கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.05.20

Page 1
Registered as a News Paper in Sri Lanka
UNAMIRARSI SRI LANKAS NATIONAL
 
 
 

பக்கம் 20 POSIT ±、 GBLAD. 20-26, 2001
WIDDK,
H
song அது தான் தினமுரச
(UUUUUUUUÜLILIEU

Page 2
முரசம்
tour TGirish Lunilegibles TGTGITT EGIGOtör Gih
அன்புள்ள உங்களுக்கு, algoorasash. நோர்வேயின் சமாதான முயற்சி ஒரு தீர்க்கமான * 邑°岛、L面麾s莓
விடுதலைப்புலிகள் தமது
ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை கைவிட்ட போதும் அரச தரப்பு பாரிய இராணுவ ILഖ്യ.5ഞ9 (ഞ്ഞ നൃ dpāGöm@垒g Gungü நோர்வேயின் முயற் இனிமேல் பயனளிக்குமா என்ற ஐயம் சமாதானத்தை விரும்பும் ஒவ்வொருவர் மனத்திலும் oւ ԱքIԵ5951/ ஆனால் தமது இலக்கை அடையாமல்
TTGTLDITGOT ப்புக்களோடு Os uso sol só elősfilosofil&= 9, sunt 600 suo இடைநடுவே கைவிடப்பட்டதும் அரசாங்கத்தின் போர் முழக்கம் சற்றுத்தணிந்து பேச்சுவார்த்தையின்பால் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு அது தள்ளப்பட்டது. அத்துடன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சமாதான முயற்சிகளில் பங்குகொள்ளுமாறு அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. GörrfrCSsuuŠlsö. சமாதான முயற்சியில் இருந்து விலகிச் செல்ல முடியாத நிலைக்குள் புலிகளும் சிக்கியுள்ளனர். இந்நிலையில் விரைவில் ஆரம்பமாக இருப்பதாக கூறப்படும் பேச்சுவார்த்தையில் பங்கு கொள்வதற்காக அரசாங்க தரப்பு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் போன்று நீண்டகாலம் கொடிய யுத்தம் ஒன்றில் ஈடுபட்டு மோசமான பகையுணர்வை வளர்த்துக் கொண்டிருக்கும் இருதரப்பினர் சமாதான பேச்சுக்களில் ஈடுபடும்போது, இருசாரார் சார்பிலும் நேரடியாக urá1& Glegrónu6ufrgeislóö1 Ք, sn, soւօպւo, sep:Slպւo Grbirooւpաto இன்றியமையாதவை
poor goaoru stauriassists அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த போதெல்லாம் அந்தப் பேச்சு வார்த்தைகளில் surgentiñuelo en frute escubg5. கொண்டவர்களின் தகுதியினங்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டன.
றிப்பாக திம்பு பேச்சுக்களின்போது ဂျို့ siluuio 6 s6oo Liu DTJ DTÚLurrays பேசப்பட்டதுடன் அதில் பங்கு கொண்டவர்களில் தகைமை தொடர்பாக பல குறைபாடுகள் விவரிக்கப்பட்டிருந்தன. எதிர்காலத்திலும் இவ்வாறான தவறுகள் நடந்து விடக்கூடாது.
ரண்டு முக்கிய அமைச்சர்களின் பெயர்களையும் சிரேஷ்ட அதிகாரிகள் இருவரையும் தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்துள்ளது. பேச்சுவார்த்தையின் போது முடிவெடுக்கத்தக்க அமைச்சர் மட்டத்திலானவர்கள் பங்குகொள்வது வரவேற்கத்தக்கது. புலிகள் இயக்கம் சார்பிலும் அதன் சிரேஷ்ட தலைவர்கள் BT Y t TBL எதிர்பார்க்கப்படுகின்றது. சமாதானப் பேச்சுவார்த்தை மேசை அருகில் இருந்தாலும் 9 LIDITSESIT 609535) SEBEBET GOT LILLAGGOTLD இன்னும் மிக நீண்டதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆதலால் அந்த நீண்ட பயணத்துக்கான அத்திவாரம் ஆரம்பம் முதலே உறுதியாக இடப்படவேண்டும். பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படுமானால், அது உண்மையான சமாதானத்தை ஏற்படுத்தும் ஒன்றாக அமைய வேண்டும் என்ற மக்களின் sileir5 iulio இம்முறையாவது நிறைவேறுமாக
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை என்றென்றும் அன்புடன்,
ஆசிரியர்
வெளிநாட்டு மத்தியஸ்தம் ஒருகை பேச்சு வார்த்தை ஒருகை
2.Lena) sı)lığı) Bülenslu
ரதம் இருந்து உடலை வருத்தி இறை பாடு செய்வது சரிதானா? ஒரு பணக்காரர் மனிதருக்குக் கடன் கொடுத்திருந்தார். பலமுை "மிகவிரைவில் எப்படியும் கொடுத்துவிடுவேன் தர் சொல்லிக் கொண்டேயிருந்தார். அலுத்து ஒரு நாள் தானே அந்த மனிதரின் வீட்டுக்குக் ணுள் நுழைந்தபோது உள்ளே அந்த மனிதரும் கொள்வது காதில் கேட்டது. அதென்ன நீங்க பின் ஒரு விளக்குதான் எரியணும் என்கிறீர்கள் மாட்டேன் குழந்தைகளை நடந்து வா என்றி வேலைக்காரி வேண்டாம் நிறுத்து என்றீர்கள் மனைவி கடிந்து கொண்டிருந்தாள் இந்தா ணினால் தான் அடுத்த மாதம் என் கடனைத் னார் மனிதர் பணக்காரர் பேசாமல் திரும் திருப்பித்தர அந்த மனிதர் பாடுபடுகிறார் 6 ளுக்கு வெறும் வாயால் நாம் அவரை நேசிக் போதாது விரதம் போன்றவற்றைச் செய்து கா யான விசுவாசம் அவருக்குத் தெரியும்
f
SSS SSS SSS SSS SS SS SS SS SS SSS SSS 'éirilei iile Iaifill கடவுள் நம்மேல்வைத்த அன்பை விளங்க நாம் அன்பைப் புரிந்து கொள்ளவும் வல்லை உதித்தார். அன்பின் மகத்துவத்தை செயல் வடிவி அன்பு சகலத்தையும் தாங்கும் அன்பு தன்னைப் புகழாது இறுமாப்புக் கொள்ளாது வழி ஆண்டவரின் வழி ஒழியாது ஒரு ே அவ்வன்பை மற்றவர்கள் மேல் காட்டுவதும் ELL 06.
"ஒருவன் தன் சினேகிதனுக்காக ஜீவன்ை அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை என்பது ஆண்டவரின் போதனை ஆண்ட நிலைத்திருப்போம் அவனியில் அவர் சாட்ச GJ
SLibalsiren Glory ELi Liligjci GI Gluös OGug55
யுத்த நிறுத்தம் ஒருகை
வன்னிப் பொருளாதார தடை ஒருகை சமாதானம் ஒருகை அவை அத்தனையும் பொய்க்கை புரிந்து போனது உங்கள் உண்மைக் கை
கந்தசாமிப்புத்திரன் செட்டிக்குளம்
"அக்னி"
. . . எத்திக்கும் ஒலி மத்தளமே f சொல்லு கைக்கெட்டிய | IUPTOV (pol. எடுக்க (pluID. துரத்தில் தா
முடியுமா அக்னியால் அக்னியை அணைக்க.) ဂျိ’ ဟီးရို့ဂျိ။
கேதங்கராஜா-சீனக்குடா
SUNGANGSA நாட்டுக்கு நாடுபோய் SUI வட்டமேசை போட்டது இன வேறு பாடு சமாதானம் பேசவல்ல இன்றி இணைந்து தடை செய்யக் கோரியே! இசைக்கும் கரங் லிங்கராஜா-கிரிசாந்தி, இசைத்திடுதேச LDLLö56IIül. J. A. STL
கனம் ஆசிரியர் அவர் களுக்கு
வாரம்தோறும்
வழிமேல் விழிவைத் முரே துக் காத்திருந்து வாங் உ கிப்படிக்கும் பல்லா புதுை யிரம் தினமுரசு வாச படங்கு கர்களில் நானும் ஒரு வன் முழடில்யன் சினிம வழங்கும் இலக்கிய நயம்' இளசுகளின் இதயத்தை ஈர்த்தெடுக் தகவல் கின்றது. தொடர்கள் தத்ரூப் ஒவ்வொன்றும் சுவைக்கின்றது. வாரம் ஒரு மையி வார்த்தை அருமையிலும் அருமை ჟეტევს! எஸ்டிஎஸ் கண்ட பாரதி' கட்டுரைத் | | தொடர் நூலுருப்பெற வேண்டும் ஒவ்வொரு பக்கம் ஈழத் தமிழர்களின் இல்லங்களிலும் அது உன்ன இருக்க வேண்டும் என்பதே என் அவா. * இதை முரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கைகள்ை
யும் என்னுள் நிறையவே இருக்கிறது. 凯吻"
கவிதைப் போட்டிப் பகுதிக்கு தொலை ஒழித்து நகல் மூலம் கவிதை அனுப்பினால் ஏற்றுக் üါ ၄ கொள்வீர்களா? வாரம் தோறும் சத்தான ஒலித் ஆக்கங்களோடு, ஒரு நூலகமாய் வலம் வரும் தினமுரசு வையம் உள்ளமட்டும் வள மோடு வலம்வர வேண்டுமென வாழ்த்துகின்றேன்.
கொற்றையூர் வாசன்-ஜெர்மனி
மடல்கள் மற்றும் ()
ஆக்கங்கள். > சகல தொடர்புகளுக்கும் (2
BOTCUP OTOM GAUTULDIGNUT Ν த.பெ.இல-1772, கொழும்பு
தொலைபேசி: 04-54282 தொலை நகல் (Fax)- 074-513266
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* அவன் எத்தகையவனென்றால், அவனுடைய அருள்மாரிக்கு முன்னர் நன்மாராயமாக (குளிர்ந்த காற்று களை அவன் அனுப்பி வைக்கின்றான் முடிவாக அது (கருக் கொண்டு) கனத்த மேகங்களைச் சுமந்து வருமானால் அதனை நாம் வரண்டு) இறந்த ஊரின் பக்கம் ஒட்டிச் செல்கிறோம் பின்னர் அதைக் கொண்டு நாம் தண்ணீரை இறக்கி வைக்கி றோம் பின்னர் அதைக் கொண்டு சகல வகைக் கணிகளையும் வெளிப்படுத்துகின்றோம் இவ்வாறே மரணித்தோரை கள் இந்த மாதம் அவர்களின் சமாதிகளிலிரு ந்து உயிர் கொடுத்து நாம் இதெல்லாம் என்ன என்று வெளிப்படுத்துவோம் இதனை அறிந்து நீங்கள் ಇಂ"? '?
GNU FDL.. 212.
43.204622625 * (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் வானத்தி விட்டார். தனது கடனைத் லிருந்து மழை நீரை இறக்கி வைத்து அதனைப் பூமியில் ஊற்றுக்களாக ன்று தெரிந்துவிட்டது. கடவு 1弘* செய்கின்றான் பின்னர், அதனைக் கொண்டு பல பயிர்களை-அதன் கிறோம் என்று சொன்னால் நிறங்கள் மாறுபட்டவையாக இருக்க அவன் வெளிப்படுத்துகின்றான் பின் டினால் தான் மன்னர் உலர்ந்து அவை மஞ்சள் நிறமடைவதை நீர் காண்கின்றீர் பின்னர்
அதனை (காய்ந்த சருகுகளாக்கி விடுகின்றான்; நிச்சயமாக இதில் ணவர்த்தன-களுவாஞ்சிக்குடி அறிவுடையோர்களுக்குப் படிப்பினை இருக்கிறது (அல்குர்ஆன் *20 S SS SS SS SS SS SS ஏ. எச். ஏ. ஹூஸைன்-ஏறாவூர்,
பண்ணவும் மானிடராகிய Gleji ELIg G.408
யின் தேவன் புல்லணையில்
ECT aNGÖGUITaf66. GLUTITÖIDEOLGUDINGÖ g
கேட்டுப் பார்த்தார். என்று அந்த மனி போன பணக்காரர் கிளம்பினார் வீட்டி மனைவியும் பேசிக் i எட்டு மணிக்குப் பஸ் கட்டணம் தர
ல் இவ்வுலகிற்கு காண்பித்தார். குப் பொறாமை இல்லை கோபம் அடையாது அன்பு பாதும் அழியாது. எனவே
எமக்குக் கொடுக்கப்பட்ட
க் கொடுக்கிற அன்பிலும் எல்லோரும் சினேகிதர்கள் Ii ()Giurgiei” Iliei 26 GMINIGNITÚD.
எஸ்தர் லோஜினி-வவுனியா
சுக்குரிய கவிதை
தப் போட்டி இல.405
al நட்சத்திரம் எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி
மல் அடி அடித்தால் வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 26,05,200
qrib நகரும் 616TIIITff கவிதைப் C3 LIDr L "Iq (33)Gvô.408
தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
நம் கை நடுவே
பார் நம்பிக்கை ஒருகை ஓசையில் சமாதானமா/பெ உயிரா
தி அருள் வேண்டி இருகரமே! பதவிக்குப் படிப்பு
அன்னை அணைப்பு ஒரு கரமே! Colo G
உதவிக்கு குணம் வேண்டும் உரிமைக்கு உயிரா வேண்டும்.
y, Gas GuerrarUITGAU (P6236G-05
த.தமயந்தி-சாம்பல்தீவு. '' மே-இருந்தும்
- ULIMI GYILD 2000 QU5JhJG51DE22 (Ubb35JLD! ஒற்றுமை துஞ்சுதே இன சமாதானம்
GILL G|D6)Jufict ஒரு கைக் குரலோசையாய்!
ஈவினைபால செளந்தரி-புன்னாலைக்கட்டுவன்.
Ru||L. Gör. கள் இணைந்தால்தான்
மேகம் மறைந்து-உலகில் டிவெள்ளி பிறக்கும் ஜெயா சரவனேஸ்வரி-ஹொப்டன்
T(sorto)! புதைத்துவிட்ட தண்டனை
9 Ju 595LD பகுத்தறிவு தாய்க் குலத்தின் பெருமையிங்கு கைச்சாத்திட்டது ஐந்தறிவை அடக்கி தலைகுனிந்து Gururg, srIII? கை கலப்பானதோ? காத்த பகுத்தறிவை வேலியே பயிரை மேய்ந்து
ஒருவரை ஒருவர் பகலில் தோன்றும் விதிக்கும் நாம் வந்தாக்க ன்று குறமகமத்துவது நட்சத்திரமாய் கைரேகை அடையாளமிங்கு நங்களேன்! மிலேனியத்திலும் நடுத் தெருவில் காட்டிவிட்டால் swargöra assuum தீராதோ? புதைத்து விட்டோமே! கழுகு மரம் இவர்களையும்
ஏராசேந்திரன்- முரஅஸ்ரப்-காத்தான்குடி-06 துக்கில்தான் ஏற்றிடுமா? கிளியன்குடியிருப்பு \ஹாப்புத்தளையூர்-மனோ கோபாலன்
a | Glumsafaris) äFITUEN
அஸ்லம்- அகுறணை,
என் இனிய முரசே! இது என் முதல்வாழ்த்து தமிழ் நாட்டில் உன் படைப்புக்கள் என் இனிய முரச்ே 2, சாதிக்கட்சிகள்? அனைத்தும் அற்புதம் நிகழ்ந்து இத்ரே ந்ே'
臀醚勋臀üL砷 வாரந்தோறும் உன் நீ" 'ನ್ತಿ। 20ம் பக்கத்தை அலங்கரிக்கும் வரவை எதிர்பார்த்து இனிமையானவை உண்பனி மென்மேலும் Նա 10մ 'ಸ್ತ್ರ್ಯ ó° பல்லாயிரக்கணக்கான நல்வாழ்த்துக்கள்'NS நில் வரும் ԼDII & IDLIB5ԼDIT60/ நெஞ்சங்களில் play அடுத்த இதழுக்காக காத்திருக்கும்.
ப் படங்களும் அற்புதமான வண் - ' filtrengarn LIII. ல் அழகு மிளிர அச்சாகின்றனவே நானும 4A1(56iv) sporrT All பிர, தகவல் பெட்டியில் வரும் ஒருவன்.
களும் கறுப்பு வெள்ளைப் படங்களும் இனிய படைப்புக்களின் தவறாமல் வருகின்றாய் மாக அமைகின்றனவே! இவை 20 இன்பமான நினைவுகள் , வார்த்தைகளால் புரியவைக்கிறாய் முரசே உனக்கு மட்டும் கைவந்த இலகுவில் அழிந்தாலும் படங்களால் எமக்கு தெரிய வைக்கிறாய்
சுவையான துணுக்குகளை பக்கம் இனியவனே. என் மக்களைப் பற்றி மக்களிடமே கூறுகின்றாய், கத் தருகிறாய் இவற்றை முரசே! அன்பின் முரசே, எல்லோரையும் சமமாக நினைக்கின்றாய் ல் மட்டும் எவ்வாறு பெறமுடிகிறது இறுதி வரை உன் இதனால் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்
கின்றாய். மக்களுக்காக வரும் நீ என்றும் வளமுடன் வாழ்க வளர்க!
ழகத்தின் தேர்தல் தில்லுமுல்லுக் I சேவை என் ானகன்'அண்டை மண்டலத்தில் இதயத்தில் கேட்டுக்
I, II, RAIDĪTİ. GLIgs
:I கொண்ட இருக்கும் கசசீகரன்-வெம்பிளி, இலண்டன் ன் திராவிடக் கட்சிகளின் குரல்கள் 6760IU) கூறி
வந்தன. ஆனால் இன்று சாதிக் விடைபெறும் plot
கட்சி தோன்றி சனங்களைக் குழப்பு Gl III (F9001, முரசே!
வே இது என்ன நியாயம்? அப்துல் கையூம் (எம்.எஸ்), மர்மத்தீவு மர்மத் தொடர்
சாமு.கணேசன்-பதுளை காத்தான்குடி-03. விறுவிறுப்பாகப் போகிறது SLSSSSMSSSMSSSMSSSMSSSMSSSS உயிரோட்டமான மாத்திரங்களை
உள்ளடக்கி கதையினை அருமையாக கையாண்டு வரும் கதாசிரியர்
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது
ஏதாவது பக்கத்தில் அச்சாகத்தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் தமிழ்வாணன் அவரகளுககு திருப்பிக்கொடுத்துவிட்டு வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள். பாராட்டுக்கள் நாம் நாமா இருப்போம் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு ஆக்கம் சிந்தனைக்கு விருந்தாக நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி அமைந்திருந்தது நன்றி. எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் மங்களா வாமதேவன் அனுப்ப வேண்டும். திருப்தியான சேவையே முரசின் மூச்சு தங்களா வாமதேவன்-மட்டக்களப்பு
CID 20-26, 2001

Page 3
இலங்கை வந்துள்ள நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்காவுடனும் முஸ்லிம் காங்கிரஸ் உட்பட சிறுபான்மை அரசியல் கட்சிகளு டனும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் புதன்கிழமை வன்னி சென்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களை சந்திக்க ஏற்பாடாகியிருந்தது.
அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலி களுக்கும் இடையில் நேரடி சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் முயற்சி யின் இறுதிக் கட்ட நகர்வை சொல்ஹெய்ம் மேற்கொண்டிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன. வன்னி செல்லும் சொல்ஹெய்ம் இம் முறையும் புலிகளின் தலைவர் பிரபா
படுகின்றது. இவருடன் கொழும்பில் உள்ள நோர்வே தூதரக அதிகாரிகளும் வன்னிக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்கும் முன்னோடி நடவடிக்கையாக அரசாங்கம் 3 மாதகால உத்தியோக பூர்வமற்ற யுத்த நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள் GT5.
ஆனால் இந்தப் போர் நிறுத்தம் உத்தியோகபூர்வமானதாக அறிவிக்கப்பட்டு வெளிநாட்டு அவதானிகள் மூலமாக அது கண்காணிக்கப்பட வேண்டும் என்று புலி கள் வலியுறுத்தியுள்ளனர்.
போர் நிறுத்தத்தை கண்காணிக்க சர்வ தேச அவதானிகளை அழைக்கும் விடயத் தில் அரச தரப்போ புலிகளோ விட்டுக் கொடுத்தால், பேச்சுவார்த்தைக்கான
வாகும் என்று சு இராஜதந்திரிகள் இ துணர்வை ஏற்படுத்த பிரயத்தனம் மேற்ெ தெரிவித்துள்ளனர்.
உத்தியோகபூர்வ ஒன்றுக்கு அரசு 2 என்பதில் புலிகள் உ அவர்களுக்கு நெருக் கூறியுள்ளன.
எவ்வாறெனினும் வார்த்தைகளை ஆர காலதாமதத்தை ஏற்ப சமாதான விரும்பிக துள்ளனர்.
நோர்வேயினால் ருக்கும் புரிந்துணர்வு
2 திகதியை அறிவிக்கக் கூடிய சூழ்நிலை உரு புலிகள் தென்னில:
நீருக்கு அடியில் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய அதி நவீன நீர்மூழ்கிக் கரு விகளை புலிகள் தருவித்துள்ளதாக புல னாய்வு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள் GTGOT.
(Closed circuit diving Equipment) 67 Girp இந்த நீர்மூழ்கிக் கருவிகள் புலிகளுக்கு கிடைத்திருப்பது குறித்து படையினர் அதிர்ச்சி யடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில வாரங்களுக்கு முன்னர் முல்லைக் கடற்பரப்பில் புலிகளால் கொண்டு வந்து இறக்கப்பட்டிருக்கும் பெருமளவு நவீன ஆயுதத் தளபாடங்களுடன் இந்த நீர்மூழ்கிக் கருவிகளும் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இவற்றைப் பயன்படுத்தி அதி உயர் கடற்பாதுகாப்பு உள்ள பிரதேசங்களில் கூட தாக்குதல் நடத்தும் வசதியுண்டு
இந்தப் புதிய நீர்மூழ்கிக் கருவியை அணிந்து கொண்டு நீரினுள் மூழ்கினால் வாயுக் குமிழிகள் எதுவும் வெளிவரா தென்பதால், இதை அணிந்து செல்பவரைக் கண்டுபிடிக்க முடியாது.
இதன் மூலம் துறைமுகங்களுக்கும்
யாழ். மத்திய கல்லூரியி
கரையோர கடற்படை முகாம்களுக்கும் பேராபத்துக்கள் ஏற்படும் அச்சம் ஏற்பட் டுள்ளதாக படைவட்டாரங்கள் கவலை கொண்டுள்ளன.
இதையடுத்து கொழும்பு திருகோண மலைத் துறைமுகங்களதும் கடற்படைத் தளங்களதும் பாதுகாப்பு பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புலி களின் நீரடித் தாக்குதல் அச்சுறுத்தலை தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
இதேநேரம் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கரையிலிருந்து சுமார் 150 கடல் மைல் தூரத்தில் சர்வதேச கடற்பரப்பில் தரித்து நிற்கும் கப்பலிலிருந்து புலிகள் ஆயுதங் களை இறக்கிக் கொண்டிருப்பதாக செய்தி யொன்று இலங்கைக்கு அருகிலுள்ள நட்பு நாடொன்றிடமிருந்து கிடைத்துள்ளது.
இதையடுத்து திருகோணமலைக் கடற்படைத் தளத்திலிருந்து இரு அதிவேக டோரா பீரங்கிப் படகுகள் சரியான இடத்தை நோக்கி உடனடியாகப் புறப்பட்
L 00T, TEುರು கடுமையான கடல் கொந்
S SL S SS S SS SS SS
C. C. (geompDilsufi göygöl GöFEEDİbni
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் எதிர்வரும் 19ம் 20ம் திகதிகளில் குறை நிவர்த்தி சேவை ஒன்று நடைபெறவுள்ளது.
இந்த குறைநிவர்த்தி சேவையின் போது மக்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவ தற்காக மத்திய மாகாண அரசுகளின் கீழ் பணிபுரியும் அதிகாரிகள் பலரும் வருகை தரவுள்ளனர்.
15 இற்கும் மேற்பட்ட அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் உட்பட பல திணைக் களங்கள், கூட்டுத்தாபனங்களின் உயர் அதிகாரிகளும் மாகாண சபைகளின் கீழ் உள்ள அமைச்சு செயலாளர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் திணைக்களங்கள்
நிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மக்கள் குறை நிவர்த்தி சேவையை நடாத்துவதற்குரிய சகல ஒழுங்குகளையும் யாழ் அரச செயலகம் மேற்கொண்டு வருகின்றது. இதேவேளை மக்கள் குறை நிவர்த்தி சேவைக்கு வருகை தருகின்ற மக்கள் தங்கள் பிரச்சனைகளை தெளிவாக வும், சுருக்கமாகவும் எழுத்துவடிவில் உரிய ஆவணப் பிரதிகளுடன் இணைத்து எடுத்து வரும்படி வடக்கின் அபிவிருத்தி, புனர் வாழ்வு, புனரமைப்பு மற்றும் வடக்கு கிழக்கின் தமிழ் விவகாரங்கள் அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
தளிப்பால் இவ்விரு பு ஆயுதக் கப்பல் நின்ற தவறவிட்ட நிலையில் இதேவேளை, ஏப் யில் முல்லைத்தீவு பெற்ற கடற்சமரின்ே பட்ட எட்டு கடற் இராணுவப் புலனா முக்கிய தகவல்களை அன்றைய தினம் பரப்புக்கு அப்பால் ஆ சிறிய பாஜ்கள் மூல யிறக்கப்பட்டுள்ளன. சிறிய பாஜ்கள் குதிரை வலு சக்தி ெ யிணைப்பு இயந்திரங் ருந்ததுடன் ஒவ்வொ முதல் 18 புலி உறுப்பின மோதல் நடைபுெ கள் ஆயுதங்களை ஒவ்வொரு பாஜும் கரையை அடைய ஒன எடுத்துள்ளன.
இவற்றுக்குப் ப
கொண்டிருந்த கடற்
3ND
கடற்படையினருக்கும் நடைபெற்றுள்ளன.இ புலிகளே பின்னர்
கைது GFtinuuLL
முழுை
Dബ வன்முறைகளின் பே
முஸ்லிம்களின் உட ஈட்டுத்தொகை முழு மாட்டாதெனத் தெ நஷ்டஈடு கோரி
SEEEEE - - - -
புலிகள் விநியோ
SEGONTñTOG STUTËSH ழக்கில் இயங்கும் விடுதலைப் புலிகளின் அம்பாறை மட்டக்களப்பு பிர தேச அரசியல் பிரிவு கடந்த வாரம் இரண்டு வகையான அறிவித்தல்களை விடுத்துள்ளது.
பாதை மாறிய தமிழ் இளைஞர்களுக்கு ஓர் அன்பான அழைப்பு' என்ற தலைப்பில் விநியோகிக்கப்பட்டிருக்கும் துண்டுப் பிர சுரத்தில்,
"இன்று தமிழ் மக்களுக்கு ஒரு பாது காப்பு அரணாக தமிழீழ விடுதலைப் புலிகள் விளங்குகிறார்கள்
இவ்வேளையில் பல இளைஞர்களும், அமைப்புக்களும் விடுதலைப் புலிகளோடு இணைந்து பொது எதிரியை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.
பொது எதிரியான பூரீலங்கா இராணு
கூட்டுத்தாபனங்களின் தலைவர்களும் பிரதி
SETILIigit Lulji ijig
இந்து சமயப் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் நாடெங்கணும் இயங்கும் அறநெறிப்பாடசாலை ஆசிரியர் ஆசிரியைகளுக்கான விசேட பயிற்சிக் கருத்தரங்கு மே 21ம் திகதி தொடங்கி மே 26ம் திகதி வரை, கொழும்பு வெள்ள வத்தை பூரீ இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது.
இவ்வதிவிடக் கருத்தரங்கில் இந்தியாமைசூரிலுள்ள இராமகிருஷ்ண ஆன்மீக கல்வி நிலையத்தின் முதல்வர் டாக்டர் ஏ.ஆர்.சீதாராம் பிரதம விரிவுரையாளராக பங்கு பற்றுகின்றார்.
தொடக்க தினத்தன்று பூரீ இராம கிருஷ்ண சங்கத் தலைவர் பூரீமத் சுவாமி ஆத்மகணாநந்தாஜி அவர்கள் ஆசியுரை
பாதைமாறிய தமிழ் சொந்த சகோதர கொடுக்கும் செய பாதுகாத்துக் கொ
நீண்ட கடின கட்டியெழுப்பிய போராட்டத்தில் பு கொடுங்கள். அதன் லையும் அறிவையும் ளுங்கள்" என்று
இதேவேளை ' ஓர் அன்பான ( தலைப்பிலான துன் புலிகள் விநியோகி
வழங்கவிருக்கிறார். வத்தின் நயவஞ்சக நடவடிக்கையால்
*、 疹、 PoT60upu7gU CELLUL DIT இடம்பெற்ற வன் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வவு நொச்சியைச் சேர்ந்த : குடும்பங்களும் இலண்டனில் ஆர். னியா நலன்புரிநிலையங்களில் நீண்டகால அடங்கும் ಇಂದ್ಲಿ T GUGOOTLGSIGU மாக வசித்து வந்த 212 குடும்பங்கள் வவு நலன்புரி நிலையத்திலுள்ளவர்கள் குடி afliðargfaði J.LLø)
னியா தரணிக்குளத்தில் மீளக்குடியமர்த் தப்பட்டுள்ளார்கள். இவர்களது மீள் குடியேற்றத்திற்காக மூன்றுகோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.
மீள் குடியேற்றத்தின் மூலம் புனர் வளிக்கப்பட்டிருப்பவர்களில் கிளி
BID 20-26, 2001
யேற்றப்பகுதிகளைத் தவிர வெளியிடங் களில் சென்று குடியமர விரும்பினால், அவர்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 40 பேர்ச் காணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குள்ள இலங்கைத்
ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொன் ԿlԱՄ 5ն
கலந்து கெண்ட
fills, 6 LU GLJIrfa
6) IT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்காட்டியிருக்கும் பிடயத்தில் புரிந் ால்ஹெய்ம் கடும் ள்வார் என்றும்
ன போர் நிறுத்தம் ன்பட வேண்டும் யாக இருப்பதாக IT 60T GULLITUTIEJUS GITT
ந்த விடயம் பேச்சு பிப்பதில் மேலும் இடமுண்டு என்று கவலை தெரிவித்
முன்வைக்கப்பட்டி உடன்படிக்கையில் கையில் தாக்குதல்
குகளும் புலிகளின் இடத்தின் இலக்கை திரும்பியுள்ளன. ல் மாத நடுப்பகுதி டற்பரப்பில் நடை ாது கைது செய்யப் புலிகளிடமிருந்தும் வுப் பிரிவினர் சில பெற்றுள்ளனர். முல்லைத்தீவுக் கடற் புதக் கப்பலிலிருந்து ஆயுதங்கள் தரை
ஒவ்வொன்றும் 250 ாண்ட எட்டு வெளி
களைப் பொருத்தியி
ரு பாஜ்களிலும் 14 ர்கள் இருந்துள்ளனர். |று முன் எட்டு பாஜ்
தரையிறக்கியுள்ளன.
ஆழ்கடலிலிரு ந்து றரை மணிநேரத்தை
ாதுகாப்பு வழங்கிக் புலிப் படகுகளுக்கும் டையே மோதல்கள் திலிருந்த எட்டு கடற் கடற்பரப்பிலிருந்து fr.
சால்ஹெய்ம் வன்னிவிஜயம்
நடத்துவதை தவிர்ப்பதும், அரசாங்கம் போர் நிறுத்தம் செய்வதும் முக்கிய அம்சங் களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இருதரப்பும் இன்னும் கைச்சாத்திடாத போதும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை ளில் தெரிவிக்கப்பட்டதன் பிரகாரம் கடந்த காலங்களில் புலிகள் வடக்கு கிழக்குக்கு வெளியில் தாக்குதல்களை தவிர்த்து வரு கின்றனர்.
ஆனால் அரச தரப்பு போர் நிறுத்தத் துக்கு தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வந்து கடந்த மாதம் 25ம் திகதி ஆரம் பித்த 'அக்கினிச்சுவாலை இராணுவ நட
தமிழகத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபைக்கான தேர்தல்களில் செல்வி ஜெயலலிதா ஜெயராமின் அஇஅதிமுக அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழ் நாட்டின் முதலமைச்ச ராக திங்கட்கிழமையன்று ஜெயலலிதா பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த ஆட்சி மாற்றம் இலங்கை இனப் பிரச்சனை குறித்த விடயத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று இராஜ தந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக ஜெயலலிதா தெரிவுசெய்யப்படலாம் என்று தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற கணிப் பீடுகள் தெரிவித்திருந்த போதிலும், கலைஞர் கருணாநிதியின் தி.மு.கவும் அத்துடன் இணைந்த கூட்டணிக் கட்சிகளும் கணிசமான ஆசனங்களைப் பெற்று பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக விளங்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முடிவுகள் அவ்வாறு அமையவில்லை.
மத்திய ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் பாரதிய ஜனதாக்கட்சியானாலும் எதிர்க் கட்சியான காங்கிரஸ் ஆனாலும் இன்றுள்ள வரையில் இலங்கையின் இனப்பிர சனைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்படவேண்டும் என்ற நிலைப்பாட் டையே கடைப்பிடித்து வருகின்றன.
தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் இதுவரை ஆட்சிபுரிந்து வந்த திமுகவும் அதே முடிவைத்தான் கடைப்பிடித்து வந்
தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு Eleue)ağı 3506, Gupig) ZU2
வடிக்கை தோல்வி கண்டதன் பின்னர் உத்தியோக பூர்வமற்ற யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு இணங்கியுள்ளது.
இது குறித்து நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்முக்கு தெரி விக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் தனது நிலைப்பாட்டில் மாற்றம் செய்துள்ளதை வரவேற்றிருக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் உடனடியாக சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
துள்ளது. எனவே தமிழ் நாட்டின் புதிய தலைமைப் பீடமும் இலங்கைப் பிரச்சனை யில் புதிதாக எதையும் முன்வைக்கப் போவதில்லை எனவும் தமிழக அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். செல்வி ஜெயலலிதா ஏற்கனவே முதல மைச்சராக இருந்த காலகட்டத்தில் விடு தலைப் புலிகள் இயக்கத்தை கடுமையாக விமர்சனம் செய்து வந்துள்ளார்.
இருப்பினும் அவருடைய அரசியல் வழிகாட்டியான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் விடுதலைப் புலிகளுக்குப் பெரு மளவு ஆதரவளித்தார்.
விடுதலைப் புலிகளால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்று ஜெயலலிதா அவ்வப் போது பகிரங்கமாகவே தெரிவித்து வந் துள்ளார். இதற்காகவே தன்னைப் பாது காத்துக் கொள்ள தனியான பாதுகாப்பு படைப் பிரிவும் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாட்டில் கணிசமானளவு ஈழத் தமிழ் அகதிகள் தனியான முகாம்களிலும் ஆயிரக்கணக்கில் தனிப்பட்ட வகையிலும் வாழ்ந்து வருகின்றனர். முகாம்களில் வாழும் அகதிகளுக்கு மத்திய அரசாங்கம் உதவி வருவது போல குறிப்பிட்ட சில உதவிகளை தமிழ் நாடு அரசும் செய்து வருகிறது.
ஜெயலலிதாவைப் பொறுத்த வரையில் ஈழத்தமிழ் அகதிகளுக்கு உதவி வழங்கு வதில் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றார் என்பதையிட்டு உடனடியாக எதனையும் தெரிவிக்க முடியாமலுள்ளது.
ÜMö FFHIäöüILL 2-LösläG
oute 56.2LPG sluggie LLDILLIrg
யில் இடம்பெற்ற து சேதமாக்கப்பட்ட மைகளுக்கான நஷ்ட மையாக வழங்கப்பட ய வருகின்றது. பிண்ணப்பிப்போருக்
இளைஞர்கள் தமது களையே காட்டிக் லிருந்து தங்களைப் ள வேண்டும். ழைப்பின் பயனாய் மது விடுதலைப் காளிகளாகி தோள் முலம் உங்கள் ஆற்ற யன்படுத்திக் கொள் ப்பிடப்பட்டுள்ளது. லாமிய சமுகத்துக்கு ண்டுகோள்' என்ற ப்ெபிரசுரங்களையும் துள்ளனர்.
LLS LL KKK A AA A zS Sk L Sk S ASiS
OI6ö606O GLbLe)1360)S
கான படிவங்கள் தற்போது மாவனெல்லை பிரதேச செயலாளர் காரியாலயத்தினால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
உள்ளூர் அதிகாரிகளினால் மதிப்பிடப் படும் முழுத்தொகையும் நஷ்டஈடாக வழங் கப்படமாட்டாது என்று தெரிவித்த புனர் வாழ்வு அமைச்சின் உயரதிகாரி ஒருவர் அரசாங்க மதிப்பீட்டுத்திணைக்களத் தினால் தயாரிக்கப்படும் மதிப்பீட்டறிக் கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக் கப் பெற்ற பின்னரே நஷ்டஈட்டுக் கொடுப் பனவுகள் குறித்த இறுதித்தீர்மானம் எடுக் கப்படும் என்றும் கூறினார்.
உடமைகள் சேதமாக்கப்பட்டது தொடர்பாக 250க்கும் மேற்பட்ட முறைப் பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சேத மடைந்த வணக்கஸ்தலங்களை புனரமைப்புச் செய்வதற்கான ஒரு தொகை நிதி ஏற் கனவே குறிப்பிட்ட வணக்கஸ் தலங்களின் நிருவாகிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட வர்த்த கர்களுக்கும் ஏனையவர்களுக்குமான கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுக்க சிறிது காலம் எடுக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதற்கிடையில் மாவனெல்லை சம்ப வம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படாதவிடத்து அரசாங்கத்தை
இலண்டனில் ஆர்ப்பாட்டம்
ாவனெல்லை நகரில்
றகளை கண்டித்து ட்டப் பேரணி ஒன்று
க்கும் இலங்கை முஸ் பு கடந்தவாரம் அங் ரசுத்துக்கு முன்பாக பட்டது. ான முஸ்லிம்கள் பேரணியின்போது திகளால் முஸ்லிம்
களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடா வடித்தனங்களை கண்டிக்கும் சுலோகங்கள் கொண்டு செல்லப்பட்டன.
ஒரு புறத்தில் புலிகளின் செயற்பாடு களால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இன்னமும் அகதிகளாக வாழும் நிலையில் சிங்களவர்களின் அடாவடித் தனங்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலமை இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட் டுள்ளது குறித்து இந்த ஆர்ப்பாட்டத்தின்
போது கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
விட்டு விலகப் போவதாக கூறிய அமைச்சர் ரவூப் ஹகீம் தமது நிலைப்பாட்டை கைவிட்டு ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக குமாரதுங்காவுடன் ஒத்துழைப்பு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக ஏற்கனவே ஜனாதி பதியுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ள பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இம்மாத முடிவுக்குள் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத் திடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திடம் இருந்து மேலும் பல சலுகைகளை பெறவுள்ளதுடன் முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சனைகளின் போது பொறுப்புடன் நடந்து கொள்ள வுள்ளது.
விவசாயிகள் பாதிப்பு
இட்டமாவடி பிரதேச விவசாயிகளுக்கு இம்முறை சிறுபோக நெற்செய்கையில் ஈடுபட முடியாத நிலை தோன்றியுள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வயற்காளிகளில் விவசாயத்தில் ஈடுபட
கடந்த இரண்டு வருடகாலமாக புலிகள்
அனுமதியளித்து வந்தனர்.
ஆனால் தற்பொழுது அங்கு நிலவும் அச்சம் காரணமாக பயிர்ச் செய்கை தேவைகளுக்காக அங்கு செல்ல விவ சாயிகள் தயக்கம் காட்டுகின்றனர்.
அடுத்த போகத்தில் விவசாயம் செய் வதற்கான வயற்காணிவரி, நீர்வரி, உழவு இயந்திரவரி போன்றவற்றை விவசாயிகள் புலிகளுக்கு செலுத்தியுள்ள வேளையில் பயிர்ச்செய்கையில் ஈடுபடமுடியாத சூழ் நிலை தோன்றியுள்ளது குறித்து அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கட்டுப்பாடற்ற பகுதி களுக்குச் செல்லும் சில பாதைகள் படையி னரால் முடப்பட்டுள்ளன.

Page 4
மனோதத்துவ வைத்தியம்
GENARAL PSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர்
Dr.P, ஆறு முகம் அவர்களை M C TMc SS SSLL AA A 00 T LL DRPARUMUGAM (S.A.M.P) REG, 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street,
No. 10, Reclamation Road, Colombol, T.P. 07715547,74-715546 glas GL) 07266-1867. ers soôr Ligu'il gy Co a lisablés easierunt I'd
soortpu968 euro 25 - 27 ABas Basterfe) ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட் கண்டிTP074-474156 கல்முனையில் ஜூன் 02, 3 திகதிகள் T.M.M. uruod associp soot T.P. O6729.329 வவுனியாவில் ஜூன் 09, 10 திகதிகள்
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) ANNINN 2ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை வவுனியா1704:04,1406 கடிதத்தொடர்பு RESIDANT TP 065 24019 DR. PARUMUGAM NO.51/5, KOOLAVADY ROAD, BATTICALOA, SRI LANKA.
losaaristy
அழகுக்கலை
காதல் தோல் ஒறறுமை குறைகிறதா கையில் பணம் தங் கொடுத்த கடன் திரும்பி வரவேண்டுமா அமையவேண்டுமா, லக்சுமி கடாட்சம் பெற தங்கு தடை ஏற்படுகின்றதா, தான் பெற்றபி பெருவாழ்வு-குபேர வாழ்வு பெற வேண் எனக் கவலையா கல்வியில் சித்தி பெற துர்க்கையின் அருட் கடாட்சத்தால் 100க் பதிவேடு மூலம் தெரிந்து கொள்ளலாம், தலைப்பாரத்திற்கு செயல்பட கூடிய வண்ணம் அதிவிசேட 5606vő gögög5/ QgLULLL உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியும் .
GuruDirtcar Luont son 9 på fast Tüb Glu ÖDigiún Penoes supollisD மாந்திரீகப் பிரிவாக அதி உன்னத சேவை
Giet TE மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் வெற்
சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால்
கலவேதன்ைகளுக்கும் காண்ட அடிப்படையில் ஜாதகங்களையும் ை Lണg ിഖ]ഞb எழுதி அறிந்து கொள்ளலாம். இன்னும்,
தலைவலிக்கு
OGNJIGAS வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை உட 马óup, UGOG.I. கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை யா SIGNa சிறந்த எமது நிருவாக பதிவேட்டில் காணலாம்.
வாரணி வெளிநாட்டவர்களுக்கென அ வெளிப்பூர்ாக்கு 24 LDGoofliglum Go Gigsmsos.
(St Tel-466 620, 4-66820
:: :::"o ே 2il guess Longfjgfjiflasêr ards asty Guffgig) (Gaer
எக்ஸ் இயில் கிடைக்காத பகுதிகளுக்கு
· ENDuenanungin si Bien alerien A. Prof (LMA)
Sri Durgaadleyi Manthirika SINGHA HOLDINGS (PVT) LTD.
Uchchada Peedam.
14. Ground Floor. Welkada Plaza. Rajagiriya, Sri Lanka. Te!: 289214, Fax: 621,9294 E-Mali MAGGdynawebih
SSS
※
Gallas, Talii s II Ciis III 6 BAIL, LILI (algu, III.C.
TEL 00941 431137 FAx: 009,4134-4831
SS List
ഭ , (asi Luñi STAUFACHERSTRASSE 141, 800 ஸ்தாபனத்தில் மீன், மரக்கறி, மளிகைப் பொருட்கள் அனைத்தும் 7
மறு அறிவித்தல் வரை மலிவு விலைகளில் கிடைக்கும் சில உதாராைங்கள் மீன் 1Kg6/90 CHF மரக்கறி RNK மாக்கற்றிங் திறந்திருக்கும் நேரங்கள் திங்கள்-வெள்ளி காலை 8.00 மணி தொடக்கம்
சனி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00
2000 7 ¬ ¬ܢ]1973 செல்வரட்ணம் நளாயினி
ஆண்டு ஒன்று ஓடி மறைந்தாலும் அழுகை ஒலி மறையவில்லை
அகந்குசாமி அl
6) JITGÖGGIL LIITIDOS JEL "ÓNLIG 69, Tsir Gif Golds, fair ().
எங்கள் குலவிளக்கே நீ எங்கு சென்றாய்? கொள்ளி வைப்பான் கருணை பட்டதாரியானாய் என உள மகிழ்ந்தோம்-எமை வள்ளியினை கந்தசாமி பட்டமரமாக்கி விட்டு நீ செல்லலாமோ? O6) si Gifu.III, GL, Gli G).III சத்தியமாய் காலனவன் வஞ்சகனடி-நியோ சித்தத்துள் எனறும சக்தியானாய் சிவனடியில் அவள் தோற்றுவிட்டாள். 91 சாந்தி 娜
உங்கள் பிரிவால் துயருறும் ங்கள் பிரிவால் துயருறும் அப்பா அம்மா தங்கை தம்பிமார் I : மருமகன் பேரப்பிள்ளை தகவல் செநவதீஸ், 156/50 டொக்கியாட் றோட், திருகோணமை
2. ရဲသုံးပြီj။
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6ugljцěањ6T 6шпII,
வார இறுதி நாட்களிலும் நடைபெறும்.
சான்றிதழ்கள் வழங்கப்படும் FASNAZ8éAl7y SAIÓN gif|406, GTnaG'If. 589457
ff udst sig jší soule) க் கற்றவர் சாமி அவர் ஒட்டி எத் Go» sot Gum ÖLDJGT GITT ft . கெடு ல்லை. நன் மே இட
ugugör = த் திருமணம் முடிப்பதற்குச் சிற்சில ருமணமே நடக் காதா என்ற ஏக்கமா, வியாகிவிட்டதா, கணவன்-மனைவி கவில்லையா, பணவருவாய் குறைவா, குடும்ப வாழ்க்கை இனியவையாக வேண்டுமா, வெளிநாட்டுப்பயணத்தில் ள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லையா, டுமா, குழந்தைப்பேறு கிட்டவில்லை வேண்டுமா, கடந்த 33 வருடமாக ரீ கு 100% வெற்றி பெற்றவர்கள் எமது வெளிநாட்டவர்களுக்கு கடல் கடந்து மாந்திரீக உச்சாட்ட பிரிவு மூலம் டனுக்குடன் கிடைக்கிறது. இது ஒரு வரையறுக்கப்பட்ட றுவனத்தில் யின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக நிக்கு அச்சொட்டான திட்டவட்டமான து எமது திருவருளே, அதுமட்டுமல்ல கரேகைகளையும் தெட்டத் தெளிவாக அனைத்து உலக நாட்டில் வசிக்கும் னுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு |ளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை
அதி தொழிநுட்பம் வாய்ந்த பேசிச் சேவை உண்டு தேவைகளுக்கு:
33, Daily Fair Complex, Kandy Road, Nuwara Eliya. 052-22508,052-35097.
உள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள чествейт ача riceveau Così eteortaeet
கோபாரத்வத்துக்கு i ilgilij
இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தினால் வழங்கப்படும் பேராசிரியர் ககைலாசபதி விருது இம்முறை பிரபல பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினத் துக்கு வழங்கப்பட்டுள்ளது.
எஸ்.எம்ஜீ மற்றும் கோபு ஆகிய பெயர்களில் பிரபலமாகிய இவர் 1953 ஆம் ஆண்டு முதல் பத்திரிகைத்துறையில் இருந்து வரும் ஒருவராவார். 1953ல் வீரகேசரி நிறுவனத்தில் ஒப்பு நோக்குநராக தனது பணியை ஆரம்பித்த இவர் குறுகிய
காலத்திலேயே உதவி ஆசிரியராக நியமனம் பெற்றார். 1960ல் வீரகேசரி நிறு வனத்தைவிட்டுச் சென்ற இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையில் செய்தியாளராக இணைந்து பின்னர் பிரதம ஆசிரியராக மாறி 21 ஆண்டுகள் சேவையாற்றினார்.
1982ல் ஈழமுரசு பத்திரிகை ஆசிரியராகவும், 1985ல் ஈழநாதம்' பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றிய கோபு கடந்த வருடம் ஏப்ரலில் மட்டக்களப்பில் ரம்பிக்கப்பட்ட தினக்கதிர் தினசரியின் பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டு
பணியாற்றி வருகின்றார். Hill.
அமுது ஆசிரியர் அதிருப்தி
முரசு 406ல் அமுது சஞ்சிகை எரிக்கப்பட்டது தொடர்பாக வெளியான
விடயம் குறித்து அந்த சஞ்சிகையின் ஆசிரியர் முரசுக்கு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்
சக பத்திரிகை ஒன்றை தரக் குறைவாக விமர்சிக்கும் எண்ணம் முரசுக்கு கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்ள விரு
ம்புகின்றோம். - ஆசிரியர்
ஹப்புகஸ்தன்னையைச் பிறப்பிடமாக வும், கொழும்பு-15, அளுத்மாவத்தை வீதி இல 31/3 முகவரியை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேல் முருகானந்தன் (26 வயது) இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
உதவி slāpi
இவரது உயிரைக் காப்பாற்ற இதயவால்வு மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டுமென கோட்டை ரீஜயவர்த்தனபுர வைத்திய சாலை டாக்டர் பி.ஏ. குணவர்த்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.
சத்திரசிகிச்சைக்காக 250,000 ரூபா செலவாகுமென மதிப்பிடப் பட்டுள்ளது. சாதாரண கூலி வேலை செய்யும் முருகானந்தன் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார் மிகவும் வறுமை நிலையிலுள்ள இவர் வைத்தியச்செலவுக்கான பணத்தை செலுத்த முடியாமல், தனவந்தர்களிட மும் மனித நேயமிக்கவர்களிடமும் உதவி கோருகிறார்.
சிகிச்சைக்காக உதவ விரும்பு வோர் புறக்கோட்டை கொமர்ஷல் வங்கி 39269900 என்ற கணக்கிலக் கத்திற்கு அனுப்பி வைக்குமாறு
கேட்டுக்கொள்கின்றார்.
O-466271, 466571 E-mail; drpksamy (asltnet, lik ww.imСАроlanka. CUIII/(ITDk Sami.
4 Zürich.
EL: 0-240 5 36
OAKSB 6565552Z リ士 ○ I-ー エ?リー
Kg|3/90 CHF
இரவு 8.00 மணிவரை
fou un brTULISEL b வந்து மாதவியே று சென்றாயேனோ கள் கொண்டிருந்தும் யின்றி கொன்றது ஏன்? அழைத்தாரோ-விடி foly OIIDIGIT(3ШТ-61 i நீ அது போதும் ம் சாந்தி
ள் பூட்டப்பிள்ளைகள்
J.
in
அற்புத சித்தர் மாந்திரீகம்
உங்கள் பிரச்சனை எதுவானாலும் அதில் உடன் வெற்றிகாண மட்டக்களப்பு மலையாள-சோதிட மாந்திரீகச் சித்தர் பேராசிரியர்-கலாநிதி "சக்திசரவணா" டன் தொடர்பு கொள்ளுங்கள் காதல் விவகாரம் குடும்பப் பிணக்கு தொழில் ருத்தி, திருமணத் தடங்கல், பிரயாணத்தடை, சத்துரு ஜெயம் முதலான சகல விடயங்களிலும் நிச்சயம் வெற்றி பெறலாம். ஏழு தலைமுறை பாரம்பரியமும், 30 வருட சுய அனுபவ ஆற்றலும் கொண்ட 'சக்தி சரவணாவினால் நினைத்த காரி யம், ஜாதகபலன், சோதிட் அருள்வாக்கு எண்சோதிடம் முதலான பிற சோதிட சேவைகளும் பெறலாம். வெளிநாட்டு அன்பர்களுக்கு விசேட துரிதசேவை மேற் கொள்ளப்படுகிறது. தபால் மூலம் தொடர்பு கொள்ளும் உள்ளுர் அன்பர்கள் 20 ரூபா முத்திரையுடன் தொடர்பு கொண்டு பதில் பெறலாம். இரகசியங்கள் அந்தரங்க மாகப் பேணப்படும் காலதாமதம்-பணவிரயம் இன்றி உடன் பரிபூரண வெற்றி பெற தொடர்பு கொள்ளுங்கள்,நேரில் சந்திக்க- காலை 8 மணி முதல் மாலை 8 மணிவரை (이
தாடர்பு HONPROFDRSHAKTHYSARAWANA; வியாழன் விடுமுறை
NO.82, MANIKKAVASAKARSTREET TRINCOMALEE, SRI LANKA (TP 026 20347
ஏழாம் மாத நினைவஞ்சவி
வெளிநாட்டினர் தொடர்பு கொள்ள TP. OX0942620347
2000
அமரர் செபஸ்ரியன் பேர்க்மன்ஸ் சபாநாயகம்
LLLLT LLLLTLL tLtLLL LLTLLTTTT tLLL TLTLLLL TTTL : : ஜேர்மன் Gಳಿ
காலமெல்லாம் எம் நெஞ்சில் காவியமாக வாழ்ந்த எம் நாயகமே! ஏழாம்மாதமாகியும் மறையுமோ உன் நினைவு மாறாத சோகத்தில் உம் பிரிவால் வாடுகின்றோம் ஆத்மா சாந்தி பெற ஆண்டவனை வேண்டுகின்றோம் உங்கள் பிரிவால் வாடும்
மனைவி-ஆனந்தராணி சபாநாயகம்
மகன்-நூடி (நிரஞ்சன்
மருமகள் ெ பேரப்பிள்ளைகள் ராகுல் நத்தீனா 56, டீலாசால் வீதி, முகத்துவாரம் தொலைபேசி. 522300
CID, 20-26, 2001

Page 5
ரசாங்கத்துக்கும் விடு இ தலைப்புலிகளுக்கும்இடை யில் மூன்றாம் தரப்பு
மத்தியஸ்தத்துடனான மற்றுமொரு பேச்சு வார்த்தை ஆரம்பமாவதற்கான ஏற்பாடுகள் பெரும்பாலும் பூர்த்தியாகி விட்டதாக கூறப் படும் நிலையில், உத்தியோகபூர்வ அறிவிப்பு கள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக அரசாங்கம்போர்நிறுத்தம் ஒன்றை அறிவிக்கவுள்ளது. செவ்வாய்க்கிழமை அதி காலை கொழும்பு வந்துள்ள நோர்வே யின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்
புதன கிழமைகசூப பின்னா வண்ணி செனறு புலிகளின் தலைவர்களை சந்திக்கவிருக் கிறார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து அரசுக் கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகவுள்ளன.
போர் நிறுத்தம் ஒன்றைஅமுல்செய்வது தொடர்பாக பாதுகாப்பு தரப்பினரும் அர சாங்க உயர்மட்டமும் கடந்த இருவாரகால மாக தீவிர ஆலோசனை நடத்தியுள்ளன. 3 மாத காலத்துக்குள் புலிகளுடனான உத்தி யோகப்பூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிப்பதென்றும் அதுவரைகாலம்போர் நிறுத் தம் ஒன்றுக்கு உடன்படுவதெனவும் தீர் மானிக்கப்பட்டிருப்பதாக அறியக்கிடைக் கின்றது.
போர் நிறுத்தம் அமுலில் உள்ள காலப் பகுதியில் பாதுகாப்பு படைகளின் நட வடிக்கை எவ்வாறு அமைய வேண்டும் என் பது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. தீச்சுவாலை இராணுவ நடவடிக் கைக்கு முன்னதாக போர் நிறுத்தம் என்ற சொல்லையே வெறுத்து வந்த அரசாங்கம் அந்த படை நகர்வில் ஏற்பட்ட சேதத்தின் பின்னர் தானாக இறங்கிவந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
அரசுக்கும்புலிகளுக்கும்இடையில் சமா
தானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படுவதற்காக இருதரப்பும் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு உடன்படுமானால் இலங்கையின் இரண்டு தசாப்த கால யுத்தத்தில் மூன்றாவது ஈழப்போர் முடிவுக்கு வரவிருக்கிறது.
2ம் நூற்றாண்டிலும் மீண்டும் ஒரு யுத்த காண்டத்தை தொடர்வதா அல்லது சுமார் 10 ஆயிரம் உயிர்களை பலிகொண்ட யுத் தத்தை இத்தோடு முடித்துக் கொள்வதா என்பதை பேச்சுவார்த்தை மேசைதான் தீர் மானிக்கும். அதனால் இந்தப் பேச்சுவார்த்தை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் போலவே போரினால் மெய்யாகவே பாதிப்புக்களை எதிர்கொள்ளும் இந்த நாட்டு அனைத்து
மக்களுக்கும் மிகவும் முக்கியமானதாகும்.
ஆனால் இலங்கையின் இனப்பிரச் சனைத் தீர்வுக்கு முன்னைய காலங்களில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு ஏற் பட்ட கதியை பற்றி சிந்திக்குமிடத்து எதிலும் அதிகப்படியான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பை யும் வளர்த்துக் கொள்ளக் கூடாது என்ற உண்மை புரியும்.
அரசுக்கும்புலிகளுக்கும்இடையில் முன் றாம் தரப்பு முயற்சியில் நடைபெறும் மூன்றா வது பேச்சுவார்த்தையாக இதனைக் கருத Աpկան,
1984ம் ஆண்டு இந்தியாவின் முயற்சியில் பூட்டானின் தலைநகரமான திம்புவில் அரசாங்கத்துக்கும் தமிழ் இயக் கங்களுக்கும்இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதில் இயக்கங்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அப் போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன வின் அரசாங்கம் நிராகரித்ததையடுத்து யுத்தம் தொடர்ந்தது.
அதன் பின்னரும் மீண்டும் ஒரு முறை இந்தியாவின் தலையீட்டில் சமாதான முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அது அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தையாக இல்லாமல் புலிகளினதும் ஏனைய தமிழ் இயக்கங்களின தும் உடன்பாட்டின் பேரில் ရှိုမြို့မျို இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானது. இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு வந்து சிறிது காலத்திலேயே புலிகளுடன் வேண்டி நிலைக்குத் தள்ளப்பட்டது
1990ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி இந்தியப் படையினர் இலங்கையை விட்டு வெளியேறியதன் பின்னர், ஜனாதிபதி பிரேம தாசாவுடன் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தி னர். கொழும்பில் நடந்த இந்த சமாதானப் பேச்சுக்கள் முறிவடைந்ததும் 1990ம் ஆண்டு ஜூலை 10ம் திகதியின் பின்னர் இரண்டாவது ஈழப்போர் தொடங்கியது.
அதன் பிறகு 1995ம் ஆண்டு ஜனாதிபதி
வனெல்லை நகரில் D அண்மையில் ஏற்பட்ட வன்முறைகளின் பின் னர் நாட்டில் ஆங்காங்கே தலைதூக்கிய இன ரீதியிலான முரண்பாடுகள் தற் போது ஒரளவு தணிந்துள்ளன.
மாவனெல்லை சம்பவத்தை கண் டித்து மருதானையில் முஸ்லிம்கள் நடந்து கொண்ட விதம் தமக்கு பெரும் கெளரவப் பிரச்சினையை ஏற்படுத்தி விட்டதாகக் கருதிய 'சிஹல உருமய அமைப்பு கடந்த வியாழக்கிழமை அபி சிங்ஹல என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்ததும் அந்தப் பேரணி பின்னர் பொலிஸாரினால் கலைக்கப்பட்டதும் தெரிந்ததே
கண்ணீர் புகை வீசி ஆர்ப்பாட்டம் கலைக்கப்பட்டாலும் அதில் கலந்து Qasım Çin comm assosoflarının Got Grazisra SSflik GS), யிலானவர்கள் வந்திருந்தனர்.
இனங்களுக்கிடையிலான வன்முறை களை வளர்க்க சிங்கள மக்களில் பெரும் பான்மையானவர்கள் விரும்புவதில்லை என்பது உண்மைதான். ஆனால் இந்த கைய செயல்களில் ஆர்வம் கொண்ட ஒரு கூட்டமும் எப்பொழுதும் தயா ராகவே இருக்கின்றது என்பதையும் மறக்க முடியாது.
மாவனெல்லை சம்பவத்தை பயன் படுத்தி முடிந்த அளவுக்கு அரசியல் இலாபம் தேடிக் கொள்வது என்று அர சியல் கட்சிகள் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிட்டன. அமைச்சர் மஹிபால ஹேரத்துக்கு எதி ராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவர ஐதேக முடிவு
CD20-26, 2001
செய்துள்ளது. இது முஸ்லிம்கள் மீதுள்ள அன்பினால் செய்வதல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது பயன்படுத்திக் கொள் ளலாம் என்று பார்க்கிறார்கள் அவ்வளவு தான்.
ஆனால் ஐதேக முஸ்லிம்கள் மீது காட்டும் இந்த அக்கறைக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்று எதிர் பார்க்க முடியாதுள்ளது. இது விடயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ளப்போவ தாக அமைச்சர் ரவூப் ஹகீம் கூறியிருக் கிறார்.
அத்தோடு மாவனெல்லைச் சம்பவத்து டன் அமைச்சர் மஹீபால ஹேரத் நேர டியாக சம்பந்தப்பட்டுள்ளார் என்பதற் கான எந்தவித சாட்சியமும் இல்லை என்றும் கூறி அமைச்சர் ஹகீம் சட்டத் துறையில் தனக்கிருக்கும் அறிவை காட்டி [ffU) ở đâ0Tử.
உண்மைதானே மஹிபால ஹேரத் நேரடியாக வீதியில் இறங்கி யாருடைய கடைக்காவது தீ வைத்தார் என்று ஒரு வரும் சொல்லவில்லையே அதனால்
அவருக்கு எதிராக கொண்டு வரப்படும்
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது பொறுப்புடன் நடந்து அந்த தீர் மானத்தை எதிர்த்து வாக்களிப்பதுதான் சாலப் பொருத்தம்
இந்தச் சம்பவத்தை விசாரணை
செய்வதற்காக பல்வேறு தரப்பினராலும்
குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
குப்பைத் தொட்டியில் போட முடி
குப்பைத் தொட்
சந்திரிகா தலைமையி கும் புலிகளுக்கும் இ உடன்படிக்கை ஒன்று பட்டது.
1995ம் ஆண்டு முதல் அமுலில் இரு ஏப்ரல் 19ம் திகதியே 3வது ஈழப்போர் மிகமோசமான அழி போராகவும் அமைந்த இப்பொழுது மீ யுத்த களம் அமைதிக ஆனால் இந்தத்தட படும் சமாதான மு
காலங்களில் எடுக்கப்ப இருந்து ஓரளவு வே முன்னேற்றகரமான படுகின்றன.
இனப்பிரச்சனை முயற்சியில் முதல் நாடொன்று பங்குெ (PGBT 6060TL 9. TGUTS 360) ಅಜ್ಜಿ உள்நாட்டு ச அதிகரித்திருக்கும் நி பேச்சுவார்த்தைக்கு தானிக்க முடியும்
ரைவில் ஆரம் தானப் பேச்சுவார்த்ை லும் ஏராளமான சிக்கல் படுகின்றன. தமக் பிரச்சனைகளுக்குத் ெ ஒரு தரப்பை திரு 59 6T 6495(E) LOODUSTUI குமா என்ற சந்தேகத் இந்தப் பேச்சுவார்த்ை றது.
சமாதான பேச்ை நோர்வே கடுமையா இ வார்த்தை குறித்த இன கொண்டுவருவதிலே சிக்கலும் இருக்குமென்
யாததை தூக்கி கமி இந்திய அரசியல் வ Imtiem. LDT GANGSA விசாரணை செய்யும் வாசகம் பொருந்தி
& கப்பட்டது முறைப் G5n Llltósa Guttlகாக ஆணைக்குழு என்றாகி விடக்கூட இத்தகைய சம் விசாரணை செய்த வரலாற்று நிகழ்வு LTGrabó SLGOLDIÓ. பொழுது போகாம
நீதிபதிகள் சிலரு ததைத் தவிர அ (509835 GTTG) (86007 D சந்திரிகா அம்மைய GIği öğütülfatiflör ரிக்க அமைக்கப்பட் கூட தமது விசார யாகப் பூர்த்திசெய்து டிக்கப்பட்டதாக இ ஆளும் தரப்பு நோக்கி விரல் நீட் குறித்த விசாரணை
6) IAITU |60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ான அரசாங்கத்துக்
டயில் போர் நிறுத்த செய்து கொள்ளப்
ஜனவரி 3ம் திகதி த போர் நிறுத்தம் டு முடிவுக்கு வந்து ரம்பமானது. இது களை ஏற்படுத்திய 5. rடும் ஒரு தடவை க்க தயாராகின்றது. வ மேற்கொள்ளப் ற்சகிள் முன்னைய
ட்ட பிரயததனங்களில றுபட்டதாகவும் சற்று ஒன்றாகவும் காணப்
க்கான சமாதான தடவையாக மேற்கு காண்டுள்ளதையும், ா விடவும் சமாதானம் ர்வதேச அழுத்தங்கள் லையில் இரு தரப்பும் தயாராவதையும் அவ
பமாக இருக்கும் சமா த மேசையின் முன்னா கள் நிறைந்து காணப் கு முன் இருக்கும் தளிவான தீர்வின்றியும் ப்தி செய்யக்கூடிய விட்டுக்கொடுக் துக்கும் மத்தியிலேயே தயும் நடக்கப்போகின்
தொடங்குவதற்காக க உழைக்க வேண்டி நதரப்பையும் பேச்சு ாக்கப்பாடொன்றுக்கு யஇத்தனை சிரமமும் றால், விட்டுக்கொடுப்
னில் போடு என்று டாரங்களில் சொல் லை வன்முறைகளை குழுக்களுக்கும் இந்த விடக்கூடாது அதா
பாடுகளை குப்பை முடியாது என்பதற் ANG GLITI GLITib
95),
வங்கள் தொடர்பில் ணைக் குழுக்களின் கள் மிகவும் கசப் ருந்து ஓய்வுபெற்று வீட்டில் இருக்கும்
கு வேலை கிடைத் நகமான ஆணைக் பலன் எதுவுமில்லை. ரின் அரசாங்கத்தில் றைகேடுகளை விசா ஆணைக்குழுக்கள் 000TՓ606II ԱՔԱբ60)ID குற்றவாளிகள் தண் லை இந்நிலையில் மைச்சர் ஒருவரை ப்படும் ஒரு சம்பவம் ன் கதியை சொல்லத்
எக்ஸ்ரே ரிபோர்
Uயில் (8
புடனும் திறந்த மனதுடனும் பேசி பிரச் சனைக்கான தீர்வை எய்துவார்களா என்ற நியாயமான கேள்வி எழவே செய்கின்றது. கடந்த சில வாரங்களாக இது குறித்து எத்தனை குழப்பங்கள்?
அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பல விடயங்களில் உடன்பாடு ஏற்பட்டு விட்டதாக வெளியுறவு அமைச்சர் கதிர்காமர் அவசரப் பட்டு அறிக்கைவிட அதை அன்டன் பாலசிங்
கம் நிராகரித்தார். சொல்ஹெய்மும் மறுத் துரைத்தார். ஆனால் அதற்கு முன்னர் மே 15ம் திகதி அளவில் பேச்சுவார்த்தை தொடங்கி விடும் என்று சொல்ஹெய்ம்தான் சொல்லி யிருந்தார். இதில் யார் பொய்சொல்கிறார் என்றே புரியாமல் இருக்கிறது.
சில நேரங்களில் புலிகளின் வன்னித தலைமை எடுக்கும் முடிவுகள் உடனடியாக லண்டனில் இருக்கும் பாலசிங்கத்தாருக்கு தெரியவருவதில்லையோ என்ற சந்தேகமும் எழுகிறது. அதே நேரம் சில விஷயங்களை பாலசிங்கத்துடன் கதைத்து சரிப்பட்டு வராது என்பதாலோ என்னமோ சொல் ஹெய்ம் நேரடியாகவே வன்னிக்குச் சென் றுள்ளார்.
அன்டன் பாலசிங்கத்துக்கும் புலி களின் வடபகுதி தலைமைக்கும் இடையி லான இவ்வாறான கருத்துப் பரிமாற்றஇடை வெளிகள் முன்னைய காலங்களிலும் ஏற்பட் Gst of 60T.
பிரேமதாசா அரசாங்கத்துடன் பேச்சு நடத்த கொழும்பு வந்திருந்த அன்டன் பால சிங்கம் குழுவினர் வடபகுதிக்கு திரும்பிச் செல்ல இரத்மலானை விமான நிலையத்தில் காத்திருக்கும் போதே புலிகள் தமது போர் நிறுத்தத்தை கைவிட்டு போரை ஆரம்பித்து
LLIT T356T .
இது போன்ற சில தகவல் பரிமாற்றக் இந்தப் பேச்சுவார்த்தை முயற்சி லும் தாக்கம் செலுத்தியதை அவதானிக்க முடிந்தது.
எவ்வாறிருந்தாலும் அடிப்படை விடயங் களில் விட்டுக் கொடுப்புகளுக்கு தயாரில்லா மல்தான் இம்முறையும் பேச்சுக்கள் தொடங் கப் போகின்றன.
இதுவரைகாலமும் தனித்தமிழீழம் தவிர வேறெதனையும் ஏற்கமாட்டோம் என்று
தேவையில்லை.
சம்பவம் நடைபெற்று இரண்டு தினங் களில் பிரதமர் இரட்னசிறி விக்கிரம நாயக தலைமையில் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம்
அறிவித்தது. ခြုံကြီ၏ -9Τοδ)LD.T. ΤΠΦ ΘΤΠ 601 பெளளி, அலவி மெளலானா, ஜிஎல்பிரிஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் அமைச்சர் மஹிபால ஹேரத்தையும் சேர்த்துக் கொண்டால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்)
சிங்களத்தில் பழங்கதை ஒன்று சொல் வார்கள் அதன் சுருக்கம் இதுதான் ஒரு பொருள் திருட்டுப் போய் விட்டது. அதனைக் கண்டுபிடிக்க திருடனின் தாயாரிடம் போய் சாஸ்திரம் கேட்டால் சரிவருமா? அவளது 'மை வெளிச்சம் ஒரு போதும் தன் மகனை காட்டிக் கொடுக்காது.
மாவனெல்லை சம்பவத்தை விசா ரிக்க அரசாங்கம் அமைத்த விசாரணைக் குழுவின் விபரம் தெரிந்ததும் இந்தக் கதைதான் ஞாபகத்துக்கு வந்தது.
பிரதி பொலிஸ்மா அதிபர் ஆனந்த ராஜா தலைமையில் பொலிஸ் திணைக் களமும் இது குறித்து விசாரணை செய்து வருகிறது. இந்த பொலிஸ் குழுவிடம் விவரங்களை தெரிவிப்பதில் பாதிக்கப் பட்ட மக்கள் பல நடைமுறைச் சிக்கல்
UIL- CUDI92USSO5
கூறிவந்த புலிகள் இப்போது என்ன கேட்கப் போகிறார்கள்?
அரசாங்கம் எந்தளவுக்கு விட்டுக் கொடுக்கும்? குறைந்த பட்ச அதிகாரங் களுடனான மாநில சுயாட்சியேனும் வழங்கப் படுமா? புலிகளின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று அரசாங்கம் கேட்டால் அடுத்தகட்டம் என்ன எதைக்கொடுப்பது? எதை ஏற்பது? இத்தகைய எந்தவொரு கேள்விக்கும் தெளிவான பதில் கைவசம் இருப்பதாகத் தெரியவில்லை.
தெளிவில்லாத விடயங்களுக்கு விடை காண்பதற்கும் முரண்பாடுகளை தீர்ப்பதற் காகவும்தான் பேச்சுவார்த்தைகள் நடத்தப் படுகின்றன. எல்லாவற்றுக்குமான தீர்வுகளும் உடன்பாடுகளும் இருக்குமென்றால் ஏன் பேச்சுவார்த்தை என்ற சாதாரண சந்தேகம் எழக்கூடும் ஆனால் இங்கே பிரச்சனை வேறுபட்டது போர் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டால் அது காலத்தை இழுத்தடிக்கும் ஏமாற்று வித்தையாக இருக்கக் கூடாது என்பதில் இரு தரப்பும் கவனம் செலுத்தும்
காலம் செல்லச் செல்ல அரசாங்கம் படைக்கு ஆள் சேர்ப்பதாக குற்றச்சாட்டு கிளம்பும் கப்பலில் ஆயுதம் கொண்டு வந்து இறக்குவதாக கதை பரவும் இத்தகைய தொரு சூழ்நிலை நீண்டகாலம் இழுத்துக் கொண்டிருக்க முடியாது அவசரமாக பேசி முடிக்க வேண்டிய நிலைக்கு இரண்டு தரப்பும் தள்ளப்படும். அதனால் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக தமது கோரிக்கைகள், விட்டுக் கொடுப்புகள் குறித்த தெளிவு இருசாரா ருக்கும் அவசியம். அது இருப்பதாகத் தெரியவில்லை.
எவ்வாறிருந்தாலும் இம்முறை நடை பெறும் பேச்சுவார்த்தைகளை நோர்வேயும் ஏனைய வெளிநாடுகளும் உன்னிப்பாக அவ தானிக்கும் என்பதால் முன்னைய காலங் களில் போன்று பகிரங்கமான ஏமாற்று வித்தைகளில் ஈடுபடுவதில் இரண்டு தரப்புக்கும் சில சங்கடங்கள் இருக்கின்றன. அதனால் முன்னைய காலங்களில் நடை பெற்ற பேச்சுவார்த்தைகளை விட இதில் சற்று நம்பிக்கை கொள்ளலாம். ஆனால் உண்மையான அமைதியை விரும்பி நேர்மை யான முறையில் அரசும் புலிகளும் பேச்சு வார்த்தையில் ஈடுபடவில்லை என்றால் மூன்று தரப்பென்ன முப்பது தரப்பினர் வந்தாலும் அவ்வளவுதான்!
களை எதிர்நோக்குவதாக அறியக்கிடைக் கிறது.
இந்நிலையில் சேதமாக்கப்பட்ட உடமைகளுக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுப்பதில் இழுபறிகள் ஆரம்பமாகி புள்ளன. அரசாங்க மதிப்பீட்டாளர்களி
னால் மதிப்பிடப்பட்ட தொகைதான் பெரும்பாலும் வழங்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. பொதுவாக இத் தகைய சம்பவங்களில் முழு நட்டத்தையும் அரசு பொறுப்பேற்பதில்லை. அரசாங்க மதிப்பீடென்பது சேதமாக்கப்பட்ட உடமை களின் சந்தைப் பெறுமதியினின்றும் அரை வாசியோ அல்லது அதைவிட சற்று அதிகமாகவோதான் இருக்கும் நஷ்ட ஈடு வழங்குதலை வெறுமனே கண் துடைப்பாக்க அரசு முயற்சிக்குமானால், தமது தொழிற்துரவுகளை இழந்து நிற்கும் மாவனெல்லை மக்களின் நிலமை மேலும் மோசமாகும்.
சேதமாக்கப்பட்ட பள்ளி வாசல் களுக்கு காசோலை வழங்கி அதனை விளம்பரப்படுத்திக் கொண்டால் மட்டும் போதாது அனைத்தையும் இழந்து நிற்கும் மக்களுக்கு நஷ்டஈட்டுத் தொகையை முழுமையாகவும் அவசரமாகவும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
நஷ்டஈடு வழங்கும் வேலைகள் வழமையான அரசபணி வேகத்தில் தான் நடக்கின்றன. அதற்கிடையில் இன் னும் எங்காவது ஒரு முஸ்லிம் ஊரை தி வைக்காமல் இருந்தால் சரி

Page 6
ஒரு தெளிவான, ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒரு தீர்ப்பைத் தமிழக மக்கள் இத்தேர்தலில் வழங்கியுள்ளனர் '? ண்டுகளுக்கு முன்னால் மிகப் 薇。 čGGIO அ.தி.மு.க மட்டுமே தற்போது வெற்றி பற்றுள்ளது. கூட்டணிக்கட்சிகள் வெற்றி பெற்ற இடங்களையும் எடுத்துக் கொண்டால் அந்த எண்ணிக்கை 196 ஆக உயர்கிறது.
இந்த அசுர பலம் என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று வெளியான கருத்துக் கணிப்புகள் எல்லா வற்றையுமே இந்த வெற்றி பொய்யாக்கி விட்டது. கருத்துக் கணிப்புகள் அ.தி.மு.க கூட்டணி 23 இடங்களில் இருந்து 130 வரை வெற்றி பெறும் என்றும் மு.க கூட்டணி 105 இடங்களில் வெற்றி பெறும் என்றும் ஆரூடம் கூறின. ஆகவே தமிழகத்தில் எந்தக் கூட்டணி : பெற்றாலும் எந்தக் கூட்டணிக்கும் தனிப் பெரும்பான்மையான பலம் கிடைக்காது என்ற கருத்து நிலவியது. தற்போது அந்தக் கருத்து தகர்ந்துவிட்டது.
எதிர்க்கூட்டணியான தி.மு.க. மிகவும் அவமானகரமான ஒரு தோல்வியை தழுவி யிருக்கிறது. நல்ல் அரசு, மக்களுக்குப் பயன்தரும் திட்டங்கள், திறமையான வாகம் ஆகியவை தங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று தி.மு.க தலைவரும் முதல்வருமான மு.கருணாநிதி நம்பினார். னால் அவருடைய நம்பிக்கை பொய்த்து ட்டது. வெறும் 2 இடங்களில் மட்டுமே அக்கட்சி ಇಂಗ್ಡಿ பெற்றுள்ளது. தி.மு.க. அமைச்சரவையில் பங்கேற்றிருந்த முக்கிய மான அமைச்சர்கள் 鬣 தோல்வி யைத் தழுவியுள்ளனர். முதல்வர் கருணாநிதி உட்பட வெற்றி பெற்றவர்கள் கூட மிகவும் றைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வற்றி பெற்றுள்ளனர். 1996ம் ஆண்டு தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியா : : கருணாநிதி தற்போது வெறும் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத் தில்தான் வெற்றி பெற்றுள்ளார். மற்றவர்கள்
லைமையும் இதுதான்.
மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்ன வெனில், தமிழகத்தில் உருவான சாதிக்கட்சி களுக்கு ಇಂಗ್ಡಿಅ தோல்வி. அ.தி. மு.க கூட்டணியில் இடம் பெற்றிருந்த வன்னியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாட்டாளி மக்கள் கட்சியைத் தவிர, தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த எல்லா சாதிக் கட்சிகளும்படுதோல்விக்கு உள்ளாகி யுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சி 31 இடங் களில் போட்டியிட்டு 20 இடங்களை கைப் பற்றியுள்ளது.
மு.க கூட்டணிக் கட்சிகளான தலித்துகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விடுதலைச் சிறுத்தைகள், புதிய :: ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 10 இடங் களில் போட்டியிட்ட புதிய தமிழகம்
S SSSSYSSSSSSSS SS SS SYSLLL
மிழக சட்டமன்றத் தேர்தல்க ளில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் அமோக வெற்றிபெற்று செல்வி ஜெய லலிதா ஜெயராம் முதலமைச்சராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
234 ஆசனங்களைக்கொண்ட தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் கட்சி அறுதிப்பெரும்பான்மையை பெற்றுள்ள துடன் முதலமைச்சராக இருந்த கலை ஞர் கருணாநிதியின் திமுகபடுதோல்வி அடைந்துள்ளது.
தமிழகத்தில் நிகழ்ந்திருக்கும் இந்த ஆட்சி மாற்றம் இலங்கைத் தமிழ் மக் களைப் பொறுத்தவரையில் பாரியதாக்கம் எதனையும் ஏற்படுத்தப்போவதில்லை என் ாலும் கடும் போக்கானான பிய விதாவின் ஆட்சி இலங்கை தமிழர்கள் விடயத்தில் தமிழக அரசின் கொள்கைகள் மேலும் இறுக்கமடைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தலாம்.
கலைஞர் கருணாநிதி இலங்கைத் தமிழர்களின் அனுதாபியல்ல இங்குள்ள தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பாக தமிழக மக்கள் கொண்டிருக்கும் உணர் வுத் தடத்தில் தனது அரசியல் பயணத்தை மேற்கொள்வதற்கு ஏதுவாக சிற்சில காரி பங்களை செய்தாரேயன்றி மெய்யாகவே அவர் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக் களுக்காக குரல் கொடுத்த ஒருவர் எனக்கருத முடியாது.
தனது தேவைக்கு ஏற்றவாறு இலங் கைத் தமிழர்கள் குறித்து சில சர்ச்சைக் குரிய கருத்துக்களை கருணாநிதி வெளியிட்டு வந்தார்.I பொன்று இலங்கையிலும் பிரிக்கப்பட்ட மாநிலங்களின் சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்று சிறிது காலத்துக்கு
(ଟ
கட்சியானது ஒரு இடத்திலுமே வெற்றி பெற டியவில்லை. அக்கட்சியின் தலைவர் ஸ்ணசாமி போட்டியிட்ட இரண்டு இடங் களிலுமே தோல்வியைச் சந்தித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் ருமாவளவன் நிலைமை ஓரளவுக்குப் பரவா யில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவர் மங்களுர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர்
கட்சியைச் சேர்ந்த மற்ற ஏழு வேட் பாளர்களும் தோற்றனர்.
இது ஒருபுறம் "முதலியார்கள், யாரின் நலன்களைப் பாதுகாப்போம்" என்ற முழக்கத்துடன்
யாதவர்கள் ஆகி
தொடங்கப்பட்ட T கதிதான் முதலியார்கள் கட்சியான புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்பட்ட கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர். யாதவர் கட்சி யான மக்கள் தமிழ்த் தேசக் கட்சியின் தலைவர் எஸ்.கண்ணப்பனும் மற்ற வேட் பாளர்களும்கூட அதி.மு.க.வுக்கு ஆதர அலையின் வேகத்தில் இருந்து தப்ப முடியவில்லை.
தற்போது எழுப்பப்படும் கேள்வி இதுதான். அ.தி.மு.க பெற்றுள்ள மிகப் பெரிய வெற்றிக்கு யார் காரணம்?
முதலில் கூட்டணி பலம் என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது. அ.தி.மு.க கூட்ட ணியை எடுத்துக் கொண்டால் நம்பகமான வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொண் ள்ள எல்லா அரசியல் கட்சிகளுமே அதில் ရှိုး பெற்றிருந்தன. காங்கிரஸ், மூப்பனார் தாடங்கிய தமிழ் மாநில காங்கிரஸ், ವ್ಹೀಂ கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம்
க் என அப்பட்டியல் நீள்கிறது.
அதே சமயத்தில் தி.மு.க கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியைத் தவிர மற்றவை எல்லாமே சமீப காலத்தில் அரசியல் களத்தில் புகுந்துள்ள இளம் சாதிக் கட்சிகள்
தமிழகத்தில் புதிய தலைமையின் கீழ் உத்வேகம் பெற்றுள்ள தலித்துகள் புதிய் சக்தியாக எழுந்து வருகின்றனர். இது மற்ற சாதியினருக்குபிடிக்கவில்லை. ஆண் டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் தங்களை எதிர்த்து கேள்வி கட்பதை சாதி இந்துக்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆகவே தலித் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்ட தால் மற்ற சமுதாயத்தினரின் வாக்குகள் தி.மு.க கூட்டணிக்கு கிடைக்கவில்லை என்ற வாதம் தற்போது பரவலாக முன் வைக்கப்படுகிறது. மற்றபடி முன்னேறிய சமுதாயமான முதலியார்களை ஒருதலைமை யின் கீழ் ஒருங்கிணைத்து வாக்குகளைப் பெறுவது நடைமுறையில் சாத்தியம்இல்லா மல் போயிருக்க வேண்டும்.
இன்னொரு முக்கிய காரணம் என்ன வென்றால், கூட்டணி அமைக்கும் போது முதல்வர் கருணாநிதி நடந்து கொண்ட முறைதான். தொகுதிகளை ஒதுக்கீடு
முன்னர் அவர் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது ஞாபக மிருக்கும். பின்னர் அவரே அதனை மறுத்துக் கூறினார்.
எவ்வாறிருந்தாலும் கருணாநிதி தமது ஆட்சிக்காலத்தில் சில விடயங்களை கண்டுகொள்ளாமல் இருந்ததன் மூலம் இலங்கை தமிழர்களுக்கு நல்ல காரியம் δ. Ηρακτή
வீட்ங்கில் இருந்து தமிழ்நாட்டுக்கு இடம் பெயரும் அகதிகள் வருகையில் கருணாநிதியின் நிருவாகம் ஒரளவு தளர்வுப் போக்கையே கடைபிடித்தது. அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்றோ அல்லது அவர்கள் அனைவரை யும் சிறையில் அடைக்க வேண்டும் என்றோ உறுதியான சட்டங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அதேபோன்று வடக்கு கிழக்கு யுத் தத்தில் காயங்களுக்கு உள்ளான விடு தலைப்புலி உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் சிகிச்சை பெறுவதுண்டு பல சமயங்களில் மருத்துவமனைகளில் தங்கியிருந்து புலி உறுப்பினர்கள் சிகிச்சை பெற்றுள்ள னர். அவர்கள் விடயத்தில் கடுமையான நடவடிக்கை எதனையும் கருணாநிதி எடுக்கவில்லை.
அத்துடன் புலிகள் தமக்குத் தேவை யான மருந்துப்பொருட்கள் எரிபொருள்
போன்றவற்றை தமிழ் நாட்டில் இருந்து
6603T6OLD60T
செய்யும்போது ஏற்பட் 95 TOT 600TLDT35 வாளரும் மறுமலர்ச்சி செயலருமானவை.ே யில் இருந்து வெளி தேர்தல் முடிவுகளை LDITři 23 (QLála, sl யின் வெற்றியை மதி தெரிய வருகிறது.
i čeljilj
೩॰ மத்திய அரசு நடை புதிய பொருளாதாரக் கத்தின் காரணமாக ஏ ßgü6lusflugssy6Müo. மதிக் கொள்கையின் தொழில்கள் நசிந்து புத்தூர் மாவட்டம் ஜவு பெற்றது. ஆனால் இ டெக்ஸ்டைல் தொழி டுள்ளன.
Sloug MTVGlas, GM GÖT IS பணப்பயிர்களை உற்பத் களின் பிரச்சனை, ! ரு காரணம் என்
COMO கடுமையான பாதிப்புக் அவர்கள் உற்பத்தி ெ நியாயமான விலை கிை ராண்டு முன்பாக, ! 蠶 ஈடுபட்டு அதன் ஒழுங்குப் பிரச்சனை விவசாயிகளுக்கு ச
வர வேண்டி டைக்கவில்லை என் அரசுக்கு எதிராகத்தி உற்பத்தியாளர்கள், ரப் எல்லா தரப்பினருக்கு மேல் இருந்த அதி வெளிப்பட்டுள்ளது. மேற்கூறியவை உள்ள பிரச்சனை. மாநகரை எடுத்துக் ெ 35 ITT GRaffluumas, GaleMÁJA குடி தண்ணீர் பிரச்சை குக் குடிநீர் வழங்குப் ಞರಿ 60)UG GUD SIGG, தொடர்ச்சியாக நீர்வழ டிநீர் தேவையைப் க்கல் ஏற்பட்டுள்ள தமிழகம் முழுவதும்ே போதெல்லாம் சென்ை நிரூபித்து வந்த தி.மு.க
謚鬥 :P 12
ட்ட அக்கட்சி 8 இ
தாராளமாக கடத் இவற்றை திமுக நிரு கண்டுகொள்வதில்ை கருணாநிதி ஈழ அளிக்கும் ஆதரவுதான் விட முடியாது. த ஆசையில்தான் அவ கின்றார். புலிகளை க ஏன் ஆபத்தை தேடிக் சிந்தனை
இலங்கைத் தமி கருணாநிதி நேர்மைய வில்லை என்பதை நிரூபித்திருந்தார்த யப்பெற்றால் ஆகக்
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட கருத்து வேறுபாடு SOů
தி.மு.கவின் பொதுச் sa Laf யேறினார். தற்போது ப் பார்க்கும் போது ல் தி.மு.க கூட்டணி 1.மு.க பறித்துள்ளது
ஒரு பக்கம் என்றால் முறைப்படுத்தி வரும் கொள்கையின் தாக் ற்பட்ட நெருக்கடிகள் தாராளமான இறக்கு காரணமாக உள்ளூர் வருகின்றன. கோயம் ரி உற்பத்திக்கு பெயர் ன்று அங்குள்ள பெரிய ற்சாலைகள் மூடப்பட்
ரச்சனை, குறிப்பாக, தி செய்யும் விவசாயி தி.மு.க ) 5(55UU (Dal (D5).
கு உள்ளாகியுள்ளனர். சய்யும் தேயிலைக்கு டக்கவில்லை. கடந்த அவர்கள் போராட்டத் 5TJбитшта, 9. LLlo ஏற்பட்டது. கரும்பு க்கரை ஆலையில் டிய பாக்கித்தொகை ற புகாரும் தி.மு.க ரும்பியது. தேங்காய் Lsi Sloug Tulssi. GIGI ம் தி.மு.க அரசின் ருப்தி தேர்தலில்
கிராமப் புறங்களில் ஆனால் சென்னை காண்டால் முக்கியக் யது என்னவெனில் னதான். சென்னைக் எல்லா ஏரிகளுமே விட்டன. பிரச்சனை லாரிகள் மூலமாக ங்கப்பட்டு வந்தாலும் பூர்த்தி : து. அதனால்தான் நால்வியைச் சந்தித்த னயில் தனது பலத்தை இம்முறை அங்கேயும் இடங்களில் போட்டி டங்களில் மட்டுமே
தி வருகின்றனர். வாகம் பெரிதாக
போராட்டத்துக்கு இதுவெனக் கருதி ன் உயிர்மீதுள்ள இவற்றை செய் டுமையாக எதிர்த்து கொள்வான் என்ற
ர்கள் விடயத்தில்
ான ஆதரவு வழங்க
அவர் பலமுறை
ழிழம் ஒன்று அமை
டுதல் சந்தோஷம்
வெற்றி பெற்றது. வெற்றி வாய்ப்புகளும் மிகக்குறைந்த லேயே அமைந்துள்ளது. கல்வி அமைச்சர் அன்பழகன் 300 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றார். துணை சபாநாயகர் பரிதி இளம் வழுதியின் நிலையோ இன்னும் பரிதாபமாகப் போய்விட்டது. சுமார் 85 வாக்குகள் வித்தியாசத்தில்தான் அவர்
பெற முடிந்தது.
மேற்கூறிய காரணங்களை எல்லாம்விட ஒரு குறிப்பிடத்தக்க அம்சம், இந்தத் தேர் தலில் முக்கிய பங்காற்றியது. பணப்புழக்கம் மக்கள் மத்தியில் இல்லை என்ற ஒரு வாதம் பரவலாக தமிழகம் முழுவதுமே :P
அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால்தான் கையில் காசு புரளும் என்று சாதாரணமான ஜனங் களில் இருந்து மெத்தப்படித்த மேதைகள் வரை ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தனர். தேர்தலில் அது ஏற்படுத்திய தாக்கம் அள ட முடியாதது என்றுதான் கூறவேண்டும். அ.தி.மு.க ஆட்சி அமைக்கப்போவது ஆனால் யார் முதல்வர் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்க வில்லை. கூட்டணிக்குக் கிடைத்துள்ள வெற்றி என்பதே 'நான் முதல்வராக டும் என்பதற்காகக் கிடைத்த வெற்றிதான் என்று ஜெயலலிதாபத்திரிகையாளர்களிடம் $Â வேறு யாரையாவது முதல்வர் பதவியில் அமர்த்தினால் மக்களுட்ைய தீர்ப் புக்கு மரியாதை கொடுப்பதாக அமையாது என்றும் அவர் கூறினார். ஆனால் அவர் முதல்வராக வருவதற்கு சட்டச் சிக்கல்கள்
GTGT60T,
அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை வழங்கிய வழக்கில் ஜெயலலிதா வுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு *9లి மேல் சிறைத் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் நிற்க யாது என்பது இந்திய மக்கள் பிரதி சட்டம் கூறுகிறது. இதனால் போட்டியிடுவதற்காக ஜெயலலிதா தாக்கல் செய்த 4 வேட்பு மனுக்களுமே நிராகரிக்கப் பட்டு விட்டன. சட்டப் பேரவை உறுப்பின ராக இல்லாத ஜெயலலிதா எப்படி முதல்வராக டியும்? அவருக்கு மாநில ஆளுநர் பதவிப் ரமாணம் செய்து வைக்க முடியுமா?
முடியாது என்று ஒரு தரப்பினரும், முடி யும் என்று மற்றொரு தரப்பும் வாதிடுகின்ற னர். கீழ் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட அவருடைய மேல் முறையீட்டு மனுவானது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதில் தீர்ப்பு வெளியாகும்வரை ஜெயலலிதா முதல்வராக பதவியில் அமர்வதைத் தடுக்க முடியாது என்று கூறப்படுகிறது. அண்டை மாநிலமான கேரளத்தில் இதே போல் ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் பாலகிருஸ்ணபிள்ளையின் வேட்பு 驚 நிராகரிக்கப்படவில்லை. ஆகவே ஜெய லலிதாவின் மனுக்களை மட்டும் எப்படி நிரா கரிக்க முடியும் என்று ஜெயலலிதாவின்
அடைவது தான்தான் என்பார் மறு நாளே ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணப்படுவதையே தான் விரும்புவதாக மற்றொரு கூட்டத்தில் அழகு தமிழில் Gugoli.
இது இலங்கைத் தமிழர் பிரச்சனை யில் அவரது கபடத்தனத்தையும் அந்த மக்கள்மீது தமிழகத்தவருக்கு இருக்கும் அதுதாயத்தை தனது அரசியலுக்கு பயன்படுத்துவதையுமே காட்டுகிறது.
ஆனால் ஜெயலலிதா இப்படிக்கூட இருக்கப் போவதில்லை. அவர் நேரடியா கவே புலிகளுக்கு எதிரான கடும்
போக்கை கடைபிடிப்பவர். அதனால் தமிழகத்துக்கு இடம்பெயரும் இலங்கைத்
தமிழர்கள் புலி என முத்திரை குத்தப் பட்டு கைது செய்யப்படுவது இனிமேல் அதிகரிக்கக்கூடும். ஆனால் என்னதான் இருந்தாலும் தமிழகக் கரையோரங் களின் ஊடாக புலிகள் நடத்தும் பொருட் போக்குவரத்தை முற்றிலுமாக ஜெயலலி தாவினால்கூட தடை செய்ய முடியாது. என்றாலும் தனது புலி எதிர்ப்புப் போக்கை வெளிப்படையாகவே அவர் கடைபிடிப்பார்.
ஆதரவாளர்கள் கேட்கின்றனர்.
ஆனால் பாலகிருஸ்ணபிள்ளை ஏற்கெனவே சட்டப் பேரவை உறுப்பினராக ருப்பவர், ஜெயலலிதா அப்பதவியில் ல்லை. ஏற்கெனவே உறுப்பினராக இருப்ப வரின் மனுவை நிராகரிக்க முடியாது என்று மக்கள் பிரதிநித்துவச் சட்டம் கூறுகிறது. சட்டம் எப்படி பாரபட்சமாக நடந்து கொள்ள முடியும்? ஆறு மாத காலம் வரை முதல்வராக நீடிக்க ஜெயலலிதாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று லலிதா தரப்பில் கூறப்படுகிறது. இறுதியில் முடிவுசெய்ய வேண்டியது ஆளுநர்தான்.
சட்டம் ஒரு இருட்டறை என்று தி.மு.க.
நிறுவனரான சி.என் அண்ணாதுரை கூறி யதை இந்நேரத்தில் நினைவு கூர வேண்டும்.
இந்த ಇಂಕ್ಜೆಟ್ಗಿಲ್ಲ
ன்னும் சில நாட்களில் முடிவு தெரிந்து விடும். ಕ್ಲಿ' தற்போது அ.தி.மு.க பெற்றுள்ள வெற்றி மத்திய, மாநில அரசியலில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஒரு க்கியக் கேள்வி மத்திய அரசுடன் மோதல் E. கடைபிடிப்பதில் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை என்று வெற்றி பெற்ற உடனேயே ஜெயலலிதா SÑ? பாரதீய ஜனதா பக்கம் அவர் மறுபடியும் சென்று ဂျိုးမျို# என்று ஐயப்பாடு இன்னும் இருக்கிறது. அதற்கு முதல் காரணம் என்ன வென்றால் ஜெயலலிதாவுடன் தன்னுடைய நட்பைப் புதுப்பித்துக்கொண்டுள்ள பத் திரிகையாளர் சோ.ராமசாமிதான். பாஜக சார்பில் நாடாளுமன்றத்தில் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள சோ, அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்க லாம் என்று கூறி வருகிறார்.
இதுதவிர நடைபெற்றத் தேர்தலில் வற்றியை பா. ஜ. க பெற ல்லை, 21 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களை மட்டுமே அக்கட்சி கைப்பற்றி யுள்ளது. இதனால் அக்கட்சியுடன் கூட்ட ணியை மறுபரிசீலனை செய்ய கருணாநிதி ன்வந்தால், ஜெயலலிதா பாஜக பக்கம் பாய் விடுவார் என்று கூறப்படுகிறது. அப்படி ஒரு முடிவை ஜெயலலிதா மேற் கொண்டால் தமிழக அரசியல் சூழல் தலை கீழாக மாறும். அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியைத் தவிர மற்ற எல்லாக் கட்சிகளுமே தி.மு.க பக்கம் போய்விடும். இது நடைபெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனால் எல்லோரும் கேட்கும் கேள்வி இதுதான்- ஜெயலலிதா திருந்தி விட்டாரா அல்லது முன்னர் நடந்து கொண்டதுபோல் தான் நடந்து கொள்வாரா? தவறில் இருந்து அவர் பாடம் கற்றுக் கொண்டார். இனிமேல் அந்தப்பாதையில் செல்ல மாட்டார் என்று கூறுகிறார்கள். ஆனால் ஜெயலலிதா என்ன நினைக்கிறார் என்பதை அறிந்து கொண்ட வர் அவரைத் தவிர யாரும் இல்லை. O
ளிைமாற்றுமா 56(plgeblai sir?
அத்தோடு ஜெயலலிதாவின் காங்கிரஸ்
கூட்டு நிலைமையை இன்னும் இறுக்கமாக்
வே உதவும் புலிகள் தொடர்பில் கிஞ் த்தும் ஆதரவு காட்டுவதை சோனியா ரும்பப் போவதில்லை. அதுமட்டுமன்றி லிகளிடம் பழிதீர்க்க வேண்டும் என்ற
சோனியாவின் எண்ணத்தை பிரதிபலிக்
கும் செயல்களில் ஈடுபட ஜெயலலிதா துணிய மாட்டார் என்பதும் நிச்சய
இவை எல்லாவற்றையும்விட தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் சகலருமே இலங்கைத் தமிழர் விடயத்தை தமது அரசியல் நலனுக்காக மட்டும்தான் பயன் படுத்துகிறார்கள் என்பதில் விவாதத் துக்கே இடமில்லை.
தன்னை புலிகளின் தீவிர ஆதர வாளர்களாக காட்டிக்கொண்ட பாட் டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் கடைசியில் "அம்மாவே சரணம் என்று ஜெயலலிதாவின் காலில் போய் விழுந்தார்.
உடனடியாகவே தனது முன்னைய நிலைப்பாட்டில் இருந்து பல்டி அடித்து புலிகளை எதிர்த் து கருத் து
Glaualfluss Liffr.
இப்போதும் புலிகளின் தீவிர ஆதர வாளராக இருந்து வரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோபால்சாமி (வைகோயின் நிலமை தேர்தல் முடிவு களின்படி மிக மோசமாக அமைந்து விட்டது.
அதனால் தமிழக தேர்தல் முடிவு இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த மட்டில் இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்ற நிலைதான். O
Ero 20-26, 2001

Page 7
லங்கையின் இன்றைய அரசியல், சமூக, பொருளாதார நிலபரம் ஒரு பெரும் களேபரத்துக்குள்ளாகியுள்ள நிலையில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி புதியதொரு கூத்தை ஆரம்பித்துள்ளது.
ங்கட்சியான பொது ஜன ஐக்கிய
பதவி ಘ್ವಿ முயற்சியே ஐக்கிய தேசியக்கட்சியின் புதிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.
தி: தலைவரான ரணில் க்கிரமசிங்க தமது கட்சியின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு திரட்டும் விதத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் உட்பட, பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் சிலவற்றை அணுகியிருந்தார். இலங்கை தற்சமயம் என்றுமில்லாதவாறு பாரிய அரசியல், சமூக, பொருளாதாரச் சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளது.
வடக்கு-கிழக்குப் பிரச்சனை என்பது FITLDT sóTULDT SOT GIBT gör psi} A), SL 55 35 தசாப்த காலத்தில் 60 ஆயிரத்துக்குமதிகமான மக்களைப் பலிகொண்டதாகவும் கோடி, கோடியாகப் பணத்தை ஏப்பம் விட்டு வருவதாகவுமே இப்பிரச்சனை காணப்படுகின்றது. முழு நாட்டையும், அனைத்து மக்களையும், சகல அரசியல் தரப்பையும்
ழப்பிவிட்டுள்ள ஒரு பிரச்சனையாக ရှိုးနှံ வருகின்ற வடக்கு-கிழக்கு
வகாரத்தை ஒரு தரப்பினாலோ அல்லது ரு குறிப்பிட்ட சாராரினாலோ மட்டுமே ாத்துவிட முடியாது. அனைத்து அரசியல் சக்திகளும் ஒன்று சேர்ந்து வடக்கு-கிழக்குப் பிரச்சனையை நேர்மையாகவும், நிதானமாகவும், சொந்த அரசியல் லாபங்களுக்கு இடந்தராத விதத்தில் அணுகும் பட்சத்திலேயே ஒரு தீர்வை நோக்கிய திசையில் நகர முடியும். இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் ಘ್ವಿ வருகின்ற வடக்கு-கிழக்கு இனப்பிரச்சனை 1977ம் ஆண்டிலிருந்து
60s, g-g- வளைகளில்கூட ஆ எதிர்க்கட்சி ஆகியவ CELUITEIL *းနှီးပြီ။ : எனவே நாட்டின் பழ : அரசியல்வாதி 5T608T1 (55 (5109 T ரீதியில் ಭ? T மற்றும் ஐக்கிய தேசி ಙ್ தவி sú GNUCI5ú úlJšg6 வடக்கு-கிழக்கு விவ வைக்கக்கூடிய அரசி வற்றிடம் காணப்பட ருக்கின்றது. இலங்கை இனப்பிரச் தொடர்பாக நோர்வே மத்தியஸ்தத்துடன் ச மேற்கொள்ளப்பட்டு பொது ஜன ஐக்கிய அரசாங்கம்கூட அரசி அணுகுமுறையைத் த
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி, பாராளுமன்ற ஆட்சி ஆகிய இரண்டையுமே கொண்டிருக்கின்ற பொதுஜன ஐக்கிய முன்னணி, பெரும் உள்நாட்டு யுத்தமாக மாற்றமடைந்துள்ள வடக்கு-கிழக்குப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது திண்டாடுகின்றது. மறுபுறத்தே வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் 驚 : தொடர்ந்து கொண்டிருக்கும் யுத்தம் ஏற்படுத்திவிட்டுள்ள பொருளாதார ரீதியான தாக்கம் நாட்டு மக்களனைவரையுமே மிகுந்த கஷ்ட நஷ்டங்களுக்குள்ளாக்கியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என்பவற்றில் ஆளுங்கட்சி கொடுத்த வாக்குறுதிகள் எவற்றையேனும் நிறைவேற்ற முடியாத சூழல்களே UGOLOGOL-15SGT GT60T. வடக்கு-கிழக்குப் பிரச்சனைத் தீர்வு தொடர்பான அரசியல் அணுகுமுறைகள் நத்தைவேகத்தில் இருக்கின்றன. ஆனால் குதிரை வேகத்தில் சென்ற இராணுவ ரீதியான அணுகுமுறை சறுக்கித் தடம் புரண்டதாக இருக்கின்றது. நாட்டின் இன்றைய பாரதூரமான
லைமைக்கு மூலகாரணமாக வடக்கு கிழக்கு யுத்தமே இருந்து வருகின்றது.
|b5 W5910 (Uplp.61%G) falsög) SULöG
ழக்குப் பிரச்சனை ஆரோக்கியமான அரசியல் தீர்வொன்றை எட்டாதவரை இலங்கைக்கு எவ்விதத்திலும் விமோசனம் ஏற்படப்போவதில்லை என்பதையே நன்கறிய முடியும்.
2 فرورة لمحے
, '&'$2&
Sష్టి திS ১৯৫২%। S52
کے<<ۓ کے
கருத்தா
CID 20-26, 2001
கொஞ்சக்காலத் முந்தி யாழ்ப்பான யு.என்.பி. எம்பி புலித்தடைக்கெதிராக கையெழுத்துப் போட்டதுக்கு ஆளும் கட்சிக்காரர் பெரிசா ஆர்ப்பரிச்சு ஆளைக் கட் சியை விட்டு விலத்தச்சொல்லி கொதிச் செழும்பினவையெல்லே இப்ப தங்கட கட்சியிண்ட தங்கமான யாழ் அமைப்பாளரே தானே ராசா எண்ட நினைப்பில ஒப்பினாச் சொல்லியிருக்கிறார் புலிகள்தான் தமிழ் மக்களிண்ட ஏக பிரதிநிதிகள் எண்டு அது தன்ர கட்சியிண்ட இல்ல தன்ர கருத்தா அப் பிடியெண்டால் அவர் கட்சிய விட்டு வெளியேறிட்டாரா இல்லை கட்சிக்குள்ள இருந்துகொண்டே கட்சிக்கு மாறாக் கருத்துச் சொல்லத் துணிஞ்சிட்டாரா எண்ட கேள்விகள் கிளம்பக்க என்ன செய்யப் போகுதாம் அந்தச் சுதந்திரமான கட்சியெண்டு வேடிக்கை பாக்க ரெடியா நிக்குது சனம்
கூட்டான அணியொண்டுக்க நடக்கிற சுத்து தாங்க முடியேல்லையையா அவைக்கு இப்ப மற்றக் கட்சிக்காறரோட போட்டியில்லை. தங்க கட்சிக்குள்ள தாங்களே ஒருத்தரை ஒருத்தர் கழுத்தறுக்கிறதுக்கு கங்கணம் கட்டிக் கொண்டு நிக்கினம் மட்டக் களப்பில் இவைக்குள்ள நடந்த குத்து வெட்டுக்களிண்ட உச்சம் அங்க அதிகூடின வாக்கெடுத்த பிரதிநிதியிண்ட உயிருக்கே வேட்டு வைக்க முடிஞ்ச கதை தெரிஞ்ச கதை அவற்ற மனைவிக்கு அந்த இடத்தைக் குடுக்கச்சொல்லிக் காலைப் பிடிச்சுக் கெஞ்சியும் உதறித்
1994ம் ஆண்டுவரை ஐக்கியதேசியக் கட்சி ஆட்சியிலிருந்த காலப்பகுதியிலேயே மிகவும் விகாரமான நிலையை எட்டியிருந்தது.
ரீதியான நடவடிக்கைகள் ரிவாக்கப்பட்டு தமிழ் அரசியல் தரப்பு பாராளுமன்ற அரசியலிலிருந்தும், தேசிய அரசியலிலிருந்தும் வெகுவாகவே ஓரங்கட்டப்பட்டமையும் ஐ.தே.கவின் ஆட்சிக் காலத்திலேயே என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு-கிழக்குத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யத் தவறிய ஐக்கிய தேசியக்கட்சி, எத்தனையோ இழப்புக்கள் தோன்றியுள்ள போதிலும் தனது சுயநல அரசியலுக்கே முதன்மை அளித்திருக்கக் காணப்படுகின்றது.
ங்கட்சியான பொதுஜன ஐக்கிய
ம், எதிர்க்கட்சியான ஐக்கிய jä, JLäs gகிழக்குப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பது தொடர்பாக முதலில் இணக்கம் ஏற்பட வேண்டும். இதன் பின்னரே அப்பிரச்சனையை தமிழ் அரசியல் தரப்போடு சமரச நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய முடியும். கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும், எதிர்க்கட்சிக்குமிடையே வடக்கு-கிழக்குப் பிரச்சனை குறித்து ஒருமித்த நிலைப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அம்முயற்சிகள் யாவுமே தோல்வியைத் தழுவியிருந்தன. தீர்வுத்திட்டங்கள் என்ற ரீதியில்
T
க்கு
GUL C#, { பிரச்சனைத்தீர்வு தெ கைகூடப்போவதில்ை ஆரம்பித்துள்ளது.
நடவடிக்ை ழக்குப் பிரச்சனை ற்பட்டு பாரிய பின் Gl. முன்னணி அரசு கால இராணுவ ரீதியான பி தற்போதைய
GOTOT LF GAUTI பதவியி இராணுவ ரீதியான ே பெருமளவில் ஏற்பட்டி
இந்நிலையில் ஆளுங்
தள்ளிட்டு தங்கட செல்லமானவ செல்லமானவரோ பட்ஜெட் வ நேரத்தில கடதாசிப் பொட்டல கொண்டு வெளிநாட்டுக்கு கம்பி நீ உள்ளுக்கும் வெளியிலயும் புகைஞ் திலயும் அவைக்குள்ள முறுகல் மு ஆனந்தமாகச் சஞ்சரிக்கிறவரா? சேனைத் தளபதி குமுறித் திரியிற தொடாகதையா எண்டு விலகிே
சோழியன் குடும்பி அடுத்தவைய ஆனந்தமாச் சங்க கூட்டணித் தலைவருக்கு அரசாங் எங்கிருந்துதான் பொத்துக்கெ ஐதேக எதிர கொண்டு வாறது சொல்லிட்டு இறங்கியிருக்கிறார் தேவராஜ்ஜியமா மாறிக்கொணன் பொருமி வெடிக்கிறதில புண்ண கேக்கிறதுதான் புத்தியெண்டு கவிண்டு அடுத்த தேர்தலெண்டு நாளுக்குப் பிறகு கிடைச்ச எம்பி பயம் மற்றப்பக்கம் அதுதான் எதிர்ப்பம் ஆனால் கவிழப் ே மெசேஜ் விட்டிருக்கிறார் அம்
ழையெண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திடப்பட்ட --------
க்கிடையே ஒரு . مصر JL. (அலசுவது-இராஜதந்திரி) பருங்கட்சிகள், ... کہ صبے
----------- பல்கட்சிகள் என்ற ~
ਲ 3.Lif - 9. AluUGODGAJ UCD’El Il-96.99 (5 அவதானிக்க முடிகின்றது.
Sai பிரச்சனையைத் தீர்த்து வைப்ப இலங்கை o தொடர்பாக ஆராய்வதற்குப் 蠶。 ஆளுங் கட்சியான பொது g60 ஐக்கிய лшта, 305500 மீளவும் தம்மிடையேயான லெப்ரீட்சையில் முன்னணியைப் பொறுத்தவரை இன்றைய
ரத்தைத் தீர்த்து ஈடுபட முயற்சிப்பதையே அவதானிக்க
flói மலேயே முடிகினறது.
ஐக்கிய தேசியக் கட்சியை எடுத்து
நோக்கும் பட்சத்தில் அதன்
தீர்வு தலைமைத்துவம் மிகவும் LUGANGGOT |ச முயற்சிகள் முற்றதாகவே இருக்கின்றது.
ருகின்றன. 1994ம் ஆண்டு பொதுஜன ಙ್ಗ' 68TGOT GOf முன்னணியிடம் ஐக்கிய தேசியக் கட்சி தனது ஆட்சியைப் பறிகொடுத்தது. ர வேறெதுவும், அதன் பின்னர் இடம்பெற்ற ஜனாதிபதித்
தேர்தலிலோ, அல்லது பாராளுமன்றத் தேர்தலிலோ உறுதியான வெற்றிகளைப் பெற முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கே ஐக்கிய தேசியக் கட்சி உள்ளாகியிருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவினால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஒருமைப்பாட்டைக் கொண்டிருக்க முடியாதுள்ள அதேசமயம், ஆளுமையுள்ள தலைமைத்துவத்தையும் அவரால் வழங்க
பொதுஜன ஐக்கிய முன்னணிக்குச் சவால் விட்டு, TÅG வெற்றிகளைப் பெற்றிருக்கக்கூடிய
ஐககிய தேசியக் E. அரசியல் வாதிகள் பலரும் இன்று
உயிருடனில்லை. ஒரு சில வாரங்களுக்கு முன்னர் கூட ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் வலுவடைந்திருந்தது. அக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள்
ಘ್ವಿ பலர் திருரணில் விக்கிரமசிங்கவைக் | 16TO 26TT கட்சித் தலைமைப் பதவியிலிருந்து அகற்ற
வேண்டுமெனக் குரல் கொடுத்திருந்தனர்.
கள் மூலம் வடக்கு- பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில்
எதிர் ஐக்கிய ಙ್ கட்சி பாராளுமன்றத்தில் ாதுஜன ஐக்கிய இருந்து வருகின்றது.
எப்படுகின்றது. ஆனால் அக்கட்சிக்குள்ளேயே இருவேறு
அணிகள் உட்கட்சிப்பூசல்களால் GOTOTGOLAJO, GT தோன்றியிருந்தன
ன ஐக்கிய 岛 @贩岛
மட்டுமல்ல, ஐக்கிய எனவே இந்த உட்கட்சிப் சல்களைத் ல் இருந்தபோதுகூட தவிர்த்து, சரிவுற்ற நிலையில் இருக்கும்
Tojolassir தனது கட்சியின் செல்வாக்கை உயர்த்தும் ருந்தன. நோக்கிலேயே பொதுஜன ஐக்கிய கட்சியும், எதிர்க் முன்னணிக்கெதிரான
நம்பிக்கையில்லாப்பிரேரணை பற்றி
நாட்டு நிலபரத்தைக் கையாள முடியாத ஒரு தன்மையே காணப்படுகின்றது. முக்கிய பிரச்சனையாக விளங்கும் வடக்கு-கிழக்குப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் ப்ட்சத்திலேயே சீரழிந்து செல்லும் நாட்டின் பொருளாதாரத்தைக்கூட சீர் செய்ய முடியுமென்பதை அனைத்து அரசியல் சக்திகளும் தற்போது உணர்ந்துள்ளன. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போன்றே சந்திரிகா அரசின்மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவது பற்றி ஆராய்கிறது.
ந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் காண்டுவரவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியிடமும் வடக்கு-கிழக்குப் பிரச்சனையையோ அல்லது நாட்டின் பொருளாதாரப் பிரச்சனையையோ தீர்க்கக்கூடிய உருப்படியான திட்டங்கள் எதுவுமே இல்லை என்பதையே அதன் அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் அறிய முடிகின்றது. எனவே ஓர் உறுதியான கட்சி அரசியலை மேற்கொள்ள முடியாத ஐக்கிய தேசியக்கட்சி ஆளுங் கட்சி மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்கொண்டுவர எத்தனிப்பது, வேடிக்கையான
இருக்கின்றது. இதில் தமிழ் அரசியல் கட்சிகளிடமும் ஐக்கிய தேசியக் கட்சி அதன் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக ஆதரவு கோரியிருப்பதே மேலும் வேடிக்கையானதாக இருக்கின்றது.
அரசியல் தரப்பை பாராளுமன்ற அரசியலில் ஓரங்கட்டியதோடு, வடக்கு கிழக்குப் பிரச்சனைக்குத் தீவொன்றை எட்டுவதற்கான ஒத்துழைப்பையும் உரிய தருணங்களில் வழங்காது பின்வாங்கும் கட்சியாகவே ஐக்கிய தேசியக் கட் இருந்து வருகின்றது. AJLö0,-dlıp50, LD58606Tü Olum எந்தவொரு அரசியல் தரப்பின் மீதும் நம்பிக்கை இழந்த நிலையே காணப்படுகின்றது. தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் வடக்கு-கிழக்குப் பிரச்சனையை உரிய விதத்தில் அணுகத் தவறியுள்ள ಇಂದ್ಲಿ இனவாத சக்திகளும் தற்போது தமது கைவரிசையைக் காண்பிக்க ஆரம்பித்துள்ளதையே அவதானிக்க முடிகின்றது. 器 புறம் யுத்தக்கெடுபிடி மறுபுறம்
பாருளாதாரச் சிக்கல்கள் இவற்றினிடையே அதிகரித்துச் செல்லும் சமூகப் பிரச்சனைகள் கூடவே அண்மைக் காலங்களில் தலையெடுக்கும் இனவாத மோதல்கள் 器 நாடுமே மேற்குறிப்பிட்ட
ரழிவுகளால் சின்னாபின்னப்பட்டுப்போயுள்ள நிலையில் ஐக்கிய தேசியக்கட்சி நடத்த உத்தேசிக்கும் பலப்பரீட்சை நாட்டை மேலும் சீரழிக்கும் ஒரு விஷப் பரீட்சையாக இருப்பதையே காணமுடிகிறது. O
ர இருத்தினது தொடர்ந்த கதை க்கெடுப்பு நடக்கிற பொறுத்த மாண்டைக் கைநீட்டி வாங்கிக் டினது அடுத்த கதை அதைப்பற்றி கொண்டிருக்கக்க யாழ்ப்பாணத் திட்டுதாமெண்டிறது புதுக்கதை அரசியல் நடத்த ஏலாதெண்டு ராம் இது ஒரு தொற்று நோயா ாடினமாம் விசுவாசிகள் ம்மா ஆடாது பாருங்கோ ரம் செய்ய ஆசைப்படுற அந்தக் ம் கவிழக்கூடாதெண்ட அக்கறை ண்டு வந்ததோ தெரியேல்லை. நம்பிக்கையில்லாப் பிரேரணை தொலைக்காட்சில ஏறிநிண்டு சீமான் யாழ்ப்பாண ராச்சியம் போறதப் பொறுக்கேலாமல் faoaoao, Giustubs) gasfall LÄ som är fyrri Gurray, Joy Transin ந்தால் : ந்து நீண்ட தவியும் பறிபோயிடுமோவெண் ரசாங்கத்தை எதிர்க்கிறமாதிரி ானால் காப்பாத்துவம் எண்டு
யாருக்கு சரிதான்பாருங்கோ நாளே
இந்தப் பாச்சாவை என்னெண்டு ரெண்டெழுத்துக்காரரிட்ட செல்லுப் படியாக்கப் போறாரெண்டுதான் புரியேல்ல
சொல்ஹெய்ம் ஐயா சொன்ன சொல்லை நம்பி எங்க வெளிநாட்டமைச்சர் விட்ட அறிக்கை ஒரு வேடிக்கை விளையாட்டாப் போச்சுதுங்கோ மே 15ம் திகதிக்கு முந்திப் பேச்சுத் தொடங்கக்கூடு மெண்டு சொன்னது சொல்ஹெய்ம் தானுங்கோ அதநம்பி எங்கட கதிர்காம நாமத்தார் தன்ர அரசாங்கமும் ரெண்டெழுத்தாரும் பேச்சுக்கு ரெடியாயிருக்கிறதால பேச்சைத் தொடங்க ஆயத்தப் படுத்தச்சொல்லி நோர்வே வெளிநாட்டமைச்சருக்கு கடிதம் போட அப்பிடி ஒண்டும் முற்றாகேல்லையெண்டு மறுத்துப்போட்டார் ரெண்டெழுத்திண்ட ஆலோசகர் போதாக்குறைக்கு சொல்ஹெய்மும் சேர்ந்தெல்லே இன்னும் ஒண்டும் தயாரில்லையெண்டு சொல்லி இவரை முட்டாள் பட்டம் கட்டிப்போட்டார். இந்த அவமானத்தை பாடுறது இப்படிப் பாடுவாரோ. சொன்னது நீ சொல் சொல் சொல் சொல்ஹெய்மே."
யாபாரியாபாரிதான் யாழ் எம்பி யாழ் எம்பிதான் அரசியலை யாபாரமா நடத்திறதவிட யாபாரத்துக்காக அரசியல் நடத்திறதுதான் சரியான பிழைப்பெண்டு முடிவெடுத்திட்ட அந்தப் பச்சைப் பிரதிநிதி தனக்கெண்டே யாழ்ப்பாணத்தில ஒரு பத்திரிகையைப் பிடிச்சுப் பாலூத்திப்பாட்டுப்பாட வைச்சுக்கொண்டு வாறாராம் தான் அமைச்சரோட கதைச்சதாலதான் மழை பெய்ததா அவர் உளறினாலும் அதை கொட்டையெழுத்தில தலைப்புப்போட எவரெடியா நிக்கினமாம் அந்தப் பால்குடிமறவாத பத்திரிகைக்காறர் ஆனால் அவரிண்ட் மோசடிகள் மட்டும் முச்சுக் காட்டாமல் முடி மறைச்சுப் போட்டினமாம் கெட்டிக்காரன் எட்டு நாளைக்கு கெண்டுவினம் மகேஸ்வரா உன்ர கணக்கில இண்டைக்கு எத்தினாவது
ST. GMT

Page 8
ாமன் தொழிற்கட்சியை ஆர பித்த அதன் தலைவர் ரெக்ஸ்
லரை அப்பதவியில் இருந்து \~:? 5606) 60LDU பொறுப்பைக் கைப்பற்ற வேண்டும் என்று ஹிட்லர் திட்டமிட்டான். ஆனால் அதை உடனடியாக செய்வதன் மூலம் ஏனைய உறுப்
பகுதிகளிலும் நடத்திய 43 கட்சிக் கூட்டங்களில் முக்கியமான 3 கூட்டங்களின் பிரதம பேச்சாளராக ஹிட்லர்ே கலந்து GINGET GOTLLIT GÖT.
மறுநாள் பேசுவதற்காக ஏற்கனவே தயாரித்த உரையைப் பற்றி ஹிட்லர் சிலநேரம் அவனது நண்பி கெதரினுடன் விவாதிப்பு துண்டு அவனது வாதத்தை எதிர்த்து அவ ளால் எதுவும் கூறமுடிவதில்லை. ஆனாலும் தன்னையும் ஓர் அறிவாளியாக நினைத்து ஹிட்லர் தன்னிடம் கூறும் ஆழமான தேசிய
முதலாம் உலக மகா யுத்தத்தின் பொருளாதார வீழ் நாட்டில் ஸ்திரமற் இ பிரசார வலையில் குறிப்பாக ஹிட்லை யூட்டும் கபடர்களுக் கமான அம்சமாக வி
ரெக்ஸ்லர் கையாண்ட சில வழிமுறைகள லும், அவரது உழைப்பாலும் கட்சிக்குள் அவ ருக்கு செல்வாக்கும் நன்மதிப்பும் இருந்தது ஆதலால் 'சந்தர்ப்பம் பார்த்து கவிழ் போம் என்ற திட்டத்தோடு ஹிட்லர் காத்தி ருந்தான்.
கட்சியின் பிரதான பேச்சாளராக ஹிட் fust sólóliskjálgolstór.
ஒருமுறை முனிச் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவரோடு அவன் வாதிட் டான். பெரும்பாலும் கத்தோலிக்க திருச் சபையின் பழமைவாதிகளது கருத்துக்கள்
மட்டுமே செல்வாக்குச் செலுத்தும் அந்த பல்கலைக் கழகத்தில் ஹிட்லரின் கருத்துக்
கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
திருச்சபையின் பல கோட்பாடுகள் ஹிட் | லரின் சீற்றத்துக்கு உள்ளாகின. யூதர்கள் অত্ৰ
மாத்திரமன்றி கம்யூனிஸ்டுகளும் அவனது
"
நாவன்மையால் தாக்கப்பட்டார்கள் ஜெர் ܠܓܘ மனிய தேசிய வாதம் அந்த நாட்டு மக்கள் R
凯· R
பிற்காலத்தில் ஹிட்லர் அடைந்த வெற்றி N N களின் பின்னால் பிரதான தூண்டுதலாக
இதுவரையில் கேட்டிராத தொனியில் ஒலித் NR
N మ^2Aبحگ N அமையப்பெற்றது அவனுடைய நாவன்மையே 21 Y
N
岛
என்பதை சகலரும் ஏற்றுக்கொள்கின்றார்
இவ்வாறான நிை
8, 6.
பளத்தை நம்பி வா பொருளாதார நெரு வெகுவாக உணர்ந்தா கப்பட்ட தொழிலாளர் நோக்கத்துடன் தெ ஏராளமான அரசியல் தொழிற்கட்சி ஏற்பா ஒரு முறை இ தொழிற்சாலை ஒன் 點 ஒன்று நடை தது. இந்த தொழிற் காரர்கள் கத்தோலிக் வும் வேண்டப்பட்டவர் ಇಂದ್ಲಲ್ಲ. நடத்துவது அவர்களு இது குறித்து கட்சியி ருக்கு தொழிற்சாலை தது. ஆனால் திட்டமி பெறும் என்றும் ஹிட்ல விருப்பதாகவும் தொழி விக்கப்பட்டது.
மத்தியானம் உ அல்லது, கடமை நே ஒரு மணித்தியாலம் ( பொதுவாக தொழி அரசியல் கூட்டங்க வழக்கம்
குறிப்பிட்ட தெ றையதினம் மாலை ஆரம்பமானது. அரு னொரு தொழில் நி பல ஊழியர்கள் இந்த F|နှိုးနှီးနှံ E போவரைதான இருக Gale=Galol©ಹಕ್ಗ್ರಫಿ H. H. "ता"्ता॥ தொழிற்சாலைநி வாதக் கருத்துக்களை அவள் ரசித்தாள். - - - - -
இருந்தது. அன்றைய காலகட்டத்தில் ஜெ மனியின் சிறந்த பேச்சாளர்களாக புகழ் பெற்றிருந்த பலரும் பேசிய மொழி நடை னின்றும் மாறுபட்ட விதத்தில் ஹிட்லர் பேசி னான். அவனது சொற்கள் கேட்போருக்கு
தொழிற்சாலைநி
இலகுவாக இருந்தன. அது அப்போதைப் 5.III, 3, LLGu மக்களின் பிரபலமான உரைநடையாகவும் பொருத்தப்பட்ட ஆணி இருந்தது. அதில் ஓரளவு அறிவார்ந்த கரு தன. ஹிட்லர் பேச ஆ
அவளுக்கு ஏதாவது பதில் சொல்ல வில் இை சரிந்து வேண்டும் என்று அவன் நினைக்கவில்லை தன்பாட்டுக்கு மேசை மேல் இருந்த மது oо и பானத்தை எடுத்துக் குடித்தான்
"இன்று அதிகமாக குடித்துவிட்டாய். கெதரின் ஞாபகப்படுத்தினாள். அதைப் அமர்ந்திருந்த சிலருச் பொருட்படுத்தாமல் கையில் எடுத்ததை முழு ஏற்பட்ட போதும், வதும் குடித்துவிட்டு அடுத்தது என்ன? என் மின்றித் தப்பித்தான்
الأورورو آسيا وهميته الموسوعاتها ملم.مما svů மடியில் சாய்ந்திருந்த ஹிட்லரின் உதடு களில் அவள் அழுத்தமாக முத்தமிட்டாள். தான் குடித்த மதுவை விடவும் அந்த முத்தம் மயக்கம் தந்ததாக உணர்ந்தான் ருக்காமல் கபடத்தன கனாக்கண்டு விழித்தவன் போல் எழுந்து களுக்கே உரிய பா :ெ தன் 9. Tüğ ' ' துக்கொண்டு முடிக்கிடந்த கண்களில் முத்த னிச் நகரில் யூ வேலை வெட்டிகளையெல்லாம்விட்டு விட்டு ட்டான். அவளது துடித்துக் கொண்டிருந்த UGrš ஒனறு குவிந்தார்கள் உதடுகளை கடித்தெடுப்பது போல அழுத்
(UP GOTT 9, 1595 TIAN 94°NJO SULLIGA) LI னான். அவனது முரட்டுத்தனமான ஆக்கிர பெற்றான். அவனது பேச்சில் ஏதோ ஒரு மிப்புக்குகெதரின் பூரண தயார் நிலையில்
துக்கள் கலந்திருந்தன. அதேவேளை எதி ணிையினர் மீதான கண்மூடித்தனமான தாக்கு தலும் அதிலிருந்தது.
இந்தக் காலப்பகுதியில் அனேகமாக சிறிய கூட்டங்களிலேயே ஹிட்லர் பேசி னான். அவை பெரும்பாலும் தொழிற்சாலை களை மையமாக வைத்து ஏற்பாடு செய்ய பட்டிருந்தன.
ஹிட்லர் உரையாறறுவதாக அறிவிக்கப் படும் கூட்டங்களுக்கு நாளுக்கு நாள் மக்கள் அதிகரித்த அளவில் வர ஆரம்பித்தனர். மக் கள் அவனது உரைக்காக காத்திருக்க தொடங்கினார்கள். அவனது உள்ளத்தில் இருப்பதை அறியாத மக்கள் உதடுகள் உச் சரிக்கும் வார்த்தைகளை கேட்க தமது
உண்மை தொனிப்பதாக Lossessi நினைத்தா இருந்தாள். கள் ஹிட்லர் கட்சிக்குள் நாளுக்கு நாள் olGv)essü (3UITifl gör (EL. முக்கியமானவனாக மாறிக்கொண்டி ucofurpósúliGúlsó
ருந்தான். 1920ம் ஆண்டு ஜெர்மன் தொழி கட்சி முனிச் நகரிலும் அதனை அண்மித்த
Տ திணி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*சியும் பணவீக்கமும் நிலையை தோற்று னால் எதிரணிகளின்
ப்போன்று உணர்ச்சி கு இது பெரும் சாத ளங்கியது.
மையில் மாதச் சம் ழம் தொழிலாளர்கள் க்கடியின் தாக்கத்தை ர்கள். அதனால் பாதிக் ளை தம்பக்கம் கவரும் ழில் நிலையங்களில் கூட்டங்களை ஜெர்மன் டு செய்தது. நம்பு உருக்கு கைத்
நில் இந்த கட்சியின் பெற்றுக் கொண்டிருந்
சாலையின் சொந்தக் க திருச்சபைக்கு மிக கள் தமது தொழில்
பின்னர் ஏற்பட்ட
க்கள் சிக்கினார்கள்
செய்யும் புதுவகையான
களுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்திய N
ளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு தமது காரியாலயங்களில் அதிர்ச்சி காத்திருந்தது. வழமையான பணிகளுக்காக கம்பியூட் டரின் தகவல்களை பரிசோதித்த அவர்க ளால் ஓரினச்சேர்க்கை காட்சிகளையும் சகிக்க முடியாத உடலுறவுக்காட்சிகளையும் தவிர வேறொன்றையும் காணக்கிடைக்க
ஹோம்போஸ் என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் கணனிகளின் தகவல் தளங் களை அழிப்பதற்காக இதுவரைகாலமும் பரப்பப்பட்ட வைரஸ்களிலேயே மிகவும் மோசமானதென்று கூறப்படுகின்றது.
ஏற்கனவே 25 நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான கம்பியூட்டர்களை இது சேதப்படுத்தி விட்டது.
ஹோம்போஸ் என்ற ஈமெயில் பக் கத்தை திறந்தவுடன் நீலப்படக் காட்சிகள் திரையில் வரும் அத்தோடு கம்யியூட்டரில் உள்ள ஏனைய சகல தகவல்களும் அழிந்து போகும்.
இந்த வைரஸ் ஒல்லாந்து நாட்டில் இருந்து பரப்பப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
கம்பியூட்டர்களில் உள்ள அத்தனை பதிவுகளையும் அழித்து விட்டு பாலியல் காட்சிகளை மாத்திரம் அவற்றில் பதிவு கம்பியூட்டர் வைரஸ் ஒன்று பரப்பப்பட்டு வருகின்றது.
சிறிது காலத்துக்கு முன்னர் கணனி
ஐலவ்யூ வைரசையும் விட இது சக்தி வாய்ந்ததென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அவுஸ்திரேலிய பாரா
கொண்டு சென்று பாலியல் வல்லுறவுக்கு
இப்படியும் ஒரு
"இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்று சிந்திக்கக்கூடிய காரியம் ஒன்றை பிரித்தானிய யுவதி ஒருவர் செய்திருக் கிறார்.
ஆண்கள் பெண்களை பாலியல் வல் லுறவுக்கு உள்ளாக்குவது சர்வசாதாரண மான விஷயம் என்றாகிப் போன நிலை யில், 37 வயது பெண் ஒருவரை 18 வயது யுவதி ஒருத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
வீதியால் நடந்து சென்ற 37 வயதான ண்ணை மற்றொரு பெண் இழுத்துக்
დ=5rionoploa
OL
ஆளாக்கியது தொடர்பான வழக்கு கடந்த வாரம் லண்டன் நீதிமன்றம் ஒன்றில் விசாரிக்கப்பட்டது.
இந்த குற்றத்தை புரிந்த கிளேயர் மார்ஷ் என்ற 18 வயது யுவதிக்கு 7 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த யுவதியிடம் சிக்கிய பெண் தன் மீதான வல்லுறவு முடிந்தவுடன் நிர்வாண
மாகவே ஒடித்தப்பியுள்ளார்.
LfLLGNU GLIGIOGI LIIGULIIGÜ வல்லுறவுக்கு உள்ளாக்கிய ஒருசில பெண் கள் குறித்து தெரிவிக்கப்படுகின்றபோதிலும், அவர்களில் வயதில் மிகவும் இளையவர் இந்த யுவதியே என்பது குறிப்பிடத்தக்கது.
ந்து அரசியல் கூட்டம் க்குப்பிடிக்கவில்லை. ன் தலைவர் ரெக்ஸ்ல நிருவாகம் அறிவித் LL-ul on LLD B60ரும் அதில் உரையாற்ற லாளர்களுக்கு தெரி
பேய் பிசாசுகளுக்கு பயந்து தமது உத்தி
னவு வேளையிலோ TLD (VPg- GAJGOL6u5ADG)
முன்னதாகவோ தான் ல் நிலையங்களில் நடாத்தப்படுவது
ழிற்சாலையில் அன் BIOGIGla sa LLL ல்ெ இருந்த இன் லயத்தில் இருந்தும் கூட்டத்தில் கலந்து ாக சுமார் ஆயிரம் நம் கூட்டம் நடந்து
நவாகத்துக்குவிசுவா கூட்டத்தை குழப்பத்
LT
நவாகிகளின் விசுவா Lula Eburias, sit கள் கழட்டப்பட்டிருந்
பித்து சில விந
துக்குமத்தியில்லு T60.6TSU(5LD 675 T
T ழ்ந்தது. ဂျီး"ါူ
த சிறிய காயங்கள் பலர் பாதிப்பு எதுவு
அரசியல் நடத்தும் கிபோய்க் கொண்டி மிட்லர் வெறுமனே நடத்திக் கொண்டி ான அரசியல்வாதி
சியில் சிந்திக்கத்
இனத்தவர்களுக்கு தந்தையாகப் போகிறார் இவரது
T5GT இருந்தன. மனைவியின் வயது ஆக 33 மட்டும்தான்.
அதே இனத்தைச் அவரது புதிய மனைவி பெண்டி செய்தார்கள். டெங் கர்ப்பமாக இருக்கும் செய்தியை நடந்தது. அது தொடக்கம் மிகுந்த உற்சா ரக்கணக்கான ஜெர் - மட்டும் அறிவித்த ருப்ட்டின் பேச்சாளர் கத்துடன் காணப்பட்ட ரூபட்i0 வயது குறிப்பாக முதலாம் எப்போது பிரசவம் :: என்பதை தாண்டிய பின்னரும் தான் சாதித்
ராணுவத்தில் தெரிவிக்கவில்லை. ஹட்சன் நதிக்கரை து இராணுவத்தி யில் மோனிங்குளோரி என்ற கப்பலில் 1999 ஆம் ஆண்டு இந்த கோடீஸ்வர ருக்கும் டெங்குக்கும் இடையில் திருமணம்
விலகிய இளைஞர் தாள்கள்.
வருவன. DG) DUIU
SGASTIGI LATIGNO 9 6JTIGITT
பேய்களுக்குப் பயப்படும் பிரதமர்
நவீன விஞ்ஞான தொழிநுட்பத்துறை தற்போதைய ஜப்பானியப் பிரதமர் யில் உயர்மட்ட வளர்ச்சி கண்ட ஒரு சில ஜூனிக்ஹிரோ கொய்சுமி, தனக்கு இந்த நாடுகளில் ஜப்பானும் ஒன்று மாளிகையில் இரவு நேரத்தில் அமைதி ஆனால் இந்த நாட்டின் பிரதமர் யாகத் தூங்கமுடியவில்லை என்று கூறி தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டுள் GTTT
இவர் ஒரு பிரமச்சாரிவேறு அதனால் தனிமையில்தான் இருக்கிறார் வீட்டுக்குள் இரவில் ஏதேதோ குழப்பங்கள் நடப்பதால், பயமாக இருக்கிறதெனக் கூறி அவருக்கு பழக்கப்பட்ட இடத்திலேயே போய் தூங்கிக் கொள்கிறார்.
எமது நாட்டில் உள்ள அரசியல்
யோகபூர்வ வாசஸ்தலத்தை விட்டு வெளி யேறிச் சென்றுள்ளார்.
ஜப்பான் பிரதமருக்குரிய வாசஸ்தலம் 1929ம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு பழமையான மாளிகை கடந்த 70 வருட காலத்துக்குள் இந்த மாளிகையில் பல இரத்தக்களறிகளும் கொலைகளும் இடம்பெற்றுள்ளன. குறிப் பாக இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது இந்த மாளிகைக்குள் பலர் உயிர் வாதிகள் வசிக்கும் வீடுகளுக்கு வர பேய் விட்டிருக்கிறார்கள் களும் பயப்படும்
SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
லாதவர்களின் கண்காட்சியாகத் தான் அமைந்திருந்தது. பல நாடுகளில் இருந்தும் கலந்து கொண்டமாடல்கள் தமது அசை வுகளை காட்டி பார்ப்பவர்களை பரவசப்படுத்தினார்கள்
இதில் விசேடத்தனிமை என னவெனிறால் விலை உயர்ந்த உள்ளாடைகளை அணிந்திருந்த அழகிகளுக்குத் தான் முதல் மூன்று இடங்களும் கிடைத்தன.
ஒரு மில்லியன் டாலர் பெறு மதியான முத்துக்கள் பதிக்கப்பட்ட பிராவொன்றை அணிந்து அதற்கு மேலும் அழகு சேர்க்க பாம்பொன்றை தோளில் போட்டு உலவிய இந்தப் பெண்ணுக்குத் தான் முதல் பரிசு
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நாகரிக வாரம்' என்ற அநாயாசமான ஆடைக்கண்காட்சி ஒன்று நடைபெற்றது. ஆடைக்கண்காட்சி என்று சொல்லப் பட்டாலும், இது பெரும்பாலும் ஆடையில்
பல சர்வதேச ஊடகத் துறை வனங்களின் சொந்தக்காரரான ரூபட் மர்டோச் என்ற கோடீஸ்வரர் 70 வயதில்
திருப்பதையிட்டு வெற்றிப் புன்னகையுடன்
காணப்படுகிறார்.
டெங் ஸ்டார் டி.வியில் வேலை
செய்தபோது இவரை சந்தித்தார் )
end 20-26, 2001

Page 9
மிதக்கும் நகரம்) (கோதர
தங்கராஜகுமாரி (GOLDEN PRINCESS) என்ற Ձսած டன் - இப்படத்தைப் பார்த்ததும் இரு ெ VĖJAS ILGA) IS GNÍNGÜ பவனி வரவிருக்கும் மிதக்கும் நகரமநவனமயமான மட்டும் ஒன்றுடன் ஒன்று தொட்டு நி சகல வசதிகளையும் கொண்ட கப்பல் பல வருடகாலம் உருவாக்கப் கிறார்கள் இது ஒரு வேடிக்கையா? பட்டு மே 5ம் திகதியன்று சொலன்ற் என்ற இடத்திலுள்ள கல்ஷொட் அண்மையில் இங்கு வந்து சாகச ஸ்பிளிட் நீரிணைக்கூடாக தென் இங்கிலாந்திலுள்ள கவுதாம்ரன் மித்ரா என்ற மாயாஜால வித்தைக் துறை முகத்துக்கு சிறு சிறு படகுகள் சூழ்ந்துவர இட்டுச் செல்லப்பு வித்தையாக இருக்கும் என்றுதான்க படுகிறது. ஈரான் நாட்டின் தலைநகர் டெ பி அண்ட் ஒ நிறுவனத்துக்குச் சொந்தமான இப்புதிய தரர்கள் 0.95 சென்டிமீட்டர் (8 அ 2600 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியது. இதனை வடிவமைக்க குத்தீட்டிகளை இருவரின் வாயிலும் ை 300 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண் செலவாகியிருக்கிறது. pinyi "DE" பிடிமானமுமில்லா மதிப்பில் சுமார் நாற்பது ஆயிரம் பில்லியன் பண்டோஸ் என்பவர்குத் திட்டி முனை இம்மாத முடிவில் இக்கப்பல்-தப்பு இந்நகரம் வெள்ளே இறாத்தல் எடை கொனன் சகே விடப்படவிருக்கிறது. Lity. Dr.
- மத்திய கிழக்கில் பலஸ்தீன-இஸ்ரேல் நாடுகளிடையிலான சண்டைகள் தொடர்கதையாக இருக்கின்றன. தினமும் போர் அதனால் தினமும் உயிரி ழப்புக்கள்
புனித நகராம்ஜெருசலேத்தினை மீட்டெடுக்கப் போராடும்பாலஸ்தீனியர்கள் பலர் மடிந்து வருகின்றனர். இவர்களின் குடும்பங்களிற்கு உதவியளிக்கும் பொருட்டு ஜோர்தான் நாட்டின் தலைநகர் அம்மானில் அண்மையில் நிதிதிர
ட்டப்பட்டது.
இதில் பல தாய்மார்கள் பணத்துடன் தமது ஆபரணங்களையும் கழற்றிக் கொடுக்கும் காட்சிதான் இது
SLS S S S S S S S S S S S S S SS S S SSS S z" |
+ ے EIUP6II IDI“, கொஞ்சம் கூடப்பயமில்லாமல் இந்தப் பெரிய மலைப்பாம்பு அருகே பச்சிளம் பாலகனை விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்களே, குழந்தையை விழுங்கி விடாதா? என்று பயப்படுகிறீர்களா?
நீங்கள் பயப்படுவது போல் அப்படியொன்றும் நடக்காது என்கிறார்கள் இக்குழந்தையின் பெற்றோர்கள் காரணம் இந்த மழலையும் மலைப்பாம்பும் நெருங்கிய நண்பர்கள்தான்.
நம்முரில் நாய், பூனைகளைச் செல்லப்பிராணியாக வளர்ப்பது al கம்போடியா நாட்டில் மலைப்பாம்பைச் செல்லப்பிராணிகளாக வளர்க் கிறார்கள். அத்துடன் தமது குழந்தைகளை பாம்புகளின் அருகில் விளையாட வைத்து விட்டும் சென்று விடுகிறார்கள்
- பெரிய அளவிலான போன்று வடிவமைக்கப்பட்டி வண்டி விளம்பரத்திற்காக 6 வடிவமைக்கப்பட்டதாகும்
ஐரோப்பிய நாடோன் பல சாராய கம்பனி தன சில மாதங்களுக்கு முன் ஜ வியது. அதற்காக சாரா ஒன்றை மாதிரியாக வைத் வில் தயாரித்து விதியெங்கு விளம்பரம் தேடியது.
CID, 20-26, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வறு படங்களை கத்தியின் நுனி கூடியதாக ஒட்டி வைத்திருக் று பலர் கேட்பீர்கள் அல்லது தைகளைக் காட்டிச் சென்ற ரனைப் போன்ற ஒருத்தரின் Caifftiau, Gir.
ானைச் சேர்ந்த இரு சகோ ) அகலமுடைய முனையுடைய துக் கடித்த வண்ணம் ஒரு வரை தாங்கிக் கொண்டுள்ளார். அலி மசவுண்ட் என்ற 88 கிலோ (150 ரரை அந்தரத்தில் தாங்கிக்
போத்தல் க்கும் இந்த தியாசமாக
லுள்ள பிர Додајош ானில் நிறு போத்தல் பரிய அள ஒட விட்டு

Page 10
"P"/"B" yn enw 'Y பாவித்திய ஜோடியா புக்கும் பல் "MSRM வியக்கு Olav flas பூங்குயிலே படம் ாந்தும் இன்னமு அக்தி இவர் ஏற்கனவே பார்த் விற்பனையாதாமல் இருக்கு இா lji MAM புதுப்பித்தன் "I'll sold Snow a W. வெளியீடவுள்ளார் தான் 葛蘭訥
1ள் பெயரில் இயக்கியவர் --உயும் தயாரிப்பாளருமா அழப்பன்
குர மீளா நடித்து வெற்றிபெற்ற H GG GILLE
TOMMIT ALIMA II tiegħi għajsa U LILL'all''' தெலுங்கில் """""""""""""VYFTISTS GEBIJANA ா அரிமுகமாரார் ராதி E "TE" ா'ர் செளந்தர்யா சீனாவுக்ா இவரது பெயர அபர்னா என்
--உமாற்றிவிட்டார் பிரா நடிகரும் மிட்டா H . . . . . . . - தாயார் திரான ே முதிர்ம திக "...of "E. 'ಸ್ತ್ರ್ಯ வெளியாக இருந்து அத்து சிட்டிசன் படத்ை முன்னரே படங்கள் இப்பந்தமாகியுள் ாப்பம் மே இறுதிக்குள் பொர் ா
■ 晶L晶 SLL TT TT T S S A S S A A A A S SSuS S S S S S DD S DD DD DS DDSD S SDDSTS SS SS SS Ang A Onna NA Linuli I, IKI பல படங்களில் இணைந்து நடித்து புதிது
வேடத்தில் நடித்தார் பிப்போது இவர் நான் து Imramm EMUIT Nri 80s LI LI II பார்களான மம்முட்டி LI TAL AAN EILANG NGIYAT HY DIE EEN VANWilli மோகன்லாலும் *" % l2 பிணைந்து நடித்து வருகிறார் "Air II Got III, பியக்குகிறார்
It flirtation
|
இஒதமிழ்நாட்டிலிருந்து மயன்
SJS SSASAS ITALI" | ருமண ஒத்திகைக்காக [...
ருப்பதி சென்ற ΕΕΠιgεσοείτ ರಾ?
இமய இயக்குத்து மகனும் தற்போது முன்னணியில் இருக்கும் நடிக்கருக்கு
LİTLİ குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்ட்டின்ட் பெண்ாற்கும் காதல் மலர்ந்திரு க்கும் வியம் சட்சி
காட்சியை இப்
ம்ெபாக்கத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்த விடியம்
முதலில் இளம் தயாரிப்பா இருவருடன் கிங்கிக்கப்பட்ட பின்ாரிக்குரல் பெண்ணுக்கும் இயக்குநர் ஆகும் சாதல் மலர்ந்தது எப்படி
மன அதிரடியாக அறிமுகப்படுத்த இயக்குநர் சொந்தமாக தயாரிந்து வியந்திய னைவுச் சின்னம் படத்தில் கல்கத்தி விென விக்கு நேரடியாக்கினார்
பெரிய நண்களும் ஒஸ்ஸியாள உருவமும் கொண்டநாய்கள் என்றால் பியக்கு முருக் கொன்னை விருப்பம் இப்படியா தொற்றத்து உண்ட நTபுர பியக்குநர் தாது படங்கள் அறிமுகப்படுத்துவர்
{ेIIII|| நெற்றமுடைய கத்த ன்ெறுக்குப் படத்திப் பிங்ா வந்தார் இந்த டப்பிங் ஆர்ட்டிட் படத்தின் நாயகனான இயக்கு மகளும், நாய கிக்காக பிள்ாளி குரல் பெண்ணும் பின்னரி பேகம்மது இவர் காதல் பற்றிக் கொண்டது.
வர்களது காதல் வெளியே தெரியா off. INIILIa|IAu la ITA வெளிப்படுத்தலாம் என இயக்குநர் மகன் யாரிட்ம் வெளியே கூறவிப்ை
திர்பாரதவிதமாக நினைவுச் சிங்ா வாங்கியது இதற்குப்பிள் பக்குநர் மகள் * எந்தப்படமும் வெளியான" படங்களில் நடித்து வருகிறார்
புளயயும் காதவை மறைந்து வைக்க முடிய என்பது போல் வேர்களது நம் வெளியே ஆரம்பித்தது படபிடிப்புத் தளங்களுக்கும் படம் பார்ப்பதற்கும் காதவியை அழைத்து கொண்டு செய்வத் தொடங்கினார்
இந்த விஷயம் பியருக்குத் தெரிந்ததும் யா கூப்பிட்டுக் கண்டித்தா காதலுக்குப் பச்சைக்கொடி காட்டி படமெடுக்கும் தந்தை சொந்தின் விடயத்தில்
அடிக்கு சிவப்புக் கொடியையே காண்பித்தார்
R. H. " தந்தையின் எதிர்ப்பையும் மீறி காதலி தமிழுக்குப் புதிது * வரும் நடிகர் அண்மை
ஆதிராவில் உள்ள திருப்பதிக்குச் செ உமேஷ் கிருஷ்னா என்ற புதியவார் தலியையும் அழைத்தும் இாக்கும் படம் ரா வெங்கட்டிான் கொண்டு ஆரிய புதுமுகங்கள் ரேடியா 扈 இந்தியின் எதிர்ப்புக் கூடினால் காத கிறார்கள் ய திருப்பதிக்கு அழைத்துச் சென்று திரு நாயகி கிள் தமிழுக்குத்தான் புதியமனத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளார். அது ா வேர் ஏற்கனவே விளம்பரப்பட T வித்தினர் பார்க்கத்தான் இவர்கள் இரு இசை அல்பங்களில் தோன்றியுள்ளார் வரும் அங்கு சென்றிருக்ார்கள்
பாடகர்-ாேசாப்பா பங்கள் விரைவிர்ேகளது திருமணம் Rimar || || மாதேவனின் ஜோடி இா அப்பத்தில் பா பங்கும் என்று கூறியுள்ளார் நடிகரின் பிளா நடித்துன்ா நெருங்கிய நண்பர்களில் ஒருவர்
S S S S LS S S S S S S SS S S S S S S S S S S
தாய்க்குலங்கள் மோதல்
|-fll"|"|##"##{), Thu I - () துெ படங்களில் ஒப்பந்தாது தெரிந்த சக்தி தம் படப்பிள் பொது ரம்யாவின் ாய்க்கும் பின்னொரு Matilitar Trial ill cliff கதி யாருக்கும் தெரியாது
படவாய்ப்புக்காப்பது ஆனந்தம் படத்தில் மட்டும் நடித்து வந்த ரம்பர அயடத்தின் படப்பிடிப்புக்கு ஒருநாள் காய்க்குத்துடன் சென்றிருந்தார் அப்படத்தில் நடிக்கும் இன்னொரு முள்ானி நடிகையின் தாய்க்குலம் ரம்யாவுக்குப் பல்லாததைக் குத்தின் காட்டி
ப்ேபு எல்லாம் உள்ளப்பாக் பூர்வமாயிருக்கிறதா என்று இத்தியில் துவம் af TT fik Friis, நாயக்குலத்திற்கு வந்ததே ாேபம்
பிரண்டு நாய்க்குங்களும் போட்ட ாதிர்ந்தால் படப்பிடிப்புத் தாமே அன்று அவாேலகப்போப்பட்டு விட்டது
III
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SSSSDSDSSSDSSSS
தெலுங்கில் இருந்து தமிழுக்கு I *M கொள்ாளிகதுமார் தற்போது நாகர்ராரன் இளைந்து நடிக்கும் பாவா என்ற தெலுங்குப்படத்தை இயக்கி வருகிறார் தெலுங்கில் பாவா வெளியாகும் அதே ரேத்தில் தமிழிலும் மொழிமாற்றி வெளியிடத் திட்டமிட்டி ருக்கிறார் ரவிக்குமார்
S S S S S S S S S S S S S LSL SLLSL LLS LS தெலுங்கில் தணிக்கை Yö ITANI LILiin. ஒன்றான காக்ரி தினதத் தமிழில் வெளியிடுவதற்காக திரிக்கைக்குழுவுக்கு அனுப்பினார்ள் தன." அதிக இடங்களில் WAT GØYET புத்திரி வைக்க வேண்டும் என்று கூற தமிழில் வெளியிடப் போனால் தானே இந்தச் சிக்கல் என்று கூறி தெலுங் அது வெட்டுக்களில்லாமல் தனிக் செய்து விட்டார்கள் இனி மாக்னி தெலுங்கிலிருந்து 'ே l'ATVAM MA வெளிவரவுள்ளது
க நிலங்களில் ஆடிப்பாடிய தேத-னல்நேதர
த்தில் பிடிம்பெற்ற பாடல் ஒன்றிற்கால அதிசயங்கின் பாடிய பிரசாந்த் விரும்புகின் படத்தில் இடம்பெறும் ' நிலங்கள்ான குறிஞ்சி நில் நெய்தல்,
ஆகிய இடங்க்ளில் பாடி ஆா இவன் தனது காதவை தான் விரும்பும் பெண்டம் ளில் சொல்வது போல் அமைக்கப்பட்டிருக்கும் இப்படல்
ாந்தும் ஸ்நேக்ாகவும் அடிப்பாடி நடித்தள ப்ேபா க்கினார் சரி கரே
தேவயாணி நீக்க
தேயாரிபியக்குநர் ராஜகுமாரனைத்திரு செய்துகொண்டாலும் தொடர்ந்து நடிப்பதாகக் கிரி தரர் தேவயாE இப்படிக் கூறினாலும் புதுப்பட்ங் நடித்ததாக்கு வாய்ப்புக்கள் ஒன்றும் ரவி அதுமட்டும் ஏற்கனவே ஒப்பந்தமான பங்களிலும் ாரரியை நீக்கியுள்ளார்கள்
திருமாரின் நம்புடைான் El II LLT TZLT ZZLTTLTT LTLTTSZY TTT T S LLLLL LL LLLLL S S LSL
In 2026, 200

Page 11
SS S S S
ΤΠΕξ5ς5ξονες.ΟIIIIITEOT II
பிரபலமான பாடல் வரிகள் கறுப்புத்தான் எங்கு அப்பாம்மும்தாஜ் படம் மிஸ்டர் நாதர்
*口L鵡* 「聶* 「U」 வருவது ஒன்றும் புதிதல் அந்த கிள்
வரையில் வெற்றிக்கொடி கட்டு இப்பாடன் பெயரி பத்திப்பிடம்பெற்றுப் பட்டி படங்களின் பெயர்ா தொட்டாங்கும் பிரபலமான செய்யரில் இப்பெயர்
-—
இகாதோடு சொல்லுகிறே .  ̄1 இரண்டெழுத்துப்பு நடிகைக்கு 極酉手
புலம்புகிறார்களாம் அவரை வந்துபமெடுத்து தயாரிப்பார்கர் இதுவரை காலமும் சொன்ன ந்ெ படப்பிடிப்புக்கு சென்ற நடிகை அண்ாந்ாா படபிடி தா ரெய்லாமுேத்தடித்துவருமிரம் நடி இந்தத்திமாற்றத்திற்குக் கராம் துடும்பத்தில் ஏற்பட்டி | F#भाभा का का गnाग धागे ।
புரடாமல் கொண்டிருப்பாத J」三叮நடிகரிதந்தையான முன்னாள் நடிகர் கட்பாட்டப்
■三叮三■三而*L耳三圖巳*口
தாத்ரகுமார இயக்குநரது ஆழ்ாவிடத்தில் முள்றெழுத்துக் கறுப்பு நடிகர்நாக்கு ரொடியாகரப்புக் விரும்பும் நடிகையைப் படுமர தார்ாரிடம் செய்தாராம் தயாரிப்பாளரும் நடிகையிடம்துேபற்றிப்பா தாக்குர்ரா தரம் தருமாறு பெரம்பிதகட் பாது என்று கூறியிட்டு இதில் முன்று ரு பங்கு கொடுத்து வேறொரு நடிகைய ஒப்பந்தம் செய்து விட்ட தமிழில் இருந்து தெலுங்கு நெரம் சென் மருந்துவ அண்மையில் அங்கு பிரபாப் இயக்குநர் ஒருவரைந்தர் 蠱」ü mm ú轟s工聶五屆「五值 பிள் தங்ாை நடிாக்குகிறன் என்று நிராக அந்ததியக்குநர்மோர் செய்து விட்டது தான் இந்த அடி
r
int-Trp. IL LI LIET TIL AT LIITT
*
ாகிமா கிருவான
படம் ராஜாஜனவரி
படத்தில் தயாரிக்குப் பதில் மாகா கமலின் பம்மல் தம்பந்தம் படத்தில் தேவயானிக்குப் பதிப் ஸ்நேக
நவளியின் கண்வர் ராஜகுமாரன் - R இயக்கு ஒரு தேவதை வந்துவிட்டான் பத்திலும் வேறு நாயகியைப் போடுமாறு தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வற்
புறுத்தல்
இதனால்தான் தேயர்ன்ரி ர்ொந்தப் லி படத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறாரோ
Kriti |
En IO I 2001
 
 
 
 
 

ாடல் வரிமகன் இசையில் தந்தை பாட்டு டி பருபான்ற பாடலின் சேது பாபா தற்போது நடிக்கும் இப்படத்தில் மகள் இசையில்
படத்தப்பார் வி | 3744 ■■ 鳶* 華 * *
திரு இாரா ார் இளையரார் தாரகாலமும் LLLL LL LT TTTY TLTLTTLL S Y L LTT TTTYZYL TZY ரே பிறப்பானது இது
Timur *毽、 |9000 है। பமைப்பில் பாடியதில்ாைன்ற குறிப் வுெ செய்யப்பட்டுள்ளது = sin Tiborilo இாந்து பிடத்தக்கது
S
ாள்-அப்தா படம் வரும் கா
彗
三
三
三
圭
11 ܒ
三
ம்மீண்டும் கார்த்திக்ரம்பாஅபிராமி நிபந்தனை 謁*珂羲蠶
பினந்து நடிப்பதாக இருந்த அழா * ாயக 鷺醬!甄醒
ப்ரில் இருக்குப் பதிப்ாக ரம்பார்டி 墅。 リ* ஒரு நிபந்தனை விதி புக்கு மிரர் ADHRFIHF
*轟轟 தான் நாயகனோடு கட்டிப்பிடித்து நட க்கும் 蠶 * * 蒿 醬 蠶
L S LL S LLYZLL LLSZLLLLL LL LLL LLLLLL T TE Tari * ரம்யா 菲臀 * TTI * * A ". ILLT | ரோசான்னான் திெர்வெளி முன்பு ஒருமுறை பாணப்படமொன் *L- 閭 臀 ந்யப்பிரியா மற்றும் வர்ச் சொட்ட தொட்ட அபிராமிபுத் *、*、 படப் பிடிப்பைப் பார்த்தபடப்பிடிப்புக் குழுவை திரைந்தர் * இயக்கு ருவர் உாைர்சிாரப்பட்டு அபிரா து பிப்பத்திற்கு மாத்தை பரிபாரம் 1:21 பிராாடுந்து விட்டார் ATLIT பாராதவா - .
I S SS SS S SS SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S SSS S SS SS SS
III
YYZKTaaC T CLC Y CT LLtLLtLL S KTTL TLLYY
| . நல்ல காலம் பொறந்தாக பட்ஜெட் பத்மநாபன் 蠶 பங்காத்தொடர்ந்து பிரபு
LLTL ZYDLLYYYDT TYZY TT YTTYY TTLT TTTTTt t SYYTTT YYYYY LLLL
அடித அவரமளி ஊட்டியில் ஆரம்பமானது
ना== இதிப் பிரபுரம்யா ராடியுடன் ரமேஷ் கன்னா நம்பியர் திவ்ாரி பாத்திமா பாபு
படியாவிாடு அனுமோகன் மற்றும் பார் நடிக்கின்றனர்
* திாக்கள்தயக் கொடி பிசை பெர்முராதாவின் சகோதரர்கள் t
சத்திராக பார்த்தியரின் சகோதரர் வசனம் பூபதியாண்டியன் ஒளிப்பதிவு இளவர
ODLUKUUTA

Page 12
  

Page 13
அது
காலை, இண்டியான பிரதேசம் லாபோர்ட் இடியாகத் தாக்கியது திருமதி பெல்லி வீடு தீப்பிடித்ததில் பெ ರಾಣಾ? குழந்தைகளும் தீயில் J. GIT TOTL1915 TOT 1: இதுவும் தொடக்க c லேடெல் .: கள சுறறலாமநாளாக அது கொலையா? தீ ஆக 1000 பெடல்கள் விடைகெரியாக கேல் வரைச் செய்யவும். 90L0g5TTTTTT TT * சுவரில் இரு அழகானவா. இனிை (Up60)LULI6)IIT, 9I 95 95LD
Gall ar ao mt Lü பிறந்தாலே அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பு மழலையில் இருந்து திருமணம்
முடிக்கும் வரை பெண் கைகளையும் நன்றா களின் மேனி அழகும் கப் பதித்து வைக்கவும் - கரு' து" உடல் அழகும் நன்றாக DL 60) G. Gif G போலீஸ் இன்றி இருக்கும். ஆனால் இருந்து அதிக தூரம் கியது சம்பவதினத்த திருமணமாகிக் குழந்தை விலக் கி வலது யாரும் பெல்லின் பெற்றபின் வந்து விடும் காலைப் பின்புறமாக - போனதாகத் தெரியவி ஊதல் உடம்பு நீட்டவும் நீட்டிய களும் நஹி அந்த சம
படியே முடிந்தவரைக் சர்க்கரைக் கட்டியாய் காலைத தூககவும Iîlă IIoiorulat ՅՊT8) (ՄՄաժT9) வேலைப் பார்த்து வர் LDL (hjøo đô Li-Iol. லாளி சம்பவத்துக்கு முன் தலைமறைவாகி லாம்பர் பெல்லிக்கு
ஒரு சிலர் இந்த ஊதலுக்கு விதிவிலக் காக இருக்கிறார்கள். இப் போதெல்லாம் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பெற்
றுக் கொள்வதால் அடி வயிறு-தொடை பெருத் படிச் செய்யும்போது எனினும் சில நாட்கள துப் போய்விடுகிறது. 9_ 6ቨ தொடையில்
இதை எளிய உடற் தசைகள் இழுப்பது
தெரியும் நாளடைவில் சதைகுறைவதைக் கண் AL T9595 KT GOOSTGOTTO
புறமாக மடக்க முடி யாதவர்கள், பாதம் நன்றாக உடலில் படும் - வரை மடக்கிப் பயிற்சி செய்யலாம். இது தொடைக்கு உறுதி
பயிற்சிகள் மூலம் இல்
ÜLDGUI), G), GIIGU PILo.
* தரையில் மல்லாக் காகப் படுத் துக் கொண டு வலது காலை நேராகத் தூக்க வும் 30 செக்கன்கள் அப்படியே வைத்திருக்கவும் பின்னர்
மெதுவாகக் கீழே இறக்கவும் திருமி
* கால் மேற் * இப்பயிற்சிகளைத் தொடர்ந்து செய் அருந்திவிட்டு Guglia சொன்னது போன்று 10 தடவைகள் செய் தி' உறுதி பெறும் தொடை அழ கச்சா முக்கா வென்று யவும் நாளாக நாளாக 15 20, 25 என்று ே பெறும் என்பதும் தெரிய வந் அதிகரிக்கவும். தொடைகளைச்சீராக வைத்துக் இப்போது போலி : கொள்ள வாழ்நாள் முழுவதும் உடற்பயிற்சி லாம் மீது உட செய்வது நல்லது - கைகளில் காப்புவிழா
SSL SS SSS SS SS SS SSL SSS SSS SS SSL SSS S SS SS SS SS SSS SSS SSS S SSS
- விசாரணையில்,
: ܛܠܝܼܬ݂ܵܐ ܛܠ ܐܸܠ கொளுத்தி
குற்றத்தை ஒப்புக் கெ
R N
"ஏன் இந்தக் கெ கேருமையான முடி சாறு, நல்லெண்ணெய் = அந்த போலிஸ் உய யைப் பெறத் தேங்காய்ப் ஆகிய இரண்டையும் சம அதட்டினார்.
பால் வைத்துக் குளியுங் கள் முடி கருகருவென்றி ருக்கும்.
3 வெண்மிளகுடன் பால் சேர்த்து, அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித் தால் பொடுகு இருக்காது. 3 தொடர்ந்து 3, 4 நாட்கள் பசளைக்கீரையை அரைத்துத் தேய்த்துக் குளித்தாலும் பொடுகு போய்விடும்.
ெேபாடுகை அறவே இல்லாதொழிக்க அரை கப் தேங்காய்ப் பாலுடன்
அளவு பகிர்ந்து காய்ச்சி "நான் அவளை ெ வடிகட்டி தலையில் அவள் என்னைக் கெ தேய்த்துக் குளித்து வந் letů பற்றி தெர் தால் இளநரை மாயமாகி - லாம்பர் அலட்டிக் ெ விடும் "நிறைய தெரி  ேமுட்டை ம9' சொல்கிறாய்?" அதிக கருவை எடுத்துத் தலைக்கு அதிகப்படியான அதட் வைத்து முழுகி வந்தால் "அந்த பொம்பை முடி வறட்சி நீங்கும். சக்கரவர்த்தினி முயல் 8 வெந்தயத்தை 6), IģiIII, i அரைத்துத் தலையில் பலரை கொன்றுத் தீர்; TGJ, (39, Vijiji, j; f) அவளுக்குக் கொலை நன்கு தேய்த்துச் சிறிது 6)IJ I LDITAN " Gori நேரம் ஊறிய பின் குளித் 學 திரி தால் முடி உதிராது. கூறும்போது அவனு
3 ஈரமுடியை வார - த்து
4 தேக்கரண்டி எலுமிச்சம் வும் கூடாது சிக்கெடுப்ப போலிஸ் அதிக பழச்சாறு சேர்த்துத் தலை தும் கூடாது. "யாரைக் கொன்றாள் யில் தேய்த்துக் குளிக்கலாம். су слат п. д.) Парш "மயக்கமருந்து
9 மருதோன்றிப் எலுமிச்சம்பழச்சாறுடன் வுடன் கோடரியால் ஏ
பூக்களைத் தலையில் வைத்துக் GJ,TGSOTLIGJ கலந்து தலைக்குத் தேய்த்துக் குளிக்க முடி கொன்று பிரேதத்தை பேன் தொல்லை நீங்கும். பளபளப்புடன் ಇಂ; புதைத்துவிடுவாள்.
S S SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS S SSSSS SSSS
அடுத்த அரைம I 196)
மாகத் தோண்டப்பட மெல்லாம் எலும்புக்க
இதைக் கண்ட மக்க
ஆண்,பெண்கு LDIT: 910)ILI5 619)II சிமெண்ட் தரையை2 அங்கும் சில எலும்
லாபோர்ட் அதி போலிஸின் விசார செய்த கொலைகளில் இறுதியாகக் கிை தகவல்கள் போலிை Dj, J, GiT ONGIGINGULI 60
II, IT6úil II0i30)fli,0II, III குக் குடி போனார்க
శ్రీలేలు
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது.
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) நோர்வே நாட்
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் இ"உ Bij GIT வாரம் ஒரு பட்டுச் சேலை ( M Llj59 BGüşımyıf L Guuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . இவர்தான்
36:... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . " . தெரிவு செய்யப் | இ | ! படுகிறவர்கள் 岛"@ பரிசுபெற்ற வாசகி தொழில்: S S S S L 6095 U LIL - 595 SOGIT ფrmmuნეle:N) வாழ்த்த GOCE, GluILLILD:.. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அடுத்தவாரம்
Siffléses, o IGE, GIÚD. இருக்கக் கூடா 2 Ori Olo-Buffalo-bleuerfluoli, ಉ | தவ இவ்வாரம் 3ஆ - பற்றி தபால் மூ škůLJaman aggiùLlanGuš Es Ecuartingu Spyglið gasgl: 26-05-2001 அறிவிக்கப்படு அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர், தபெஇல-1, கொழும்பு தொடர்பு கொ
D. 20-26, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் வருட ஏப்ரல் தின் ஒரு விடியற்
hab ) itoII IDG)ay தப் பகுதி மக்களை |ந்தச் செய்தி
T6NGAT GIÚNGóT LIGOPSIGO) GOOI பியும் அவரது மூன்று நகி இறந்துவிட்டார்
முழுவதும் பரபரப் யைப் பற்றியே பேச்சு விபத்தா? மக்களுக்கு இது பெல்லி விதவை. ITA, (3I, J,LIIGI க்கத்து வீட்டுக்காரர் கி வந்தவர் ஸ்டிகேஷனில் இறங் று சந்தேகப்படும்படி ண்ைணைக்கு வந்து லை வேறு தடயங் தில்தான் போலிசுக்கு ந்தத் தகவல்பெல்லி பல வருடங்களாக லாம்பர் என்ற தொழி இரண்டு நாட்களுக்கு இருக்கிறான் என்பது. 6îNJU,GOI ITJELD IT GOT GOIGST, க உள்ளூர் பாரில் பீர்
2 (OAKO
யை வாய்க்கு வந்தபடி திட்டி வந்திருக்கிறான் து. ாரின் சந்தேகப் பார்வை னடியாக லாம்பரின் நடத்தியது போலிஸ் பெல்லியும் அவளது க்கொண்டிருந்தபோது அவர்களை கொன்ற TGOMOT 660'I GADITIDLIGT லைகளை செய்தாய்" ர் அதிகாரி லாம்பரை
கான்றிருக்காவிட்டால் ான்றிருப்பாள் எனக்கு ந்திருந்தது" என்றான் ATGITGITTIDIGA), ந்திருந்ததா? என்ன ரியின் குரல் இன்னும் டலுடன் ள ஒரு கொலைகாரச் களை கொல்வதுபோல திருக்கிறாள் படுபாவிஎன்பது அல்வா சாப்பிடு ர் கத்தினான். இதை கு வியர்த்து விட்டிருந்
ரி அதிர்ந்து போனார். ? ஏன்.?"
கொடுத்து-மயங்கிய ரேபோடாகப் போட்டுக் தன் பண்ணை நிலத்தில்
ணி நேரத்தில் பெல்லி ன அங்குலம் அங்குல டது தோண்டிய இட கள் மண்டைஓடுகள் பீதியில் அலறினார்கள் தைகள் என்று மொத்த புக் கூடுகள் வீட்டின் டைத்துப்பார்த்தபோது
கூடுகள்
ச்சியில் ஸ்தம்பித்தது. ண இப்போது பெல்லி மீது தீவிர விசாரணை த்த அதிர்ச்சி தரும் யே கதி கலங்கடித்தன. பயந்தனர். பலர் ஊரை டு வேறு இடங்களுக்
டச் சேர்ந்த பெல்லி
டீன் ஏஜ்ஜில் அமெரிக்கா வந்தாள். ஆல் பர்ட் சொரன்சன் என்ற ஸ்வீடன் நாட்டு வாலிய னைக் காதலித்து மணந்தாள் கணவனின் பெயரில் இன்ஷரன்ஸ் பாலிசி ஒன்றை எடுத்து யாருக்கும் சந்தேகம் வராதபடி விஷம் கொடுத்து அவனைத் தீர்த்துக்கட்டினாள் அவள் செய்த முதல் கொலை இது. இன்ஷரன்ஸ் பணத்தில் இண்டியானாவில் ஒரு பண்ணையை வாங்கி குடிவந்தாள் ஜோ கன்னெஸ் என்ற பணக்காரனை இரண்டாவ தாக திருமணம் செய்து கொண்டாள். அப் போது ஹோச் என்ற ஒரு கொலைக்காரனுடன் அவளுக்குத் தொடர்பு ஏற்பட்டது.
ஹோக் கொலை செய்தது பெண்களை செய்தித்தாள்களில்'மணமகள் தேவை என்று விளம்பரம் தருவது அந்த பெண்கள் நேரில் வரும்போது இனிக்க இனிக்கப் பேசி அவர் களது பணம் நகைகளை பிடுங்கிக் கொண்ட பின் அவர்களை கொன்றுவிடுவது. இதுதான் ஹோச்சின் கொலை டெக்னிக் பெல்லிக்கும் அவனுக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. சில பெண்களை ஹோச்பெல்லியின் பண்ணைக்கு அனுப்பியிருக்கிறான். அந்த பெண்களை பெல்லி சொர்க்கத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறாள். ஒரு நாள் பெல்லியின் கணவன் ஜோவுக்கு இந்த விஷயங்கள் தெரியவந்தன. அங்கிருந்தால் தன்னையும் பெல்லி தீர்த்து விடுவாள் என்ற பயத்தில் தப்பி ஓட முயன்றான். விஷயம் தெரிந்த பெல்லி ஜோவை எமலோகத்துக்கு விசா கொடுத்து அனுப்பி
உள்ளிருந்து துளி சத்தமும் வெளியே கேட்க முடியாதபடி செய்யப்பட்டிருந்தது. முதல் நட வடிக்கை பழரசத்தில் மயக்க மருந்து அடுத்த நடவடிக்கை பரசுராமத்தனமாய் கோடரி வெட்டு
அவள் தேர்ந்தெடுத்த நபர்களில் யாரா வது குறித்த நாளில் வராம்ல் போனால், உடனே உஷாராகி அன்பொழுக அந்த நபருக்கு கடிதம் எழுதுவாள் 1907ல் ஆண்ட்ரு ஹெஜெரின் என்பவருக்கு பெல்லி எழுதிய கடிதத்தின் காதல் ரசம் சொட்டும் பகுதிகள், உலகத்திலேயே மிக சிறந்த நண்பருக்கு எனக்கு தெரியும் இனிநீங்கள் செய்யவேண்டிய தெல்லாம் என்னிடம் வந்து என்னுடையவராக இருக்க வேணடியது என்றுதான்.
எந்த ஒரு அரசனும் அடைய முடியாத பேரின்பத்தை நீங்கள் இங்கு வந்தால் அடைய லாம் எந்த ஒரு அரசியும் அடைய முடியாத சந்தோவுத்தை நான் அடைவேன் என்னுடைய பணிணையை நீங்கள் மிகவும் விரும்புவீர்கள் அன்பே இந்த லாபோர்டில் என் பணிணைக்கு ஈடாக இன்னொரு பணிணையைப் பார்க்க முடியாது. அத்தனை அழகானது அது உங்கள் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் என் இதயம் பரவசத்தால் துடிக்கிறது. ஆண்ட்ரூ நான் உங்களை நேசிக்கிறேன்.
அந்தக் கடிதத்தை இப்படி முடித்திருந் தாள் பெல்லி இந்தப் பணிணையில் தாங்கள் போடப்போகிற முதலீடானமூவாயிரம் டாலரை
N N
Α ΝΑΥ
ܘ .
/**
வைத்தாள் பிறகு காஷவலாக தொடர்ந்து தன் அலுவலில் ஈடுபட்டாள். பெல்லி ஹோச்சுக்கு உதவியாக இன்னும் சில கொலைகள் செய்தாள் இந்த சமயத்தில் போலிசார்ஹோச்சை கைதுசெய்தனர். அவன் செய்த கொலைகள் நிரூபிக்கப்பட்டு அவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அதன்பிறகு ஒண்டியாகவே தனது தொழிலை செய்ய தீர்மானித்தாள் பெல்லி,
இவளும் ஹோச்சின் டெக்னிக்கையே பயன்படுத்தினாள் அவன் பத்திரிகைகளில் மனைவி தேவை விளம்பரம் கொடுத்து தீர்த்துக் கட்டினான். பெல்லியோ-கணவன் தேவை என்று விளம்பரம் தந்தாள்
இண்டியானாவில் லாபோர்ட் மாகா ணத்திலுள்ள பெரிய பணிணை வீட்டுக்கு சொந்தக்காரியான அழகான விதவை பெணி ணுக்கு நல்ல பணம் படைத்த அவளது பணிணையில் முதலீடு செய்யக்கூடிய பணியாளரான கணவன் தேவை கடிதத் தொடர்புகள் தேவையில்லை விருப்பமான வர்கள் நேரில் வரவும்"
அழகான விதவை. கூடவே, பண்ணை வீட்டுக்குச் சொந்தக்காரி கேட்கவா வேண்டும்? நிறைய பேர் நேரில் வந்தனர். அவர்களில் கொழுத்த பணக்காரர்களை பிராக்கெட் போட்டாள் பெல்லி ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு நாள் குறித்தாள். அந்த தேதியில் வந்தால்தான் பண்ணையைச் சுற்றிப் பார்க்கலாம் என்று சொன்னாள்
ஏகப்பட்ட கனவுகளுடன் வந்த வருங் J. ATGM) di UK, GOSTOIiVULGA) GITT LIGA)
| umuhöGLILGäkefana? மாக வரவேற்று உப
DIT GITTEFødlišovagong Libil
சரித்து விருந்தளித்து, கையிலிருப்பதை பிடுங்கிக்
Gé Berns LufGLInf. GLITF di
திருமதி பாஸ்கரன்
6, ஜயசிரி புர, பத்தனை.
கொண்டபின் விருந்தினர் அறைக்கு அழைத்துச் செல் வாள். நிஜத்தில் அது மரண அறைதான் அந்த அறை யின் தேக்குமரக் கதவு
யமுரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
hurtub. ருக்கு?
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விபரங்களைப் பெற்றபின் எம்முடன்
τO Lurfafleoedd Gorú பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
களின் தாழ்கள் இரும்பு இதயம் படைத்தவை. திறக்கமுடியாதவை அறை யின் இரட்டைச் சுவர் களுக்கு நடுவில் இருந்த
இடைவெளியில் மரத்தூள் கள் அடைக்கப்பட்டு,
ஞாபகமாக கொண்டு வாருங்கள். அப்படிக் கொண்டு வரும்போது பாதுகாப்புக் கருதி பணத்தை உங்கள் சட்டையின் உட்பக்கம் வைத்து தைத்து எடுத்து வாருங்கள்"
இந்தக் கடிதத்துக்குப் பிறகு ஆண்ட்ரூ ஹெஜெரின் பெல்லியைச் சந்தித்தார். பெல்லி யின் வீட்டுக்கருகில் வசித்தவர்கள் ஆண்ட்ரூ பெல்லியுடன் சேர்ந்து வருவதை பார்த்திருக் கிறார்கள். ஆனால், பிறகு அவர் திரும்பிப்
urj.ബി.ബി.
தன்னிடம் உள்ள பணம் போதவில்லை என்ற எண்ணம் வரும்போதெல்லாம் கொலை களை செய்யத் தயங்கவில்லை பெல்லி, சமயங்களில் குடும்பங்களையே கூட காலி செய்திருக்கிறாள்.
1906ஆம் வருட கிறிஸ்துமஸ் தினத்தன்று. தான் சர்ச்சில் பார்த்த இரண்டு அழகான பெண்களை தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தாள் பெல்லி. அப்படி வரும்போது கட்டாயம் அவர்களது கணவன்மார்களையும் அழைத்து வரவேண்டும் என்றும் அதன்மூலம் தனிமையில் வாழும் ஒரு விதவையின் வீட்டில் சிறிது குதூகலத்தை ஏற்படுத்தலாம் என்றும் உருக்கமாக வேண்டினாள் அந்தப் பெண் களும் மகிழ்ச்சியுடன் விலையுயர்ந்த ஆடை களை அணிந்துக் கொண்டு கணவன்மார்க ளோடு வந்திறங்கினர். அதன்பிறகு
போலிசார் தோணிடியெடுத்த எலும்புக் கூடுகளில் இந்த நால்வரின் எலும்புக் கூடுகளை எது என்று அடையாளம் கண்டு கொள்ளவே முடியவில்லை.
மிகச் சரியாக எவ்வளவு பேரை அவள் கொன்றிருக்கிறாள் என்ற விவரம் தெரிய வில்லை. என்றாலும் லாம்பர் சொன்ன விவரங்களையும் தோண்டி எடுத்த எலும்புக் கூடுகளையும் வைத்து பார்க்கும்போது கிட்டத்தட்ட நூற்றி இருபது பேர்களை அவள் கொன்றிருக்கிறாள் என்பது தெரிய வந்தது.
இவ்வளவு பேர் மறைந்தும், யாரும் பெல்லியை சந்தேகப்படாததுதான் இதில் ஆச்சரியமான விஷயம் அழகும் இனிமை யாகப் பேசும் சுபாவமும் உடைய பணி ணையை நிர்வகிக்கும் திறமைப் படைத்த மூன்று குழந்தைகளின் தாயான ஒரு பெண்மணியை யாராவது சந்தேகப் படுவார் களா என்ன? எல்லா பயங்கரங்களும் அழகில்
ான் ஆரம்பிக்கின்றன போலும் "ஆ"முற்றும்

Page 14
  

Page 15
f* பார்த்து, "யோகோ டானி, களிப்புடன் இருக்க இந்தத் தீவுக்கு வந்தோம், இங்கு நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்தால், நாம் உடனே திரும்பிப் போக முடியாது போல் இருக் கிறது. உனக்கு ஓய்வு தேவையானால், உன்னை முல்லைவன எஸ்டேட்டில் விட்டுவிட்டு, நானும் மாணிக்கமும் திரும்பி வருகிறோம் என்ன சொல்லுகிறாய்?" என்றார் மெல்ல.
யோகோ டானி சங்கர்லாலை விழிப் புடன் பார்த்தாள்.
யோகோடானி மிக மெல்லச் சிரித்த படி, "எனக்கு ஒய்வா? என்னை விட்டு விட்டு நீங்களே விமானத்தை ஒட்டி விடுவீர்கள் இல்லையா?" என்றாள்.
"ஆமாம்" என்றார் சங்கர்லால், தன் கழுத்துப் பட்டையை மேலும் தளர்த்தி விட்டபடி
அவருடைய நெற்றியில் வந்து விழுந்த தலைமுடி அவருடைய அழகை மிகுதிப் படுத்தியது.
"இப்போதுதான் புரிகிறது. நீங்கள் மேற்கொள்ளப்போகும் வேலை ஆபத்து மிகுந்தது. அதனால் மெல்ல என்னை அனுப்பிவிடப் பார்க்கிறீர்கள் இல்லையா? சங்கர்லால் பேசவில்லை. அவர் பார்வை மர்மத் தீவின் பக்கம் பதிந்திருந் 55
சொல்லுங்கள் என்றாள் யோகோ LIT GOf).
"ஆமாம். ஒரு பெண் அந்தத் தீவிற்குள்
நான் விரும்பவில்லை."
"நீங்கள் இந்த வழக்கை எப்படித்
துப்பறிகிறீர்கள் என்று உங்களுடன் இருந்து பார்க்க எனக்கு அனுமதி கொடுங் கள் என்னால் உங்களுக்கு ஒன்றும் தடை ஏற்படாது. எனக்குச் சுடத் தெரியும். ஆண்களைவிட விரைவாக ஓடத் தெரியும்"
"உன் அழகிய உடலில் துப்பாக்கிக்
குண்டுகள் பாய்வதைப்பார்க்க நான் விரும்ப வில்லை."
"அளவுக்கு மேல் என்னை அச்சுறுத்
தாதீர்கள். நான் பிடிவாதக்காரி"
"போதும், போதும், ஜப்பானியர்கள்
எப்போதும் பிடிவாதக்காரர்கள்தாம். அத னால் தான் அவர்கள் செயலிலும் தொழி லிலும் வர்த்தகத்திலும் மற்ற நாடுகளை இன்று மிஞ்சி நிற்கிறார்கள்" என்றார் சங் Մ;/T%)IT61),
ஆராய்ச்சிக் கூடத்தின் கதவைத்
திறந்துகொண்டு மாணிக்கம் வெளியில் வந்தான்.
"என்ன மாணிக்கம்?" என்றார் சங்கர்
ου Που
"கொடிய கருவியைப்புகுத்தி நாயைக்
கொன்றிருக்கிறார்கள் சைனைட் எனப படும் நஞ்சைவிடக் கொடியது இது ஆனால் அத்தனை ஊசிகளை ஏன் போட்டார்கள் என்பது தான் புரியவில்லை. ஒரே ஊசி யைப் போட்டதும் ஊசியை வெளியே எடுப்பதற்குள்ளேயே நாய் இறந்து விட்டி ருக்க வேண்டும்."
"அப்படியானால் நாய் அந்த மர்மத்
தீவிலிருந்து இங்கு வரவில்லை."
பாய்ந்தது.
மர்மத் தீவின் ( குமாக ஜெட்பர்ட் விமானம், ஆயிரம் தாழப் பறந்தது. பாகத்தில் மறைவா ருந்த மூவி காமிர தீவில் தெரிந்தவற்ை படம் பிடித்துக் ெ அதே நேரத்தி (FIA13/TGUITGWILD L. தின் பக்கவாட்டில் வழியே தொலைநே ፵6በ .
தீவில் அடர்ந் பகுதிகள் நிறைய இ பங்களா ஒன்றும், தொழிற்சாலைகள் ே தெரிந்தன. மனிதர் பதைப்போல் தெரிய நிலையத்தைப்போ அமைக்கப்பட்ட கட்
堑,
விமானம் இப்ே பறந்தது. தீவிலிருந் கொண்டு சுடப் ே சங்கர்லால் அஞ்சி "போதும் யோ னத்தை உயரத்தில்
விமானம், இப் கிளம்பி ஐயாயிரம் தது. அடுத்த சில யிரம் அடி உயரத்
எங்களுடன் வருவதை நான் விரும்ப வில்லை" என்றார் சங்கர் - err-FFH
A. NA V V 4 9 ܥܸܠ As Σς ΝΕ N+++ 拂
-
Α ۔
E Y
11 1 1 1 ]
யோகோடானி சிரித்தாள். சங்கர்லால், திரும்பி அவளைப் பார்த் தார்.
"மற்றப் பெண்களுடன் என்னை ஒப்பிட்டுப் பேசாதீர்கள் எவ்வளவோ பெரிய ஆபத்துகளைக் கண்டவள் நான். தன்னந் தனியாளாக விமானத்தில் போகும் போது புயலில் சிக்கித் தவித்திருக்கிறேன். ஒரு தடவை என் விமானம் கெட்டுப் போய்க் கடலில் விழுந்துவிட்டது. தவிர்க்க முடியாமல் ஒரு தடவை விமானத்தை மலைச்சரிவில் இறக்கி இருக்கிறேன். அது ஆபத்து என்று தெரிந்தும் நான் பின் வாங்க முன்னேற்பாடுடன் இல்லை. உங் களுடன் கண்டிப்பாக வருவேன். அன்பு மிகக் கொண்டு என்னை விரட்டி விடா தீர்கள்" என்றாள்.
அவள், கொஞ்சம் கெஞ்சுவதைப் போல் இப்படிச் சொன்னாள்.
"மர்மத் தீவில் யார் இருக்கிறார்கள் அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பது புரியவில்லை, தெரியவில்லை. இந்த நிலை யில் உன்னை அழைத்துப் போவதை
CID, 20-26, 2001
"கணடிப்பாக வநதிருக்க வாய்ப்பே இல்லை."
"இறந்து போன நாயை எவரோ கொண்டு வந்து இந்தத் தீவில் போட்டிருக் கிறார்கள் இல்லையா?" என்றார் சங்கர்லால் "பிணங்கள் நடப்பதில்லை!" என்றார் LDIGOfij J. LD.
"சரி உட்கார் என்றார் சங்கர்லால்
பிறகு யோகோ டானியைப் பார்த்து "விமானத்தைத் திருப்பு கீழே பறந்து ஒரு தடவை மர்மத்தீவின் பக்கம் போன பிறகு வேறு பக்கம் மீண்டும் ஒரு தடவை திருப்பு விமானத்தில் இருக்கும் காமி ராவை இயக்கி விடு. புகைப்படங்கள் எடுக்கட்டும்" என்றார்.
யோகோ டானி, மிக்க மகிழ்ச்சியுடன் விமானத்தைக் கிளப்பினாள் தண்ணீரின் மீது கொஞ்சத் தொலைவு ஓடிய விமானம், நீரின் : எழும்பி வானத்தில் தாழப் பறந்தது. மர்மத் தீவின் பக்கம்
சங்கர்லால் ஏே முடிவுக்கு வந் "முல்லைவன எஸ் ே என்றார்.
GuIII (33,TLITaif). றத்தின் அடையாள
“GI GÖTGOMGOT GNÝ) மட்டும் திரும்பி வ லையா?" என்றாள் "அப்படி ஒன்று காமிராவில் சிக்கி போம். பிறகு வ திரும்பி வருவோம் வருவாய், போதுமா GILIIT (39, ITILIT Gyfu விமானம், முல் விமான நிலையத் எளிதாக இறங்கியது மற்றவர்களும் வேடிக்கைப் பார் ஏதோ ஓர் அ அமைதியுடன் இறங் ჭნჭტ|.
FISI5TGVT) LD இறங்கிவந்து விட் GALIIT (39, ITILIT GOf இருந்த நெகடிவ் கொண்டு கொஞ்ச தாள
"என்ன புகைப் கள்?" என்று ஆவ பார்த்துக் கேட்டா "மர்மத் தீவு பிடித்தோம். அந்த அனுமதிப்பதில்ை விமானத்திலிருந்ே வந்திருக்கிறோம். என்று இனிமேல்த என்றார் சங்கர்ல GUIT Ga, IILIG பிலிமை கழுவிப்பா டறைக்குள் விரை "பொழுது .ே தில்கூடத் துப்ப என்றாள் இந்திர இதற்குள் எல்லாருக்கும் தே சங்கர்லால் தேநீ "யோகோடானிை
றார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறுக்கும் நெடுக் னும் சங்கர்லால் அடி உயரத்தில் மானத்தின் அடி பொருத்தப்பட்டி தானாக இயங்கித் ஆற்றலுடன் புகைப் ண்டிருந்தது.
னிக்கமும் விமானத் தெரிந்த சன்னல் கியால் பார்த்தார்
மரங்கள } சிய நாடுகளில் இன்றைக்கும் நதி இரு ' - நடைமுறையில் இருக்கும் பழமை வர்த ல பெரிய நீண்ட திருமண சம்பிரதாயங்கள் பெண்களின் 'P' அடிப்படை உரிமைகளுக்கும் சுதந்திரத்திற் நடமாட்டம் இருப் - கும் வேலிபோடுவதாக ப்ரவலான குற்றச் பில்லை. வானொலி சாட்டு இருந்து வருகின்றது. இந்த வகை மேலே ஏரியல் மில்_ப்ாகிஸ்தானில் காணப்படும் மிகவும் டம் ஒன்றும் தெரிந் பிற்போக்கான திருமண சம்பிரதாயங் களுத்கு எதிராக குரல் கொடுக்கத்
ாது மிகவும் தாழப் துணிந்திருக்கிறார்கள்
எவராவது ஐயம் சர்ந்த மூன்று முஸ்லிம் சகோதரிகள் ாகிறார்கள் என்று நரீனா அன்வரின் வயது 21, 20 வயதான
TTT சமீனா மற்றும் 15 வயதான ரைஸா கா டானி விமா யோர் இவருக்கு இளையவர்கள் பாகிஸ்
றக்கவிடு" என்றார். தானின் குஜ்ராத் மாகாணத்தில் உள்ள பாது விர்ரென்று
தா ஒரு தவரை ப் போல் டட்டுக்குச் செலுத்து" ன் முகத்தில் ஏமாற் ம் தெரிந்தது. டு விழி நீங்கள் ப்போகிறீர்கள் இல் அவள் Ólögslálu flustubúð sagði sléu ólmi
- - - தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்த இவர் 獻 இல்லை. ಟ್ವಿ?
: விட்டன்ர். இவர்களுடைய தந்தை முகமட் யபபு வருமபோது அன்வர் 1950களில் ஒரு சாதாரண தொழி நீயும் எங்களுடன் - லாளியாக பிரிட்டலுக்குச் சென்றவர் என்றார் சங்காலால் போல்டனில் கிரேடர் மென்ச் ன முகம மலாநதது. செஸ்டரில் வசித்தது இந்த குடும்பம் லவன எஸ்டேட்டின் பெண்பிள்ளைகள் மூவரும் பிரிட்டிஷ் ல் வந்து மிகவும் உயர் பள்ளிக்கூடங்களில் பயின்றார்கள் இந்திராவும் மாதுவும் பல்கலைக்க 60)I III யப்புடன் நின்று - நோக்கமாக இருந்தது. இங்கிலாந்திலேயே தார்கள் வாழ்க்கைத் துணைகளைத் தேடிக்
து வாழகதைததுஜன 臀 கிய பறவை வந்து கொண்டு அங்கேய்ே நிரந்தரமாக வசிக்க E. திட்டமிட்டிருந்தனர்
GOULUI LUTTG) ഖഞg (DP நரீனாவுக்கு பிரிட்டிஷ்
டெலிகொம் நிறுவனத்தில் வேலை கிடை ாணிக்கமும் முதலில் f Iflg.61. தது. மற்றைய မြို့နှီးနှီးနှီး கல்லூ மூவி காமிராவினுள் ஒன்றி மாணவிகளாக இருந்தார்கள் பிலிமை |}||}} நாட்டு யுவதிகளைப் மெல்ல இறங்கி வந் போன்றே மேற்கத்தைய இசைக்கும், 19 - QuonGLfoit ஆர்வம் காட்டும் தமது பிள்ளைகளின் ப்ோக்கு தந்தை அன்வருக்கு சற்றும் பிடிக்கவில்லை.
டம் கொண்டு வந்தீர்
டன் சங்கர்லாலைப் 闆 CLCs). Gauss Ali) இந்திரா தெரியக்கூடிய விதத்தில் ஆடைஅணிவதும் ஒன்றைக் கண்டு வெள்ளைக்கார இளைஞர்களோடு ஊர்
தீவுக்குள் எவரையும் குற்றுவதும் முற்றிலும் தடைசெய்யப்பட்ட UITLD, -2, 6095 UITGV, டயங்களாகின. இதனால் தினசரி மகள் o ಇಂದ್ಲು ಙ್ಕ್ இடையில் வாக்கு 6Ꭲ6ᏡᎢ6ᏡᎢ Ꮣolg5fᎢlᎯᎸiᎠg5! பார்க்க வேண்டும்" ಸ್ನ್ಯ பாகிஸ்தானில் வசிக் (). கும் அவரது மனைவியும், உறவினர்களும் கொண்டு வந்த நூற்றாண்டு နှီးမြို့နှီးဖို့ க, மாணிக்கம் இருட் சம்பிரதாயங்களை அச்சொட்டாக பின் ான், பற்றும் பிற்போக்குவாதிகள் பெரியவர் ாகப்போன இடத் களால் தீர்மானிக்கப்படும், உறவுக்காரர் ம் வேலைதானா? அல்லாத வேறொருவரை மணமுடிப்பதை
இவர்கள் அவமானமாகக் கருதினர்.
அதனால் நரீனா,சமீனா, ரைஸா மூவரை யும் தந்திரோபாயமாக பாகிஸ்தானுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள முறைமச் சான் மாருக்கு இவர்களை மண முடித்துக் கொடுக்க ப்ெற்றோர் திட்டமிட்ட்னர்
கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தானில்
து விரைந்துபோய் கொண்டு வந்தான். ப்பருகிக் கொண்டே, கேட்டுப்பார்' என்
தொடரும்.
OG)
J.J.
உண்மைக் கதை
T
வசிக்கும் தாயிடம் இருந்து அன்வர் சகோதரிகளுக்கு அவசர அழைப்பொன்று வந்தது 'பாட்டனும் பாட்டியும் ஆபத்தான லையில் இருக்கிறார்கள் உடனடியாக வந் போகவும் என்று
தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பின் பின்னர் இவர்கள் வரும் ஜூலை 2ம் திகதி பாகிஸ்தான் சன்றடைந்தனர்.
அங்கு அவர்கள் சற்றும் நிகழ்வொன்றுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. ಛಿಃ ஊரை சென்ற டைந்த அவர்கள் தாயாரினதும் உறவினர் களினதும் உத்தரவின்படி தனியானதொரு
வீட்டில் வைத்து பூட்டப்பட்டார்கள்
ங்கிலாந்தில் படித்தது போதும் Gof (CDG) IETIŠJU, Git Golgim GÜLu Quitos. GOD GIN
மணம் செய்துகொண்டு இங்கேயே : * 60Gués கப்பட்டவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை திட்டவட்டமாக நிராகரித்த 3 சகோதரிகளும் தங்களுக்கு
Doršes (piņu தெனக்கூறினர்.
"நாளை பெண்பார்க்க வருகிறார்கள் விருப்பமில்லை அது இதுவென்று கூறி மானத்தை வாங்கிவிடக் கூடாது. தலையை ஆட்ட வேண்டும். உறவினர்கள் நரீனாவுக்கும் சமீனாவுக்கும் அழுத்தம்
برص
திருத்தமாக சொல்லி வைத்தனர்.
பார்க்கவென்று இவர்களது மாமாவின் மகன்மார் இருவர் வந்தனர். படிக்காத அந்தபட்டிக்காட்டு இளைஞர்கள் இருவரும்பார்த்த பார்வைழ்ேசமீனாவுக்கும் நரீனாவுக்கும் வெறுப்பேற்றியது.
ஓர் ஆங்கில வார்த்தையேனும் பேசத் Glgyffurf இருவரும் பஞ்சாப் Gluori ட்டிலிருந்தஏனையவர்களுடன் மாத்திரம் தான் கதைத்தனர்.
அந்த இளைஞர்கள் பேசிய முதிர்ச்சி யற்ற வார்த்தைகளும் அவர்களது அருவ ருக்கத்தக்க நடத்தைகளும் நரீனாவுக்கும், சமீனாவுக்கும் தமது எதிர்காலம் குறித்த ಙ್ 器 வித்தன. பிரிட்டனை வளியேறி வந்தது மிகப்பெரிய தவறென்று உணர்ந்தார்கள்
ந்த இளைஞர்கள் சென்றதும், "போலியான குடும்ப் கெளரவத்துக்காக எமது வாழ்க்கையை பலிகொடுக்க வேண் டாம் என்று இவ்விருவரும் கதறி அழுதனர். வை எதனையும் பொருட்படுத்தா மல் திருமணத்துக்கான நாள் குறிக்கப்பட் -莎·
(அடுத்த வாரமும் வரும்)

Page 16
சந்திரப் பிரகாச விளக்குகள் ஆகிய வற்றாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
பார்த்த பார்த்த இடங்களில் எல்லாம்
வீசிப் பறந்தன. ஒலிபெருக்கிகளில் தேசிய
கொண்டிருந்தன.
நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு பேராசிரியர் கல்கி மூன்று பிரமுகர்களை ஏற்பாடு செய்திருந் 5 ITT.
விழாவுக்குத் தலைமை வகிக்க மேன்மை தங்கிய சக்கரவர்த்தி ராஜகோ பாலாச்சாரியார் அவர்களுக்கு அழைப்பு அவர் அப்போது மேற்கு வங்காளதேசத் தின் கவர்ணராகப் பதவியேற்றிருந்தார். பாரதி ஒரு சிறந்த கவியரசராக விளங்கியதால் அவருடைய ஞாபகார்த்த மணிமண்டபத்தைத் திறந்து வைப்பதற்கு கவிதை அறிந்த ஒருவரே பொருத்தமாக இருப்பார் என்று கருதிய கல்கி, அப்போது ஐக்கிய மாகாணத்தின் கவர்ணராக விளங் கிய மேன்மை மிகு கவியரசி சரோஜினி நாயுடு அவர்களை அழைத்திருந்தார்.
பாரதி மணிமண்டபத்துள் வைக்கப் பட்ட பாரதி சிலையை அப்போது சென்னை மாகாண பிரதம மந்திரியாக விளங்கிய கனம் ஓமந்தார் பிராமசாமி ரெட்டியார் திரைநீக்கம் செய்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
விழா ஆரம்பிப்பதற்கு முதல் நாள் இரவு விசேட ரயில் ஒன்று சென்னையி லிருந்து புறப்பட்டது.
விழாவில் கலந்து கொள்ளவிருந்த தலைவர்களையும், சட்ட சபை உறுப்பினர் களையும் இலக்கிய விற்பன்னர்களையும், பத்திரிகையாளர்களையும் எழுத்தாளர் களையும், கலைஞர்களையும், பாடகர் களையும், வாத்தியக்காரர்களையும், அழைப்பு விடுக்கப்பட்ட ஏனைய பிரமு கர்களையும் சுமந்து கொண்டு இந்த ஸ்பெஷல் ரயில் பாரதியின் ஜயபேரிகை கொட்டடா, கொட்டடா கொட்டடா" என்ற அடிகளைத் திரும்பத் திரும்ப ஒலிப்பது போல இரைந்து கொண்டு, 'வெற்றி யெட்டுத் திக்குமெட்டக் கொட்டு முரசே ஏஏஏ" என்று ஞாயிறு காலை 9.30 மணிக்கு கோவில்பட்டி ஸ்டேஷனில் வந்து நின்றது.
அந்த ரயிலின் முன்புறத்தில் பெரிய பாரதியின் ஓவியம் ஒன்று பொருத்தப் பட்டிருந்தது. அந்த ஓவியத்தை வரைந்து கொடுத்தவர் ஓவியர் கொண்டையா ராஜுதான் என்பதும் குறிப்பிடத்தக்க 95IT (95 LD.
கோவில்பட்டி ஸ்டேஷனில் தலைவர் களுக்கு பிரமாண்டமான ஒரு வரவேற்பில் கவியரசி சரோஜினி நாயுடு தவிர்க்க முடியாத காரணத்தால் வரமுடிய
16.a LupubgsdorLoongorub
ஒருத்தர் இருந்தார் எதுக்கு எடுத்தாலும் சட்டம் பேசறவர். "சட்ட நுணுக்கமலாம் என் விரல் நுனியிலே வச்சிருக்கேன்'ம்பார்
அவரு எப்படி சொல்வார்ன்னா. "லா பாயிண்ட்லாம் என் பிங்கள் டிப்லே வச்சிருக்கேன்'ம்பார்
சரி அவருவிரல் நுனியிலே என்னதான் வச்சிருக்கார்ன்னு பார்த்தேன். நகம்தான் வச்சிருந்தார். நீள நீளமா வேறே எதுவும் என் கண்ணுக்குத் தெரியலை
ஒரு வேளை அந்த கூரான நகத்தைத் தான்'சட்ட பாயிண்ட்"ன்னு சொன்னாரோ 6161601 GouT!
அவரு எப்படியாவது இருந் போவட்டும் ஆனா நாமெல்லாம் 酶 சிக்க வேண்டிய ஒரு உண்மை என்ன தெரியுமா?
gLLüb தெரியாதுன்னு சொன்னா அதை சட்டமே ஏத்துக்கறதில்லே Ignorance of Law is not an excuse
ளக்கு இல்லாமே சைக்கிள் லே போறோம் பொலிஸ்லே நம்மை புடிச்சி கொண்டு போயிகோர்ட்லே நிறுத்திடறாங்க அங்கே நாம. 'விளக்கு இல்லாமே சைக்கிள்லே போறது தப்புன்னு எனக்குத் தெரியாது"ன்னு சொன்னா அதை அங்கே
(R
ஈழத்தின் இணையற்ற
ந்தப் பந்தல் முழுவதும் குருத்தோலைத் தோரணங் களாலும், மாவிலைகளா
லும், ரஸக் குண்டுகள், காகித மாலைகள்
கீதங்கள் காதுகளைச் செவிடாக்கிக்
ஞாயிறும் திங்களுமாக இரண்டு
ராட்டைச் சின்னம் பொறிக்கப்பட்ட காங் கிரஸ் முவர்ணக் கொடிகள் பட்டொளி
வில்லை என்று அறிவிக்கப்பட்டது.
Lørgl i L14,6) II LDGSofu9Iago GIA) லாரும் எட்டயபுரம் வந்து சேர்ந்தார்கள் எட்டயபுரத்து எல்லையில் வைத்தும் ஒரு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்த நேரம் இரண்டு புதிய பாடல் கள் ஒலிபெருக்கியில் முழங்கின.
அந்த இரண்டு பாடல்களையும் எழுதியவர் பேராசிரியர் கல்கி அவர்கள் 5fᎢ6ᏡᎢ .
ஒரு பாடல்
வெண்ணிலாவே" என்பது மற்றப் பாடல் பாரதியின் சிறப்பு மகிமை, திறமை, தேசபக்தி ஆகியவை பற்றி எடுத் துரைத்த அந்த இரண்டு பாடலகளும் கிராமஃபோன் இசைத்தட்டு ஒன்றில் முன்னும் பின்னுமாகப் பதிக்கப்பட்டு அன்றுதான் வெளியிடப்பட்டன.
கோகில கான இசைவாணி திருமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மிதான் அந்த இரண்டு பாடல்களையும் ரெக்கோட்டில் பாடியி ருந்தார். தேவாமிர்தமாகச் சுவைத்தன அந்த இரண்டு பாடல்களும்
அன்று ஞாயிறு மாலை 5 மணி முதல் 8 மணி வரை திருமதி எம்எஸ்சுப்பு லசுஷ்மியின் இசைக் கச்சேரி பாரதி மணி மண்டபப்பந்தலில் நடைபெற்றது. முழுக்க முழுக்கப் பாரதியின் பாடல்களாக அவர் பொழிந்து தள்ளினார்.
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்' என்ற பாரதி பாடலை அவர் பாடியபோது "பொடு பொடு" வென்று பந்தலின் மேல் மழைத் துளிகள் உதிர்ந்தன.
ஆனால், பெரிய மழையாகப் பெய்ய வில்லை. பாரதியின் பாடலை எம்எஸ் பாடிய இனிமையைக் கேட்டு தேவர்கள் மலர்மாரி பொழிவதாகவே நாங்கள் அந்த சம்பவத்துக்கு அர்த்தம் கொடுத்துக் GJENTGOOITGLIEILD.
அதன் பின்னர் இரவு 9.30 மணியி லிருந்து நள்ளிரவு 1200 மணிவரை திரு. எம்.எம் தண்டபாணி தேசிகர் தமிழ் இசையை வாரி வாரி வழங்கினார்
மீண்டும் முருகானந்தனின் "முச்சில் சக்தி பிறக்க ஆரம்பித்து விட்டால், அடுத்த நாள் உள்ள பிரதான நிகழ்ச்சி களைப் பார்க்கவும் கேட்கவும் முடியாமல் போகுமே என்ற காரணத்தால் அவரும் நானும் தண்ட பாணியாரின் தமிழிசை
ஏத்துக்க மாட்டாங்க
அதனாலே-சட்டம் எனக்குத் தெரியா துன்னு சாதாரண மனுஷன் கூட சொல்ல முடியாது! அதைச் சட்டம் ஏத்துக்காது! சட்டத்தை தெரிஞ்சிக்க வேண்டியது நம்மோட கடமை
அதே மாதிரிதான். ஒரு குற்றத்துக்கு உடந்தையா இருந் 鬣 அந்த குற்றத்தை நான் நேரடியா சய்யலே. அதனாலே என்ன விட்டுடுங் கோன்னு சொன்னா கேக்கமாட்டாங்க
சட்டத்தின் கீழ். குற்றம் புரிந்தவர்களுக்குத் தண்டனை உண்டு குற்றம் புரியறதுக்கு உடந்தையா இருந்தவங்களுக்கும் தண்டனை உண்டு
குற்றத்துக்கு உடந்தையா இருக்கற துன்னா என்ன? சட்டம் என்ன சொல்லுது
எழுத்துச்சிற்
தவமும் பலித்ததம்மா" என்பது
தெய்வத் தமிழ் நாட்டினிலே
யைத் தன்பாட்டி விட்டு நடையைக் மறுநாள் திங் 630 மணிக்கே நிச் விருந்தன.
அந்தத் திங்க நாளில் ஒரு பெரி
தரை நான் முதன் கட்கிழமையாகும்.
அந்த அதிசய கம்யூனிஸ்ட் கட்சியி
களில் ஒருவராக னந்தம் அவர்கள
1947 ஆம் மாதம் எட்டயபுரத் மணி மண்டபத் தி களில் நான் கலந்து
புக்கு திரும்ப வந்த மாணவப்பருவத்தி தாம் வெளியிடும் ரைகள் எழுதித்தர என்னிடம் கேட்டுக் அப்போது தின என் கட்டுரைகள் கொண்டிருந்தன. ெ பலவிதமான புனை எழுதிவந்தேன். பு6ை 矶T@usL 、 LG III J.GI LIITI GIGILI LDLL stgøMLLA LIA) ჭნტ|-
கதைகள், கவிை விளக்கங்கள், இலச் இப்படிப் பல துை நின்றது என் எழுத்து மத்தியில்-மாணவர் 6 படிக்கும் மாணவர் யில் நான் எழுதிய களுக்கு நல்ல வ என்று நினைக்கிறேன் கட்டுரைகளே அந்த பிடித்தமாக இருந்த
தெரியுமா?
"ஒரு நபரை குற்று 1560; 960 (D 966) நபர்களுடன் கூடி 蠶 விளைவாக ஒரு சட்ட தைர் செய்வது, அல் Gau GSST, U 5 Tf1 Luši இருப்பது:
வேண்டுமென்ே புரிவதற்கு அல்லது
வண்டிய காரியத் இருப்பதற்கு உதவி வற்றைக் குற்றத்து இருத்தல்' என்று சட் புரிஞ்சிக்கிட்டீங்களா இன்னொரு விவ குங்க "ஒரு குற்றத்
OI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பத்திரிகையின் பெயர் "லங்கா முரசு", அந்த லங்கா முரசில் தான் "எட்டயபுரத் தில் ஒரு ஷேவ்" என்ற என் கட்டுரை வெளிவந்தது.
Tiño, y2, AFFIGUSTICEGO 53 வழிந்துஒட விட்டு என்னிடம் வீடு தேடி வந்த அந்தத் கட்டினோம். துடிப்பான இளைஞரிடம் "உங்களுக்கு ட்கிழமை அதிகாலை எப்படியான கட்டுரை வேண்டும்?' என்று மச்சிகள் ஆரம்பமாக கேட்டேன்.
நான் பாரதி மணிமண்டப விழாவுக்
*** ட்ெடயபுரத்தில் அப்போது எந்த வீட்டிலும் மலசல கூடம் என்று ஒன்று இருக்கவில்லை. ஒரு வேளை ஜமீன்தாரின் அரண்மனையிலும், வேறு செல்வந்தர் அதிசயமான மனி தெரியும் அதனால், அவர் பாரதி விழா ஆண்களும் சரி பெண்களும் சரி ஊரின் முதலில் சந்தித்த திங் சம்பந்தமாக ஏதாவது எழுதும்படி கேட் புறத்தே உள்ள வெட்ட வெளியையும், பார் என்று தான் நான் எதிர்பார்த்தேன். பற்றை மறைப்புகளையும் தான் பயன்படுத் மனிதர்தான் இந்திய ஆனால் அவர் என்ன கேட்டார் திக் கொண்டார்கள். காலையில் வெட்ட மாபெரும் தலைவர் தெரியுமா? வெளியில் பலர் தம் முன்னால் ஒவ்வொரு ளங்கிய திருயஜீவா "எட்டயபுரம் சென்று வந்திருக்கிறீர் செம்பு ஜூலத்தையும் வைத்துக் கொண்டு கள் அங்கு நடைபெற்ற சம்பவங்கள் ஆங்காங்கே குந்திக் கொண்டிருப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
கிழமை என் வாழ்
பற்றி நகைச்சுவைக் கட்டுரைகள் சில
* * * எழுதித் தருகிறீர்களா?" என்று தான் இந்த வகையில் எமது இலங்கை நாடு ஆண்டு அக்டோபர் கேட்டார். எவ்வளவோ மேல் என்று தான் சொல்ல ல் நடைபெற்ற பாரதி அவர் விருப்பப்படி முதலில் வேண்டும்.
றப்பு விழா நிகழ்ச்சி
நிகழ்ச்சி இரண்டு ஹாஸ்யக் கட்டுரைகள் எழுதிக் கொண்டு மட்டக்களப்
கொடுத்ததாக ஞாபகம் இருக்கிறது
பாரதி மணிமண்டபத் திறப்பு விழா அக்டோபர் 13 ஆம் திகதி திங்கட்கிழமை
டி.எஸ்.கண்ட் பாரதி
காலை 6.30 மணிக்கு ஆரம்பம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அச்சிடப்பட்டி ருந்த விழா நிகழ்ச்சித் துண்டுப் பிரசுரத்தில்
காலை 6.30 மணிக்கு ராஜாஜியும், பிரதம மந்திரியும், இதர பிரமுகர்களும் ஜாகையிலிருந்து புறப்பட்டு பாரதி மண்ட பம் வருதல் என்று அச்சிடப்பட்டிருந்தது. அதனால்,நண்பர் நாராயணன் வழி காட்ட நானும் நண்பர் முருகானந்தனும் சற்று நேரகாலத்தோடு, இருள் பிரியமுன் புறப்பட்டு அந்த வெட்டவெளியை நாடிச் சென்றோம்.
திறந்த வெளியில் உட்காருவது எனக் குக் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. இதை நான் நண்பர் நாராயணனிடம்
ஒன்றின் தலைப்பு "எட்டயபுரத்தில் ஒரு ஷேவ்" மற்றதின் தலைப்பு "பூரீ வராக முர்த்தி தரிசனம்"
"எட்டயபுரத்தில் ஒரு ஷேவ் என்ற கட்டுரை அவர் வெளியிட்டு வந்த மாதப் பத்திரிகையில் வெளியாயிற்று மற்றக் கட்டுரை வெளி வந்ததோ என்னவோ தெரியவில்லை.
நான் எட்டயபுரம் சென்ற சமயம் அங்கு பாபர் சலூன் இருக்கவில்லை. ஒரு வேளை இருந்திருக்கக் கூடும். ஆனால் என் கண்ணில் படவில்லை. நான் "சேஃட்டி ரேஸர்" கொண்டு போகாத காரணத்தால் ஒரு புளியமரத்தின் அடியில் தரையில் உட் கார்ந்து முகச் சவரம் செய்த ஒரு புண்ணியவானிடம் சிக்கிக் கொண்டு நான் பெற்ற விசித்திர அனுபவத்தை வேடிக்கையாக விவரித்ததுதான் "எட்டய புரத்தில் ஒரு ஷேவ் என்ற கட்டுரையின் உட்பொருளாகும்.
"பூரீவராக முர்த்தி தரிசனம்" என்ற கட்டுரை இன்னொரு நகைச்சுவையான சம்பவத்தைப் பற்றியது. அந்தக் கட்டுரை , பிரசுரமாயிற்றா இல்லையா என்று தெரி யாத காரணத்தால் அதன் சுருக்கத்தை இத் தொடரில் சேர்ப்பது பாரதியார் பிறந்த எட்டயபுரத்தின் சூழ்நிலையை வாசகர்களுக்கு படம் பிடித்துக் காட்டு வதற்குப் பயன்படும் என்று கருதுகிறேன். அதற்கு முன்பு ஒரு "சஸ் பென்ஸை" இப்போதே உடைத்து விட வேண்டும்.
அவ்வளவு அக்கறையோடு என்னிடம் வந்து கட்டுரை கேட்டு வாங்கித் தம் பத்திரிகையில் பிரசுரித்த இளைஞர் யார்? உங்களால் ஊகிக்க முடிகிறதா?
அவர் வேறு யாருமல்லர் இன்று பிரதேச அபிவிருத்தி, இந்து சமயம், இந்து கலாசாரம் தமிழ்மொழி அமுலாக்க அமைச்சராக விளங்கும் திரு.செல்லையா இராசதுரை அவர்கள் தான் அவர் அப்போது அச்சிட்டு வெளியிட்டு வந்த
7 தும், ஓர் இளைஞர்எர்-என்னிடம் வந்து பத்திரிகைக்கு கட்டு வேண்டும் என்று (JTGSTLITT. கரன் பத்திரிகையில் நிறைய வெளியாகிக் சாந்தப் பெயரிலும், பெயர்களிலும் நான் பெயர்களில் எழுதி டுரைகளை எழுது து காதோடு காதாக ருக்குத் தெரிந்திருந்
தொகுத்தளிப்பவர்
சொன்னபோது, அவர் "கவலைப்படாதீர் கள் தாழைப் புதர் இருக்கிறது" என்றார். தாழை மரங்கள் சில முளைத்திருந்த ஓர் இடத்துக்கு என்னைக் கொண்டு போய் விட்டு விட்டு அவர் சற்று தூரம் நகர்ந்து சென்றார். நான் அங்கு உட் கார்ந்து கொண்டேன்.
சற்று நேரத்துக்குள் என் பின்புறமாக ஒரு சின்னஞ் சிறு சலசலப்புக் கேட்டது. நான் திரும்பிப் பார்ப்பதற்குள்ளாகவே பின்புறத்திலிருந்து ஓர் உந்தலாக நான் உந்தித் தள்ளப்பட்டேன்.
சுருட்டி வாரிக் கொண்டு எழுந்திருந்த போது அங்கு சாட்சாத் பூரீ வராக முர்த்தி எனக்குத் தரிசனம் கொடுக்கலானார்
மஹா விஷ்ணுவின் பத்து அவதாரங் களில் இரண்டாவது அவதாரம் வராக வதாரம் அல்லவா? இன்னும் வரும்)
நகள் நாட்டுப்பாடல் கியக் கட்டுரைகள் றகளைத் தொட்டு ஆயினும் மாணவர் ான்றால் எஸ்.எஸ்.ஸி. ள் ஆகியோர் மத்தி ஹாஸ்யக் கட்டுரை வேற்பு இருந்தது எனககும ஹாஸ்யக க் கால கட்டத்தில்
அம்மாவையும் கொன்னுபட்டான்
கோர்ட்லே அவனுக்கு மரண தண் டனை நிச்சயமாயிட்டுது
கடைசியாக நீதிபதி அவனை பார்த்து "நீ கடைசியா உன் தரப்புலே ஏதாவது சொல்ல விரும்பினா சொல்லிக்கலாம்'ன் GOTIFTIT,
அந்த பையன் சொன்னான்: "ஐயா! நீதிபதி அவங்களே! எங்க அப்பாவையும் அம்மாவையும் நான் தான் கொன்னேன்! அதை ஒத்துக்கறேன். அப்ப ஏதோ ஒரு ஆத்திரத்துலே அப்படி பண்ணிபுட்டேன்! ஆனா இப்ப அப்பா அம்மா மேலே அளவுகடந்த பாசம் எனக்கு உண்டாயிட்டுது. அதுமட்டுமில்லே இப் நான் தாய் தந்தை စွီး அனாதை எந்த நேரமும் அவங்க னைப்பாவே இருக்கிறேன். அதனாலே இந்த பாயிண்ட்டை பரிசீலனை பண்ணி என்னை விடுதலை பண்ணனும் அப்படின் GOTT GOT
எல்லாத்தையும் நீதிபதி பொறுமையாக கேட்டுகிட்டார். கடைசியாக இப்படி தீர்ப்பு சொன்னார். எப்படி தெரியுமா?
இருந்த வேறொரு குற்றம் புரியப்பட்டால் அந்தக் குற்றத்துக்கு உடந்தையாக இருந்த வருக்கு செய்யப்பட்ட குற்றத்திற்குப் பொறுப்புசார்வதுடன் தாமே அந்தக் குற்றம் புரிவதற் நேரடி உடந்தையாக இருந்த தாகவும் கொள்ளப்படும்."
- தென்கச்சி - கோ. சுவாமிநாதன்
புரியுமாறு தூண்டு
அதற்கு மேற்பட்ட அதனாலே முக்கியமா புரிஞ்சிக்க "இந்தப் பையன் குற்றத்தை ஒத்துக் சய்த அந்த சதியின் வேண்டியது என்னன்னா. கிட்டான். அதே நேரத்துலே இப்ப, ரோதமான காரியத் விஷத்தை நேரடியா ஒருத்தருக்கு தன்னோட தாய் தந்தை மேலே அளவு
El ULLUU, Gigliu கொடுத்தாலும் ஒண்ணுதான். இன்னொருத் கடந்த பாசம் வச்சிருக்கான், அதை தவிர தச் செய்யாமல் தர்கிட்டே கொடுத்து கொடுக்கச் சொன் தான் அனாதையாயிருக்கோம்ங்கற னாலும் ஒண்ணுதான் தண்டனையை அனு நினைப்பு வேறஇருக்கு. இதையெல்லாம் ஒரு குற்றச் செயல் பவிச்சே தீரனும் கருணையோட பரிசீலனை பண்ணி சட்டப்படி செய்ய தண்டனையிலேயிருந்து தப்பிக்கற பார்த்ததிலே. அவனை அவங்க அப்பா தச் செய்யாமல் துக்கு என்னென்னமோ சாமர்த்தியமா அம்மா இருக்கிற இடத்துக்கே அனுப்பி செய்வது- ஆகிய வாதாடிப்பார்க்கலாம் இருந்தாலும் சட்டம் வச்சுடறதுதான் நல்லது. அதனாலே கு உடந்தையாக அதை ஒத்துக்காது மரண தண்டனை வழங்கறேன்"னார் ம் சொல்லுகிறது. ஒருத்தன் இப்படித்தான் ஒரு தப்பு பையனும் அவங்க்அப்பா அம்மாகிட்டே
தெரிஞ்சி போய்ச் சேர்ந்தான். தையும் தெரிஞ்சிக் Jõu olutu (DDLDI oli T606V (SDDLDI குே உடந்தையாக அதாவது ஒரு பையன் அவங்க அப்பாவையும் (வார்த்தைகள் தொடரும்)
GD 20-26, 2001

Page 17
ருவார சிறைவாசத்திற் குப் பின் இன்றுதான் விடுதலை சிறைக் கூடத்தை விட்டு வெளியே வந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது சுப்ரமணியத்திற்கு இன்று விடுதலை என்று தெரிந்தும் தன்னை அழைத்துபோக உறவினர்களோ, குடும்பத்தவர்களோ வரா தது அவன் மனதிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது. சவரம் செய்யப்படாத முகம் எண்ணெய் வாசனை அறியாத தலை கசங்கிப் போய் அழுக்கோடு கூடிய உடை பாதணி இல்லாத கால்கள் என ஒரு பிச்சைக்காரனின் தோற்றத்தில் அவன். அவனைப் பார்க்க அவனுக்கே பரிதாப மாக இருந்தது. இந்நிலையோடு ஊருக்குள் போனால் இன்னும் கேவலமாக இருக்கும் என எண்ணிக் கொண்டு முதலில் முகச்
fit Gallas." அழைத்தான் எல்ே தும் ஓடி வருவார் தான். யாரும் வர வொருவரின் அை னான். ஏதோ இவன் புக்கு பேசிவிட்டு எ திருப்பிக்கொண்டா கீதா கூட சரியாக அவனுக்கு மிகுந்த
விட்டது. "ச்சே எ கள்ளத்தனமாக ச போது நான் அள்ளி இவ்வளவு பாடுபட்ே ளுக்காகத்தானே! இ நன்றி இல்லாம ந இது உங்களுக்கே நி என்று சத்தம் போ
அல்லது நாலுகிலோவரை சேரும் அதை கந்தசாமிடம் கொடுத்து மறுபடியும் உலர
வைத்து அது பழைய படி தேயிலைத்தூள் வடிவத்திற்கு வந்ததும் அதை சுப்ரமணி
சவரம் செய்து கொள்வதற்காக அருகில் இருந்த சலூனில் நுழைந்தான்
சுப்ரமணியம் பெரிதாய் ஒன்றும் செய்துவிட்டுச் சிறைக்குப் போகவில்லை. சொந்தமாய் ஒரு சிறிய பலசரக்குக் கடை வைத்திருந்தான் நாளாந்தம் அதில் வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை ஒட்டிவந்தான் மனைவி இரண்டு பெண் பிள்ளைகள் ஒரு மகன் அடங்கலாக ஐந்து பேர் கொண்டது அவனது குடும்பம் உயர் தரம் படிக்கும் ஒரு மகள், சாதாரணதரம் பயிலும் இன்னொரு மகள், எட்டாம் ஆண்டில் கற்கும் மகன் என மூன்று பேரையும் கல்வியில் கரைசேர்க்க வேண்டி அந்தச் சிறிய கடையில் இரவு பகலாய் உழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அவன் இருந்தான் அண்மைக்காலத்தில் நாட்
KI
யத்தின் கடைக்குக் கொண்டுசெல்வான். அதை வாங்கும் சுப்ரமணியம் தன்னிடம்
ーイ
இருக்கும் நல்ல தேயிலையோடு கலந்து விற்பனை செய்துவிடுவான் விற்பனை யாகும் தொகையை மூவரும் பங்கு போட் டுக்கொள்வார்கள் சின்னதாய் ஆரம்பித்த இந்தத் தொழில் கூடிய சீக்கிரமே கொஞ்சம் விரிவடையத் தொடங்கியது யாருக்கும் தெரியாமல் நடந்த இந்த திருட்டு வேலையை சுப்ரமணியத்தின் கடைக்கு வந்து ஒருமுறை கடன் கேட்டு இல்லை என்று ஏமாற்றமாகிப்போன ஒருவன் எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டான். முடிவில் அவன் எழுதிய மொட்டைக் கடிதம் பொலிஸைப் போய்ச்சேர பொலிஸ் வந்து சுப்ரமணியத்தின் கடையை சோதனை இட்டபோது கையும் களவுமாக
டில் ஏற்பட்ட பொருட்களின் விலை அதிகரிப்பால் கடையில் வியாபாரம் அவ்வளவாக இல்லை. திடீரென்று மின்சா ரக் கட்டணம், எரிவாயுக் கட்டணம், தண் ணிர்க் கட்டணம் என எல்லாம் ஒரே நேரத்தில் விலையேறிய போது, அன்றாடம் உழைத்து உண்ணும் மக்கள்கூட ஒரே நேரத்தில் திக்குமுக்காடிப் போனதால், அதன் பாதிப்பு சுப்ரமணியத்தையும் ஆட் டிப் படைத்தது.
இந்த சமயத்தில்தான் அவன் வந்தான். "சுப்ரமணியண்ணே சுப்ரமணியண்ணே!" என்று கூப்பிட்டுக் கொண்டு வந்தவன் வேறு யாருமல்ல அவன் கடைக்கு தேயி லைத்தூள் கொண்டு வரும் வியாபாரி கந்தசாமிதான் அவன்
"அண்ணே வியாபாரம் ரொம்பவே டல் அடிக்குது. இந்த கடை வியாபாரத்தை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால், குடும் பத்தை கொண்டு போக இயலாது."
"அதனால?" "அதனால நான் ஒரு புது யோசனை கொண்டு வந்திருக்கேன். நீங்க மனசு வச்சா நாம ரெண்டு பேருமே கொஞ்சம் லாபம் சம்பாதிக்கலாம்" என்று சூசகமாய் அந்த விசயத்தை காதில் போட்டான் கந்தசாமி முதலில் மறுத்த சுப்ரமணியிடம் "பயப்படாதீங்க, தைரியமா செய்யலாம். நாம இதிலே மாட்டிக்கிறதுக்கு வழியே இல்லை. இந்த விசயம் நம்ம முணுபேருக்கு மாத்திரம் தானே தெரியும் நாமலே வேற யாருக்கும் சொன்னால் தான் பிரச்சனை" என்று தைரியப்படுத்திய கந்தசாமியால் அரைமனதோடு சம்மதப்பட்டு தொழிலில் இறங்கினான்.
கந்தசாமியின் நண்பன் வடிவேலு ஒரு தேனீர் கடையில் வேலை செய்கிறான். அந்தத் தேனீர் கடையில் தேனீர் வடித்தது போக சக்கையாய் வீசப்படும் தேயிலையை தினமும் சேகரிப்பான் தினமும் மூன்று
CID 20-26, 2001
மாட்டிக் கொண்டான் கந்தசாமியும் வடி வேலுவும் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டதால், பத்தாயிரம் ரூபா தண்டனையோடு இருவார சிறை வாசமும் சுப்ரமணியத்திற்கு கிடைத்தது. முகச்சவரம் செய்த கையோடு பஸ் ஏறி ஊருக்குப் போனான். ஊரில் இவனைக் கண்டவர்கள் எல்லோரும் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள் உலகில் யாருமே களவு செய்யாமல் இவன் மாத்திரம் பெரிய குற்றம் செய்துவிட்டவன் போல் அவர்கள் பார்வை இருந்தது. ஊரையே ஏய்த்துக் கொண்டு உத்தமராய் தோன்றுப வர்களைப் பற்றி சுப்ரமணியத்திற்கு கவலை இல்லாமல் இருந்தது நல்லவனாய் இருந் தால் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதும் கொஞ்சம் தவறிவிட்டால் காலில் போட்டு மிதிப்பதும் உலகில் சகஜம். சிறையில் சந்தித்த குற்றவாளிகளோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்தபோது அவன் செய்தது ஒன்றும் பெரிய தவறாக தெரிய வில்லை. அந்த தவறு ஏற்படுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது இந்த சமுகம் அதனை ஆராய்ந்து பாரா மல் குற்றத்தை மட்டுமே பார்த்து தண்டித்த சமுகத்தின் மேல் அவனுக்கு வெறுப்பு மாத்திரமே மிஞ்சி இருந்தது. அதனால் எதைப் பொருட்டும் கலங்காமல் வீட்டிற் குள் நுழைந்தான்.
பக்கத்து ஊருக்குச் சென்று வந்தால் கூட வழிமேல் விழிவைத்து வாசலில் காத்துக்கிடக்கும் மனைவி பிள்ளைகள் பதி னைந்து கிலோமீற்றருக்கு அப்பாலிருந்து வருவது தெரிந்திருந்தும் வாசல் பக்கம்கூட வராமல் இருந்தது முதல் அதிர்ச்சியாக இருந்தது எல்லோரும் அவரவர் அறையில் இருந்தார்கள் விறாந்தையில் இருந்தவாறு
"நியாயத்தைப்ப
செய்யிறதையும் செ
டீங்க. உங்களால வெளியிலே தலை கேவலமா இருக்கு 6 ஒருவேளை கஞ்சி ெ குடிச்சிட்டு சந்தே
போம். நீங்க செஞ்ச்
மானப்பட்டது நீங்க ளும் தான். அந்த பி
அதுங்க எப்படி இன முன்னேறமுடியும். தொழிலே கிடைக்க போயும் இப்படி செய்திட்டு வந்து நிய களே. உங்களுக்கு ெ என முகத்தில் உ திட்டித்தீர்த்து விட் நேரே நின்றுகூ இப்படி பேசியதை
முடியவில்லை சுப்ரம வீட்டை விட்டு வெளி
சாராயக்கடைக்குப் மட்டும் குடித்து வி மணிக்கு மேல் வீட்டு அவன் திரும்பும் ே யாரும் காத்திருக்கவி படுக்கைக்குச் சென் பாட்டை எடுத்து 6ை சங்கீதாவும் அன்று போய் படுத்துக் ெ வெறி நன்கு தலை நிலையில் சாப்பாட் LIITITLDGÜ GLIII தாழிட்டுக் கொண் தான். எல்லோரையு துப் பார்த்தான். அவனுக்கு அளவு போதையைவிட அ இந்த நன்றி கெட் உயிரோடே இருக் எடுத்தவனாய் சார
முதலில் ஒரு கை வாங்கி மறைவாக எ விஷக்குப்பிகளை எ யும் உடைத்தான். கண்ணை முடிக்கெ ஒரே முச்சில் குடித் FITUD5ITGOT. E.6007 தொடங்கியது.
மறுநாள் காை போது "ஐயோ! தவிக்க விட்டு விட் இனி நான் என்ன ஒரு குடும்பமே கத சத்தம் கேட்டுத் ஜன்னலை திறந்து கத்து வீட்டில் ஒே போனது பக்கத்து என்பதை உணர்ந்து யம் "அப்படியான சாகவில்லையா தன் கொண்டு கீழே கிட பார்த்தான் அதில் கொண்டிருந்தது. அவனுக்குள் சி விஷத்தைக்கூட வி லும் கலப்படம் செ இன்னும் எது எதி யெல்லாமோ கல கலப்படத்தை செய் பெண்டாட்டி பி of Goft (6 FIT, வளவு பெரிய மட தெளிந்தவனாய் செய்தவனுக்கு ந கதவைத் திறந்து வந்தான் வாசலி வாழ்க்கைக்கும் கி அவனுக்கு
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

H.........................................ጫ............ጫmፍጫ ;
f). GLog, Gunt. எல்லோரையும் ரும் குரல் கேட்ட என எதிர்பார்த் ல்லை. பின் ஒவ் தம் சென்று பேசி பசியதற்காக ஒப் லாரும் முகத்தை ள் மனைவி சங் ம் கொடுக்காதது ாற்றமாய் போய் ன உலகம் இது: ாதித்து போகும் காண்டு போகவா št. 6Taija)|ILO o Alj. படி கொஞ்சம்கூட ந்துக்கிறீங்களே. யமாக இருக்கா? LIGI.
நீங்க பேசாதீங்க திட்டு பேச வந்திட்
ப்போ எங்களுக்கு TLL CUPL9-L1606). ழங்கா சம்பாதித்து காடுத்திருந்தாலும் சமா இருந்திருப் வேலையால அவ மட்டுமில்ல. நாங்க I6ö}6ኸTâí6ኽ6በ 6በ]Jri@ህ6\) மா பேசுறாங்க நிம்மதியா படிச்சு உலகத்திலே வேறு த மாதிரி போயும் ஒரு வேலையை ாயம் வேற பேசுறிங்
பட்கமாய் இல்லை?"
மிழாத குறையாய்
TGT LIDGNINGST GNÝ).
பேசாத மனைவி தாங்கிக் கொள்ள ணியத்திற்கு உடனே யேறினான். நேராக போய் வேண்டும் ட்டு இரவு ஒன்பது க்குத் திரும்பினான். பாது அவனுக்காக ல்லை. எல்லோரும் றுவிட்டார்கள் சாப் பத்துவிட்டு மனைவி பிள்ளைகளோடு ாண்டாள் சாராய க்கு ஏறிவிட்டிருந்த டைத் தொட்டுக்கூட கதவை சாத்தித் கட்டிலில் அமர்ந் ம் ஒருமுறை நினைத் எல்லோர் மேலும் கடந்த வெறுப்பு திகமாக இருந்தது. உலகத்தில் இனி கக்கூடாது முடிவு யக்கடைக்கு போக
DIT BLITTE
-uffal) இரகசியமாக வத்திருந்த இரண்டு த்தான் இரண்டை மடிகளை வீசிவிட்டு ண்டு இரண்டையும் விட்டு படுக்கையில் தானாகவே முடத்
விடியத்தொடங்கிய ன் ராசா என்ன போயிட்டீங்களே. செய்வேன்" என்று ம் ஒப்பாரிச்சத்தம் டுக்குற்று எழுந்து பார்த்தபோது, பக் கூட்டம் செத்துப் வீட்டுத் தாத்தா கொண்ட சுப்ரமணி ல் நான். நான் னைத்தானே கேட்டுக் த விஷக்குப்பிகளைப் ாறும்பு மொய்த்துக் அதைப்பார்த்ததும் பு வந்துவிட்டது! ாய் விற்காமல் அதி துள்ளார்கள் இப்படி ா எப்படியெப்படி ருக்க ஒரு சின்னக் விட்டு அநியாயமாய் ளைக் குட்டிகளை பார்த்தேனே எவ் நனம்' என்று புத்தி ஷத்தில் கலப்படம் றி கூறிக்கொண்டு காண்டு வெளியே தெரிந்த வெளிச்சம் த்தது போலிருந்தது
TID6ui DUGU :
க்னேஷ்கைக்கடிகாரத் தைப் பார்த்தான் ஐந்தரை யாகி இருந்தது. சுனேத் திரா இன்னமும் வர வில்லை. ஐந்து மணிக்கெல்லாம் வருவ தாகச் சொல்லியிருந்தாள். அவன் மூன்று மணிக்கே வந்துவிட்டான் அந்த பூந்தோட் டத்தை கிட்டத்தட்ட பத்து முறை சுற்றி வந்துவிட்டான் அவன் அப்படியே புல்தரையில் உட்கார்ந்தான்
சுனேத்திராவிக்னேஷின் தெருவுக்கு மூன்றாவது தெருவில் இருப்பவள் சுமார் ஒருவருடமாக அந்த வீட்டில் வாடகைக்கு இருக்கிறாள். கடந்த ஏழெட்டு மாதங்க ளாகத்தான் விக்னேசுடன் பழக்கம் விக் னேசுக்கு பாலருபன் என்றொரு அண் ணன் இருக்கிறான். பாலருபன் வங்கி
யொன்றில் பணிபுரிகிறான். விக்னேஷ் தனியார் நிறுவனமொன்றில் முகாமை யாளனாக இருக்கிறான் இருவரும் சேர்ந்தே பஸ்ஸில் வேலைக்குச் செல்வார் கள். ஆனால் கடந்த சில மாதங்களாக விக்னேஷ் தனியாகவே சென்று விடு கிறான் காரணம் சுனேத்திரா சுனேத்திரா வின் மேல் அவனுக்குக் காதல் அவளும் அவனுடன் கலகலப்பாக கதைப்பாள். ஆனால் அவள் அவனை காதலிக்கிறாளா என்று தெரியவில்லை. சுனேத்திரா மாநிறம்தான். ஆனால் அவள் முகத்தில் ஒரு கவர்ச்சி இருந்தது நடையில் துள்ளல் இருந்தது. கடைந்தெடுத்தாற்போல அள வான உடலமைப்புடன் அம்சமாக இருந்த அவளை விக்னேஷ் மனமார நேசித்தான். ஆனால் அவனால் அதை அவளிடம் சொல்ல முடியவில்லை சொல்லாமலேயே அவளை நேசித்தவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி இன்று அவனை சந்தித்து பேச வேண்டும் என்று சொன்னாள் முக்கிய மான விஷயமொன்று பேச வேண்டுமென் றாள். இனியென்ன நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அவளிடம் காதலை சொல்லிவிட வேண்டியதுதான் நிச்சய மாக அவளும் அவனை நேசிக்கிறாளோ? அதைப்பற்றி பேசத்தான் அழைத்திருப் பாளோ அவனுக்கு ஆகாயத்தில் மிதப்ப தைப் போல இருந்தது. காதல் நோய்க்கு மாற்று மருந்துண்டு அதுதான் திருமணம் நேரம் ஓடியது விக்னேஷ் புல் தரையைவிட்டு எழுந்தான் அப்போது தூரத்தில் சுனேத்திரா வந்துகொண்டிருந் தாள். அவன் பரபரப்பானான் இதயம் வேகமாக துடித்தது சந்தோஷத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை
அவள் அவனை நெருங்கினாள் "என்ன விக்னேஷ் ரொம்ப நேரமா காத்திருக்கிறீங்களா?
இ. இல்லை சுனேத்திரா. இப்பதான் வந்தேன்.
சற்று நிலவியது.
விக்னேஷ் நாம அந்த மரத்துகிட்ட உட்கார்ந்து பேசுவோமா? இருவரும் மரத்தினருகிலே புல் தரையில் எதிரும் புதிருமாக அமர்ந்தார்கள் விக்னேஷின் விரல்கள் நுனி புல்லை மேய்ந்தது. சுனேந் திரா-தலைகுனிந்தவாறு பேசத் தொடங் faringin
"உங்ககிட்ட ரொம்ப நாளா ஒரு விஷயம் பேச நினைச்சேன் ஆனா தயக்க மாக இருந்திச்சி. ஆனா இந்த மாதிரி விஷயங்கள்ல காலதாமதம் செஞ்சா அப் புறம் கஷ்டப்படப் போறது நான்தானே. அதுதான் ஒரு முடிவோட உங்களை சந்திக்க நினைச்சேன்."
விக்னேஷ் உடல் முழுவதும் உற்சாகம் பரவியது மனதுக்குள் மத்தாப்பு சிதறியது. அவன் எதுவுமே பேசாமல் இருந்தான். சுனேத்திரா மறுபடியும் பேசத் தொடங்கி 6ûÍff Giff.
"இந்த காலத்துல சின்ன உதவி செஞ்சாலும் அதுக்கு கைமாறு எதிர்
நேரம் அங்கே அமைதி
۔۔۔۔۔۔
yEم%yEم%E?مyE6مERoم%Eہم%E:م%E பார்க்கிறவங்கதான் அதிகமா இருக்காங்க ஒருத்தருக்கொருத்தர் உதவுறது ஒத்தா சையா இருக்கிறதுமாதிரி நல்ல விஷயங்கள் ரொம்பவும் குறைஞ்சிக்கிட்டு வருது உங்க அண்ணன் பாலருபனும் நானும் ஒண்ணா தான் பேங்க்ல வேலை செஞ்சிக்கிட்டிருக் கோம் ஆனா அவர் அவ்வளவா என்கிட்ட பேசமாட்டாரு மத்தவங்களுக்கு உதவி செய்யிறதுல முன்னுக்கு நிப்பாரு ஒரு வருஷத்துக்கு முன்னால என் அக்காவுக்கு கல்யாணம் நடந்திச்சி தபால் ஊழியரா இருந்து ஓய்வு பெற்ற அப்பா தன்னோட சேவைக்காலப் பணத்தை நம்பி கல் யாணத்தை வச்சிட்டாரு ஆணா சரியான
நேரத்துல பணம் கைக்கு வரல்ல, அப்பா
வோட நண்பர் ஒருத்தர்தான் கடைசி நேரத்துல உதவி செஞ்சாரு ஆனா
அவரோட பொண்ணு கல்யாணம் நடக் குறப்ப பணம் வேணும்னாரு அப்பா வோட துரதிஷ்டம் அவருக்கு வரவேண்டிய பணம் வந்து சேரல. இதற்கிடையில அவ ரோட நண்பரோட பொண்ணுக்கும் கல்யா ணம் பேசிட்டாங்க உடனடியா குடுத்த பணம் வேணும்னுட்டாங்க அப்பா ரொம்ப துடிச்சிப் போயிட்டாரு. தனக்கு தக்க சமயத்துல உதவி செஞ்ச நண்பனுக்கு கை குடுக்க முடியாம போயிடுமோன்னு
பாலா.சங்குப்பிள்ளை
துடிக்க ஆரம்பிச்சுட்டாரு. நான் ஏற் கனவே பேங்க்ல லோன் எடுத்துட்டதால என்னாலயம் எதுவும் செய்யமுடியாது. என்ன செய்யிறது. யார்கிட்ட கேட்கறது. சோர்ந்து சோகத்துல இருந்த என்கிட்ட என்ன விஷயம்னு உங்க அண்ணன் கேட்டாரு நான் தயங்கி தயங்கி விஷயத் தைச் சொன்னேன் அவ்வளவுதான். கொஞ்சமும் தாமதிக்கலை உடனடியா தன்னோட சேமிப்புல இருந்த பணத்தை தூக்கித் தந்தாரு நான் இதை எதிர்பார்க் கலை அப்புறம் அப்பாவோட பணம் வந்ததும் வட்டியோட அவர்கிட்ட குடுத் தேன். ஆனா வட்டி வேணாம்னுட்டாரு. அவரோட நல்ல மனம் உதவி செய்யிற குணம் பிரதியுபகாரம் எதிர்பார்க்காம உபகாரம் செய்யிற உயர்ந்த உள்ளம் எல்லாமே எனக்கு பிடிச்சுப் போச்சி என்னையறியாமலேயே நான் அவரை நேசிக்கத் தொடங்கினேன் வாழ்ந்தா இப் படிப்பட்ட ஒரு நல்லவரோடத்தான் வாழ னும்னு முடிவு செஞ்சேன். ஆனா அவர் என்ன நினைக்கிறார்னு தெரியலை இதைப் பத்தி நேரடியா என்னால எப்படிப் பேச முடியும் மனசுக்குள்ளேயே பூட்டி வச்சிருந்த இந்த விஷயத்தை யார்கிட்டேயாவது சொல்லணும்னு நினைச்சேன் முணா வது மனுசங்ககிட்ட சொல்லுறதைவிட அவரோட தம்பி உங்கக்கிட்ட சொன்னா பிரயோசனமா இருக்குமேன்னுதான் உங் கக்கிட்ட சொன்னேன். இந்த விஷயத்துல நிச்சயமா நீங்க எனக்கு உதவி செய்விங் கன்னுற நம்பிக்கை எனக்கு இருக்கு.
gjoj sin Gorm aÚ qasj; Gyrn Goor GBL போனாள். அவன் காதுகளில் அதற்குப் பின் அவள் சொன்னது எதுவுமே விழ வில்லை. கடைசியில் அவன் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகிவிட்டது.
இனி என்ன செய்வது? அவளை மனைவியாகத்தான் அடைய முடிய வில்லை. சரி அண்ணியாக சரி இருக்கட்டும் அண்ணனுக்கு ஏற்றவள்தான் அவனுக்கு ஏற்றவள் நிச்சயமாக எங்காவது இருப் பாள் அவள் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டியது தான் நல்லவேளை அவ சரப்பட்டு அவன் வாய் திறந்து வார்த்தை களை கொட்டாமல் இருந்துவிட்டான் இப்போது அவனிடத்திலிருந்து ஒரு பெரிய பெருமூச்சு மட்டும் தான் வெளிப்பட்
r

Page 18
壹圆圆圆回圆圆圆圆回圆圆回回回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回回国回圆圆圆圆圆圆圆圆
யாழினி நடந்து வந்துகொண்டிருந்தாள். இதோ. சில விநாடிகளுக்குள் அவள் அபயனைச் சமீபித்து விடுவாள் அபயன் மனம் தொண்டை வரைக்கும் வந்து அடைத்து நின்றது. நெருப்பு முட்டிய பற்றைக்குள்ளிருந்து வெளியேறும் பாம்புகள் போல உடலெங்கும் இரத்தோட்டம் சீறிப் பரந்தது. மாலைக் கதிர்ப் புகைப் புலத்தில் அவள் கோயில் சிலை போலத் தெரிந்தாள். முன்புறம் எது பின்புறம் எது என்று சட்டெனக் கண்டுபிடிக்க முடியாதபடி செய்யப்பட்டிருக்கும் கோயில் சிலைகளைப் பார்த்து அபயன் தடுமாறியிருக்கிறான். கல்லில் நான்கு பந்துகளை எடுத்து s பின்னுக்கிரண்டாகப்
பாருத்திவிட்டிருக்கும் சிற்பிகளின் பேராசை அவனுக்கு வியப்பை உண்டாக்கும். சிலைகளில் ஆண், பெண் வடிவங்களை எவ்வளவு துல்லியமாய் வேறுபடுத்தியிருக்கிறார்கள் இன்றைய வாழ்வில் ஒரே மாதிரி தலைமயிரை வளர்த்துக் கொண்டு, ஒரே மாதிரி உடைகளையும் அணிந்துகொண்டு திரியும் ஆண், பெண்களைப் பார்த்து வித்தியாசப்படுத்துவதில் ஒருவேளை ஏமாந்து போகலாம். ஆனால், சிலைகளைப் பொறுத்தவரையில் இந்த ஏமாற்றம் ஏற்பட நியாயமே இல்லை. பெண் சிலை என்றால் கழுத்துக்குக் கீழே இறங்கியதும் இரண்டு : அதற்கும் கீழே
றங்கியதும் அந்தக் குன்றுகள் திசை திரும்பிப் பின்பக்கமாகப் போய்விடுவதையும் பார்க்கிறவர்கள் எவ்வளவுதான் முட்டாள்களாயிருந்தாலும், அது ஆணா பெண்ணா என்று முடிவு செய்வதில் தவறிழைக்கமாட்டார்கள் அந்தச் சிற்பிகளின் தாராள மனதுக்கு நியாயம் சேர்ப்பவளாக இருந்தாள் யாழினி, மேலும் கீழுமிருந்த விஸ்தார வளப்பத்தில் பாவம் இடை
அவுஸ்திரேலிய கிரக்கெட் சபை, அவுஸ்திரேலிய அணியைச் சேர்ந்த சிறந்த வீரர் ஒருவருக்கு வருடா வருடம் ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை (நம் நாட்டு மதிப்பில் சுமார் 4 கோடியே 80 இலட்சம் ரூபா) பரிசாக வழங்கவுள்ளது. 4 வருடங்கள் அவுஸ்திரேலிய கிரிக் கெட் சபையின் ஆட்டக்காரராக ஒப்பந்தம் செய்யப்படுபவர்களில் ஒருவர் இந்தப் பரிசுத் தொகையைப் பெறுவார்.
இதன்படி முதலாவதாக ஒரு மில்லி யன் அவுஸ்திரேலிய டொலர்களைப் பெறும் வீரராக எதிர்பார்க்கப்படுகிறார் உலகின் அதிவேகப் பந்துவீச்சாளரான பிரெட் லீ உலகிலேயே மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட அணியாக அவுஸ்தி ரேலியாவே திகழ்கிறது. இதேபோல் அதிக ஊதியம் பெறும் அணியாகவும் அவுஸ்தி ரேலியாவே இருக்கிறது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்
"56oa.5u Igor டொலர் வீரர்
டுச் சபையிடம் ஏராளமான பணம் குவிந்து
பரிதாபத்துக்குரிய வகையில் ஒடுங்கிக் காணப்பட்டது. பட்டுப் பீதாம்பரங்களுடன் இருந்தவர்கள் மத்தியில் வந்து நின்ற கந்தலுடை ஏழைபோல, அது தன்னைக் காட்டிக் கொள்ளவே நாணி ஒடுங்கி மறைவதுபோலத் தோன்றியது. அபயன் தன்னையே வைத்தகண் வாங்காமல் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் யாழினியின் நடையில் தயக்கம் ஏற்பட்டது.
தலை குனிந்தபடியே வந்து
அவனரு கில் அமர்ந்து கொண்டாள் அவளுக்கு முச்சிரைத்தது. அவன் பார்வைக் குறுகுறுப்பு ஏற்படுத்திய வெட்கத்திலா அல்லது நடந்துவந்த களைப்பிலா என்று தெரியாமல் முன்புறக் குன்றுகள் நிமிர்ந்து தாழ்ந்தன. அதற்குமேல் அவனால் நாகரிகம் காக்க முடியவில்லை. அவள் தோள்களைப் பற்றி இழுத்து நெஞ்சோடு இறுக அணைத்தபடி
முத்தினான். அவளுக்கு மேலும் முச்சிரைத்தது. திமிறி விடுவித்துக்கொள்ள முயன்றாள். அவனோ வெறிகொண்டவன் போல அவளை இழுத்து முழுமையாகத் தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டு கன்னம் முக்கு கண்கள், காதுமடல் கழுத்து என்று எல்லா இடங்களிலும் தன் முகத்தை அழுத்தி அவளுக்குள் நுழைந்து கொள்ள முயல்பவன் போல முட்டி மோதினான் 9/a/Göt LDLU) nubias Gooit opgesoma) பற்றி அவன் முகத்தை நிமிர்த்தியவள் "என்ன? என்றாள். அவன் பதில் கூறாமல் அவள் தோள்களில் தலையைச் சாய்த்துக் கழுத்தில் இதழால் தொட்டான். இப்போது அவனுக்கு முச்சு வாங்கியது. "என்ன ராஜா என்றாள் அவள் மீண்டும் "அபயன் உன் தோள்களிடம் அபயம் கேட்கிறான்.
ଓ୩୬
கிடக்கிறது. அவுஸ்திரேலிய வீரர்களுக்கு மட்டுமன்றி, அவுஸ்திரேலியாவில் உள்ள கிரிக்கெட் அணிகள் பலவற்றின் மேம்பாட் டுக்காகவும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அதிக பணத்தைச் செலவிட்டுவருகிறது.
2001/02 பருவகாலப் பகுதிக்கு 25 பேர் கொண்ட அவுஸ்திரேலிய அணி தெரிவு செய்யப்பட்டு, இதிலிருந்தே ஒரு மில்லியன் (10 இலட்சம்) டொலர் பெறும் சிறந்த வீரர் ஒருவர் தெரிவு செய்யப்பட விருக்கிறார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் இந்தப் பரிசுத் தொகை வழங்கப்பட்டாலும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வுக் குழு வினாலேயே சிறந்த வீரராகத் தெரிவு செய்யப்படுகிறார். இதில் சிறந்த வீரருடன் அணித் தலைவர் உபதலைவர் ஆகியோ ருக்கும் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவே இதுவரை கால மும் அதிக ஊதியம் பெறும் கிரிக்கெட் அணியாக திகழ்ந்து வருகிறது. இது போதாதென்று இவர்களது ஊதியம் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
2000/01 பருவகாலப்பகுதி வரை 6 இலட்சத்து 25 ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர் (சுமார் 3 கோடி ரூபா) பெற்று வந்த அவுஸ்திரேலிய வீரர்களின் ஊதியம் 2004/05 காலப்பகுதியில் இருந்து 1 இலட் சத்து 62 ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர் களாக (சுமார் 5 கோடியே 57 இலட்சத்து 16 ஆயிரம் ரூபா) அதிகரிக்கப்பட்டுள் GTJJ.
இங்கிலாந்து-பாகிஸ்தான் அணி களுக்கிடையே நடைபெறும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கி லாந்து சார்பாக 2 புதுமுகங்கள் அறிமுக மாகிறார்கள்.
ஒருவர் இடது கை துடுப்பாட்ட வீரர் இயன் வோட் இவர் சர்ரே அணி வீரர் அடுத்தவர் இடதுகைச் சுழற்பந்து வீச்சாளர் றியான் சைட்பொட்டம். இவர் யோக்ஷயர் அணி வீரர்
நnர் ஹுஸைன் தலைமையிலான இங்கிலாந்து அணியில், சகல துறை ஆட்டக் காரரும் சிலகாலம் அணியில் இல்லாமல் இருந்தவருமான டொமணிக் கோர்க் மறு படி சேர்க்கப்பட்டிருக்கிறார் சிறந்த துடுப் பாட்ட வீரர்களான கிரஹாம் ஹிக் மற்றும் மார்க் ராம் பிரகாஷ் ஆகியோர் நீக்கப்பட் டுள்ளனர்.
லோர்ட்ஸ் மைதானத்தில் மே 17ம்
அறிமுகமாகும்
அவன் தலையைத் சாய்த்தபடி தலை விரல்களால் வரு இன்றைக்கென்ன கட்டுப்பாடுகளெல் தளர்ந்து விட்டன. காத்திருந்தாயா? "ம்" என்று முனகி போல முகத்தை ஒளித்தான்
அவன் சமனப்படும்
காத்திருந்தாள். பிறகு மெல்ல அவன் நிமிர்த்தி மிக மென் தன் இதழ்களை ஒற் பின்னும் அவை பிர நிமிடங்களுக்குச் சே
சிேந்தியா, தொலைச் நிகழ்ச்சியில் பெரும்ப தியர்களே உரையாடி அப்படியானால்,அ ஏன் அங்கு இருக்கி
010, 61 அடுத்து தொ ہے ஒன்று வந்திருக்கிறது G
கிே ஜோதிகாவுக்குத் தெரியுமா? தமிழ் ரசிக யார் வாசிப்பர்?
செயலாளர்தானி கடிதங்களையாவது)
C இேளைய தலைமுன வளர்கிறதா?
slup. Balsing பொய்களில் மு.
இளைய பொய் என் புதி(gp65656. Qa
திகதி இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக் கிடையிலான முதலாவது டெஸ்ட் ஆரம்ப மாகின்றது.
இங்கிலாந்து கவுண்டி அணிகளுள் ஒன்றான கென்ட் அணிக்கு எதிராக நடந்த முதல்தரப் போட்டி ஒன்றில் பாகிஸ்தான் வீரர் சயிட் அன்வர் 201 ஓட்டங்களை விளாசினார்.
கென்ட் அணிக்கு எதிராக இதுவரை 2 வெளிநாட்டவர்களே 2 இரட்டைச் சதங் களை அடித்துள்ளனர். அவுஸ்திரேலியா வின் டொன் பிரட்மன், தெ.ஆபிரிக்காவின் கிரஹாம் பொல்லொக் ஆகியோரே அந்த இருவர்.
மூன்றாவதாக இரட்டைச் சதம் அடித்த அன்வரின் இந்த இரட்டைச் சதத்தில் 5 சிக்ஸர்களும் 26 பவுண்டரிகளும் அடக்கம்
யிலிருந்த வேலையோ
நிறுத்திவிட்டு வராமல்
விட்டு வந்த மன்னன்
LD
எல்லா நேரங்களி வழிநடத்துவதில்லை. செலுத்தப்படுவதாக இலக்கியம் இல்லை, ! இல்லை.
Cகிெ சிந்தியா, எல்லே யரின் முகவரியைக் ே பும் கடிதங்களுக்கு அ வார்களா? போடுவார் என்அன்பு நடிகை மீ | 5ՄԱpւգ պտո7
፴ዝዕለ) , 51 இரசிகர்களின் சு போடுவதற்கென்றே
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாம் சீக்கிரமே நீண்ட நேரம்
ான்றாள் குழைவாக
வன் சிறு குழந்தை மக்கி குன்றுகளிடை
வரை அவள்
முகத்தை மையாக இதழ்களில் 'laitici.
மனமின்றிச் fa ர்ந்தே இருந்தன.
காட்சி, உதயதரிசனம் ாலும் இரண்டு வைத் க் கொள்கிறார்களே. றிவிப்பாளர் ஒருவர் DIT INTP ம் முகமட் குருநாகல் லைபேசி அழைப்பு என்பதைச் சொல்ல,
தமிழ்
வாசிக்கத் களின் கடிதங்களை
சுதர்சன், முறையூர், (ஏதோ ஒரு சில
பொய்யாகத்தான்
பெரிய நீலாவணை ய பொய் என்ன? קי
த முல்லைக்கு கை ளையோ கொடுத்து தன் தேரை நிறுத்தி முட்டாளில்லையா? ஜயரூபன், வவுனியா ம் நம்மை அறிவே றிவினால் மட்டுமே இருந்தால் இங்கே சை இல்லை; காதல்
ம நடிக நடிகை கிறார்கள் அனுப் ர்கள் பதில் போடு i என்றால் எனக்கு வின் முகவரியைத்
ரீநாராயணபுரம், தங்களுக்குப் பதில் |Jia, Gil G.), IIIa)/T6Yi
Ini DUGU :
பிறகு அபயன் மெல்ல முணுமுணுத்தான்.
"என் புலன்கள் எல்லாவற்றையும் அழித்து விட்டு, அவற்றுக்குப் பதிலாக நீ ஒருத்தியே நிறைந்து விடுகிறாய்.
நான் பெறும் புத்துயிர் உன்னையன்றி வேறெதையும் உணர முடியாத ஒற்றைப் புலன் உடம்பையே கொண்டிருக்கிறது. உன்னைத் தழுவிடில் உன்மத்தமாகுது என்று சொன்னவனும் இதைச் சொல்லும் வழி தெரியாமல் சோர்ந்து போய்த்தான் சொல்லியிருப்பான் (UTC)
ஒருவரை வைத்திருக்கிறார்கள் மீனா
சொல்வது போன்ற ஒரு பதிலை மீனாவின்
செயலாளரிடமிருந்து பெற்றுக் கொள்ள
விரும்பினால் 58, 2வது தெரு, வெங்க
டேச நகர் பிரிவு சென்னை 600 002
என்ற முகவரிக்கு எழுதிப் பெறுங்கள் OC --
கிே கடவுள் இருக்கிறாரா இல்லையா? sól, guayngsfl, ungleiri svGausslun. நம்புகிறவர்களுக்கு இருக்கிறார் நம் பாதவர்களுக்கு இல்லை. நம்பிக்கையுள்ள ஒருவனுக்கு அவசரமாக ஆயிரம் ரூபா பணம் தேவைப்பட்டது கடவுளிடமே கேட்க நினைத்து அவருக்கு ஒரு கடிதம் எழுதினான். அவருடைய சரியான விலா சம் தெரியாததால் கடவுள் சொர்க்கம் என்று விலாசத்தை எழுதினான். வினோத மான அந்தக் கடிதத்தைப் பார்த்த அந்தத் தபால் நிலைய அதிபர் அதை உடைத்து வாசித்தார். அவருக்கு மிகுந்த பரிதாபம் ஏற்பட்டது கடிதத்தை எழுதியவன் மிகவும் கஷ்டத்தில் இருக்க வேண்டும் என்றுணர்ந்து அலுவலகத்தில் உள்ளவர்களிடமிருந்து கொஞ்சங் கொஞ்சமாகச் சேகரித்து கிடைத்த 950 ரூபாவை அவனுக்கு அனுப்பி வைத்தார். பணத்தை வாங்கிக் கொண்ட அவன் மிகுந்த கோபத்தோடு கடவுளுக்கு அடுத்த, கடிதத்தை எழுதினான். "கடவுளே, அடுத்தத் தடவை நீர் எனக்கு பணம் அனுப்பும்போது இந்தப் போஸ்ட் மாஸ்டர் மூலம் அனுப்ப வேண்டாம் அவர்
தன்னுடைய கொமிஷனாக 50 ரூபாவை எடுத்துக் கொள்கிறார்."
கிே நான் ஏதும் தவறுவிட்டால் எனது அப்பா " முளைச்சு மூணு இலை விட
வில்லை." என்கிறார். அந்த முணு இலையும் என்ன?
ஜே லக்கி, பெரியகல்லாறு வித்து முளைக்கும்போது இரண்டு இலை கள்தான முதலில் வெளிவரும் முன்றா வது இலை வர சிறிது காலம் பிடிக்கும் அதுதான் அந்த முன்றாவது இலை
இடைசுற்றிக் கிடந்த கரத்தை மேலும் இறுக்கினான். அவளிடமிருந்து முனகலும் முச்சும் வெளிப்பட்டது. "என்ன புத்துயிர் என்றாள். அவன் மறுகையால் அவள் தோள்களைச் சுற்றி அணைத்து
நேரே முகம் பார்த்துச்
TGgTTG, "O GGGI அணைத்திருக்கும் பொழுதினில் என் உடம்பினுள்ளே புதிதாய் ஒரு செடி குருத்துவிடுவதைப் போல உயிர் தளிர்ப்பதை உணர்கிறேன். உன் ஒரு தீண்டலில் உயிர் குருத்து விடுகிறது. மேலும் தீண்டத் தீண்ட கணத்துக்குக் கணம் புது nulli பெறுகிற அனுபவம் எனக்கு நேர்கிறது. சற்று நிறுத்தி விட்டு
"என்னைப் புரிந்து கொள்கிறாயா? என்றான்.
ஹற்கும். என்ற அவள் ஒலிக்குறிப்புக்கு ஆமா இல்லையா பொருள் என்று தெரியாத குழப்பத்தோடு அவளுடலைத் தன்னோடு இந்தத் தோள்கள் அமிழ்தத்தினால் ஆனவை போலும் அதனால்தான் எனக்குப் புத்துயிரளித்தபடி இருக்கின்றன GTGOTADTGOT
அவள் மேலும் இறங்கிய குரலில் "ஹற்கும்" என்றாள். உறுதோ றுயிர்தளிர்ப்பத்
தீண்டலாற் பேதைக் கமிழ்தின் இயன்றன தோள்.
(குறள் 106)
S S S S S S S S S S SS SS S S S S SS SS
உங்களுக்கு இன்னும் வரவில்லை என் கிறார். அதுசரி, உங்களுக்கும் வயது இருபதுக்குள்தானா?
OC -- குேமுதத்தில் வைக்கம் முஹம்மது பஷீர் என்ற எழுத்தாளரின் "எண் மரணக் குறிப்பிலிருந்து" என்ற தொகுப்பின் ஒரு சிறுபகுதியை "சலாம்" என்று தலைப்பிட்டு பிரசுரித்திருந்ததைப் பார்த்தேன், வைக்கம் முஹம்மது பrர் என்பவர் யார்? அவரைப் பற்றி.
எஸ்.எச்.ஜெனிறா, கல்முனை-07
மலையாள எழுத்தாளர் கேரளாவில் வைக்கம் என்ற இடத்தில் பிறந்தவர். ஆனால் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போதே வீட்டைவிட்டு சொல்லிக் கொள்ளா மல் ஓடி ஊர் ஊராக அலைந்தவர். சிறைச் சென்றவர். இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது தீவிரவாதத்தில் நம்பிக்கைவைத்துச் சிலகாலம் செயற் பட்டவர் சமுகம் தாழ்வாகக் கருதும் வேலைகள் அனைத்தையுமே பார்த்தவர். இமயமலைச் சாரல்களிலும், கங்கைக் கரை களிலும் இந்து சந்நியாசியாகவும், சூஃபியாக வும் சில காலம் வாழ்ந்தவர்.
வாழ்க்கை தனக்குத் தந்த துக்கங்களின் சுமையை ஆழமும் அகலமுமான அனுப வங்களை பல்வேறு படைப்புகளின் வாயி லாக சமூகத்துடன் பகிர்ந்துகொண்டார்.
தான் பார்த்த இழிவான பணிகள், வறுமை, குடிப்பழக்கம், மனநோய், ஐம்பது வயதில் செய்துகொண்ட திருமணம் போன்ற சகல விஷயங்களையும் நகைச்
சுவையுடன், ஆனால் தீவிரத்தின் கூர் மழுங்காமல் கீழ்த்தட்டு மக்களின் மன மொழியோடு இணையும் கொச்சையில் LGOLLILITj, figÖTITi,
இளம் பருவத்துத் தோழி', 'பாத்துமா வின் ஆடு', 'எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது ஆகிய அவரது படைப்
புக்கள் தமிழிலும் பெயர்க்கப்பட்டிருக் கின்றன. "மதிலுகள் அடுர் கோபால கிருஷ்ணனின் இயக்கத்தில் படமாக வந்தது.
1910ல் பிறந்த பஷீர் 1994ல் தனது 84வது வயதில் மறைந்தபோது, கேரள மக்கள் அதை தேசிய துக்கதினம் போல அனுஷ்டித்து மறைந்த தங்கள் மாபெரும் எழுத்தாளனுக்கு மரியாதை செலுத்தினார்
CID 20-26, 2001

Page 19
OOOOOOO
ராமணர் வேடம் பூண்டு வந்திருந்த விக்கிரமாதித் 9560) GOT ALLb UL l, 60) LU uyuh மரியாதையோடு வரவேற்று உபசரித்த மயிர் மாணிக்கம் செட்டி, அவர்கள் இருவரையும் தனது இல்லத்துக்கு அனுப்பிவைத்தார்.
அங்கு வந்து சேர்ந்த இருவரையும் மயிர் மாணிக்கம் செட்டியின் மகளான அமராவதி அடையாளம் கண்டு கொண் டாள். அவர்கள் சமைத்து உண்பதற்காக ஒரு பானையையும் காய்கறி பதார்த்தங்களை யும் ஒரு பெட்டியில் வைத்து அமராவதியும் தோழிகளும் அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தனர்.
அந்தப் பெட்டியினுள் விக்கிரமாதித்தன் பார்க்கத்தக்கதாக இரு கரும்புத்துண்டுகளை அமராவதி ஒன்றுடன் மற்றொன்றைச் சேர்த்து வைத்தாள். அப்போது பிராமண வாலிபன் உருவிலிருந்த விக்கிரமாதித்தனைப் பார்த்து தன் கண்களால் சாடை காட்டினாள்
அமராவதியும் தோழிகளும் அங்கிருந்து சென்றபின் விக்கிரமாதித்தனும் பட்டியும், அமராவதி இரு கரும்புத் துண்டுகளை அப்பெட்டியினுள் வைப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று ஆலோசித்
தனர்.
GO
கூறிக் கொண்டு மருமகன் கப்பலில் வெளிநாடு சென்றான். ஆனால் இவ்வளவு நாட்களாகியும் அவள் திரும்பி வரவே
இல்லை. என்மகள் பெரியவளானதும் தன்
கணவனைத் தேடியாக வேண்டும் என்று அடம்பிடித்து என்னுடன் புறப்பட்டு வந்து NGILLIT GIT.
நான் கடல் கடந்து சென்று என் மரு மகனைத் தேடி வரலாம் என்று திட்டமிட்டு இவளையும் அழைத்துக் கொண்டு வந்தேன். நான் சென்று அவளுடைய கணவனை
தேடிவரும்வரை தங்களைப்போன்ற ஒரு தன வைசிக குடும்பத்தாருடன் பாதுகாப்பாக விட்டுச் செல்லலாம் என்று கருதி தங்களிடம் வந்தேன். எனவே தாங்கள் தான் எங்களுக்கு உதவிபுரிய வேண்டும்" என்று செட்டியார் வேடத்திலிருந்த பட்டி கேட்டுக்கொண்டார்.
மயிர் மாணிக்கம் செட்டியார் "நல்ல இடமாகப் பார்த்துத்தான் இங்கு வந்திருக் கிறீர்கள் என் வீட்டு நிலையும் இதுதான். எனது மகள் அமராவதியையும், அவள்
OOOOOOOO
மாதித்தன் ஆணாகம அமராவதியை காதலிய காலம் கழித்தார்.
அந்த நாட்டு அர IBTGT S60T 9T600TLD60) மாகப் பவனி வந்தான் வரும் அரசர் பவனி நிறைந்து நின்று வாழ் GOTT, LDLÁNÍ LIDIT GOxflö, BEL மாடியில் அமராவதியும் விக்கிரமாதித்தனும்
அலங்கரித்துக் ெ மகிழ்ந்து சிரித்துக் அரசன் பவனி வருவை (pp86shIGEULDSJSMMU : இருவரும் அரசனின் படுத்தினர். இதனை அ கடுங்கோபமுற்றான்.
அரண்மனை சென் செட்டியை அழைத்து
மிகக் கூர்மையான புத்தி படைத்தபட்டி, "இந்த ஊரில் கரும்பிலினியாள் என்றொரு பெண்ணிருக்கிறாள், அவள் மயிர் மாணிக்கம் செட்டியின் மகள் அமராவதியின் மிக நெருங்கிய சினேகிதி அவளுடைய வீட்டில் நாம் இருவரும் போய்த் தங்கி
மூலம் நமக்கு தெரியப்படுத்தியுள்ளாள்' என்று விளக்கம் அளித்தார். அவர்கள் இருவரும் கரும்பினிலியாள் வீட்டைக் கண்டு பிடித்து அங்கு போய்ச் சேர்ந்தார்கள் அவளிடம் ஏற்கனவே அமராவதி இவர்களுடையவருகை யைப் பற்றிக் கூறியிருந்தமையினால், பட்டி யையும் விக்கிரமாதித்தனையும் வரவேற்று உபசரித்தாள்.
அடுத்து மயிர்மாணிக்கம் செட்டியார் வீட்டுக்கு விக்கிரமாதித்தனை எவ்வாறு அழைத்துச் சென்று அமராவதியிடம் சேர்ப் பது என்று மூவரும் திட்டமிட்டனர். அடுத்த நாள் காலை விக்கிரமாதித்தனை அழகான ஒரு பெண் உருவாக கரும்பினிலியாளும் பட்டியும் சேர்ந்து ஒப்பனை செய்தனர். பட்டி ஒரு செட்டியாரைப் போல் வேட மிட்டுக் கொண்டார்.
இருவருமாக கடைத் தெருவை அடைந் தனர். அங்கிருந்த ஒரு கடையில் அந்த ஊரில் 'தனவைசியர் எவராவது இருக்கிறார் களா? என்று விசாரித்தனர். அந்தக் கடைக் காரர் மயிர் மாணிக்கம் செட்டியாரின் கடையைக் காண்பித்து, "இங்கு மயிர் மாணிக்கம் செட்டியார் என்ற ஒருவர் பெரிய தனவந்தர் இருக்கிறார், அவரிடம்போங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார்.
ஒரு செட்டியாரும் அவருடைய இள வயது மகளும் போல இருவரும் மயிர் மாணிக்கம் செட்டியாரின் கடையை அடைந் தனர். வேற்றூரில் இருந்து தந்தையும் மகளு மாக வைசிய குலத்தவர் இருவர் அங்கு வந்திருப்பதைக் கண்டு வரவேற்று உபசரித் தார் மயிர் மாணிக்கம்
மாணிக்கம் செட்டியாரிடம் "ஐயா செட்டியாரே வைசிய இனத்தைச் சேர்ந்த என் பெயர் பட்டின மாணிக்கம் செட்டி இவள் என் மகள் இவளை இளவயதிலேயே என் மருமகனுக்கு மணம் முடித்துக் கொடுத் தேன் ஆறு மாதங்களில் மீண்டும்வருவதாக
ED. 20-26, 2001
இருக்கவேண்டுமென்று அமராவதி இதன்
சிறுமியாக இருக்கும்போது மற்றுமொரு செட்டி மகனுக்கு மண முடித்துக் கொடுத் தேன். அவனும் கடல் கடந்து சென்று வருடங்கள் பல ஆகி விட்டன. இரு வருடங் களுக்கு முன்னர் என் மகள் ருதுவாகி விட்டாள். அப்போது இருந்து தன் கண வனைப் பார்க்க வேண்டும் என்று துடியாகத் துடிக்கிறாள். எனவே உங்கள் மகளை இங்கு எங்களுடன் சில காலம் வாழுமாறு தாராள மாக விட்டுச் செல்லலாம். இவளும் என் மகளும் ஒரே நிலையில் இருப்பதனால் இரு வரும் இங்கு கவலையில்லாமல் இருப்பார்கள். நீங்கள் தாராளமாகச் சென்று உங்கள் மருமகனை அழைத்துக் கொண்டு திரும்பி வாருங்கள். முடியுமானால் எனது மருகனை யும் காண நேர்ந்தால் அவரையும் அழைத்துக் கொண்டு வாருங்கள்" என்று கூறி விடை கொடுத்தார். பட்டியும் பெண் உருவிலிருந்த மன்னன் விக்கிரமாதித்தனிடம் விடைபெறு வது போல் பாசாங்கு செய்து கொண்டு
půULLITñt.
மயிர் மாணிக்கம் செட்டி தனது மகள் அமராவதியை அழைத்து பெண் வேடத்தி லிருந்த விக்கிரமாதித்தனை அறிமுகப்படுத்தி "இப்பெண்ணும் உன்னைப்போன்று கண வனை இளவயதிலேயே பிரிந்தவள்தான். அவளுடைய தகப்பனார் மீண்டும் வரும்வரை இவளுக்கு எக்குறையுமில்லாமல் பாதுகாத்து வைத்திருக்க வேண்டியது உன் பொறுப்பு" என்று கூறினார்.
அமராவதியும், பெண் வேடத்திலிருந்த விக்கிரமாதித்தனும் ஒன்று கூடிவிட்ட பெரும் மகிழ்ச்சியில் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு வீட்டினுள் ஒடிச்சென்றனர். காதலர்கள் இருவரும் கருத்தொருமித்து குதூகலத்தில் இருவரும் திளைத் ருந்தனர்.
பகல் பொழுதெல்லாம் இருவரும் பெண் வேடத்துடன் ஆடிப்பாடி ஆனந்தமாகப் பொழுதைக் கழித்தனர். இரவானதும் விக்கிர
அனுப்பினான். மாணி அரசன், 'செட்டியே கணவன் வெளிநாடு களாகியும் இதுவ ஆனால் உன் மகளோ கண்டும் காணாதது பெண்ணுடன் ஆடி
GOTS). D.6OT LD5055 ( ရွှံ့မြီါ။ ပါ” 5TTOULOTéluJüoplôTLD54 மையினால், இனிே என்று நம்பிக்கையில் நான் மணந்து கெ என்று கூறினான்.
மன்னனின் இக் மாணிக்கம் செட்டி எமது குலவழக்கப்ப மான பெண் மறும அத்துடன் எங்கள் சமூகத்தில் பெண் எடுப்பதுமில்லைே வேதனையுடன் செ மன்னன் மேலு "alsó LDJ. i. STGLG: தொடர்பு கொண்டி இத்தனை உற்சாகத்
நாற்பது LD56MI607 e56T GT89, IT கண்டு பிடித்து நி LD001001 6.0T,
அன்றிலிருந்து GiLGEDLğı : இர 95 (TSAGA) fres 6061, 56.58 ஏற்பாடு செய்தான் (ang
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LOCOOCOO CC
தன் ஆசைக்குரிய ஏற்றுக்களிப்புடன்
ராஜிசிம்மன் ஒரு 8.
லிருந்து ஊர்வல
கர மக்கள் அனை கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் ம் வீதி எங்கணும் னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவிர்கள். அதனை தக்கூறி வரவேற்ற வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் சட்டியின் வீட்டின் தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும் பண் வேடம் பூண்ட தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே. ங்களை நன்றாக சத்தியக் கடதாசி
நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வரக்கியத்தைத்
தெளிவாகப்புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென
| ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு
மின்றி நம்புவேன், அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன், இப்படி நம்பு
ண்டு ஆடிப்பாடி i Ing. Sigjë நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான்
கொண்டிருந்தனர். உறுதியளிக்கிறேன்.
பேரிகைகளும் சங்கு
ததியங்களும்பலமாக திகதி 6լյար: , , : θLILID: . . போதும், மங்கையர் E==== பணியை அலட்சியப் நோட்டீஸ் பலகை ன் கண்டு கொண்டு
தும்மயிர்மாணிக்கம் 5nT6ör GlassFmrsüushu
நம்படி காவலர்களை Glassij6urb
GLIITIuliu. Guntuigonus 5 8 தவிர
வேறொன்று 566One
காதில பூ
அபிமான வாசகள் போட்டியில் நான்காவது ஒரு பொய்யை மெய்யாக்க சிறந்த வழியென்ன? ஒரே வசனத்தில் ஆலோசனை கூறுக முடிவுத் திகதி மே 30 பெறுபேறுகள் ஜூலை முதல் வாரத்தில்
யோ, நான் இப்ப வரவர அறளபேந்துகொண்டு வாறன் போல கிடக்கு முச்சுவிடாமல் பேசிக்கொண்டே போறன். பேச்சக் குறைக்கச் சொல்லி கனபேர் அட்வைஸ்பண்ணியிருந்தாலும் பாழாப்போனநாக்கு, தானாப்புரளுது முந்திக்கொண்டு. புரளுறதுதான் புரளுதுதெண்டால் பொய்யையும் புரட்டையுமெல்லே புரட்டித் தள்ளுது. நானென்ன செய்ய, "எல்லோரும் பொய்யுற்றிருப்பதன்றி மற்றொன்றும் அறியேன் uIJmuijGuD'
பொய்யெண்டவுடன் முகத்தச் சுழிக்காதேங்கோ உந்தச் சுழிப்பே ஒரு பம்பாத்துப் பொய்தான்பாருங்கோ. 'பொய்சொல்லக் கூடாது பாப்பா, என்றும் புறஞ்சொல்ல லாகாது பாப்பா' எண்டு பாடஞ்சொல்லிக் குடுத்ததெல்லாம் அந்தக் காலம். இப்ப பச்சைக் குழந்தைக்கும்பாலோட சேத்துப் பொய்யத்தான் பருக்கிறம் வெளிநாட்டுக்குப் போற நேரத்தில குழந்தைப்பிள்ளை எம்பஸிக்காரரிட்டையும் எயார்ப்போட்டிலையும், வெளிநாட்டு விசாரணையிலையும் தப்பித்தவறி உண்மை சொல்லிப்போடக்கூடாதெண்டு எங்கட தாய்மார் கடவுள வேண்டுற காலமாப் போச்சுது, அதுக்கெண்டே அந்தக் குழந்தையைப் பிடிச்சு இருத்தி, புத்தியில ஏறாத பொய்யெல்லாத்தையும் படாத பாடுபடுத்தி பாடம் படிப்பிக்குமாப்போலத் திணிக்க வேண்டிக் கிடக்குது.
எண்டாலும் பொய் எங்களுக்கிப்ப நல்லாக் கைகொடுக்குது கண்டியளோ, சொல்லப்போனால் இந்தப் பொய்யாலதான் நாங்கள் இப்ப வாழுறம் கனபேருக்கு பொய்தான் இப்ப வாழ்க்கையிண்ட ஆரம்பமாகவே ஆகிப்போச்சு. ஏஜென்ஸிக் காரணுக்கு காசக்கட்டி ஆரம்பிக்கிற எங்கட கனபேற்ற வாழ்க்கையில பொய்தானே முழு முலதனம். பொய் இப்ப எங்களுக்கு ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட சமுக நீதியாகப்போயிட்டுது. அதை மறுத்து ஒரு வாழ்க்கையே இல்லையெண்டாகிக் கிடக்குது. எங்களால யாரிலையும் விசுவாசம் வைக்க முடியேல்ல. எங்களில யார் விசுவாசமா இருக்கிறா னெண்டதிலயும் சந்தேகம், நாங்கள் விசுவாசிக்காத ஆக்களை விசுவாசிக்கிறதாக் காட்டிக்கொள்ள நல்லாப் பழகிட்டம், எல்லாரையும் சந்தேகப்பட்டுக்கொண்டு எம்மைப்பற்றி சந்தேகம் வராமல் நடிக்கிற நுணுக்கமான ஒரு கலையில நாங்கள் கைதேர்ந்தவர்களாயிட்டம், அதுவே எங்கட வாழ்க்கைக்கான தகைமையாகவும் ஆகிட்டுது. இப்பிடிச் சமுதாயமே பொய்யைச்சார்ந்து நிக்கேக்க நான் மட்டும் பொய் சொல்லக் கூடாதெண்டு தடுக்க யாருக்கும் உரிமையில்லையெண்டத நான் இங்க கம் செட்டி வந்ததும் அழுத்தம் திருத்தமாச் சொல்லிக்கொள்ள விரும்பிறன் பாருங்கோ,
LP5, LD550L கனகாலமாநான் உங்களுக்குச் செய்திதரயில்லை. என்ர சத்தான உபதேசத்தக் சன்றவன் பலவருடங் - கேட்டி உங்களுக்கு நான் கொஞ்சம் முத்தான செய்திகள இப்ப தாறன். ர திரும்பவில்லை. த்தணியினர் தங்களைப் பேச்சுவார்த்தையில் சேர்க்காவிட்டால் தமக்கு Tsat usual வருவதைக் வாக்களித்த மக்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் வெளிநாடு சென்றுவிடுவோமென போல், மற்றுமொரு அரசாங்கத்துக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள். பாடி மகிழ்ச்சியுடன் விவசரகாலச் சட்டத்தை வைத்துக்கொண்டு அவசரமில்லாமல் செயற்படுவது வழக்கத்துக்கு LDTDIT எப்படியென்ற பயிற்சியை வெற்றிகரமாக ஒத்திகை பார்த்த மாவனெல்லை பொலிஸா ஏதோ கள்ள நட்பு ருககு List Liga ஐக்கியத்தைப் பேணிக்காக்க அருந்தொண்டாற்றியதற்காக 9iring, ரிகிறது. 556060 ar faogip வீடுகளிலிருந்து பிடுங்கப்பட்ட கொள்ளிக் கட்டைகளை பரிசளித்துள்ளதாக ன் கணவன் திரும்பாத அப்பகுதி அமைச்சு வட்டாரம் தெரிவித்துள்ளது. ல் அவன் வருவான் மாலைதீவிலிருந்தபடியே மாவனெல்லை கலவரத்தைக் கையாண்ட சாதனையை W, SIGOTG ou o GOTLDE, GDIGIT முன்னிறுத்தி "கலவர அமைச்சு" என்ற புதிய அமைச்சொன்றை ஏற்படுத்தி குறிப்பிட்ட inst Stroud Cinci ஒரு அமைச்சருக்கு வழங்குவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சி GMGM GICSLDLSIGD60T, S S S S S S S S S S S S S S S S S
நாட்டின் ஐக்கியத்தைக் கூட்டிப் பெருக்கி குப்பையில் தள்ளக்கூடிய பெருமுயற்சியென
கொலைஉறுமய பாராட்டியுள்ளது.
ரும்பிக்கையில்லாய் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு நம்பிக்கையான தலைவர் ஒருவரைத் தேடுகிறது அண்மையில் தமக்குள்ளேயே நம்பிக்கையற்றுப்போனதால் ஐக்கியம் தேய்ந்துபோன கட்சி முன்னர் தமது ஆட்சிக்காலத்தில் தமது ஜனாதிபதிக்கு தாமே நம்பிக்கையில்லாப்பிரேரணையைக் கொண்டுவர முனைந்து, அப்படி முனைந்தவர் களுக்குள்ளேயே நம்பிக்கையற்றுப் போனதால் நம்பிக் கையெழுத்திட்டவர்களின் கையெழுத்துகளிலேயேநம்பிக்கையில்லையெனத்திர்ப்பாகிநம்பிக்கையில்லாத்தின்மானத் தில் தோல்விகண்ட அனுபவத்தை நம்பி யார்தான் இந்த நம்பிக்கையில்லாத காரியத் தில் தலையைக் கொடுப்பார்களோவென்று வினாவெழுப்பியுள்ளனர் சில அனுபவஸ்தர்
ற்றைக் கேட்டு மயிர் பயந்தான். “அரசே, ஏற்கனவே திருமண soir. d GaleFluu (pp. UUTTg) வேலைநிறுத்தத்துக்காக ரெயில்வே தொழிலாளர்கள் ரெயில் உதிரிப்பாகங்களைக் கத்தைத்தவிர வேறு கழட்டியதையடுத்து ரெயில்கள் தற்போது காலதாமதமன்றி ஓடுவதாக அறியமுடிகிறது. கொடுப்பதுமில்லை, இதுவரை கழட்டித் துப்பரவாக்கப்படாததாலேயே அடிக்கடி எஞ்சின் கோளாறுகள் " என்று மிகுந்த ஏற்பட்டு ரெயில் போக்குவரத்து தாமதமடைந்து வந்ததாகவும், வேலைநிறுத்தக்காரர் TGOTT GÖT. கள் எஞ்சின் பாகங்களைக் கழட்டியதையடுத்து அவற்றில் அடைந்திருந்த கறளும் காபமடைந்தவனாக, அழுக்குகளும் வெளியேறியதாலேயே இந்தப் புதிய மாறுதல் ஏற்பட்டிருப்பதாகக்
at Lugo Lai as Dysful (6apel.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோமென்று நாம் வாயால் பாடிக் GÖT காணப்படுகி pTšt. கொண்டிருக்க அதைக் Ghafuugalogio தாடடிய பெருமையை அமெரிக்கா பெற்றுக்கொண்டுள் HLGBlågå ளது. ஆம், சீனாவில் உளவறியப்போய் சீன விமானத்துடன் மோதுண்டதால் கையும் ரூககுள உனது (மன்னிக்கவும் செட்டையும்) களவுமாகப் பிடிபட்ட உளவு விமானத்தின் b asb ல நான் எப்படியாவது - ' யும களவு பட்ட உளவு விமானத்தின் மூலம் த ACID GÖT.” SIG உளவுத் தொழிலை உலகறியச் செய்து பெரும்புகழ் பெற்றுள்ளது அமெரிக்கா 350STV5 QD60T," STGOT DIT GOT இறுதியாக காலநிலை அறிக்கை. நாளைய நேரம் சரியாக இருபத்தி நான்கு மணித்தியாலங்கள் நீடிக்கும். சூரியன் அதிகாலையில் உதித்து மாலையில் மறையும், னிக்கம் செட்டியின் மழை பெய்தாலும் பெய்யலாம், பெய்யாது விட்டாலும் விடலாம். காற்று இருக்கும். வளைகளில் நாற்பது (விசாவிட்டால் விசிறி வாங்கி விசுக்கிக் கொள்ளவும்)
Eப்பதற்காக அரசன்
என் வருவான்.)

Page 20