கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.06.03

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 
 
 

III, JILLE
<0ل%68" 2001,و1930. وهو
ഖ[]ഥസെi
AW ○真cm 410
ILLUSSAIGÜEDIA? ||
லாத் தீர்மானம்
|| ||
59 EVIGLIOLI

Page 2
முரசம்
(முரசுக்கு வயது ஒன்பது) அன்புள்ள உங்களுக்கு
RO
உங்கள் அபிமான முரசுக்கு இன்றோடு ஒன்பது வயதாகிறது. ஈழத்து பத்திரிகைத் துறையில் முரசு பதித்துள்ள முத்திரை எந்தளவு அழுத்தமானது, EPLOTGISI GT60'LIGOS தீர்மானிக்கும் பொறுப்பை வாசக நெஞ்சங்களிடமே விட்டு விடுகிறோம். முரசிடமுள்ள விலை மதிக்க முடியாத சொத்து அதன் மட்டற்ற வாசகப் பெருமக்கள்தான்.
Gurreresiressflóór 656oarescoon உண்மையாகவும், நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் நிறைவேற்ற வேண்டும் என்பதில் முரசு எப்பொழுதுமே அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றது என்பதை வாசகர்கள் அறிவர்
இரண்டு தசாப்த காலமாக இந்த நாட்டில் ஒரு சாபம் போல் தொடரும் கொடிய யுத்தத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் எந்தவொரு தரப்பினரது சார்பாகவும் இல்லாமல் போர் நெருக்கடிக்கு மத்தியில் அகப்பட்டுத் தவிக்கும் மக்கள் சார்பாக மட்டுமே இந்த முரசு அறையப்படும் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.
முரசை அன்புடன் அரவணைப்பவர்களைப் போலவே அநியாயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக முரசுமீது ஆத்திரப்படுபவர்களும் நன்றிக்குரியவர்கள்
ஏனெனில்
păsit emiune sting (906) மேலும் அழுத்தமாக உரத்தொலிப்பதற்கு பாராட்டைவிடவும் விமர்சனக் கணைகள்தான் p.giքlowապլի உற்ச்சாகத்தையும் தருகின்றன. முரசு கடந்து வந்த பாதையில் அது சந்தித்த மிகக்கசப்பான அனுபவம் அதன் ஸ்தாபக ஆசிரியர் திரு. ரமேஷ் அற்புதராஜா அவர்களின் இழப்புதான்
எவ்வாறெனினும் அந்த அதிர்ச்சியிலிருந்து மிக விரைவிலேயே முரசு தன்னை சுதாகரித்து எழுந்துகொண்டது.
முரசின் வளர்ச்சிப் பாதையில் போடப்படும் முள்வேலிகளை மலர்ச் செண்டுகளாக மாற்றிக்கொண்டு அதன் பயணம் முன்னேற்றமாகத் தொடரும். தமிழ் பேசும் மக்களின் விடிவுக்காக தனது பங்களிப்பை முழு மூச்சுடன் முன்னெடுத்துச்செல்ல முரசு நிலையான உறுதி கொண்டிருக்கிறது. விழாமலே வாழ்ந்தோம் என்பதை விடவும் வீழ்ந்த போதெல்லாம்
Tupiss ClassmrcharCE IT'S STAD பெருமையுடன் உங்கள் முரசு ஒன்பதாவது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதில் வாசகநெஞ்சங்கள் அடையும் மகிழ்ச்சிப்பெருக்கில் முரசு ஆசிரியர் குழுவும் பங்கெடுத்துக்கொள்கிறது.
என்றென்றும் அன்புடன் ஆசிரியர்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
நடு நிலமை
திருவருள்
திருவருள் என்பது இறைசக்தியாகும் இறைவு திருவருள் ஆன்மாவில் படும்போது ஆன் அறிவித்தாலும் அறியும் என்ற இயல்புக்கேற்ப உ மலநாசம் பெறுகின்றது. இதனையே மாணி அருளாலே அவன் தாள் வணங்கி என்று
எம்மை பற்றியிருக்கும் இருளிலும் கொ நம்மோடு சேர்ந்திருக்கும் திருவருளை நாம் இன்பங்களில் முழ்க வைத்திருக்கும். அப்ே ஏற்படும் துன்பங்களை அறிந்து நீக்கவல்லது திரு சிவஞான சித்தியில் "ஜம்புலவேடரில் அகப்பட்( வனையும் அறியாது ஆன்மா வருந்துகையில் இ ஐம்புலச் சிறையிலிருந்து ஆன்மாவை விடுவிக்கு
அருளில் பெரியது அகிலத்து வேண்டும்
பொருளிற்றலை இலகுபோல்
இதன் படி உலக வாழ்க்கைக்கு பொருள் ெ போன்று ஆன்மாவிற்கு எக்காலத்திலும் எவ்வி திருவருளாகும்
jûläenas. Le
இரிகோவுக்கு போகும் பாதையில் கண் யெடுத்துக் கொண்டிருந்தார். அவ்வேளையில் வந்து கொண்டிருந்ததை ஜனக் கூட்டத்தினர் மு குரலில் தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் கூட்டம் அவரை அமைதியாயிருக்குமாறு அதட்டின மீண்டும் தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்
இயேசு இதனைக் கண்டு அவனை தம்மிடம் செய்ய வேண்டும் என்று கேட்டார். அவனோ ஆ பார்வை பெற வேண்டும்" என்றான். இயேசுவோ நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று என்றார். அவ
அந்தக் கண்பார்வையற்றவர் இயேசுமீது ை சிறிதவேளணும் நம்மிடம் உள்ளதாவென்று நோக்குவோமாக இன்றேல் இந்நிமிடமே அவரி அவரின் ஆசியை நிறைவாக பெற்றுக் கொள்
Lufflgië:
Li asis alIGA DJ Li பிடித்துள்ள வியக்க வைத்த கவிதைகள்
Cestr GODL eisir Gaoito a கொடும் வெயிலால் நனையா குடைபிடிப்போர் "нето, இந்தக் காலம் PUTAH UT குடுகுடு என நடந்து சங்கரம் ெ புதுசீத நிழல் தேடி காத்திருப்பா சீரழியும் HIITONIO துங்காமல் இந்தக் காலம் துணிச்சலே
யு.கே.பௌசர்-பாலமுனை-05
AFDELIUSTUS 26 விழிகளின் தவிப்பு செல்வங்கே கடல் போன்ற வதனங்களில் கலங்கரை விளக்கம் போல் விழிகளின் தவிப்பு-புரிகின்றது சக்தி மு சமாதான கரைகளை அடைவது. வான் சுற்றி ஏ.எப்.எம்.றியாட்-முள்ளிப்பொத்தானை வையக ஒளி
umir goesulso? உறங்கு ம கெஞ்சும் கண்கள் இரண்டும் 醬 உயிர் கொஞ்சம் ஏக்கம் காட்ட நீயே திசையறியாது திக்கி நிற்கும்- 1 - இவர்களின் Gus(L. எதிர்காலம் யார் கையில் இந்த உலக புங்கையூர் நதிநீர்கொழும்பு) வாழ்க்கையே IAITU புறப்படு '?' | 20 LIGIJ,6
வருகையை கண்டு 1ᏝᏛᎠiᎢᎧlᎯ5iᎠᏬ5 இன்னொரு surfast 9) LGDJ,
என் இனிய தினமுரசே காத்திருக்கிறது 9 GST :: ٹی(/g நீங்கள் அற்புதன் இல்லாத இட 500 homelih 25 TOMIA தான். உன் வளர்ச்சிை புறப்படுங்கள் பொறாமை கொண்டே பபுவனேஸ்வரி-பசறை | நீ ஈன்று வி
*4000 மலர்களை
வாழ வேண்டும் உன் எதிரிகள்
வேண்டும் என்று
பரப்பும் தமிழ் ஏடு
முரசு 臀·町 விற்பனையில் முன்னணி ===== ஆரம் பதித்த 6606 激 தமிழ் அச்சுக் ಹಾಗಂದ್ರ!
|GDJ 5 56/DTLDS)
வாராந்தம் வியாழனில் 9.60600
வரும் ஏற்பாடு :/エ
6IGüዝ : ஊற்றெடுத்து சுவாரசியத்தோடு, தினமுரசே! நாடு பூராவும் புகழ் பரப்பும் வரைந்திட வார்த் தமிழ் ஏடு" உன் ஒவ்வொரு
சோரம் போகாத வொரு சொர்க்க : அறிவேன். M ժT606)Ժ(Ù 67(Աg என்னையும் வ
சுந்தரத் தமிழில் செந்தமிழ் மக்களுக்காய்
துணிந்து செயற்படும் அணைத்திடுவா தீஞ்சுவை முரசு என்ற நம்பிக்கையி உன் வரவை எதிர்பார்த்து
கின்றேன். வளர தொடரட்டும் எ
உள்ளம் மகிழும் பல்லாயிரம் வாசகர்களில் நானும் ஒருவன் தரமறிந்து S S S S S S S S S ஆக்கங்களை நிரைப்படுத்தும் நேர்மைக்கு
61 610
Dis ஆக்கங்கள்
பேர்போன முரசே! | தொடர்பு பல்லாண்டு, பல்லாண்டு N
5 - VolL- -- பல்லாயிரத்தாண்டு, நீ தொலைபே
நீடுழி வாழ
வாழ்த்தும் தொலை ಡಾ. (F
சேனையூர்-கவிக்குயிலன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்மையை உணர்ந்து க்கவாசகர் அவன்
பாடியுள்ளார். டியதான ஆணவம் அறியாமல் உலக பாது ஆன்மாவிற்கு
வருளே இதனையே
u
தன்னையும் இறை
றைவன் திருவருளே குருவடிவம் தாங்கி ம் என்று அருணந்தியார் பாடியுள்ளார்.
சல்வத்தை விடபெரிது வேறில்லை. அதே
Sleigunglfelgi Ellist
மனிதர்களுக்கு சரியான பொருள்களைக் கொடுக்காமல் தரத்திலும் எடையிலும் அளவிலும் மோசம் செய்யும் வஞ்சக வர்த்தகர்கள் நிறைந்த காலம் இது
உள்ளதை மறைத்து பொய் பேசினார்களானால் வியா பாரத்தில் உள்ள நல்லருள் இவ்வியாபாரத்திலிருந்து அல்லாஹ்வால் அழிக்கப்படும் என்பதை ஏனோ இவர்கள் உணர மறந்து விடுகின்றனர்.
ஒரு வியாபாரத்தில் அதில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் உண்மையைப் பேசி மெய்யாக நடந்து கொண்டார்கள் என்றால் அவர்களுடைய வியாபாரம் அல்லாஹ்வின் அருளைப் பெற்றதாக இருக்கும்.
அல்லாஹ் மக்களை நீதி செய்யுமாறும் நன்மை செய்யுமாறும் ஏவுகிறான். நிச்சயமாக இறைவனின் நல்லருள் நன்மை செய்வோரின் சமீபத்திலேயே இருக்கிறது என்பது
த்திலும் உயர்ந்த துணையாக இருப்பது இறைமறை போதனை
பாலசிங்கம் நேசமணி-கல்முனை-0.
UTGlfjög
பார்வையற்ற ஒருவர் பிச்சை இயேசு எரிகோவை நோக்கி லமாக அறிந்த அவர் உரத்த எனக் கூக்குரலிட்டார். ஜனக் ர் ஆனால் அவனோ மீண்டும் என உரக்கக் கத்தினார். ழைத்து நான் உமக்கு என்ன ண்டவரே நான் மீண்டும் கண் நீர் பார்வை பெறும் உமது னோ கடவுளை போற்றினான். பத்திருந்த நம்பிக்கையில் ஒரு
நம் உள்ளங்களை
பூரண நம்பிக்கை கொண்டு
ஜோசப் அருள்சாமி-திகனை
உற்று
குரிய கவிதை
ட்டிகள் போல்
க்கும் பெட்டைகளே
Euur op 660)
of
islang Bulg. Sa).410
நேர்மையான வியாபாரம் செய்பவர்கள் நற்செயல்புரிந்த வர்களாவார்கள் இவர்களுடைய வருவாயைப் பெருக்குவது அல்லாஹ்வின் பொறுப்பு
எம்.சி.கலில்-கல்முனை-05
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 09.06.2001
கவிதைப் போட்டி இல410 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு.
JólvjögULorr
விழித்திருங்கள் உல்லாசமாய் ஊஞ்சல் கட்டி டு செயல்படுங்கள் உற்சாகமாய் இருக்க வேண்டிய நாம் க்கட்டும் பெற்ற தாய் தந்தையிழந்து
பிறந்த வீடு வாசல் இழந்து பற்றறுந்து போன எங்களுக்கு பற்றிக் கொண்ட விழுதும்
ள உங்கள் குரல் த.தமயந்தி-சாம்பல்தீவு.
956) 3,956.60T ssiorGSTTLLO நிரந்தரமாகுமா? தி.தயாபரன்-புசல்லாவ, இரு கண்களும் விழித்திருக்கின்றன ஏன் C பரப்பி உறக்கமில்லையா? G G 5L6.
துய கலைந்து பிஞ்சான இவர்கள் இதயத்திலே ஏன் Ri 醬 (B. தவனே 6tbLDuńlabØ) GWOULIIII? தொலைந்து 醬 , ഋഖര. வெண்ணிறமான முகங்களிலே பயமே ஏன் "தி .ெ லாத பலமுலை 9 சமாதானமில்லையா? புதைகுழிகளிலே தேடுகின்றோம்
வறுக் LITTiGO)6ILíîNGGA கதிரவன் ஏன் விகிருஷ்ணகுமார் பசறை தை நினைத்தால் 2) Blä,4,6)lóð6).6ðUIT? ಛೀ"| ಸ್ತ್ರ್ಯm ...ಛೀ... தங்கள் புரியும் யுத்தம் தொடங்கிவிட்டதா? என்று எண்ணி வாழுகின்றோம்
ஆர்.வாணி ரீ-டிக்கோயா
இன்று வரும் நாளை வரும்
ஸ்மில்-மருதமுனை 06
[] ffIIEIlen ཟེག་
தனையும் அற்புதம் ந்திலும் நீ அற்புதம் ப கண்டு உன்மீது ார் பலபேர் 400 ட்டாய் இன்னும் நீ ன்று 400 ஆண்டுகள் உன்னைக் கண்டு உன் காலடி வீழ என் வாழ்த்துக்கள். ஜீவன்-கொழும்பு-13
னயும் :
ஆழத்திலிருந்து 44 LD 61607 (UP#535NT 607 சேவையை பற்றி தைகளே போதாது. பக்கத்திலும் ஒவ் ம் உண்டு என்பதை இருந்தும் வாசகர்
வெளிநாடுகளில் முரசுக்காக காத்திருச் கும் பல்லாயிரம் ஈழத்து வாசகர்களில் நானும் ஒருவன் தாய் நாட்டில் நடக்கும் யுத்தம், சமாதான முயற்சிகள் அரசியல்
சதுரங்கங்கள் குறித்த செய்திகளை தர முரசுக்கு நிகர் முரசேதான்
கடந்த 9 வருடகாலமாக தமிழ்பேசும் மக்களுக்காக தினமுரசு ஆற்றிவரும் பணி போற்றத்தக்கது வெளிநாடுகளில் வசிக்கும் எம்போன்றவர்களுக்கு பல உண்மைகளை முரசுதான் அறியத்தருகின்றது.
செய்திகள், அரசியல் அலசல்கள் சினிமா தகவல்பெட்டி'அதிரடி ஐயாத் துரை'காதிலே பூ கந்தசாமி கவிதைகள்'
Iலேடீஸ் ஸ்பெஷல்' என்று முரசில் வரும்
ஒவ்வொரு அம்சமும் ஒன்றைவிட ஒன்று சிறப்பாகவும் தரமாகவும் இருக்கின்
முரசின் பணிதொடர வாழ்த்துக்கள்
எஸ்.பக்தரன், இலண்டன்.
ம் முதல் மடலிது சகா சாலைக்குள II.2, JBJ GOOGA STILJILJIT LI ல் இதனை அனுப்பு ட்டும் உன் ಹಾಗೆ. ன் ஆக்கம் கலையரசி-வவுனியா
மற்றும் LLLIL sesu கருக்கும்
surrodeur, T2,கொழும்பு. l: 074-514282 x):-074-513266
என் அன்பின் முரசே!
வாரம் ஒரு முறை வலம் வந்து கொண்டிருக்கின்ற உன்னை வாங்காவிட்
டால் வாசகர்களுக்கு ஏது நிம்மதி:
அப்படியான நிலையா ஓரிடத்தை வாசகர்களின் நெஞ்சத்தில் இடம் பிடித்து விட்டாய் நீ சுமந்து வரும் அத்தனை அம்சங்களும் சுவையானவை உன் ஆக்கங்களை படித்த வாசகர்கள் உன்னை வாழ்த்தவும் தவறுவதில்லை வாங்கவும் தவறுவதில்லை. உன் பணி தொடர்ந்து வளர உனக்கு என்றும் என் வாழ்த்துக்கள் முரசு வாசகன், முஹமட் நியான் புதிய காத்தான்குடி-03
என்று எம்மை ஏமாற்றாமல்
என்று வரும் என்று இன்றேனும்
சொல்லுங்கள் இந்நிலைம்ை அகல
கே. சுரேஷ்குமார்-அக்கரைப்பற்று
தொடுக.)
தாய் மொழியாம் எம் தமிழ் மொழிக்கு
இன்னொரு வெற்றியான முரசிற்கு
வாரம் ஒரு முறை உன்னை தவறாது தரிசிக்கும் எண்ணிலடங்கா வாசகர்களில் நானும் ஒருத்தி என்று சொல்லிக் கொள்வ தற்கே எனக்கு பெருமிதமாக உள்ளது. என் கற்பனைக்கு நீ பலமுறை வடிவம் தந்திருக்கின்றாய் என் எண்ணங்களை உன்னால் மலரச்செய்து என் சிந்தனைக்கு தூபம் போட்டு அதன் விளைவாகப் பிறந்த என் ஆக்கங்களை உன்னில் மிளிரச் செய்திருக்கின்றாய்.
என்னைமட்டுமல்ல ஈழ நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் குடத்துள் விளக் கென ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிச் சத்தில் பிரகாசிக்க வைத்திருக்கிறாய்.
அண்டை நாடுகளில் வாழும் எமது சொந்
தங்களை எமக்கு அடையாளம் காட்டியிருக் கிறாய். இதுபோன்ற உன் பணி மேலும் தொடர்ந்து பல சிகரங்களை தொட வேண்டுமென வாழ்த்துகிறேன்.
வாசகி, காபெனாசிர்-கொழும்பு-13
அறிவித்தல் உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப்
பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள்
முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடு கிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன்
றிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். :: சேவையே முரசின் மூச்சு
ണ്ണ്, 03-09, 2001

Page 3
சிமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக தமது இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் முன்வைத்த கோரிக் கையை அரசாங்கம் நிராகரித்ததையடுத்து தலைநகர் உட்பட நாட்டின் சகல பாகங் களிலும் உள்ள பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தம்மீதான தடையை நீக்குமாறு புலிகள் விடுத்திருந்த கோரிக்கை அரசாங்கத் தினால் நிராகரிக்கப்பட்டதை கடுமையாக கண்டித்திருக்கும் விடுதலைப் புலிகள் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் நிலமை
படையினர் உஷார் நிலையில் சமா
களுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
கடும்போக்கை கடைபிடித்து தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் மறுக்குமானால் சமாதான முயற்சிகள் முறிவடைந்து அதனால் எழும் பாரதூரமான விளைவுகளுக்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண் டும்.
நான்கு மாதங்களுக்கு மேலாக ஒரு தலைப்பட்சமாக அமைதியைப் பேணி சமாதானத்தில் எமக்குள்ள நேர்மையான ஆவலை நாம் உலகத்திற்கு நிரூபித்துக்
காட்டியிருக்கிறோம். கமோ எமது நல்ெ ஆக்கபூர்வமான மு வடிக்கை எடுக்க அத்தோடு எமதுபோ ஒரு சில மணிநேர தென்பகுதியில் எமது களை ஊடறுத்து பு ஒன்றை மேற்கொண் விளைவாக அரசாங் லேயே பெரும் இர துடன் விடுதலைப்பு பட்ட சமாதான நல்ெ
புவிகளின்பிஸ்டல்குழுஉறுப்பினர்கள்தலைநக ஊடுருவியிருப்பதாக பாதுகாப்பு தரப்பினர்த
அரசியல் முக்கியஸ்தர்கள், பாதுகாப்பு உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரை இலக்கு வைக்கும் நோக்கத்துடன் விடுதலைப் புலி களின் பிஸ்டல் குழு உறுப்பினர்கள் பலர் கடந்த வாரம் கொழும்பு நகருக்குள் ஊடுருவி இருப்பதாக புலனாய்வுப் பிரி வினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதியில் இருந்து இந்த பிஸ்டல் குழு உறுப்பினர்கள் தலை நகருக்குள் வந்துள்ளதாக சிரேஷ்ட பாதுகாப்பு அதி
தில் வடக்கு கிழக்குப
அடிப்படை வசதிகளின்றி20 பேர்;
காரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசியல்வாதி களும், முக்கியஸ்தர்களும் பாதுகாப்பு தரப்பினரால் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்கள் என்றும் வெளிநாடு செல்வதற்காக என்று கூறியும் தமது அடையாளத்தை மாற்றிக் கொண்டு இந்த பிஸ்டல் குழு உறுப்பினர்கள் தலை நகருக்குள் பிரவேசித்திருப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
(பனன்முவிரிச்சானில் காத்திருப்பு
பல்வேறு தேவைகளுக்காகவும் இரா |வ கட்டுப்பாடற்ற வன்னிப் பகுதியில் ருந்து வவுனியா வருவதற்காக பாது காப்புத் தரப்பினரின் அனுமதி கிடைக்கும் வரை சுமார் 2000 பேர் பண்டிவிரிச்சானில் போதிய அடிப்படை வசதிகள் இன்றி காத்திருக்கின்றனர்.
பிரமணாலங்குளம் வழியாக வவுனியா வருவதற்கு செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் மாத்திரம் 700 பேர் வீதம் அனுமதிக்கப்படுகின்றனர்.
வன்னியில் இருந்து வந்த அதிகள விலான பயணிகள் தமக்கான அனுமதி கிடைக்கும் வரை பண்டிவிரிச்சானில் காத்திருக்கின்றனர். இங்கு போதிய அடிப் படை வசதிகள் எதுவும் இல்லாத நிலை யில், ஒவ்வொரு நாளையும் மிகவும் சிரமத் துக்கு மத்தியில் கடத்த வேண்டி ஏற்
பட்டுள்ளதாக அங்கிருந்து வந்த பலர் தெரிவித்தனர்.
ஒவ்வொரு கிழமையிலும் மேலதிகமாக இன்னொரு நாளைக்கேனும் பயணிகள் வவுனியா வர அனுமதிக்கப்படுவார்களா யின் நிலமை ஓரளவு சீராகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களை கைது ணுவத்தினரும் பொ கூட்டாக தேடுதல் மு ருப்பதாகவும் அவர்
இதேவேளை பெ என்ற சந்தேகத்தின் ஒன்றில் தங்கியிருந் பம்பலப்பிட்டி பொல இரவு கைது செய்து GOSTÍ.
இதனிடையே க.
படையைச் சேர்ந்த படி குழுவினரால் சுட்டுச் Gott.
tD60Í6ðIIIsi fallst, வின் சார்ஜண்ட் ச மத்தும பண்டார ( பட்டப்பகலில் சுட்டு
மதிய போச னத்ை கடமைக்குத் திரும்பிக் வழிமறித்த பிஸ்டல்
சுட்டுக் கொன்றுள்ள 17 துப்பாக்கிச் சூட்டு U· தெரிவிக்க
Le 556ïr coucoûTGG
தென்மராட்சியில் இருந்து இடம் பெயர்ந்து சாவகச்சேரிப் பகுதிகளில் குடியேறிவரும் பொதுமக்களை அங்கு வேண்டாம்' என்று புலிகள் கேட்டுள்ளனர்.
போர்ச்சூழ்நிலை காரணமாக தென் மராட்சியில் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறி அகதி முகாம்களிலும்
6ILLDITEDTÜ bu Tü6TT85 LDTMGill L
தேசிய அடையாள அட்டை 门
அடையாள அட்டையின்றி தமிழர்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத இன்றைய நிலையில் கூட மலையக தோட் டத் தொழிலாளர்கள் தமது அடையாள அட்டைகளை அடமானப் பொருளாக பாவிப்பதால் பல பிரச்சனைகள் தோன்றி யுள்ளன.
மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் தமது தேசிய அடையாள அட்டைகளை அடகுக் கடைகள், வீடியோ கிளப்புகள், சாராயத் தவறணைகள் போன்ற இடங்களில் அட மானமாக வைத்துக் கடன் வாங்குவது அதிகரித்து வருவதால், உண்மையாகவே அடையாள அட்டைகளைத் தொலைத்தவர் கள் புதிய அடையாள அட்டைக்கு விணன் ணப்பிப்பதில் சிரமங்களை எதிர்நோக்கு கின்றனர்.
தமது அடையாள அட்டைகளைத் தொலைத்தவர்கள் அது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்து முறைப் பாட்டுப் பிரதியைப் பெற வேண்டியது அவசியம் ஆனால் வீடியோ கடைகளிலும், தவறணைகளிலும் தமது அடையாள அட்டைகளை அடமானமாக வைத்துச் செல்பவர்களும் கடனைச் செலுத்தி அவற்றை மீளப் பெற முடியாத நிலையில், தமது அட்டை தொலைந்து போய் விட்ட தாகப் பாசாங்கு செய்து பொலிஸில் முறைப்பாட்டுப் பிரதிகளைப் பெற முயல்வ தாகப் பொலிஸார் கருதுவதால், உண்மை யாகவே தமது அடையாள அட்டைகளைத் தொலைத்தவர்கள் பொலிஸ் நிலையங் களில் முறைப்பாடு செய்வதிலும்முறைப்
பாட்டுப் பிரதிகளைப் பெற்றுக் கொள்வதி
லும் சிரமங்களை எதிர்கொள்வதோடு வின்ை அலைச்சலுக்கும் ஆளாகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
தமது அடையாள அட்டைகள் தொலைந்து போய் விட்டதாக பொலிஸில் முறைப்பாடுசெய்த சிலரின் தேசிய அடை பாள அட்டைகள் ஈட்டுக் கடைகளிலும்,
গুটিটো, 03-09, 2001
கடந்த வாரம் இளைஞர் ஒருவர் புலிகளால்
வீடியோ கிளப்புகளிலும் அடமானமாக வைக்கப்பட்டிருப்பது பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்தே தீர விசா ரித்த பின்னர் அடையாள அட்டைகள் தொலைந்து போனதாக முறையீடு செய் வோரின் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்வதென பல மலையகப் பொலிஸ் நிலையங்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
தற்போது மத்திய மாகாணத்தின்
பெருந்தோட்டப் பகுதிகளில் நடத்தப்படும் அடையாள அட்டை நடமாடும் சேவைகளி னுரடாகப் புதிய அடையாள அட்டைகளைப் பெற விரும்புவோர் பொலிஸ் நிலையங் களில் மேற்படி காரணத்தினால் முறைப்
பாடுப் பிரதிகளைப் பெற்றுக் கொள்வதில்
சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருப்ப தாக தெரிவிக்கப்படுகின்றது.
BiLGiã GlööITEUDGA)
LDட்டக்களப்பு-கிண்ணையடியில்
சுட்டுக் கொல்லப்பட்டார்.
சடலம் வாழைச்சேனை-காயணி கேணிக் கடற்கரையில் கிடக்கக் காணப்
பட்டது. தாமோதரம் பிள்ளை யுவநேசன்
(24 வயது) என்பவரே சுடப்பட்டவராகும்.
சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
மாற்று இயக்கத்தினருக்கும் புலிகளுக்கும்
இவர் ஈபிஆர்.எல்.எப் இயக்கத்தைச்
எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்
கும் மரண தண்டனை வழங்க வேண்டாம் எனப் புலிகளின் தலைவர் உத்தரவிட்டுள்ள தாக அதன் உள்ளூர் தலைமைகள் பிர சாரம் செய்து வரும் வேளையில் இந்தக்
கொலை இடம்பெற்றுள்ளது.
அன்றைய தினம் கிரான் பகுதியில்
ஒரு புலி உறுப்பினரை படையினர் சுட்டுக்
கொன்றனர்.
தற்காலிக இருப்பிட
வந்த மக்கள் அண்ை சேரியின் சில பகுதிகள் கின்றனர்.
இவர்களையே அ மர வேண்டாம் என் 6örf.
வவுனியா கிளை தலைவராக சிவநா செய்யப்பட்டுள்ளார் 1997ம் ஆண்டு இ செயலாளராக ெ கிஷோர் 1999ம் ஆ இராணுவத்தினரால் பல மாதங்கள் தடுத் பின்னர் விடுதலைெ
லும் பாதையோரங் ருக்கும் மலர்ச்சாை
விற்கும் கடைக
mm mmr mm mmmmm m = | கோரிக்கை விடுக்க
கொழும்பு தேசி
எந்தத்திசையால் செ
களை கடந்துதான்
அதே போன்று நா
களிலும் மருத்துவம்
பாதை ஒரங்களிலே அமைந்துள்ளன.
I LEGIO DE
முஸ்லிம்களை விதத்திலான துண் வாரம் பதுளை பட்டுள்ளது.
LLIII. J. (LDGY குறிப்பாக மு | ೩೫,
எச்சரிக்கை விடுக் இதன் பின்னர் நகரின் பாதுகாப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கரிக்கப்பட்டதையடுத்
ஆனால், அரசாங் ண்ண முயற்சிக்கு றயில் பதில் நட |த்து வந்துள்ளது. நிறுத்தம் முடிவுற்று நில் யாழ்.குடாவின்
முன்னணி நிலை ரிய படையெடுப்பு து. இதன் கொடுர படையினர் மத்தியி தக் களரி ஏற்பட்ட களால் உருவாக்கப் ண்ண புறநிலையும்
செய்வதற்காக இரா ஸாரும் இணைந்து பற்சிகளில் ஈடுபட்டி கூறினார். என் தற்கொலையாளி பேரில் லொஜ் யுவதி ஒருவரை
சீர்குலைக்கப்பட்டது. சமாதானத்துக்கான அரிய சந்தர்ப்பங்களை வீணடித்ததுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை ஆரம்பமாவ தற்கும் முட்டுக்கட்டை போடுகிறது. அத் துடன் சமாதான பணியில் ஈடுபட்டிருந்த எமது அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை கொன்றொழிக்கும் முயற்சி ஒன்றையும் இராணுவத்தினர் மேற்கொண்டிருந்தனர் எனவும் புலிகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதனையடுத்து நாட்டின் பல பகுதி களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகரில் புதிய இராணுவ சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
தென்னிலங்கையில் நடத்தப்படும் தாக்குதல்கள் அரசாங்கத்துக்கு பெரும் சவாலாக அமையும் என்பதால் புலிகள் தலைநகரில் பாரிய தாக்குதல் ஒன்றை
ஸார் திங்கட்கிழமை தடுத்து வைத்துள்ள வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர் கள் இங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிக ராலயத்திலிருந்து இலங்கை கடவுச்சீட்டு ஒன்றைப்பெறுவதற்கு மிகுந்த சிரமத்தை எதிர்பார்க்க வேண்டியுள்ளது. ஈழத்தமிழர் களுக்கு எத்தகைய முட்டுக்கட்டைகளைப் போட்டு இம்சிக்க முடியுமோ அத்தனை யையும் இத்தூதரக ஊழியர்கள் செய்து வருவதாகத் தெரிகிறது.
காலவதியாகிவிட்ட கடவுச்சீட்டைப் புதுப்பிக்கவோ அல்லது காணாமற் போன கடவுச் சீட்டுக்கு பதிலாக ஒரு புதிய கட வுச் சீட்டைப் பெறுவதற்கோ விண்ணப் பித்தால், அதனைப் பெறுவதற்கு இரண்டு d, J., ITALITEIJ. Git J, IT GROTU வருடங்கள்வரை T?: . *I6Ig,*ggL@ DL@DwwTDw gg匹 UCTo கென அறவிடப்படும் கட்டணமும் மிகவும்
அதிகமாகவே அறவிடப்படுகிறது. ஆ5TGT சுவிற்ஸர்லாந்தில் வசிக்கும் ஓர் ஈழத் தமிழர் தனது கடவுச்சீட்டைத் தொலைத்து
பங்களிலும் வசித்து விட்டால், புதிய கடவுச்சீட்டைப் பெறுவ மககாலமாக சாவகச தற்கு இலங்கை ரூபா 32640/க்குச் சம ரில் குடியமர்த்தப்படு மான சுவிஸ் ஃபிராங்க்கை கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கிறது. ஆனால்
ந்த இருவாரகாலத் திகளில் பாதுகாப்புப் ர் புலிகளின் பிஸ்டல் கொல்லப்பட்டுள்ள
சித் தடுப்புப் பிரி ளு ஆராச்சிலாகே 1 வயது) என்பவர் GJITGÜGAVLÜLILILITñi. த முடித்து விட்டுக் கொண்டிருக்கையில், குழுவினர் இவரைச்
னர். இவரது உடலில்
ந்த இடங்களில் குடிய புலிகள் கேட்டுள்ள O
மட்டும் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதிகமான கட்டணம் வகு
லிக்கப்படுவது இலங்கை அரசாங்கத்தின்
య கட்டளைப்படி தானோ என்ற சந்தேகம்
எழுகின்றது. s H | օԿ5Մ64)։ ஞ்சிலுவைச் சங்க
நிருவாகக் குழுவின் ன் கிஷோர் தெரிவு
வாக குழுவின்
: பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் எடு ஏப்ரல் மாதம் கீழ் கைதாகி களுத்துறை சிறைச்சாலை கைது செய்யப்பட்டு யில் விசாரணையின்றி நீண்டகாலமாக வைக்கப்பட்டிருந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மலையக ய்யப்பட்டார். இளைஞர்கள் பலர் தமது விடுதலைக்காக
GUGigaDOGAJ GEFÜLLI JILGIgšGDDR5 GGÉ SINGILLING |alaj Ilijiblicitali".
uцѣ ஒரு கோரிக்கை
லைகளுக்குச் செல் ரில் அமைக்கப்பட்டி களை (சவப்பெட்டி ள) அகற்றுமாறு பட்டுள்ளது.
வைத்தியசாலைக்கு றாலும் சவப்பெட்டி செல்ல வேண்டும். டின் ஏனைய பகுதி னகளை அண்மித்த I Logoi ay Tamaya, Git
எச்சரிக்கை செய்யும் பிரசுரங்கள் கடந்த ரில் விநியோகிக்கப்
ம் வர்த்தகர்களுக்கு சுரத்தின் ஊடாக பட்டுள்ளது.
டந்த சில நாட்களாக திகரிக்கப்பட்டுள்ள
jTři působem ம் துண்டுப்பிரசுரங்கள்
பெரும்பாலும் ஏழை மக்களால் மாத்திரமே அரசாங்க வைத்தியசாலைகள் நாடப்படுகின்றன. இந்நிலையில் அவர்களது உளவியல் நிலையில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும் காட்சியாகவே சவப்பெட்டி களும் மலர் வலையங்களும் காணப்படு கின்றன. எனவே இவற்றை வைத்திய சாலைகளுக்குச் செல்லும் வழிகளில் இருந்து அகற்றி வேறிடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல மனிதநேய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
துடன் இந்த விவகாரம் தொடர்பாக சிங்கள அடிப்படைவாத அரசியல் கட்சி யொன்றைச் சேர்ந்த சிலர் பொலிஸாரி னால் விசாரணை செய்யப்பட்டுள்ள 6örf.
இதேவேளை மாவனெல்லையில் உள்ள சில முஸ்லிம் வீடுகளுக்கு இரவு நேரத் தில் இனந்தெரியாதோர் கல்லெறிவதாக முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
ான முயற்சி பலத்த பின்னடைவில்
வெளிநாட்டுத் தூதரகங்களில் ஈழத்தமிழர் அவமதிப்பு
R
இலங்கையில் இதற்கு ஆக ரூபா பத்தாயிரம்
நடத்தலாம் என்று பாதுகாப்புத் தரப்பினர் எதிர்பார்க்கின்றனர்.
சமாதான முயற்சிகள் இதேவேளை புலிகளின் தடைநீக்கக் கோரிக்கையை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளமையால், நோர்வேயின் சமா தான முயற்சிகள் பலத்த பின்னடைவை சந்தித்துள்ளதாக அவதானிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு முன்நிபந்தனை யாக தடைநீக்கத்தை ஏற்க முடியாதென அரசாங்கம் சனிக்கிழமை உத்தியோகபூர்வ மாக அறிவித்தது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் புலி களின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து அவர்கள் மீதான தடையை நீக்கிவிட்டு அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசைக்கு போகப் போவதில்லை என்று பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக கடந்த வாரம் ஹொரனையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டைப் பெறுவதற்கு காலதாம தம் செய்யப்படுவதற்கு தூதரகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சொந்த விருப்பு வெறுப்பே காரணமென்று கூறப்படுகின் றது. ஊழியர்கள் தங்கள் வசதிக்கேற்ப பணத்தை சுவீகரிப்பதற்கு இவ்வாறு நடந்து கொள்ளுகிறார்களோ என்றும் சந்தேகிக் கப்பட வேண்டியுள்ளது. இவை தவிர வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களுக்கு அங்கு வாழும் ஈழத்தமிழர்கள் எவராவது செல்ல நேரிட்டால், அவர்களுக்கு ஏற்ற மதிப்பளிக்கப்படுவதாகவும் தெரியவில்லை என்று ஜெனீவாவிலிருந்து பாதிக்கப்பட்ட பலர் அறிவித்திருக்கிறார்கள்
F.L.L.L
கடமையில் இருந்தபோது தனது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவர் பலியாகியுள்ளார்.
புங்குடுதீவு ஈபிடிபி காரியாலயத்தில் இருந்த ஞானேஸ்வரன் அன்ரனிதாஸ் (வயது 24) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம்
Hotel.
உடனடி நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் சிறைச்சாலைக்குள் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித் துள்ளனர்.
நீண்ட காலமாக தடுத்து வைக்கப் பட்டிருக்கும் இந்த இளைஞர்களின் விடு தலைக்காக மலையக அரசியல் தலைமை கள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு மத்தியில் கைதிகளின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
"சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டு அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டி ருக்கும் எங்களை விடுதலை செய்ய உடனடி யாக அரசியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிறைச்சாலைக்குள் பல்வேறு பட்ட இன்னல்களுக்கு மத்தியில் உயிருடன்
இருப்பதில் அர்த்தம்ல்லை என்று பல கைதிகள் விரக்தியுடன் கூறியுள்ளனர்.
TERRAR
திருகோணமலை மூன்றாவது
|l ၈,း)ား၏းမဲ့ இராணுவத்தினரின் வாக னங்களைக் குறிவைத்து கண்ணிவெடி
யொன்றைப் பொருத்திக் கொண்டிருந்த போது, அது வெடித்ததில் அதனை பொருத்திய இரு புலிகள் பலியாகினர்.
இதனிடையே மிதிவெடியுடன் இணைக் கப்பட்டிருந்த கண்ணி வெடியொன்று மட்டக்களப்பு-செங்கலடியில் கண்டு பிடிக் கப்பட்டுள்ளது.
மிதி வெடியுடன் கணிணி வெடியை இணைத்து இராணுவத்தினருக்கு உயி ரிழப்பை ஏற்படுத்த புதிய நுட்பத்தைப் புலிகள் பாவித்துள்ளனர் என்று படையினர் கூறுகின்றனர்.

Page 4
அற்புத சித்தர் மாந்திரீகம்
உங்கள் பிரச்சனை எதுவானாலும் அதில் உடன் வெற்றிகாண மட்டக்களப்புமலையாள-சோதிட மாந்திரீகச் சித்தர் பேராசிரியர்-கலாநிதி "சக்திசரவணா வுடன் தொடர்பு கொள்ளுங்கள் காதல் விவகாரம், குடும்பப் பிணக்கு தொழில் விருத்தி, திருமணத் தடங்கல், பிரயாணத்தடை, சத்துரு ஜெயம் முதலான சகல விடயங்களிலும் நிச்சயம் வெற்றி பெறலாம். ஏழு தலைமுறை பாரம்பரியமும், 30 வருட சுய அனுபவ ஆற்றலும் கொண்ட 'சக்தி சரவணா'வினால் நினைத்த காரி யம், ஜாதகபலன், சோதிட் அருள்வாக்கு எண்சோதிடம் முதலான பிற சோதிட சேவைகளும் பெறலாம். வெளிநாட்டு அன்பர்களுக்கு விசேட துரிதசேவை மேற் கொள்ளப்படுகிறது. தபால் மூலம் தொடர்பு கொள்ளும் உள்ளுர் அன்பர்கள் 20 ரூபா முத்திரையுடன் தொடர்பு கொண்டு பதில் பெறலாம். இரகசியங்கள் அந்தரங்க மாகப் பேணப்படும். காலதாமதம்-பணவிரயம் இன்றி உடன் பரிபூரண வெற்றி பெற தொடர்பு கொள்ளுங்கள்,நேரில் சந்திக்க காலை 8 மணி முதல் மாலை 3 udgiflag). தொடர்பு (வியாழன் விடுமுறை) HONPROFDRSHAKTHYSARAWANIA
தொலைபேசி தொடர்பு காலை முதல் இரவு 9 வரை வெளிநாட்டினர் தொடர்பு கொள்ள TP-0094.5846.86
Majestic Inn, Room-203 49, Galle Road, Colombo-04.
P:S84686
L J J S uJY S LL S MMeLT L T TTTTTTT LLLLLLLLS
GENARALPSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் Dr. P. ஆறு முகம் அவர்களை . கொழும்பில் ஜூன் 7 முதல் 23 வரை DR.P.ARUMUGAM (S.A.M.P) REG, 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building Entrance Bankshall Street,
No. 10, Reclamation Road, Colombol, T.P. O74-715547 (74-715546 glas GL) - 07.2664867.
5 ഞTL. gyllid 1915 asses
ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட், கண்டிTP074-474156
கல்முனையில் ஜூன் 02, 3 திகதிகள் T.M.M. uriodil assicupsosor T.P. 067 29329
வவுனியாவில் ஜூன் 09, 10 திகதிகள்
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) WIN ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை, வவுனியா1,042011406
pääGru : RESIDANTTP 06524019 DR. PARUMUGAM NO.51/5, KOOLAWADY ROAD, BATTICALOA. SRI LANKA
அஸ்மா " விசிங் தொய்வு இழுப்பு " இளைப்பு " மாய்ச்சல் மூச்சுத்தட்டல் மூச்சடைப்பு " நெஞ்சுச்சளி மண்டைச் சளி கக்குவான் இருமல் சாதாரண இருமல் தடிமன் மூக்கால் நீர்வடிதல் மூக்கடைப்பு " நாசி அரிப்பு மூக்களிப்பு மூக்கினுள் சவ்வுவளர்தல் தும்மல்" கண்கடி கண்ணரிப்பு" தலைவலி "பீனிசம்
போன்ற குணங்களுக்கு காஸ், பம், ஊசிகள், சேலைன் என்று பாவித்தும் சுகம் கிடையாத பல ஆயிரக் கணக்கான நோயாளிகள் நாட்டின் பல பாகங் களில் இருந்து வந்து உடலுக்குப் பாதுகாப்பான, பக்க விளைவுகள் அற்ற மருந்துகள் மூலம் முழுக் குணமடைந்து செல்கிறார்கள் கிரந்தியான, குளி ரான, சமிபாடு அடையாத உணவுகளை உண்ணுதல், குளித்தல் போன்ற பல ஆலோசனைகளுடன் (அவரவர் தாய்மொழிகளில்) சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஒருமுறை வைத்தியம் செய்து பாருங்கள் பலன் தெரியும்
020898 வீரகேச ல் வெளிவந்தது
(அஸ்மா நோயைக் குணப்படுத்திய டாக்டருக்கு நன்றி)
பலவருடங்களாக அஸ்மா நோயினால் மிகவும் கஷ்டப்பட்டு மூன்று நேரமும் மருந்துகள் பாவித்தும் நேர காலமின்றி அவஸ்தைப்பட்டுக் கொண்டி ருந்து நடக்கவும் முடியாத நிலையில் சென்ற என்னை 25, சில்வெஸ்ரர் வீதி, மவுண்ட்லேவினியா (கல்கிசை)இல் வைத்தியம் செய்யும் அஸ்மா சிகிச்சை நிபுணர் Dr.சுறாஜ்சோமசுந்தரம் அவர்கள் சிகிச்சை அளித்து முழுக்குணமடைய வைத்துள்ளார். பல மாதங்களாக மருந்தே பாவிக்காமல் ஒரு காலத்தில் இப் படியான நோயாளியாக இருந்தேனா என்ற நினைப்புக் கூட சந் தோஷமாக என்பதை இந்நோயால் கஷ்டப்படும் பிற நோயாளர் களுக்கு அறிவிப்பதன் மூலம் என் கண்கண்ட தெய்வமான டொக்டருக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். சு. மகேஸ்வரி 226 நாயக்கந்த வீதி, ஹெந்
தலை, வத்தளை
2007 வீரகேசரி-தினக்குரல் பேப்பரில் வெளிவந்தது (அஸ்மா நோயைக் குணப்படுத்திய டாக்டருக்கு நன்றி)
பலவருடங்களாக இரவுபகலாகநித்திரையின்றி அமைதியின்றி அஸ்மாவால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த நான் தற்சமயம் இல.25 சில்வெஸ்டர் றோட், கல்கிசையிலுள்ள அஸ்மா சிகிச்சை நிபுணர் Dr. சுறாஜ் சோமசுந்தரம் அவர்களிடம் சிகிச்சை பெற்ற பின்னர் பூரண சுகமடைந்து மறுபிறவி எடுத்துள் ளேன் என்பதனை இந் நோயால் கஷ்டப்படும் பிறருக்கு தெரிவிப்பதன் மூலம் டாக்டருக்கு எனது நன்றிக் கடனைச் செலுத்துகிறேன். இப்படிக்கு ராஜ்பெர்ணான்டோ 156/44, ஜிந்துப்பிட்டி வீதி, கொழும்பு-13
07:1099 தீபாவளி நாள் வீரகேசரி பேப்பரில் வெளிவந்தது (அஸ்மா நோயைக் குணப்படுத்திய டாக்டருக்கு நன்றி) வாழ்க்கையின் வசந்தமான காலங்களில் களித்திருந்த நான் நாளடைவில் உணவிருந்து உண்ண முடியாமலும், உறைவிடம் இருந்து உறங்க முடியாமலும், அண்டை வெளி எல்லாம் வளி (காற்று) இருந்து சுவாசிக்க பொருளிருந்து நிம்மதி இல்லாமலும், அஸ்மா (தொய்வு-இழுப்பு) நோயின் கொடுமையால் மனம் வெறுத்தநிலையில் இருந்தபோது எனக்கு கருணையின் வடிவோடு ஒரு தாயின் பரிவோடு, கண்டிப்பின் உருவோடு, மருத்துவத்தின் LÄGGA அறிவுரையளித்து, அருமருந்தளித்து, பல வாரங்களாக அவஸ் தைப்பட்ட என்னை இந்நோயில் இருந்து குணப்படுத்தி என் வாழ்வில் நம்பிக்கை யெனும் ஒளி தீபம் ஏற்றி வைத்த 25 驚 றோட் கல்கிசை (மவுண்ட் ili, கொழும்பு எனும் இடத்தில் வைத்தியம் செய்யும் வைத்திய கலா நிதி அஸ்மா சிகிச்சை நிபுணர் Dr. சுறாஜ் சோமசுந்தரம் அவர்களுக்கு இந் நோயால் அவஸ்தைப்படும்பிற நோயாளர்களுக்கு இச் செய்தியை அறிவிப்பதன் மூலம் என் நன்றியைத் தெரிவிக்கிறேன் 04-201582 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொண்டு சிகிச்சை அளிக்கப்படும் நாளையும் நேரத்தை பும் பெற்றுச் செல்லவும். இப்படிக்கு P ராஜன் 15 பாக்கிரம வீதி, கொழும்பு-14 S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S (டொக்டர் சுறாஜ் சோமசுந்தரம் (அஸ்மா சிகிச்சை நிபுண) PhDH(Ind), M.B.B.SCH (Cey) Govt Reg No. A 1553 (1970)
25 சில்வெஸ்டர் வீதி, கல்கிசை, மவுண்ட்லேவினியா-(கொழும்பு)
(பஸ்ஸால் இறங்க வேண்டிய இடம் ஓடியன் தியேட்டர்)
S 74-25E
பழைய நோயாளர்களும், முன் அனுமதிபெற்ற புதிய நோயாளர்களும் தினமும் மாலையில் 400மணி முதல் 100 மணி வரையும், செவ்வாய், வியா ழன், சனிக்கிழமை நாட்களில் காலையில் 9.00 மணி முதல் 12.00 மணி வரை யும் சிகிச்சை பெறலாம். புதிதாக வரும் நோயாளர்கள் மேற்கூறிய நாட்களிலும் நேரங்களிலும் தொலைபேசி இலக்கம் 04-201592 மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் நாளையும், நேரத்தையும் முன் அனுமதி பெற்றே (பதிவு செய்து) வரவேண்டும்.
MOS, Caraos,
கொழும்புக்கான அருத்த 2OO1 gear 20s as liber 2OO1 g26onsu 146 Sou எமது இலங்கைக்கான as Loob S.F.R. 8Osugi எமது கட்டணங்கள் ( கொண்டே நிர்ணயிக்கப்ப நிறையைக் கொண்டல்ல ( மேலதிக தகவல்களுக்கு ெ Perlyn Tours O1 Mr.V.Munasinghe 01 O7 Mr. Winsent (BE) 03 Mr. Ranjith Fernando ( O4. Mr. Edison (AG) 06 O7
u gubugoy uyu வருடகால தன்ன யாற்றும்மலையா வீக சக்தியால் எ எளியவாறு மின்ச நடைபெறுவது கெடுத்துக்காட்ட வெற்றியின் பலன 2. சான்றிதழ்களை வாருங்கள் 4/ܐ ܀
See னித தெய்வமாகிய ஐயாவுக்கு ரீதுர்க்கை சின்னாப்பின்னமான எமது குடும்பத்தை 10000 க்கு தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்
தெய்வமே உங்கள் தெய்வீக சக்திய
875 எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்க
அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவியிலி திக்குவாயிலிருந்து குணமாக்கிய உங்களுக்கு ஆன
nso:2007 DONN, GG6 பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவை ஆயிரமாயிரம் gsrglasil“
கொழும்பு இன்ப்ரின் மடல் ே "பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் கோடானுகோடி நன்றிகள் gesoormasa 965'Tungan Louis, Apabilmentita "தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா எனது ச gmaj, el AjasaflLiLia uflias nur flaviĝ47 GluDD Úlair, 4 நடைபெற உதவிய உங்க்ளை என்றுமே மறக்கமாட்
பிரான்ஸ் அன்பரின் மடல் குறிப்பிட்ட "அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிந பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுது ஹட்டன் அன்பரின் மடல், தீ "மதிப்பிற்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக என பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணி
இத்தாலி இன்பரின் மடல் சந்தே "வளக்கத்துக்குரிய டாக்டர் ஐயா விண் சந்ே சேர்ந்தது பங்களால் தான் என்றென்றும் உங்களு
uglosn GlóussöfuDLó, Cursoð "அன்புக்குரிய ஐயாவுக்கு எனது களவரை நீ மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர்கள் ரால் நன்றியாக இருப்போம்"
som sinus DLV, a "மரியாதைக்குரிய ஜயா உங்களிடம் ஜாதகம் அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளி சரியமும் சந்தோசமும் அடைந்தேன். என்றும் உங்கள் கொழும்பு அன்பரின் மடல் புத்திே "மாட்சிமை பொருந்திய ஐயா குனியத்தி ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான என் இயல்பாக வாழச் செய்தமைக்கு கண்ணீரால் என்று
யாழ்ப்பான இன்பரின் மடல் ugluu uslutasuu Glstatl put, tai
தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்டல பூ பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி
Osngpíu Osöluflöt uDLei, G "மதிப்பிற்குரிய சாமிகங்காதரனுக்கு எனது
"yarıyair amb Glastant gun gan AVIÓla) நலமுடன் வாழ எனக்கு வழிகாட்டியமைக்கு என்றெ கின்றேன்."
இனியென்ன உங்கள் குறை, திருமண வெளிநாட்டு பிரயாணத்தடையா? க இன்னும் சகலவற்றுத்து ling Til g"Liu G sity. Grits solours alabas Longlögglifas di arbasyGuilógó) OG Dr PKSaamy J.D. GA, NLP Horn, Proff, (TUMA) Sri Durgaadeyi Manthirika Uchchada Peediam.
வெளிநாட்டார் தொடர்பு கொள்ளவேண்டிய தொ.பேசி TEL:00941 342463 FAX:0094134-4831
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2° Vice Sipicae /1989)
Glasnohrassust ர்லாந்திலிருந்து புறப்பட்டு
ங்கையை வந்தடையும் Claimeiraseuoči (šaraonoud. (Disgs. பாதிகளின் அளவைக் டுமே தவிர பொருட்களின்
தாடர்பு கொள்ளுங்கள். ) 44O7115 30258 38/ 9-665 6553 1-9925739 T.S. LU) 1-3600912 SEG 2-7943446 T.S. 9-6319.288 T.S. indo (SG)
23214 T.S.
| unua 39 கரற்ற சேவை மாந்திரீக தெய் ண்ணியது எண் I Gallaib Cum A திண்னம். அதற் Ma, Lodiessflair ாக எமக்களித்த நரில் கண்டறிய
னைவி பிணக்கு தீரல் மடல் பம்மனின் கிருபையாலும் தங்களது ஆசிர்வாதத்தாலும் அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித (6)dir Garmib,"
സ്ഥിങ് (tu Lib Dü ITU Guer ITB RTLD 3. AJug, Legolavabu Guer zoweg. நக்கு எமது கோடாறு கோடி நன்றிகள்."
ன் திக்குவாப் குணமாகியது ருந்து திக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை நதக் கண்ணீரால் நன்றி கூறுகிறோம்"
வள் என்னிடமே வந்து சேர்ந்தாள் வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு
வயதில் அதிசயத் திருமணம் எமது 9 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே
குபரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில்
திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு
தடைப்பட்ட திருமணம் 16 நாளில் வெற்றி கோதரிக்கு திருமணம் தடைப்பட்ட வண்ணம் இருந்த ச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமள
நரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி டு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு ாளில் பிரயாணத்தை கைகூட வைத்து என்னைப் றேன். என்றுமே உங்களை மறவேன்." த் தலைவலி தீர்ந்துவிட்டது க்கிருந்த தீராத்தலைவலியைக் குணமாக்கி என்னை (ITA) Bar Massin." த்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி
நகத்தால் பிரிய நேர்ந்த நாம் மீண்டும் சந்தோஷமாக கு நன்றிகள்."
மைத்தனத்திலிருந்து விடுபட்டவர்
ாட நாள் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து நானும்ானது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணி
ார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப்பற்றியே ாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது கண்டு ஆச் ா மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்." தலித்திருந்தவர் என்ன கூறுகிறார் li flip, ufli, aflatselaar (0) Jiġġill Ġugalleġġ LJAW U g னை பரிபூரண குணமாக்கி மீண்டும் மனிதனாக
நன்றி கூறுகிறேன் ஐயா திசய அக்னி குண்டல பூஜை னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதந் ழயின் சக்தி பெற்ற விபூதியை அனுப்பிஎம்மைதுன் பறுகிறோம் ஐயா,
Om maior congresona Alci sGorgonais ólst uavao sota GlastantGo Gils aflautat pang கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி.
TANDUNGESIESÉSE Upla onuenis
ாவதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் றும் தங்களுக்கும் துர்க்கையம்மனுக்கும் நன்றி கூறு
நடக்கவில்லையென்ற அங்கலாய்ப்பா?
தலில் தோல்விகண்டு விட்டீர்களா?
டவர்களும் வெளிநாட்டவர்களும்
|ATTOMANITÚD.
வேலைக்கு இடமில்லை.
நுவரெலியாவில்
33, Daily Fair Complex, Kandy Road, Nuwara-Eliya.
052-22508,052-35097
simplismi umiirasesin Qg5m Liu Qasimreoiresmi வண்டிய தொலைபேசி எண்கள்
O-46627, 3424.63 E-mail:drpksamyGDsltnet, Ik www.im expolanka, com/drpksami,
sosi
STšGÖ Fulle சகலவேதன்ைகளுக்கும் உடனடி நிவாரணம் தரும் பல்வலி, காது வலிகளுக்கும் சிறந்த நிவாரணி வெளிப்பூச்சுக்கு
பூச்சிக்கடிகள்
சுளுக்கு மற்றும் அடிபட்டு விங்கிய பகுதிகளுக்கு
L LLLL LLLLLL LLLL TTT LLLS TLTLLLLLTLTLLS
Elősül Elei élelőI5 UC556 GöG
SINGHA HOLDINGS (PVT) LTD.
14, Ground Floor, Wellikada Plaza, Rajagiriya, Sri Lanka. Tel: 88.8214, Fax: 874621, 682984E-Mail: MAXXGdynaweb.Ik%
2S2S2S2S
GIII6ða
(UIQUIT).
ܓܠ
GHIDU GELUGUNDTLİ Egji
அன்பின் உருவமாய் அருளின் இதயமாய் பண்பின் சிகரமாய் பாசத்தின் இருப்பிடமாய் மனைவிக்கு இராமனாய் மக்களுக்கு நண்பனாய் ஊருக்கு உத்தமனாய் உண்மையில் ஓர் மனிதனாய் தரணியிலே வந்துதித்த தனிப்பெரும் செல்வமே தள்ளாத வயதுமில்லை உமக்கு தடுமாறும் மனதுமில்லை
இருப்பினும் உமது உடலில் இருந்து உயிரைப் பிரித்த காலனால் எமது உணர்வில் உள்ளத்தில் நினைவில் இருந்து என்றும் உம்மை பிரிக்க
ஆண்டுகள் இரண்டென்ன ஆயிரம்தான் ஆனாலும் அழியாது எம் பாசம் ஆறாது எம் சோகம்,
வண்ணங்களை காணாது துடிக்கும்
ாத காலனுக்குப் பொறுப்போ துளியுமில்லை
உங்கள் எண்ணங்களைச் சுமந்து
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார். உறவினர், நண்பர்கள்
தகவல் திருமதி "g/
icon-Free E-noi
jতীটো. 03-09, 2001

Page 5
ந்த நாட்களில் ஐக்கிய &ত தேசியக் கட்சி அரசியல் வாதிகள் யாருடன் கதைத் தாலும் அரசாங்கத்துக்கு எதிராக தாம் கொண்டு வரப் போகும் நம்பிக்கையில் லாத் தீர்மானத்தைப்பற்றித்தான் பேசுகிறார்கள்
பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டு வந்து பொது ஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சி யில் எதிர்க்கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமது கட்சியைச் சேர்ந்த ஜனாதி பதிக்கு எதிராக நம்பிக்கையில்லாத்தீர்மானம் கொண்டு வந்து அவரை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்ட ஐ.தே.க. முக்கியஸ்தர்களில் சிலரே இம்முறை அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்ளும் முயற்சியிலும் முழு மூச்சாக ஈடுபட்டிருக்கிறார்கள்.
நாடு மிகமோசமான பொருளாதார சமூகச் சீர்கேடுகளுக்கு முகம் கொடுத்திருத்
கும் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் முன்மொழியப் பட்டுள்ளது. ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ வேண்டும் என்று மக்கள் அபிப்பிராயம் தாராளமாகவே இருக்கின்றது. ஆனால் பிலிப்பைன்ஸில் நடந்தது போன்று (People Power) மக்கள் சக்தியை ஒன்று திரட்டி நடாத்தப்படும் புரட்சி ஒன்றின் மூலம் அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சி இலங்கை யில் பலனளிக்கப்போவதில்லை. இதற்கு முன்னர் ஐ.தே.க. கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பாதயாத்திரை நடத்தும் போது கூட அந்த பாதயாத்திரை கொழும்பை வந்து அடையும் நாளில் மக்கள் வெள்ளத் தால் தலை நகரம் அதிரும் என்றும் பொது ஜன ஐக்கிய முன்னணி ஆட்சியாளர்கள் செய்வதறியாமல் ஆட்சிப்பொறுப்பை ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைப்பார்கள் என் றும் கூறியிருந்தது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இப்பொழுது தமது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு முன் னர் நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் ஒன்றை நடத்த ஐ.தே.க, திட்டமிட்டு வருகின்றது. இதுவும் பாத யாத்திரையைப் போலத்தான் இருக்கப் போகிறது.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப் பாட்டங்களையும் வேலை நிறுத்தங்களையும் விரிவடையச் செய்வதன் மூலம் ஆட்சியை கவிழ்க்கலாம் என்ற நம்பிக்கையை ஐ.தே.க. பெரும்பாலும் இழந்து விட்டதாகவே தெரி கிறது. ஏனெனில் இத்தனை மோசமான வாழ்க்கைச்செலவு சுமையை மக்கள் மீது சுமத்தியிருக்கும் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ந் தெழும் அளவுக்கு இந்த நாட்டு மக்களுக்கு உணர்வு இருக்குமென்றால், அந்த கிளர்ச்சி இன்று நேற்றல்ல, சில வருடங்களுக்கு
೧॰ ஏற்படவிருக் கும் சூழ்நிலை ஒன்றுக்கு அரசாங்கம் பயப்படுகின்றதென்றால் அது ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வரப்போகும் நம்பிக்கையில்லாப் பிரே ரணை குறித்தல்ல. புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கப் போகிறது என்பதையிட்டுத்தான் அரச தரப்பு சிந்திக்கத் தொடங்கியுள்ளது.
ஏனெனில் ஐதேகவின் நம்பிக்கை யில்லாப் பிரேரணையை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை அரசாங்கத் துக்கு இருக்கிறது. இன்னும் மீதமுள்ள ஒரு சில எம்பிமாருக்கும் அமைச்சுப் பொறுப்புக்களை கொடுத்து நம்பிக்கை யில்லாப் பிரேரணையை தோற்கடிக் கும் விதம் ஜனாதிபதிக்கு தெரியாத தல்ல
சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பு தற்காக புலிகளால் முன்வைக்கப்பட்ட
கோரிக்கையை அரசாங்கம் திட்டவட்டி மாக நிராகரித்துள்ள நிலையில் எதிர் காலத்தில் ஏற்படப்போகும் விளைவு களுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பை பும் ஏற்க வேண்டும் என்று புலிகளும் தமது எச்சரிக்கையை முன்னேற்பாடாக பகிரங்கப்படுத்தியுள்ளனர்.
இரண்டு தரப்பும் கிட்டத்தட்ட ஆரம் பித்த இடத்துக்கே வந்து சேர்ந்து விட்டன. சமாதானப் பேச்சு வார்த்தை ஒன்றை ஆரம்பிப்பதற்காக எதையுமே விட்டுக்
ശ്ല. 03-09, 2001
முன்னரே நிகழ்ந்திருக்க வேண்டும்
மக்கள் மீது நாளுக்கு நாள் பல சுமை களைச் சுமத்திக்கொண்டு பிடிவாத யுத்தம் ஒன்றுக்காக கோடிக்கணக்கில் அள்ளி இறைக்கும் இந்த அரசாங்கத்தை எதிர்த்து இவ்வளவு காலம் கிளர்ந்தெழாத மக்கள் திடீரென்று சுய புத்தி வந்து புரட்சி செய்ய முன்வருவார்கள் என்று ஐ.தே.க எதிர்பார்க் காமல் இருப்பதில் நியாயமிருக்கிறது,
தேர்தலுக்கு இன்னும் 6 வருடங்கள் காத்திருக்க வேண்டும் மக்களை நம்பி பிர யோசனமல்லை என்ற நிலையில் பாராளுமன்ற சட்ட திட்டங்களுக்கு அமைவாக நம்பிக்கை யில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. அரசாங்க ஊடகங்கள் கூறுவது போன்று நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பது சதித் திட்டம் அல்ல. பாராளுமன்ற நிருவாக முறையின் கீழுள்ள
ஓர் அம்சம். ஈவிரக்கம் அற்ற முறையில் மக்கள்மீது பழு சுமத்திவிட்டு, கண் மூடித்தனமாக இருக்கும் அரசாங்கங்களை வீழ்த்த ஜனநாயகத்தில் இருக்கும் மற்றொரு சந்தர்ப்பம் கொஞ்சம் உரத்து மழை பெய்தால் கூட அதனை பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு எதிரான ஐ.தே.க.வின் சதி என்று கூறிப்பழகிவிட்ட அரசாங்கம், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையையும்
எதிர்க்கட்சித்தலைவர் அரசாங்கத்துக்கு எ! லாத் தீர்மானம் குறி ணத்தை தயாரித்து மு காக வேண்டி ரணில் கடுமையான உழைப்
9TEFITIS 9,95609, தாக வாக்குறுதியளித் கட்சிகளும் இந்தவா க. வை சந்திக்கவுள்ள லரதும் கருத்துக்கள் முறையில் ஆராய்ந்த Gls) AY ITÜ (SIGIT IT GOD GO கொடுக்கப்படும்.
இவ்வாறு தயாரா பிரேரணை பாராளு கையளிக்கப்பட்டு, அ;
சதியென்று சொல்லிச் சமாளிக்கப்
UTióápg.
இந்த அரசாங்கத்தை ஏன் வீழ்த்தக் கூடாது என்பதற்கான ஓர் உருப்படியான காரணத்தைக் கூட சொல்ல முடியாத நிலையில் மக்கள் இருக்கிறார்கள். அதனால் அரசாங்கத்தைக் கவிழ்க்க எதிர்க்கட்சி எடுக்கும் முயற்சி தவறானது என்ற வாதம் நியாயமானதல்ல. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறுமா என்பதுதான் பிரச்சனை. இந்த அரசாங்கம் மிகக்குறைந்த அளவிலான பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருக்கின்றது என்பது உண்மை தான். எனினும் ஆளும் கட்சியில் உள்ளவர் களின் எண்ணிக்கையை விட கூடுதலாக ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தம்பக்கம் இழுக்க ஐ.தே.கவினால் முடியுமா என்பது சந்தேகமே.
இப்போது ஆள் திரட்டும் பணி மும்முர மாக நடந்தேறுகிறது. தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்காங்கிரஸ், சிஹல உறுமய, ஜே.வி.பி ஆகிய கட்சிகளுடன் இது தொடர்பாக பேச்சு நடத்த ஐ.தே.க, திட்ட மிட்டுள்ளது. சில தரப்புக்களுடன் பேசி இணக்கத்துக்கும் வந்துள்ளது. ஆனால் தற்போது காணப்பட்டிருக்கும்இணக்கப்பாடு கள் மாத்திரமே அரசாங்கத்தை வீழ்த்து வதற்கு போதுமானவையாக இல்லை.
இதுவரை காலமும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேர ணைகள் அனைத்தையும் அலசி ஆராய்ந்த
கொடுக்க தயாரில்லை என்று உணர்த்தி
அரசாங்கம் தனது நல்லெண்ணத்தை
வெளிப்படுத்தியிருக்கிறது.
கொடுக்கல் வாங்கல் ஒன்றின் போது
சிப் பதிவேட்டில் ப கட்சித்தலைவர்களின் பட்டு அங்கு அனுமதி: மன்ற ஒழுங்குப் பத்தி வரை நீண்டதொரு வேண்டும்.
இந்த சுழற்சியின் முடியுமான வரையில் கம் எடுக்கும் முயற் ஈடுகொடுக்க வேண் வான சவாலல்ல. அத் தீர்மானம் மிக முக்கிய அனுர பண்டார நாய நியமிக்கப்பட்டவராக அண்மைக்காலப் போ யான ஜனாதிபதி சந் உற்சாகமளிக்கும் வி துள்ளது. அண்மையி
என்று அனுர பண்டார இது கவனத்தில் ெ கருத்து இதுவும் ஐ. ஒரு சவாலதான
இவ்வாறானதெ ஐ.தே.க, எம்பிக்க பாராளுமன்ற நிகழ்ச்சி ஒழுங்குப்பத்திரம் வ6
ளாதார நெருக்கடி கீழ்மட்ட மக்களால் தர வர்க்கத்தினர (pl.-ILIT2. GTG.
எதையுமே கொடுக்காமல் எல்லாவற்றை யும் பெற்றுக்கொள்ள எந்தவொரு தரப் பாலும் முடியாது. இலங்கையின் சமா தான முயற்சியிலும் நடப்பது இதுதான். புலிகள் கேட்பதை கொடுக்க அரசாங் கம் தயாரில்லை. அரசாங்கம் கொடுப் பதை ஏற்க புலிகளுக்கு விருப்பமில்லை இதனால் முயற்சிகள் நடக்கின்றன. முன் னேற்றங்கள் ஏற்படுகின்றன. முடிவு கள் மட்டுமே கிட்டுவதே இல்லை குறுகிய காலத்துக்குள்ளேயே இருதரப்பும் ஆரம் பித்த இடத்துக்கே வந்து சேர்கின் றன.
இந்த சமாதான வியாபாரத்தில் அப்பாவி மக்கள்தான் இருதரப்பினரதும் பரிமாற்றுப் பண்டம் யார் முதலில் யுத்தத்தை ஆரம்பித்தாலும் அதன் முடிவு மக்களின் துன்பமாகத்தான் இருந்து வருகின்றது.
இன்று மக்கள் அனுபவிக்கும் பொரு
கைச் செலவு அ முகம் கொடுத்து ஒரிரு வருடங்களி குழந்தைகளுக்கு
Elli
பால் பைக்கட்டு லாம் ஏன் குழந்ை வளவு பெரிதாக பி என்று சிந்திப்பீர் பைக்கற்றுகள் : போகின்றன மக் ńsab குறைந்து
凯刃*T呜呜 செய்யும் அத்தன்ை நியாயப்படுத்தி ம ஒரே கருவி யுத்த வந்துவிடும் என்ற Gabatiba) Gumi
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

fló sólóflytoflja. ன நம்பிக்கையில் பூர்வாங்கக் ஆவ து விட்டார். இதற் ந்த சில நாட்களாக
FF(6ULLITT. ழ்க்க ஆதரவளிப்ப நக்கும் சகல எதிர்க் கூட்டாக ஐ.தே. இதன்போது சக றப்பட்டு விரிவான பின்னர் நம்பிக்கை கு முழு வடிவம்
நம்பிக்கையில்லாப் |ற செயலாளரிடம்
பாராளுமன்ற நிகழ்ச்
நிவாகி அங்கிருந்து கூட்டத்தில் ஆராயப் டைத்ததும், பாராளு ரத்தில் உள்ளடக்கும் சுற்று வட்டம் சுழல
போது பிரேரணையை இழுத்தடிக்க அரசாங் சிகளுக்கு ஐ.தே.க. டிவரும். இது இலகு துடன் சபாநாயகரின் மானது. சபாநாயகர் ஐ.தே.கவிலிருந்து இருந்தாலும், அவரது க்கு தனது சகோதரி திரிகாவின் அரசுக்கு தத்திலேயே அமைந் ல் பாராளுமன்றத்தில் சிகளும் ஒன்றுதான்' நாயக கூறியிருந்தார். ாள்ளப்பட வேண்டிய த.க எதிர்நோக்கும்
ரு நிலையில் சில சொல்வது போன்று பதிவேட்டில் இருந்து TIGAOIT GOT LJUGOST 56 söt
இடைநடுவில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை உயிரிழக்க வாய்ப்பிருக்கிறது! சில வேளை ஒழுங்குப்பத்திரத்தில் பதிவாவ தோடு சரி, என்றநிலையில் முற்றுப்பெறவும் இடமுண்டு.
இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் அரசியலமைப்பின் 10வது ஷரத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதியினால் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க முடியும். ஆனால் இது 2 மாதங்கள் மாத்திரமே சாத்தியம் சபாநாயகர் மூலமாக காலத்தை இழுத்தடித்து, பின்னர் 2 மாதங்கள் பாராளுமன்றத்தை ஒத்தி வைத்துவிட்டால், அக்டோபர் மாதத்தில்தான் பிரேரணை விவாதத்துக்கு வரும்.
அக்டோபர் என்பது ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தைக்கலைக்க சட்டஅங்கீகாரம் கிடைக்கும் மாதம்
அதாவது மக்களால் தெரிவு செய்யப் பட்ட ஒரு பாராளுமன்றத்தை நிறைவேற்று அதிகாரங்களைக்கொண்ட ஜனாதிப யினால் கூட ஒரு வருடத்துக்குள் கலைக்க (Ply. UT5.
நிதிச்சட்டமூலம், ஒன்று (வரவு செல வுத் திட்டம்) நிறைவேறாமல் போனால் மட் டும்தான் ஒரு வருடத்தை விடவும் குறைந்த காலப்பகுதிக்குள் பாராளுமன்றத்தைகலைக் கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. ஆனால் ஒரு வருடத்தின் பின்னர் எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தை ஜனாதி பதியினால் கலைக்க முடியும்.
எனவே இந்தப் பிரேரணை விவாதத் துக்கு வருவதை எப்படியாவது அக்டோபர் வரை இழுத்தடித்தால் நிலைமையை அவ தானித்து தமக்குப் பாதகமாக இருக்கு மென்று கருதினால் ஜனாதிபதி பாராளு மன்றத்தை கலைத்து விடுவார். அப்படியா யின் மீண்டும் பொதுத்தேர்தல் நடத்த வேண்டிவரும்.
இங்கேதான் சிறுபான்மைக் கட்சிகள் சிந்திக்கின்றன. எந்த ஒரு கட்சியும் இந்த வருடத்துக்குள் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்கத் தயாராக இல்லை.
குறிப்பாக தமிழர் விடுதலைக் கூட் டணி, ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு திடீர் தேர்தல் ஒன்றை சந்
திப்பது சங்கடமான காரியம்.
இப்போது தேர்தல் வந்தால் இந்தக் கட்சிகள் கைவசம் இருக்கும் பாராளுமன்ற
உறுப்பினர்களின் எண்ணிக்கையை கூட பலிகொடுக்க வேண்டிவரும். இதனை யாரும் விரும்பப் போவதில்லை.
நம்பிக்கையில்லாப்பிரேரணையின் போது ஐ.தே.கவுக்கு ஆதரவளிக்கும் அரசாங்க உறுப்பினர்களை பொதுஜன ஐக்கிய முன்
னணியிலிருந்து விலக்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ், இ.தொ.க ஆகியன அரசாங் கத்துடன் செய்துகொண்டிருக்கும் ஒப்பந்தத் தின் அடிப்படையில் அவை நினைத்தால் ஐ.தே.கவுக்கு ஆதரவளிக்க முடியும். ஆனால் தேர்தல் ஒன்றுக்குமுகம் கொடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு இக் கட்சிகள் பயப்படுகின்றன.
இவ்வாறான பின்னணியில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளு மன்றத்தில் வாக்கெடுப்பு வரைக்கும் வரு மென்றால் அதற்கு ஈடுகொடுக்கவும் அரசாங்கம் தயாராகி வருகிறது. இதில் பிரதானமாக எம்பிகளை குளிர்விக்கும் திட்டங்களே முதன்மை பெறுகின்றன. அரசாங்க செலவில் (மக்களின் பணத்தில்) வெளிநாட்டு பயணங்கள், சொகுசு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கு தல் என்று பல திட்டங்களை அரச தரப்பு கைவசம் வைத்திருக்கிறது.
அத்தோடு சிறுபான்மைக் கட்சிகளின் மனம் கோணாமல் கவனித்துக் கொள்ளவும் அரச உயர்மட்டம் தயாராக உள்ளது.
முஸ்லிம் காங்கிரஸினால் முன்வைக்கப் பட்டிருக்கும் பல கோரிக்கைகளுக்கு ஜனாதி பதி சாதகமான சமிக்ஞைகளை வழங்கி யிருப்பதாகத் தெரிகிறது.
இவற்றை வைத்துப் பார்க்கும் போது ஐ.தே.கவினால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெறுவதற்கான சாத் தியம் குறைவாகவே இருக்கின்றது.
ஆனாலும் ஐ.தே.க. சோர்ந்து போகா மல் நம்பிக்கையுடன் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டு வர உழைக் கிறது. சிறுபான்மைக் கட்சிகள் பலவற்றின தும் ஆதரவு தமக்குக் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை அதற்கு இருக்கிறது.
இதற்கிடையில் மற்றும் இரண்டு நம்பிக் கையில்லாப்பிரேரணைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்துக்காக காத் திருக்கின்றன. அவற்றில் ஒன்று பிரதம நீதி யரசர் சரத்.என்.சில்வாவுக்கு எதிரானது. மற்றையது கிராமிய கைத்தொழில் அபி விருத்தி அமைச்சர் மஹீபால ஹேரத்துக்கு எதிரானது. இதில் பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் பல சட்டப்பிரச்சனைகளுக்கு மத்தியில் சிக் குண்டுள்ளது. இதனை வெற்றிகொள்ளச் செய்யும் அளவுக்கு ஆதரவை திரட்டும் ஐ.தே.கவின் முயற்சி சாத்தியப்படும் என்று கூறமுடியாதுள்ளது. ஏனெனில் ஜே.வி.பி யும் சில தமிழ்க்கட்சிகளும் பிரதம நீதியரச குக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரே ரணையை ஆதரிக்கப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்துள்ளன. ஆனால் அமைச்சர் மஹீபால ஹேரத்துக்கு எதிரான பிரேரணை வெற்றிபெற வாய்ப்புண்டு.
GJGloi shij LDITSuQoTGVGOGN GOLIGJIA களின் பின்னணியில் இருந்ததாகக் கூறி, இவர் மீது சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நம் பிக்கையில்லாப் பிரேரணைக்கு முஸ்லிம் காங்கிரஸினால் ஆதரவளிக்காமல் இருக்க (Ply. UT5.
இதனை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக் காமல் விடுமானால், அது முஸ்லிம் மக்கள் மத்தியில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்து வதுடன் அந்தக் கட்சிக்கு அரசியல் ரீதியில் பலத்த பின்னடைவை ஏற்படுத்தி விடும்.
ஆனால் இதற்கு வழிவைக்காமல் அமைச்சர் மஹீபால ஹேரத் நிர்ப்பந்தத்தின் பேரில் தனது பதவியை இராஜிநாமா செய்யலாம் என்றும் ஒரு கதை அடிபடுகிறது.
S SS SS SS SS L S S S SS SS S S S SS SS SS S S S S S S LS SS SS SS S S SS S S S SS SS SS SS SS S சொல்லியடங்காதது. மாத்திரமன்றி நடுத் Ag, FIDToftig க்கிரமான வாழ்க்
தொடருமென்றால் சாதாரண மக்களின் இருப்பு இல்லாமலாகிவிடும் என்பதிலும் சந்தேகமில்லை.
அரசாங்கம் சமாதானம் என்று சொல்லும் போது முழுநாடும் சமா தானப்பாட்டு பாட வேண்டும். இந்த நாட்களில் யுத்தத்தை பற்றி கதைப்பது
UTGITUDE...
கரிப்புக்கு மக்கள் ார்கள் இன்னும் பின்னர் பிறக்கும் நாளைக்கு பத்து
ாவது தேவைப்பட கள் எல்லாம் அவ் கப்போகின்றனவா al Sabaoao. Lumra) தளவு சிறிதாகப் ரின் நுகர்வுச்சக்தி ட்டது. தென்னிலங்கையில் அநியாயங்களையும்
ன் அது முடிவுக்கு பலருக்கு இருப்பே டும். ஆனால் அது Guds
|
தேச துரோகமாக கருதப்படும்பின்னர் சிறிது காலத்தில் அரசாங்கம் போர் முழக்கமிடும் இப்போது யாராவது சமா தானம் பேச்சுவார்த்தை என்ற சொற் களை உபயோகித்தால் அவர் தேச துரோகம் செய்தவராக ஆகிவிடுவார். இவ்வாறு தங்களது தேவைக்கு ஏற்றவாறு போரையும் சமாதானத்தையும் மாறிமாறி உச்சரித்ததைத் தவிர பொதுஜன ஐக்கிய முன்னணி சமாதானத்துக்காக வேண்டி நேர்மையாக என்ன செய்துள்ளது?
இந்த நாட்டில் உள்ள ஒரு சமுகத் தின் பிரதிநிதிகளாக கூறி போராடும் ஓர் அமைப்புடன் அவர்கள் சார்பான பிரச்சனைகளை போர்களத்தில் இல்லா மல் பேச்சுவார்த்தை மேசையில் தீர்த்துக் கொள்ளக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் நிராகரிக்க முடியாத பொறுப்பு
ஜனநாயக சமுக அமைப்பில் தமது
நாட்டுப்பிரஜைகளுடன் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான பேச்சு வார்த்தைகளுக் குரிய சூழ்நிலையை உருவாக்குவது எந்த வகையிலும் கெளரவக் குறைபாடோ பலவீனமோ அல்ல. ஆனால் அரசாங்கம் இது விடயத்தில் விண் பிடிவாதம் செய்து வருகிறது. இந்த பிடிவாதத்தினால் உக்கி ரமான போர் நெருக்கடி ஒன்றின் தோற்றத்தை தவிர வேறு எந்த விதமான பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை. இதில் உண்மையான பிரச்சனையை அனுபவிப்பது மக்கள்தான் போரில் பாவிக்கப்படும் ஒவ்வொரு தோட்டாவுக் கும் இந்த நாட்டு மக்கள்தான் பணம் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் துர திஷ்டவசமாக எந்தத் தரப்புமே தமது சமாதான வியாபாரத்தில் பண்டங்களாக பரிமாறப்படும் சாதாரண மக்களின் வாழ்க்கை நிலமை குறித்து அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை
இப்போது புலிகளின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்திருக்கிறது. சர்வ தேச அழுத்தம் அதிகரித்தால் உலக நாடுகளை ஏமாற்ற அந்தக் கோரிக் கையை மீண்டும் பரிசீலிக்கலாம் ஏற்க லாம் நிராகரிக்கலாம் எது வேண்டு மென்றாலும் செய்யும் எல்லாம் அந்தந்த சூழ்நிலையை சமாளிப்பதற்காகத்தான் இருக்குமே தவிர எந்த முடிவும் உண்மை யான சமாதானத்தை ஏற்படுத்தும் நேர் மையான நோக்கம் கொண்டதாக இருக் குமா என்பது சந்தேகமே O
5

Page 6
6603T6OLD60T
U" எதிர்பார்ப்புகளுக்குப் பின்னர் தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா தலைமை யிலான அமைச்சரவை பதவியேற்றுள்ளது. இதில் முக்கிய அம்சம் என்னவெனில், முதலமைச்சர் ஜெயலலிதா, நிதியமைச்சர் சி.பொன்னையன், மின்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோரைத் தவிர அனை வருமே புதிய முகங்கள் பொன்னையனைப் பொறுத்தவரை சமீபத்தில்தான் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.கவில் இணைந் தார். அமைச்சர் பதவி கிடைக்கும் என்று அசாத்திய நம்பிக்கைக் கொண்டிருந்த கே. காளிமுத்துவுக்கு அது கிடைக்க வில்லை. 1977ல் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த
அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்ததில் இருந்து அவர் காலமாகும்வரை அமைச்சராகப் பணி யாற்றியவர் காளிமுத்து சிறிய குட்டிக் கதைகளை மேற்கோள் காட்டி அற்புதமாகத் தமிழ்பேசும் திராவிட இயக்க அரசியல்வாதி களுள் ஒருவரான அவர், இனிமேல் அவையில் பேசுவோரைக் கட்டுப்படுத்த வேண்டிய பேரவைத் தலைவர் அல்லது சபாநாயகர் பொறுப்பில் அமர்த்தப்பட்டிருக்கிறார் வருத் தத்தை வெளிக்காட்ட முடியாத அவர் புலியை சைவமாக்கும் வித்தை புரட்சித் தலைவி ஒருவருக்குத்தான் தெரியும் என்று சபாநாயகர் பதவிக்குத்தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பேசினார். ஆனால் சபாநாயகர் பதவிக்காக கட்சியில் அவர் வகித்து வந்த அவைத்தலைவர் என்ற பொறுப்பை விட வேண்டியதாயிற்று காளிமுத்துவுக்கு முன் னால் இப்பொறுப்பை வகித்தவர் மறைந்த நாவலர் இரா நெடுஞ்செழியன் கட்சியில் பொதுச் செயலருக்கு அடுத்தப்படியாக உயர்ந்த பதவியாக இது கருதப்படுகிறது. ஆனால் அதிகாரம் எல்லாம் பொதுச் செய லருக்குத்தான் அதிலும் ஜெயலலிதா பொதுச் செயலராக இருக்கும்போது மற்றவர்களுக்கு என்ன அதிகாரம் இருந்துவிட முடியும்?
காளிமுத்துவுக்கு ஒரு சுவாரஸ்யமான அரசியல் வரலாறு உண்டு 1960களில் தமிழ கத்தை உலுக்கிய ஹிந்தி எதிர்ப்புப் போராட் டத்தில் மாணவர் தலைவராக அறிமுகமான வர் அவர் நாவன்மையால் திராவிட இயக்கத் தில் குறிப்பிடத்தக்க இடத்தைத் தக்கவைத் துக் கொண்டார் ஒன்றுக்கு இரண்டாக மனைவிகள் உள்ளனர். 1972ல் தி.மு.க.வில் இருந்து பிரிந்து அ.தி.மு.கவை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது அவருடன் காளிமுத்துவும் உடன் இருந்தார். அ.தி. மு.கவில் ஜெயலலிதா பிரபலப்படுத்தப்பட்ட : ஜெயலலிதாவுக்கு எதிர் அணியில் இருந்தார். எம்.ஜி.ஆர் இறந்ததும் ஜெயலலிதா அணி என்றும் ஜானகி அணி என்றும்இரண்டாக அ.தி.மு.க உடைந்தது. எதிர்பார்த்தபடி ஜானகி அணியில் சேர்ந்தார் காளிமுத்து அந்த காலகட்டத்தில் ஜெய லலிதாவுக்கு எதிராக செந்தமிழில் அவர் பாடியவசவுகள் கொஞ்சநஞ்சமல்ல. பின்னர் ஜானகி அணி எடுபடாமல் போன போது
டிசன மதிப்பீடொன்றை (ÜDiğer வதற்கான பூர் வாங்கப் பணிகள்
முடிவடைந்து இறுதிக் கட்ட கணக்கெடுப்பு களுக்காக திகதியும் குறிக்கப்பட்டு விட்டது.
குடிசன மதிப்பீடென்பது வெறுமனே நாட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை கணக்கெடுத்து எழுதிவைப்பது மட்டுமல்ல தேசிய ரீதியில் மேற்கொள்ளப் படும் குடிசன மதிப்பீட்டின் முலம் ஒரு நாட்டின் மக்கள் தொகையின் எண் ணிைக்கை விவரத்தைப் போலவே அவர் களது வாழ்க்கைத் தரம் சனத்தொகை வளர்ச்சி வீதம், அரசியல் சமுக பொரு ளாதார சூழ்நிலைகள் கல்வியறிவு இருப் பிட வசதி என்று ஏராளமான விடயங்கள் தெளிவாகும்.
இம்முறை எமது நாட்டில் நடத்தப்பட விருக்கும் குடிசன மதிப்பீட்டுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. குறிப்பாக தமிழ் அரசி யல் வட்டாரங்கள் 醬 மதிப்பீட்டு முயற் சிக்கு தமது ஆட்சேபனையை வெளியிட் டுள்ளன.
ஆனால் இந்த எதிர்ப்புகள் எதனை யும் பொருட்படுத்தாமல் அரசாங்கம் தனது திட்டத்தை முன்னெடுத்துச் செல் கின்றது.
இந்த குடிசன மதிப்பீட்டினாலும் பாதிக்கப்படப்போவது தமிழ் மக்கள்தான். அதிலும் குறிப்பாக வடக்குகிழக்கு பகுதிக ளைச் சேர்ந்த மக்கள் பல்வேறு பிரச்ச னைகளுக்கும் முகம்கொடுக்க வேண்டி ஏற்படப்போகிறது.
(S
ஜெயலலிதாவிடம் சரணடைந்தார். ஜெய E. திட்டிய வாய் இப்போது புக ழாரம் சூட்டியது. 1989ல் சிவகாசி மக்கள வைத் தொகுதியில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளரான வை. கோபால்சாமியைத் தோற்கடித்து எம்.பி. ஆனார். வைகோ அப்போது தி.மு.க.வில் இருந்தார். ஆனால் தொடர்ந்து காளிமுத்துவை, இலட்சியப் படுத்தினார் ஜெயலலிதா முத்தத் தலைவ ராக இருந்தும் அ.தி.மு.கவின் நாடாளு மன்ற குழுத் தலைவர் பதவி கொடுக்கப்பட வில்லை. அது சேடப்பட்டி முத்தையாவுக்குக் கொடுக்கப்பட்டது. ஜெயலலிதாவுடன் மனக் கசப்பு ஏற்பட்டு மு.கவில் இருந்து வெளியேறி கவில் சிறிதுகாலம்
இணைந்திருந்தார். அங்கிருந்து மறுபடியும் ஜெயலலிதா பக்கம் வந்து தற்போது சபா நாயகராக இருக்கிறார். பழைய கோபத்தை இன்றும் மறக்காத ஜெயலலிதா அமைச்சர் பதவி தராமல் காளிமுத்துவைப் பழிதீர்த்துக் கொண்டார் என்று சொல்கிறார்கள் தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர்.
காளிமுத்து மட்டுமல்ல, தற்போதைய யமைச்சர் பொன்னையன், கல்வியமைச் சர் தம்பித்துரை, சமூகநலத்துறைஅமைச்சர் வளர்மதி என சில அமைச்சர்கள்கூட ஜானகி அணியில் இருந்தவர்கள்தான். ஆனால் அவர்கள் யாரும் காளிமுத்து அளவுக்கு ஜெயலலிதாவை வசைபாடியதும் இல்லை. பின்னர் துதிபாடவும் இல்லை.
தற்போதுள்ள அமைச்சரவைக்கு இன் னொரு சிறப்பு அம்சமும் உண்டு. ஜெய லலிதாவைத் தவிர மற்றவர்கள் யார் மீதும் எந்த விதமான வழக்கும் இல்லை. மக்கள் மத்தியில் தான் முற்றிலும் மாறுபட்ட புதிய ஜெயலலிதா என்ற எண்ணத்தை ஏற்படுத்து வதற்காக ஜெயலலிதா மேற்கொண்டுள்ள பிரயத்தனங்களில் இதுவும் ஒன்று 199ல் இருந்து 1996 வரை அவர் முதல்வராக இருந்தபோது, அவர் சாலையில் செல்லும் போது போக்குவரத்து முற்றிலுமாக நிறுத் தப்பட்டு விடும். தற்போது பதவியேற்றதும், இனிமேல்போக்குவரத்தை நிறுத்தக்கூடாது என்று முதல் காரியமாக ளுக்கு உத்தரவிட்டார், அ.தி.மு.க வெற்றி யைக் கொண்டாட மாநாடுகள் தேவை யில்லை என்றார். அதைவிட எல்லாம்
1981ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டு தரவுகளில் உள்ளதை விடவும் அரைவாசிப் பேர்கூட தற்போது வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் இல்லை.
பல இலட்சம் பேர் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்து விட்டனர்.
பல்லாயிரக்கணக்கானவர்கள் போரி னால் உயிரிழந்துள்ளனர். இன்னும் பல
်ဖိုးနှီ என்ன நடந்தது என்றே தெரியாமல்
ன்று வரைக்கும் காணாமல் போனவர்க
ளாகவே இருக்கின்றனர். இதனிடையே
தொடர்ச்சியான உள்நாட்டு இடப்பெயர்வு களின் விளைவாக கணிசமான தொகை யினர் யுத்தப் பிரதேசங்களை விட்டு வெளி யேறி தென்னிலங்கையில் வாழ்கின்றனர். இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் தற் போதுள்ளவர்களின் எண்ணிக்கை முன் னைய கணக்கெடுப்பை விடவும் அரை வாசியாக இருக்கும்
ஏற்கனவே வடபகுதி அபிவிருத்திக் கான நிதி ஒதுக்கீடுகள் மிகவும் சிரமத் துக்கு மத்தியில் கஞ்சத்தனத்தோடுதான் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றன.
இவ்வாறிருக்க அங்கு சனத்தொகை குறைவாக இருப்பதை உத்தியோகபூர்வ தரவுகள் காட்டிக் கொடுக்கும் பட்சத்தில் எல்லாவற்றையும் வெட்டிக்குறைக்க அதையே சாட்டாக பயன்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்
முக்கியக் A. வசீகரிக்கும் வேலை súlt LITi.
இரண்டு வாரங்க LIGOLDigi Gurgir G. Glgatapalili, a isti i யாளர்களுக்கு அழை பேரவையில் பட்ஜெட் முன்பாக மேற்கொ முக்கிய நடவடிக்கை பத்திரிகையாளர்களி திரிகைகளை ஒரு பெ சில சமயம் தாக்குதல் மு.க அரசிடம் இருந் பைப் பத்திரிகையா
வில்லை. இது தவி பத்திரிகைகளில் அர செய்தி வந்தாலும் ! இருந்து விளக்கம் கருணாநிதி முதல்) அவரிடம் பணியாற்றி அறை மூடப்பட்ட புை கிலப்பத்திரிகை வெ நாட்களில் அதை ம SL Ç முக்கிய ஆவணங்க பட்டுள்ளதாக கூறின சார்ந்த தகவல்கள் பத் வெளியிடப்பட்டால் செயலகத்தில் இருந் கிறார்கள்
ஆனால் அதிகாரி தில், எதிர்பார்க்கப்பட் மாற்றம் எதையும் ஜெய செய்துவிடவில்லை. படியாக சில மாற்றங் மாநில காவல்துறைத் Gusör u GooflLDT Öplo ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அளவில் பணிமாறுதல் முதல்வரின் அலுவலக காக புதிய செயலர்க னர். ஆனால் பழை மாற்றம் செய்யப்படா டிருக்கின்றனர். ஒவ்ெ மாறும் போது அதிக இந்திய அரசியலில் அங்கமாகவே மாறிவி
பினர்களின் எண்ணி அதன்முலம் அபிவி ஒதுக்கீட்டில் வெட்டு
இதனை விடவும் வடபகுதி மாணவர்க ஏற்படப்போகிறது :
கழக மாணவர் போதுள்ள மாவட்ட புள்ளித் திட்டத்தின் கீ றும் மாணவர் தொ கோலாக கருதப்படு பத்தில் மக்களின் என் இருக்கும் போது மு பின்படி கூடுதல் ம கலைக்கழக அனும பதற்காக வெட்டுப்பு முடியும் இது தமி காலத்தில் பாரிய தர ஒரு செயலாக அை as Giant Go G EGOI GGJ LITÚD. DIT GALI யில்தான் இருக்கின் பீட்டின் பின்னர் வெ கரிக்கப்படுமென்றா லத் தேவையில்லை. ஆயுதப் போரா வதற்கு வழிசெய்த ஒன்றுதான் பல்க6ை
oIU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GO), UITGMira, GOST
யிலும் அவர் இறங்கி
எளுக்கு முன்பாக நிதி னயனிடம் இருந்து சில முக்கிய பத்திரிகை ப்பு வந்தது. சட்டப் தாக்கல் செய்வதற்கு iள வேண்டிய சில கள் குறித்து அவர் டம் விவாதித்தார். பத் ாருட்டாக மதிக்காமல், கூட நடத்திய அதி. து இப்படி ஒர் அழைப் ளர்கள் எதிர்பார்க்க
ர, தற்போதெல்லாம் சுக்கு எதிரான எந்த உடனடியாக அரசிடம் வந்து விடுகிறது. J U ITS, GCU) ibig, ĠurTgE, ய செயலர்களுக்கான BLUUL-5605 2005 SM, PHI နှီး’ နှိုစ့် றுத்து செய்தி வெ
அந்த அறையில் பல இருப்பதால், மூடப் ார். அ.தி.மு.க கட்
திரிகைகளில் தவறாக .தி.மு.க தலைமைச் அளிக்
கள் மாற்றல் விவகாரத் டதைப் போல பெரிய லலிதா தடாலடியாகச் காவல்துறையில் படிப் 5ள் செய்யப்பட்டாலும் தலைவர் ராஜகோபா செய்யப்படவில்லை. விவகாரத்தில் பெரிய | Glgijulju slalapaj. த்தில் பணியாற்றுவதற் நியமிக்கப்பட்டுள்ள ப அதிகாரிகள் பணி மல் காத்துக் கொண் வாரு முறையும் அரசு ரிகள் மாற்றப்படுவது ஒரு பிரிக்க முடியாத ட்டது. அதிகாரிகளே
ட்லத்தில்
ul
விரும்பினாலும் நடுநிலையாக இருக்க முடியாது. தற்போது புதிய தலைமைச் செயலராக மத்திய அரசில் பெட்ரோலியத் துறை செயலராகப் பணியாற்றும் சங்கர் நியமிக்கப்பட உள்ளார்.
ஜெயலலிதாவைப்பொறுத்தவரை இலங் கைத் தமிழர் பிரச்சனையில் ஒரு தெளிவான நிலைபாடு கொண்டவர் விடுதலைப் புலி களை அறவே வெறுப்பவர் தமிழகத்தின் சில பகுதிகளில்இரகசியமாகச் செயல்பட்டு, சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் சேர்ந்து நடிகர் ராஜ்குமாரைக் கடத்திய தமிழ் தேசிய விடுதலைப்படை, தமிழ் தேசிய மீட்சிப்படை ஆகியவை ஒடுக்கப்படும் என்றும் அறிவித் góTGITTñT.
இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு காரியம் என்னவென்றால், தி.மு.க.வினர் மீது வழக்குகள் போட்டு பழிவாங்கும் நட வடிக்கையில் ஜெயலலிதா ஈடுபடுவாரா என்பதுதான். அப்படியே ஒரு திட்டத்தைக் கைவசம் வைத்திருந்தாலும் அதை உடனடியா கச் செயல்படுத்த மாட்டார் என்று அ.தி. மு.க. வட்டாரங்கள் கூறுகின்றன. ஏனெ னில்வேறுசில முக்கியமான காரியங்களைச் செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஜெயலலிதா ವ್ಹೀ முதலாவதாக, அவர் தேர்தலில் போட்டியிட்டு சட்டப் பேரவை உறுப்பினராக ஆறு மாதங்களுக் 驚 தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் இல்லை யனில் அவர் முதல்வராக நீடிக்க முடியாது. இதற்காக சட்டரீதியாக உள்ள சில சிக்கல் களை அவர் தீர்த்தாக வேண்டும். இரண்டாவ தாக சில முக்கியமான மக்கள் பிரச்சனைகள் அவர் முன்னால் உள்ளன. சென்னை மாநக ரில் குடிநீர்ப் பஞ்சத்தை முடிவுக்குக் கொண்டுவர அவர் ஒரு வழியைக் கண்டு பிடிக்க வேண்டும். சென்னைக்கு இதுவரை குடிநீர் தந்து கொண்டிருந்த ஆந்திர மாநிலம் கிருஸ்ணா நதி நீரை நிறுத்தி விட்டது. ஆகவே குறைந்த பட்சம் அடுத்த ஆறுமாதங்களுக்கு ஜெயலலிதா பொறுமை யாகக் காத்திருப்பார் என்று கூறப்படுகிறது சில நாட்களுக்கு முன்னதாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும் சென்னை நகரத்தின் மேயருமான ஸ்டாலின்மீது வழக் குத் தொடர வேண்டும் என்று மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரசார் ஆளுநரிடம் மனு கொடுத்தபோது, அ.தி. மு.க அரசு அந்த விவகாரத்தில் மிகப்பெரிய அக்கறை எடுத்துக் கொண்டதாகத் தெரிய
606),
இருப்பினும் தி.மு.கவினர்மீது வழக்குத் தொடர்வது குறித்து ஏராளமான உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நிதியமைச்சகத்தில் உள்ள அதிகாரிகள் தி.மு.க ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்களுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழகத்
SS SS SS SS S SS S SS தில் உள்ள மின்வாரியத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று உறுதி கூறப்பட்டிருந்தது மின்வாரிய அதிகாரிகள் ஏற்கெனவே கோப்புகளைத் துருவித் துருவி ஆராய்ந்து வருவதாகவும் மு.க அமைச்சர்களுக்கு எதிராக கட்டா யம்வழக்குத்தொடரப்படும் என்று தெரிகிறது. னால் தன்னை ஒரு மாத காலம் சிறையில் தள்ளிய தி.மு.க அரசை வஞ்சம் தீர்க்காமல் ஜெயலலிதா விட மாட்டார் என்று அவருடைய குணத்தை நன்குஅறிந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் அப்படி எதுவும் நடந்துவிடாது என்று உத்தரவாதம் அளிக்க ஜெயலலிதா முனைகிறார், அ.தி.மு.கவினர் மிகுந்த பலத்துடன் இருக்கிறார்கள்
என்பதற்காக மற்றக் கட்சியினர் பயப்படத் தேவையில்லை என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவித்தார். இதை தி.மு.க. வினர் நம்பத் தயாராக இல்லை. பழிக்குப் பழி வாங்குகிறார் என்பதை நேரடியாகக் காட்டாமல் ஏதாவது ஒரு விதத்தில் அதை நடத்திக்காட்டுவார் என்று அவர்கள் வாதம் செய்கின்றனர். தமிழக முன்னாள் பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன், மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி ஆகியோர்மீது வழக்குத் தொடரப்போவது நிச்சயம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மத்திய அமைச்சரும் முதல்வர் கருணாநிதியின் மருமகனுமான முரசொலி மாறனின் குடும்பத்துக்குச் சொந்தமான சன்.டி.வியும் ஸ்டாலினும்கூட ஜெயலலிதா வின் குறிக்குத்தப்பமுடியாது என்று வாதிடப் படுகிறது.
தேர்தல் நேரத்தில் நடைபெற்ற வன் முறைக்காக பதவியேற்று முடிந்ததும் சட்டப் பேரவை முன்னாள் துணை சபாநாயகரான பரிதி இளம் வழுதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தி.மு.க பொருளாளரும் முன்னாள் மின்துறை அமைச்சருமான வீராசாமியின் சகோதரரு மான தேவாஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் விளம்பரப் பலகை வைப்பது தொடர்பாக இவர்மீது தி.மு.க. காலத்திலேயே வழக்குத்தொடரப் பட்டது. தி.மு.க முன்னாள் எம்.பியான பரசுராமன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ವ್ಹಿ. பிரச்சனை கள் புறப்பட்டுள்ள நிலையில், வழக்குகளை எப்படி எதிர்கொள்வது என்று விவாதிக்க தி.மு.க பொதுக் குழு அவசரமாகக் கூட்டப் படும் என்று தி.மு.க பொதுச் செயலர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கையில் வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்த ஜெயலலிதா தயங்க மாட்டார் என்பது நிச்சயம். வினை விதைத்த வன்வினை அறுப்பான் என்று சட்டப்பேரவை யில் தான் ஆற்றிய முதல் உரையில் ஜெய லலிதா குறிப்பிட்டார். அது எப்போது அறுக்கப்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
க்கை குறைக்கப்படும் ருத்திக்கான நிதி
விழும்.
மோசமான தாக்கம் எளின் கல்வியில் தான் |Glgrafia) Labăgia);
தெரிவுக்காக தற் ரீதியிலான வெட்டுப் பரீட்சைக்குத் தோற் கை முக்கிய அளவு கின்றது. யாழ் மாவட் எணிக்கை குறைவாக எனைய கணக்கெடுப் ாணவர்களுக்கு பல் கிடைப்பதை தடுப் ள்ளி அதிகரிக்கப்பட ழ் மக்களின் எதிர் க்கத்தை ஏற்படுத்தும் LDUILD, ளப்பங்கீட்டில் ஏற் ம் பின்தங்கிய நிலை றது குடிசன மதிப் ட்டுப் புள்ளியும் அதி நிலமையை சொல்
படம் தோற்றம் பெறு ஊற்றுக்கண்களில் 15 (6.JPd5 LDITSOOTOMIT4
மொரு தரப்படுத்தலாக 2 டுக்கும் குடிசன மதிப்பீடு
ளுக்கான தரப்படுத்தல் திட்டம்
அதனால் வடபகுதி மாணவர்களின் கல்வி நிலையை பாதிப்புக்குள்ளாக்கும் எந்தவொரு திட்டத்துக்கும் அரசாங்கம் இடமளிக்கக்கூடாது தற்போது ஓரளவு சீர்பெற்று வரும் வடபகுதி மாணவர்களின்
கல்வி நிலை இந்த குடிசன மதிப்பீட்டின் பின்னர் வெட்டுப்புள்ளியில் ஏற்படப் போகும் சடுதியான ஏற்றத்தால் மீண்டும் பழைய நிலைக்கு உள்ளாகிவிடாமல் பாது காக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மக்க ளின் பிரதிநிதிகள் சகலருக்கும் இருக்கி
இது விடயத்தில் கண்முடித்தனமாக இருந்து விட்டு பின்னர் வருந்துவதில் பிர GLIMT FIGHT LÉGGÖGNINGA).
தனியார் பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி
இதற்கிடையில் தனியார் பல்கலைக்கழ கங்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் டிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. து கூட பின்தங்கிய பிரதேசத்தில் வாழும் மாணவர்களின் கல்விக்குத்தான் வேட்டு வைக்கும்
இலவசக்கல்வி இல்லாதொழிக்கப்பட மாட்டாது என்றும் அரசாங்க பல்கலைக் கழகங்கள் தனியார் மயமாக்கப்பட மாட்
டாதெனவும் அரசாங்கம் கூறியுள்ளது. இதுவொரு கேலிக்குரிய நியாயம் பல் கலைக்கழக பட்டம் வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்படு கின்றதென்றால் அதன் அர்த்தம் இல வசக்கல்வி முடிவுக்கு கொண்டு வரப்படு கின்றது என்பதுதான்!
ஏனெனில் இலவசக் கல்வி என்பது பணம் கொடுக்காமல் கற்பது மாத்திர மல்ல. ஒன்றுக்கொன்று மாறுபடாத ஒரே மாதிரியான வளங்களுடன் ஒரே வகை யான கல்விக் கட்டமைப்பின் கீழ் போட்டி யிட்டு திறமையான மாணவர்கள் முன் னுக்கு வருவதும் சேர்த்துத்தான் இலவசக் கல்வி எனப்படுகிறது.
தனியார் பல்கலைக்கழகங்கள் அமை யப்பெற்றால் வசதி படைத்த மாணவர்கள் மேல் நாட்டு கல்விப் பின்னணி கொண்ட கல்வி நிலையங்களில் பணம் கொடுத்துப் படித்து பட்டம் பெற போட்டியிடும் போது பின்தங்கிய மாணவர்களுக்கு அதோ கதிதான்
உண்மையில் இத்தகைய திட்டங்களால் கூட மிக மோசமான பாதிப்புக்கு ஆளா கப்போவது வடக்கு-கிழக்கு பகுதி மாண
ITSGT25ITGOT.
எவ்வாறெனினும் தனியார் பல்கலைக் கழகங்களை அமைக்கும் தீர்மானம் தமிழ் மக்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட தொன்றாக இருக்கின்ற நிலையில் குடிசன மதிப்பீடொன்றின் மூலம் மீண்டும் ஒரு தடவை வெட்டுப்புள்ளி அதிகரிப்பால் வடபகுதி மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க பொறுப்பு வாய்ந்தவர்கள் நட வடிக்கை எடுக்க வேண்டும். O
jঙ্গাঁ, 03-09, 2001

Page 7
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படமாட்டாது என்று
இலங்கை அரசாங்கம் அழுத்தம் திருத்தமாக அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரினால் தயாரிக்கப்பட்டு தகவல் திணைக்களத்தினால் கடந்த சனிக்கிழமை இரவு வெளியிடப்பட்ட உத்தியோக பூர்வ அறிக்கையிலேயே புலிகள்மீதான தடை நீக்கப்பட மாட்டாதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோர்வே விசேட பிரதிநிதி எரிக்சொல் ஹெய்மை வன்னியில் சந்தித்த எல்.ரி.ரி.ஈ முக்கியஸ்தர் சு.ப.தமிழ்ச்செல்வன் மூன்று கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். அவற்றில் முக்கியமானதே புலிகள் மீதான தடைநீக்கக் கோரிக்கையாகும். கட்டுப்பாடற்ற பகுதிகளில் பொருளாதாரத் தடைகளை நீக்குவது, போர் நிறுத்தமொன்றைக் கொண்டு வருவது, ஆகியவையே ஏனைய இரு கோரிக்கைகளுமாகும்.
எல்.ரி.ரி.ஈயினரது இந்த மூன்று கோரிக்கைகளும் வெளியானதையடுத்து, சந்திரிகா அரசின் முக்கிய அமைச்சர்கள் மட்டத்தில் அவை விரிவாகவே பரிசீலிக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்தே வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரினால் தயாரான விசேட அறிக்கையில் புலிகள் மீதான தடை நீக்கப்படமாட்டாதெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடை 1998ம் ஆண்டிலேயே போடப்பட்டிருந்தது. கண்டி ரீ தலதா மாளிகையை இலங்கையின் சுதந்திரப் பொன் விழாக் கொண்டாட்டத்துக்கு ஒரு வாரம் முன்பதாக குண்டு லொறியொன்று மோதிச் சேதப்படுத்தியிருந்தது. இதையடுத்தே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்யும் முடிவை இலங்கை அரசு எடுத்திருந்தது. இலங்கையில் எல்.ரி.ரி.ஈ அமைப்புத் தடை செய்யப்படுவதற்கு ஏழு வருடங்கள் முன்பதாக இந்தியாவில் ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக எல்.ரி.ரி.ஈ இயக்கம் தடைசெய்யப்பட்டிருந்தது. இந்தியா இலங்கையின் நெருங்கிய நேசநாடாக இருக்கின்றபோதிலும் அத்தடையைப் பின்பற்றி இலங்கையிலும் 1991ம் ஆண்டு எல்.ரி.ரி.ஈ அமைப்புத் தடை செய்யப்படவில்லை. இது தவிர 1993ம் ஆண்டு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸா குண்டுதாரி ஒருவரால் கொலையுண்டது தொடர்பாக புலிகள்
கிழக்கின்ர கணேச முர்த்தியார் சொல்லியிருக் pg Gast ng tuGaIT 83 sa வரத்த தூண்டிவிட்டவையள கண்டறிய விசாரணை வேணு LDT ib.. gius L. GuiTa'Suq isiru சுக்காக உப்பிடியான கதை கள விடுறது புதுசில்ல எண்டா
இயக்கம் மீது குற்றஞ்சாட்டப்பட்டபோதுகூட அவ்வியக்கம் தடைசெய்யப்படவில்லை. ஆனால் இலங்கைப் பெளத்தர்களின் பிரதான வழிபாட்டுத் தலமாகக் கருதப்படும் பூரீ தலதா மாளிகை தாக்குதலுக்குள்ளானதையடுத்தே புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புமீது இலங்கை, இந்தியா ஆகியவை மட்டுமல்ல. அமெரிக்கா, மலேசியா, பிரிட்டன் ஆகிய நாடுகள்கூட தடைகளைப் போட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு எல்.ரி.ரி.ஈ அமைப்பின்மீது தடைகள் போடப்பட்டுள்ளபோதிலும் அந்த அமைப்பை இராணுவ ரீதியாகக் கையாளமுடியாதிருக்கும் அதேசமயம், அரசியல் ரீதியாகவும் ஓரங்கட்டி வைக்க முடியாத நிலையிலேயே இலங்கை அரசு இருந்து வருகின்றது. எல்.ரி.ரி.ஈ அமைப்பின்மீது தடைபோடப்பட்டுள்ளது. ஆயினும்
இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரச்சனைத் தீர்வு விடயத்தில் அந்த அமைப்பு ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கின்றதென்றே அரச தரப்புக் கூறிவருகின்றது. இதன் காரணமாகவே நோர்வே நாட்டின் அனுசரணையோடு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் அரச தரப்பு முன்வந்திருக்கின்றது. இந்நிலையில் நாட்டின் ஒரு முக்கிய பிரச்சனைத் தீர்வு விடயத்தில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் அமைப்பை தடை செய்து வைத்திருப்பது அநாவசியமானதாகவே இருக்கின்றது.
தடை அகற்றப்பட்டாலென்ன அகற்றப்படாவிட்டாலென்ன இலங்கையின் ஆட்சியாளருக்கு வடக்கு-கிழக்குப் பிரச்சனையைத் தீர்க்க நிச்சயம் புலிகளோடு பேசித்தீர வேண்டியே இருக்கின்றது.
இதற்கு புலிகளது அரசியல் நிலைப்பாட்டைவிட அந்த நிலைப்பாட்டுக்கு உரமூட்ட அவர்கள் மிகுந்த பலத்தோடு இராணுவ ரீதியாக இருந்து வருவதே முக்கிய காரணமாக இருக்கின்றது. வடக்கு-கிழக்குப் பிரச்சனையை கடந்த சுமார் இருபது வருடங்களாக அரசியல் ரீதியாக அணுகுவதற்குப் பதிலாக, இராணுவ அணுகுமுறைகளைப் பிரயோகிப்பதையே இலங்கையின் ஆட்சியாளர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தியா வடக்கு-கிழக்குப் பிரச்சினைத் தீர்வுக்கு உதவுவதற்கு முன் வந்திருந்தது. ஆனால் அந்நாடு கூட
LL L L L L
ØSigge egučius aug
நேரங்கெட்ட நேரத்துல உன்புத் bar:(Bogotor gerri.
தான் யாழ்ப்பாணம்
சனத்த யார் பார்த்துக்குறதெ
கட்சி முர்த்தியாருக்கும் உப்பி
யாழில் இருக்கிற பிஸ்னஸ்கா
Gas Gil Gar Goo L55 IGuardo
எம்பியாகி கொழும்புல இரு
Tô). fl, fl. FF 31°OLDüs ரீதியாகக் கையாண்டு எட்டவே முற்பட்டது. இந்தியாவுக்குத் தோ கிடைத்தது. சந்திரிகா அரசு பதவி சமயத்தில் புலிகளுட பேச்சுவார்த்தைகள் எதிர்பார்ப்பு வெளியி எல்.ரி.ரி.ஈ அமைப் யாழ்ப்பாணத்திலிருந் பலவீனப்படுத்துவதன் குறித்துப் பேரம் பே சந்திரிகா அரசு கரு இதுவோர் தப்புக்கண இருந்ததுடன் இலங் பாரிய இழப்புக்களை யாழ்ப்பாணத்திலிருந் பின்னரே சந்தித்திரு குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலைப் பலவீனப்படுத்தி இரா மேலாதிக்கத்தை எட் இலங்கை அரசு தன;
சாதகமான விதத்தில் தடையை வைத்திருக் புலிகளோ, அல்லது எவ்விதத்திலும் இரா; மேலாதிக்கத்தைக் ெ முடியாதுள்ளது.
அதேசமயம் புலிகள் : வைக்கப்பட முடியாத தந்திரோபாயங்களுட UGAOÚDLÁl&sS6JÍTSE GITT SEG வருவதை அவதானிக்
இந்நிலையில் ஒரு அ சமரச நடவடிக்கைை இருதரப்பும்ே சகிப்பு விட்டுக்கொடுக்கும் ஆகியவற்றைக் கொ வேண்டியது அவசிய
தமிழீழ விடுதலைப் பு தடையை அகற்றுமாறு நிராகரித்துள்ள அரச தடைநீக்கக் கோரிக் பேச்சுவார்த்தைகளை விதத்தில் விடுக்கப்ப குறிப்பிட்டுள்ளது. இக் காலங்கடத்தும் தற்போது புலிகள் வி நீக்கக் கோரிக்கைய ஏற்படவில்லை.
ஏற்கனவே பல்வேறு இராணுவ நடவடிக்ை முக்கியமளித்த வேன கடத்தப்பட்டே வந்தி இறுதியாக தமிழீழ 6 கடந்த டிசம்பர் மாத தொடர்ச்சியாக நான் ஒருதலைப்பட்சமான வந்த யுத்த நிறுத்தத்
லும் பாருங்கோ உந்த அரசாங்கத்தால இதுக்கு முன்னமும் உப்பிடிப் பலத விசாரிச்சவை தானே பட்டலந்தைய விசாரிச்சு அதில ரணிலுக்கு நேரடித் தொடர் பெண்டு சொல்லித்திரிஞ்சவை பிறகு தண்டனை கிண்டனை என்று ஏதாச்சும் நடந்துதோ உந்த லட்ச்சணத்துல 83 கலவரத்த விசாரிச்சு என்னத்த கிழிச்சிடப்போகினம் உப்பிடி ஏதா வது சொல்லி எதிரணிய மிரட்டலாமெண்டு பார்க்கினம் இவையிண்ட அரசாங்கத்துல தானே மாவனெல்லையை எரிச்சவை அதுக்கு விசாரணை தேவையில்லையோ.
jতীঠোঁ, 03-09, 2001
உந்தப் புண்ணியமுர்த்தி யா வாரம் சும்மா இருந்துட்டு நடத்தினது மாதிரித்தான் வான்கோழி தானும் அதுவ பொல்லாற் சிறகினை விரித்
குத்துக்கரணம் .ே மிஞ்ச யாராலும் இயலாதெ நிரூபிச்சுப் போட்டினம் எதி பிரேரணையை எதிர்க்கப் பே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப இராணுவ ஒரு தீர்வை இந்த முயற்சியில்
க்கு வந்த
Π 601 றித்து நிறையவே ப்பட்டது. ஆனால்
வெளியேற்றிப் மூலம் சமாதானம் லாம் என்று
யது.
STSC) க இராணுவம் புலிகள்
வெளியேறிய ததென்பது
விகளைப் பெரிதும் ணுவ ரீதியான ய நிலையில் தரப்புக்கு
புலிகள் மீதான கலாம். ஆனால் ரச தரப்போ றுவ ரீதியாக
காண்டிருக்க
ஒடுக்கி, நசுக்கி அளவுக்கு யுத்த
வ இருந்து க முடிகின்றது. ரோக்கியமான ய மேற்கொள்ள
Bait GOLD, போக்கு
ானதாகின்றது. லிகள் தம்மீதான
கோரியுள்ளதை Triesin,
காலங்கடத்தும் Lடுள்ளதாகவே
சமாச்சாரமென்பது டுத்துள்ள தடை ல் மட்டும்
சந்தர்ப்பங்களில் ககளுக்கே ளகளிலும் காலங் ருந்தது.
டுதலைப்புலிகள்
முதல், குமாதங்கள் முறையில் விடுத்து தை நிராகரித்தே
ཀྱི0དི་
-
வந்ததன்மூலம் அரச தரப்புக்கூட சமரச
நடவடிக்கைகளைக் காலங்கடத்தியே வந்திருந்தது. எல்.ரி.ரி.ஈ அமைப்பு ஒரு தலைப்பட்சமான யுத்தநிறுத்தத்தை அறிவித்த சமயத்திலும், அதனை ஏற்க மறுத்து அறிக்கையொன்றை அரச தரப்பு வெளியிட்டிருந்தது. வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், பிரதமர் ரட்னசிறி விக்கிரம நாயக்கா ஆகியோர் கூட்டாக அந்த அறிக்கையை வெளியிட்டிருந்தனர். அவ்வறிக்கையில் புலிகளது யுத்தநிறுத்தத்தை நிராகரித்ததோடு சமரசப் பேச்சுக்களை நடத்துவதில் உண்மையான விருப்பம் புலிகளுக்கிருந்தால் பேச்சுக்கள்
ஸ்
ᏧᏂᏛIgyl இராஜதந்தி)
| ་་་་་་་་་་་་།! ! ! — — «-» — — ო’’ ’’
அக்கறை காட்டினரே தவிர புலிகளுடனான பேச்சுக்கள் பற்றி எதனையுமே கருத்தில் கொள்ளவில்லை.
தற்சமயம் வேதாளம் மீண்டும் முருங்கையில் ஏறிய கதையாக புலிகள் அமைப்பு யுத்த நிறுத்தத்தை விலக்கிப் படைத்தரப்புமீது தொடர்ச்சியான தாக்குதல்களையும் தொடுக்க ஆரம்பித்துள்ளது. வன்னிப்பகுதியில் கடந்த வாரங்களில் சுமார் பதினைந்து படையினர் ஒரேநாளில் கொல்லப்பட்டனர். திருகோணமலையில் தம்பலகாமம் பிரதேசத்தில் சுமார் பத்தொன்பது கடற்படைச் சிப்பாய்கள் சக்தி வாய்ந்த கண்ணிவெடித் தாக்குதலில் ஒரே தடவையில் கொல்லப்பட்டமை போன்ற
03'
ஆரம்பமாகி முன்னேற்ற கரமாக அவை நடக்கும் பட்சத்தில் யுத்த நிறுத்தத்தை அரசு பரிசீலிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஏறத்தாள அதே பாணியிலேயே மீளவும் புலிகளது தடை நீக்கக் கோரிக்கையை நிராகரித்து அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
புலிகள் மீதான தடை நீக்கம் குறித்து பேச்சு வார்த்தைகளில் எட்டப்படும் முன்னேற்றத்தின் அடிப்படையில் பரிசீலிக்க முடியும் என அரச தரப்பு தனது அறிக்கையில் இத்தடவை தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை நீக்கக்கோரிக்கை, மற்றும் ஏனைய நிபந்தனைகள் என்பவற்றைப் புலிகள் முன்வைப்பதை அரச தரப்பு காலங் கடத்தும் செயல் என்றுதெரிவித்தால், புலிகளது கோரிக்கைகளைத் தட்டிக் கழிப்பதைக்கூட அரச தரப்பின் காலங் கடத்தும் செயலாகுமென்றே கருத வேண்டியிருக்கின்றது. எல்.ரி.ரி.ஈ அமைப்பு ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தை ஒரு மாதத்துக்கல்ல; தொடர்ச்சியாக நான்கு மாதகாலங்களுக்கு அறிவித்திருந்தது. அந்த நான்கு மாதகாலங்களிலும் ஜனாதிபதியும், வெளிநாட்டமைச்சரும் அந்த யுத்த நிறுத்தத்தை ஏற்காவிட்டால் கூட பேச்சுவார்த்தைகளிலாவது ஈடுபட்டிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்வதற்குப் பதிலாக புலிகளது போர்நிறுத்த காலத்தில் ஜனாதிபதியும், வெளிநாட்டமைச்சரும் வெளி உலக சஞ்சாரத்திலேயே அதிக
FLOUSuriosit 676), fl. fl. FF 960LoùSlot தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதையே எடுத்துக் காட்டுபவையாக இருக்கின்றன. இந்நிலையில் சமரசப் பேச்சுக்களை ஆரம்பிப்பதில் இருக்கின்ற தடைக்கற்களை அகற்றுவதிலேயே முக்கிய கவனஞ்
செலுத்தப்படவேண்டியது அவசியமானதாகின்றது.
குளக்கரைக்குக் குதிரைகளைக் க" செல்ல முடியுமே தவிர, குளத் அருந்துவது குதிரைகளைப் பொறுத்தவிடயமென்ற ரீதியிலேயே நோர்வேயின் மத்தியஸ்தத்தை நோக்க Աpկ պն, சமாதானத்தைத்தேடுவதே ஒரு நீண்ட பயணமாக இருக்கின்றது. அப்பயணத்தை ஆரம்பித்தால்கூட இலக்கை எப்போது சென்றடைய முடியுமென்பதை எவராலுமே வரையறை செய்ய முடியாதுள்ளது. இந்நிலையில் இச்சமாதானத் ை தேடுவதற்கான பாதையில் தோன்றியுள்ள தடைக்கற்கள் அகற்றப்படமுடியாதவையாகவே இருக்கின்றன. எனவே சமாதானத்தை நோக்கிய நீண்ட பயணத்தில் நடைபோட தடைக்கற்கள் என்றிருப்பவை முதலில் அகற்றப்படவேண்டும்.
இத்தடைக்கற்களை இருதரப்புமே முயற்சிக்கும் பட்சத்திலேயே அகற்றிவிட முடியும் இல்லையேல் எவராலும் எதுவுமே செய்ய முடியாத நிலையே ஏற்படும்.
தி உப்பிடிக்கெட்டுப் போச்சே,
போயிட்டால் கொழும்பு ாறு சொன்ன மாமனிதனின்ர டியொரு ஆசை வந்திருக்கு. எம்பியோட சேர்ந்து குறை ாம் யாழ்.மக்களின் ஒட்டுல து கொண்டு வசனம் பேசுற ப்யாணத்துக்குப் போய் ஒரு ந்தாலே குறைகேள் சேவை ான மயிலாடக் கண்டிருந்த கப் பாவித்து தானும் தன் ாடினாற் போலுமே
ாடுற கலையில கூத்தணிய னடத திரும்பவும் ஒருக்கால் ணிையின்ர நம்பிக்கையில்லாப் றதா கடந்த வாரம் அழுக்கு
சங்கரியார் சொன்னவரல்லோ இந்த வாரம் ரெக்கோட மாத்திப்போட்டினம் அப்போ முன்னதா சொன்ன நியாயங் களுக்கெல்லாம் என்ன ஆனதெண்டு கேட்பியள் உந்தமாதிரி மொக்கு கேள்வியெல்லாம் கேட்டுக் குழப்பாதியள் கூத்தணி
அரசியலெண்டால் உப்பிடித்தான் இத எழுதி முடியைக்கே
இன்னுமொரு
டயரில தேடக்க
பல்டி அடிக்கிருந்தால். பொதுஜனம் இந்த அய்யாத்துரையை மன்னிக்கோனும்
திருவாளர்
காக்கிச்சட்டைக்காரர் இலஞ்சம் கேட்டால் அவை யின்ட பெரியவருக்கு ஃபோன் பண்ணச் சொல்லியிருக்கின மல்லோ நண்பர் ஒருத்தருக்கு நடந்த கதையை கேளுங்கோ உந்தாளின்ர வேனை நடு ரோட்டுல மறிச்சு சோதிச்சிருக் கினம் துருவித் தேடி வேனுல ஒரு சிக்னல் லைட் உடைஞ் சிருந்தத கண்டுபிடிச்சி உந்த விஷயத்த வழக்குப் போடாம மறைக்கறதுக்காக இருநூறு ரூபா கிம்பளம் கேட்டிருக்கினம் காக்கிச் சட்டைக்காரர் நம்ம ஆள் உடனே செல்ஃபோனை கையில எடுத்துவச்சிக்கொண்டு ஐஜியியின்ர நம்பர பொகப் காக்கியுடுப்போட நிண்ட ஒருத்தர் சொன்னாராம். எங்கள பத்தி கம்ப்ளைன் பண்ணத்தானே நம்பர் தேடுறியள் என்கிட்ட ஐஜியியின்ர டிரெக்ட் நம்பர் இருக்கு இன்னும் நூறுருபா கூடுதலா தந்தால் நம்பரைத் தரலாம்.

Page 8
ர்மனியின் பலம்மிக்க இரா
ணுவ அதிகாரிகளுடனான
NTரின் தொடர்பு வலுப் பெற்று வந்தது
அரசாங்கத்துக்கு எதிரான கிளர்ச்சி
களைத் தூண்டிவிடும் தேவை ஹிட்லரிடம்
நிரம்பவே காணப்பட்டது நாட்டின் பல
பகுதிகளிலும் ஆங்காங்கே வன்முறைகளை
வளர்த்து விடுவதன் மூலம் அரசின் மீதான மக்களின் அ அவன் உணர்ந்திருந்தான் இதற்காக தனக்கு
உதவி செய்யக்கூடியவர்களை வரிசைப்
படுத்தி கணக்கிட்ட ஹிட்லர் பல இராணுவ அதிகாரிகளின் மனதை வெல்லுவதில் வெற்றி கண்டிருந்தான்.
இராணுவத்தினரின் ஆதரவு ஹிட்ல ருக்குக் கிடைப்பதற்கு சமுகப்பிரச்சனைக ளின் தாக்கம் மட்டுமன்றி வேறு பல
புறக்காரணிகளும் துணை செய்தன.
முதலாம் உலகப் போரின்போது ஏற்பட்ட ஏற்பட்டிருக் கும் பெருப்த நெருக்கடியும் ஜெர்மனி கூட்டு சேர்ந்திருந்த சில நாடுகளின் வற் புறுத்தலினாலும் ஜெர்மன் இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க கெய்ஸர்
தோல்வியை அடுத்து நாட்டி
அரசங்கம் திட்டமிட்டது. இதற்கு படைத் தலைமை கடுமையான எதிர்ப்பை வெளியிட் டது. இவ்வாறான காரணங்கள் அரசாங்கத் தின்மீது படையினரை வெறுப்புக்கொள்ளச் செய்திருந்தது அரசியல் ரீதியிலான ஒரு
மாற்றத்தை ஏற்படுத்த ஹிட்லர் தகுதியான
வன் என்ற எண்ணம் படையினர் மத்தியில் வளர்ந்தது.
ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆயுதக்
ஹிட்லர் உருவாக்கினான். இ
ல் பெரும்பாலும் முதலாம் உலகப்போரில் அவனுடன் சேர்ந்து போர் புரிந்து விட்டு
இராணுவத்தை விட்டு விலகியவர்களே சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்
பாவாரியா என்ற உள்ளூர் நிருவாக அமைப்பின் பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவில்து தலைவராக இருந்த கேணல் பிரான்ஸ் சேவியர் என்பவரை அணுகிய ஹிட்லர் ஆதரவு கேட்டான் இருவருக்கும் இடையில் பல சநதிப்புக்கள் நடந்தன. இறுதியில் இரகசிய மான முறையில் ஆயுதங்களை பெற்றுக் கொடுக்க கேணல் சேவியர் இணக்கம் தெரிவித்தார். இந்த இணக்கப்பாடு ஹிட்ல ருக்கு பெரும் வெற்றியாக அமைந்தது தனது படைப்பிரிவில் இருந்து ஏராளமான ஆயுதங்களை இவர் வழங்கினார்.
முனிச் மாவட்டத்தின் கொமாண்டராக
இருந்த ஏனஸ்ட் ரோம் என்பவர் ஹிட்லருக்கு
ஆதரவு வழங்க வாக்குறுதியளித்தார். முதலாம் உலகப் போரின் போது ஜெர்மன் விமானப் படையின் தளபதியாக இருந்த
கெப்டன் ஹேர்மன் ஜோர்ஜ்ஜின் ஆதரவை
பெறும் முயற்சியிலும் ஹிட்லர் வெற்றி கண் LITGöI.
கெப்டன் ஹேர்மன் மக்கள் மத்தியிலும்
நன்மதிப்பை பெற்ற ஒருவராகத் திகழ்ந்தார். விமானப்படைக்குள் அவர் மிகுந்த செல்வாக்
குள்ள தலைவராக விளங்கினார். இவர்க ளோடு சேர்ந்து போர்காலத்தில் ஹிட்ல ருடன் பணியாற்றிய பல கொமாண்டோக்கள்
அவனுடன் இணைந்து கொண்டனர். மேலும்
பல முக்கியஸ்தர்களின் ஆதரவைக்கோ கடிதம் அனுப்பினான். ஆயுதப்பிரி
9, ITALIGILL
பதி அதிகரிக்கும் என்பதை
வை ஒழுங்கமைக்கும் பொறுப்பு மெக்ஸ் அமான் என்ற படை அதி
மிகத்திறமையாக செயற்பட்டார் நாஸி
களுக்கு ஆதரவளித்த படைவீரர்களிட மிருந்து பெருமளவு ஆயுதங்களை வாங்கி
சேகரித்த
நாஸி அமைப்பு இயல்பாகவே ஒரு பராமிலிட்டரி அமைப்பாக மாறிக் கொண்டு போனது
ஹிட்லருக்கென்று தனியான மெய் பாதுகாவலர்கள் அவர் களுக்கு சீருடை வழங்கப்பட்டது. இந்த
படைப்பிரிவு எஸ்.ஏ என்று சுருக்கமாக
902ésolu glor:LNi utiling, 2U படைப்பிரிவாக மாற்றம் பெற்று வந்தது.
3Be, lini solo uni ai la fi
ஏதேனும் ஒரு கூட்டத்தில் கலந்து கொண் பன் மக்கள் மத்தியில் தமக்க ஆதரவு பெருகி வருவதை சுட்டிக்காட்டி தொண்ட
600. De les pli goði
இதே காலப்பகுதியில் இத்தாலியில் கொடுங்கோன்மை ஆரம்
திருந்தது அங்கு பலம் வாய்ந்ததொரு
இராணுவம் முசோலினியின் புரட்சிப் போக் பல உத்திகளையும் ஹிட்லர் அறிந்து கொண் | 166.
ல் இருந்து
ஆரம்பத்தில் பிரவுன் நிறத்திலான
சீருடைகளே ஹிட்லரின் எஸ். படையில் ருக்கு வழங்கப்பட்டது. முசோலினியின் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டிருந்த கறுப்பு நிற சீருடையைப் பார்த்த ஹிட்லர் தனது படைப்பிரிவுக்கும் அவ்வாறான சரு டைகளை வழங்கினான்.
நண்பிகெதரினின் பிறந்த தி ைநிகழச்
சிக்கு ஹிட்லர் அழைக்கப்பட்டான். ஆனால் முன்புபோல பாதுகாப்பற்ற நிலையில் தனிப் பட்ட சந்திப்புக்களையும் பொது வைபவங் களையும் தவிர்த்து வந்த ஹிட்லர், அன்றைய தினம் இரவு தான் தங்கியிருந்த இடத்துக்கு கெதரினை அழைத்திருந்தான்
சரியான நேரத்துக்கு அவள் வந்துவிட்
டாள். பேர்த்டே பார்ட்டிக்கு தான் போகா
72 ANYWANY V8
ljilyen
தது குறித்து கெத
ரின் கோபப்படுவாள் என்று தான் ஹிட்லர் எதிர்பார்த்தான் ஆன தற்போதைய பாதுகாப் கொண்டிருந்ததால், அ அலட்டிக்கொள்ளவில் கெதரினை மிகு வரவேற்ற ஹிட்லர் அன் லும் அவளுக்காகவே
பிறந்த நாள் வாழ்த்து
கணமே அவளை பிறந்த தான்
| af Luflói dó005
பிடித்திருந்தன
நீ ஆரம்பிக்கும் வைக்கும் ious என்று கெதரின் ஒவ்வுெ
ரிடம் சொல்லுவாள்
AIDI oli Ou
g இனை
சிலர் மூலம் இந்த இ பட்டதாக மெய்பாதுகா
னர் எத்தலை சித்தி போதும் அப்படியா த
குன் சொல்லவில்லை ஹிட்லரினால் விடுதை ஹிட்லரின் பிரபல்ய
அதேவேளை மறுபுறத:ே
எதிரான மக்கள் அபிப்
வலுப்பெற்றுக்கொண்டு
நாடு முழுவதிலும்
இளைஞர்கள் வேை
அரசாங்க அதிகாரிரு ாதியம் வழங்க முடிய
அதிகரித
பகுதிகளில் வறுமையே அடைந்திருந்தது இர III.JG/16. J.G.I.
பிற்போக்கான பொரு களும் மக்களின் கடும் ! துெ
இது அர எதிர்ப்பு சிக்கு பெரும் தனியாக
ஹிட்லர் தமது படுத்தி * GV) ஏற்படுத்தப் பாடுபட்ட
ாருக்கு நாள் கொண்டு வருவதை அ6
ஜவிகளும் அரசாங்க ட
GNU FDL, 01:00 Dydd LHDI = disol
இதன் Oh... வாகிகள் டுக்கும் மு. அரசியல்திமானங்கள் உடலுக்குடன் ஹிட்ல GIL SOI
நாட்டில் ஏற்பட்டு நெருக்கடியையும் அ wաաապն ծull && 9,եւ பலதிட்டங்கள் நிறைே
நிலைமை மேலும் .ே
மனியை மீட்க ஹிட்ல
தலைவர் அவசியம் என்ற மத்தியில் தலைதுாக்க
அரசாங்கத்தை எப். கலாம் என்று ஹிட்லரு 醬 ஆலோசனைகள்
ததன படை அதி: சொல்ல, சிவில் அதி
லோசனையை வழங் ECU எதற்கும் அ இருந்தான் தான் ச சரியானதை செய்வத காக்களிடம் அடிக்கடி
റ്റിങ്ങ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

siyenaiuli ayoutOLigsia ay
வர்கள் லியாண்டர் பயஸ் மகேஸ்பூபதி ஜோடி
சில காலங்களுக்கு முன் நடிகை ஹீராவுடன் மகேஸ் பூபதி கிசுகிசுக்கப் பட்டார். அவ்வளவே. ஆனால் பயஸிற்கு
ால் அவள் ஹிட்லரின் புநிலவரத்தை புரிந்து து குறித்து பெரிதாக O)6). ந்த உற்சாகத்துடன் 1றைய * முற்றி ஒதுக்கிக் கொடுத்
இந்தியாவின் பிரபல விளையாட்டு வீரர்களுக்குநேரம் சரியில்லைபோல் இருக் கிறது கிரிக்கெட் வீரர் கங்குலி நக்மாவுக்கு Nஅடுத்ததாக இப்போது பிரபல இந்தி
59-60 ஒருவருடன் கிசுகிசுக்கப்படுகிறார் H பிரபல வீரர் ஒருவர். கனடா நாட்டைச் சேர்ந்த பெண் நண்பி இவரும் கல்கத்தாவைச் சேர்ந்தவர் ஒருவர் இருக்கிறார். இவருடனான நட்பு 2. ஆனால் கிரிக்கெட் வீரர் அல்ல இப்போது முறிந்து விட்டது. டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் இவ இந்த சோகத்துடன் இருக்கும் ரின் கைகோத்துக் கொண்டு தோளோடு பயஸிற்குப் பக்கபலமாக இருக்க இப்போது தோள் உரசிக் கொண்டு சுற்றித் திரியும் நட்புக்கரம் நீட்டியுள்ளார் மஹீமா செளத்ரி
நடிகை மஹிமா செளத்ரி இவர் தமிழில் மிக அண்மையில் கூட மும்பையின் விஜயகாந்துடன் ஒரு படம் நடிப்பதாகக் பிரபல திரையரங்கு ஒன்றில் பயஸ் கேள்வி) மஹிமா இருவரும் இரவுக்காட்சியாக
ராமநாதன் கிருஷ்ணன் அமிர்தராஜ் ஆங்கிலப் படம் பார்த்தார்கள்
சகோதரர்கள் ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோ இவர்கள் எங்கே படம் பார்த்திருப்பார்
ருக்கு அடுத்தபடியாக இந்திய டென்னிஸ் கள் படம்தான் இவர்களைப் பார்த்திருக்கும் வீரர்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்ப என்கிறீர்களா? அதுவும் சரிதான். O
L S S S S S S TSS S SS SS SS SSAS SS SSLSLSS S S S
(மைக்கல் ஜாக்சனின் நிதியுதவி)
உலகில் பெரும் எண்ணிக்கையா றியில் முத்தமிட்டு னோரைத் தனது ப்ொப் இசையால் பைத் க்கூறிய அவன் மறு தியமாக்கி வைத்திருப்பவர் மைக்கல் ஜாக் மேனியாக்கி இரசித் சன் அண்மையில் ஆபிரிக்காவில் நடந்த சம்பவம் ஒன்று இவரை அதிர்ச்சியடைய ள் அவளுக்கு மிகவும் வைத்திருக்கிறது.
ஒரு கப்பல் நிறைய குழந்தைத் தொழி விதமும் முடித்து லார்ஸ் ஏற்றிக் கொண்டு, அவர்களை குநிரம்பப்பிடிக்கும் - வற20 19ற பல மேற்கு ாருமுறையும் ஹிட்ல ஆபிரிக் குதியில் பொலிசாரிடம் சிக்க அதற்குள் இருந்த சிறுவர்கள் கடலில் துக்கி விரப்பட்டார்கள் முரசு 405ல்கூட இதே பக்கத்தில் இந்தச் செய்தி பிரசுரமாகி ". . .
600 枋s(TL GULD ேேக அடித்து பா: பெரும் # வாரியாவில் *" அடைந்துள்ளார். இதனால் பெரும் மனச் "குன் அது சஞ்சலத்திற்குள்ளான ஜாக்ஸன் ஆபிரிக்கச் பலர்கள் தெரிவித்த சிறுவர்களுக்கு உதவும் முகமாக புதிய ரவதைகள் செய்த முயற்சியில் இறக்கியுள்ளார். னையும் அந்த இளை புதிய இசை அல்பம் ஒன்றை உரு
இறுதியில் அவள் வாக்கி அதன் முலம் கிடைக்கும் கோடிக் வரும் செப்டம்பர் மாதம் வெளியிட V GloijLJÜLILILLIT GÖT கலக்கான பணத்தை ஆபிரிக்க சிறார் இருக்கும் இந்த இசை அல்பத்தின் மூலம் ம் மேலோங்கி வரும் களின் சேம நிதியாக ஒதுக்கி, ஆபிரிக்க கிடைக்கும் வருமானத்தை எடுத்துக் பாவரிய அரசுக்கு சிறுவர் நல அமைப்பிடம் ஒப்படைக்க கொண்டு அபிரிக்க நாடுகளுக்கும் விஜயம் பிராயமும் ஒருங்கே செய்ய இருக்கிறார் மைக்கல் ஜாக்சன்
வநதது. ஆயிரக்கணக்கான யற்றிருந்தார்கள்
நகு உரிய நேரத்தில் ானத்தின் தோ இ தபடி பொருளாதார சர்வதேச விருது
அது பின்தங்கிய
Billier Lijili soli 5 LILL-ġ560 g,
இந்த நாட்டில் யார் யாரோவெல் தின்போது இந்த விருது குறித்து அறிவிக்கப்
லாம் விருது பெறுகிறார்கள் அண்மையில் பட்டது.
செய்யத்திட்டமிட்ட குலை ஹிட்லரின் பிடித்து வந்தனர்
நிலையில் ஆட்சி
வாழ்க்கை முறையும்
தரக் கொள்கை இலங்கை ஆண் ஓரினச் சேர்க்கையாளர் பயணத்தின் தோழர்கள் அமைப்பின்
ற்றத்துக்கு உள்ள களின் சங்கத்துக்கும் சர்வதேச விருது தலைவர் ஷேர்மன்டி ரோஸ் இந்த விருதை
கிடைத்திருக்கிறது. பெற்றுக் கொள்வார்.
இலங்கையில் உள்ள ஆண் ஓரினச் "ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சம
சேர்க்கையாளர்களின் சங்கமான பயணத் அந்தஸ்த்தை பெற்றுக்கொடுக்கவும் அவர் சக்தியையும் தின் தோழர்கள் என்ற அமைப்பு ஓரினச் களது உரிமைகளை பாதுகாக்கவும் தமது fills. சேர்க்கையை பிரபல்யப்படுத்துவதற்காக அமைப்பு எடுக்கும் முயற்சிகளுக்கு கிடைத்த 90 கொந்த Nuo வும் அத்தகையவர்களின் உரிமைகளை பெரும் வெற்றியாக இந்த விருதை கருதுகி அவனது பிரயத் பாதுகாப்பதற்காக ஆற்றிய பணிகளை றோம் என்று பயணத்தின் தோழர் வெற்றியை 9 கெளரவித்தும் இந்த விருது வழங்கப்பட் ஒருவர் தெரிவித்துள்ளார். தானித்த I புத்தி டுள்ளது. இதேவேளை இலங்கையில் ஓரினச் திகாரிகளும் ஹி அமெரிக்காவில் இயங்கும் சர்வதேச சேர்க்கையை சட்ட ரீதியானதாக்குவது தரிக்கத் தொடங் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களின் மனித குறித்து இந்த சங்கத்தினர் அரசாங்க உரிமை ஆணைக்குழு என்ற அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சு வர்த்தை நடத்த firstill: 52 சார்பற்ற நிறுவனத்தின் வருடாந்த கூட்டத் வும் திட்டமிட்டுள்ளனர் புகள் அவர்களது S S S S S S S S S
sisi Slui
Hன் காதுகளுககு பொறமைப்படவைக்கும் ଗnlidToLord - ୬ / D ଅଛି ।
| კოლოვ – ავია .
ான பொருளாதார சியல் ஸ்திரமின் சியாளர்கள் வகுத்த பிரேஸில் நாட்டின் மொடல் அழகி ஜிசல் பண்ட் UDITLD6) போகவே சென் என்ற பெயரைக் கேட்டதும் அழகிகள் எல்லாம் Truliog ஜெர் பெறாமைப் படுகிறார்களாம். ரப் போன்றதொரு காரணம் இல்லாமல் அவர்கள் பொறாமைப்படவில்லை. அபிப்பிராயம்மக்கள் அழகிகள் ஜிசல் மேல் பொறாமை கொள்ள காரணங்கள் ஆரம்பித்தது இரண்டு டியெல்லாம் கவிழ்க் ஒன்று டைட்டானிக் பட நாயகன் லியார்னடோ க்கு பலதரப்பினரா டிக்கோப்ரியோ ஜிசலின் காதல் வலையில் வீழ்ந்ததும், பந்து குவிய ஆரம் ஜிசல் அவரைக் கைப்பற்றிக் கொண்டதும் ாரிகள் ஒன்றைச் இரண்டாவது ஜிசலின் எடுப்பான மார்பகங்கள் ாரிகள் மற்றொரு அதுக்குப் போய் யாராவது பொறாமைப்படுவார்களா? lனாகள். ஆனால் L என்று கேட்பவர்களுக்கு இன்னொரு தகவல்.
சரப்படாதவனாக தமது மார்பகங்களைப் பெரிதாக்க, அறுவைச் சிகிச்சை Hurso நேரத்தில் நிபுணரை அணுகும் பெண்கள், ஜிசலின் மார்பகங்கள் க மட்டும் தீது = போல் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்களாம். கூறி வந்தான் என்ன பொறாமைக்குரிய இரண்டாவது காரணத்தை
வருவான். இப்போதாவது நம்புகிறீர்களா?
106ðsi
DUTE ్యూ 03-09, 2001

Page 9
பறந்து விவசாயி களுக்கு வழிகாட்டும் விமானியில்லா விமானம் இது பண்ணைகளில் விளையும் பயிர்களைக் கண்காணிப் பது இந்த விமானத்தின் பணி
அமெரிக்காவில் கோதுமைப் பயிர்கள் சிறிய அளவிலான பண்ணை களில் விளைவதில்லை வயல்கள் ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான சதுரகிலோ மீட்டர் பரப்பில் இருக் கும் இப்பயிர்கள் அறுவடைக்கு ஆயத்தமாகி விட்டனவா என்பதை இவ்விமானத்திலுள்ள சாதனங்கள் கண்டறிந்து பூமிக்கு அனுப்பிவைக் கும் சமிக்ஞைகளை அனுசரித்து அறுவடை தொடங்கும்.
இதே போன்று நோய் பிடித்தல், பூச்சி வண்டுகளின் தாக்கம் ஆகிய வற்றையும் விமானம் கண்டறியும்
நாசா(NASA) எனப்படும் அமெ ரிக்க தேசிய வான்வெளி விமான வியல் ஆராய்ச்சி நிலையத்தால் வடிவமைக்கப்பட்டு 1998 ஜூன் முதல் விண்ணில் சூரிய சக்தியால் பறந்து வருகிறது இந்த விமானம்
6-விரலின் மேல் தவளையின் நீளம் வெறும் மீட்டர் என்றால், உங்கள
இந்த விசித்திரத் தவ யும்கூட இந்தத் தவளையி அம்புகளின் முனையில் தட பாடப் புறப்படுவார்கள்
அவுஸ்திரேலிய நகர் தரோங்கா மிருகக்காட்சி இந் தத் தவளையின் தாய ஆகும்.
IV Kult Α
ܕ ܢ .
இல
jতীঠোঁ, 03-09, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IDIA ஜாக்கிரதை
இந்தியாவின் கல்கத்தா நகரைச் |Gini, விலங்கியல் பேராசிரியர் தீபக் குமார் மித்ரா வீட்டு வாசலில் நாய்கள் ஜாக்கிரதை' என்ற எச்சரிக்கைப் பலகைக் ಙ್? 6Ꭲ Ꮷ ᏧfᎢlᎲᏛᏈᎯ L] LᎫᏍᏛ0ᎯsᏰ5fᎢᏛM ᏓlᏪ5fᎢfᏂᏧᏬᎯᎠgil . 100, 200 பாம்புகளோடு கண்ணா டிப் பெட்டிக்குள் தங்கியிருந்து சாதனை புரிவோரைப் பற்றித்தான் நீங்கள் கேள் விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்த
- மித்ராவே பாம்புகளுடன் தான் வசித்து வரு கிறார். பாம்புகள் என்றால் விஷமில்
GAQITJ5 LID60.GAOLULUIDT LDLIJA, GYT GT GOTOVOJ JE576060T (1848 - dar ti. E:To : . . . .1 விஷப்பாம்புகள்
one "UAE", உள்ள ராஜநாகம் ஒன்று o இவரை 22 தடவைகள் கடித்துள்ளது. Pathfinde என்றாலும் மனிதர் அசரவில்லை. UTLDU
களுக்கென்றே தனது வாழ்வை அர்ப் பணித்து விட்டார்ப்ோல் தோன்றுகிறது.
காலையில் எழுந்து பாம்புகளுக்கு உணவூட்டுவதுமுதல் அவற்றின் இருப் பிடங்களைத் துப்புரவு செய்வது அவற் றிற்கு மருத்துவப்பரிசோதனை செய்வது என்று பாம்புகளுக்குப் பணிவிடை செய்து வருகிறார்
தையெல்லாம்விட பாம்புகள் வளர்ப் பதை இன்னும் விஸ்தரிக்கப் போவதாகவும் PRT - - - - - - - === கூறிவருகிறார் மித்ரா
த்திரத்
வீற்றிருக்கும் இந்தத் இரண்டரை சென்டி
ால் நம்பமுடிகிறதா? ள ஒரு விஷத் தவளை |ன் விஷத்தை எடுத்து விக் கொண்டு வேட்டை
சிட்னியில் உள்ள
ச் சாலையில் இருக்கும்
கம் தென் அமெரிக்கா
fiား ... ကြီး။ ။ பூனையின் கடந்த 15 வருடங்களாக வளரும் பென்
ட்டது இண்டர் நெட் சன் என்ற சயமிய இனப்பூனை, தனித்து
目
டப்பட்ட இகோர் என்ற வாத்துக்குஞ்சை
를
...A. 596.60600TLIL இந்தத் தொடர்பாடல் 71 7 / W V 'N NA NA பாதுவாக பூனைகள குரு வாக
f Laogo OITj, J.Ij குஞ்சுகள் அகப்பட்டால், அவற்றைப் * வீதிக்கு விதி வைத்து Poo! பிடித்துக் 'ñ
LS YL GE S G G0GG LEGLS GLLLLLL S L L E0L L LLLLLLaS
kTTT TyykTSYYkS ktSuuSuuSSS k t kk u S ttttt இண்டர்நெட் 'பொய்யோ அல்ல. தனது தாய் வாத்தால் தொன்று பெண் சன் இகோரை கொள்ள பிரிட்டிஷ் தவி:விட்'டு அேனைத்து வளர்த்து வருவதை ாம் செய்து கொடுத்த தவித்தது. இங்கிலாநிதில் நொட்டிங்ஹா வேடிக்கைப் பார்க்க பெரு வாரியான நெட் பூத் இது மில் ஒரு வீட்டின் செல்லப்பிரான்னியாக மக்கள் அன்றாடம் கூடுகின்றார்கள்
(UDJU, 9.

Page 10
அருவவேலு தயாரிப்பான நாரா நடித்து படத்தத் தரித்த வி முறையாக திான யாத தயாரிக்கும்
ன்ரய இள நடைமுறைப் பிர துத் தயாரா
ரேண்டு நா
திரும் III, III III
ராதா
தமிழில் பாய்' திான் 'முநம்பன் ஆகிய பங்களிப் நடிந்துள்ள மளிா இப்போது மேலுடன் ஆளவந்தாள் பத்தில் நடித் திருக்கிறார்
ஆளவந்தாலுக்கா எடையைக் குறைந்துள்ள மாளிவு இப்படத்தில் நடிா வேடத்தில் தொன்று கிறார் கொர வேடத்தில் வரும் பள்ளி ஆரைக்கு அடி பாரியவைக் மாரிஷாவை அழைக்கிறார்கள்
காலக்கற்பிழக்கத் துரன்டவரும் மளிவு பிற்ப பல் முன் தனது ஆடைகள் துப்பாட்டு வேறு உடைகள் அளித்து அவரை மயக்காக்கும் காட்சியும் ஆளவந்தாளில் படா பப்பட்டுள்ளது.
H.H. H. H. H. H. H. H. H. H. H. தெலுங்கில் கவர்ச்சி
Ai i Akilin II, பங்களில்ாம்பா கிருஷ் TOT I LI TIMMT Viru" -- a lief
ம் ரம்யா நயங்குவதிவ்ன் தமிழில் நடிப்பதைப் பார்க்கிலும் தெலுங்கிள் அதிகம் கவர்ச்சி காட்டி நடித்துவருகிறார் ரம்யா கிருஷ்ண்ன்தோல் தாளோ என்
ாேந்து மும்பைரெக்குமதிகள் இருந்தாலும் தாரா வங்க டெபாகிருஷள பொன் முன்னணித் தெலுங்கு நடி கர்ளி படப் ரம்யா இப்போதும் பிடம் பிடித்து வருகிறார்
GAS A
LINN WA
As
莒
தன் படங்களுக்கு வி பாராள பெயரச் சூட்டு தி வடிவ காவபுத் திரையுலக நடிகர்பியக்குநர் ந்ேதிரம் ரவி என்று தனது படங்களுக்குப் பொ சிட்டிருந்த இவர் அண்மையில் புதிய படமொன்றைப் பெயர் கட்டாய் ஆம்
பிந்தர்
இப்படத்தில் ருடா பிரபுதேவா பிரி
மங்கா நிவேதி ஆகியோர் முக்கிய வங் நரும் த வில் நடிக்கின்றார் இப்படத்திரும்ாந்தியா வைத்து விட மாப்ெபா ஒன்ார சூட்டியுள்ளா பயந்திரா கண்ணழகி
இவர் சூட்டியிருக்கும் பெயர் என் தெரியுமா
தாரின் இரசாயா பெயர் நாள் பிது
கவனத்துத் திருப்புவதற்கே இப்படியொரு அதிர்
தலைப்பிட்டுள்ளார்யேந்திரா
Terrale LUIT
மடியாததி மதி வாய என்ற நாைவைப்படத்தில் நான்குவேடங்களில் நடித்து வருகிறாரொம் இதில் யே
தொடர்ந்து தான் ந
நட்டி வெளியிடும்படி தய தயாரிப்புக்குக் கடன் வழங் கொண்டு ஃபைனான்ரியரிடமிரு உதவி செய்து வருகிறாராம் நடிகை
ரயில் நடிகையின் பெயரைத் தன் பெயர் நடிகர் நாயகனாக நடிக்கும் முன்றெழுத்துப் % கோபு IIIP TO PIENTAL யாருமே உள்ளன ருக்குரோடிகளாக திவ்யான் L அடுத்தே நடிகை படபபிடிப்புக்குச் செல்வா சம்பந்து வாரகா இந்தி தயாரிப்பாளர்களிடம் பணத்தை வாங் E. 蠶 இருந்து வருகிறாராம் பிரகாச நடிகர் ே :" .دی O அதிபர் சங்கம் நடிகருக்கு ஆறு மாத கால் ராபர் எப் 6Tign தமிழில் மறுபடி ஒரு இடத்தைப் பிடித்து O LI JIGITAT TATT முன்றெழுத்து மா நடிா கிரிக்
■ -冒 Aflaai ధ ஹீரோக்களின் பின்னாள் சாள்ஸ் கேட்டு
ராயால் இரண்டு பட வாய்ப்புக்ாப்ெ O 25UT O ன்டிப் பிடித்துக் கொண்டு திரிகிறாரா کك
II. UNA) தினமுரசு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

...Lil ■口 -置 யே வாய்ப்புக்களை உதறும் நடிகை=
蠶 * FIT இயக்கத்தில் அப் அர்னாட்ாந்தி ாே ஜொ
ாக அறிமுகமாகும் ரிசா பவாட்டமும்பை T_್ இவர் வரைக்காதவித்து வருகிறார் இாகாதுதிதாம் ந்ேத ": வருட இறுதியில் நட்பெறவுள்ாது- . ܒ | AHLI AKEHITTI GRAAF NFF.VIII als அஜித்துடன் துரமும் இப்படத்திப் படங்களில் நடித்து வரு புதிதா
வருமாவாய்ப்பு:காதறித்தள்ளுகிறா தராவின் தெலுங்கில் ரிச்ச நீத்துள் அடுத்தவர் அது நவ்வே காவாவி தமிழில் வெளி ள்ள் அபிமான் பிரியாதவர வேண்டும் வர்களுடன் செந்து பெருவெற்றி பெர சார்வியாபுரிருந்தும் புதிய பட
வாய்ப்புக்கள் வர E. yn Llyn
ா sig.""
பதிவு கே பரீநிவாள்
LEAGAI நொடா ரி மாதங்கள் இங்கபடி இந்தியாவி ஆரம்பமாகியிருக்கிறது
த்தி முடிவடைந்ததும் ரா என்ற மெகா தொடர் ஆரம்பமா
GleF ITG gyáIGOmil
தொடையழகிற்குப் பேர் போன அந்த முன்றெழுத்துத் தேவலோக நடிகைக் குப் படவாய்ப்புகள் இஸ்லாமல் போக தனக்கு நெருக்கமான குண்டு பூ நடிகையின் மனவரான இயக்குநரிடம் வாய்ப்பு கெட்டாரம் அழகிய ஸ்வா
அந்த நடிகையின் அன்புக்கு அடியா பியர் ன் இயக்கும் இரு படங்களில் தொடையழகிய நடிக்
III,
நடிகையின் கைவசம் படவாய்ப்புக்கள் இஸ்லாததைத் டித்துப் பாதியிலேயே நின்றுபோன படங்கள் நாசி ாரிப்பாளர்களுக் கவருகிறாராம் அத்துடன் படத் ம் பேனான்ரியாருடன் அனுசரவையாக நடந்து ந்து தயாரிப்பாளருகு பாம் பொதுக் கொடுத்தும்
ன் முன்பாதியாகக் கொண்ட நடிகையால், நகைச்சுவை ELILGEL ചെpräu.
பாதியிலயெ நிற்கிறதாம் நகைச்சுவை நடிகரு க்கு விஜய் ஜோடியாக தேவா படத்தில் நாயகியாக ண்டாட்டார்கள் என்று பல Yr Ymeroddwyd கூறிய முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமி மல் இழுத்தடித்து வருகிறாராம் IL FASTY I
கொண்டு படபடிப்புக்களில் கலந்து கொள்ளாமல் வருடங்களுக்கு முன விழயை துதமிழில் அல்ல தெலுங்கில் தோல் ஆந்திர பட Istwa in a கதாநாய Ymat fwyaf o'r த் தடைவிதித்துள்ளதாம் ரமேஷ் கன்ன PANYA EYALITE கவர்ச்சி கெ
அாத்தல் படத்தில் நடித்துள்ளார் கொள்ள பகிரதப் பிரயத்தளம் செய்துவருகிறரம் இதைத் தொடர்ந்து விவேக ஜோடியாகவும் பி கெட் வீரருடனான காதல் ஒரு பக்கம் பிருக்க இளம் நடிக பேச்சார்த்தை நடந்து வருகிறது. இதைக்
அடிகிறாராம் நடிகை ஆசை நாயகன் அது வடிவேலு தானுடன் ஜோடி சேர்ந்து புதிய படயெ பற்ற நடிகை இப்போது பின்னொரு ளேம் நாயகளின் போன் மூலம் நூது விட்டார்
வடிவேலு வழங்கிய பித்த வாய்ப்பை நிராகரித்
*(一匹

Page 11
TITLE இேயக்குநரின் காதல் விடு ாட்ாந்தா
தம்பி மனப்பா ஆவாரும அக் * முதல் இந்தியாக்கு அனுப்பி விட்டு நிர்ண்டெழுத்துப்பபந்தை இயக்கிய இளம்பியர்ந்து நாட்கள் அங்கேயே தங்மிகுந்து நாள் புறப
நாடு தன் பந்தின் நாயா குடியா விந்து ■■』 சிங் விாநிவந்தி வெள்
YYTStYYYSZYTYSZYYTSZZZYTYS TTY TTTTT TTTKSKYYYSTTTLTZT STTTTTTTT TTTTTTTTT
ாதாந்து விட்டது- பட்டர்கள் ݂ ݂ இரது முதுவது TELAH SA இப்படத்தை முடிந்து வெளியிட்டுவிட்டு e S S TTTT TTTT TYS KSYSYZ T TT SZT TYS SZYYYSKK K S Y YSY TT L TS 口轟 ■■
நாடா ரேண்டு ■ கருநா 蠶 :
பத்தி நடித்தார் 三重唱リ書ーリ* கதாநாயகியார் リ தமிழில் நய்ய பளம்புகழ் ஆகியவற்றை 醬 蒿 in E ஆந்தடியாத விட தமிழி நடிக்கவா
இந்திலும் தும்மந்தராது ாழியில் பன்ம் செலுத்த ஆரம்பித்தார் வெற்றிபெற்ற இரண்டாவது படத்தை துெங்கில் பகுபதிப்புச் செய்ய ஆரம்பித்தார் இப்படங்கி தெலுங்கில் படுவோ முன்ராறி வரும்
நடிாநாயாக்கின்
அா நடி ைபோல்ாள் இன்னொரு காபிநாராறு நறுங்கு நடிவை விழுத்துவிந்து தட் ஆரம்பித்தார் இயக்குநர் Nova Tok PTANGOITITI ONTI ந்ேத இந்தக் காங்கு
பாய் வெற்றிபெற்று விட்டது
படத்தின் பாங்
II. It is fங்ாக நாட்டிற்கு
ாள் பொது
ாது நெருக்கம்
அதிகமானது
III. படப்பிடிப்பு முடிந்தும்
FTयः।। 1।।
old JITD விஜய் குரி ப்ரியமானவனே வெள்ள் என்று தொடர்ந்து மூன்று பெரிய வெற்றிப்படங்களைக் கொடுத்து விஜய் நடித்துக் கடைசியாக வெளியான பத்ரி படம் பெரிய வெற்றிய E. Li
தம்முடு என்ற வெறிபெற்ற தெலுங்குப் படங்ான் பத்ரியின் கதை எனபதால் விஜய கதையைப் பற்றி அவ்வளவாக கருத்திற சித்தி கரு {းဖွံ့ဖြုံး။ t நடித்து விட்டார் : நிமிட வேகம் தாள் படம் முழுவதி al நாங்கி நிறமிது
கான தொகைக்குத் தயாரிப II II விறகப்பட்ட பத்ரி பி al பிங் ரம்யாயர்களுக்கும் பெரிய பாபத்தைக் ாடாப்போது கொடுக்கவில்ை என்பது உண்மையே
போதுதானே படத்திற்கு முன் வந்த III III, II, fl-IT ar rla. El EP ll வந்து ாத்து நடிக் வட்டது என்பதற்க மறுபடியும்
விஷயத்தில் டாமி விட்டா விய
INICI DE IT | || L. EL
பிர I Ih II
uITILICILா காதி பிள்ம்
ஒரு சுற்று
ாட் மறுபடி விட்டு இப்போது ான வேடத்தில்
ா வேடத்தில் as Mr.
கவாதிக்கு
ܠܐ ܠܐ ܠܐܒ ܒ ܐ ܒ ܒ .
*)_0°,00W
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டியும் படப்பிடிப்பி பத்ாவோ சொநப்பா ாமப் பாடியாட
ா நா நாப்பார்கள் மத்தியில் நடிகைக்கு ாா அத்தடுத்து பிடி புதிய தமிழ்ப்படங்கள் ஒப்பந்தமா 疹、
i 蠶 குக் காந்ாது 蠶 HHH ! 「ア solgt
தமிழில் விட்டால் பங்கே நன்ாக் கண்டுகொள்ள III
என்பதுதான் தற்கு காராம் 2%afleouf அதயக்குநரும் நாகம் with . ܐ - ܒ -
| A. ாாகன் என்ற செய்தின் பெரு
டிகையுடன் ஓரிரு I பட்டார் இயக்குநர்
ய் என்ற பெயரிய ாய் கண்டிக்கப்
யோகப் பரப்பினார்பியங்குநாதனா தமது அக்டி நட்சத்திரம் எத பங்கு முயற்சியிடங்களில் நடிகையை நடிகர் வைக்கத் பொந்தார் உட்பட பல் வெற் ாது முன்றெழுத்துக் ாட்டி வருகிறார்கள் தயாரிப் ப் படங்களில் இாந்து நடித்த பாாள் பிரபுகார்த்திக் மறுபடி இனைந்து H HIT இந்த விஷயத்தை வெளி நடிக்கவுள்ளனர் இப்படத்திற்கு க்ளிக்
என்ற முடிவுடன் பட்ட இயக்குநர்ருதியா என்று பெயரிடப்பட்டுள்ளது
விட்டார் தற்போது ஒரு படத்திற்கு 50 இலட்சம் இந் திய ரூபாய் வாங்கும் தமிழ்த்திரையுலகின் முன் ாணி நடிகை ரோநிகா சொந்தமாகப் பட மொன்றைத் தயாரிக்க பிருகிறார்
* தமிழில் வெற்றி பெற்ற பல படங்களை இந் தியில் மறுபதிப்பு செய்தபோது அதில் நடித்திருக்கும் தேதி நடிகர் சுளில் ஷெட்டி முதல் முறையா
பி என்ற தமிழ்ப்படத்தில் நடிக்கிறார்
பிரபுதேவ நடித்தும் அள்ளித் தந்த வானம் படத்தில் இந்தி நடிகை நேகா முக்கிய வெட மொன்றில் நடிக்கிறார். இதில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிப்பவர் லைலா
"காதல் மன்னன் அமர்க்கனம் போன்ற படங்களைத் தயாரித்த வெங்கடோராயம் பட நிறுவளம் தற்போது விக்ரம் நடிக்கும் காதல் சடு
குடு என்ற படத்தை தயாரிக்கிறது. இதையடுத்து இந்நிறுவனம் மாதவனை வைத்துப் படமொன்றைத்
தயாரிக்கவுள்ளது
தமிழில் வெற்றி பெற்ற மாமி இப்போது தெலுங்கில் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழில் சரத்குமார்ாத்தரா நடித்த வேடங்களில் தெலுங்கில் டாக்டர் ராஜசேகர்-செளந்தர்யா-சாக்ஷி நடிக்கின்றனர்.
* நார்இயக்கி நடிக்கும் மாய்ஸ் படத்திற்கு பிரபல கவிஞர் பின்குலாப் முதல் தடவையாகப் பாடல் எழுதுவதன் மூலம் திரையுலகில் காவடி பதிக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப்பின் இரண்டு தமிழ் படங்களில் நடிந்து வரும் போக்யராஜிற்கு ஒரு படத்தில் ரம்யாவும் பின்னொரு படத்தில் மும்தாஜம் ஜோடிகனாக நடித்து வருகின்றனர்
அற்புதம் படத்தில் அறிமுகம் தமிழ் தெலுங்கு மண்வளம் கன்னடம், இந்தி ஆமிய படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றிவர் லாரன்ஸ்
அமர்க்களம் படத்தில் மாகாபதி. பார்த்தேன் ரசித்தேன் படத்தின் டைம்ஸ் கிடைக்கது. போன்ற பாடல்களுக்கு நடனமும் ஆடியுள்ளார் இவர் இப்பொது வாரா நாயகனாக அறிமுகப படுத்தி அற்புதம் என்ற படத்தைத் தயாரிக்கிறார்
Mai பிரொதா
SBDDLLLLLL TT LZS Y T TTTT LS LT K K HTTLTL களுடன் மிட்டி வையாபுரி நாமு ராளி உட்ப பவர் நடிக்கினா நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது
கனத்திரக்காதவசனம் எழுதி இப்படத்தை பகுபவர் புதியான ஆள் வெங்கடேஷ் இவர் எபிமுத்துராமன் போல அளிப்பாபு மலையாள் ஆகிய பெரிய இயக்குநர்களிடம் டத்ளி யாளராக இருந்துள்ளார்
III NOTIKUUTA

Page 12
கடைசிக் கடிதம்
2751, 蹟 * °下 "ಲಿ
ங்களும் கோடீஸ் வரராக விரும்புகிறீர்களா? ISTO" தீர்மானித்து என்ற வெளிநாட்டு நிகழ்ச்சி BoTaTITOU 7070000" ஒன்றைப் பின்பற்றி இந்தியா தடுக்க முடியாது வில் பிரபலமானது தான் re குரோர் பதிகோடீஸ்வரன்) (TO750
நீ தந்தவை எல்லாம்
என்ற வினாவிடை போட்டி மூலம் பணப்பரிசுகளை வெல்லும் நிகழ்ச்சி
வட நாட்டின் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றால் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியை பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் நடத்தி வருகிறார். குரோர்பதியின் வெற் றியைத் தொடர்ந்து வினா விடை போட்டி முலம் பணப்பரிசை வெல்லும் தொலைக்காட்சி நிகழ்ச்சி கள் இந்தியாவில் தனியார் தொலைக்காட்சி நிறுவனங் களில் நடந்து வருகின்றன.
தமிழகத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சிகள் இப்படியான நிகழ்ச்சி களை நடத்துகின்றன. அவற்றில் நடிகர் சரத்குமார் நடத்தும் கோடீஸ்வரன் வெற்
மறவாமல் அனுப்புக இம்மடலோடு.
kk
Flfjölússla)
நீ சிந்திய gՊյիլյլյալ
இரண்டாவதாய் என்னோடு முதன் மு. பேசிய வார்த்தைகள் அத்தோடு
என் கன்னம் தொட்டு கார்குழலில் குடிய
இந்தியாவில் நடத்தப்படும் கோடீஸ் **** . வரன் நிகழ்ச்சியில் இலட்சங்களில் பணம் - காளி அம்மன் கோய வழங்குவதற்குப் பதிலாக அங்கே கடைசித் திருவிழாவ கணக்கில் தங்கக் கட்டிகள் அள்ளிக் கொடுக் வாங்கிய (удатајала றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது கிறார்கள் ಙ್ಕ್
இந்த கோடீஸ்வரன் போல் அரபு தங்கக் கட்டிகள் என்றதும் பெண் ' நாடுகளில் ஒன்றான அபுதாபியிலும் SIJINISERIJ, GIN வாயை பிளக்கிறீர்களா? * என் கைபிடித்து கோடீஸ்வரன் நிகழ்ச்சி சின்னத்திரையில் தாபி கோடீஸ்வரனில் பெண்கள் கலந்து முகர்ந்த போது எழு இடம்பெற்று சூடு பிடித்து வருகிறது கொள்ள அனுமதி இல்லை. •L : LLLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
எல்லாம் எல்லாமே அனுப்பி வைக்கிறேன்
அன்பனே.
அன்புடன் இவள்
ஈழவாணி-வேப் KI IKI IKI அந்த முதியவர் நூறு வருடம் - நோய் நொடியின்றி பெயர்: எம்சிரான் பெயர் எம்பnர் Qing 155
சாதனை புரிந்தாரென்
ஆர். ராஜன் 6նա9;]: 22
蕙 glug. 22. முகவரி: 6նա5 gaյmՄ6 60501յգՈ85
37 MORIAN முகவரி: முகவரி: விழா எடுத்தார்கள்
P.O.BOX-563 PO BOX. 21750 " "ಅಲಿ") ETA LONDON DANAMA PARAN || ||POHA, QATAR ժigնկն GLIII இ. பொழுது போக்கு பொழுது போக்கு பேச்சாளரெல்லாம்
("@ @、 னொலி உயிர் வாழ் صے வானொலியத்திரிகை 9ெ1999 பத்திரிகை வானொலி 255 WS
உலக சாதனையை இதனை எளிதில் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ முடியும் என்று எண்ணுவது முக்கிய மாகும். எதுவுமே முடியும் என்ற அடிப்படை யில் தான் ஆரம்பிக்கும்.
அப்படி ஆரம்பிப்பதுவே வெற்றியின் அறிகுறியாக அமையும் நமக்கு என்ன குறை இருக்கிறது எல்லாவிதத்திலும் நிறைவுபெற் றிருந்தாலும் ஏதோ ஒன்று இல்லையே என்ற ஏக்கம் இருக்கக்கூடாது.
இந்த ஏக்கமும் எல்லாவித நிறைவுகளை யும் குறைவுகளாக காட்டும் மன அடிப்படை வாழ்வில் வெறுப்பு கொள்வதின் யில் தான் அளவின் அமைப்பும் மாறும்
மகிழ்ச்சியும் நிலவும் காரணமாகவும் வருத்தம் ஏற்படும் வாழ் எத்தனையோ நாடுகளை வென்றபோதும் இருந்து வந்த தடைக வினை வெறுப்போடு நோக்குவதுதான் அலெக்சாண்டர் திருப்தி அடையவில்லை. Iகள் கல்வியில் உயர்ச் இதற்கு அடிப்படையான காரணமாக அமை ஆனால் சிறிய நாட்டை வைத்துக் கிறது. கொண்டு சிறப்பாக ஆட்சி செய்து திருப்தி அதில் நாள் ெ
வெறுப்பு கொள்ளாமல் விருப்பம் யூாய் வாழ்ந்த சிற்றரசர்களும் வரலாற்றில்
கொண்டால் வருத்தம் உண்டாக வழி இடம் பெற்று இருக்கின்றனர் அதிஷ்ட இலக்கம் 0.
இருக்காது விரும்பி ஏற்கின்ற நிலையை எல்லாவற்றிலும் நிறைவாகப் பார்க்கின்ற Sub: உருவாக்கிக் கொள்ள வேண்டும் வேண்டாம் அமைப்பு வரவேண்டும் இருக்கின்றவைகளில் (கார்த்திை என்பதையே விரும்புகின்ற நிலையை மனதில் இன்பத்தைக் காணாமல் இல்லாதவைகளில் மிருக! வைத்து கொண்டு அல்லல் படக்கூடாது. ஏக்கம் கொள்வது எந்த விதத்தில் நியாயமாக எதிர்பா உடல் நலமில்லாத நேரத்தில் உணவு இருக்க முடியும்? வெற்றியும்
விஷயத்தில் இந்தப் போக்கைப் பார்க்க எதிர்பார்க்கும் ஒன்றை அடைகின்ற முடியும் மருத்துவர் வேண்டாம் என்று போது மகிழ்ச்சியும் மன நிறைவும் ஏற்படும்
|Î46I, Qử]]][[[]]T{{l+.
வேண்டாமே வெறுப்பு ):
கூறும் உணவை நாம் விரும்பிச் சாப்பிடுவது எதிர்பார்த்த ஒன்று கிடைக்காத போது அதிஷ்ட நாள் o உண்டு இது நடைமுறையில் காணும் காட்சி ஏமாற்றமும், வெறுப்பும் ஏற்படுகிறது. நாம் அதிஷ்ட இலக்கம் 06
ஏற்படும் பொருள் அமையும் உத்தியே பதவி உயர்வுகளுக்கு
KLIMT (USLD, எதிர்பார்த்த ஒன்று எப்படி இருக்கவேண்டும்? Iflgalটতোti நீக்க வேண்டிய இடத்தில் ஆசையும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று (மிருக ஆசை வைக்க வேண்டிய இடத்தில் வெறுப் அளவிடும் போது அளவுக்கு அதிகமான திருவ பும் கொள்கிறோம். இதனை சரியானபடி முறையில் வரையறை அற்றநிலையில் கட்டுப்படுத்தினால் தான் நன்றாக வாழ கணக்குப் போட்டுவிடக்கூடாது. தொழில் (UPLSILD.
இப்படி செய்து விடுவதனால் அவைகள் மனதில் சந்தோஷம் நமகது கிடைக்காதபோது 9ILDIA2A2(UP LD இருந்து வந்த வெறுப்பும் வேதனையும் ஏற்பட்டு விடுகிறது உத்தியோகத்தில் உ @ ரெயிலின் U பு: ugðLalir. gólargitts.
J 600T LT6J 5] (o) LIL 44-t121G5 6JIT LULU 600T LID
:' செய்தாலும்போய் சேரும் இடம் ஒன்றுதான்
ஷ்டப்படுகிறார்கள் என்பதனை உணர போல மகிழ்ச்சியாய் இருந்தாலும் "-" வேண்டும் நம்மிடம் இருக்கும் எத்தனையோ 2 毋 ó酥T@ அதிஷ்ட இலக்கம் 0
நமக்கு இருக்க வேண்டியவைகளில் கவனம் செலுத்தி மகிழ்ச்சி அடைய வேண் டும்.
முதலில் நமக்கு இருக்கும் எத்தனையோ
இன்ப அமைப்புகள் எல்லோருக்கும் சி' இருந்தாலும் வாழ்வது ஒரு assa L. கிடைத்துவிடும் என்று கூறிவிட தடவைதான பசு கனறு போடுகின்றது. (புனர்பூ எல்லாவித வசதிகள் இருந்தும் நாம் சிறிது நேரத்திற்குள் எழுந்துநிற்க முயலுகிறது வருத்தப்படலாமா? முடியாமல் கீழே விழுகிறது மறுபடியும் தொழி நாம் யாராக இருந்தாலும் அதற்கு எழுகிறது. இப்படி அடிக்கடி விழுந்தபோதும் 醬 ஏற்ற வகையில் வசதிகள் இருப்பதை மறுக்க விடாமல் நிற்பதற்கு அது முயன்று கொண்டே டாகும் 需器 முடியாது. ஆனால் நாம் வருத்தப்படு இருக்கிறது. g கிறோம். இறுதியில் எழுந்து நிற்பது மட்டும் 撒 GG, GID: இதற்குக் காரணம் என்ன? நம்மைப் இல்லாமல் ஒடவும செய்கிறது. 醬 பற்றி நாமே உயர்வாக நினைத்து திருப்தி இதற்கு அடிப்படை காரணம் தனக்குள் கிடைக்கும் மான
கொள்ளாமல் இருப்பது தான் எதிலுமே இருக்கும் ஆற்றலை உணர்ந்து கொண்டது சிறப்பும் விவசாயி திருப்தியைக் காண முடியாதபடியினால் தான். நாமும் இதே போல் நம்முடன் இருக் கூடுதல் இலாபத்ை வெறுப்பு ஏற்பட்டுவிடுகிறது. கும் மகிழ்ச்சியை உணர்ந்தால்வருத்தப்பட்வே அதிஷ்ட நாள்
நம்மை நாமே மாற்றிக் கொண்டால் முடியாது. ဗငိစၦF, မြို့ူစီး",_ူ ပိုး
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A6).lp.
***
தலையில்
பத்துத் திங்கள் PIP65-೭657 (U15th/50016 பதிலும்
***
செத்திடினில் -27
மடியில் செரிக்காது σάι 2-Lgյն
அத்தன்மை
ஆவி உன் கருவில் *** இதயக்ரீரங்கா உத்தமியே. E37 (2.555555 Lg2 Lb E di . (2 ፴ሠ . திறக்கப்படும் * - Այրես սրաD55 5ն 300W5-D5 s "կ og991705 blåt என்று அன்று அதில் பல நூறாகப் பகிர்ந்து கொண்டாய்
ஜேகநாதர் சொன்னார், எனை அன்று வேராகப் பதிந்து விட்டாய் என் மனதில் «95յGund) 65յGuրն 9500; அது விருட்சமாய் வளர்ந்ததே விரைந்து. E. தட்டினேன்
திறக்கப்படவில்லை மாறாக இன்னுமோர் துணை அணைத்தாய் ல் செய்தென்ன. அவளின் இதயக் கதவு, அத்துடன் சேறாக மாறியதே உந்தன் நிலை GÜ 9Uu49,4 Rugiau 1765; தேனான கதைகள் கூறும் சிந்தனைகள் கூட
ಡಾ. திறந்தது தானாக மறந்துவிட்டாய் அன்று தொட்டு M.、上 அவளின் தங்கையின் *** 8t-% | Bu தேறாதோ உந்தன் நிலை மீண்டும் என்று ששש9א
திர்ப்பேனோ-என் கேட்பது கிடைக்காவிட்டால் கூறி நின்றேன் என் மனதைத் தேற்றவென்று talaan nila. "
பிற்றில் கிடைப்பதை எடுத்துக் அது மாறாமலே காலம் சென்றதினால் 吃 T சேரவில்லை மீண்டும் அந்தச் சேருமென்ற நாள் :o goog :... ᏗᏬᎢᏌ*Ꭰ ᏄᏪ5Ꮽ/ . நீறாகப் 955 Ձ55uungard ೧೦೮ಕ್ರ 'யூயே செய்தேன் அந்த நீங்காத நினைவுகள் தான் கண்ட மிச்சம்.
புகழ்ந்து அவருக்கு * ԱրցIIւ6 տII00 ங்குளம் அணிவித்தார்கள்
***
ULL)ylö
Ձ/Մ6000
***
محص۔
SL L L L L L L L L LSLSL L L L L L L L L L L L L L L L L L L L
சொத்தென்ன 6)Uf05T -2us
அரிதோ
(sg GMT 7gyLD=6767
அந்தப் புகழிலும்
திணறிப் போனவரை
கெளரவ விருந்தினர் இரு பொன்னாடை
GUITIT 55 gaMTITIT
* Սրգյլի պgյի,
6)LItaliana)L(a)(i.
வாழ்க்கையில் எத்தனை சிறைகள் பத்துத்திங்கள் கருவறையில் தாய் வயிற்றில் சிறை பாசமோடு தாலாட்டி தொட்டினிலே சிறை சத்தமிட்டு அழும்போது மார்பினிலே சிறை சாய்ந்துறங்கும் போதுகூட மடியினிலே சிறுை முத்து மொழி மழலையினை பேசும்போது சிறை மூவிரண்டு வயதினிலே பள்ளியிலே சிறை இத்தனையும் கடந்து வந்தும் இளமையிலே சிறை ஈரொன்பது வயதினிலே பரீட்சைக்கு சிறை
சித்திபெற்றால் தேர்வினிலே, தொழிலுக்கு சிறை சீக்கிரமே அது கிடைத்தால், நாள் முழுவதும் சிறை பத்திரண்டு வருடத்தில் பருவ மயக்க சிறை பாரினிலே அவதரித்தால் பலருக்கும் சிறை புத்தி கெட்ட வயதினிலே சமுதாயத்துக்கு சிறை புரிந்து கொண்டு வாழும்போது வயதுக்கு சிறை சத்தியமாய் கூறுகின்றேன் சகலதுமே சிறை சாவதற்கும் முடியவில்லை செத்தாலும் சிறை
பாஷர்மிளா-பண்டாரவளை S S S S S S SS S S S S S S S S S S S S
***
அக்கரைப்பற்று அஜந்தக்குமார் SL S
ராஜ மாணிக்கம்-மட்டுநகர்
a s 量 இரு காதலித்து கொண்டிருந்தோம் துேக்குகிறாயே!
s இளம்மாலைப் பொழுது நாம் இருவரும் பெண்ணே சொல்லடி 5 (வாத்தைகளை SլմGսո5/ 2 Gó 3 வடிவமைத்து பெண்புத்தி பின்புத்தி
சொல்லும் நேரமது இல்லறத்தில் இணைந்து என்று நீ செய்த E , *** இன்புற்று வாழலாம் 6) oral G0au 60aj GÓTICOf) இ கடற்கரையோரத்தில் என்றாய் நீ அன்று இரு நாள்
அந்த 雷 கரைதட்டிய அலைகளில் கண்ணி விட்டழுவது
கோல்பதித்து இன்று 68թալի:
பாரம் தாங்காமல்-விழ்ந்து الތ&
செத்தே போனார்
கள்ளமறியா மனசுகளாய் தொழிலற்ற என்னை 40 5G5 Tf5555 55/Tg5 AU TITAJ 6055 TAU 60 UITG50TIT 65
ஏ.எல்.முஹம்மட் றஸ்மி அட்டாளைச்சேனை-02
SS 03.06.200 தொடங்கி 09.06.200வரை
iš skólass, ug G8.sfl. திகை முதற்கால்) ாதார நிலையில் மும் குடும்பத்தில் உத்தியோகத்தில் விலகும் மாணவர் OLITIQI, Gay TL fu 2NaOHTLIJDIGOLONIT. JSAJTiiu,
பின்முக்கால் ரோகிணி, ரிடத்து முன்னரை) த்த கருமங்களில் காரியானுகூலமும்
6ն ՄՁվ 3: IDITՄII3; கத்தில் உள்ளோர் ஆளாகுவர் விவசா மத்திம இலாப
Gigif,
ரிடத்துப் பின்னரை திரை புனர்பூசத்து
ன் முக்கால்) கஷ்டங்கள் விலகி லவும் குடும்பத்தில் சனைகள் தீரும் G677 i'r gorff 6, 6unt Llu'r fflas 6
M,
b: St STATAGIA), 910,
ஆயிலியம்) ல் முன்னேற்றமும் தார வரவும் உண் ணங்களால் வார திப்படைவர். உத்தி திகாரிகளின் ஆதரவு ர்களுக்கு கல்விச் i oGunungan
ம் அடைவர். &óst,
ாை
(மகம் பூரம் உத்தரத்து முதற்கால்) கருமங்களில் வெற்றியும் மன தில் மகிழ்ச்சியும் நிலவும் பொருள் வரவில் இருந்து வந்த தடைகள் விலகும் உத்தியோகத்தில் உள் ளோர் தங்கள் கீழ் பணிபுரிபவர்களால் தொல்லைகளுக்கு ஆளாகுவர் மாணவர்கள் கல்விச்சிறப்படைவர் விவசாயிகள், வியா பாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஷ்ட நாள் செவ்வாய்,
அதிஷ்ட இலக்கம் 04 கன்னி
(உத்தரத்து பின் முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை) பொருளாதாரம் சிறந்து விளங்கும் குடும் பத்தில் மகிழ்ச்சி நிலவும் உத்தியோகத்தர் களுக்கு உயர்ச்சிகளை தரும் மாணவர் களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள் உரிய இலாபமடைவர் அதிஷ்ட நாள் புதன், 〔 &W55U 03、
சோதி OTDantglgiana
516VIII
(சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன்முக்கால்) தொழில் கஷ்டங்கள் தீர்ந்து மனதில் மகிழ்ச்சிநிலவும் உத்தி யோக ரீதியாக இருந்துவந்த பிரச்சனைகள் திரும் மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சி கிடைக்கும், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஷ்ட நாள் வெள்ளி
அதிஷ்ட இலக்கம் 06
65tastb:
(விசாகத்து நாலாங்கால், அனுஷம், கேட்டை) பொருள்வரவு சிறந்துவிளங்கும் காரியானுகூலம் குடும்ப மகிழ்ச்சி யுண்டாகும் உத்தியோகத்தில் உள்ளோர் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்வது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் ஏற் பட்டிருந்த தடைகள் விலகும் விவசாயிகள் வியாபாரிகள் அற்ப இலாபமடைவர் அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 05
- செவ்வாய், கேது, ßsOTÚo - வெள்ளி, இவ்வாரம்சந்திரன், துலாம், விருட்சிகம் தனு கிரகங்களில் சஞ்சரிப்பாள்.
599):
(மூலம் பூராடம் உத்தராடத்து முதற்கால்) பொருள் வரவு சிறந்து விளங்கும் பணவிடயங்களில் அவதானத்துடன் நடந்துகொள்ளவும் உத்தியோகத்தில் உள் ளோர் மேலதிகாரிகளுடன் இணைந்து நடப் பது நல்லது மாணவர்களுக்கு கல்விச்சிறப் பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபமடைவர்
அதிஷ்ட நாள் வியாழன் அதிஷ்ட இலக்கம் 04 Dašib: (L岛岛mL蹄g Jáó岛岛m, திருவோணம், அவிட்டத்து முன்னரை) பணவரவும் குடும்ப சுகமும் சிறந்து விளங் கும் உத்தியோகத்தில் உள்ளோர் பதவி உயர்வு களைப் பெறுவர் மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவசாயிகள், வியாபாரிகள்
இலாபமடைவர்.
அதிஷ்ட நாள் புதன்,
அதிஷ்ட இலக்கம் 03
(5ibLIb:
(அவிட்டத்து பின்னரை சதயம்,
பூரட்டாதி முன்முக்கால்)
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் பொருளா தார ரீதியாக இருந்து வ்ந்த பிரச்சன்ைகள் தீரும் உத்தியோகத்தர்களுக்கு நன்மைதரும் Gun Jib. மாணவர்களுக் கல்வியில் சிறப் பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள் உரிய இலாபமடைவர்
அதிஷ்ட நாள் திங்கள்,
அதிஷ்ட் இலக்கம் 01
5607b. 嵩° நாலாங்கால், உத்திரட்டாதி WGA செய்தொழில் விருத்தியுடன் பொருள் வரவும் வந்து சேரும் குடும்பத்தில் மகிழ்ச்சி யுண்டாகும் உத்தியோகத்தில் உள்ளோர் அவதானமாக செயற்படுவது நல்லது மான வர்களுக்கு கல்வியில் உயர்ச்சியுண்டாகும் osoijTIslait, OuTLITIf4,67 : இலாபம் பெறுவர். திங்கள்
L STOTI: E|Al661, : 0.
গুগলোঁ, 03-09, 2001

Page 13
  

Page 14
T ஊரில் ஒரு சாது இருந்
தார். அவர் மிகவும் நல்லவர் மிக அமைதியா னவர் யாருக்கும் தீங்கு நினைக்கா தவர். அவ்வூர் மக்கள் அவரது
சொற்படி நடந்து வந்தனர்.
அவரது புகழ் நாடு முழுவதும்
உயிருக்குப் போராடிக் கொண்டி ருந்தது.
அது தத்தளிப்பதைப் பார்த்த சேற்றுக்குழியில்
சாது அந்தச் கைவிட்டு அந்த எறும்பைப் பத்தி
ரமாக எடுத்தார்.
CUITUUTTUU
எல்லாவற்றை
கொண்டிருந்த ஒரு
ஆனால் அந்த எறும்போ நன்றி
மறந்து சாதுவின் கையில் குருக்'
பரவியது. இதனால் நாட்டு மக்கள் பலர் அவரது சீடர்களாக இருந்த GOTIñi.
ஒருநாள் சாதுவும் அவரது சீடர்களும் ஒரு காட்டு வழியில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு சேற்றுக் குழி யைக் கண்டனர். அந்த சேற்றுக் குழியில் ஒரு கட்டெறும்பு விழுந்து
கென்று கடித்தது.
வலியின் கொடுமை பொறுக்க நன்றி இல்லாமல் (pL-UITS FITS), 60360ULI LøvLDIIS.
உதறினார். அந்த எறும்பு திரும்பவும்
அதே சேற்றுக் குழியில் விழுந்தது.
மல், ஒரு சிறு தடியை எடுத்து சேற்
எறும்பு சென்று விட்டது.
"குருவே காப்ப
ன்றி மறந்து க விடாமல் மீண்டும் க ஏன் என நாங்கள் லாமா?" என்று சே
அதற்கு அந்த "கடிப்பது எ
காப்பாற்றுவது ம
எறும்பைப் போல கும் அந்த எறும்புக்கு
றுக்குழியில் இருந்த எறும்பை, மீண்டும் எடுத்துத் தரையில் விட்டார். அந்த
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
Lq A A A A A A A A A A A A A A A A A A A AA AA L AA A LSLS
*
SLS S S S S S S S S S S S S S S S S S V=0,0,090 ee S LL E e e S r r r rreOeek r rkrkrkrk kkk kkk kkOe kO O D S ਟੈ।
L S S S S S S S S
Ο Ο. O Ο ) ᎤᎴᏉᏉᎴᏛᏳ7ᎴᏛᏳᏪᏛ ᎤᏪᏉᏳᏉ ᎤᎴᏉᏳᏉᏟ7ᎴᏛᏳᏉ ᎤᏛᏳᏉᏳᎴᏕᎸᏳᏛᏳᏛᎤᏪᎸ ᎤᎴᏕoᎤᏛᏨᏍᏕᎤᎴᏉᏨᏉ ᎤᏛoᏟᏉoc7ᏉᏬᏍᏕ2ᏨᏍᏉᏍᏛᏉo"
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபா
லட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம்
ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 09.06.2001
curreporం క్LGo G
5loor Cuppreछ:
| urru - Lგ. Ghosა: 397
s· Irror Locorr
35 · Gaslu . g8h6vo - 1772. Glsrrcւքւoւլ :
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 395
இந்துக் கல்லூரி,
பரிசுக்குரியவர்:
சி ஜனுதர்,
வாழைச்சேனை.
பாராட்டுக்குரியவர்கள்:
எம்.ஐ இல்பா, சிரிதம்ம தேசிய பாடசாலை,லபுதுவ, காலி
தியடோர் டெஸ்டன், பியந்த சிறுவர் இல்லம், பாசிக்குடா, கல்குடா
எஸ்.ரவீந்திரன், sluaflstjögff (gslu UffL910), கொழும்பு-09
சு. சத்தியதர்ஷன், சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயம், பதுளை
ஆர். பிரியநதி,
எஸ். எம்.நவாஸ், என்சால்கொல்ல மத்திய கல்லூரி,தெல்தோட்டை
GTLD. GTGri), 6TüJ. GTOLDITGOTT, முஸ்லிம் மகளிர் வித்தியாலயம், சம்மாந்துறை
என்.எம். முஸாஹிர், முஸ்லிம் மகா வித்தியாலயம், வவுனியா
து ஜீவரஞ்சனி, விபுலானந்த மத்திய கல்லூரி, காரைதீவு-04
ச. சாகஷிஹன், பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி, கொழும்பு-04
M
-
சம்? என்றார். அவரோ முயற்சியைக் கைவிடா
தொடர்ந்தார்கள்.
nகுடியா U9
8
MUPu99) 9
இதயம் போல் து பகல் விழித்திருக் அது என்ன? கீழேயும் மேலே நடுவில் இருப்பா அவன் யார்? ஆள் நடக்க முடிய நடந்து போவான் அவன் யார்? வழி தெரிந்த ஜே டத் தெரியாது. அது என்ன? ஆயிரம் ஞான் கயிறு. அது என்ன? செம்பட்டுக்குடை குடைபிடிப்பாள்.
அவள் யார்?
அடுக்கி வைத்த பெரும் பயணம் பார்த்தால் வேறு அது என்ன?
றத்த GT6061
US 609. Ljš605L. சழகி அவள் யார்? உயரப் பறக்கும் கும். அது என்ன? சின்னத்தம்பி, ! ந்தவாய் மூடாத்த காகிதங்களை ஊ அது என்ன?
nவிதிகு டிெயன்
 
 
 
 
 
 
 
 
 
 

யும் பார்த்துக்
சீடர், ாற்ற வந்தவரையே டித்த எறும்பை ாப்பாற்றினீர்களே அறிந்து கொள்ள 5L__ዚ__GዕTIT.
னிதனின் குணம்
நானும் அந்த இருந்தால், எனக் ம் என்ன வித்தியா
கத்தைக் கேட்ட திய பாடத்தைப் ன் பயணத்தைத்
ஒன்றிலிருந்து 72 வரையான புள்ளிகளை ஒரு பென்சில் கோடு இழுத்து, விளையாடும் பிராணிகள் எவை என்பதைக் கண்டுபிடியுங்கள் DDDD SS SS SS SS SS SS SS SS SS S
> காதைப் பார்த்துக் N a56cong 56 ohulais eriongD - உயிரினங்களில் பார்த்தவுடன் எது டிப்பிருக்கும் இரவு குட்டி போடும் எது முட்டையிடும் என்று கும். கற урицит урций.
அதற்கு ஒர் எளிய வழி இருக்கிறது. காது வெளியே தெரியும் உயிரினங்கள் պա குட்டி போடும் காது வெளியே தெரியாத
செல்லப்பிள்ளை பிரினங்கள் முட்டையிடும்
L S SL A A S D iAi D D D S
ாத பாதையில் அவன் W . 5.a5 DI TŘIassi
தென்னாபிரிக்காவுக்கு மற்றெந்த
நாடுகளுக்குமில்லாத தனித்துவம் ஒன்று Tip-85G5 GAJT9F6A) SITGGOT உண்டு தென்னாபிரிக்காவுக்கு 3 தலை
நகரங்கள் உள்ளன.
அரணமைப்புத் தலைநகரம் கேப்டவுன் அரசுத் துறைத் தலைநகரம் பிரிட்டோரியா களுக்கு ஒரே அரை நீதி நிர்வாகத் தலைநகரம் புளொயெம்
ஃபிபான்டின்
யழகி, தலைகீழாய்க் > பணிபோ பணி
இருபது இலட்சம்
ஆண்டுகளுக்கு முன்பிருந்து வீடுகள் அசைந்தபடி பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
விடிந்தெழுந்து வரை இருந்தது பனிக்கட்டிக்காலம் வந்திருக்கும் - 'ே போது பின் 30 சதவீத இடம் பணியாக இருந்தது. él, LIGISIGITUgál: ஆனால் இப்போது பூமியில் 10 பால் கொஞ்சும்பேர் சதவீத ஜஸ்தான் இருக்கிறது.
im Gangslä fli > வெற்றிலை சிவப்பதேன்? ஊன்று கோலில் நிற் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு போட்டவுடன் வாய் சிவப்பது ஏன் தெரியுமா? வெப்புத்தம்பி, திற பாக்கில் உள்ள கேட்டசின் என்ற ம்பி, உண்ணத்தரும் நிறப்பொருள் தான் வெற்றிலையின் i ti காரத்தன்மையுடனும் கண்ணாம்புடனும் வினை புரிந்து வாயைச் சிவக்க வைக்கிறது. ~\. > ഇബ്ന ഖipt:1. thus 6 ο ονοπή
(95 s) L பாம்புக்கு உண்மையாகவே ITIபி 9 - காதுகள் கிடையாது. ஆனால் அது இre-ஹாஜ் 8 மனிதன் வருவதைத் தரையின்
of uses அதிர்வுகள் மூலம் தான் உணர்ந்து S கொள்கிறது. தாகுப்பு: மலர்விழி.
ຫຼິ jতীটো, 03-09, 2001

Page 15
ஞ்ச நேரம் நீந்தியதும் Ꭿ56ᏡᎠᎢ 6ᏡᏓᏓᎫ அடைந்தார். கரையை அடைந்ததும் விளக்கை அணைத்தார்.
தீவில் இருப்பவர்கள் விளக்கைப் பார்த்து விட்டால் ஆபத்தாயிற்றே!
2s 2
விளக்கின் வெளிச்சம் இப்படியும் அப்படியும் அடித்த போது அவர்கள் வெளிச்சத்தில் சிக்கவில்லை. ஒரு புதரின் மறைவில் இப்போது அவர்கள் பதுங்கி GT Tigi,
சங்கர்லால், தன் பக்கத்தில் அச்சத்து
参
ސި" " ހަރަފް 全きヨ
辛ヨ
ろイ صے۔ *づ参 صص صص
صحصے
"என்ன வழி என்றான் யோகோ
"இதைவிட மி மிகவும் குறுக்கு நோக்கிப் புறப்பட () ΕΠοΤο Πουπί0" σταδι மூவரும் இப் நீந்தியபடி விமான நோக்கி வெற்றிகரம டிருந்தார்கள் உயி ஜெட்பார்ட் வி தும் சங்கர்லால் G9IT GOT LITT. LIDTG டானியும் உடைகளை அடுத்தபடியாக செய்யப்போகிறார் அவரைப் பார்த்தா
"விமானத்தை பறக்கவிடு. நான் இறங்கிவிடுகிறேன். பக்கத்துத் தீவில் ஒட்டலில் தங்கியிரு உங்களுடன் தொட யில் என்னைத் தேட J IJJ, i GJIT GU GuiTGJ "உங்களுக்குப்பு நான் குதிக்கிறேன்! LDITGooflá, J.Lo.
"ஆபத்து மிகுந்: இருக்கிறது. நான் வந்துவிடுகிறேன். உ கம் போதாது" என் "தீவில் போய்
އިހަޙަ
அவர் மெல்லக் கரையில் ஏறினார் பதுங்கினார். பதுங்கிப்பதுங்கிச் சென்றார். அவருக்குப் பக்கத்திலேயே யோகோ டானியும் பதுங்கிச் சென்றாள். மாணிக்கம் இருவருக்கும் பின்னால் பதுங்கிச் சென் றான்.
கலங்கரை விளக்கிலிருந்து பளிச் பளிச்சென்று விளக்கு வெளிச்சத்தைச் சுற்றிலும் அள்ளி வீசுமே, அப்படி ஒரு விளக்கு எங்கேயோ மிக உயரத்தில் சுழன்றுகொண்டிருந்தது. அந்த விளக்கி லிருந்து வெளிச்சம் தரையைப் பார்த்துப் பாய்ந்தது. விளக்குச் சுழன்று கொண்டே இருந்ததால், அதன் வெளிச்சமும் சுழன்று கொண்டே இருந்தது.
சங்கர்லாலும் யோகோடானியும் மாணிக்கமும் கரை ஏறினார்கள் ஏறியதும் அவர்கள் பக்கம் விளக்கின் வெளிச்சம் வந்தது. சங்கர்லால், உடனே மணலில் படுத்துக் கொண்டார். மற்றவர்களும் அப்படியே மணலில் படுத்துக் கொண் LITT 95 GT.
வெளிச்சம் அவர்கள்மீது மிகத் தெளிவாகப்பட்டது.
அவர்கள் படுத்து விட்டதால், பகைவர்கள் அவர்களைப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று எண்ணி விட்டார்கள் வெளிச்சம் அவர்களை விட்டு அகன்ற தும், சங்கர்லால் எழுந்தார். மற்றவர்களும் எழுந்தார்கள். இப்போது அவர்கள் இருளில் இருந்தார் கள். திடீரென்று விளக்கின் திக்கு மாறியது. அவர்கள்மீது பாய்ந்தது விளக்கின் வெளிச்சம் அவர்கள் மீதே பதிந்து நின் றது.
சங்கர்லால் "படுத்துக் கொள்ளுங்கள் என்று கூவிய படி மணலில் அப்படியே விழுந்தார்.
மற்றவர்களும் மணலில் விழுந்தார்கள் எல்லாம் ஒரு சில விநாடிகளில் நடந்தன!
படபடவென்று மிஷின் துப்பாக்கி களின் ஓசை தொடர்ந்து வந்தது.
சங்கர்லாலையும் யோகோடானியை யும் மாணிக்கத்தையும் சுற்றிலும் மணலில் பல குண்டுகள் பாய்ந்தன. சுட்டவர்கள் எங்கேயோ உயரத்திலிருந்து சுட்டார்கள் மூவரும் மணலில் உருண்டபடி இருட்டின் பகுதிக்குள் சென்றார்கள்
N
枋、口 H ܔ
---
H
E. HHH 氹
-
HHHHHEEEEEEEE| HHHHHH
------ - 邓* H
(~ -----
HY" 廿/仕步 リス| ק
டன் நின்ற யோகோடானியையும் மாணிக்
கத்தையும் தட்டிக்கொடுத்தபடி சொன் னார்: "பகைவர்கள் நம்மைச்சுட விரும்ப வில்லை. அவர்கள் நம்மை விரட்டப் பார்க்கிறார்கள். அதனால்தான் அவர் கள் நம்மீது குண்டுகள் படாதபடி நம்மைச் சுற்றிலுமே சுட்டார்கள். ஆனால் அடுத்த தடவை நாம் அவர்கள் கண்ணில் பட்டால், கண்டிப்பாக நம் உடலைப் பொத்தலாக்கி விடுவார்கள்!"
அவர் இப்படிச் சொல்லி முடித்தார். உடனே மீண்டும் மிஷின் துப்பாக்கிகள் வெடித்தன ஓசை காதைப் பிளந்தது.
விளக்கின் வெளிச்சத்தில் இரண்டு பேர் தரையில் புரண்டு எழுந்து ஓடுவது தெரிந்தது.
அந்த இரண்டு நபர்கள்இப்போது சங்கர்லாலும் மற்றவர் களும் நின்ற இடத்துக்குப் பக்கத்தில் வந்து மூச்சு வாங்க ஓடினார்கள் கடலை நோக்கி ஓடினார்கள்.
பக்கத்துத் தீவில் பாரடைஸ் ஒட்டலில் நனைந்த முட்டைகளுடன் வந்து தங்கி னார்களே அதே ஆட்கள்தாம்
அவர்கள் கடலில் குதித்தார்கள் கொஞ்சத்தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்ப் படகு ஒன்றில் ஏறினார்கள் விரைந்தார்கள். சென்று விட்டார்கள். மோட்டார்படகு அந்த இரவுவேளையில் பெரும் ஓசையுடன் புறப்பட்டு மறைந்தது! அவர்கள் இருவரும் யார்? இங்கே ஏன் நம்மைப்போல் மறைந்து வந்து பார்க்கிறார்கள்? என்று வியப்படைந்தது
FIB3, ITGITG) LOGOTLD.
"அவர்கள் மர்மத் தீவைச் சேர்ந்தவர்
களாக இருப்பார்கள் என்றல்லவா எண்ணினேன்? அவர்களும் நம்மைப் போல் வேவுபார்க்க இந்த நேரத்தில் வந் திருக்கிறார்களே' என்றான் மாணிக்கம்
"அதுவும் மிகவும் துணிவுடன் படகில் வந்துவிட்டுப் போகிறார்கள். அவர்கள் வந்ததால்தான் நம்முடைய வேலை கெட்டுப் போய்விட்டது. பகைவர்கள் விழிப் படைந்துவிட்ட போது, இனியும் நாம் இந் தப் பக்கம் முயற்சி செய்வதில் பயனில்லை. வேறு ஒரு வழியைக் கடைப் பிடிப்போம்"
மறைந்தார்கள்.
წ960)I. ()
என்றார் சங்கர்லால்,
என்று கண்டுபிடி லையா? நான் குதிச் வரும் எனக்காக எத
ஒட்டலில் காத்தி GLIIGITLIIGSf).
FIÉIRÍ GAOIT GÜ (@) "உங்கள் இருவ நான் ஒப்புதல் த என்று சொல்லிவிட்டு "விமானத்தைச் ெ உயரத்திலேயே பற Gunt Ggint Lm6of பினாள். அது விரை பறந்தது. கடலின் நேரம் வட்டமிட்டது தில் பறந்தது. அப்ே தீவின் பக்கம் விட GDITGi).
விமானம் தீவி பறந்தபோது, சங்க குதித்தார்.
விமானம் இ ஓட்டல் இருந்த தீன கொண்டிருந்தது.
சங்கர்லால் இரு தீவின் அடர்ந்த கா இறங்கினார் இறங்கி
பாரசூட்டின் அவர் இறங்கினார். அவரைப் பார்த்த
ஒரு குன்றின் நடுவில், மரங்கள் அவர் இறங்கினார் இறங்கியதும், பார் சுருட்டினார் பக்க தார். கையில் கொ LJILJAflamuj gift | Go), IT GOT LITT, GYLDU கொஞ்சத் ெ யாரோ அவரைத் ஓர் எண்ணம் அவ அவர் திரும்பி மரங்களுக்கு இ பெரிய உருவங்க களுடன் தோன்றி "துப்பாக்கியை
 
 
 
 
 
 
 
 
 

சொல்லுங்கள்?" IT GOf).
ஆபத்தான வழி வழி விமானத்தை ாம் பிறகு பேசி நார் சங்கர்லால்
பாது கடலுக்குள் ம் நின்ற இடத்தை |க திரும்பிக் கொண்
LGT ானத்தை அடைந்த படைகளை மாற்றிக் ரிக்கமும் யோகோ மாற்றிக் கொண்டனர். U FJUST GOTGA) GT 68TGOT என்பதைப் போல்
3,61. மர்மத்தீவின் பக்கம் ட்டும் பாரசூட்டில் ங்கள் விமானத்துடன் இறங்கி பாரடைஸ் பகள், நான் மீண்டும் பு கொள்ளும் வரை வண்டாம் என்றார் It taful). தில் தீவுக்குள் வாழும் என்று துடித்தான்
அமெ க்க நகரம் மோனிக்காலிவின்ஸ் கிக்கு நன்றாகப் பிடித்துவிட்
டது. அந்த நகரத்துக்கும்மோனிக்காவைப் பிடித்துக் கொண்டது.
வர்கள் தீவாக அது எப்படியும் திரும்பி னக்குப் பழக்க வழக்
DITT &# Phil 5 TGAUIT GR).
என்ன நடக்கிறது
க வேண்டும் இல் கிறேன். நீங்கள் இரு ர்த் தீவில் பாரடைஸ் ருங்கள்" என்றாள்
மல்லச் சிரித்தார் ருக்கும் தீவில் குதிக்க ரப் போவதில்லை" யோகோட்டம் சலுத்து கொஞ்சம் ந்துபோ!' என்றார். விமானத்தைக் கிளப் து எழும்பி உயரத்தில் பக்கமாகக் கொஞ்ச | பிறகு மிக உயரத் பாது விமானத்தைத் GIT GIGOTTI JAJ.
மீது மிக உயரத்தில்
龄
அறிமுகப்படுத்தி மகிழ்ச்சி கண்டனர்.
வனிட்டி பெயார் என்ற கேளிக்கை களில், விருந்து வைபவங்களில் தாராள மாகக் கலந்து கொண்டாள்.
நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்குபற்றும் பார்ட்டிகளிலும்கூடமோனிக்கா சங்கோசம் எதுவுமின்றி கலந்து கொண்டாள். இதற் கான ஊக்கத்தை மோனிக்கா வுக்கு அவளுடைய தாயாரே கொடுத்துதவினார் என்றால் மிகையாகாது.
"உன்னைப் போன்ற மற் றப் பெண்களுடன் நீ தாராள மாகப் பழகவேண்டும். நீ ஒதுங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. நீயும் ஒரு சராசரிப் பெண் என்ற நினைவுடன், பழைய கேவல LDTOT STL560GT (DDIBS, FTST TGSMTü Qolu-Gör-GOSTET85, 9 göTGC)60 மாற்றி அமைத்துக்கொள்!" என்று கூறிவைத்த ஆலோ 9 GO) of as sit 1566) US) 6060 அளித்தன.
CLIDIT Gorfö, GEITGGGGT GILIUL ரைத் தாங்கி பல வர்த்தகப் பொருட்கள் சந்தையில் விற் பனைக்கு வந்தன. கடைகள், உணவு விடுதிகள் போன்ற வற்றின் திறப்பு விழாக்களில் எல்லாம் சிறப்பு விருந்தினராக மோனிக்கா அழைக்கப்பட்
1 ΠΟΠ .
* Glucos) Lily , , Guurst வைபவமொன்றில் பல பிர பலங்கள் கலந்து கொண்டி ருந்தனர். இதில் ஜெப்ரி கட்ஸ் சன் பேர்க் மற்றும் கெவின் ஸ்பேசி ஆகிய இரு வருடனும் கலந்து கொள்ளும் வாய்ப்பு மோனிக்காவுக்கு ஏற் பட்டது. இவர்கள் இருவருமே Sli doslóToslali 0505ridlu 56Tufts, TT6 it.
''{lạflậ[TậI cứlouşITTử." தொடர்பாக தயாரிக்கப்பட விருக்கும் ஒரு தொலைக் காட்சி விவரணச் சித்திரத்தில் பங்கேற்பதற்கு கடந்த மாதம் (CELDIT cofë. Em Gloss Gör GM) { ஒப்பந்தம் செய்திருக்கிறாள். கென்னத் ஸ்டாரின் குற்றச்சாட்டுக்களிலிருந்து பொது மன்னிப்புடன் வெளி யேறிய மோனிக்கா, அந்த ஒப்பந்தத்தின் சரத்துக்கள் எதுவும் தன்னுடைய இந்த தொலைக்காட்சி ஒப்பந்தம் மீறப்பட்ட நிலையை உருவாக் காது என்பதை சட்டரீதியாக உணர்ந்து கொண்டே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட் L III
மோனிக்காவுக்கு இப்
லால் பாரசூட்டுடன்
15 மாதங்கள் நியூயோர்க்கில் போது பாரடைஸ் மோனிக்கா வாழ்ந்து விட்டாள். ஆரம்ப
நாட்களில் மோனிக்காவுக்கு பழைய சம்ப வங்களால் ஏற்பட்டிருந்த தாக்கம் சற்று ளில் மிதந்தார். மர்மத் தயக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பல ட்டுப்பகுதிகள் பக்கம் மாதங்களாக அவளை இலக்கு வைத்த கொண்டே இருந்தார். கமராக்களும் செய்தி வேட்டையாளர்களும் உதவியுடன் மெல்ல - சதா வலம் வந்து கொண்டிருந்தனர். தீவில் இருந்த எவரும் இதனால் அவள் வெளியே வரவே அச்சம் ாகத் தெரியவில்லை. கொண்டிருந்தாள் பக்கத்தில் காட்டின் நியூயோர்க்கில் மேன்ஹர்ட்டன் பகுதி இல்லாத பகுதியில் யில் தனது தாயாருடனும் சித்தப்பாவுடனும் அவா கீழே குதித்து வாழ்ந்துகொண்டிருந்தபோது, அவளுடைய சூட்டை எடுத்தார். தாயார் மார்சியா கொடுத்த ஊக்கத்தின் தில் ஒளித்து வைத் பயனாக பழைய பயப்பிராந்தியிலிருந்து ண்டு வந்திருந்த துப் மோனிக்கா மெல்லமெல்ல விடுபடத் ார்த்தார் எடுத்துக் - தொடங்கினாள் சுறுசுறுப்பாக இயங்கும் நதி' - நியூயோர்க் வாழ் மக்கள் மத்தியில் தானும் ாலைவு நடந்தார் ஒருத்தியாக இணைந்து கொண்டாள் "? போன்ற தன்னை அடையாளம்கண்டவர்கள் உதிர்க் (59,0jLJ LTDI5537. ld udtalogislå Asushid utilsalgsdig lå பார்த்தபோது 96.15 டுத்து டயிலிருந்து இரண்டு போர்க்க அடிக்கடி தனது வளர்ப்பு மிஷின் துப்பாக்கி நாயை தன்னுடன் வீதிகளில் எடுத்துச் செல்லும் போட்டுவிட்டு அப் : தங்கள் தங்கள் நாய் டு வருபவர்கள் தங்களுடைய தொடரும். Brús606 GLorrofilšerosólór BTúlLú ball
DUJEr
வ நோக்கிப் போய்க்
போது 21வயதாகிறது. தனது இருபத்தியோராவது வயதில் வெள்ளை மாளிகையில் பயிற்சியாளராகச் சேர்ந்த அந்த நினைவுகளை இப்பொழுதும் நினைத்து உள்ளுர மகிழ்ச்சியடைந்தாள்
இருப்பினும், அக்காலத்தில் தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி தான் போட்டிருந்த திட்டங்கள்-தொடர்ந்து படிக்க வேண்டும், தகுதியான ஒரு தொழிலைப் பெற வேண் டும் என்பன போன்றவை-நிறைவேற வில்லையே என்ற ஏக்கம் அவளுக்கிருக்கவே செய்கின்றது. தனக்கென நிரந்தரமான வருமானத்தைத் தரக்கூடிய கெளரவமான ஒரு தொழில் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் அவளுக்கிருக்கவே செய்கின்றது.
சில பாஷன் காட்சிகளில் தலை காட்டவே செய்கிறாள். இருப்பினும் ஓர் உணவு விடுதியின் விளம்பரத்தில் பத்து இலட்சம் டொலர் பெறுமதியான ஒரு காட்சிக்கான சந்தர்ப்பத்தை மோனிக்கா இழந்து விட்டாள். இந்த இழப்புக்குக் கார ணம்- ஆறு மாதங்களில் தன்னுடைய எடை யில் நாற்பது இறாத்தல்களில் குறைத்தாக வேண்டும். அவளால் முப்பத்தியொரு இறாத் தல்களை மட்டுமே குறைக்க முடிந்தது இதனால் அவளுக்கு ஆக மூன்று இலட்சம் டொலர்களே பெற முடிந்தது.

Page 16
ட்டக்களப்பில் இலங்கை தமிழ
ரசு கட்சியைத் தோற்றுவித்து பட்டிதொட்டிகளிலெல்லாம் அக்கட்சியை கிளைவிட்டு வேரூன்றித் தளைக்க வைப்பதற்கு அப்போது இளைஞ ராகவிருந்த திருசெல்லையா இராசதுரை அவர்கள் அரும்பாடுபட்டு உழைத்தார். இதற்கு முற்பட்ட காலத்தில் மட்டக் களப்பு மக்களிடத்தில் அரசியல் உணர்வு கட்டோடு இருந்ததேயில்லை, இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டா லென்ன? என்ற கருத்தே வேரூன்றியிருந் தது. இதற்கு முழுமுதற்காரணம் மட்டக் களப்பு மக்களிடம் தேவை என்ற சொல் அர்த்தமற்றதாக இருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்ந்த மக்களிடம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு சிறுவயல் துண்டாவது இருந்தது. கால்நடைகளும் இருந்தன. செழிப்பான வளம் நிறைந்த வயலில் வருட முடிவில் தலை மழை கண்டதும் கலப்பையைப் பூட்டி நிலத்தை உழுவார்கள் விதை விதைத்து மூன்று மாதங்களில் அறுவடை செய்து நெந்மணிக் கதிர்களைக் கொண்டு வந்து வீட்டின் முன்றிலில் குடுவைத்து நெல்லைப் பாதுகாப்பார்கள்
அடுத்த போகத்துக்கு விதைப் பதற்கான விதை நெல், ஒருவருடம் முழு வதும் வயிறார உண்பதற்கான நெல் போக எஞ்சியவற்றை விற்றுப் பணமாக்கு GITT 95 GMT
அக்காலத்தில் வான் பொய்த்த தில்லை, போதுமானளவு மழை பொழியும் வீட்டின் அருகாமையில் தோட்டம் போட்டு காய்கறிகளை உண்டாக்குவார் கள், மரவள்ளி, குரக்கன், பயறு, உழுந்து சோளம் போன்ற உபவுணவுகளும் வீட்டுத் தோட்டத்திலேயே பயிராகும்.
மட்டக்களப்பு மாநிலத்தை பல கூறு களாக பிரித்து ஓடும் கடலுடன் இணைந்த வாவியில் போதுமானளவு மீன் இறால், நண்டு போன்ற மச்ச உணவுகள் வருடம் முழுவதும் தாராளமாகக் கிடைக்கும். இத்தியாதி வளங்களை இருந்த இடத்தி லேயே பெறக் கூறிய வாய்ப்பினைக் கொண்ட மட்டக்களப்பானுக்கு வேறு என்ன தேவைப்பட்டது.
வயலில் கடும் வேலை செய்தது ஆக வருடத்தின் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் மட்டுமே, சித்திரை மாதத்தில் அறுவடையுடன் வரும் பண்டிகை என் பதனால் சித்திரை வருடப் பிறப்பு மட்டக் களப்பில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. இதனைத் தொடர்ந்து ஆலயங் களில் பூசைகளும் திருவிழாக்களும்
18. விநோத ஆராய்ச்சி
அமெரிக்காவுலே-கலிபோர்னியா யுனிவர்சிட்டியிலே 1ary Seiden ஒருத்தர். இவரு ஒரு ஆராய்ச்சியாளர். எதைப்பத்தி ஆராய்ச்சி பண்ணலாம்ன்னு யோசிச்சார் கடைசியிலே ஒரு முடிவுபண்ணினார். தற்கொலையை பத்தி ஆராய்ச்சி பண்ண னும்ன்னு, ஆமாம்
தற்கொலை சாவுகளைப்பத்தி ஆய்வு பண்ணனும்னு இவருக்கு ஆசை வந்துட் டுது சரி
அதுக்கு என்ன பண்ணினாரு தெரி யுமா? அமெரிக்காவுலே ரெண்டு பாலத்தைத் தேர்ந்தெடுத்தார் சான்பிரான்சிஸ் கோவுலே ரெண்டு பாலம் இருக்கு Golden gateBridgeräus Dg5 25 UT GULD. BayBridgeri கறது இன்னொரு பாலம்
இந்த ரெண்டு பாலமும் 1930லே கட் டினது இந்த ரெண்டு பாலத்துக்கும் நீளம் ண்ணுதான் ஒவ்வொண்ணும் 200 அடி 6IIL),
சாதாரணமாக அடிக்கடி இந்த ரெண்டு பாலத்துலே இருந்தும் பலபேர் விழுந்து தற்கொலை பண்ணிக்கறது வழக்கம் ஆமாம்!
அவ்வளவு சகஜமாப் போச்சி தற்
ஒன்றன்பின் ஒன்றாக வந்து போகும்.
போதுமானளவு ஓய்வு கிடைப்பதனால்
நாட்டு கூத்து, வசந்தன், மகுடி, போன்ற களியாட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்
கொண்டு கவலையில்லாமல் வாழ்ந்து வருவான்.
கல்வியறிவு பெற வேண்டும் என்ற கவலையும் அவனுக்கிருந்ததில்லை. "காட்
தார். கிராமங்கள் ே களை ஏற்படுத்தின் கல்வியறிவு பெற ஞானத்தை உண மிஷனரிமாரு LITLIFT GODG) 9560 GT பாடசாலைகளும்
ஓரளவு இத்தகைய
காட்டுத்துண்டும்
டுத் துண்டும் மாட்டுக்கண்டும் இருக்கை யில் எனக்கேன் படிப்பு?" என்று கேட்கும்
அவன் கையெழுத்து மட்டும் போடத்
தெரிந்தால் போதும் என்ற மனப்பான்மை
யுடன் வாழ்ந்துவந்தான்.
1930ம் ஆண்டுவரை இதேநிலைதான்
மட்டக்களப்பில் இருந்து வந்தது.
மிஷனரிமார் இந்தக்காலத்தில் வந்து ஆங்கிலம் போதிப்பதற்கேற்ற பாடசாலை களை ஆங்காங்கே உருவாக்கினார்கள்
கிராமங்களில் தமிழ் பள்ளிக் கூடங்கள்
இருக்கவே செய்தன. அங்கெல்லாம்
அறிவு பெறவேண்டும் என்பதற்காக மட்
டுமே கல்வி கற்பிக்கப்பட்டது எனது மகன் படித்து முன்னேறி உத்தியோகம் பார்க்க வேண்டும்' என்ற எண்ணம்
அன்று எவரிடமும் இருந்ததில்லை.
போதுமென்ற மனத்தோடு எக் கவலையுமின்றி வாழ்ந்த அம்மக்களிடம் அரசியல் பற்றிய எண்ணம் எப்போதும் தலைகாட்டியதில்லை.
சர்வஜன வாக்குரிமை 1931ம் ஆண்டு நாடுமுழுவதும் பிரகடனப் படுத்தப்பட்ட பின்னர்தான் அரசியல் என்றால் என்ன என்ற எண்ணம் சிறிதளவு தோன்றத் தொடங்கியது.
குறிப்பாகச் சொல்லப் போனால், தேவை என்ற சொல்லுக்கு அர்த்தம் தேடும் எண்ணம் இரண்டாவது உலகப் போர் ஆரம்பித்தபோதுதான் மட்டக் களப்பு தமிழனிடம் தலையெடுக்க ஆரம் பித்தது. அன்று வரை எந்தப்பொரு ளுக்கும் தேடித் திரியவேண்டிய கட்டாயம் அவனுக்கில்லாமையினால் கள்ளம் கபட மற்ற உள்ளம் கொண்டவனாக மட்டக் களப்பான் வாழ்ந்து வந்தான் ஓரளவு பணம் படைத்த போடிமார் தம் மக் களுக்கு ஆங்கிலக் கல்வியில் நாட்டம் ஏற் படுத்த ஆசைப்பட்டனர்.
பட்டணத்துக்கு அம்மக்களை அனுப்பி மிஷனரிமார் ஆரம்பித்த ஆங்கிலப் பாட சாலைகளில் தம் மக்களைச் சேர்த்து படிக்க வைத்தனர்.
அருட்திரு விபுலாநந்த அடிகளார் மட்டக்களப்புத் தமிழனுக்கு உலக அறிவு
புகட்ட வேண்டிய அவசியத்தை உணர்ந்
R
BGGAumTLIS
INDI LIIGUT
வர்கள் ஆகக் கூடுத உத்தியோகம் அர J.GIski) 'L7GITGS Ga. மருத்துவமனைகளி வும் பணிகளில் பெ ஈடுபடத் தொடங்கி ஆசிரிய கலாசாை தோன்றின.
முதலில் கத்தே GOTT GÄ) LDL Lj, J, GILUL 9a ஒன்று ஆரம்பம தொடர்ந்து மட்டச் மெதடிஸ்த மிஷன் தொடங்கியது. அடுத் J. GUIIJFTIGS)GUG)UITGATG. களப்பு அரசாங்க தேர்ந்தெடுக்கப்பட் லையா தொடக்கி ை கென தனியானதே லையை மட்டக்கள் யாவே ஆரம்பித்து
இந்தக் காலகட்ட அரசியல் பற்றிய அ
கியது. ஆங்கில பாட
வர்கள் சுலபமாக அ
களில் லிகிதர் வேை
இவ்வாறுதான்
களின் வளர்ச்சி படி
கொலைங்கறது!
நம்ம ஆராய்ச்சி கள்லே இருந்து வி பண்ணிக்கிறவங்கை தார்.
ரெண்டு பாலமு தான். ரெண்டு ப ஒரே அளவு நீளம் ! வொண்ணும் 200 அ
 

Orgåsgráfibform Güy,filsus' ('sü 55
தாறும் கல்வி நிலையங் ார். ஒவ்வொருவரும் வேண்டும் என்ற
jöføOTIT iii.
கிராமங்கள் தோறும் நிறுவினர். அரசினர் உருவாக்கப்பட்டன. பள்ளிகளில் பயின்ற
நந்த அடிகளார்
ாகப் பெற்ற உயர்தர சாங்க அலுவலகங் லைதான் அரசாங்க ல் தாதிமாருக்கு உத ண்களும், ஆண்களும் னர். இதனை அடுத்து லகள் ஆங்காங்கே
ாலிக்க திருச்சபையி ஆசிரிய கலாசாலை யிற்று அதனைத் களப்பு அரசடியில் ஆசிரிய கல்லூரி து அரசாங்க ஆசிரிய ற அப்போது மட்டக் சபை உறுப்பினராக டிருந்த திருவீநல் வத்தார். பெண்களுக் ார் ஆசிரிய கலாசா ாப்பில் திருநல்லை
வைத்தார். பங்களில்தான் ஓரளவு றிவு வளரத் தொடங் சாலைகளில் படித்த ரசாங்க அலுவலகங் லகளைப் பெற்றனர். மட்டக்களப்பு மக் ப்படியாக வளரலா
யாளர் இந்த பாலங் ழுந்து தற்கொலை ப்பத்தி கணக்கெடுத்
ம் 1930லே கட்டினது லமும் ஒரேமாதிரிள்ளதுதான். ஒவ் ! அப்படி இருந்தும் ாலத்துலேயிருந்து ாலை பண்ணிக்கிற 60860L 56OTë
கெடுத்து UNTITESSIT அதுலே அதிகமா வித்தியாசம்
இருக்கு
ட்டுக்கண்டும்ம
சேர்ந்த கத்தோலிக்க குருமார் சென். மைக் கேல் கல்லூரியை 1863ல் ஆர
மடமும் தொடங்கப்பட்டன. இத்தகைய
அளவு மாணவர்கள் சேர்ந்து படிக்க வில்லை.
விவசாயிகளுக்கு தம் பிள்ளைகளை பட் டணத்துக்கு அனுப்பி ஆங்கில அறிவைப்
இருக்கவில்லை. தவிர கிராமங்களில் ஒரளவு விஷயம் தெரிந்த போடிமார் தங்கள் பிள்ளைகளை மட்டும் பட்டணத் துக்கு அனுப்பி ஆங்கிலக் கல்வி பெற
யிற்று ஆங்கிலக் கல்வியை கிராம மக் களும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத் தைக் கொண்ட மிஷனரிமார்கூட யாழ்ப் பாணத்தில் ஆங்கிலக் கலாசாலைகளை உருவாக்கியதுபோல் மட்டக்களப்பில் உரு வாக்கவில்லை. மெதடிஸ்த மிஷன் மட்டக் களப்பு மத்திய கல்லூரியை முதலில் ஆரம்பித்தது. ஃபிரான்ஸ் நாட்டைச்
ம்பித்தனர். பெண்களுக்கென வின்சன்ட் மகளிர் கல்லூரியும் சிசிலியா கன்னியர்
ஆங்கிலக் கலாசாலைகள் ஆம்பிக்கப் பட்ட போதிலும் இவற்றில் போதுமான
கிராமங்களைச் சேர்ந்த சாதாரண
பெறவைக்க வேண்டும் என்ற அக்கறை
ஏற்பாடுகளைச் செய்தனர். சாதாரண போடிமாரின் பிள்ளைகள் ஆங்கிலக்கல்வி அறிவு பெற ஆர்வமிருந்தபோதும் முற்கூறப்பட்டவர்கள் கூடுமானவரை அவர்களுக்கு தடைகளைப் போட்ட வண் ணம் இருந்தனர்.
தங்கள் பிள்ளைகளைத் தொலை தூரத்துக்கு அனுப்புவதற்குத் தயாரா யிருக்கவில்லை. முக்கியமாகப் பிள்ளை களைப் பெற்ற தாய்மார் இதற்குப் பெரும் முட்டுக்கட்டை போட்டனர்.
பிற்பட்ட காலங்களில் மிஷனரிமார் தங்கள் மதங்களைத் தழுவியவர்களின் பிள்ளைகளை ஆங்கிலம் கற்பிக்க உறு துணை புரிந்தனர்.
இவையெல்லாம் 1931ம் ஆண்டு டொனமூர் அரசியல் திட்டம் அமுலாக் கப்பட்ட பின்னரே ஆரம்பித்தன. இதே காலத்தில் தான் அருட்டிரு விபுலாநந்த அடிகளாரும் கல்லடி உப்போடையில் சிவானந்த வித்தியாலயத்தை ஆரம்பித் தார். கூடவே அநாதைப்பிள்ளைகள் இலவசமாக ஆங்கிலக் கல்வியைப் பெற வும் வாய்ப்பளித்தார்.
இலவசக்கல்வி அறிமுகமாகும் வரை ஆங்கிலம் கற்பதற்கு பணம் செலவிட வேண்டியிருந்தது. வசதி குறைந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கிலப் பாட சாலைகளுக்கு அனுப்ப முடியாமற்
BayBridgeன்னு சொன்னேனே அதுலே எவ்வளவு தற்கொலைகள் நடந்திருக்கோ அதைப்போல 5 மடங்கு அதிகமா Golden gate BridgeCo) 15.Lf55)(5ë g!
இதுக்கு என்ன காரணமா இருக்கும்? அதை பத்தி யோசிக்க ஆரம்பிச்சாங்க!
GoldengateBridgeš (gÜ Lys 29 ÁGlass üb. அதோட பேரும் நல்ல இருக்கு. oேldenன்னு இருக்குல்லே
இந்த பாலம் கெளரவத்துலே கூடி னது
அதனாலே சாகப்போறவங்க இந்தப் பாலத்தைத் தேடி வந்திருப்பாங்களோ?
மனோதத்துவ ரீதியா ஆராய்ச்சிப் பண்றவங்க இத அப்படித்தான் நடக்கு துன்னு சொல்றாங்க சாகப்போறவங்ககூட கெளரவமா சாகணும்ன்னு நினைக்கிறாங் 95 GMT Tib. 95 GOT IT GAugim gör Glas, GITAJ GAJLDT SOT பாலத்தை தேடிவந்து அதுலே இருந்து குதிச்சி செத்துப் போறாங்க இன்னமும் Gg Tây GWü ĜUIT GOTIT
Bay Bridge ஐ தாண்டி அந்தப் பக்கம் இருக்கிறவங்ககூட-தற்கொலைக்குன்னு
வர்றப்போ
அந்தப் பாலத்து வழியாவே-அதைத்
தாண்டி இந்தப் பக்கம் வந்து-Goldengate
Bridgeலே இருந்து குதிச்சி செத்துப்
போறாங்க. அப்படின்னா பார்த்துக்குங்
| 5,6 GYIGI.
சாகறவங்க கூட கெளரவமா சாக ணும்ன்னு நினைக்கிறாங்க. அதைவிட வாழறவங்க கெளரவமா வாழனும்ன்னு நினைச்சா நல்லா இருக்கும் இல்லையா? நல்லவிதமா ஒரு பாலத்தை கட்டி
தென்கச்சி - கோ. சுவாமிநாதன்
போனமைக்கு இதுவும் ஒரு காரணம் கல்லடி உப்போடையில் விவுலாநந்த அடிகளாரால் துவக்கப்பட்ட மாணவர் இல்லத்தைச் சேர்ந்தவர்கள் இலவச மாகவே ஆங்கிலக் கல்வியைக் கற்க முடிந்தது.
அப்போது இலங்கையில் சட்டசபை ஸ்தாபிக்கப்பட்டிருந்தது மட்டக்களப்பின்
பிரதிநிதியாக அப்போதிருந்த திருஇ
ஆர்தம்பிமுத்து அவர்கள் மீது ஊழல்
குற்றச்சாட்டு ஒன்று நிரூபணமானதால்,
அவர் பதவி இழந்தார். 1945ல் இடம்பெற்ற இடைத் தேர்தலில் சிவானந்த வித்தியால யத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய திரு.வி.நல்லையா அவர்கள் தேர்ந்தெடுக் கப்பட்டார். இதனைத் தொடர்ந்து 1947ல் இடம்பெற்ற முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் திருநல்லையா, கல்குடாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் உதவி மந்திரிப் பதவியும் தொடர்ந்து அமைச்சர் பதவியும் அவருக்குக் கிடைத்தது.
இலங்கை முழுவதும் இலவசக்கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற பிரேரணையை அமைச்சரவையில் திருவிநல்லையா அவர் களே முதன் முதலில் முன் மொழிந்த வர் என்ற தகவலை இக்கட்டுரைத் தொடரின் ஆரம்பத்தில் கூறியிருந்தோம்.
இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சியை
ஓரளவு ஊட்டியவர் அமரர் திரு ஜி. ஜிபொன்னம்பலம் அவர்களே அவர் உருவாக்கிய தமிழ் காங்கிரசில் திரு.எஸ். ஜே.வி.செல்வநாயகம், திருகுவன்னியசிங் கம் போன்றவர்கள் இணைந்து செயற்பட் LGTÍ.
1947 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து முதலாவது பிரதம மந்திரி பதவியேற்ற திரு.டி.எஸ்.செனநாயக்கா உருவாக்கிய மந்திரிசபையில் திருஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் இணைந்தமையினால் அவரு டைய தமிழ்க் காங்கிரசிலிருந்து திருசெல்வ நாயகம், திருவன்னியசிங்கம் ஆகியோர் வெளியேறினர்.
சோல்பரி ஆணைக்குழு விசாரணை களின் போது ஐம்பதுக்கு ஐம்பது பிரதி நிதித்துவம் கேட்டுவாதாடிய திரு ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள், இந்நாட்டின் தமிழ்பேசும் மக்களின் தமிழர் பாராளு மன்ற உறுப்பினர் தொகையை சரி அரைவாசியால் குறைக்கும் இந்தியபாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டத்துக்குச் சார்பாக வாக்களிக்க திரு.பொன்னம்பலம் முன்வந்தமையினாலேயே கட்சிக்குள் பிரிவு ஏற்பட்டது தமிழரசுக்கட்சி தோன்று வதற்கு வித்திடப்பட்டது.
(இன்னும் வரும்)
அதுக்கு நல்ல விதமா ஒரு பேரை வச்சா கூட அதுலேயும் ஒரு கஷ்டம் இருக்கு பார்த்தீங்களா?
இந்த கணக்குப்படி பார்த்தா, நம்ம ஊர்லே ஜனங்க, விருப்பமா தேடிவந்து, கெளரவமா தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு எந்த பாலமும் இருக்கிறதா தெரி யலே
அதனாலேதான் இங்கேயெல்லாம் பாலத்துலேயிருந்து குதிச்சி மனிதன் அதி கமா தற்கொலை பண்ணிக்கிறது இல்லே அதுக்கு பதிலா.
பஸ்ஸு-ரயிலு இதுலாம் பாலத்துலே இருந்து குதிச்சி தற்கொலை பண்ணிக் குது அது மட்டுமில்லே.
நம்ம ஆளுங்க தற்கொலைங்கறதுக்கு குடுக்கிற விளக்கமே தனிவிதமா இருக்கு ஒரு ஆசாமி இப்படித்தான் ஒரு நாளு எங்கிட்டே வந்தாரு அவருகிட்டே-நான் மேலே உள்ள செய்தியை சொன்னேன்! அவரும் ரொம்ப சுவாரஸ்யமா கேட்டுக் கிட்டாரு. கடைசியா நான் அவருகிட்டே Gas LGL GÖT!
"இப்படி பாலத்துலேயிருந்து குதிச்சி
தற்கொலை பண்ணிக்கிறவங்களைப்பத்தி என்ன நினைக்கிறீங்க"ன்னு கேட்டேன். அதுக்கு அவரு.
"அதைப்பத்தியெல்லாம் நான் ஒண்ணும் சொல்றதுக்கு இல்லீங்க. ஏன்னா, நான் தற்கொலை பண்ணிக்கிட்டு 15 வருஷ மாச்சின்னாரு'என்னங்க சொல் நீங்கன் னேன்!"எனக்கு கல்யாணம்மானதை சொல் (pair"Orit
(வார்த்தைகள் தொடரும்)
ూi.03-09, 2001

Page 17
பறவைகள் கீச்சிடும் சத்தம் ராதா வின் காதுக்கு மெதுவாக எட்டிக் கொண்டி ருந்தது. அந்த ஒலியைக் கேட்டபடியே கண் விழித்துப்பார்த்தாள் பூக்களினூடாக காலைச் சூரிய ஒளி வந்து மறுபக்கச் சுவ ரில் வட்டமாக விழுந்து கொண்டிருந்தது.
போர்வையை விலக்கிக்கொண்டு எழும்பி ஜன்னலை மெதுவாகத் திறந்தாள் முற்றத் தைச் சூழ பனிமூட்டங்கள் தெரிந்தன. அந்தப் பணியின் மத்தியில் புதிதாகப் பூத்து நின்ற மஞ்சள் நிற செவ்வரத்தைப் பூ தன்னையறியாமலேயே அவளைப் புன்னகைக்க வைத்தது. அந்த ரசனையில் ஒரு கணம் மயங்கியிருந்தவள் சுயமாகவே
○ GöI○
திடீரென்று சிந்தனைகளைக் கலைத்துக் கொண்டு தலைமயிரைக் கோலிக் கொண்டை கட்டியபடி குசினிக்குள் புகுந் தாள்.
எழும்பிட்டியா புள்ள இடியப்பத்துக் குக் கொஞ்சம் மாவக் குளச்சித் தா. நான் கனகம்மா மாமிட்ட சீட்டுக் காசக் குடுத் திட்டு வாறன் நேற்றுப் பின்னேரமும் வந்து கேட்டுட்டுப் போனவ. நீ சம்பளம் எடுத்திட்டு வீட்டுக்கு வரச் சுணங்கிட்டா. ஒரு மணித்தியாலமா பாத்திட்டு இருந்து நீ வாறத்துக்கு கொஞ்சம் முன்னால தான் போனவ. சொல்லிக் கொண்டு எழும்பினாள் அவள் தாய் மீனாட்சி
தகப்பன் தனியார் கம்பனியொன்றில் களஞ்சியக் காப்பாளராக வேலை பார்த்த வர் அவர் இறந்த பின்னர் குடும்பப் பொறுப்பு ராதாவின் தலையில் விழுந்து விட்டது. ஆண்துணையில்லாத அவர்கள்
லகின் நற்பிட்டிமுணு
குடும்பத்திற்கு ராதாவின் ஆசிரியைத் தொழில் மூலம் தான் வருமானம் கிடைக்கிறது.
ராதாவிற்கு முப்பத்தியாறு வயதென் றால் யாரும் நம்பத்தான் மாட்டார்கள் அப்படியொரு இளமையும் அழகும் கொண்ட அவளுக்கு இன்னமும் திருமண பந்தம் கைகூடவில்லை. இதுவரை எத்த னையோ இடங்கள் வந்திருந்தாலும், அவ ளுக்குச் செவ்வாய் தோசமிருப்பதனால் மணம் முடிப்பதற்குப் பயந்து வந்தவர்க ளெல்லாம் ஒதுங்கிவிட்டார்கள் அவளு டைய வயதையொத்தவர்களெல்லாம் இரண்டு, மூன்று பிள்ளைகளென்று சந் தோசமாக $Â அவள் மட்டும் விதியாலே கட்டுண்டு தனிமையாக வாழ்
தென்பது உள்ளத்தை எப்படியெல்லாம் வாட்டிவதைக்கும் என்று அவளுக்கு மட்டும் தான் தெரியும்
செவ்வாய்த்தோசமிருப்பவர்கள் அவர் களுக்குள்ளேதான் திருமணம் செய்ய வேண் டும் என்கிறது ஐதீகம் அப்படியான ஒரு மாப்பிள்ளை கிடைக்காதா என்று அவள் தாய் வேண்டாத தெய்வமும் இல்லை. பிடிக்காத விரதமும் இல்லை.
நேரம் யாருக்காகவும் காத்திருப்ப தில்லை. அது வேகமாக நகர்ந்து சென்றது. கடிகார ஓசை ஏழு தடவை ஒலித்தது ஏழு மணி என்பதைப் புரியவைத்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பாட சாலைக்கு ஆயத்தமாகும் அவசரம் வழமை போல இருக்கவில்லை. ராதா அவித்த இடியப்பங்களை படபடவென்று கோப்பை யொன்றுக்குள் போட்டு முடி வைத்துவிட்டு கிணற்றடிப்பக்கம் போகும் போது யாரோ
66.
சைக்கிள் மணியடிப் சியம்மா இருக்காவா தும் சைக்கிளில் வந் கத்தக்க ஒருவர் பார்த்ததும் அவர் இருக்க வேண்டும் எ ஊகித்துக் கொண்ட
"அம்மா வெளி ஏதாவது சொல்ல
"ம். நீங்க தான் கேட்டபடி சைக்கின விட்டு உள்ளே வந்தவ LDITIL 9767 653 ITrflötand வாய்த்தோசமுள்ள LIT GITIST கிடைச்சிருக்கு ரவிச் பொடியன் பியோ அந்தத் தம்பி பொம் கதைக்கனுமெண்டு யம் கூட்டிற்றுவாற சொல்லிடுங்க அதே இருங்க சொல்ல தள்ளிக்கெண்டு மன போது மீனாட்சியும்
"என்னடி ரோட் படி ராதாவைப் பா டம் முழு விபரத்தை சொல்லி முடித்தால்
மாப்பிள்ளைக்கு வேண்டி வந்தாலும் குப் போய் விரைவா றைச்சி ஒரு கிலே பன்னிரெண்டு மன சாப்பாட்டை தாயும் சமைத்து முடித்திரு னறு வழமையை வி
தாள்
jfuLTg, Li L u GST இருக்கும், வீட்டு ப
சைக்கிளொன்று வ பிள்ளை சிரித்துக் படிக்கட்டில் நின்றிரு தம்பி. அண்ணன் அழைத்துக் கொண் கதிரையில் இருத்தி இரண்டு நிமிட விசாரிப்புகளின் பின் கொண்டிருந்த ராதா
டாள். முகத்தை ஒரு
யில் பார்த்துக் கொ LDTL LjstøMA அதிர்ச்சியடைந்தாள் ரவி நீங்களா? களையே நம்ப முடி பேச முடியாதவனா முகத்தையே பார்த்து உயர்தர வகுப்பில் படித்த காலத்தில், 5 காதலிப்பதாக ரவி கிழித்து அவன் முகத் "ரவி இப்படிக் கேவல கன்னு நான் நினை இப்படிச் செய்திருந்த சிருப்பன், முதல்ல ப உங்கட முகத்துல மு விரும்பமில்லை." சொல்லிய வார்த்ை கண்முன்னே ஆறுதல் 19-05 Big5607.
芭川 芭 ΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟ
ந்தனைக்கோடுகள் முகத்தில் மின்ன லிட கலக்கம் மனதில் சூழ்ந்திட அறையில் தனியாக கட்டிலில் சாய்ந்தவாறு இருந் தாள் தேவிகா
அன்று காலை அம்மாவும், மாமனும் கூறிய வார்த்தைகள் செவிகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தன
தேவிகா நீ இப்படியே இருப்பதில் அர்த்தமில்லை மகளே! வயதும் கூடிக் கொண்டே போகிறது. அந்த ஆமிக்கார சிங்களப் பொடியனை நினைத்துக் கொண்டேயிருப்பதில் என்ன பிரயோசனம் அவன் செத்துப் போய் வருசம் ஒன்றாச்சு உன்னால் எனக்கிருக்கும் சுமையை இறக்க வேணும் நல்லா யோசித்து உன் விருப்பத் தைச் சொல்லு இது அம்மாவின் வற்புறுத் 娜°
கனிவுடன் மாமா கூறியவை "என் தங்கச்சியின் ஒரே பிள்ளை நீ மச்சானும் நிம்மதியாகப் போய் சேர்ந்து விட்டார் எங்களது காலமும் அப்பவோ இப்பவோ என்று இருக்குது அம்மா சொல்வதைக் கேட்டுக்கோ உனக்கொரு வாழ்வை அமைத்து விட்டோமானால் எங்களது பொறுப்பும் குறையும் நாங்களும் மனநிம்மதியுடன் போய்ச்சேருவோம் ஆற அமர யோசித்து உன் சம்மதம் சொன்னால் போதும்
மீண்டும் மீண்டும் அவ்வார்த்தைகள் எதிரொலித்தன.
சுமை நான் சுமையா? பொறுப்பு என்னால் பொறுப்பா அம்மாவுக்கு எவ்விதம் நான் சுமையாக முடியும் எனக்கு என்ன பொறுப்பு செய்ய வேண்டியுள்ளது? தீவிர யோசனையால் தலைவலித்தது தேவிகாவிற்கு எழுந்தாள்-சென்றாள். குளிசை ஒன்றை விழுங்கித் தண்ணீர் (319-95 ...
ண்டும் கட்டிலில் சாய்ந்து சிந்தனை யில் முழ்கினாள்
ஆசிரியையாகப் பணிபுரிகிறேன் சம் பளம் கிடைக்கிறது. சுமையாக நானில்லை. அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் என்னால்
அப்பா அரசசேவையில் இருந்த போதும் ஓய்வு பெற்ற பின்னும் அவர் இறந்த பிறகும் எவ்வித சுமையுமில்லை. சொந்தவீட்டில் நாங்கள் இருக்கிறோம். மற்ற வீட்டின் வாடகையும், அப்பாவின்
ూi 03-09, 2001 റ്റിങ്
பென்சனும் கிடைக்கிறது எந்தப் பிரச்சனை யும் கிடையாது. பொறுப்புடன் எல்லாக் காரியங்களும் நடக்கின்றன. பிறகென்ன பொறுப்பும், சுமையும்?
ஓ, புரிகிறது! நான் தனிமரமாக இருப் பது அம்மாவுக்கு சுமை எனக்கொரு கல்யாண வாழ்வை அமைப்பது அவர்கள் பொறுப்பு தெளிவாகப் புரிகிறது. ஆனால், எனது ஆசைக் கனவுகளும், ஆனந்த வாழ்வும் என்றோ விடை பெற்றுச் சொன்று விட்டன. நான் இப்போது. எனக்கு ஏன் கல்யாணம்?
சிந்தனையில் தடங்கல் விம்மி விம்மி அழுகிறாள். அவளது மனதில் கடந்த கால நினைவுகள் சுழல்கின்றன.
தேவிகாவும், கீர்த்தியும் சந்தித்ததே ஒரு மோதலில் தான்.
ஒருநாள், தேவி ':ಶಿಳ್ சென்று தி தாள். கீர்த்தி சைக் கொண்டிருந்தான் ெ வந்து கொண்டிருந் கீர்த்தி சைக்கிளைத் தி வேகத்தில் சைக்கி முடியாமல் திணறின வந்து கொண்டிருந் சைக்கிள் மோதியது. லால் கீழே விழுந்த மாக எழுப்பிவிட்ட முதல் இருவரும் அ
மோதலில் ஆர
போதும், தேவிகா
குலையவில்லை மா
பேதங்கள் பணிந் தணிந்தன. சம்மதக் ug:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

All
து கேட்டது. மீனாட் P." signati, a girl ஐம்பது வயது மதிக் LL Ti 966)TL வெளியூராகத்தான் பதை ராதா உடனே ATG பில போயிருக்காங்க
வனுமா?" அவவோட மகளா? ள வேலியில் சாத்தி 'டவுனில உங்கம்மா சொன்னவ. செவ் ாப்பிள்ளையாய்தான் அப்படியொரு இடம் குமார் என்று அந்தப் ா வேல செய்யுது ளைய நேர்ல பார்த்து ஆசைப்படுகுது மதி 1. அம்மா வந்தாச் ாட நீங்களும் வீட்டுல யபடி சைக்கிளைத் றந்து அவர் சென்ற
ᎧᎫf55fᎢ6lᎢ . டுல நிக்கிறா?. கேட் ர்த்தாள் ராதா தாயி ம் ஒன்றும் விடாமல் T.
சாப்பாடு கொடுக் என்றெண்ணி சந்தைக் வே மீனாட்சி ஆட்டி வாங்கி வந்தாள். க்குள்ளேயே மதியச் மகளுமாகச் சேர்த்து ந்தார்கள். மீனாட்சி பிடப் பூரிப்பாக இருந்
னிரெண்டு முப்பது லையின் முன்னால் ந்து நின்றது. மாப் கொண்டு இறங்க, ந்த மீனாட்சி"வாங்க பாங்க இருவரையும் ாடு உள்ளே போய் HTTGI. ம் பரஸ்பரம் நலம் உள்ளே தலைவாரிக் G06.J LÉGSIIILF) J.LILL தடவை கண்ணாடி ண்டு வெளியில் வந்த யைப் பார்த்ததும்
அவளால் தன் கண் டயவில்லை. ஒன்றும் க அவனும் அவளது க் கொண்டிருந்தான். இருவரும் ஒன்றாகப் ஒரு நாள் ராதாவைக் எழுதிய கடிதத்தைக் திலேயே எறிந்துவிட்டு, LDITGNT. GouGULIIIñüLSA. க்கல்ல. வேறயாரும் ா செருப்பால அடிச் டிப்பைக் கவனியுங்க. மழிக்கக் கூட எனக்கு என்று ஆவேசமாகச் தகள் இன்று அவள் ாகவே வந்து கொண்
ΟΟΟΟΟΟΟΟ
ா சிநேகிதி பரிமளா ரும்பிக் கொண்டிருந் கிளில் எதிரே வந்து லாரி ஒன்று வேகமாக தது. அதைக்கண்ட ருப்பினான். திருப்பிய ளைக் கட்டுப்படுத்த ான் கீர்த்தி அருகில் த தேவிகாவின் மீது
எதிர்பாராத மோத தேவிகாவை அவசர ன் கீர்த்தி அன்று டிக்கடி சந்தித்தனர். பித்த நட்பு நாட்கள்
ச் செல்ல காதலாகப் மித்தது. னபேதம் நாட்டிலே மாகப் பரவியது. ா-கீர்த்தி காதல் யாக வளர்ந்தது. பற்றி இருவரின் றாருக்கும் தெரிய வந் திர்ப்புகள் கிளம்பின. த மொழி பேதங்கள் 鬣ü山(。
ங்களவருடைய சம் நமக்கு வேண்டாம்
人人 திரைக்குப் படுத்திருப்பதே
சங்கடமாக இருந்தது முக்கால் சதத்தைத் தான் டிய வயதிலும்.
இனிய கனவுகள் அதைக் குழம்பி அவரது திருமுகப் பெருநிலப்பரப்பில் ஊர்ந்த பூச்சிகள். சே என்ன சனியன் இது? கன்னத்தைத் துடைத்தார். அவை மீண்டும் மீண்டும். தொந்தரவால் நொந்தது கன்னம்
கதிரை' என்று ஊரவர்களால் அழைக் கப்படும் கதிரவேல் கூரையை நிமிர்ந்து LITISTIT.
கூரையில் ஜன்னல்கள் அவரது உடம்புக்குக் கீழே செருகப்பட் டிருந்த கிழிந்த பழைய பாய்
Glogia úLILL5 55 elpÚGÓLú பூச்சிகள் மத்தியில் அவர்
Japanui)
GLInstiti.
மீண்டும் பூச்சிகள். மீண்டும் கன்னத்தைத்
தடவி, அதன் சுருக்கங்களை நேர்ப்படுத்தி "ஆ" இந்தப் பூச்சி யின்ரை தொல்லை. பெருந் தொல்லை!
கதிரையின் மனைவி கன விலும் செல்லாக்காக கண்டு கொண்டிருக்க இவர் புதுப் பாய் பற்றி புறுப்புறுத்தார்
நேற்று வரை. இவரின் புறுபுறுப்புத் தாங் காமல் கிழவி நேற்றே சொல்லி யிருந்தாள் "இஞ்சையார் பாய் நாளைக்கு வேண்டிப் போர் றேன். பேசாமல் கிட எப்ப பார்த்தாலும் ஒரே புறுபுறுப்பு மணிசருக்கு நிம்மதியில்லை
நீண்ட நாள் வெள்ளம் அணை கட்டப் பட கிழவர் மெளனத்தைச் சாப்பிட்டார் பூச்சிகள் மீண்டும். கதிரையால் எழும்பி நடக்கக் கொள்ள இயலாது.
எல்லாம் கிழவிதான். அந்த அதிகாலையில் விழித்துக் கொண்ட கிழவர் உடம்பை நெளித்தார்.
காலை, காலை எடுத்து வைத்தது பூமி யின் மேனியில் கிழவர் காலைக் கடன்களை முடித்துத் திண்ணையில் உட்கார்ந்தார் மனைவியின் உதவியுடன்
தேநீர் வந்தது. "என்ன தேத்தண்ணி இது? கருமம் பிடிச்சா பிள்ளைகள் இருந்திருந்தால் நன்றாகக் கவனித்திருப்பார்களோ? மனைவி யின் காகித உடம்பில் கவிதை எழுதியவர் தான் கதிரை கவிதை எல்லாம் நல்ல கரு உள்ளவை தானோ?
மனைவி இடியப்பம் எடுத்துக் கொண்டு கடைக்குச் சென்றாள் வருமானமே அது தானே
அவள் வந்து காலைச் சாப்பாட்டைத் 恋sー
முடித்துக்கொண்டு தெருவை வேடிக் spánů LITTi.
ქმის unnamärტJffჟიწ1. தொழிலாளர்கள். துவிச்சக்கர வண்டிகள்.
groot J.GfKS Air Gooiba
காதலுடன் கல்வியையும் வளர்த்தனர். உயர்தரப் பரீட்சையில் இருவரும் திறமைச் சித்தி பெற்றனர். படித்த வித்தியாலயத் திலேயே ஆசிரியையானாள் தேவிகா, வேலை வாய்ப்புக்காக பலவிண்ணப்பங் களை அனுப்பியும் பலன் கிட்டாததால் இராணுவத்தில் சேர்ந்தான் கீர்த்தி, பயிற்சிக்குப் பின் வட பகுதி போர்முனைக்கு அனுப்பப்பட்டான்.
விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் தேவிகாவின் நினைவில் துடிப்புடன் விரைந்து வருவான் கீர்த்தி அவன் வரு கையை ஆவல் ததும்ப எதிர்நோக்குவாள் தேவிகா,
அன்று விடுமுறையில் வந்த கீர்த்தி "அடுத்த மாதம் நம் திருமணம் நடை பெறும் எல்லா ஏற்பாடுகளும் செய்தாகி விட்டது" எனக் கூறிச் சென்றான். ஆனந்தக் கனவு களில் திளைத்தாள் தேவிகா,
சென்றவன்?
பதுளை ஆகுங்கராசன்
இது தேவிகாவின் றார் வாதம்
தமழ மினிசுங்கே ֆա 9յնմււ հունաn இது கீர்த்தியின் றார் உறவினர் கண்
ன் கூறியது.
நிர்ப்புச் சூறாவளிவீசிய ர்த்தி காதல் நிலை ஈற்ற காதலின் முன் தன ஆவேசங்கள் கொடியும் உயர்த்தப்
கண்ணிவெடி விபத்தில் சிக்கி, கீர்த்தியும் அவனுடன் சென்ற சில வீரர்களும் மாண்ட தாக வந்த செய்தியால் பேரதிர்ச்சியுற்றாள் தேவிகா அழுதாள் துடித்தாள் துவண் டாள் வாழ்வே இருள் சூழ்ந்து o விட்ட வேதனையிலாழ்ந்தாள் கீர்த்தியின் மறைவோடு ஏற்பட்ட தந்தையின் மரண மும் அவளுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத் தியது
துயரத்தின் விளிம்பில் நின்றவளை சகதோழியர் தேற்றினர் தாயைக்காப்பாற்ற வேண்டிய பொறுப்பையும், ஆசிரியக் கடமையின் உணர்வையும் வலியுறுத்தினர்
ZS 2s 2A S.A. குறைந்திருந்தது. ஆனால் மறைந்திருக்க AG),
பாய் பற்றிய நினைப்பு இண்டைக்கு வேண்டிப் போடுவளே தெருவில் "கூரை முகட்டிற்கு மேலே ஏறிக் குந்தியிருந்தது போலே GALI Giorgorofesör 2 gambao u LU LITT L-GOTT Gö ஒரு காலிப்பயல்
ஒரு வீதிக் கவிஞனின் பாதிக் கவிதை
ஊரைப்பற்றி அறியாதவரா அவர்? அந்தப் பெண் முறைத்தாளா? உடல் விறைத்தாளா? சரியாகத் தெரியவில்லை கிழவருக்கு போறது ஆற்றை பெட்டை மதிய உணவு வந்தது.
mÜLGE LITT, GUJUD DIGITT GYLLIL
கதைத்தனர்.
°、
次。 த.செல்வகுமார்ஆழாலை
இந்த வயதிலும் கிழவியிடம் பாய் பற்றிக்கேட்க நினைத்தார் வேண்டாம் கதைக்கிறதையும் விட்டிடு Grafi
பிறகு வேலையின் நிமித்தம் அவள் உட்செல்ல கிழவருக்குத் தூக்கம் வந்தது தூங்கி 6ኽITT IT.
மாலையில் குளிக்காதது ஞாபகத்துக்கு
எல்லாம் அவள்தானே செய்ய வேணும் இரவில் படுக்கப் போகும்போது 醬 σπούτ θα πής,,
விளக்கு வெளிச்சத்தில்.
அட புதுப் பாய் குண்டுசி துளிர் விட்டது சந்தோசப் LILL IIiiii.
சாப்பாட்டை மறுத்துப் படுத்தார் நெஞ்சு குமைந்தது உயிர் புரண்டது. வெளிமூச்சில் உயிர் கரைந்து கலந்து கொண்டிருக்க
உள்மூச்சில் மரணம் விரைந்தது. மரணம் என்னும் மாங்கனி கைக் கெட்டியது.
காலையில் கிழவி கிழவரின் உடம் பைத் தொட்டபோது.
பனிக்கட்டி கட்டது.
அதனை ஏற்றுக் கொண்ட தேவிகா வித்தி யாலயம் செல்ல ஆரம்பித்தாள்.
செல்வதும் கடமையைச் செய்வதும், வருவதுமாகவிருந்த தேவிகாவை, தாயின், மாமனின் வார்த்தைகள் கலக்கத்தைத் தந்ததோடு, சிந்திக்கவும் வைத்துவிட்டன. கடந்த கால நினைவுகளில் ஆழ்ந் திருந்த தேவிகாவின் இதயம் பாரமாகியது. தாயும், மாமனும் மனக்கண்ணில் தோன்றித் தோன்றி மறைந்தனர். அவர்களின் வார்த் தைகள் ஒலித்துக் கொண்டேயிருந்தன.
இனி வேண்டியது இறுதித்தீர்வுதான் ஆம் அவளுக்கு மட்டுமல்ல, இன்று எல் லோருக்கும் தேவையானது இறுதித் தீர்வுதான். நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் வேண்டியது இறுதித்தீர்வுதான்.
தேவிகா தெளிவுற்றாள். இறுதித்தீர் வொன்றை மேற்கொண்டாள். கீர்த்தியும் நானும் கொண்ட காதல் புனிதமானது. கீர்த்தியுடன் இன்பமயமான வாழ்க்கையை அமைக்கவிரும்பினேன். அது கனவாகி காற் றில் கரைந்து விட்டது. ஒருத்திக்கு ஒருவன் என்ற தமிழ்ப் பண்பாட்டை கடைப்பிடித் தொழுகப்போகிறேன். கீர்த்தியின் அன்பு உருவத்தை உள்ளத்தில் இருத்தி, இதய தெய்வமாக ஏற்றுக் கொண்டேன். அங்கு இனி யாருக்கும் எனது புனிதத் தைப் பேணிட மாணவமணிகளை அரணா கக் கொண்டு, ஆசிரியத் தொழிலில் தொடர்ந்து ஈடுபடுவேன். எனக்கென ஒரு வாழ்வை அமைத்து, அந்த வட்டத்திற்குள் சங்கமமாகி விட்டேன். இதுவே எனது இறுதித் தீர்வு சிந்தனையை நிறைவு செய் தாள்
அம்மாவும், மாமாவும் அவளின் இறு தித் தீர்வைக் கேட்டுத் திகைத்து நின்றனர்.

Page 18
型回回回回回回回回回回回回回回回回回回回圆圆圆圆回圆圆圆圆回圆圆回回回圆圆圆圆回回回回回匣
"என்ன பார்க்கிறீர்கள்? என்று விழிகளுக்குள் ஊடுருவிப் பார்த்தபடி இருந்தவனை கோகிலா கேட்டாள். "என்னை" என்றான் அவன் பார்வையை அகற்றாமல், "ம்க்கும். என் கண்களை ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள் என்று Gas LGL LGö..." "ஆமாம். என்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்." 'ஆ என் கண்களில் உங்கள் உருவம் தெரிகிறதா?" என்றாள் இமைகளைப் படபடவென அடித்துக் GNSIT GÄST GL . "உனக்குள் இருக்கும் நான் உன் விழிகளின் வழியே வெளியே எட்டி என்னைப் பார்த்ததை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்." "அ. ஆரம்பித்துவிட்டீர்களா" என்றாள் உதட்டைச் சுழித்துக் கண்களை நிலத்தில் தாழ்த்தியபடியே இல்லையே. இன்னும் ஆரம்பிக்கவில்லையே." என்றான் தன் இரு கைகளையும் மாறிமாறிப் பார்த்து அவள் பெரு விரலால் அவன் மார்பில் குத்தினாள். ஒரு கையால் அந்த விரலைப் பிடித்துக் கொண்டு மறுகையால் அவள் முகத்தை நிமிர்த்தினான். "கண்ணில் சிறந்த உருப்பில்லை என்று நூல்கள் எல்லாம் எழுதுகின்றனவே காரணத்தை இப்போதுதான் முழுமையாகப்
புரிந்துகொள்கிறேன்." அவள் என்ன என்பதுபோல அவன்விழிகளை ஊடுருவினாள்.
இந்த அழகு எனக்குள் நிறைக்கும் இன்பம் முழுவதற்கும் என் கண்கள்தானே காரணம் உன்னைப் பார்க்கப் பார்க்க எனக்கு வேறெப்போதும் ஏற்படாத மகிழ்ச்சி நிலையில் மிதக்கிறேனே. என்னை விண்ணவனாக உணர்கிறேனே. இதற்கெல்லாம் காரணம் கண்கள்தானே? கண்களை விட உலகில் வேறெதுவும் பெரிதில்லை GTGöT 3, 6387 (3.600.”
"சரி சரி, கையை விடுங்கள்." என்று அவனிடமிருந்த தன் கையை விடுவித்துக் கொண்டாள். மகிழ்ச்சிக் கிறுகிறுப்பில் அவளுக்கு முச்சிரைத்தது. "என்ன?" என்றான் அவளை இதமாக நோக்கியபடி "ஒன்றுமில்லை." அவள் சொற்களை வெளிப்படுத்தச் சிரமப்பட்டாள்
என்னடா, ஏன் கஷ்டப்படுகிறாய்? ம். ஒன்றும் பேச வேண்டாம். ஆசுவாசப்படுத்திக் கொள்." என்று அவள் முதுகை ஆதரவாக வருடினான். அவள் கண்களில் நீர் துளிர்த்துவிட்டிருந்தது. அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள் எதுவோ சொல்ல முற்பட்டாள். ஒன்றும் பேச வேண்டாம் என்று சைகை காட்டிவிட்டு, அவள் காதருகே கூந்தலினுள் கை நுழைத்து வருடினான்.
அவள் விம்மலோடு சாய்ந்தாள். "என்னடா இது தி பதிலை எதிர்பார்க் ரகசியக்குரலில் பே வகிட்டில் மெதுவா அவள் மெல்ல முக "சந்தோஷம். எ6 "ம். இத்தனை உண கூடாதுடா மெல்ல சமனப்படுத்திக் கெ சாய்ந்திருந்தவளின் வருடினான்.
SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLLLLLSS STTSSS தொண்டை
*/テー/ T_eyの
இந்தியா வெல்லு
குச் சுற்றுப்பயணம் செய்திருக் கும் இந்திய அணி ஸிம்பாப் வேயுடன் 2 டெஸ்ட் மற்றும் முத்தரப்பு ஒருநாள் போட்டி களில் விளையாடுகிறது.
"ஸிம்பாப்வே சுற்றுப் பயணம் வெற்றியாக முடி யும்" என்று இந்திய கிரிக் கெட் அணித் தலைவர் சௌரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஸிம்பாப் வேக்குப் புறப்பட முன்னர் அவர் செய்தியாளர்களிடம்
இதோ:
fillo LDP 51515
முன்னோடியாக ஸிம்பாப்வே சுற்றுப் பயணம் அமையும் ஸிம்பாப்வே வலிமை மிகுந்த அணி
நமது அணி பலமானதாக உள்ளது அவுஸ்திரேலியாவுக்கு எதிராகச் சிறப்பாக விளையாடினோம். இதே போன்று ஸிம்பாப்வே பயணத்திலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவோம். இவ்வாறு கங்குலி கூறினார்.
ஸிம்பாப்வே சுற்றுப் பயணத்தில் இடம்பெறும் 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் விவரம் வருமாறு:
சௌரவ் கங்குலி அணித்தலைவர்), ராகுல் ட்ராவிட் சச்சின் டெண்டுல்கர் சடகோபன் ரமேஷ் சிவ் சுந்தர் தாஸ், விவிஎஸ், லக்ஷ்மன் ஹேமங் பதானி, சமீர் டிகே (விக்கெட் காப்பாளர்), ஜவகல் பூரீநாத், ஸஹீர் கான், அஜித் அகார்கர் டெபவிஷ் மொஹந்தி, ஆஷிஷ் நேஹ்ரா, ஹர்பஜன் சிங், சாய்ராஜ் பஹுதுலே
இந்தச் சுற்றுப் பயணத்தில் ஸிம்பாப்வேயுடனான 2 டெஸ்ட் மற்றும் ஸிம்பாப்வே மேற்கிந்தியத் தீவுகள் இந்தியா கலந்து கொள்ளும் முத்தரப்புப் போட்டிகள் பற்றிய விவரங்கள்
நம்பிக்கை
GLesiui. G3 LITT LQ856 iT ஜூன் 07:1 முதலாவது டெஸ்ட் புலவாயோ ஜூன் 1519 இரண்டாவது டெஸ்ட் ஹராரே
முத்தரப்பு ஒருநாள் போட்டிகள் ஜூன் 24 இந்தியா எதிர்
ஸிம்பாப்வே ஹராரே
'ಶ್ದಿ அணி வெளி ಕಣ್ರ 27. இந்தியா எதிர் հնաարածa! புலவாயோ நாடுகளில் சிறப்பாக விளை 9ே ' எதிர் மேஇந்தியத் தீவுகள் புலவயோ பாடும் என்பதை நிரூபித்துக் விே இந்தியா எதிர் மேஇந்தியத்தீவுகள் ஹராரே காட்டுவோம் அதற்கு ஜூலை 07 இறுதிப் போட்டி ஹராரே S SS SS SS SS SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS S SS S SS SS SS SSS
வருகின்ற செப்டெம்பர் மாதம் தொடங் கும் ஆசிய டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டி களில் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் அணி முடிவெடுத்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங் களாதேஷ் ஆகிய 4 ஆசிய நாடுகள் கலந்து கொள்ளும் இந்தப் போட்டித் தொடர் 2001 செப்டெம்பர் முதல் 2002 பெப்ரவரி வரை நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிகளில் கலந்து கொள் ளும் முகமாக இந்திய அணி பாகிஸ்தான் செல்லவுள்ளது. இதற்கு முன்பதாக 1989ம்
SL SL
யிட்டுச் சொல்ல முடி
ஓய்வு பெறுகிறார் டொம் மூடி
அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை ஆட்டக்காரர் டொம்முடி அவுஸ்திரேலியா உலகக் கோப்பையைக் கைப்பற்றிய இரு தடவைகளின்போதும் (1987 1999) அணியில் இடம் பெற்றிருந்தார்.
35 வயதான முடி கிரிக்கெட் போட்டிக ளில் இருந்து ஓய்வுபெறப்போவதாக அறி வித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளைவிட ஒருநாள் போட்டிகளில் அதிகம் கலந்து கொண்ட முடி 76 ஒருநாள் போட்டிகளில் 21
m
ஆண்டு இந்திய அணி, பாகிஸ்தானுக்குச் சென்று டெஸ்ட் போட்டிகளில் விளையா டியிருந்தது. பாகிஸ்தான் அணி கடைசியாக 1999ம் ஆண்டு இந்தியாவுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தது.
இந்திய-பாகிஸ்தான் ஆகிய நாடுகளி டையே நிலவும் காஷ்மீர் எல்லைப் பிரச்சனை காரணமாக பாகிஸ்தானுடன் எந்தவொரு போட்டிகளிலும் இந்தியா விளையாடாது என இவ்வருட முற்பகுதியில் இந்திய அரசு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஓட்டங்களைக் குவித்துள்ளார் 52 விக் கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
8 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கும் முடி 456 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதில் 2 சதங்கள் அடங்கும் இவரது டெஸ்ட் சராசரி 3257ஆகும்.
மேற்கு அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடி 9520 ஓட்டங்களைப் பெற்றுள் எார் மேற்கு அவுஸ்திரேலியா அணிக்காக விளையாடி அதிக ஒட்டங்களை எடுத்த பெருமை டொம் முடிக்கு மாத்திரமே உண்டு
வந்துவிட்டது GLITA Guժ Աք:
என்றாள்
அ வாழ்க்கையில்
■ ..* AG (play
GOE சிந்தியாவை யார ஜென்மம்' என்று சொல்வீர்?
Ga, 9, அறிவு இருந்து கெட்டிருப்பதை அறி கண்டுபிடித்திருப்பது ஆச்சரியத்துக்குள்ளா அந்த ஜென்மத்தை ΟΕ டு அதிர்ஷ்டம், தி மனிதனை உயர்த்து UIT.UM அதிர்ஷ்டம் நம் ை நமக்கு இயல்பாக வர வளர்த்துக் கொள் தேவைப்படுகிறது. நம்மால் முடிந்ததை யாக வேண்டும் அத யைச் செய் முன்ே கிறார்கள்.
ΟΕ அ கேள்வியே இல்ல துண்டா?
கொஞ்சம் யோசி னால், நீங்கள் கேட் இல்லை என்பது புரியு இல்லாமல் கேள்விகே கேள்வியே இல்லாய முடியாதா என்ன?
@口 சிேந்தியா யாரை காட்டிாகக் GESITGI TLD, 2 TLD. (UP எல்லையற்ற அன் சொன்னவரை
Оп நிஜ வாழ்க்ை ಉ:0ೇಯ பேசுகிற யா ajš955 05fiu|LDIT?
" Guar கணேசமூர்
எதுதான் உண் t நாம் எப் பேசுவது உண்மைத
சொல்கிறேன்:
ஒருவன் வளர்த் வேறொருவர் அத்து வழக்குப் போடப்பட்
எதிர்த் தரப்பு களின் சொந்தக்கா கேள்வி கேட்டுக் குழ "என் கட்சிக்கார களைச் சுட்டார் என் р 6076/76) 04/76)a
"நான் அவர்தா கூறவில்லை. ஆனால்
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவன் தோளில்
ரென்று. அவள்
சி உச்சந்தலை
முத்தமிட்டான். ம் நிமிர்த்தி றாள் திக்கியபடி lijf og i DGST GOOGST j ாள் தோளில்
மறுகன்னத்தை
| GUGOT
ருக்கிறது. டியவில்லை."
சற்றுக் கழித்து "கண்களுக்குள்ளும் இதயம் வந்து அழுத்துகிறது. இல்லாவிட்டால் அழாமலே இவ்வளவு கண்ணிர் வருவானேன்." என்றாள் அவனைப் பார்த்து அவன் தன் மார்பை அழுத்திய அவள் நெஞ்சைப் பார்த்தான் "நான் குடியிருக்கும் உன் இதயம் நெஞ்சையல்லவா தள்ளி வெளியே வந்துவிட்டதாகத் தெரிகிறது" என்றான். கொஞ்சம் பொறுத்து "எவ்வளவு
பெரிய இதயம் என்றான். அவள் செல்லக் கோபத்துடன் மீண்டும் அவன் மார்பில் குத்தினாள். "நான் உன் இதயத்துக்குள்ளே இருக்கிறேன் என்பது உண்மைதான். இதோ! வெளித்தள்ளியிருக்கும் உன் இதயமே சாட்சி என்றான். முதலில் உங்கள் கண்களைத் தோண்ட வேண்டும்" என்றாள் பொய்க் கோபத்தோடு "தாராளமாகச் செய் உன்னைக் காணும் மகிழ்ச்சியைத் தருவதற்குத்தானே அவை இருக்கின்றன. அவற்றை எடுத்துவிட்டு, நீயே நேரடியாக அங்கே குடியேறிவிடு என் கண்களுக்கு வேறு காட்சி தேவை இல்லை. கண்ணின் மணிகளுக்குப் பதிலாக நீ வந்துவிடு இப்போதுமென்ன உன்னூடாகத்தானே நான் உலகையே பாாக்கிறேன். "என் இதயத்துள் நீங்கள் உங்கள் கண்ணுக்குள் நான் அட்டா" என்று சிரித்தாள். அவள் சிரிப்பைப் பொருட்படுத்தாது. அவன் கண்களை முடிக் கொண்டு ரகசியக் குரலில் பேசினான்: "என் கண்ணின் கருமணியிலே உள்ள பாவையே நான் விரும்புகிற அழகிக்கு அங்கே இடம் வேண்டும் அவளுக்கு இடமளித்துவிட்டு நீ போய்விடு இப்போது இருவரும் சிரித்தார்கள் கருமணியிற்பாவாய்நீ போதாயாம் -விழும் திருநுதற் கில்லை யிடம்
(3067: 1123)
நிச்சயமானது எது? ரியகுமார், மான்காடு
1 Ο
ாவது அறிவு கெட்ட திட்டினால் என்ன
தாகர்-அக்கரைப்பற்று
அந்தச் சமயத்தில் வு இல்லாத ஒருவர் குறித்து அளவற்ற வன் (எத்தனை 'அ') ப் பாராட்டுவேன்.
Θ மை, முயற்சி எது கிறது?
ரசாத்-இரத்தினபுரி கயிலில்லை. திறமை வேண்டியது. அதை வும் முயற்சிதான். ம்மிடம் இருப்பதை தானே நாம் நம்பி னால் தான் முயற்சி 7257 62ĵLav/Tubo 676ör
Θ ாமல் பதில் அளித்த
TLD. ÁLITSA), GEDUGONGIT. த்துப் பார்த்தீர்களா பருப்பது கேள்வியே ம் இப்படி கேள்வியே ட்க முடியுமென்றால், ல் பதில் அளிக்க
Θ உங்களது சமய வழி பீர்கள்
ம்மில், கொழும்பு-13 பே மதமாகும் என்று
Θ Ιήςύ Φρίντρ0ιDOIII ரையாவது சிந்தியா
தி-திருகோணமலை ம என்று சரியாகத் டி இன்னொருவர் ான் என்று அறுதி பும் ஒரு கதையைச்
வந்த புறாக்களை றிச் சுட்டார் என்று -3/. பழக்கறிஞர் புறாக் னை கேள்விமேல் ப்பிவிட முயன்றார். ர்தான் உன் புறாக் சத்தியம் பண்ணி ply lyLDIT?"
சுட்டார் என்று அவர் அவைகளை
JILD6uvi
D JU
சுட்டிருக்கக் கூடும் என்று சந்தேகப்படு கிறேன்."
"சரி, ஏன் அப்படி அவர் மேல் சந்தேகப்படுகிறீர்?"
"நான் அவரை தன் கையில் துப்பாக்கி யோடு இருப்பதைப் பார்த்தேன். அடுத்து துப்பாக்கி வெடிச் சத்தத்தைக் கேட்டேன். என் மூன்று புறாக்கள் இறந்து விழுவதைப் பார்த்தேன். கடைசியாக இறந்த அந்த முன்று புறாக்களும் அவர் கைகளில் இருந்ததைப் பார்த்தேன். புறாக்கள் தற் கொலை செய்துகொள்வதில்லை என்றும் நான் நம்புகிறேன். அவ்வளவுதான் ஐயா!" என்றான் அவன்.
இப்படித்தான் உண்மையைப் பேச (pւգ-ժոժ,
Ο ΕΘ. 9 ஆண் கெட்டால் சம்பவம், பெண் கெட்டால் சரித்திரம் என்பர். இன்றைய இளம் பெண்கள் இதை உணர்ந்து நடப்ப தாகத் தெரியவில்லையே?
பி.விக்னேஸ்வரன், அட்டன் பெண்கள்தான் சரித்திரத்தை உரு வாக்குகிறார்கள் என்றால், நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
Ο ΕΘ
9 'சிநேகிதனே' பாடலைப் பாடிய சாதனா சர்கத்தின் படத்தைப் பிரசுரிப் பீர்களா? அவர் எந்த மொழிக்காரர்?
சி.சிறீகாந்தன்-கொழும்பு-14 தாய்மொழி ஹிந்தி தமிழுக்கு அவர் குழந்தைதான். அதனால்தான் யாழை யும் குழலையும் பழிக்கின்றன அவர் [ ///L_6ገህ46671,
Ο ΕΘ சொல்ஹெய்ம் அண்ணன் சமாதானத் துக்குப் பரிசு பெற்றுவிடுவாரா?
இ.பிரசாந்தன்-வவுனியா இப்படி அண்ணன் தம்பி சொந்தங் கொண்டாடினால், அவர் என்னதான் செய்வார் பாவம் ஒரு தம்பியைச் சமாளிப் பதிலேயே முழி பிரட்டி நிற்கிறார். நீங்கள் வேறு வந்தோமா, தோசை சாப்பிட்டோமா, போனோமா என்று போய்கொண்டே இருக்க வேண்டியதுதான்!
Ο ΕΘ அ அதிகம் பேசுபவர், அமைதியாக இருப்பவர். இதில் யாரை நம்பலாம்?
மார்க்கண்டு வாணி, கிரான் அதிகம் பேசுபவரை நம்பலாம்-அவர் பேசுவதையெல்லாம் கிரகித்தபடி சகித்துக் கொள்ளப் பொறுமை இருந்தால்
Ο ΕΘ பூேனை கண்களை முடிக் கொண்டால் உலகம் இருண்டு விடுமா?
ஏ.எல்.முஹம்மட் றுஸ்மி, அட்டாளைச்சேனை-02. ஆமாம், பூனைக்கு
Ο ΕΟ 3) சிந்தியா, இருபத்தி ஓராம் நூற்றாண்டா? இருபத்து ஓராம் நூற்றாண்டா? எது சரி?
வ. விஜயராணி, கொழும்பு-13 இருபத்தோராம் நூற்றாண்டுதான் சரி இது போல முப்பத்தி நாற்பத்தி, ஐம்பத்தி என்றெல்லாம் சொல்கிறார்கள். அது பிழையானது. இருபத்தொன்று முப்பத்திரண்டு, நாற்பத்து மூன்று ஐம்பத்து நான்கு -90/L/5605/55/, 6/(ՔԱ&:5/70/, எண்பத்தேழு, தொண்ணுற்றெட்டு, நூற்றொன்பது. என்றே எழுத வேண்டும் சொல்ல வேண்டும்.
Ο ΕΘ நேகைச்சுவை நடிகர் விவேக் கதாநாயகனாக நடிப்பதோடு படம் ஒன்றையும் இயக்கப் போகிறாராமே?
எம்.சிவபாலன், கொழும்பு-06 அது பழைய கதை 'குப்பர் குடும்பம்' என்கிற புதிய படத்தில் பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.
Ο ΕΘ
yi 03-09, 2001

Page 19
S
மராவதிக்கு ஒரு கள்ளக் காதலன் இருக்கிறான் அவனை நாற்பது நாட் களுக்குள் என் காவலர்கள் மூலம் கண்டு பிடித்து விடுவேன்' என்ற அரசன் மயிர் மாணிக்கம் செட்டியின் வீட்டைச் சுற்றி நாற்பது காவலர்களைப் போட்டிருந்தான். அரசன் போட்ட சவால் எங்கே தன் மகளுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி விடுமோவென்று மயிர்மாணிக்கம் செட்டியும் பயந்து போயிருந்தான்.
இவ்வாறு முப்பத்தொன்பது நாட்கள்இரவுகள் கணவிழித்துக்காத்த காவலர்கள் அமராவதியின் கள்ளக் காதலன் அகப்படாத தனால் பலத்த ஏமாற்றம் அடைந்திருந்தனர். நாற்பதாவது நாளன்றிரவு தாங்கள் படுத்திருந்த அறைக்குள் புழுக்கம் காரண மாக வீட்டின் பின்புற தோட்டத்தில் கட்டி லைக் கொண்டு போய்ப் போட்டு படுக்க விக்கிரமாதித்தனும் அமராவதியும் தீர் மானித்தனர். அவ்வாறே அவ்விருவரும் வாழைத்தோட்டத்தில் ஒரே போர்வையைப் போர்த்தவண்ணம் இருவரும் படுத்திருந்
தனையும் அமராவதியையும் எழுப்பி நிலமையை விளக்கிக் கூறி, தாங்களிரு வரும் அணிந்திருந்த காவி உடைகளை களைந்து அவ்விருவருக்கும் கொடுத்து விட்டு விக்கிரமாதித்தனும் அமராவதியும் அணிந்திருந்த ஆண், பெண் உடைகளை அணிந்து கொண்டு, கட்டிலில் போர்த்த வண்ணம் படுத்துக் கொண்டனர்.
விக்கிரமாதித்தனும் அமராவதியும் சாமியார்கள் போல் வேடம் புனைந்து கொண்டு வெளியே வந்தனர். காவலர்
கோபமடைந்த மன்னரால் எதுவும்
Louisition of dia, னுடைய குல கெளர6 ஏற்படவில்லை என்று LJLLITÎ.
அரசன் எல்லே 65ffflsorstör Loflst l மும் மன்னிப்புக் கே ஏராளமான பொன்னு தனுப்பினான்.
Bunloaligi 1080pliğ iliği
தலைவனுக்கும் ஏனைய காவலர்களுக்கும் விபூதிப்பிரசாதம் கொடுத்துவிட்டு மறைந் தனர்.
சற்று நேரத்தில் பொழுது விடிவதற் கான அறிகுறிகள் தென்பட்டன. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கருதிய காவலர் தலைவன் கோயில் கதவை மெதுவாகத் திறந்து கட்டில் மீது படுத்திருந்த இரு வரையும் கட்டிலுடன் தூக்கிக் கொண்டு
அதேபோல் கரும் பொருட்களைக் :ெ வத்தை மறந்து விடு
| I60 .
அமராவதியும் மாணிக்கம் செட்டி தில் எதுவுமே நடவ மகிழ்ச்சியுடன் மேலு
ததை அரசன் அனுப்பிய காவலர்கள் கண்டு GlöEIT GOTL GOTT.
நாற்பது நாட்களிரவு கண்விழித்து காவல் காத்திருந்தமைவீண் போகவில்லை. இதோ கள்ளக் காதல் ஜோடி அகப்பட்டு விட்டது என்று மகிழ்ச்சியுடன் எந்தவித
யாகச் சென்று அந்தக் கட்டிலைத் தூக்கிக் கொண்டு அரண்மனை நோக்கிப்புறப்பட்ட
60III.
அந்தச் சாமப் பொழுதில் கட்டிலையும் தூக்கிக் கொண்டு அரண்மனைக்குச் செல் வது சரியல்ல என்று கருதிய காவலர்கள் வழியிலிருந்த காளி கோயிலுக்குச் சென்று கட்டிலை அங்கே வைத்து விட்டு கதவைப் பூட்டி விட்டனர்.
இதற்கிடையில் ஒரு பல்லியின் சைகையை அறிந்த கரும்பிலினியாள் வீட்டி லிருந்த பட்டி அக்கணமே விக்கிரமாதித் தனுக்கு ஏதோ ஆபத்து ஏற்பட்டுவிட்டது என்பதனை அறிந்து கொண்டான். கரும்பி லினியாளையும் அழைத்துக் கொண்டு பட்டி காளி கோயிலை நோக்கி நடந்தான். இருவரும் சந்நியாசிகள் போல் வேடம் புனைந்து கொண்டு காளிகோயிலை நோக்கிச் சென்றனர். இருவரும்பூசைக்கு வேண்டிய பொருட்களுடன் காளி கோயில் வாயிலை வந்தடைந்தனர்.
அகால வேளையில் அங்கு வந்து சேர்ந்த இருசாமியார்களையும் ஆலயத்துக் குள் செல்ல விடாமல் காவலர்கள் தடுத் 50TT.
மன்னருக்கு வரவிருக்கும் உயிரா பத்தை தடுப்பதற்காக மகாராணியின் கட் டளைப்படி தாங்களிருவரும் காளி கோயி லில் விசேட பூசை செய்வதற்காக வந்து செல்வதாக சாமியார்கள் இருவரும் கூறி
இதனைக் கேட்ட காவல் தலைவன் நமக்கேன் வீண் வம்பு என்று கருதிய வனாக'உள்ளே சென்று பூசையை முடித்து விட்டு அங்கு என்ன இருக்கிறது என்று பாராமல் சீக்கிரம் வந்து விடுங்கள்" என்று கூறி சாமியார்கள் இருவரையும் கோயிலுக் குள் அனுப்பிவைத்தான். உள்ளே சென்ற பட்டியும் கரும்பிலினியாளும் விக்கிரமாதித்
ూi.03-09, 2001 6i
மான ஆரவாரமும் செய்யாமல் அமைதி
அரண்மனை நோக்கிப் புறப்பட்டார்.
காவலர் தலைவன் மன்னனிடம் சென்று அமராவதியையும் அவளுடைய கள் ளக் காதலனையும் பிடித்துக் கொண்டு வந்திருப்பதாக கூறினான்.
பெருமகிழ்ச்சியடைந்த மன்னர் அரச வையை கூட்டுமாறு கட்டளையிட்டான். அத்துடன் மயிர்மாணிக்கம் செட்டியையும் அழைத்து வருமாறு காவலர்களை அனுப்பி வைத்தான். அரசவையின் நடுவில் கட்டில் வைக்கப்பட்டிருந்தது. வேடிக்கைப் பார்ப் பதற்காக பொதுமக்களும் தாராளமாக வந்து குவிந்திருந்தனர். எல்லோர் முன் னிலையிலும் கட்டிலின் போர்வையை அகற் றச் சொன்னான் மன்னன்.
தன் குலத்துக்கே பெரும் அவமானத் தைத் தேடித்தரக்கூடிய அந்தக் காட்சியைக் காண மனமில்லாத நிலையில் மாணிக்கம் செட்டி தலைகுனிந்து நின்றிருந்தான்.
மன்னரோ தன் சபதம் நிறைவேறி விட்டதாக மிகுந்த மகிழ்ச்சியுடன் போர் வையை நீக்குமாறு கட்டளையிட்டான். போர்வை அகற்றப்பட்டது. அதற்குள்ளி ருந்த பட்டியும், கரும்பிலினியாளும் வெளி வந்தனர்.
கரும்பிலினியாள் ஒருபுறமாகச் சென்று தலைகுனிந்து நின்றிருந்தாள். போர் வைக்குள்ளிருந்து அமராவதியையும் அவள் கள்ளக் காதலனும் வெளிவரப் போகிறார் கள் என்ற நம்பிக்கையுடன் இருந்த அரசன் ஏமாந்து போனான்.
மக்களும் எதிர்பார்த்த வண்ணம் அல்லாமல் கரும்பிலினியாளும் மற்றோர் ஆணும் வெளிவந்ததைக் கண்டு ஏமாற்ற மடைந்தனர்.
கரும்பிலினியாள் 'மாமன்னரே என்னு டைய குலதர்மப்படி எனக்கு விருப்பமான ஓர் ஆணுடன் நான் தொடர்பு கொண்டி ருந்தேன். அவ்வாறிருக்கையில் என்னுடைய உறவை பகிரங்கப்படுத்தி என்னை ஏன் அவமானத்துக்குள்ளாக்கினீர்கள்?
UIDT8, 6us gjö50 f.
இந்த வேளை 95 GOST Guggy Lo, LDT Gasflä மகனுமான இளைஞ வியங்களுடன் கப்ப விட்டதாக தகவல்க
மாணிக்கம் செட் ஆட்டும் செய்தியாக லும் அவர் மகள் அமர கசப்பான செய்திய
அமராவதியின் விக்கு பல விலையுயர் கொண்டு வந்து ெ தான் பெரும் மகிழ் நீண்ட நாட்களுக்கு திரும்பி வந்திரு மடைவதாகவும் ந Glulögunú Glu6ör |
கொண்டிருந்த விக்கி தனமாக சிரித்துக்
அமராவதியுடன் !"() goஅந்தப் பெண் யார் கேட்டபோது, அவ கதையை ஏற்கனே தகப்பனாரிடம் கூறி தாங்களிருவழு சிநேகிதிகளாகி வி கணவனிடம் கூறி களுடனேயே ஒே யிருக்கட்டும் என்று தாள். அவனுக்கும் ஒரு கண்ணிருந்தை கோரிக்கைக்கு இ6
(மன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SIT GLUMIGA) GELLIT 6MT. கூற முடியவில்லை.
செட்டியோ தன் த்துக்கு எந்தத் தீங்கும் உற்சாகமாகக் காணப் கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவிர்கள். அதனை ரிடமும் மன்னிப்புக் வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் ாணிக்கம் செட்டியிட தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும் ரியதுடன் அவருக்கு தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே. ம்பொருளும் கொடுத் சத்தியக் கடதாசி
怡 நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய
தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையொ | ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற பொய்களையும் எள்ளளவு சந்தேகமு மின்றி நம்புவேன், அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன். இப்படி நம்பு
லினியாளுக்கும் பரிசுப் வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான் ாடுத்து நடத்த சம்ப உறுதியளிக்கிறேன். ாறு கேட்டுக் கொண்
S S S S S S S S S S S S S S S S S S S S S S Θμμή: , ρύμίρ: , . . ി&ിruiിഴ്ത്തt || −' :
ததுபோல் பழையபடி - ம் சில நாட்கள் இன் நான் சொல்வ
G56ij6urIub GALINTUju.
GLITIGonus
தவிர வேறொன்று 566Onsu
அபிமான வாசகள் போட்டியில் நான்காவது ஒரு பொய்யை மெய்யாக்க சிறந்த வழியென்ன? ஒரே வசனத்தில் ஆலோசனை கூறுக முடிவுத் திகதி மே 30 பெறுபேறுகள் ஜூலை முதல் வாரத்தில்
Ub IT"G நடப்புப்பற்றி நிறைய விஷயமிருக்குக் கண்டியலோ எல்லாத்தையும்
பேசேலாது. சொல்லக்கூடியதச் சொல்லித் தீர்க்கிறன். நீங்கள் கேக்கக் கூடியளவு கேட்டுட்டு மிச்சம் மீதிய அடுத்தடுத்த கிழமையில கேட்டுக்கொள்ளுங்கோ.
இப்ப பாருங்கோ, நான் காதிலழு கண்ணால கண்ட விஷயமெண்டு ஒண்டச் சொல்லுறன், அதுபாருங்கோ நீங்கள் நம்புரியலோ இல்லையோ, எங்கட கூத்தணி உபத்திரத்) தலைவர் அழுக்கு சங்கரியெல்லே யாழ்ப்பாணத்து அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினவர். தான்தான் முத்த தலைவர் அதால தான் தான் யாழ்மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்குதலைமைத்தாங்க வேணுமெண்டு சனாதிபதிக்குப் போட்ட கடிதத்தப் பாத்துட்டு, இந்த மகத்தான தத்துவக் கருத்தை தான் இதுவரைக்கும் அறியாமலிருந்ததை சனாதிபதி உடன றியலைஸ் பண்ணி கவ லைப் பட்டவவாம். அது சரிதான் முத்தவர் இருக்கக்க இளையவர் அமைச்சரா இருந்தாலும் தலைமை தாங்கிறதோவெண்டுட்டு உடனடியா அவர் விடுத்த அவசர சுற்று நிருபத்தில, இனிமேல் நாட்டில எந்தக் கூட்டம் அல்லது கும்மாளம் நடந்தாலும் அதுக்கு உள்ளதுக்க முத்த கட்டையாய் பாத்துத்தான் தலைமைதாங்க விடவேணு மெண்டு கிளியர் கட்டா அறிவிச்சிருக்கிறா. அதால இப்ப நாட்டில நல்ல மாற்றங்க ளெல்லாம் வந்திருக்கு யாழ். இந்துக்கல்லூரி வோச்சர்தான் முதியவர் எண்டதால அதிபர் ஆசிரியர் எல்லாரும் இப்ப அவற்றை தலைமைக்குக் கீழ தான் ஸ்டாஃப் மீட்டிங் நடத்தினம். ஏன் எங்கட லேக் ஹவுசிலையும் ரிட்டயர் பண்ணப்போற பியன் ஒரு வருக்கு கடைசி நேரத்தில டிரக்டேர்ஸ் போட் மீட்டிங்குக்குதலைமை தாங்கிற வாய்ப் யில் அமராவதியின் புக் கிடைச்சிருக்கு சனாதிபதியிண்ட தலைமையில நடக்கிற அமைச்சரவைக் கூட் |650 செட்டியின் LD(O5 டங்கள்கூட இனி முத்தவற்ற தலைமையிலதான் நடக்கப் போகுதாம். ஒருவேளை நன் GJJTGITLDITGOT திர " அழுக்கு சங்கரியிண்ட தலைமையிலதான் ஜனாதிபதிகூட கூட்டம்
JHLBSGENIEMI UIN ENIUSDITID. ::"ந்ேதை ஒத்தவனுக்கு எடுத்துக்குத்த அழுத்தவ அமோகமாய் பாராட்டி முதியோர் சங்கம் வாழ்த்து மடலொண்ட எழுதி வெளியிட்டிருக்குது. ly. UTCD5(3) பெருமகிழ் முப்பின் பெருமையை முவுலகிலும் நிலைநாட்டிய முத்தவரே, உம் முதிய வயதுக்கு அமைந்த போதி முதல் வணக்கம், முதுமைக்கே முன்னுரிமை திறமைக்கல்ல என்ற முத்தான தத்து ாவதிக்கு இச் செய்தி வத்தின் முதல்வரே, உம் முற்போக்குச் சிந்தனைக்கு மறு வணக்கம். முப்பை முதன் க அமைந்தது. நிலைக்கு உயர்த்திய தங்கள் முயற்சியை முதியோர் சங்கம் முச்சு வாங்கி வாங்கிப் கணவன் தனது மனை - பாராட்டுகிறது. இதற்கு மேலும் . ம் ம் ம். எழுத முடியாமல் உயிர்நீர்க்கிறேன்.
ந்த ஆபரணங்களைக் இவ்வண்ணம், முதியோர் சங்கத் தலைவர். (இவ்வாறு வாழ்த்திய முதியோர் சங்கத் ாடுத்தான். இதனால் தின் முத்த தலைவர் இதை எழுதும்போதே முச்சை நிறுத்திக் கொண்டார்.) ச்சி அடைவதாகவும் முப்புக்கு இலங்கையில முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதை அறிஞ்சு உலகிலேயே பிறகு தன் கணவன் அதிகூடின வயதானவர்களாகக் கூறப்படுற125 வயது சீனச் சகோதரிகள் ரெண்டுபேரும் பதனால் ஆனந்த டித்தாள். இவற்றை
இலங்கைப் பிரஜா உரிமை கேட்டு விண்ணப்பித்திருக்கிறாங்களாமெண்டது ஒரு இன்ப அதிர்ச்சியான செய்தி தாங்கள் இலங்கைக்கு வந்து தங்கட தலைமையில இலங்கையில நடக்கிற அடுத்த சார்க் மாநாட்ட நடத்திப்போட்டுத்தான் உயிர் விடவேணுமெண்டது தங்கட கடைசி ஆசையெண்டு அவையல் அறிக்கை விட்டிருக்கினம்.
இதேவேளை இலங்கையில வயசு முத்தவர் தான்தானெண்டு இப்ப நிறையப்பேர் கிளைம் பண்ணத் தொடங்கியிருக்கினம், அதனால பேர்த் சேர்ட்டிபிக்கட் இல்லாமல் எவரையும் இனிமேல் முதியவரெண்டு ஏற்றுக் கொள்ளக்கூடாதெண்டு புதுச் சட்டத்தை ஆட்பதிவுத் திணைக்களம் கொணந்திருக்கு இருந்தாலும் கன டீன் ஏஜ் பெடியல் பெட்டையலெல்லாம் தங்களுக்கு அறுபது எழுவது வயசெண்டு கள்ள பேர்த்சேர்ட்டிபிக் மாதித்தன் குறுமபுத கட் முடிக்கிறதில முண்டியடிக்கினம். இதனையடுத்து லோக்கல் நாடக மேக்கப் கார கொண்டிருந்தார். ரெல்லாம் இளைஞர்களுக்கு கிழ வேஷம் போட்டு காசு உழைக்க ஆரம்பிச்சிட்டினம். இருந்த பெண்ணின் அதோட நில்லாமல், இந்தியன் படத்தில கமலஹாசனுக்கு கிழ வேஷம் போட்ட லி "தத்து அமெரிக்க மேக்கப் மேனை தருவித்து கச்சிதமான கிழ வேஷம் போட்டுக் குடுத்து ன்று அமராவதியிடம் யாபாரம் நடத்திறதுக்கும் சில கள்ள மேக்கப் ஏஜென்ஸிகள் முயற்சி எடுக்கிறதாக சிஐ
அந்தப் பெண்ணின் டிக்கு டிப்ஸ் கிடைச்சிருக்குதாம்.
பட்டி தன்னுடைய இதேவேளையில அழுக்கு சங்கரியிண்ட தலைமையிலநடந்த யாழ். அபிவிருத்திக்குழுக் 坳 போல கூறினாள். கூட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவரும், மேயர் ரவிரோஜாவும் பகிஷ்கரிச்சிருக்கினம். LO இணைபிரி UTB அதனால சீற்றமடைஞ்ச அழுக்கு இவர்களுக்கு முதியவராகிற தகுதி அறவே இல்லை டதாக அமராவதி தன் யெண்டும், இவை மார்க்கண்டேயனப் போல எண்டெண்டைக்கும் இளைஞராவே ாள். அவளும் தங் காலம் கழிக்க வேண்டி வருமெண்டும் சங்காரிச்சிருக்கிறார். அதோட யாரும் அரசாங் அறையில் தங்கி கத்திண்ட அரவணைப்பால அமைச்சரா வரலாம். ஆனால் எல்லாராலேயும் எடுத்த 5 GROTGANGrof LÚo தெரிவித் ೭-೫ முதியவரா ஏலாதெண்ட DGopšas PuTT2 உண்மையை இவர்கள் |ந்த இளம் Glucor மீது உணர்ந்து கொள்ள வேணுமெண்ட அறிவுரையையும் வழங்கி தான தநதை செல் DLÓGOTTGV) LDGOD GOT 6GluÁlcóT வாவின் வழியில் நின்றதால்தான் தனக்கும் முதுமை வந்ததாக எடுத்துரைத்தார்.
TsjáløIstór.
யாவும் கலப்படமற்ற கற்பனை
னன் வரு வான்.)

Page 20
இவ்ன்ெறில் 1) եr AII, որն է: | ArtykułTy Jawy. Maci A.I.T.C., a விசேட பயனரி இருக்கிறது. அதுதா எனப்படும் மாயேறும் மார்கள்களை
Mi ri. Nisi i Oskaj. Ai u NAGYKSyksyi 3 D'EMPI ENLLWG னேகமாகவும் செல்ல முடியும்
பிப்படையணியின் தமது ஆயுதங்க சக்கின் கரையும் துடைத்துத் துப்புர ந்ேதரவுக்குட் படுத்தப்பட்டிருக்கிறார்கள் ரோந்துத்தச் செல்லத் தயாராக இரு ஒய்வுநேரத்தில் தமதுர்க்கிள்களைச் சுத் கிரீன்
ulimi
GITEKO LITZA
Tip V
Illuministral
ilini. I'll Duindowman III. Hij
உருத்தின் துயந்தி Il Paul Ankar நல்வி நாங்கி நாது ாது பிறந்தநா Its in
||LIKA I A Au
L வரை Milli li mill III, ниши шиш sunt untur
au, LIM"ILIIIILLI Mi. I)- workinuri ாகுத்து அந்தாட்டும்
ஆரம்பித்து விட்ட கி கூட பேரன் கண்காட்சி கா கட்டாண்டிருக் * 雪鳶」口葛鳥-口 சர்வசாதாரணமாகிவிட்ட
மாதிரிதேவி வர்ைடன் ராத்தான் பிராமினி லண்டன்
LLLLLL LL LLLLL S TTTLTLLL LLTLLL TTT L LLL L LLLLLLLLS
LLLL L LLLLLLLLS LL L LLLLL LL LDD DDD LLLLLL LL TTLS
LL LLLLLLLLDLLL LL LLLL LLLL LLDL DLS LLL L SS K a LLLTL S ாம்பித்தப்ப A MUTAN Jupit Gugulu எக்காலத்திற்கும் டார் LLLTTTLL LLL TT T TT TTTLL TTTTLLLLLL TT L T L ாட்சி அள்ளியில் தெ LSL DL a T T DT T TTT T TTT TTTTTTTTTTTT TTT SSS TLTYTT TTTLL TTTTTTTTS LLLL LL LLLLLLL D T T LLL T TTTTT L L TTT L T uDu வினால் அலங் Afi NA MASAKA A LE MENGKOK N ானவனம் அை
ாவின் மொடல் அழ
தினரு
MT TT TT L T TTM LS L L L L SLLLSS TMMT L L L S L SS T TT S L SS L S L S S D L L L
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SS S 5 ܠܐ ܒܠ
டாங்கிப்படை காட்படை எனப் பல்வேறு ஸ்ர்லாந்து நாட்டின் இராணுவத்தில் ஒரு i gyfrif. Ger Lawr i'r gway'), 'Maesyfeisio dirywirk இப்படைப்பிரிவு வைத்திருக்கிறது
* MIDDARLEY KI PALE NIris Airway. It is விரல் மிக பிலகுவாகவும் அதே நேரம்
இர மட்டுமன்றி தாம் ஒட்டிச் செல்லும்
ாக பராமரித்துக் கொள் போடிய புற்ாங்ாறு
விஸ் KOMUNUM *) ü தம் செய்யும் படையினரையும் இங்கு பார்க் an Bill
Inter i nGaothair சர்ந்த திருதிருமதி விரி போன்றஞ்சித் நம்பதிகளின் விள்யப் புநர் அஸ்மிதா பாது முதலாவது பிறந்த தினந்தை விளிலும்ா NIHIL ITALITET it with his AMLIHRI.JLITL. GLAH XLT || FITFDi iau
III LIII ஒடன் வாயிதா
III i பிங்கையின் இருந்தும் ாருகாதா பிரான்சிஸ் நாளே பட்டும் காரங் ||}|_{"|||||||||||||||| ாள ஆட்டிப்படைக்ரியா மோ 醬 LLTTS T T LLLLLL L L LLLLL S TT TTT T LLLT T TT
முடியாது. ஆனால் LLLL LL LLLLL S STTTTTTTTT TTTTTTS TTYS ZMTTu LLLL LLS TLLL LY YS S TTT TST L L L L L S TT SY TT TTT SS L LL LLLLLLLLS
குட்ச்சித்தப்ப பூட்டி மன்னர் அடம்பன் போன் பெத்தி பெரியா 蠶: LL LLL LLLLLL TTTT LL LLL LS TT TT S T LL * LSLLLLLLLL LLLLLL T LLL LLTL TTTT LLLLLL LLLL LLLL LL LLLLLL 蠶 பள்ாண்டு வாழ்காேன் யாழ்ந்துகிறார்கள்
all illum.
ந்துபவரி வந்தார்கள்
L S S S S S S LSSS
■_09,2001
L S L TTTT LLSLLTT TT LL LLLTT LLLL TLLLLL
பிடி அசாந்த்
13 ஆம் நிகதி அம்ரிட்டு வெளியிடப்படுகிறது