கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.05.27

Page 1
S L L L L L L
 
 
 
 
 

T J,
III
குை மே.27-ஜூன்.02, 2001
as בחתפתח ה-eה

Page 2
O
LOE5E6BDGMT (LpLLITSIITITBő(jLO Gumienië en éHIJefluIG) அன்புள்ள உங்களுக்கு asurab.
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக
ELDGlö, soos Gilsio GUITLI SCEITOT 60) SOSTI ஒன்றைக் கொண்டு வர
ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருகின்றது.
ஆளும் கட்சியை கவிழ்த்துவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்ற எதிர்க்கட்சி முயற்சிப்பதும் அதற்காக வேண்டி ஜனநாயக வரையறைக்குள் நின்று பாராளுமன்றத்தில் எண்ணிக்கை விளையாட்டுக்களில் EFGB) Liu G66jg5] Lo Jes, ĝi ig-erfluuLILI - வேண்டிய விடயமல்ல. அவர்கள் அப்படி செய்யாவிட்டால் தான்
görgerfluuupsiou Gosciar Gulio ஐ தே.கவினால்
ந்த நம்பிக்கையில்லாத் 鷺 வெற்றிபெறச் ଟଣା
சய்ய முடியுமா என்ற கேள்விக் ILITSU, எதிர்க்கட்சியின் இந்த முயற்சி @ * Lou a çësi sot pësoi Ibn LC6 மக்களுக்கு உணர்த்தும் ஒன்றாக
solou o Storus Lol Oto நிச்சயம்.
ந்த நம்பிக்கையில்லாப்
ரேரணையை வெற்றி பெறச் செய்ய சிறுபான்மைக்கட்சிகளின் உதவியை ஐ.தே.க. நாடியுள்ளது. குறிப்பாக தமிழ்க்கட்சிகளின் உதவி நம்பிக்கையுடன் நாடப்பட்டுள்ளது . அரசாங்கத்துடன் இணைந்திருப்பதால் FF; toil » olu'ilsör ஆதரவு இதற்குக்கிடைக்கப் போவதில்லை என்பது ஐ.தே.கவுக்குத் தெரியும் ஆனால் தீவிர அரச எதிர்ப்பு பிரசாரம் மேற்கொண்டு வரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின்
ஆதரவு தமக்குக் கிடைக்கலாம் என்று எதிர்க்கட்சி எதிர்பார்த்தது. தமது அரச எதிர்ப்புக் கொள்கையின் உள்நோக்கம் மக்களை ஏமாற்றுவதைத்தவிர வேறொன்றுமில்லை என்பதை கூட்டணியின் சிரேஷ்ட உபதலைவர் வி. ஆனந்தசங்கரி LL L L LL L LLLLLLLLMM t t tLLta LLLS இனப்பிரச்சனைக்கான சமாதான முயற்சிகள் ஒரு தீர்க்கமான கட்டத்துக்கு வந்திருக்கும் நிலையில் அரசாங்கத்தை கவிழ்க்க ஒத்துழைப்பு வழங் குட்டையைக் குழப்பு என்று சங்கரியார் கூ
665 critistiolus:Sligiogogau RTIRATA அவரது பாஷையில் சொன்னால் வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க கூட்ட தயாரில்லையாம்! வெண்ணெய் திரள்வதற்காக அவரது கட்சி ஏதாவது செய்ததா என்பதை முதலில் அவர் தன் மனசாட்சியிடம் கேட்டுப்பார்க்க வேண்டும்! பொது ஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டாலும் சமாதான முயற்சிகள் தொடரும் என்று ஐ தேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார். ரணிலின் இந்தக் கருத்துக் சங்கரியார் பதில் சொல்லவில்லை! இதிலிருந்து கூட்டணியினரின் அரச எதிர்ப்புப் பிரசாரம் எந்தளவு கபடத்தனமானது என்பதை Կrflյbg, Gl&n on on optց պto நாங்கள் திட்டுது போல திட்டிவிட்டு தேவையானபோது முட்டுக்கொடுப்போம் என்ற அவர்களது su Gög sosors Gentlurti sol வெளிக்கொணர ஐ.தே.கவின் JIB5LoiSlais soba95LISh6übsurTCu i9)G3pror so» sosor உதவியுள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை எதிர்க்கும்
sa LosofluGlorfloor Glogudun G) ஜனநாயக அரசியலில் அவர்களுக்குள்ள
of son இது விடயத்தில் இரண்டு பேச்சுக்கு
R)LiAl Gügogut இக [ിഞ്ഞു.ൺ ഉണ്ണ
யாய, அநியாயங்களுக்கு அப்பால் இதில் நேர்மை இருக்க வேண்டும். orsrT 6vorTos rr GuLonTa555 G),95ITL. (IBlib இத்தகைய நேர்மையற்ற தலைமைகள்தான் இந்த நாட்டில் தமிழ்மக்கள் அனுபவிக்கும் துயரங்களின் முதற்காரணி கூட்டணியினர் தமது ஆதரவை எந்தக்கட்சிக்கு வழங்கினாலும் LIDT SITT LÉGÁJ GODGAJ, அவர்களது சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பிருக்க வேண்டும். இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் ஒருவேளை இறுதி நேரத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களிக்கும் முடிவுக்கு சங்கரியாரும் அவரது சகாக்களும் வரக்கட்டும் அந்தப் பிரேரனை வெற்றிபெறாது என்று நிச்சயமாகத் தெரிந்துவிட்டால் அப்படியொரு முடிவை அவர்கள் எடுக்கலாம்
என்றென்றும் அன்புடன் -gaflrfluir.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
அகதி முகாமிற்கு
பெரும் பானைவைத்து அடுப்பூதும் குழந்தைகள்
வெறும் பானை' மட்டுமே!
அதற்காக நான் ஊத வேண்டும்
உலகில் எல்லா ஜீவராசிகளிடமு ஆண்டவன் இருக்கிறார் என்று கூறியிருந்தா ஒரு குரு ஒரு சீடன் முன்னால் ஒருநாள் மத ஒன்று ஓடி வந்தது. அதன் மீது உட்கார்ந்திரு போங்கள் தூரப் போங்கள்" என்று அலறிக் சீடனுக்கு யானையும் ஆண்டவன் தான் 6 விலகாமல் அதை நோக்கி கும்பிட்டுக் கொண்டு அவனைத் தூக்கி எறிந்தது. பிறகு அவன் கா போட்ட குரு "மத யானை முன்னால் நி கேட்டார் "குருவே தாங்கள் தானே எல்லா கடவுள் தான் என்றீர்கள் மத யானையும் ஆ அதை வணங்கி நின்றேன்" என்றான். நீ செ அதன் மீது பாகன் உட்கார்ந்திருந்தானே! அந்த ஆண்டவன் உன்னை தூரப்போங்கள் என் அதை நிறைவேற்றினாயா என்றார். அப்போ ஏற்பட்டது.
ரீ.கு
"Eilipili gill.
இயேசுகிறிஸ்து ஊரின் வாசலுக்குச் சம் ஒருவனை அடக்கம் பண்ணும்படி கொண்டு வந் ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ண ஜனங்கள் அவளுடனே கூட வந்தார்கள் கர்த்த மேல் மனதுருகி அழாதே என்று சொல்லி கிட்ட அதை சுமந்தவர்கள் நின்றார்கள். அப்பொழுது என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார் ம பேசத் தொடங்கினான் அவனை தாயினிடத்தி
இயேசுகிறிஸ்து பூமியில் இருந்த போது பல அவர் இன்றும் இருக்கிறவராகவே இருக்கிறேன் லிய தேவனை நீ விசுவாசிக்கிறாயா? இயேசு மாறாதவராயிருக்கிறார் என்னிடத்தில் வருகிறவ என்னில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலு
606
ELLİ 2.GİYET Guan) ELLİ Mipågssten sludd mellóg கவிதைகள்
எமது பதைப்பு! உலையிட்ட உணவை நீ ஊதி ஊதிப்பார்த்தும் உணவாகவில்லை என்ற தவிப்பு உனக்கு. இங்கு கருவுற்ற சமாதானம் ஒதி ஒதிப் பார்த்தாலும்-இன்னும் பிறக்கவில்லை என்ற பதைப்பு எமக்கு
எம்.ராஜன் மட்டக்களப்பு 95T605. . . அடுப்பூதியாவது அடுத்த FeTyp 9500) 55 TLD உருவாக்குவோம். எஸ்.பி.பாலமுருகன்-பதுளை
வெறுமை
அடுப்பும்-நெரு நெருப்போடு விளைய KANGGOGIJI, GBGIT 9,6) GOTI நெஞ்சில் இருக்கட்டு பொறுப்போடு புரிந்து பக்குவமாய் நீங்கள் கை தன்னைச் சுட்டி போராட்டம்
பானையிலே உள்ள தண்ணீர் சூடேற ஆரம் அடுப்பது எரிய வேண்டும்
அரிசி வருமென
தினமும் காண்பது
அசந்தியாகோ-கண்டி
ஏனென்றால், தரணியிலே நாதியற்ற என் தங்கையவள் பசி போக்க
உணவில்லை, நீர்தான் மிச்சம்
ஆர்.பத்மா-மாளிகாவத்தை
Emā°
தினமும்
தினமும் வரமாட்டாயோ? என்ற ஏக்கத்தினை. என்னுள் ஏற்படுத்தும் தினமுரசே! நீ கொட்டும் முரசொலி என்னுள் இன்பத்தியாய் தகிக்கின்றது.
பிரிய முரசே!
நீ 405வது முர வந்த அத்தனை அம் லும் அருமையே நர ரிப்போர்ட்டில் தமிழ்ச் தமிழீழத்தைக் கைவி என்ற தலைப்பில் வந் உணர்த்தியது நரலு
ஒரு கை இசை
உன் உடல் சுமக்கும் செய்திகள் தமிழருக்கு பயனுளள சுமை அல்லவா! உன் தமிழ் பணி மென்மேலும் உயர வாழ்த்துகின்றான் இந்தத் தமிழ்ப் பித்தன்.
தரவளை காசுபாஷ்டிக்கோயா
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்உட்பட சகல தொடர்புகளுக்கும்: '
தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு தொலைபேசி: 044-54282 தொலை நகல்(tax):-
தலைப்பில் பல ஆராய்ந்து தந்த இ நன்றிகள் உலகை 2 அடோல்ஃப் ஹிட்ல மிகவும் விறுவிறுப் ஷானுக்கு என் நன் சாதனைகள் படைத என் பல கோடி வ
O74-513266
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

supoñGT assariandi
ம் பிடித்த யானை ந்த பாகன் தூரப் கொண்டிருந்தான் ன்று தோன்றவே நின்றான். யானை யங்களுக்கு கட்டுப் ற்கலாமா? என்று பற்றிலும் இருப்பது
ண்டவன்தானே. அதனால் ால்வது சரியே அதேநேரம் அவனும் ஆண்டவன்தானே. ன்று உத்தரவு கொடுத்தானே து தான் சீடனுக்கு ஞானம்
E அவசியமாகும் fl:sei"
லூக்கா 7:12-15
பித்தபோது மரித்துப்போன தார்கள். அவன் தன் தாய்க்கு ாயிருந்தாள் ஊராரில் வெகு அவளைப் பார்த்து அவள் வந்து பாடையைத் தொட்டார். அவர் "வாலிபனே எழுந்திரு த்தவன் எழுந்து உட்கார்ந்து ad Siljagni.
அற்புதங்களைச் செய்தார். என்று மோசேயுடனே சொல்
நேற்றும் இன்றும் என்றும் ன் ஒருக்காலும் பசியடையான் ம் தாகமடையான் அக்ஷாள் கமலா-கல்கிஸ்சை
சுக்குரிய கவிதை
தப் போட்டி இல406
ஹஜ்ரத் தாபித் பினானி (ரஹ்) அவர்களின் கண்களில் ஒரு சமயம் கண் நோய் ஏற்பட்டது மருத்துவர் கூறினார் இனி அழமாட்டேன் என்று வாக்குறுதி தாருங்கள் நோயை குணமடையச் செய்கிறேன்" என்று அதற்கு தாபித் பினானி (ரஹ்) அவர்கள் "அழாத கண்களால் ஒரு நன்மையும் இல்லையே! இறையச்சத்தால் ஏற்படும் கண்ணிர்தான் எல்லா வற்றிலும் மிகச் சிறந்தது ஏனெனில், இதன் ஒரு சொட்டுக் கண்ணிர் நெருப்புக் கடலைக்கூட அணைக்கும் சக்தி படைத் தது அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் நான் அழுது அந்தக் கண்ணிர் என் கன்னங்களின் மீது வழிந்தோடுவது மலையளவு தங் கத்தை அல்லாஹ்வின் பாதையில் தானஞ்செய்வதை விட எனக்கு அதிகம்
தரக்கூடியது" என்று கூறினார்கள் எனவே அல்லாஹ்வை அதிகமாக நினைப்பதிலும், நமது பாவங்களை நினைத்து அழுது கண்ணீர் வடிப்பதிலுமே நமது விமோசனம் இருக்கிறது. ணவர்த்தன-களுவாஞ்சிக்குடி இந்த நிலையை நமது வாழ்வில் அதிகப்படுத்திக் கொள்வது மிகவும்
நன்றி-ஸஹாபாக்களின் வரலாறு
வை.எம்.தாஹிர்கரீம்-கல்முனை-06
őGlangú BILig. EGJ.409
றங்கரையில்
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 02.06.2001
புதைக்க DI LI
கவிதைப் போட்டி இல.409
களுக்கு ண்டவன் கொடுத்த irt Goosor GBuxar--g ġisgs ப்பங்கரை?
க. பரமேஷ்வரி- தலவாக்கலை. 'சோறுண்
岛 。w默 |ჩის
فارق طعامة و الليل فيروس نقله من
"إن جيوفيون
தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
1 ി იჭ0} الك الفاك-تشوكلم
வாழ்வு தாய் மடியில் தவழும் வயதினிலே போர்ப்பிடியில் விழுந்த விழுதுகள் உறவுகள் தொலைத்த தெருவாழ்வில் உணவுக்கு ஏங்கும் பரிதாபம்
தெலோஜனா கொழும்பு-06
.ü 。 nil ولالا(1)او و و. అక్టో دقة قلقه من انتقل العام مثبث من 3 وهو الله
A. ಗಾ। في الذين "الكهرلاسه தமி ஏழைச் சிறுவர்கள் تم قيادتهم குை وم الذكريم புல்லாங்குழல் கொண்டு للالثانوي = ७,yy المواد اتفاقية فيلم வெண்ணெய் திருடும் அறிதிالأشكاله wûይዱ? 5սկա, *:"), ତତ୍ତ୍ଵ மாயக்கண்ணனல்ல இவர்கள் 2 oالا"
டாதீர் ஆ. LStAAA AA AA S T yTyTTT TTTTTLLLLSSSSiiS SAAAA D 一曾 أقاموس இனன் குடிப்பதற்கு கஞ்சி காய்க்கம் Aኼጓ,©\- SIGMAAN الاطارق - ம் நினைப்பு அலி இ.இ ந்ெத"ை ஏழைச் சிறார்கள் இவர்கள் ഖ السامين "هاه. لم
கொண்டு அக் நடந்தால்
டுமோ மண் அடுப்பு த தமயந்தி-சாம்பல்தீவு பக்கல்வி O), பிள்ளைெ
இன்னும் தம்பி நீ விழுந்து விழுந்து ஊதியும்
எழும்பவில்லை ஒரு சுவாலை தன்னும்
தோன்றவில்லை சமாதானம் இன்னும்
புங்கை நதிநீர்கொழும்பு
ஐயோ நாம் தொடர்ந்து தொடர்ந்து கூறியும்
Ç4)
தினமுரசு தாங்கி வரும் | அத்தனை அம்சங்களும் அப்
பப்பா அற்புதம்தான் எமக்கெல்ல பி.பிரபு-மட்டுநகர் எதைச் சொல்வது. IÚLia. தனிங்கு S S S S விவரிப்பது உண்மையில் அத் கல்வியாகும் தித்திக்கும் அம் தனை அம்சங்களும்
சங்களை திரட்டி வரும் தினமுரசே! உனனில் இடம் பெறும் அரசியல் கட்டுரைகள், கவி தைப் போட்டி'சிந்
மனதின்
தியா பதில்கள்' சினிமா செய்திகள்
விளையாட்டுச் செய் ல் இனிதே சுமந்து திகள்'தொடர்கதை ங்களும் அருமையி கள் ஹிட்லர் பற் வழங்கிய எக்ஸ்ரே றிய தொடர் எனபன வெரி வெரி சூப்பர் செல்வனின் பேட்டி' 400 இதழ்களைத் தாண்டியிருக்கும் நீ மேலும்
பல புதிய அம்சங்களை சுமந்து வர எனது பல கோடி வாழ்த்துக்கள்
எம்.ஐ.எம். ஷாபி-அக்குறணை,
de
புலிகள் தயாரா? பல உண்மைகளை க்கு நன்றிகள்
ாக யுத்தநிறுத்தம் | பங்களை அலசி ாஜதந்திரிக்கு என் லுக்கிய சர்வாதிகாரி உண்மைத்தொடர் ாக இருக்கின்றது. கள் முரசே நீ பல உன் பணிதொடர
ஆசிரியர் அவர்களுக்கு
சென்ற வாரம்பாப்புர்முரசு பகுதியில் இடம்பெற்ற சிறுகதை படித்தோம் நன் றாக இருந்த்து சிறுவர் சிறுமியர்களுக்கு மட்டும் மின்றி அனைவரும் படித்து பயன் பெறும் வகையில் நல்ல அம்சங்களை வாங்கிவரும்பாப்பா முரசின் வளர்ச்சி
1ழ்த்துக்கள் - - S S S S S S S S S S S S S S S S அக்கித்-செட்டிக்குளம் வளர்ந்தோங்க வாழ்த்துகின்றோம்.
வர்மங்களா, வாதங்களாLD Lists GITIL.
உ அறிவித்தல் - உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள்
முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். திருப்தியான சேவையே முரசின் மூச்சு
巴円
எம்மை மகிழ்ச்சிப்படுத்துகிறது.
தினமுரசு மூலம் பல பிரச்சனைகளை அறிய முடிகிறது. அந்தவகையில் நரனின் எக்ஸ்ரே ரிப்போர்ட் தந்த பேச்சுவார்த் தையில் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் பார்த்து பரவசமடைந்தேன்
உலகை உலுக்கிய சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லரின் உண்மைத் தொட ரைத் தந்து எம்மை மகிழ்ச்சிப் படுத்திய உனக்கு எனது பாராட்டுக்கள்
நில் கவனி முன்னேறு தந்த நாங்கள் வெற்றியின் தூண்கள் என்ற அம்சம் உண்மையில் சிறப்பாக இருந்தது.
தேன் கிண்ணம் கொண்டு வரும் தேனான கவிதைகளில் இதழ் 404ல் தாங்கி வந்த அமைதியைத் தேடி பாட்டும் பாமரன் வாழ்வும் போன்ற கவிதைகள் தேனாக இனித்தன. தமிழ்வாணனின் அசத்தல் தொடர் மர்மத் தீவு அசத்தலாக இருந்தது
சிறுகதைகளான ஊருக்குத்தான் உய தேசம் எனக்கல்லடி துடுப்பு இல்லாத ஒடங்கள் போன்ற சிறுகதைகள் நன்றாய் அமைந்திருந்தன. பாராட்டுக்கள் என்றும் உந்தன் திருப்தியான சேவைக்கு எந்தன் வாழ்த்துக்கள் கூறி விடைபெறும் உந்தன் GG
புதிய காத்தான்குடி-முஸம்மில் (குவைத்)|
என் இனிய முரசே!
நீ வாரந்தோறும் அள்ளிவரும் அத் 9ഞ60 அமசங்களும 听LJ öL சுவையா னதே. இதில் தகவல் பெட்டியில் வரும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் வியக்கத்தக்கவாறு வீட்டுக்குள்ளே இருந்து உலக அதிசயத்தை பார்க்க வைக்கின்றாய். நீ மென் மேலும் வளர என் இனிய வாழ்த்துக்கள் பல. LᏗᎶu) .,.
வே.கிருஷாந்தி-வவு/கூமாங்குளம்
BD, 27-1.02, 2001

Page 3
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தட்ையை நீக்குவது குறித்து இலங்கை அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்து வருவ தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர் பாக கருத்து வெளியிட்ட அரசியல் வட்டா ரங்கள் தெரிவித்திருப்பதாவது:
புலிகள் மீதான தடைகளை நீக்குவது தொடர்பாக அரசாங்கத்துக்குள் கருத்து முரண்பாடு பலமாக இருக்கிறது. இருந்த போதிலும் தற்காலிகமாகவாவது, அரசியல் பேச்சுக்களை கருத்திற்கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை
நீக்குவதற்கு அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியிலுள்ள தலதா மாளிகைமீது தமிழீழ விடுதலைப் புலிகள் 1998ம் ஆண்டு நடத்திய குண்டுத் தாக்குதலையடுத்து இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள்
500L
இயக்கம் G) g Lilli LLJLJ LJL LI GOLD
தெரிந்ததே. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு படு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய் யப்பட்டது. அமெரிக்க அரசாங்கம் பயங்கர வாத இயக்கமெனக் கண்ட உலகின் பல இயக்கங்களின்மீது 1997ம் ஆண்டு தடை விதித்தது. இந்த இயக்கங்களுள் விடுதலைப் புலிகள் இயக்கமும் ஒன்றாகும் பிரிட்டனும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்த ஆண்டில் தடை செய்தது. இவ்வாறு விடு தலைப் புலிகள் இயக்கத்தை ஒரு பயங்கர வாத இயக்கமென முத்திரை குத்தி தடை
செய்ய வேண்டுமென்று இலங்கை அரசாங்கமே பிரிட்டிஷ் அரசாங்கத்தை வலியுறுத்தியது.
இது மட்டுமல்லாமல், ஐரோப்பாவி லுள்ள வேறு பல நாடுகளையும் புலிகள் இயக்கத்தைத் தத்தமது நாடுகளில்
தடைசெய்துவிடவே அரசாங்கம் கோ கிறது.
இந்த நிலையில் னத் தூதுவர் எரிக் ெ அரசாங்கத்தையும் யும் பேச்சுவார்த்தை பகீரதப் பிரயத்தன பேச்சுவார்த்ை பாடுகள் நடைெ வேளையில் விடுதை விதித்த நிபந்தனை கட்டையை ஏற்படு தலைப் புலிகள் மீதா மட்டுமே இலங்கை சமாதானப் பேச்சு முன்வருவோம்" வன்னியில் வைத் இயக்கத் தலைவர்
55 BõLED
யாழ் குடாநாட்டின் பூநகரி கடலேரியை அண்மித்த பகுதிகளில் பாரிய அளவிலான இராணுவ ஒத்திகை ஒன்றில் புலிகள் ஈடுபட்டிருப்பதாக அறிவிக்கப்படு கின்றது.
கடந்த சில வாரங்களாக பூநகரி கடலேரிக்கு சமீபமாக உள்ள கல்முனை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் புலிகளின் இந்த ஒத்திகை இடம் பெற்றுள் ளமை தெரியவந்துள்ளது.
இந்தக் கடலேரி வழியாக தரையிறக்கம் மேற்கொண்டு யாழ் நகரை கைப்பற்றும் முயற்சிகளில் புலிகள் ஈடுபடலாம் என்று படைத்தரப்பு எதிர்பார்ப்பதாக தெரிய வருகின்றது.
இந்தக் கடல் மார்க்கத்தைப் பயன்படுத்தி யாழ் குடாநாட்டின் இதயப் பகுதிக்குள் பிரவேசிப்பது ஆபத்தான முயற்சியாக கருதப்படுகின்றபோதிலும் எதிர்பாராத நேரத்தில் திடீர் தாக்குதல் ஒன்றின் மூலம் குறிப்பிட்ட சில பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து
அங்கு தமது ஆட்டிலெறி நிலைகளை நிறுவுவதன் மூலம் யாழ் நகருக்கு அச்சுறுத்தல் விடுப்பதே புலிகளின் திட்ட மாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
இந்தப் பகுதிகளில் கடந்த சில வாரங் களாக நிலமையை ஆழம் பார்க்கும் முயற்சிகளில் புலிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கடலேரி வழியாக ஒருசில படகுகளில் சென்று கரையோர பாதுகாப் பில் ஈடுபட்டிருக்கும் படையினர் மீது சிறு ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தி யிருக்கும் புலிகள் பாரிய தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டு வருவதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியக் கிடைக் கிறது.
இந்தப் பகுதிகளில் டம்மிகள் செய்து ஒத்திகை பார்க்கப்பட்டிருப்பதாகவும், திடீர் தரையிறக்கம் ஒன்றின் போது நிலைமையை
எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து
அதிரடி ஒத்திகை பயிற்சிகள் மேற்கொள் ளப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.
கிழக்கில் புலிகளின் பிரசாரம்
சேர்ந்த பேர்களு
கிழக்கில் படையினர் தவிர்ந்த புலி களுக்கு எதிராக செயற்படும் ஏனையவர் களுக்கு மரண தண்டனை வழங்கும் நடைமுறையை பிரபாகரனின் உத்தர வின் பேரில் கைவிட்டுள்ளதாக அந்த இயக்கம் பிரசாரம் செய்து வருகின்றது.
புலிகளின் மட்டக்களப்பு மாவட்டத்தி லுள்ள முத்த உறுப்பினர்கள் தமது எழுச்சிக் கூட்டங்களில் இந்தப் பிரசாரத்தை செய்து வருகின்றனர்.
அரச படைகளுடன் சேர்ந்து செயற் படுவோர், போராட்டத்தைக் காட்டிக்
பாடுகளை நிறுத்திக்
கொடுப்போர் ஆளும் அரசின் அரசியல் வாதிகளுக்கு முண்டு கொடுப்போர், முரண்பாடான மாற்று இயக்கத்தினர், பொது எதிரியான படையினரின் சலுகை களை அனுபவிப்போர் மற்றும் குற்றச் செயல்களைப் புரிந்தோர் தமது நிலையை உணர்ந்து புலிகளுக்கெதிரான செயற
GJIIGIII Ja என்பதாலேயே புலிகளின் தலைவர் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்று உள்ளூர்ப் புலித்தலைவர்கள் கூறுகின்ற 60TT.
கனடாவில் விடுதலைப் புலி உறுப்பினருக்கு
கடும் நிபந்தனைகளுடன் பிணை
இங்கிலாந்தில் ஒருவரை சுட்டுக் கொன்றது, மற்றும் பிரான்ஸில் குடும்பஸ்தர் ஒருவரின் கழுத்தை வெட்டி கொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக் களின் பேரில் கனேடிய பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரகலநாதன் ரத்தினவேல் என்ற விடுதலைப் புலி உறுப்பினர் கடுமையான நிபந்தனைகளின் பேரில் பிணையில் செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளார்.
1997ம் ஆண்டு இவரை நாடு கடத்து வதற்கு கனேடிய அதிகாரிகள் முயற்சித்த
SL SSSSSSLSSSSSSSSSSS
GIgGLITTLEGG
மட்டக் களப் பு-கொக் குவிலில் கைவிடப்பட்ட வீடொன்றிலிருந்து எட்டு மிதிவெடிகள் மீட்கப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக
கண்ணி வெடிகளை மீட்டதாகவும்
இப்பகுதியில் பாழடைந்த வீடொன்றிலிருந்து இரண்டு
போது விமானத்தில் குழப்பம் செய்து
தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கேட்டிருந்தார். இதனை யடுத்து டொரென்டோவில் தடுத்து வைக் கப்பட்ட இவர் கனடாவில் தங்கியிருப் பதற்காக செய்த சகல விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன.
பின்னர் கனேடிய குடிவரவு அகதிகள் சபை நிபந்தனைகளின் பேரில் இவரை பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.
20 ஆயிரம் டாலர்களை வைப்புச் செய்யுமாறும் புலிகள் இயக்கத்துடனான சகல தொடர்புகளையும் துண்டித்து நடக்க வேண்டும் எனவும் இவருக்கு உத்தரவிடப்
பட்டுள்ளது.
டொரென்டோவில் ஆயுதங்களுடன் செயற்படும் விடுதலைப் புலிகள் இயக்க
முக்கியஸ்தர்கள் 15 பேரில் ரத்தினவேலும் ஒருவர் என்று இவர் மீதான விசாரணை
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்
கிறது.
அரசாங்கத்து வார்த்தைகளை ஆர பேரம் பேசும் பலத் தற்காக யாழ்ப்பாடு பாட்டின் கீழ் கொ6 புலிகள் தீவிரம் கா
ಹjಣ
குடும்ப Ug இரண்டு பிள்ளைக ரும் நஞ்சருந்தி கொண்ட பரிதாபக களுவாஞ்சிக்குடி . றுள்ளது.
கனகசூரியம் வ மற்றும் அவரது ஜெயகரன் ஒன்றரை ஆகியோரே இவ்வா குடும்பப் பிரச் கொலைக்கு காரண படுகின்றது.
இதே வேளை
களுகங்கை ஆற்றில்
செய்து கொண்டுள் "ந்ேத தி: சம்பவம் இடம் .ெ
ழக்கு ம மக்களின் கலாசார ஊறுவிழைவிக்கும் நாடாக்களையும், களையும் விநியோ எச்சரிக்கப்பட்டுள் LGó56flgó ubl பிரதேச அரசியல் பட்டிருக்கும் அறி தலைப் போராட்ட வேடிக்கை பார்க்கு யினருக்கு முண்டு கொள்ள வேண்டு வின் பாரம்பரிய சீரழிக்கும் செயல்கள் வேண்டும் என்று கிறது.
I965)
ரு திருகோணம
கள் நலன்புரி நிலை தங்க வைக்கப்பட் அனைவரும் வ பகுதி களிலிருந்து ፵,6ዘ.
李
இந்த நலன்பு யிருப்போரில் சுமா
அவர்கள் கூறுகின்றனர்.
இப்பகுதியில் ஆயுதங்கள் மறைத்து
வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தக நியூ ஈஸ்டன் பஸ் கம்பனியின் ஆயுதபாணிகள் சி வலைத் தொடர்ந்து தேடுதல் நடத்தப்பட்ட களுவாஞ்சிக்குடி டிப்போவுக்கு சொந்த துச் சென்றுள்ளன தாகத் தெரிய வருகிறது. மான பஸ் நடத்துநர் ஒருவர் கொழும்பு தினம் குறிப்பிட்
இதனிடையே மட்டக்களப்பு-மாமாங் புறக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்த ரத்துச் செய்யப்ப கத்தில் இராணுவப் புலனாய்வுப்பிரிவினர் போது இனந்தெரியாதவர்களினால் கடத்திச் செல் தேடுதல் நடத்தியதில் இரண்டு ###မ္ဘ#@ !! கடத்திச் செல்லப்பட்டுள்ளார். பில் புலிகளின் களுடன் இளைஞர்கள் இருவரை கைது சனிக்கிழமை இரவு களுவாஞ்சிக்குடி பகுதியான பழுகாப செய்துள்ளனர். அந்தக் குண்டுகள் வீடொன் நோக்கிச் செல்வதற்கு தயாரான பஸ்ஸில் பிள்ளை உருத்திர
கடமையில் இருந்தபோது முச்சக்கர கப்பட்டுள்ளது.
றில் மறைந்து வைக்கப்பட்டிருந்த தகவல் பொது மக்களால் தெரிவிக்கப்பட்டது o
வண்டியில் பஸ் நிலையத்துக்கு வந்த இவர் குறித்த எந்
CID, 27-g: Pajji... 02, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்டுமென்று இலங்கை க்கை விடுத்து வரு
நோர்வேயின் சமாதா சால்ஹெய்ம் இலங்கை விடுதலைப் புலிகளை ல் ஈடுபடுத்துவதற்குப் ம் செய்து வந்தார்.
க்கான பூர்வாங்க ஏற் ற்றுக்கொண்டிருந்த லப்புலிகள் திடீரென ஒன்று பெரும் முட்டுக் த்தியிருக்கிறது. "விடு ன தடையை நீக்கினால் அரசாங்கத்துடனான பார்த்தைக்கு நாங்கள் ன்று கடந்த வாரம் விடுதலைப்புலிகள் ளைச் சந்தித்த எரிக்
ன் சமாதானப் பேச்சு ம்பிக்க முன்னர் தமது தை மேலும் அதிகரிப்ப னத்தை தமது கட்டுப் ண்டு வரும் முயற்சியில் ட்டலாம் என்று எதிர்
களுக்கு pugni
ணக்கு காரணமாக ருக்கு நஞ்சூட்டி தாயா தற்கொலை செய்து ரமான சம்பவம் ஒன்று மகிழுரில் இடம் பெற்
|ள்ளியம்மை (வயது 41) 9 வயது மகனான வயதான சதீஸ்குமார் று உயிரிழந்துள்ளனர். சனையே இந்த தற் ாம் என்று தெரிவிக்கப்
ஒரே குடும்பத்தைச் துறை பாலத்திலிருந்து குதித்து தற்கொலை IGIGSTÍ.
கிழமை இரவு இந்த IDDIGITGT35/.
காணத்தில் தமிழ் பாரம்பரியங்களுக்கு வகையிலான ஒலி இன்டர்நெட் சேவை ப்போர் புலிகளினால் FIGOST ii. டக்களப்பு அம்பாறை பிரிவினால் வெளியிடப் த்ெதலில் தமிழீழ விடு த்தை தூரத்தே நின்று ம் சமூகத்தினர் படை காடுப்பதை தவிர்த்து என்றும் தமிழ் மக்க மியின் கலாசாரத்தை ள தவிர்த்துக் கொள்ள ம் கேட்கப்பட்டிருக்
GETEGISTUJÚčGÜLyuji) வாஷின்டனில் சந்திப்
சொல்ஹெய்ம் அவர்களிடம் விடுதலைப் புலிகள் வற்புறுத்தலாகக் கூறிவிட்டனர். இந்நிலையில் இலங்கை அரசாங்கத் திற்கு மிகவும் நெருக்கடியான நிலை ஏற் பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடு வதற்கு நாங்கள் தயாராகி விட்டோம், என்பதனை எடுத்துக் காட்டுவதற்கு அடை யாளமாக நான்கு மாதங்கள் வரை தன்னிச் சையாகப் போர் நிறுத்தம் செய்திருந்தோம் இதனைப் பொருட்படுத்தாத இலங்கை அரசாங்கம், எதுவிதமான அக்கறையும் காட்டாததுடன் எமது இயக்கத்தின்மீது பாரதூரமான தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது. எனவே எமது இயக்கத் தின் மீதான தடையை நீக்குவதன் மூலம் இலங்கை அரசாங்கம் ஒரு சமிக்ஞையை
பார்க்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் பூநகரி கடல்நீர் ஏரி வழியாக குடாநாட்டை கைப்பற்றும் முயற்சி ஆபத்து நிறைந்த ஒன்றாக இருக்கும் என்று இராணுவ விமர்சகர்கள் சுட்டிக் *TL LLU 616/1601 T.
எனினும் இம்முறை அதி நவீன கடலடித்தாக்குதல் கருவிகளின் துணை யுடன் கடல் வழியாக பாரிய தாக்குதல் ஒன்றுக்கு புலிகள் தயாராகி வருவதை | աng செய்திகள் ஊர்ஜிதம் செய்துள்
ONTGOT,
-- = == == == ==
மைச்சர் மஹிபால ஹேரத் மீதான jöLiliansulija ITISJUSOEDI (DEGUGrfiúL)
கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் மஹீபால ஹேரத்துக்கு எதிரான ஐ.தே.கவின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பான ஆவணம் ஐதேக வினால் பாராளுமன்ற செயலாளர் நாயகத் திடம் கையளிக்கப்பட்டது.
மாவனெல்லையில் இடம்பெற்ற வன் முறைகளுடன் அமைச்சர் மஹீபால ஹேரத் தின் கையாட்கள் நேரடியாக சம்பந்தப் பட்டிருப்பது தெளிவாகியுள்ளதால், இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முடிவு செய்ததாக ஐதேகவின் பேச் சாளர் கருணாசேன கொடிதுவக்கு தெரி வித்துள்ளார்.
இந்தத் தீர்மானத்தில் மஹீபால ஹேரத் மீதான சகல குற்றச்சாட்டுக்களும் குறிப்
S S S S S S S SS SS SS SS
விடுத்தால் மட்டுமே எம்மால் இலங்கை அரசாங்கத்துடனான பேச்சு வார்த்தைக்கு வர முடியும்" என்று புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் சொல்ஹெய்மிடம் திட்ட வட்ட மாக அறிவித்துள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தின் இக்கட்டான நிலையை வெளிப்படுத்தி விடுதலைப் புலிகள் மீதான தடையை இலங்கை அர சாங்கம் தற்காலிகமாக நீக்குவது தொடர் பாக அமெரிக்க அதிகாரிகளின் கருத்தை அறியும் நோக்குடனேயே நோர்வேயின் துணை வெளிநாட்டமைச்சர் ரெய்மண்ட் ஜொஹான்சன் சகிதம் அமெரிக்கா சென்றுள்ளார். இவர்கள் அமெரிக்காவில் இராஜாங்கத் துணை அமைச்சர் ரிச்சார்ட் அம்ரிக்டேஜ் அவர்களுடன் வாஷிங்டனில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.
சோதனைக்குழாய்வெழுத்து
LOTGROOTGES GIMI EGITUuh
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர்
| கல்லூரி உயர்தர வகுப்பு மாணவிகள்
விஞ்ஞான பரிசோதனை ஒன்றில் ஈடுபட்டி ருந்தபோது, பரிசோதனைக்குழாய் வெடித்
ததில் 5 மாணவிகள் கடும் எரிகாயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இரண்டு பேரின் முகத்தில் மோசமான எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளதா கவும் ஏனையவர்களின் முகத்திலும் கைகளிலும் காயமேட்பட்டிருப்பதாகவும்
வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்
துள்ளன.
பிடப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பாக விரைவில் விவாதம் ஒன்றை கோரியுள்ள தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு முஸ்லிம் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, தமிழ் காங்கிரஸ் ஆகியவற்றுடன் பேச்சு வார்த்தை நடத்த ஐதேக திட்டமிட்டுள் GT5.
இதேவேளை அமைச்சர் மஹீபால ஹேரத்துக்கு எதிராக அரசாங்கம் நட வடிக்கை எடுக்கத் தவறினால் அவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பது குறித்து ஆராயப் படும் என்று பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹகீம் கட்சிக்கூட்டம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
வட்பகுதி முஸ்லிம்களுக்காக to George ரூபா ஒதுக்கீடு
டெ பகுதி முஸ்லிம்களின் அபிவிருத்
திக்கென ஈபிடிபி பாராளுமன்ற உறுப்
| ಯೋಗ ಅನ್ನು தமது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து 10
Qaut'g ரூபாவை ஒதுக்கியுள்ளனர்.
குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து
இடம் பெயர்ந்து புத்தளத்தில் வாழும்
6OOG 56) TUGOODTD ம் முழுவதும் வடை
லை-நிலாவெளி அகதி பத்தில் 16 குடும்பங்கள் ள்ளார்கள். இவர்கள் னி கட்டுப்பாடற்ற அகதிகளாக வந்தவர்
நிலையத்தில் தங்கி 100 குடும்பங்களுக்கு
ர் நடத்துநரை அழைத் இதனால் அன்றைய
அரசாங்க உலருணவு நிவாரணம் வழங் கப்படுகின்றது.
உலருணவு நிவாரணம் எனக் கூறிக் கொண்டாலும்மாதாமாதம் இவர்களுக்குத் தேங்காய் எண்ணெய், அரிசி, வடைப் பருப்பு ஆகிய முன்றைத் தவிர வேறு எந்தப் பொருட்களுமே வழங்கப்படுவ தில்லை. இவற்றைத் தவிர அகதி மக்கள் வேறு எந்தப் பொருளும் கேட்கக் கூடாது என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி நீண்ட காலமாக இந்த
மாதாமாதம் வழங்கப்படுகின்றன.
வருடம் முழுவதும் வடை மாத்திரமே
ஸ்லிம் மக்களின் அபிவிருத்திக்கென ந்நிதி பயன்படுத்தப்படும்.
வட பகுதி அபிவிருத்திக்குழுக் கூட்டம் வட பகுதி அபிவிருத்தி புனர்வாழ்வு, புன ரமைப்பு வடக்கு கிழக்கு இந்து சமய கலாசார பண்பாட்டலுவல்கள் அமைச்சில் இடம் பெற்றபோதே இந்த நிதி ஒதுக்கீட்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
இதேவேளை படையினரின் கட்டுப்
பாட்டிலில்லாத கிளிநொச்சி மாவட்டத்தின்
அபிவிருத்திக்கும் ஈபிடிபி, எம்பிக்கள் 30 இலட்ச ரூபாவை ஒதுக்கியுள்ளனர்.
H H H -
குண்டுவெடிப்பில்
இருவர் காயம்
திருகோணமலை பிரெட்ரிக் கோட்
டைக்குள் அமைந்துள்ள கச்சேரியின் புனர் வாழ்வு திணைக்கள அலுவலகத்தினுள்
திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் குண்டு ஒன்று வெடித்ததில் இரண்டு
| ծլյի காயமடைந்தனர்.
கடத்தல்) II, மூன்று வகை உணவுப் பொருட்களுமே
இந்த அலுவலகத்தில் பணியாற்றும் சாரதி ஒருவரின் கையில் இருந்த சிறிய குண்டே இவ்வாறு வெடித்துள்ளதாக தெரி
விக்கப்படுகின்றது.
கச்சேரி கட்டடத்தின் பெரும் பகுதியில் படையினர் நிலைகொண்டுள்ளனர். இந்த அலுவலக கட்டடத்துக்குள் செல்லும் பொது மக்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப் படுவது வழக்கமாகும். அவ்வாறிருந்தும் இந்தக் குண்டு எவ்வாறு உள்ளே கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து படை வட்டாரங்கள் ஆச்சரியமடைந்துள்ளன.
சமைத்து உண்ணமுடியுமா என்று கேட்கும் மக்கள் பெரும் மோசடிகளுக்கு மத்தியில் வழங்கப்படும் இந்த நிவாரணங்களில் அத்தியாவசியப் பொருட்களையாவது தரக்கூடாதா என அங்கலாய்க்கின்றார்கள் வேறு பகுதிகளில் தமக்குத் தேவை யான அத்தியாவசியப் பொருட்களை அகதி நிவாரணமாகப் பெற்றுக் கொள்ள வசதியுண்டு.
பஸ்ஸின் பயணம் L岛、 LLILLG III. LDLL53 GIL ட்டுப்பாட்டில் உள்ள தைச் சேர்ந்த கைலாய மர்த்தி என்று தெரிவிக் தன்கிழமைவரையில் த் தகவலும் இல்லை.

Page 4
ゞ○ゞ一ーてつ、 ク○マー @ (முதலாவது பிறந்தநாள் வாழ்
ఖ
L|Hl(E புங் சிவதர்ச Olg. 6J6JÚ 1வது பி அன்று 2 GTGIT
சிறப்பா
96.160) இலங்ை அப்பம்ப அத் 9,600T600 g, GÍGIO பெரிய
-- β ( செல்வி தஷ்மினா (23.05.2001
{ନ୍ତି। ஜேர்மனியிலிருக்கும் மாமா, மாமி, மச்சான், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அ6ை
அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்
پیسے = CDح\ CDZے یہ S سے zبر(2)zبر
தியான யோகசக்தி வசிய வைத் 1945ம் ஆண்டு ஆரம்பித்த புனித சேவை, சமய கலாசார அமைச்சின் பதிவு இல-1
Gewios ஹோமியோபதி அக்குப்பங்சர்சித்த ஆயுர்வேத ESL மந்திரே
LLLLLLZLS LLLLLLLL S LLtttL LL LTL TL TMTE LLLLLLL R.P.H. M-DAC- (9 GvIGIGA), J.) P.I.S.M காதல் பிரச்சனைகளைத் தீர்த்து விரும்பியவர்களை சம்பந்தப்பட்டவர்களின் சம்மதத்துடன் திரு கணவன்-மனைவி கருத்துவேறுபாடுகள் சந்தேகங்களை தீர்த்து பிரியாமலிருக்க பிரிந்தவர்கள் வெறுப்பவர்கள், ! வந்து உறவாக, தகாத ஆண்-பெண் உறவைபோதை வஸ்தை மறப்பிக்க, தீயசக்திகளினால் ஏற்பட்ட தீராதநோய், எதிரி தொல் விடுபட-கண்ணுறு நாவூறு சர்வதோஷ நிவர்த்தி சாந்தி பரிகாரங்கள் செய்ய, எத்துன்பங்களும் அணுகாமல் உடல் வீடு வளவு திருமணம், கல்வி வியாபாரம், பொருளாதாரம், வெளிநாட்டுப்பிரயாணம் வேறுகாரிய வெற்றிக்கு “சகலகாரிய சித்தி தாம்பத்திய (பாலியல்) குறைபாடுகள், மனநோய், மருந்தீடு, பயம், பலவீனம், தாழ்வு மனப்பான்மை, கவலை, ரென்ஷன், இவைகளுக்கு கல்லடி குருசக்தி நிலையத்துக்கு (இந்தியன் வைத்தியசாலை) வரமுடியாதவர்கள் வெளிநாட்டவர்கள் தபால் தொலைபேசி மூலம் எல்லா மதத்தினர்களுக்குமேற்ற தீங்கற்ற தெய்வீக புனித பரிகாரப்பொருட்களைப் பெற்று நியாயமான கோரிக்கைகளை உடன்நிை
GURUSACKTHY CENTRE (INDIAN CLINIC) KALLADY-BATTICALOA (P.O.) (SRILANKA) p is (சர்வதேச கடல்கடந்து செல்லும் அற்புத ஆன்மீக ஆகர்ஷண வசிய தியான யோகசக்தி வெளி
() வெளிநாட்டவர்களுக்கு விஷேட செயல்முறைகள் முன்றுநாட்களுக்குள் கையில் கிடைக்கக்கூடிய துரித சேவை -
— محمد--
G.C.E. (AL) - 6Darugorous, BBP FOR IV.
சுகாதார அமைச்சினால் பதிவுசெய்யப்பட்ட பதிவு
Year - 9, 10, 11 - 66's b. G. 历 ear - 9 ஞ்ஞானமும் தொழில்நட்பமும் பரீட்சை (CGP) ಕ್ಲಿಕ್ಟಿ முன்மாதிரி வி
60)
Year - 5 - ஆரம்ப புத்தகம் ஒன்றின் வில்ை 82.50 மட் g|OTifeuil.JGTGi மொத்தமாக ஐந்து புத்தக விபரங்களுக்கு சுயவிலாசமிட்ட தபாலுறையுடன் விண்ணப்பிக்கவும் ಇಂಗ್ಡೀಅಕ್ಲ ஒரு புத்தகம் இல
JULI (OLD, A. P.T.C. 14, Covington Road, Batticaloa. 岛 மணியோட அனுப்புவதன்
பெற்றுக் கொள்ளமுடியும்.
(β.
ஓராண்டு நினைவு அஞ்சலி
élastmal EITäSei Oguli) ayuli)
سمیہ
கத்தை இ 55 LLGAJILLLLDE nāLfü.C、 களே இதை
விருதுகள் ெ இச்சேவையி தலுக்கு இட மைக்கு மட் முண்டு என staatconfuciuso
தடைகளா, ! காதல் தோ மை குறைகிறதா கையில் பணம் த காடுத்த கடன் திரும்பி அமையவேண்டுமா, லக்சுமி கடாட்சம் பெ தங்கு தடை ஏற்படுகின்றதா, தான் பெற்ற பெருவாழ்வு-குபேர வாழ்வு பெற வே எனக் கவலையா, கல்வியில் சித்தி பெ துர்க்கையின் அருட் கடாட்சத்தால் 100 பதிவேடு மூலம் Glainsтопопи செயல்பட கூடிய வண்ணம் அதிவிசே உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியும் பிரமாண்டமான அங்கீகாரம் பெற்றது மாந்திரீகப் பிரிவாக அதி உன்னத சேை மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் வெ சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் காண்ட அடிப்படையில் ஜாதகங்களையும் எழுதி அறிந்து கொள்ளலாம். இன்னும் வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை உ கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை எமது நிருவாக பதிவேட்டில் காணலாம் Gellorfpri. Louirasconsibles 601
24 மணித்தியால தொை Tel-466 620, 4-66820
2. augunstgiftiå såByeussisi (G.
tilfjFjLIL| file!UIIIéFII bústiréFlli
ஆண்டொன்று போனாலும் ஆறாத புண்களிலே அரு வியென குருதிவெள்ளம் குமுறுதையா குவலத்தில் உன்னெதிரே நின்று உறுதியுடன் போராட உள்ள உரமற்றவர்கள் ஒன்றிணைந்து சூழ்ச்சி செய்தார்கள் உனை வீழ்த்த திட்டமிட்டார் வெற்றியும் பெற்றுவிட்டார்கள் உன் நினைவை நிலைநிறுத்த உத்தமனே வழிகாட்டு மரணித்தவர்களை பழி வாங்கும் வரை உமது ஆத்மா சாந்தியடையும்ன்னா
பிரிவால் வாடும் தாய் தந்தை, மனைவி தம்பிமார் உற்றார், உறவினர்கள் காட்டுப்புலம் கரவெட்டி கிழக்கு.
Sri Durgaadeyi Manthirika Uchhada Peedam.
வெளிநாட்டார் தொடர்பு
கொள்ளவேண்டிய தொ.பேசி TEL: 0.0941 431137
O
தகவல் தம்பிமார்-டோகா கட்டார்.
ΕAX: 00941 34.4831
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விளம்பரப்பகுதி
4%.()Z سط
@ நடுதீவு-6ம் வட்டாரம் 2
குடுதீவு 8ச் சேர்ந்த ன்-வனிதா தம்பதிகளின்
புதல்வி தஷமினா தனது
கொழும்புக்கான அடுத்த கொள்கலன் றந்த நாளை 23.05.2001
LLLS 00LLG 0S TrMTC 00LLtL TTLGTTT S ஜேர்மனி (Munster)ல்
- - - - 2OO1 gosonsu 146 Seurigonas Gonu subgsson Lulub. தனது இல்லத்தில் வெகு
எமது இலங்கைக்கான கொள்கலன் சேவைக் 35 LLGooTub S.F.R. 8Osü @(55g5. 独 எமது கட்டணங்கள் பொதிகளின் அளவைக் கொண்டே நிர்ணயிக்கப்படுமே தவிர பொருட்களின் நிறையைக் கொண்டல்ல. (மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் )
Perlyn Tours O1-4407 115 Mr.V.Munasinghe 01 30258 38/ O79-665 6553 Mr. Winsent (BE) 031-9925739T.S. Mr. Ranjith Fernando (LU)
O41-360 09 12 S.E.G. | || Mr.Edison (AG) 062-7943446 T.S. Mr. Oscar O79-6319288 T.S. \"NoRun Fernando (SG)
O71-2223214 T.S.
1. . . . . . . . ............................................................................................................ܢܢ.
கக் கொண்டாடினார். ர அன்பு அப்பா-அம்மா கயிலிருக்கும் அப்பப்பாா, சித்தப்பாமார், சித்தி தைமார், அக்காமார், N IT, LDIITLIDIT, LDIITLB), LDģg TGIT, ல் இருக்கும் அம்மம்மா LIT, GlusjubLDT, DTUDT, மி சித்தப்பா, அன்ரி, TOT 600 TITLDTIT, LIDjig T6ŐT, மார் கனடாவிலிருக்கும்
அன்ரி அண்ணாமார், பரிஸிலிருக்கும் மாமா ܠܠ ITLÓl, LDjig TGIT, எவரும் இறைவனின் @
வல் சிவதர்சன் (ஜேர்மன்)
A BTs in
(இந்தியா) ILDGRATÚo Gilgiliju, 。 O வேண்டியவர்கள்
T (YOGA) MY GURU லைகளிலிருந்து O
வியாபார இடங்களைக் காவல்செய்ய,
இராயவசியங்கள் செய்துகொள்ள U சிறப்புச் சிகிச்சைபெற மட்டக்களப்பு
தொடர்பு ăಲ್ಲಿ விஷேட :O நவேற்றிக் கொள்கிறார்கள் O
உலகப் புகழ்பெற்ற
aydi5ati) gullilei)
Act. சகலவேதன்ைகளுக்கும் ட்டு GASTICLE 065-24872 2LeoTLg7 566 INTU GOTTLE STL6GT CLI:0094,6524872 தரும் பல்வலி, காது O இவலிகளுக்கும் சிறந்த -—
5 Gnosti, கலை, வர்த்தக விஞ்ஞான Ste
கலருக்கும்பல்கலைக்கழகத் தெரிவிற்கு :: :::* ட்டாய பாடமான பொதுச்சாதாரண னாத்தாள்களும் விடைகளும் அடங்கிய slie ug: ಹೆಣ-ಹಿಹlಶ ത്രിമ( டுமே. Y TTTL LL LLLLLL m m T T L L L L L L L LLLLL L L La ங்கள் IM lee Bsc. C.", "I singHA hoLDINGs (Pvt) LTD.
ES 14, Ground Floor, Wellikada Plaza, Rajagiriya, Sri Lanka. pould Sammanthurai-02 || 2. 9 MMAXgg
Te: O67-60368,
Donegal columb (General Psychotherapy கனன் டியிலும் சந்தி க்கலாம்
அடிமனதில் தாழ்வு மனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் DR ஆறுமுதம் அவர்களை சந்தியுங்கள் இளம் சமுதாய்த்தினரை வாட்டும் உடல் மெலிவு, கனவில் சக்தி இழத்தல், பயம் ஞாபகமறதி நடுக்கம் வெட்கம் சந்தேகம் ஏமாற்றம் நித்திரையின்மை, போன்ற தன்னம்பிக்கை இழக்க காரணமானவியாதிகளை மனோதத்துவசிகிச்சை மூலம் நீக்கி உங்களையே நீங்கள் வெல்லுங்கள் LLLLLLLL0LLLLL SSTTTT STT LT MTT TTSS தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்குநோயும் காரணமானாலும் 85% தாழ்வுமனப்பான்மையே காரணம். ஏன்பதைல்நிமிடத்தில் தான்குறைவற்ற ஆண்மகனாகிவிட்டேன் என்று அடி மனதில் பதியவைத்த பின்னரே பணம் ப்ெறப்படும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் பல் நூற்றுக்கணக்கான இளைஞர்களை சுகமாக்கிய ஆதாரங்கள் உண்டு.
ளத் திருமணம் முடிப்பதற்குச் சிற்சில ருமணமே நடக் காதா என்ற ஏக்கமா ல்வியாகிவிட்டதா, கணவன்-மனைவி ங்கவில்லையா, பணவருவாய் குறைவா ா, குடும்ப வாழ்க்கை இனியவையாக றவேண்டுமா, வெளிநாட்டுப்பயணத்தில் பிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லையா, ண்டுமா குழந்தைப்பேறு கிட்டவில்லை வேண்டுமா, கடந்த 33 வருடமாக பூரீ *影 100% வெற்றி பெற்றவர்கள் எமது வெளிநாட்டவர்களுக்கு கடல் கடந்து ட மாந்திரீக உச்சாட்ட பிரிவு முலம் உடனுக்குடன் கிடைக்கிறது. இது ஒரு வரையறுக்கப்பட்ட றுவனத்தில் வயின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக நறிக்கு அச்சொட்டான திட்டவட்டமான அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக அனைத்து உலக நாட்டில் வசிக்கும் டனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு பாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை
உங்களின் தாம்பத்திய (பாலியல்) குறைபாடுகளை தேவையில்லை. முழு விபரத்தையும் கடித மூலம் ன் எமது சில கேள்விகளுக்கு பதில் தெரிந்த பின் தன்னுடைய குறைகள் ற்றாக நீங்க ஏற்ற மனோதத்துவ வைத்தியம் பதிவு செய்யப்பட்ட ஓடியோ 器 மூலம் APYGAR குறையற்றவர் என்றும், உடல் நிலை a உயர்தர மூலிகை 臀 ப்ெற்று வெற்றி ப்ெற்ற ஆண் மகனாகுங்கள் (அந்தரங்கம் உறுதியாக பேணப்படும்) கட்டாயம் முத்திர்ை செலவு அனுப்பவும். மட்டக்களப்பு விலாசத்திற்கு மாத்திரம் கடிதத் தொடர்பு கொள்ளவும் மனநிலை பாதிப்புக்கள், மன நோய்கள், "ஹிஸ்டிரியா"ஆச்சரியப்படும்வகையில் பலர் சுகமாகியுள்ளார்கள். நீரழிவு (கட்டுப்பாடான நடைமுறையுடனும் சில ஆசனப் பயிற்சியும் அத்துடன் எமது மருந்துள்வித்தும் பலர் நீரழிவுநோ முற்றாக சுகமாகியுள்ளனர்) மற்றும் ஆஸ்மா தலையிடி, வாதம், பயோரியா, வெள்ளை போதல் கிரந்தி நோய் குழந்தை பேறு இன்மை, முடியாதவியாதிகளுக்கும் வைத்தியம் உண்டு (கொழும்பில்
விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்)
LLMLLLLL MM L LTMMTT MLGTLLTTT L0TT DR. PARUM UGAM S.A.M.P. REG. 9492
New Ahmed Tourist Inn, Bang Bang Building,
Entrance Bankshall Street,No. 10 Reclamation Road, Colombo 11. T. P, 074-722841, 074-715546 Gigi sio GL6): 072-664867
LLS G M J S S 0 S S S S MTTATLLTS S SLLS
ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட் கண்டிTP074-474156
கல்முனையில் ஜூன் 02, 3 திகதிகளில்
T.M.M. urunsról, essücipsosor. T.P. – 067–29329
அதி தொழிநுட்பம் வாய்ந்த su Guaflð (38606u al6dor (b.
தேவைகளுக்கு:-
33, Daily Fair Complex,
ena Street, Kandy Road
Y Koago, sure 9, 10 seasefies eld Road, Nuwara-Eliya MASA Teso sti திகதி
mbo 13, Inka.
Leibnilmiassi Glasnlil Glasnsitem Βοιμοσστιαuι οι σπεσιου03ι μ8 ετοσστερίτ
O1-466271, 466571 E-mail:drpksamyGsltnet.lk www.inexpolanka.com/drpksami.
(தயவு செய்து பதிவு கொள்ளவும்) (Vannin) 2ம் குறுக்குத் தெரு, ஞான வைரவர் கோயில் ஒழுங்கை வவுனியாவில் சந்திக்கலாம் T.P.024.22074, 21406 கடிதத் தொடர்பு: RESIDENT T.P:- 0.65-24019
DR.P.ARUM UGAM S.A.M.P.,
NO. 51/5. Koolavady Road, Batticaloa. SRI LANKA.
052-22508,052-35097
CID, 27-gPagi, 02, 2001

Page 5
ரசாங்கத்துக்கும் விடு இ: புலிகளுக்கும் இடையில் சமாதானப்
பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பமாக லாம் என்றிருந்த நம்பிக்கை கடந்த வாரம் முதல் கொஞ்சம் கொஞ்சமாகச் சரியத் தொடங்கியுள்ளது.
வன்னிக்குச் சென்று விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், தான் அங்கிருந்து கொண்டு வந்த செய்தியை ஒன்றுவிடாமல்
ஒப்புவித்துவிட்டு நாடு
ரும்பி விட்டார்.
உத்தியோக பூர்வமற்ற போர் நிறுத்தம் ஒன்றுக்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது என்ற செய்தியை எடுத்துக்கொண்டு புலி களிடம் சென்ற சொல்ஹெய்ம் பேச்சு வார்த்தை குறித்த முக்கியமான உடன் பாட்டுடன் '? வருவார் என்றுதான் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புலிகள், சொல்ஹெய்மிடம் தமது கோரிக்கை களை புலிகள் மீண்டும் ஒருமுறைஅழுத்திக் கூறியிருந்தனர்.
தங்களது இயக்கம் மீதான தடையை நீக்காமல் சமாதானப் பேச்சுக்களில் பங்கெடுக்கப் போவதில்லை என்று புலிகள் திட்ட வட்டமாக அறிவித்துள்ளனர். புலிகள் புத்தரீதியில் மிகவும் பலமாக இருக்கும் நிலையில் இந்த நிபந்தனை முன்வைக்கப்பட் டுள்ளது. அதனால் இலகுவில் இதனைக் கைவிடுவார்கள் என்று எதிர்பார்க்க (ply UTS).
இராணுவ நடவடிக்கைகளில் பலத்த பின்னடைவுசமாதான முயற்சிகளில் ஆர்வம் காட்டுமாறு விடுக்கப்படும் சர்வதேச அழுத் தம், பொருளாதார வீழ்ச்சி, தென்னிலங் கையில் அரசியல் நெருக்கடி என்று பல்வேறு பட்ட சிக்கல்களுக்குள் அகப்பட்டிருக்கும் அரசாங்கம்அவற்றில் இருந்து விடுபடுவதற்காக சமாதானப் பேச்சுவார்த் தையைப் பயன்படுத்த முயற்சிக்கின்றது. ஆனாலும் அது அரசாங்கத்தின் அவசரத் துக்கு கைகூடி வருவதாக இல்லை. தாம் விழுந்திருக்கும் வலையில் இருந்து மீள அரசாங்கம் பேச்சுவார்த்தையை உபயோ கிக்க எடுக்கும் முயற்சிகளுக்குபிடிகொடுக் காமல் நழுவிச் செல்லும் போக்கை புலிகள் கடைபிடிக்க ஆரம்பித்துள்ளனர்.
:: அரசாங்கத்தை மேலும் சங்கடத்தில் தள்ளும் நிபந்தனைகளை விதித்து அரச இயந் திரத்தை பலவீனப்படுத் தும் அதேவேளை அடுத்த கட்டம் போராக இருந்தாலும் சமாதான மாக இருந்தாலும் எதற் கும் முகம் கொடுக்கக் கூடிய நிலைக்கு தம்மை தயார்ப்படுத்தி வரு
ன்றனர்.
தற்போது முன் னெடுக்கப்படும் சமா தான முயற்சிகளின் டிவு நான்காவது ஈழப் பாரின் ஆரம்பமாக இருக்குமானால் போர்க் களத்தின் அடுத்த கட் டம் நினைத்துப்பார்க்க முடியாத அளவு பயங்கர மானதாக இருக்கப் போவதையே அண்மைய சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றன.
மிகவும் பலம்வாய்ந்த ஒரு மரபுப் படையணியாக விளங்கும் புலிகள் கடந்த சில மாதங்களில் தமது ஆயுத பலத்தை நவீன மயப்படுத்தியுள்ளதுடன் உயர் ரக யுத்தம் ஒன்றுக்கு தம்மை தயார்ப் படுத்திக்
காண்டுள்ளனர்.
புலிகள் ஒருதலைப்பட்ச போர்நிறுத்தம் கடைப்பிடித்த காலப் பகுதியில் வெளி நாடொன்றில் இருந்து பெருமளவு நவீன ஆயுதங்களைக் கொண்டு வந்து வன்னியில்
S S SS S SS S
ரின் தாக்கத்தினால் மிக Guerrar unntas Luftfäsasi Lully ருக்கும் யாழ்ப்பாண மக்க ளுக்கு உடனடியாக தீர்க்கப்பட வேண் டிய பிரச்சனைகள் எவ்வளவு குவிந்து கிடக்கின்றன என்பதை அறிந்து கொள்ள கடந்தவாரம் யாழ்.மத்திய கல்லூரியில் நடைபெற்ற குறைகேள் சேவை ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது.
தமது அவசியத்தேவை ஒன்றை நிறைவேற்றிக்கொள்ள அலுவலகங்களுக் குச் சென்று அதிகாரிகளிடம் பலமணி நேரம் காத்திருக்கும் பொது மக்கள் இறுதியில் "அடுத்த கிழமை வந்து சந்தி யுங்கள் என்ற பதிலோடு திருப்பி அனுப்பப்படுவதையும் சில நேரங்களில் அப்பாவிகள் திட்டித் தீர்க்கப்படுவதையும் அரசாங்க காரியாலயங்களில் தாராள Loitiaga, an gior aon lio.
குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதி களைச் சேர்ந்தவர்களின் அலுவலகத் தேவைகளை நிறைவேற்றிக்கொடுக்க அதிகாரிகள் காட்டும் ஆர்வம் போது மானது என்று கூற முடியாது
CD, 27-yతి. 02, 2001
இறக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி List GT GUT.
பீரங்கிகளும் மோட்டார் குண்டுகளும் புலிகளிடம் தாராளமாக இருக்கின்றன. ஆனையிறவு படைத்தளம் உள்ளிட்ட முக்கிய இராணுவ நிலைகள் பலவற்றைத்தாக்கியழித்த போதெல்லாம் அவற்றில் இருந்த நவீன ஆயுதங்களை புலிகள் கொண்டு சென்று பயன்படுத்துகின்றனர். கடந்த காலங்களில் அரசாங்கம் மிகப் பெருந்தொகையான கனரக ஆயுதங்களை புலிகளிடம் பறி கொடுத்தது.
பாரியளவிலான ஆயுத தளபாடங்களை தாராளமாக கொண்டிருக்கும் புலிகள் இப்போது அதிநவீன ஆயுதங்கள் பலவற்றை யும் கொள்வனவு செய்துள்ளனர்.
கடந்த வார நடுப்பகுதியில் முல்லைத் தீவுக்குக் கிழக்காக 150 கிலோ மீற்றர்
ரத்தில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் றுத்திவைக்கப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் இருந்து பெருமளவு ஆயுதங்களை புலிகள் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்தக் கப்பலில் இருந்து ஆயுதங்களை கரைக்குக் கொண்டு வந்து இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதிவேக படகு களுக்கு பாதுகாப்பளிக்கச் சென்ற படகு களில் இருந்த 9 பேர் கடற்படையினருட் னான மோதலின்போது படையினரால் கைது செய்யப்பட்டனர். குறிப்பிட்ட கப்பலில் இறக்கியதாக கூறப்படும் ஆயுதங் களின் ஒரு சில விவரங்களை இந்த 9
வளியிட்டுள்ளனர்.
பேரும்
இந்நிலையில் உள்நாட்டு வெளிநாட்டு புலனாய்வுப்பிரிவுகளிடம் இருந்து பாதுகாப்பு வட்டாரங்கள் புலிகளின் புதிய ஆயுத கொள் வனவு குறித்த சில தகவல்களைப் பெற்றுள்ள 60IIT.
இம்முறை புலிகள் பெற்றுள்ள ஆயுதங் களில் நீரடித்தாக்குதலுக்கு பயன்படும் நவீன உபகரணங்கள் பலவும் உள்ளடங்கியிருப்ப தாகத் தெரிய வருகிறது.
ஒட்சிசன் குமிழ்கள் வெளியே கிளம் பாமல் நீருக்கடியில் நீண்ட தூரம் சென்று
S S S SS SS S S S S
யுத்தப் பிரதேசங்களில் வாழும் மக்கள் அடிக்கடி இடப்பெயர்வுகளுக்கு முகம் கொடுத்தவர்கள் தமது உடமை களை பெருமளவு இழந்து நிற்பவர்கள் அதனால் அவர்களிடம் அவசியமான ஆவணங்கள் பெரும்பாலும் இருப்ப தில்லை. இதன் காரணமாக இந்த மக் கள் தமது தேவை ஒன்றை நிறை வேற்றிக்கொள்ள ஒவ்வொருவரிடமும் கெஞ்சித் திரியவும் கையூட்டுக் கொடுக் கவும் வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
alsß uot-gaitseit grüut Gum தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கி றார்கள் வறிய மக்களின் நிலமைதான் மிக மோசமாக இருக்கின்றது.
இந்நிலையில் தேசிய அடையாள அட்டையோ கடவுச்சீட்டோ எடுப்பதற் காக கொழும்புக்கு வரும் வடபகுதி இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படாமல் திரும்பிச் சென்றாலே
தாக்குதல் நடத்தக்க களால் தருவிக்கப்பட் தரப்பு செய்திகள்
தனால் கரையோர ருக்கும்இராணுவமு (p55156TIoIg|ID LII அச்சறுத்தல் ஏற்பட் துறைமுகங்களின் பா பட்டிருக்கிறது. ஆன பாதுகாப்பு உணர்வும் மாக குறைந்து மந் பின்னர் எதிர்பாராத வதுதான் புலிகளி தெரியாததல்ல.
அன்றைய தினம் வந்து இறக்கிய ஆய காப்பான முறையில் ருந்ததாகவும் பெரிய,
பொதிகள் 4 இறக்க படுகின்றது. இவை (ஜெனரேட்டர்) இரு காப்புத் தரப்பினர் ே வேளை, அந்தபொதிக ஹெலிகொப்டர்கள் என்றும் சந்தேகம் ெ
புலிகளிடம் விம நீண்டகாலமாகவே போதிலும் இன்னமு பயன்படுத்தவில்லை. போரில் புலிகளின் கொள்ளலாம் என்பத 956 LUGODLGAULLIT ITTÄJ85|| கிறன.
அண்மையில் சா கடற்படையினரால் படகுகள் சில தாக்கு தமிழ்நாட்டில் இருந்து வரும்போது இந்த ப GOTT BITöfløOTT. நடத்தியபோது புலிக பல பெட்ரோல் பரல்க பற்றினர். அவற்றில் பாவிக்கும் சுபர் பெ தெரிவிக்கப்பட்டது.
போதும் என்ற நிை
இவற்றுக்கு மத் திணைக்களங்களி சுக்களினாலும் மக் வேண்டிய பணிகள்
கின்றன. அரசியல்வி பேசிவிட்டால் மட்டு சனைகள் தீர்ந்துவி யாழ்ப்பாணத்தி நிவர்த்தி சேவையில் மக்கள் தமது பிரச்ச முண்டியடித்ததை இருந்தது.
σφουπό ιθμό ο யாகத் தீர்த்து வைக்க இத்தகைய மக்கள் ே என்று யாரும் சு
OIT JII
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிய அங்கிகள் புலி டிருப்பதாக பாதுகாப்பு தெரிவிக்கின்றன. நிலைகளில் அமைந் காம்களினதும், துறை துகாப்புக்கு பலத்த டுள்ளது. ஏற்கனவே துகாப்பு பலப்படுத்தப் ால் அந்த விழிப்பும், கொஞ்சம், கொஞ்ச கதியை அடைந்த நேரம் ஒன்றில் தாக்கு ன் பாணி என்பது
புலிகள் கொண்டு
தங்கள் மிகவும் பாது பொதி செய்யப்பட்டி
அளவிலான இயந்திரப்
円雷
இதை வைத்துப் பார்க்கும் போது அடுத்து வரும் நாட்களில் புலிகளின் மானங்கள் வானுயரப் போகின்றன என்று கருத இடமுண்டு படையினர் சந்தேகிப்பது போன்று அண்மையில் கொண்டு வந்து இறக்கப்பட்ட பாரிய பொதிகளிலும் சிறிய ரக ஹெலிகள் இருந்திருக்கலாம் என்று கூறப்படுவதையும் முற்றிலுமாக நிராகரிக்க (Ply. UTS,
ஏனெனில் இத்தகைய பாரம் குறைந்த ஹெலிகொப்டர்கள் வெளிநாடுகளில் தாராளமாக பாவனையில் இருக்கின்றன. பல செல்வந்தர்கள் தமது பொழுதுபோக்கா கக் கூட இந்த வகை ஹெலிகொப்டர்களை செலுத்துவதுண்டு பாரிய விவசாய பண்ணைகளில் மருந்து தெளிப்பதற்குக் கூட இவை பாவிக்கப்படுவதை 'டிஸ்கவரியில் பார்த்திருப்பீர்கள். எனவே இத்தகைய ஹெலி
20
ப்பட்டதாகவும் கூறப் மின்பிறப்பாக்கிகளாக 95866UITLD GTGCTADT UIT
ုံကြီ offisio ffugentislaw'r gor ருந்திருக்கலாம் தரிவித்துள்ளது. ானங்கள் இருப்பதாக கூறப்பட்டு வருகின்ற ம் அவர்கள் அதனை ஆனால் அடுத்த கட்ட மானங்களும் பங்கு ற்கான சில சான்று ரூக்குக் கிடைத்திருக்
லைக்கடலில் வைத் புலிகளின் அதிவேக ಕ್ಲಿಲ್ಲ SITGITTÁGOT. பொருட்களை ஏற்றி டகுகளை கடற்படை பின்னர் சோதனை ள் கைவிட்டுச் சென்ற sost usoLGlai Goa,
விமானங்களுக்குப் ட்ரோல் இருந்ததாக
ல இருக்கிறது. தியில் அரசாங்கத் னாலும் அமைச் களுக்கு ஆற்றப்பட ஏராளமாக இருக்
ாதிகள் வீர வசனம் ம் மக்களின் பிரச் டப்போவதில்லை ல் நடந்த குறை ஆயிரக்கணக்கான னைகளை முறையிட OBIT GROOT GS390,9 UG5IITA
னைகளும் உடனடி படவில்லை. ஆனால் வை அவசியமில்லை OUPLUT5 DIGITA o
-
Sai GTG)60.Iiiiii Digi.
களை தனியாட்கள் பெற்றுக் கொள்வது பெரும் கஷ்டமான காரியமல்ல. ஐரோப்பா வில் உள்ள தமது ஏஜெண்டுகள் மூலமாக புலிகள் இவற்றை கொள்வனவு செய்திருக்க லாம். வன்னிக்கு கொண்டு வந்து சேர்ப் பதில் எதிர்நோக்கப்படும் பிரச்சனைகளை இலகுவாக சமாளிக்கும் நோக்கத்தில் தமது ருதலைப்பட்ச போர் நிறுத்தம் அமுலில் နှိုးဒွါး။ போதே கொண்டுவந்து சேர்ந்
ருக்கலாம்.
அப்படி புலிகள் விமானங்களை பயன் படுத்த ஆரம்பிப்பார்கள் என்றால் படைத் தரப்பு மோசமான பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிவரும். ஏனெனில் தம்மிடம் உள்ள ஒருசில வானூர்திகளை சாதாரண தற்கொலைத்தாக்குதல்களுக் காக மட்டும் பயன்படுத்தப் போவதில்லை. விமானங் களை கொள்வனவு செய்த Guitas, 6 MILLO, GÓluDIT GOTTÄ 65 Gísla) இருந்து தாக்குதல் நடத் தக் கூடிய ஏவுகணைகள் இருக்காது என்று எதிர் பார்க்க முடியாது.
அடுத்த கட்ட போர்க் களம் முன்னைய காலங்களை விடவும் நவீன ஆபத்துக் களையும் அநர்த்தங்களையும் கொண்டிருக்கப் போகிறது. அத்தோடு அக்கினி கீல இராணுவ நடவடிக்கை மின் போது புலிகள் நடத்திய முறியடிப்பு போர் வியூகம் றித்தும் அதில் பயன்படுத் ய ஆயுதங்களின் தன்மை குறித்தும், பல்வேறு ஊகங் கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் கடந்த ஆண்டு திருகோணமலை துறைமுகத்தின் அதிபாது காப்பு வலயத்துக்குள் புகுந்து புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் வடகொரியாவின் போரியல் தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டி ருப்பதாக வெளிநாட்டு புலனாய்வு நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. துறை முகம் மீதான தாக்குதல் அங்கு பொருத்தப்பட்டி ருந்த இரகசிய கமரா மூலம் பதிவு செய்யப் பட்டு பெறப்பட்ட விவரங்களை ஆராய்ந்த
உலகப் புகழ்பெற்ற உளவு நிறுவனம் ஒன்று 51 அந்தத் தாக்குதல் வடகொரிய தொழிநுட் பத்தின் தன்மையை கொண்டிருப்பதாகக் கூறியிருந்தது.
வடகொரியா நவீன ஆயுத உற்பத்தியில் முன்னணி வகிக்கும் ஒரு நாடு, தனது ஏவுகணைத்திட்டத்தால் அமெரிக்காவுடன் பேரம் பேசிவருகின்றது. பல்வேறு வகை யான நீண்டதூர ஏவுகணைகளைக் கொண் டுள்ள வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதித்துள்ளது. இதன் காரணமாக பாரிய பொருளாதார நெருக் கடியை எதிர்நோக்கியிருக்கும் அந்த நாடு தமது நவீன ஆயுதங்களையும் தொழிநுட்ப அறிவையும்பிரிவினைவாத இயக்கங்களுக்கு விற்பனை செய்து வருகின்றது. தீவி
வேறு பல நாடுகளில் இயங்கும் தீவிர GUTS இருந்து ஆயுதங்களை பெற்று வருகின்றன. இந்த வகையில் புலிகளும் சில நவீன தொழி நுட்பங்களை வடகொரிய நிறுவனங்களிட மிருந்து பெற்றிருக்க வாய்ப்புண்டு
இலங்கை அரசாங்கம் என்னதான் கடற்பாதுகாப்பை பலப்படுத்தினாலும்புலிகள் ஆயுதம் தருவிப்பதை தடுக்க முடியாமல் இருக்கிறது.
வடக்கு-கிழக்கு கடற்பரப்பை கண் காணிக்க அதி சக்தி வாய்ந்த ராடார்கள் பொருத்தப்பட்ட கப்பல் தேவை என்று கடற் படையினர் அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக கோரிவந்தனர். இதனையடுத்து ஆனை யிறவு படைமுகாமின் வீச்சிக்குப் பின்னர் அரசு கொள்வனவு செய்த பெருந்தொகை ஆயுத தளபாடங்களுடன் இத்தகைய கப்பல் ஒன்றும் வாங்கப்பட்டது.
பலநூறு கோடி ரூபா செலவில் இந்தியா விடம் இருந்து வாங்கிய எம்.வி.சயுர என்ற இந்தக் கப்பல் கடந்த ஒருவருடகால மாக வட கடலுக்கு கொண்டு செல்லப்படா மல் கொழும்புக்கும் காலிக்கும் இடையில் போய் வருகிறது.
இந்தக்கப்பலை வடக்குக்கு கொண்டு சென்றால் அது தாக்கப்படக்கூடும் என்று கடற்படையினர் அஞ்சுகின்றனர்.
குடையை வாங்கி அது நனைந்து விடக்கூடாது என்பதற்காக அதை மடித்தே வைத்திருக்கும் கதைபோல கப்பல் கொழும் பிலேயே வைக்கப்பட்டிருக்கிறது. இதனை யுத்தப்பிரதேசங்களுக்குகொண்டு செல்வத னால் அதைப்பாதுகாக்க மேலும் பல டோராப் படகுகளை ஈடுபடுத்தப்படவேண்டும். அத்தனை டோராக்கள் கடற்படையின் கைவசம் இல்லை.
அதனால் என்னதான் இருந்தாலும்
படைத்தரப்பின் ஆயுத பலத்தைப் பெருக்கி இராணுவத்தை மீளவும் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் தீவிர கவனம் வருகின்றது.அண்மையில் செக்குடியரசிடம் நவீன ஆயுதங்கள் பலவற்றை USA: துறைமுகத்தில் கொண்டு வந்து இறக்கியது.
இருதரப்புமே சமாதான முயற்சிகளுக்கு மத்தியில் சண்டைக்கான தயாரிப்புகளிலும் Çಲ್ಲಿ வருகின்றன. சமீப நாட்களாக புலிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கடந்த வாரம் மாத்திரம் வெவ்வேறு சம்ப வங்களில் 20க்கும் மேற்பட்ட படைவீரர்கள் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்தும் OGGIGOTT,
இன்றையதிகதியில் புலிகளின் கைதான் ஓங்கியிருக்கிறது. அவர்களது தாக்குதல் திறனும் அரசாங்கத்துடன் பேரம் பேசும் ஆற்றலும் ஒருங்கே அதிகரித்துள்ளன.
ஆதலால் சமாதானம் என்று வந்தால் புலிகள் ஒரு பலமிக்க அரசியல் அமைப் பாக பேச்சுவார்த்தை மேசைக்கு வருவார் கள் சண்டை என்று வந்தாலும் அப்படித் தான்
இதனை மக்கள் பயன்படுத்தினர்.
தனித் தமிழீழம் அமைந்தால் தமிழ் மக்களுக்கு பிரச்சனையே இருக்காது என்பது உண்மையாக இருக்கலாம் ஆனால் அதுவரைக்கும் மக்களின் எந்த வொரு பிரச்சனையும் தீர்த்து வைக்கப்
Läsning sa Gör DJ an AD(plg. VALDAT?
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல்வாதிகள் நினைத்திருந் தால் கிடைக்கும் சந்தர்ப்பங்களை முழு மையாகப் பயன்படுத்தி ஒற்றுமையாக செயற்பட்டு மக்களின் பல பிரச்சனை களுக்கு தீர்வு கண்டிருக்கலாம்.
ஏதேனும் ஒரு குறையை நிவர்த்தி செய்த பெருமை மறுதரப்பு அரசியல் கட்சிக்கு போய்விடக்கூடாது என்று ஒவ்வொருவரும் நினைக்க ஆரம்பித்ததில் கடைசியில் முற்றாக கைவிடப்பட்டது மக்கள்தான்
அரசியல் கட்சிகளுக்கிடையிலுள்ள
பிரச்சனைகள் இருக்கட்டும் இவற்றினால் அப்பாவி மக்கள்மீது வஞ்சம் தீர்க்க முற்படக்கூடாது.
தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு முடிந்தளவு சாத்தியமான தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் விடயத்தில் அர சாங்க அதிகாரிகளுக்கு மிகப்பெரும் பொறுப்பு இருக்கிறது. அவர்கள் தங் களை நியமித்த கட்சிக்கு மட்டுமே விசுவா சமாக இருந்து விடாமல் தாம் சார்ந் துள்ள மக்கள் சமுகத்துக்கும் பயனுள்ள வர்களாக நடந்து கொள்ள வேண்டும். இது விடயத்தில் முக்கியமானது இத்த கைய மக்கள் பிரச்சனைகளை யாரும் அரசியலாக்க நினைக்கக்கூடாது
Där saflar gräsroast samaj, Sitäisasi யார் முன்வந்தாலும் அதற்கு தமது முழு ஆதரவையும் வழங்க எவரும் பின் நிற் ***-T、
யாழ்ப்பாணத்தில் 4 மாதங்களுக்கு ஒரு முறை இவ்வாறான குறை கேள் சேவைகளை நடத்த முடிவு செய்யப்பட்டி ருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இது வரவேற்கத்தக்க விடயமாகும்.
5

Page 6
6606T6OL D608T
ஓய்ந்தபாடில்லை சர்ச்சைக் ய வகையில் மிகவும் அவசர LDTS, தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு தேர்தலில் நிற்க முடியாமல் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், எந்த E ஆலோசனைகளைக் கூட பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல், தமிழக ஆளுநர் பாத்திமா பீவி.ஜெயலலிதா ற்கு முதலமைச்சராக பதவிப்பிரமாணம் நடத்தி வைத்தது ஏன்? என்பதான விவாதம்தமிழக எல்லைகளையும் தாண்டி இந்தியா முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற அ.இ.அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப் பினர்கள் மே 4ந் தேதி வெயில் கொளுத்தும் மதிய வேளையில் ஒன்றுகூடி, சட்டமன்ற அதி.மு.க தலைவராக ஜெயலலிதாவைத் தவிர வேறுயாரையும் தாங்கள் தேர்ந் தெடுப்பதற்கில்லை' என்று இயற்றிய தீர் மானக் கடிதத்தை ஜெயலலிதா கொடுத்த ஒரு சில நிமிடங்களிலேயே கவர்ணர் ப்ாத்திமா பீவி அவரை முதலமைச்சராக உட னடியாகப் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ள அழைத்தார். இதை யாருமே எதிர் பார்க்கவில்ல்ை மதியநேர உணவு இடை வேளையின் போதுகூட தேர்தல் முடிவுகள் பற்றி விவாதித்துக் கொண்டிருந்த அலுவலக ஊழியர்கள் மாலை வீடு திரும்பும் போது ஜெயலலிதா முதலமைச்சராகிவிட்டார் என்ற செய்தியை நம்ப முடியாதவர்களாக அதற்குள்ளாகவா? என்று ஆச்சரியமடைந் தனர்.
மரபுகளை மீறிய நிகழ்வு" என்று வர்ணித்தார்தமாகா ஜனநாயகப்பேரவைத் தலைவரும், முன்னாள் இந்திய நிதி அமைச்சருமான பா.சிதம்பரம் மேலும் அவர் "தமிழக கவர்னர் 器 தவறான முன்னுதார ணத்தை R ட்டார். இந்தியாவின் அட்டர்னி ஜெனரலைக்கூட இந்த விஷயத் தில் கவர்னர் ஆலோசனை கலக்காமல் அவசர முடிவெடுத்தது வியப்பளிக்கிறது. 體 இந்தப்பிரச்சனை நீதிமன்றங்களுக்குச் சல்வதை தவிர்க்க இயலாது" என்றும்
on fluổ16IIIIff.
"ஆனால், பா.சிதம்பரம் கூறுவதைப் போல ஜெயலலிதா முதல்வராவதற்கு சட்டரீதியாக எந்தத்தடையுமில்லை. சட்டம் அவர் முதலமைச்சராக உகந்தவகையில் தெளிவாகவே உள்ளது. ஆயினும் மரபு களின் அடிப்படையில் ஒருவர் தற்பத்தி
 ைநார்ால் ரெய்யப்பட்டா
அடிப்படையில் பதவியை துறந்து விடுவது தான் இதுவரை ய அரசியலில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபு அந்த வகையில் தான் லாலுபிரசாத்யாதவ், ஜார்ஜ் பெர்ணாண்டஸ் போன்றவர்கள் பதவிவிலக நேரிட்டது. ஆகவே ஜெயலலிதாவும்தானே முதலமைச்சராவதைத் தவிர்த்து, மரபு களுக்கு மதிப்புத் தான் Pಙ್ಗಣ್ಣ என்று பிரபல பத்திரிகையாசிரியர் சோ.ராமசாமியும் கருத்து தெரிவித்திருந் 95 TIT
ஆனால் இந்த விஷயத்தில் எந்த விமர் சனத்தையும் பொருட்படுத்த தயாரில்லை என்ற வகையில் முதல்கட்டமாக தன்னோடு ஐந்து அமைச்சர்களுக்குப் பதவிப்பிரமாணம் எடுக்க வைத்தார் ஜெயலலிதா இதில் எம்.ஜி.ஆர்.மந்திரி சபையில் அங்கம் வகித்த சி.பொன்னையன் குறிப்பிடத்தக்கவராவார் சிறிது காலம் அரசியலில் இருந்தே விலகி இருந்த பொன்னையன் இன்று நிதி மற்றும் சட்ட அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். முன்னாள் பாராளுமன்ற துணை சபா நாயகரும் முன்னாள் மத்திய அமைச்சரு மான தம்பித்துரைகல்வி மந்திரியாக பொறுப் பேற்றார். இவர்மீது "சட்டத்திற்கு புறம்பாக
கல்வி நிறுவனங்கள் நடத்தியிருக்கிறார்" என்ற புகார்கள் உள்ளன.
முந்தைய ஜெயலலிதா அமைச்சரவை யில் இருந்த பி.ஜெயகுமாருக்கு மட்டுமே மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத் ள்ளது. இவர் மீனவ சமுதாயத்தைச் சர்ந்தவர் மிகவும் ந்து கடுமையாக கட்சிக்குபாடுபட்டதால், இதன் மூலம் இன்று மின்சாரத்துறை அமைச்சராகி [[[ổÎ6[[[[ff.
தஞ்சாவூரின் மிகப்பெரிய மிராசூதார ரான கே.அய்யாறு வாண்டையார் காங்கிரஸி லிருந்து அ.தி.மு.கவிற்கு வந்தவராவார் இவருக்கு இந்து அறநிலைத்துறை பொறுப்பு
வழங்கப்பட்டுள்ளது.
: எம்.ஜி.ஆர். காலத்தி லேயே எம்.எல்.ஏவாக இருந்த உப்பிலியா
புரம் ஆர். சரோஜாவும் மந்திரியானார். 9 bg|010, filí L 5960IDúLIT0IIIIIT0, 9();
சாதாரண பணியிலிருந்த இவருக் எம்.ஜி.ஆர் காலத்தில் எம்.எல்.ஏ பத கிடைத்த போதிலும், அதற்குப்பின் அரசியல் முக்கியத்துவம் தான் இருந்தார். தற்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகியுள்ளார். இந்த ஐந்து பேரோடு தமது முதல்கட்ட அமைச்ச ரவைய்ை அமைத்த ஜெயலலிதா அதே கையோடு கோட்டைக்குச் சென்று ஜி.ராமகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்ஸை தமது புதிய செயலாளராகவும் எஸ்.நடராஜன், எஸ்.சந்திரமோகன் ஆகியோரை தமது ணைச் செயலாளராகவும் நியமிக்கும் காப்பில் தான் முதன் முதலாக கையெழுத் திட்டார். தற்போது மேற்கொண்டு சி.கே கரியாலி ஐ.ஏ.எஸ்ஸை தமது முதல் செய லாளராக அறிவித்துள்ளார் ஜெயலலிதா
ஜெயலலிதாவின் இரண்டாம் கட்ட மந்திரிசபை யாருமே முற்றிலும் எதிர்பாராத தமாக 19ம்பேர் கொண்டதாக அமைந்தது இதில் பொறுப்பேற்றஅனைவருமே அமைச்ச ாவைக்கு புதியவர்கள் மாத்திரமல்ல இதில் மிகப் பலர் பட்ட பைக்கே முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது. மேலும் இவர்களில் பலர் மிக வும் சாதாரண கீழ் மட்ட மற்றும் நடுத்தர சேர்ந்தவர்கள் என்பது கவனிப் புக்குரியது.
உள்ளாட்சித்துறை அமைச்சரான சி.துரைராஜன் பிரமலைக்கள்ளர் வகுப்பைச் சேர்ந்த பட்டதாரி. இவர் சேடப்பட்டி தொகுதியிலிருந்து முதன்முதலாக சட்ட சபைக்கு வந்துள்ளார். மிகவும் தாழ்த்தப்பட்ட இனமாக அருந்ததியர் சமூகத்திலிருந்து முதன்முதலாக வரலாற்றில் இவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது என்றால் அது சங்ககிரியிலிருந்து தேர்ந்தெடுக்கப் 燃 வந்திருக்கும் பி.தனபாலுக்குத்தான்! தற்போது ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராகியுள்ளார். சேலம்மாவட்டத்துக் காரரான இவர் ஒரு எம்.ஏ.பட்டதாரி ஆதி காலந்தொட்டு கட்சி உறுப்பினர். தொழிற் சங்கத் தலைவராகவும் இருந்துள் ளார். இதற்கு முன்பு மூன்று முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
மிகவும் பிற்பட்ட இனமான வன்னிய சமூகத்திலிருந்து அமைச்சராகியுள்ளார் செம்மலை, தாரமங்கலத்துக்காரரான இவர்
ஓமலூர் தொகுதியிலிரு ப்ட்வர் பட்டதாரி 蠶 ாட்டங்களில் பங்கேற்ற அ.தி.மு.கவை எம் போதே உறுப்பினரான வத்துறை அமைச்சரா உணவுப்பொருள் அமைச்சரான ஏ.ஆர். கல் மாவட்டம் நத்தம் தேர்ந்தெடுக்கப்பட்டவ ஓரினமாகிய சேர்வை ஆரம்பம் தி.மு.க.வில்
யாகவும், வியாபாரியா நாதன் முன்னாள் அதி தற்போதைய தமிழர் வருமான கு.ப.கிருஷ் வர் என்பது குறிப்பிட
ஊரகத் தொழில் நியமிக்கப்பட்டுள்ள வேலூர் மாவட்டத்துக் நாயுடு வகுப்பைச் ே ஆட்சியில் காதி மற் வாரியத்தில் துணைத் நாடு தோல் வளர்ச்சி ராகவும் இருந்துள்ளா மற்றொருவன்னிய வந்த அமைச்சர் சி.வி. மாவட்ட ஜெயலலிதா ராகவுள்ளார். இவர கோபால் முன்னாள் ம தற்போது வணிகவரி: மிகவும் பிற்படு இனத்தைச் சேர்ந்தவர நாதன துTததுககுடிக மட்டுமே படித்தவர். விசுவாசி. தற்போது ை யுள்ளார். தேவர் ச நயினார் நாகேந்தி மாவட்டத்துக்காரர்.
6Keflů (ale LSUITSTITTa. LDITEULL ವ್ಹೀಟ್ ராக இருக்கிறார்.
வள்ளாள சமூ தளவாய் சுந்தரம், அ லலிதா வழக்குகளுக்க கறிஞர் படையில் ஒரு 1980 assy
பூட்டராக இருந்து : 器
அமைச்சராகியுள்ளார்
கிறிஸ்துவ நாடா கே.பி.இரா ಶ್ದಿ அமைச்சராக பொறுப் மாவட்டக்காரரான இ6 ©ಲ್ಲ? உள்ளது.
ஈரோடு மாவ வேளாண்மைத்துறை சாமி கொங்கு வேளா தைச் சேர்ந்தவர். விவ 6160.616), STS). ål. Hu60 ளார். கடவுள் பக்தி மொடக்குறிச்சியில் சுப்புலெட்சுமி ஜெகதீச
முக்குலத்து இனத்
னாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன 23. ஆட்சிக்காலத்தில் யாழ்ப் பணத்தைக் கைப்பற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒபரேஷன் லிபரேஷன் தோல்வி கண்டதும் அதுவரைகாலமும் யுத்தம் என்றால் யுத்தம் என்று முழங்கிக் கொண்டிருந்த ஜேஆர் திடீரென்று சமாதானப் புறாவாக மாறினார் காமினி திசாநாயகவை தூதனுப்பி இந்தியாவுடன் உறவுகளை புதுப்பித்ததுடன் இலங்கை இந்திய ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது. ஜே.ஆரின் திடீர் மனமாற்றத்துக்கு இன் னொரு மறைமுக காரணமும் இருந்தது. அப்போதைய எதிர்க் கட்சியான பூரீலங்கா சுதந்திரக் கட்சியும் இடதுசாரி அமைப்புக்களும் ஒரு கூட்டமைப்பை உருவாக்குவதில் வெற்றி கண்டு வந்தன. இந்த ஒற்றுமை முயற்சியில் பிரதான பாத் திரம் வகித்தவர் தற்போதைய ஜனாதிபதி சந்திரிகா தான் அவரது கணவர் விஜய குமாரணதுங்கவையும் பூரீமாவோ பண்டாரநாயகவையும் ஒன்று படுத்தி ஜே.ஆருக்கு எதிரான இடதுசாரி அரசியல் சக்தியொன்றை இவர் கட்டியெழுப்பினார். இலங்கை அரசியலின் மார்க்கிய வெல்லியாக கருதப்படும் ஜே.ஆர் ஏனோ இந்த இடதுசாரி கூட்டமைப்பைக்கண்டு பயப் பட்டார். இந்த அமைப்புக்கு இந்தியாவினதும் ஏனைய நாடுகளினதும் ஆதரவு கிடைத்தால் தனது ஆட்சியை தொடர முடியாது என்ற பயம் அவருக்குள் இருந்தது.
ଗଷ୍ଟ
அதனால் ஒபரேஷன் லிபரேஷனின் தோல்வியோடு இந்தியாவிடம் சரணடைந் தார் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கணக்குப் போட்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
பரீலங்கா சுதந்திரக்கட்சி இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தது. அதனுடன் சேர்ந்திருந்த விஜயகுமாரண துங்காவின் மக்கள் கட்சியினரும் ஏனைய அமைப்புக்களும் ஒப்பந்தத்தை ஆதரித்தனர். ஜே.ஆருக்கு அச்சுறுத்தலாக இருந்த கூட்ட மைப்பு இரண்டாக பிளவுற்றது. உடன் படிக்கை கைச்சாத்தானதன் பின்னர் சுதந் திரக்கட்சியினரும் ஏனைய இடதுசாரிகளும் ஒரே ஒரு கூட்டம் மட்டும் தான் நடத்தினார் கள். அதோடு கூட்டுஉடைந்தது. ஜே.ஆருக்கு தேவையாக இருந்ததும் இதுதான்
இப்போது விதி மறுபக்கத்திலிருந்து ஆரம்பித்துள்ளது துண்டு துண்டாக வெட்டி கடலில் போட்டாலும் நிபந்தனைகளுக்கு மத்தியில் புலிகளுடன் பேசப் போவதில்லை என்று கூறி வந்த பொதுஜன ஐக்கிய முன் னணி அரசாங்கம் திடீரென்று சமாதானப் பாட்டு பாட ஆரம்பித்துள்ளது எந்தளவுக் கென்றால் வேண்டாத விருந்தாளியாக இருந்த எரிக் சொல்ஹெய்மை கடிதம்
போட்டு அவசரமாக அரசு சமாதானத் கொண்டுள்ளது.
Gla.IGNIILIOLUTG திரிகா அரசாங்கத்தி
துக்கு அக்னி கீல கையில் ஏற்பட்ட தோ ஆனால் அன்று ஜே இன்று ஜனாதிபதி சமாதானததுககாக அ இன்னொரு அரசியல் யுள்ளது.
சமாதானத்துக்க நிலை உருவாகி வரு தில் ஐ.தே.கவின் பிரேரணைக்கு ஆதர குழப்ப தமிழ்க்கட்சிகள் அரசாங்க ஊடகங்க அங்கேதான் இருக்கி அன்று இடதுசாரி சுதந்திரக்கட்சியுடன் என்று ஜே.ஆர். காய் தமிழ் கட்சிகள் ஐே விடக்கூடாது என்று ச சமாதானக் காய் யிருக்கிறார்.
6)||L
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்து தேர்ந்தெடுக்கப் DIT 600T6AJU UQU56.Jg59516) ந்தி எதிர்ப்பு போர வர் 12ஆம் ஆண்டு ஜி.ஆர் துவக்கிய வர் மக்கள் நல்வாழ் Alluyóir GITTňr.
வழங்கல் துறை விசுவநாதன் திண்டுக் தொகுதியிலிருந்து ர், முக்குலத்தோரில் இனத்தவர். அரசியல் பிறகு ஆரம்பகாலம் :: SlugTLS pitom slabu .. (yp, 95 j9I 60)LD9F9F (I5LD ': 5606) ணனை தோற்கடித்த 岛、
றை அமைச்சராக க. பாண்டுரங்கன் Sirrir. S. sy.ucl.gif சர்ந்தவர். முந்தைய றும் கிராமத்தொழில் தலைவராகவும் தமிழ் க்கழகத்தின் தலைவ் T.
சமுதாயத்திலிருந்து F600TUPEELD. GDIOPLJLJULD பேரவைச் செயலாள து தந்தை வேணு க்களலை உறுப்பினர். துறை அமைச்சர் த்தப்பட்ட நாடார் ான எஸ்.பி.சண்முக காரர் பியூசி வரை B.Lf7 sloot 56) JLDT 601
UP956059 (59 TIDS ன் திருநெல்வேலி முன்பு எம்.ஜி.ஆர் இருந்து தற்போது UygosAJğ; Glg: LJAyrTGM
கத்தைச் சேர்ந்த தி.மு.கவில் ஜெய TO, d, GTLD GOOTL Gugan வர் குமரி மாவட்ட்த் ல் பப்ளிக் புராசி ள்ளார். அதி.மு.க
முக்கிய பொறுப்பு பொதுப்பணித்துறை
வகுப்பைச் சேர்ந்த சாத்மின்வளத்துறை பேற்றுள்ளார். குமரி பருக்கு தொழிற்சங்க
ட்டத்துக்காரரான அமைச்சர் பி.சி.ராம ளக் கவுண்டர் இனத் சாயக் குடும்பத்தவர். ர மட்டுமே படித்துள் நிரம்பப் பெற்றவர். முன்னாள் அமைச்சர் னை தோற்கடித்தவர். தைச் சேர்ந்த தேனி,
இருப்பவர். இந்தி போராட்டங்களில் கலந்து
Dëgjona
அமைச்சராகியுள்ளார்.
ட்லத்தில்
பன்னீர்செல்வம் வருவாய்துறை அமைச்ச ராகியுள்ளார். பெரியகுளத்துக்காரர் தினகர ஓரளவு நெருக்கமானவர் நல்ல வசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாள UTS,
கச் சிறந்த பேச்சாளரான பா.வளர் மதி எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மையார் அணியில் இருந்தவர். பிறகு ஜெயலலிதாவின் விசுவாசியானவர், எம்.ஜி.ஆர்காலத்திலேயே எம்.எல்.ஏவாகி யுள்ளார். குடிசைமாற்று வாரியத் தலைவ ராகவும், உப்பு வாரியத் தலைவராகவும் பணியாற்றியவர். தற்போது சமூக நலத் துறை அமைச்சராகியுள்ளார்.
ராமநாதபுரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட இஸ்லாமியரான அன்வர் ராஜா தி.மு.க காலம் தொட்டே அரசியலில்
கொண்டவர். கட்சியில் பல்வேறு விதமான பொறுப்புகளை வகித்துள்ளார். தொழிலா ளர் நலத்துறையை பொறுப்பேற்றுள்ளார்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட இனமாகிய முத்தரையர் இனத்தைச் சேர்ந்த ஆலங்குடி அ.வெங்கடாச்சலம் சுற்றுலாத்துறை அமைச்சர் பொறுப்பு ஏற்றுள்ளார். பி.யூ.சி. வரை மட்டுமே படித்தவர் என்றாலும் கடுமை urgot also Duurt of
மிகச்சிறிய குக்கிராமமான ஆதிமாதைய னுரைச் சேர்ந்தவரான ': கட்சியின் தீவிர விசுவாசி. இவருக்கு வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வழங்கப்பட்டுள்ளது. இவரது தாய்மொழி கன்னடம் என்றாலும் அடிப்படை யில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஒக்கலிகர் இனத்தைச் சேர்ந்தவர். எளிமையானவர், ULL.g., Tr.
பொள்ளாச்சியிலிருந்து தேர்ந்தெடுக் கப்பட்ட வ.ஜெயராமன் ဂွါးမျိုးမြှို့ பியூசி வ்ரைதான் படித்தவர். முந்தைய ஆட்சி காலத்தில் ஜவுளி வாரியத்தலைவராக இருந்துள்ளார். செய்தி, விளம்பரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.எஸ்.திருநாவுக் கரசு காஞ்சிபுரம் மாவட்டத்துக்காரர் எம்.ஜி.ஆர். இளைஞர் அ தீவிர பணியாற்றியவர். முந்தைய ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவராக இருந்துள்ளார். அந்த வகையில் சங்கர மடத்தோடு நல்ல தொடர்புடையவர்.
கூட்டுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள வீ.சுப்பிரமணியன், தாழ்த் தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் விழுப் புரத்துக்காரர். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பயின்றவர். தொடக்க காலத்தி லிருந்தே தீவிரமாக கட்சிப்பணியாற்றியவர். இப்படியாக தற்போதைய அதிமுக அமைச்சர்களில் கணிசமானவர்கள் சாதா ரண பின்னணி கொண்டவர்கள் இன்னும் சிலர் அடித்தளத்திலிருந்து வந்தவர்கள் இந்தவகையில் இது பாராட்டக்கூடிய அம்சமாகவுள்ளது.
முதலமைச்சரோடு 25 அமைச்சர்களைக் கொண்ட தமது மந்திரிசபையின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்குப் பின்பு தமிழகத் திலுள்ள அனைத்து தொடக்க கூட்டுறவு
இ)
சங்கங்களும் கலைக்கப்படும் என முதலமைச் சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ಕ್ಲಿ நடவடிக்கையும் எதிர்க்கட்சிகளின் மர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளையும்கூட ஜெய கலைத்துவிடுவார் என்று நம்பப்படு 呜·
28 உறுப்பினர்களை கொண்டுள்ள தி.மு.க.வின் சட்டப்பேரவைத் தலைவராக முன்னாள் அமைச்சர் அன்பழகன் ਨੂੰ வார் என தி.மு.க தலைவர் கருணாநி அறிவித்துள்ளார். இதன் மூலம் கருணா நிதியோ, மு.க.ஸ்டாலினோ எதிர்கட்சித் தலைவ ராகக்கூடும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்தது. அ.தி.மு.க தலைவியை பொறுத்தவரை அவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத் தாரை STATÜLu வர், பழிவாங்கத் துடிப்பவர் என்பதால் அன் பழகன் முன்நிறுத் தப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது. கருணாநிதி பொறுப் பேற்றிடும் பட்சத்தில் அ.தி.மு.கவினர் அவரை அவமானப்படுத்தும் முயற்சியில் ஈடு படக்கூடும் என்றும் பரவலான கருத்துள் ளது. கூடுமானவரை ஜெயலலிதா தலைமை யிலான கட்சியின் சட்டசபை விவாதங்களில் பங்கெடுக்காமல் கருணாநிதி தவிர்த்துவிடு வார் எனத் தெரிகிறது.
இதற்கிடையே கூடிய தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், சட்டம் மற்றும் மரபுகளை உதாசீனப்படுத்தி கவர்னர் பாத்திமா பீவி செயல்பட்டு ஜெயலலிதாவிற்கு அவசர கோலத்தில் : செய்து வைத்துள்ளது கடுமையான கண்டனம் செய்யப்பட்டதோடு முதன்முதலாக சட்ட சபையில் கவர்னர் ஆற்றும் உரையை புறக் கணிப்பதென்றும் முடிவு மேற்கொள்ளப்பட் டுள்ளது. இந்த அணுகு முறை ஜெய லலிதாவை தர்மசங்கடத்திற்குள்ளாக் யுள்ளது. "ஆளுநர் உரையை புறக்கணிப்ப தன் மூலம் தி.மு.க.வினர் தங்களது ஜன நாயக கடமையை செய்யத் தவறுகின்றனர்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஆளுநர் தொடர்பான கேள்விகளுக்கும், மர்சனங்களுக்கும் ஜெயலலிதா காட்டமாக பதிலளித்து வருகிறார். 'ஆளுநர் ஏற்கனவே உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். ஆகவே அவருக்கு யாரும் சட்டம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை" என்று ஜெய லலிதா பேசியிருக்கிறார்.
பாத்திமா பீவி தமிழக #? ராக பதவியேற்றது முதல் பல சர்ச்சைகளில் தொடர்ந்து அடிபட்டு வருகிறார். பல்கலைக் கழங்களின் வேந்தராகச் செயல்படும் ஆளுநர் ஒரு சார்பாகவும், நடுநிலைமை தவறிச் செயல்படுவதாகவும் ஏற்கனவே பல புகார்கள் உள்ளன. மேலும் கோடை வாசஸ் தலங்களில் அவர் சில நிலங்களை வாங்கியுள்ளதாகவும் குற்றச் சாட்டுக்கள் உள்ளன. இனி இந்த விஷயங்கள் சிறைப் பட்டு உண்மைகளை வெளிக்கொணர 臀* ஆர்வம் காட்டும் என நம்பப்படு
றது.
இது ஒரு புறமிருக்க கேரளாவில் ஒரு வழக்கில் தண்டனை பெற்றுள்ள பால கிருஷ்ண பிள்ளை என்ற காங்கிரஸ்காரர் தேர்தலில் வெற்றிபெற்ற போதிலும் அவ ருக்கு அமைச்சராக பதவிபிரமாணம் செய்து வைக்க இயலாது என கேரள கவர்னர் எடுத்த நிலைப்பாடு பரவலாக இந்தியா 器 வதும் வரவேற்கப்பட்டுள்ளது. பால ருஷ்ண பிள்ளையும் கவர்னரின் முடிவுப் படியே அமைச்சராகுவதற்கு ஆர்வம் காட்ட வில்லை. ஆனால், தழிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது? என்பதே பரவலான விவாதமாக உள்ளது.
வரவழைக்கும் அளவு நின்மீது ஆர்வம்
பார்வையில் சந் ன் இந்த மனமாற்றத்
இராணுவ நடவடிக் ல்விதான் காரணம் ஆருக்குப் போலவே
சந்திரிகாவுக்கும் வசரப்பட வேண்டிய
நெருக்கடி உருவாகி
ன சிறந்த புறச்சூழ்ந் இன்றைய தருணத் 5 lbf). GoEula) GUIL வளித்து குட்டையை விரும்பாது என்று ள் கூறிவருகின்றன. து விஷயம்
LD53, GT JGOLDLIL 3,677. சர்ந்து விடக்கூடாது நகர்த்தினார். இன்று கவுடன் இணைந்து ந்திரிகா அவசரமாக கர்த்தலில் இறங்கி
அன்று ஜே.ஆரின் இந்த திட்டத்துக்கு இந்தியா கை கொடுத்தது. புலிகளின் சார்பாகவே இந்தியாவே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. ஆனால் இம்முறை நிலமை வேறு இந்த நெருக்கடியில் இருந்து மீள சந்திரிகா அரசுக்கு மறுதரப்பு கை கொடுக் கும் என்று எதிர்பார்க்க முடியாது
சமாதானம் என்று சொல்லிக்கொண்டு தங்களது பெயரை பயன்படுத்தி தென் னிலங்கை அரசியல் நெருக்கடியில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள அரசாங்கம் எடுக்கும் முயற்சிக்கு புலிகளின் ஆதரவு கிடைக்கப்போவதில்லை.
அரசாங்கம் இப்படியொரு வலையில்
சிக்கியிருக்கும் போது அதிலிருந்து வெளி யில் வர சமாதான பேச்சுவார்த்தையை பயன்படுத்தி விடக்கூடாது என்பதில் புலிகள் கவனமாக இருப்பார்கள் என்பது ஆச் சரியப்படவேண்டிய ஒன்றல்ல. அதனாலேயே புதிய நிபந்தனைகளும் பிடிவாதங்களுமாக இழுபறி தொடர்கின்றது.
எப்படியிருந்தாலும் ஐ.தே.கவின் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடந்து முடியும் வரையாவது போர் முழக்கங்களை அடக்கி வாசிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்
பட்டுள்ளது. அரசாங்கம் உடனடியாக இரா ணுவ நடவடிக்கை ஒன்றை தவிர்த்திருக் கிறதென்றால் அதற்குக்காரணம் எரிக் சொல்ஹெய்ம் சொன்னதைக் கேட்டு நல்ல பிள்ளையாக நடந்து கொள்கிறது என்ப தல்ல. முதல் காரணம் போர் முனையில் புலிகளின் கை ஓங்கியிருக்கிறது. இப்போது காலை விட்டால் இன்னும் பல நூறு படை வீரர்களை பலிகொடுக்க வேண்டி ஏற்படும் அடுத்தது. பாராளுமன்றத்தில் எதிர்நோக்கி யிருக்கும் அரசியல் நெருக்கடி
எவ்வாறிருந்தாலும் நம்பிக்கை வாக் கெடுப்புக்களில் ஆளும்தரப்புக்கு என்று சில சாதகமான அம்சங்கள் இருக்கின்றன. அவற்றை முற்றிலுமாக பயன்படுத்தி தம்மை காப்பாற்றிக் கொள்ள பொதுஜன ஐக்கிய முன்னணி முயற்சிசெய்யும்
அரசாங்கத்தினால் தமிழ்க்கட்சிகளை வேண்டும் என்றால் ஏதாவது சொல்லி வளைத்துப்போடலாம். ஆனால் உடனடி யாக சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முன் வந்து புலிகளின் உதவி அரசாங்கத்துக்கு கிடைக்காது.
சமாதானப் பேச்சுக்கள் இழுபட்டுக் கொண்டு போவதால் ஐதேகவுக்கு பல வழி களில் இலாபம் இருக்கிறது. நிலமையை எதிர்க்கட்சி எப்படி பயன்படுத்தும் என்பதை யும் ஆளுங்கட்சி எவ்வாறு சமாளிக்கும் என் பதையும் ஓரிரு வாரங்கள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். O
CID. 27-gogi, 02, 2001

Page 7
sivGUIT, NGTLGT, கொழும்பு ஆகியன தலை நகரங்கள் என்ற அந்தஸ்த்தில் இருக்கின்றன. இவற்றோடு வன்னிப் பிராந்தியமும் அண்மைக் காலங்களில் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளதையே நோர்வே விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் அங்கு மேற்கொண்ட விஜயம் எடுத்துக் காட்டுவதாக இருக்கின்றது. இலங்கையின் வடக்கு-கிழக்கு விவகாரத்தைக் கையாண்டுவரும் நோர்வே விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் முதல் தடவையாக
வன்னிப்பகுதிக்குப் பயணஞ் செய்திருந்தார். அங்கு அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்தித்திருந்தார். இச்சந்திப்பையடுத்து அரசு-புலிகள் பேச்சுவார்த்தை குறித்து நம்பிக்கை தரக்கூடிய சூழ்நிலைகள் பல தோன்றியிருந்தன. எல்.ரி.ரி.ஈ தலைவர் வே.பிரபாகரன் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தமது அமைப்பின் LDITSirst GuITT 0-GDITIslay FLDJg நடவடிக்கைகளில் தமக்கிருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி சந்திரிகாவும் கடந்த ஆண்டு புதிய
அங்குரார்ப்பண உரையின்போது தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களில் தமது தரப்பு கொண்டுள்ள ஆர்வத்தையும் குறிப்பிட்டிருந்தார். இதேவேளை கடந்த டிசம்பர் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு தலைப்பட்சமான முறையில் யுத்த நிறுத்தத்தை அறிவித்திருந்தது. நோர்வே விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் எல்.ரி.ரி.ஈ தலைவர் வே.பிரபாகரனோடு நடத்திய சந்திப்பு, இதனையடுத்து மாவீரர் வாரத்தை முன்னிட்டு திரு.பிரபாகரன் நிகழ்த்திய உரை அதனைத் தொடர்ந்து புலிகள் தரப்பிலிருந்து š. யுத்த நிறுத்தம் என்பவை சமரச நடவடிக்கைகள் தொடர்பாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகவே இருக்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளது ஒரு தலைப்பட்டசமான யுத்த நிறுத்த அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டபோது, பிரிட்டனில் பயங்கரவாத அமைப்புக்களைத் தடைசெய்வது பற்றிப் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. அச்சமயம் இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளோடு
யுத்த நிறுத்தத்தை
பேச்சுக்களை நடத்தும் எண்ணத்தையும், யுத்த நிறுத்தம் செய்வதையும் கைவிட்டு, பிரிட்டிஷ் அரசு புலிகள்மீது தடை விதிக்க வேண்டுமென்றே தீவிரமாக வலியுறுத்த ஆரம்பித்திருந்தது. இலங்கை இராணுவம் கடந்த Giffaufälösflä) uay (LDTgloffa இழப்புக்களுக்கு முகங்கொடுத்திருந்தது. ஆயினும் புலிகள் அறிவித்த யுத்த நிறுத்தத்தை ஒரு கெளரவப் பிரச்சனையாக இராணுவத் தரப்புக் கருதியிருந்தது. அத்துடன் அரசாங்கத்தையும் புலிகளது ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்தத்துக்கு உடன்பட வேண்டாமெனவும் படைத்தரப்பு
ஆலோசனை கூறியிருந்தது. கடந்த டிசம்பர் மாதம் தமது
ருதலைப்பட்சமான யுத்த
றுத்தத்தை அறிவிக்க ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் புலிகள், ஜனவரி மாதத்திலும் அதனை நீடித்தனர். இது தவிர பிரிட்டிஷ் அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தனது நாட்டில் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டுத் தடை செய்த சமயத்தில்கூட தமிழீழ விடுதலைப் புலிகள் தமது தரப்பு யுத்த நிறுத்தத்தை விலக்கிக் கொள்ள முன்வரவில்லை.
ஆனால் இலங்கை அரச தரப்பு பிரிட்டிஷ் அரசு மேற்கொண்ட நடவடிக்கையை தனக்குக் கிடைத்த ஒரு முக்கிய வெற்றியாகவே கருதியது. அத்துடன் தமிழி விடுதலைப் புலிகள் மீதான rgs நடவடிக்கைகளை எவ்வேளையிலும் முழு மூச்சுடன் முன்னெடுப்பதில் அரசு தயாராகவுமிருந்தது. எனவே புலிகள் தரப்பின் ஒருதலைப் பட்சமான யுத்த நிறுத்தத்தை சமரச நடவடிக்கைகள் குறித்து சாதகமாகப் பரிசீலிக்கத் தவறிய அரச தரப்பு
விலக்கிக் கொள்வதாக புலிகள் அறிவித்த மறுகணமே, "அக்னிச்சுவாலை' என்று பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் விரைந்து முன்னேறுவதே "அக்னிச்சுவாலை நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால் புலிகளது பலமான பதிலடி, ஆரம்பித்த வேகத்திலேயே அக்னிச்சுவாலையை பின்நோக்கி நகர வைத்திருந்தது. "அக்னிச்சுவாலை இராணுவ நடவடிக்கையின் இழப்புக்களைப் பலமாகச் சந்தித்த நிலையில் அரச தரப்பு வெளிப்படையாக அறிவித்துக்கொள்ளாத போதிலும், தனது தரப்பில் மோதல் தவிர்ப்பொன்றை ஏற்படுத்திக்
கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ள அறியமுடிகின்றது. இக்கட்டத்திலேயே தூதுவர் எரிக்சொல் கடந்தவாரம் கொழு செய்திருந்தார். அத் இரண்டாவது தடை திரு.சொல்ஹெய்ம் சென்றிருந்தார். கொழும்பு, லண்டன் பயணங்களை அடிக் வரும் திரு.எரிக் :ெ லண்டனில் தமிழீழ புலிகள் இயக்க அரசி அன்டன் பாலசிங்கத் சந்திப்பதை வழக்கம
ஆயினும் இத்தடவை சால்ஹெய்ம் வன்ன செய்து தமிழீழ விடு இயக்க முக்கியஸ்தர் தமிழ்ச்செல்வனைச் பேசியிருந்தார். இதன்மூலம் சில முக் பற்றிப் பேச வனாந் சஞ்சாரத்தையும் தி மேற் கொள்ளவேண் அவதானிக்க முடிகின்
திரு.எரிக் சொல்ெ எல்.ரி.ரி.ஈ முக்கிய திரு.தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கிடைே பேச்சுக்களின்போது இயக்கத்தின் தற்போ நிலைப்பாட்டை அறி திரு.தமிழ்ச்செல்வன் OSIGUEL ນີ້. எரிக் சொல்ஹெய்மு சந்திப்புக்கென வந்த எதிர்பாராத தாக்குத உள்ளாகியிருந்தார். திருதமிழ்ச்செல்வன் GREGA பிரதேசமான கொக் நடந்த அத்தாக்குதல் வியப்புக்குரியதாகவே எது எப்படியிருந்தபே பிரதிநிதி எரிக் சொ சந்திப்புக் குறித்து தழுவாது திரு.தமிழ் பேசிப் புலிகள் தரப்பி நிலைப்பாடுகளை அ கூடியவராகவே இரு தமிழீழ விடுதலைப் முக்கிய கோரிக்கை விடயங்களைக் குறி
இதில் முதலாவதாக, விடுதலைப் புலிகள் நீக்கப்படவேண்டும் கோரப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, புலி கட்டுப்பாட்டுப் பகுதி போடப்பட்டுள்ள பெ தடைகள் நீக்கப்படே
சங்கரியார் தன்ர சுத் தணி அரசியல் சொதப்பல திரும் பவும் காட்டிப்போட்டார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடக் கிறது மக்களின்ர அபிவிருத்திய கருதியல்லோ இதுல போய் என்ன வயதுப்பிரச்சனையிருக்கு உப்பிடிப் பார்த்தால் அவரு போற கூட்டத்தில
ஜனாதிபதியுமல்லோ பின்னுக்க நிக்கோணும் எம்பியும் அமைச்சரும் நிற்கேக்க அமைச்சர்தான் பெரியவர் எண்ட சின்ன விஷயம்கூட இந்த சிரேஷ்ட தலைவருக்கு தெரியாமபோச்சோ எண்டு நினைப்பியள்
தனக்கு பாதுகாப்பு பிரச்சனை
எண்டு வேறு சொல்லிப்போட்டார்
மேயரும் இன்னொரு அம்மணியும் வந்துட்டுப் போயிருக்கினம் இவ ரப் போலவே எல்லோரும் இருந்திட்டா யாழ்மக்கள் தங்கட பிரச்
சனையை யாரிட்ட சொல்லி அழ
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமையில்லை என்று பாரதி சும்மாவா சொன்னான்.
உப்புக்குளம் வல்லுறவ வெளியில சொன்னதுக்கு மன்னாளில இருக்கிற பத்திரிகை பையனப் பிடிச்சி மிரட்டின விஷ
யம் பெரிய அளவுல போகேக்க காசுப்பிரச்சனை கத்தரிக்காய்
CD, 27-yతి. 02, 2001
பிரச்சனையெண்டு கதை விடுகின் யம் விடுற அறிக்கைகளப் பார்க் வேளைக்கும் புண்ணாக்கு தின்
எண்டு தோணுது சண்டையைப் கதையை கேட்கிறதவிட வன்னிக்கு மேல் என்று நினச்சுத்தான் மேரி ருப்பாவோ எண்டு தோணுது
கிழக்குக் கட்சியின்ர Gloа цитати п ali dioатају. நம்பிக்கையில்லை அது இதுவெண் இருக்கிறா. இந்த நேரத்துல பா மட்டும் லாபம்தான்னு பார்க்கிறார். பத்திரிகைகள் தலைவரை மட்டு போட்ட சனத்தையும் சேர்த்தல் அவரின்ர டிமாண்ட்டுல பெரும் எப்படிப் புரிய வைக்கிறது.
lugginfilasrainfluff Gra விருது கொடுத்து கலக்கிப் போட் யாளருக்கு பரிசு தாறம் வாங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கியிருப்பதையே
நார்வே விசேட ஹெய்ம் புக்கு விஜயம் துடன்
ሀIffö
பன்னிக்கும்
ஒஸ்லோ எனப் டி மேற்கொண்டு ால்ஹெய்ம், டுதலைப் யல் ஆலோசகர் DSLLD T53;
திரு.எரிக் க்குப் பயணஞ் தலைப் புலிகள்
சந்தித்துப்
élu 6îLUrÉ1561
951). நசொல்ஹெய்ம் டியுள்ளதையே TDS. மய்ம் மற்றும் ஸ்தர்
ப இடம்பெற்ற
புலிகள் 605 ULI பமுடிந்தது. நோர்வே
| 60ΙΠΟΙ வேளை லொன்றுக்கு அத்தாக்குதலில் உயிர் தப்பிய
T ‘မျို"ဲါး ாவில் பகுதியில்
இருக்கின்றது. ாதிலும் நோர்வே ல்ஹெய்ம் தமது மாற்றத்தைத் ச்செல்வனோடு ன் தற்போதைய றியக் 55Tit. லிகள் தமது 56MITG5 Cyp Götg) பிட்டுள்ளனர்.
தமிழீழ தோன தடை TGOTë
956s Göt
soft ாருளாதாரத் வண்டும் எனக்
ܢ ܗ .
-----
ெ
(அலசுவது -இராஜத தி)
—
கோரப்பட்டுள்ளது.
ன்றாவதாக, போர்
அரசு உடன்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மூன்று கோரிக்கைகளுக்கும் அரச தரப்பு இணங்கும் பட்சத்திலேயே பேச்சுவார்த்தைகள் குறித்து தம்மால்
தீர்மானிக்க முடியுமென்பதையும் எல்.ரி.ரி.ஈ தரப்பு திரு.எரிக் சொல்ஹெய்மிடம் தெரிவித்துள்ளது.
இக்கோரிக்கைகள் குறித்து வன்னியிலிருந்து கொழும்பு திரும்பிய திரு.எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி சந்திரிகாவிடமும் விளக்கிக் கூறியிருந்தார். இந்நிலையில் அரச தரப்பு மீளவும் யுத்த சன்னதம் கொண்டுள்ள எல்.ரி.ரி.ஈ தரப்பின் மேற்குறிப்பிட்ட மூன்று கோரிக்கைகளையும் விரிவாகப் பரிசீலிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாகியுள்ளது. ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தை எல்.ரி.ரி.ஈ தரப்பு அறிவித்து வந்த போது 99ഞങ്ങ് 6J DU59D695 691 T9 £5 TUL மறுத்துவந்தது. ஆனால் தற்போது எல்.ரி.ரி.ஈ தரப்பின் புதிய மூன்று கோரிக்கைகளும் அக்னிச்சுவாலை இராணுவ நடவடிக்கை மீது பலமான பதிலடி விழுந்த நிலையிலேயே வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இம் மூன்று கோரிக்கைகள் குறித்தும் பரிசீலிக்க வேண்டிய அதேசமயம், நோர்வேயின் மத்தியஸ்த்த உதவிகள் வடக்கு-கிழக்குப் பிரச்சனை தொடர்பாகக் கிடைத்த பின்னரும் புலிகளுடனான முரண்பாடுகள் வலுவடைந்தமைக்கான காரணிகளையும் அரசு கவனத்திலெடுக்கவேண்டியது அவசியமானதாகின்றது.
இராணுவ ಙ್ மீதான அளவு கடந்த நம்பிக்கை, புலிகள் தரப்பின் இராணுவ, மற்றும் அரசியல்
நிலைப்பாட்டை குறைத்து
மதிப்பிட்டமை, நோர்வேயின் மத்தியஸ்தத்தை ஏற்று புலிகள் பேச்சுவார்த்தைகளுக்கு
போதிலும் சர்வதேச தியாக அவர்களுக்கெதிரான பிரசாரங்களை முன்னெடுத்தமை போன்ற காரணிகளே குட்டையை மீண்டும் குளப்பி விட்டுள்ளது.
இத்தடவை வன்னி சென்று திரும்பிய நோர்வே பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் சமரச முயற்சிகள் தொடர்பாக பெரிதும் திருப்திப் படாத போதிலும் தம முயற்சிகளைக் :... என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அரசு மற்றும் புலிகள் தரப்பை இராணுவ நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்குமாறு தாம் தொடர்ந்து கோரப்போவதாகவும் திரு.சொல்ஹெய்ம் குறிப்பிட்டிருந்தார். திரு.எரிக் சொல்ஹெய்ம் அக்கோரிக்கையை விடுத்தாலென்ன விடுக்காவிட்டாலென்ன, இராணுவ அணுகுமுறைகள் பாரிய அழிவுகளுக்கே தொடர்ந்து இடமளிக்குமென்பதை அரச தரப்பும், புலிகளும் நிச்சயம் அறிந்து வைத்திருப்பார்களென்றே எதிர்பார்க்க Աpկչպն. தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து வெளியாகியுள்ள மூன்று கோரிக்கைகளையும் அவர்கள் தரப்பிலிருந்து வெளியான
ருதலைப்பட்டசமான யுத்த றுத்தத்தை நிராகரித்ததைப் போல அரச தரப்பு புறந்தள்ளி வைத்துவிட (Pig (UT5. சதுரங்கத் தட்டில் நகர்த்தப்பட்ட காய்களைப் போல புலிகள் தரப்பிலிருந்து வெளிப்பட்டுள்ள அம்மூன்று கோரிக்கைகளும் இருக்கின்றன. அரச தரப்பு இந்த நகர்வுகளை எவ்வாறு கையாளப்போகின்றது என்பதிலேயே சமரசப் பேச்சுக்களின் எதிர்காலம் தங்கியுள்ளதெனலாம். கு
ம் வரவர உந்தத் தகவல் நிலை கைக்கே மக்களெல்லாம் முண்டு |றதா நினைச்சிட்டிருக்கினமோ ற்றி உந்த நிலையத்தார் சொல்ற ப் போய் குண்டடிபட்டு சாகுறது laná6ó6ör Gjögrag sitj04; Guttus
Listroin, sabayari ng ionart. ட போறார் எதிரணிக்காரரின்ர } }amu yılınarafı yüGları Ga த்து. எரிகிற வீட்டுல பிடுங்கின ஆனாலும் பாருங்கோ பேரினவாத மில்லாம அவருக்கு வோட்டுப் |ain oirthi ar Galin (9 Limir idarin. குதி மக்களுக்கானதில்ல எண்டு
லோரு மா சேர்ந்து பலருக்கு டினம் கிழக்கின் முத்த பத்திரிகை காவெண்டு அழைச்சிப்போட்டு
யூரப்பா.
கடைசி நேரத்தில ஆளை மாத்திப் போட்டினம் கூட்டம் முடிஞ்சு வெளியில வந்த ஒரு நண்பர் காதுக்குள் சொன்னார் தமிழ் மொழி யில கெளரவ விருது கிடைக்கணுமெண்டால் சாக வேண்டும்.
தமிழீழம் அமைஞ்சால் வினம் எண்டு சங்கரியார் ஒரு பெரிய புலுட்டா விட்டிருக்கிறார். ஏன் இப்பகூட தம்பிமாரின்ர கட்டுப்பாட்டில பெரு நிலப்பரப்பு இருக்குதானே அண்ணரால் ஒரு அடி எடுத்து வைக்க ஏலுமோ. இத்தனை பெரிய பூவை யாரின்ர காதில சுத்துறார் என்ர குருவா
ாங்கள் சுதந்திரமா திரி
உரு மயக்காரரின்ர சண்டியர் எம்பியாவிட்டார்.
கனக்க வித்தை காட்டப் போறதா புளுகிப் போட்டுத்தான் பாராளு மன்றத்துக்குள்ள நுழைஞ்சிருக்கிறார். தமிழ் முஸ்லிம் கட்சிகளை கிழிக்கப் போறாராம் மருதானையில அடிச்சுத் துரத்தினப்போ அழுதழுது பண்கலையிக்குள்ள ஒடினவை பிறகு என்ன செஞ்சு கிழிச்சவை
நாடு முழுக்கவும் புத்த பெருமான்ர நிலமை கவலைக்கிடமாப் போச்சு ஒரு இடத்துல கால உடைக்கினம் இன் னொரு இடத்தில தலையை உடைக்கினம் மலையகத்தில கணி ரெண்டையும் தோண்டியெடுத்து புதையல் தேடியிருக்கினம் சீடர்கள்
நடக்கும் போது புல் பூண்டுக்குக் கூட சேதம் வரக்கூடாதெண்டு
டால் போதுமோ.
ஒதுங்கிப் போன அந்த மகானின்ர பக்தப் பெருங்கோடிகளின்ர அட்ட காசம் பொறுக்குதில்லை. தலிபான்காரரை மட்டும் திட்டிட்

Page 8
னிச் நகரில் யூத இனத்த
வர்களுக்கு சொந்தமான \ : இருந்தன. அவற்
றில் பெரும்பாலும் அதே இனத் - - தைச் சேர்ந்தவர்களே வேலை செய்தார்கள் முனிச் நகரில் ஆயிரக்கணக்கான ஜெர்ம : னிய சுதேசவாசிகள், குறிப்பாக முதலாம் GIToroslö600" உலகப் போரின்போது, இராணுவத்தில் பேராசிரியர் புட்ஸி தனது அனுபவத்ை பணியாற்றிவிட்டு பின்னர் விலகிய இளைஞர் இவ்வாறு கூறியிருந்தார் 9) கள் வேலையற்று இருந்தார்கள் O) (515.5 TT.
கைப்பற்ற வேண்டும் என்பதிலேயே கூடு தல் கவனம் இருந் தது.
ஹிட்லரின் கபட உதித்த பல திட்டங்க
ஹிட்லர் ஏற்கனவே தயாரிக்கப்பட் ளில் ஆங்காங்கே 9-60) ಅಣ್ಣ: ரையை கையில் எடுக்காமல் எந்த ஒ சம்பவங்களாக வெடி ப சார்ந்த நிருவாகிகளோ கம்யூனிஸ்டு கூட்டத்திலும் பேசப் போவதில்லை. த ஹிட்லரின் பேச்!
களோ இது குறித்து போதிய அக்கறை காட்டவில்லை. இந்த நிலைமையால் பயன் பெற ஹிட்லர் திட்டமிட்டான். தொழிலற்ற
பல்கலைக்கழக மாணவி தேடி வந்தாள் கட்சி மாணவியை சேர்த்து அன்றிரவு தனது வீட்டி மாறு அவளுககு அை
நாவாற்றல்மீது எத்தனை நம்பிக்கையிருந்த ம், அவன் உரைளை முன்கூட்டியே தயா
தன்னிடம் இழுத்துப்ே ஹிட்லர் அவள் மறுக் தன் ஆடைகளுக்கு அவன் இதுவரை அனு சுகங்களை அந்த யுவ கொடுத்தாள். அவள களும் செய்த காரி விரைவிலேயே களை A ஜெர்மனியின் ெ நாளுக்கு நாள் மே வந்தது. தேசிய பாரா பவாரியா என்றழைக் வாக அமைப்புகளுக் நெருக்கடி அதிகரித்
ಇಂದ್ಲಿ S2000 IOIOKOLOIOIOIO J5ITLlp. 6V) GNU GITT 1595 GNU (USLD 岛 Usurg . ܓ
உணர்வை மேலும் பூதாகரமாக்கவும் கண குப் போட்டான் ஹிட்லர்.
குழப்பம் ஒன்றுக்கு வழிவகுக்கும்இந்தத் திட்டம் தொழிற்கட்சித் தலைவர் நெக்ஸ்ல ருக்குபிடிக்கவில்லை. ஆனால் இவ்வாறான ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியேயாக வேண் டும் என்று ஹிட்லர் பிடிவாதமாக இருந்தான் ஹிட்லர் தன்னிச்சையாக முடிவெடு தான் நகருக்கு வெளியே இருந்த விவசாய பண்ணைகள் சிலவற்றை சேதப்படுத்தவும், கொள்ளையடிக்கவும் இளைஞர் கூட்ட ஒன்றை ஏவிவிட்டு வேடிக்கைப் பார்த்தான்
அந்த இளைஞர்களினால் பல பண்ணை கள் அடித்து நொருக்கப்பட்டன. அவற்றில் இருந்த யூதர்கள் பலர் தாக்கப்பட்டார்கள்
சோளம் பயிரிடப்படும் பாரிய பண்ணை ஒன்றுக்குள் புகுந்த இளைஞர்கள் அங்கி ருந்த காவலாளியின் தலையில் அடித்து கீழே போட்டார்கள். அதில் வேலை செய்த வர்கள் கால்போன திசையில் ஒடித்தப்பினார் கள். அந்தப் பண்ணைக்கு சொந்தக்காரராக இருந்த யூதப் பெண்மணியின் மகள்மார் இருவர் அந்த இளைஞர்களின் கைகளில் alg|DIrg, fló, flö;GlgrgörLirfrgött.
இளைஞர்களின் கவனம் அந்த யுவதிகள் மேல் திரும்பியது. இருவரும் பயந்து நடுங் கிக் கொண்டிருந்தார்கள் கொழு கொழு வென்றிருந்த அவர்களை விழுங்கி விடு வதைப் போல் நெருங்கினார்கள் இரண்டு இளைஞர்கள்
பண்ணையின் இரண்டு பக்கமாக இரு பெண்களும் இழுத்துச் செல்லப்பட்டு ஒருவர் பின் ஒருவராக 6 பேர் அவ்விருவர்மீதும் உறவு கொண்டனர்.
இந்தச் சம்பவங்களின் பின்னர் முனி
மத்தியில் பயம் OV 历ö TL[5I95ILLI95J, 95LD95J 9F (Lp8959595 ಛಿಜ್ಜೈಟ್ಲಿ 14 00000000000000000 யிருப்பதாக யூதர்கள் உணர்ந்தார்கள் செய்து பழக்கப்படுத்திக் கொண்டான். இராணுவத்துக்கு அரசாங்கத்தையும், யூதர்களையும் ஜெர்மன் தொழிற் கட்சிக்கான ஆதரவு மோசமாக இருந்தது. எதிர்த்து ஹிட்லர் தீவிர பிரசாரம் மேற் முனிச் நகரில் கணிசமாக அதிகரித்தது அரசாங்கத்தின்றே கொண்டு வந்தான். அதனால் கட்சியின் பணிகளை நாட்டின் இதுவரை காலமும் பாமரமக்களும், ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிப்பது சாதாரண தொழிலாளர்களும் மட்டுமே குறித்து ஆராயப்பட்டது. இது விடயத்தி ஹிட்லரின் பேச்சை ரசித்த நிலமை மாறி, கட்சித் தலைவர் ரெக்ஸ்லரை விடவும் பல புத்திஜீவிகளும் அவனால் கவரப்பட்டனர். ஹிட்லர்தான் கூடுதல் ஆர்வம் காட்டினான் அத்தகையவர்களில் ஒருவர் புட்ஸி வெளியிடங்களில் இருந்து அமைப்பாள ஹன்ப்டாயிங் என்ற பேராசிரியர். இவ களை தெரிவு செய்யும்போது தனக்கு வி ஹவார்ட் வாசமானவர்களை நியமித்தான் வா ஒருமுறை ஹிடலா ஆறறிய உரையை க்கிய இராணு மாணவர்களுக்கு போட்டுக் காண்பித்தார். SCOD|| சிக்கை "இத்தனை பலம் மிக்க வார்த்தைகை காகுசமாக அவாக நான் என் வாழ்நாளில் கேட்டதில்லை. ஒ நடவடிககைகளுடன வொரு சொல்லும் தனியான இரும்புப் பால 601IT601,
O |- 25 PS FS FS 25
அரச எதிர்ப்பு கொள் உறவுகளை வளர்த்து திட்டமிட்டான்.அவன்
1921 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தேசிய சோசலிசவாதிகள் (Nation Socialis) என்ற பெயரில் ஜெர்மன் தொழி
கள் போன்று இருந்தன. நான் சபையை கட்சி மீளமைக்கப்பட்டது. இதுவரையிலு வெறுமனே முனி கவனித்தேன்.அவனது பேச்சை செவிமடுக் கட்சிக்குத் தலைவராக வர் ஹிட்லரினா களை மையமாக வைத் கும் எவரும் வேறு எந்தச் சிந்தனையிலும் முடியவில்லை. culó செல்வாக்கு Glu) தம்மை ஆட்படுத்திக் கொள்ளாமல், முற்றிலு நாஸிகள் என்ற பதம் மேற்சொன்ன இராணுவத் தளபதிகள் அவனது உரையில் லயித்திருப்பதை அவதா Nisais என்ற கட்சிப் பெயரின் தாக்கம் செலுத்தக்கூ விக்க முடிந்தது. தன்னை மக்கள் கவனிக் சுருக்கத்திலிருந்துதான் உருவானது அடுத்த கட்ட ந
ஆயுதங்களை சேகரி ஹிட்லர் திட்டமிட்டா
ஆயுதங்களைப் ெ அதிகாரிகளை பயன் யோசனை அவனுக்கு
கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட ஒரு திறமைமிக்க பேச்சாளர் கேட்போரை திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகளை ஹிட் லர் முழு அளவில் செய்தான் மேடைக்கு மிக அருகில் இருந்த ஒரு பெண்ணைக் கவனித்தேன். ஹிட்லரின் நாவு அசையு
நாஸிகளின் செயற்பாடு மிகவேகமாக இருந்தது. அவர்களது அரசியல் நடவடிக்ை கள் பாராளுமன்ற அரசியலை நம்புவதையு விட வன்முறைகள் மூலம் நாட்டில் குழ பத்தை ஏற்படுத்தி ஸ்திரமற்ற நிை யொன்றை உருவாக்கிவிட்டு அதிகாரத்தை
S.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்னாள் அமெரிக்க / ஜனாதிபதி பில் கிளின்ரனின் | காதல் லீலைகள் இரகசிய | மானவையல்ல. அவர் ஜனாதி
த்தனமான மூளையில் பதியாகுவதற்கு முன்னர் கூடிக் ள் நாட்டின் பல பகுதி - கும்மாளமடித்த பெண்களின் சிறு சிறு வன்முறைச் பட்டியல் மிக நீளமானது. த்தன. ஜனாதிபதியாகிய பின்னர் AG) EFTöss, ÜLILL- 9 (5 GLIDIT GOfij, 3; III லிவிங்ஸ்கியுடன் ஒரு முறை அவனைத் தனது அலுவலகத்தில் புரிந்த அங்கத்தவராக அந்த காமக்களியாட்டம் கிளின் க் கொண்ட ஹிட்லர், ரனின் பதவிக்கே உலை வைக்
தங்கிவிட்டுச் செல் கப்போய் தலைதப்பிய Ꭿ5Ꮫ00Ꮽ ழப்பு விடுத்தான். யாவரும் அறிந்ததே.
அவள் நாஸிகளின் இப்போது இன்னுமொரு
அமெரிக்க அழகி கிளின்ரனின் ஆசைநாயகியாக வெள்ளை மாளிகைக்குள்ளேயே அவ ருக்கு சேவை செய்ததாக புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியிருக்
*ண்டநேரம் அவனுடன்
இடையில் அவளை பாட்டு முத்தமிட்டான் கவில்லை அமைதியாக
விடைகொடுத்தாள் "பெட்ரீஷியா டஃப் என்ற இந்த 7 வய புவித்திராத பல புதுச் தான பெண் கிளின்ரனுடன் கடிக்களிக்கும் தி ஹிட்லருக்கு கற்றுக் காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை பத்தி து கைகளும், உதடு - ரிகை ஒன்று பிரசுரித்துள்ளது. கிளின்ரனின் பங்களினால் அவன் காரியாலய மேசையின் மேல் விரகதாபத் த்துப் போனான். துடன் இவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் >+<> ஒன்றையும் அந்தப்பத்திரிகை வெளியிட்டுள்ளது. |பாருளாதார நிலமை கிளின்ரனின் தனிப்பட்ட தொலைபேசி ாசமாகிக் கொண்டு '! முறையில் S S S S S S S S S S &TLITL (plժT60W(b) հL/59, 10 61/ԱԵԼեl361III ժ :॰ Lo":":"}T MI Ĝ GILLULL 明 (5 வதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. 956MTV56M LJUD SAIDTSFI LUGA) 1992ம் ஆண்டு கிளின்ரன் ஜனாதி 55. பதியாக தெரிவு செய்யப்பட்ட போது கட்சி
யின் நிதி சேகரிப்பு பணிகளுடன் தொடர்பு பட்டிருந்த பெட்ரீஷியா அடிக்கடி வெள்ளை மாளிகைக்கு வந்து போனதாகவும் அதன் மூலமே கிளின்ரனுடன் நெருக்கம் உண்டான தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னைய காலங்களில் கிளின்ரனின் திறமைகளை புகழ்ந்து பெட்ரீஷியா சொன்ன கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பிய போது அந்த புகழ்ச்சியில் 'வித்தியாசமாக எதுவு மில்லை என்று கூறி சமாளித்து விட்டார்கள் பெட்ரீஷியாவுக்கும் அவரது கணவ னுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல்களால் இந்தப் பிரச்சனை அம்பலத்துக் வந்து மீண்டும் சூடு பிடித்துள்ளது.
அரிசியில் எவ்வளவு மகிமை இருக் கிறது தெரியுமா என்று கேட்டால், நம்முர்ப் பெண்கள் உணவுதான் என்று பட்டென்று கூறிவிடுவார்கள். ஆனால் இந்தக் கேள் வியை ஜப்பானியரிடம் கேட்டால், உணவுப் பயன்பாட்டைத் தவிர்த்து அரிசி மகிமை யைப்பற்றி ஒரு பட்டியலே போட்டுவிடு 61/ITIT 9,6II,
ஜப்பானில் இப்போது அரிசி மூலம் நகைகள் தயாரிக்கிறார்கள் என்றால் நம்பு வீர்களா? அதுவும் அரிசி "நெக்லஸ் பிரிட்டன் அமெரிக்கா நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளவேனிற்காலம் பிறப்பவர்கள் அதிக உயரம் கொண்டவர்களாக இருக் கிறார்கள் இலையுதிர் காலத்தில் பிறப்பவர் கள் உயரம் குறைவாக இருக்கிறார்கள்' இவ்வாறு வியன்னாவில் உள்ள மனித OOO உயிரியல் ஆராய்ச்சி நிலையத்தின் விஞ் ஞானியான டாக்டர் ஹெய்மன் புரோசிங்கர் ள் நிலமை இன்னும் ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளார். சில படையதிகாரிகள் இவர் அவுஸ்திரேலிய இராணுவத்தில் டியாகவே முரண்பட் பணியாற்றும் சுமார் இலட்சம பேரிடம் சியமான முறையில் இந்த ஆயவை மேற்கொண்டார். அவா ஆதரவளித்தார்கள் களின் உயரம், பிறந்த திகதி ஆகியவற்றை ' வைத்து இந்தக் கண்டு பிடிப்பை உறுதிப் ಕ್ಲಿಷ್ಠೀ Fupi POLUTEL இளவேனிற் காலத்தில் பிறந்தவர்களை * கொள்ள ஹிட்லர் இலையுதிர்காலத்தில் பிறந்தவர் உயரம்
இராணுவத்தில் பணி L LS S SL L S S LS LSS L LSLS S LS LS L L L S L LSL LSL LSL LSL LS L LLLL LSL LL L LLLLL LL
*“ -CIDa)L. 151Ljóð (:IDIJ56javTa
ಙ್ எம்ஜிஆர்-சிவாஜி போன்ற பெரும் Alg5TGOT, ಆಆ! நடிகர்கள் உட்பட பலர் மேடை நாடகத்தின் : '? மூலம் நடிகராக அறிமுகமாகிச் சினிமா வுக்கு வந்ததுண்டு.
இவர்கள் சினிமாவில் நடித்துக் நகர தொழிலாளர் கொண்டே சில காலம் மேடை நாடகங்களி து ஆரம்பமான ஹிட் லும் நடித்தார்கள் இருந்தாலும் சூப்பர் துமெதுவாக ஜெர்மன் ஸ்டார்களாக வந்த பின் இவர்கள் நாடகங் செயற்பாடுகளில் களில் நடிப்பதை விட்டு விட்டார்கள் ய அளவு வளர்ந்தது. நேரடியாக சினிமாவுக்குள் நுழைந்த டவடிக்கைகளுக்காக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு க்க வேண்டும் என்று மேடை நாடகத்தில் நடிப்பதற்கு ஆவல். öI. சரியான சந்தர்ப்பம் தான் கிடைக்க பறுவதற்கு இராணுவ இப்போது மேடை நாடகத்தில் நடிப் டுத்த 99419 6101 D பதற்குச் சந்தர்ப்பம் கிடைக்க, அதை அப் உதித்தது. படியே பிடித்துக் கொண்டு நடிக்கிறார். வருவான். கேரளத்தில் பல்லாண்டுகளாக நாட்கத்
JLD6u)ri
ஏப்ரலில் பிறந்தால் உயரமாகலாம்
ஜப்பானில் அரிசி நெக்லஸ்)
அண்மையில் பிரிட்டிஷ்-ஜப்பான் கூட்டுக் கம்பணிகளில் ஜப்பானிகல் அரிசி மூலம் நகைகளை வடிவமைத்துள்ளது. இந்த நகைகளை மொடல் அழகிகளுக்கு அணி வித்து ஒரு கண்காட்சியையும் நடத்தியது. இந்தக் கண்காட்சி மூலம் 'அரிசி நகைகள் உலகப்புகழ் பெற்று விட்டன. பிரபல ஹொலிவூட் நட்சத்திரங்களான ஜூலியா ரொபேர்ட்ஸ், கிவைன்த் பாலோ ஆகியோருக்கு 'அரிசி நெக்லஸ் மிகவும் பிடித்துப் போய் விட்டது.
அழகுக்காக மட்டுமன்றி இந்த அரிசி நகைகள் தோலுக்கும் கழுத்து சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல பலன் தரக்கூடியது என்றும் கருத்துக் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக இப்போது தங்க, வைர நகைகளுக்குப் போட்டியாக அரிசி நகைகள் ஜப்பான் நாட்டில் அதிகளவில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.
அரிசியை அழகுசாதனப் பொருளாகப் பாவித்து வந்த ஜப்பானியர்கள் பின்னர் அரிசி மூலம் 'கச்சாய்' என்ற குடிவகையைத் தயாரித்தார்கள். இந்தக் குடிவகையைக் குடிப்பதற்கு மட்டுமன்றி குளிப்பதற்கும் ஜப்பானியப் பெண்கள் பயன்படுத்தி வரு கிறார்கள். இந்தக் குடிவகையைப் பயன் படுத்திக் குளிப்பதால் நோய் தீர்வதுடன் சருமமும் பளபளப்பாகவும் மென்மையான தாகவும் காணப்படுவதாகக் கூறுகிறார்கள் அவர்கள் C
குறைவாக உள்ளனர். குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் உயரமானவர் களாக இருப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சூரிய வெளிச்சம் அதிகமாக இருக்கும் காலத்தில் தாவரங்களின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும். அதே போல மனி தனின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கலாம் என்பதே ஹெய்மனின் கருத்து
கர்ப்ப காலத்தில் தாயின்மீதும் பிரச வத்திற்குப் பிறகு குழந்தையின்மீதும் எந்த அளவுக்குச் சூரிய வெளிச்சம் படுகிறதோ அந்த அளவுக்கு வளர்ச்சி விகிதம் அதி கரிக்கிறது. அதாவது வளர்ச்சிக்குரிய ஹோர்மோன் சுரப்பது அதிகரிக்கிறது என்பது இவரது கண்டுபிடிப்பு O
"JATI GJIT GULD
துறையில் இருந்து வரும் நாராயண பணிக்கனின் நாடகக் கம்பனி யான "சோபானம்' அரங்கேற்றும் நாடக மொன்றில் நடிக்கிறார் மோகன்லால்கு
CID, 27-gogi, 02, 2001

Page 9
எலும் Ð Leó GufT6 , GooT GOST அடுக்கி ை
I mI mI mI mI
O GTä5TL (3ITUTTLLõ
ஐரோப்பிய நாடுகளின் மாடுகளுக்கு ஏற்பட்ட நோயினால் மக்கள் மாமிச
உணவுகள் உண்பதைக் குறைத்து விட்டனர். சிலர் அறவே விட்டு விட்டனர்.
மாடுகளுக்கு ஏற்பட்ட நோய் அங்கு இறைச்சிக்காக வளர்க்கப்படும் செம்மறியாடுகளையும் தாக்கியிருக்கக் கூடும் என்று ஆட்டிறைச்சி உண்பதையும் குறைத்து விட்டார்கள் ஐரோப்பிய நாட்டவர்கள். இதனால் ஆட்டிறைச்சி விலை குறைய, செம்மறி ஆடு வளர்ப்பவர்கள் மற்றும் இறைச்சிக் கடைக்காரர்கள் ஃபிரான்ஸ் நாட்டில் ஐரோப்பிய நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொண்ட மாநாட்டு மண்டபத்தின் முன்னால் தமது செம்மறி ஆடுகளுடன் நின்று எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினார்கள்.
வங்கியைத் தேடி நீங்கள் போக வேண்டாம் ஒரு ஃபோன் செய்தால் போதும், வங்கி உங்களைத் தேடி வரும் என்ற விளம்பரத்தோடு குவைத் நாட்டில் புர்ஹான் பாங்க் என்னும் வங்கி நடமாடும் சேவையைத் தொடங்கியுள்ளது. சில வயோதிபர்கள் வங்கிகள், தபாலகங்கள் என்று போவதை ஓர் உடற்பயிற்சியாகச் செய்து வருகின்றனர். இதுவும் வீட்டிற்கே வந்து விட்டால் அவ்வளவுதான் மனிதர்கள் சோம்பேறிகளாக மாட்டோம் என்று அடம் பிடித்தாலும் இவர்கள் GSLion Lmir), 67' Gunta) உள்ளதே
SID 27-yi 02, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்யும் இந்தப் பெண் மத்திய சீனாவைச் சேர்ந்தவர்.
மத்திய சீனாவில் தான் இம்மாதிரியான சாகசக் கலைகள் செய்யும் வல்லமை படைத்தவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அண்மையில் சீனாவில் நடை பெற்ற நிகழ்ச்சியொன்றிலேயே இது இடம்பெற்றி | ருந்தது.
ந்து நெளிந்து சாகசம் களில்லாமல் வெறும் இறப்பரால் உருவாக்கப்பட்ட று என்னமாய் வளைந்து நெளிகிறாள் இந்தப் பெண். ாடிக் கோப்பைகளை கைகள் நெற்றி வாய் என்று பத்துக் கொண்டு அவை விழாவண்ணம் பலன்ஸ்
படத்தில் தனது எஜமானுடன் நிற்பவர் ஒரு வேட்டை நாயார் அது சரி, நாயென்றால் சங்கிலியால் தான் கட்டுவார்கள் இதென்ன அன்டனா மாதிரி இருக்கிறதே என்கிறீர்களா? இது 'எலெக்ட்ரோனிக் டிவைஸ் அதாவது கண்டறியும் கருவி இந்த நாயாரை வளர்க்கும் கென்மேனார்ட் ஒரு வேட்டைப் பிரியர் இந்தக் கண்டறியும் கருவியை நாயார்மீது பொருத்திக் காட்டுக்குள் அனுப்பி விடுவார். நாயார் வழிதெரியாமல் போய் எங்காவது மாட்டிக் கொண்டாலோ அல்லது இழுத்து வரமுடியாத விலங்குகளை வேட்டையாடினால் அவற்றை எடுத்து வர முடியாமல் நின்றாலோ இந்தக் கருவி முலம் நாயார் எங்கே இருக்கிறார் என்பதைத் துல்லியமாக அறிந்து ali amin. குறிப்பிட்ட நேரத்திற்குள் இந்த நாயார் தனது எஜமானரிடம் போய்ச் சேராவிட்டால் இவர் இருக்கும் இடத்தை எஜமான் தேடிச் செல்லத்தான் இந்த ஏற்பாடு
ா விண்வெளியில் விவரிக்க (UDI) (UTT5 விநோதங்கள் பல நிகழ்ந்தவண்ணமுள் ளன. இவற்றில் பெரும்பாலானவற்றை பூமியிலிருக்கும் நாம் காணமுடியாது. இலகுவில் வான்வெளியை பார்க்கும் போது கண்சிமிட்டும் நட்சத்திரங்கள் தான் நம் கண்களுக்குத் தெரிகின்றன. இந்நட்சத்திரங்களில் பூமிக்கு அருகிலுள் Iளது கூட ஏறத்தாழ 50 இலட்சம் கிலோ மீற்றருக்கப்பால்தான் இருக்கிறது என்று விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகிறார் 瘟GT,
இப்படத்தில் காணப்படுவது சனிக் கிரகத்தின் தோற்றமென்றுதான் கூறு வீர்கள். ஆனால் அது தவறு இதே போன்று தோற்றமுடைய பல்லாயிரக் கணக்கான பொருட்கள் விண்வெளியில் மிதக்கின்றன. இவை ஜடப்பொருட் களல்ல. பிரபஞ்சத்தில் காணப்படும் தூசுகள் ஒன்றுதிரண்டு கனவேகமாகச் சுழலும் போது இத்தகைய கறுப்புப் புள்ளிகள் ஏற்படுகின்றன.
இத் தூசுகளும் ஏனைய அணுக்களும் கனவேகத்தில் சுழலும் போது அபரி மிதனமான சக்தி வெளிப்படுகின்றது.
அமெரிக்க நாசா நிறுவனம் இந்த உண்மையை அண்மையில்தான் கண்டு பிடித்தது. இத்தகைய கரும் புள்ளி யொன்றின் கற்பனைத் தோற்றம் தான் இது

Page 10
DatónregijnrG 6alla FriesiografillEponi
TERMITATUS AUGUMO A II A விரிவா வா வந்துப் படமெடுக்கும் A A. இயங்குநாது ஆக்கங்க்க படத்தில் Nuo A புகள் Il-liġi ta' IJT Illum, I ii II, II, III, III ார் முன்ன்ர்களில் ஒரு செய யூக் மறுத்த கோத்தால் நடிகையைப்பற்றி ரக் கொண்டமுள்துெ இது Atanii nisiaisoluții
ாப்ாருக்குப் பிக்கவில் சிரியரு inni படத்தி ாம்டியிரும் வயது தாங் ரா படத்தில் நடிக்கும் Istwa ONUNUMON NIMMODO EN | வ என்றால் பரவாயில்லை pla Agintan Airfryn Hij Carion Kuy. Fi அழைத்ததால் தான்
மனன்ா கொண்ட அப்படத்திய நடிக் பியதாகுத் திரும் செய்துள்ள மறுத்தா
நடிகர் நாய்க்குத்திற்குர் ராம் திரு மாந்தில் ரிங் பாம் இன்றும் மாநகரத்திற்குள் air, iri in is mar lift, 0, is வாள் விபாட்டன் என்று சபதம் AFI VJETIREAN, Fa. TIONAL Limi | || || најати шампитици.
IIIII|||||||||||||| ாட்டுந்துத்தாளே ilima TE AFA
FTG) 600T (ou LITAIT Gui சூர்யா வைவா இணைந்து நடி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பார்ந்து வரும் நந்தா படத்தில் ாரன்-ராப ஆகியோர் முக்திய வேடங்களில் நடிக்கின்றனர்
தந்தை தயாரிப்பில் பூப்பம் வருகிறோம் படத்தில் நடிப்பு
ாத நடிகா திவாத்துடன் இராந்து அரிகா
யேர் புெரிய இடைவெளிவிட்டு இரண் பாவது படத்தில் நடிக்கவுள்ளார் இப்படத்தை பும் வரது தந்தை கே பிரட்டிய தயாரிக் வாருடன் இதுவரை ஏற்றி
ராத வித்தியா பயன்ாயுடன் பிப்படத்திற்கு லவ் மேரே என்று பெயரிடப் தோன்று பார் சரவணன் பட்டுள்ளது. இதில் அய்க்கு ஜோடியா மும்பை சந்தோரா படத்திருப்பி அழகி ஒருவர் அறிமுகமாகிறார் பியர்களுடன் 轟rl *』■■ வியகுமார் டிவேலு பாத்திமா பாபு ராம் யிருந்து சாவாள்
ாேடி அனுமோகன் மோகன்ராம் சாப்ளின் இப்படத்தின் மும் ாலு பாண்டு மற்றும் பவர் நடிக்கின்றனர் மீண்டும் Mal இார ஒளிப்பதிவு செய்ய தேவா இசை காட்டுகிறாள் IMA IF பிரபுரம்யா ருர்ான் நடிக்கும் ஆயிரம் பொய் சொல் படத்தை இயக்கிவரும் கோபா
Iran, I. KAPALIKA NJIMIT IN ITIN = =ாா =ள் SSS SSS S SSS SSS SSS S SS
"في الفيس .
WWW, WIWIT A ால் இயக்கும் பூவெஸ்பாம் LI LITT LI LI LANG AV LIIGI LAN பிப்பு வருகிறது
|Illa||T. KAPET pas | || аглајд (; 1 II. ந்தத்தில் சர்க்காைாறும் ஆா டா அழகைய பார்ந்தா அருவிகளும் மாமே ரதும் பிப்படிாழுதப்பட்ட பாடலில் யார நடிக் ாம் என்று யாரித்து யோசித்து மண்டையை பாடந்தார் மக்குநர் எழில் இறுதியில் பாடல் வரியில்
In april wat TM in als அற க்காரயை ஆட ால் என்ன என்று யோசித்து அழகிய அறுகினார்
III IiilI ii ii I r I i I uiii I' L. Tri.
ருக்கும்மு TIT JITTIMI | , III என்ாய் என்று பெயர் Myfyrir MNT NIE, AIITIK I OLILIL. T. ாக நடிக்கும் அற்பும் படத்தில் வ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உயர்த்திய நடிகைகள்
LLTTTLTL L TTTTT S TTTTT L S Z SZTTTTTT LLLLLLLLS LLLLLLLLS TTDLL கருத்து இருந்து வந்தது பின்னர் யதார்த்தமான படங்களை அழகாக அங்கு TTTTTTTLLS TTTT L La TTTLLL S LTLT TTL LLLLLLLLD S LLLLL LLLLLSS TT LLLTL
மலையாளத்தில் இப்போது ஆக்கிரமித்து விட்டன
பெரிய நடிக நடியர் நடித்த படங்களைவிட பவான படங்ாள் அமோகமா டி குறுகிய காலத்திற்குள் வசூல் வாரி குளிக்கின்றன
இதனால் பான படங்களுக்குப் பவதி வரவேற்பு ஏற்பட அதில் நடிக்கும் நடிகைகளும் நமது சம்பளத்தை உயர்த்தி விட்டார்கள் A I Mig Ai, I. மயூரி என்று பல பவான பட நடிகைகள் தமது பாதியங்கா காங்காகப்
A ". . . . . . . . . .
படம் தோல்வி-பாடல்கள் ஹிட்
வியகாந்த் சூர்யா பிணைந்து நடித்த பெரியண்ா படத்தில் பிசையமைப்பாளராக
அறிமுகமான பணி அப்படத்தின் பின் பிளாயமைந்த படம் பார்வை ஒன்றே
தனால்மோனல் நடித்த இந்தப்படம் தோல்விப்
அமைந்தாலும் இதன் பாட்கள்
Uட்டாகி வி
பரண் வசம்
தற்போது
| Hir
ாதாவோழ்வோமா ாதாகி யாழ்வோம் பந்திரிரகாம் தரப்பு செய்தி ஆவோம் தேவயான பாடுவதற்கா பு எழுதிய பாடலின் வரிகள் இவள்வி படப்பிடிப்புத தொடங்குமுள் எழுதிய இந்த பதின்ாமுன்னரே யாமி விட்டது இயக்குநர் ராதானத் திருமாம் செய்து பந்திரிகான் தலைப்பு செய்தியாகி விட்டார் நீக்கதரிசா இந்த காப்பாடுவதாக இருந்ததோ பதிவாக இப்பொது மாகா நடிக்கிறார்
ாநாயப் பள்ாரியாகக் கொண்டு நாகர் காயா பின்னப்பட்டிருக்கும்பிப்படம் தனக்கு இன்னொரு பெரும் வெற்றிப்படா
ாள்கிறார் நான் கார்த்திக்
- - - மோைந்தி வெற்றிரமா ஓடிக்கொள் 565 தொப்பட்டனம் என்ற நாம் படம் 6 மார்ாந்தாராகவுள்ளது வாத்தின் ரோ 蠶鑫。 TTT YT TS TTTTT T T YS TTTTTTTTT YYTT YYYSSY SY TTT T TTTTTTtT T Y KTYTZZTTTT T S பெரியாகாது தெலுங்கிலும்பம் ாமந்தம் பெரிய திாகத் தயாரிக்கும் * an illursaliu (lasafur sing ான்று பொடப்பட்டுள்ாதுப்படத்தட்டிய LTu u TTT TS TTT S TTTTu u TTTTT YTTYS K KTT YY TTK TZ TTLTYSYYS பருவது ஒன்றும் புதிதல் பிப்போது தமிழில் முன்னணியில் விொம் நடிக்கும் புதிய படமொன்றை இயக் ார் பெயரில் படமொன்று தயாராாது இதில் பூதாவின்சென்ட்ரெப்யா இவர் பற்ாய விஜய்
ராவாக வைத்து ப்ரியமுடன் என்ற வெற்
பக்கியுள்ாட
நடித்து வரும் பிராந்த் நடிக்கும்ாதிப்பிான்றுக்கு SS S S S S பட்டுள்ாது அஜித் நடித்த டாம்பத்தை பிக்கிய ன்ெபடையொக்குப்பின் காட் M
ப்படத்ாத யாவுள்ாளர் ாக இருக்கும்ாள்ளைந்தெடுறள் LtL YT TTT TTTTT TTT TTTTT Y TT YYYTYYYKYKTTT TYTTKTKYTTuLS குரோடியா விரும்புகிறேன் நயமின்றோ நடிக்கிறார் நடித்த ஆண்டான் அடிமட்டமும் வெளியாக
702, 200

Page 11
I :
݂ ݂ ݂ ݂ . ܬܐ ܒ
mLECULIÈRE Gille Gille LISTISŠ ISLEGS 'BELFT :
LLLTT TTTTTTT YS TTTTT TS TTTTT S S TTTTTTTTTSTTTT TTTTTTY TTTTTTS படங்களை அடுத்து வியந்த் நடித்து முடித்துள்ள படம் சிம்மா இதுவும்பெற்றியபரிபாயிங்ார்ான்று படம் யாரான போதே
எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
இதையடுத்து விஜயகாந்த் நடிதம் புதிய படத்திற்கு தசி என்று பெயரிடப்பட்டுள்ளது விழுந்நிதிாயுக வரலாற்றில் ஒரு ா பார் ராத்த ர் கவுண்டர் படத்தில் இவர்
ஏற்றிருந்த பாத்திரப் பொதான் நவரி
போது பெயர் இவரது புதிய படத்திற்குத் தலைப் 口 WL蠱三曾轟 ■■■轟 高島*三*
ரெட் வேடங்களில் நடிக்கிறார்
மான் ஜமாத்திற்கு ரோமா தமிழில் அறிமுக மாறா பிரபு நிரபு ரீமாசொத்
இவருடன் பின்னொரு முன்ாரி நாயகியும்
நடிக்கவுள்ார்
பத்தி வடிவ முக்கிய வேடத்தில் நடிகன் ரடி நடிகைகள் தேர்வு கள் நடந்து பருகின்
காதரின் பிராஷ் எரிப்பதி பூதி
ா வித்யாசாகர் தயாரிப்பு ஞாவேல்ஜெயபிரா
இப்படத்த இயக்குபவர் மத சங்கர் இவர்
W LATENTITEITETITIAM 醬 பந்தைபியக்கிய
விாந்தின்ாம்பிக்குநர்திருப்பதிாமியும் நய்சங்கும் போர்கள் இவர்களது குரு "LVI ILSHTAGII Gigi" Giy siginini VII
நேர்நஆயர் J|
அறந்து விட்டது
Ilma II IL-WANTI LI Killmilrfl யாகும்ான்று ரஜினி ர கர்கள் எதிர்பார்த்திருப்பது ஒருபுறமிருக்கடி பிப்போது ாரியும் வியக்கு கரும் அடிக்க சந்தித்துக் கொள்கின்னர்
ஏற்காட்டிங்கர் இயக் பத்தில் முதல்வன் படத்தில் நடிக்கவிருந்தவர் ரணி பிள் அாரே வரி கொள்ள அதில் அரசன்
■鳶
யின் படித்த - Maxy SIII Wissary Intera) ாத அப்படுகிறது. அத் துடன் மரித்ததின் நண்பரும் தெலுங்குப்பட *壬* கோபால்டா இயக்கு
ார் என்றும் ஒரு கதை அடிபடுகிறது
 

ந்ோன் தொடரும் காதல்கள்
தோரு ரன் கருத்து காங்ார் -嘻--口■■■工書
■■■ ■■ ாருங்கள்ாள்ாான் qSSSSTTSS SSSS SSS DSSSSSS S SSSSK SSuS SSSSK SSSSDDDD LL SSS S SS K TTTT TTT S TTTTS TT TTTTaTTTTTST S TT TTTTTTTTTTTTTTTS S
SLLLLLLL YS YYY K TTT TZS ா டிட் ரியர்
LS S LTYT S S TT SS S S SS TTTSZTS SSTSTTTSZTTTTTTTTTT uS lill- DT Y TS D S D D TT Y LS பங்களுளம் LLLS S SYY L SuTuTSZ SZTTT TT S SSSSS TT STT SS S Z uuTS STT TTTYSZ STS LTTTT TT ZZZ YTT TTYTTL L D D Y TTTZSYYTT YZY
LLLL L TTTYT S Y S Y TTT ZT TT ZTTT ZT ZYS T T T T TTTTTT LT L Y YY TTTTY Y YY TT T Y TTTTYYTTTTYDD TYY படத்தில் ரிமாயே ார் 臀 ருந்துப் பர் L YYTY LLTYYTTTTTYZT D SYZZTTT T T T ZZY Y KK LT LTT S Z TTT T T T TZZ YTTTTT S LLL T YK T YSZY LLLL
■■口* 『I昌轟一璽唱青正事三閭 ■ TTT ZY TTTT YTTTTTS Z TTZTTT ZY TTTuT TTTTTZTTTT Y TTTT T
■■口 * *』 * ார்ாாமா நட்பு ாே LLL TT TY ZZ ZY Y T Y TTY uuT Y TTTTTTTTTTZZT TTTYS
LTTT YYTTTTTT Y SYTTTTT TTTTLTL Y T TTT T Y KTT TTTu u TT YY KS
nyuwur minutururu SDD TSSYT TSSYSSL L S SSS SSTSSSTSTT S SSSTSSYSS KSYSSTTTTYT T TT TTTT
Hun LL T TTS TT TTTTT T TTTTT TTTTTTT L TTTTYTT TTTTTTTTL LLL D TYY TTZZTTTT T TTTTTT Z TTT T mLS ாதாந்ான் நாள்
LL LLL LLSL L L L L L LS L TT LL L LLLLL YY LLL LLTLTTLS LT T T T T YT TT T TT LL L TTTTT T T TT TT TTTYS
முந்துக்குதாபது ருமோ ன் திட்டாள் பப்படிான்றுள்ளி என்று புத்து விட்டர் யார்கள் ாது ரா ட்ரான்டார்ான்ா
துரா நாள்
இவாக்-அபிதா
I
sö FFLING FILIITEIT Bumi H 25PSDMGP55 LDLT35COOOT I BAIE *T嵩 臀 Eff
வந்தால் |miारमा 霹 蠶 醬 W Mariniatu MOITTAVU பேரும் 蔷臀 பொருட்செவிள்
I I I I I I I III in || 胃|-嘻 呜 யந்திரள் படத்தி 醬蠶 ■ Lü山堇 களமிறங்கியிரு அதை வெளியிடும் ா இருந்தது. |ागज का வேண்வளி இறங்கியிருக்கும்
ப்ாது இந்த 聶醬乖颯 蒿醬 *弋 ாபியரும்பி ú| முந்தும் புதுமுகங்ா அடுத்து பியக்கும் படத்திப் தி அறிமுகமாகும் நாருங்ானத்தில்
■ ) 蠶」 புதுமுகங்கள் அறிமுகமாயிரர்கள் 三* 曹量■『山-三七L喜量青 ாள் திராரும்பா ப்ேபடத்தர்ாதிபதி 量匾"臀 பழம் இருந்ான் *
11
歴エ02 200
-

Page 12
-9|{MGU 2.0) விடு பிடித்துவைத்து னட் நா: -9|6մID0/4ն (95L அளப் பெரிய பரிசிது
***
விளையாட்டு - ன்ட ஏற்றுக்கொ களை அதிர்ச்சியை போக்க ' அடிப்பதை நிறுத்திக் : ஆனந்தத்தை சுட்டிக்ெ :* கண்களை முடிக்கொ
50/(MA (0) 40)Լ -
வேடிக்கை
T-ty- கனநொடியில் பெற்று பனம பரிசுப் பொருள் முதத சம்பாதிக்கும் எஸ்.சிலோஜினி
LGabri
| GNII, ...An)ITTJ.6.T.
"3"gif
நாம் இருமித்து பிராணிகளுக்கு நடந்த பாதைகளில்
ಇಂದ್ಲಿ' எம் கால்கள் ஏன் பெரும் SLO)0 Gunahore
':P Gropaga களுக்குக் *Op&lp U(Ug/IId;
கொடுமை விளைவிப்பதை எதிர்க்கும் சங்கங்கள் கோரி வருகின்றன.
மக்கள் கூட்டம் அதிகமாகவுள்ள கல்கத்தா நகரின் வீதியொன்றில் ஒரு குரங்கை வைத்து அதனை விளையாட்டுக் காட்டச் செய்து பணம் பறிக்கும் தன் எஜமானின் காலைக்
கட்டிப் பிடித்து, குரங்கு வேதனை தாங்காமல் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சிக் கேட்பதை தனது கமராவில் பதிவு
செய்து விட்டார் ஒரு படப்பிடிப்பாளர். நம் உறவுச் செடி SSL L LS LSSL L LSS LLLLLL LLLS L L S L S L L L S L L LS LSS L LSLLL LLLL LLLL L LLLS LLLL LLSL L L L L LS LS LLLLLLLLSS TTTa TTTTTTTaaL
இணைபிரியாது நண்பர் இரண்டறக் கலந்து Tմ ձingգ-պ55 அரக்கனின் பிடியில் புரிந்துணர்வுகளற்று ஏன் நழுவிப் போயின்
உதிரிப் பூக்களா புரிந்துணர்வுகள் பூக்கா புழுதிக் கரைக் புனிதங்களாகி syg).55 / CLITY வசந்தச் சுவடுகள் To Dorona
பெயர் எஸ்.சிவமதன்
பெயர் என் நளினி
மீண்டும் பதியாதா
பெயர்: எம்.மன்சூர்
மலாந்திருக்கும் புத்தா
Slug: 19 Gulug: 19 Suugi: 18 புது நூற்றாண்டில் முகவரி இல 72 முகவரி: முகவரி: புத்தாயிரத்திலாவது 2ம் குறுக்குத் தெரு, 17 சாம்பல் தீவு கச்சக் கொடித் தீவு புத்தொளி விச வவுனியா திருகோணமலை Gorgosurro5. இன்று சேர்ந்து பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு ditëliguloi பத்திரிகை வானொலி, வழமையானவை OPG02 EDITIETOT 6096 :
நம்முடைய வாழ்க்கை மற்றவர்க ளைப் போல் அமையவில்லையே என்ற ஏக்கம் கொஞ்சம் கூட இருக்கக் கூடாது. உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் வித விதமான வாழ்க்கைதான் அமையுமே தவிர ஒரே மாதிரி இருக்காது.
நம்முடைய முகமே அடுத்தவர் மாதிரி இல்லாத போது வாழ்க்கை மட்டும் அதே மாதிரி அவர்களைப் போல அமைய வேண்டும் என்று எண்ணு வது எந்த விதத்தில் சரியாக இருக்க முடியும்
ஒரு முகம் போல் அடுத்த முகமும் இருந்தால் எவ்வளவு குழப்பம் ஏற்படும் என்று நினைத்துப் பார்த்தால் விதவித மான முகம் இருந்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விடுவோம்.
என்று நினைக்காமல் வாழ்க்கையே வேறு பட்டும் இருக்க வேண்டும் என்று எண்ணு வதுதான் அறிவுடமையாகும். நாம் பகுத் தறிவைப் பெற்றுள்ளதால் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு வகையான சிந் தனையும் முடிவும் இருப்பது இயல் ᏞᎫᎱᎢᏍᎼᎢg5l .
ஆனால் சிந்தmளயும் செயலும் நமக்கும் பிறருக்கும் பயன்படும் படியாக இருக்குமேயானால் அதுவே புனிதமாக மாறிவிடும். ஏனென்றால் நம்முடைய வாழ்க்கையே கூட்டுறவுமுறையில் இயங்கி வருகிறது.
எந்த மனிதனும் பிறரது கூட்டுறவும் ஒத்துழைப்பும் இல்லாமல் வாழ முடியாது என்கிறார் ருசோ ஒருவரோடு ஒருவர் பாச உணர்வோடு பழகும்போது வேற்று மைக்கு இடமே இல்லை. பிறரது கூட்டுற வையும் ஒத்துழைப்பையும் எந்த அள விற்குப் பெற வேண்டுமென்று விரும்பு கின்றோமோ அந்த அளவுக்கு நாம் பிறருடன் கருத்துவேறுபாடு கொள் ளாது ஒத்துப் போக வேண்டும்.
ஆனால் நம்முடைய நடைமுறைப் பழக்க வழக்கங்களும், செயல்களும் பெரும்பாலும் இதற்கு மாறுபாடாகவே இருப்பது போற்றத் தக்கதல்ல.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமுலர் அருள் வாக்கை ஏற்று
செயற்பட்டால் வாழ்கையே மிக எளிதாக வும் இன்பகரமாகவும் மாறிவிடும் என்பதில் () சிறிதும் ஐயமில்லை.
Nazwany na +ر............" 莎莎、 இதனால் தான் பாரதியார் ஒன்றுபட் யும் மனமகி
டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு என்று
E S 00 00000 L c S S T00aLGGGLS aL S 00Tz GO)GOI GULIIT வழியே இல் வியாபாரிகள் Difu லாமல் போய்விடும். அதிஷ்ட "o" : { நாம் தான் உயர்ந்தவர்கள், நம் அதிஷ்ட இலக்கம் 06
பணவரவும் குடும்ப சு உத்தியோகத்தில் நன்மைகள் கிடைக்
முடைய கருத்து தான் சிறந்தது மற்ற இபம்: வர்களுடைய கருத்து தான் சிறந்தது. (கார்த்தி மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் மற்றவர்களு Cymref, 68 டைய கருத்து இழிந்தது தாழ்வானது
பத்திலும் சிறிது பிரச் மறையும் பொருள் கள் உண்டாகும் வா கள் நிவர்த்தியாகும். ளோர் கவனமுடன்
அதிஷ்ட நாள் தி
என்ற உணர்வு ஏற்படவே கூடாது.
நம்மைப் போல தான் அவர்களும் பிறந்திருக்கிறார்கள் நம்முடைய செயல் திறமும் சிந்தனைத் திறனும் இருக்கின்ற அதிவு மாதிரியே எல்லாருக்கும் இருக்கிறது. அதிஷ்ட இலக்கம் 04
நம்மை விட அதிகம் ஆற்றலுடையவர் மிதுனம்
களாக இருக்க வேண்டும் (மிருக
மனிதனாகப் பிறந்ததே மற்றவர்கள் திருவா Ճ» ապա- தவறுகளைக் கண்டு மனம் வருந்தாமல் மன்னிக்கும் இயல்பைப் குடும்பத்தி
பெற்றிரு ப்பதுதான் நமக்கு மாண்பினை தொழில்நிலையில் மு பெற்றுத் தரும் டாகும் பொருளாத
மன்னித்தல் தண்டிப்பதை விடச் கும் கல்விச் சிறப்புள சிறந்தது. ஏனென்றால் மன்னிப்பது மனித வியாபாரிகள் உரிய குணம் தண்டிப்பது மிருக குணம் என் அதிஷ்ட நாள் ெ கிறார் எபிக் டெட்டஸ் என்ற அறிஞர் அதிஷ்ட இலக்கம் 05
கடவுளிடம் நம் குற்றங்களுக்காகவும் BrâBLa குறைகளுககாகவும எததனை முறை (LGTÍg மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். கடவுள் நம்மை ஒரு GS) முறையா மன்னிக்கிறார்? பல முறை மன்னிப்பது இல்லையா? தீரும் குடும்பத்தி
மன்னவனுடைய சிறந்த பணி தண் சந்தோஷமும் நிலவும்
டிப்பது அல்ல மன்னிப்பது தான் என் கிறார் சாமுவேல் பட்லர், இவருடைய
வாக்கின்படி நாம் மன்னிக்கும் naar பான்மையை வளர்த்துக் கொள்ள வேண் டும்.
விளங்கும் உத்தியோ எதிர்பார்த்த நன்ை அதிஷ்ட நாள் தி அதிஷ்ட இலக்கம் 04
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேண்டும் வேண்டும். அகதியாய் எம்மினம் அங்கும் இங்கும் அவஸ்தையுறும் நிலை மாற வேண்டும் 。**
வேண்டும் வேண்டும். வரன் கேட்டு வருபவரெல்லாம் Ë6)ËSIcit சவரன் கேளாமல் வனிதையர்
வளம் பெற வேண்டும்!
T வேண்டும் வேண்டும். is 6), III. அடக்கு முறைகள் அழிய வேண்டும் TIGT மடமைக் கரைகள் மறைய வேண்டும் |d5 6)&65 IT Giff ***
வேண்டும் வேண்டும். -மன்னார். ஜாதி கொடுமைகள் குறைய வேண்டும்
அடிமை விலங்கு அவிழ வேண்டும் ***
வேண்டும் வேண்டும். புதியதோர் உலகம் வேண்டும் அதிலாவது இப்புதுமைகள் நிகழ வேண்டும்
***
எஸ்.மனோஹரன்-ஹட்டன்
HE E H H H H H H E
g
2 ώ7 ಅಶu அழகு i காதலியின் காதலை காத்திருந்தேன் 512 காலமுழுதுமவளை எதிர்பார்த்திருந்தேன் இடையழகை இரசித்திருந்தேன்.
2.67.
உர்
2.
i COIGINGSDIGGING
நான் கவிஞனானேன்
நான் குழந்தையானேன்
நான் வண்டானேன்
2.5մմ/գիւն,
Gö
9215liu6040 6) Qutli மறைந்து போனதையும்
ಝೂ. அறியாது
நலமோடிருக்கறும் ritución Locator discit
" . அடுக்கி வைத்த ஆசைகள் Մ.810ս00յին நொருங்கிப் போய்
ಓಣಿ, மனசையே இரணப்படுத்தியதை 15/0/ allshlp yslulits. விசாரித்ததில்லை * 伽
உறவு கொண்டிருந்து நீ மட்டும் ԶնՓար805ննոմ: என் வேதனைகள்ை நலம் விசாரிக்கக்கூட saglairdi. aflötðullu frgalatsrá ஏனென்றால்.
I niaj ligiuil 6ú gur galán அதைத்துருகுவளே
நீ தானே.
காதல் என்பது *रू है ಚಿಕ್ರಿಮಿ! ம்ம்தப்பட்டது அறிந்தும் என்ன
GREITOU அழியாத வடுவையல்லவா GTGOT USUTEAU ஏற்படுத்திவிட்டுப் போனாய். இற்றையாய்எனக்குள் ιριβώς ஆதனால்தான் '' என்னுள் நீ உறவுகள் அறியாமல் அழியாமல் இருக்கின்றாய பொத்திவைத்து
474,5154) ரெட்ணம் சாந்தசீலன். pasting saman பொத்துவில்
SSS SSS SS SS SS SS SS SS S SS S SS SS SS SSLS SSSS
15/tä7 80Lu07TCovo 2. LiT 2 Llib LI ITG u நான் இரசிகனானேன் 2. Gö7 BSGOÖ7B5 GMTIT GEGAU நான் காமனானேன் உன் நளினமான நடிப்பாலே நான் நடிகனானேன் உன் உண்மையற்ற உறவாலே இன்று உயிரற்ற ஜடமானேன் மு.அலெக்சாண்டர்ஹய்பொரஸ்ட்
6)LITü/6(TTGÜ
O) is 501 ITU
மலர் இதழ்களால்
@COOL LLUITGEGU
உளம் பூக்க நேசித்திருந்தேன்
CCC"| பூரா கனவில் வாழ்ந்திருந்தேன் 5T(ud 60od15 6a] (3000 இதயத்தின் 3.0L 609/07)ag)
போன்று வேரூன்றிய விடயமேதென்று வினாவுகின்றேன்
ண்டில் விடை கூறாமல் இடைவெளியிடாதே காதலி காதலின் கண்ணியம்
காலம் வந்ததும் கல்யாணம் பண்ணியிருப்பேன்
SL SL SL SLSL S LSL S SL S SSLSLS SLS S S SS SS SS SS SS SS அன்று நீ எவ்வளவு துயர் அடைந்திருப்பாயோ அதைவிட இன்று நான் பெருந்துயர் அடைந்து கொண்டிருக்கிறேன் இது நியாயம் எனப்பட்டாலும்-நம்மிடையே பாசம் பரிவு பற்று பிடிப்பு அன்பு காதல்գի5նկ, նաta15 անգի 900գ/ அற்றுப் போனது போன்ற இரு நிலைமை
| 57555೧೫೮ தெரியும்-முற்
காலத்தவர்க்கு தெரியாது காதல் தெய்வீகம் ஆனது அழகு ஆயிரம் இருக்கலாம்-ஆனால் ற்று இதய அழகு இருவருக்கே |ԵԱ , அக்கரை செல்வா-தெகிவளை
(மகம் பூசம் உத்தரத்து முதற்கால்)
366, up sof, திகை முதற்கால்) ாரியங்களில் வெற்றி ழ்ச்சியும் ஏற்படும். கமும் திருப்திதரும் ளோர் எதிர்பார்த்த கும் விவசாயிகள்
குடும்பத்தில் மகிழ்ச்சியின்மையும் தோன் றும் பணவரவுதாமதமாகும் உத்தியோகத் தில் உள்ளோர். கவனமுடன் நடந்து கொள் வது நல்லது மாணவர்களுக்குக் கல்வியில்
இலாபமடைவர். ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் நன் அதிஷ்ட நாள் வியாழன்,
அதிஷ்ட இலக்கம் 02
assists: கை பின்முக்கால், (உத்தரத்து பின் முக்கால், ரி மிருக அத்தம் சித்திரையின் முன்னரை) முன்னரை)
தொழிலில் சிறிது பிரச்சனைகள் தோன்றி
சரிவாயினும் குடும்
இறும கு மறையும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பணவர
சனைகள் தோன்றி
வரவில் இடையூறு வும் ஏற்படும் மாணவர்களுக்குக் கல்வியில்
இறுதியில் கவலை சிறப்பு ஏற்படும் உத்தியோகத்திலுள் அதிஷ்ட நாள் திங்கள் நடந்துகொள்ளவும் அதிஷ்ட இலக்கம் 05
ilgs, Gang LOTTIDEN GEDIG ரிடத்து பின்னரை göIGJITLb.
(சித்திரையின் பின்னரை
திரை, புனர்பூசத்து
சுவாதி, விசாகத்துமுன்முக்கால்)
ன் முக்கால்)
ல் மகிழ்ச்சியும், தொழிலிலும் குடும்பத்திலும் ன்னேற்றமும் உண் இருந்துவந்த கஷ்டங்கள் தீரும் ரம் சிறந்து விளங் பொருள் வரவு சிறந்துவிளங்கும் மாணவர் க்கும் விவசாயிகள், களுக்கு கல்வியில் உயர்ச்சி கிடைக்கும் இலாபமடைவர். விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த Ját Gill, Ձaյույմ, Թալդոյի,
1955) AL 15:TGT * L45601 b、 அதிஷ்ட இலக்கம் 01 சத்து நாலாங்கால், விருட்சிகம்;
பூசம்) (விசாகத்து நாலாங்கால் ம் தொழிலில் அனுஷம், கேட்டை) ந்த கண்டங்கள் எதிர்பார்த்த கருமங்களில் தடைகள் ல் மகிழ்ச்சியும் ஏற்பட்டு விலகும் உத்தியோகத்தில் உள்
பணவரவு சிறந்து கத்தில் உள்ளோர் கள் வந்தடையும் ங்கள்,
ளோர் நன்மையடைவர். மாணவர்களுக்கு கல்விச் சிறப்புண்டு விவசாயிகள், வியா பாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஷ்ட நாள் வியாழன், அதிஷ்ட இலக்கம் 04
Jцоavi DUIJEr
எவ்வாறு வந்தது? ஏன் வந்தது: என்பதுதான் விளங்கவில்லை
ĴomiÄ as GBO 68aű?)aj நான் யமனா-பிரம்மனா உன் நெருசம் என்ன நினைக்கிறதே?
பொடிப் புலவன் கிண்ணியா
சூரியன் - இடபம், சந்திரன் - கர்க்கடகம்சிங்கம்,கன்னி செவ்வாய் - தனு, புதன் - இடபம், வியாழன் - இடபம், Glasifi - GTi
- இடபம்,
- மிதுனம்
5g):
(மூலம் பூராடம் உத்தராடத்துமுதற்கால்) தொழிலில் எதிர்பார்த்த நன்மை கள் ஏற்படுவதுடன் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும் உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்சனை கள் தீரும் மாணவர்களுக்குக் கல்வியில்
GöIGGS ) Mob o Gör MTG, lib.
: நாள்: GATA. அதிஷ்ட இலக்கம் 05
Dasib: 鬍 பின்முக்கால், திரு வாணம், அவிட்டத்து முன்னரை) தொழிலிலும் குடும்பத்திலும் பல நன்மை கள் உண்டாகும் பணவரவு சிறந்து விளங் கும் உத்தியோகத்தில் உள்ளோர் பதவி உயர்வுகளுக்கு ஆளாகுவர் விவசாயிகள் வியாபாரிகள் இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் செவ்வாய்,
இலக்கம் 03 கும்பம் (அவிட்டத்து பின்னரை சதயம், பூரட்டாதி முன்முக்கால்) தொழிலிலும் குடும்பத்திலும், சிறிது பிரச் சனைகள் தோன்றி மறையும் பணத்தட்டுப் பாடு நிலவும் உத்தியோகத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் நிவர்த்தியாகும் மாணவர்
களுக்கு கல்விச்சிறப்பளிக்கும்
ஷ்ட நாள் திங்கள்
蠶
அதிஷ்ட இலக்கம் 04
56OTlıb: 酶
(பூரட்டாதி நாலாங்கால், 醬 ரேவதி)
தொழிலில் சிறிது பிரச்சனை ஏற்படும் பணவரவு தாமதமாகும் குடும்பத்தில் மகிழ்ச் சியும் சந்தோஷமும் நிலவும் உத்தியோகஸ் தர்கள். மேலதிகாரிகளுடன் பகைத்துக் கொள்ளாதிருப்பது நல்லது அதிஷ்ட நாள் புதன், அதிஷ்ட இலக்கம் 02
EID. 27-gogi. 02, 2001

Page 13
ஒரேஞ்ச் பழத்தில் எந்த அளவுக்குச் சுவை இருக்கிறதோ அதைவிடப் பலமடங்கு நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கிறது விட் டமின் சி அதிகம் இருக்கும் ஒரேஞ்ச் பழங்கள், பெண்களின் அழகை அதிகப் படுத்துவதற்கும் வழிகோலுகிறது.
தொடர்ந்து ஒரேஞ்ச் பழங்களைச் சாப்பிட்டு வரும் பெண்களை மார்பகப் புற்றுநோய் ஒருபோதும் நெருங்கவே நெருங்காது. மார்பகப் புற்றுநோயை விரட் டும் அருமருந்தான ஒரேஞ்ச் உடலில் அளவுக்கு அதிகமாகக் காணப்படும்
உடல்நலத்தைப் பேணுங்கள்)
அசட்டையாக இருக்க வேண்டாம் -
LT L TT T TL T T TT T T T L LL L T S ST LLL LL LL LMMLL T T T LM LLL LLL MMMM L T TL LL LT TL LL LLL
LHHLHHHSHiSiSiiSiiSiSiSiSiSiSiSiSeSeiSSSiSSSiSSSiiSSSiSSSiiSSSiSSiSSiSSiSiSSie
மார்பகப் புற்றுநோயை விரட்டும் ஒரேஞ்ச்
pTGOTT, FLDOTIT Lumtalsvg55mt Gofu u வசித்தனர். பழை
GDLDuITS பற்றோரும் உற யுவதிகளையும் ெ தந்திரோபாயமாக புற இளைஞர்களு மணம் செய்து வைக் திருமண ஏற்பா பாகிஸ்தானின் ஒன்றில் மூன்றுபே
வைக்கப்பட்டுள்ள
கொழுப்பைக் குறைத்துவிடுகிறது.
சமீபத்தில் கனடா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் கென்னத் கேரால் நடத்திய ஆய்வின்மூலம் இது தெரிய வந்துள்ளது. இவர் இந்த ஆராய்ச்சி முடி வின் பின் கூறியதாவது:
"பெண்கள் தங்களுக்கு மார்பகப்புற்று நோய் வந்து விட்டாலோ கொழுப்பில் அளவு அதிகரித்து விட்டாலோ உடனே - மருத்துவரைத் தேடி ஓடுகிறார்கள் தினமும் தொலைபேசியும் 莎” சில ஒரேஞ்ச் பழங்களைச சாப்பிட்டு ". 6. விட்டு மருத்துவரைப் பார்த்து வாருங்கள் த புற்றுநோய் குறைந்து வருவதை அவ 3' மற்றப்பழங்களை விட ஒரேஞ்ச் பழத் பண்டைய மரபுகளை IDAD DUU AP '' - பற்றி வாழும் அடிப்பு தில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. பாகிஸ்தானி இதில் உள்ள சிட்ரிக் அமிலம் உமிழ்நீரைத் இஸ்லாமாபாத்தில் வ தூண்டச் செய்து பசியை அதிகரிக்கும். குறித்து சமீ
Gunt - - ஒருவன குறிததச
பாட்டாசியம் சத்து இரத்தத்தை வந்தது. சுத்திகரிக்கிறது விட்டமின் 'சி' உடம்பில் தாம் சிக்கியிரு உள்ள காயங்களைக் குணப்படுத்துகிறது. aloitä. SLDITS,
இதில் உள்ள இரும்புச் சத்து உடலுக்கு - காப்பாற்றுமாறு அந் ஆரோக்கியத்தையும் பலத்தையும் வழங்கு ன்றை 99üúloTT) கிறது. இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் றுவன் ஒருவன் மூ அளவைக் கூட்டுகிறது. உடலில் உள்ள இரகசியமாக அனு பக்ரீரியாக்களை அழித்து உடலுக்கு உற்சா தாங்கள் சிறையிடப்பு கத்தை அளிக்கிறது.
வீட்டுக்காவல்
GDL GYLGN) Glo காவலாளிகள் நி
காய்ச்சலா?
காய்ச்சல் வந்தால், கடைகளில் மாத் திரைகளை வாங்கிப் போட்டுக் கொள் வார்கள் சிலர் இதற்கெல்லாம் யார் மருத்துவரிடம் போவது? அங்கே போனா லும் இதைத்தானே தரப்போகிறார்கள் என்று தனக்குத் தானே வைத்தியம் பார்த் துக் கொண்டு அசட்டையாக இருந்து விடு ()IIIIT U,6II.
இது முற்றிலும் தவறான செயல் ஆகும். காய்ச்சல் என்பது எமது உடலில் உள்ளே ஏதோ ஒரு நோயின் அறிகுறியே தவிர அதுவே ஒரு நோயல்ல. எனவே காய்ச்சல் வந்தால் கண்டிப்பாக மருத்து
துணுக்ஸ்
* கண்ணாடிக் கதவுகளைத் துடைக் கும்போது முதலில் காய்ந்த துணியால் தூசியைத் துடைத்து விட்டு, பிறகு ஈரப்பதம் கொண்ட கடதாசியால் மீண்டும் துடைத்தால் கண்ணாடி பளபளவென்றாகி விடும்.
* தண்ணீரில் புதிய முட்டைகளைப் போட்டால், அந்த முட்டைகள் பாத்தி
வரிடம் செல்வது நல்லது எடைக் குறைவா?
இப்போதெல்லாம் ፀ L_Gü 6160L_60ዘ1å குறைக்கும் எண்ணம் எல்லாருக்கும் ஏற் பட்டு விட்டது. ஒரு சிலரைத் தவிர திடீ ரென்று நோய்நொடி எதுவும் இல்லாத வேளையில் உங்கள் எடை குறைந்து போனால், நல்லது தானே' என்று நினைத் துப் பேசாமல் இருந்து விடாதீர்கள்
திடீர் எடைக்குறைவு புற்றுநோய், நீரி ழிவு, தைரொய்ட் பிரச்சனை, ஜீரணக் கோளாறு என்று பலநோய்களுக்கான அறிகுறி. எனவே மருத்துவரை அணுக வேண்டும்.
இணைத்து அனுப்பி இந்தக் கடிதத்ை
கைகளில் சோர்வு மற்றும் நடுக்கம்
உள்ளதா? தட்டெழுத்தாளர்களுக்கு இந்தப் கொடுத்த மறுநாளி பிரச்சனை அதிகம் இருக்கும். உடனடியாக
மீட்க யாராவது வருவ
DLji ffj புடன் மூன்று சகோ நரம்புச் சிகிச்சை நிபுணரை அணுகுவது 獻 தவம் கிடந்தார்
நலலது ஆனால் அந்தச்
குடல் சீர் கேடா? இரு麗 臀
உணவு முறை மாறுதல், மன குக் கிடைத்த செய்
அழுத்தம் ஆகியவற்றால் குடல் செயற்பாடு "ನಿಸಿ:
பாதிக்கப்படும். இதனால் வயிற்று வலி,
மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு ஆகியவை பிரிட்டிஷ் அரசாங்க
ருந்த கடவுச்சீட்டு
ரத்தின் அடியில் படுக்கை வசத்தில் ஏற்படும் மறைதது வைதது
தங்கும் பழைய முட்டைகள் தண்ணீர் இதற்கும் உடனடியாக வைத்தியரை #Ñ உள்ள பாத்திரத்தில் அரைகுறையாக அணுகவேண்டும். இவற்றை அப்படியே வைபவத்துக்காக அ மிதக்கும் முட்டையின் கூரான பகுதி விட்டு விடாதீர்கள். இவை கர்ப்பப்பைப் இருந்து
கீழ் நோக்கி முட்டை செங்குத்தாக புற்றுநோய், வயிற்றுப்புற்றுநோய் ஆகியன தாக இவர்கள் அறி தண்ணீரில் நின்றால் அது அழுகிய இருப்பதற்கான அறிகுறிகளாகவும் இருக UNIಙ್ಗಹಿ॥* முட்டை oo- 驟 திருமணத்ை LSS SSLSS SSS SSS SSS SSS SS SS SS SSLS SS SLSS SLSS SLSS SS SSL SSL SSL SS SLSS ன்றிய நிலையில்
ருக்க ஆரம்பித்த திருமண வலை
@才ー@っア/る。ー- ண்டும் பிரிட்டனு
Kolo
(663) as $Â
".
స్త్రా 27AQPశాల vrforă, 35 -b
G (6. O 1.
| னார். தாய் மேலுள் Gorgy to sforsalin e
LULL SEGI. "இவ்வாறிருக்ை விட்டுக்கு வந்து தர் வழிந்து விட்டுப் மசோன்மாரை GETT GOg சமீனாவுக்கும் தாங் உண்டாகும்.
இவ்வாறாக இம்
வைக்கப்பட்டு 5 மாதக
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
இ'உ க:ாது (P5 9() SITTUJILO LILIGäf SFEJERO நடைபெற ஏறபாட ஒரு பட்டு N UÉÎå300! Gluuuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . ) முகவரி. தெரிவு செய்யப் S SS SS SS SS படுகிறவர்கள் தமது தொழில்: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S புகைப் LILIBI3.606 609, GuusTüUio:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர 2 artir EDDILO-85ñeamLo -blouGnflůLIGENLjó gañTEIMLO சுரிக்க உதவும்
“கிப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 02-06-2001
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
CD, 27-yతి. 02, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தை சுருக்கம் OTGFDIT TOTD (pro O. திகள் லண்டனில்
சம்பிரதாயங்களை றும் பாகிஸ்தானிய பினர்களும் முன்று ண்டனில் இருந்து ரவழைத்து கிராமப் கு_பலாத்கார திரு திட்டமிடுகின்றனர். கள் முடியும்வரை ன்தங்கிய கிராமம் ம் வீட்டுக்காவலில்
ல் வைக்கப்பட்டிருந்த காரணம் கொண்டும் ரியேற முடியாதவாறு |த்தப்பட்டிருந்தனர். ண்டிக்கப்பட்டிருந்தது. கள் தடுத்துவைக்கப் ம் பாலைவனத்தைப் உஷ்ணமான பகுதியாக ரில் வாழ்ந்த மக்கள் முற்றுமுழுதாகப் பின் OLGT5GT,
தலைநகரமான சிக்கும் தனது நண்பன் எாவின் ஞாபகத்துக்கு
கும் ஆபத்து தொடர் ழுதி உடனே வந்து 5 நண்பனுக்கு கடிதம் கள் வீட்டுக்கு வந்த லமாக இந்தக் கடிதம் பப்பட்டது கூடவே ட்டிருக்கும் இடத்துக்கு UIT605|D160T 6)J60JULLD
}5 9-10) 6U6071607 605 LOIGU : 9,LDGOLO TT867' 676öTp 61ğlfurtİTÜ ரிகளும் ஜன்னலோரத் Ø6በ
Susólo
Lago d R st 6063, யுவதிகளுக்கு மிகவும் 吸、 இவாகன மூவருககும 55160TTV 6.J121515UUL). ளை தாயார் எடுத்து
LITT. மீனாவினதும் திருமண வர்கள் தந்தை அன்வர் வருவதற்கு தயாராகுவ து கொண்டனர். நடைபெறப் போகும் தநிறுத்த வேறுவழி நரீனா உண்ணாவிரதம் தங்கள் மூவரையும் கு திருப்பி அனுப்பும் ஏணிர் கூடக் குடிக்கப் திட்டவட்டமாகக் கூறி
துப்பாத்கியை தன் ஏந்திப்பிடித்த தாய், டால் தான் தற்கொலை பாவதாக அச்சுறுத்தி அன்பினாலும் பயத் ண்ணாவிரதம் கைவிடப்
நயில், அவ்வப்போது களைப் பார்த்து அசடு பாகும் 'மாப்பிள்ளை ம்போது நரீனாவுக்கும் க முடியாத எரிச்சல்
வரும் வீட்டுக்காவலில் லங்கள் கடந்துவிட்டன. 9ம் திகதி அந்த ஊரின் Ifødt Lorsorg FLig கி இருந்தது. வயது TLD608TIGOL 5 Tuy 35(5)
நரினா, சமீனா, ரைஸா
2.LO) ('P(26.15ILDUPLUULy(0.55 தால் இவர்கள் : யாதிய மாதுகள்தான் என்று கருதிய ரிக்ஷாக் காரன் முதலில் உண்டான சிறிய சந்தேகத்தையும் புறக்கணித்துவிட்டு, அம்மூவரையும் அருகில் உள்ள நகரம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றான்.
லாஹூர் செல்வதற்காக வாகனம் ஒன்றைக் கேட்டபோது சந்தேகம் கொண்ட அதன் சாரதி மூன்று பேரினதும் அடையாள அட்டைகளைக் கேட்டான் அடையாள அட்டையை கொண்டு வர மறந்துவிட்டதாகக்
கூறிய நரீனா, ஆபத்தான நிலையில் நோயாளி ஒருவரைப்பார்க்கப் பாவதாக அழுது புலம்பினாள்
தனது சந்தேகத்தை ஒருபக்கத் தில் வைத்து விட்டு அதிகபட்ச கூலி யுடன் அந்த பயணத்துக்கு உடன்பட்ட g Tgl 2 லாஹூரில் இறக்கிவிட்டான்.
லாஹரரை சென்றடைந்ததும் முதல் காரியமாக கூண்டொன்றுக்குள் புகுந்த நரீனா ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தானுக் கான பிரித்தானிய தூதரகத்துடன்
ாமல் கடிதத்துடன்
வைத்துவிட்டு வீட்டில் உள்ள அனைவரும் மரணச் சடங்கில் கலந்துகொள்ளச் சென்று oli Lois.
இதுவரை காலமும் தமது மனத்தில் ருந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு துவே உகந்த தருணம் என்பதை உணர்ந்து காண்ட யுவதிகள், ஏற்கனவே தயார் நிலையில் வைத்திருந்த கறுப்பு நிற முக்காடு 956 TITGV ELDGOLD (UPCU960OLDUUTTG5 LD600 AD5g5 6.JUU35||
திர்ந்தவர்களைப்போல வேஷமிட்டுக் காண்டனர். காவலுக்கு வைக்கப்பட்டிருந்த கிழவியின் கண்ணில் மண் தூவி விட்டு, ஒரு சில் உடுதுணிகளையும் தாயின் அலுமாரியில் இருந்து திருடிய 5 ஆயிரம் ரூபா பணத்துட னும் ஓட்டம் பிடித்தனர்.
மூன்று பெண்கள் வேகமாக ஓடுவதைப் பார்த்தால் யாராவது தங்களைப் பின் தொடர
உண்மைக் கதை
தொடர்பு கொண்டு தமக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை விளக்கிக் கூறினார். உடனே செயற்பட்ட தூதரகம் லாஹூரில் உள்ள தமது அதிகாரி மூலம்
உறவினர்களால் கண்டுபிடிக்க முடியாதபடி பாதுகாப்பான ஹொட்டல் ஒன்றில் அன் றைய தினம் இரவைக் கழிக்க ஏற்பாடு செய்தனர்.
மறுநாள் ராவல்பிண்டியில் உள்ள தூதரக காரியாலயத்துக்கு அழைத்து வரப்பட்ட யுவதிகள் மூவரும் அங்கேயே தங்க வைக்கப் பட்டனர். அவர்களிடம் விவரங்களைக் கேட்ட
றிந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் யுவதிகளின் கிராமப்புற வீட்டுக்குச் சென்று அவர்களது தாயாரிடம்பிள்ளைகளை மீள ஒப்படைப்பதாக தந்திரோபாயமாகப் பேசி கடவுச் சீட்டுக் களை திருப்பிப் பெற்றனர்.
ஓரிரு தினங்களில் மூன்று பேரும்
ர்களும், சூடான மணல் திட்டுக்களும் ಇಂ éla) GOLDA) ஒடியவர்கள் பிரதான வீதியை அடைந்தார்
5GT,
அந்த விதியால் வந்த ரிக்ஷா ஒன்றை நரீனா முதத்தை முடிய் நிலையில் ஒரு கிழவியூைப் போல் குரலை மாற்றி ப்ஞ்சாப் மொழியில் பேசினார்.
"எங்களுக்கு அவசரமாக லாஹூருக்கு போக வேண்டும் நோயாளி ஒருவரை பார்க்கச் செல்கிறோம். கூலிக்கு வாகனம் தேடக் கூடிய இடத்துக்கு எங்களைக் காண்டு சேருங்கள்' என்று ரிக்ஷாக் காரனிடம் கெஞ்சிக் கேட்டார்
i GIMTTJ Lib unTurhöfðarö, LI L-GðFEEFBOOM GRUP 5 Tesal GunTBFBólašej dsDigilenjżLLib!
LLLL S LLYYLLLL TCTTT TSTMTLCLLLL MLLLLLLLL zYTTCTC TL
இஸட்பாலிஹா,254ஏ.நாவின்ன, உலு விடிகே, காலி
LLTT MTTT TTMLLTT TL LLLLTS TMLL LLTTL D BBLLTL TTLLLTTMMMMLMLS க்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
வர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
லமோ என்ற அச்சததுககு மததியில் முட்
லண்டனில் தங்கி
ருந்த வீடு
பிரிட்டிஷ் தூதரகத்தினால் பாதுகாப்பாக
GUGGOTL99)||95(95 999) LUDI 6006J3535UULL 60TIT
இம்மூவரும் லண்டனில் உள்ள பெண்களுக்கான அகதி முகாம் ஒன் றில் வசிக்கின்றார்கள் 3,606, தொழில் தேவைகளுக்கு பிரிட்டன் அரசாங் கத்தின் உதவி கிடைத்துள்ளது.
பெற்றோரும் உறவினர்களும் தங்களை ಟ್ವಿಟ್ಜೆ வருவதைத் தடுப்பதற்காக சட்ட உதவியை நாடியிருக்கும் இவர்கள் நரீனா, சமீனா, ரைஸா என்ற தமது பெயர்களையும் மாற்றிக் கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் மாத்திரம் பாகிஸ் தானில் இவ்வாறாக பலாத்கார திருமணம் செய்து வைக்க சம்பிரதாய வலையில் சிக்கிய 16 பெண்கள் பிரிட்டிஷ் தூதரகத்தினால் காப்பாற்றப்பட்டு லண்டனுக்கு அனுப்பிவைக் 5 JULLST8, 'ನ್ತಿ
155 (461815 GT (PG) (SLD ESUCIGI159,
:": லண்டனில் உள்ள் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், இத்தகைய பலாத்கார திருமணங்கள் இஸ்லாமிய ஷரிஆ சட்டத்தி னாலும் பாகிஸ்தானின் சிவில் சட்டத்தினா லும் முற்றாக தடைசெய்யப்பட்டிருப்பதை GLLOGSG5 TILLLIGTIGTGOTT.
ly 1. (முற்றம்)

Page 14
ஷ்பபுரி நாட்டை புஷ்பா கரன் என்ற மன்னன் ஆண்டு வந்தான் வீர னான இவனுக்குப் பயம் என்பதே கிடையாது.
ஒருமுறை எதிரிப்படைகள்
ஒன்று எனக்குக் அது உங்களுக்குக் கிடைத்திருக்கும் செய்தியை விட மிகமிகப் பயங்கர
(UTUUTU
"மிகவும் பயங்கரமான செய்தி கிடைத்திருக்கிறது.
பயம் மறைந்து ஓர் இ
அவனது நாட்டை முற்றுகையிட்ட
塵
செய்தி அவனுக்குக் கிடைத்தது.
எதற்குமே பயப்படாத அவனது முகத்தில் அன்று மட்டும் ஏனோ பயரேகைகள் படர்ந்தன.
இதை மன்னன் மனைவி மல்லிகா கவனித்தாள். மன்னனின் மனதில் தோன்றிய கலவரத்தை போக்க முடிவு செய்தாள் அவள்
அவள் மன்னனைப் பார்த்து
சிறந்த
[2;

Page 15
கோடானி, தேநீரைக் GUIT கொஞ்சம் பருகி விட்டு இந்திராவைப் பார்த்து, "விலைமிகுந்த நாய் ஒன்றை எவரோ நஞ்சு ஊசி போட்டுக் கொன்று விட்டார் கள். அதிலிருந்து மர்மம் தொடங்கியது" என்றாள்.
சங்கர்லால், நடந்ததை மெல்லச் சொன்னார். எல்லாருக்கும் புரியும்படி 66Tj, filj GJITGSTGOTITII.
"மர்மத்தீவில், அப்படி என்னதான் இருக்கும்? எவராவது ராக்கெட் விடப் போகிறார்களா? அல்லது கொடிய சோதனைகள் ஏதாவது செய்கிறார்களா? புரியவில்லையே?" என்றான் மாது
"அதைத்தான் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறோம். அந்தத் தீவுக்குள் வருபவர் களை அந்தத் தீவில் இருப்பவர்கள் விரட்டுகிறார்கள்? புகைப்படங்கள் என் னென்ன காட்டுகின்றன என்பதைப் பார்ப் போம்" என்றார் சங்கர்லால்
கொஞ்ச நேரத்தில் மாணிக்கம், டெவ லப் செய்து பிலிமைக் கழுவிக் கொண்டு வந்து காட்டினான்.
சங்கர்லால், பிலிமை ஒரு தடவை சன்னல் பக்கமாக நின்று பார்த்தார். அவர் முகத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் அவர் மனத்தில் தோன்றிய எண்ணங் களை எதிரொலிக்கவில்லை. பிலிம் சுருளில் வியக்கத்தக்கவை ஒன்றுமே இல்லாததைப் போல மெல்லச் சிரித்தார். மாணிக்கம், அவர் முகத்தைப் பார்த்த படி நின்றான்.
"மாணிக்கம் பிலிமை புரஜக்டரில்
கட்டடமும், சிறிய தொழிற்சாலைக் கட்ட டங்களைப் போன்ற இரண்டு கட்டடங் களும் தெரிந்தன. அவற்றைப் பற்றியெல் லாம் சங்கர்லால் துன்பம் கொள்ள
ராடார் நிலையம் ஒன்று அமைக்கப் பட்டிருப்பதைக் கண்டார் தீவுக்கு யார் வந்தாலும் அந்த ராடாரில் தெரிந்துவிடும். ராடார் அமைப்பது என்றால் மிகுந்த செலவில் அமைக்க வேண்டும். எந்த வெறி பிடித்தவன் அந்தத் தீவில் போய் விலை மிகுந்த ராடாரைப் பொருத்தப் போகிறான்?
ஊதிய நோக்கம் இல்லாமல் எவரும் அங்கே விலை மிகுந்த ராடாரைப் பொருத்த LDILLITIJGT.
மரங்களும் செடிகளும் கொடிகளும் அடர்ந்த புதர்களும் தீவின் பல பகுதிகளை மறைத்து விட்டிருந்ததால், அவர் அன்றே விற்குப் போய் வேறு என்னென்ன இருக்கின்றன என்று கண்டுபிடிக்க முடிவு GF ligni.
"மாணிக்கம் இன்று இரவு இருட்டிய தும் நாம் தீவில் இறங்கியாக வேண்டும். யோகோடானியிடம் மட்டும் சொல்லு மற்றவர்கள் எவரிடமும் இதைப்பற்றி மூச்சு விடாதே"
"புரிகிறது" "விடிந்ததும் திரும்பி வந்து விடுவோம் என்று சொல்லிவிட்டுப் புறப்படலாம். அப்படித் திரும்பி வராவிட்டாலும் எவரும் நம்மைத் தேடவேண்டாம் என்று சொல்லி விட வேண்டும்."
"ஏன் அப்படி?” என்றான் மாணிக்கம்
கியது.
LIL GODELJ GLITT GÅ) நங்கூரம் பாய்ச்சி ஒ படி செய்தாள் யே
"விமானத்தின் இரு நானும் மா போய் வருகிறோம்" (3uLIT G3.g;nTLITa2sf)uIʻ5) Lub) "நீங்கள் என்ை சென்றால், நான் தீவிற்குள் வந்துவிடு சுறுத்தினாள் யோ "நாங்கள் நீந்த் றோம்" என்றார் ச
"மீனை விட வேன்" என்றாள் ே "சரி புறப்படு ( அணிந்துப் புறப்ப ரின் குளிர் உடல் நி படி உடல் முழுவி இறப்பர் நீச்சல் : வேண்டும் கரையை களை மர்றறிக்கொ6 களை பிளாஸ்டிக் எடுத்துக்கொள்ள ே தண்ணீர் கூட உள்ே பைகள் விமானத்தி வொருவரும் ஒவ்ே துக்கொள்ள வேண் ஒவ்வொருவரும் ஒ கொண்டுசெல்ல6ே
Esi. Esia)ITGi).
GLUT (BJ, TLITIGOff மாறுதலைச் சங்கர்
நிமிடங்களில் வருகிறேன். திரையில் போட் டுப் பார்த்துவிடலாம்' என்றார் சங்கர்
மாணிக்கம் விரைந்து சென்றான். சங்கர்லால், தீவைப்பற்றியோ, பிலி மைப் பற்றியோ மேலும் பேசாமல் மற்றவர் களிடம் வேறு பொதுவான விவரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.
La DG5. இரகசிய அறைக்குள் போய்விட்டார். அவரும் மாணிக்கமும் மட்டும் இரக சிய அறைக்குள் இருந்தார்கள்
தன்னால் இயங்கும் புரஜக்டரை இயக்கி விட்டு, மாணிக்கமும் சங்கர்லால் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு திரையில் தெரிந்த காட்சிகளைக் கண்டார் 9,6ቨ.
ஆற்றல் மிகுந்த டெலஸ்கோப் லென் சுடன் எடுக்கப்பட்டதால், நீரில் இருந்தவை கூட மிகத் தெளிவாகக் காணப்பட்டன. மனிதர்கள் எவரும் கண்களுக்குத் தென்படவில்லை!
வானொலி நிலையத்தைப் போன்ற
CD, 27-g:9Pajji... 02, 2001
போடு இன்னும் F干 --EHF-1,1 + 世士士士 இரண்டு H A脏、 \ /\ E N \, .A ܓܸܠ
NHH 乳 AN ܢܥܼܠ N ---
11 1 ۔۔۔۔ E
-----
王
4. 日
Aft
"விடிவதற்குள் நான் திரும்பி வர வில்லை என்றால், ஏதாவது ஒர் ஆபத்தில் சிக்கியிருப்பேன். நம்மைத்தேடி வருபவர் கள் வேறு அந்த ஆபத்தில் சிக்கவேண் டுமா? இரண்டாவதாக, "மர்மத்தீவுக்குப் போன சங்கர்லால் திரும்பவில்லை என்று பத்திரிகையில் பரபரப்பான செய்தி வந்து
விடும் தீவைப் பற்றிய செய்திகள் எதுவும் வருவதை நான் இப்போது கொஞ்சமும் விரும்பவில்லை" என்றார் சங்கர்லால்,
LDIT GOsf).j;Jy; Lib (3LJag-6,97 Gi)GO)Gv)! இரகசிய அறையிலிருந்து சங்கர்லால் வெளியேறினார்.
மாணிக்கம், பிலிம்களைப் பாதுகாப் புடன் எடுத்துவந்து வைத்துவிட்டுச் சிந்தனையுடன் வெளியே வந்தான்.
அன்று இரவு மர்மத்தீவுக்குப் பக்கத்தில் கடலில் கொஞ்சத் தொலைவில் விமானம் இறங்
அவள் கொஞ் அஞ்சவில்லை. அ6 மகிழ்ச்சியும் விவரி விரைவும் காணப்பு
ஜப்பானியப் அஞ்சாதவர்கள் அ ஆபத்தைக் கண்டு ெ வள் என்பதைப் புரி GUITGi).
மூவரும் நீந் செய்தார்கள். சங்கர் குதித்தார். மாணிக் குதித்தான் யோே பின்னாலேயே குதி சங்கர்லாலைத் பின் ஒருவராகக் கட நீந்தும்போதே முச் முடி அணிந்திருந் தண்ணீரில் வெளி லால் ஒரு மின்பொ ருந்தார். ஆற்றில் லிருந்து வந்த வெளி காட்டியது.
கடலில் அவ பெரிய மலைக் கற்க ஆமைகளும், பலவ களும் ஓடின. விள °@Q <别 இடி சுறா : Guit Gay, Itaf G, லாலின் பக்கத்தில் 6 கம், தன்னை நோ களைத்தாக்க கை பிடித்திருந்தான்.
FIÉIRÍ GAOIT GÄ) LI விளக்கிலிருந்து தன் FIT UTLD, GULL LID GNJIL போல் பாய்ந்து சு யது. இது சங்கர்ல எவருக்கும் தெரியா சுற்றிலும் பாயும் வ தங்களை நெருங்காது சங்கர்லால் மிகத் ,ெ
அவர்கள் மு ஒரு புதிய உலகத்து போன்ற ஓர் என கடலுக்குள்தான் எ னங்கள் எத்தனை புதுமைகள், மனித படியும் இயற்கையி பார்க்க முடிகிறது
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தக்கும் விமானத்தை ர இடத்தில் நிற்கும் (3ITLITO). பாதுகாப்புக்காக நீ ரிக்கமும் தீவிற்குள் ான்றார் சங்கர்லால்
த் தனியாக விட்டுச் 2 தனியாகவே நீந்தித் வன்' என்று அச் ;TLITGosf), BLI GLINIJELU GLUIT f
ான் நன்றாக நீந்து JITG39, ITILIT GOf). வரும் நீச்சல் உடை வேண்டும் தண்ணி லயைக் கெடுக்காத தும் மறைக்கும்படி டையுடன் புறப்பட அடைந்ததும் ஆடை ளலாம். நமது உடை பையில் போட்டு பண்டும் ஒரு துளித் ா புகுந்து விடாதபடி இருக்கின்றன. ஒவ் ார் உடையை எடுத் டும் உடைகளுடன் ரு துப்பாக்கியையும் பொதுவாக பிள்ளைப்பருவம் எமது நாடு |ண்டும்" என்றார் களைப் பொறுத்தவரை பொதுவாக 18 வயது S SS SS SS SS வரையிலுள்ளவர்களை பிள்ளைகள் என்று ன் முகத்தில் ஏற்பட்ட நான் i அழைப்போம். இந்தப் பருவத் லால் கவனித்தார். தில்தான் பிள்ளை என்ற பருவம் ம்
வாலிப நிலை ஏற்படும் தன்மை இவர்களி
இந்தக் காலத்து ஆண்பிள்ளை' களுக்கோ பெண்பிள்ளைகளுக்கோ எந்த வயதில் காதல் அரும்புகிறது என்ற வினா பலருடைய முகத்தைச் சுழிக்க வைக்கலாம்.
பிள்ளை' என்று நாம் குறிப்பிடுவது
டம் காணக்கூடியதாக இருக்கிறது.
இந்தப் பருவத்தில் சாதாரணமாக பெரும்பாலான பிள்ளைகளிடம்பால் கவர்ச்சி
ஏற்பட்டுவிடுவது இயல்பு
எமது நாட்டு
வாழ்க்கை முறை
யைப் போலல்லாது .ே 15T(69560 GMTÜ பொறுத்தவரை இந்தப்பருவத்தினர்
முற்றும் தெரிந் தவர்களாகி விடு கின்றனர். அந்த நாடுகளில் உள்ள
சூழ்நிலைகள் பிள்ளை
என்றோ ஒருநாள் பிரித்தானிய சிம்மாசனத்
தில் அமர்ந்து ஆட்சி செலுத்தும் வாய்ப்
பைப் பெறக்கூடியவர். அவரை வலிந்து தம்
காதல் வலைக்குள் இழுத்துப் போட எண்
ணற்ற அழகிகள் தயாராகக் காத்திருக்கின்ற
GOTNTG) 體 போது பதினாறே இளவரசர் ஹரியின் காதல்களி யாட்டங்கள் பற்றி சஞ்
60 S, S, GT LI LI களுடன் பலவிதமான செய்திகளை வெளி யிட்டுள்ளமை எம் மைத்திகைக்க வைக் கின்றன.
| 0 (I) 0 나 அண்ணன் வில்லி யத்தை விட எந்த விதத்திலும் தான் பின் தங்கி விடப்போவதில்லை என்பதைஇளவரசர் ஹரி நிரூபிக்க ஆரம்பித்து விட்டார்.
இலண்டன் மாநகரில் ஒடும் தேம்ஸ் நதிக்கரையோரத்தில்தான் இளவரசர் ஹரி படிக்கும் ஈட்டன் கல்லூ அங்குள்ள அழகிய பூங்காவொன்றில் அண்மையில் தனது சக மாணவர்க
ஹரி உல்லாசமாகப் பொழுதைப் போக்
| 1 iးfန္တ கட்டுப்பாடற்ற நிலைக்கு மாற்றி
விடுகின்றன,
இளவரசி டயனா-இளவரசர் சார்ள்ஸ் திருமண முறிவும் அதனைத் தொடர்ந்து டயனாவின் அகாலமரணமும் நேற்று
நடந்தவை போல் இன்றும் மறக்க முடியாத சம்பவங்களாக உள்ளன. பிரிட்டிஷ் அரச
குடும்பத்தில் நடைபெற்ற இந்தப் பரிதாப முடிவை எண்ணிப்பார்க்கும் போது அத்தம்
யினரின் இரு புதல்வர்களையும் பற்றி
கிக் கொண்டிருந்தார். ஆனால் அவருடைய கண்கள் சுற்றும் முற்றும் பார்த்த வண்ணம் யாரையோ எதிர்பார்த்துத் தேடிக்கொண்டு இருந்தன. அவர் எதிர்பார்த்த அந்த உருவம் உயர்ந்து படர்ந்திருந்த நடுவே ஆடி அசைந்து வந்து கொண்டிருந் 岛莎·
தன் நண்பர்களுக்கு எதையுமே கூறிக் கொள்ளாமல் மெதுவாக எழுந்து அந்த உருவத்தை நோக்கி நடந்தார். அவரை
சமும் பள் முகத்தில் க்க முடியாத ஒரு L I OMT,
பெண்கள் எதற்கும் திலும் இந்தப் பெண் காஞ்சமும் கலங்காத துகொண்டார் சங்கர்
தியேபோக முடிவு லால் முதலில் கடலில் ம் இரண்டாவதாகக் காடானி அவர்கள் த்தாள். நீந்தினாள்.
தொடர்ந்து ஒருவர் லுக்குள் நீந்தினார்கள் விட முவரும் முக நார்கள். கடலுக்குள் 呜FL0 JTLLJ Fs றி விளக்கைப் பிடித்தி தந்த அந்த விளக்கி ச்சம் அவருக்கு வழி
கள் நீந்தியபோது, ளைப் போன்ற கடல் கை மீன்களும் சுறாக் கின் வெளிச்சத்தில் OT. கண்டபோது மட்டும்
எப்போதும் பின் தொடரும் மெய்காவலர்கள்
இ'அஞ்சி' அனுதாபப்படாதவர்கள் இருக்க முடியாது ಸ್ಥಿ॰ ೨ೇ ಹೀ। இருவரும்
蠶 'கு' - அப்போது ARTE ல ஒரு *"
- - - (pó0160T B60) olls005 9}sb5 %B5 oll(5|- o¶ காலத்தில் இருவரும் 蠶 LDTU, வளர்ந்து விட்டார்கள் இள A LÉGIOC விரட்டி வரசர் வில்லியத்துக்கு பத்தொன்பது வயதா லைத் தவிர, வேறு கிறது. ஆனால் அவருடைய தம்பியான இள வரசர் ஹரிக்கு இப்பொழுது பதினாறு வயதா
மின்சார அலைகள் கிறது :"ಜ್ಜನ್ತಿ। LL S S S S LLL S KY0LLLLL 0L L 0L 00L0 000LLL S KS0L T0 ಇಂಗ್ಡಿ! மாகப்பொழுதுபோக்குகிறார் என்ற தகவலை ருககுச் 魏国* மாதங்களுக்கு முன்னர் முரசில் வெளி
LLSU யிட்டிருந்தோம். : 麗 வில்லியம் பருவ வயதை E. எத்தனை படைந்தவாலிபராகிவிட்டார். வய்துக்கேற்ற கடலுக்குள் LO GIL'I வேட்கைக் : பருவத்தினராகி எழிலை ုံမျိုးနီ” ရှိုး ရှီမျိုး லயே-ஏன் உலகத்
b. லேயே மிக உன்னத நிலையில் கணிக்கப்படும் தொடரும். - அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் வில்லியம்ஸ்
DJIJEr
ளவரசர் ஹரியைத் தொடர முற்பட்ட பாது, தன்னைத் தொடர வேண்டாம் என்று கையால் சைகை காட்டி தடுத்து விட்டார்.
மேட்டுப்பாங்கான அந்தப் பகுதியில் ஒற்றையடிப்பாதையில் ஓடோடிச் சென்று, வந்து கொண்டிருந்த உருவத்தை அனைத்து முத்தமாரி ಇಂಗ್ಡಿ இடத்தில் அவர்களை எவரும் பின் தொடரவில்லை என்று உறுதி பின்னர் அவ்விருவ ருடைய கர்தல் லீலைகள் கரை கடந்த வெள் ளம்போல் கரை புரண்டோடியது. ஆனால் அண்மையிலிருந்த பற்றைகளுக்குள் பதுங்கியி ருந்த படப்பிடிப்பாளர்களின் கமராக் கண் களை அவர்கள் 蠶 திருக்கவில்லை. படப் பிடிப்பாளர்கள் பத் A கொண்டு வந்து சேர்த்த புகைப்படங்களைப் பார்த்தவர் கள் இவன் சின்னப்பிள்ளை அல்ல, காதல் உலகில் கரைகண்ட கிழட்டுப் புலி என்று வியந்து கூறுமளவுக்கு பதினாறு வயது பர்
GTLD (26TGITgflói ಇಂಕ್ அமைந்
(5560T 96TIGLITFT SIDIT 60)U 96) 600T5 (950 சின்னஞ்சிறு அழகி யார் என்பது மர்மமாகவே இருக்கிறது. )

Page 16
மனதில் தீர்மானித்துக் கொண்டேன்.
★*★
ஏற்பாட்டின் படி காலை 6.30
N
என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.
அந்தக் கரியகோலத்தில் ஒரு பெரிய
வெலத்து நடுங்கிப்போனேன் முதலை காலைக் கவ்வியதும் கஜேந்திரன் என்ற யானை "நாராயணா நாராயணா'." என்று தானே ஒலமிட்டதாகவும், நாரா யணன் கருடாரூடராகப்பறந்து வந்து அந்த யானையை விடுவித்ததாகவும் புராணம் கூறுகிறதல்லவா?
அந்த யானையைப் போலவே நானும் அந்த வெட்டவெளியில் பதறிக் கொண்டு நின்று "நாராயணா, நாராயணா' என்று ஓலமிட்டேன்.
நல்ல வேளையாக எங்களைக் கூட்டிச் சென்ற நண்பரின் பெயரும் நாராயணனாகவே இருந்ததனால், அங்கு குந்திக் கொண்டிருந்த மற்றவர்கள் யாரும் ஓடிவந்து என் மானத்தை வாங்காமல் நண்பர் நாராயணனே ஆபத் பாந்த வராக, அனாதரட்சகராக "என்ன? என்ன?" என்று கேட்டுக்கொண்டே ஓடி வந்தார்.
திடீர் என்று என்பின் தோன்றி பரீ வராகமுர்த்தி தரிசனம் தந்தது மட்டு மன்றி என்னை ஸ்பரிசம் செய்து தீட்சை கொடுத்தருளியதையும் நான் எடுத் துரைத்த போது நண்பர் நாராயணன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து GSLLIII.
"நீங்கள் நன்றாகப் பயந்து விட்டீர்கள் போலிருக்கிறது" என்று தெம்பு கூறிய நாராயணன் தொடர்ந்து பின்வருமாறு விளக்கம் அளித்தார்:
"அவர்கள் தான் இந்த ஊர் ஸ்கவெஞ்ஜர்கள். அதாவது தோட்டிகள் அவர்கள் மட்டும் இல்லையென்றால் இந்த ஊரே நாற்றம் எடுத்துவிடும் அன் றன்று இறக்குமதி செய்யும் பொருள்களை அவர்கள் அன்றன்றே, ஏன், உங்களுக்கு நிகழ்ந்தது போல-அவ்வப்போதே கபஸ்கரம் செய்து ஒழித்து விடுவார்கள் வராகமுர்த்தி புராணங்களில் காத்தல் கடவுளாக இருக்கலாம். ஆனால் எட்டய புரத்தில் அழித்தல் கடவுளும் அவர் தான."
இந்த பயங்கர அனுபவத்தின் பின்னர் எவ்வளவு சீக்கிரம் எட்டயபுரத்தை விட்டு வெளியேற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியேறிவிட வேண்டும் என்று என்
17. இருட்டில் ஒரு சோதனை 'இருட்டுலேயிருந்து வெளிச்சத் துக்குவா'அப்படின்னு ஞானிகள் சொல்லு Sunris
வெளிச்சத்துலே இருந்து இருட்டுக் ப்போ'அப்படின்னு சில விஞ்ஞானிகள் சால்றாங்க!
நம்மிலே பல பேர் கடனை வாங்கியுட்டு கண்ணிலே படாமே போய்டறது பழக்கம் அவங்களுக்குலாம் தலைமறைவா ஆயிடறது எப்படின்னு சொல்லிக் குடுக்க
வண்டியதில்லே
அதுலாம் கைவந்த கலையா இருக்கும் அந்தக் கலையைக் கத்துக்கிட்டதுக்கு அப்புறம்தானே கடன் வாங்கவே ஆரம்பிக்
றாங்க!
வெளிச்சத்தையே பார்க்காமே வீட்டுக் குள்ளேயே பதுங்கியிருக்கிறதுக்கும் அவங்க *!! இருப்பாங்க!
955 LLO,
eleu நிலா Glou ??" பாக்காமே பலநாள் தலைமறைவாஇருக்கறதா வச்சுக்குவோம் அப்படி அவர் இருட்டுக்குள்ளேயே
கொஞ்சநாள் இருந்தா என்ன ஆகும்?
ருந்து பார்த்தாத்தான் சொல்ல (pկ պլol
சிலபேரு அப்படி இருந்து பார்த்தி ருக்காங்க
யாரு தெரியுமா? சோவியத் விஞ்ஞானிகள்
இது என்னத்துக்கு வேண்டாத வேலை-ன்னு தோணுதா உங்களுக்கு
ஆனா அவங்களுக்கு அப்படி தோணலே
அவங்க என்ன செஞ்சாங்க தெரியுமா? ஒரு குகைக்குள்ளே போயி கம்முன்னு உட்கார்ந்துகிட்டாங்க
குகைன்னா சாதாரண குகை இல்லே SAV, 4QLDT60|| எவ்வளவு ஆழம் தெரி யுமா?13.3 கிலோமீட்டர் அதாவது சுமாரா
ந்த வராகமுர்த்தி என் னைத் தேடிக் கொண்டு எட்டயபுரம் வருவார்
வராகமுர்த்தியைக் கண்டதும் வெல
| மணிக்கே விழா ஆரம்பித்துவிட்டது. 700 மணிக்கு ராஜாஜி அவர்கள் பாரதி மணி
மண்டபத்தை வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்கள்
அப்போதே கூட்டம் திமு திமு என்று திரளத் தொடங்கிவிட்டது. பத் தாயிரத்தைத் தாண்டியிருக்கும் என்று நம்புகிறேன் நெருக்கடி தாங்க முடிய வில்லை. ஆலைவாய்க் கரும்பாக நாம் அரைபட்டுக் கொண்டிருந்தோம்.
பின்னர் பிரமுகர்கள் அனைவரும் விழா மேடையை நோக்கிச் சென்றார்கள் மேடையிலே ராஜாஜி, டிகேஸி பெரிய சாமி தூரன், கல்கி சதாசிவம், பேராசிரியர் கல்கி, சென்னை மாநில அமைச்சர் களான டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், டாக்டர் சுப்பராயன், டி.எஸ். அவிநாசி லிங்கம், எம்.பக்தவத்சலம் டானியல் தோமஸ் சின்ன அண்ணாமலை, மற்றும் எனக்குப் பெயர் தெரியாத பலர் இடம் பிடித்துக் கொண்டார்கள்
அவர்கள் இடம் பிடித்துக்கொண் டால் இலங்கையிலிருந்து சென்ற நாங்கள் மட்டும் ஒதுங்கி நிற்கலாமா? நாங்களும் முண்டியடித்துக் கொண்டு இடம் பிடித்துக் கொண்டோம் முருகானந்தன் இயற்கையாகவே கொஞ்சம் Sof Man தான் "முருகு என் பின்னாலே இடித்துக் கொண்டு வாருங்கள்" என்று சொல்லிக் கொண்டே பத்திரிகையாளருக்கென்று மேடைக்கு நேர் முன்னால் ஒதுக்கப்பட்டி ருந்த இடத்தில் முன் வரிசையில் போய் உட்கார்ந்து கொண்டேன்
அப்படி உட்கார்ந்து கொண்ட நான் எனக்கு இடது பக்கத்தில் ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டு, பின்னால் திரும்பி, "முருகு முருகு" என்று இரைந்து கூப்பிட் GLST.
அப்போது எனக்கு வலது பக்கத்தில் தடித்த கண்ணாடி போட்டுக் கொண்டி ருந்த ஓர் இளைஞர் "என்னங்க என்ன வேணும்? நான் இங்கே இருக்கிறேன். நீங்க யாருங்க?" என்று கேட்டார்.
இது என்ன ஆச்சரியம்? நான் என்னு டைய முருகுவைக் கூப்பிட இவர் ஒருவர் பக்கத்திலிருந்து "இதோ, இங்கே இருக்கி றேனுங்க" என்கிறாரே, யார் இவர்?
அது மட்டுமல்ல, "நீங்க யாருங்க?" என்று என்னைக் கேட்கிறாரே, நான் யாரென்று இவருக்குச் சொல்லியாக வேண்டுமா?
நான் அவர் போட்டுக் கொள்ளா முருகு" என்று கூப் திரும்பவும் அ தானுங்க முருகு" 6
ஒரே குழப்பம் 905 LILLIT 9, (t என் பக்கத்தில் பின்னர்தான் நான் ருந்தவரிடம் பேச்சு "அது சரி. நான் கூப்பிட்டால் நீர்
கொடுக்கிறீர்? உமக்
என்று கேட்டேன்.
"எனக்கு ஒரு சே என் பெயரும் முரு முருகு என்ற பொருள் அப்படி அழகுகளுக்கு மத்திய கொண்டிருக்கிறேன
ஆம், எனக்கு அன்று முருகுகள் G)5İT GÖSTLGMTİ.
ஒருவர் இலங்.ை
ஈழத்தின் இணை முன்னாள் பழம் ஆசே, முருகானந் எட்டயப்புரத்தில் பார முன்புறமாக விட்டு தொடரில் 337வது இடத்துக்குவாசகர்க வேண்டிய கட்டாயம் GTS
Too, lg, Tov. தொடர்ந்து எழுத ရွှိုးမျိုးနှီး LDLOL களிலிருந்தும் வாச விடுத்தவண்ணமுள் "எஸ்.டி.எஸ். அவர் களப்பில் ஏற்பட்ட தொடரை இடைநடு களே' என்று எண் எம்மைக் குறை கூறி
கிழக்கிலங்கை சிரியர் சி.மெளனகு கலாநிதி வித்துவான் அவர்கள், மட்டக்க முன்னாள் கி.சதன ரன் அவர்கள் ஆ
நாடுகளிலுள்ள வே
இடையில் விட்ட முடியுங்கள் என்று
8 மைலுக்கு மேலே
LDIT60T (6609, 315 SI. Si அவ்வள 蠶 ரிய வெ லா வெளிச்சமும் ஆழமான இருட்டுத் இந்த விஞ்ஞா Lnfils gruun LG னாங்க? அதைப் ப ಘ್ವಿ சாப்பாடு ருந்து கீழே போ குகைக்குள்ளே துக்கு வேண்டிய எ usersfilm is குடும்பத் தொந்தர 96.519. 3. UUg.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேச்சைக் காதில் ல், மீண்டும் "முருகு LGG LGBT.
த பேர்வழி "நான் AOT ADITIT.
TGOT. ருகானந்தன் வந்து மர்ந்தார். அதன்
ற அமர, பக்கத்திலி
கொடுத்தேன். என் முருகுவைக் ஏன் ஐயா குரல் என்ன கோளாறு?
ாளாறும் கிடையாது. குதான்" என்றார். ல் அழகு என்று ானால் இரட்டை ல் நான் உட்கார்ந்து TP இரண்டு பக்கமும் தாம் உட்கார்ந்து
'எரிமலை ஆசிரியர்
யற்ற எழுத்துச் சிற்பி பெரும் எழுத்தாளர் தம் அவர்களையும் தி மணிமண்டபத்தின் விட்டு எஸ்.டி.எஸ். முரசில் விட்டுவிட்ட ளை இழுத்துச் செல்ல எமக்கு ஏற்பட்டுள்
கண்ட பாரதியை வேண்டும் என்று ல்ல மேற்குலக நாடு Effas GT GETİrflö, GODias Torst, g g g of 50Π ΦΠ005310) LDLL Φ மறுமலர்ச்சி பற்றிய வில் நிறுத்திவிட்டீர் ாணற்ற வாசகர்கள்
வருகின்றனர்.
பல்கலைக்கழக பேரா நஅவர்கள், இலக்கிய சா.இ.கமலநாதன் ளப்பு ஆரையம்பதி லவர் ஆரையூர் அம ய பலரும், வெளி று பல வாசகர்களும் தொடரை : Gas Tiflis. GODSE GALL
9, 2DTGOT (5608. இது மூணாவது ஆழ I (5605950) 6TGGIT தான் அங்கே ஒரே ச்சமும் கிடையாது டையாது! அவ்வளவு கைக்குள்ளே போயி ள் உட்கார்ந்துகிட் கு என்ன பண்ணி தி ஒண்ணும் கவலை ம் அப்பப்ப மேலே
கிட்டிருந்துது ய தங்கி பா ஏற்பாடுகளையும் குடுத்து வச்சவங்க u Qi Goul த்தனை நாளு அந்த
அசெமுருகானந்தன் மற்றவர் புதுக்
கோட்டை பொன்னி ஆசிரியர் திருமுருகு சுப்பிரமணியன்
இப்படியாக திருமுருகு சுப்பிர மணியன் அவர்களோடு பரஸ்பரம் அறி முகப்படலம் நடந்து கொண்டிருக்கையில், விழாவுக்குத் தலைமைத் தாங்கிய ராஜாஜி தமது தலைமைப் பேருரையை ஆரம் பித்தார்.
எடுத்த எடுப்பிலேயே அவர் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்
"எல்லோரும் பாரதியாரைப் பெரிய கவிஞர் பெரிய கவிஞர் என்று சொல்
களுக்கு ஒரு வார்த்தை.
alsöror(pónssors.
எஸ்.டி.எஸ். தொடரையும் எஸ்.டி. எஸ்.கண்ட பாரதி தொடரையும் ஏக காலத்தில் பிரசுரித்தால் நலமாயிருக்கும் என்று கூட வாசகர்கள் ஆலோசனை கூறுகின்றனர். ஆனால் முரசின் பக்கங் களைப் பொறுத்தவரை இரு தொடர் களையும் ஒரே காலத்தில் தருவது முடி யாதகாரியம். ஆகவே எஸ்.டி.எஸ். கண்ட பாரதி கட்டுரையை தற்காலிகமாக இடைநிறுத்திவிட்டு இணையற்ற எழுத்துச் சிற்பி கட்டுரையை முதலில் தொடர்ந்து தரவிருக்கிறோம்.
இம்முடிவுக்கு நாம் வருவதற்கு மற்று மொரு காரணமும் உண்டு பாரதி கட்டுரையில் மேலும் பல அத்தியாயங்கள் உள்ளன. அவற்றின் பிரதிகளை தேசிய சுவடிகள் திணைக்களத்திலிருந்து பெறு வதற்கு சில கால அவகாசம் தேவைப்படு கிறது. எனவே மட்டக்களப்பின் மறுமலர்ச் சியுடன் தொடர்புடைய அம்சங்களைத் தருவதற்கு முற்பட்ட எமக்கு தொடர்ந்து வாசகர்களின் ஆதரவு நிச்சயம் இருக்கும் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு.
தொடர் தொடர்கிறது.
மட்டக்களப்பு பகுத்தறிவு இயக்கத்தை திரு.எஸ்.டி.எஸ். அவர்கள் தொடக்கி
குகைக்குள்ளே இருந்தாங்க தெரியுமா?
ஒரு நாளு, ரெண்டு நாளு இல்லே 7 ဦးနှီး ருந்தாங்க! அதா வது கிட்டத்தட்ட 2 1/2 மாசம் உள்ளேயே இருந்திருக்காங்க!
இவ்வளவு நாளு சூரிய வெளிச் சத்தையோ நிலா வெளிச்சத்தையோ பார்க் காமே இருந்தா என்ன ஆவறது?
அதைத் தெரிஞ்சிக்கிறதுக்குத்தானே இந்த ஆராய்ச்சியே நடந்தது!
அப்படி என்ன தெரிஞ்சிக்கிட் டாங்க தெரியுமா?
அந்த குகைக்குள்ளே போய்
ருந்த ஞ்ஞானிகளை மெதுவா Gas GCa கொண்டாந்
e_äöffUsuöélé.
கிட்டு விசாரிச்சாங்க
ಛೀ! இருந்தவங்க இப்ப அவங்களோட அனுபவத்தைச் சொல்ல ஆரம்பிச்சாங்க! என்ன சொன்னாங்க தெரி ШLDT)
அங்கே பேயைப் பார்த்தேன். பிசா சைப் பார்த்தேன்னா சொன்னாங்க? விஞ்ஞானிகள் அப்படி சொல்லுவாங்களா? இவங்க என்ன சொன்னாங்கன்னா. ಙ್ ராத்திரி-பகல்ங்கற உணர்வே அற்றுப்போயிட்டுதாம் அந்தவித்தியாசமே இல்லாமே போயிட்டுது
அப்படிப் போயிட்டதுனாலே அவங் களாலே ஓய்வு எதுவும் இல்லாமே 48 மணி
தென்கச்சி - கோ. சுவாமிநாதன்
கிறார்கள். அதுசரியோ பிழையோ என் பதை எனது நண்பர் டிகேசிதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நல்ல கவிதைகளை உரைத்து மாற்றுப் பார்த்த எத்தனை கரட் என்று சொல்லக் கூடிய வர் அவர்தான் என்னைக் கேட்டால் பாரதியார் ஒரு பெரிய பத்திரிகையாளர் என்று துணிந்து கூறுவேன். ஏனென்றால், இந்தப் பொல்லாத பத்திரிகையாளர் களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்." என்றார் ராஜாஜி அவர் அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்பதை உற்றுக் கேட்டு அனைவரும் தங்கள் தங்கள் காதுகளைத் தீட்டிக் கொண்டார்கள்
அப்போது நான் எனது வாமபாகஸ் தரான முருகுவை ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். பத்திரிகையாளரைப் பொல் லாத பத்திரிகையாளர்' என்று தம் வாயால் பிரம்மரிஷி ராஜாஜியே கூறி விட்டார் அல்லவா? எரிமலை ஆசிரிய ருக்குப் பெருமை தாங்க முடியவில்லை. நெஞ்சை நிமிர்த்திக் கொண்டார். இப் போதும் அவர் மூச்சில் ஒருவித சக்தி பிறந்தது. அது ஆஸ்மா நோயால் பிறந்த சக்தியல்ல. எழுத்தாளன் என்ற இறுமாப் பால் பிறந்த சக்தியாகும்.
★**
தொகுத்தளிப்பவர்
வைத்ததைத் தொடர்ந்து இங்கு தமி ழரசுக்கட்சி கிள்ைவிட ஆரம்பித்தது.
1956ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் திரு.செல்லையா இராசதுரை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரா னார். அவருடைய வெற்றிக்கு மிக முக்கிய மான துணையாகவிருந்தது அவருடைய தமிழ் பேச்சு நடை. இது தவிர பெரும் பாலும் பணம் படைத்தவர்களல்லாத பாமர மக்கள் அவருக்கு அளித்த அமோக ஆதரவாகும்.
மட்டக்களப்பு மோர்சாப்பிட்டி என்ற இடத்தில் தான் அவர் சிறுவயதில் வாழ்ந் தார். இப்பகுதியில் வாழந்த பலரின் செல்லப் பிள்ளையாக-அன்புத் தம்பியாக இராசதுரை இருந்தார். ஆரம்பகாலத்தி லிருந்தே அவருக்கு தமது உயிரையே அர்ப்பணிக்கத் தயாராக இருந்த பலரை இவ்வேளையில் நினைவுகூர வேண்டியது அவசியமாகிறது.
வீபாக்குட்டி' என்ற பெயரைக் கேட் டாலே ஒரு காலத்தில் அழுத பிள்ளை வாய்மூடும் முறுக்கிய மீசையும் திரண்ட மார்பும் திடகாத்திரமான உடலமைப்பும் கொண்ட அந்த வீர புருடர் இன்று இல்லை அமரராகிவிட்டார்.
(இன்னும் வரும்)
நேரம் தொடர்ந்து வேலை செய்யவும் முடியுதாம்
அதே சமயத்துலே தொடர்ச்சியாக 15 மணி நேரம் தூங்கவும் முடியுதாம்
24 மணி நேரம் கொண்டது ஒருநாள் அப்படிங்கறதே அர்த்தமில்லாமே போயிட் டுது-அப்படின்னு
அதனாலே சில ஆபீசை குகைக் குள்ளே கொண்டு போய் கட்டிபுட்டா சவு கரியமா இருக்கும்போல இருக்கே ஏன்னா அங்கே ஒய்வே இல்லாமே 48 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்ய முடியுதாமே உடம்பைப் பொருத்த வரைக்கும் வெளிச்சத்துலே இருட்டுக்குப் போனா நல்லதா 33.
ஆனா அறிவைப் பொறுத்தவரைக்கும் இருட்டுலே இருந்து வெளிச்சத்துக்குவர ணும் அதுதான் நல்லது!
ஒரு மகான் சொல்றார்.
உங்களுக்குப் பின்னால் நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கு அறிகுறியாக எதை யாவது விட்டுச்செல்லுங்கள். அப்படி இல்லாவிட்டால் மரம்-கல் முதலியவற்றுக் 器 உங்களுக்கும் என்ன வேறுபாடு இருக்
றது?"
அப்படின்னு கேக்கிறார் அவர் நாமே இங்கே இருந்ததுக்கு அடை UTGITTLDT 6T605 UUTTGAU 35 醬 (3LumTG). ணும்-அதுதான் நல்லது!
இப்பவும் அதுமாதிரி ಛೀ! போற வங்க நிறைய பேர் உண்டு எங்கே தெரியுமா? பீச்சுக்குப் போனா அதை பார்க்கலாம் சுண்டல் வாங்கி தின்னுபுட்டு வெத்துப் பேப்பரை விட்டுட்டுப் போறவங்க எத்தனை βuήη
இருந்ததுக்கு அடையாளமா எதையா வது விட்டுட்டுப்போங்கன்னு சொன்னா அதுக்காக இப்படியா?
(வார்த்தைகள் தொடரும்)
BD.27-1.02, 2001

Page 17
திருவிழா தொடங்கிவிட்டது தொடர்ந்து பத்துநாட்களுக்குத்
திருவிழா திருகோணமலையே களைகட்டியிருந்தது. காலையும் மாலையும் சனக்கூட்டம் வெள்ளமாகப் படையெடுத்தது கோயிலை நோக்கி எங்களுக்கும் கொண்டாட்டம்தான் பத்துநாட்களும் விதவிதமாகப் பட்டுச்சேலைகளும் நகைகளும் அணிந்து மாலை வேளை எப்போது வரும் என்று காத்திருந்து கூட்ட
மாகக் கோயிலுக்குச் செல்வது என்றாலே ஒரு தனி
மகிழ்ச்சிதான்,
\ N
முதல் இரண்டு நாட்களும் சாதாரண்மாகத்தான் சென்றன. மூன்றாவது நாளிலிருந்துதான் அந்த வித்தியாசமான நிகழ்ச்சி ஆரம்பமானது நானும் அம்மாவும் கோயிலுக்குப் போகும் வழியில் ஒருவன் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததை அவதானித்தேன் முதலில் எதேச்சையாக என்று அலட்சியமாக விட்டுவிட்டேன். பின்பு ஒவ்வொருநாளும் அவன் எனக்காகவே காத்திருப்பதை நான் உணர ஆரம்பித்தேன். எனக்கும் தினமும் கோயிலுக்குப் போவதை விட கோயிலுக்குப் போகும் வழியில் அவ னைப் பார்க்கிறோமே என்ற சந்தோவுமே அதிகமாயிருந் 莎gs
இதற்குப் பெயர்தான் காதலா? என்று தெரிய வில்லை. அவன் என்னைப் பார்க்கும் பார்வையில் இருந்து அவன் என்னைக் காதலிக்கிறான்' என்பதை என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது தினமும் அம்மா வுடன் கோயிலுக்குப் போகும் போது அம்மாவுக்கே தெரியாமல் அவனை அவன் கண்களைச் சந்திக்கும் போது எனக்குள்ளே ஒரு புதிய இரத்த ஓட்டத்தை அனுபவிக்கத் தொடங்கினேன். இப்படியே ஒவ்வொரு நாளும், கண்களாலேயே கவிதைகள் பல பேசிக் கொண்டோம் எப்போதும் அம்மா கூடவே இருப்பதால் என்னால் அவனுடன் பார்வையில் தவிர வேறு எதை யுமே பரிமாறிக்கொள்ள முடியவில்லை. கண்டதும் காதல் என்பதை சினிமாவில் மட்டுமே பார்த்த எனக்கு நேரில் அனுபவிக்கும் போது எனது உணர்வு களை வார்த்தைகளாலேயே விவரிக்க முடியாதிருக்
கிறது தினமும் அவனுக்காகவே கண்ணாடி முன்
நின்று பார்த்து பார்த்து என்னை மெருகேற்றிக் கொள்வேன் 'நீ சாமி கும்பிடப் போறியா? இல்லை அழகுராணி போட்டிக்குப் போறியா?" என்ற அம்மாவின் திட்டுக் கூட எனக்கு பெரிதாகப் படவில்லை. இப்படியே இருக்கும் போது ஒருநாள் அம்மாவின் உறவினர் குடும்பம் வெளியூரிலிருந்து அன்று எங்கள் வீட்டிற்கு வருவதற்கு இருந்ததால், "சமையல் வேலைகள் அதிக மாக இருக்கின்றன" என்று அம்மா அன்று மாலை கோயிலுக்கு வரமுடியாது என்று கூறிவிட்டாள். எனக்கோ அளவுகடந்த மகிழ்ச்சி இவ்வளவு நாளும்
நந்தியாக இருந்த அம்மா இன்று விலகிவிடுவது என் காதலை அவனிடம் தெரிவிப்பதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் என்றே எண்ணிக்கொண்டேன்.
தனக்கு சமையலில் ஒத்தாசையாக இருக்குமாறு அம்மா எவ்வளவோ கேட்டுப்பார்த்தாள் யாராவது வலிய வரும் சீதேவியை எட்டி உதைப்பார்களா என்ன? இப்படியொரு சந்தர்ப்பத்துக்காகத்தானே இவ்வளவு நாளும் எதிர்பார்த்திருந்தேன் இன்று அந்த அருமையான வாய்ப்பு கிடைத்துவிட்டது. இதனை நழுவவிடமாட்டேன் அம்மா எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும், அம்மாவிடமிருந்து நழுவிக்கொண்டு, அவசர அவசரமாகக் கோயிலுக்குப்புறப்பட்டேன்.
கோயிலுக்கு எங்கே புறப்பட்டேன்? என்னுயிர்க் காதலனை சந்திக்கத்தான் புறப்பட்டேன் நடந்து செல் வதால் நேரம் வீணாகிறதே என்று ஏறத்தாழ ஒடியே சென்றுகொண்டிருந்தேன், அவன் வழமையாக நிற்கும் தெருவை நோக்கி தெருவின் ஆரம்பத்தை நான் அடைந்த போதே, தொலைவில் அவ னது கறுப்புநிற மோட்டார் பைக்கும், அதில் ஸ்டைலாக சாய்ந்தவாறு என்னை எதிர் பார்த்து நிற்கும் அவனும் என் கண்ணுக்குப் புலப்பட்டு விட்டது. இவ்வளவு நேரமும் ஓடிவந்த கால்கள் இப்போது ஏனோ தளர்ச்சியுற்று அன்ன நடை நடக்கலாயின என் னைத் தனிமையில் கண்ட அவனுக்கும் மிகுந்த மகிழ்ச்சி என்பதை அவனது முகமே தெளிவாகக் காட்டியது
நான் மெதுவாக அவனை நோக்கி நடக்க அவனும் பைக்கை நிறுத்திவிட்டு என்னை நோக்கி வந்து கொண்டிருந்தான் எனக்கு காதலில் முதல் அனுபவம் அதுதான் அவன் நெருங்கிவரவர என்மேனியின் மயிர்க்கால்கள் அனைத்தும் சிலிர்த்துக்கொண்டன. ஏதோ என்னையும் அவனையும் மட்டும் சுற்றி ஒரு அலைவட்டம் செல்வதாகத் தோன்றியது திடீரென்று எனது கால்களின் கீழே மட்டும் புவியின் ஈர்ப்புச்சக்தி அதிகரித்துவிட்டது போல பாதங்கள் இரண்டும் தரையோடு இறுக ஒட்டிக்கொண்டு, மேலே ஒரு அடி கூட எடுத்துவைக்கமுடியாதிருந்தது எனக்கு உச்சிமுதல் உள்ளங்கால்வரை வியர்த்துக் கொட்டியது. கைவிரல்கள் எல்லாம் தானாகவே ஒன்றுடன் ஒன்று பிசைந்து கொண்டன.
-
ெ ம்பில் வீடு மாறுவ
போன்ற சிரமம் வேறொன்றுமில்லை. என்ன நரக வேதனை அலையோ அலையென்றலைந்து புரோக் கரைப் பிடிச்சு ஒரு மாதக்கூலியை தாரை வார்த்து உழைப்பில் பாதிக்கு மேல் வீட்டுக்குக் கட்டிவிட்டு சாப்பிடுவதும் கருகிப்
போகிற அளவுக்கு வயிறெரிஞ்சு போகிறது. சே என்னதான் கருமம் பண்ணிப் பிறப் பெடுத்தோமோ?
வீடென்ற பெயரில் நீள்சதுர ஹோல் ஒன்றை வைத்திருப்பவன் மறு ஆண்டு தட்டு வீடு கட்டுமளவிற்கு உயர்ந்து விடு கிறான். இருந்த இருப்பில் குஞ்சுகளையும் குருத்துகளையும் வெளிநாடுகளுக்கனுப்பி, பணியிலும், குளிரிலும் உறையவைத்து உழைச்சு கொட்டுறம் கொள்ளையிலை போறவைக்கு அவை தட்டுக்கட்டாமல் வேறென்ன செய்வினம் மாசம் அரசாங்கச் சம்பளம் மாதிரி அசப்பில்லாமல் சுளையாக கிடைக்கிறது"
அடுக்கிய சாமான்களைப் போட்டது போட்டபடி விட்டுவிட்டு, அம்மாவின் சத்தத் துக்கு முன்னுக்கு வந்தாள் சித்திரா, அலுத்த குரலில் களைத்துப் போனவளாக அம்மா முணுமுணுத்ததைப் பார்க்க அவளுக்கு பாவமாக இருந்தது. "அம்மா குடிக்க ஏதாவது தரவா? தண்ணீர் கேட்டவளிடம் செம்பைக் கொடுத்தாள். காய்ந்துபோன தொண்டை நனைத்தது. வடிந்த நீரைத் தலைப்பால் துடைத்தவளை கேட்டாள். "ஏம்மா சரிவந்திச்சா?"
"ம் ஒரு மாதிரி கிடைச்சுது கூலியைப் பற்றி கேளாதை எல்லாம் போட்டி போடற நம்ம சனத்தாலைதான் வாறது. அதை விட்டுப் போட்டு சாமான்களை அடுக்கிக் கட்டு, எங்கை போனவன் சின்னண்ணன்? அவனுக்கென்ன நாலு பொடியமார்கள் வரவேண்டியது. ரோட்டை அங்குலம் விடாமல் அளக்கவேண்டியது என்னதான் செய்யப் போகுதுகளோ எதிர்காலத்தில்." அவளுக்குத் தெரியும், அம்மா சின்னண்ணாவின் கதை தொடங்கினால் முடியப் போறதில்லை அவன் வரும்வரை "சரி சரியம்மா நீங்கள் கொஞ்சம் இருந்தாறிட்டு சமையலைப் பாருங்க நான்
சாமான்களை பாக் பண்ணுறன் இன்னு மிரண்டு நாள் இருக்குத்தானே எதுக்கு அவசரப்படனும் ஆற அமர ஒழுங்காக்கு GGITLD."
அம்மாவை ஆசுவாசப்படுத்திவிட்டு நரக முற்பட்டாள் சித்திரா
"டக் டக் கதவு தட்டப்பட்டது. சரிந்துகிடந்த சோபாவிலெழுந்து உட் கார்ந்தாள் அம்மா சித்திரா கதவைத் திறந்தாள் வீட்டோனருக்குப் பின்னால் இரண்டொரு தலைகள் நீண்டன.
"கொஞ்சம் வீடு பார்க்கணும் வந்து" "ஆ, வாங்க வாங்க" சொல்லிய அம்மாவைப் பார்த்தாள் சித்திரா அவளது முகம் ஒருவிநாடி ஓடிக் கறுத்தது.
"காம்பறை, ஹோல், அதுள்ளேதான் சமையல், பாத்ரூம் வெளியே' சொன்னார் வீட்டுக்காரர். பங்களாவைச் சுற்றிக் காட்டும் தோரணையுடன்
வந்தவர்கள் அந்த நீளவாட்டுத் துண்டை முன்றுதடவை சுற்றிப் பார்த்த னர் திருப்தி போல முகம் மலர்ந்துபோனது தெரிந்தது.
வீட்டுக்காரர் போனதும் அம்மாவிடம் வந்தனர். அவர்களிலொருத்தி நடுத் தரத்தை தொட்டுக்கொண்டிருந்தாள் கூர்ந்து பார்த்தாள் அம்மாவை "உங்களை எங்கோ பார்த்திருக்கிறேனே. எங்கே?" இழுத்தவளின் குரலை இடைவெட்டி னாளம்மா அவசரமாக
"சேச்சே, நாம் கொழுப்புக்கு வந்தே கொஞ்சநாள்தானாகுது சான்ஸில்லை." என்றவளாக நகர முற்பட்டாள். அம்மா தட்டிக்கழிப்பது புரிந்தது சித்திராவுக்கு அவர்கள் கேட்டனர் மிக மெதுவான குரலில்,
"வீட்டுக்காரர் எப்படி?" "ரொம்ப நல்லவங்க" (). TGIGOTITGT.
அம்மா
சித்திரா திசை அன் னையை
"அப்போ ஏன் "வெளிநாட்டின தோட தம்பி வார "வந்தவங்க தா "சேச்சே இடம்
'அம்மாவா இப் தம்பி வாரார் எர் சின்னதொரு பொ சொன்னாலும் கே குழம்பி நின்றாள் ச் வந்தவர்கள் தி நிச்சயம் இந்த வீட்ை ளென்று சொன்னது இந்த அம்மா ஏ
CID, 27-gogi. 02, 2001
 
 
 
 
 
 
 
 
 
 

வெள்ளை உடையில் நர்சுகள் இருவர் அந்தக்
கட்டிலின் வலது பக்கமாய் நின்றிருக்க கட்டிலில்
நிமிர்ந்து படுத்திருந்த
தான் சுயநினைவுக்கு திரும்பியிருந்தார். அவருக்கு நெற்றிப் பொட்டில் விண்ணென்று வலித்தது. மெல்லக் கண்விழித் தார். தலையில் கட்டுப்போடப்பட்டு கட்டிலில் தான் கிடத்தப்பட்டிருப்பதை உணர்ந்தவரின் நினைவில் சற்று முன்னர் வீதியில் மயக்கமாய் சாய்ந்த ஞாபகம் மங்கலாய்
வந்து போனது.
"நான். நான் எப்படி இங்க?" மெலிதாய் அவரிட மிருந்து வார்த்தைகள் வெளிப்பட நர்ஸ் ஒருத்திதான் பதில் சொன்னாள் "பெரியவரே நீங்கள் மயக்கம் வந்து வீதியில் விழுந்து கிடந்திங்க நல்ல ஒருவர் ஆட்டோ பிடி: இங்க உங்கள கொண்டு வந்து சேர்த்தவர். அதுமட்டுமில்லை உங்களுக்கு தேவையான ஊசிமருந்தக் கூட அவரோட பணத்திலதான் வாங்கித்தந்தவர். அதோ அவருதான் உங்களுக்கு உதவி செய்தவர்" என்றவாறு நர்ஸ் காட்டிய திசையில் பார்த்தார் பொன்னம்பலத்தார் வெளிப் பக்கமாய் சுவரில் சாய்ந்தபடி நின்றிருந்தான் தர்மன்
அவனைப் பார்த்தவர் ஆச்சரியத்தால் நம்பமுடியாத வராய் மீண்டும் தர்மனை உற்றுப்பார்த்தார். அவனேதான் இவன். இவனா நமக்கு உதவிசெய்தவன்? இவனை நான் எப்படியெல்லாம் வெறுத்திருக்கிறேன், விரட்டியிருக்கிறேன். வார்த்தைகளால் சுட்டிருக்கிறேன். என் மகளை காதலித்து என்னிடம் சம்மதம் கேட்க நானும் விரும்பி என் மகளுக்கு இவன்தான் மாப்பிள்ளையென்று முடிவெடுத்து இருவரை ம் பழகவிட்டு பின் பேராசை பிடித்த என்மனம் யாரோ சொன்ன வார்த்தைகளைக் கேட்டு மகளை மறக்கச்சொல்லி இவனை வெறுத்தேனே! ஏன் அப்படிச் செய்தேன்?
லகரங்கள் பல சீதனமாய் பேசப்படுகின்ற இந்தக் காலத்தில் எதையுமே எதிர்பாராமல் தானாக வந்ததினாலா
அவன் புன்னகையுடன் என்னை மிகவும் நெருங்கி வந்துவிட்டான் என்னசெய்வானோ தெரியவில்லை. என் இதயத்தின் 'லப்-டப் துடிப்பொலி எனக்கே தெளிவாகக் கேட்டது.
ஒருவேளை அலைபாயுதே மாதவன் போல சக்தி நீ அழகா இருக்கன்னு நான் சொல்லல; நான் உன்ன காதலிக்கிறனுன்னும் சொல்லல ஆனா எங்க இதெல்லாம் நடந்திடுமோன்னு எனக்குப் பயமாயிருக்கு" என்று தனது காதலை வெளிப்படுத்துவானோ?
அல்லது தீனா அஜித் போல ஐ லவ் யூ என்று கிரிட்டிங்கார்ட் எழுதித் தருவானோ?
இல்லை, ப்ரண்ட்ஸ் விஜய் போல ல்தகாசைஆ இருக்கா? கேட்பானோ?
என்று எண்ணியவாறு நடுங்கியபடி நிற்க, அவன் என்னை மிகவும் நெருங்கி வந்து விட்டான் ஒருவேளை திடீரென்று கட்டிப்பிடித்துமுத்தம் தரப்போகிறானோ? என்று நான் கண்களை இறுக முடிக்கொள்ள
விர்க்க். ஒருவினாடிதான் என்ன நடந்தது
Լւգ,
பொன்னம்பலத்தார் அப்போது
இவன் பெறுமதி தெரியாமல் விரட்டியடித்தேன். நான் இவனுக்கு எத்தனை துயரங்களைக் கொடுத்திருக்கிறேன். இவன் எதையுமே பெரிதாக எண்ணாமல் இன்று எனக்கு இப்படியொரு உதவி செய்திருக்கிறானே? என் மகள் மேல் தான் வைத்த அன்பு நிஜமானது என எத்தனை தடவைகள் எனக்கு உணர்த்தியிருக்கிறான். இவனா நிரந்தரமில்லா பணம் என் கண்களை ஏன் மறைத்தது? என் வரட்டுக் கெளரவம்தானே இந்த நல்லவனை வெறுக்கச்
கெட்டவன்?
செய்தது எவ்வளவு பணத்தைக் கொட்டினாலும் இப்படி
ஆரையம்பதிருஇதயத்ெதினம்
இனிமேல் யார் தடுத்தாலும் இவன்தான் என் மகளுக்கு மாப்பிள்ளை' என மனதுக்குள் முடிவெடுத்தவர், சைகையால் தர்மனை தன் பக்கத்தில் அழைக்க தயங்கித் தயங்கி அவரிடம் வந்தான் தர்மன் 'தம்பி நீ என்னய மன்னிக்கணும் தம்பி நான் உனக்கு எவ்வளவோ வேத னையை தந்திருக்கிறன் அதையெல்லாம் மறந்துட்டு இன் னைக்கு நீ செய்த உதவயை நான் எப்பவும் மறக்கமாட்டன்" அவர் மனம் நொந்து பேச "ஐயா, நீங்கள் பெரியவங்க
நல்ல மனம் படைத்தவன் நமக்குக் கிடைப்பானா? பொன்னம் பலத்தாரின் மனம் இந்தப்படுக்கையில்தான் நியாயங்களை தேடித்தெரிந்து கொண்டது.
என்பதை நான் உணர்ந்துகொள்ளும் முன்னமே மன்னிப்பு கேட்கிறது கூடாது இண்னைக்கு
எனது கழுத்தில் எரிச்சல் கலந்த வலியொன்று புதி தாக உற்பத்தியானது கண்களைத் திறந்து பார்த்த
நான் செய்தது நம்ம உறவுகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு மனிதாபிமான உதவி இப்படியொரு நிலம என் எதிரிக்குக் | al ஏற்பட்டாலும் நான் இந்த உதவிய செய்துதான் இருப்பன்
போதுதான் என் கழுத்திலிருந்த மூன்று பவுண் ஐயா ஒரு வருத்துக்கு முன்னால உங்கமகள விரும்புன
சங்கிலியை அவன் அறுத்துக் கொண்டு ஓடிக்கொண்டி
தால நான் உங்கள சிரமத்துக்குள்ளாக்கிட்டன், அதுக்காக
ருந்தான் ஓஹோ இதற்குத்தான் இவ்வளவு நாளும் நீங்கள்தான் என்னய மன்னிக்கணும் தர்மனின் வார்த்தை
என்னை உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தானோ?
என திடுக்குற்றேன்.
ஒரே வினாடியில் என் காதல் கோட்டை தளர்ந்து உதிர்ந்து தூள்தூளாக காதலித்தவன் கழுத்தறுத்து விட்டானே' என்ற காதல் தோல்வி ஒருபுறம் தாக்க போன வாரம் சிங்கப்பூரில் இருந்து அப்பா அனுப்பிய புதுச்சங்கிலியை ஒரு நொடியில் இழந்த அதிர்ச்சி மறுபுறம் தாக்க, கூச்சலிட்டுக் கத்தக் கூடத் தோன்றா ԱՔ மல், அவ்விடத்திலேயே சிலையாகி நின்று கொண்டிருந்
தேன்.
தூரத்தில் புகைகக்கும் மோட்டர்பைக்கில் எனது
gςITΠαύ SPU தெளிவு ஏற்பட்டவராக "தம்பி நான் மனம்
திருந்திட்டன் இப்ப ஒரு நல்ல முடிவுக்கு வந்திட்டன்"
பொன்னம்பலத்தாரின் வார்த்தைகளுக்குள் குறுக் கிட்டான் தர்மன் "ஓம் ஐயா நானும் ஒரு நல்ல முடிவோட தான் டவுனில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தன் வழியிலதான் உங்கள இந்த நிலமையில சந்திச்சன் இந்தாங்க ருமண அழைப்பிதழ், வாற கிழம எனக்கு திருமணம் தலாவது அழைப்பு உங்களுக்குத்தான் மறக்காம வந்து எங்கள வாழ்த்திட்டுப்போங்க" என தர்மன் கொடுத்துவிட்டுப் போகும் அந்த திருமண அழைப்பிதழ் கையில் இருந்தபடி
அவரை கேலியாகப் பார்ப்பதுபோல் இருக்க வலிய வந்த
சீதேவியை காலால் உதைத்து தள்ளிய குற்ற உணர்வோடு
மூன்று பவுண் சங்கிலியுடன் அவன் பறந்து கொண்டி வேதனையும் சேர்ந்து கொள்ள மீண்டும் கண்ணை முடிக் {历卯
ப்பாகப் பார்த்தாள்
நீங்க விடறிங்க?" லயிருந்து குடும்பத் IT." பக முடியாதோ?”
பத்தலை அதான்"
படிப் பேசுறா? எந்தத் கேயிருந்து வாரார் ய் விளையாட்டுக்குச் பிக்கும் அம்மாவா? த்திரா
ருப்தியுடன் போனது எடுக்கப் போகிறார்
னிப்படி மாறிவிட்டா?
நல்ல குணங்களெல்லாம் மெல்ல மெல்ல மறந்து கொண்டிருப்பதேன்?
பாவங்கள் எப்படி தாழுவது அப் பப்பா சே மனிதர்களா முதலில் பரிச்சய மாகப் பேசி அட்வான்சை கட்டவைத்து ஒரு சில நாட்களில் தேனொழுகப் பேசி, பண்டமாற்றம் வரை வந்து நிற்பது போகப் போக ஏற்படும் மறுப்புகளில் கசமுசாக்கள். அதுமட்டுமல்ல, சத்தம் போடக்கூடாது. விலைவாசி உயரக் கூலியும் உயர்த்தப்படும். மின்கட்டணம் தண்ணியென்று அடிக்கடி உயரும் மொத்தப் பணமும் கூலிக்கிருப்ப வர் கட்ட அவர்கள் எந்தக்கஷ்டமுமின்றி சகல செளபாக்கியங்களையும் மின்சாரத்
தில் அனுபவிபப7 கள சேடகமுடியாது. உடனே வெளியேறலாமென்ற கட்டளை அவர்களுக்குத் தெரியும் இவர்கள் போனால் இன்னொருவர் தவிச்சு வரும் சொந்தங்கள் கூட தங்க முடியாது. அத்தனை கெடுபிடிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தான் வேறிடம் பார்த்தது. இதை ஏனம்மா இவர்களுக்கு மறுத்தாள் சுதுவாதற்ற அம்மா வின் மனது சமீபகாலமாக சரியில்லை. குழம்பியவளாக "அம்மா" என்றாள்.
'ஆ என்ன கேட்கப் போகிறாய்
கொண்டார் அவர்
பொய் ஏன் சொன்னது என்றுதானே? அதைவிட இன்னொன்று தெரியுமா? அந்தப் பொம்பளை கேட்டாளே என்னை எங்கோ பார்த்ததென்று உண்மைதான் "לחgy/flu{LD(6
நம்ப மறுத்தவளாக "அம்மா நீங்களா இப்படி பொய் பேசுவது? கேட்டாள் சித் திரா போடி போறவளே. ரொம்பத்தான் கண்டாய் பொய்யும் ஏமாற்றும்தான் இன் றைக்கு கைகொடுக்கிறது. இவைகளால்தான் உலகில் வாழமுடிகிறது. உண்மையைக் கட்டித் தூங்குபவர்கள் உபத்திரவங்களை தலையணையாக்கி, கண்ணீரில் நனைகிறது கண்கூடு. இந்தக் கொழும்பு வாழ்க்கையில் நான் நிறையப் பார்த்துவிட்டேன்."
"அதுக்காக, இவர்கள் பாவமில் ഞ@IT?'
"இவர்களா. இவர்களல்ல இன்னுமிவர் களையொத்தவர்கள் எத்தனை பேர் சே ஏன்தானிந்தப் புத்தியோ நல்ல மன மிருந்தால் நாமேன் சொந்த மண்ணை விட்டு இங்கே கிடந்து அவதிப்படறோம். ஒருதடவை வீடு பார்க்க வந்தார்கள் நாம அட்வான்சைக் கொடுத்துவிட்டு முழிச் சுக் கொண்டிருந்தோம். வீடு திருத்தித் தருவதாகச் சொல்லியே ஆறு மாதமாகி விட்டது. ரொம்பக் கஷ்ரப்பட்டதில் பணத்தை திருப்பிக் கேட்டுக் கொண்டி ருந்த வேளை இந்தப் பொம்பளை வந்தா, நாம படறதை நம்ம ஜனங்கள் பட வேணாமேயென்ற எண்ணத்தில் பணம் பிந்தினாலும் பரவாயில்லைன்னு சொன் னேன் கேட்டதற்கு ஏதோ பார்த்து செய்யுங்க என்றேன்.
ஏணிப்படி மாட்டிவிடுறாங்களோ இதாலை என்ன கிடைக்கிறதோ தெரியலை, அப்படியே வீட்டாரிடம் போட்டுக் குடுத் திட்டாங்க போதும் போதுமென்று போச்சு மிச்சப் பணம் வாங்கிமுடிக்க இவர்களைப் போல இருக்கிற நம்ம ஜனங்கள் பட்டால் தான் தெளிவார்கள், படட்டும் நீ பேசாமல் வேலையைப் பார் சொல்லிவிட்டு சமை யலை கவனிக்கச் சென்ற அம்மாவின் வார்த்தையில் தொனித்த அனுபவத்தின் அழுத்தம் எதுவும் பேச விடாமல்
சித்திராவை மெளனியாக்கியது

Page 18
“சியாமளி அம்மா எங்கே? என்று கேட்டபடி வந்தாள் கிருத்திகா "அம்மாவிடம் வந்தாயா என்னைப் பார்க்க வந்தாயா? யார் வேண்டும் உனக்கு” "என்னடி கோபித்துக் கொள்கிறாய்? உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். அம்மா இருந்தா ரென்றால், என் காலடி ஓசையை வைத்தே எங்கிருந்தாவது 'வா, கிருத்திகா' என்று குரல் கொடுப்பார் அவரைக் காணவில்லையே என்று GFLGL6öI.“
"சரி சரி இப்படி இரு அம்மா பக்கத்துத் தெருவுக்குத்தான் போயிருக்கிறார். இந்தப் பூ எப்படியிருக்கு பார், நான்தான் செய்தேன். நன்றாயிருக்கிறதா?” "நன்றாகத்தான் செய்திருக்கிறாய். சாரங்கன் இல்லாதது உனக்கு இதற்கெல்லாம் நல்ல நேரம் கிடைக்கிறது. சாரங்கன் இருந்தால் தான் என்னுடனேயே பேச மாட்டாயே வந்தவளை எப்படி விரைவில் திருப்பி அனுப்பலாம் என்றுதான் பார்ப்பாய்."
"GLJITILQ, D. GÓTICO, GTÜLJOJin விளையாட்டு, எவ்வளவு
நீ வேறு குத்திக் ெ படுத்தாதே"
"என்னடி நோவு? பொம்மைகளும் செ உனக்குப் பொழுது கொண்டிருக்கிறதே வருத்தத்தையெல்லா கட்டிவை சாரங்கை விடுவார் வந்த பிற முட்டையை அவிழ்த்
கஷ்டப்பட்டு இதைச் செய்து முடித்தேன் தெரியுமா" "அதிருக்கட்டும். இந்த மாதம்தானே சாரங்கன் வந்து விடுவார் என்று சொன்னாய் ஏன் இன்னும் வர வில்லை? மழைக்காலம் உன்னை வருத்தப் போவதை நான் எப்படிப் பார்த்துச் சகித்துக் கொள்ளப் போகிறேன்." என்று சொல்லிவிட்டுக் கிருத்திகா
சிரித்தாள் GNJEmail GMT GADITÍD." பொய்க் கோபத்துடன் அடித்தாள் அவள் சிரித்தது சி மேலும் கோபம் கெ "என்னை உசுப்பி விடாதே ஏற g.TOOOTL9-L15). கனவே நொந்து போயிருக்கிறேன். கொடுத்த வாக்குறு
ஜூ கவிதை, நாடகம்,
ബളിപ്രഗ7്/, " ബ), 'i';
உலகிலேயே மிக அதிகமான வரு மானம் பெறும் கிரிக்கெட் வீரராகும் வாய்ப் பைப் பெற்றுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர்
அண்மையில் ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ஓட்டங் களைக் குவித்த முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்திருக்கிறார் டெண்டுல்கர் இதையடுத்து இவரது காட்டிலே பண மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி வருகிறது. இவற்றில் வரும் 5 வருடங்களுக்கு 80 கோடி ரூபாய் சம்பாதிப்பதற்கான விளம்பர ஒப்பந்தம் ஒன்று இவரைத் தேடி
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 9 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.
லோர்ட்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து சகல விக்கெட்டுக்களையும் இழந்து 39 ஓட்டங்களைக் குவித்தது (கிரஹம் தோர்ப்-80, நஸார் ஹுஸைன்-64)
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ் தான் 203 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக் களையும் இழந்தது. பாகிஸ்தான் சார்பாக யூனிஸ் கான் மட்டும் 58 ஓட்டங்களை எடுத் திருந்தார். ஏனையோர் 26 ஓட்டங்களுக்குள் மாத்திரம் ஒட்டமெடுத்திருந்தனர்.
இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் டரன் கஃப் சிறப்பாகப் பந்து வீசி, 5 விக்கெட்டுக் களைச் சாய்த்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுக்களைக் கடந் தார். இதற்கு முன் 7 இங்கிலாந்து வீரர்கள்
முதலாவது LEÜ
எதற்குப் பயன்படு
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L TS S TT t T ttt
அதிக வருமானம் பெறும் வீரர்
மட்டுமே செய்து கொன னுக்குப் பத்தியம் பி சொன்னார் கண்ண
என்றே படுகிறது.
XX
வந்துள்ளது.
பெங்களூரில் உள்ள வேர்ல்ட் டெல் என்றும் கம்பனி இந்த விளம்பர ஒப்பந்தத்தில் ஜூ எனக்குத் திருமண டெண்டுல்கர் கையெழுத்திட்டுள்ளார். கடந்த மகளாகி விட்டன. மலை 5 வருடங்களுக்கு முன் இந்த நிறுவனத்துடன் போடக்கூடாது என்றே டெண்டுல்கர் ஒப்பந்தம் செய்திருந்தார். கிறேன். ஆனால், அப்போது இவருக்கு 30 கோடி ரூபாய் சின்னக் காரணத்
கொடுக்கப்பட்டது. னும் சச்சரவு வந்து
கடந்த வருடங்களில் குளிர்பானங்கள் செய்யலாம் கிரெடிட் கார்ட் எம்ஆர்எஃப் டயர் எஸ்.எம்.
நிறுவனம் உட்பட பல விளம்பரங்களில் டெண்டுல்கர் ஒப்பந்தம் செய்திருந்தாலும் இப்போது இவர் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் விளம்பரம் மூலம் பெரும் தொகை வருமானம் பெறுகிறார்.
Faital GTaiføAM land நபிகள் நாய இந்த வார்த்தைகளை கொண்டு வந்துவிடுங் "தண்மனைவிக்குச் விப்பவன் என்னதா செய்தபோதிலும் ச நோன்பு நோற்றாலும் பலருக்கு விடுதலை வ
200 விக்கெட்டுக்களுக்குமேல் எடுத்துள்ளனர். :
இங்கிலாந்தை விட 88 ஓட்டங்கள் பின் LO "W
தங்கியிருந்த பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.
கஃப் (3-40 கடிக் (4-54), கோர்க் (3-41)
ஆசிந்தியா, மகிழ்ச்சி கொள்ள என்ன வ
ஆகியோரது சிறப்பான பந்து வீச்சினால் அெ 179 ஓட்டங்களுக்குள் சுருண்டது பாகிஸ்தான் அப்துல் ரஸாக் மட்டும் அதிக பட்சமாக 53 լիցլյ6)ԼյՈրյ ஓட்டங்களை எடுத்தார். மகிழ்ச்சியாக இருக்க
போட்டி நாயகனாக அன்டி கடிக் ' GOfi தெரிவு செய்யப்பட்டார் 2 டெஸ்ட் (WI
போய்ப் பார்த்தார்
■9% வர் "முல்லா நஸ்ரு பாருங்கள் அவர் உங் கூடும்" என்றார்.
அவர் சொன்ன பெருந்தொகையான வைடூரியங்களாக கொண்டு முல்லாவி
"எனக்கு மகிழ்ச் எதையும் தரத் தயார முடியுமா?" என்று
கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் நிற்கிறது இங்கிலாந்து அடுத்த டெஸ்ட் மே 31 ஜூன் 4 வரை ஒல்ட் ட்ராஃபார்ட்டில் நடைபெறவுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து அணித் தலைவர் நஸார் ஹுஸைன் இரண்டாவது டெஸ்ட்டில் இருந்து விலக, அலெக் ஸ்டுவர்ட் அணிக்குத் தலைமை தாங்குகிறார்.
--------------------Tவந்திருந்தவரையும்
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே இந்த வருடம் ஒக்டோபர் மாதம் தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி யில் இடம் பெறுவார் என நம்பப்படுகிறது.
கடந்த ஒரு வருட காலமாக தோள் முட்டு வலியால் அவதிப்படும் கும்ப்ளே தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அத்துடன் சில வாரங்களுக்கு முன் தென்னா பிரிக்கா சென்று வார மருத்துவ சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளார் கும்ப்ளே
இந்தச் சிகிச்சைகளை அடுத்து பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டு பந்து வீசிப் பயிற்சி எடுத்து வருகிறார்
இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம்
தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில்கும்ப்ளே
பணப்பையையும் பா நேரத்தில் அந்த பிடுங்கிக் கொண்டு மேற்கொண்ட அவுஸ்திரேலிய அணிக்கெதி வந்திருந்தவர் ரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் ೧೫॰ பின்னா பங்கு பற்றும் வாய்ப்பை இழந்திருந்த ஏமாற்றப்பட்டுவிட்ே கும்ப்ளே தற்போது ஸிம்பாப்வேக்குச் யெல்லாம் அவர் பற செல்லும் இந்திய அணியிலும் இடம் கிறார் ஐயோ!" என் பெற்றிருக்கவில்லை "E.
இதை அடுத்து இலங்கை வரவிருக்கும் அங்குமிங்கும் இந்திய அணியில் கும்ப்ளே இடம் பிடிக்க ஓடினார் முல்லாம ಛೀ ஒத்துழைக்குமா என்று சொத்தெல்லாம்
5/IIIԱԳMov606), g/ժ ժա 576/7/71060 ծ இந்திய அணி சார்பாக கபில்தேவிற்கு முல்லாவை மு 31 டெஸ்ட்களில் 434 விக்கெட்டுக்கள்) மரத்தடிக்கே திரும்
அடுத்தபடியாக அதிக விக்கெட்டுக்களை அவருக்குத் தன் LL M LLLLLSSTLLL S 0LLL S LLLTTT TTTTTSS S SSS0aCC LTTTTTTTS TS வீழ்த்தியிருக்கிறார் 30 வயதான கும்ப்ளே மெடியில் வைத்துக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

国圆圆回圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆回圆圆
ாடுமைப்
துதான் பூவும்,
வதில்
GLÍTiuj,
முட்டை வந்து
து இருவருமாய்
துப் பார்த்துக்
IITIDoՈ II G06) ாள்ளத்
Ela) L
மீறுகிறவர், நமக்கு வேண்டப்படாதவராக இருந்தால் பழி வாங்கலாம். மனதுக்குப் பிடிக்காதவராயிருந்தால் குத்திக் காட்டவாவது செய்யலாம். நம்முடையவர் நம்மை ஏமாற்றினால் என்ன செய்ய முடியும்? வருத்தப்படத்தானே முடியும்" "ஏனடி சாரங்கன் எப்போது வந்துவிடுவதாகச் சொன்னார்?" "ம். நீ சொன்னது போல மாரி மழை வருவதற்கு முன்னரே வந்துவிடுவதாய்தான் சொன்னார். இன்னும் காணோம் மழையும் மயில்களும், இடி மின்னலும் வந்துவிட்டன. அவரைக் at Gorto."
"சரி சரி, உன்னுடைய அவர் ஒன்றும் தொலைந்து போக மாட்டார் வருவார் வந்து கட்டிக் GNOSTIGIGAITI. GIGGS GOOGST GALINGÜIÇA) II in ஏனடா இவள் வருகிறாள் என்று தொல்லையாகப் பார்ப்பாய். இடியும் மின்னலும் மழைக்குளிரும் நிகழ்வதே தெரியாத இன்ப தேசத்தில் இருக்கப் போகிறாய். கவலையை விடு" "ஒரே கவலைதான் என்றால் விட்டு விடலாம். நொய்மைப் பட்டுப் போயிருக்கும் மனத்தால் இடி மின்னலோசைகளைத் தாங்க முடியவில்லை போதாததிற்கு அந்த ஓசைகளைக் கேட்டு காட்டில் உள்ள மயில்கள் வேறு கூட்டங் கூட்டமாக நின்று அகவுகின்றன. ஆரவாரம் செய்கின்றன. அவர் வராதது ஒன்றுதான் என் துன்பம் என்னைக் கேலி செய்வதற்கென்றே வானத்தில் கூடி நின்று முழங்குவதும் காட்டில்
ஆரவாரித்துக் கெக்கலி கொட்டுவதும். எப்படிச் சகித்துக் கொள்வது என்கிறாய்.”
"சரியடி, அதையே திருப்பித் திருப்பிப் பேசிக் கொண்டிராதே அதுதான் மேலும் துன்பமாய் இருக்கும். அதையெல்லாம் விட்டு, அவருடன் கூடி இருந்த சந்தோஷமான பொழுதுகளை நினை. அந்தக் குறுமபுகளை மீட்டுப் பார்த்துக் கொள் அதறகுள் அவற்றை நிஜமாக்க அவரே வந்து aî66unir"
சியாமளா கைத்த சிரிப்பொன்றை முகத்தில் படர விட்டாள் சற்றே சிரிக்க முயன்றாள். அது அவள் முகத்தை இன்னும் கோணலாக்கியது.
"இடி இடிக்கும் ஓசை கேட்கிறது. மழை பெய்யும் ஓசை கேட்கிறது. மயில்கள் ஆரவாரிக்கும் ஒசை கேட்கிறது. அவர் வாகனம் வந்து நிற்கும் ஓசை கேட்கவில்லையே. உறுதி வாய்ந்த மனதையா நான் வைத்திருக்கிறேன்? இந்தப் பேதை நெஞ்சம் இத்தனை தாக்குதல்களையும் தாங்காது பெருங் கலக்கத்தை அடைகிறதே. GTGGTGGT GG) FÜNUI. Po என் எனப் படுங்கொல் தோழி! மின்னுவர வான் ஏர்பு இரங்கும்; ஒன்றோ? அதன் எதிர் கான மஞ்ஞை கடிய ஏங்கும் ஏதில கலந்த இரண்டற்கு என் பேதை நெஞ்சம் பெரு மலக்கு உறுமே
(குறுந்தொகை 194)
இலக்கியம் இதெல் டும்?
சேகரன், வவுனியா கிறது என்பது ஒரு படும் காரியங்களை ண்டிருந்தால், மனித புத்துவிடும் என்று தாசன். அது சரி
மாகி ஏழு வருடங் ாவியோடு சண்டை எப்போதும் நினைக் எதுவென்றில்லாது திலேயே எப்படியே விடுகிறது என்ன
நிசாம், கொழும்பு-10, ம் வரும்போதெல் ம் சொன்ன
அந்த மரத்தடியில் அமர்ந்திருந்தார்
மகிழ்ச்சியால் திக்குமுக்காடிப்போன செல்வந்தர் ஓடிப் போய் அந்தப் பையை வாங்கி நெஞ்சோடு கட்டிக் கொண்டு அழுதார். கடவுளுக்கு நன்றி சொல்லி ஆனந்தக் கணிணி சொரிந்தார். "இப்போ உன்னை மகிழ்ச்சிப் படுத்திவிட்டேன். சரிதானே?" என்றார் முல்லா
3) தமிழ்ப் படங்கள் பலவற்றுக்கு ஆங் கிலப் பெயர்களையே வைக்கிறார்களே, gei 2
ஐ.எஸ்.பிரியா, கித்துள்.
ஞாபகத்தில் ፵677: கஷ்டம் விளை நன்மைகள் TGAUG), Danibal)/7 LD அடிமைகள் ழங்கினாலும் மகளை ஏற்றுக்
யைப் பெற்றுக்
நீலாவணை-0 ான்றில் ஒரு கேளுங்கள் வந்தர் ஒருவர் விரும்பினார் ளையும் தேடிப் அவர்களில் னைப் போய்ப் ளுக்கு உதவக்
டி, தன்னிடமிருநத செல்வத்தை வைர மாற்றி எடுத்துக் Lд GLJITGM/Tij. தேவை. அதற்காக யிருக்கிறேன். உதவ கேட்டார். முல்லா வர் கையிலிருந்த தார். கண்ணிமைக் பையைப் பாய்ந்து tglariti. தறித் துடித்துக் ஓடினார். "நான் ள் என் ஆஸ்தியை துக் கொண்டு ஒடு கதறினார். பலர்
ல்லாவைத் தேடி ந்துவிட்டார். "என் ந்தேனே' என்று ணர் விட்டு அழுத பில் சந்தித்த அந்த
10.5/717,
கண்களையே நம்ப து பணப்பையை காண்டு முல்லா
IDOli
உங்களுடைய இந்த வருத்தத்தை சமீ பத்தில் இன்டர் நெட்டிலும் ஒருவர். பட்டிருந்ததைப் பார்த்தேன்.
"ஜெண்டில்மேன், ஒன்ஸ்மோர் டூயட் ஜீன்ஸ், டபுள்ஸ், லவ்டுடே, மிஸ்டர் ரோமியோ, ஜலவ் இன்டியா, லவ்லி சிட்டிஷன். ஏன் இத்தனை தமிழ்ப்படங் களுக்கு ஆங்கிலத் தலைப்புகள்? தமிழ் நாட்டில், தமிழர்களுக்காக தமிழர்களால் எடுக்கப்படும் தமிழ்ப்படங்களுக்குத் தமிழ்த் தலைப்பை வைக்காமல் வேற்றுமொழித் தலைப்பை வைத்து அந்நியப்படுத்துவதை டிரெண்ட்" என்றால், அதை எப்படி ஏற்றுக் கொள்வது? 'ஜெண்டில் மேன்" என்பதை கனவான்' அல்லது சீமான்' என்றோ, "லவ் டுடே'யை காதல் இன்று என்றோ. தலைப்பு வைத்திருப்பதன் முலம் அந்தப் படங்கள் ஓடாமல் போயிருக் கக்கூடிய சாத்தியங்கள் ஏதேனும் உண்டா? அப்படி சீமான்' என்று தலைப்பிடப்பட்ட ஒரு படம் தோற்றுப் போனதில் அந்தத் தலைப்புக்குத்தான் முழுப் பங்குண்டா?
இப்போது ஒரு படம் தோஸ்த்' என்ற தலைப்பில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்திச் சொல்லான இதற்கு நண்பன்' என்று பொருள் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்
எந்தக் காலகட்டத்திலாவது நண்பன்' என்ற பெயரில் ஒரு இந்திப்படம் வெளிவரச் சாத்தியமிருக்கிறதா?" என்றும் பாடு போட்டி ருக்கிறார். ஆனால் இதனால் எல்லாம் தமிழ்த் திரையுலகினர் தடுமாறிவிடப் போவதில்லை, ஐ லவ் யூடா நான் கிங் குடாஎன்றெல்லாம் தொடர்ந்து ஜமாய்த்து வருகிறார்கள்.
XX
* சிந்தியாவிடம் கேட்கக் கூடாதது எது? சிந்தியாவினால் சொல்ல முடியாதது எது? இ.சூரியகுமார், மான்காடு. கேட்கக்கூடாதது-எப்போது பதில் சொல்வதை நிறுத்துவீர்கள்?' என்பது
சொல்ல முடியாதது-அடுத்து நீங் கள் என்ன கேட்கப்போகிறீர்கள்' என் L1605,
 ேகடவுள் உண்டு, இல்லை என்று = வாதிடுகிறார்கள். ஆனால், நான் எனது மனசாட்சிதான் கடவுள் என்கிறேன். உங்கள் கருத்து என்ன?
வ.இளங்கோவன், ரோசாலை, கடவுளுக்கு மேலாக நான் என்ன சொல்ல. XOYX 3 'பத்ரி படத்தில் உங்களைக் கவர்ந்த காட்சி எது?
阿莎 ஃஷினி, நுவரெலியா, கூலி உடுப்பைப் போட் டுக் கொண்டு வெளிநாட்டுத் தெருவில் விஜய் ஆடும் காட்சி அவருக்கு எல்லா வகை ஆட் டம், பாட்டு, நகைச்சுவை எல் aUTub 6/07 spg/.
XOYX ஜூ படித்துவிட்டு வேலை தேடி அலைவோருக்கு விடிவு கிடைக்காதா?
எம்.சிவபாலன், இரத்தினபுரி, சும்மா தேடிக்கொண் டேயிருந்தால் களைப்பும் விரக்தியும் வரத் தான் செய்யும் தெரிந்ததை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்துப்பாருங்கள். வேலை தேடி அலைவோர் வீடு தேடி அலைவோர். வாகனங்கள். இத்தியாதி பொருட்கள் வாங்க இடம் தேடி அலைவோர்களுக்கு உதவ என்றே கையேடு ஒன்றைத் தயாரித்துக் கொடுக்க முடியுமா பாருங்கள் வாங்க-விற்க'விரும்பும் இரு தரப்பினருக் கும் பாலமாக வெளியீடுகள் நடத்தியே வெற்றிபெற்ற பல மனிதர்கள் வெளிநாடு களில் இருக்கிறார்கள் எதையாவது ஆரம் பியுங்கள் எந்தப் பெரிய பயணமும் ஒரு சிறிய காலடியில்தான் துவங்குகிறது.
XX
ஜூ ஷாலினி, சிம்ரன், லைலா என் றெல்லாம் அலையும் இளசுகள் பற்றி
Gg56ör gp6), LDøör sormir. சரோஜா தேவி, வைஜயந்தி மாலா அஞ்சலிதேவி. என்று அலைந்தது போலத் தான் பிற்காலத்தில் இவர்களும் நினைத்துப் பார்த்துச் சிரித்துக் கொள்வார்கள்
BI) 27-yతి. 02, 2001

Page 19
யிர்மாணிக்கம் செட்டியின் D. மொட்டைமாடி யில் அவர் மகள் அமராவதி மற்றுமொரு இளம்பெண்ணுடன் உல்லாசமாக ஆடிப்பாடி மகிழ்ந்து கொண்டிருந்ததை வீதி வழியே பவனி சென்ற மன்னன் கண்டான் தான் அவ்வீதியால் பவனி செல்வதை முன்கூட்டியே அறிவித்திருந்தும், மற்றவர்களைப் போல் வீதிக்கு வந்து தனக்குரிய மரியாதையைச் செய்யாமல் இப்பெண்கள் இருவரும் அகம் பாவம்பிடித்தவர்கள்போல் நடந்ததைக் கண்டு அரசன் சினமடைந்தான்.
அமராவதி சிறுமியாக இருந்தபோதே திருமணமானவள். திருமணம் முடிந்தவுடன் கடல் கடந்து திரவியம் தேடப்புறப்பட்டுச் சென்ற அவளுடைய கணவன், பல வருடங் களாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சோகமாக இருக்க வேண்டியவள் இவ்வளவு குதூகலமாக இருப்பதனால் அவளுக்கு மற்றுமொரு கள்ளக்காதலன் இருக்கிறான் என் மன்னன் கருதினான்.
தனால் மாணிக்கம் செட்டியை அரண் மலக்கு அழைத்து, "உன் மகள் அமரா வதிக்கு ஒரு கள்ளக் காதலன் இருப்பதனால் தான் அவள், நான் அரச பவனி போவதைப்
பாத்தும் பாதது போல மற்றமொரு
பெண்ணுடன் ஆடம்பரமாக விளையாடிக் கொண்டிருந்தாள். அவளுடைய நிலையைப் பார்த்தால் அவளுக்குக் கள்ள உறவு இருக் கிறது என்று தெரிகிறது. அவளை எனக்குத் திருமணம் செய்து வை' என்று மன்னன் மாணிக்கம் செட்டியிடம் கேட்டான்
மயிர்மாணிக்கம் செட்டி அரசனுடைய கோரிக்கைக்கு இணங்க மறுத்தான். இதனால் கோபமுற்ற மன்னன்,
"நாற்பது நாட்களுக்குள் உன்னுடைய மகளின் கள்ளக் காதலனை நான் கண்டு பிடித்துவிடுவேன். அப்போது என்ன செய் கிறாய் என்று பார்ப்போம்' என்று சவாலாகக் கூறி அனுப்பினான்.
மன்னனின் சூளுரையைக் கேட்ட மயிர் மாணிக்கம் செட்டி மிகுந்த துயரத்துடன் வீடு வந்து சேர்ந்தான். அரசன் கூறுவது போல் ஏதாவது நடக்கிறதோ என்று சந்தேகம் அவனுக்கும் ஏற்பட்டது.
செட்டியின் வீடடைச் சுற்றி நாற்பது காவலர்களை மன்னன் காவலுக்கு நிறுத்தி மிருந்தான். யாராவது சந்தேகத்துக்கிடமான வகையில் மாணிக்கம் செட்டியாரின் வீட்டைத் தேடிவந்தால் அவர்களைத் தன்னிடம்பிடித்து வரும்படி காவலர்களுக்கு கட்டளை இட் டிருந்தான்.
அன்றிரவு மாணிக்கம் செட்டியாருக்குத் தூக்கமே வரவில்லை அரசன் கூறிய வார்த்
60,27-ತೌ1,02,200!
தைகள் அவரை மிரட்டிய வண்ணமிருந்தன. எழுந்து சென்று தன்னுடைய மகளுடைய படுக்கையறையைப் போய்ப்பார்த்தான். அந்த அறையில் தன் மகள் ஒரு கட்டிலிலும் பெண் வேடம் பூண்டபடி விக்கிரமாதித்தன் மற்று மொரு கட்டிலிலும் நன்றாக கூறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, மனத்திருப்தி யடைந்தவனாய் திரும்பி னான். அப்போது அங்கிருந்த ஒரு பாத்திரம் காலில்பட்டு உருண்டது. இந்தச் சத்தத்தைக் கேட்டு கண்விழித்த அமராவதி தன் தந்தை
தன்னறைக்கு வந்து திரும்புவதைக் கண்டு GlaEIT GOTLLIT GIT.
தந்தையிடம் "அப்பா ஏன் அப்பா இந்த அர்த்தராத்திரியில் இங்கு வந்தீர்க்ள?" என்று கேட்டாள். அவரும் 'ஒன்றுமில்லை மகளே, தூக்கம் வரவில்லை. அதனால் இந்தப் பக்கம்
சும்மா வந்தேன்' என்று கூறிச் சமாளித்தார்.
LDT Soflá, súd GloFÜLLUIT filsőT GŴL" GOLë சுற்றி காவலில் நின்ற காவலர்கள் முப்பத் தொன்பது இரவுகள் கண்விழித்து காவல்
புரிந்தும் அந்தப்பக்கம் வித்தியாசமாக எவரும் வரவில்லை என்பது கண்டு, அலுப்படைந் திருந்தனர். அமராவதியும் விக்கிரமாதித்த னும் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல், பகலில் பெண்களாகவும் இரவானதும் விக்கிர மாதித்தன் ஆணாக மாறி இருவரும் சல்லா பித்திருப்பதும் வழக்கமாக நடந்து கொண்டி ருந்தது.
செட்டிக்கும் அரசனுக்குமிடையில் நடை பெற்ற உரையாடல்கள் பற்றி அமரவாதிக்கோ விக்கிரமாதித்தனுக்கோ எதுவும் தெரியாது. அவர்கள் பொழுது எக்கவலையுமற்று வழமை போல் மகிழ்ச்சியாகக் கழிந்தது.
ஒருநாள் இரவு புழுக்கமாக இருந்தது. இதனால் வீட்டினுள்ளே இருக்க முடியாமல் தவித்த அமராவதியும் விக்கிரமாதித்தனும் வீட்டின் பின்புறத்திலுள்ள வாழைத்தோட்டத் ல் கட்டில்களைக் கொண்டுபோய் போட்டு சிறிது நேரம் கதைத்திருந்துவிட்டு, போர்வையால் போர்த்திக் கொண்டு படுத்துத் தூங்கிவிட்டனர்.
அரசன் மயிர்மாணிக்கம் செட்டியிடம்
போட்டிருந்த நாற்ப றுடன் முடிவடைகின் கள் மிகவும் உசாராக வந்து கண்காணித்த பக்கம் சென்ற கா கட்டிலில் துணியைப் இருவர் படுத்திருப் அமராவதியும் அவ தான் என்று தீர்மான
கடைசி நாளா இருவரும் கையும் கள
னர் என்று மகிழ்ச்சி டைய தூக்கத்தைக்க கட்டிலைத் தூக்கி இடையிலிருந்த கா 醬 இருவரையும்ெ காயில் கதவுகளை காவலிருந்தனர்.
பொழுது விடிந் அரண்மனைக்கு ஒ SGT GT750, TSGUITEST
என்று கூறினர்.
இதற்கிடையில் வீட்டில் ஒரே கட்டில் யாளும் உரையாடிக் ெ வடதிசையில் இருந் நச்' என்று சத்தமிட் இத்தகைய பிரான் களை அறிந்திருந்த ணுக்கு ஏதோ ஒரு அட என்று அறிந்து கொ6 ளும் பட்டியும் காவி கொண்டு பழம், பூப நீர்க்கமண்டலங்களை 6Sl s0) yS)JrT895 95 IT ofM { g, Gorff.
அவர்கள் இரு செல்ல முற்பட்ட பே இருந்த காவலர்கள் "நீங்கள் யார்? இந் செல்கிறீர்கள்?' என் அப்போது சன்நி ருந்த பட்டி, "மகார இந்தக் காளிகோயி சாமப்பூசை செய்வத மாக வந்து போகிறே எவரும் தடுத்ததில் GTPJ), 155(55.9560L. என்று கூறினான். காவலர்களின் நீங்கள் வழக்கமாக ஆனால் இன்று மட்டு னுள் சரின் ஆணை' கூறினான்.
இதற்கு பதில தலைவரே மகாராஜ காக நாற்பது நாட்க படி எங்களுக்கு மகா
ளார். இதற்கு இன்
தால், மன்னருக்கு கூடும். நீங்கள் பூசை UITGOTTGV) LEITTHJ956TT யிடம் போய் கூறிவி LD5, TITT Graf) orie வாரோ தெரியாது பட்டி கூறியதும் கா CELUIT GOTT GÖT.
"இதென்னடா நமக்கேன் இந்தத் *LL-606H5(5L LJULI 36006(5U LJULIL விட்டு சாமியார்க Con Curri a fu முடித்துவிட்டு உட அங்குள்ள வேறு எ வம்பில் மாட்டிக் ெ கூறி கோயிலின் திறந்து விட்டான்
(шоо
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றது. எனவே காவலர் பீட்டைச் சுற்றிச் சுற்றி 2 "ಕ್ಷ್ 劾 88 இ போர்த்தி கொண்டு கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் தைப் பார்த்து அது னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவிர்கள். அதனை ன் கள்ளக்காதலனும் வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து 'காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் த்துக் கொண்டனர். தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும் து கள்ளக் காதலர்கள் தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே
மாகப்பிடிப்பட்டுவிட்ட சத்தியக் கடதாசி
怡 பத்து:
நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத் தெளிவாகப்புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு
வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான் உறுதியளிக்கிறேன்.
டைந்தனர். அவர்களு OGyö5TLDó ujjá. TLDITa. கொண்டு போய் கோயிலினுள் கட்டி ingui ഞഖ്ളൂ. - L-—
:நோட்டீஸ்பலகை
மின்றி நம்புவேன், அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன். இப்படி நம்பு
நான் சொல்வ Gigslij6urIub GLUTuiu. GLITUIGOnus
தவிர
தும் சில காவலர்கள் : ச்சென்று அரசரிடம் டிபட்டு விட்டார்கள்
காதில பூ سےح\ கந்தசாமி
அபிமான வாசகள் போட்டியில் நான்காவது ஒரு பொய்யை மெய்யாக்க சிறந்த வழியென்ன? ஒரே வசனத்தில் ஆலோசனை கூறுக முடிவுத் திகதி
மே 30 பெறுபேறுகள் ஜூலை முதல் வாரத்தில்
H அரசியலென்றால் என்ன? நானுந்தான் எத்தின தரம் உத யோசிச்சு யோசிச்சு
(Elbistalgfumes) dat மனம் காஞ்சுபோய் நிக்கிறன் எதுவுமே புரியுதில்லை TUTTU ங்கோ ஊழல் செய்யிறது (Sonio தான் அரசியலா, ஊழல் செய்திட்டாங்கள் எண்டு சொல்லித் திரியிறதுதான் அரசி lay ULL கரும்பினி யலா? ஊழல் சாட்டை வைச்சு எதிர்க்கட்சிக்காறனுக்கு வழக்குப் போட்டு தண்டனை காண்டிருக்கும்போது வாங்கிக் கொடுத்து அரசியலிலிருந்து ஓரங்கட்டுறதுதான் அரசியலா? இல்லை மற்ற து பல்லியொன்று நச் - வன் ஊழல் செய்திட்டானெண்டு சொல்லிக்கொண்டே தாங்கள் ஊழல் செய்யிறதுதான் L莎· அரசியலா? தாங்கள் ஊழல் செய்ததாத் தெரியவந்தவுடன் யாராவது ஒருவரை ராஜி afgesloot alGDITUITGDLäs னாமாச் செய்யவைச்சு நிலைமையைச் சமாளிக்கிறதுதான் அரசியலா எதையெண்டு பட்டி, விக்கிரமாதித்த சொல்லுறது அரசியலெண்டு. ஊழல் செய்தது பிழையெண்டு சனம் வாக்களிச்சால் ாயம் ஏற்பட்டிருக்கிறது ஊழலுக்குத் தண்டனை கொடுத்தது அதவிடப் பிழையெண்டு இன்னொரு தேர்தலில் ண்டார். கரும்பிலினியா வாக்களிக்குது சனம் எதை நம்பி இறங்குறது நான். இல்லையெண்டால் பாருங்கோ புடைகளைத் தரித்துக் கூட்டணி அமைக்கிறதுதான் அரசியலோவெண்டு பார்த்தால், கூட்டணியைக் 5 goală ாக்கு வெற்றிலையுடன் கிறதும் அரசியலாவெல்லே கிடக்குது இந்த அரசியல் பெரிய தர்ம சங்கடமான யும் எடுத்துக்கொண்டு - காரியம் பாரு ங்கோ எனக்கெண்டால் ஒரு நல்ல அரசியல்வாதிக்கு நாக்கே இருக்க கோயிலை வந்தடைந் ஏலாதெண்டுதான் நினைக்கச் சொல்லுது எதைச் சொன்னாலும் பிழையாகிப்
போயிடுது
' GIT GTig '? 蠶 'ಸ್ಥ್ இந்தியா போல L YTT0TO Y LLLLLL LLLLLMMS ML SYY L S KY 0 Y 0T 0 T0T S T T 0 TT T0 TS ாது அங்குகாவலுககு அதைத் திருப்பித் திருப்பி, உந்த சரிகமப் பாடுமாப் போல வேற வேற சுதியில வேற
தடுத்து நிறுத்தினர். S S S S S S S S S S S
C வில் எங்கே வேற தொனியில நேரத்துக்குத் தகுந்தாப்போல ஆரோகண அவரோகணத்தில " " - பாடிக்கொண்டிருந்தால் போதும் அந்த நாலு வசனமும் பாடமாக்கிறது பெரிய O) * கஷ்டமில்லைப் பாருங்கோ, ஒண்டு யுத்தம் நிக்க வேணுமெண்டுறது மற்றது பேச்சு ' வார்த்தை நடத்த வேணுமெண்டிறது. அடுத்தது மக்கள் துன்பப்படுறாங்க எண்டுறது. கடைசியா அவசரகாலச் சட்டத்த நீக்கு எண்டுறது. அதுக்கென்ன எல்லாம் நல்ல ஒவ்வொரு நாரும் - விஷயம் தானே எண்டுவியள். ஓம் நல்லதுதான் உதுகளச் சொல்லுறதுக்குத்தான் ஆக் DGS BITNET UNETA a di வேணுமெண்டால் நாங்கள் ஐஞ்சாறு மைனாவைப் பிடிச்சு உந்த வசனங்களைச் ம் இதுவரை எங்களை சொல்லிக் குடுத்துட்டுப் பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைச்சிருக்கலாமெல்லோ எங்
@@@@ இரு துககு அனு 仍 லை இன்று நீங்கள் - களுக்கு உதுகள் எப்பிடி கொண்டு வாறது எண்ட்துக்கு வழிகாட்டத்தானே ஆக்கள் 蠶■鷲 臀 வாறது எனLதுககு T-22, தரவு போடுகிறீர்கள்!' - தேவைப்பாருங்கோ இப்படி ஒரே ரெக்கோட்டைத் திருப்பித் திருப்பிப் பாடுவதொன்றல் லால் மற்றொன்றும் அறியோம் பராபரமே எண்டிருக்கிறதில அலுப்புக் கிலுப்பு GODGJIGJ GGT, “g TLS UITGET ஒண்டுமேயில்லப் பாருங்கோ முந்திய மாதிரி எம்பியெண்டால் தன்ர தொகுதியில ந்து போயிருக்கலாம். - தான் நங்கூரம் போட்டு நிக்க வேணும் வீட்டு வாசலில நாப்பதைம்பது சனத்தை ம் உங்களை ஆலயத்தி நாளுக்கு நாள் சந்திச்சு தாக்காட்ட வேணும் ஊரில நல்லது கெட்டது எது நடந்தா ாட்டோம். இது அர லும் முன்னுக்கு நிக்க வேணுமெண்ட விஷயமெல்லாம் மலையேறிக் கனகாலமாய்ப் போச்சுது இப்பப் பாருங்கோ, கொழும்பு-லண்டன்-கனடா-பாராளுமன்றம்-இந்தியாகொழும்பு. இந்தச் செயினில காலத்தை ஒட்டிக்கொண்டிருந்தால் சரி. பித்த பட்டி "காவலர் அதே நேரத்தில இன்னொரு வித்தையும் தெரிஞ்சிருக்க வேணும் இப்படி நாலு வின் ஆயுள் விருத்திக் வார்த்தை பேசிக்கொண்டே காலம் கடத்தலாமெண்டாலும் ஒருவேளை உந்தக் சாமப்பூசை செய்யும் கதையே பிசகாகிப் போற நேரத்தில பல்டியடிச்சு மற்றவழத்தால வரத் தெரிஞ்சிருக்க 黜 வேணும். அதெப்படியெண்டால்.ம். உதாரணம் சொல்லப்போனால் ஆனந்தமான ாணிகட்டளையிட்டுள் D G) Füllson als fluctant G நீங்கள் ஃபே
நீங்கள் தடைவிதித் சங்காரம் செய்யிற எங்கட ஆழ்ந்த அரசியல்வாதியொருவரை நீங்கள் ஃபலோ பண்
倭\_
வேறொன்று
566Onsu
வரும் கோயிலுக்குள்
என்று கண்டிப்பாகக்
ணலாமெண்டிறன். அதாவது பாருங்கோ, முதலில அரசாங்கத்தை இந்தா விழுந்துவன் எண்டமாதிரியும் இதுவும் ஒரு அரசாங்கமோவெண்டு திட்டாத திட்டெல்லாம் திட்டி யும் பேசிறது, அறிக்கை விடுறது கூட்டங்கள் வழிய முழங்கிக் கட்டுறது. அதோட எல்லா வாக்கெடுப்பிலயும் அரசாங்கத்தை எதிர்த்து வாக்களிச்சு தங்கட வீரத்தைப் பறைசாற்றது. இதெல்லாம் எப்ப. அரசாங்கம் இதுகளால சரிஞ்சுபோடாது எண்டு ஏதாவது சம்பவிக்கக் உறுதியாத் தெரிஞ்சிருக்கத்தான். ஆனால் ஒரு பொறுத்த நேரத்தில, அரசாங்கம் குஅனுமதி தரவில்லை கவிண்டுடுமோவெண்டு ஒரு நிலவரம் வரேக்க டக்கெண்டு குத்துக்கரணமடிச்சு டனடியாக மகாராணி இந்த நேரத்தில நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வாறது சரியில்லை" எண்டு டுகிறோம். அப்போது பிளேட்டை மாத்திறது. இதில பாருங்கோ ஒரு சூட்சுமம் மறைஞ்சு கிடக்குது அரசாங் Ga a Gai ' கவிண்டால் ஆளுமெல்லே கவிண்டுடும் 616ዕዘ GüI புரியேல்லையே? நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெண்டால், எதிர்க்கட்சியால அரசாங்கத்தைக் கவுக்க ஏலுமேயொழிய سریر و
என்று கண்டிப்பாக ' S SS SS SS SS பலர் தலைவன் பயந்து தாங்கள அரசாங்கமமைகத ஏலாது. அதால, புதுத தேர்தலுக்குப் போக வேண்டி வரும் இதுக்கு எங்கட பழுத்தத் தலைவறண்ட அரசியல்வாதி ஒமாமே? எத்தின வருஷ மாத் தவமிருந்து இப்ப திரும்பக் கிடைச்சிருக்கிற எம்பி பதவிய இந்த மடப்பயல் GlG, G høflå மகன்கள் சொல்லுறாங்களெண்டதுக்காக கைவிட்டுப்போட்டு இன்னொரு தேர்தலெண்டு 56.606), ti. ஒரு றிஸ்க்கெடுக்க அவர் என்ன மாங்காய் மடையனா? அதுதான் பாத்தார், இது ರಾ। * முதலுக்கே மோசமாப் போகப்போகுதெண்டுட்டு எதிர்ப்பு மார்ச்பாஸ்ட்டுக்கு உடன் டுவதா?" எனறு கூற பிறேக்போட்டு எபௌட் டேன் எண்டு கொமாண்ட் அடிச்சிட்டு நிக்கிறார் சீமான் ா நீங்கள் இருவரும் உண்மையாச் சொல்லுறன் உந்த அரசியல் எனக்குச் சுடலைக்கும் விழங்காது. பூசையை அமைதியாக அண்ணே நீங்கள் : குடுதான்னம் சேருங்ாே : ன திரும்பி வாருங்கள் பளத்தோட கிம்பளமும் தந்து முன் பெஞ்சில இருந்து படிக்க ரெடி ஏனெண்டால் தயும கவனித்து விண் பாருங்கோ, உங்கட அரசியல் அடுத்த ஜெனரேஷனுக்கும் கைவர வேணுமெல்லே. ாள்ளாதீர்கள்" என்று - வட்டு யு லே மை டியர் ரிடேர்ஸ்' iளே செல்ல கதவை
ாவலர் தலைவன். արօրib sectiուռքիր аъдівшбоосот
னன் வருவான்.)
வம்பாகப் போயிற்று

Page 20
ROMISTA माना जाता وزير التالي
nullum
*、0吋
TITLU TALLA
* உலகில் வர்த்தக்கண்காட்சிகள் அடிக்கடி நடைபெறுவதுண்டு இந்தக் ாளர்காட்சிகளில் பெரும்பாலும் ஆண்ட
LL LM L L L S L L LTS TL TLLLLS கள் என்று பிடம்பெறுவதுணிடு
ஆாால் அண்மையில் ஆயுதத் தள பாடங்களின் கண்காட்சி ஒன்று கடந்த I மாதம் அபுதாபியில் நடைபெற்றிருந் ததுடன் டெக்ஸ் என்ற பெயரில் நடந்த 滿轟毒轟轟五W圖口 நாடுகளைச் சேர்ந்த ஆயுதத் தயாரிப்பாளர்கள் இந்தக் |豐 கலந்து கொண்டார்
பெரிய டாங்கிகள் முதல் சிறியரக துப் பாக்கள் வரை இந்தக் காட்சியில் காட் ரிக்கு வைக்கப்பட்டிருந்தன்
IIIIIIIIIIIIIIIIIIIIII , III , II, II, ITE
CELEGUI DULTEGUI
AGATA ALFAY ALMAU ANILI NAGI MILIA IuliuM Mull IIII||I|A|INDI MIDI
LVIII || |||||||||||||||||||||| ாண்டாவது பிந்தா நாய்த்தில் வெகு NIINILI ITALI WIIIIIIIIIIIIIIIIIII வருமாப்பா III, IIIIIIIII
NALIKA ULIMIT Ilirimitium KIINNINNINNI. Luthuli
நாளிாப்பா ாப்ளா
til Cymru Напни ратни и Alth|| ||I/M|| ||
II N.
with toll III ||||||||||||||||||| In April,
LLAHİ Alihilin iyul
it. It Apollut Alfont Lilialı II İLE İDİ
Il EEEEA305.Ora
LSLSLSL L LLLLLL LLLL LL LLL LL LLLLLL LL LLLLLLLLLLL LL LLLLLLLLS
ஏசிெ என்ற ஆய மயில் பட்டதொட்டிபி நீடித்துச் செய்தும் வட வரப் பிரபலப்படுத்தி வி
வர் மிகப் பிரப மெட்டிக் காஷ்றிக்கோ G薔壘 ■冒喜。 தோன் காஷ் நிக்ே இன்றும் பார் வாழ்கிறா
பாது டாகப் திள் போர் பீரராகப் பள ஓர் பிள்ாமியர் 4
ார்டு பிடித்தா இ வருடந்தையும் சேர்த்தது சூட்டிவிட்டார்
அபுதாபியில் நடந்த காட்சியில் பிவரும் ஒரு Ia I.
TTTTTS LSSLS STSDLTTTTS TTS S LLS L TTTTTT SS S S LLSL L LL LLS S LL
S
 
 

LL LL LLLL LLLL L D L L L L L L LS LLLLL LL
SS S L L D S S D D D S L L L L L L L L S D D D DD D D DD D DD D LDLS
SEASTRII.
TIHTIDLIGILALA
=ந்ேத ஆயுதங்கள் யாவும் காட் க்கு வெறுமளே வைக்கப்பட வல்வை ஆடை அணிகலன்கள் கனகரட்ரியின் பொது கவர்ச்சி ஈரமான பெண் மொடல் அர மிகள் அவற்றை அணிந்து வந்து
TLFINITEL CLITV y இந்த ஆயுதக் கர்ைகாட்சியின் போதும் பென் மொடல் அழ Tiswir AIFs ir-RRANI TAħTI வர்ைாம் பவனி வந்தார்
E.
அழகிய பெர்களின் கைகளில் காட்சிப் பொரு எ ஜொவித்த இந்த ஆயுதங்கள் ஆயுதக வா
FT FT ġiet mala, RIĊITTA வளார்ாயயே பார் சிட்டுக் காட்டுகிறது സ്ക |
ET
III -
■ ாதிகளின் விாப்புகள் it is all lugu|| || LINIILE
| | | | | | |
ei alw'n Colli rhoi i
ா அன்பு யா LIMITI LI LI MILLI LIT-MIT
தத்தின் பெயரை பிங் ல்லாம் கேட்க முடியும் கிழக்கு புத்தம் இப்பெய ட்டுள்ளது.
மான் ஏகொட்டோ ங்ார்பதன் சுருக்கமே கண்டுபிடித்த மிஸ்டர் ாவ் 8 வயதான இவர்
li lllllllllllllllI LILL-LLAH III III. and introl
ümidiya ரஷ்ய பிராருவத் மாற்றிய வாதிக்கொள் இந்தத் துப்பாக்கிய
III || ||||||||| ாபதி அந்த பிாம் ! J'y FAI (Ainsi
ாந்ாான்டாம் நாரிந்திரிான்ஸ்ரா
LL aaa T L S L TT L LLL T LL S LL LL LLL L L L L L LLS LLL LL LLL LS L L S T L TLT TTTu T S D D S டெர் ஆயுதக் கணி வ LTS S T LL L TT LLTLLL TTL T LLLL TTT LLLT TLSLS
ருந்தானியார் கலந்து ாழ்த்துகின்றாள். நாம்-ா
SSS SSS SS
皿、27-エ02、2001
miniai ர
என்ற எழுத்துடா ம ரT என்று பெயர்