் தன்னை அடையாளப்படுத்தாமல்
புகழ் வளர்வதால் தன் அரசியல் கனவு விக்கப்பட்டது. எனினு டேறுவது தாமதிக்கும் என்பதை ஒரே நேரத்தில் அவ6 வுக்கு உட்படுத்தி ெ பின்னர் தெரியவந்த
அந்த சிறிய ஹிட்லர் அங்கத்தவர செய்து கொண்டா சாற்றலை நம்பியே சேர்த்துக் கொண்ட ஹிட்லருக்கு 555 எண் வழங்கப்பட்டது. R ரெக்ஸ்லர் 500 இல்
உறுப்பினர்களுக்குஇ யிருந்தார். அதாவது கட்சியின் 55 ஆவது உ இருந்தான்.
கட்சிக்கென்று ஏ ஒன்றோ, உபகரண இருக்கவில்லை. NN4 ஹிட்லர் ஒரளவுص

Page 9
Ĉi u 1 : O | O ] அழகிகள்
- தாய்லாந்தின் தலைநகர்
பாங்கொக்கில் உள்ள நெக்கோன் பதோம் என்ற உயிரியல் பூங்காவில் வருடந்தோறும் ஜம்போ குயின்' (கஜராணி) அழகுப் போட்டி நடந்து வருகிறது.
தாய்லாந்தில் உள்ள யானைகளைப் பாதுகாக்க நிதி திரட்டும் நோக்கில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் குறுக்குப்பெருத்தவர்கள். ஆம் பருத்த உருவம் கொண்ட அழகிகள் இம்முறை ஜம்போ ராணியாகத் தெரிவு செய்யப்பட்டவர் 25 வயதான சொரயா சிரிமித் (நடுவில்) இவரது எடை 135 கிலோகிராம். இரண்டாவதாக 27 வயதான ஜித்ராவாதி (வலது புறம் என்பவரும் முன்றாவதாக 18 வயதான ஸவீவான் மக்வான் (இடதுபுறம்) என்பவரும் தெரிவு Gruiu Lu LÜLILL GOTT.
கொரியா விஞ்ஞ மற்றும் தொழில் நு வியலில் வீறு ந போட்டு வருகிறது. .ெ கொரியாவின் மின்னி மற்றும் கணினிதுை பேராசிரியரான ய ஹியூன் தான் உருவாக் ரோபோவுடன் தோன் கிறார்.
சாதாரண ரோடே A, GOOGIT LI GJIT Gaya) a இந்த ரோபோவ பெயர் 'அமிஇது செய் வேலைகள் அசாதார Ո/T60/60)6)/,
தொடர்பாடல் து யில் சிந்தித்தும் செ Luis en L. U 2 ரோபோ தனக்கறி மான மனிதர்களை அ களது குரல்களை வைத் கணிடுபிடித்து வி ஆற்றல் கொண்ட இதைவிட உணர்வுகள் வெளிப்படுத்தக் கூ ஆற்றல்களும் கொண்
கிலோ மீட்டர் தெற்கேயுள்ள உல்சான் 95UIDLUDID ஆர்ப்பரிப்பும் என்ற இடத்தில் புதிய உதைபந்தாட்ட மைதான
மொன்று ஏப்ரல் 28ம் திகதியன்று திறந்து i5]] அடுத்த வருடம் நடைபெறவிருக் வைக்கப்பட்டது. IAPT 30 - 22 pg|T- சாம்பியன் ஆரம்ப விழாவையொட்டி கொரிய ஷிப் போட்டிகள் தென்கொரியாவில் மாணவர்கள் வகைவகையான உதைபந்து நடைபெறவிருக்கின்றன. களைப்போன்ற பலூன்களை دوتنه:م
இதற்காக தலைநகரிலிருந்து 410 |கனுப்பி ஆர்ப்பரிக்கும் காட்சிதான் இது
) , YINYONY இந்தியாவின் கல்கத்தா நகரில் சிரிக்கும் பெண் ஆரோக்கியச் சிரிப்பு என்றொரு அமைப்பு இருக்கிறது. காலையில் எ உடற்பயிற்சி செய்வது போல் இந்த அமை - வானத்தை நோக்கித் தமது கைகளிரண்டையும் இணைந்திருப்பவர்கள் ஒன்றாகக் கூடி நின்று உர உயர்த்தியபடி எல்லாரும் அழுது புலம்புகிறார்கள் சிரிப்பார்கள். என்றா நினைக்கிறீர்கள்? இப்படிச் சிரிப்பதால் உடல் ஆரோக்கியத் அதுதான் இல்லை நட்டநடு வீதியில் நின்று உகந்தது என்று கூறி இந்த அமைப்பில் உள்ள கொண்டு கெக்கட்டமிட்டுச் சிரிக்கிறார்கள் உறுப்பினர்களும் தினமும் சிரிக்கிறார்கள்
நமுட்டுச் சிரிப்புடன் இவர்களுக்கு என்ன பைத் நீங்களும் உரத்துச் சிரியுங்கள் உடலுக்கு ந6 தியமா? என்று நீங்கள் அடுத்த கேள்வியைத் தொடுக்கு ஆனால் தனியாக மட்டும் நின்று சிரிக்காதீர்கள், ! முன் தொடர்ந்து படியுங்கள் பவர்கள் வேறு மாதிரி நினைத்து விடுவார்கள்
GLID 13-19, 2001 திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விண்வெளிக்குப் பயணிக்கும் விண்வெளி வீரர் அல்லாத முதலாவது மனிதர் என்ற சாதனை படைத்திருக்கிறார் அமெரிக்காவின் பெரும் LJG00TJE 3 ITU GUIT 5954. ITT607 டென்னிஸ் ரிட்டோ இதுவரை விண்வெளியில் ஆராய்ச்சி செய்வதற்காகத்தான் அங்கு பயணம் செய்தார்கள் ஆனால் முதல் தடவையாக விண்வெளியைச் சுற்றிப்பார்க்கும் DiGi) GAOIT JELI LILLIGIONOfOLIIT ASLI புறப்பட்ட டென்னிஸ் ரிட்டோ 2 கோடி அமெரிக்க டொலர் (நம்நாட்டு மதிப்பில் சுமார் 180 கோடி ரூபா) கட்டணமாகச் செலுத்தினார். ரஷ்யாவின் சோயுஸ்-ரிஎம்.
விண்கலத்தில் ஏறி, விண்வெளிக்குப் புறப்படுமுன் ரிட்டோ தனது பெரு விரலை உயர்த்தி பெருமிதத்துடன் நின்ற காட்சிதான் இது ரிட்டோவிற்குக் கீழே நின்று கையசைப்பவர்கள் இவருடன் விண்கலத்தில் பயணித்த இரு ரஷ்ய வீரர்கள்

Page 10
புதிய பாடகி அறிமுகம் சம்பளத்தை
எபிரோ முதல் முறையாக இயக்கி நடிக்கும் கிருஷ்ள கிருஷ்ணா மின்னவே படத்
படத்தை மீடியா ட்ரிய்ள் நிறுவனம் தயாரித்து வருகிறது ".
ப்ேபடத்தில் இடம்பெறும் ஆண்டவன் நமக்கு அந்திரம் வசீகரா படைான் என்று தொடங்கும்பாடளவ புதிய பாட படும் இந்தப் அனுராதா சேகர் பாடினார் தாமரையின்
இப்பாடாப் பாடுவதன் மும் பாடகியாக அறி முகமாகும் அனுராதா எள்விகளின் மகளாவார் இவர் ஏற்கனவே எள்ளிசெர் நடித்த காட்டா சிப்பு தொவாட்சித் தொடரின் தலைப்புப் பாடலைப்பாடியுள்ளார்.
வருடங்களுக்கு மா நாடக இசை பயின்று வரும் அனுராதா கிருஷ்ண
கிருஷ்ணா படத்திற்காகப் பாடிய
பாடலுக்கு என்ராஜ்குமார்
சையத்
TTT
ஜெயபூரி
AdlaiESITyä Eingä
ти и пратни да Миш дki ாரக் கண்வு படத்திற்கு முதலில் வைக் கப்பட்டு மாற்றப்பட்ட பெயர்களில் ஒன்று மின்சாரக்காதல் இப்போது இதே பெயரில் ான் என்ற புதிய இயக்குநர் ஒருவர் ஒரு படத்தை பியக்கி வருகிறார்
புதுமுகங்கள் நான் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பினர்களுடன் டெல்பிரேஷ் பரீவித்யா
யோபுரி தாமு கவிதா அவரர் டட்பட பலர் நடிக் கின்றனர்
ாததிரைக்கதை-வசனம் எழுதி ராவ் இயக்கும் ப்ேபடா பிரபி பார்பார் தயாரிப்பிரார்
SLSLS S SLSLS SS SS SS SS SS SS SSL S S S S S S S S S SS SS SS SS S S
lyjensual Sulo TETILIGëgju (piglë
செல்னடியாவின் தம்பி ஆறுமுகம் படித்த பெண் விஜயாவைத் திருமணம் செய்கிறாள் வியா எல்லாடமும் நன்றாகப் பழகுகிறாளே என்று எய்யாரும் சந்தோடிப்பட்டார்கள்
ஒருநாள் செய்யாவின் மனைவி மீனாட்சிக்கு சமையலில் உதவி செய்யப்போகிறா என்ற சொறு விரலை வெட்டிக் கொள்கிறாள் ாாநாடாவின் நாள் பதப்பாய் வியா ன்ே எாயப் பிடித்து விரன் வாயில் வைத்து பிரத்தந்தை
ஜயா வெடுக்கென்று மாமியாரப் பிடித்துத் தள்ளி விட்டாள் இதப் பார்த்து விட்டு ஏன் என்று கேட்கப் பொா செர்னங்யாவையும் அவமானப் படுத்தியான விஜயா
இக்காட் பீட்டா மிரா படத்திற்காக AJariwari WAN LILI Irura, Fidel, E. Pri. al. Lirial rul II, III ாக ரவிராருள் AA" ஜொ பியாவாக மும் ஆகியோர் நடித்தனர்.
இாட்சிய முகாஞ்சியம் TMF Hits
III
ம்முட்டநடித்த ஆவாழி என் ாயாப்படம் அங்கு பெரு பெற்றி பெரது பின்னர் பிதுகாப் நாரிப்பிள்
நடிந்து நடனம் கண்ணியம் கட்டுப்பாடு என்று தமிழில் வெளியாது
ஆவதாழியின் பெற்ரிய அடுத்து பின் ரடாம் பாதும் இாடர்பாராம் என்ற பெரிதா வெளியானது இதுவும் பெருவெற்றி பெற இப்போது இதன் முன்றம் பாயம் பார்ட்
இவர் நடித்த நே நாளி நடிந்து ஆக்கும் மண்ணுருக்கும் பாடியுடன் சரத்குமார்குஷ்பு ஆரம்பத்தில் மாரா பு
இயக்குநர் ரகுமாரன்தேவயான தாராயி வருகிறது. இப்பட்த்தை விாள் இயக்குகிறார் சூடு பிடித்து வெற்றிகரமாக ஓடுகிறது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ausgögu SoDEFLUENTLDÜLJINTGITIM
தின் மூலம் இசையமைப்பாளராக அறி க்கும் ஆய்ப்பத்திலேயே இளவட்டங்கள் மனதில் பிடம் பிடித்து
ன் நெஞ்சிலே என்று எல்லோராலும் முணுமுணுக்கப் பாட் பலர் பள்ளங்களில் பதித்ததற்கு தாரளம் I LI TIL AT KAfrr:TT AV VINCIPIWITIM குரலில் பொம்பே பாட அதற்கு அழகாக மென்ஸ்யான இசையை வழங்கி ஹர் ஜெயராஜ் ஆனால் படத்தில் இப்பாடல் சியை சொதப்பியது வேறு வியம்
விரைவில் ஹரிஸ் ஜெய்ராஜ் இசையில் வரவிருக்கும் படம் மன்னு இதிலும் இவர் அத்தியிருப்பதாகத் தகவல்கள் எனவே வெளிநாட்டு பரிமக்கு நல்ல் வரவேற்பு ஏற்பட இவர் தனது சம்பனத்தை கவி
மாறு உயர்த்தி விட்டார் இப்போது ஒரு படத்திற்கு
இாயாமம் இவர் கேட்பது கரம்
SLS LS S LS LS S S S S S S SLSL S LSLSL S SLSLS S SLSLS SSLSS
Biggum Boufluiletik
ElafiğÜNLILLİ
அத்ரதாரிப் பக்குநர் ரா குமாரானக் காதலித்துக் கப் 'ಸ್ತ್ವ தேவயான சொந்தப்பட
மொன்றைத் தயாரிக்கும் முயற்
யில் இறங்கியிருக்கிறார்.
இப்படத்தை இயக்கப் போவது an, irr
சாத்சாத் பிவரது காதல் காவரும் யக்குநருமாள ராஜகுமாரன்
g இேந்தியில் சிவ முன் வெளி Yerli ಇಂದ್ಲಿ *、 VIKTIFAU LLYTATTATAKIMIT リ。 ■■ சப்ான் கான் நடித்த ெ ா தமிழிப் பார்த்
பிராந்த் நடிக்கிப்பன் இார்ட்
■』三壘叫量蜴亞三u தேசமபந்தம் பா துப்பாள்தேவயான' EE y lly LEIUTI நடித்தும் வேடத்தில் முதலில் அனுப்பட்டவரோஇ தமிழில் *
ரெட் படத்தை தெலுங்கிப்தா உரியைப் பெற்றுள்ளார். ஆயிெ தமிழில் பிய்சூர்யா நடித்து வேடங்ா I துெ தருள்பவன் வான்ற
ானர் -_ GMLÜLILL- அர்ஜாள் ஜோடியாதவானா
அறிமுக்ான அபிராமி தற்போதுத்
Li. அேடியாக தோள்' சமுத்திரம்
பிரபு ரேடியாக மின்மி மார் கவிஞர் என்றுறாதவன் படத்திலும் நடிப்ார்பியை அழைக்கப்படும் ஒளிப்பதிவார்பிவர்_விதாத்திற்கு ராபர் பங்குநர் பாலுமகேந்திரா மீடியா படத்தில் புகவரப் ட்ரிம்ன் நிறுவனம் தயாரித்த காரி இதுவரை தனது பங்களின்
நரம் தொலக்காட்சித் தொடர வில் நடித்து வந்த அப்பாள் முதல்மு " ரங்களுக்கு இயக்கியிருந்தார் ஆந்தாத்தில் சொந்தி து
இதையடுத்து மீடியா ட்ரீம்ஸ் நிறுதிநாத்து வருகிறார் சூப்பர் lar தயாரிக்கும் படங்களில் நிறுஇ தமிழுக்கு மறுபிரவேசம் செய்தி Myl ாலுருந்திர இயக்குவதாக இருக்கதிர்ந்த அம்மன் மத்தின் பிலிம் தயாது இப்போது இப்படத்திட்டம் "the தொடர்ந்து வே ைஆவி TEE 臀 விடப்பட்டு விட்டது பிர் வேடங்களில் நடிக்கக் கூப்பிடுகிா குமாரன் இயக்கத்தில் பாது மகந்திராதாது ஆா: A ர்ரம் சேதுக்குப் நாயகி மொக இப்படத்தில் கதா 蠶 A புத்தமிழ்படதுநாயகியாக நடிக்கவேண்டுமொ விரும்வித்துங்ஸ் இாைக்கும் போது வளிமான படம் விளப் பார் *三* திபெயரு து முன்னா மெ
: ஆதாநாயகி தொ நார்பேடுகிறார் ாடியும் நடித்துள்ளது : LAVA LI S D S D S D D S S SS 畿世 MEG, 鸞 விப்பிது * இயக்கு |i|TकाF;"| யகி பிடித்தில் இவர்களுக்குள் பரிபுரிய ஏஞ்சல் ான் பெங் நம்
El உடன்பாடு IA தொந்துவது படமொன்ற இாக்கள்
இப்படம் கைவிடப்பட்டு விட்டது ார்த்திக் கதாநாயா நடிக்கவுள்
B 13-19, 2001

Page 11
ஒகாதேடுசொல்லுகிறோம் மேலு
all * பார்
பெர்நாகும் தின் தாயாப்பதிந்திப் பாது ந்து ரா நாள் ா *、 』
| エニ三 . 11
F.
■** 、臀 அந்நிர்கொது இயக்கு இப்போது INICI 鬣、一一 椭 芷*、 III.
三ā呜* பொத் தள் * ■ 臀 ■■ ú量壓
■一*乓* Erfurt infinistrinarri ETT EGTE I 「口」 தன் பத்தில் நடிகராதி ராக போர் கழிந்ாறாம் வாா தாது ாயிந் திட்டுக் 匡」* சுந்துவிட்டாம் நான்
■í*三* இயந்து விரும்பும் கடந்திரப் புத்தான் வந்திருக்காதா
■叮叮叮 வரி à口丐口'三* 量、
■青*」口* ■L鳶二嘯三置叫彗
■三「*
Triant
■會可* பரிநடது
■三叮* 可* ாகுப்பா தோட்டு III
■王雪「叮叮 ■三*
S S S S
AlNTAlNTI LILLIL LI TATTATI METALI
Kategorisoas
그 தமிழ்நாட்டிருந்
■皿 இங்குநரத்திருமணம் 三龕山堇
閭
இந்த இந்தரை *
■ HML* தர்ந்திய முள்
நாயெதா
ாதும் வே -嘻團 பருந்தார
三リ叫
匾重Jú三」
ப்ேபடிரொம் ாேய் இன்னொரு 聶nú』
*』
ராப்புத்துப
芷* 三、 ாடா திட்டியது
இன்னொரு
HH II
■
டிந்துவருமா
±s壬*
வியே ஆாநஆாத LILLA MAI MIDDLU CYMORT TITN
S S SiS
13一19,2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2Pet
ாருள் Aniini * * ர் 塹*疊1í* *曇í*
TI T.“ ா ULIMIT
இா ப ாதென்று ■「壬í*三L』*
■ * ITALIA, エリ三
EBITNEAMETLIJin Tsjaus Tf = 三山、 蓋
■三龕三*己* 「叮叮叮ú
பரிந்தியபம் வா[蕾蕾s* இார்ார்பரான் 匾呜三 三鶯山口苻三「王」「」
■■■山一山」蠱*山三*
■丐 *、 ந்யும் ரான் தோம்ரா
三、
■「鳶「丐』 *
■一卡 蠶 蒿 ofte 三*王芷「叮 點叫」「*口J酉
匾「壬嘎三壘口三* मोकाहों । नाम। -
Jí J」正。「W*「Lú
三mā呜
■氙「鳶革*
.
SLS S S S S S S S S
霹 திர்ச்சியான செய்தியைத் தரவிருக்கும் ாஇன்னொரு முன்னணி நடிகை
霞 Tú華J** || Hणी 芋叫
1ள் 醬 蠶 蠶豆醬 疊醬
■* 蠶* 黜*曇巨鵰」 *臀* *、
■恆* . ¬ LLLLLL S LLLLLLLLS YS LL LL LDDL TLLTL LL S LLLLL LDYLLLSLLL S நற்றி மட்டுமாறுந்தாதி
十í* துபாயிருந்த அறிந்து விாவின் 蔷 蔷 ■■ i thi i tij. ந் பிந்து ாவிா MILL-ITALI LI JITT JITTIJIET Turi Tingning ாந்ாப 呜 *三可丐啤 தான்#o_fl:Hoff, ■■三鳶三匹*三* 咳 ாது பெருகுமுன்ால் பார்ாப்பம் திருந்து ாக்கொடிப்பட இருநாளர் ETTER === 量
ப Fil "三 ார I * *主 璽繁墓醬 நவ நடிகர் inggi 臀 து * 蠶 蠶
Timur * GAITIEI ANDIA 醬 III
 ெ *、 工乓* 鷺 嵩 *、 * 臀、三 |乓叮 * ' *ā
〔 *
■三 r- SLS S SS SDSS SDS D SDSDS DSSSDSSSS 画”匾、■ 酶
அப்பந்தங்ாட்டு முழி ElenaultTË ■ |
LLLLLS S S S S S SLS S DS S S S S S S S S SYS ப்ரா டம் ராம் որի արել էր ու *
匡鵡手醯斐痙醬
*J Jí* * நற்றியாதா TRULI 萬山堇雪 ■ 匾三í*
謁醬 * ■ விரவிநாரா ார் ■ ான்ட்ரிப் FIFA En 五」堊三」壘L* *
量s ■*三

Page 12
\n ല-ബ ബ
ார் என்று தெரிகிறதா
III) (UT{05- Ш0,
ಗಾಗಿ
பரிதாபமில்லை.
ಅಲ್ಪಶ್ರೌ ಇಂಚ್ಶಿಣ ಜಿಲ್ಲ Urflqy 9ʼai) a0) aU, . *
விடில்லை, விடிந்தால் கூழ்கில்லை գՈւալի կլի55,
விக்கும் நிலையுமில்
பாலில்லை மடியில், 'மு'
பண்பு உள்ள ஒரு மனித பார்ப்பதற்கங்கில்லை.
*
நாடில்லை ஒரு
நகரமுமில்லை. Igo, உண்ணுவதற்கு
நாதியில்லை.
*
ஆசையில்லை மனதில்
இருமையுமில்லை அன்புமில்லை எனக்கு ஆணவமுமில்லை
· · வாழ்வதற்கு
|լյլն)։ն:0ղ), தும்பைப் பூ நிற ஆடையில் வலம் வரும் இந்தப் பாடகரின் குரலும், கறைபடியாத *алицитно இவரது பளிர் 燃、 ஆடையைப் போன்று மாசு மருவற்றது. இதைவிட மேலதிக " 605 7061),
க்ளு கொடுத்தால் உடனே கண்டுபிடித்துவிடுவீர்கள் உண்மைகள் ஏதுமில்ை
இந்தப் பாடகரின் ஆரம்ப காலத் தோற்றம் தான் မိမျိုး இவர் யாரென்று தெரிகிறதா?
660)
யூகிக்க முடியாதவர்கள் 16ம் பக்கத்தைப் புரட்டுங்கள் டயைப் பார்த்து விட்டு இவரா
அவர் என்று ஏற்க மறுத்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல மக்களுமில்லை. இம்
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L S SS S u uS ukSYSuT
ந்-மக்கீன் ஹா
E. LONTGOfOLGEGOTI
L0055/U GUITOT LOGO.g. உரத்துப் போடும் லே இரு நாளும் விடிவெ
பெயர் எஸ்.கேதீஸ் Gluuium: GLILLIT: உனக்காக வந்திடாது Glug: 17 மிதுவுயந்தி எம்.றபாய் ". ரெடி )
LOUILD 600” LS, 6085 TL99 - gsuff: 6) Jug. 22. வயது 19 CLP முகவரி: முகவரி: 161 ஆறறிவற்ற ஆங்கிகள் ' கு' . கெய்ஸர் வீதி எதற்கும் தலையாட்டு வவுனியா வவுனியா கொழும்பு-11 எதற்காக வாழ்கின்றா Glut(pg (Surrë (5 | Gurapa, Gurgu, i G (gufróg: || = '' 6)ዛ 10@oን10ህ1fTQ0IGö) (°š °uT莎@ UPT (Pg5 25UFTK35 (EET) 2015, 2 fløstpå Møn.
P 6ᏁᏗ . AIPGOLDuToo Goal, வழமையானவை.
27g)/0) La 2.076/5
SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
... . .
வரங்கள் 3 நல்ல மனச்சான்று மன L. OH வளம் உடல் நலம் நாம் சில சமயம் T" II கீழே விழுவதுகூட உற்சாகமாக எழுந்து
கொள்வதற்குத் தான். T மனம் ஒரு பெட்டியைப் போன்றது. III. ஒழுங்காக அடுக்கினால் அதனுள் ஒவ் - வொரு பொருளையும் வைக்க முடியும், ஒழுங்கு இல்லையென்றால் எதையும் வைத்து அடுக்க இயலாது.
ஒவ்வொன்றையும் சரியாக வைத்து
மக்கு நாமே எஜமானனாக ஒழுங்குப்படுத்தினால் 'ಸ್ತ್ರ್ಯ"
வெருவாயும் பார்த்த விடயங்கள் வெற்றி தரும் உத்தி அவதானம் தேவை சிறப்புண்டு asaj Tung, இலாபமடைவர்
அதிஷ்ட நாள் 6
இருந்தால் எந்தச் சூழ்நிலை அமைப்பே கம்பீரமாக இருக்கும் யும் நம்மை அசைத்து விட மனத்தையும் முளையையும் தெளி
வாக வைத்து கொண்டால் சேரர் ஏற்படாது எதுவும் சரியாக நடக்கும் பொழுது நம் எண்ணப்படியே அமையும்
முடியாது மகிழ்ச்சியின் மன்னனாகக் காட்சி அளிக்கலாமே தவிர, துயரத்தின்
பிணியாளனாக மாற முடியாது. - - -
நம்முடைய " முக் '..." '' ஏற்படும். ‘မွိုးဖို့ TIILID, SE DE 600T 60PL JPG00AJ JE JE ONT CU LDL - -
LDÅLDjff G (கார்த் வதும கலலைக கடிக்க கொள் မှူးမျို' ̈? { : (BJITA '' நம்முடைய மனத்தின் உள்ளே ஏற்படுவதுN2
தான் குடும்பத்தில் மகிழ்
கொள்ள வேண்டும்
எண்ணம் சரியாக அமைந்து சிந்த நிலவும் வெளியிடப்
தானத்துடன் செயற்பட உள்ளோர் பதவி மாற்ற
ஒரே வீட்டில் சகல சவுபாக்கியங் களுடன் வாழும் அண்ணன், தம்பிகளுள்
jo ft DILI னைச் சிறப்பாக இருந்து உறுதியை உள் ஒருவர் மகிழ்ச்சியுடனும் மற்றொருவர் - - - -
களுக்கு கல்வியில் மந்தர் சோர்வு ஏற்பட வாய்ப்பே அமையாது. D
கொள்வது நல்லது
Oசோர்வை விரட்டியடியுங்கள் O பதி:
கள் அறிவு அன்பு நிறைந்த நெஞ்சு னம் மனம்தான். சோர்வுடன் வாழ்ப நீதியான தீர்மானம், ஆரோக்கியமான வரும் களிப்புடன் இருப்பவரும் ஒரே
கலங்காத அறிவு இல்லாவிட்டால் தின் இயல்பு அவசரமான முடிவு எடுத்து விடுவோம் உள்ளமே இனிப்புக்கும் கசப்புக்கும் oż பெரும் சுயநலமுள்ளவராகி விடுவோம் படுத்த அலங்கார ஆடைகளை அணிந்து I: தண்டிக்கப்
நல்ல எண்ணம் இருந்தாலும் நீதி செல்லும் நாம் மனதையும் ஏன் அதே கல்வில் : ெ
6III.j, 1676) ons) G) JF LJG LIL
த்தி ഞg, '') || (oldl@) LILLIT@ சோர்வுடனும் வாழவதைய பாாகக முடி கள், வியாபாரிகள் மு
DLÉOLL அதிஷ்ட நம்மிடம் இருக்க வேண்டிய குணங் இந்த அமைப்பு ஏற்படுவதற்கு கார Liggo
Slaló உடல் இவைகள் மிகவும் முக்கியம் உலகில் தான் வாழ்கிறார்கள். இது மனத் புனர்பூ
அன்பு நிறைந்த இதயம் இல்லாவிட்டால் காரணமாக அமையும் உடலை அழகு நிவர்த்தியாகும் உத்தியே
யான தீர்மானம் இல்லாவிட்டால் அளவு அலங்காரமாகவும், தூய்மையாக வியாபாரிகள் குறைந்த
நன்மை செய்வதை விட தீமையைச் ஷம் வைத்துக் கொள்ளக்கூடாது? LISTIGT: #ffa56T செய்து விடுவோம். இவை அனைத்தும் நாம் நினைத்தால் மனதை அழ அதிஷ்டநாள் திங்கள் இருந்தாலும் உடல் நலம் கெட்டு குப்படுத்திக் கொள்ள முடியும் அல்லவா!
அதிஷ்ட SS S S S S S S S S S S S S ல்லவா! öfäá விட்டால் ஒன்றும் செய்ய முடியாது. அன்பும் மகிழ்ச்சியும் நிலைத்திருந் (L460TiT,
ஆரோக்கியமாக இருந்தால் தான் தால் மனமும் அழகுடன் விளங்கும். நாம் எந்த நிலையில் வாழ்ந்தாலும் மனம் தெளிவுடன் இருந்தால் முகம் தொழிலில் எப்படி வாழ்க்கையை அமைத்துக் பளிச்சென்று இருக்கும். இதனால் தான் Iகள் தீர்ந்து'முயற்சிகள கொண்டாலும் மகிழ்ச்சியுடன் வாழ அகத்தின் அழகு முகத்தில் தெரியும் பணவருவாய் சிறந்து ெ ՄL-Ալք , என்று பழமொழி கூறுகிறது. = தில் உள்ளோர் உயர்ச் சோர்வு நம்மிடம் வராமல் இருப் மனமும் முகமும் பொலிவுடன் களுக்கு கல்விச் சிறப் பதற்கு 2.01 நலமும் 9ԱՆ ՖITU 600l IDIT 4. காட்சி தருகின்ற போது எப்படி சோர்வு வியாபாரிகள் உரிய இ அமையும் உடல் நலம் குறைந்தால் உள நம்மிடம் 9 Ս. Մ.ւ Ամ: 2/3), தூரத்தில் அதிஷ்ட நாள் வி நலமும் பாதிக்கும் நின்று பார்த்துக் கொண்டிருக்க முடி அதிஷ்ட இலக்கம் 01
கடவுளிடம் நாம் கேட்க வேண்டிய யுமே தவிர அருகில் வராது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

: 5ಣಿ! ಆಳ್ವರು W00/U * 1088/0ITM, 16737 -Զ/0/007
4767 60/6 (Gifslaj FLD 56)(30)(37.
ருகு O) Ժանս05/ ಕ್ಲಿಕ್ பிறக்கும் வரை. 1500
a 36060On - - - - - - |5ւնu50)()
துரையான என்னை இங்கி மிதித்தாய்
" சுமப்பதோ 2075.5/15 727 இறப்பு வரை. - - - - - -ம் = = ia. மிதித்தேன்
ஏ. ரவி, வெள்ளவாய இன்னும் OU. 77)07. UNIVEgin 馮 魔
சுரண்டுகிறாய்? |ტეტწმu//ტ.
இருண்டு விட்டது. gյմ), Tör கண்களுக்கு
விசிச் சென்றாய்
துளிர் விடாது என்று உனக்கு தெரியாதா?
என் நிகழ் காலத்தை **
போது 2 60785B5/T6B5 (TGÖT அதிசயித்துப் போகிறேன் நடந்தவை யெல்லாம் சந்தோஷத்தையெல்லாம்
வெறும் கனவுதான் என்று தேற்றிக்கொண்டேன். **
ή Ισα உயிர் அவள் இன்றி
வாழ்கிறது!
தள்ளிவைத்தேன்; I. சந்தோஷத்திற்காக
*** நிை T70), IC1 iTqmi) (O) OjsĥigAffaij Tör கடந்த கால நினைவுகளில் Iffajla Քլնuւգնա .. நீ து წწ)
நினைவும் கலந்திருப்பதால், I...! நீ எந்தன் நினைவின்றி வாழத் துடிக்கிறேன் தூக்கத்தினைக் கெடுத்தாய்
நிறைந்த மங்கை (TOTu5I E. உனக்கு (ტწწ) சொந்தமின்றிப் போனதால் ಡಿವಿಎrg ' or UIfly Gø7øst மதுவை நான் 500 மறுக்க வேண்டிய பாடம5ான ವಿಕ್ಷéoli நீ உன்னை *** .." ಇಂಗ್ಪ LITi557di U. மொத்தத்தில் இப்போது ಇಂಗ್ಲ ಶಕ್ತಿ 05:05 நான் என்னை
நினைவுகளை நீர் கசிய வைத்தவளும் unfig056/:
ರಾಕ್ಷ್ ್ விட்டு மனதுக்குத் தெரியாமல் நல் நினைவின்றி உலவுகிறேன்
தான்.
** கசிந்த நீரில்
எஸ்.மனோ, மூதூர்-04
நீதான் S SSSSSSS SSS SSS SSS 5T-07. 虾 துேக்கித் தள்ளிவிட்டு 2{M1000) գյոg//05/
1570735 008.
உனக்கு வேண்டுமெனின் நிதான் கேட்க வேண்டும்
ј உணர்ச்சியற்ற s LD ITES GSLGOL-5 ITGOTIP
டனே உன்னுடைய தேவைகளை-நியே 獸 **
யாலே நிறைவேற்ற வேண்டும் ĝuŝas (SL)
ான்று 3இந்த மரம்
வாழ்ந்தோம், மாண்டோமென்று ಕ್ಲಿಪಿ" விடும் வாழ்க்கை வாழாது இான எதிர்பார்க்காதே.
போல் வாழ்ந்து சாதித்து சாவதில்தான் **
போல் சரித்திரம் உன்னைப்பாடும் 3ஏனென்றால்.
gg673ಎ
(i.p. உலகத்து அறிஞர்களும் அதன் ஆணிவேரையும்
ஆற்றல் மிக்க பெரியோரும் அறுத்துவிட்டாயே! அமைத்திட்ட பாதைதனில் 醬1*
007. գի 5(WLGսI(6գ//ru/
GITU
ச்சுவினி, பரணி, த்திகை முதற்கால்)
ழில் மாற்றமும், பண உண்டாகும் எதிர் பல வார இறுதியில் யோகத்தில் உள்ளோர் மாணவர்களுக்கு கல்வி ள் வியாபாரிகள் மத்திம
SEGJAITÜ. Njësia : 05.
திகை பின் முக்கால், ணிை, மிருகசீரிடத்து
முன்னரை) ச்சியும், சந்தோஷமும் பிரயாணங்களில் அவ -வும் உத்தியோகத்தில் ம் பெறுவர் மாணவர் லைகாட்டும் விவசாயி தலீடுகளை குறைத்து
TLib:
(மிருக சீரிடத்து னரை திருவாதிரை சத்து முன்முக்கால்) நம் பணவருவாய்க்கும்,
வார இறுதியில் இது ாகஸ்தர்கள் மேலதிகாரி படுவர் மாணவர்கள் பறுவர் விவசாயிகள் இலாபம் அடைவர்
இலக்கம் 03
LaELib பூசத்து நாலாம் கால், சம் ஆயிலியம்) இருந்து வந்த கஷ்டங் ல் வெற்றி கிடைக்கும். விளங்கும் உத்தியோகத் சிபெறுவர் மாணவர் புண்டு விவசாயிகள் லாபமடைவர். யாழன்.
CED 13-19, 2001
S S S S S S S S 8.05.200 தொடங்கி 1905.200வரை
2 slíklegi 2
frilashb:
(மகம், பூரம், உத்தபத்து முதற்கால்)
குடும்பத்தில், மனக்கசப்புக்கள் தோன்றும் பணவருவாய் தாமத மாகும் உத்தியோகத்தில் உள்ளோர் எதிர் பார்த்த நன்மைகள் வாத இறுதியில் வந்தடையும் மாணவர்கள் கல்வியில் நற்பலன் பெறுவர். விவசாயிகள் வியாபாரிகள் சிறந்த இலாபமடைவர்
அதிஷ்டநாள்: செவ்வாய்
அதிஷ்ட இலக்கம் 05
assrso:
(உத்தரத்து பின்முக்கால்,
அத்தம், சித்திரையின் முன்னரை) தொழிலிலும், குடும்பத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து முயற்சிகளில்
வெற்றியுண்டாகும் உத்தியோகத்தில் உள்ளோர் நன்மைகள் பெறுவர் மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். விவசாயிகள் வியாபாரிகள் உரிய இலாபம் பெறுவர்
அதிஷ்டநாள் அதிஷ்ட இல
|Big IIIaii ilipnja
புதன் 06.
э516Uпшb:
(சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன்முக்கால்) தொழில், குடும்ப நிலைகளில் பிரச்சனைகளை தோற்றுவித்தாலும், வார இறுதியில் நிவர்த்தியாகும் உத்தியோகத் தில் உள்ளோர் எதிர் பார்த்த பதவி உயர்வுகள் தாமதமடையும் மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சியுண்டாகும். விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபமடைவர்.
அதிஷ்ட நாள் திங்கள்
அதிஷ்ட இலக்கம் 02
விருட்சிகம்:
(விசாகத்து நாலாங்கால், அனுஷம், கேட்டை) பொருளாதார நன்மையும், குடும்ப மகிழ்ச்சியும் உண்டாகும் வெளியிட பிரயாணங் களைத் தவிர்த்து கொள்வது நல்லது உத்தியோக ரீதியாக இருந்து வந்த தொல்லைகள் மறையும் மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சி கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகள் இலாபமடைவர் அதிஷ்டநாள் GleAJGT Gf. அதிஷ்ட இலக்கம் 04
கல் லெறிந்துவிட்டு 「區 I தலைகுனியாமல்
அவமதித்து சந்தோஷம் கண்டாய் ஆனால்
அஜந்தகுமார், அக்கரைப்பற்று
SS S S S S S SS
** என் தலைகுனிவை தாங்கிக் கொண்டேன்,
பார்த்துக் கொண்டேன்
**
TGIO) Col.
ஆள்வைத்தாய்
நான் உனக்கு
KC) பாதுகாப்புத் தந்தேன்
** நீ என்னை
அவமானத்திற்காக நான் 50/(mului Olimu
2.075 (5 நான் நண்பனில்லை இப்) ಗ್ವpr@ ೧೫೫೮
நிதான் நண்பன்
கொழும்புத்துறை சாந்தரூபன்,
சூரியன் - மேடம்,
சந்திரன் - தனு, மகரம், கும்பம் செவ்வாய் - தனு,
புதன் - (3IDL lib,
வியாழன் - இடபம்,
Glausitas - LÊ GOTIi
- இடபம், - மிதுனம் - கேது
5g):
(மூலம் பூராடம் உத்திராடத்துமுதற்கால்) தொழில் கஷ்டங்கள் தீரும், பொருளா தாரம் சிறந்து விளங்கும் வெளியிட கருமங்களில் அவதானத்துடன் செயற் படவும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் தரும் மாணவர்கள் கல்விச் சிறப்படை வர் விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபமடைவர்.
அதிஷ்ட நாள் புதன்
அதிஷ்ட இலக்கம் 01 IDBITub: (உத்தராடத்து பின் முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னரை) தொழிலிலும், பொருளாதார வருவாயி லும் நன்மையுண்டாகும், குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்களை தவிர்த்து கொள்வது நல் லது மாணவர்கள் கல்வியில் உயர்ச்சி பெறுவர். விவசாயிகள், வியாபாரிகள் உரிய இலாபமடைவர்
அதிஷ்ட நாள் திங்கள்
அதிஷ்ட இலக்கம் 05.
(5 Lb Lulub:
(அவிட்டத்து பின்னரை, சதயம், பூட்டாதி முன் முக்கால்) தொழில் சிறப்பும், பண வருவாயும் சிறந்து விளங்கும் எதிர்பார்த்த கருமங்கள் தடையின்றி நிறைவேறும் உத்தியோகத்தில் உள்ளோர் மாற்றங்களுக்கு ஆளாகுவர் மாணவர் களுக்கு கல்வி சிறப்பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஷ்டநாள் புதன்
அதிஷ்ட இலக்கம் 04
Gorb: 蝴
(பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) தொழில் கஷ்டங்கள் தீரும், பணவரு வாய் சிறந்து விளங்கும் உத்தியோகஸ்தர் களுக்கு நன்மைகள் வந்து சேரும் மாணவர் களுக்கு கல்வி உயர்ச்சி கிடைக்கும். விவசாயிகள் வியாபாரிகள், எதிர்பார்த்த இலாபம் வார இறுதியில் வந்து சேரும் அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 01

Page 13
ருத் தொல்லைய
உங்கள் முகம் அழகு மிளிரும் மழுமழுப்பான முகம் திடீரென ஒருநாள் காலையில் முகத்தைப் பார்த்தால், மெலி தாக ஒரு பரு வந்துள்ளது. இரண்டொரு நாளில் அது பெரிதாகி விடும்.
நீங்கள் என்ன செய்வீர்கள்? கையால் கிள்ளுவீர்களா? கையால் கிள்ளுவதை விட ஒரு பெரிய தவறு வேறு இல்லை. பரு என்பதை என்ன என்று அறிந்திருக்கிறீர்களா?
முகத்தில் கொழுப்புத் தேங்கியுள்ள துவாரங்கள், முடி வளரும் துவாரங்களில் தான் பருக்கள் ஏற்படுகின்றன. பருவ வயதினர்தான் இந்தப் பருத்தொல்லையால் அதிகம் அவதிப்படுகின்றனர். பரு எதனால் ஏற்படுகின்றது?
சரியான நேரத்தில் உணவு உட்கொள் ளாமை, அதிக கொழுப்பு மற்றும் மாவுப்பொருட்கள் நிறைந்த உணவை உட்கொள்ளுதல், சீனி அதிகம் சேர்த்தல் உடலுக்குத் தேவையான தண்ணிர் குடிக்காமல் இருத்தல் ஆகியவை பருக் கள் ஏற்பட முழு முதற் காரணங்கள் ஆகும். ஈ அளவுக்கதிகமாக தேனீர், கோப்பி, அல்கஹோல் ஆகியவை குடித்தாலும் பருக்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றுடன் பரு ஏற்பட அதிக வாய்ப்பை ஏற்படுத்துபவை சமிபாடின்மையும் மலச்சிக்கலும், பருவை நீக்க என்ன வழிகள்?
பருவை நீக்கப்பல வழிகள் உண்டு. பருவுக்குக் காரணமான பக்ரீரியாக்களை அழிக்கவல்ல மற்றும் சருமத்தின் மேலுள்ள திசுக்களை அழிக்கும் களிம்புகளைப் பூசிக் கொண்டால் தற்காலிகத் தீர்வு காணலாம்.
சாப்பிடும் உணவு வகைகளில் கட்டுப் பாட்டை ஏற்படுத்திக் கொள்வது ஓரளவு பரு ஏற்படுவதைத் தடுக்கும்.
நிறையக் காய்கறிகள், பருப்பு வகைகள் பழங்கள் முளை கட்டிய பயறு, உலர் பழங்களைச் சாப்பிட்டால் பருவைத் தடுக்க லாம். உடல் ஆரோக்கியத்திற்கும் இது ஏற்றது.
ஆட்டிறைச்சி, சீனி, கோப்பி, தேனீர், சொக்லேட்டுக்கள், ஊறுகாய், குளிர்பானங் கள், ஐஸ்கிறீம் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்குச் சாறை எடுத்துப்
வில் பருக்கள் மறையும் உருளைக்கிழங்கை மசித்துத் தினமும் முகத்தில் பூசி வர, முகம் பளபளப்பாகி விடும். D
SS S S S S SS SS SSS SSS S SLSS SLSS SS SS SS SS SS SS S SS S SSS S SS
SS میر
k 6Tso (ogsor i தேய்த்துக் குளிப் பதே உடலுக்கு நல் !, இதுவே உடலுக்கு ஆரோக் கியத்தையும் சுகத் தையும் கொடுக் கும்.
* குளிக்கும் நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறை விடலாம். இதை விட்டுக் குளித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும்.
ரவர்ர்ராரத்தை அதிகம் பயன் படுத்துவது உடலுக்கு அவ்வளவு நல்ல தல்ல. தோலில் இருக்கும் எண்ணைத் தன்மை வறண்டு போய் விடும்.
* கடலைமாவு, பயத்தம்மாவு போன்ற வைகளைத் தேய்த்து எண்ணெயையும் GLIMT jis,Ga) TLD.
சவர்க்காரம் போட்டு உடலைத் தேய்க்கும்போது கழுத்தின் பின்புறம் கை, கால்கள், காது, அக்குள் பகுதி, நகங்கள் போன்ற அழுக்குப்படியும் பகுதிகளில் அழுந் தத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
குளிப்பதிலும் சில விஷயங்கள இருக் கின்றன. எப்போது, எப்படிக் குளிக்க வேண்டும் என்று தெரியுமா உங்களுக்கு? * காலை, மாலை இருநேரமும் தான் குளிப்பதற்குச் சரியான நேரம் இடைப்பட்ட நேரங்களில் குளிப்பது அவ்வளவு நல்ல தல்ல.
காய்ச்சல், கண்நோய், அஜீரணம் போன்றவை இருக்கும் நேரங்களில் குளிக்காதீர்கள்.
* நன்றாக வியர்த்திருக்கும் போதும், உணவுண்ட பின்னரும் குளிக்காதீர்கள்.
====================
br/faকছুকুন্ঠ78ষ্ট மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் 9igonus orb.
GLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . )
முகவரி: S S S og flo ଗigrillid S S படுகிறவர்கள் தமது தொழில்: SSSSSS SSS SSS SSSSS SSSSS SSS SSS SSS SSSSSSS S SS SS SS SS SS புகைப் u ries 600 SM 6og;GlurtIILILD:. ... ... ... ... ... ... ... .. அனுப்பினால் பிர
சுரிக்க உதவும்.
2. ERMÖGENLO-EpDiffGOLD-GAGANGriffůLIGENLöggir GIMLO
SS
“இப்பனஅனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 19-05-2001
BD 13–19, 2001
பருக்களின் மீது தடவி வந்தால் நாளடை
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
னாதிபதி கி யாகக் கலந் சஞ்சிகை விழாவில்ப
GLIDIT Gorfö, 3, ITGANGST SFL
El Cuttä ALÚD, AGA sorra
காவுக்கு எனது வாழ்த்
நாட்களிலேயே மோன விட்டது. தன்னை ம
வாழ்த்தித் தகவல் அணு
எவ்வளவுக் கெவ்வ
யடைந்தாளோ, அத்த பின்னர், அதைவிடப்ப அடைந்தாள்.
ரைம்ஸ்' சஞ்சின் Lomov
ருவரின் உத ழைப்
படியோ அந்த விழாவி கொண்டாரே போகவே அவரால் மு
கின்ஸ்பேர்கின் நாட்டம் கரை கடந்து தனால் ဂြိုါမျိုးနှီ மோனிக்காவின் ஊட கென மற்றுமொரு நி என்பவரை ஏற்பாடு ெ மோனிக்காவின் வழச் சட்டத்துறையை பு கொள்ளுமாறு கேட் A GÖTGM) (Custä af GOTLDG தனை காலமும் செய் நன்றி கெட்டதனமா
/
கொண்டாள் என்று
1995 ജൂ9ഞ0, 230; மிக மகிழ்ச்சியாக ே தாள். லொஸ் ஏஞ்சல் யின் இல்லத்தில் அப்பே அவருடைய சிற்றன் ಘ್ವಿ அவளிடம் D5557TO GIT2g)5.
LIDIT Godflö,85 MT6YGÓT "EAR கிதி காத்தறின் ஆல்ே வின் 25வது பிறந்தநா அவளுடனேயே ஆன :ಙ್ಗ LT ருந்தாள். சற்று Eဖြိုးနှီး ந6 செய்திகள் வந்து கு தாயார் மார்சியா 鼎 ஸ்ட்ரெளஸ் ஆகிய சேர்ந்தனர். வேறு மோனிக்காவுக்கு வாழ்த்துக் கூறினர்.
GLITsoflösnoa
வதற்கு திடசங்கற்பம்
நாளன்றே அவளுக்கு போலும் மோனிக்கா
பட்டியலை அன்றே !
5g. Tit.
| படுத்தும்வகையில் கு 9.
கும். இருப்பினும் அ களிலிருந்து விடுவி
தார்.
ஸ்டாரின் சட்ட நி மோனிக்காவுடனும்,
நடத்த ஆ
ஸ்டாரும் மோனிக்க
கூண்டில் ஏற்றுவதர்
நீதி விசாரணை
தயாரித்திருந்த முழு
வும் ஒரு சலுகையை
lennLGLm 6.
டாக்டர் Seriod,
| gja sum
பரிசுபெற்ற வாசகி strňí9eö samp3g (906óg56numgurb uil GGásesé, en Lmg இவ்வாரம் ப பற்றி தபால் மூ அறிவிக்கப்படும் தொடர்பு கொ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரன் பிரதம அதிதி Glongirl "Mylogy கெடுத்துக் கொண்ட 蠶 1968). Agorchu LGDITUITL, "GuDITGoslé க்களைக் கூறுங்கள் பொய் என்பது சில காவுக்குத் தெரிந்து
TSG) UU60959, DID
: வல் பொய் என்றான மடங்கு வேதனையும்
யில் தனக்குப்பழக்க யால் ஓர் அழைப்பித கின்ஸ்பேர்க், எப் 2 (DSITTEES GSGUBS RA அருகில் டியவில்லை.
த்தகைய தற்புகழ்ச்சி பாய்க் கொண்டிருந்த தந்தை லிவின்ஸ்கி ந்தொடர்பாடல்களுக் ணரான ஜூடி ஸ்மித் ய்தார். கின்ஸ்பேர்க் குடன் தொடர்புடைய ட்டும் கவனித்துக் ப்பட்டார். இதனால் டந்தார். தான் இத் த பணிகளை மறந்து மோனிக்கா நடந்து
தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் டாக்டர் லிவின்ஸ்கி தனது மருத்துவமனை யில் ஒரு சிக்கலான சத்திரசிகிச்சையில் ஈடுபட்டிருந்தார்.
ருப்பினும் கடந்த மே மாதத்தில் மோனிக்காவின் கைஅடையாளங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. பொதுவாக மிகப் பாரதூரமான குற்றச் செயல் புரிந்தவர்கள்
ற்றம் சாட்டினார். கதியன்று காலையில் மானிக்கா கண்விழித் சில் தன்னுடைய தந்தை ாது அவள் இருந்தாள். னை பார்பரா சற் வந்து ஆரத்தழு E on NOTTI
நெருக்கமான சினே GLG GlcN), GLIDIT Gosé, øET ளான அன்றைய தினம் பொழுதைக் L6U60^T GILD
TARGE ாபிகளின் வாழ்த்துச் விந்தன. அவளுடைய ய தகப்பனார் பீட்டர் ருவரும் அங்கு வந்து பல சினேகிதிகளும் தொலைபேசி மூலம்
சட்டப்பிடியில் மடக்கு பூண்டிருந்த கென்னத் வின் 25வது பிறந்த
வைக் குற்றவாளியாகக் கான குற்றச்சாட்டுப் யாரித்து ஆயத்தமாக
களுக்கு குந்தகம் ஏற் றம்புரிந்தார் என்பதே பர் சுமத்துவதற்குத் (YP95 JD (95 DD9F9FTLLIT பளை குற்றச் சாட்டு கவும் தர ஆயத்தமாகவிருந்
சேரிஸ் என்ற கென் னர், அன்றையதினம் வளுடைய தந்தையார் டமும் தொலைபேசி த்தமாக இருப்பதாகத்
ܠ
றைத் தண்டனை பெற்றால் மட்டுமே இவ் வாறு விரல் அடையாளங்கள் பதிவு செய்யப் படும். ಅಜ್ಜಿ? நிரூபிக்கப்படுமுன்னரே இவ் வாறு கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்ட மையினால், தனக்குச் சிறைத் தண்டனை நிச்சயம் என்று மோனிக்கா உணர்ந்து கொண்டாள். அவளுடையதாய்மார்சியாவும் தந்தை லிவின்ஸ்கியும்கூட இதனால் பெரிதும் பயந்திருந்தனர்.
தற்கிடையில் கென் ஸ்டார் மற்று மொரு துணிகரமான செயலையும் செய் jgjjnf goomov 1ግኤs திகதியன்று ஜனாதி * கிளின்ரனுக்கே கிராண்ட் ஜூரி சாரணைக்கான அழைப்பாணையையும் அனுப்பி வைத்தார்.
கிளின்ரன் தன்னைப் பாலியல்வல்லுறவுக் ட்படுத்தினார் என்று பெளலா ஜோன்ஸ் பாட்டிருந்த குற்றச்சாட்டு விசாரணை முடிந்துவிட்டது. ஆனால் தள்ளுபடியாகி விட்டது. இதே வழக்கில் ஒரு சாட்சியாகவே மோனிக்காவைச் சேர்ப்ப தற்கு கென் ஸ்டார் ஆரம்பத்தில் முயற்சித் தார். இவ்வழக்கு ஆதாரமற்றது என்று தீர்ப் Licília, ÚULLGOLÓ. ရှိုးမျို ழக்கைக் கொண்டு நடத்திய கென்னத் ஸ்டாருக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது.
துதவிர லிண்டா ட்ரிப்பும் குற்ற வாளியாக்கப்பட்ட சம்பவமும் இடம்பெ မွိုးမျိုးဖြိုးမျိုးမျိုး தொலைபேசித் தாடர்பாடலை அவர்களுக்குத் தெரியாமல் ஒட்டுக் கேட்டு ஒலிப்ப ': UNTU தூரமான குற்றம் என அவள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 'கெடுவார் கேடு நினைத்தால் தானேவரும் கேடு என்ற முன்னோர் மொழியின் உண்மை புலப்பட் ட்து. இத்தகவல்ை அறிந்த மோனிக்காவின் குடும்பத்தினர் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த நேரத்திலும் தனது, முன்னாள் சினேகிதிக்கு இத்தகைய துன்பம் வரக்கூடாது'என்று மோனிக்கா வருந்தினாள்.
ஜனாதிபதி கிளின்ரனுக்கு அழைப்பா
ратош Gladi do Iii
| LINEój LILGðřBEFERINGADP வைத்த தைத் தாடர்ந்து நான்கு IT GAITTEFöddašej 3 glaj Libil நாட்களின் Ólöf Mír, ga கச்சேவை பரிசுபெறும் வாசகிIருடைய சட்ட ஆலோசகர் UA Glein LCLIT së திருமதி எஸ்.வசந்தி சேரிஸ் மற்றும் ஸ்ரியன்
6, ஹெந்தளை வீதி, வத்தளை
கியோரை வாஷிங்ட லுள்ள தனது அலுவல
ய முரசின் பல்லாயிரம் வாசக வாசகிய
unlö.
ருக்கு? ஒருவாரம் பொறுமையாக
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் Sluvririku assoorů GugÖMDólasör sitúocuplasör டு பரிசினைப் பெறலாம்.
வருமாறு அழைததிருநதார ஏற கனவே வழக்கு விசா | ಇಂಗ್ಡಹಳ ருந்தும் குற்ற வாளியாகத் தன்னை நிரு பிப்பதிலிருந்தும் விடு விக்குமாறு மோனிக்கா, தனது வழக்கறிஞர்கள்
GANLÓ ஒருமனுவைத் தாக்கல் சய்திருந்தாள். இந்த மனுமீதான பாதகங்களை அலசி ஆராய்வதற்காகவே ஸ்டார் அவர்கள் இரு வரையும் அழைத்திருந்தார்.
மூவரும் பலமணிநேரம் ஆராய்ந்த பின் னர் மோனிக்காவிடம்தான் பல விடயங்களை விசாரித்தறிய வேண்டியிருப்பதனால், நியூ
SOTTOMIšESITGlaŐT EGIgGUDGUT GlaDOLGLIJÖID
யோர்க்கில் அவள் தன்னை வந்து பார்க்க வேண்டும் என்றும் பிளாட்டோ கச்சேரிஸ் மோனிக்காவைத் தன்னிடம் அழைத்துவர வேண்டும் என்றும் அன்று கேட்டிருந்தார். இதனாலேயே ဗျွိ မျိုးမျိုးမျိုး 25வது பிறந்த நாளன்று கச்சேரிஸ் பிறந்த நாள் பரிசாக கென் ஸ்டாரின் தகவலுடன் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மோனிக்காவுடன் தொடர்பு கொண்டார். ஏற்கனவே கூறியதுபோல் டாக் டர் லிவின்ஸ்கியின் சத்திரசிகிச்சை முடி வடைந்ததும் அவருடனும் மோனிக்காவுட னும் தொலைபேசியில் மாநாடு நடத்தினார். நியூயோர்க் நகருக்கு மோனிக்கா வரும் தகவல் எவருக்கும் R Cougar டும். அவள்மீதுள்ள குற்றச்சாட்டுகளிலி ருந்து அவளை விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் நடை பெறுவது தொடர்பாகவும் இரகசிய மாகவே இருக்கவேண்டும் என்ற நிபந்தனை யும் விதிக்கப்பட்டது.
லொஸ் ஏஞ்சல்சில் தனது தகப்பனார் வீட்டிலிருந்து புறப்படும்போதே மோனிக்கா தனது நடை உடைபாவனை அனைத்தையும், தலை அலங்காரத்தையும் மாற்றிக் கொண் டாள். எவர் அவளைக் கண்டாலும் அவளை யார் என்று அடையாளம் காணமுடியாதவாறு ஒப்பனை செய்து கொண்டாள்.
கென்னத் ஸ்டார் மோனிக்காவுக்கு எந்தவிதமான பின் விளைவுகளும் ஏற்படாத வாறும், குற்றவாளியென குற்றம் சாட்டு வதற்கு REGIUNT, விடுதல்ை யளிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்ற முறையில் கென்னத் ஸ்டாரின் சட்ட wn ஒருவரான ராம்டடாஸ் முகமாக மோனிக்காவிடம் தெரிவித்தார் ಘ್ವಿ கடைசித் தடவையாக தான் கட்கும் கேள்விகளுக்கு உண்மையான பதில்களை மோனிக்கா, ஒளிவுமறைவின்றி தன்னிடம் கூறியாக வேண்டும். இதுவே ஸ்டாரின் முக்கியமான நிபந்தனை அவரு டைய கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காகவே மோனிக்கா லொஸ் ஏஞ்சல்சில் இருந்து நியூயோர்க்கிற்கு விமானம் மூலம் பறந்து GlassióT DIT ST.
மானப் பயணம் 5 மணி நேரம் நீடித் தது. அவள் அணிந்திருந்த உடைகளோ ஒப் பனைகளோ விமானப்பயணிகள் எவரையும் ஈர்க்கவில்லை. எனவே எத்தகைய தொந் தரவுமின்றி கென்னத் ஸ்டார் குறிப்பிட்டிருந்த இடத்தைப் போய் அடைந்தாள்.
கென்னத் ஸ்டாரின் விசாரணைகளின் போது ஏற்கனவே தான் சமர்ப்பித்திருந்தகிளின்டனுக்கும் தனக்குமிடையில் ஏற்பட்டி ருந்த பாலியல் தொடர்புகள் பற்றிய சத்தியக் கடதாசி பொய்யானது என்று மறுத்ததுடன், தனக்கும் அவருக்கும் பாலியல் தொடர்புகள் ருந்தன என்பதை ஒப்புக் கொண்டாள்
ஒரு பெண் இது போன்ற அந்திரங்கங் களை தான் ஆயுள் பூராவும் மறைத்து வைத் திருக்க வேண்டிய နှီးမြှို့ဖြိုး பாதிலும், தன்னுடைய அன்புக்கும் பெரு மதிப்புக்கும் ஆளான தன் காதலனுடன் தான் கொண்டி ந்த உறவுகளை வெளிப்படுத்த வேண்டிய தனக்கு ஏற்பட்டிருந்ததை எண்ணி மிகவும் வருந்தினாள்.
கென்னத் ஸ்டாரின் இந்த விசாரணை யைத் தொடர்ந்து மோனிக்கா ஒரு குற்ற வாளி என்று நீதி விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை' என்று எழுத்து மூலமான அறிக்கை கென்னத் ஸ்டார் குழு வினரால் வெளியிடப்பட்டது. இத்துடன் கடந்த ஆறு மாதங்களாக மோனிக்காவையும் அவளுடைய குடும்பத்தாரையும், சிநேகிதி களையும் ஆட்டிப்படைத்தபயங்கர சூழ்நிலை மறைந்தது.
ருப்பினும் என்னுடைய அன்புக்குரிய காதலரை மீண்டும் நான் அணுக முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதே என்ற ஏக்கம்மட்டும் அவளுடைய உள்ளத்தில் ஆணிவேராக அமைந்துவிட்டது.

Page 14
நாட்டு மன்னன்
அத்துடன் மலர்களின் வாசனை ஆளைத் தூக்கியது. மனதை மயக்கும் அந்தப் பூக்களின் வாசம் இருவரையும் மயக்கியது. அங்கிருந்த அழகிய ஆசனத்தில் அமர்ந்து இருவரும் நாட்டு நடப்புகள்
கத நாட்டை புகழுடன் ஆண்டு
வந்தான் மன்னன் மகேந்திர பூபதி, அவனது ஆட்சியில் மக்கள் இன் புற்றிருந்தனர். மகதப்பேரரசு என்ற பெயருடன் சிறப்பான ஆட்சி நடை பெற்றது.
பரிகாரமாக காட் ண்மேடு, இந்தப் ப ரிட்டிருக்கக்கூடாதா இருக்கே?' என்றான் "அந்தப் பகுதி எ அல்ல. அது ஒரு மு மானது. அநத முத வளவோ கேட்டுவிட் கள் அந்தப் பகுதிை என்கிறார்" என்றா6
"மன்னா இது உ கிறது. நீங்கள் நீதி நெ வதைக் காட்டுகிறது. ஒரு மாமன்னர் முதாட்டியிடம் இருந் | (Մ)ւգ պԼ0, 9|55 10600 சோலையின் அழகைச் குடிமக்களின் விரும் செயல்படாத உங்கை கிடைப்பதற்கு மக்கள் திருக்க வேண்டும்.
இப்போது அந்த களுக்கு அழகிய சோ யளிக்கிறது" என்றா6 அரசன் அதைக்ே
ஒருநாள் பக்கத்து நாட்டு அரசன் மகேந்திரபூபதியின் அரண்மனைக்கு விருந்தினனாக வந்திருந்தான். அவனை மிகவும் சிறப்பாக கவனித்தான் அருமை யான விருந்து கொடுத்து அசத்தினான். மன்னனின் கவனிப்பில் மகிழ்ந்தான் விருந்தினராக வந்திருந்த மன்னன்
அடுத்து தன்னுடைய அரண்மனை அதனுடைய செல்வ செழிப்பைச் சுற்றி காட்டினான். அதன் அழகில் மயங்கி னான் பக்கத்து நாட்டு மன்னன் இரு வரும் பேசிக் கொண்டே அந்தப் புரத் துச் சோலையில் நுழைந்தனர்.
அங்கே அழகழகான பூக்கள், கண் கவர் வண்ணங்களில் இருந்தன. அதைக் அதைக்கண்ட அரசன், "என்ன இது கண்டு ஆனந்தம் கொண்டான் பக்கத்து அழகிய இந்தச் சோலைக்கு திருஷ்டிப்
SS S SS SS SS S S SS SS SS SS SS S S S
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee as-s-s-s-s-s-s-s S L S | ,
----
---
L T L SS LSY
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25= காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 19.05.2001
85 ασταυριτες ε, ιπτσιρου ή த பெ இல . 1772 GlsrrcւքւDւ .
களுக்குப் பெயர் புரோல்கா இந்த நாரைகள் அழ காக நடனமாடும். புரோல்கா என்ற பெயர் எப்படி வந்தது என்று உங்களுக குத
தெரியுமா?
முற்காலத்தில் புரோல்கா என்ற N
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 392 LI fil-J...dji, Ġgi rifluLI Gior fi: στ. .ίμ ... επίτι μπαστ π ,
பிறைந்துறைச் சேனை, வாழைச்சேனை.
பாராட்டுக்குரியவர்கள்:
சி.சுதர்சன், எஸ். சத்தியா, ஒல்ட் பிகொக் தமிழ் வித் புஸ்ஸல்லாவ |இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு-04 அழகிய பெண் στίρ. 9: εξου ιτίας, தவராசா சாணவி, ணொருத்தி இருந்
ஜெயிலானி தேசிய பாடசாலை, பலாங்கொடை புலோலி த.க பாடசாலை, யாழ்ப்பாணம். தார். இவள் அழ
காண்டீபன் ருஷாந்,
லோகநாகன் மதன்,
சரஸ்வதி கனிஷ்ட வித், பதுளை சரஸ்வதி வித், கிண்ணையடி வாழைச்சேனை 6) Մ) (Մ 60 ||0
en glavno ஸித்திச் இவள் மலையுச்சி
(S5 T. 63. (UP62 TUT STO1959595, |யொன்றில் காணா
| logo GLITSIII61.
பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி, கொழும்பு 1 முஸ்லிம் பாலிகா வித்தியாலயம் கொழும்பு
ஏ. எல். யாஸிர் அரபாத், எஸ். சுகநாதன், அறபா வித்தியாலயம், ஏறாவூர்-0. இராகலை தமிழ் மகா வித், நுவரெலியா,
தின
புரோல்கா காண நாரைகளைப் புரோல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சியளிக்கிறது இந்த குதியில் ஏதேனும் பயி ரொம்ப அசிங்கமா
னக்குச் சொந்தமானது தாட்டிக்குச் சொந்த ாட்டியிடம் நான் எவ் டேன். ஆனால் அவர் ய விற்க மாட்டேன் ன் மகேந்திரபூபதி,
ங்கள் மனதை காட்டு றியுடன் ஆட்சி செய்
உங்களைப் போன்ற நினைத்தால் அந்த து பரித்துக் கொள்ள
மேடு உங்கள் பூஞ் கெடுத்த பொழுதும் பத்திற்கு எதிராக ளப் போன்ற அரசர் 1 கொடுத்து வைத்
மண்மேடு என்கண் GO) GU6JI GOTLDATS, FEITL f) ன் பக்கத்து நாட்டு ஈட்டு மகிழ்ந்தான்
மல் போன மலையில் இருந்து ா என்று அழைக்கின்றனர்.
TLDGlori DUGU :
ܛ . L 臀
参 நிறைய இருக்கும் லட்டுக்களை
ா
எடுக்க இரண்டு சிறார்கள் போட்டியிடுகிறார்கள். ஆனால் ஒருவரால்தான் லட்டு இருக்கும் இடத்தை அடைய முடியும் யாரென்று பார்த்துச் சொல்லுங்களேன்.
ாறே
முதன் முதலில் கி.பி.910ம் ஆண்டில் சீனா காகித
நாணயத்தைக் கொண்டுவர முயற்சி
செய்தது. ஆனால் கிபி 970ம் ஆண்டு தான் இந்த முயற்சி கை
தோலினாலான நாணயத்தை உரு வாக்கியவர் முகமது பின் துக்ளக் 嵩屿 வால்ரஸ் போன்ற மிருகங்களின் தோல் களில் இதை அச்சிட்டார். 18ம் நூற்றாண் டின் இறுதிப் பகுதியில் இது நடந்தது.
வங்கி மூலம் முதன் முதலில் நாண யங்கள் அச்சிடப்பட்டது 1661ம் မှူးချွံ L தான் சுவீடன் தலைநகர் ஸ்டொக்ஹோ மில் உள்ள வங்கி ஒன்றில் முதலில் நாணயம் அச்சிடப்பட்டது.
CBD, 13- 119, 2001

Page 15
ப்படியானால் அவர்களுக் குத் தேவையான பொருள் 9 GT, D600T6,967 GT GUGOTLD அங்கேயே கிடைக்கின்றன என்று சொல்லுங் கள்' என்றார் சங்கர்லால்,
"ஆமாம்" "அந்தத் தீவைப் பற்றி வேறு ஒன்றுமே தெரியாதா?
"தெரியும்" "சொல்லுங்கள் என்றார் சங்கர்லால் "ஒரு நாள் மாலை ஒட்டலின் மேல் மாடியிலிருந்து தொலை நோக்கியால் தீவைப்பார்த்துக் கொண்டிருந்தேன் முயல் ஒன்று கடற்கரை ஓரமாக ஓடிப்போய் முள்கம்பி வேலியின் இடையே நுழைந்தது. அதன் உடம்பு கம்பியின்மீது பட்டதும் மின்சாரம் அதைத் தாக்கியது. உடனே முயல் அந்த இடத்திலேயே இறந்துவிட்டது" "பல நாட்களுக்குப் பின் மற்றொரு நிகழ்ச்சி நடந்தது. ஓர் அழகிய பெண் கடற்கரையில் குளித்துவிட்டு, முள் கம்பிகளுக்கு இடையே புகுந்து மறைந்தாள் அவளை மின்சாரம் தாக்கவில்லை"
"அவ்வளவுதானா? "அவ்வளவுதான்" "வேறு ஒன்றும் நடக்கவில்லையா?" "நான் பார்த்தவரையில் வேறு ஒன்றும் நடக்கவில்லை என்றார் ஓட்டல் பொறுப்பா ளர் பிறகு அவர் மெல்ல நழுவி விட்டார்
இந்த நேரத்தில் இரண்டு நபர்கள் ஒட்டலுக்குள் நுழைந்தார்கள். அந்த இரண்டு பேரில் ஒருவன் நடுத்தர வயதானவன்,
சில விமானங்கள் மிகுந்த ஒசையுடன் அந் தத் தீவில் குறுக்கும் நெடுக்குமாக பறந்தன.
காதைப் பிளக்கும் ஓசை சங்கர்லால் விரைந்து எழுந்து ஓடிப் போய்ச் சன்னல் பக்கம் பார்த்தார்.
கப்பற் படையைச் சேர்ந்த போர் விமானங்கள், மிகச் சிறிய விமானங்கள் கப்பலிலிருந்து புறப்படும் அந்த விமானங் கள் பயிற்சிபெற மேலே வட்டமிட்டன. மீண்டும் அவை போர்க் கப்பல்களில் போய் இறங்கிவிடும் போர்க் கப்பலுக்கு ஆபத்து ஏற்படும் போது பகைவர்களைத் தாக்க இந்த விமானங்கள் கப்பலிலிருந்து புறப்படும். இவை ஒன்றும் புதியவை அல்ல. இந்தியக் கப்பற்படையில் விமானங்களைச் சுமந்து செல்லும் கப்பல்கள் பல இருக்கின் றன. அவற்றில் ஒன்றிரண்டு இந்தப் பகுதியில், கடலில் ஆழமான பகுதியில் எங்கேயோ நின்று கொண்டிருக்கின்றன என்று முடிவு செய்தார் சங்கர்லால்
யோகோ டானியிடம் வந்து அவர் சொன்னார்; இப்போது பறந்த விமானங்கள் நமக்கு உதவி செய்கின்றன. அவை பறப்பதைப் போல் நம் விமானமும் தாழப் பறக்கலாம். அப்படித் தாழப் பறக்கும் போது எவரும் ஐயப்பட மாட்டார்கள் ஏதோ பயிற்சி விமானம் இது என்றே எல்லாரும் எண்ணுவார்கள். நமது விமா னத்தை மர்மத்தீவின் குறுக்கும் நெடுக்கு மாகச் சில தடவைகள் தாழப் பறக்கவிட வேண்டும் பூமியிலிருந்து இரண்டாயிரம் அடி உயரத்தில் சில தடவை குறுக்கும்
போவது நாம்தான்
"சுடப் போகிறீ போகிறீர்கள்? என்று GJELLINGST
"ஜெட்பார்ட் மிகுந்த காமிரா பொ அதில் பறந்துகொண் தொலைவு வரையில் ளையும் கட்டடங்கள் லாமே மர்மத் தீவை போகிறேன்! வேறு ஒ "மர்மத்தீவில் எ எண்ணுகிறீர்கள்?" என் "புகைப்படங்க சொல்லுகிறேன்" சிரித்துக் கொண்டே "இப்போதே ( GարGց,ր լրծծի Gց, "கொஞ்சநேரம் இந்தக் கப்பற்படை விடும்" என்றார் சா அவர் மீண்டு தேநீர் கொண்டுவ சாப்பிட்டார் போடு மும் கூட மற்றொ வரவழைத்துச் சாட்
இரண்டாவது சாப்பிட்டாலாவது யைப் போல் அவர் செய்யாதா என்ற அ குக் காரணம்
சங்கர்லாலும் டானியும் மீண்டும்
மற்றொருவன் இளைஞன் அவர்கள் இரு | |நெடுக்குமாய் பறக்கவிட வேண்டும் வரையும் சங்கர்லால் கொஞ்ச நேரம் உற் முடியுமா?" றுப் பார்த்தார். 丘芷 ९ : 1 -- HHHHHHH -
N 扩 在 N ܓܸܠ
NHH a Ni AN \HNH
V Ε --
E. H H
- N
சங்கர்லால் எவரையாவது கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்தால், அந்தப் பார்வை யில் பெரும் பொருள் அடங்கி இருக்கிறது என்று பொருள்.
அவர் மெல்ல, "மாணிக்கம்" என்றார் "சொல்லுங்கள்" என்றான் மாணிக்கம் "அந்த இரண்டு நபர்களைப் பார் அவர்கள் எவர் என்று தெரிந்து வா" என்றார் சங்கர்லால்,
சங்கர்லால் குறிப்பிட்ட இரண்டு நபர்க ளும் இரண்டு பெரிய பைகளைச் சுமந்து வந்தார்கள் அவர்கள் சுமந்து வந்த பைகள் மட்டும் நனைந்திருந்தன. ஆனால் அவர்கள் உடையோ, உடலோ கொஞ்சமும் நனைந் திருக்கவில்லை
"இதோ வந்து விட்டேன்' என்று சொல்லிவிட்டு மாணிக்கம் புறப்பட்டான் "வேடிக்கையான தீவுகள், வேடிக்கை யான நிகழ்ச்சிகள்" என்றார் சங்கர்லால் (Bun GJIT LIGOflu? LD.
அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை! சங்கர்லாலைத் தவிர வேறு எவருக்கும் எதுவும் விளங்கவில்லை!
மாணிக்கம், பத்து நிமிடங்களில் திரும்பி வந்தபோது அவன் முகத்தில் தெளிவு இல்லை. புரியாத ஏதோ ஒர் உண்மையைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்தவனைப் போல் அவன் காணப்பட்டான்.
சங்கர்லால் அவன் முகத்தைப் பார்த் 95 FTIT.
"யார் அவனுகள்?' என்றார் "இரண்டு நபர்களும் சென்னையில் இருக்கும் ஒரு பெரிய மருந்து உற்பத்திக் கம்பெனியில் வேலை செய்பவர்கள் இங்கே வந்து சில நாள்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று வந்திருக்கிறார்கள் இந்தத் தீவுக்கு அவர்கள் புதியவர்கள்!
"அவர்கள் எப்படி இங்கே வந்தார்கள்? என்று கேட்டார் சங்கர்லால்
"அதுதான் விளங்கவில்லை. இப்போது இந்தத் தீவுக்குக்கு கப்பலோ படகோ வர வில்லை. அவர்கள் கொண்டு வந்த முட்டை கள் மட்டும் நனைந்திருந்தன.
"ஆனால் அவர்கள் உடைகள் ஷக்கள் நனையவில்லை!"
"அவர்கள் இங்கே தங்கி இருக்கிறார் 9, GITIT?"
"ஆமாம், மாடியில் ஓர் அறை எடுத்துக் கொண்டு தங்கி இருக்கிறார்கள்."
அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது
CID. 13-19, 2001
சங் லால் ஏதே ஆபத்தை நோக்கி விரைந்துபோய்க் கொண்டிருக்கிறார் என்ற உணர்ச்சி அந்தப் பெண்ணுக்கு மிகுந்தது. மேலிட்டது
ஊசி செலுத்தப்பட்டு இறந்து போன நாய் ஒட்டலுக்கு நனைந்த முட்டைகளுடன் வந்த இரண்டு பேர் தாழப் பறந்த விமா
னங்கள் ஆகியவை அவள் மனத்தில் ஒரு வகை அச்சத்தைக் கிளப்பின என்றாலும், சங்கர்லால் இருந்ததால் துணிவுடன்
IGNSTEILILILIGil.
"முடியுமாவா? ஆயிரம் அடி உயரத்தில் கூடப் பறக்கலாமே! ஆனால் எவரும் நம் விமானத்தைச்சுட்டுத் தள்ளாமல் இருக்க வேண்டும். அதுவும் தாழப் பறந்தால், நம் விமானம் விமானப் படையையோ கப்பற் படையையோ சேர்ந்தது அல்லது என்பது தெளிவாகத் தெரியுமே" என்றாள் யோகோ LITT GOf).
"எவரும் சுடமாட்டார்கள் சுடப்
புறப்பட்டபோது அதி ராஜா கிடந்தது.
விமானத்தை ெ லால், மாணிக்கத் "மாணிக்கம் நாயைப் பார் விமானத்தில் இ கூடத்தில் எல்லா வா றன. உன் பரிசோத6 விமானத்தில் புறப்ப GLTG4, it litgiful பேசிக் கொண்டிருச் "ஆகட்டும்' என் படகு விமான சென்றதும், விமான இருந்த கதவு திறந்த கிடந்த நாயைத் தூக் தனைக் கூடத்துக்குள் artifigil óUTal), góill. கார்ந்து கொண்டார் யோகோடானியு விசையை அமுக்கினா குள் மறைந்துவிட்டது L-5,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்றார் சங்கர்லால் ழ்ந்து முடித்தவர் ர்களா? எதைச் சுடப் களின் வாழ்க்கையை | மாணிக்கம் புரியாமல் படிப்பது என்பது
தனிச் சுகம் தான் !
விமானத்தில் ஆற்றல் நாவல் என்பது கற் பனையின் விளைச்சல் வாழ்க்கை வரலாறு காணப்படும் இடங்க என்பது நிஜங்களின் மேய்ச்சல் இலக்கு ளையும் படமாகச் சுட களை நிர்ணயித்துக் கொண்டு எழுதப்படுவ ப் புகைப்படம் எடுக்கப் தல்ல வாழ்க்கை வரலாறு திசை தெரியாமல் ன்றுமில்லை" என்றார் - பயணிக்கும் அனுபவம் அது கற்பனைகளை என இருக்கும் என்று பு: று கேட்டான் மாணிக்கம் எள் எடுத்த பிறகு 5Ꭲ6ᏡᎢfDITIᎢ ᏧfᏂlᏧifᎢᏍiᎢ6Ꮃ
போகலாமா? என்று L_ዚ__fff6ቨ. போகட்டும் அதற்குள் விமானங்கள் மறைந்து h13, staðfTgi). ம் ஒரு கோப்பைத் ரும் படி சொல்லிச் காடானியும் மாணிக்க ந கோப்பைத் தேநீர் IL FILLIT i J, GIT.
கோப்பைத் தேநீர் சங்கர்லாலின் முளை கள் மூளையும் வேலை ற்ப ஆசைதான் அதற்
ாணிக்கமும் யோகோ
மோட்டார்ப் படகில் உண்மை சுடும் என்பார்கள். அது
9- SMT60Ա),
அண்மையில் வெளிவந்த இருவரின் வாழ்க்கை வரலாற்றுப்புத்தகங்கள் இந்தியத் ಇಂಕ್ சிலரை எரிமலையாக மாற்றி
LLGOT!
இங்கிலாந்தில் உள்ள ஹார்பெர் காலின்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்திரா என்கிற புத்தகத்தை-தடை Glgi u வேண்டும் என்று காங்கிரஸ் தலை STS6M போர்க்கொடி பிடித்திருக்கி D'Toirt. இந்தப்புத்தகத்தில் இந்திராகாந்தியின் இன்னொரு பக்கத்தை அதாவது தனிப்பட்ட வாழ்க்கையை தொட்டிருக்கிறார் கேத்த
ANGOT.
இதேபோன்று இந்தியாவின் பெரு மைக்குரிய கவிஞர் இரவீந்திரநாத் தாகூரைப்பற்றியும் ஒரு வரலாற்று நாவல் வந்திருக்கிறது. அவருடைய காதலிகளைப் பற்றிய செய்திகள் அதில் நிறைய. a 蠶 历矶
FTL (byLD5T590 SJT5606TULDSTC95|LOTO59 கிறார்.
அவரின் காதலிகளை முன்னிலைப் படுத்தி எழுதிய கவிதை வரிகளில் மயக்கும் மருந்துகள் தடவிய மன்மதக்கணைகள் இருந்தன. லேடி ராணுவின் அழகை வர் ணித்து எழுதிய கவிதைகள் இன்றும் இளமையானவை அவருடைய "தோட்டக் காரன் கவிதையை உதாரணமாகச் சொல்ல GUITÚol
கவிஞர் தாகூரின் காதல் வாழ்க்கையை இப்போது விமர்சித்திருப்பவர் சுனில் கங் கோபாத்யாயா என்கிற ஆராய்ச்சியாளர். நாவலாசிரியரும் ஆவார். இவருடைய நாவல்களில்தான் தாகூருடன் காதலி களையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
லேடி ராணு முகர்ஜி, தாகூரின் மைத்துணி காதம்பரி, அர்ஜென்டைனா நாட்டு அழகி விக்டோரியா ஒகாம்போ, தாகூரின் உறவுக்காரப்பெண் இந்திரா தேவி சவுத்ரி. இந்த நால்வரையும் கங்கோபாத் உலகத்திற்கு கொண்டு வந் ருக DT.
இது ஒரு தேசிய கவியை இழிவு படுத்தும் செயலாகாதா?”
酥 இழிவுபடுத்தவில்லை" என்கிறார் நாவலாசிரியர்
"ரவீந்திரநாத் சாதாரண மனிதப்பிறவி தான். அவருடைய கடைசி காலம் வரை அவரது ஆசைகள் அழியாமல்தான் இருந் தன. ஒரே நாளில் அவர் புகழ்பெற்றுவிட வில்லை. அவர் பல்லாண்டுகள் கடுமையாக ல் இறந்துபோன நாய் - உழைக்க வேண்டியிருந்தது" என்று பதி D|bh நாய லளித்த கங்கோபாத்யாயா தனக்கு நருங்கியதும் சங்கர் ஆதரவாக பொது நியதி என்ற பெயரில் திட்ம் சொன்னார் நம்மை பார்த்து இப்படியும் சொல்கிறார்:
பரிசோதனை செய்து தாகூரின் சம வயதுடையவள் தான் ருக்கும் பரிசோதனைக் காதம்பரி. பொதுவாக இளமைப் பருவத்தி "ULUL795 (Q154D இருக்கின் லிருக்கும்போது சமவயதுடைய, அல்லது "..." P சற்று முத்த பெண்களை ஆண்கள் விரும்பு ' வார்கள் வயதான பிறகுதான் தன்னிலும் ம் நான் கொஞ்சம் இளைய பெண்களை விரும்பு
GT '. - வார்கள் இது பொது நியதி தாகூர் த்தின் பக்கத்தில் இந்த நியதிக்கு 9IUUIDULLIT 9 v1. த்தின் பக்கவாட்டில் புகழ் வாய்ந்த ஒரு மனிதன் தனனுடைய து மாணிக்கம் இறந்து மனைவியைத் தவிர வேறு பெண்களுடன் கிக்கொண்டு பரிசோ உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்று சென்றான். நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?' என்கிறார் மானத்தில் ஏறி உட் - கங்கோபாத்யாயா
தாகூரின் வாழ்க்கையில் நுழைந்த ம் விமானத்தில் வந்து காம்ப்ரிதேவிக்கு கவிதைகளின்மீது அளப் படகு விமானத்திற் பரிய காதல் உண்டு அவள் கவிதைகளை கதவு முடிக்கொண்
உயிராக நினைத்தாள். இதனால் தாகூரு தொடரும். டன் நெருங்கிப்பழக நிறைய வாய்ப்புகள்
DJ Jr. -
வந்தன தாகூரின் கவிதைகளுக்கு, அவரின் சிந்தனைகளுக்கு இவள் கருவியாக இருந்தாள்.
தாகூரின் அண்ணன் ஜோதிர் இந்திர நாத்தை மணந்துகொண்டு தாகூரின் அரு கிலேயே வாழ்ந்து வந்திருக்கிறாள். தாகூ ரின் திருமணம் காதம்பரியை கடுமையாக பாதிக்கவே, அவரின் திருமணம் முடிந்த மறுமாதம் இவள் தற்கொலை செய்து கொண்டு விட்டாள்.
A. இவள் கதை இப்படி என்றால் விக் டோரியா ஒகாம்போவின் கதை வேறு Longff!
தாகூரை மிகவும் விரும்பிய வெளி நாட்டுப் பெண்தான் விக்டோரியா அழகானவள் தாகூருக்கு தாதி போலி ருந்து பணிபுரிந்தவள். இவளின் அர்ஜென் டைனா இல்லத்தில்தான் உடல் நலமற்றி ருந்த தாகூர் தங்கி சிகிச்சை பெற்றிருக் கிறார்!
இவளைப்பற்றி தாகூர் 26 பாடல்களை எழுதி அந்த தொகுப்பை அவளுக்கே சமர்ப்பணம்செய்து இருக்கிறார். தாகூரைப் பற்றி விக்டோரியா தனது டைரியில் எழுதி வைத்திருந்தவரிகள் அவர்களிருவரிடையே இருந்த ஆழமான உறவை பிரதிபலிக் கின்றன.
"ஒரு மலரைத் தொடுவது போல் மென்மையுடன் என் நெஞ்சை தொட்டார்" என்ற வரிகளில்தான் எத்துணை மயக்கம்
காதல் வாழ்க! காதம்பரி, லேடி ராணு, விக்டோரியா, ஒகாம்போ, இந்திரா தேவி-இந்த நால்வரை தவிர வேறு எவரையாவது தாகூர் குறிப் பிட்டிருக்கிறாரா?
எழுதியிருக்கிறார், அவரின் எண்பதா வது வயதில்
அந்த சுயசரிதை சொல்வது என்ன? அவரின் முதல் காதலியைப் பற்றி அவரே மனம் விட்டு எழுதியிருக்கிறார், இப்படி
"அகமதாபாத்தில் நான் தங்கியிருந்த போது என்னுடைய இரண்டாவது மூத்த சகோதரன் சத்யேந்திரநாத் என்னை பாம்பாய்க்கு அனுப்ப முடிவு செய்தார். நான் பெண்களின் மத்தியில் இருந்தால் வீட்டு நினைவுகளை மறந்து நிம்மதியாக இருப்பேன் என்று நினைத்துவிட்டார்.
நான் பம்பாயில் தங்கிருந்த வீட்டில் என்னை வெகுவாக கவர்ந்த பெண் அனா துர்குத் அவளின் ஆங்கிலம் என்னை மிக வும் கவர்ந்தது.
தனக்கு ஒரு புனைப்பெயர் வைக்கும்படி என்னை கேட்டபோது நளினி என்று பெயர் சொன்னேன். பிடித்துப்போனது நான் மனக்கவலையுடன் காணப்பட்டபோதெல் லாம் எனக்கு ஆறுதல் கூறுவாள். பின்பக்க மாக வந்து என் கண்களை மூடி விளையாடு வதில் அவளுக்கு விருப்பம் அதிகம்
ஏதோ ஒரு இனியது நிகழப்போவதாக எனக்குத் தெரிந்தது. அந்த இனிய நிகழ்வை நான் தக்க வைத்துக் கொள் வேனா என்ற அச்சமும் கூடவே
ஒருநாள் திடீரென்று என்கையைப் பற்றிக் கொண்டு டக் ஆப்வார் விளை யாடுவதற்கு அழைத்தாள்
இன்னொருநாள் என்னுடைய நாற் காலியில் அமர்ந்திருந்த அனா திடீரென்று "ரவி, ஒரு பெண் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது அவளுடைய கையு றைகளை எவன் திருடுகிறானோஅவனுக்கு அவளை முத்தமிடவும் உரிமை உண்டு" என்று சொல்லிவிட்டு சிறிது நேரத்தில் கண்ணயர்ந்துவிட்டாள்.
அவளுடைய கையுறைகள் பக்கத்தி லேயே இருந்தன.
அவள் விழித்துப்பார்த்தபோது அவை கள் களவாடப்படவில்லை. பத்திரமாக இருந் தன' என்று எழுதியிருக்கிறார் தாகூர்
அவளை தன்னால் மறக்க முடியவில்லை என்று இன்னொரு பக்கத்தில் குறிப்பிட்டி ருக்கும் தாகூர் அவளின் கையுறைகளை syst C
55LDİL UL/55 (5ULTÜ5 UT? CU -தேவிமணி

Page 16
ஈழத்தின் இணையற்ற எழுத்து
6TELuč பகுதியில் மழை வீழ்ச்சி அதிகமாக இருப்பதில்லை. வரண்ட பூமிதான் அது பல மாதங்களாக மழையே பெய்யாத அந்த ஊரில் பாரதி மணி மண்டபத்திறப்பு விழா என்றதும் ஓர் அதிசயம் நிகழ்ந்தது.
நாளை மறுநாள் திறப்பு விழா என்றால், இன்று மழை கொட்டு கொட்டு என்று கொட்டி விட்டது
எட்டயபுரம் பஸ் ஸ்டாண்டில் இறங்கிய
திருமுருகானந்தனும், நானும் பெட்டிக ளைத் தூக்கிக் கொண்டு முகம் மறையும்
இள இருட்டில் நண்பர் திருலெநாராய ணனின் வீட்டினைத் தேடிக் கொண்டு அலையலானோம்.
ஊர்த் தெருக்களில் ஒன்று கூடத் தார் ரோட்டாக இருக்கவில்லை. எல்லாம் களிமண் ரோட்டுகள்தாம் சதக் புதக்கென்று செருப்புடன் கூடிய கால்கள் கணுக்கால் வரை புதைய ஆரம்பித்து விட்டன. எல்லா இடமுமே பார்ப்பதற்கு களியும், கிரவலும் பிசைவுண்டு அலங்கோலமாக இருந்தது. இரண்டு மூன்று தெருக்களைச் சுற்றி விசாரித்த பின்னர் நண்பர் நாராயணன் வீட்டைக் கண்டு பிடித்தோம் சிறிய வீடு தான்.
நாராயணன் முருகானந்தனைக்கண்ட தும் திகைத்துப் போனார். இரண்டு விருந் தினர் திடுதிப்பென்று போய் இறங்கினால் பாவம் அவர் என்ன செய்வார்? என்றாலும் பழைய நண்பரைக் கண்டதும் அவருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அங்கேயே நாம் தங்கலாம் என்று பெரிய மனதோடு (JTGVGA7 OLLIIII.
எட்டயபுரத்தில் அப்போது ஹோட்டல் எதுவும் கிடையாது. இப்போது முளைத் திருக்கிறதோ தெரியவில்லை. விழாவுக்கு வரும் வெளியூர்க்காரர்களுக்கு எட்டயபுரம்
தங்க வசதியும் செய்யப்படுவதாகவும் நாரா யணன் கூறினார்.
நானும், முருகானந்தனும் பாடசாலை யைப் பார்த்து வரலாம் என்று புறப்பட் டோம் "சாப்பாட்டுக்கு அவசியம் வந்து விடுங்கள்" என்று நாராயணன் வற்புறுத்தி அனுப்பி வைத்தார்.
பாடசாலைக்குச் சென்றால் அங்கு கூட்டம் தாங்க முடியவில்லை என்றாலும் பத்திரிகைக்காரர்களுக்கு விசேஷ ஏற்பாடு கள் செய்திருந்தார்கள் எனக்கு தினகரன்' பிரஸ்கார்ட் இருந்தது. முருகானந்தனுக்கு அப்படி எதுவும் இருக்கவில்லை, நாங்கள் வெவ்வேறு இடத்தில் பிரிந்து தங்க விரும்ப வில்லை. எனவே இருவரும் நாராயணனின் வெளித் திண்ணையிலேயே படுத்து உறங்கு வோம் என்று முடிவு செய்து திரும்ப நினைத்தபோது
அங்கே பேராசிரியர் கல்கி கிருஷ்ண முர்த்தியும், கல்கி மனேஜர் திருடி சதாசிவ மும் ஒரு காரில் வந்து இறங்கினார்கள் உள்ளவர்கள் எல்லாம் அவர்களை மொய்த் துக் கொண்டார்கள். நானும், முருகானந்த னும் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றோம்.
கல்கியின் சாமர்த்தியத்தை அப்போது நான் கண்டேன். தம்மைச் சுற்றிக் கூடியவர்
15. முதுகு வலி
"சார் என் முதுகை வலிக்குது என்ன செய்யலாம்? ன்னு கேட்டார் ஒருத்தர்
முதுகுன்னு ஒண்ணு இருந்தா முதுகு வலின்னு ஒண்ணும்இருக்கத்தான் செய்யும் அதுக்குப் போயி கவலைப்பட்டுக்கிட்டிருக் காதீங்க. விட்டுத்தள்ளுங்கன்னார் இன் னொருத்தர்.
இவருக்கு என்ன? சும்மா சொல்லிப்புட் டுப் போறவருதானே!
வலிங்கறது அவங்க அவங்களுக்கு வந்தாத்தான் அதோட அவஸ்தை
ந்த முதுகு வலி இருக்கே. து சாதாரணமா நடுத்தர வயசு உள்ளவங்களுக்கு வருது.
அதே மாதிரி வயசாணவங்களுக்கும் வருது
இது ஏன் வருது? எப்படி வருது? அப்படிங்கறதைப் பத்தி ஓர் ஆராய்ச்சி முதுகுவ உண்டுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க
"மனிதனுக்கு எத்தனைக் கால்?"ன்னு ஒரு கேள்வி கேட்டா
"கொஞ்சம்இருங்க. எண்ணிப்பார்த்
影 சொல்றேன்’னு யாரும் சொல்ற
ல மனிதனுக் எல்லாருக்கும் }
ஆனா இந்த ரெண்டு காலு நீளமும் வித்தியாசமா இருக்கும்ன்னு சொன்னா. அதை நம்பறதுக்குக் கொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கு
ரொம்ப பேருக்கு ரெண்டுகாலு நீளமும் ஒரே அளவா இருக்கறதில்லே!
ரெண்டு காலோட உயரத்துக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு
கொஞ்ச வித்தியாசம்னா எவ்வளவு? அதிக பட்சமா ஒரு சென்டி மீட்டர் வரைக்கும் இந்த வித்தியாசம் இருக்கும் இப்படி நான் சொன்னதும் உடனே நீங்க அதை அளந்து பாத்தியா'ன்னு
áráfbf,
மஹராசா பாடசாலையில் சாப்பாடும்,
மெழுகுவத்தியும், தீப்ெ ഞഖgg/TIT,
GIGÓT. G03 IINGI) "GLI அப்படியிருக்கவும் மெழுகுவத்தியும், தீப்ெ தனுக்குக் கொடுத்தார் புரியவே இல்லை.
நண்பர் திரு.அ இந்தியாவில் காலடி ருந்து ஒருவித பர : ETT GOOT LI LILLITTTT.
பாரதியாரின் பா தேச பக்திப் பாடல் படித்து இப்படி ஒரு பட்டிருக்க வேண்டும் போதாக் குறைச் திருலெ, நாராயணனு பக்தராக விளங்கினா ருக்கு உயிர் கதர் மேல்
களினூடாக அவர் என்னைக் கண்டு கொண்டார் என் பெயரைச் சொல்லி, "சிலோனிலிருந்து வந்திருக்கிறார்கள் அவர் களை நன்றாகக் கவனியுங்கள்" என்றார். விழாத் தொண்டர்கள் பயபக்தியோடு அவர் கட்டளையைக் கவனத்தில் கொண்டார்கள் அப்படிக் கல்கி சொல்லி வைத்ததால் மறுநாள் விழாப் பந்தலிலும் சரி சாப்பாட் டுப் பந்தியிலும் சரி பத்திரிகையாளர் கூட்டத்துள் எமக்கு விசேஷ கவனிப்பும் முன்வரிசை இடமும் கிடைக்கலாயின.
நாராயணன் வீட்டிற்குத் திரும்பி வந் தோம் பகா சூரத்துவமான பசி, நாராய ணன் மனைவி மிக்க அன்போடு நல்ல கசப்பான உணவைத் தயாரித்து வைத்திருந் தார். ஆமாம், வேப்பெண்ணெய்க் கசப்பான உணவு தான்!
விஷயம் என்னவென்றால், நாங்கள் போய்ச் சேர்ந்த நேரத்தில் அவருக்குச் சமைப்பதற்குப் பதார்த்தம் எதுவும் கிடைக்க வில்லை. காய்கறிகள் வாங்க முடியவில்லை. எனவே அவர் எங்களுக்குப் பிடிக்கக்கூடும் என்று பப்படப் பொரியல், ரசத்தோடு வற் றல் குழம்பும் வைத்திருந்தார்.
வற்றல் குழம்பு என்றால் சுண்டைக்காய் வற்றலையும், மணத்தக்காளி வற்றலையும் தேங்காய் எண்ணெய்யில் வறுத்தெடுத்து மோர் ஊற்றிக் கொதிக்க வைத்த குழம்பு ஆகும்.
அந்தக் காலத்தில், சாதாரண நாளில், இந்தக் கசப்பை நான் நா நுனியால் கூடத் தொட்டுப் பார்த்திருக்க மாட்டேன். ஆனால் அன்று இருந்த பிரயாணக் களைப்புக்கும், அகோரப் பசிக்கும் அந்தக் குழம்பும் சாதமும் எனக்கு மட்டுமல்ல, முருகானந்த னுக்கும்கூட அமிர்தமாகச் சுவைத்தன. அதற்குப் பின்னர் அப்படியான ஒரு சுவையான கசப்புக் குழம்பை நான் இன்று வரை எங்கும் சாப்பிட்டதில்லை.
இரவு வெகு நேரம் முருகானந்தனும் நாராயணனும் பேசிக் கொண்டிருந்தார் கள், இலங்கை விவகாரங்கள் எல்லாம் அலசப்பட்டன. பாதியாரைப்பற்றியும் பாரதி மணி மண்டபத் திறப்பு விழாவைப் பற்றியும், கல்கியின் எழுத்தாற்றல், செல்
யம் அதனால் அவருக் ராட்டையும் கையும்த திரு.வி.கலியான திரு பொதிரிகூடசுந்தர ளுடன் பழகியவர் நா ளுடைய தொண்டராக சீர்திருத்தத் திருமண GUIT.
அந்தக் காலத்தி மணம் என்றால் ஐயர் சொல்லாமல், தாலி டும் சூனா மானா பொருள் அல்ல. சீர் என்றால், தன்னுடைய கீழாகவுள்ள ஜாதியைச் கட்டிக் கொள்வது எ "ஜாதி மதங்களைப்
வாக்கு பற்றியும் பேசப்பட்டன. பாடிய பாரதியிடம் நா பின்னர் முருகானந்தனும் நானும் போனமைக்கு இதுவு திண்ணையில் ஜமுக்காளம் விரித்துப் படுத் ஆகும். துக் கொண்டோம் வெளிப்புறத்தில் உறங்கப் போவ தரையெல்லாம் ஈரமாக இருந்ததால் குளிர் கானந்தனும் நாராயண்
பேசிக் கொண்டும் இருந்தார்கள் என்று னேன் அல்லவா? அ
தோலைத் துளைத்துக் கொண்டிருந்தது. இரவில் எதற்கும் தேவைப்பட்டால் என்று நாராயணன் முருகானந்தனுக்கு ஒரு
நான் அளந்து பார்க்கலே ஒத்துக்க றேன்!
அவுஸ்திரேலியாவுலே இருக்கிற சில விஞ்ஞானிகள் அளந்து பார்த்திருக் காங்க அவங்க இது சம்பந்தமா சில ஆராய்ச்சியும் பண்ணிப் பார்த்திருக் காங்க! அதுக்கப்புறம் தான் இந்த உண் மையை சொல்லியிருக்காங்க
அது சரி ரெண்டு காலுக்கும் உயரத்துலே கொஞ்சூண்டு வித்தியாசம் இருக்கிறது னாலே என்ன கஷ்டம்?
அப்படி நினைக்கறது தப்பு ஏன்னா அது தான் முதுகு வலிக்கே
kućom 606] u GMILITA,
வளைவு தான் முதுகு GITIT SOTLDITLD! விடுது
års un பாதி
முதுகு வலி வர்றவ காரணமா இருக்கும்
gift sity of G அப்படின்னா இந்த
முதுகு வலிக்கும்-கால் உயரத்துக்கும் முடிச்சுப் போடறியேங்கநீங்களா!
அதுக்குக் காரணம் இருக்கு
கால்களுக்கு இடையே உள்ள உயர
வித்தியாசம் முதுகுத் தண்டுலே ஒரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Glasguis?
|ட்டியும் கொடுத்து பாரதியாரின்
செந்தமிழ் நாடென்னும் ச் லைட் இருந்தது. போதினிலே-இன்ப ாராயணன் ஏன் தேன்வந்து பாயுது ட்டியும் முருகானந் காதினிலே-எங்கள் என்பது எனக்குப் தந்தையர் நாடென்ற
பேச்சினிலே ஒரு செ.முருகானந்தன் சக்தி பிறக்குது வைத்த நேரத்திலி முச்சினிலே,
என்ற பாட்டையும் பாடியிருக்க வேண் டும். ஏனென்றால் நான் நித்திரா தேவி யைத் தழுவுகின்ற நேரத்தில் "சக்தி பிறக் குது முச்சினிலே," என்ற அடி என் மன தில் பதிவாகிக் கொண்டிருந்தது
நாராயணன் கொடுத்த மெழுகுவர்த்தி யையும் தீப்பெட்டியையும் வாங்கித் தலை மாட்டில் வைத்துக் கொண்டு முருகானந்த னும் என்னோடு படுத்துக் கொண்டார்.
இரண்டாவது ஜாமத்தில் எனக்
ச நிலையில்தான்
ரத தேசம் பற்றிய களைப் படித்துப் லை அவருக்கு ஏற்
கு அவர் நண்பர் ம் ஒரு கடும் தேச காந்தி மேல் அவ
ஒருவித அரட்சியும், அரை விழிப்பும் ஏற் LJLL G0
பக்கத்தில் புஸ், புஸ்' என்று சர்ப்பம் சீறுவது போல ஒருவித சப்தம் கேட்டது. புதுமையான ஒரு வாசனையும் முக்கில் படர்ந்தது. பாம்பு கொட்டாவி விட்டால் இப்படி ஏதாவது மணம் வீசும் என்றும் G)FII sögufis g(361Il
நான் திடுக்கிட்டுப் போனேன். உடம்பு சற்றுப் பதறவும் ஆரம்பித்து விட்டது. டோர்ச் லைட்டைத் தடவி எடுத்து வெளிச் சம் போட்டுப் பார்த்தேன். முருகானந்தன் எழும்பி உட்கார்ந்து கொண்டிருந்தார்
அவர் முக்கிலிருந்துதான் முச்சு புஸ் புஸ்" என்று சற்று வீச்சாக வந்து கொண்டி ருநதது.
அப்பாடா! எனக்கு ஆறுதலாகவும் பெருமையாகவும் இருந்தது.
ஆஹா, பாரதி எப்பேர்ப்பட்ட மஹா கவிஞன் என்ற வியப்பும் ஏற்பட்டது.
"தந்தையர் நாடென்ற பேச்சினிலே,
கு ஓய்வு கிடைத்தால் TGÖT.
சுந்தர முதலியார், ம்பிள்ளை ஆகியவர்க ராயணன் அவர்க ப் பணியாற்றியவர். ம் செய்து கொண்ட
றல்லவா பாரதியார் பாடியிருக்கிறார்?
நாட்டில் வந்தது இறங்கி, எட்டயபுரத்தை அடைந்த முதல் நாளிலேயே கொத்தவரை வற்றலைப் போலக் காட்சியளித்த நண்பர் முருகானந்தனின் முச்சினிலே ஒரு சக்தி பிறந்து விட்டதே என்ற புளகாங்கிதம் எனக்கு ஏற்பட்டது.
ஆனால் அந்தப் புளகாங்கிதம் நீடித்து நிலைக்கவில்லை.
"என்ன நண்பரே?" என்று கேட்டேன். முருகானந்தனால் பதில் சொல்ல முடிய வில்லை, திக்குமுக்காடிக் கொண்டிருந்தார். தீப்பெட்டியைத் தட்டி மெழுகுவத்தியை ஏற்றினார். அது இரண்டாவது தடவை என்று நினைக்கிறேன். எதையோ அந்தச் சுடரில் கொளுத்தினார். புகை புகையாக வந்தது. ஆம் ஏற்கனவே என் முக்கில்
சீர்திருத்தத் திரு இல்லாமல், மந்திரம் நட்டாமல் செய்யப்ப
திருமணம் என்று திருத்தத் திருமணம் ஜாதியை விட்டுக் சேர்ந்த பெண்ணைக் ன்றுதான் பொருள்.
பாரோம்" என்று ராயணன் லயித்துப் ம் ஒரு காரணம்
தற்கு முன்பு முரு னனும் நீண்ட நேரம் பாடிக் கொண்டும் ஏற்கனவே சொன் ப்போது அவர்கள்
ಛೀ? 6JgyfT8F8yr LD GAU
GTLIT?
உண்டு இ கால்லே இருக்கிற உயர வித்தியா சத்தை சரி ust of LIT
விடுது அந்த
Gusúlou a GTLITöál
வயசுக்கு மேலே ங்களுக்கு இதுதான்
தரிஞ்சிப் போச்சி
முதுகுவலி வராமே
முதுகு வலியும் சரியா போயிடும்
எப்படி சரி பண்றது? உயரமாஇருக்கிற காலை ஒரு சென்டி மீட்டர் வெட்டி எடுத்துடலாமா?
அப்படி செஞ்சர முதுகு வலியை விட கால் வலியே பெரிசா போயிடும் அது நடக்கிற காரியம் இல்லே
சரி வேறே வழி என்ன? உயரம் குறைவா உள்ள கால்லே பொருத்தமா ஒரு கட்டையை செ ருப்போட சேர்த்துப் போட்டுக்கலாம் அப்படி போட் டுக்கிட்டா உயரம் சரியா போயிடும்
சின்ன வயசுலேயே இப்படி செஞ்சிக் கிட்டா பின்னாடி வயசான காலத்துலே முதுகுத்தண்டு விளையாது முதுகுவலியும்
99.
டிஎ ஸ். கண்ட
ஒரு சக்தி பிறக்குது முச்சினிலே," என்
செந்தமிழ் நாட்டில்-தந்தையர்
படிந்த அந்தப் பாம்புக் கொட்டாவி
வாசனைதான். அந்தப் புகை மண்டலத் தைத் தமது முக்கால் உறுஞ்சி உறுஞ்சி விட்டுக் கொண்டார். புகையில் தெரிந்த முகமாக அவர் முகம் காணப்பட்டது
உண்மை நிலைமை என்ன என்பதை அறிந்து கொள்ள எனக்கு சற்று அவகாசம் வேண்டியிருந்தது
நண்பர் முருகு அந்த அர்த்தராத்திரி வேளையில் ஆஸ்மா என்ற அரக்கனோடு பரிதாபமாகப் போராடிக் கொண்டிருந் தார். அவருக்கு இவ்வளவு கொடிய ஆஸ்மா இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது ஆனால், இந்த உண்மை நண்பர் நாராயண னுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. அவர் மெழுகுவத்தியும் தீப்பெட்டியும் கொடுத்தது ஏன் என்பதும் அப்போதுதான் எனக்குப் புரியலாயிற்று
*** இரவு தூக்கம் கலைந்து போயிருந்துங் கூட காலையில் எங்கள் இருவருக்கும் உற்சாகம் குறையவில்லை,
அதற்கு இரண்டு காரணங்கள் இருந்
பாரதி
ஒன்று அன்றுதான் பேராசிரியர் கல்கியின் பெரு முயற்சியால் உருவான பாரதி மணி மண்டபத் திறப்பு விழா ஆரம்பமாவதாக இருந்தது.
இரண்டு, இந்த மாபெரும் விழாவில் கலந்து கொள்வதற்கென்று மாபெரும் இலங்கை மணித் திருநாட்டிலிருந்து இரண்டே இரண்டு பிரமுகர்கள் தாம் பிரதிநிதிகளாகச் சென்றிருந்தார்கள் என் Ugi
அந்த இரண்டு புண்ணியவான்களும் யார் என்று நினைக்கிறீர்கள் அருமை வாசகர்களே?
மூன்றாவது முறையாக உங்கள் ஊகம் சரியாகி விட்டது.
ஒன்று பிரபல எழுத்தாளர் தரு அசெ
தொகுத்தளிப்பவர்
முருகானந்தனும் இரண்டு சாக்ஷத் அடி யேனும்தான்!
*** அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை, அதாவது 1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை,
நேற்றுவரை அசுமற்றம் இல்லாமல் கிடந்த எட்டயபுரம் இன்று கோலாகல அலங்காரங்களுடன் கலகலப்பு அடைய ஆரம்பித்து விட்டது.
தாவள்யமாக அமைந்த பாரதி மணி மண்டபம் கம்பீரமாகக் காட்சியளித்தது. அதன் முன்பாக சுமார் 5000 பேர் வரை அமர்ந்து பார்க்கக் கூடியதாக கீற்றுப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
(இன்னும் வரும்)
வராது
வயசானதுககு அUபுறமசுட்ட முது வலி வந்தவங்க ''# ...? செருப்பும் போட்டு நடந்து பார்த்திருக் காங்க! என்ன ஆச்சு தெரியுமா?
முதுகுவலி கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சுட்டுது
அதனாலே இதைபடிக்கிறவங்க யாருக் காவது முதுகு வலி இருந்து. இதுவரைக்கும் என்ன காரணம்ன்னு தெ யாம் இருந்தா, அதுக்கு நான் சொன் னதுதான் காரணமா இருக்கும்.
அப்படி இருந்தா அதுக்கு நீங்களே பரிகாரம் தேடிக்க
Em 6 g suum
இருந்தா. முதுகும்
சரியா இருக்கும் நடக்கறப்போ நிமிர்ந்து நடங்க!
ஒருத்தரு இருந்தாரு. அவர் அள வுக்கு அதிகம்ா எதுக்கும் ஆசைப்படறதே இருக்கறது போதும்ன்னு நினைக் றவர்
ஆண்டவனே அவருகிட்டே நேரிலே வந்து 'உங்களுக்கு கால் எவ்வளவு நீளம் 蠶* ஆசைப்படlங்க"ன்னு
ÜLITUTüb!
அதுக்கு இவர் "அதிகமா ஒண்ணும் வேணாங்க என் உடம்புலேயிருந்துபூமியைப் போய் தொடுற அளவுக்கு போதும்'ன்னாராம்.
(வார்த்தைகள் தொடரும்)
CID, 13-19, 2001

Page 17
ரதிராஜாவின் படங் களில் வருவது போல் அழகிய கிராமிய
வாசனை கொண்டது அந்தக்கிராமம். அச்சுவேலிச் சந்தையை அண்மித்து இருப்பதால் அந்தக் கிராமம் தூங்காத ஊர் என்ற பெயரையும் பெற்றது. வீடுகள், வளவுகள், வாழைத் தோட்டங்கள், மா, பலா என்று மண்டிக்கிடந்து அலாதியான தோற்றத்தையும் அது காட்டிக்கொண் டிருந்தது. வாழைத் தோட்டங்கள் இரு மருங்கும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, அதை ஊடறுத்துச் செல்லும் நெடுஞ் சாலை, அது இயற்கை அன்னைக்கு இடுப் பில் ஒரு ஒட்டியாணம் கட்டியது போலி ருந்தது. காலையில் தங்கள் தோட்டத்தில் வளர்த்த மாங்காய், தேங்காய், வெற்றிலை, புகையிலை இவைகளைச் சைக்கிள்களில் கட்டிக்கொண்டு சந்தைக்குப் போகும் மக் கள். ஆங்காங்கே கோயில்களில் நேரகாலப் பூசைகளின் போது ஒலிக்கும் காண்டா மணிகளின் ஒசை அலைகள் குளங்களில் இருந்து ஜிவ்வென்று மேலே எழும்பிப் பறக்கும் பலவகை இனங்களைக் கொண்ட திசை மாறாத புள்ளினங்கள். இப்படி மேலும் அக்கிராமம் மெருகேறியது. பருத் தித்துறை நோக்கிச் செல்லும் அப்பிரதான நெடுஞ்சாலையில் வேலுப்பிள்ளையரின் அந்த மாடிவீடு கம்பீரமாக நின்றது. ரோட்டைப் பார்த்தபடி பெரிய கேட்வாசல் அதன் இருதூண்களின் மேலும் தும்பிக்கை களைத் தூக்கியபடி அழகான இரண்டு யானைச் சிற்பங்கள். வேலுப்பிள்ளையரின் குடும்பம் சந்ததி சந்ததியாக வாழ்ந்தவீடு அது எல்லாம் இப்போ அவருக்குச் சொந் தம் அன்பான மனைவி, பிள்ளைகள் தொழில் நிமித்தம் ஒரு லொறி வாங்கி கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் ஒரு சாரதியையும் நியமித்து பவானி ட்ரான்ஸ் போட்' என்ற பெயரில் தொழில் நடாத்தி வந்தார். அதில் சற்று லாபம் ஏற்படவே இன்னொரு லொறியும் வாங்கி அதே பெயரில் தொழில் நடாத்தி மேலேறிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் பண விஷயத்திலும் தன் காணிவிஷயத்திலும் கடும் லோபத்தன்மையைக் கொண்டிருந் தார். தன் வளவின் எல்லை வேலிகளை அவர் வருடம் தோறும் பிரித்து அடைக் கும்போது அது முடியும்வரை மனுஷன் நகரவே மாட்டார். எங்கே அடுத்தவீட்டு வினாசியாரின் விதவை மனைவி தங்கம்மா
“...............................ጫmmፋጫmፍጫmፍጫmፋጫmፋጫ≤ጫÃëጫmmፋጫmፋጫmፋጫ≤ፋጫmፍጫmm....................................................................................................................................................
கொஞ்சம் வேலையாட்களுக்கு பேச்சு கொடுத்து தந்திரமாக ஒரு அடி நிலம்கூட எடுப்பாளோ? என்ற சந்தேகப் பேய்தான் ஒரு முறை அவரின் தங்கையின் இரண்டு இளம் யுவதிகளும் காலையில் கொன் வென்டில் படித்துவிட்டு நண்பகல் அந்த நெடுஞ்சாலையின் ஒரமாய் வீடு நோக்கி வந்து கொண்டிருக்கும் போது வேலுப்
பிள்ளையரே அதை இரு யுவதிகளும் அது நிற்காமல் போனது. அது பு மொடலைச் சார்ந்த கொடுத்து அவர் யாரையும் ஏற்ற அவ அது உறவினரென்
(பருத்தித்துறை ச.இரா.பாலகிருஷ்
பிள்ளையரின் லொறி வருவதைக் கண்ட னர் ஒரு யுவதி மற்றவளிடம் 'வதனி அதோ மாமாவின் லொறி வருகுது. கைகாட்டி நிற்கச் சொல்லி அதில் போவம்" என்றாள். அதற்கு மற்றவளும் "ஒமோம் அதிலை போவம்" என்று இணங்கினாள். அன்று டிரைவர் லீவு என்றதால் வேலுப்
சீட்பழுதாகும், கிழிந்து கொள்கை நாட்கள் அவருக்கு ஒரு கடி சார வசதியற்ற கிரா கும் மின்சாரம் வழ திட்டத்தின் கீழ் பச்
யாரின் வீடும் உள்ள
LS
ட்டில் அமைதி நிலவியது. ஆனால் சரளாவின் மன சில் மட்டும் புயல் வீசிக்
கொண்டிருந்தது.
காதலிப்பது குற்றமா? இல்லை காதலே பாவப் பொருளா? அம்மா இப்படி எதிர்க்கிறார்கள் என்னமாய் எகிறிக் குதித்து ஆர்ப்பாட்டம் பண்ணிவிட் டார்கள் சமூக அந்தஸ்தில் வேறுபட்ட இரு வர்க்கத்தினரிடையே ஒன்றுபட்ட மனவுணர் வுகள் சங்கமிப்பது சாத்தியமாகாதென்றா
எதற்காக அப்பா,
திருந்து நிதானமாக செய்து கொள்ளலாம் என நினைத்திருக்க நிவேதா வத்தி வச்சுட்டாள் "படிக்கிற நேரத்திலை சரளாவுக்கு லவ்வு என்ன வேண்டிக்கிடக்குது மானம் மரியாதையெல்லாம் என்னாகிறதுன்னு கொஞ்சம்கூட யோசிக்கலை, அப்பா இப் படியே விட்டா உங்க கெளரவம் பாதிக்கப் படும் கண்டிச்சு வையுங்க முளையிலே கிள்ளிவிட்டால்தானுண்டு"
ச்சே என்றிருந்தது. அவளிலும் சின்னவளான தங்கையின் அறிவாழமான வார்த்தைகள் அப்பாவை பெருமையுடன் சுட்டிக்காட்ட வைத்தது.
(ஜெசூரியன்
நினைக்கிறார்கள் அவர்களிடையே சந் தோஷப் பூக்கள் மலராதென்று கணித்து விட்டார்களா? எல்லாம் வக்கிரம் படைத்த மனங்களின் அழுத்தமே தவிர வேறொன்று |რეგის ფირს.
அவர்களை விட்டுவிடுவோம். இந்த நிவேதா என்னமாய்வார்த்தையாடிவிட்டாள் அப்பாவிடம் காட்டிக்கொடுத்ததே அவள் தான் காலம் வரும்போது தெரியப்படுத்தி, அப்பாவின் சம்மதத்தைப் பெறுவோம். இல்லை வேறுவழியில் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டியிருந்தால் அதையும் பொறுத்
CED 13-19, 2001
ஆத்திரமாக கத்தினார். சரளாவுக்கு அவ மானமாக இருந்தது.
எதுவும் பிடிக்கவில்லை எவருடனும் பேச மனம் வரவில்லை அறைக்குள்ளே முடங்கிக்கிடந்தாள்.
டெலிஃபோன் கிணு, கிணுத்தது பலதடவை எவரும் எடுக்காததால் தானே ஓய்ந்துபோனது சரளா சோர்வுடன் புரண்டு படுத்தாள் ஒரு வேளை எல்லோரும் Gan Gyf08LLIGUTwilio LLmffon GMT ?
மறுபடி ஃபோன் அடித்தது. வெளியே வந்தாள் சரளா நிவேதா ஃபோனை எடுப்பது தெரிந்ததும் திரும்பி னாள் நிவேதாவின் வெட்கமான சிணுங்கல்
தடுத்து நிறுத்தியது. "அக்கா உள்ளே பொறுங்கோ
சரளா சட்டென் ஒண்டினாள்.
யாருமில்லையெ கொண்ட நிவேதா பித்தாள்.
நல்லவேளை ே லையில்லை அம்மா விட்டா அகப்பட்டால் G36 600T I GYLDIGörin G) GLi 666757
"gy Gör?"
இப்பதான் ஒ ஓய்ந்திருக்கிறது"
'gtatar Gamay "அதான் அக்க சொன்னேனே ஞா. மோட்டுத்தனமாக பாவம் சரளாவின் டிருக்குமென்று இப்ப "ஓ தொட்டால்த ஜாதி போல:
சிரித்தான் கேச "சிரிக்காதீங்க சொல்கிறேன்.
GYLDIGTGOTDAT GOTHIG யில் "ஹலோ ஹலே நடந்து டெலிஃபோ பாட்டு மேஜையரு கிளாசில் தண்ணீர் வாகக் கேட்டது.
"Tö767 67676 வந்துவிட்டார்களா? திரில் தருவதுதான் இன்ரஸ்ட் பிரமாத நிவேதா திடுக் 'ஆ ஆ சொல்லுடி circa). Lithub. கொண்டுவாடி மறக் டக்கென்று ஃபோை ரும்பிய வியர்வைை வைப் பார்த்துச் சிரி புரிந்து கொண்டு வி கொள்வாளோ சர பொருளில் ஒன்றும் வுக்கு கிளாசை நீட்
"குடி பதட்டம் "அக்கா? "uu Liu Li Gg அருமை எனக்கு ந6 நான் பெரியவ.ஆன காய்ச்சலும் தனக்கு தெரியும் குரல்கை சரளாவை நன்றியுட
என்னாலுடைந்த சரிசெய்து தருவேன் G) ay maja Mji GNÉITIGENTI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதன்படி அவருக்கு அடுத்த வீட்டுக்கு மின்சாரம் கொடுப்பதற்கு அவரின் வீட்டின் முன்பக்கமுள்ள கேட்வாசலின் உட்புறம் பாரிய மின்சாரக்கம்பம் நாட்ட வேண்டும் என்றும் நெடுஞ்சாலை ஓரத்தில் நாட்டுவதால் வாகன விபத்துக்கள் ஏற்படலாம் என்றும் அதற்கு ஒரு நாலடி அகல நீளமுள்ள சிறு நிலப்பரப்புத் தரும்படியும் அரசினால் கேட்கப் பட்டுள்ளதை அறிந்தார். கடிதம் கண்டதும் அவருக்கு பிறெஷர் ஏறிவிட்டது. இதென்ன மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறான்கள் என் காணிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? இதை விடக் கூடாது' என்று அவ்விதம் ஒரு அங்குலம் சரி தரமுடியாது' என்று எழுதிவிட்டார். ஆனால் அத்தோடு அது நிற்கவில்லை. அவரது கடிதம் மீண்டும் அப்பகுதி கிராம சேவகரிடம் அனுப்பப்பட்டது. அக்கடிதம் கண்ட அந்த கிராம சேவையாளர் திகைத் துப் போய்விட்டார். அது சம்பந்தமான அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி அதில் கேட்கப்பட்டுள்ளது. அவரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. காரணம் வேலுப்பிள் ளையர் அவருக்கு வேண்டப்பட்டவர் மிக வும். ஒரு வழியில் சொந்தமும்கூட எப் படியோ ஓர் அறிக்கை கொடுத்தேயாக வேண்டும். ஆகையால் கேட்கப்பட்ட நில அளவு வேலுப்பிள்ளையரின் சொந்த நிலம் என்றும் அபிவிருத்தித் திட்டத்துக்கு அது
செலுத்தி வந்தார். கையைக் காட்டவும் வர்களைக் கடந்து
ய லொறி பென்ஸ் ஒரு து பல லட்சம் ரூபாய் ாங்கியதால், அதில் அனுமதிப்பதில்லை. ாலும் சரிதான், அது
வரில் கொழுவியிருந்த ör ஃபோட்டோவை விறைத்துப் பார்த்தபடியே கதிரையில் அமர்ந்து கொண்டிருந்தாள் விஜிதா, அவளும் கணேசனும் திருமணம் முடித்த கையோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது
அவளுக்கு இப்போதைய கவலையெல் லாம் வெளிநாட்டிற்கு வேலை செய்வதற் காகப் போன கணவனிடமிருந்து கடந்த ஒரு வருடமாக எந்தத் தொடர்பும் அற்றுப் போய் விட்டதுதான் எந்நேரமும் கண வனை நினைத்தபடியே பிரம்மை பிடித்த வள் போல் இருப்பது அவளுக்கு வழக்க மாகிவிட்டது. ஒழுங்காகத் தூங்குவதில்லை. மாமனாரின் வற்புறுத்தலுக்காக ஏதோ
விடும் என்பதே அவர் பறந்தன. ஒருநாள் நம் வந்தது. அது மின் மங்களுக்கும் வீடுகளுக் ங்கும் திட்டம், அந்த கத்து விட்டு வினாசி டங்கியதாக இருந்தது. CD COLO (DC) (O.C.
தூங்கறா கொஞ்சம்
று பாய்ந்து சுதவோடு
ன்பதை உறுதி செய்து மறுபடி பேசவாரம்
கசவன் அப்பா வீட்டி பும் கோயிலுக்கு போய் அம்போதான் எடுக்க targetta Gallot
ரு சூறாவளியடித்து
றோய்."
ா சரளாவின் விஷயம் கமில்லை? நான்தான் காட்டிக் கொடுத்தது. னசு என்ன பாடு பட் தான் எனக்குப் புரியுது" ான் சூடு தெரியுமெனும்
வன் இடக்காக ான் nரியசாகத்தான்
நிவேதா மறுமுனை "கேட்டது. மெதுவாக ன் பக்கமிருந்த சாப் க வந்தாள் சரளா ஊற்றும் ஓசை தெளி
நான்கு வாய்ச் சோறு சாப்பிடுவாள். என்ன செய்வதென்று தெரியாமல் தனக் குள்ளே அழுது கொண்டிருப்பாள். "புள்ள சாப்பிட எழும்பு. பத்து மணியாகுது." மாமனார் விஜிதாவைக் கூப்பிட்டார். தன் மகனைப் பற்றிய கவலை அவரையும் படர்ந்திருந்தது. ஆனாலும் மருமகளைத் தேற்றுவதற்காக தன் கவலையெல்லா வற்றையும் மனசுக்குள் அடக்கிக் கொண்டு விஜிதாவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டி ருப்பார்
"மாமா நீங்க சாப்பிட்டியலோ7." என்றபடி கதிரையிலிருந்து எழும்பினாள். "ஓம் புள்ள இடியப்பத்தக் கோப்பையில போட்டு முடி வச்சிருக்கன் எடுத்துச் சாப்பிடு!" என்றபடி வெற்றிலைத் தட்டை எடுத்துக் கொண்டு முற்றத்தில் நின்ற மாமரத்தின் கீழ் குந்தினார். ஒரு சில வினாடிகள் கழிந்தன. "என்ன தாத்தா
நிவேதா யாராவது இப்படி நிமிஷத்துக்கு
காதல் அதில்தான் ாயிருக்கும். ஏற்றுப் போனவளாக, வேறென்ன நாளைக்கு
என் நோட்டிக்கை ாதே" என்றவண்ணம் வைத்தாள் முகத்தில ஒற்றினாள் அக்கா தாள் அசடுவழிந்தது. டாளோ பழிதீர்த்துக் Mffasst Liftstana)lla) 1ளங்கவில்லை நிவேதா
டினாள் சரளா தீரும் தூங்கிட்டியளோ? வெற்றிலையை மென்று கொண்டு மாமரத்தில் சாய்ந்தபடியே நிவேதா காதலின் மெதுவாகக் கண்ணயர்ந்து போனவரை கு புரியும் நீ சின்னவ பக்கத்து வீட்டுக் கோபி எழுப்பினான். ஒண்ணுதலைவலியும் "என்னடா கோபி இன்னிக்குப் தனக்கு வந்தால்தான் O பள்ளிக்கூடம் போகலயா?. அட கையில யகூறிவிட்டுப் போகும் D பெரிய சொக்கிலட்டு இருக்கே யார்ரா பார்த்தாள்நிவேதா தந்தாங்க?" அவனை மடியில் இருத்திக்
கொண்டு அன்பாகக் கேட்டார். "இதுவா?. இந்தச் சொக்காவை மேகன் மாமா தந்தவர் அவரு வெளிநாட்டுல இருந்து வந்திருக்கார்
ன் காதலை நானே சரளா என தனக்குள்
I sit O
L S SS S S S S S S S S S S S S S S S S S S S SSYSSMSSS SS SS SSAS SSAS SSASS SSSSASSYSS SSSSAASSSSSSSSSESSSSSSSSSSSSSS
ஏற்புடையதல்ல என்றும் தனது அறிக் கையை அனுப்பினார் வேலுப்பிள்ளைய ருக்கு சந்தோஷம் அப்பாடா' என்று நிம் மதி அடைந்தார். ஆனால் அவர் எதிர் பார்த்தது நடக்கவில்லை காணி சுவீகரிப்புச் சட்டத்தின்கீழ் அத்திட்டத்திற்குரிய நிலத்தை எடுக்கும்படி அந்த கிராம சேவையாள ருக்கு மீண்டும் கடிதம் வந்ததும் இருவரும் திகைத்துப் போனார்கள் அதன்படி அதற் குரிய நிலம் எடுக்கப்பட்டு மின்கம்பம் நாட்டப்பட்டு மின்வினியோகமும் வினாசி யாரின் வீட்டுக்கும் மற்றும் பகுதிகளுக்கும் அதிலிருந்து அளிக்கப்பட்டது.
இதன்பின் திடீரென யுத்தம் வெடித் தது மக்கள் ஊரை விட்டு புலம் பெயர்ந் தார்கள் குண்டு வீச்சில் பல வீடுகள் YS S S SY Y SL S L L ELLL L LL a LL S LS தொடர்ந்து கொண்டிருந்த அழிவுகளாலும் உணவுக் கஷ்டத்தாலும் வேலுப்பிள்ளையர் தன் குடும்பத்துடன் உயிர் தப்பினால் போதும் என்ற அளவுக்கு வந்துவிட்டார். இப்போ அவர் எங்கேயோ வசிக்கிறார். அந்த வீடு அந்தக் காணி அதன் எல் லைகள் எதுவும்பற்றி அவருக்கு அக்கறை இல்லை. இப்போது அவருள் இருந்த மண்ணாசை மண்ணாகிவிட்டது எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்" என்ற பாடல் அவரின் செவி களில் வீழ்ந்து கொண்டிருந்தது )
LL S
தாத்தா. இத வீட்ட கொண்டு போய் சாப்பிடப் போறன்" மழலை வார்த்தைக ளால் பேசிவிட்டு தன்னுடைய வீட்டுப்பக்கம் ஓடினான்.
குசினிக்குள் சாப்பிட்டுக் கொண்டிருந்த விஜிதா மேகன் வெளிநாட்டில் இருந்து வந்த செய்தியைக் கேட்டதும், சாப்பிட்ட பாதியிலேயே கைகழுவிக் கொண்டு எழுந் தாள். "மாமா நான் ஒருக்கால் மேகனிட்ட விசாரிச்சிட்டு வர்றன்" என்றபடி அவசர அவசரமாகப் புறப்பட்டாள்.
மேகனும் கனடாதான் போயிருந்தான். ஆனாலும் இருவரும் வெவ்வேறு இடத்தில் தான் வேலை பார்த்தவர்கள். விஜிதா மேகனின் வீட்டை அடைந்ததும், மேகனின் மனைவி எதிர்ப்பட்டாள். "வா விஜி, என்
னடி திடீரெண்டு." என்றபடி அவளை அழைத்துக் கொண்டு போய் சோபாவில் இருத்தினாள் அப்பொழுது தலையைத் துவட்டிக் கொண்டு வந்த மேகன் விஜிதா வைப் பார்த்ததும் சிறிது தயக்கமானான். அவள் வந்த காரணத்தை ஊகித்துக் கொண்டதுதான் அவன் தயக்கத்துக்குக் காரணம்
"மேகன் இவரப் பத்தி ஏதாச்சும் கேள்விப்பட்டீங்களா? ஒரு வருசமாச்சு, ஒரு கடிதம் கூடப் போடல்ல. அதுதான் கேப்பமெண்டு வந்தனான்." அவன் பேசு வதற்கிடையில் விஜிதா முந்திக் கொண்டாள் "அது வந்து. இந்தக் ஹாஸ்பிட்டல்ல சுகமில்லெண்டு இருந்தவன். அதாலதான் கடிதம் போடச் சுணங்கியிருப்பான் எண்டு நினைக்கிறன்" என்றான். அவன் பேச்சில் வெளிப்பட்ட தடுமாற்றத்தை விஜிதா நன்கு கவனித்துக் கொண்டாள்.
"மேகன் பிளிஸ் உண்மையைச் சொல் லுங்க? என்ன வருத்தம் கணேசுக்கு. அவர் இப்ப எப்படியிருக்கார்? சொல்லுங்க மேகன் சொல்லுங்க. அவளது பேச்சின் சுருதி உயர்ந்தது அணை உடைத்த வெள்ளம் போல் கண்களிலிருந்து நீர்திரண் டது, மேகனால் இனிமேலும் உண்மையைச் சொல்லாமலிருக்க முடியவில்லை. தன்னை ஒருவாறு சுதாகரித்துக்கொண்டு சொன் னான். "விஜிதா என்ன மன்னிச்சிடுங்க. ஒரு வருசத்துக்கு முன்னாடி நடந்த விபத் துல கணேசின் தலையில பலமா அடிபட்டிருச்சி. அதனால நரம்பொண்டு விக்காயிருக்கு அவனை இப்போ மெண்டல் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கிறாங்க. அவன் சொல்லி முடித்தபோது சோபாவிலிருந்த விஜிதா மயக்கமடைந்திருந்தாள் )

Page 18
国回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回圆回回回回回回回回回回国
துரத்தே அவள் வருவது தெரிந்தது. இருபுறமும் வளர்ந்து தலை சாய்ந்திருந்த நெற்கதிர்களிடையே மானொன்று துள்ளி வருவது போல வந்துகொண்டிருந்தாள் இரண்டாகப் பின்னி மடித்துக் கட்டியிருந்த போதும் கூந்தல் இடுப்புவரை நீண்டிருந்தது இரு மருங்கும் ஆடியது. குதிகால் வரை நீண்டிருந்த பாவாடையும் மேற்சட்டையும் அணிந்திருந்தாள். இரு கைகளிலும் வணண வணண வளையலகள ஒரு கையில் நீண்ட மெல்லிய முங்கில் தடியை வைத்திருந்து பயிர்களுக்கு அடித்து விளையாடியபடியே GAJAB5IT GIT. கையில் இருந்ததை விடச் சற்றுப் பெரிய முங்கில்களாய் தோள்கள் சங்காக நீண்டிருந்த கழுத்தில் ஒற்றைச் சங்கிலி அதன் ஆட்டம் வெயிலில் பளபளப்பது தூரத்திலேயே தெரிந்தது. மதிய சூரியன் உச்சியில் இருந்தான். உச்சபட்ச வெப்பத்துடனிருந்தான். அவன் அனுப்பும் கிரணங்களுக்குப் பயந்து நிழல் கூட கால்களுக்குள் பதுங்கிக் காணாமல் போயிருந்தது. அருகில் மரங்கள் கூட இல்லாத அந்த வயல் வெளியில் மொத்த வெயிலையும் தன் தலையில்
சுமந்தபடி அவள் வரவைப் பார்த்தபடி அவன் நின்றிருந்தான் நெருங்கி வந்ததும் அவள் தன் துள்ளலை நிறுத்தினாள் எதிரே அவன் தன்னையே பார்த்தபடி நிற்பதைக் கண்டாள் சட்டென்று
வந்தாள். அவன் தன் நெஞ்சு 603645 6067T3 d5 LLIUL வீரனைப் போல் அ வைத்தகண் வாங்க பார்த்தபடியே நின் அவனை நெருங்க
நடை தள்ளாடியது. வெளிக்காட்டிக் கெ மேலுக்கு இயல்பாக வந்துகொண்டிருப்பு காட்டிக் கொண்ட மிகக் கிட்டத்தில் வ விலகி வழிவிடுவான்
N
அவள் ஆட்டமும் பாய்ச்சலும் அடங்கியது உள்ளே சற்று அச்சம் எழுந்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கையிலிருந்த முங்கில் தடியால் ஒய்யாரமாகப் பயிர்களை வருடி விட்டுக் கொண்டே அசைந்து
@ളീ ഗ്ര7, "g)
விளையாடவுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி 50 நாட்கள் கொண்ட குறுகிய கால சுற்றுப்பயணத்தை இலங்கையில் மேற்கொள்ளவுள்ளது. இலங்கையுடன் 3
டெஸ்ட் போட்டிகளில்
டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இலங்கையுடன் ஒருநாள் போட்டித் தொடரிலும் விளையாடவுள்ளது இந்தியா, இந்த ஒருநாள் தொடரில் இலங்கை-இந்திய அணிகளுடன்
நியூஸிலாந்தும் கலந்து கொள்கிறது.
வருகின்ற ஜூலை மாதம் 15ம் திகதி இலங்கைக்கு வரும் இந்தியா, நியூஸிலாந்து அணிகள் விளையாடும் போட்டிகள் பற்றிய விவரங்கள் வருமாறு:
ஜூலை 18 இலங்கை எதிர் நியூஸிலாந்து -பிரேமதாச மைதானம் ஜூலை 20 இந்தியா எதிர் நியூஸிலாந்து பிரேமதாச மைதானம் ஜூலை 22 இலங்கை எதிர் இந்தியா -பிரேமதாச மைதானம் ஜூலை 25 இலங்கை எதிர் நியூஸிலாந்து தம்புள்ள மைதானம் ஜூலை 26 இலங்கை எதிர் இந்தியா -தம்புள்ள மைதானம் ஜூலை 21 இந்தியா எதிர் நியூஸிலாந்து தம்புள்ள மைதானம் ஜூலை 30 இலங்கை எதிர் நியூஸிலாந்து -எஸ்.எஸ்.சி. மைதானம் ஜூலை 31 இந்தியா எதிர் நியூஸிலாந்து -எஸ்.எஸ்.சி. மைதானம் ஓகஸ்ட் 02 இலங்கை எதிர் இந்தியா -எஸ்.எஸ்.சி. மைதானம் ஓகஸ்ட் 04 இறுதிப் போட்டி -பிரேமதாச மைதானம்
நம்பியிருந்தவள் அ இவளையே தன் கு விழிகளால் பார்த்த கண்டதும் தன் நை நிறுத்தினாள் அவன் பார்வையும், அவளைச் சங்கடப் தலையை நிமிர்த்தி moooi LTG திருப்பி வயல் வெ6 பார்த்தபடி ஒரு மு வழியை விடு" என்
அவன் முகத்தில் ச
அவளிலிருந்து கணி நின்றிரு
\ வெற்றி எதில் இ ஷகிலா வேலு இன்னொருவர் O\ அவசரத்தில் (
நகரத்துக்கு வந்த வில் பொமரேனியன் 6) 637 GILJIT Lija, GR, ITGI தான் பஞ்சு முட்டை வென்று மயிர்களா நாயைப் பார் கிராமத்தவன், "அட .கேட்டான் ש"6"ד.
பண்ண நினைத்த அ ஆமாம் நாய்தான்.
இலங்கை-இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் ஓகஸ்ட் 14–18 வரை நாய்க்கும் கிராமத்த காலியிலும் 2வது டெஸ்ட் ஓகஸ்ட் 22-26 வரை கண்டியிலும் 3வது டெஸ்ட் ஓகஸ்ட் 29
செப்டெம்பர் 02 வரை கொழும்பிலும் நடைபெறும்
வக்கார் யூனிஸ் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந் திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. அங்கு இங்கிலாந்து அணியுடன் 2 டெஸ்ட் போட்டி களிலும், இங்கிலாந்து-அவுஸ்திரேலிய அணிகளுடன் இணைந்து முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடரிலும் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது.
கடைசியாக மூன்று தடவைகள் இங்கி லாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, மூன்று தடவை டெஸ்ட் தொடரில் வெற்றி வாகை சூடியிருந்தது.
எனினும் கடந்த வாரம் சொந்த மண்ணில் நடந்த இங்கிலாந்திற்கெதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி கண்டது.
இந்தச் சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தான் அணி வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் அனுபவம் மிக்க ஆட்டக்காரரான வாஸிம் அக்ரம் 17வது
A a JUT. GLib EGigi IA
SINGI U
அக்ரமை இப்படிக் 560), Lif இடத்தில் தள்ளி வைததமைகத செய்தி ஊடகங்கள் (568) LDLIIT667 கண்டனங்களைத் தெரிவித்திருந்தன. இதையடுத்து
இணைந்து ஆரம்பப்பந்துவீச்சை வீச அக்ரமை அழைத்துள்ளார் அணித்தலை வர் வக்கார் யூனிஸ்,
சில வருடங்களுக்கு முன் தனது அணியைச் சேர்ந்த சிலர் தன்னுடைய பெயருக்கு இழுக்கு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டிய
வாஸிம் அக்ரம், இப்போது அவர்களுடன்
சமாதானம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்.
"நாங்கள் (பாகிஸ்தான்) எல்லாம் ஒரே அணியைச் சேர்ந்த நண்பர்கள், நாங்கள் ஒன்று சேர்ந்தால், உலகத்திலுள்ள எந்த அணியையும் வெல்லக் கூடிய ஆற்றல் எமக்குண்டு என்றும் வாஸிம் கூறியுள்ளார் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக் கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மே 17-21 வரை லோர்ட்ஸிலும் இரண்
டாவது டெஸ்ட் போட்டி மே 31-ஜுன் 04
வரை ஓல்ட் ட்ரஃபோர்ட்டிலும் நடை பெறுகின்றது. இவற்றைத் தொடர்ந்து முத்த ரப்பு போட்டிகள் ஆரம்பமாகின்றன.
கிராமத் "அப்ப எங்கள் இரண் சொந்தம், அப்படித்
VU M p5 Giba) J5 Gaiisr L தேடிக்கொள்வது?
நல்ல நண்பனா
மூலம்
\ அரசியல்வாதி நடிகையின் Lodt 6016 GTGGTGOT?
எஸ்.வினோதினி இரண்டுமே நா GLIMTAMALIIT Eji (6) AF நடிகையின் புன்னணி நேரத்திற்குப் பாதிக் யினது கிந்து ". w ஒரு விதவைக்கு வ என்று எண்ணியுள் Ꮰ°Ꮴ sterest?
f. Aloue நல்லது செய்யு ஏதோ தியாகம் செ கொண்டு செய்யாத பாராட்டை எதிர்பா உங்களுடைய திருப் திற்காகவும் 9/605-d போதுதான் சமு: ' சந்தோஷ் மாட்டீர்கள்
\அண்மையில் இல சிவம்ணி நம்நாட்ை É. Frg இல்லை, சேர்ந்தவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்குக் குறுக்காகக் டி ஒரு காவல் வள் வருவதை TLDA)
றான். நெருங்க அவள்
தயக்கத்தை IT Git GITITLDGL)
பதைப் போலக்
6.
ந்ததும் அவன்
வன் அசையாமல் DIGUD? படி நிற்பதைக்
|L_ Gዕ)ሀ
பன்முறுவலும் படுத்தியது.
9|ബ ரன்று வெட்டித் ifiai)ապն க்கலுக்குப் பின் று சொன்னாள் ரிப்பு மாறாமல் ர்களை எடுக்காமல் ந்தான்.
圆圆圆圆圆圆圆圆圆圆画@圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆卤回回回回回
"உன்னோடு எந்தப் பேச்சும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று என் பெற்றோர் சொல்லிவிட்டனர். எனவே நான் போக வேண்டும் வழியை விடு" என்றாள், குழந்தைத் தனமான கோபத்தோடு, "அடடா! உன் கண்களுக்குள் சிக்கிக் கொண்டுவிட்ட எண் கண்களை விடுவித்துவிடு, நான் போக." என்றான். அவள் சட்டெனத் திரும்பி அவன் கண்களைப் பார்த்தாள் அவை சிரிப்பதைக் கண்டாள் சடாரென்று வேறுபுறம் திரும்பினாள் "வண்டுகள் சுற்றிப் பறக்கும் தோளுடையவர்களைக் கண்டால் அவர்களைப் போகவிடக் கூடாதென்றும் கணிகளால் தாக்குப்பட்ட காயங்களுக்கு அந்தக் கண்களிடமிருந்தே மருந்தும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் என் உறவினர்கள் சொல்லியிருக்கிறார்கள். நான் எப்படிப் போக முடியும்? நீ தானே மருந்து தரவேண்டும்." என்றான். ஹம்" என்று ஒருதடவை முக்கிவிட்டு, "அப்படியா சொன்னார்கள் உன் உறவினர்கள்? என்றாள் குரலில் மட்டும் கோபம் தொனிக்க
"ஆமாம்" என்றான் இவன் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு.
வழியில் எங்காவது பெண்களைக் கண்டால், அவர்களது பூப்போன்ற கண்களையும் தோள்களையும் புகழ்ந்து பாடச் சொன்னார்களோ? என்றாள் நக்கலாக யாருமே வெளியே வர அச்சப்படுகின்ற இந்த உச்சி வெயில் வேளையில் தனியாக நானிருக்குமிடம் வந்து கண்களால் எனக்கிந்த நோயைச் செய்ததை அறிந்து அவர்கள் அப்படித்தானே சொல்வார்கள்.
M ീട്ടി
"ஹாம். அப்படியா? எனக்கு உன் மாயமெல்லாம் விளங்கும் என்னைப் பயமுறுத்திப் பணியவைக்க முடியாது. விலகி நில் நான் போக வேண்டும் "பயமுறுத்துகிறேனா? நானெங்கே செய்தேன்? அதை நீயல்லவா உன் கண்களால் செய்து கொண்டிருக் apri" "உன்னோடு பேசக் கூடாதென்ற ல்லவா என் பெற்றோர் கூறியிருப்பதாகச் சொன்னேன். ஏன் வீணாக என்னை வம்புக்கிழுக்கிறாய்?" என்றாள் அழுதுவிடுபவள் போல. "சரி என் நோய் தீர்க்க மருந்தைத் Bj3jósl.0Ú Gutt. நான் தடுக்கவில்லை" "என்னை உனக்கு வேண்டுமானால் வீட்டில் வந்து பெற்றோரைக் கேள் இப்போது வழியை விடு. நான் போக வேண்டும்
எப்படி விட முடியும் விடமாட்டேன். நீ என்ன சொன்னாய் என்னோடு பேசக் கூடாது என்றுதானே உன் பெற்றோர் சொல்லியிருக்கிறார்கள் என்னைத் தழுவக் கூடாது என்று
எனவே, வா வந்து மெல்ல என்னை அணைத்துக் கொள் அப்படியே உன் வாய் அமுதத்தை உண்பேன் நான்" என்றான். விடேன் யான் என் நீ குறித்தது இருங்கூந்தல் நின்னை என் முன்நின்று சொல்லல் ஒம்பு என்றமை அன்றி அவனை நீ புல்லல் ஒம்பு என்றது p_60)LuGUIT GluD6ü6) முயங்கு நின் முள்ளெயிற உண்கும் எவன்கோலோ
(asas 12 ; 10-20)
ருக்கிறது? ப்பிள்ளை, நானு ஒயா தோல்வியில்,
பசி, நிதானத்திடம் ாள்பவர்கள் பற்றி
ஐவதனா, வவுனியா கிராமத்தவன், தெரு சடை நாயோடு ஒரு டிருப்பதைப் பார்த் GLITal). GLIT GLIT
ல் குழப்பட்டிருந்த
ծծ ՎյժԺհամuււ இது என்ன, நாயா? அவனைக் கிண்டல் ந்த நகரத்துக்காரன்,
ஆனால் இது ஒரு ானுக்கும் பிறந்தது
தவர் சட்டென்று, ாடு பேருக்குமே இது
தானே?" என்றான்.
\ இன்றைய நம் நிலைமைக்கு யார் கார ணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
சுப்பையா ஜெயலலிதா, கோணக்கலை சந்தேகமே இல்லை. எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு மெளனமாக இருக்கும் நாங்கள்தான்.
Deo-U
ர்களை எப்படித் /
சி.இராசு, வவுனியா நடந்து கொள்வதன்
ன் புன்னகைக்கும் கக்கும் வித்தியாசம்
மொன்டிகிறிஸ்டோ
மயங்குவதற்காகப்
யப்படுபவைதான்.
சு இரண்டரை மணி
தம் அரசியல் வாதி களுக்கு
ாழ்வு கொடுக்கலாம் ளன். உங்கள் அறி
DIT IT GÖT, GAULLGlas TSOL கள். ஆனால் அதை வதாக நினைத்துக் கள் மற்றவர்களின் த்தும் செய்யாதீர்கள் க்காகவும் விருப்பத் செய்யுங்கள். அப் மே எதிர்த்தாலும்
த்தை இழந்துவிட
O கை வந்த ஆனந்தன்
ச் சேர்ந்தவரா? வந்தன், மண்டானூர், தமிழ்நாட்டைச்
\ அடுத்த நூற்றாண்டில் உலகம் அழிந்து of Gunn
எஸ்.கிறிஸ்டினா, வத்தளை சுற்றுப்புறச் சூழலை அழித்துவரும் வேகம், அணு ஆயுதப் பரிசோதனைகள் மதவெறி, இனவெறி நிறவெறி வந்து விட்டால் மனிதநேயத்தை மறந்துவிடும் மனிதர்கள் சொந்த நலனுக்கப்பால் எதை யும் யோசிக்காதவர்களாக உலகமெங்கும் உள்ள அரசியல்வாதிகள், சக மனிதனைத் துன்புறுத்தும் வன்முறை உலகம் இதை யெல்லாம் பார்க்கும்போது அடுத்த நூற் றாண்டு வரை தாங்குமா என்பதே சந்தேக மாக இருக்கிறது.
\DeV_0
* சிந்தியா, கம்பன் விழா நடந்ததே போனீர்களா?
எஸ்.விஜயகுமாரி, கொழும்பு-06
நான்காம் நாள் நடந்த வழக்காடு மன்றம் பார்த்தேன்; ஆயிரக் கணக்கான தமிழ் மக்களை ஓரிடத்தில் கூட்டி, இன்றைய பிரச்சனையை ஒட்டிய தலைப்பில் பேசி, அத்தனை மக்களினது கைதட்டல்களையும் பெற்றார்கள். மக்களை வெறும் L0 0 E 0 0 SSSSS LEEELLL LLLLLL 0 zEGL 0 EY0 LEE இப்படி நடப்பு விஷயங்களை சாடைமாடையாகப் பேச ஆரம் பித்தாலும் நல்லதுதானே என்று தோன்றியது.
VUVU \வந்திருக்கும் புது நடிகைகளில் யார் பிரகாசிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
TL). LDUITGWT Urg), Séén GlouA. ஸ்நேகா தாக்குப்பிடிப்பார் என்று தோன்றுகிறது. சுவாசம்' படத்தில் நடித்துக் கொண்டி ருக்கும் பிரியங்கா, பத்ரியில் வந்த பூமிகா சூரி' படத்தில் நடித்துவரும் மான்யா ஆகியோ ரில் ஒருவர் அடுத்த ஜோதிகா வாகக் கூடும் என்று கோடம் பாக்க வட்டாரம் சொல்கிறது. அதற்குள் லைலாவுக்கும் ஒரு ரவுண்ட் இப்பதாகத் தெரிகிறது. \DeV_0 \ என் நண்பன் சொல்கிறான். தன் வயதோடு அறுபதைக் கூட்டி இரண்டால் வகுத்தால் சிந்தியாவின் வயது வருமாம். அது சரியா, சிந்தியா எம்.சூரியகுமார், கொழும்பு-12, குழந்தைகளிடம் நட்பாக இருப்பது நல்லதுதான். அதற்காக, இன்னும் பேசவே ஆரம்பிக்காத கணக்குச் சொல்லி யது என்று ரீல் விடாதீர்கள்
\_1,\_] \ தென்றால் எப்படி?
M. Lork son Glason fl, LDLLésor Liu அவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. ஏனைய தனியார் வானொலிகளை யெல்லாம் கான மயில்களாக நினைத்து இவர்கள் மயங்குவதை நிறுத்திக் கொள்வது நல்லது தப்பெண்பது அல்ல, அவரவர் இயல்பை இழக்காதிருப்பதே பல சமயங் களில் அழகு அல்லவா!
CED 3 - 119, 2001

Page 19
OOOOOOOOOO
S S S
Dந்திரியின் மடியில் தலை வைத்து படுத்திருந்த மன்னர் விக்கிரமாதித்தன் பல பெண்களின் சிரிப்பொலிகேட்டு கண்திறந்து பார்த்தார். குளத்தில் அழகேயுருவான ஒரிளமங்கையும் அவளைச் சூழ்ந்து பேரழகிகளான அவள் தோழிகளும் குளத்தில் နှီးူ கொண்டி ருந்தனர். அன்றலர்ந்த செந்தாமரை மலர்கள் அந்தப் பொய்கையில் நிரம்ப மலர்ந் திருந்தமையினால் அம்மலர்களுக்கும் அழகிய பெண்களின் முகங்களுக்கு மிடையே அதிக வித்தியாசம் தெரிய GIÁNG) GODA).
அந்த அழகிகளில் நடுநாயகமாக விருந்த ஒருத்தியின் பார்வை விக்கிரமாதித் தன் மீதுபட்டது. அவளும் விக்கிரமாதித் தனின் பார்வையில் தெரிந்த ஆவலின் நிலையை உணர்ந்தவளாக நாணித் தலை குனிந்தவண்ணம் கரையேறினாள் நேராக மன்னன் விக்கிரமாதித்தனிடமே சென்று தன்னை ஒப்படைக்க அந்த அழகியின் ஆவல் உந்தித் தள்ளியதெனினும் அவ ளுடன் பிறந்த நாணம் குறுக்கிட்டுத் தடுத் 岛岛·
இருப்பினும் எப்படியாவது அந்த ஆணழகனை அடைந்தேயாக வேண்டு மென்று திடசங்கற்பம் பூண்டார். அவள் நின்ற கலையிலேயே அவளருகில் பூத்துக் குலுங்கும் மல்லிகைச் செடியொன்று படர்ந்திருந்தது. தான் மனதால் வரித்துக் கொண்டவனை சைகைகளின் மூலம் தன் SugLDI , , GIGT GUGUSTIT, LDE) log, மலரொன்றை பறித்து எடுத்தாள். அதனை தன் மார்போடு அணைத்துக்கொண்டாள் பின்னர் அம்மலரை மேல் நோக்கி விசி யெறிந்தாள். குனிந்து மணலை குவித்து தன் தலையிலிருந்து ஒருமயிரைப்பிடுங்கி அந்த மணற் குவியலில் செருகினாள் அருகே கிடந்த ஓர் ஒட்டுச் சில்லால் அந்த மணற் குவியலை மூடினாள் இத் தனையும் கனவேகத்தில் செய்து முடித்து விட்டு விக்கிரமாதித்தனை தன் வலையில் வீழ்த்தும் நோக்கில் மோகப் பார்வை யொன்றை வீசினாள்.
பின்னர் தோழிகளையும் அழைத்துக் கொண்டு தன் பல்லக்கில் ஏறி புறப்பட்டாள் அந்தப் பேரழகி போவதையே விக்கிரமாதித் தன் கண்சிமிட்டாமலேயே பார்த்துக் கொண்டிருந்தார்.
இவ்விருவருக்கும் இடையில் ஏற்பட்ட காதல் பார்வைகளையும் அந்த அழகியின் சமிக்ஞைகளையும் பட்டியும் பார்த்தவண்ண மிருந்தார். அழகி சென்று மறைந்ததும் விக்கிரமாதித்தன் பட்டியின் முகத்தைப் பார்த்து, அந்தப் பேரழகியின் சைகை களிலிருந்து உனக்கு என்ன கருத்துத் தென்படுகிறது என்று தன் பார்வையினால்
of Scottir.
தனது சகோதரனான மன்னன் விக்கிர மாதித்தரின் மனப்போக்கினை நன் குணர்ந்த பட்டி எழுந்து அந்தப் பெண் குவித்து வைத்திருந்த மண்ணையும் அதனை மூடி வைத்திருந்த ஒட்டுச் சில்லை யும் மணலில் செருகியிருந்த அவளுடைய தலை முடியையும், அவளால் மேல்நோக்கி வீசியெறியப்பட்டு கீழே விழுந்துகிடந்த மல்லிகை மலரையும் எடுத்துக் கொண்டார். விக்கிரமாதித்தன் பட்டியைப்பார்த்து "பட்டி அந்தப் பெண் காட்டிய சமிக்ஞை பற்றி நான் ஒரு விதத்தில் புரிந்து கொண்டேன். இருப்பினும் என்னை விட நுண்ணறிவு படைத்த உம்மால் மேலும் விரிவாகச் சொல்ல முடியும். உம்முடைய கருத்தை உறுதியாகக்கூறும்" என்றார்.
"அண்ணா மிக்க குறுகிய காலத்துள் அந்தப் பெண் தன்னுடைய வரலாறையும் தன்னுடைய எண்ணத்தையும் கனகச்சித மாக தெரிவித்திருக்கிறாள். மல்லிகை மலரை அந்தப் பெண் கையிலெடுத்திருந் தமையினால் அவளுடைய ஊர் அடுத்திருக் ம் மல்லிகாபுரம்-அம்மலரை விண்ணை நோக்கி எறிந்தமையினால் விண்ணகத்தில் வாழும் அமரர்களுடன் தன்னைத் தொடர்பு படுத்தியிருக்கிறாள்-எனவே அவள் பெயர் அமராவதியாகும். மணற் குவியலின் மீது தனது மயிரைச் செருகியதனால் அவள் தந்தையின் பெயர் மயிர்மாணிக்கம். ஒட்டுச் சில்லை எடுத்து மணலை மூடியதினால் ஊருக்குள் அவளுடைய இல்லம் மட்டும் ஒட்டினால் வேய்ந்த மாளிகை போன்றிருக் கும். இத்தகைய அடையாளங்களை எல்லாம்
உடைகளை களைந்து அந்த வேதாளத்
காட்டிய பின், அவள் பல்லக்கில் ஏறிய போதும், போகும் போதும் அவள் வீசிய கடைக்கண் பார்வையிலிருந்து கூடிய விரைவில் தன்னிடம் வரவும் என்றுணர்த்தி யிருக்கிறாள்."
பட்டி இவ்வாறு அந்த அழகியின் சமிக்ஞைகளுக்கான பொருளை விளக்கிக்
கூறியதும் விக்கிரமாதித்தன் மகிழ்ச்சிப் பெருக்கால் மந்திரி பட்டியை கட்டிப் பிடித்துக் கொண்டார்.
தம்பி பட்டி நான் அந்த பெண்ணி னுடைய சமிக்ஞைகளைப் பார்த்து
விளங்கிக் கொண்ட அதே கருத்தினையே நீரும் எடுத்துரைத்தீர், சரி பெண்ணின் அழைப்பை ஏற்று நாம் போவோம் வாரும் என்று கூறினார். இருவருமாக மல்லி காபுரத்தை அடைந்தனர்.
ஊரை அண்மித்ததும் வேதாளத்தை அழைத்து இருவரும் அணிந்திருந்த
திடம் கொடுத்து விட்டு, இருவரும் பிராமணர்கள் போல் வேடமிட்டுக் கொண்டு கடைவீதியால் சென்றனர். அங்கு இருந்த கடைகளில் பெரியதாகவும் வசதியாகவுமிருந்த கடையே மயிர்மாணிக் கம் செட்டியுடையது என்பதைக் கண்டு (old;IMGMILITIl.
மயிர் மாணிக்கம் செட்டி இயல்பாகவே பிராமணர்களிடம் மரியாதையும் அன்பும் கொண்டவர். பிராமண வேடத்துடன் தன் னிடம் வந்த விக்கிரமாதித்தனையும் பட்டியையும் தன் கடைக்குள் அழைத்து அன்புடன் விசாரித்தார்.
இவர்களிருவரும்களைப்பும் கவலையும் கொண்டவர்களை போல் காட்சியளித் தனர். பின்னர் அவர்களுடைய ஊர், அங்கு வருவதற்கான காரணம் என்ன என்பவற்றை யெல்லாம் விசாரித்தறிந்தார்.
விக்கிரமாதித்தன் மயிர்மாணிக்கம் செட்டியாரிடம் தாங்கள் அங்கு வந்ததற் கான காரணத்தை இவ்வாறு கூறினார்.
"ஐயா நாங்கள் எங்கள் குடும்பத் தாருடன் தீர்த்தயாத்திரை புறப்பட்டு வந் தோம். குடும்பத்தாருடன் கங்கையில் நீராடினோம். அத்தருணத்தில் அங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து நீராடினர். தீர்த்தம் ஆடிவிட்டு நாங்களிருவரும் கரையேறினோம். ஆனால் எங்களுடன் வந்திருந்த எங்கள் டும்பத்தவர் எவரையும் தீர்த்தம் ஆடிய ன்னர் அங்கு காண முடியவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்றும் தெரிய வில்லை. மூன்று நாட்கள்வரை கங்கைக் கரையிலே நின்று தேடினோம். எப்பயனும்
கொள்ளலாம்" என்று
AGOLäGGSÜGIDA). நாங்கள் பசியா கொள்ளவுமில்லை. கவலையாகவிருந் முடியவில்லை. இந்: ததில் தங்களைப் சிறப்பாகக் கூறின களிடம் வந்தோம்" விக்கிரமாதித்த
வார்த்தைகளைக் ே
செட்டி பெருமகிழ் ளைப் போன்ற பொ DugfúLug Gi) GTG: ஏற்படுகிறது. மு: உணவு உட்கொள் ஆகவே உங்கை அனுப்பி வைக்கிே 0 60010l('j59, 9 DLIT( முள்ள காரியங்க
களில் ஒருவரை இ அனுப்பி வைத்தார்
அங்கு மயிர்மா மனைவியும், அமர பெண்களும் வரவே
கடைச்சிப்பந்தி யனுப்பியபடி இரு அவர்களுக்கு அரி முதலானவற்றையும்
செட்டியாரின் ம கொடுத்தார்.
அமராவதி விச் தைக் கண்டதும் அ தான் என்பதை அறி மகிழ்ச்சியடைந்த அவர்களிடம் கறிகளுடன் அம துண்டுகளையும் தாள். அப்போது L[[[ff59, 56ñTø6IIII செட்டியார் 1 வேலைக்கார பென் சென்றதும் காய் துண்டிருப்பதைக் விக்கிரமாதித்தனு மூலம் அமராவதி ஆராய்ந்தார்.
(apo
BD 13–19, 2001 ଶ୍ରେଗୋର୍ଖାଁ
 
 
 
 
 
 

LD (UP60T Q)I J5ITLœ95 (QU5 LD
புமில்லை. : இப்பொழுது பெருங் போதும் பசிதாங்க ஊரில் வந்து விசாரித் ற்றி மக்கள் மிகவும் கள். ஆகவே தங்
:::: 貂独 జిభ%భళభ
கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின்
னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவீர்கள். அதனை வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து 'காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில்
தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும்
lso தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே
-- DOITIOTOMo810 சத்தியக் கடதாசி
怡 நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய ಗಾ|
தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென
| ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு
மின்றி நம்புவேன், அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன். இப்படி நம்பு
வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான்
சியடைந்து, 'உங்க
亚岛 உறுதியளிக்கிறேன்.
யவர்களை அழைத்து க்கு பெருமகிழ்ச்சி Sais) நீங்களிருவ்ரும் வேண்டுமல்லவா. எனதில்லத்திற்கு ன். அங்கு சென்று செய்யுங்கள் மட்டு 6T úgóIGOTÍ Gugló,
நான் சொல்வ Gig 66 untib GLIITIuliu. பொய்யைத்
தவிர வேறொன்று L56.j6Ongu
-காதில பூ கந்தசாமி
அபிமான வாசகர் போட்டியில் நான்காவது : ஒரு பொய்யை மெய்யாக்க சிறந்த வழியென்ன? ஒரே வசனத்தில் ஆலோசனை கூறுக முடிவுத் திகதி மே 30 பெறுபேறுகள் ஜூலை முதல் வாரத்தில்
தமிழ் கூறும் நல்லுலகுக்கு வணக்கம் காதில பூ வைக்கிற வேலை இப்ப உலக மட்டத்தில நல்லா வாறதக் கண்டு மிக்க மகிழ்ச்சி என்னத்தைச் சொல்லுறனெண்டு நீங்கள் ரொம்ப சஸ்பென்ஸில இருப்பியள். உலகெங்கும் பரவி யிருக்கிற எங்கட தமிழ்ச் சனம் கொண்டாடற கொண்டாட்டங்களப் பாக்கக்கத்தான் நான் இப்பிடி உச்சி குளிர்ந்துபோனன் பாருங்கோ
கிட்டடியில ஒரு வீடியோ கசெட் பார்த்தன் உண்மையில பாருங்கோ ஆத நான் ஒரு சினிமாப் படமாக்குமெண்டுதான் முதலில நினைச்சன் அந்த மாதிரி விழா ஒரு பெரிய ஹோலெடுத்து காஸ் பலூன்கள காத்தில பறக்கவிட்டு கிறான்டா ஒரு ரெடி மேட் மணவறையை செட்டப் பண்ணி, ஆளளவு உயரக் குத்துவிளக்குகள் வாசலில இருந்து மணவறைவரை நிரைக்கு வைச்சு அது பெரும் எடுப்புப் பாருங்கோ LTLLTL S0 SS0LL aaLLL ML LLaaccccM0L G G JJ00 00 LITTLD GLITGU GPGULOT வெளிநாட்டுப் ெ G தோ ஒரு யூனிே போல ஒரேமாதிரி உடுப்பு உடுத்து கையில தட்டேந்தி விளக்கேந்தி, வேற என்னென்னமோ எல்லாம் ஏந்திக்கொண்டு வரிசை வரிசையா வருகினம், பிறகு ஏதோ ஒரு டான்ஸ் நடத்துமாப் 6. வேற வேற பற்றேனில மாறி மாறி நிக்கினம் மத்தாப்பூ வாணம்போல எதுகளையோ கொழுத்திக்கொண்டு வலம் வருகினம் மற்றப்பக்கத்தில ஒரு நிரைச் சுக்கு சாப்பாடு வைச்சுக் கிடக்குது இடையில ஒரு எனவுன்மன்ட் வேற, "பருப்பு, ரசம் பப்படம், வடை, கத்தரிக்காப்பொரியல். எண்டு சாப்பாட்டு அயிட்டங்களை பட்டியல் போட்டு எனவுன்ஸ் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் யாருக்கு எங்கட தமிழ்கூறும் நலலுலகம இந்தப் பெரு விழா எடுக்குதெண்டு பாத்தால் அது பாருங்கோ, எங்கட தமிழ்ப் பொடிச்சி ஒருத்திக்குத்தான் உந்த விழா.
என்னடாப்பா, எங்கட ஆக்கள் அங்கபோய் அப்பிடி என்ன அளப்பெரும் சாத னையை நிலைநாட்டிப் போட்டினமெண்டறிய எனக்கும் வலு ஆர்வமாத்தான் இருந் 鷲 ಇಂದ್ಲ"ಅ" கொண்டப்பிறகுதான் அழுகிறதா சிரிக்கிறதா எண்டு தெரி
LIGAUA) LIITIUS HIGGS IT.
அதாவது எங்கட பொடிச்சி செய்த சாதனையென்னவென்டால் கண்டியலோ, அங்கபோய் பெரிய பிள்ளையாகியிருக்கிறாவாம். விளங்கேல்லையே சாமத்தியப் பட்டிருக்கிறாவாம். அதுக்குத்தான் உந்தக் கோலாகலமான விழா எடுப்பு பொடிச்சி பாவம் அது சாமத்தியப்படுறது நல்லதுதான். பருவம் வந்தால் நடக்கிறதுதானே. ஆனால் அதுக்குப்போய் உந்தப் பெரிய விழா எடுத்து சினிமாப் பாணியில கூறி, கடைச்சிப்பந்தி விடீயோ பண்ணிப் பகட்டக்காட்டிற பெற்றோரிண்ட மதி எங்க போய்க் கிடக்கு " " தெண்டுதான் தெரியேல்லை. 15TL— 49,92 g) 4DUULD, _ 95/Bal9* 19259(9 உயிராபத்தெண்டு பிராமணர்களுடனும் சொல்லி அகதியா அடைக்கலம் கேட்டு வெளிநாடுகளுக்குப் போனவை, இன்னும் நாட்டில தங்கட சனம் யுத்தத்துக்குள்ள அம்பிட்டு வீடுவாசல் இடிஞ்சு இடம்பெயர்ந்து னிக்கம் செட்டியாரின் - வாழ வழியில்லாமல் அகதி முகாம்களில அல்லோல கல்லோலப் பட்டபடியிருக்க, வதியும் வேறு சில இவயள் ஏதோ :*: மாதிரி இப்பிடிச் ஷோக் காட்டு NANGOTT. TT S 0 ST LaLLLLL L0O c TaT0 0T TM0L T TT c c00 S T S L L LGccccLS A Galumn 6 ஆனால் கண்டியலோ, அங்க போனவை எல்லாரும் பெரும் செல்வச் சீமானா ' - வாழினமெண்டில்லைப் பாருங்கோ, கன பெடியல், ரெண்டு வேலை, முண்டுவேலை "ಸ್ಥ್ சென்றதும் யெண்டு ராப்பகலா ஒடிஞ்சு பெரும் கஷ்டப்பட்டுச் சம்பாதிச்சுத்தான் தங்கட பருப்பு காய்கறி சீவியத்த ஒட்டிக்கொண்டு இங்கநாட்டில இருக்கிறவைக்கும் காசனுப்பி வைக்கினம் சில பாத்திரங்களையும் இதுக்கிடையில அங்கயிருக்கிற எங்கட சிலதுகள் தாங்கள் ஏதோ காசு மெத்திப் போய் எப்பிடிச் செலவழிச்சுத் தள்ளிறதெண்டு தெரியாமல் நிக்கிறதாத் தம்பட்டமடிக்க வேணுமெண்டு துடியர்த் துடிக்கினம் வெள்ளைக்காரனுக்கே விலாசம் காட்ட வேணுமெண்டு நிக்குது கோஷ்டி இந்த ஆடம்பரங்களுக்கெல்லாம் FII G6) GMT G]ajr li மிறதுக்கெண்டே அங்கு கடைகளும் கணக்க முளைச்சிருக்கு
தமிழ்ப் பாரம்பரியங்களக் காப்பாத்திறதா சொல்லிக்கொண்டு தங்கட பகட்டை வெளிக்காட்ட நடத்திற நாடகங்களை வீடியோ பண்ணி இங்க இருக்கிறவைக்கு அனுப்பி வைக்கினம் பாருங்கோடா எங்கட விறுத்தத்தை எண்ட கணக்கா, உண்மை னைவி அவர்களுக்கு மில சொல்லப்போனா உந்தச் சடங்குகளை (அதச் சடங்கெண்டு சொல்ல ஏலாது, அதுக்குப் பல மடங்கு பெரிய சொல்லத்தான் தேடிப் பிடிக்க வேணும் சடங் கிரமாதித்தனின் முகத் கெண்ட பெயரில நடக்குறதுகளை) நடத்திக் குடுக்கிறது ஐயரோ, வீட்டுக்காரரோ தன்னுடைய காதலன் இல்லை பாருங்கோ வீடியோக்காரர்தான். இப்ப கலியாணவீடோ, சாமத்தியச் சடங்கோ, பேத்டே பாட்டியோ. எல்லாத்தையும் நடத்தி முடிக்கிறவையா இருக்கினம் து கொண்டு மிகவும் அதில பாருங்கோ, சடங்கு எங்கேயோ நடக்கும், பிறகு பாத்தா வீடியோவில T. (5 As - கொடுக்கப்பட்ட காய் பொம்பிளையும் மாப்பிளையும் வானத்தில் மிதந்து bUå TT நீர்வீழ்ச்சியில குளிச்சு கொடுக்கப்பட்ட FITTA அப்பிடியே உங்கால இந்தியாப் பக்கம்போய் தாஜ்மகாலில ஒரு வோக்கிங் போய், வதி இரு கரும்புத சிலவேளை சீனப் பெரு மதிலாலையும் விழுந்தெழும்பி வருவினம் போகிற போக்கில காண்டு வந்து வைத் உவையிண்ட கலியாணவீட்டுக்கு சார்ள்ஸ் இளவரசரும் புஷ்ஷும் வந்து பூத்தூவி . விக்கிரமாதித்தனைப் வாழ்த்துறதா படமெடுத்துக் காட்டினாலும் அதிசயப்படுறதுக்கில்லை. ஜாடை காட்டினாள் அற்பனுக்குப் பவுசுவந்தால் அர்த்த ராத்திரியிலயும் குடைபிடிப்பானென்டு னைவி, மகள் மற்றும் ஊரில சொல்லுவினம் அகதியாப் போனமாம் அமைதியா வாழ்ந்தமாமெண்டில்லாமல், ள் ஆகியோர் அப்புறம் ஏன்தான் எங்கட சனத்துக்கு இப்பிடியெல்லாம் புத்திபோகுதோ தெரியேல்ல, சந்த ೩೮॥ ' - னம் மிஞ்சினால். எங்க பூசிறதெண்டுதான் எங்கட தமிழ்ப் பெருங் குடிமக்களுக்குத் றிகளுடன் கரும்புத்
ஐயா, கொஞ்சம் அடக்கமா வாசியுங்கோவெண்டு வேண்டி விடைபெறுகிறேன்தெரிவித்த கருத்தை பட்ட
|Uшпорлio assoiншi шiрдiздi азыріш60обот
னன் வரு வான்.)

Page 20
bar:1968 from:0
* - உமது நாடுகளில் பனை மரங்களும் தென்ன ரங்கிரும் பெரும் பயன் அளித்து வருகின்ா இவ்விரு நான்ரால் எந்தப்பத்தும் பாவன்ைறு நாான்று அறிக்க பாடிய ஒவ்வொரு பாகமும் எந்த ஒரு வ விரிதராபாத்துக்கு உகந்தவை
து முக்கு நாடுகளில் முங் மெர் டிரப் பட்டது தாவரங்ாப் போர்க் பார் கரும் மனிதரால் பயன் படுத்தப்படுகின்றன
ஆனால் தில் டாகப் பயன்படுத்துவதற்கு எதுவுமிங் என்பது ஒரு குறைதான்
மூங்கிள் வாரக்பருமர் நெபுகாந்து பாத்தாலும்ான்ாந்து கொடுக்கம் டிபிம்மரம் மிக புரியாதும் டட்ட நீள்கட்டப்படும்போது முங் நடிாள் வெகுவாகப் பயன் படுத்தப்படுகின்றா பொதுவாக சாரம்
அமைப்பதற்கும் ரனரிகள் செய்வதற்கும் முங் * பயோகிக்கப்படுகின்றன. இத் தடிமா எாரத்தையும் தாங்கக்கூடியவை டாம்
புதுபடாமல் Ali Haçlır
துர கிரந்த நாடுகளில் முங்கிங் கடிகா பெயரிாந்து விடும் அமைகிறார் கோடு ள் போன்ற வீட்டிய கரகரும் முங்கிலாலேயே ராமக்கப்படுகின்றன.
ாமிாக்கொண்டு பாதுறு ஆண்டுகளுக்கு முன்ா கிளான் யாள்ரியாங் நதியின் கரை யாத்தின் முற்று முழுதாக ஆங்கிால் அமைத் பப்பட்டது கொட்பான படத்தில்ாங்கிகள் ாத்தால் அறியாத இந்த முங்கில் பார் பர்சியாங் நதி பெருக்கெடுத்து பாயதள் கோட்டையும் விரைவில் நீரின் முழ்டிக்கப்பட வண்டிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது
S S S S S S S S S S S S S S S S S S SS உடோ வினார்ந்த தனது
திரு ா ஆாடா அளித்திருப்பவர் இத்தாலியர் ந்ேத அழகி சபா பட்டன.
இந்த ஆடையின்பறுமதி டோம் அமெரிக்
டொலர்கள் மார் கோ நாய்கள்
இந்த அதிகரியை ஆடயில் ரொசாழாந்தரத்தினர் ரா பதிப்பித்துள்ளார் ந்ேதக் காளின் விலை மட்டும் I ட்சம்ார் கொடிய இார் ாராகும் ா பிந்த ஆடையின் பொத்தப் பிராதி பிவடம் பொவராயாது.அதாவது Tou 70 (I Lrn
Juuluu ATT TIL GALIN
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

||||||||||||Tu|| || |||||||||||||||
SEASTREET COLOMBO
Ilustrili"
கொக்கு இனத்தைச் சேர்ந்ததுதான் ஃபிளேமிங்கோ கொக்குகளைப் போன்ற நீண்ட குச்சிக் கால்களைக் கொண்ட ஃபிளெமிங்கொ வும் அசைவக் கொக்குதான்
இளஞ்சிவப்பும் வெளுப்புமான நிறத்தைக் கொண்ட இவை வானத்தில் பறக்கும்போது நெருப்புப் போன்று காணப்படுவதால் தான் இதற்கு ஃபிளெமிங்கோ என்ற பெயர் வந்தது. பிளாமா என்ற இலத்தீன் சொல்லில் இருந்து வந்ததுதான் ஃபிளெமிங்கோ என்ற பெயர் ஃபிளாமா என்றால் தமிழில் நெருப்பு என்று அர்த்தம்
நீண்ட காலகனையுடைய இப்பறவையின் கால்கள் 6 அடி நீளம் வரை இருக்கும் தென் அமெரிக்கா ஆபிரிக்கா மற்றும் சில ஆசிய
நாடுகளில் இப்பறவைகள் அதிகமாக வாழ்கின்றன.
ஆபிறந்தநாள் வாழ்ந்து )
III
full INILI
அரும்
Hill * Il|III
R III, III IIIIIIIITILLIT
III, III. III
| | | | | | |
LE (L i tly
Ĉiuj அா ரியோ டும் பி. IIII TAUN பட்டுப்பப் KOMUNUM 』 TITITLRITTIIIIIIIIII திாரும்ப்யப் Il TITI NOVA III, ாா னந்து டாம் பாப்புடன் Darlunwyr yn rhwng Llyn III. El ாழ்வாழ்த்துகிறா பிறப் பின்ன்ா கார் ாள்ப்ாப்பிரர்
அன்புடன் வர்த்துகிறார்ாழ்காமுடன்
III I Iiiii IiiiiiiiIIIIIIIIIIIIITI TALINALI, III
1、
L S L S TTK uL TTT LLL ZZu TT KS S TTTTS TTT TT S T TTTS S T TT K Y TTTT TTTTT TTTTTTS