கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.06.10

Page 1
Registered as a News Paper in Sri Lanka
த்தபிக்குகள் சவாரி
 

பக்கம் 20
0 106, 2001 ପII, IID ଚndi
LDUIDE
کعصبر
Амп, мурунку суурулат. 41,

Page 2
முரசம்
HlslyfiðEiffest மூளைக்கு வைத்த தீ
அன்புள்ள உங்களுக்கு a Goor 555. 1981ம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி ஆசியாவின் மிகப்பெரும் நூலகங்களில் ஒன்றும் தமிழ் மக்களின் பெருமை மிகு அறிவுக்களஞ்சியமுமான யாழ் பொது நூலகம் அதன் தொண்ணுற்றெட்டாயிரம் புத்தகச் சேகரிப்புகளுடனும் தேடற்கரிய சுவடிகளுடனும் எரித்து சாம்பலாக்கப்பட்டது.
அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியாளர்களின் பூரண ஒத்துழைப்புடன் மனித குலத்துக்கே அவமானமாக அமைந்த இந்தப் பண்பாட்டுப் படுகொலை அரங்கேற்றப்பட்டது. யாழ்ப்பாணத்தில் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவிருந்த சமயத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டியவர்களாலேயே தமிழ் மக்களின் மூளை எரிக்கப்பட்டது
தமிழ் மக்களின் புலமை குறித்து பொறாமைத் தீ நீண்டகாலமாகவே தென்னிலங்கையின் சிங்களப் பேரினவாதிகளிடம் இருந்து வரும் ஒன்று
தமிழர்களின் அறிவுக்கண்ணை பிடுங்குவதற்காக பேரினவாதம் காலத்துக்குக் காலம் தன்னாலான முயற்சிகளை செய்து வந்திருக்கிறது. வடபகுதி மாணவர்களின் usഞഖ56p6 []ഞgഞഖ கட்டுப்படுத்துவதற்காக தரப்படுத்தல் முறை கொண்டுவரப்பட்டது. பின்னர் இந்த பிரபஞ்சத்தின் அறிவுப்பசி முழுவதுக்கு மென்றாலும் தீணி போடக்கூடிய அரும்பெரும் பொக்கிஷங்களை தன்னகத்தே கொண்டிருந்த யாழ் நூலகம் அக்கினிக்கு இரையாக்கப்பட்டது. தமிழர் இதயங்களில் இதுவோர் ஆறாத காயம் இந்தக் கொடுமை நிகழ்த்தப்பட்டு இரண்டு தசாப்தங்கள் கடந்துவிட்டன. இடைப்பட்ட காலத்தில் யாழ் பொது நூலகத்தை மீளமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட எந்தத்திட்டமும் பூரணத்துவம் பெற்றதாகக் கூறுவதற்கில்லை. எரித்துவிட்டார்கள் என்பதை மட்டுமே இனிவரும் காலங்களிலும் சொல்லிக்கொண்டிருப்பதில் Lu Lugos Gö 606A):
Ց|560601 (ՄԱՔ60ԼDաT&: மீளமைப்புச் செய்து மீண்டும் உயிரளிக்கப்பட
வேண்டும்
இந்தப் பண்பாட்டுப் படுகொலையைச் செய்தவர்களில் சிலருக்கு காலம் தண்டனை கொடுத்துவிட்டது! ஆனால் இதனுடன்
e LouisguULL LIGJIT இன்றைக்கும் ஊருக்கு உபதேசித்துக் கொண்டு உயர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள்
அவர்களது முகமூடிகள் கிழிக்கப்பட்டு தமிழ் மக்களுக்கு எதிரான இந்தக் கொடுமையின் பங்காளிகள் சகலரும் உலகுக்கு இனங்காட்டப்படவேண்டும். தமிழ் மக்களின் இதயங்களுக்கு தீ மூட்டிய சூத்திரதாரிகளை சட்டம் மன்னிக்குமென்றால் அவர்களை மன்னித்த குற்றத்துக்காக என்றோ ஒருநாள் சட்டம் தண்டனை பெறும்
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை என்றென்றும் அன்புடன்
-gðislust.
34ainföras (Upupifun GITGI
இறைவனே நேரில் வந்து இந்த ஞானம் எ கல்வியை அளித்தாலும் மானிடர்கள் உயர் நிலை அடைவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபடு முயற்சியாளன் என்ற சொல்லின் பொருை உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்
உண்மையில் தமது ஆத்மீக முன்னேற்றத்தி முயற்சியாளன் ஒருமுறை செய்து விட்ட தவ முறை செய்யமாட்டான். ஆனால் இன்றோ சி களைச் செய்துவிட்டு பின்னர் அத்தவறினைச் சுட் நான் என்ன செய்வேன்? என்னையும் ஏற்பட்டுவிட்டது. நானும் முயற்சியில் ஈடுபட்டு
இவ்விதம் அவர்கள் தங்களின் வாழ்வை பதிலாக தம்மிடமுள்ள தீய குணங்களைக் க கடைசியில் வெற்றியடையாமல் களைத்து விடு சோம்பேறித்தனத்தாலும் கீழான நிலையின் தலைவிதியை தாமே நிர்ணயித்துக் கொண்டு விடுகிறார்கள் ஓம் ச
min
'ஆயிரம் நாளைப் பார்க்கிலும் உமது நாள் நல்லது ஆகாமியக் கூடாரங்களில் வாசம தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பு
இதுவே என் விருப்பம் வாசற்படியில் கா: ஆகவே நாங்கள் இரு புறமுமாய் திரும்பும் பக்க வாழ்க்கை சத்தியமான வாழ்க்கை தேவனுக்குச் வேண்டும் ஆகாமியக் கூடாரங்களில் வாசமாய் னுடைய வாசற்படியில் காத்திருப்பதே நல்லது இரட்டை வேடம் தரித்த வாழ்க்கை வாழு உள்ளத்தினால் ஒன்றும் வெளிவேடம் தரித்தவர் மன மேட்டிமையினால் வருவது மன மேட்டிை வுக்கு முன் வெற்றி பெறுவதில்லை ஒரு நாள் ஆகவே தேவனுடைய கட்டளைகள்ை கை வுள்ளவர்களாக உண்மையோடும் நீதியோடும்
Liggigi GT Galludes Osugig asslangassi
சென்ற கணவன்
திரும்பவில்லையே.
கலைப்பிரியன் வேணுபெரியநிலாவணை-01
ELLb 2_GTGT GIGOIT 8Li
G556AJJ5'TE
ufle
(கவிதை
தாய் ( அன்பு வைத்தாய் ஏழைத் தா
19Uബഞ!!!!! ಆಳ್ವ *
இடம்பெயர்ந்தாய், ஏக புத்திரே மீளாத்துயரிலாழ்ந்தாய், தாக சாந்தி செயலிழந்தாய் தண்ணிம் 6 செய்திறனும் இழந்தாரே போன வழி ಅಕ್ಕಿನಿ॰ பொறிவெடி
டியிருப்பு CÊLIII onrog OLISIOIII பொறிகலங்
ாண்னும் வேண்டாம்
6LITIQU55b Golot L Tui காரைத்
போது ஒய்ந்து OLDUULIMIGO FIDIT TOTUD மலர்ந்து நிலைத்திட்டால்) பட்டினியாய் செ அகதி எனக்கு பள்ளி விட்டும் க அதுவே போதும் பதறிப்போய் காத் அயாழினி-மட்டக்களப்பு பரிதாப தாய் இவ காத்திருப்பு. 6 SM),
ஷெல் சத்தம்
கேட்கின்றது. விதியில்
எங்கப்பா புகலிட பங்கள்தான் மறை
பாவம்-காத்திருக்கும் இவள் மெக்கெங்குதான் அறிவாளா. தெருக்கோடி வந் அவன் இறந்துவிட்ட அ.அச் சேதியை.
முரசு இதழ் 407ல் முஸ் லிம்களுக்கெதிராக மாவ னெல்லையில் நடந்த பேரின வாதிகளின் வெறியாட்டம் பற்றிய விரிவான விவரங்களை மீண்டும் தலைதூக்கும் பேரின வாதம் தலைப்பிலான சத்திய னின் எக்ஸ்ரே ரிப்போர்ட் எடுத்துரைத்தது.
'கானகனின் அண்டை மண்டலத்தில் தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சியா? தலைப்பிலான அம்சம் பார்த்த போது கருத்துக் கணிப்புப் படி ஜெயலலிதா ஆட்சியே அமையும் என்பதை அறிய 94阪湾莎,
அது போலவே. ஜெயல லிதா அம்மா ஆட்சிதான் வந்து விட்டது
'J, in GT Gr GLUMIGIU
நூற்றுக்கு நூறு உண்மை யாகி விட்டது.
மற்றும் நில்-கவனி-முன்னேறு தந்த சோர்வை விரட்டி யடியுங்கள்' என்ற அம்சமும் தேன் கிண்ணம் கொண்டு வந்த கவிதைகளும், தினமுர சின் சிறுகதைகளும் சுவைபட இருந்தது. உன் பணி என் றென்றும் தொடர வாரா வாரம் உன் உதயத்திற்காய் காத்திருக்கும் உன் வாசகன். புதிய காத்தான்குடிமுஸம்மில், குவைத்
எழுதியது
தனது எட்ட யாழ்ப்பணத்திலு: புஸ்பம் என்ற பெ உதவியைக் கோரு ளுடன் வாழ்ந்து தாகவும், சிறு வ இவர் தனது யானா திருமதி ே வசித்து வந்தவர் அண்ணன்மார்க இருப்பதாகவும் Go 10600) Ա (ՄԱԳ-55ն : தில் வசித்து வரு மேற்குறிப்பிட மறந்த உறவுகை அவ்வாறு இக்குடு கும் அறிவிக்குமா
وی ) b_{ij&# ofü () அல்லது ஏதாவது இருந்தால், உங்கள் விட்டு, வேறு பிரதி அச்சாகும் வேகத்தில் நேர்ந்து விடுகிறது. பற்றி எம்மிடம் புகார் தாளையும் அனுப்பலே முரசின் மூச்சு *
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

soil jTLOí
ஒவ்வொரு முஸ்லிமும் தருமம் செய்வது கடமை
யாக்கப்பட்டிருக்கிறது என்று நபி பெருமானார் (ஸல்) அவர் கள் கூறினார்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஸஹாபாக் கள் ஒருவனுக்கு தருமம் செய்வதற்கு வழிவகையில்லை என்
றால் என்ன செய்வது? என வினவினர்.
உடலால் உழைத்து தனக்கும் பிறருக்கும் நல்லதைச் செய் யலாம்" என பெருமானார் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் இதற்கு உடலில் சக்தி இல்லையென்றால் என்று மீண்டும் அறியாமல் தவறு கேட்கப்பட்டது. அப்போது கொடுமைப்படுத்தப்பட்டவனுக்கு ள்ளவன் தானே ஒத்தாசை செய்யுங்கள் என்றார் இதுவும் சாத்தியமில்லை மர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்குப்என்றால் என்று மறுபடியும் தோழர்கள் வினவினார்கள் ாயும் முயற்சியில் போராடிப் போராடிசிறப்பானவற்றை அல்லது நன்மையானவற்றை செய்யுமாறு றார்கள் இவ்விதமான அவர்கள் தமது மக்களை ஏவுங்கள் எனக் கூறினார்கள் இதுவும் முடியாவிட்டால் பிறவிகளுக்காக என்ன செய்வது? என்று தோழர்கள் வினவியபோது "தீமையை "மிகுந்து தூர விலகிச் சென்றுவிட்டும் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள் இதுவும் ஒரு தருமம் தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
பி.குவிக்கி
ஆதாரம் புஹாரி முஸ்லிம்
எம்.ஐ.எம்.அஸாத்-வெள்ளைமணல்
ரகாரங்களில் செல்லும் ஒரே
iGlengü ELILig. EGJ.411
தில்லை ஆன்மீக தவறாக இன்று
அக்கறைகொண்ட னை மீண்டும் மறு அடிக்கடி தவறு IILL.IO) elli, I
சங்கீதம் 3410 திருப்பதையே விரும்புகிறேன். வாழ்ந்து வருவது தவறு ஒரே கீழ்ப்படிந்த வாழ்க்கை வாழ இருப்பதைப் பார்க்கிலும் தேவ்
து தவறு வாயினால் ஒன்றும் நளாய் வாழ வேண்டாம் அது ஒரு நாளும் இயேசு கிறிஸ்து அது தோல்வியைச் சந்திக்கும். பற்றினவர்களாக கீழ்ப்படி பரிசுத்தமாய் வாழக்கடவோம் ன் டானியல் அஜந்தன்-இலண்டன்
குரிய கவிதை
Ekst எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி பவளின் வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 16.06.2001
கவிதைப் போட்டி இல.411 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு.
காண்டுவரப் தாய் நாடு ിരിക്കേ சொல்ஹெய்ம்-கட்டிய யில் பட்டதுகேட்டு சமாதான-மேடை மாவோ இங்கு udtrolløredøMauflod-girlblad
மேடையான-தோ
சிறுபாண்மை-எமக்கு பெருமூச்சுதான்-தாய்நாடோ
பாத்திமா ரிபாஷா-அரநாயக
கி நிற்கின்றாளோ?
வ சிவம்-குருக்கள்மட் |
திருப்பு இன்நெறில்.
iற பிள்ளை, அண்னையர் தினத்தை ஒட்டி Ձքնւ ாணலையே-என்று இன்ர நெற்றில் பதிவாகியுள்ள உற்றாரை இழந்து திருக்கும். ஈழத்து தமிழ் அன்னையின் உறவினரையும் இழந்து Gili இன்றைய மாதிரிப் படம் --തഥ(!i இழந்து வசந்தன்-ஏறாவூர்-04 என்.சத்தியமூர்த்தி-திருகோணமலை ಸ್ಧಿಗಾಗಿ flsör அ(நாதையர்)ன்னையர் தினம் கவிதை வரவில்லை கண்ணிர் தான்
இன்று அண்னையர் தினமாம் வருகிறது: a பெற்ற செல்வங்களை நாஸ் இஸ்மயில்-அக்குறணை OIIIboll Li) யுத்தத்திற்கு பலி கொடுத்த
燃 Gl Ill எம்மைப் போன்றவர்களுக்கு ' இன்று அநாதையர் தினமல்லவா? தன்-சேனையூர் சசஞ்சுதன்-திருகோணமலை
"Gudi Giflis, IT GIG GLIDIT GOfiji,j,i " go Gojo மைத் தொடர் முலம் அமெரிக்க நாட்டின் உயர்தர மக்களின்
வாழ்க்கை நெறி
=। asmi) afTeDneaoʻRhş|
. 11 ݂ ݂ | ரைக் கண்டு பிடிக்க உதவுங்கள் வது வயதில் தனது உற்றார் உறவினர் அனைவரையும் துறந்து ள ஒரு வீட்டில் வேலைக்காரியாகச் சேர்க்கப்பட்ட எலேன் சிறிய முறைகள் எத்தகையன ண்மணி தனது உறவினர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பி முரசின் என்பதை நன்றாகப் புரிந்துகொண்டோம். கிறார். தற்போது மட்டக்களப்பில் தனது கணவன் மற்றும் பிள்ளைக ஒரு நாட்டின் தலைவர் மிக உயர்ந்த ரும் இவர் தான் சிறு பராயத்தில் கண்டி டேவிட் வீதியில் வாழ்ந்த நிலையில் வைத்துப் போற்றப்பட வேண் திலேயே பெற்றோரை இழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். டியவர். ஆனால் அமெரிக்க நாட்டின் முத்த சகோதரிகளின் பெயர்களையும் தந்திருக்கிறார் மேரி ஜூலி அதிபராக இரண்டு தடவைகள் தேர்ந் ரிகேத்தரின் ரொபர்ட் மேரி விக்டோரியா, இம்மூவரும் கொழும்பில் தெடுக்கப்பட்டு ஆட்சிபீடத்தில் அமர்ந் இவர்களைத் தவிர ஜோர்ஜ் மற்றும் ஜெகப் அன்ட்னி ஆகிய இரு திருந்த பில் கிளின்டன் மிகவும் கீழ்த்தர ம் ஜேசுதாசன் என்ற ஒரு தம்பியும் கார்மேல் என்ற ஒரு தங்கையும் மான நாணயமற்ற ஒருவராக மோனிக்கா தரிவித்துள்ளார். வரலாற்றில் சித்தரிக்கப்பட்டிருந்ததை ப்பாணத்திலிருக்கும்போது மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவரை நம்புவதே கடினமாக இருக்கின்றது. இருப் போது மட்டக்களப்பு செல்வநாயகம் விதி 39453ம் இலக்க இல்லத் பினும் அவர் மிகக் கீழ்த்தரமாக நடந்துள்
பதாகவும் தெரிவித்துள்ளார். ளாரென்பது வெட்ட வெளிச்சமான பட்ட எவராவது எலேன் சிறிய புஸ்பத்துடன் தொடர்பு கொண்டு உண்மை என்பதும் நன்றாகத் மீண்டும் புதுப்பித்துக்கொள்ளுமாறும் முரசு கேட்டுக்கொள்ளுகிறது. நீதிமன்றத்தில் வேதாகமத்தின் மீது
பத்தினர் ஒன்று சேர்ந்தால் அந்த மகிழ்ச்சியான செய்தியை 驚 கைவைத்து "நான் கூறுவது முழுவதும் கேட்டுக் கொள்கிறோம். ஆசிரியர்- உண்மை, உண்மையல்லாது பொய் எதுவு
மில்லை. என்று சத்தியம் செய்து உண் UDOTU) (UPE55850 மையை மறைத்து பொய்ச் சத்தியம் செய்துள்ளார். இத்தகைய பாதகச் செயல்
சூடு, சுவை, சுவாரசியம் இம் முன்றும் புரிந்த ஒருவர் எட்டு வருடங்களுக்கு
ம்முரசில் அச்சுப்பிழையோ, கத்தில் அச்சாகத் தவறி
வரிடம் திருப்பிக்கொடுத்து முற்றிலுமாய் பொருந்திய முரசே நீவாழ்க! மேல் அந்நாட்டின் அதிபராக இருந்திருக் ங்கிக்கொள்ளுங்கள் முரசு ஏனெனில் இடி அமீனின் உண்மைத் சிறார் என்பதை எண்ணிப் பார்க்கவே ரிதாக சில தாள்களில் தவறு தொடரைத் தந்து என்னை கதிகலங்க முடியவில்லை ற்றித்தரமறுக்கும் முகவர்கள் வைத்தாலும் என்னை மிகவும் ஈர்த்துள்ளது. இத்தொடரில் அப்பாவியான மோனிக்
லாம். புகாருடன் குறிப்பிட்ட
அடுத்து புதிய தொடரான சர்வாதிகாரி காவை அமெரிக்கப் புலனாய்வுத்துறை டும் திருப்தியான சேவையே
ஹிட்லரின் உண்மைத் தொடரைத் தந்து யினர் ஆட்டிப்படைத்த கொடுரம் பற்றி என்னை மிகவும் மகிழ்ச்சியூட்டியுள்ளாய் எண்ணிப் பார்க்கும்போது அமெரிக்க அதே போல் அமெரிக்காவைக் கலக்கிய நாட்டு மக்களின் வாழ்க்கை முறையிலுள்ள
|- all'ul ësaj அழகி மோனிக்காவின் உண்மைத் தொட குறைபாடுகள் தெட்டத் தெளிவாக விளங்கு புகளுக்கும் ரும் மிகவும் அருமையிலும் அருமை. கின்றன. உலகத்திற்கே நான்தான் பொலிஸ் Es autoriosuñr, இலக்கிய நயம் எங்கள் வார்த்தைகளால் காரன் என்று மார்தட்டும் அமெரிக்காவின் -1772,கொழும்பு. வர்ணிக்க இயலாது அப்படி சூப்பர். போலித்தனத்தினை புவனா தனது id: 04-54282 முரசே! நீ எங்கும் முழங்குவாயாக தொடர் மூலம் எடுத்துக் காட்டியமைக்கு
எமது பாராட்டுக்கள்
செராம்குமார்-இணுவில்
ശ്ല. 10-16, 2001
உண்புகழ் எங்கும் பறை சாற்றப்படுவதாக
Fax.):- 074-513266
யோ.சுதர்சினி-குருநகர்,
GDI

Page 3
கிழக்கில் இராணுவநடவ
அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலி களுக்கும் இடையிலான சமாதான முயற்சி களுக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் நோக்கத் தில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தை நோர்வேயின் விசேட தூதுவர் இவ்வாரம் லண்டனில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படும் அதேவேளை, குறுகிய தூர இலக்குகளைக்
கொண்ட இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள படைத்தரப்பு தயாராகி வருவதாக நம்பகமாகத் தெரியவருகிறது.
தீச்சுவாலை இராணுவ நட வடிக்கையில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் இராணுவத்தை மீளக்கட்டியெழுப்பும் பணி கள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் புலிகளை தற்காப்பு நிலைமையில் வைத்திருக்கும் நோக்கில்
கிழக்கு மாகாணத் கட்டுப்பாட்டுப்பகு னர் குறுகிய தூரமு களை தொடர்ச்சிய மிட்டுள்ளனர்.
கடந்த ஒரு ம ஆங்காங்கே பல படையினர் இந்தப்ப நிலை நிறுத்துவதற்
யாழ் குடா நாட்டை அண்மித்த கடற்பரப்பில் ஊடுருவி சட்ட விரோதமாக மீன் பிடித்த சுமார் 50 மீனவர்கள் கடந்த ஒரு மாதகாலத்துக்குள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண சிறைச் சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் ஞாயிற் றுக்கிழமை காலை இரு படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த எட்டு இந்திய மீனவர்கள் காரைநகர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட GOTIT.
அண்மைக்காலமாக ஒரு பிரச்சனை யாக மாறிவரும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் விடயம் குறித்து கடந்த வாரம் இந்தியாவுக்கு சென்ற கடற் றொழில் நீரியல்வள அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்திய அதிகாரிகள் தமது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களில் புலிகள் என்ற சந்தேகத்தில் பல இந்திய மீனவர்கள் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டு முள்ளார்கள். தமிழக தேர்தல் பிரசாரத் தின் போதுகூட இதுவொரு சர்ச்சையாக கிளப்பப்பட்டது.
0L LL LLYz YYLL L S S LS 0 LL L LLLLLL
மட்டக்களப்பு-ஓட்டமாவடி காவத்தை முனைப்பகுதியில் புலிகள் தாக்குதல் நடத்தியதில் 5 படையினர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர்.
கடந்த 05ம் திகதி காலை 7 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தில் முஸ்லிம் குடி யிருப்பு பகுதிகளில் ஷெல்கள் விழுந்ததில் ஒரு முஸ்லிம் பொதுமகனும் பலியானார். மேலும் 16 பேர் காயமடைந்தனர். இவர்க ளில் சிலரது நிலமை கவலைக்கிடமாக உள்ளது.
இச் சம்பவத்தினால் ஓட்டமாவடி முஸ்லிம் பகுதிகளில் பெரும் பதற்றம்
FLLIDIElguleið L
நிலவியது. கடைகள் யாவும் முடப்பட்டு
ஊர் வெறிச்சோடிக்கிடந்தது.
புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள கோர வெளிப் பகுதியில் இடம் பெறும் வருடாந்த கோயில் உற்சவத்தில் புலிகளின் தளபதி கருணா கலந்துகொள்ளவிருந்ததால் அப்
பகுதி நோக்கி இராணுவம் தாக்குதலுக்கும் தயாராகிக் கொண்டிருந்த வேளை பிலேயே புலிகள் முந்திக்கொண்டு தாக்கு தல் மேற்கொண்டுள்ளதாக தெரியவரு கிறது.
[[ကြီfi† விடுதலை
மட்டக்களப்பபு வாழைச்சேனை வெருகல் பணிச்சங்கேணி கடற்பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த சமயம் புலிகளால் கடத்தப்பட்டிருந்த o மீனவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மீனவர்கள் கடந்த மே மாதம் 04ம் திகதியிலிருந்து கடத்தப்பட்டவர்கள் என்றும் அவர்கள் கடந்த 30ம் திகதி விடுவிக்கப்பட்டார்கள் என்றும் விஷேட ஊடகத்தகவல் நிலையம் கூறியுள்ளது.
14 புவிக்ள் ப்ள்ப்ள் LIED L Luilla Tir sigillalnlliiiiIL
அம்பாறைக் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள கஞ்சிகுடிச்சாறு புலிகளின் றொபட் தளத்தின் மீது விசேட அதிர டிப்படையினர் தாக்குதலை மேற் கொண் LGOTIT,
கடந்த 04ஆம் திகதி அதிகாலை நடத் தப்பட்ட இந்தத் தாக்குதலின் பின்னர் புலிகளின் 14 சடலங்களைத் நாம் கண் டெடுத்ததாகவும் புலிகள் தப்பி ஓடும்
போது கைவிட்டுச் சென்ற பெருந்தொகை யான ஆயுதங்களைக் கைப்பற்றியதாகப் படையினர் தெரிவித்துள்ளனர்.
புலிகள் எதிர்பாராத விதத்தில் அதிர டித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட தாலேயே புலிகளுக்கு இந்த இழப்பைசி ஏற்படுத்த முடிந்ததென்று "சிரேஷ்ட் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் கூறியுள் GITATT
தற்போது இடம்பெற்று வரும் குடிசன மதிப்பீடு சம்பந்தமாக புலிகள் தமது கார சாரமான கண்டனத்தை பிரசுரம் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.
புலிகள் யாழ் மாவட்ட அரசியல் துறைவெளியிட்டுள்ள அந்தப் பிரசுரங்களில் யாழ் குடாநாட்டில் குடிசன மதிப்பீடு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறு
Luljöforfa) ராஜனின் கொலை தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள கருத்துக் களை கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங் கில வாரப்பத்திரிகை ஒன்று திரிபுபடுத்தி பிரசுரித்திருப்பது தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சர்வதேச மன்னிப்புச் சபையின் கவனத்துக்கு கொண்டு வந் துள்ளது.
இது தொடர்பாக ஈபிடிபியினால் மன்னிப்புச் சபைக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் மன்னிப்புச் சபையின் அறிக்கையில் உள்ள விவரங்கள் தவறாக எடுத்தாளப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டியிருக்கும் ஈபிடிபி தற்போது நீதி மன்றத்தில் விசாரிக்கப்படும் ஒரு வழக்கு தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டிருக்கும் கருத்துக்களுக்கும் அதனை திரிபுபடுத்தி செய்தி வெளியிட்ட பத்திரிகைக்கும் தமது அதிருப்தியை தெரிவித்துள்ளது.
ూ. 10-16, 2001
LE 35 som
விருக்கின்ற குடிசன மதிப்பீட்டினால், பொது
கின்றன. "போர்ச் சூழல்மிகுந்த இக்கட்டான இந்தக் காலகட்டத்தில் எத்தனையோ மக்கள் இடம் பெயர்ந்து அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில், தங்களது சுய தேவைக்காக அரசாங்கம் செய்ய
மக்கள் பல விதமான உரிமைகளை இழக்க நேரிடுவதன் மூலம் ஆபத்தான நிலைக்குள் தள்ளப்படப் போகின்றனர்.
இதனால் இந்த நெருக்கடியான நிலை யில் நாம் அதனை அங்கீகரிக்கப் போவ தில்லை. ஆகவே எமது மக்களும் அரச அதிகாரிகளும்கூட எமது நிலைப்பாட்டை விளங்கி விழிப்புடன் செயற்பாடுமாறு அன்பு டன் கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித் துள்ளனர்.
SSS SSS S SSS S SSSS SS SS SS SS SS
பஸ் ந
0ഞ സull; } கொழும்புக்கு வரு திட்டங்களை அமு ப்பு தயாராகி வரு நாட்டின் வட கொழும்பு வர தற்ே பது போன்ற பாஸ் லது அதைவிட இறு தும் ஒரு திட்டமோ லுக்கு வரலாம் என கின்றது.
LDGO) GAULLIS, LIDj, கிளம்பலாம் என்று இத்தகையதொரு தி மாக மலையகத்தில கொழும்பு வருபவர் களுக்கு அல்லது கி அறிவித்துவிட்டு வ அறிவிக்கப்பட்டுள்ள வடக்கு கிழ மலையகத்துக்கு வரு விழிப்புடன் இருக்கு இருந்து கொழும்பு ே பாக ஒரு பதிவை அத வேண்டும். தமது தே கொழும்பு செல்வே செய்கிறார்கள் என் காரிகளினால் கூறக் விபரங்களும் பதியப் பொலிஸார் உத்தர இந்த நடை
கொழும்பு LL. ஒன்றில் வைத்து கை Φό (βυ (ή Φούς) ΙΙΙΙοηγου. சிவரஞ்சனி என்ற வவுனியா இறம்பை திருமதி விமலாதே
கொழும்பு பிரத வைத்துக் கடத்திச் நடத்துநா குறறப பு யகத்தில் தடுத்து தெரியவந்திருக்கிறது DLL 55GTLIL 5. டிப்போவின் பஸ் நடத் மூர்த்தி புலிகளின் பிரதேசமான பழுகா
இவர் கடந்த கடமையில் இருந்த ச பஸ் நிலையத்தில் ை வந்த ஆயுதபாணி
செல்லப்பட்டார். S S S S S S S S S
GJIT GNÝ) DIGAILT 39, பிரவேசித்த புலிக கூலித்தொழில் புரியு களைக் கடத்திச் செ இச்சம்பவம் கட எட்டுமணியளவில் நட
ஒரு மாத காலத்துக்குள் விசே
கைதடி பகுதியில் மீளக் குடியேறிய வர்கள் வெளிமாவட்டங்களுக்குச் செல்வ தற்கான பாதுகாப்பு அனுமதியைப் பெறு வதற்கான விசேட ஏற்பாடுகள் அடுத்த ஒரு மாதகாலத்துக்குள் செய்து கொடுக் கப்படும் எனவும் அதுவரையில் யாழ் சிவில் அலுவலகத்திலேயே அவற்றை பெற் றுக்கொள்ளுமாறும் படையினர் கேட் டுள்ளனர்.
இதற்கிடையில் கைதடிப் பகுதியில் மீளக்குடியேறியுள்ள மக்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி மூன்று மாத காலத்துக்கு இரட்டிப்பு நிவாரணம் வழங்கப்படும் என்றும் இருப்பிடங்களை திருத்தியமைக்க
15 ஆயிரம் ரூபா உடன் விருப்பதாகவும் அை னந்தா தெரிவித்துள்
இதற்கிடையில் ம்ே வகுப்பில் பயிலு விசேட அடையாள கொள்ள வேண்டும் 6 உத்தரவிடப்பட்டுள்ள
5ம் வகுப்பில் ளும் இவ்வாறான களைப் பெற வேண்டு கேட்டபோதும் ஆரம்ப களின் வேண்டுகோன ஆண்டாக மாற்றப்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

FIEESTUTít (lpUf
க்கைக்கு படையினர் திட்டம்
ல் உள்ள புலிகளின் களை நோக்கி படையி னேற்ற நடவடிக்கை க மேற்கொள்ள திட்ட
தகாலத்தில் கிழக்கில் முப்புக்களை சந்தித்த தியில் மீண்டும் தம்மை ாக புலிகளின் கட்டுப்
பாட்டுப் பிரதேசங்களை நோக்கி திடீர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்ற 6ዕTff .
இதற்கிடையில் எரிக்சொல்ஹெய்ம் இந்தவார இறுதியில் அன்டன் பாலசிங் கத்தை சந்தித்து சமாதான முயற்சிகளுக்கு மீளவும் உயிரளிப்பது தொடர்பாக ஆராய் வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இரு தரப்புமே தமது நிலைப்பாடு
த்திலிருந்து கொழும்புவரும் fUBLIčajniji BiHIBibi
மிழ் இளைஞர்கள் தை கட்டுப்படுத்தும் செய்ய படைத்தர றது.
பகுதியில் இருந்து பாது அமுலில் $? நடைமுறையோ அல் க்கம் குறைந்த வேறே எதிர்காலத்தில் அமு று எதிர்பார்க்கப்படு
ரின் கடும் எதிர்ப்பு
எதிர்பார்க்கப்படும் ட்டத்தின் முதற்கட்ட ருந்து தொழிலுக்காக ள் தோட்ட அதிகாரி ராம சேவகர்களுக்கு வேண்டும் என்று
纥· குபகுதிகளில் இருந்து பவர்கள் தொடர்பாக ாறும் மலையகத்தில் சல்பவர்கள் தொடர் காரிகள் வைத்திருக்க ாட்டங்களில் இருந்து ார் அங்கு என்ன பதை தோட்ட அதி கூடியதாக அனைத்து பட வேண்டும் என்று விட்டுள்ளனர்.
காலத்தில் மலையகத்தில் இருந்து கொழும்பு வருபவர்களுக்கும் வட பகுதிகளுக்குப் போன்று இறுக்கமான நடை முறைகளைக் கொண்டு வருவதற்கான முன்னேற்பாடாகவே இது கருதப்பட வேண்டும் என்று பல மலையக தொழிற் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
முறையானது எதிர்
களில் விட்டுக்கொடுப்புகளுக்கு தயாரில்லை என்று அறிவித்திருக்கும் போது தற்போ தைய நெருக்கடியை தீர்க்க சொல்ஹெய்ம் எடுக்கப்போகும் முயற்சி எவ்வாறானதாக இருக்கும் என்பதில் அரசியல் வட்டாரங்களில் பரவலான எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. அனேகமாக அவர் அமெரிக்கா உள்ளிட்ட மேட்கு நாடுகளின் உதவியுடன் இரண்டு தரப்புக்கும் கடும் அழுத்தத்தை பிரயோகிக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இதற்கிடையில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் மற்றும் இரத்தினபுரி ஆயர் மல்கம் ரஞ்சித் ஆகி யோர் அடுத்த சில தினங்களில் அன்டன் பாலசிங்கத்தையும் எரிக்சொல்ஹெய்மை யும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படு கின்றது.
நோர்வேயின் சமாதான முயற்சி எதிர் கொண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்து இவர்கள் ஆராய்வார்களென எதிர்பார்க்கப் படுகின்றது.
riigituyasiñLIITavafilamuriñ SIIOITUJTraum
ஒய்வு பெற்ற மேல் முறையீட்டு நீதி மன்ற நீதியரசர் கேபாலகிட்ணர் அவர்கள் கடந்த 3ம் திகதி சனிக்கிழமை மாலை காலமானார் என்ற துயரச் செய்தி அவரை அறிந்தவர்கள் எல்லோரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது யாழ் இந்துக் கல்லூரியில் படித்து கொழும்பு சட்டக் கல்லூரியில் பயின்று சட்டத்தரணியாக வாழ்க்கையை தொடங்கிய திரு.பாலகிட்ணர் சில காலம் நாட்டின் பல பாகங்களிலும் நீதிபதியாகக் கடமையாற்றியதுடன் ஆங்காங்கே பல பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருந்தார்.
அவர் படித்த யாழ் இந்துக் கல்லூரி யின் மாணவர்களால் சனிக்கிழமையன்று பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் மேடையேற்றப்பட்ட ஒரு நாடகத்துக்குத் தலைமை தாங்கி உரை நிகழ்த்தும் போது
மேடையிலேயே மயங்கி விழுந்தார். உடன டியாகத் தனியார் மத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவசர சிகிச்சை வழங்கப்பட்ட போதும் அவர் உயிரைக் காப்பாற்ற முடியாமற்போய்விட்டது.
சரஸ்வதி மண்டபத்தில் குழுமியிருந்த அவருடன் கல்வி பயின்ற பழைய நண்பர்கள் அவருக்குப் பாடம் சொல்லித் தந்த ஆசிரியர்கள் போன்றோரைக் இச்சந்தர்ப்பத்தில் காணபது தமக்கு மட் டற்ற மகிழ்ச்சியைத் தருவதாக அவரு டைய தலைமை உரையில் கூறிக்கொணி டிருக்கும் போதே அவர் மாரடைப்பால் மயங்கி விழுந்தார். இவையே அவருடைய இறுதி வார்த்தைகளாக அமைந்தன.
நீதியரசர் பாலகிட்ணரின் பூதவுடல் 5ம் திகதி செவ்வாய்க்கிழமை பகல் கனத் தையில் தகனம் செய்யப்பட்டது. ை
புவதிமீது பொலிஸாரும் பலாத்காரம்
பலப்பிட்டி விடுதி செய்யப்பட்ட சாவ
சேர்ந்த கந்தையா 21 வயது யுவதியும் குளத்தைச் சேர்ந்த பி இராமச்சந்திரன்
ன பஸ்நிலையத்தில் GNF GÜGAVLJILJLL LIGA) னாய்வுத் தலைமை வக்கப்பட்டிருப்பது
நவாஞ்சிக்குடி பஸ் நரான கேஉருத்திர கட்டுப்பாட்டிலுள்ள த்தைச் சேர்ந்தவர். ாதம் 19ம் திகதி யம் புறக்கோட்டை பத்து ஆட்டோவில் களால் கடத்திச்
. . . . . .
(வயது9ே) என்ற பெண்ணும் தாம் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பம்பலப்பிட்டி Ta tML L L L L L L t TaC LLL வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக மனித உரிமை ஆணைக் குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் இவ்விருவரையும் விசாரணை செய்த போது இவர் கடுமையான பாலியல் சித்திரவதைக்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்ததால், கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஆஜர் செய்து பரிசோதனை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். சட்ட மருத்துவ அதிகாரியினால் நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில் இரு பெண் களும் மோசமான விதத்தில் பாலியல்
வதைக்கு உள்ளாகியிருப்பதாக அறிக்கை -- SS S S S S S SS SS SS
சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை இந்த பெண்களுள்
சிவரஞ்சனி என்பவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்படுமுன்னர் அவர் தங்கியி
ருந்த விடுதியின் முகாமையாளராலும் இன்னும் சிலராலும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. இவர் விடுதியில் தங்கியி
தாழிலாளர்கள் நால்வர் கடத்தல்
ஒட்டமாவடிக்குள் இயக்கத்தினர் நான்கு முஸ்லிம் |றுள்ளனர். த 03ம் திகதி இரவு தது. அரிசி ஆலை
வயது பெண்ணின்
ருந்த சமயம் முகாமையாளரும் 3 சிற்றுாழியர்களும் தம்மிடம் வந்து "புலி என்று பொலிஸில் பிடித்துக் கொடுப்போம்" என அச்சுறுத்தி தம்முடன் பாலியல் வல் லுறவு கொண்டதாக சிவரஞ்சனி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக பத் திரிகைச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.
குறிப்பிட்ட விடுதி முகாமையாளரான கருணாகரன் (வயது0ே) சிற்றுாழியர்களான திருநாவுக்கரசு இராஜேந்திரன் (வயது0ே) கனகலிங்கம் செந்தூரன்(வயது 20 யோக ராஜா மஹிந்தன் (வயது20) ஆகியோர் விடுதியில் வைத்து சிவரஞ்சனியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதற்காக கைது செய்து விசாரிக்கப்பட்டனர் என்றும் அந்த பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Gibson P ILI SIL
இளம் முஸ்லிம் பெண்ணொருவர் கடந்த வாரம் ஏறாவூரில் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
எச்.எம். சித்தி முனாபிறா என்ற 24 வாயில் துணியை திணித்து உயிருடன் எரிக்கப்பட்டிருக் கிறார்.
யொன்றில் கூலி வேலை செய்யும் இரு முஸ்லிம்களையும், அங்கிருந்த ஜெனரேற்றர் ஒன்றும் புலிகளால் கொண்டு செல்லப்பட்
இந்த சம்பவம் தொடர்பாக தேடப் படும் குறிப்பிட்ட பெண்ணின் கணவன் டுள்ளது கடத்தப்பட்டோர் சார்பாக மொத் ரஸ்ஸாக தலைமறைவாகியுள்ள தம் 6 இலட்சம் ரூபா கப்பப் பணம் கோரப் நிலையில் கணவனின் தாயாரும அவனது பட்டுள்ளது. முன்னரும் இந்த இறால் சகோதரியும் கொலையுண்ட (ø)LIgöT60öflaði பண்ணை, அரிசி ஆலைகளிலுள்ளோர் கடத் மாமியும் மைத்துணியும், பொலிஸாரினால்
நீர் இறைக்கும் இயந்திரங்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடும்பத் தகராறே இந்தக் கொலைக்கு
தப்பட்டும் IBLI அபகரித்துச் செல்லப்பட்டுமிருந்தது குறிப்
பிடத்தக்கது. காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
டியாக வழங்கப்பட
சர் டக்ளஸ் தேவா
TTT
ழ் குடாநாட்டில் | IDIT60Wol/Tժ («ՄյԼ0 ட்டையை பெற்றுக் ாறு படையினரால்
கும் மாணவர்க டையாள அட்டை என்று படையினர்
ாடசாலை அதிபர் அடுத்து இது ம்ே ள்ளது.
திருக்கோணமலை நகரில் முவினங்
களையும் சேர்ந்த இளைஞர் யுவதிகளால் சீரழிவதாக கண்டித்து புலிகள் பிரசுர மொன்றை வெளியிட்டுள்ளனர்.
புலிகளின் திருக்கோணமலை மாவட்ட
அரசியல் பிரிவு இப்பிரசுரத்தை வெளியிட்
டுள்ளது.
"பொழுது போக்கு என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம், சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் வெட்கித் தலை குனியுமளவிற்கு நடந்து கொள்கின்றனர்.
திருமலை நகரக் கடற்கரை, உவர் மலைப் பின்பகுதி போன்ற இடங்களிலே இத்தகையோரின் செயற்பாடு அதிகரித் திருக்கின்றது,
இது என்ன கொழும்பு விகாரமஹா தேவிப் பூங்காவா? எமது எச்சரிக்கைக்குப் பின்னும் தங்கள் தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்ளத் தவறுவோர் தாங்கள் எதிர்பாராத விதமாகத் தண்டனையை அனுபவிப்பர்" என்று புலிகளின் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Page 4
sV6ooTL6öT, LITslsiu, IITIGLITsi.
ஹோமியோபதி சிகிச்சை தமிழ் நாட்டின் பிரபல ஹோமியோபதி சிகிச்சை நிபுணர்
Drராதியாகராஜன் DHMSAMRSH (LON) விரைவில் * ※ லண்டன் பாரிஸ் பிராங்போர்ட் நகரங்களுக்கு விஜயம் செய்ய
இருக்கின்றார் நீரிழிவு ஆஸ்துமா முட்டுவாதம் தோல் வியாதிகள் ID
ஆண்மை குறைபாடு குழந்தை இன்மை மற்றும் நாட்பட்ட உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வியாதிகளுக்குச் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும் பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திக ெ முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். வைத்திய மனோதத்துவ நிபுணர் டாக்ட தொடர்பு 0919843009 (இந்தியா) 0416053இலங்கை) G
Email: homoeocare GPUSa, net DR. A.P.S., U. 9843051099 @ bpl mobile.Com 50, THEATRE ROADNINTHAVUR-21
கனகராயன் குளத்ை பிறப்பிடமாகவும் தற்கா வரும் ஆனந்தராஜாதி புதல்வி ஹேஷனா பிறந்த நாளை 06.06.2 தனது இல்லத்திலும் 0 LANFRANCESCHOOLH கொண்டாடுகிறார். அப்பப்பா, அப்பம்மா ( மாமி (இந்தியா) செ யமுனா பெரியம்மா, தனுஷன் (இந்தியா) வ LDDODJID SALDILDLIDLDT (6 சோபனா மாமி அனுவு | քոլon, Gg|GgTLDTL (கனடா), குட்டி மாம
DTUDI (606oTL60), LDITLDITLDITñ, LDITL6LDITri , பொதுவான இறைவு பெற்று வாழ தகவல்
リー・
1945ம் ஆண்டு ஆரம்பித்த sig சேவை, சமய கலாசார அமைச்சின் பதிவு இல-H
சுகாதார அமைச்சினால் பதிவுசெய்யப்பட்ட பதிவு LTäbLin-“LDİ EրG
soos GaiomußGumugilságüurkjort, A யுர்வேத ഭൂഖ ԻԱՍ 岛 R.P.H. M-DAC (Guomičnog.) P.I.S.M.
Rதியான யோகசக்தி வசிய வைத்
e, unGorna-Au Gung-flélésonsumstrf
இந்தி காதல் பிரச்சனைகளைத் தீர்த்து பியவர்களை சம்பந்தப்பட்டவர்களின் சம்மதத்துடன் திரு
கணவன்-மனைவி கருத்துவேறுபாடுகள் சந்தேகங்களை தீர்த்து பிரியாமலிருக்க, பிரிந்தவர்கள் வெறுப்பவர்கள், !
வந்து உறவாக, தகாத ஆண்-பெண் உறவைபோதை வஸ்தை மறப்பிக்க தீயசக்திகளினால் ஏற்பட்ட தீராதநோய், எதிரி தொல்
விடுபட-கண்ணூறு 醬 சர்வதோஷ நிவர்த்தி சாந்தி பரிகாரங்கள் செய்ய அணுகாமல் உடல் வீடு வளவு
o,
திருமணம், கல்வி, தொ வியாபாரம், பொருளாதாரம், வெளிநாட்டுப்பிரயாணம் வேறுகாரிய வெற்றிக்கு "சகலகாரிய சித்தி தாம்பத்திய (பாலியல்) குறைபாடுகள், மனநோய், மருந்தீடு, பயம், பலவீனம், தாழ்வுமனப்பான்மை, கவலை, ரென்ஷன், இவைகளுக்கு கல்லடி குருசக்தி நிலையத்துக்கு (இந்தியன் வைத்தியசாலை) வரமுடியாதவர்கள் வெளிநாட்டவர்கள் தபால் தொலைபேசி மூலம் எல்லா மதத்தினர்களுக்குமேற்ற தீங்கற்ற தெய்வீக புனித பரிகாரப்பொருட்களைப் பெற்று நியாயமான கோரிக்கைகளை உடன்நிை
GURUSACKTHY CENTRE (INDIAN CLINIO) KALLADY-BATTICALOA (P.O.) (SRILANKA) I sig
(சர்வதேச கடல்கடந்து செல்லும் அற்புத ஆன்மீக ஆகர்ஷண வசிய தியான யோகசக்தி வெளி வெளிநாட்டவர்களுக்கு விஷேட செயல்முறைகள் முன்றுநாட்களுக்குள் கையில் கிடைக்கக்கூடிய துரித சேவை =
9,607 LITGSS) வசிப்பிடமாகவும் இலங்கையில் if (UGGTTGGOT
D606060) பிறப்பிடமாகவும் ClJ.TGCGTLஅன்னராசாசாரதாதேவி தம்பதிகள் 07.06.2001 அவர்களது 25 வது திருமண AnnivasaryGOLL 09.06.2001 அன்று சனிக்கிழமை Torontoc's அவர்களது இல்லத்தில் வெகு fill Difling LITGi. கொண்டாடுமிரா கள் இவர்களை 9,607 LITESS இருக்கும் பிள்ளைகள் சுதா, டாசா (Dasha) அம்மா (கனடா) அப்பா இலங்கை) சகோதரர்கள் ரவி குடும்பம் (கனடா), சிவா குடும்பம் (கனடா), சுபத்திரா குடும்பம் (இலங்கை) நவந்தி குடும்பம் (கனடா), சூரி குடும்பம் (கொலன்ட்) சிவமயம் குடும்பம் (கனடா), சுகந்தினி குடும்பம் (கனடா) மணி குடும்பம் (இலங்கை), கணேஸ் குடும்பம் (இலங்கை) மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ
வாழ்கவென வாழ்த்துகிறார்கள் தகவல் பிள்ளைகள்
驚 குறைகிறதா கையில் பணம் காடுத்த கடன் திரும்பி வரவேண் அமையவேண்டுமா, லக்சுமிகடாட்சம் ெ தங்குதடை ஏற்படுகின்றதா, தான் பெற் பெருவாழ்வு-குபேர வாழ்வு பெற ே Totës assueDavium, GÄR சித்தி ெ துர்க்கையின் அருட் கடாட்சத்தால் 1 பதிவேடு மூலம் தெரிந்து கொள்ளல செயல்பட கூடிய வண்ணம் அதிவி உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியு úlyunciorluono grálásngú olujDDI Lonjálfsú útfleurs elé elérorg Ge மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் ெ சரிவரும் திகதியும் கொடுப்பது என்ற காண்ட அடிப்படையில் ஜாதகங்களைய எழுதி அறிந்து கொள்ளலாம். இன் வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை SAILOLOLITÁ, Trapp união எமது நிருவாக பதிவேட்டில் கர்னல
வெளிநாட்டவர்களுக்கென :JAn Dorofilu III suo shane
Tel-466 620, 4668.
alas Longfeld Fissuñg (. Dr. P.K. Saanny J.D.GA, NILJP || N. Hon. Prof. (IUMA) Sri Durgaadevi Manthirika ||
Uccada Peedlam.
வெளிநாட்டார் தொடர்பு
கொள்ளவேண்டிய
TEL:00941 431137
O
FAX:0094134-4831
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

صبر(Kح <\()?/ CS
ᏬᎲᎩᎧ
م()s
ܟVܓ
டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி Luth Gajú GESTIGIGAujojoj LJUJubLIGOJ
குட்டி அவர்களுடன் தொடர்பு ாண்டு வெற்றி பெறுங்கள் இரகசியம்
வெளியாகாது.
SRI LANKA, A O 6 7 50349
DR. PARUMUGAM NO.51/5, KOOLAVADY ROAD, BATTICALOA, SRI LANKA.
GENARALPSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர்
Dr.P. e
619,II (13 i. 0ി , 23.
DRPARUMUGAM (S.A.M.P) REG, 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street,
No. 10, Reclamation Road, Colombo ITP,074-715547,074-715546 Olga GL 072664867. ாண கண்டியிலும் Εξίες σε αυτά,
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) MIN hம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை, வவுனியா1704:04,1406 கடிதத்தொடர்பு RESIDANTTP 065. 24.019
ஷனா (அபிது)
06.2001 d
தயும், நெடுங்கேணியையும், லிகமாக லண்டனில் வசித்து
அபிது தனது முதலாவது 1 அன்று லண்டனில் உள்ள 06.2001 96örgD ARSBISHOP I இல் வெகு விமர்சையாக வரை அன்பு அப்பா, அம்மா ந்தியா) தவம்மாமா, ஜெயா வன் பெரியப்பா (லண்டன்) அக்கா யாழினி அண்ணா
அற்புத சித்தர் மாந்திரீகம்
உங்கள் பிரச்சனை எதுவானாலும் அதில் உடன் வெற்றிகாண மட்டக்களப்பு மலையாள-சோதிட மாந்திரீகச் சித்தர் பேராசிரியர்-கலாநிதி "சக்திசரவணா" வுடன் தொடர்பு கொள்ளுங்கள் காதல் விவகாரம், குடும்பப் பிணக்கு தொழில் விருத்தி, திருமணத் தடங்கல், பிரயாணத்தடை, சத்துரு ஜெயம் முதலான சகல விடயங்களிலும் நிச்சயம் வெற்றி பெறலாம். ஏழு தலைமுறை பாரம்பரியமும், 30 வருட சுய அனுபவ ஆற்றலும் கொண்ட 'சக்தி சரவணா'வினால் நினைத்த காரி யம், ஜாதகபலன், சோதிட அருள்வாக்கு எண்சோதிடம் முதலான பிற சோதிட சேவைகளும் பெறலாம். வெளிநாட்டு அன்பர்களுக்கு விசேட துரிதசேவை மேற் கொள்ளப்படுகிறது. தபால் மூலம் தொடர்பு கொள்ளும் உள்ளுர் அன்பர்கள் 20 ரூபா முத்திரையுடன் தொடர்புகொண்டு பதில் பெறலாம். இரகசியங்கள் அந்தரங்க மாகப் பேணப்படும் காலதாமதம்-பணவிரயம் இன்றி உடன் பரிபூரண வெற்றி பெற தொடர்பு கொள்ளுங்கள் நேரில் சந்திக்க- காலை 8 மணி முதல் மாலை
3 LDG8xfl6u60) J. தொடர்பு (வியாழன் விடுமுறை)
HON, PROFDRSHAKTHYSARAWANIA
தொலைபேசி தொடர்பு காலை முதல் இரவு
Majestic Inn, Room-203
வரை வெளிநாட்டினர் தொடர்பு கொள்ள
49, Galle Road Colombo04.
TP:5846.86 P-0094-584.686
சந்தன் பெரியப்பா (லண்டன்) |ண்டன்) இந்திரன் மாமா
ஜேர்மனி), ரமேஷ் மாமா (தீபன் லண்டன்) விதுனன் மற்றும் லண்டனில் உள்ள
ன் அருளால் சீரும் சிறப்பும்
வாழ்த்துகின்றனர்.
தீபன்&விதுனன்-மாமாமார்
Birn
A14 BT / 176
பாகி)
(இந்தியா) ogMú Glgüu.
TÄ (YOGA) MY GURU
Alumlumo 2Linasaooritää asma Glorinu. செய்துகொள்ள றப்புச் சிகிச்சைபெற மட்டக்களப்பு gTLİTų விஷேட தபாலில் வேற்றிக் கொள்கிறார்கள்
L%C316| 065-24872 TIGGVSTICLE 00946524872
9.
பன்னிரெண்டாம் ஆண்டு NBogorosiago N
அமரர்-செபமாலைநோபல் என்டனிசந்திராசா
மாங்குளம் கிராம சேவையாளரும் கமநல சேவையாளரும்
பன்னிரு ஆண்டுகள் சென்றிடினும் கண்ணிரெண்டும் உறங்கவில்லை பரிவோடு அனைத்த உந்தன் மார்போடு துயரத்தில் வாழும் LDSF,6ät தகவல் சங்கர்லால் (வாசு) மகன், 2, பார்க்ரோட், கொழும்பு-05
Gurájogsúlsú கக் கற்றவர் Isasmusseauñi ஒட்டி எத் தனையோ ujgótolni. sò solasG மில்லை. நன் டுமே இட staraflusu görளத் திருமணம் முடிப்பதற்குச் சிற்சில திருமணமே நடக் காதா என்ற ஏக்கமா ல்வியாகிவிட்டதா, கணவன்-மனைவி ங்கவில்லையா, பணவருவாய் குறைவா, மா, குடும்ப வாழ்க்கை இனியவையாக றவேண்டுமா, வெளிநாட்டுப்பயணத்தில் பிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லையா, ண்டுமா, குழந்தைப்பேறு கிட்டவில்லை வேண்டுமா, கடந்த 33 வருடமாக ரீ *% 100% வெற்றி பெற்றவர்கள் எமது வெளிநாட்டவர்களுக்கு கடல் கடந்து ட மாந்திரீக உச்சாட்ட பிரிவு மூலம் உடனுக்குடன் கிடைக்கிறது. இது ஒரு ம் வரையறுக்கப்பட்ட வயின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக bறிக்கு அச்சொட்டான திட்டவட்டமான அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக , அனைத்து உலக நாட்டில் வசிக்கும் டனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு பாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை
gruelgjLLID GJITLippi லபேசிச் சேவை உண்டு
களுக்கு:
33, Daily Fair Complex,
052-22508,052-35097
sirpusnri Lumiirassir Gangsmin Chasmresinem வேண்டிய தொலைபேசி எண்கள் O-466271, 466571 E-mail:drpksamyCastnet. Ik www.inexpolanka.com/drpksami.
SHODIL follo
அமரர்செல்லையாதங்கர በየ6ጅበየ (கட்டைப்பிராய்)
அன்பின் அப்பாவே எம்மை விட்டுப் பிரிந்து நாற்பத்தைந்து நாட்கள் மறைந்ததப்பா பாசத்தை : எங்களை வளர்த்தீரப்பா பாசக்கடலே உமை நினைத்து ஏங்கித் தவிக்கிறோம் எந்நாளும் அப்பா இனி எங்ங்னம் காண்போமோ மறு ஜென்மம் என்றிருந்தால் மனையாளும் மக்களுமாய் உங்களுடன் பிறந்திடுவோம்
உங்கள் பிரிவால் துயருறும் மனைவி பிள்ளைகள், மருமகள், பேர்த்தி,
உற்றார், உறவினர்.
தகவல் மகன் ஜெயராசா-சுவிஸ் தொ.இல: எ 31856
Pi. 10-16, 2001

Page 5
மாதானம் குறித்த நம்பிக் கைக்கீற்று மெதுமெது வாக மங்கத் தொடங்கியிருக்கும் இன்றைய நாட்களில் அடுத்து என்ன நடக்கப்போகி றது என்பதை கூறமுடியாத நிலையில் அரசாங்கமும் படையினரும் பாரிய அள விலான தாக்குதல்களை புலிகள் தொடுக் கலாம் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின் றார்கள்
தமது இயக்கம் மீதான தடையை நீக்குமாறு புலிகள் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்ததன் பின்னர் விடுத லைப் புலிகள் வெளியிட்ட அறிக்கையில் சமாதான முயற்சிகள் முறிவடைந்து எதிர் காலத்தில் ஏற்படப்போகும் நிலமைகளுக்கு அரசாங்கம் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை புறக்கணிக்கக்கூடிய ஓர் எச்சரிக் கையாக அரசாங்கம் கருதியிருக்காது ஏனெனில் இன்றைய தேதயில் புலிகளின் இராணுவ பலம் எப்படியானது என்பதை அரச தரப்பு நன்றாக உணர்ந்தே இருக் கிறது.
அண்மைக்காலமாக புலிகளினால் நடாத்தப்படும் சிறிய தாக்குதல்கள் பரவ லாக அதிகரித்துள்ளன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் நாளாந்தம் ஏதேனும் ஒரு சம்பவத்தில் ஓரிரு படை வீரர்களாவது கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கி றார்கள். இது பாரிய தாக்குதல் திட்டம் ஒன்றுக்கான முன்னறிவித்தல் என்பதை உணர்ந்ததனாலோ என்னமோ, படைத்தரப் பும் கடந்த வாரங்களில் புலிகளை முறியடிக் கும் பல்வேறு உத்திகளை பரீட்சித்துப் பார்த்தி ருக்கிறார்கள்
இந்நிலையில் கடந்த காலங்களில் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் தாராளமாக நடமாடியதாக கூறப்படும் முல்லைத்தீவு கடற்பரப்பில் இலங்கை விமானப்படையி னரும் கடற்படையினரும் சேர்ந்து பாரிய ஒத்திகை ஒன்றை கடந்த வாரம் நடத்தி LGTGITGOTIT.
எதிர்பாராத தாக்குதல் ஒன்றுக்கான புலிகளின் எச்சரிக்கை வெளியாகி யிருக்கும் இந்தத் தருணத்தில் புலிகளின் கைகளுக்கு மேலும் ஆயுதங்கள் வந்து குவிவதை தடுப்பதற்காகவே வருணகிரண என்ற இந்த இராணுவ ஒத்திகை நடத்தப் பட்டதாக படைத்தரப்பு கூறியுள்ளது
வடகிழக்கு கடற்பரப்பில் வழமையான விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்களது நடமாட்டமிருப்பதாகக் கருதப்படும் முல்லைத்தீவு சாலைக்கும் கொக்கிளாய்க் கும் இடைப்பட்ட சுமார் பத்து மைல் தூரத்தை மையமாக வைத்தே இந்த ஆயு தக் கடத்தல் முறியடிப்பு ஒத்திகை நட வடிக்கை கடந்த 25ம் திகதி இடம்பெற்றது. இந்தியாவிலிருந்து கடந்த வருட பிற்பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட
க்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட ஒருவனுக்கு
ஞானோதயம் கிடைத்தது போல யுத்தச் செய்திகள் மீதான தணிக்கையை அரசாங்கம் கடந்த 30ஆம் திகதி திடீரென நீக்கியது. இதற்கான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை விவரணங்கள் எதுவும் இடம் பெறவுமில்லை.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்த அறிக்கையில் இராணுவ சம்பந்தமான செய்திகளை அனுமதியின்றி வெளியிடுவதை தடைசெய் யும் 1998ம் ஆண்டின் 1ம் இலக்க அவசர காலப் பிரமாணங்களை ஜனாதிபதி சந்தி ரிக்கா பண்டாரநாயக குமாரணதுங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் அரசாங்கம் நாட்டு மக்களுக்கும் உலகத்துக்கும் சொல்ல வந்த சேதி யாதெனில் இப்போது இலங்கையில் செய்தித்தணிக்கை இல்லை என்பதாகும். அரசாங்கத்தின் இராணுவ செய்தித் தணிக்கைக்கு கடந்த வருடம் உயர் நீதி மன்றம் மரண அடியொன்று கொடுத்தது சண்டே லீடர் பத்திரிகையைத் தடைசெய் தது தொடர்பாக அந்தப் பத்திரிகை நிறு வனத்தார் தாக்கல் செய்த மனுமீதான விசாரணையில் அவசரகால சட்டத்தை பயன்படுத்தி யுத்த செய்திகளை தணிக் கைக்கு உட்படுத்துவதும் அந்த தணிக்கை சட்ட விதிகளை மீறியமைக்காக பத்திரிகை ஒன்றைத் தடைசெய்வதும் சட்ட விரோத மானதென நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
গৃষ্ঠাটো, 10-16, 2001
கடலோர ரோந்துக் கப்பலான எஸ்.எல். என்.எஸ்.சயுர மற்றும் இஸ்ரேலிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட அதிவேக ஏவுக ணைக் கப்பலான எஸ்.எல்.என்.எஸ். நந்தி மித்ர ஆகிய இரு கப்பல்களும் கரையோரத் திலிருந்து சுமார் 60 மைல் தூரத்தில் தொடர்ச்சியாக நிலைகொண்டிருக்க கரை, யோரத்திலிருந்து 6மைல் தூரத்தில் வரிசை யாகப் பல அதிவேக டோரா பீரங்கிப் படகு கள் நிறுத்தப்பட்டன.
முல்லைத்தீவுக் கடற்பரப்பிற்கு அப்பால் சுமார் 150மைல் தூரத்தில் சர்வதேச கடல்
எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் புலிகளின் பாரிய ஆயுதக் கப்பல்களிலிருந்து சிறிய படகுகள் மற்றும் பாஜ்கள் மூலம் புலிகள் கடந்த சில மாதங்களில் பல தடவைகள் பெருமளவு ஆயுதங்களைத் தரையிறக்கி யுள்ளதாகக்கிடைத்த தகவல்களையடுத்தே இந்த ஆயுதக் கடத்தலை முறியடிக்கும் விதத்தில் இந்த கடற்படை ஒத்திகை நட வடிக்கை இடம் பெற்றுள்ளது.
இந்த நடவடிக்கை, கிழக்குப் பிராந்திய கடற்படை தளமான திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்பட மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
கீழே விழுந்தாலும் மீசையில் மண்பட வில்லை என்பது போல இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டு இரண்டு நாட்களில் சட்டத் தில் உள்ள சில நெளிவு சுழிவுகளை மேற் கோள்காட்டி திரும்பவும் செய்தித் தணிக்கை கொண்டுவரப்படுவதாக அர சாங்கம் அறிவித்தது. ஆனால் அதை சுயதணிக்கை போன்றே அமுல் செய்ய விட்டுவிட்டு அவ்வப்போது பத்திரிகைக் காரியாலங்களுக்கு மறைமுக மிரட்டல் களை விடுத்துக் கொண்டு வந்தது.
வழங்குவதற்காக அநுராதபுர வான் பிரிவு திருகோ பட்டிருந்தது. தாக் ஆட்களற்ற உளவு இந்த நடவடிக்கை கடற்படை ஒத் ULLS) Lori வரையிலான கடற்ப ஆற்றலுடன் இந் காணிப்பு நடவடிக்
இந்த ஒத்திகை UGOL, BLUG) 56T LD ளின் நடவடிக்கை 6ŚLDIT GOTTÄISEGIT VE GÖSTUS கடற்புலிப் படகுகளி கண்காணித்தன.
எனினும் இந்த முடிவடையும் வரை களின் நடமாட்டம் இ
புலிகளின் ஆய கிழக்கு கடற்பரப்பி
தீவிர அரசாங் போரை பயன்படுத்தி விட்டு இனரீதியிலா படுத்தும் முயற்சிகை சாங்கம் தணிக்கை தென்றால் அத்த கைக்கு யாரும் எதி போவதில்லை ஆ கிடையில் முறுகல் தவிர்ப்பதற்காக மா தணிக்கையை பயன்
இவ்வாறாக அர்த்தமிழந்து போய்க் லு
கிடந்த செய்தித் தணிக்கையைத்தான் அரசாங்கம் கடந்தவாரம் நீக்கியுள்ளது. உண்மையில் போர்ச்செய்திகளை அரசாங்கம் தணிக்கை செய்வதில் நியாயம் இல்லவே இல்லை என்று கூறிவிடவும் முடியாது எமது ஊடகவியலாளர்கள் சிலர் யுத்தம் குறித்து கொண்டிருக்கும் எடுகோள் தான் இதற்குக் காரணம்
சிலர் அரசாங்கத்துடன் மோசமான ஆத்திரத்தில் இருக்கிறார்கள் புலிகள் யுத்த களத்தில் வெற்றிகளை அள்ளிக் குவிப்பது ஒன்றுதான் அந்தச் செய்தி யாளர்களின் ஒரே பிரார்த்தனை இன்னும் சிலர் யுத்தத்தை தீவிரமாக எதிர்க்கி றார்கள். இவர்களை விட மற்றொரு தரப் பார் யுத்தத்தை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு அரசாங்கம் யுத்தம் செய்யும் முறையை மட்டும் எதிர்க்கிறார்கள்
வேறு பல நிர்வான கொண்டு மறைக்கப்
செய்தித் தணிக் முறையை நியாயப்ப காரணங்களை அர லும், அது உண் தணிக்கையை அமு களத்தில் கிடைக்கும் பதற்காகவும் யுத்தத் கோடிக்கணக்கில் வி தரகர்களை காப்பார்
போர்க்களத்தில் I, GDon Ghanaf 19a) G) இறுவ உயர் மட்டத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LIDIT GOTÜ Lu6OLLAGGOTA GÖT வளிக் கண்காணிப்புப் ாமலைக்கு மாற்றப் தல் விமானங்களுடன் விமானமும் (யு.ஏ.வி) ல் ஈடுபடுத்தப்பட்டது. கை நடைபெற்ற கடற் 0 முதல் 150 மைல் ப்பைக் கண்காணிக்கும்
sóluoffsetfjssi gcör யை மேற்கொண்டன.
யில் ஈடுபட்ட கடற் றும் பீரங்கிப் படகுக G06II. GúlLDITSTÜLIGOL ாணித்த அதேநேரம் ன் நடமாட்டத்தையும்
த்திகை ஆரம்பமாகி இப்பகுதியில் கடற்புலி ருக்கவில்லை.
தக் கப்பல்கள் வட றுள் ஊடுருவுவதை
நிரந்தரமாகத் தடுக்கும் நோக்கிலேயே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள் ளன. புலிகளது ஆயுதக்கப்பல்கள் பற்றிய தகவல்கள் கிடைத்து சில நிமிடங்களில் அவ்விடத்திற்கு கடற்படைக் கலங்கள் விரைந்து சென்று இனி மேல்நடவடிக்கை யெடுக்கும் விதத்தில் இந்த ஒத்திகை நட வடிக்கை வழியமைத்துள்ளதாகவும் கடற் படை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த ஒத்திகை நடவடிக்கையை முப் படைத் தளபதிகளும் கூட்டுப்படைத் தலை
மைத் தளபதி ஜெனரல் ரத்வத்தையும் நேரில் பார்வையிட்டனர்.
அண்மைக் காலமாக விடுதலைப்புலிகள் அடுத்தடுத்து ஆயுதங்களைக் கப்பல்களிலி ருந்து தரையிறக்கியதாக வெளியான தகவல்களையடுத்து இவற்றை உடனடி யாகத் தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் அவசர உத்தரவு பிறப்பித் ததையடுத்தே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் இது காலம் கடந்த ஞானம் என்பதே உயர்மட்ட படை வட்டாரங் களின் கருத்து, ஏனெனில் புலிகள் தொடர்ச் சியான முறையில் போதியளவு ஆயுதங் களை கொண்டு வந்து இறக்கி விட்டது பழைய சங்கதி
இனிமேல் புலிகள் நடத்தும் எந்த வொரு தாக்குதலுக்கும் யாருக்கும் கண்ட னம் தெரிவிக்க முடியாது அவர்களை பயங்கரவாதிகளாக மேற்கு நாடுகள் முத் திரைக் குத்தியதில் உள்ள ஒரு சாதகமான அம்சம் இதுதான்.
எதிர் காலத்தில் புலிகள் யாரைத் தாக்கினாலும் அரச தரப்பு பெரும் சங்கடத் துக்கு உள்ளாகும் என்பதில் சந்தேக மில்லை. ஏனெனில் முடியுமான வரையில் அடங்கிப்போய் போதியளவு சந்தர்ப்பங் களை வழங்கி பொறுமை காத்த பின்னர் தான் புலிகள் எச்சரிக்கை விடுத்திருக்கி
DITITE IT.
அதுவும் இந்த எச்சரிக்கை வெளி யாகியிருக்கும் நேரம் கவனத்தில் கொள்ளத் தக்கது. அதாவது என்றுமில்லாத அளவு நவீன ஆயுதங்களுடன் புலிகள் இயக்கம் பலமாக இருக்கும் ஒரு சந்தர்ப்பம் இது
இதனால் ஆனையிறவை கைப்பற்றி யது போன்று மற்றொரு பாரிய தாக்குதலை நடத்த முடியாத நிலையில் அவர்கள் இருக்கிறார்கள் என்று கூறமுடியாது.
இவை எல்லாவற்றை விடவும் இம்முறை வித்தியாசமான ஆபத்துக்கள் தலை நகரில் காத்திருக்கின்றன. கொழும்புக்குள் புலிக
ளின் பிஸ்டல் குழு உறுப்பினர்கள் ஊடுருவி இருப்பதாக பாதுகாப்புத் தரப்பினர் எச்சரித் 5 st GT GUTT.
அரையில் பிஸ் டலை செருகிக் கொண்டு சர்வசாதாரணமாக நடமாடும் இந்த பிஸ்டல் குழுவினரிடமிருந்து பாது காப்பு உயரதிகாரிகளுக்கும் இரண்டாம் பட்ச அரசியல்வாதிகளுக்கும் ஆபத்து ஏற்பட இடமுண்டென புலனாய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளார்கள்
இப்போது தங்களுக்கு வசதியாகக்
கிடைக்கும் சிறுசிறு இலக்குகள் மீது தாக் கிக் கொண்டிருக்கும் படையினர் சற்றும் எதிர்பார்த்திராத ஒரு நேரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளை தாக்க வாய்ப்பிருக்கிறது.
அம்பாறை-மட்டக்களப்பு பகுதிகளி லும் திருகோணமலை மாவட்டத்திலும் கடந்த ஒரு மாதகாலத்தில் மாத்திரம் வெவ்வேறு சம்பவங்களில் 50க்கும் மேற் பட்ட படையினர் கொல்லப்பட்டிருக்கி றார்கள் தற்போது இந்தப்பகுதிகளில் படை னரின் நடமாட்டம் பலத்த அச்சுறுத்த லுக்கு இலக்காகியுள்ளது.
இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் தலைநகரில் இருக்கும் மனித வெடிகுண்டு களின் அடுத்த இலக்கு எதுவாக இருக்கும் என்ற பயம் தான் படைவட்டாரங்களின் வயிற்றில் புளியை கரைக்கத் தொடங்கியுள் GTS).
கடந்த 5 மாதத்துக்கும் மேலாக தலைநகரில் எந்தவிதத்தாக்குதல்களையும் புலிகள் மேற்கொள்ளவில்லை. ஆனால் இனிமேலும் இந்த மெளனம் தொடரும் என்று நீண்டகாலத்துக்கு எதிர்பார்க்க முடி UTS,
அக்னிகீல இராணுவ நடவடிக்கையில் படையினருக்கு பெருவாரியான இழப்புக் களை ஏற்படுத்திய புலிகள் போர்க்களத்தில் தமது பலத்தை மேலும் உயர்த்திக்காட்டவும் சமாதான முயற்சிகளில் அரசாங்கத்தை தள்ளி விடவும் மற்றொரு தாக்குதலை பயன்படுத்தக் கூடும்.
எங்கேயாவது ஓரிடத்தில் செம
அடிவாங்கிய பின்னர்தான் சமாதானத் தைப்பற்றி சிந்திப்பது அரசாங்கத்தின் வழக் கம் தீச்சுவாலையில் கிடைத்த தோல்வியின் பின்னர் ஒரளவு இறங்கி வந்தாலும் சமாதா னத்தின் அவசியத்தை அரசாங்கத்தால் உணர அது போதுமானதாக இல்லை என்று புலிகள் நினைத்திருக்கலாம். அதனாலேயே முன்னேற்பாடாக எச்சரிக்கை ஒன்றை விடுத்து வைத்திருக்கிறார்கள். அந்த எச் சரிக்கை எந்நேரமும் செயல் வடிவம் பெறலாம் என்ற நிலைதான் இன்று காணப் படுகின்றது.
எதிர்ப்பாளர்கள் மக்களைத் தூண்டி குழப்பத்தை ஏற் ள முறியடிக்க அர ய பயன்படுத்துகிற கயதொரு தணிக் ர்ப்புத் தெரிவிக்கப் ால் இனங்களுக் லை தோன்றுவதை திரம் அரசாங்கம்
டுத்தவில்லை. தம
களையும் தணிக்கை பார்த்தது கை என்ற அடக்கு த்தும் வகையிலான ாங்கம் கூறிவந்தா mountas Gruiu 505 செய்தது போர்க் நால்விகளை மறைப் த வியாபாரமாக்கி ங்கி ஏப்பமிடும் சில வதற்காகவும்தான். நிடைக்கும் தோல்வி ால்வதாலும் இரா 2.cmasascm Qri
யும் ஊழல்களை மக்கள் தெரிந்து கொள்வதாலும் படையினரின் உளவியல் பலம் பாதிக்கப்படும் என்று அரச தரப்பு தணிக்கைக்கு நியாயம் கூறியது
ஆனால் அரசாங்கம் மறைக்க நினைத்தவைகள் பலதை மக்கள் அறிந்து கொண்டார்கள் அரசாங்கம் வரவழைத்த மோட்டார் குண்டுகள் முழுவதும் கப்ப லோடு புலிகளிடம் போய்ச் சேர்ந்ததை மக்கள் தெரிந்து கொண்டார்கள் பல்லா
கொண்டிருந்த ஆனையிறவு படைத்தளத் தில் இருந்து அவர்கள் தந்திரோபாயமாக
பட்டது எந்தளவுக் கென்றால், வடமேல் மாகாணசபைத் தேர்தலின் போது பொலிஸாரினால் ஒரு பெண் நிர்வான மாக்கப்பட்டு வீதியில் நடக்கவைக்கப்பட்ட சம்பவம் குறித்த செய்தி கூட தணிக்கை அதிகாரியின் கோபத்துக்கு இலக்காகி வெட்டப்பட்டது.
இப்படி பல உதாரணங்களைக் கூற லாம் அரசாங்கம் என்ன நோக்கத்துக் காக தணிக்கையை அமுல் செய்ததாகக் கூறியதோ அதனுடன் கிஞ்சித்தும் தொடர் பில்லாத ஆனால் அரச தரப்புக்கு பாதக மான செய்திகள் அனைத்தும் தணிக் கைக்கு உள்ளாக்கின.
எவ்வாறிருந்தாலும் இப்போது தணிக்கை நீக்கப்பட்டுள்ளது. இது வர வேற்கப்பட வேண்டிய விஷயம் அதே
பின்வாங்கவில்லை. பெருவாரியாக வாங் கிக்கட்டிக் கொண்டு தலைதெறிக்க தப்பி 5. யோடினார்கள் என்பதை மக்கள் அறிந்து
கொண்டார்கள் நாட்டுமக்களின் வரிப் பணத்தில் பாதுகாப்புச் செலவு என்று ஒதுக்கப்படும் நிதியால் உண்மையாக யார் பாதுகாக்கப்படுகிறார்கள் யார் யாரெல் லாம் போஷாக்குப் பெறுகிறார்கள் என் பது மக்களுக்குத் தெரியும்
நியாயமான காரணங்களுக்காக மட் டும் அரசாங்கம் தணிக்கையை பயன்படுத் தியிருக்குமாயின் அதை ஒரு தவறாக சுட்டிக்காட்டும் வாய்ப்பு எவருக்கும் கிடைத்திருக்காது. ஆனால் தங்களுக்கு சாதகமில்லாத அனைத்தையும் மறைக்க இந்தச் செய்தித் தணிக்கை உபயோகிக்கப்
நேரம் பல கேள்விகளும் எழுகின்றன. பத்திரிகைகளில் பிரசுரமாகும் செய்திக ளால் இனிமேல் படையினரின் உளவியல் பலம் குறையாதா? அப்படியாயின் இதற்கு முன்னர் அந்த உளவியல் பலம் எப்படி பத்திரிகைகளால் பாதிப்புக்குள்ளானது?
புலிகள் பாரிய தாக்குதல் ஒன்றை ஆரம்பித்தால் மீண்டும் செய்தித் தணிக்கை அமுலுக்கு வருமா? அல்லது இனிமேல் புலிகள் தாக்கமாட்டார்கள் என்று அர சாங்கம் முடிவு செய்து விட்டதா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன. O
5

Page 6
ரட்சித்தலைவி ஆட்சி மீண்டும் மலர்ந்துவிட்டது. மீண்டும் பாலும் தேனும் ஆறாக ஓடப்போகிறதோ இல்லையே வனப்பகுதிகளில் இரத்த ஆறு ஓடப்போகிறது. அப்பாவி மலைவாழ் மக்க ளின் கூக்குரல் இந்தியாவெங்கும் எதி ரொலிக்கப்போகிறது. ஆம், ஜெயலலிதா வடன் தேவாரமும் வந்துவிட்டார். சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்கென உரு வாக்கப்பட்டிருக்கும் அதிரடிப்படைக்கு அவரே தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஜெய லலிதா செய்த ஒரு சில சாதனைகளில் ஒன்று ஓய்வுபெற்றிருந்த ஐசக் வால்டர்
தேவாரத்தைமீண்டும் அழைத்து வீரப்பனைப் பிடிக்கும் பொறுப்பினை அவரிடம் ஒப் படைத்ததுதான்.
இனி என்ன ஆகுமோ, எப்படியெல்லாம் போலிசார் தங்களைத் துன்புறுத்தப் போகி றார்களோ என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பவர்கள் வீரப்பன் நட மாடும் வனப்பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்கள்தான் ஏற்கெனவே ஒருமுறை இதே அதிரடிப்படைக்கு தேவாரம் தலைமை தாங்கியபோதுதான் சொல்லொணா மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்தன. அப்பாவி шарајеuпуlasit usui (la. Ti suuuti atiti சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர். அவர் கள் வீட்டுப் பெண்கள் பாலியல் வல் லுறவுக்குட்படுத்தப்பட்டனர். நூற்றுக் கணக்கானோர் சிறையிலடைக்கப்பட்டனர். தலைவர் என்று அறிவிக்கப்பட்டவுடன் நிகழ்ந்த முதல் செய்தியாளர் சந்திப்பில் தேவாரம் வழக்கம் போல தனது மீசையை முறுக்கிக்கொண்டு "இந்தப் பணிக்காக ஒப்பந்தக்காலம் ஒரு வருடம்தான் அதற குள்ளேயே வீரப்பனைப்பிடித்து விடுவேன்
தில்லை' என்று சூளுரைத்தார்.
வேட்டையில் ஈடுபடும்போதுமக்கள் பாதிக் கப்படுகிறார்கள் அடிப்படை மனித உரிமை கள் மீறப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக் கள் எழுகின்றனவே” என்று கேட்டபோது, அதற்கு நேரடியாக பதிலளிக்காத தேவாரம், "எங்களது ஒரே நோக்கம் வீர பயனைப் பிடிப்பதுதான். இத்தகைய குற்ற ச்சாட்டுக்களைக் கண்டு நாங்கள் மனம் தளரப்போவதில்லை" என்றார்.
டந்த வருடம் ஏப்ரல் மாதத் தின் பிற்பகுதியில் யாழ் கரம் இன்றோ நாளையோ புலிகளிடம் விழலாம் என்றிருந்த நிலை வீட்டுக்குள் தீப்பிடித்துவிட்டதைப் போல அரசாங்கம் பதறியது யாழ் நகரம் புலிகளிடம் வீழ்வதை விடவும் ஆபத்தான பிரச்சனையொன்றை அரசாங்கம் எதிர்கொண்டது குடாநாட்டில் இருந்த சுமார் 35 ஆயிரம் படையினரை எப்படி மீட் பது என்பதுதான் அரச தரப்பு உடனடி யாக எதிர்கொண்ட பெரும் ஆபத்து
எதற்கும் வெளிநாட்டு உதவியை நாடும் அரசாங்கம் இதற்கு மட்டும் அதை மறந்துவிடுமா என்ன? வெளிநாட்டமைச் சர் இந்தியாவுக்குப் பறந்து உதவி கேட் டார். இந்தியப் படையை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரினார். ஆனால் கறுப்புப் பூனை என்றாலும் இந் தியா குடுகண்ட பூனைதானே வரமாட் டோம் என்று கூறிவிட்டது என்றாலும் பழைய ஃபிரண்ட்ஷிப்பை ஒரேயடியாக நிராகரிக்க முடியாததால் குடாநாட்டில் சிக்குண்டு கிடக்கும் படையினரை மட்டும் மீட்டு வெளியில் கொண்டு வர உதவுகி றோம் என்று கூறியது.
யாழ்ப்பாணத்திலிருந்து படையினரை மீட்பதற்கு இந்தியா தயாரித்திருந்த திட்டம் குறித்து அந்தநாட்டு பாதுகாப்பு அமைச் சின் கடந்த வருடத்துக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வெளியான அந்த அறிக்கையின்படி குடா நாட்டுக்குள் சிக்குண்டிருந்த 35,000 படையினரையும் மீட்பதற்கான அவசரத்
(ଦ୍ଦ)
உயிருடனோ, பிணமாகவோ, விடப்போவ
"சரி, உங்கள் போலிசார் தேடுதல்
தனது வாழ்நாளில் மாபெரும் லட்சியமே வீரப்பனைப் பிடிப்பதுதான் என்றும் அது றைவேறும் வரையில் தான் ஒயப்போவ : அவர் வீரம்பேசினார்.
எண்பதுகளில் அப்படித்தான் நக்சலைட் டுக்களை ஒழிக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு அப்பாவி இளைஞர்கள் பலரை வடமாவட்டங்களில் சுட்டுத்தள்ளி னார். இப்படியெல்லாம் செய்யலாமா என்று கேட்டதற்கு "கம்யூனிஸ்டுகளை ஒழிக்க வேண்டும். அதற்காக எதையும் செய்யத் தயங்கமாட்டேன்' என்று முண்டா தட்டினார். நக்சலைட் இயக்கம் ஒடுக்கப்பட்ட தென்னவோ உண்மைதான். ஆனால் கொல் லப்பட்ட இளைஞர்களுக்கு அழிக்கப்பட்ட
குடும்பங்களுக்கு என்ன பதில் கிராமப் புறங்களில் நடந்து வந்து, இன்னமும் தொட ரும் பண்ணையாளர்களின்-மேல்சாதியின ரின் அட்டூழியங்கள்,அத்துமீறல்கள்,தாங் கொணா வறுமை இவையெதுவும் தேவாரத் தின் கண்ணை உறுத்தாத நக்சலைட் ஒழிப் பில் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்தபோது, அவரைப் பற்றி கேரளாவைச் சேர்ந்த தலைசிறந்த எழுத்தாளர் மற்றும் காட்டு
திட்டத்தை இந்தியப் பாதுகாப்பு அமைச்சு தயாரித்தது. Operationanka' ஒபரேஷன் ஜல்நிகாஸ் என்பதே இந்தக் கடல் வழி நடவடிக்கையின் பெயர் முழுக்க முழுக்க இந்தியக் கடற்படையே இந்த அப்புறப்படுத் தல் நடவடிக்கையில் ஈடுபடுமெனவும் இதற்கு இந்திய விமானப்படையினதும் தரைப்படையினதும் உதவியையும் பெறுவ தெனவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கேற்ப தமிழக கேரள கடற்பரப்புகளில் இந்தியக் கடற்படைக் கப்பல்கள் நங்கூரமிடத் தொடங்
கின. 5000 இலங்கை இராணுவத்தையும் குறைந்தது 24 மணிநேர இடைவெளிக்குள் மீட்டுவிட வேண்டுமென்பதே இந்தத் திட் பத்தின் குறிக்கோளாகும். எனினும் 24
மணிநேரத்திற்குள் 35000 பேரையும் மீட்ப தென்பது இலகுவான காரியமல்ல என்ப தால் இந்திய விமானப்படையின் துருப்புக் காவி விமானங்கள் மற்றும் சரக்கு விமா னங்களின் உதவியையும் சரக்குக் கப்பல்க ளது உதவியையும் அவசரமாகக் கோரவும் திட்டமிடப்பட்டது.
அதேநேரம் யாழ்.குடாநாட்டில் இவ் வாறானதோர் அதிரடி நடவடிக்கையை
6603T6OL D601
னிஸ்ட், ஒ.வி.விஜய "தேவாரம் லஞ்சம் வ இருக்கலாம். ஆனால் syg gÁGON GOT SEG GITT,
கனவுகளோ அவருக் ஒரு காவல்துறை அதி கினைப் பராமரிக்கே மீறுபவர்களை தண்டி யோடுபவர்களைப்
அவ்வளவுதான் அவருச் பணியில் எந்த குறுக் தாட்சணியம் இல்லா நொறுக்கித்தள்ளவே அவர் சிந்தனையோடு மிகுந்த ஒரு ப்ராட்ட
என்ற முறையில், வெள்ளை இரண்டுத
பட்ட நிறங்கள் கண்
புண்ணியம் என்ற நே தான் அறிந்து வைத்தி செயல் புரியப்படுகிற எது பாவம் என்பது தெளிவான சிந்தை
ஆனால் அப்படி
மேற்கொள்வதற்கான கேசன்துறை துறை தது பருத்தித்துறை றுள்ள போதிலும் ளையே அங்கு ெ இதேவேளை, கார் முகம் கூட இந்தியக் கப்பல்கள் நுழை குறைந்த கடற் பரம் பதால் இலங்கைக் புக் காவிகளது !
சரக்குக் கப்பல்கள் கேசன்துறை துை படையினர் வீதம் தரித்து நிற்கும் இ பல்களுக்கு மாற்றி துறைமுகத்திற்கு தயாரிக்கப்பட்டன எனினும் இ இலங்கைப் படை முகத்திற்குக் கொ கையானது மிக வேண்டுமென்பத ழைப்பை சர்வதே (ஐசிஆர்.சி) ஊ ளிடமிருந்து பெற அத்துடன் மீட்கப் னரை அடுத்த து
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லத்தில்
TGÖTUGAuir sing SoTTir: காத அதிகாரியாக அன்றாட மக்களின் ட்சியவாதிகளின் புரியாது. அவர் ாரி, சட்டம் ஒழுங் ண்டும், சட்டத்தை வேண்டும். தப்பி டிக்கவேண்டும். த் தெரியும். இந்தப் டு வந்தாலும் தயவு ல் அதையெல்லாம் டும். இப்படித்தான் கிறது. தெய்வபக்தி டண்ட் கிறிஸ்த்தவர்
அவருக்கு கறுப்பு, ன் தெரியும் இடைப் Eல் படாது. பாவம், ரெதிர் துருவங்களைத் ருக்கிறார். ஏன் பாவச் து என்பது பற்றியோ, பற்றியோ அவருக்கு
கிடையாது.
IULL olLiigaorisoi
தேவாரத்தைப் பாதிப்பதில்லை. இன் னொன்றையும் இங்கே நோக்கவேண்டும். அப்படியொன்றும் சுத்த சுயம்பிரகாச அதிகாரியுமல்ல அவர் லஞ்சம் வாங்குவ தில்லை என்பது உண்மைதான். ஆயினும் பெண்வேட்டையில் அவர் எந்த பச்சாத்தாப மும் பார்ப்பதில்லை என்பது ஊரறிந்த இர EfluÚo.
"சார் அது மட்டும்தான் அவர்கிட்ட ஒரு வீக்னஸ்' என்பார்கள் அவரது ஆதர 6 UTGITT 956AT
அவர் திருமணம் செய்துகொள்ள வில்லை. பணியினைத் திருமணம் செய்து கொண்டுவிட்டார் என்பார்கள். அந்த அளவுக்கு வெறித்தனமான ஈடுபாடு சரி
எந்த மனிதனிடமும் தவிர்க்கவியலாத
பாலியல் உணர்வுகளுக்கு என்னதான் வடிகால் போகுமிடத்தில் எல்லாம் அவருக்கு
பெண் தேவைப்படும். போலிசார் எப்படி அதை நிறைவேற்றி வைப்பார் என்பதை விளக்கவும் வேண்டுமா என்ன? வீரப்பன் தேடுதல் வேட்டையில் கூட பாதிக்கப்பட்ட பல மலைவாழ் பெண்கள் தேவாரத்தை நேடியாகவே குற்றஞ் சாட்டியிருக்கின்ற 60III.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னைக்குப் படிக்க வந்த ஒரு ஆஸ்திரே லியப் பெண் தனது குழந்தைக்கு தேவாரம்தான் தந்தையென்று வழக்குப் போட பெரும் பரபரப்பேற்பட்டது. பிறகு அடங்கியும் போயிற்று மிக கெளரவமான மனிதனாகவே தேவாரம் இன்னமும் உலவு கிறார். அந்தப் பெண்ணின் கதி என்ன என்பதுதான் தெரியவில்லை.
இப்படிப்பட்ட ஒரு மனிதரிடம்தான் ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்களின் எதிர்காலத்தினை ஜெயலலிதா ஒப்படைத் திருக்கிறாள். தேவாரத்தை எதிர்த்து நீதிபதி சதாசிவம் கமிஷனின் முன் சாட்சியமளித்த பெண்களின் கதி என்ன? அதிரடிப்படையினர் பல்வேறு அட்டுளியங்களைச் செய்தார்கள் என்று கூறியவர்களுக்கெல்லாம் இப்போது என்ன தண்டனை கிடைக்கும்? தவிரவும் ஆண்டுக்கணக்கில் வழக்கே நடத்தப்படாமல் மைசூர் சிறையினில் வாடும் 5 தடா கைதி களை விடுதலை செய்யவேண்டுமென்பது ராஜ்குமார் கடத்தலின் போது வீரப்பன் வைத்த முக்கிய கோரிக்கையாகும்.
வீரப்பனின் கையில் மடிந்த ஒருபோலிஸ் அதிகாரியின் தந்தையுடன் 5 பேரும் வீரப்
பனின் கூட்டாளிகள் அவர்கள் விடுதலை செய்யப்படக்கூடாது என்று மனுச் செய்ய, உச்சநீதி மன்றமும் அதை ஆமோதிக்க இன்னமும் அந்த 5 பேரும் அங்கேயே கொஞ்சங்கொஞ்சமாக மரித்துக் கொண்டி ருக்கிறார்கள் விசாரணை வேகமாக நடக்கும் என்று கர்நாடக மாநில அரசு உறுதிமொழி கொடுத்து பல மாதங்களாகி விட்டன. ஆயினும் அவர்களுக்கு விடிவு திறந்தபாடில்லை. தேவாரம் வந்துவிட்ட பிறகு மேலும் சுணக்கம் அவ் வழக்குகளில் உருவாகும்.
இதைப்பற்றியெல்லாம் யாருக்கென்ன கவலை? மீசையை முறுக்கிக்கொண்டு
தேவாரம் வந்துவிட்டார். வீரப்பன் கதை
முடிந்துவிட்டதென பந்தி பந்தியாக பத்திரிகைகள் எழுதத் துவங்கிவிட்டன.
இன்னொரு புறம் பழ.நெடுமாறன் போன்ற விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மீண்டும் இதுதான் சாக்கென்று மக்கள் பாதுகாவலர்கள் என்று கூட்டம் போடத்து வங்குவார்கள்
தமிழ்நாடு சிவில் உரிமைக் கழகத் தலைவர் ரவிக்குமார், சிக்கலே அங்குதான் முளைக்கும் என்று அஞ்சுகிறார், "அதிரடிப் படை நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட் டோருக்கும் விடுதலைப் புலிகளின் விவ காரத்திற்கும் துளியும் சந்பந்தமில்லை. ஆனால் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் அவர்களுக்காக குரல் கொடுக்க அப்படி ஒரு பிரமையினை ஏற்படுத்த தேவாரமும் ஜெயலலிதா அரசும் முயல்வர்.
பாதிக்கப்பட்டோருக்கும் வீரப்பனுக் குமே எந்தவிதத் தொடர்புமில்லை. அவர்க ளெல்லாம் அநியாயமாக பழி வாங்கப்படு கிறார்கள் என்பதுதான் எங்கள் வாதமே. அப்படியிருக்கையில் விடுதலைப்புலிகள் விவ காரத்திற்கும் இந்த அப்பாவி மக்களுக்கும் முடிச்சு போடுவதென்பது அம்மக்களின் நிலைக்கு மேலும் பின்னடைவினையே தோற்றுவிக்கும்.
ஆனால் இந்த இயங்கங்களும் தங்கள் நிலையினை எடுத்துக்கூற உரிமைஇருக்கத் தானே செய்கிறது. இந்த இக்கட்டிலிருந்து எப்படி மீளப்போகிறோம். இனி பாதிக்கப் பட்ட மக்களுக்கு எப்படி மேலும் பிரச்சனை உருவாக்காமல் காப்பற்ற முடியும் எப்படி அவர்களுக்கு நிவாரணம் பெற்றுத்தரலாம் என்பதே எங்கள் முன் உள்ள சவால்" என் கிறார் ரவிக்குமார்
துறைமுகமாக காங் முகமே அமைந்திருந் ல் துறைமுகமொன் றிய சரக்குக் கப்பல்க ாண்டுவர முடியும் கேசன்துறை துறை கடற்படையின் பாரிய முடியாத ஆழம் பயே கொண்டிருப் டற்படையின் துருப் தவியுடனும் இந்திய
பாலும் அது திருகோணமலை கடல் வழி யூடாகக் கொண்டு செல்வதாயின் கடற் பாதையும் பாதுகாப்பான கடற்பயணத்துக் கான அனுமதியையும் புலிகளிடமிருந்து ஐ.சி.ஆர்.சி ஊடாகப் பெறவேண்டுமென வும் சுட்டிக்காட்டப்பட்டது. அதேநேரம் இவ்வாறான நடவடிக்கையொன்றின்
போது இலங்கைப் படையினரது ஆயுதங்
களையும் போர்த் தளபாடங்களையும் கப் பலில் எடுத்துச் செல்ல புலிகள் அனு மதிக்கமாட்டார்கள் என்பதால் அவற்றை
உதவியுடனும் காங் கத்தில் வைத்து 500 ஏற்றி நடுக்கடலில் திய கடற்படைக் கப் ஆங்கிருந்து அடுத்த லுப்பவும் திட்டங்கள்
வாறு ஏற்றப்படும் ரை அடுத்து துறை செல்லும் நடவடிக் மதியாக நடைபெற
இதற்கான ஒத்து சஞ்சிலுவைச் சங்கம் விடுதலைப் புலிக தீர்மானிக்கப்பட்டது. இலங்கைப் படையி முகத்திற்கு (பெரும்
GDI
யெல்லாம் விட்டு விட்டு வெறுமனே 35000 படையினரை மட்டும் மீட்டு வெளியேற்றுவ தெனவும் தீர்மானிக்கப்பட்டது ஆயுதங்கள் மற்றும் போர்த் தளபாடங்களைக் குறுகிய நேர கடல் நடவடிக்கையின் போது சாத கமற்றதோர் துறைமுகத்தில் வைத்து ஏற்ற முடியாதென்பதுடன் ஆயுதங்கள் மற்றும் போர்த் தளபாடங்களையும் சேர்த்து மீட் கும் பட்சத்தில் மீட்புப் படையணிகள் புலி களின் தாக்குதல்களுக்கு இலக்காகும் வாய்ப்புக்கள் இருந்ததால் அவ்வா றானதோர் ரிஸ்க் எடுக்கக் கூடாதெனவும் இந்தத் திட்டத்தைத் தயாரித்தோர் அறி வுறுத்தியிருந்தனர்.
அத்துடன் இந்த மீட்பு நடவடிக் கையானது மூன்று நிபந்தனைகளின் கீழ் நடைபெறவேண்டுமெனவும் இந்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது முதலாவ
தாக யாழ்நகர் புலிகளிடம் விழ வேண் டும் அடுத்து இலங்கைப் படையினரை மீட்டுத்தருமாறு இலங்கை அரச உத்தி யோக பூர்வமாகக் கோர வேண்டும் முன் றாவதாக இந்த மீட்பு நடவடிக்கைக்காகக் குறிப்பிட்ட மணிநேரத்திற்கு (24 மணித் தியாலம் அல்லது 48 மணித்தியாலம் இரு தரப்பும் போர் நிறுத்த மொன்றைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பதே இவையா கும் மனிதாபிமான ரீதியிலான இந்த நட வடிக்கையின் போது இழப்புகள் எதுவும் (Zer0 Casualty) GJ D) Luli da LTG) 456ör LJ j, குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது. இலங்கை அரசு கோரும் பட்சத்தில் இந்த நடவடிக் கையில் இந்தியக் கடற்படையின் விசாகப் பட்டினத்தை தலைமையகமாகக் கொண்ட கிழக்குப் பிராந்தியக் கடற்படையினரே ஈடுபடவிருந்தனர். எனினும் பொறியில் சிக்குண்டிருந்த 35000 படையினரையும் அவசர அவசரமாக மீட்பதற்கேற்ற கப்பல் வசதிகள் இவர்களிடம் இருக்கவில்லை. ஒரே முறையில் 450 படையினரை ஏற்றக் јац ш landingShip Tanks (1815) статистGа. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்தன. இதனால், சரக்குக் கப்பல்களை வாடகைக்கு அமர்த்துவதெனவும் தீர்மா னிக்கப்பட்டது.
ஆனால் இத்தனை பெரியதொரு திட் டத்தை அமுல் செய்ய வேண்டிய தேவை ஏற்படாமலே போய்விட்டது என்றாலும் இந்த உத்தேச திட்டத்தின் முலம் அவசர நிலமை ஒன்றின் போது மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்து இந்தியா சிறந்த அனுபவம் ஒன்றை பெற்றதாக அதன் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்
ూ. 10-16, 2001

Page 7
ரசாங்கத்துக்கும் விடு தலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான
முயற்சியின் அடுத்த கட்டம் என்ன? இது இன்று இலங்கை மக்கள் அனைவரது மனதிலும் உள்ள ஒரு கேள்வி
இந்த இருதரப்பினருக்கும் இடையில் உண்மையிலேயே பேச்சு வார்த்தை ஒன்று நிகழுமா அல்லது எல்லாம் முடிந்து விட் டதா? கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஒஸ்லோ, இலண்டன், கொழும்பு, வன்னி, டில்லி, வாஷிங்டன் என்று வலம் வரும் எரிக் சொல்ஹெய்மின் அடுத்த நகர்வு எப்படியிருக்கப்போகிறது என பல்வேறுபட்ட உபகேள்விகளுக்குமத்தியில் இன்று நாட்டு மக்களும் அரசியல் வட்டாரங்களும் வாய்
பிழந்து நிற்கின்றனர்.
பெரும்பான்மையான மக்கள் இந்த பிரச்சனைகளுக்கான தீர்வை அறிவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் இவற் நிற்கான நிச்சயமான பதில் எவரிடமும் இல்லை.
இனப்பிரச்சனைக்கு சமாதானத்தீர்வு காண்பது குறித்து தமது நிலைப்பாட்டை ஜனாதிபதி தான் பங்குபற்றும் ஒவ்வொ வைபவத்திலும் தவறாமல் Ri: வருகின்றார்.
கடந்த வாரம் கூட தேசிய தொலைக் காட்சியுடனான கலந்துரையாடலிலும் கம்பளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றிலும் ஜனாதிபதி மாளிகையில் வெளி நாட்டு பிரதிநிதிகளை சந்தித்தபோதும் திருமதி குமாரதுங்க தமது நிலைப்பாட்டை தெரிவித்தார்.
இனப்பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலம் எட்டப்படும் உடன் பாட்டைத் தவிர வேறு தீர்வு கிடையாது என்று ஜனாதிபதி ::*
இன்று நாட்டு மக்களில் அனேகமான வர்கள் அமைதிக்காக ஏங்குகிறார்கள். அரசியல், சமூக, சமய, இன மொழி பேதங்களுக்கு அப்பால் பொதுமக்களில் பெரும் : நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதையே பெரிதும் விரும்புகின்றனர்.
நோர்வேயின் சமாதான முயற்சி தற் போது சந்தித்திருக்கும் நெருக்கடிக்குக் காரணம், அரசாங்கம் விதித்திருக்கும் தடையை நீக்க மறுப்பதே நிலமை சிக்கலில் இருந்தாலும் சொல் ஹெய்ம் தமது முயற்சியை இன்னமும் கைவிடவில்லை. அமெரிக்கா சென்று அந்த நாட்டு அரசாங்க உயரதிகாரிகளை சந்தித்த அவர் இந்த வாரம் இலண்டனில் புலிகள் தரப்பு பிரதிநிதியான அன்டன் பாலசிங்கத்தை சந்திக்கவுள்ளதாக தெரி விக்கப்பட்டது.
இப்படியானதொரு பின்னணியில் கடந்தவாரம்பிரதமர் இரட்ணசிறி விக்கிரம நாயக வெளியிட்டிருக்கும் கருத்து வியப் புடன் நோக்கப்பட்டுள்ளது.
தனது சொந்த ஊரான ஹொரணை யில் நடைபெற்ற பைபவம் ஒன்றில் உரை யாற்றிய பிரதமர் "இந்தப் இன்னுமின்னும் சர்வதேச மயப்படுத்தா மல் இதை தம்மால் தீர்க்க முடியாது என்பதை உணர்ந்து நோர்வே தூதுவர் இந்த முயற்சியில் இருந்து விலகிக்கொள் வது சிறந்தது," என ஒரு மூன்றாவது நபர் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
ూ. 10-16, 2001
நாட்டில ஆயிரம் பிரச்சனை இருக்கேக்க சேறு பூசுற வேலைய மட்டும் எத்தன ஸ்பீட்ல செய்யினம் எண்டு பார்த்தியளே 83 கலவரத்த af rafláGnarróunaör6' 3Gørs முர்த்தியார் ஒரு ஜோக் விட்ட வரல்லோ அதப்போய் படு சீரியஸா ஆலோசிச்சிருக்கினம் உதுல பாருங்கோ இப்ப தமிழ் மக்களுக்கு இருக்கிற ஒரே பிரச்சனை 83ல் தீ வச்சது ஆரெண்டு தெரியாததுதான் நட்ட ஈடு வாங்கிக் கொடுக்கப் போகினமாம் 94க்குப் பிறகு அழிச்ச தமிழரின்ர சொத்துக்களுக்கு எல்லாம் குடுத்திட்டின மோவெண்டு யோசிக்கிறன் என்னதான் இருந்தாலும் உந்த அளவுக்கு மக்கள மேய்க்க நினைக்கக்கூடாது
மாவனெல்லை மக்கள சொன்னபடி எல்லோருமார் சேர்ந்து ஏமாத்திப் போட்டினம் கோடிக்கணக்கில அழிஞ்சதா ஆளாளுக்கு கணக்கு சொல்லிட்டு கடைசில ஆயிரத்துக்குள்ள
இந்த செய்திக்கு சர்வதேச வெகுஜன தொடர்பு சாதனங்களில் முக்கியத்துவ மளிக்கப்பட்டிருந்தது. சில வெளிநாட்டு இராஜ தந்திரிகள் இதனை சிங்கள அடிப் படைவாதத்தின் வெளிப்பாடாக விமர் சித்திருந்தனர். நோர்வேயிற்கு எதிரான கருத்தாகவும் இது சித்தரித்துக் காட்டப் பட்டது.
எல்லாவற்றையும் விட பிரதமரின் இந்தக் கூற்றை வைத்து அரசாங்கத்துக்குள் இனப்பிரச்சனை குறித்து இரண்டு வகை யான கருத்துக்கள் இருப்பதை சிலர் சுட்டிக் காட்டுகின்றனர். ஜனாதிபதி தலைமை யிலான ஒரு குழு நோர்வேயின் உதவி யுடன் புலிகளோடு பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு எட்டப்பட வேண்டும் என்று விரும்பும் அதேவேளை பிரதமர்
உள்ளிட்ட மற்றொரு குழு இந்தப் பிரச் சனையில் இருந்து நோர்வே விலகிக் கொள்ள வேண்டும் என்று விரும்புவதாகக் கருத இடமுண்டு
நோர்வேயின் சமாதான முயற்சி தொடர்பில் அரசாங்கத்திற்குள் இருவேறு முரண்பட்ட கருத்துக்கள் நிலவுவதென்பது ஆரோக்கியமான விடயமல்ல.
ஒரே அரசாங்கத்துக்குள் ஒரே பிரச் சனை சம்பந்தமாக இரண்டு நிலைப்பாடு கள் இருப்பது பிரச்சனையை தீர்ப்பதற்கு ஏனைய தரப்புகளின் உதவியை நாடுவதில் பாரியதொரு முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வடக்கு கிழக்கு பிரச்சனை சம்பந்த மாகவோ, பேச்சுவார்த்தை குறித்தோ அரசாங்க தரப்புக்குள் இருக்கும் முரண் பாடுகளை முதலில் களைய வேண்டும் என்று புலிகளோ சர்வதேச சமூகமோ கேட்டால் என்ன செய்யப் போகிறார்கள்? உங்களுக்குள் இருக்கும் முரண்பாடு களுக்கு முடிவுகட்டாமல் எங்களோடு என்ன பேசப் போகிறீர்கள்?' என்று புலிகளால் கேட்க முடியும்
இனப்பிரச்சனை தீர்வுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவும் பெறப்பட வேண்டும் என்பதில் இட மில்லை. கடந்த வருடம் அரசாங்கம் சமர்ப் பித்த அரசியல் : UTTITU மன்றத்தில் நிறைவேறாமல் போனமைக்கு ஐ.தே.க.வின் ஆதரவு கிடைக்காமல் போனதுதான் பிரதான காரணம். இன்று வரையும்கூட இதைச் சொல்லியே ரணிலை திட்டித் தீர்க்கிறார்கள்.
ஆனால் இது விடயத்தில் அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோர முன் னர் ஆளும் தரப்புக்குள் ஒருமித்த உடன் பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வெளியில் இருந்து யாரும் சொல்லும் வரை காத்திருக்கத் தேவை யில்லை
இந்நிலையில் தங்களது ஒட்டைகளை மறைப்பதற்காக ஐ.தே.க. மீதும் ஏனைய சிறுபான்மைக் கட்சிகள்மீதும் சேறு பூசும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயற் பாடு எந்தளவு நாகரிகமானது என்பதை சிந்திக்க வேண்டும். அதைவிட இப்படி யொரு நிலையில் எதிர்க்கட்சியின் ஆதரவை கோருவது கேலிக்குரியது
உண்மையில் அரசாங்கம் விடுதலைப் புலிகள்மீது விடுத்திருக்கும் தடைகூட புலி களுக்கு எதிரான சர்வதேச பிரசாரத்தை
தியிலான சாதகத் காகவோ விதிக்க பேரினவாதிகளை கப்பட்ட ஒரு கப் வேண்டும்.
5AugTT LDT GMG தாக்குதலை அடுத் தடைசெய்தது, ! பாகவே இந்தியாவி யப்பட்டுவிட்டனர். பிரிட்டன் போன்ற புலிகள்மீது தடைவி அரசாங்கத்துக்கு அல்லது சிலர் தம்ப எமது வெளிநாட் துக்கு கிடைத்த ெ
நாடுகள் தமது ம அச்சுறுத்தலை கட்டு பல இயக்கங்களை விடுதலைப் புலிகளு வெளிநாடுகளி யப்பட்டிருப்பதால் இயக்கம் மீதான த துள்ளது என்று அர படும் கருத்து சரியா அரசாங்கத்துக்கு இதுவல்ல, உள்ளே நெருக்கடிதான் கா பேச்சுவார்த்ை பக்கத்தில் அரசாங் மான பிரதிநிதிகள் அ தில் கண்ட இட பயங்கரவாதிகள் அ எல்பின்ஸ்டனில் ந மேடை நாடகம் பே
இப்படியொரு பேசுவது அரசாங் வெட்கப்பட வேண்டி விட்டாலும் அரசாங் பயங்கரவாதிகளுக்
(MIT,
எஸ்டிமேட் பண்ணி வச்சிரு ni Alda Gast Gaia upag umin பேசுறதுதான் எரிச்சலாக் கிட ஏ ஜிஒபிஸ் எண்டு மக்கள் ஒ சுவிஸ்செண்டு பறந்து திரியின் சாசனத்த காக்கல்ெ போயாவில ஆயிரம் பேருக் அணிவிச்சிருக்கினம் உவை லையோ இந்த நாடு உருப்
பச்சை அணியின்ர பிசுபிசுக்கத் தொடங்கிட்டுது தால் விலகிப்போயிடுவம் எண் இருக்கிற எதிர்க்கட்சியாப் ே விளங்குதெண்டால், எதிர்க்க கோணாதபடி ஆளும் தரப்பா திட்டிக் கொண்டாலும் உள்ளு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவோ அல்லது யுத்த தன்மையை பெறுவதற் ப்பட்டதல்ல; இதுவும் ருப்த்திப்படுத்த வழங் பம் என்றுதான் கூற
க மீதான குண்டுத் அரசாங்கம் புலிகளை ஆனால் அதற்கு முன் ல் புலிகள் தடை செய் மலேசியா, அமெரிக்கா,
நாடுகள் விடுதலைப் தித்திருப்பது இலங்கை
உதவுவதற்காகவோ, டம் அடிப்பதைப் போல மைச்சரின் பிரசாரத் பற்றியோ அல்ல. அந்த
வப் பிரச்சனையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதனால் அவர்கள் சட்டத் தின் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்காக சம அந்தஸ்த்து கேட்கிறார்கள்
அரச தரப்பு கூறுவது போன்று மேற்கு நாடுகள் புலிகளை தடை செய்திருப்பது இலங்கைக்கு உதவுவதற்குத்தான் என்றால், இப்போது சமாதான பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க இருக்கும் ஒரே முட்டுக் கட்டை புலிகள் மீதான தடை தானென்றால் சமாதானத் துக்காக வேண்டி அந்தத் தடையை நீக்கலாமே ஏனெனில் வெளி நாடுகள் புலிகள்மீது தடை விதித்தது இலங்கையின் நலனுக்காகத்தானே!
அரசாங்கம் வெளிநாடுகளின் கருத் துக்குமதிப்பளிக்கின்றது என்பதல்ல. அதன்
உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் இவர் தென்னிலங்கையில் மேற்கொண்ட மோச மான மனித உரிமை மீறல்கள் குறித்தும் யுத்தப் பிரதேசங்களில் கடமையாற்றிய காலத்தில் தமிழ் மக்களுக்கு இவரது உத்தரவின் பேரில் நடந்த அனர்த்தங்கள் தொடர்பாகவும் பல மனித உரிமை அமைப் புகள் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்ததை அடுத்து இவரது நியமனத்தை ஏற்பதில் அந்தநாட்டு அரசாங்கம் தாமதம் காட்டியது. பின்னர் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர் காமர் இதில் நேரடியாக தலையிட்டு அவுஸ் திரேலிய தூதுவராக ஜானக பேரேராவை நியமித்தார். இன்னும் ஓரிரு வாரங்களில் அவர் அங்கு பதவி ஏற்கவிருப்பதாக கூறப்
2うzー多?/ TーI。
னணில் பயங்கரவாத ப்படுத்த முடிவுசெய்து நடைசெய்தன. அதில் ம் ஒரு இயக்கம். ல் புலிகள் தடை செய் இலங்கையில் அந்த டையை நீக்க முடியா ச தரப்பினரால் கூறப் GOTE GÅNGA), elsőRTGOLDULUMTU, இருக்கும் பிரச்சனை இருக்கும் அரசியல் "GOOTLD த மேசையின் ஒரு ம் ஒன்றின் கெளரவ மர்ந்திருக்க மறுபக்கத் த்தில் சுடவேண்டிய ர்ந்து பேசுவதென்பது க்கும் விநோதமான ால தான் இருக்கும். மேசையில் இருந்து த்தின் பிரதிநிதிகள் u sSloyULOTes glaucum கத்தின் பாஷையில், த இதுவொரு கெளர
சிந்தனை முற்றிலுமாக Gufico Gurál az első கருத்துடன் ஒருமித் துப் போவதுதான். பிரதமர் உட்பட அமைச் சரவையில் ஒரு சக்தி மிக்க பிரிவு இந்த பேரினவாத சிந்த னையின் மூலவேர்கள். இந்தப் பிரிவினரையும் அவர்களது ஆதரவா ளர்களையும் திருப்திப் படுத்தத்தான் புலிகள் மீது அரசாங்கம் தடை விதித்தது. அதுவன்றி இந்தத்தடையால் எந்த இலாபத்தையும் அர சாங்கம் அப்போது எதிர் பார்க்கவில்லை. இது இந்த நாட் டின் துரதிஷ்டம் நாட்டை பாதுகாக் கவும் இனப்பிரச்ச னைக்குதீர்வுகாணவும் என்று கூறி பலரால் ஒன்றுசேர்ந்து அமைக்கப்பட்ட அரசாங்கத் தின் கிளைகளே அந்த இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பங்களை மெதுமெதுவாக புதைத்துக் கொண்டிருக் கின்றன.
இத்தகையதொரு பின்னணியில் புலிக ளால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந் தனை களை ஏற்று அவர்களுடன் பேச்சு வார்த் தையில் இறங்குவதென்பது அரசாங் கத் துக்குள் இருக்கும் பேச்சுவார்த்தையை விரும்பும் தரப்புதங்களுடனேயே இருக்கும் பேச்சுவார்த்தையை விரும்பாதவர்களுடன் கட்டும் ஆபத்தான பந்தயமாகத்தான் அமை
LJUD
ஜனாதிபதியும் அரசியல் தீர்வை ரும்பும் ஏனைய அமைச்சர்களும் தமது அரசியல் எதிர்காலத்தை பணயம் வைத் துத்தான் இத்தகையதொரு முயற்சியில் இறங்க வேண்டிய நிலமைதான் இன்று காணப்படுகின்றது எவ்வாறெனினும் பரீட் சாத்த முயற்சிகளில் ஈடுபட்டும் நிதான மாக ஆழம் பார்த்தும் செயற்படும் காலம் கடந்து விட்டது.
ஜே.வி.பி.யின் ஆயுத செயற்பாடு
படும்நிலையில் பிரதமர் இரட்ணசிறி விக்கிர மநாயக தலைமையிலான பிரிவு இவரை மீண்டும் போர்க் களத்தில் இறக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
வட-கிழக்கு யுத்த நடவடிக்கைகளுக் கான பிரதம தளபதி என்ற அதிஉயர் பதவி ஒன்றை ஏற்படுத்தி அதை ஜானக பெரேரா வுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
போர் உக்கிரமாக முன்னெடுக்கப்பட வேண்டும். அதுவும் தமிழனை கூடுதலாக கொன்று குவிக்கக் கூடிய தளபதிகள் அதற்குதலைமைதாங்க வேண்டும் என்பதில்
அரசாங்கத்துக்குள் இருக்கும் கடும் போக்
காளர்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் கள் என்பதற்கு இது ஒரு உதாரணம் மட் டுமே
இந்நிலையில் இவர்களை மீறி சமா தானம், பேச்சுவார்த்தை என்று எதை ஆரம்பித்தாலும் அது எப்படி வெற்றிபெறும் என்று நியாயமான கேள்வி எழாமலா இருக்கும்?
அதை விட பொதுஜன ஐக்கிய முன் னணி அரசாங்கத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக அவதானித்தால் யுத்தத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற குழுவே பலம்பொருந்தியதாக இருப்பதையும் கண்டு Glasтi stamin.
இந்த சதுரங்கத்தில் காலத்துக்குக் காலம் வெவ்வேறு தரப்புக்கள் வெற்றி பெறுகின்றன. மக்கள்தான் நிரந்தரமாக தோற்றுக் கொண்டிருக்கிறார்கள்
உள்ளுக்குள்ளேயே இருக்கும் இத் தகையதொரு சவாலை வெற்றிகொண்டு பேச்சுவார்த்தை
பச்சுவார்த்தையை ரும்பாத தரப்பு யுத்தம் தொடர்ந்தும் முன் னெடுக்கப்பட வேண்டும் : எத் தனை உறுதியாக இருக்கின்றது என்ப தற்கு மேஜர் ஜெனரல் ஜானக தெரோவை மீண்டும் அனுப்ப எடுக் கப்படும் முயற்சி-மிக அண்மைய உதாரணம் இராணுவத்தின் சிஷ்ேட தளபதிகளில் ஒருவராகக் கடமையாற்றிய ானக பெரேரா இராணுவத்தளபதி பதவி தாடர்பாக மனக்கசப்புற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பதவி விலகிச் சென்றார். இவரை அவுஸ்திரேலியாவுக் கான தூதுவராக நியமிக்க அரசாங்கம் முடிவு செய்தது. O
ez ez s Ugességes as Das
Ο
ண்டு சொல்லி பொலோன் கு மொட்டை போட்டு காவி சாசனத்த காக்கினமோ இல் டாதபடி கவனமா பார்த்துக்
நம்பிக்கையில்லா தீர்மானம் ரசாங்கத்தை கவிழ்க்கப் பார்த் சொல்ற அளவு விசு வாசிகள் ாச்சு உதில இருந்து என்ன சியில இருக்கிறவையும் மனம் கவனிக்கப்படுகினம் வெளியில குள்ள என்னென்ன பரிமாற்றங்
626örüb, p. 5üsavat ap (U5 tüluuqlum கைவிரிச்சுப் போட்டு வீராப்பு க்கு நட்ட ஈடு கேட்டு பொலிசு டித்திரிய தலைவர்கள் எகிப்து
பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதி அமைச் சர் மனக்கசப்புற்று கொஞ்சக்காலம் ஒதுங்கியிருந்தவர் மீண்டும் ஒடித்திரிய ஆரம்பிச்சிருக்கிறாரல்லோ கடந்த வாரம் அரச ஊடகங்களின்ர பெரும் புள்ளிகளை கப்பிட்டு படையினரை
உச்சி குளிர மெச்சோனமெண்டு கடும் உத்தரவு போட்டவராம்
பேப்பால மட்டும் மெச் சிட்டால் போதுமோ களத்தில மெச்சிப்புகழுறபடியோ நடந்துக்கினம்
ரொம்ப நாளைக்குப் பிறகு உங்களுக்கு ஒரு கவிதை அல்லது பொன்மொழி எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்
பொல்லாத உலகமிது தயங்கித் தயங்கி பேசினால் உண்மையை சந்தேகிக்கிறது. இரிைக்க இளிைக்க பே அனால் பொய்யை சம்மதிக்கிறது.
ராஜசேகள்)

Page 8
ட்லர் கடும் கோபத்துட அமர்ந்திருந்தான் அருகி இருந்த சகலரும் அ
னையே கவனித்துக் கொண்டிருந்தார்கள் ஜெர்மன் தொழிற்கட்சியின் தீவிர ஆதர வாளர் ஒருவர் பவாரியா நிருவாக பொலி
க்க பெர்லின் இரா ணுவ தொடர்பாக
மைந்தது.
ஹிட்லர் தனக்கு வசதியான இரவுகளை பெரும்பாலும் நண்பிகெதரினுட னேயே கழித்தான். ஆனால் தன்னை
ஸாரினால் கைதுசெய்யப்பட்டு துன்புறுத் சந்திக்க வந்து தன்னுடன் ஒரு முறை உறவு ஜெனரல் ஹான் தப்பட்ட விஷயம் ஹிட்லரின் காதுகளுக்கு கொண்ட அந்த பல்கலைக்கழக மாணவி டவடிக்கைகளின் C எட்டியதில் இருந்து அவன் கொதித்துப் பிடம் ஹிட்லரின் மனம் அதிக ஈடுபாடு கொண்டிருந்த ஒரு போயிருந்தான். தனது கட்சி உறுப்பினர்க காட்டியது. றமைசாலி என வர் மத்தியில் கெட்ட வார்த்தைகளால் பவாரிய அவளை தொடர்பு கொண்டு அழைத் பவாரியா நிருவி
ந்தரங்கங்கள், குழ பர்லின் அரசின் பலவி இவர் மூலமாக அறி இவனது தேசியவாத ஹான்ஸ்சுக்குபிடித்தி தலை நிமிர்ந்து நிற் மானால் ஹிட்லரைப் ஒருவர் நாட்டுக்கு அவசியம் என்று கூறினார்.
1922ஆம் ஆண்டி ஜெனரல் ஹான்சும் சந்தித்தர் தனது படைப்பிரிவுகள் 96.9 போது தனது உத்தரவு நம்பிக்கையை அவர்
இது ஹிட்லருக்கு மான விஷயமாக அை
ခြီးနှီ SLITÜ
உள்ளுர் பாராளுமன்ற உறுப்பினர்களை திட்டித்தீர்த்தான்.
திருந்தான்.
"என்ன வேண்டும்? தெளிவான
ܠܠܠܠܠ
Ν
مردمک
ビー二*。
݂ ݂
கூறுவதற்கு எதுவுமில்
ஹான்ஸ் கூறினார்.
கட்சிக்கு ஆதரவு தியில் சுற்றுப்பயணம்
தொழிற்கட்சி கூட்டம் ஒன்றுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த கட்சி ஆதாரவாளர் ஒருவர் அன்றைய தினம் காலை காரணம் எதுவுமின்றி கைது செய் யப்பட்டார். தடுத்து வைக்கப்பட்ட அந்தத் தொண்டர் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து தனது பராமிலிட்டரி இராணுவ அதிகாரிகள் சகிதம் ஹிட்லர் கட்சிக் கூட்டத்தை கூட்டியிருந்தான்
தீவிர மதவாதிகளாக இருந்த Lanfu தலைவர்கள் ஹிட்லரின் எழுச்சியை கட்டுப் படுத்த சமய அடிப்படையிலான பிரசாரங் களை மேற்கொண்டபோதும் அது JUMoslö56áló0a).
பிறப்பில் கத்தோலிக்க குடும்பத்தைச் சேர்ந்த ஹிட்லர் நீண்டகாலத்துக்கு முன்னரே தமது மதச்சார்புத் தன்மையை முற்றாக இழந்திருந்தான். இதனை பயன் படுத்த அவனுக்கு எதிரான சக்திகள் முயற் சித்த போதும் அது வெற்றி பெறவில்லை. 1922ம் ஆண்டு ஹிட்லருக்கு சிறந்த முன்னுதாரணம் ஒன்று இத்தாலியில் இருந்து கிடைத்தது. அந்தநாட்டின் பாஸிச கொடுங் கோன்மைவாதி முசோலினி தனது படை யணியை பலப்படுத்தி தலைநகரை கைப் பற்றியதுடன் ரோம்நகருக்கான யாத்திரை என்ற புரட்சியின் மூலம் ஆட்சியை கைப் பற்றினான்.
முசோலினியின் இந்த செயல்முறை ஹிட்லருக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்
இதே போன்றதொரு சதித்திட்ட ஆட் சிக் கவிழ்ப்பு கமால் அத்தார் தலைமையில் துருக்கியிலும் அரங்கேற்றப்பட்டிருந்தது. இவற்றை நன்கு அவதானித்த ஹிட்ல தனது கனவை நிறைவேற்றுவதற்கான ஒத்திகையை மனதால் பார்த்துக்கொண்
ஜெர்மன் பாஷையில் வெளிப்படையாக திட்டமிட்டான். GELLIT GIT. ஜெர்மனியின் ஒ “蝎” சன்றான். மக்களை "நீயென்றால்?" னான். விவசாயம் ( "முழுவதுமாக நீ அன்றிருந்த அதே ட்டிருப்பதையும் பின் மக்கள் மிகுந்த சி வாழ்க்கை நடத்துவ டான் நகர்புறங்கை
தொழிற்கட்சி பல இராணுவ சிவில் நை
அவளது விலகியிருந்த மேற்சட்ட சரிசெய்யப்படாமலே இருந்தது.
செய்தது போலவே புதிய புதிய பெயர்களில் E”. பொதுக்கூட்டங்களையும் நடத்தினான் 6)) OO நாக்கியும் விஸ்தரி மக்கள் ஆதரவைத்திரட்டும் நோக்கத்துடன் தொழிற்கட்சியி தொழிற்கட்சியினால் அறிமுகம்செய்யப்பட்ட "ஆட்சியை கவிழ்க்கத்துடிக்கும் ளுக்கு கிராம மக்க மரியாதைக்குரியவர்களின் ஒன்றுகூடல், உனக்கு இதிலெல்லாம் கூட இத்தனை டைத்தது. குறிப்ப தொழிலாளர்களின் ஒன்றுகூடல்' என ஆர்வம் இருக்கிறதா களின் வீழ்ச்சியைத்
16) filli, , , , ' riailm Cilg fáil i Nfló! கைகள் சென்ற இடம்.
அதோடு அவள் பேசுவதை நிறுததிக கொண்டாள். அவனது தீவிரம் அவளை திக்குமுக்காடச்செய்தது.
வேதனை முனங்கல்களும் பெருமூச்சுக் களும் அந்த அறையை வெப்பமேற்றின.
★** இந்த நாட்களில் ஹிட்லருக்கு மிகவும் பிரயோசம்மிக்கதொரு தொடர்பு கிடைத்தது. ஜெர்மன் இராணுவத்தின் பெர்லின் நகர பிரதம கமாண்டராக இருந்த ஜெனரல் தொருவனால் ஆள ஹான்ஸ்சீக்ட் என்பவருடன் நெருக்கமாகி விரும்பினார்கள் னான். இது ஹிட்லரின் முதலாவது சக்தி
பல்வேறு அம்சங்கள் இத்தாலியைப்பின்பற்றி ஜெர்மனியில் அறிமுகம் செய்யப்பட்டது
பிற்கால்ததில் நாலிகளினதாரகமந்தி மாக உச்சரிக்கப்பட்ட ஒரே மக்கள் ஒே நாடு ஒரே தலைவர்' என்ற புகழ்பெற்ற ஹிட்லரின் வாசகம்கூட முசோலினியிட மிருந்து பெறப்பட்டதுதான்.
மனதில் என்ன நினைத்திருந் தானோ அது இத்தாலியில் செயல்படுத்தி முடிக்கப்பட்டது. ஆனால் தன்னை இன்னு பலப்படுத்திக் கொள்ளாமல் முசோலினியின் பாணியில் செயற்பட அவசரப்படக்கூடாது என்பதில் அவன் கவனமாக இருந்தான்.
S.
AJÍT ÄR JU, BEI
கிராமப் புறங்க
பட்டிருந்தார்கள்
ஹிட்லரின் த6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் போட்டியிடும் வேட்பாளர்கள்
f'Lafna) ஜூன் மாதம் 7ம் திகதி
ஆட்சியாளர்களின் ல் கடும் வெறுப்புக் ர், மிகச் சிறந்த baflösúULLouir.
கத்துக்குள் உள்ள பங்கள் பலவற்றையும் னங்களையும் ஹிட்லர் ந்து கொண்டான். டும்போக்கு ஜெனரல் நந்தது. ஜெர்மனியை ச் செய்ய வேண்டு பான்று வீரம் மிக்க 5606USITTS, GLCDSug, auff uélysistoffs
ன் இறுதிப்பகுதியில்
திட்லரும் பெர்லினில்
ட்டுப்பாட்டில் உள்ள
ர நிலைமை ஒன்றின் க்கு கீழ்ப்படியும் என்ற lausflußlLLmft.
ந்தது. "நீயும் நானும் வேறு அதிகப்படியாக லை" என்று ஜெனரல்
திரட்டி நாடளாவிய மேற்கொள்ள ஹிட்லர்
தமது கட்சிக் கொள்கை விளக்கங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, தாம் மிகவும் மகிழ்ச்சிகர ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம்
Hy"၍fiးခုံခြုံရွေးဇူT†။”Tü jဦးနှီးကြီ၍၊ T
ஜனுருதிபூதியின் பிஞ்ளைகள்
ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் LDJ,6በዚዐfffil டையர்கள்) இரு வரும் சட்டவிரோத மாகமது அருந்தப் Gւյուն ՁՄoծնrւn
Gilgil 25L600. IUT 9 வும் பொலிஸாரி LLD foğrafiği, G.J.III.658
LATITJIRAYI
19 су шупа. ஜேனா மற்றும் பர்பரா ஆகிய
இந்த இரு யுவதிகளும் டெக்ஸாஸ் மாநிலத்தில் ஒஸ்டின் என்ற நகரத்தில் உள்ள மதுபானச்சாலை ஒன்றில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
குறைந்தவர்கள் மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
டையை காண்பித்து மதுபானம் வாங்க முற்பட்டபோது ஹோட்டல் உரிமையாள
அமெரிக்க
(9) Մլ:
இந்த மாநில சட்டப்படி 21 வயதுக்கு
வேறொரு நபரின் அடையாள அட்
G) FLIGGJITLD) என்று GINGAVIT GJIT TfLLUIT 39, விவரித்து வருகின்றார்கள்
முறை பிரிட்டிஷ் பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஒரு கவர்ச்சிகரமான வேட் பாளர்தான் பெயர் ஜோர்டான் ஸ்டெரட் போர்டில் தொழில் மாடலிங் செய்வது இவருக்கும் பிரிட்டிஷ் பிரதமராக வர வேண்டும் என்ற அட்டகாசமான ஆசை வந்திருக்கிறது.
மக்களுக்கு கிடைக்கப்போகும் மிக முக்கிய மான இலவச சலுகை ஒன்று பற்றி இவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித் திருக்கிறார். பதவிக்கு வந்தால் விரும்பிய அனைவருக் கும் இலவச பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை செய்யப்படும் என்று கூறியிருக்கிறார்.
பாகங்களையும் பெருப்பித்துக் கொள்ள விரும்பி அதற்கு வசதி இல்லாத சகலருக் கும் அரசாங்க உதவி கிடைக்குமாம்!
| இவர் இந்த பிரசாரத்தை மேற்கொண்டு
வருகிறார்.
உங்களுக்கும் இத்தனை பெரிதாக வேண் டும் என்றால், எனக்கு வோட் போடுங்கள் என்று கேட்கிறார்
ரால் இவர்கள் பொலிஸில் பிடித்து கொடுக்கப்பட்டனர்.
குற்றச்சாட்டின் பேரில் கைதான இந்த யுவதிகள் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப் பட்டு 8 மணி நேரம் சமூக சேவை செய்யு மாறு உத்தரவிடப்பட்டனர்.
பார்கள். தனது பிள்ளைகளின் இந்த செய லால் அப்பா புஷ்குழம்பிப்போய் இருக்கிறார்.
நிர்வானங்கள்
இந்தப்படத்தில் இருப்பவரும் இம்
தான் பிரதமராக தெரிவானால்
அதாகப்பட்டது, தான்
மார்பகங்களையும் உடலின் வேறு
பிரிட்டனில் பல பகுதிகளுக்கும் சென்று
தன்னுடைய மார்புகளை காட்டி,
O
கடந்த வாரமும் இதே போன்றதொரு
இப்போது மீண்டும் மாட்டிக் கொண்
வொரு கிராமமாகச் சந்தித்து உரையாடி மாசமாகப் பாதிக்கப் தங்கிய பகுதிகளில் மத்துக்கு மத்தியில் தயும் கண்டு கொண் |DLGGud soupulone; ட அரச எதிர்ப்பு
2000 பேர் பட்டப்பகலில் சனநெரி சல் மிக்க நகரமொன்றில் நிர்வாணமாக நின்றிருந்தார்கள் என்று சொன்னால் உங்களால் நம்பமுடியுமா?
E E E E E E REEEEE
இப்படியானதொரு சம்பவம் கடந்த வாரம் கனேடிய நகரமான மொன்ட்றியலில் நடை பெற்றது.
ஸ்பென்ஸர் டியுனிக் என்ற அமெரிக்க புகைப் படக் கலைஞருக்கு அதி களவிலான மக்கள் நிர் வாணமாக இருக்கும் காட்சியொன்றை "க்ளிக் . ܢ | செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. தனது புகைப் படத்துக்காக போஸ் கொடுக்க தயாரானவர் களைத் தேடி பத்திரிகை ܢ¬. களில் விளம்பரம் கொடுத்
தாா 2000க்கும் மேற்பட்டவர்கள் இதற்காக விண்ணப்பித்தனர்.
எல்லோரையும் ஒன்று குவித்து வெவ்
வேறு கோணங்களில் புகைப்படம் எடுத் துள்ளார் இந்தக் கலைஞர்
uó el TTLDrás son கப்பட்டது.
மனோஜ் பிரபாகரு
சீர்திருத்த கொள்கை டையே வரவேற்புக்
விவசாய பண்ணை - கிரிக்கெட் தடுக்க நடவடிக்கை : பிரசாரம் மக்களை To
LL(j, if ITUIT ல் பண நோட்டுக் மனோஜ்
வும் குறைவாகவே சொந்த இடங்களில் ட்களை பண்டமாற்றம் பநிலைக்குத் தள்ளப்
மையில் ஜெர்மனி
வுெகளை சந்திக்கும் பிரபாகர் வாடிக்கையாளர்களின் பெருந் கள் தாம் இத்தகைய தொகைப் பணத்தை மோசடி செய்ததற்
காவே கைதாகவுள்ளார்.
ட வேண்டும் என்று
வருவான். பாக குற்றவாளியாக காணப்பட்ட பிரபாக
ULDIGvi
பிரபாகரை
கைது செய்ய புதுடில்லி . GLITaga) ருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
இந்திய
ருக்கு 5 வருடகால போட்டித் தடை விதிக்கப்பட்டிருக் கும் நிலையில் உத்தரான்ச்சல் மாநிலத்தில் இவர் நடாத்திய நிதி நிறுவனம் மக்களின் பெருந்தொகைப் பணத்தை மீளச் செலுத்தாது மோசடி செய்துள்
நிதி நிறுவனம் ஒன்றை நடாத்தி வந்த
கிரிக்கெட் ஆட்ட நிர்ணய சதி தொடர்
இதனையடுத்து மாநில பொலிஸ்
கமிஷனர் பிரபாகரை கைது செய்வதற்கான உத்தரவை டில்லிக்கு அனுப்பியுள்ளார்.
பிரபாகர் பொலிஸாரிடம் சரணடையா
விட்டால், அவரது சொத்துக்கள் அரசுடமை யாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 10-16, 2001

Page 9
உதைப்பந்தாட்டக் கொண்டாட்டம்
N அண்மையில் தென் கொரிய நாட்டின் பெளத்த கோயில்களில் விசேட அலங்காரங்களுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அடுத்த வருடம் ஜப்பானுடன் இணைந்து கொரியா உலகக்கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகளை நடத்தவுள்ளது. இந்த மதக் கொண்டாட்டங்களின் போது அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ணப் போட்டிகளை ஞாபகப்படுத்தும் வகையில் பெரிய அளவிலான உதைப்பந்தாட்டப் பந்து ஒன்று பெளத்த கோயிலின் முன் வைக்கப்பட்டிருந்தது.
அத்துடன் နှီး- - ~
வடிவிலான பலூன்களால் கோயில் அலங்கரிக்கப்பட்டி ருந்தது.
இதே கொண்டாட்ட தினத்தில் கொரியாவில் புதி தாகக் கட்டப்பட்ட உதைப் பந்தாட்ட மைதானத்தின் திறப்பு விழாவும் நடை ) பெற்றது. இந்த விழா ) հի հ) 6)լյոՊա
உதைபந்து பலூன் \ களைப் பிடித்தபடி \ GE ITILITGY657 LTL சாலை ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள் அணிவகுத்துச் சென்ற காட்சிதான் இது
- இந்தப் பகுதியில் பல்வேறு இயந்திர மணி தர்ரோபோக்கள்)ளைப் பற்றிய படங்களும் தகவல் களும் பிரசுரமாகியிருந்ததை முரசு வாசகர்கள் நன்கறிவார்கள்.
மனிதரைப் போல் செயற்படும் இந்த ரோபோ வின் பெயர் ஆசிமோ 12 மீட்டர் உயரமும் 43 கிலோ நிறையும் கொண்ட ஆசிமோ நடந்து வரு வதே தனி அழகு
உலகம் முழுவதும் பரவியிருக்கும் ஹொண்டா கம்பனி தனது சொந்த வீடான ஜப்பானில் உள்ள காட்சியறையில் இருந்து விசேஷமாக ஒடர் கொடுத்து இந்த ஆசிமோவை வாங்கியிருக்கிறது.
அழகாக நடப்பது குழந்தைகள் போல் விளை யாடுவது இசைக்கேற்ப நடனமாடுவது என்று அசத்தலான வேலைகளைச் செய்து வருகிறது இந்த ரோபோ
காட்சியறையில் ஆசிமோ இருக்கும் போது ஹொண்டா நிறுவன உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்ய வருவோருக்கு இந்த ரோபோ அசத்தலான வேலைகளைச் செய்து காட்டி அவர்களைக் குஷிப்படுத்தி வருகிறது.
அது மட்டுமா? சிறார்களுக்கு வண்ண வண்ண பலூன்களைக் கொடுத்து அவர்களையும் தன் பக்கம் இழுத்துக் கொள்கிறது இந்த ஆசிமோ
Pai தமது வீடுகளின் மேல் தண்ணீர்த் தொட்டிகளை அமைக்கும் போது விமானம், கார் போன்ற வடிவங்களில் அமைத்திருப்பார்கள். இதைப்போல் இறந்தவர்களின் கல்லறைகளின் மேல் இறந்த நபர் செய்த தொழிலை ஞாபகப்படுத்தும் வகையிலோ அல்லது அவருக்கு மிகவும் பிடித்தமான பொருட்களின் வகையிலோ சில வடிவங்களில் Ꭿ5ᎶᏍ6ᏡᏍ e916ᏡᏓᏝᏞ1ᏞᎫᎱᎢfᎢ Ꭿ56lᎢ .
படங்களில் காணப்படுவது படகு ம கார் வடிவங்களிலான கல்லறைக தமிழகத்தின் தூத்துக்குடியில் உள் டேவிஸ் புரம் என்ற இடத்தில் உ சவக்காலையில் தான் இந்தக் கல்லறைகள் அமைக்கப்பட்டுள்ள
மீனவர் ஒருவர் இறந்த பின் அ செய்த தொழிலைக் குறிக்கும் வை படகு போன்றும் இன்னொரு ந இறந்த பின் அவர் உபயோகித்த
போன்றதுமாக அமைக்கப்பட்ட கல்லறைகள் தான் இவை
வேகச் சாதனை
அமெரிக்காவிலுள்ள நெவேடா மாநிலத்தில் பிளாக்றொக் பாலைவனம் இருக்கிறது.
பெரும்பாலும் ஒரு வாகனத்தின் வேகத்தை அளப்பதற்கு இந்த பாலைவனம் ஓரிடமாகப்
பயன்படுத்தப்படுகிறது. ஒரே சமதரையாக ஓரளவு கெட்டியாகப் பரந்திருக்கும் நெடுந்தூரமான
மண்பரப்பில் வாகனத்தை வேகமாகச் செலுத்தி அதன் வேகத்தை அளவிடுவார்கள்
1983ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ம் திகதி பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சார்ட் நோபல் என்பவர் தனது வாகனத்தை 1019467 கிலோமீட்டர் வேகத்தில் (633468 மைல்) செலுத்தி சாதனையை நிலைநாட்டினார்.
இதுவரை இந்தச் சாதனை முறியடிக்கப்படவில்லை.
(്. 10-16, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Einsges Giraramin
* வேங்கை வரிப் புலி நோய் தீர்த்த விடகாரி ஆங்கதனுக்காகாரம் ஆனாற் போல். என்ற பழைய வெண்பாதான் இந்தப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு நினைவுக்கு வரும் வேங்கை வரிப் புலி துகின்மீது ஏறிச் சவாரி செய்கிறார். ந்த புத்தபிக்கு
நிச்சயமாக இந்தக் காட்சி இலங்கை யில் இல்லை என்பது தெரிந்ததே. தாய் லாந்து நாட்டிலுள்ள சாய் யோக் என்ற கிராமத்திலுள்ள ஒரு புத்த கோயிலில் தான் இந்தப்படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் புலி அதன்மீது சவாரி செய்யும் புத்த பிக்குவை நிச்சயமாக தன் உணவாக்கிக் கொள்ளப்போவ தில்லை. ஏனென்றால் அந்த புத்த கோயிலுக்கு முன்றாண்டுகளுக்கு முன் னர் சின்னஞ் சிறு குட்டியாக அநாதை யாக இது வந்து சேர்ந்தது. அங்குள்ள பிக்குகளிடம் அந்நியோன்யமாகப் பழகி வருகிறது.
இது தவிர மேலும் 99 (51-19புலிகள் இங்கு வந்து சேர்ந்துள்ளன. புத்த கோயிலில் வாழும் பிக்குமாரே இவற்றைப் பராமரித்து வருகின்றனர்.
- தென் அமெரிக்காக் கண்டத்தில் இருக்கும் SLLaLcc cc0 SSY00000 0K 00a0 00 00 00LLL YY Y Mc L0
மேசன் காடுகளில் வசிக்கும் இராட்
unr iibu qasir g, Tessi 91aGT Għalistatistil mr. அனகொண்டா என்ற ஆங்கிலப்படத்தை அநேகம்பேர் பார்த்திருப்பீர்கள். அனகொண்டா ==பாம்புகளைப் பற்றி ஆராயச் செல்லும் குழுவை
அனகொண்டா பாம்பு ஒன்று ஒவ்வொருவராகப் பிடித்து விழுங்குவதே இப்படத்தின் கதை இப்படத்தைப் போன்ற உண்மைச் சம்பவம் ஒன்று அண்மையில் அமேசன் காட்டில்
அரங்கேறியுள்ளது. அமேசன் காட்டைச் சுற்றிப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று கிளம்பியது. காட்டில் தம்மோடு வந்த ஒருவரைக் காணாது தேடிச் சென்றனர் மற்றப் பயணிகள் அனகொண்டா பாம்பு ஒன்று பெரிய இரையொன்றை
விழுங்கி விட்டு 9lᎧᎯ ᏓᏓᏘ UPOLACUIT 35 1றும் கிடந்ததைக் 而,
GT உடனே தாம்
சென்ற வாகனத்தில் அந்த
அனகொண்டாவை
ஏற்றி வந்து அதன் பில் உடலைக் கிழித்துப்
பார்த்தார்கள் Ti காணாமல
போயிருந்தவர் உள்ளே இறந்து கிடந்தார்.
ರಾಷ್ಟ್ರ
SS

Page 10
фВерортuцєоев
றுபக்கம் 2002 gemeen Liang தோள்கிவர்ச்சி நடிகையின் 5
கொடியும் சொன் பத்தினி நடிகர் திலகம் நடித்த துக்குத் தந்தைக்கு நிறை த்ெது தாத்ரி படத்தில் இடம்பெறும் பிரபலமான வசனம் தாய்ந்தக்கிடையே அபு
எப்ஸ்ப்பெண்களும் பிப்படி அவ்வு ஒரு சிவ பெண்கள்தான் அம்மிக்கவோ அரிாள்ாயே Nuwur * Abigo நிலையில் EU III, II பொதுத்துப்பாட்டுத் தள்ளியிடுவார்கள் கப்படகள் தராத"
திண்மீன் ஒரு பட்ப்பிடிப்பின் போது தும் மெர்ருக்கும் ■L島島』 சென்னையில் கவர்ச்சி நடிகையை படப்பிடிப்புத்தளத்திற்கு அழித்துரு படி தனது மா மும்பையில் உதவி இங்குநரை அனுப்பிாவத்தார் வியக்குநர் நடிகையின் நந்ததாகப் ஒப்பான அறயில் இருந்த அந்த கும் அழகியிடம் இயக்குநரின் மும் பொார் இந்த
ாயர்ான்ார்ட்த்விய்ேக்குநர் விட்டது வேறு யாருமர் நடி நடிகைக்கும் அடுன்பம் வந்து விட்டது பர்னாண்டுபிடித்துவி நீர் என்னைக்கிப்பிடபோய்த் தயாரிப்பு நிர்வாயை அனுப் - வான்று குழறிவிட்டார்
தயாரிப்பு அாயும் உண்டு இவ்ான ஆ விட்டார் நடிங்
பன் நடிகர் சங்கத்திடம் இந்திப்பி பற்றிப் புகா செய்யப்பட்டது நடிகை விசாரணை செய்யப்பட்டார்
ாளர் போது தும் நடிகையின் ாேபத்திகள் ாராம் தெரிய எந்தது
தும் நடிகையின் திரையுலக வாழ்க்கை அவரது அப் பிடிக்கவில்லை. ஆனால் அவரது தாய்க்குப் பிடித்திருக்கிறது
**** நிறு ாம் அடுத்துத் தாக்கும் படத்தி ரெட் என்று
பட்டுள்துப்பத்திலும் ஆர்ட் நிறுவனத் தின் ஆதாநாயகன் அழித்தான் கதாநான்
first terri ாங் படத்த அடுத்து
AMÉLINNAN .n¬ܠ ܐܬ inwyr Garry G FAKTIKA ING *』
தரம்இயக்கும் A. VIVU (ILVITU MIT பிரபுதேவா நடிக்கிறார்
விரும்புள்ேபட வியக்குநர் - 四 மண்ராம் தயாரித்தும் பட ாள்றை யாவுள்ளார் பொன்ற பெயரிடப்பு புருக்கும் ப்ேபத்திலும் 蠶 IIIIII நடிக்கவுள்ள
S S S S S S S
*「青三高*三■■ 蠱直u窩ün 吐量鐵站
■ படத்தின் பொறி * மரப்பட்டுள்ளது நாங்க் குழுவினால் தறுவப்புக்கு எதிர்ப்பு து |三uL量三」 ■
ானாராம்
ாருநாதன் படத்ள
யாரு 垂*三*獸
அான் கதாநாயகனா நாக்கும் தமிழ்பமொன்ற யக்கவுள்ளார் 鹵缸轟鳶三* பெயர் சூட்டப்பட்டுள்ளது
SLSSL SSLSLSS S SDSSiS
*、* ** |三f凸鬍 இயந்திரும் சாரந்தோட்டம்
படத்திற்கு பரத்பாத் இயாப்பதாக முதலில் நீங்ான் இப்போது அவரை நீர் விட்டு ஹரின் ஜெயரான ஒப்பந்தம் செய்துள்ார் 匡素氰ú三*
புதியவர் இயக்கும் அாாள் படத்தைத் தற்ாவிா 陋J河*「三* шпштина ஆர்பிசொரி
嗣 ாந்து பு T TTT படத்தில் 華酚彗*
நக்ரா இப்படத்தில் ராஜூவும் Tirir yr Ail Ryfyrwyr NCU
LSLSSSMSSSSSSS S S S
ர்ரான் தொள்ாதிரியான்ஜோதி
EEEEEEEEEEEEEE E R G E H E R G E H H ========= "
1) தினர்
முகப்பில் அஜய்2 மீனா/=
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|* நடிவயின் தாய் மீது வழக்கும் பதிவு செய்துவிட்டார் Higg இந்ததிர்த்தன்றுதான்பிடப்பிடிப்புத்திற்கு:
匾三*酗 மற்றும் தயாரிப்பு நிர்வாகி ஆதிாரிடம் ஆவேசமாக நடத்து கொண்டார் தும் நடிகை IDDFT நடிகர்ங்க்ட்விசாரனையின் பிள் நடிகைக்கு அறிவுரை புறப் - பது நடிகையும் அதை ஏற்றுக் தொடர் நாட்டாமான்ற கள் உண்டு நேயெரின் பாருள்படும் அந்தப் படத்தின் படப்பிடிப்பில் மறுநாள் II. ண்டைகள் உற்சாகமாகக் கலந்து கொண்டதும் நடிகை காட்சியின்
■一鳶一直專* கப்படுமளவுக்கு அவன் கட்டப்பு வன்தந்தையை கட்டிப்புடி என்று வனத்து படித்து திருமிகு நடனமாடினார்
LĪ 蠶
inici grófa ELILLUM LOTTÓppb தயாரிப்பாளர்
அவிசாரித்த தாம் தயாரிக்கும்பங்களின் பொருளு மாற்றும் தயாரிப்பாளர் டியாட்களை ஏளிதந்ை நாள் பார்த்திரு ர்கள்ஆனால் தான் தயாரிக்கும் படத்தின் பின் தாய் என்பஇையந்துந்து ாற்றும் தயாரிப்பானரைப்பற்றி ட்டனர். ார்ப்பட்டிருக்கிறீர்களா? டுமன்றிதளவளை அவர் வேறு யாருமல் தயாரிப்பான விதுரை ஆன்வைத்து அடித்தமெட்டு ஒண்டு துண்டு பிரண்டு ' மராட் போன்
|இத்தின்ரின் பெயரை விதி சிதம்
பரம் என்று மாற்றி என்றும்ாத் கண்ணு' படத்தை இயக்க வைத்த துரை அடுத்து சூர்யப்பார்ா படத்தை இயக்கிய ஜெனின் பொர பராமர்வர் என்று மாற்றி லுட்டி பண்த இயக்காத்தார்
இப்போது எவ்வி படத் தைத் தயாரித்து வரும் HI. புதுமைப்பித் தன் படத்தை இயக்கிய வாவின் பொர ஷக்தி என்று மாற்றி
இயக்காவுத்
கும் படங்களைக் அவரிசைகள் ருக்குரற் பொப்டெம் தேம்பால் வசூலில் நம்ப வண் நம்பர் ரூ.என் ாறு பிரபு பெட்டியே
தொட்டும் கர பூப்பறிக்கி வருமி படத்தில் அறி அர்த்தில் மட்டுமன்றி நிஜத்திலும் விரு
GTILITFTEExf
இதனால் இவர்கள் இது பரிதும் நிை இருவரும் பிரித்துவிட்டனர் என்ற இன்னம்பில் இந்தச் செய்தியைப் பூர
வட்டியில்: கார்த்திக் லூட்டி:
ாத்தி கானா மோரல் 4 ■■ இது ல் படத்தின் படப்பிடிப்புத் ரம் 娜 ாட்டியிலேயே நடந்து ன்ற படத்தில் ம்ே பெறும் பாடல்கள் முழுவதும் வட்டியில்தான் ANOS 獻 ன்றன விரியாக கார்த்திாேல் ஆடிப்பாடும் மாறு ாள்தோ ாது பாடல்காட் படமா இந்தப்பாடல் பதில் மோன் துருடம் குடமாகப் பான ாறிருக்குப்பூட்டும்பலபில் III III, TEATRIMMIT IT-TARI
、200

Page 11
TäälJetflei jELITEngju FihLISIi
அருள்குமாருடன் பினைத்து இரட்டைநாயகர்களில் குவாக நடிக்கும் ராஜ்கிரதுக்கு பாண்டர் பூமி
படத்தில் நடிப்பதற்காபந்து இலட்சம்
ருபா சிம்புள்
சிங் ட்ரேட் புங்கள் தையுடர் யாரும்போது மக் க்கிறார்கள் மீடியார்கள் உறுதுாைய்ாக இருக்க
சூலில் முன்னணியில் இரு நரியர் நொடிக்காட்
li ira sa Array. டைந்திருக்கும் ட்ங்களின் liġiji Co IT KBIRMIN MIIITħassir தெரிவித்துள்ளார்.
O LIGGØDTTID
அய்யானவிகார்பு si Kristikë J.R.Risi
ாக்க சிந்து பந்தமாகியது வெளியாகியது. ாள்வர்கள்தான்காரனம் ாதல் விவாரத்தால் புதிய ள்பிருவருக்குமே பில்ஸ் IMITIMi i siste usuit.
பல பங்களில் ஒப்பந்த Voli 99 ria:Tor:: ருகிறார் திரபுலகில் ஒரு தப்பிடிக்க இப்படித்து வளியிட்டாலும் அடிக்கடி ീ|| ''' || |- ! கரியமாகச் சந்திக்கத் தவறு
III Il II. Il
பில் பாட்டியில் கார்த்திக் TTT ,,sidi for MTG அர அங்கு திகள் சந்தித்தும் பசியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ngjar,
LDDLDDDD LL LLL LLTLLLLLLL LLLL LL LLLLL S TYTTL LLLL L LL LLLLS LLLLL LLLLLL ElBI Being ராதாள் ஆகிய வெள்ளிவிழாப் படங்களில் நடித்த பொது
பத்திற்கு ஒரு கொடி ருபா சம்பளம் lunar BeFITÜT
றிருந்தாம் குறிப்பிடத்தக்கது தொடர்து வேதிப்படங்கள் LLS LS LSS SDS SDS SDS DS uS u SASLS 0LTL LTY TLYS LTZZZLL
கும் புதிய பந்திற்கு வேலன் என்று பிந்துதந்துகளுக்ந்
ரொடா நடிக்கிார்ட் \ கற்பற்றிய விஜய் ந்ே:
1 ill. TUTTON 2il GP HIV/Aids) In talinn விளையாடிக் கொர்டி ந்த இடத்தில் திரள் நீப்பற்றி : கொண்டது பினர் * தொட் நடிகர்பே
酚* 喜 ***曇 ன்றிருந்த தயா பு வந்து நீரின் உள்ளே குறித்து ѣп-- ப்ர்த்தாயிருக்கும் பிரியங்கா தமிழில் நடிக்கும் முதல் எல்லாக்குழந்தைகளையும் காப்பாற்றி விட்டு வெளி பாது | || பின்வரும் 鬣 குழந்தை மட்டும்ாந்தம்போ " 鸞
uT TTTTTTTTT YY S TTYSYtTTLL TTTYYSYS SYSSY LL LLS LLKK Y TT T SYY TZ வெளியூஎடுத்து பிளஆன்ந்திரியில் சேர்க்கின் ஆகிருே ப்ெபடங்களையும் இந்தப் பரபரப்பான தாபி தயா பட்தி தமிழில் ராபத்தை கார் படமாக்கப்பட்டது. இதில் தயா விஜய் | கியிருக்கும் திருபபதிாறிவிப் நடித்தார் MABEETA சிம்ரன்விவேக பந்தை இயங்குகிறார்
நார் ராஜேஷ் பட வர் நடிக்கின்றார் @嵩山口r轟層一*』
பிப்படத்து டும் டும்படும் தி UITGLIEMATILITIEMPöyryn Marylan படபியக்குநர் அழகப்பெரு 1芷 கன்பஞர்கள் தேர்வுகள் ாள் பிம் எரு நடைபெற்று வருகின்றன.
கிறார் பிறுவிறுப்பா வித்தியாசமான
ாதிக் காயம் கொட
படத்தை விந்த பெரும் பெரும்
செவி தயாரிக்கிறார்
国勢g மனதிற்குப்பிடித்
சிட்டிகள் படத்தின் இறுதிக் கட்டப்படப்பிடிப்பு *三* 蠶 |-|-|-|| 轟 விறன்றால் சந்நியா இயக்கத்தில் வந்தரார்டன் ஆயிரக்ாக்கா யா மாறியிடுவன் TITLU TIL இளைஞர் சுட்டத்திரிடையேப்படப்பிடிப்பு பர மெடுத்துர Bluti * *三 * என்ற நிற பெயர்
பிள்வளவு இவாஞர்கள் * கொண்ட கி * வந்தார்கள் என்று பருக்கு ஆர்யம் ாரென்று தெரியவில் பார்ட்டக்காட் ரத்தா இருக்ாண்டுமா மலையாளப்படவுளின் 器 : ாருர்கான வரவழைத் வந்த அபிராமி
■ *凸 TITAT ANTIT 醬 அனைவரும் தமிழ்நாடு ாவில் மிடிங் ரா முழுதுள்ள அறிந் பிரான்றுேதி கட்ட * ஆகிய * காட்சியில் நான் பின்வரவு துாை நடிகர் *
மத்தில் செயற்பட்டு தாது பிரதர்களை வர 醬
豐蠶.醬 A. *
Single Giftsgaleolib.
இந்த பொத் தள்பெயருடன் ஒட்டி கொண்டிருக்கும் அந்த 器 eTLT S T T S TTTuTLYLLLSS YY LLYSSS TTTT T YY S TTTTTTTTTT TTTTT TTTT TTT StS TYYS KTTZTTTS TTT TTTTTT TT TTTT S TTTLTTTTTTTSSTTTTTS S TT TTT TTTTTS அர்தங்கியிருக்கும் ஹோட்டலுக்குப்பா பிரமுகர்கள் படையெடுக்கிறார்ராம் LTTTTTSZZTTTS S TTTTTTTSTTTTSYYTTTTTTTTTTSTYYYSTTT TTZSZTTTT TT அன்ரி ரொம்
ரோப்பிய நாடுகளுக்கு விெரும்பும் ாேருகாழைத்து மென்ற SZ TTT T TTTTTTTTTY S TT TTT TT Y ZYS TZTT TTTT TTYSZ D YYSZTTTT படத்தைத் தயாரித்து வரும் இந்த படத்தயாரிப்பாளர் அப்படத்தின் பாடப்ப தின் ரோப்பிய நாடொன்றில் எடுக்கவேண்டும் என்று அறுதி வாங்கி TTTTTT TTTTZS ZTTTTTTTTTS TTTTTTT TTTTS TTTTTTTTTTSTTTTTTTTTTS STTTT TTTTTTTu படப்பிடிப்பை முடிந்து கொண்டு திரும்பும்போது பலர்நாந்திரும்பவில்ாைம்
டாப் புகழ் பெற்ற நான் நடிகர்பெரிய தாராரும் புதிய படத்தில் இரண்டு ஹாக்கல் திருவராக நடிக்கும் நட்ாப்புயல் நடிகர் தாக்கு ஜோடியா சிந்துபாத்தின் காதலியின் பெயரை கொண்டரண்பழுந்து நடிகயைப் பாடும்படி ZYTTTTTTT TTTTT Y T Y T TTT SZYY YY TYT S ZT S TTTT Y T T T T LS * 姿*到硼* ஜாதிக கொடுக்கும்பு வாந்து பாராம் -嘻口山可一壘上壘疊王*
of
=திரக்குடும்பத்தின் இரண்டாவது வாராம்ரான ரிக்கும் நேசந்திப் பெயரை கொண்ட படத்தில் நடிந்தும்போது நண்பிா 閭口* 圃、* * 三 *、臀*
MELT
திரை

Page 12
ஒன்றைப் பார்த்து அதைப்போல் செய்வதை கொப்பி காற் என்று சொல்வார்கள் இலண்டன் நகரில் உள்ள பறக்கும் சிங்கத்தின் சிலை அருகே அமர்ந்து கொண்ட இந்த காற் (பூனை) சிங்கத்தைப் போல் தானும் செய்து உண்மையான கொப்பி காற் ஆகிவிட்டார்.
GILLIr. என் கேதீஸ்வரன் Qucm: I9 ஆர் அன்சார் alugl: 22 *uu@l: 2。
assouffl: 0ܨܐܶܗ முகவரி நிலாவெளி CLP * முகவரி 692/சி
Ք.Ա9 (DLՄՄԱ од 50).
2D, GALLUD, எருக்கலம்பிட்டி
திருகோணமலை இரும்பராய் unaonras, 55 anib. பொழுது போக்கு பொழுது போக்கு: பொழுது போக்கு பத்திரிகை டி.வி. ԶԱՔ60ԼDUT60/606/: பத்திரிகை டிவி
தான், நம்மிடமும் உள்ளது. இதில் சிறிதும் சந்தேகம் இல்லை, ஆனால் நாம் தான் இதனை உணரவில்லை.
உணர்ந்தோமானால் கவலைப்பட மாட்டோம் தேவை இல்லாத கவலையை பிடித்துக் கொண்டு வந்து வைத்திருக்க tDITLGLII íb.
கவலை வாழ்க்கைக்குத் தேவையே இல்லை. அது நம்மை விட்டுப் போக விரும்பாமல் அதற்கு வேண்டிய எல்லா சவுகரியங்களையும் கொடுத்து வைப்பதே நாம் தான்.
நம்மால் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியும் நம்முடைய முளை பெரிய வயல், அதில் இயற்கை எண்ணங் கள் விதைகளைத் தூவுகிறது. பயிர் வளரும் அழகு சூழ்நிலையாகிய மண் ணையும், சிந்தனையாகிய எருவையும் பொறுத்து இருக்கிறது.
வயலில் நல்ல விளைச்சல் ஏற்பட நாம் தான் விதைக்க வேண்டும் இல்லா விட்டால் அறுவடை செய்ய முடியாது.
விளைவு தானே இது மற்றவர்களிடம் காணப்படும் துடிப்பு நம்மிடமும் இருக் கிறது.
தில் எப்பொழுதும் இருக்கிறது. மகிழ்ச்சி என்பது வெகு எளிதில் கிடைக்கக் கூடிய சக்தி இதனைப் பெறத் தெரியாத கார நல்ல விதையை விதைத்தால் நல்ல ணத்தால் தான் சிலர் துயரமும் துக்கமும் பயிர் வளர்ந்து பயன் கொடுக்கும். அடைகின்றனர்.
கவலைக்கு இடங்கொடேல்
காலையில் எழுந்ததும் இன்று நாம் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம் என்று முடிவு எடுத்துக் கொண்டு, அதனை பல தடவைகள் மனத்திற்குள் சொல்ல வேண்டும். அப்பொழுது முகமலர்ச்சி ஏற்படும் மகிழ்ச்சியுடன் பணியாற்றி னால், கவலைக்கு இடம் ஏது?
இந்த உலகத்தைப் பார்க்க முடியாத வர்களும் நடக்க இயலாதவர்களும், பேச முடியாதவர்களும் இருக்கும் பொழுது நமக்கு உலகைப் பார்க்கவும் விரைவாக நடக்கவும், அன்பாகப் பேசவும் வரம் அருளப்பட்டிருக்கிறது. அந்த வரத்தை நாம் பயன்படுத்திக் கொண்டால் கவலைக்கு இடமே இருக் காது. ஆண்டவர் தந்த வரம் அருமை யாக இருக்கும் பொழுது எதற்காக கவலைப்பட வேண்டும்.
நம்முடைய சோகத்தைக் கால் களுக்கு அனுப்பி நடக்கும் சக்தியை இழக்க அனுமதி கொடுத்து விடக்கூடாது. நம் மனம் உற்சாகத்துடன் இருந்தால் கால்களும் துடிப்புடன் செயல்புரியும் நல்ல காரியங்களைச் செய்யும்போது எப்படி சோர்வு ஏற்பட முடியும் உடல் முழுவதும் ரத்தத்துடன் ரத்தமாக உற்சாகத்தின் சாறு கலந்து ஓட வேண்டும் ஒவ்வொரு மனிதனுடைய ஆற்றல்
மனிதனாக பிறந்திருப்பதற்கே
இல்லை.
இருக்க நல்ல எண்ணம் என்ற எண்
ணையை ஊற்றிக் கொண்டே இருப்பது
அவசியம்
மகிழ்ச்சியான நினைவு இன்பமான
காக்கும். எப்பொழுதும் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்.
வாழ்க்கையை நல்லவிதமாகப் பார்த்
தான் இருக்கும்.
நம்முடைய நினைவினால் ஏற்பட்ட
மகிழ்ச்சியான கூட்டமைப்பு நம் இதயத்
மகிழ்ச்சியும் திருப்தியும் பெற வேண்டும். உலகில் மனிதனை விட உயர்ந்தது எதுவும்
மனித கோவிலில் ஒரு தீபம் உண்டு. அந்தத் தீபம் மனம் அது அணையாமல்
சிந்தனை உற்சாகமான எழுச்சி இவை யாவும் தீபம் அணையாமல் நின்று பாது
தால் என்றும் மகிழ்ச்சியும் மனநிறைவும்
-—
|Rசோன் சோழ
- ՀաI6մԾԱդան
\தொடக்கம் Ірац மல்லிகாவி/
விட்டில்
மங்களகரமான செய்தி LDOf4JäI 6)g TäIOITäT
மலர்ந்ததாம் மலர் இன்
மலடியின் அம்மாவும்
பேத்தியானார் நம்பினே
தமிழர் GTIGÜGUITLD) கை கோர்த்து தலை நிமிர்ந்து நிற்ப தயா சொன்னான் நம்பவில்லை
சேவல் முட்டையிட்டு குயி அடைகாத்து காளை பால் கறந்ததுGTTT 6). T70717 நம்பினேன். " தமிழ் அரசியல் தலை
இரு சின்னத்தில்
தேர்தலில் நிற்பதாய்
நிசார் சொன்னான் நம்பவில்லை.
அன்பைப் பொழிந்த
அன்றைய காதலுக்கு
(pl:960au 600 AJ85 lbகாமத்தை பொழியும் இன்றைய காதல் அன்று அவனும் சிரித் அவளும் சிரித்தாள் காதல் பிறந்தது. இன்று அவனும் சிரித் அவளும் life to ಅಳಿ? அழுகின்றது. ஜெலூபாகரன்-அப் டே செத்தவனுக்குத்தா சுடுகாட்டைப்பற்றி அதே போல், ಸಿ/ಶ್ರನಿ நெருப்பில் விழு
to-as தெரியும்-காதல் நெரு காதல் என்று நெருப்பு உடலைச் சுடாகுடா. அந்த நெருப்பு உள்ளத் *(8ið. இந்தக் காதல் நெருப்பு
5105.665/65 LIP | || Балшта 、 ஏ.எம். முபாறக்
i Los LangNotti, aglairt வாகும் உத்தியோகத்தில் நடந்து கொள்வது கல்வியில் மந்த நிலை
வியாபாரிகள் இலாபம்
அதிஷ்ட நாள்
அதிஷ்ட
@LInb: (கார்த்தி Cymrafalaf
தொழில் வ
வும் குடும்ப மகிழ்ச்சி தியில் எதிர்பாராத ெ முண்டு தியோத் பெறுவர் மாணவர்க பட்டிருந்த தடைகள் வியாபாரிகள் மத்திம அதிஷ்ட நாள் பதன்
அதிஷ்ட
மிதுன
(மிருக
or,
தொழில் பணவரவும் உண்டா பிரச்சனைகள் தலைது உள்ளோர் மனமகிழ்ச் களுக்கு கல்விச் சிறப் வியாபாரிகள் எதிர்பா அதிஷ்ட நாள் செவ்வ
அதிஷ்ட இ
(புனர்பு ஆயில தொழில்
பணவரவும் உண்டா களுக்கு இடமளிக்கும் யோகத்தில் உள்ளே இணங்கி நடப்பது கல்வியில் சிறப்படை பாரிகள் இலாபமடை அதிஷ்ட நாள் வெள்
அதிஷ்ட இல 06
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அன்னைக்குள் இருந்து GOID) GOGODKJ (CUD) COLlijuli அவனிக்குள் விழுந்து
வாழ்க்கைப் பாதையில். ಹIlliQl.?": j |#
பிரிவதுமாய் இருக்கிறாய்.
ஏமாற்றி விட்டு 50707IIԼւմ սա{Mմ), (த்) **
ன்னொருத்தனுக்குக் 0-0
கழுத்தை நீட்டியவளே தூரத்தில். 防
(1607 ) யாரோ ருேவன் 60) வந்து இட்டிக் கொண்டாய்.
இரு தடவை பார். அருகில் வந்ததும் **
நான் நிற்கின்று அறைந்தான் கன்னத்தில் அடி காதலி, கோலத்தைப் பார். மறுகன்னம் காட்ட 2.67 615) ID
防.1 தலை முடி வெட்டவில்லை எனக்கென்ன பைத்தியமா? இந்த நாட்டின்
தாடி வழிக்கவில்லை எந்தன் கைகளும் I சமாதானம் போல் இருக்கிறதே இன்னும் அவன் கன்னம் தேடின. **
எத்தனை எத்தனையோ 0-0 (t) உன்னை நேசித்ததற்காய்
III/ Dists GTGØ765 (BASGIT IPSIT GÖ7 .
:o Hof),..." : ஃறே था ।
CO) Ugglau iš 5 Työs Gas Taub 600II இலங்கையிற் பிறந்த இரு
sugglue காரனாவதற்காகவா "ಕ್ಷ್ಮಿ" ಗಹಡ (8լյր (Ն. 影 2 90700/ பயணம் தொடர்ந்தது. சுதந்திரமில்லாமல்-தினம் a de CC 0-0 முடங்கிக் கிடக்கிறேன்:
தூரத்தில். மற்றொருவன் அடையாள அட்டையில்லாத 凯 இவனும் அடிப்பானோ..? இரு தமிழன்போல்,
எனக்குள் குழப்பம் ** pasirë "ஹலோ ஹாய்." விலைவாசி ஏறுவதுபோல்
அவன் குரல் லிேத்தது உனக்கும் குலைக்கணம் 蜀 நீ இல்லாத நேரத்தில் 8. வாழ்க்கைப் பாதுை. ஏறிவிட்டது 불 உன் புன்னகை என் g5g5 TIGATIT...?
கன்னங்களை முன்னே வந்தது கறுப்பு : கொள்கிறாய் கோலமிட்டு இப்போ இது வெளுப்பு. ** ԳյցՆլի ೧55ಣ್ರ Lili பாதுளசி-வாரிக்குட்டியூர் இருநாள் உன் கொழுப்புக் கரையும் தடவிப் பார்த்தேன் அதுதான் உன் முடிவுகாலம்
அன்றுதான்
நழுவிச் சென்ற
தினங்களது நி நினைவுக்கு வந்தது
0 '999" aligay
எனக்கு விடிவு காலம்
ஏ.எம். ஸாலிஹ்-ஒலுவில்-02
உன்னிடம் ஆசையாய் பேசலாம்
நாணம் வந்து என்னை 6.
' 90שנ 'ಸ್ತ್ರ್ಯ கண்ணாடித் தென்றல் என்னை ) என நெருங்கினேன்
:* FITOS 历 இலேசாக உரசுகிறது. QWLL) sylS-55 நீயோ, "உன்னை மறந்து
சூறாவளிக் காற்று - - - LOT 6)լքնց)ա 9:0 gաՈՆ ଉଣୀ நித்திரை தெளியாது கண்களுடன் விட்டேன்" என்கிறாய்
உடல் அசைகிறது. äT 605 flaggio மேகத்தினுள் புகுந்து N frd 2.0707lp u9;&nd
மழையாக வநது என 2-GT LISATILDg5g/LóT 6 Juli தரவற்றுப் பறக்கிறது. bD36(35 மெளனத்தை உரசிப் பார்த்தது பர்சை திருக்கிறது
நெருப்பும் கணத்தில் என்னைச் அழகாய்ப்புன்னகை செய்கிறாய் சுற்றி வட்டமிடுகிறது
நான் பொசங்கும் நாள்தான் பர்சை முடியதும் உள்ளம் உனக்கு உதயமா? உன்னைத் தேடுகிறது
26, 157 GIIIggy is stra 1516 புத்தாடையில் நீ அழகாய் தீயிக்கு இறையாகின்றேன்? துயரமும் இட்டிக் கொண்டது மின்னி அழைக்கின்றாய் பாக்கியராசா துஷ்ஷயந்தன்கஹட்கஸ்திகிலிய எம்.ரி.சுறைறா-சம்மாந்துறை-03.1, கோட்டைக் கல்லாறு-02 S SS SS S SL S SS S SS SS SS S S S S S S S S S S S S S S SS S S S S S S S
1550/90/წტეტ5//01 பைப் பற்றின் பழகி இருந்த நாட்களில் நீ
பிரிந்து போகும்-துளி நாழிகை அதனை நினைவுக்கு எடுக்காமல் இருந்ததனாலோ இன்று நிலையாக நீ பிரிந்ததால் பரிவாக என்னுடன்
1556 IULO 2 LIKIGGI LIGIUGUI இடபம்
SS 0.06.200 தொடங்கி 6.06.200வரை மிதுனம் - இராகு புதன்
விருட்சிகம்- செவ்வாய்,
தணு - கேது. GuDLÚo - 66)IGIGIf, மகரம், கும்பம், மீனம், இராசிகளில் சந்திரன் சஞ்சரிப்பார் 15.06.2001இல் மிதுன சூரியன்
599):
(மூலம் பூராடம் உத்தராடத்து முதற்கால்) எடுத்த கருமங்களில் வெற்றி கிடைக்
- சூரியன், வியாழன், சனி
Fil:JELD, (மகம் பூரம் உத்தரத்து முதற்கால்) /செய்த்ொழில் கஷ்டங்கள் தீரும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோவு மும் நிலவும் பணவரவு திருப்திகர மாக இருக்கும் உத்தியோகத்தில் உள்ளோர் நன்மை பெறுவர் மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும் விவசாயிகள் வியாபாரிகள் இலாபம் குறைவாக பெறுவர் அதிஷ்ட நாள் செவ்வாய்,
galan, uggA. திகை முதற்கால்) தார வரவும் செய் த்தியும் உண்டு வெளி பிரச்சனைகள் உரு உள்ளோர் விழிப்புடன் օՍovgy (DIToMONT36II டைவர் விவசாயிகள்
հարց, Լյ 6)ւյլդյտնի, கும் பணவரவு சிறந்து விளங்கும். அதிஷ்ட இல 05. தொழில்ரீதியாக நன்மைகள் சேரும் மாணவர் au: 02 assroof. களுக்கு கல்வியில் உயர்ச்சி கிடைக்கும். விவசாயி
(உத்தரத்து பின்முக்கால், அத்தம், கள் ". இலாபமடைவர் bailiúla ilcialpianó, சித்திரையின் முன்னரை) Յ138 519: Վ59,
தொழிலிலும் குடும்பத்திலும் பிரச் அதிஷ்ட இல: 02 ருத்தியுடன் பணவர Jós தீர்ந்து நனமைகள *-* L-TCյա: Dasib:
ஏற்படும் வார இது பணவரவு சிறந்து விளங்கும் உத்தியோகத்தில் (உத்தராடத்து பின்முக்கால், திரு பாருள் வரவுக்கு இட உள்ளோர் உயர்வடைவர் மாணவர்களுக்கு வோணம், அவிட்டத்து முன்னரை) ல் உள்ளோர் நன்மை கல்விச்சிறப்பளிக்கும் விவசாயிகள் 6 junum தொழில் சிறப்பும் பணவரவும் சிறந்து விளங் ருக்கு கல்வியில் ஏற் ரிகள் மத்திம இலாபமடைவர் கும் குடும்பத்தில் துக்ககரமான சம்பவங்கள் விலகும் விவசாயிகள் அதிஷ்ட நாள் திங்கள், நடந்தேறும் மாணவர்களுக்கு கல்விச் சிறப் @wnum WöLQi。 அதிஷ்ட இல: 03 புண்டு விவசாயிகள் வியாபாரிகள் எதையும்
2 திட்டமிட்டுச் செய்வது நல்லது
aus 04. EGITAL LOITIOgnungiama liga b: S அதிஷ்ட இல: 05 பத்துப்பின்னரை திருவா Gurb: கும்பம் பூதத்து முன்முக்கால்) (சித்திரையின் பின்னரை சுவாதி, (அவிட்டத்து பின்ரை சதயம் புரட் ப்பும் காரியானுகூலம் விசாகத்து முன் முக்கால்) Linguió só முன்முக்கால்)
குடும்பத்தில் சிறிது எதிர்பார்த்த கருமங்களில் இருந்து தொழிலிலும் குடும்பத்திலும், 106ጛ! கும் உத்தியோகத்தில் வந்த தடைகள் விலகும் பணவரவு மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடந்தேறும் பண
அடைவர் மாணவர் சுமாராக இருக்கும் உத்தயோகரீதியாக இருந்து வரவு சிறந்து விளங்கும் உத்தியோகத்தில் ளிக்கும் விவசாயிகள் வந்த தொல்லைகள் மறையும் மாணவர்கள் இருந்து வந்த தொல்லைகள் மறையும் மாண த்த பலனடைவார்கள் கல்வியில் ஊக்கம் கொள்வது நல்லது விவசாயிகள் வர்கள் கல்வியில் உயர்ச்சி பெறுவர் விவசாயி
வியாபாரிகள் இலாபம் குறைவாக பெறுவர் கள், வியாபாரிகள் இலாபமடைவர்
02. அதிஷ்ட நான் செவ்வாய், அதிஷ்ட நாள் புதன்,
b: அதிஷ்ட இல: 04 அதிஷ்ட இல: 0.
விருட்சிகம் 560Tib.
53 ABITANTIAGTTOMU, FUD, (விசாகத்துநாலாங்கால்அனுஷம் கேட்டை) ( Éling நாலாங்கால், உத்திர
60 GB6O7 ) MIDDLÉ, குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோவு ட்டாதி ரேவதி)
|DDՄա: நிலவும் தொழில் ரீதியாக இருந்து எதிர்பார்த்த கருமங்களில் சில தடைகள் ம் விண் செலவினங் வந்த கஷ்டங்கள் தீரும் உத்தியோகஸ்தர் 踢踢 *{仍 தடைகள
வனம் தேவை உத்தி கள் பதவி மாற்றம் அல்லது ர்ெச்சிகளில் ஏற்படும் பணவரவு தேசதகம் சிறந்து விளங்
மேலதிகாரிகளுடன் பிரச்சனைகளை எதிர்நோக்குவர் மாணவர்கள்  ே உத்தியோகத்தில் உள்ளோர் விழிப்புடன் ல்லது மாணவர்கள் கல்வியில் ஊக்கமெடுப்பது நல்லது விவ நடந்து கொள்வது நல்லது மாணவர்களுக்கு விவசாயிகள், வியா சாயிகள், வியாபாரிகள் : அவ கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் விவ
தானத்துடன் செயற்படுவது நல்லது சாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அடைவர். அதிஷ்ட நாள் திங்கள், அதிஷ்ட நாள்: செவ்வாய், அதிஷ்ட இல: 0. அதிஷ்ட இல 05.
গুগলোঁ, 10-16, 2001

Page 13
புதிய கருத்தடை சாதனம்
சங்கீதா
# பெயர் ( இந்திய கிரிக்கெட் பட இருக்கிறது. ை கிரிக்கெட் வீரரும் ( அசாருதீனின் வாழ் (பிஜ்லானி) என்றால் சேர்ந்த இன்னொரு சம்பந்தப்பட்டவர் இ
மாநிலம் கர்நூல் பு
N இவர், விரக்தியின்
தற்கொலை முயற்சி கடைசி நேரத்தில் : பரபரப்பாக வந்த ெ கர்நூல் மாவட்டத்தி 15 டிகிரி வெயி துக் கொண்டிருந்தது முகவரி இல்லாத வெயிலில், தேர்தல் நாம் தெருத்தெருவ essee ஆட்டங்களால் as coat alsoatu. அவர்களின் வ யாடிவிட்டு வி ஓர் இந்திய கிரி விட்டில் பூச்சிய கதை இது. மணி நேர அலைச்ச
வின் முகவரியைக்க
சங்கீதாவையும்தான்
பெண்களுக்கான புதிய கருத்தடை சாதனத்தை உலகப்புகழ் பெற்ற நிறுவன மான ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறு வனத்தின் துணை நிறுவனமான ஆர்தோ மெக்நெய்ல்ஸ் நிறுவனம் கண்டுபிடித்துள்
凯·
இதுவரை மாத்திரைகளாகவும் கொண் டமாக (ஆணுறைகள்)வும் தான் கருத்தடை சாதனங்கள் வந்துள்ளன. ஆனால் ஆர்த்தோ மெக்நெய்ல்ஸ் நிறுவனம் கண்டு
6ቨ
EEEEEEEEEEEEEEEEEEEEE|
erമമത്ര ശ്രീമ).
'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பதுபோல் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமாகத் தாய்ப்பால் கொடுத்தாலும் ஆபத்துத்தான் என்று தற்போது தெரிய வந்துள்ளது.
சில பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு
பிடித்திருக்கும் புதிய கருத்தடை சாதனம் பிளாஸ்டர் வடிவில் வந்திருக்கின்றது
தற்போது இங்கிலாந்தில் விற்பனையா கும் இந்தக் கருத்தடை பிளாஸ்டரை பேண்ட் ஏய்ட் போல், பெண்கள் தங்கள் இடுப்பில் ஒட்டிக் கொண்டால் போதும், பெண்கள் கருத்தரிக்க முடியாது.
இந்தக் கருத்தடை சாதனம் இலங் கைக்கு வர இன்னும் ஓரிரு வருடங்கள் ஆகலாம்.
நீண்டநாட்கள் (சில வருடங்கள்) தாய்ப்பால் கொடுப்பார்கள் இப்படி அளவுக்கு அதிக மாகத் தாய்ப்பால் குடித்து வரும் குழந்தை கள் பருவ வயதை எட்டும்போது இருதயம் சம்பந்தமான நோய்களில் சிக்கி விடுகிறார் கள் இதனை இங்கிலாந்து மருத்துவ சஞ் சிகை ஒன்று தெரிவித்துள்ளது
இச்சஞ்சிகை அண்மையில் 331 இளை ஞர்கள் இளைஞகளிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது. அப்போதுதான் ஒரு வருடத்திற்கு மேல் தாய்ப்பால் குடித்த அத்தனை பேரும் கார்டியோ வாஸ்குலர் என்ற நோய்க்குள்ளாகி இருப்பது தெரிய வந்தது.
எனவே பெண்மணிகளே குழந்தை களுக்குக் தாய்ப்பால் அதிகமாகக் கொடுப் பது நல்லது என்று வருடக்கணக்கில் பால் புகட்டுவது ஆபத்து
"பேட்டியெல்லா இல்லை. என் வா தற்கொலை முயற்சி பட்டு இப்போதுதான் யிலிருந்து வந்திருக்கி தரவு செய்யாதீர்கள் பேட்டிக்கு சம்மதிக்க பிட்ச்களில் திண்ட
பாஸ்ட் பவுலர்கள் பட வேண்டியிருந்தது டிக்கு சம்மதித்த சர் அடைக்கும் துக்கத்து தொடங்கினார்.
"98-ஆம் ஆண்
அப்போதுதான் இ தொடங்கியிருந்தவி ரஞ்சி மேட்ச் ஆடு
ருந்தார்.
அதே மேட்ச்சி
2ò
Syn
(6 O Opöai pittö * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
9Igo JLIGOTLib.
TeSiSiS S S S S S S S S S S S S S GLITIJub Eub LJLGéf BEFEDER) (UP (Guust: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . முகவரி. தெரிவு செய்யப்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் தமது தொழில்: S S S S S S S S S S S S S S S S S புகைப் LLSG) 6T. 60)G. Glum LILLo: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர 2 enigmin-8|hfiemin-bleuGflÚLIMLð Hestemin சுரிக்க உதவும்.
*ãÚILJamamagusianašias Galatinguages fis-16-06-2001
அனுப்பவேண்டிய முகவரி-வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-172, கொழும்பு
YYT TTLTLLL LLLLLLTTTT T zTLLT LLMLLLLL LLLTTTLTLSL TLLLLLLL LLLTT T MLTTLTL TL
இவ்வாரம் LLLL LS YYYLLLLL LLCLLCL TtTLLL LLTLLL T LLL YLCCCTCTTL
இTதிருமதி இராமலெட்சுமி, 4/ஏ, 5ஆம் ஒழுங்கை, மிஹிந்துகம, இரத்தினபுரி)
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்தவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
ూ. 10-16, 2001
பதிராஜூ போன்ற பிர அவர்களிடம் தான் நி TTÜ GITISOTT தொடங்குவதற்கு முன் தோழி அருணாதேவி
ஆட்டோகிராப் வாங்
சில் லட்சுமணன் சத GLITATITÜGITILIC தால் நானே சதமடித் |சதம் அடித்ததும் மட் GULLGÄNGLDGÓTassofcÖT 6.
நான் இருக்கும் இட டையை உயர்த்திக்கா
வெளிப்படுத்தினார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ன்னும் சில நாட்களில் உலகில் பரபரப்பாக அடி ஹதராபாத்தைச் சேர்ந்த ன்னாள் கேப்டனுமான கையில் ஒரு சங்கீதா அதே ஹைதராபாத்தை வீரரின் வாழ்க்கையில் ந்த சங்கீதா ஆந்திர ாவட்டத்தைச் சேர்ந்த விளிம்புக்குச் சென்று, யில் ஈடுபட்டதாகவும், ாப்பாற்றப்பட்டதாகவும் Fய்தியையடுத்து, நாம் ற்கு சென்றோம்.
ால் மாவட்டமே தகித் சங்கீதாவின் சரியான ால், அந்தக் கடும் நேர வேட்பாளர் போல் க வலம் வந்தோம். 6
டு வீரர்கள் தங்கள்
கவரப்படும் அழகி ாட்டாகவே கருதி ழ்க்கையுடன் விளை கி வருகிறார்கள் கெட் வீரரை நம்பி ான ஓர் அழகியின்
லுக்குப் பிறகு, சங்கீதா
* பிடிக்க முடிந்தது. ம் தரும் நிலையில் நான் வு முடிந்து விட்டது. பிலிருந்து காப்பாற்றப் கர்நூல் ஆஸ்பத்திரி றேன். என்னைத் தொந் " என்ற சங்கீதாவை, வைப்பதற்குள் இந்திய ாடும் வெளிநாட்டு அளவுக்கு படாதபாடு ஒரு வழியாக பேட் கீதா, தொண்டையை துடன் நம்மிடம் பேசத்
ாடு நவம்பர் மாதம், : ஆடத் GÓ. GITGIN. GULLGILDGOSTGÖT, வதற்காக இங்கே வந்
ல் அசார், வெங்கட
IGUAE GULD 3, , USTGU, றைய பேர் ஆட்டோ ஆனால், மேட்ச் பாகவே நானும் எனது |யும் லட்சுமணனிடம் னோம். அந்த மேட்ச் டித்தார். நான் ஆட் பட்ஸ்மேன் சதமடித்த து போல் இருந்தது. DL60U 9 UT551615 päb. GULLD608Tö ததைப் பார்த்து மட் படி, தன் உற்சாகத்தை எல்லோரும் கைதட்டி
னேன். அவர் எங்கள் வீட்டு
னாலும் எனக்காகவே அவர் தன் மட்டையைக் காட்டியதுபோல் இருந்தது.
ஆட்டம் முடிந்தபிறகு பெவிலியன் பக்கம் போய் நின்றேன். லட்சுமணன் வெளியே வருவதற்கு 10 நிமிடங்கள் ஆனது அந்த 10 நிமிடத்துக்குள், அவரைப் பார்த்துவிட மாட் டோமா என எனக்குள் ஏராளமான ரசாயன மாற்றங்கள். 'ஏய். இதுதான் காதலா? என எனக்கு நானே கேட்டுக் Glasnici (; it all gitpat it வெளியே வந்தபோது, என் னைப் பார்த்து கண்ணடித்தபடி "இன்று நான் விளையாடியது உனக்காகத்தான்' என்றார்
"உன் பெயர் என்ன?ன்னு தெலுங்கில் கேட்டார். "சங் கீதா' என்றேன். அவர் போகும் திசையையே பார்த்தபடி இருந் தேன். அன்றிரவு தூக்கம் வர வில்லை. புரண்டு புரண்டுப் படுத்தேன். இதுதான் காதல் எனப் புரிந்துவிட்டது.
மறுநாளும் கிரவுண்டுக்குப் போனேன் லட்டு (லட்சு மணன்) வந்தபோது என்னைப் பார்த்து சிரித்தார். ஆட்டோ கிராப் வேண்டாமான்னு என் னைப் பார்த்துக் கேட்டார்.
நான் நோட்டை நீட்டி
போன் நம்பரைக் கேட்டார் ஏன் என்று பதில் கேள்வி கேட் கத் தோன்றாமல் நம்பரைச் சொன்னேன். நான் எங்கே அமர்ந்து ஆட்டத்தைப் பார்த தேனோ, அந்த பகுதியில்தான் லட்சுமணன் பீல்டிங் செய்தார். பந்தை அநாயாசமாக தடுத்து விட்டு என்னைப் பார்த்துச் சிரித்தார். அவருக்கும் என்னைப்பிடித்துவிட்டது எனப் புரிந்தது.
அன்றிரவு எனக்கு லட்டு போன் செய்தார். அரை மணிநேரம் பேசியிருப்பார். நான் அவரது விலாசம், போன் நம்பர்
gնյLG3,
ܝܓܠ ܐܤܒܠ ܝܓܘ ܓ
GADu"lar, DGESIST Göz
Elias Big
திய ஏமாற்றம்
கேட்டபோது, அவர் கொடுக்கவில்லை. அன்றைக்கு மட்டுமல்ல. அவர் வேறு ஊர்க ளில் விளையாடச் சென்றபோதும் எனக்கு அடிக்கடி போன் செய்ய ஆரம்பித்தார். அவுஸ்திரேலியா சென்றபோது கூட போன் செய்ய மறக்கவில்லை. பெற்றோருக்கு இந்த விஷயம் தெரியாதபடி சமாளித்துவிட்டேன்.
ஒரு வருடமாக இப்படி போன் காதல் தொடர்ந்தது என்னுடைய எம்.ஏ.படிப்பு முடிந்துவிட்டதால், என் வீட்டில் திருமண ஏற்பாட்டுக்குத் தயாராகிவிட்டனர். நான், வேலைக்குப்போக இருப்பதாகச் சொல்லி திருமண ஏற்பாட்டை நிறுத்திவிட்டேன். வேலை தேட ஆரம்பித்தேன். பெங்களுரில்
வேலை கிடைத்தது.
இரானிக் கோப்பை போட்டிக்காக 9-ம் ஆண்டு அக்டோபர் மாதம் லட்டுவும் பெங்களுருக்கு வந்தார், மேட்ச் முடிந்த பிறகு அவருடன் மைசூர், ஊட்டி என4 நாட் கள் டிரிப்போனேன். அவரது விளையாட்டைப் போலவே பேச்சும் ரசிக்கத்தக்கதாக இருந் தது. அந்தப் பேச்சில் நான் மயங்க என்
னையே அவா எடுத்துக கொண்டாா அவர் வணங்கும் சாய்பாபா மீது ஆணையிட்டு என்னை எடுத்துக் கொண்டார், நாங்கள் இரண்டறக் கலந்தபிறகு திருமணம் பற்றி பேச ஆரம்பித்தேன். 'விரைவில் இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்கும். அதன் பிறகு நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம்.
உலகில் உள்ள எல்லா கிரிக்கெட்டர்களும் வருவாங்க உனக்கு சந்தோஷம்தானே" என ஆசை ஆசையாகப் பேசினார் லட்டு அத்தனை பிரபலங்களும் வந்தால், திருமண விழா பிரமாண்டமாக இருக்குமே என்ற போதையில் நான் I
அவுஸ்திரேலியாவுக்கெதிரான கல்கத்தா டெஸ்ட்டில் அவர் அபாரமாக விளையாடி உலகப்புகழ் பெற்ற பிறகு நான் பலமுறை தொடர்புகொண்டேன். போனைகட் செய்து விடுவார். லெட்டர், ஈ-மெயில் என்று ஏராள மாக அனுப்பியும் பதில் இல்லை.
ஏப்ரல் 3ந் தேதியன்று விசாகப்பட்டி ணத்தில் அவரை ஓட்டலில் மடக்கினேன். என்னைத் தெரியாதது மாதிரி நடந்து கொண்டார். நான் அழுது ஆர்ப்பாட்டம் செய்தேன். ஏதோ பைத்தியம் கலாட்டா செய்கிறது என பட்டம் கட்டப்பட்டு காவலர் கள் மூலமாக துரத்தப்பட்டேன். அப்போதும் நான் விடாமல், லட்டுவின் ஹைதராபாத் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரிடம் முறையிட்டேன்.
அவர்களும் கண்டுகொள்ளவில்லை. நல்ல படிப்பு, நல்ல வேலை இருந்தும் கிரிக் கெட் மோகத்தால் நான் ஏமாந்து போய் விட்டேன். இப்படி ஏமாந்தது பெரிய முட் டாள்தனம் என்ற நினைப்பு அடிக்கடி வந்த தால், நான் தற்கொலை முயற்சியில் இறங்கி னேன்' என்று சொல்லி முடித்தபோது, சங்கீதாவின் ရှီဗူးမျိုး கண்ணீர் திரண்டிருந் 岛莎
"உங்கள் காதலின் நினைவாகவோ ஆதாரமாகவோ புகைப்படங்கள், கடிதங்கள் ஏதேனும் இருக்கிறதா?" என சங்கீதாவிடம் 醬
"நாங்கள் இருவரும் சேர்ந்து போட்டோ எடுப்பதற்கு லட்டு கடைசிவரை சம்மதிக்க ல்லை. 'கல்யாணத்தின் போதுதான் நிறைய போட்டோ எடுக்கப் போகிறோமே என்று சொல்லியே தட்டிக் கழித்துவிட்டார். அப்படிப் பட்டவரிடம் ஏமாந்தது என் தவறுதான்
இப்போது அவர் புகழின் உச்சியில் இருப்பதால் அவர் என்னைத் தூக்கி எறிய லாம். காலம் மாறும் லட்டு அப்போது வருத்தப்படுவார். இனி, அவரே திரும்பிவந்து என்னை ஏற்றுக்கொள்ள முன்வந்தாலும் நான் அவரை மன்னிக்கத்தயாராக இல்லை. நான் இனி சமூக சேவையில் ஈடுபட்டு என் D601609 ့်မျိုးမျိုး திருப்ப முடிவு செய்து விட்டேன். படித் நான், கிரிக்கெட் இரசிகர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். கிரிக்கெட்டை மட்டும் ரசியுங்கள், கிரிக்கெட் வீரர்கள்மீது மோகம் கொள்ளாதீர்கள் கிரிக்கெட், ஒரு ஜென்டில் மேன் கேம் கிரிக்கெட் வீரர்கள் ஜென்டில் மேன்கள் அல்ல" என்று சொல்லிகண்ணிரைத் துடைத்துக்கொண்டார் சங்கீதா
-நன்றி! நக்கீரன்

Page 14
ங்கபுரி என்னும் ஊரில் முரு கேசன் என்ற தொழிலாளி வாழ்ந்து வந்தார். அவருக்கு இரண்டு மகள்கள் இருந்தனர்.
இருவருக்கும் திருமணம் நடந்தது. முதல் மகளை செங்கள் தொழிலாளிக் கும் இரண்டாவது மகளை விவசாயிக் கும் திருமணம் செய்து கொடுத்தார் முருகேசன்.
சிலகாலம் கழித்து தன் மகள்கள் இருவரையும் பார்த்து விட்டு வரலாம் என்று புறப்பட்டார்.
செய்து விட்டு இரண்டாவது மகள் வீட்டிற்குச் சென்றார் முருகேசன்
நிலத்தில் நல்ல விளைச்சல், எனவே அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.
(UTUT U
நல்ல மழை என்பதால் அவர்கள்
இருக்கிறது" என்ற பிறகு முருகேச ளின் வீட்டிற்குப் பு
இருவரையும் பார்த்த திருப்தியில்
భలో 羧 مح, முதலில் முத்தமகள் வீட்டிற்குச் சென்றார். அங்கே தன் மகள் வறு மையில் இருப்பதைக் கண்டு, மிகவும் மனவேதனை அடைந்தார் முருகேசன் காரணம் கேட்டார்.
"இப்போது மழைக்காலம், செங் கல் சூளையே போட முடியவில்லை" என்றாள் மகள் வருத்தத்துடன்
தன்னாலியன்ற உதவிகளைச்
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
、* "ܘܩWܓܘܣ9ܦܣܐ S c L c M M M M M ES
Lq AAALAA A AAALAA AAAAA AA AL AAAA AA AAA A A A A A A A A A LALS
See assessee ALLL S LLL L LL LLL LLG LLL LLL L LLLLL L L L L L L L L L L L L ET C HH LLS SLc c L c L M L L M M L L S L S L SL L r L a L aM L L L L L L M L aaM Lc LES
பார்க்கப் புறப்பட்டார் முருகேசன்
முருகேசன் மச
"வசந்த கால மீண்டும் சில மாதங்கள் கழித்து கோடை காலத்திற்ெ பிள்ளைகளின் நினைவு வர, அவர்களைப் சேமித்து வைத்து
இப்போது கவலை
அப்போது கோடை காலம். எனவே இளைய மகளி
முத்த மகள் மிக மகிழ்ச்சியாக இருந்தாள். தையும் சேமிக்கும் ப "இப்போது நல்ல வெய்யில் அடிப்ப மனம் நிறைந்து ஊ
தால் செங்கல் வியாபாரம் மிக நன்றாக முருகேசன்
GNaim
I. JAG GOLD3, GT SIGLDÜL
ஓடுவான். அவன் யார்? கறுப்பாய்ச் சுரு அல்ல பழுத்த இலையும் அல்ல அது என்ன? ஊர் வம்பு ே சுற்றி வருவான் அவன் யார்? , DjFIT G-Soflj, G பெட்டியிலேமை அது என்ன? சாத்தின க விளக்கிருக்க விருந்தாளி
96N JIT LI FTIT? தாய் இனிப்பா பேத்தி மணப்ப அவர்கள் யார் மண்ணுக்கு அ அது என்ன? ஊதினால் ப வெடிப்பான். அவன் யார்?
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 16.06.2001
9. தள்ளாடித் த தவறாமல் கை அவன் யார்?
ss Jrrcoorpio & u” G5ylo G3urru - Lგ. gelsა: 398 10
εβιασταυριτες ε, ιπτσιρου ή g5. Glugou 1772 Gl&n (Լքւoւլ :
ஒற்றைக்காலில்
போனால் படு அவன் யார்,
([]|[[191
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 396
1991&n 8 mgsle) * ||919 og
LIIflgiji. Geg5 rifluLIGDIri: சிறி ஜெயசீலன், விக்கினேஸ்வரா வித்தியாலயம், இறுவாக்கேணி
góramy -ტექi) (დედის
பாராட்டுக்குரியவர்கள்:
பி. துவாரகா, றோகத வித்தியாலயம், வத்தளை
எம்.செல்வநாயகி, கிறேட்வெஸ்ரன், தமிழ் வித்தியாலயம், தலவாக்கலை எம். ஏ. எஸ்.வி.ஜோசுவா, பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி, கொழும்பு-04
நவரெத்தினராஜா நிரஞ்சன், மட்/அரசடித்தீவு வி.ம.வி கொக்கட்டிச்சோலை, ஞா.சயந்தனா, விபுலானந்த மகாவித்தியாலயம், வவுனியா ஜே. எச்.எம். மஸ்றுப் அல்ஜூப்ரியா ம.வி, ஏறாவூர்-03.
உலகிலேயே ரயில் ஒடும் இடம் இங்குள்ள லா கல
ஆயிரத்து 844
M
தமிழ் மத்திய மகாவித்தியாலயம், வவுனியா
பாத்திமா றுஸ்கா நளிர், σιμ5ίτογλουτπ,
பாதை தவிடவ மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மூதூர் இந்து தமிழ் மகா வித்தியாலயம் புத்தளம்
GaoGuy Lós, D.Lui ச. மயூரன, எம். இஸ்ஸத்,
திருக்கும் புகை
றோயல் கல்லூரி, கொழும்பு-01. தான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுகதை
-9/6/61/, இரண்டாவது மக பட்டார். போகும்
மறைந்திருப்பது என்ன? அறிய ஆவலா? அப்படியானால் முதல் 58 வரையான லக்கங்களை இணைத்துப் பாருங்கள்
கவலைப்பட்டுக் கொண்டே சென்றார். "GloւյլIյնից) காலத்தில் விவசாயத்திற்கு வழியில்லாமல் மகள் கஷ்டப் படுவாளோ என்று 50) Јо)OVLJE JE I LJ L 9, e-9/6N JIGIT g/
அடைந்தார். ஆனால், GTIGSTGOT ஆச்சரியம்.
அவர்கள் அப்போதும் மகிழ்ச்சியாகவே இருந்தனர். காரணம் புரியாத 60 GMTij, Gg, LLIT. திலேயே நாங்கள் ன்று பொருட்களைச் பிட்டோம் அதனால் இல்லை" என்றார். புத்திசாலித்தனத் ழக்கத்தையும் கண்டு ருக்குத் திரும்பினார்
:لاقات
வன், மிதிக்க மிதிக்க
உங்கள் பாடசாலை சீருடைகளைத்
స్ట துவைக்கும் போது கடைசியில் நீலம் ண்டிருக்கும் கயிறும் N பயன்படுத்துவதைப் பார்த்திருப்பீர்கள் நீலம் ல் உதிர்ந்து விடும், N சேர்ப்பதால் வெள்ளை நிற உடைகள்
பளிச் சென்று இருக்கும் ܬܐ
இது எப்படி என்று தெரியுமா உங்க ளுக்கு N அழுக்கில் உள்ள மஞ்சள் நிறத்துடன்
சுவான் ஊரெங்கும்
ாப்பிலே மஞ்சனப்
நீலம் சேரும் போது அக்கலவை புது பாட்டு அடைச்சிருக்கு
வெண்மையைத் தருகிறது. இதனால் தான் நீலம் சேர்க்கப்பட்ட வெள்ளை ஆடைகள் β. དེ་ பளிச் என்று வெள்ளை நிறத்தில் இருக்
கின்றன. S S S S S S S SS SS SS SS S S S S S S SSS SSS SSS
புகையால் வரும் கண்ணிர்
7 *X.
விருக்க ஏத்தின த்தமில்லாமல் வந்த
மகள் புளிப்பாள், GI.
யில் மத்தளம் சிட்டவிரோதமான கூட்டங்களைக்
கலைப்பதற்குக் கண்ணீர்ப்புகை பயன்படுத்துவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் கண்ணீர்ப்புகை அடிக்கப்பட்டதும் கண்களைப் பொத்திக் கொண்டு ஓடுவார்கள்
-
0
6)
பான் சில நேரம்
ாாடிப் போனாலும் GFİİLÜLITT GÖT.
ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று
தெரியுமா உங்களுக்கு TGOT, کي ஆடுவ ஓய்ந்து குளோபிரின்' என்ற வாயு கண்களை
விடுவான் .'
அரிக்க வைக்கும் தன்மை கொண்டது. இதுகண்களை அரிப்பதால் கண்ணீர் வரும் இந்தக் குளோபிரின் டிபிமூடிமறவி ை வாயுவைத்தான் கண்ணீர்ப்புகையாக 9. hiqn1997 og உபயோகிக்கிறார்கள். இதனால்தான்
சிகிரியன் 8 கண்ணிர்ப்புகை அடித்ததும் கண்
எரிவிலிருந்து தப்பிக்கொள்ள கண்களை
முடிக் கொண்டு ஓடுவார்கள் )
E"""E"""UE=========================================
1999 SO9
(யூகோஸ்லாவியா நாட்டில் | [ ] ijo உயிருடன் இருக்கும்போதே சவப்பெட்டியை வாங்கி
உயரமான இடத்தில் விடுவார்கள்
சாகும் வரை அந்தச் சவப்பெட்டிகளை அதைப் புத்தக அலமாரியாகவோ Gøl polietøj. D. Af சாமானகளை வைககும ராக்கைகளாகவோ பயன்
ബ இடத்தில் அமைந் படுத்துவார்கள் சிலர் சவப் நிலையமும் இது பொதுவாக இறந்த பின்தான் சவப் பெட்டிகளில் அவ்வப்போதுபடுத்துறங்கு
பெட்டிகளை வாங்குவது வழக்கம் ஆனால் வதும் உண்டு
YANG ూi. 10-16, 2001
ரு நாட்டில் உள்ளது. என்னும் இடத்தில் 15

Page 15
ப்பாக்கியை போட்டுவிட்டு
அப்படியே கைகளைத் துக் கியபடி நில்" என்று இரண்டு பேரும் ஒரே
நேரத்தில் சொன்னார்கள்
சங்கர்லால் ஒரு கணம் சிந்திப்பதற் குள்
இன்னும் பல உருவங்கள் மிஷின் துப்பாக்கிகளுடன் தோன்றி அவரைச் சூழ்ந்து கொண்டன.
சங்கர்லால், துப்பாக்கியைப் போட் டார். கைகள் இரண்டையும் தூக்கினார். ஆதரவற்றவர் ஆனார்.
ஆனால், அப்போதும் அவர் முகத்தில் அச் சமோ திகைப்போ ஏற்படவில்லை. அவ ருடைய உதடுகள் மெல்ல விரிந்தன: சிரித்தன.
சங்கர்லாலைச் சூழ்ந்து நின்றவர் களில் ஒருவன் பாய்ந்து சென்று சங் கர்லால் கீழே போட்ட துப்பாக்கியை எடுத்து கொண்டான். பிறகு அவன் அவர் சட்டைப் பைகளையும் உடலில் எங்கேயாவது சிறு துப்பாக்கியோ கத் தியோ வெடிகுண்டோ இருக்கின்றனவா என்று துழாவினான்.
கீழே விழுந்து கிடந்த அந்த ஒரே ஒரு துப்பாக்கியைத் தவிர, அவரிடம் வேறு ஒன்றும் கிடைக்கவில்லை.
"நட" என்று சொல்லிவிட்டு, அவரை அழைத்துக் கொண்டு நடந்தான் சங் கர்லாலையும் அந்தப் படைக்குத் தலை வனைப்போன்ற அந்த மனிதனையும் சுற்றித் துப்பாக்கி ஏந்திய மனிதர்கள்
"உங்கள் புரபஸருக்கு இரவெல்லாம் தூக்கம் வராது போல் இருக்கிறது" என்றார் சங்கர்லால்
இதற்குள் புரபஸர் வந்துவிட்டார். அவர் கொஞ்சம் வயதானவர் தலை முழுவதும் வெள்ளை முடி வெள்ளைக் கோட்டும் வெள்ளைக் கால்சட்டையும் அணிந்திருந்தார்.
விளக்கின் வெளிச்சத்தில் சங்கர் லாலை பார்த்ததும் "ஒ நீங்களா! உங்களை எதிர்பார்த்துக்கொண்டிருந் தோம் கொஞ்சம் பொறுங்கள் உங்கள் பெயர் சங்கர்லால் இல்லையா?" என்றார். "ஆமாம். அதுதான் என் நெற்றியில் எழுதி ஒட்டி இருக்கிறதே" என்றார் சங் கர்லால், தன்நெற்றியில் சுருள் சுருளாக விழுந்திருந்த கிராப்பைத் தள்ளிவிட்டுக் கொண்டு
மீண்டும் அந்த சுருள் முடி அவர் நெற்றியில் வந்து விழுந்தது
"வாருங்கள் சங்கர்லால, உங்களைக் காணவேண்டும் என்று நான் துடித்தேன். ஆனால் இந்த இடத்தில், இப்டிப்பட்ட சுற்றுப்புறத்தில் தங்களைக் காணுவேன் என்று நான் எண்ணவில்லை. ஆனால் என்ன செய்வது? இங்கே நீங்கள் இப்போது ஒரு கைதியைப்போல் வந்து நிற்கிறீர் கள்" என்று சொல்லிவிட்டுக் கையை நீட்டினார்.
சங்கர்லால் அமைதியுடன் அவர் கையைப் பிடித்து குலுக்கினார்.
"உங்கள் பெயர் புரபஸர்." என்று இழுத்தார் சங்கர்லால்
"புரபஸர் பழமலைநம்பி" என்றார்
தொலை நோக்கிய தீவைப் பார்த்தபோ குளித்துவிட்டுக் கட வேலியைக் கடந்து தீ சொன்னது சங்கர்லா புரபஸர் பழ பெண்ணைப் பார் பல துப்பறியும் சிங் யாமல் நம் தீவுக் என்றார்.
பிறகு அவர் சங் "இவள் என் மகள் ெ என்று அறிமுகப்ப
"உள்ளே வாழு வந்தது வந்தீர்கள் இ என்று தெரிந்து ெ போதுமா? எங்களு தேநீர் பருகுங்கள் தலைவர் வந்துவிடுவ (3ι 14του Τιβ ΦούτρηLI தீவிற்கு நீங்கள் வந்து GT GOT DIT IT LIU LUGANDIT
பிறகு புரபஸர் வீரர்களை வெளிய சொல்லிவிட்டுச் ச அழைத்துச் சென்ற உள்ளே சென்ற வளவு பெரிய கட்ட தது. வீட்டிற்குள் நுை ஒரு பகுதியில் மூங்கி மிக அழகிய நாற்கா பலரும் சங்கர்லாலு
LULISMft. --
στην Εήρυπού இப் 丘芷 HHHHHHHHERRI, LA: Hi,
A. V 住 A HH ||
N--- -- As N *「-
Y
----- ۔۔۔۔
丕±
-- 4 1 1 1
AE 臣
■ */。
* 囲 EEEEEEEEEEEEE|
. 王
݂ ݂ ݂ ݂ Eli H
壬
DGurg-Gg ntgoog தேநீர் GLIT. கொண்டுவரச் சென்ற "*@° கட்டடங்கள் தொட அவற்றைப் பார்த்தா
படி அப்படித் தப்பிஓட முடியாது. அவ ரைச் சுற்றிலும் எத்தனை துப்பாக்கிகள் கொஞ்சம் தொலைவு நடந்தார்கள் காட்டுப்பகுதி விலகியது. ஒரு பெரிய கட்டடம் வந்தது.
கூட்டத்தின் தலைவன் என்ன செய்யப் போகிறான்? சங்கர்லால் சிந்தித்தார். அவர் எண்ணியபடியே நடந்தது!
பெரிய கூடத்தின் வாயிலை அடைந் ததும் சங்கர்லாலை அங்கேயே நிற்கும்படி அவன் சாடை காட்டினான். "புரபஸரை அழைத்துவா, தூங்கிக் கொண்டிருப்பார்.
குற்றம் இல்லை. ': அவரை அழைத்து வா. நம் தீவுக்கு ஒரு புது விருந்தினர் வந்திருக்கிறார் என்று சொல்லு" என்றான்.
அந்தக் கட்டடத்திற்குள் ஒருவன்
ஓடினான். அவன் ஓடிய விரைவிலேயே திரும்பி வந்து விட்டான்.
"ஓசை கேட்டு புரபஸரே வருகிறார்" என்றான் அவன்.
盟 DAG
அப்போது அந்தக் கட்டடத்துக்குள்ளி ருந்து ஓர் அழகிய பெண் வெளியே வந்தாள் அரைத் தூக்கத்திலிருந்த அவள் மெல்லிய நைட்கவுன் அணிந்து மிகக்
கவர்ச்சியாகக் காணப்பட்டாள். அவள் கண்களைத் துடைத்தபடி வந்து "யார் இவர்?" என்று கேட்டாள்.
சங்கர்லால், வியப்புடன் அந்தப் பெண்ணைப் பார்த்தார். பெண்கள் போட் டியில் கலந்து கொள்ள வேண்டியவள். திரைப்படத்தில் கவர்ச்சிப் பெண்ணாக நடிக்க வேண்டியவள் விளம்பரங்களுக்கு மடலாக இருக்க வேண்டியவள். இந்தத் தீவில் இந்தப் பெண் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று வியப்படைந் தது சங்கர்லால் மனம்
பாரடைஸ் ஒட்டல் பொறுப்பாளர்
களைப்போல காண ருந்து தொடர்ந்து ஏ கொண்டிருந்தன.
சங்கர்லாலின் க யைக் கவனித்தன.
எலிகளும், முயல் பன்றிகளும் தனித்தன் களில் அடைத்து ை "இங்கே நீங்கள் சிகளைச் செய்கிறீர்கள் லாமா?" என்று சா காலைப் போட்டபடி அவர் அந்த இட போல் நடந்து கொ அந்த இடத்தை மே வரைப்போல் காண "நீங்கள் தொட ஜப்பானில் தங்கி விட் இந்தியாவில் என்ன உங்களுக்குத் தெரிய மேலும் இங்கே நான் சிகளைப் பற்றி உங்க தெரிய வாய்ப்பில்ை கம் இதை மிக இரகசி றது. இந்தியாவின் பாதுகாப்பு மந்திரி இதைப்பற்றித் தெரி பாடு தான் இது. முடிந்து விட்டது. இ முடிவை இன்று வந்து வாங்கிப் போ கள் இங்கு வந்தது காப்பு மந்திரியே சின் தம மந்திரிக்குத் உங்கள் மீது சீறி வ վյսօր/1,
அவர் சொன் சங்கர்லாலுக்கு விய "அவ்வளவு பா என்றால் இங்கு எ பார்த்துக் கொள்ள லையா?" என்றார் சக கேலியுடன்
 
 

ல் ஒரு நாள் மர்மத் துஓர் அழகிய பெண் கரையிலிருந்து முள் பிற்குள் மறைந்ததாகச் லுக்கு நினைவு வந்தது. லைநம்பி, அந்தப் து, "இவர்தான் பிர நம் சங்கர்லால் தெரி
வ: காதல் கதைகளால்யுத்
SPAIG, GITCPGBTL FLDUQIP "Č: BEGIT "ಫ಼್ SLLLLS a S S M r S aa S 0 L L 0L a LLLL 00 L L0
5 gaotiti. றன. காதலுக்காக மன் னர்கள் முடி துறந்த Uża GT 60T00T bl-aħħIDġi | | o காண்டால் மட்டும் '್ -ன் ஒரு கோப்பைத்
அதற்குள் எங்கள் பிரிந்த PUnggu ார். அவரிடம் நீங்கள் கூட நிகழ்ந்திருக்கின்
தெரிந்தால் இந்தத் - றன இருக்கமாட்டீர்கள் இவை எல்லாவற்றையும்
விஞ்சும் கொடுரம்
O BELİlg, Glou GMT Gíslös லேயே நிற்கும்படி 6) 臀 T6II LOGO J.J.fi GUITG06) 0 GTGGT JBu t T. னரின் அரண்மனையில் தும்தான் அது எவ் - நடைபெற்றது. இதற் டம் என்பது தெரிந் கும் காதல்தான் கார இளவரசர் திபேந்திரா இயந்திரத் துப்பாக்கியுடன் (முன்னா எடுத்த படம்)
into GLITG , STÚDI இந்நிலையில் இந்தப்பிரச்சனை வெள்ளிக் லிகள் இருந்தன. புர நேபாள शाण् வம்சத்தின் முக்கியஸ்த்தர்கள் கிழமை இரவு அரச மாளிகையான நாரா அவற்றில் உட்கார்ந் அனைவருக்கும் அந்த வம்சத்தின் வாரிசாரா ஹிட்டியில் நடைபெற்ற இராப்
லேயே சமாதி கட்டப்பட்டது. போசனத்தின்போது பேசப்பட்டிருக்கிறது.
துப்பாக்கி ஏந்திய
மன்னர் பிரேந்திரா மாகராணி ஐஸ்வர்யா தேவயாணியை மணமுடிக்கக் கூடாதென
தம்பதிகளின் மகன் திபேந்திர தனது தாய் ஜஸ்வர்யா தேவிகடும் ஆட்சேபனை காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பெற்றோ தெரிவித்திருக்கிறார். திபேந்திராதனித்தி ரையும் குடும்பத்தவர்களையும் இயந்திரத் மானம் எடுக்கக்கூடாதெனவும் அரச சம்பி
டுக் |Itali. பால் இன்னும் பல
டர்ந்து தெரிந்தன. ல் ஆராய்ச்சிக்கடங் ப்பட்டன. அங்கேயி தோ ஓசைகள் வந்து
மன்னர் பிரேந்திரா, ஐஸ்வர்யா மகாராணி, இளவரசர் திபேந்திரா, அவரது சகோதரர் நிரஞ்சன், இளவரசி சுருதி
துப்பாக்கி ஒன்றினால் சுட்டுக்கொன்றி தாயங்களுக்குமதிப்பளிக்க வேண்டும் என் ாதுகள் அந்த ஓசை முக்கிறார். றும் மன்னர் பிரேந்திராவும் எடுத்துக்கூற
29 வயதான இளவரசர் திபேந்திரா முன் 'கு' வலுப்பெற்றுள்ளது.
கும் குரங்குகளும் னாள் நிதியமைச்சர் பசுபதி ஓம்சேயார் இதன் பின்னரே ஆத்திரமடைந்த இளவரசர் ரியாகப் பல கூண்டு yngsnesló 105ón m g51(3LIJ5 g TrT கபடடிருநதன - 6 தவ யாண இயந்திரத்துப் எனன ஆராயசு TGOTIITLIS தீவி UITöA ஒன்றை PQA U BJJ ORIGIT TOUTPUT எடுத்து வந்து கர்லால் கால்மீது = காதல் கொண் சாப் பிட்டுக்
கேட்டார். டார். 22 வயது
தில் ஒரு கைதியைப் அழகியான தேவ
ளவில்லை. ஏதோ யாணி இந்தியா கண்டபடி சுட் 'பி வந்த வின் புகழ்பெற்ற டுள்ளதாக கூறப் நாட்கள் LDGETTUTTg|T UITLD படுகின்றது.அரச டீர்கள். ஆகையால் LOTOLë சேர்ந் Lost of Goa, used நடக்கிறது என்பது - தவர் இவர் சாப்பாட்டறை து வாய்ப்பில்லை. களுக்கிடையி இரத்தக் குள நடத்திய ஆராய்ச் லான காதல் மாக மாறியது. ரூக்குக் கொஞ்சமும் எதிர்ப்புகளுக்கு தாய் தந்தை இந்திய அரசாங் மத்தியிலும் பல ஒரு சகோதரி, பமாக வைத்திருக்கி I (DLSTOLD TO சகோதரர் உட் ரதம மந்திரிக்கும், நீடித்து வந்துள்ளது. பட இன்னும் பல குடும்ப உறுப்பினர்களை
" தேவயாணிக்கு இந்திய வம்சாவழித் சுட்டுக் திபேந்திரா சங்கள் ஆராய தொடர்பிருப்பதால் அவரை திபேந்திர 'இ. ந்த ஆராய்ச்சியின் வுக்கு மணமுடித்து வைக்க மன்னர் ாதுகாப்பு மந்திரி பிரேந்திராவோ, மகாராணி ஐஸ்வர்யாவோ 'சி' 1990 LOT1955 கப்போகிறார். நீங் சிறிதும் விரும்பவில்லை. நேபாள பூர்வீக தாகத தெ க்கப்பட்டுள்ளது. Gof ಇತ್ಲಿಗಳು பாது - மரபின்றி இந்தியத் தொடர்பிருக்கும் தேவ ಇಂ" ம் கொள்வார் பிர - யாணியை தமக்கு மருமகளாக ஏற்றுக் 驚 : இரு O Qamilia தெரிந்தால் அவர் கொள் முடியாதென ஐஸ்வர்யா தேவி 5TDIDIT GOTOV S3TUB1585 og TV-CUBE ழுவார்!" என்றார் Gunst udstørst uriouson omgang) gnis திட்டவட்டமாக கூறிவிட்டது மாத்திரமன்றி கப்பட்டிருக்கிறது. தைக் கேட்டதும் தமது (Buffel 9T 9 UUDUBOU GOUE சேர்ந்த அரச குடும்பங்களுக்கான மக்கள் ஆதரவு பாக இருந்தது வேறொரு பெண்ணை மணமுடித்து வைக் வேகமாகுறைந்து வரும்இன்றை நாட் துகாப்பான் இடம் தவும் ஏற்பாடுகளை ஆரம்பித்திருந்த வில்கூடன்னாபிந்ேதிாவையும்அவரது வரும் வராதபடி - இதற்கிடையில் இளவரசர்பிரேந்திராதேவ குடம்பத்தினரையும் நேபாள மக்கள் வெகு வேண்டும் இல் - யாணியை இந்து சமய முறைப்படி இரக வாக நேசித்தனர். இளவரசர் திபேந்திரா கர்லால் கொஞ்சம் சியத்திருமணம்செய்து கொண்டதாகவும் தான் எல்லோரையும் சுட்டுக் கொன்றார் என் தொடரும். கதை பரவியுள்ளது. பதை அந்நாட்டு மக்கள் நம்ப மறுக்கின்றரு

Page 16
மரர் ஜிஜி, பொன்னம் பலம் அவர்கள் இலங் //تائیے கையிலேயே தலை
சிறந்த சட்ட நிபுணராகத் திகழ்ந்தவர். சிறுவயதிலேயே இங்கிலாந்து சென்று சட்டத்துறையில் 'பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். இப்பட்டத்தைப் பெற்ற சட்டத் துறை நிபுணர்கள் எந்த நாட்டவரானாலும் பிரித்தானியாவுடன் தொடர்புடைய பொது நலவாய நாடுகள் எவற்றிலும் நீதிமன்றத் தில் வாதிடும் உரிமை பெற்றவராவார்.
பாரிஸ்டர் பட்டம் பெற்ற திரு.ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் இந்தியா, மலாயா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு எல்லாம் சென்று அங்கெல்லாம் நடை பெற்ற பல முக்கியமான வழக்குகளில் வாதாடி வெற்றி வாகை சூடி செல்வமும் செல்வாக்கும் பெற்றவர்
சே.பொன் இராமநாதன் அவர்களு டைய சகோதரரான சேர் பொன் அருணா சலம் அவர்கள் அவருடைய காலத்தில் பல சிங்களத் தலைவர்களுடன் சேர்ந்து பிரிட்டிஷாரிடமிருந்து இலங்கையை மீட்டெ டுத்து ஒரு சுதந்திர நாடகப் பிரகடனப் படுத்த வேண்டும் என்ற கருத்தை வலி யுறுத்தி வந்தார். இந்தியாவின் சுதந்திரத் திற்காக போர்க்கொடி உயர்த்திய இந்தியத் தேசிய காங்கிரசின் அடிப்படையில் இலங் கையிலும் இலங்கைத் தேசிய காங்கிரஸ் என்ற ஓர் அமைப்பை சேர் பொன் அரு ணாசலம் இலங்கையில் ஆரம்பித்து வைத் 5 ITT.
அக்காலத்தில் இருந்த சிங்கள அரசி யல்வாதிகளிடமும் பேரினவாதக் கொள்கை கள் தலையெடுத்ததைக் கண்ட அருணா சலம் அவர்கள், தானே உருவாக்கிய காங் கிரஸ் அமைப்பைவிட்டு வெளியேறி விட் LIIII.
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டுமென்று அரும்பாடுபட்டு உழைத்த இந்தியத் தலைவர்களை மகாத்மாகாந்தி அடிகள் தலமை தாங்கி வழி நடத்தினார். 1940ம் ஆண்டுகளில் சுதந்திரப் போராட்டம் இந்தியாவில் கனவேகமாக கிளர்ந்தெழுந் தது. மகாத்மா காந்தியடிகள் சாத்வீக முறையில் அஹிம்சையை ஆயுதமாகக் கொண்டு போராடி வந்த வேளையில், மற்றுமொரு சாரார் சாத்வீகப் போராட் டங்களினால் வெள்ளையரை அடிபணிய வைக்க முடியாது' என்ற கருத்துடன் பல வன்முறைச் செயல்களில் ஈடுபடலாயினர் இரண்டாவது உலகப் போர் மும்முர மாக நடைபெற்றுக் கொண்டிருந்த கால கட்டமது பழைமை தழுவும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான சேர்வின்சன்ட்
SPORTULNgibo
கொண்டே வந்தது. பிரித்தானியாவில் ெ பெற்றது. அந்த நாட் போரில் முழ்கி பலது வித்து வந்த உலகத்தி ஓர் ஆபத்திலிருந்து தானிய பிரதம மந் சேர்ச்சில் படுதோல்வி கட்சி வெற்றிபெற்றது வர் அற்லி பிரிட்டில் D 604:Ú GLIIIsfløM| களிலிருந்து பிரிட்டன ராஜ்ய நாடுகளையும் வேண்டிய பொறு அரசாங்கத்தின் தை நிலையில் சுதந்திரத்து
ஈழத்தின் இை
குவிக்கப்பட்டிருந்தன.
திருகோணமலைத் துறைமுகம் பிரிட்
டிஷ் கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள்
இருந்தது. இதேபோன்று மலாயா சிங்கப்பூர்
is 蘆 IDGIGIGIDIA55) போன்ற இடங்களிலெல்லாம் பிரிட்டிஷ் ெ போன்ற ந துருப்புக்களும் போர்க்கப்பல்கள் யுத்த ளுக்கு முகங்கொடுக்
விமானங்கள் ஆகியவையும் நிலை கொண்டி லிருந்த தன்மையை ருந்தன. வுக்கு சுயாட்சி வழங்க
எழுத்துச் சிற்பி எஸ்.டி.எஸ் அவர்களைப் பற்றி எழுதத் எப்போதோ நடந்து முடிந்து மக்களால் மறக்கடிக்கப்ப போன சம்பவங்களை இப்பொழுது ஏன் இத்தனை வி
காட்ட முன்வர வேண்டும், என்று எமது வாசகர்
முணுமுணுப்பது தெரிகிறது. எமது வரலாற்றுப் பின்னணியை இன்றுள்ள தெரியாதிருக்கின்றனர். இன்றுள்ள பலருக்கு தமிழ உரிமைப் போராட்டம் விடுதலைப் போராளிகளின் ஆரம் என்று மட்டும் கருதியிருக்கிறார்கள். இதற்கான அரசிய எத்தகையது என்பதை இன்றுள்ள வாசகர்களும் வருங்காலத்தில் உருவாகப் போகும் சந்ததியினரு வைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே வாக இவற்றை எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.
பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் உலகப் அற்லி, போரில் குதித்தமையினால், அந்த சாம் 1947ம் ஆண்டு ராஜ்ஜியத்திற்குள் அடங்கிய சகல நாடுகளும் திகதியன்று இந்தியா போர்க் கோலம்பூண வேண்டிய நிர்ப்பந்தம் இதற்காக இந்தியா ஏற்பட்டது. சாதாரணமானதல்ல இந்தக் கால கட்டத்தில் இந்தியா செய்த தியாகம் உல சுதந்திரம் வேண்டி போராட்டங்களை யானதோர் இடத்தை நடத்தி வந்தமையினால், அப்போராட்டங் திய சுதந்திரப் போ களை தலைமையேற்று நடத்த வேண்டிய மற்றும் தமிழ் தொண்
சேர்ச்சில் நாட்டின் பிரதமராகவிருந்தார். பொறுப்பிலிருந்த இந்திய தேசிய காங்கிரசு என்பது குறிப்பிடத்தச் பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்திற்குட்பட்ட டன் பிரிட்டிஷ் அரசாங்கம் ஓர் உடன் நாட்டில் நடைபெற் நாடுகளையும் இரண்டாவது உலக பாட்டுக்கு வரவேண்டியிருந்தது யுத்தம் போராட்டங்களில் போருக்குள் பிரித்தானியா இழுத்துவிட்டது முடியும்வரை அமைதியாக இருப்பதுடன் தொண்டர்களும் சே இதனால் இலங்கையிலும் திருகோணமலை புத்த வெற்றிக்கு ஒத்துழைப்புத் தந்தால், திரும்பியுள்ளனர். உட்பட வேறு பல இடங்களிலும் பிரிட்டிஷ் இந்தியாவின் சுதந்திரத்திற்கு உரிய உத்தர இவ்வாறு இலங் துருப்புக்கள் நிலைகொண்டன. தென்கிழக் வாதம் தரப்படுமென்று பிரிட்டிஷ் சாம் சென்று சத்தியாக்கிர
காசியாவில் நிலை கொண்டிருந்த பிரிட்டிஷ் துருப்புக்களின் தலைமையகம் கண்டியில் தான் அமைக்கப்பட்டிருந்தது. இதற்குத் தலைவராக விளங்கியவர் முன்னாள் இந் திய மகாதேசாதிபதியாக விளங்கிய லோர்ட் லூயிஸ் மெளவுண்ட் பேட்டன் ஆவார்.
இந்தியாவிலும் முக்கியமான நகரங்
ஈடுபட்டு சிறை புகு இராஜகோபால் அ கட்டுரையின் ஆரம் கண்ட பாரதி ெ பார்த்திருப்பீர்கள்.இ யைச் சேர்ந்தவர்.
என்றும் அழைப்
ராஜ்ஜியம் காங்கிரசுடன் வாய் மூலமான உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக் கொண்டது.
இரண்டாவது உலகப் போர் 1945ம் ஆண்டு ஆரம்பத்தில் முடிவடைந்தது ஆனால் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கு வதை பிரித்தானியா பின்போட்டுக்
19. நட்பும் பகையும்
ஒரு பக்தன் காட்டுலே ரொம்பவும் கடுமையா தவம் பண்ணிக்கிட்டிருந்தான் கடவுள் உடனே அவனுக்கு முன்னாடி வந்து காட்சி கொடுத்தார் கையிலே கதாயுதம் வேறே வச்சிருந்தார்.
"பக்தா உன்னுடைய பக்தியை மெச்சி னேன்! உனக்கு என்ன வரம் வேணுமோ கேள் தள்றேன்"னாரு
இப்படி சொன்னதுக்கப்புறம் பக்தன் 9, LoLDT 30 JuraTT
"பகவானே! என்னுடைய முன்னேற் கடவுள் மறுபடியும் காட்சி கொடுத் றத்துக்குத் தடையா இருக்கிற சக்திகளை தார். பக்தனைப் பார்த்துச் சொன்னார்: உன்னுடைய கதாயுதத்தாலே தாக்கி- "பக்தா நீ கேட்டபடிதான் நான்
வீழ்த்தி-அழிச்சுடனும் இதுதான் என்னு ஆயுதத்தை வீசினேன்! ஞாபகமறதி டைய வேண்டுகோள்' அப்படின்னான் ஒண்ணும் கிடையாது குறிதவறியும் அது பகவான் இதைக் கேட்டார். முகத் வந்துடலே சரியாத்தான் வந்திருக்கு திலே புன்னகை மத்தவங்களை தாக்கணும்-வீழ்த்த "அதுக்கென்ன? அப்படியே செஞ்சுட னும்-அழிக்கணும்ன்னு நினைக்கிற உன் றேன்!” அப்படின்னு சொல்லிபட்டு மறைஞ் மனம்தான் உனக்குப் பகைவன்-எதிரி எல் சுட்டார். கொஞ்ச நேரம் ஆச்சு
ஆண்டவன் கையிலே இருந்த கதாயு தம் வேகமா வந்தது வரம் கேட்டானே பக்தன் அவன் மார்பையே நோக்கி வந்து தாக்க ஆரம்பிச்சுட்டுது. அப்படியே தடு மாறி கீழே விழுந்துட்டான். இது ஏதுடா வரம் கேட்டது வம்பாப் போச்சின்னு நினைக்க ஆரம்பிச்சுட்டான்!
'அய்யய்யோ ஆண்டவனே! என்னப்பா இது? என்னுடைய முன்னேற்றத்துக்குத் தடையா இருக்கும் பகைவனை அல்லவா தாக்கச் சொன்னேன். நீ ஞாபக மறதியா ஏதாவது பண்ணிபுட்டியா? உன்னுடைய கதாயுதம் என்னையே வந்து தாக்குதே குறிகிறி தவறிப் போச்சா' அப்படின்னு கத்த ஆரம்பிச்சுட்டான் பக்தன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போன்று யாழ்ப்பாணத்திலிருந்து பல தொண்டர்கள் தமிழ்நாடு சென்று சுதந்திரப் போராட்டத்தில் குதித்து, சிறை சென்று இலங்கை மீண்டுள்ளார்கள். இவர்களுக் கெல்லாம் இந்திய அரசாங்கம் ஒரு குறிப் பிட்ட தொகைப் பணத்தை ஒவ்வூதியமாக வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து 1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதியன்று இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. இலங்கைக்குச் சுதந்திரம் வேண்டி பெரிய அளவில் எந்தப் போராட்டமும் நடைபெற்றதாக வரலாற்றில் காணப்படவில்லை.
சேர்பொன் இராமநாதன், சேர் பொன் அருணாசலம் வணஅனகாரிக தர்மபால,
க்கால கட்டத்தில் துத் தேர்தல் நடை மட்டுமல்லாமல் ங்களையும் அனுப பல நாடுகளையும் மீட்டெடுத்த பிரித் (3gi 67 667.9 681, L' டைந்தார். தொழிற் அக்கட்சியின் தலை பிரதமரானார்.
ஏற்பட்ட பேரழிவு யும் ஏனைய சாம் ளக் கட்டி யெழுப்ப பு பிரித்தானிய பில் வீழ்ந்தது. இந்த காகப் போராடும்
sing:
டுகளின் கிளர்ச்சிக முடியாத நிலையி உணர்ந்து, இந்தியா முன்வந்தார் பிரதமர்
எழுத்துச்சிற்பேஸ்ரஹாடு
னார். ஆரம்பத்தில் அவருடைய கருத்துக்கு மக்கள் மத்தியில் போதுமானளவு அக்கறை ஏற்பட்டதில்லை. இருப்பினும் விடாமுயற்சி யாக அவரையொத்த பலரை ஒன்று திரட்டினார். தந்தை செல்வா என்று பின்னாளில் தமிழ் பேசும் மக்களால் போற்றப்பட்ட திரு.எஸ்.ஜே.வி. செல்வநாய கம் அப்போது ஒரு சிறந்த சட்டத்தரணி யாக விளங்கினார் கொழும்பில் வசித்து வந்த அவர் சிவில் வழக்குகளில் குறிப்பாக மேல் முறையீட்டு வழக்குகளில் வாதாடி சிறப்புப் பெற்றிருந்தார். தமிழ் காங்கிரசில் செல்வாவும் இணைந்து கொண்டார். அவரைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞராக விளங்கிய திரு குவன்னிய சிங்கம், திருவிகுமாரசாமி, திருகேகனகரத் தினம் திருமலை எஸ்.சிவபாலன் போன் றோர் திருபொன்னம்பலத்துடன் இணைந்த 69TΠ.
இதே காலட்டத்தில் இலங்கைக்குச்
சுதந்திரம் வழங்குவது தொடர்பான ஆரம்ப விசாரணைகளை நடத்துவதற்கு இங்கி
லாந்திலிருந்து சோல்பரி பிரபு அவர்களின்
தலைமையில் ஒரு குழு இலங்கைக்கு அனுப்
பப்பட்டது. இவ்விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளித்த திரு.ஜி.ஜி.பொன்னம் பலம், "சுதந்திர இலங்கையின் அமைக்கப்
படவிருக்கும் பாராளுமன்றத்தில், பெரும்
பான்மையினரான சிங்களவர்களுக்கு
ஐம்பது வித ஆசனங்களும் இந்த நாட்டில்
*
என்று வாதிட்டார்.
SJ LSGÖTGOTGOOds
இனிமேல் J. Lt.G. GLITT GÖTADGANJİ 出
தெரிந்து எஃப்ஆர்சேனநாயக போன்றவர்கள் இலங் கர்களுக்கு கைக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும்
என்ற கருத்தைக் கொண்டவர்களாக இருந் தார்கள் டாக்டர் என்.எம் பெரேரா, டாக் டர் கொல்வின் ஆர்டிசில்வா, பிலிப் குண வர்த்தன டிஎஸ் சேனநாயக போன்ற பல இளைஞர்களும் சுதந்திர இலங்கையைப் பற்றிய சிந்தனையில் நாட்டஞ் செலுத்தினர். பிரித்தானிய அரசாங்கத்துடன் எழுத்து மூலமான தொடர்புகளையும் கொண்டி ருந்தனர்.
அமரர் ஜிஜிபொன்னம்பலம் அவர்கள் சேர்பொன் அருணாசலம் அவர்களுடைய அப்போதைய நிலைப்பாடுகளை உன்னிப் பாக அவதானித்து வந்தார். இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டு பெரும்பான்மை யாகவுள்ள சிங்களவர்களிடம் அதிகாரம் குவிக்கப்படுமானால் இந்நாட்டில் சிறு பான்மையினராகவுள்ள தமிழர்களும், முஸ்லிம்களும் அரசியல் அநாதைகளாக்கப் பட்டுவிடுவார்கள் என்று தீர்க்கதரிசனம் ösLs,
அரசியலில் அதுவரை போதுமான அளவு அக்கறை காட்டாமல் இருந்து வந்த பொன்னம்பலம் அவர்கள் தீர்க்கமா கச் சிந்திக்கலானார்.
இதன்பயனாக 1944ம் ஆண்டு தமிழ் காங்கிரஸ் என்ற அமைப்பினை உருவாக்கி
ஆகஸ்ட் மாதம் 15ம் சுதந்திரமடைந்தது. கொடுத்த விலை அந்நாட்டு மக்கள் க வரலாற்றில் தனி ப் பெற்றுள்ளது. இந் ராட்டத்தில் சிங்கள டர்களும் ஈடுபட்டனர் கது குறிப்பாக தமிழ் ற சத்தியாக்கிரகப் இலங்கைத் தமிழ் ர்ந்து சிறை சென்று
கையிலிருந்து இந்தியா ஈப்போராட்டங்களில் ந்து மீண்ட தியாகி வர்களைப்பற்றி இக் பத்தில் எஸ்.டி.எஸ். ITL fai) GJITF 959, Gil வர் திருகோணமலை இவரை சிறுகாந்தி ார்கள் இவரைப்
லாம் உன் முன்னேற்றத்துக்குத் தடையா இருக்கிறது நீயேதான்! அதனாலேதான் இது உன்னையே வந்து தாக்கியிருக்கு அப்படின்னு கடவுள் சொன்னாராம்
இதுலேயிருந்து. "நமக்கு எதிரியார் என்கிறதை நல்லா புரிஞ்சிக்கிட்டோம் இல்லையா?
நமக்கு நண்பர்கள் யார்?
நமக்கு கிடைக்கிற நண்பர்களை மூணு வகையா பிரிச்சுடலாம் பனை மரம்-தென்னைமரம்-பாக்குமரம்
QüLuiş!
LUGO) GOT LIDTLD
இருக்கே இது
தானாவே தண்ணி குடிச்சிக்கும்-தானாவே வளரும் நமக்கு பலன் கொடுக்கும்.
நமக்கு வலிய வந்து உதவி செய்யிற நண்பர்கள் இந்த ரகம்
தென்னை மரம் இருக்கே இதுக்கு எப்பவாவது தண்ணீர் விட்டா போதும். வளர்ந்துடும்
இது மாதிரி எப்பவாவது உதவி செஞ்சா அதை ஞாபகம்வச்சிருந்து நமக்கு உதவி செய்யிற நண்பர்கள் தென்னை மரம் மாதிரி
பாக்குமரம் இருக்கே இதுக்குதினமும்
சிறுபான்மையினராகவுள்ள தமிழர் முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சமூகத்தினருக் கும் ஐம்பது சதவீதமான ஆசனங்களும் ஒதுக்கப்படக்கூடிய வகையில் பாராளுமன் றப் பிரதிநிதித்துவம் ஒதுக்கப்படவேண்டும்"
சோல்பரி விசாரணைக் குழுவிலிருந்த
குழுத் தலைவர் சோல்பரி பிரபுக்கும் வேறு சிலருக்கும் திரு. பொன்னம்பலம் அவர்களின் கோரிக்கை நியாயமாகப்பட் டது. எனினும் இதற்கு சிங்கள அரசியல் வாதிகள் எவரும் உடன்படவில்லை. பிரித் தானியாவில் எவ்வாறு எத்தகைய பேதமு மில்லாமல் பிரதிநிதித்துவம் வழங்கப்படு கிறதோ அதே போன்று பாராளுமன்ற அமைப்பு முறையே இலங்கைக்கு இருக்க வேண்டும் என்று விசாரணை சபையிடம் வற்புறுத்தியுள்ளனர். எனவே இலங்கைக்கு ஒற்றையாட்சி முறையிலமைந்த இன பேத மற்ற பிரதிநிதிகளைக் கொண்ட பாராளு மன்றமே பொருந்தும் என்று சோல்பரி விசாரணைக் குழுவினர் அறிவித்துவிட்டனர். ஐம்பதுக்கு ஐம்பது என்ற திரு.ஜி.ஜி பொன்னம்பலத்தின் கொள்கையை தமிழ் காங்கிரசாரல்லாத வேறு எவரும் ஆதரிக்க முன்வரவில்லை. இதனால் அமரர் பொன் னம்பலம் அவர்கள் மனமுடைந்து போனார். இருப்பினும் தமிழ்காங்கிரசை தமிழர்களுக்கான ஒரு தனிப் பெரும் அர சியல் கட்சியாக வளர்த்தெடுப்பதில் முழு மூச்சாகச் செயற்பட்டார்.
(இன்னும் வரும்)
தண்ணீர் விட்டாதான் வளரும் பலன் கொடுக்கும்
இதுமாதிரி தினமும் உதவி செஞ்சாத் தான் நம்மை கவனிக்கிற நண்பர்கள் உண்டு இவங்கள்லாம் பாக்கு மரம் மாதிரி
ஆக நண்பர்களை இந்த வகையிலே அடையாளம்கண்டுகிட்டு அதுக்குத்தகுந்த மாதிரி நடந்துக்கணும்
S,6ðts
இந்த காலத்தோட கோலம் எப்ப டின்னா. நாம நல்லதுன்னு நினைச்சி இன்னொருத்தருக்கு உதவி செஞ்சாக்கூட உபத்திரவத்துலே மாட்டிக்கிறாப்புலே ஆயிடுது
ஒருத்தர் வந்தார்.
"சார் ஆத்து வெள்ளத்துலே நான் தத்தளிச்சிக்கிட்டு இருந்தப்ப என்னைக் காப்பத்தினது நீங்கதானா சார்"ன்னு (83LLITÎ.
அதுக்கு இவரு சொன்னார்:
OITESTi
"ஆமாம் அதனாலே என்னப்பா? அது என் கடமை. இதுக்குப் போய் நன்றி யெல்லாம் சொல்ல வேண்டிய அவசிய LSlôCou"-6 GTITir.
இதுக்கு அந்த ஆளு
"அதுக்கில்லே சார் சட்டைப்பையிலே ஒரு 25 காசு வச்சிருந்தேன்! அதை காணோம்! அதுக்காகத்தான் கேட் GLöt"offfflo!
இது எப்படி?
(வார்த்தைகள் தொடரும்)
ూ. 10-16, 2001

Page 17
ரு வாரத்தில் எனக்குப்பிடித்த மான நாட்கள் சனியும் ஞாயி D/A55 ATGOT, GJ GOGOTU DIT LANGAN பள்ளிக்கூடம், படிப்பித்தல் என்று ஓய் வேயில்லை. உத்தியோகம் புருஷலட்சணம் என்பார்கள் இப்போது அது பெண் லட் சணமும் ஆகிவிட்டதே ஓய்வென்று நான் கருதுவதெல்லாம் வேலை மாற்றத்தையே காரியம் பண்ணாமல் வெறுமனே உட்கார்ந் திருப்பதுவே ஓய்வு என்று எண்ணுவோரும் உண்டு இந்த ரகத்திலிருந்து விதி விலக்குப் பெற்றவள் நான்
சனி, ஞாயிறு இந்த இரண்டு நாட் களிலும் வீட்டிலும் வெளியிலும் நான் செய்யவேண்டிய வேலைகளை முன்ன தாகவே திட்டம் போட்டு விடுவேன் இந்த என் வழமையான நிகழ்வுகளில் எனக்குத் திருப்தி மகிழ்ச்சி எல்லாமே உண்டு
அன்று சனிக்கிழமை அசுர வேகத்தில்
என் வேலைகளை ஆரம்பித்து விட்டேன். தொலைபேசி அலறியது. சே. தொலை
பேசிகளால் தொல்லைகள்தான் அதிகம் என்று அலுத்துக் கொண்டவளாய் ஒலிவாங் கியை எடுத்து "ஹலோ என்றேன்
மறுமுனையில் மல்லிகாவின் கணவர் ரவீந்திரன் வீட்ல களவு நடந்துவிட்டது
ப்ளீஸ்வர்ஹீங்களா? தொடர்பு துண்டிக்கப்
பட்டு விட்டது கேட்ட செய்தி என் கை
காலை ஆடவைத்துவிட்டது மல்லிகா என்னு யிர் நண்பி இருவரும் ஒரே பாடசாலையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவர்கள் நட்புக்கு இலக்கணம் மல்லிகாவேதான்
என் உற்சாகம் வடிந்துவிட்டது போட்ட திட்டங்கள் நொடிப் பொழுதில் மாறிப்போய் விட்டன. காலைக் கடமைகளில் பம்பரமாகச் சுழன்று பஸ் தரிப்பு நிலையத்தை அடைந் தேன் என்னுடைய அவசரம் பஸ்ஸுக் கெங்கே தெரியப்போகிறது. நாலுமைல் தொலைவிலுள்ள என் நண்பியின் வீட்டை அடைந்தபோது நேரம் ஒன்பதை நெருங் கியது வாசல் கதவு இரண்டும் திறந்து கிடந்தது.
கூடத்தில் மல்லிகாவின் கணவர் ரவீந் திரன் குறுக்கும் நெடுக்குமாக கைகளைப் பின்னால் பிணைத்தபடி நடந்து கொண்டி ருந்தார். அவருடைய முகத்தில் கவலை அப்பிக்கிடந்தது என்னைக் கண்டதும் முறுவலித்து "வாருங்கள் கெளசி என்றார். இனந் தெரியாத கலவரம் என்னையும் தொற்றிக் கொண்டது, மள மளவென்று வீட்டின் இரண்டு அறைகளையும் நோட்டம் விட்டேன். களவு நடந்ததற்கான தடயங்க ளெதையும் நான் காணவில்லை. அறையின்
சுவர் ஒரமாக வைக்கப்பட்டிருந்த மூன்று ட்கேசுகளில் நடுவிலிருந்தது மட்டும் வாய் றந்து கிடந்தது. அதனருகே இருந்த கதிரையில் மல்லிகாவின் உடுப்புக்கள் அடுக்கி வைக்கப்பட்டதுபோலிருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை
மல்லிகாவைத் தேடினேன். அவள் குசினியின் முலையில் உட்கார்ந்து சிந்தனை
1 1 17 ܠܐ ܕܓܠܬ ܒ யில் ஆழ்ந்திருந்தாள். அவள் முகத்தில் ஒட்டியிருந்தது கவலையா? யோசனையா என்று என்னால் கண்டுபிடிக்க முடிய வில்லை என்ன நடந்தது? நான் கேள்வி எழுப்பினேன் கவலையோடு
ஒன்றும் நடக்கவில்லை" என்றாள் நறுக்கென்று எனக்குத் தூக்கிப்போட்டது. குழப்பத்தில் என் முகம் இறுகியது.
குசினிப்பக்கம் வந்த ரவீந்திரன் "போலி சைக் கூட்டி வரட்டுமா?" என்றார் தன் மனைவியிடம் மல்லிகா அவசரமாக வேண் டாம் என்று தலையசைத்து "எனக்குப் பொருட்களைப்பற்றிக் கவலையில்லை. ஆட் களைப் பற்றியே கவலைப்படுகிறேன்" என் றாள் எங்கோ பார்த்தபடி மல்லிகாவின் இந்தப் பதில் ரவீந்திரனுக்கு எரிச்சலூட்டி யிருக்க வேண்டும். அவர் ஆத்திரத்தை அவள்மீது அள்ளி வீசி விட்டுச் சென்றார். இருவருக்குமிடையில் நான் அகப்பட்டுத் தவித்தேன்.
"களவுபோன பொருட்கள் எவை? என்று
m(Lü Q苏L ஒரு ஐயாயிரம் ரூபா றேடியோ செற் அ ஒன்று எடுத்தவன்
6768I፱0ff6ቨ ቇfföffU6ቓዕL புரியாமல் குழம்பிய கவலைப்படாமல் நிம் திங்கள் சந்திப்போ
குரலில் வருத்தம் ே ான் என் நிம்ம விட்டு வீடு வந்து சே எதிலும் படிய மறுத்த என்னைச் சித்திரவ களுக்காகக் காத்திரு களும் வந்தது பாடசா விட்டது. மல்லிகா எ ஏனையோருக்குக் காட் எப்போது பாடசாலை மனது பரபரத்தது. அடித்ததும் பேரிரைச் வெளியேறியபோது, ம கூட்டத்தை விலக்கிக் ( வந்தாள். "நான் உன்ே ணும் வகுப்புக்கு வரு காதோரம் மெதுவாகக் ፴ሒL_ Gጨ1606ል)ቇ606ቨ በ அவளுக்காகக் காத் சுமார் மூன்றரை பறைகள் வெறுமைய
SLS S SS S SS S SLSS S LSS S S S S S S S S S S S S S S S S S S S S S SS S
லை மணி எட்டைத் தொட்
டுக் கொண்டிருந்தது மேசை யில் இருந்த சில புதினப் பத்திரிகைகளைப் புரட்டி எடுத்துச் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி படித்துக் கொண்டிருந்தேன். என்னுடன் அதுவரை கதைத்துக் கொண்டி ருந்த சிவசாமிக் குருக்கள் காலைப் பூசைக்கு நேரமாகிவிட்டதால், எனது வீட்டுப் படலை யைத் திறந்து வெளியேறி மெயின் ரோட்டில் கோவில் பக்கம் போய்க் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டுக் கோபாலின் வேலையாள் அவருக்கு எதிே Gui "குருக்களப்யா |ါနှီ4, : 鸥
விடாமல் இப்படி என் வீட்டுக்குள் அவசரமாக அனுப்பினாய்?" என்று கேட்டேன். அவன் கூறிய பதில் என்னைத் திடுக்கிட வைத்தது. "ஐயா! முதலாளி சகுனம் பார்க்கிறவர். தான் வீட்டில் இருந்து லொறியை வெளியே எடுக்கும்போது ரோட்டில் எதிரே எவரும் வரப்படாது. அந்த விஷயத்தில் அவர் மிக வும் கண்டிப்பு" என்றான். கோபால்லொறியை எடுக்கப்போகிறார் வெளியே என்று தெரிந் தால் எல்லாருக்குமே பயம் ஏன் அவர் தங் கையின் வீடும் அதே ரோட்டில்தான் இருக் கிறது. அவளின் பிள்ளைகளும் லொறி போன பின்பே அங்குமிங்கும் பார்த்துவிட்டுப் பள்ளிக்கூடத்துக்கு ஓடும் என்றால் பாருங்கள் கோபாலின் லொறி அப்படியே கொழும் புக்குச் சாமான் எடுக்கப் போனதால், இரண்டு நாட்களாக வரவில்லை. அதனால்
வெளியில வராதேயுங்கோ உள்ளே போங்கோ' என்று கத்தியபடி வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அதைக் கேட்ட அவர் தலைதெறிக்க மீண்டும் தன்வீட்டுப் பக்கமாகத் திரும்பி மூச்சுத் தெறிக்க உள்ளே ஓடி வந்து சேர்ந்தார். அவரும் நானும் இராணுவ லொறியோ கவசவாகனங்கள் ஏதோ தான் வருகிறது போலும் என்று இருந்த இடம் விட்டு நகராமல் அடையாள அட்டைகளுடன் அப்படியே இருந்தோம். நாங்கள் நினைத்தபடி இராணுவத்தினரின் நடமாட்டமோ வேறேதும் வாகனங்களோ கண்ணுக்கெட்டியதுரம் வெகுநேரமாகியும் தென்படவில்லை. பக்கத்து கோபாலின் வீட்டை எட்டிப் பார்த்தேன். அங்கு அப் போது ஓடி வந்த குருக்களைத் தடுத்தனுப்பிய அந்த வேலையாள், வீட்டு வாசலில் கற்புரம் ஏற்றிக் கும்பிட்டு ஒரு தேங்காயைச் சிதறு காயாக நிலத்தில் அடித்து விட்டு "ரைட்" என்று கத்திக் கையைக் காட்டி சிக்னல் கொடுப்பது கேட்டது. சற்று நேரம் கழித்து பக்கத்துவிட்டுக் கோபால் தனது லொறியில் ஏறி வீட்டு முற்றத்தில் இருந்து அதை மெயின் ரோட்டுக்கு எடுத்து டவுனை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். அந்த லொறி மறைந்ததும் அதே வேலையாள் மீண்டும் என்வீட்டில் பயத்துடன் இருந்த குருக்களிடம் வந்து "ஐயா இனி நீங்கள் போகலாம்" என்றான். குருக்களும் பயம் தெளிந்து புறப்பட்டார்.
நான் அந்த வேலைக்காரனிடம் "எதற் காக அந்த பெரியவரை ரோட்டில் போக
ూ. 10-16, 2001
இருந்தது. அன்று மறுநாள் என்பதினொரு
கத் தொங்கிக் கொண்டிருந்த மாங்காய் குலைகளைக் கண்டதும் ஆசையுடன் பறித்துக்
கொண்டிருந்தான் நானும் அவன் தந்தையும்
தாயும் அடுக்களையில் தேனீர் பருகிக் கொண்டிருந்தோம் திடீரென்று பாரிய வெடிச்சத்தம் ஒன்று எங்களையும் அந்தப் பகுதியையும் அதிர வைத்தது. மாங்காய் பறித்துக் கொண்டிருந்த என் பேரன் "ஐயோ" என்று கத்தியபடி உள்ளே ஓடிவந்து விழுந்தான். அவன் உடல் நடுங்கியபடி இருந்தது. அடுக்களை வாசலில் ரொட்டி யைக் கவ்வியபடி இருந்த எங்கள் நாயும் அதைக் கீழே போட்டுவிட்டுப் பாய்ந்து ஓடி ஒளிந்து கொண்டது. அவனுடைய நெஞ்சை மசாஜ் செய்வது போல் தேய்த்து ஆறுதல் கூறிதேனீர் கொடுத்தோம் அவன் பயத்தால் குடிக்கவில்லை. எங்களுக்கும் உள்ளூர உதறல் எடுத்தது. சுமார் அரைமணிநேரம் கழித்து ரோட்டில் சிலபேர் போவது தெரிந் தது சற்றுத் துணிவுடன் நானும் போனேன். அங்கே ஒரு லொறி ரோட்டோரத்தில் பக்க வாட்டில் சரிந்து நொண்டியாகக் கிடந்தது. அதைச் சுற்றி ஒரு கூட்டம் அந்த லொறிச் சாரதியைத் திட்டிக் கொண்டிருந்தது. கிட்டப் போய்ப் பார்த்தேன். அது நிறைய மண் ஏற்றி வந்திருந்தது. அதன் பின் டயர்களில் ஒன்று மிகவும் தேய்ந்து பழுதாகியிருந்ததால், பாரம் தாங்காது பாரிய சத்தத்துடன் வெடித்திருந்தது தெரிந்தது. அந்தச் சாரதி அந்தக் கூட்டத்தினரிடம் வாங்கிய திட்டுக்கள்
“GDIT பிட்டு விட்டு கிடவன் "எனக்கு பசிக்ே gyblion!"
இரவிலை வெறும் கூடாது புட்டுகிடக்கு தாறன்
Don Gogo "சரி இந்த பாலை சிட்டு கிட
அம்மா பாக்கியத் தான் விக்கினேசு ம். to Old "anti (Gional காணுமே? ஏன் எழும்பி தால் உச்சிலை ஒருத் 66060 g. mTLSL/TLDGij off_Gol LDITI'LI767. - rifugio Go Gong. பொறுத்துக் கொள்வாள் ஊரை நினைத்தபோது 岛、
ൂഖ64951) கம் பசி ஒருப்பக்கம் ச
வெறுப்ப்ாய் இருந்தது
பாட்டை சாப்பிடுவது?
திலே கொழும்பு நகரச
o 66 6f a9a) miji yao y,
யிற்று சி உப்புச் சப் இந்த உலகத்திலையே பூசணிக்காய்தான் இது கிடையாது யார்
ஒன்று இல்லை என்று உடுப்புக்கூட மாற்றாம
90 கடைப் பட்சிணித வீட்டிலை எண்டால் ஒ Firen Lavrio GL og வயதுப்பேரன் வீட்டு வாசலில் மிகப் பதிவா ) சாப்பிடலாம் டெ அந்த
யோடையே சாப்பிட்டு
வாழ்க்கையிலை நல்ல
அவன் சீவியகாலம்வன "ஏனடா நேரம் கால பழைய லொறியில்
போட்டாய்" என்று அவ படுத்திக் கொண்டிருந் லொறி கொழும்பு போ கியும் வரவில்லை. ே கவலையுடன் காணப் நான் சாப்பிட்டுக் கொ G.I.L.Tafai logosTGS போட்டபடி என்விட்டுச் பிட்டதைப் பாதியில் நிறு அவளிடம் போனேன் சொன்ன அந்தச் செ உறைய வைத்தது. கோ எதிரே வேகமாய் வ கடுகதி பஸ் ஒன்று நேரு கோபால் அந்த இடத் பட்டுவிட்டான் என்ப என்னால் ஆறுதல் கூ னம் பார்த்தே புறப் எதிரே எவரும் அட வரவே இல்லை. அப்ப படி ஏற்பட்டது என்று கொண்டு இருந்தது அ எனக்குக் கிடைக்கவில்
தெரிந்திருந்தால் சொ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டன் "அதிகமில்லை ஒரு அயண் சின்ன வளவுதான். ஆனால் ரு நல்ல கள்ளன் ாக எனக்கொன்றும் பாது "கெளசி நீ நியாய் வீட்டுக்குப்போ என்றாள். அவள்
ாய்ந்திருந்தது தியைத் தொலைத்து ர்ந்தேன். என் மனம் து சனியும் ஞாயிறும் த செய்தது திங் தேன். அந்தத் திங் 900 310/31 U/LJLJGPL/53 துவும் நடந்ததுபோல் டிக் கொள்ளவில்லை. முடியுமென்று என் ரண்டரை மணி சலுடன் மாணவிகள் ல்லிகா அவசரமாகக் காண்டு னாடு தனியாப் பேச கிறேன்" என்று என் கிசுகிசுத்தாள். பள்ளிக் நடித்துவிட்டு நான் ருந்தேன் ணிக்கெல்லாம் வகுப் டந்து விட்டன. மல்
லிகா வழமையான புன்னகையுடன் என்ன ருகே வந்தமர்ந்து சொல்லத் தொடங்கினாள் "என் கணவர் பிரபல கம்பனி ஒன்றில் வேலை பார்ப்பது தெரிந்த விஷயந்தானே. ஆனாலும் இடையிடையே அவருக்குப் பணம் தேவைப்படுவதற்கு எவ்வித நியாயமும் இல்லை. நானும் உழைப்பவளல்லவா? இருந் தும் அவர் கேட்கும் போதெல்லாம் கொடுத் துள்ளேன். காரணம் கேட்டால் எங்களுக்குள் வாக்குவாதந்தான் மிஞ்சும் என்று கூறிய வளிடம் "அவருக்குக் குடிப்பழக்கம் எதுவும் இல்லையே. என்றேன்.
மல்லிகா இல்லை என்று பலமாகத் தலையசைத்து விட்டுத் தொடர்ந்தாள் "இம் முறை என்னிடம் மூவாயிரம் கேட்டார். நான் மறுத்துவிட்டேன். மஞ்சுளா ரீச்சருடன் சீட்டுப் போட்டகாசு பத்தாயிரம் வந்ததும் உனக்குத் தெரியுமே அந்தப் பணத்தை என் குட்கேசுக்குள் வைத்தேன். அதற்குள் தான் என் நகைகளும் உள்ளன. இவ்வளவை யும் சொல்லிவிட்டு இனிமேல்தான் கிளை மக்ஸ் கவனமாகக் கேள்" என்று கலகல வென்று சிரித்தாள்
நான் ஒன்றும் புரியாதவளாய் அவள் முகத்தை ஏறெடுத்தேன்."வெள்ளி பின்னேரம் ஸ்கூலில் ஸ்போர்ட்ஸ் பிறக்ரிசை முடித்துவிட்டு, வீடு போய்ச் சேர்ந்த நேரம் சரியாக ஏழு மணி என் கணவர் வழமைக்குமாறாக வாசலில் எனக்காகக் காத்திருந்தார் வீட்டில் களவு நடந்திருப்பதாகப் பதட்டத்துடன் சொன்னார் தானும் சற்று முன்னதாகத்தான் வந்ததாகவும் குறிப்பிட்டார். அதிர்ச்சியில் அடிபட்டவளாய் அறைக்குள் நான் ஓடி னேன். பணமும் நகையுமிருந்த சூட்கேஸ் மட்டும் திறந்த நிலையில் இருந்தது அவசர அவசரமாக நான் பணத்தைத் தேடினேன். அது இருந்தது. ஆனால் அது ஐயாயிரமாகக் குறைந்திருந்தது" "அப்போ நகை? நான் கேள்வி எழுப்பினேன். "அவை அப்படியே இருந்தது எனக்கு ஒரே குழப்பம் அனெக் சிலுள்ள வீட்டுச் சொந்தக்காரி மாலினி வீரசேகரவிடம் ஓடினேன். நடந்த விஷயங் களை ஆங்கிலத்தில் சொன்னேன். அவள் அதிர்ந்து போனாள்
கெளசி கேளு. இன்னொரு ருசிகரமான தகவலையும் மாலினி சொன்னா" என்று முற்றுப்புள்ளி வைத்தாள் மல்லிகா
சஸ்பென்ஸ் என்றால் எனக்குத் தலை
வெடித்து விடும் "சொல்லு சொல்லு"
என்று மல்லிகாவை அவசரப்படுத்தினேன். மாலினி என்ன சொன்னாள் தெரியுமா?
இன்று பின்னேரம் மூன்று மூன்றரை மணியிருக்கும் உங்கட கஸ்பன்ட் வீட்டுக்கு
வந்து ஒரு சின்ன சூட்கேசுடன் வெளியே போனதை நான் பார்த்தேனே அவர் பய ணம் போறாரோ என்று எண்ணினேன். பட்டப் பகலில் அதுவும் நாங்கள் பக்கத்தில் இருக்கும்போது எப்படி? என்று ஆச்சரியப் பட்டா உங்களவர் வந்து போகுமுன்னோ பின்னோ களவு நடந்தது? மாலினியின் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடிய வில்லை. அவளும்கூடவே வந்து பார்த்தாள். என் கவனமெல்லாம் அந்தச் சின்னச் சூட்கேசில்தான். அதைக் காணவில்லை. மாலினி சொன்னது என் மனதில் மின்னலாய் வெட்டியது ரெண்டும் ரெண்டும்-நாலு எனக்கு எல்லாமே புரிந்து விட்டது கெளசி கணவனே கள்வனாகலாமா? பரிதாபமாகக் (3ჟL’ L main upფსეფიტეჟ;nr.
என் உடலெங்கும் குப்பென்று வியர்த் தது. "உனக்கென்ன பைத்தியமா? பெரிய துப்பறியும் நிபுணி என்ற நினைப்பா? வீணா வம்பை விலைக்கு வாங்காதே நான் படபடத்தேன் என் நண்பியின் வாழ்க்கை நாசமாகிவிடக்கூடாதே என்ற கவலை எனக்கு அவள் தொடர்ந்தாள்.
"என் கணவருக்குத் தேவை மூவாயிரம் அதைமட்டும் எடுத்தால் எனக்குச் சந்தேகம் வரும் இல்லையா? அதனால் ஐயாயிரம் போயிருக்கு ஒரு வீட்டில் பணம் மட்டுமா போகும் களவு நடந்ததுபோல் காட்ட வேண்டாமா? அது தான் அயண், றேடியோ செற் எல்லாம் சின்ன சூட்கேசுள் வைத்துக் கடத்தப்பட்டிருக்கு கெளசி. நீ "ಕ್ಷ್ யோசி வெளிக் கள்வனாயிருந்தால் மீதிப் பணம் இருக்குமா? நகைகளை எடுக்காமல் விடுவானா? குறிப்பிட்ட குட்கேசுள்தான் நகை, பணம் இருக்குமென்று கறெக்டா அவனுக்கெப்படித் தெரியும் உடுப்புகளை அள்ளி வீசாமல் கதிரையில் அடுக்கினபடி sa Linggit p"
அவள் சொல்லச் சொல்ல எனக்குத் தலை சுற்றியது. இதன் முடிவு என்னாகுமோ என்ற பீதி என்னைப் புரட்டியது.
"என் கணவருக்குக் களவெடுக்கத் தெரி யாது அவர் நல்ல கள்ளன்" சொல்லிவிட்டு மல்லிகா சிரித்தாள்.
"மல்லிகா, இதனால் உன் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது" என்றேன். நான் கவலையுடன் "என் சந்தேகம் யார்மீது என் பதை என் கணவனிடம் நியாயப்படுத்திவிட் டேன். அவர் தானில்லை என்று வாதாடுகிறார். போராடுகிறார் என் வழக்குத் தொடரும் உண்மையும் பொய்யும் ஒரு கூட்டில் வாழ முடியாது அவள் சிரித்துக் கொண்டே அ தாள். நான் அழுது கொண்டே சிரிக்கிறேன்.
S L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
கொஞ்சமாய் சாப்
KaiDada) GanaoTL TLD
வயித்தோடை கிடக்கக் முளகாய் பொரிச்சு
எனக்கு வேண்டாம்
எண்டாலும் குடிச்
த நினைத்துப் பார்த் வீட்டிலை இருக்கும் ன என்ன வேணும் பிட்டாய் பிரைக்கடித் தட்டு அதுவும்
நித்திரை கொள்ள துசரியில்லை. இது கோபிப்பான் அவள் அம்மாவை வீட்டை வேதனையாக இருந்
பந்த அலுப்பு ஒருபக் ப்பிடுவதை நினைக்க எந்தக் கடை சாப் இந்த பத்து வரிடத் OU GIGUG099567007 ரிலையும் சாப்பிட்டா பில்லாத சாப்பாடு தல் எதிரி சக்கரைப் இல்லாத சாம்பாறே ழுதார்கள் இப்படி பக்கத்துக்கட்டிலிலே கிரிதரன் அவனும் 6 G I Los ந சொதியோடையே 5 ғйшGаулары Gш தாளிக்கிற வாசனை Պլ հյոլիիn gagլյրag: சாப்பாடு சாப்பிடு
ர போதும் போலும் தெரியாமல் இந்த J004PU LU60JUIT னை ஏசிப் பாடாய்ப் நார்கள் கோபாலின் ய் மூன்று நாட்களா IILIIIaslóði tDSMGMes ட்டாள். அன்றிரவு ண்டிருக்கும் போது, அலறிக் கூக்குரல் த ஓடிவந்தாள் சாப் த்தி விட்டு வெளியே அவள் அழுதபடி தி என் ரத்தத்தை
வெள்ளவத்தையில்
* @
ாலின் லொறியுடன் து கொண்டிருந்த
குநேர் மோதியதால், 5)GGA)GuLI G)aysIT Gi)GA)LI தான். அவளுக்கு முடியவில்லை. சகு டும் கோபாலுக்கு குணமாக அன்று டி இருக்க இது எப் 1ன் மனம் குழம்பிக் ற்கு விடை இன்னும் லை. உங்களுக்குத் லுங்கள் 7
and Ga
வதற்கும் குடுத்து வைச்சு இருக்க வேணும் என்று சொல்லுவான் வசந்தன் அது கூட எவ்வளவு உண்மை
அவனுடைய அம்மா பாக்கியம் கடிதம் எழுதும் போது தம்பிவிக்கினேசு நெடுகலும் கடையிலை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் காதை வந்து ஒரு கலியாணம் கட்டிக் GasTafarGO GUITA" SIGörg og stor GOT LT 95 யாயம் சாப்பாட்டுக்காக கல்யாணம் முடிக் கிறது கலியாணம் முடித்த சிலர் கடையிலை வந்து இரண்டு பார்சல் கட்டிக்கொண்டு போவதும் அவனுக்குத் தெரியும் சிலர் சொல்லுவார்கள் "அந்த கடையிலை நல்ல சாப்பாடு இந்த கடையிலை நல்ல சாப்பாடு என்று அவனும் கிரிதரனுமாகபோவார்கள் ஆனால் ஒரு மாற்றத்தினால் அவை நல்லது போல இருந்தாலும் ஒருசில நாட்களில் அவையும் வெறுத்துப்போகும். அங்கங்கே ஒரு சில உறவினர்கள் தம்பி சாப்பிட்டு விட்டுப் போம் மனதுக்குள் விருப்பம் இருக்கும். ஆனால் தன்மானம் இடம் கொடாது புலியசித்தாலும் புல்லுத்தின்ன கூடாதுதானே சீ திரும்பி ஒரு நாலுதரம் கேட்டால் சாப்பிட்டு விடலாம் என்று உள்ளுக்குள் நினைப்பான் ஒருநாள் "கொட்
ܪ ܢ .
டேனாவிலை ஒரு கடையிலை கொத்த மல்லிச்சம்பல் போடுறாங்கள் சுதியாய் இருந் தது மச்சான் என்று புழுகினான் கிரிதரன் இருந்து கொட்
டேனாவுக்கு கொத்தமல்லிச் சம்பலுக்காய்
புறப்பட்டு வழியில் செக்கிங் மூன்று நாள் சாப்பாடு தண்ணி இல்லாமல் உள்ளுக்கை ருந்ததோடை கொத்தமல்லிச் சம்பலின் ஆசையும் போச்சு "மச்சான் நாங்கள் சமைச்சுப் பார்த்தால் என்ன? ஒருநாள் கிரிதரன் அடுப்பு பானை கத்தியோடு அட்டகாசமாய் அறைக்கு வந்தான் மிளகாய்த் துளையும் புளியையும் கரைத்து விட்டு கலக்கினான். "எனிமேல் ஒரு கடைக்கும் போகத்தேவை இல்லை என்று மார்பு தட்டினான் சந்தோசமாய் இருந்தது. ஆனால் அதைச் சாப்பிட்டதில் இருந்து ஒரே வயித்துப் போக்கு இரண்டு நாளாய் வேலைக்கு போகவில்லை. அதுக்கெல்லாம் கைப்பக்கு ணும் மச்சான் அத்தோடு அந்த திட்டமும் கைவிடப்பட்டது. இன்னொருநாள்
இரவோடு இரவாக ஊரடங்குச் சட்டம் பிறப் பிக்கப்பட்டது காலையிலே கண் விழித்த போதுதான் விசயம் புரிந்தது அன்று மட்டும் எப்பவும் இல்லாத மாதிரி பசி வேறு
என்ன மச்சான் செய்யிறது? "ஏன் தலைகணி, கொப்பி புத்தகம் பேப்பர் எல்லாம் இருக்குத்தானே பிச்சுத்தின் பம் வீட்டு புண்ணியவாளன் தயவிலை இரண்டு நேரம் திறமான சாப்பாடு கிடைத் தது ஊரடங்கு சட்டம் வாழ்க என்று வாழ்த்தினான் கிரிதரன்
நேரம் இரவு எட்டுமணி ஆகி இருந்தது. கிரிதரன் அரைத் தூக்கத்தில் கிடந்தான். "ஒரு பொண்ணு ஒன்று நான் பார்த்தேன். அதை சிரிக்க சொல்லி கேட்டேன் ரேடி யோவில் பாட்டு கேட்டது "டேய் கிரி எழும்பு போய் சாப்பிடுவம் அவனை எழுப்பினான் "எனக்கு வேண்டாம் மச்சான் மீண்டும் படுத்திட்டான் போச்சு எனி புல்டோசர் கொண்டு வந்தாலும் எழுப்பேலாது அவனை கட்டிலில் சிறிது நேரம் சாய்ந்து கிடந்தான் விக்கி பக்கத்து வீட்டில் வடை சுடும் வாசனை முக்கை பிடுங்கியது. கிரி மட்டும் இப்போ உயிரோடு இருந்தால், வாசல் படியிலே குந்திவிடுவான் மோப்பம் பிடிக்க பக்கத்தில் யாரோ தமிழ்க் குடும்
இணுவில் உத்திரன்
பம்தான் நல்ல மணம் குணமாய் சமைப்பார் கள் வாசனை வெள்ளவத்தை முழுக்க வீசும் தம்பிரண்டு வடை சாப்பிடுங்கோ என்று வந்து கேட்கமாட்டார்களா? மனம் ஏங்கும் அந்த வாசனையை மோப்பம் பிடித்தபடி அயர்ந்து போனான் விக்கினேசு
தம்பி சாப்பிடு மோனை' தம்பி சாப்பிட்டு விட்டு கிடவன்" -9յլունով հIւ 9յլուրIII
திடுக்கிட்டு எழும்பிப் பார்த்தான் விக்கி ரேடியோ படிக்கிறது. லைற் எரிகிறது. பக் கத்தில் கிரி வாய்பிளந்து தூங்குகின்றான். ஓ கனவா? நித்திரையாய் போனன் பசித் தது நேரம் இரவு பதினொருமணி கடைகள் பூட்டி இருக்கும் கொஞ்சம் தண் ணீைரை அள்ளிக்குடித்து விட்டு, மீண்டும் படுக்கையில் விழுந்தான்
ம் நாளைக்கு சாப்பிடுவம்

Page 18
IIIIIIII
அவளின்
என்னடா கவிதை ஏதாவது எழுதும் உத்தேசமா?" என்று கேட்டபடி வந்தான் விவேக், திடுக்கிட்டுத் திரும்பினான் நந்தா "இப்ப எதுக்குக் கவிதை” என்று வியப்போடு கேட்கவும் செய்தான் இல்லை, 45 பாகைக் கோணத்தில் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாயே. அதுதான் கேட்டேன். என்ன அப்போ, பகல் as GOTGIT?"
"வா வந்து முதலில் இப்படி இரு "சரி, இருந்தேன் சொல் நண்பா
GpiLin
உன் வானத்து ஆராய்ச்சியின் கார 2001 ld Grøg GMP"
"கண்கள்" என்றான் நந்தா "ஆ, இந்த நளினம்தானே வேண்டாமென்கிறது. எல்லோரும் பார்க்கிறதுக்குக் காரணம் கண்கள்தான் நீ இப்படிப் பரிதாபத்துக்குரிய ஆளாக தனிமையில் வானத்துக் கோளாராய்ச் சியில் எல்லாம் இறங்கிய கோளாறுக்குக் காரணம் என்ன என்று கேட்டேன்.
கர்ைகள்தான் என்னுடைய
வைக்காக,
IS GOOTAGOGII ja GIFTIG குவளை மலர்களை வைத்துப் பிணைத் சோடி அரிமதர் G)#IIgði GøMgi."
அடடா பெண்ண பார்த்தேன். முன்ெ முகத்தில் இத்தனை யடியாய் வழிந்ததி "உடம்பில் நிரந்தர காயங்கள் என்று சொல்லுகிறார்கள விஷயம் உள்ளத்தி காயங்களை ஏற்ப கர்ைகள்." "இந்த வயதில் இள
வேல்களாகத்தான் எங்கே தாக்குப் ப G)JFTGV)." "கணிகளால் மட்டு தேவதையின் உடம் அந்தக் கணிகள் அவள் பார்க்காம அவளைப் பார்க்க கண்டுகொள்வாள் அவள் பார்க்கவில் அவளால் தாக்குப் குலையுயிருமாய் ஆ அறிந்துகெ ՄԱք0/3յID 500/38 ஆன அந்தத் தேவி
திரு
பொறு பொறு. ஏன் இப்படி என் என்று தெரியாமல் கொண்டிருக்கிறா
SLLL LLLL LLL LLLL LSL L LSL LSL LSL LSL LSL L L L L L L L L L L LS LSSLSS T MTCCL
இங்கிலாந்திற்குச் சுற்றுப் பயணம் செய் துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கி லாந்திற்கெதிரான 2வது டெஸ்ட்டில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் 1
என்ற சமநிலையில் முடிந்துள்ளது.
லோர்ட்ஸில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வென்றதை அடுத்து இர ண்ைடாவது டெஸ்ட் ஒல்ட் ட்ராஃபோர்ட்டில் நடந்தது.
இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் இன்ஸமாம் உல் ஹக்கின் சிறப்பான சத்தத்துடன் (14 ஓட் டங்கள்) 40 ஓட்டங்களைப் பெற்றது. விக்கெட் காப்பாளன் ரஷீத் லத்தீப் 7 ஓட்டங்கள் எடுத்தார், டரன் கஃப் அண்டி கடிக் ஹொக்கார்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக் களை வீழ்த்தினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கி லாந்து 357 ஓட்டங்களை எடுத்தது. கிரஹம் தோர்ப் (138) வேடகன் (120) ஆகியோர் சதங்களை அடித்திருந்த போதிலும் ஏனையோர் துடுப்பாட்டத்தில் அவ்வள வாகப் பிரகாசிக்காததால் பாகிஸ்தானை விட 46 ஓட்டங்கள் பின் தங்கியிருந்தனர். அப்துல் ரசாக் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
SUNGEÜBJEDU Górfã665
இரண்டாவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் வெற்றி
இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 328 ஓட்டங்களைச் சேர்த்தது. முதல் இன் னிங்ஸில் பாகிஸ்தான் சார்பாக அதிக ஒட் டங்களைக் குவித்த இன்ஸமாம், இரண்டாவது இன்னிங்ஸிலும் அதிக ஒட்டங்களைக் (85) குவித்தார், டரன் கஃப் அன்டி கடிக் ஹொக்கார்ட் ஆகியோர் முதல் இன்னிங் ஸைப் போலவே இரண்டாவது இன்னிங் ஸிலும் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப் பற்றினர்
370 ஓட்டங்களை எடுத்தால் வெல்லலாம் என்ற வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து 262 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 108 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியின் ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்களை எடுத்திருந்த இங்கிலாந்து வெற்றியை நோக்கிப் போய்க் கொண்டி ருந்தது.
ஆதர்ட்டன் (51), ட்ரெஸ் கொதிக் (12) இருவரும் இணைந்து முதலாவது விக்கெட் இணைப்பாட்டமாக 146 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். இவர்களை அடுத்து ஆட வந்தவர் அவ்வளவாகச் சோபிக்காததால் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
தேர்வாளர் நீக்கத்தால் சர்ச்சை
இங்கிலாந்து-அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் கலந்து கொள்ளும் ஆஷஸ் கிரிக் கெட் தொடருக்கான தேர்வாளர் பதவியில் இருந்து ஜோன் புக்கானன் நீக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் சுழற்பந்து விச் சாளர் ஷேன் வோர்னின் உடல் தகுதி குறித்து புக்கானன் கூறிய கருத்துக ளையடுத்து ஏற்பட்ட சர்ச்சைகளாலேயே இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்
இது குறித்து அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் வோவும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட்டுக்களைச் சாய்த்திருப்பவர் வுேன்வோர்ன் இவர் 87 டெஸ்ட் போட்டி களில் 376 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களிலேயே அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தியவரும் இவர்தான்.
கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக கிரிக்கெட் போட்டிகளில் சாகசம் படைத்து வரும் வோர்ன் 08ம் ஆண்டில் இருந்து சாதனைப்பட்டியலில் இருந்து சறுக்கி வரு
fo Top 35ijLo GIA, G. லில் காயம் போன்றவற்றால் சற்றுப் பின்
னடைந்திருக்கும் வோர்ன் ஆஷஸ் தொடர் தனக்கு மறுபடி நல்ல பெயரைப்பெற்றுக் கொடுக்கும் என்று பெரிதும் நம்பியிருக் fpnir.
காரணம் இங்கிலாந்துக்கு எதிராக வோர்ன் மிகச் சிறப்பாகப் பந்து வீசியிருக் கிறார். இதுவரை இங்கிலாந்துக்கெதிராக 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி யிருக்கும் வோர்ன் 89 விக்கெட்டுக்களைச் சரித்துள்ளார்.
விரைவில் தொடங்கவிருக்கும் "ஆஷஸ் தொடர் வோர்னுக்கு 3வது ஆஷஸ் தொட ராகும் இதுவே இவரது கடைசி ஆஷஸ் தொடராகவும் இருக்கலாம்
கடைசியாக நடந்த இரண்டு ஆவுஸ் தொடரில் ஷேன் வோர்னின் சிறந்த பந்து வீச்சு அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.
இம்முறையும் இவரது பந்து வீச்சு அணிக்குப் பெரிதும் கைகொடுக்கும் என்று பலர் கருதுகின்றனர்
இந்நேரத்தில் வோர்னின் உடல் தகுதி சரியில்லை என்று அவரை அணியில் இருந்து நீக்குவதுபற்றி புக்கானன் கூறியது தான் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்ப டுத்திபுக்கானனில் தேர்வாள பதவியையும் பறிபோக வைத்து விட்டது.
மலைச் சுனைக்குள் மலர்களாயிருக்க | 1ရွှမျိုး ၈ချဖို့များ) துெ
ஜூ எம்.ஜி.ஆர் கூறு நடக்காது' ரஜினி காந்த் கூறுகி
ரும்'
GTaia
பதத்தறிவை நம் யின் சீடருக்கும், தம நம்புகிற ராகவேந்த வித்தியாசம்தான்
Θ
3 நீதி தொை நடித்த புனிதா த கதாநாயகி அபிதா
பிழை (உங்கள் துக் கொள்ள இவ்வ அதுவும் பிழைதான G
ஜூஅடையாள அ ஆடைகளைக் களை முகமட் இ 9/60 LLUIT 677 அரை மனிதன் த காகச் சொல்கிறார் G
எட்வேட் நிஷார் பிரார்த்தனை பெறுகிறவர்களை வழிபாட்டையே ருப்பவர்களால்தான கிறேன்.
ஒரு கதை ெ 5թյoմպմ செல்வர் போய்க் கொணர்டி கடல் கொந்தளித்த செல்வந்தன் கடவு மன்றாடத் தொடக யாக இருந்தார் ெ அவரைப் பார்த்து "நாங்கள் இரு றோம். கடவுள் நம் கல்லுப்போல இரு படாமல் இருக்கிற துறவி அை "கடவுள் நம்மை மு நல்லது அல்லது விரும்பினாலும் ந முழுவதும் ஒத்து ծՈL/L/IIID0/61/5/7: கடவுள் கவலைப் 9 g/ என்னுடைய
இந்த ஆள் இருக்க வேண்டு கொண்ட செல்வர் தால் தனது வி விற்று கடவுளுக்ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

型圆圆圆回回回回回回回回圆圆回回圆圆圆回回回回回回回回回圆回回回圆圆画圆圆圆圆圆圆回圆圆
ഖിബ്ലെuLIT, எதிரெதிராக
து போன்ற ஒரு ழக் கண்ணைச்
அதுதானே ாரு போதும் உன் அசடு ஒரே way(3ш!"
T), Gungo 70674669) GVI jr லவா. அதுவல்ல
நிரந்தரமான ந்துபவைதான்
D Guigoras Gillas விஷம் தடவிய வந்து பாயும். நீ டாய் அதைச்
ம ஆனது அந்தத்
LDITLD, ஆ. யாரையும் AJGII Imf: ார்கள் என்பதைக் என்னையும் லை நான் ட்டுக் குற்றுயிரும் 6:5uULL605 GODIL MIG, GLDGOs) ம் காதுகளுமே தை."
தெ
ப்படி இருந்தாய்.
பேசுகிறோம் உளறிக்
p
பாடிய கண்கள்.
வளர்ந்த
வேண்டும்
அத்தனை
குளிர்ச்சி தேனைத் திண்மமாக்கி இழைபிரித்துக் கூந்தலெனக் கொண்டிருந்தாள். ஆற்றின் மணற்படுகை போலக் கிடந்த அந்த வெண்ணிற வயிறு. அதன் மேலே திடீரென எழுச்சி பெற்ற குன்றுகள். அதன் மேலே அள்ளித் தெளித்திருந்த தேமல்." டே டே. என்னடா ஆச்சு உனக்கு? நயனும் நண்பும் நானும் நன்குடைமையும் பயனும்பண்பும் பாடறிந் தொழுகலும் கெட்டு இப்படிப் பரிதாபத்துக்குரிய பைத்தியம் போலாகிவிட்டாயே! ஏன் இப்படிச் சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறுகிறாய்? சீரெல்லாம் கெட்டுச் சிதைந்தோ போனாய் நண்பா. பொறு பொறு. உடனே அந்தக் கண்கள். என்று ஆர ம்பித்துவிடாதே. உன்னை ஆசுவாசப்படுத்திக் கொள் மனிதர்களுக்கு வேண்டிய நற்குணங்களையெல்லாம் நினைவுபடுத்திக் கொள் நண்பனே." நானும் முன்பு எல்லோர் உறவையும் எல்லோர் நட்பையும் விரும்பிப் பழகுகிறவனாகத்தான் இருந்தேன். இப்போ அவளைத் தவிர பிறர் உறவு வேண்டாம் என்று தோன்றுகிறது. அன்பு கொள்ள அவள் ஒருத்தி போதும் என்றே தோன்றுகிறது முன்பு நான் நாணம் விட்டு யாரிடமும் எதுவும் கேட்டதில்லை. இப்போது எண் கெளரவம் பெருமை சீர்மை எல்லாவற்றையும் விட்டு அவளது அன்புக்காக ஒரக் கண் பார்வைக்காக வெட்கம் கெட்டு யாசித்து நிற்கத் தயார் என் உயிரின் பெறுமதி அறிந்தவன்தான் நான் முட்டாள் தனங்களையும் வெறுப்பவன் தான். ஆனால் இப்போதோ அவளுக்காக என் உயிரையும் கொடுக்கலாம் போலிருக்கிறது. உலக இயல்பு அறிந்து நடக்கவும் உள்ளத்தை அடக்கவும் பயின்றிருந் தவன்தான். அந்த மனத்திணி மைக்காகப் பெருமிதமும் கொண்டிருந்தவன். ஆனால்
இ
இப்பொழுது அவளோடு சேர்வதற்கு எந்தக் கள்ளச் செயல் புரியவும் நான் தயங்கப் போவதில்லை. நீ சொல்கிற சீர்மைக் குணங்களெல்லாம் உன்னைவிட வெகு சிறப்பாகவே பொருந்தப் பெற்றிருந்தவன் நான். ஆனால், அவள் கண்களால் இப்போது எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன். அவள் பார்வை ஒன்றுக்காக எந்தப் பணிபுகெட்ட செயலுக்கும் நான் தயார். எனக்காக நீ இரங்காதே என் நண்பனே!
நயனும் நண்பும் நானும் நன்குடைமையும் பயனும் பண்பும் பாடறிந்து ஒழுகலும் நும்மினும் உடையேன்
Locaör CEGO கம்மென எதிர்த்த தித்தி ஏரிள வனமுலை விதிர்த்து விட்டன்ன அந் நுண் சுணங்கின் ஐம்பால் வகுத்த கூந்தல் Glorinolшпал திருநுதல் பொலிந்த தேம்பாய் ஒதி முதுநீர் இலஞ்சி பூத்த
(56.606M எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள் அரிமதர் மழைக் கண் BESITSIOOTIT DOMINÉGas.
(நற்றிணை 160)
ார்:'நடக்கும் என்பார்
ார் நடக்கும் என்பது
வித்தியாசம்? குறpதா, களுபோவில.
புகிற அணர்ணாத்துரை
க்கு மேலுள்ள சக்தியை ரரின் சீடருக்குமுள்ள
Θ Θ
க்காட்சி நாடகத்தில் ண் சேது படத்தின் GTGiug Fifun7 ஸ்.அகல்யா, மண்டூர்-02 தபாலட்டையை எடுத் ளவு காலமாகிவிட்டது.
ΘΟ
1டை இல்லாதுவிடில்
வது பற்றி? ஹாம், காத்தான்குடி-05 |ட்டை இல்லாதவன ண் என்று சிம்போலிக் ள் சரிதானே!
ΘΘ
கடவுளை வழிபடுவது seguiDIT? ன், பெரிய நீலாவனை சய்வதால் மனச்சாந்தி ட்டு விடலாம். கடவுள் யாபாரமாக வைத்தி நான் நம்பிக்கையிழக்
ல்கிறேன். ஒரு குஃபி ன ஒருவனும் படகில் ந்தார்கள் திடீரென்று புயற்காற்று வீசியது. டம் காப்பாற்றும்படி னான துறவி அமைதி வந்தன் கோபத்துடன்
கத்தினான். ருமே முழ்கப் போகி கையுள்ளநீர் இப்படிக் பது சரியா? ஏன் வழி 16ቨ?” 2uI//TJK,4f G)JF/T 627607/Tif: டிக்க விரும்பினாலும் ர் நம்மைக் காப்பாற்ற து. நான் அவரோடு போகிறேன். நம்மைக் ழ்கடிப்பதா என்பது வேணடிய ஒன்று. லை அல்ல" என்றார். யான பைத்தியமாக என்று நினைத்துக் ர், தான் தப்பிப்பிழைத் யுயர்ந்த பங்களாவை ாணிக்கைச் செலுத்து
TULDGOfi D贝母、
வதாகப் பிரார்த்தித்தான்.
காற்று நின்றது. கடல் அமைதியானது அவர்கள் கரை சேர்ந்தனர் வீடு வந்து சேர்ந்த செல்வந்தனுக்கு இப்போது ஒரே கவலையாகப் போய்விட்டது.
தேவையில்லாமல் வாக்குறுதி கொடுத் துக் கெடுத்துக் கொண்டேனே வாயே திற க்காமலிருந்த துறவியும் காப்பாற்றப்பட்டார் தானே. அவரைப் போலவே மெளனமாக இருந்து தொலைத்திருக்கலாம்' என்று கவ
LLL LIGO
யோசித்துப் பார்த்த அவனுக்கு ஒரு யுக்தி தோன்றியது. தனி விலையுயர்ந்த மாளிகையின் அருகே ஒரு பூனையைக் 5L 19607,7607.
"இந்த அரணிமனையும் ga067պմ சேர்த்து ஏலத்தில் விடப்படும் இந்தப் பூனையின் விலை ஒரு கோடி ரூபா.அரண மனையின் விலை ஒரு ரூபா மொத்தம் ஒரு கோடியே ஒரு ரூபாவுக்கு இரணடையும் வாங்கிக்கொள்ளலாம்" என்று அறிவித்தான்.
அதன்படி பூனை விற்றுக் கிடைத்த
ஒரு கோடி ரூபாவை தான் வைத்துக் கொண்டான அரண்மனையை விற்றுக் கிடைத்த ஒரு ரூபாவை கோயில் உணர்டிய
Wal GLILL/76).
இப்படித்தான் வியாபாரமாக இருக் கிறது கடவுள் வழிபாடு. இது எனக்குப் பிடிப்ப தில்லை.
ΘΘΟ
ஜூ ஒரு வேளை அரசாங்கம் தடையை நீக்க முன்வந்து விட்டால்.
எஸ். ஞானசேகரன், வவுனியா கஷ்டம்தான் அதற்காக அரசினர் நயவஞ்சக வலைக்குள் விழுந்துவிட முடியாது. வேறென்ன நிபந்தனைகள் போடலாம் என்று நீங்களும் யோசியுங்கள். தமிழன் இறங்கி
வந்ததாக சரித்திரம் எழுதப்பட்டுவிடக் dan L/Tg/
Ο Θ Θ
3. நடிகைகள் சில்க் ஸ்மிதா, விஜி ஆகி யோரின் தற்கொலைகள் பற்றி சிந்தித்த துண்டா?
S.Cas., story. Cous), Lost sorry. உண்டு அந்த ஒரு சில ஆண கயவர் களைத் திட்டித் தீர்ப்பதை விட பெண்களை மட்டுமே தற்கொலைக்குத் தள்ளிவிடுகிற இந்த சமுகத்தின் மேல்தான் எனக்குக் G.ILL.
Ο Θ Θ
3) காதலித்த அனுபவம் உண்டா?
ஜேலக்கி, பெரியகல்லாறு உணர்டு பின்னால் அலைந்தோ, உணர்ச்சி வசப்பட்டு ஏடாகூடம் செய்தோ, பயந்து பயந்தோவெல்லாம் ஏதும் நடக்க வில்லை, எங்காவது அமர்ந்திருந்து மணிக் கணக்கில் பேசுவோம். பேச்சு பேச்சு பேச்சுத் தான். அந்தப் பொழுதில் அடைந்த கிளர்ச் சியை வார்த்தைகளில் கொண்டுவர முடி யாது ஒன்று சொல்லலாம். பேசி முடித்துத் திரும்பும்போது கொட்டும் அருவியில் நின்று குளித்துவிட்டு வந்ததுபோலப் புதுமையாக இருக்கும்.
ΘΟ Θ
ஜூ காதலுக்கு தூது வைக்காதே என்று கூறுகிறார்களே ஏன்?
கஅஜந்தகுமார், அக்கரைப்பற்று-07 அது இருவருக்கு மட்டும் இடையிலான அந்தரங்கம் என்பதால், ΘΘΟ
3) என்னைப் பற்றி நானே தாழ்வாக நினைக்கின்றேன். இதுபற்றி உங்களது கருத்தென்ன?
கவிதா சாந்தலிங்கம், எறாவூர்-05 பொது மக்களுக்கு ஆபத்தில்லை என்பதில் மகிழ்ச்சிதான உயர்வாக நினைத்துக் கொண்டால்தான் மற்றவர்க ளைத் தாக்க ஆரம்பித்து விடுவீர்களே மறு புறம்,நீங்கள் தாக்கப்படாமலிருக்க வேண்டு மானால் தாழ்வாக நினைப்பதையும் விட்டு விட வேணடும்
எங்கோ படித்து எனக்குப் பிடித்த
"நான் யாருக்கும் தாழ்ந்தவனில்லை. அதேசமயம் என்னை விடத் தாழ்ந்தவரும் யாரும் இல்லை."
ΘΘ Θ
ஜூ எடுத்த பொருளை திருப்பிக் கொடுக்க மறந்து விடுபவர்கள் பற்றி.
எம்.ஆர்.நஸ்லியா, நிககொள்ள காதலித்துப் பாருங்கள் எடுத்ததைத் திருப்பித் தந்துவிடக்கூடாதே என்று பதற ஆரம்பித்து விடுவீர்கள்
ΘΘ Θ
ూ. 10-16, 2001

Page 19
பிர்மாணிக்கம்செட்டியின் மகள் அமராவதியின் கணவன் பல வருடங்கள் கழித்து மீண்டும் திரும்பி வந்தான். மாணிக்கம் செட்டியும் அவர் மனைவியும் குடும்பத்தாரும் பெரு மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால் அமரா வதிக்கோ பெரும் துயரம் ஏற்பட்டது. தன் னுடன் பெண் வேடத்தில் இருந்த விக்கிர மாதித்தனை மறந்துவிட நேரிடுமோ, பிரிந்து விட வேண்டி வருமோ என்று கவலைப்பட்டாள். "எல்லாம் நல்லபடி நடக்கும். எதற்கும் கவலைப்படாதே எல்லாவற்றையும் நான் பார்த் துக் கொள்கிறேன்." என்று விக்கிரமாதித்தன் அமராவதிக்கு ஆறுதல் கூறினான். தன் னுடைய சிநேகிதியும் தங்களுடனேயே ஒரே அறையில் படுத்திருக்க வேண்டுமென்று அமரா வதி கணவனைக் கேட்டுக் கொண்டாள். அவனும் அதற்கு ஒப்புதலளித்து விட்டான். அமராவதியின் கணவன் பெண்வேடத்திலிருந்த விக்கிரமாதித்தன்மீது மோகப்பார்வையை வீசி அவளைத் தன்பால் இழுக்க முற்பட்டான். விக்கிரமாதித்தனும்பதிலுக்கு அவன்மீது தானும் மோகம் கொண்டிருப்பது போல் நடந்து Clansit III.
ஒரு நாளிரவு அமராவதியின் கணவன் ஜெருவிலிருந்த விக்கிரமாதித்தனை
பட்டி ஏற்கனவே போட்டிருந்த செட்டி வேடத் திலும் அவர் தேடிச் சென்ற அவருடைய மகளின் புருசன் வேடத்தில் விக்கிரமாதித்தனும் மயிர் மாணிக்கம் செட்டியின் வீட்டை வந் தடைந்தனர்.
அவர்களிருவரையும் கண்ட மாணிக்கம் செட்டி பதறி பதைத்துப் போனார். செட்டி வேடத்தில் இருந்த பட்டியை ஒருபுறமாக அழைத்துச் சென்று, அவருடைய மகளுடன், தனது மருமகன் ஓடிவிட்டதாக கூறினார். இதைக் கேட்டதும் பட்டி கடும் கோபமுற்றவர் போல் பலத்த சத்தம் போட்டு மாணிக்கம்
O OO O O O O O O
ஊஜ்ஜைனி மாகாளிப விக்கிரமாதித்த கணவனாக வாய்த்தி வதி மிக்க மகிழ்ச்சி இவ்வாறு சிம்பு படிக்கட்டிலிருந்த சி கதையைக் கூறி முடி இக்கதையைக் ே களைப்படைந்து போ பார்த்து போஜராஜ மாதித்த பூபதியின் இ
எவையேனும் உம்மிட
செட்டியைத்திட்டினார். செட்டி வம்சத்துக்கே பெரிய இழுக்கை ஏற்படுத்தி விட்டதாக கூக்குரலிட்டார்.
வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்ததாக வேடமிட்டுள்ள விக்கிரமாதித்தனும்பட்டியுடன் சேர்ந்து வாய்த்தர்க்கமிட்டார். இருவரும்மன்ன ரிடம் போய் முறையிடப் போவதாக கூறினார் கள் எப்படியாவது இதற்கொருநல்ல பரிகாரம் தேட முடியும் என்று கூறிய மயிர்மாணிக்கம் செட்டி, அந்த ஊரிலிருந்த சகல செட்டிமாரை
தாராளமாக இந்தச் அமரலாம்" என்று கூ நள்ளிரவாகி வி மேலும் அங்குநிற்க மு தனது அந்தப்புரம் தி அடுத்த நாட்க ST609, SL656) கொண்டு ஆண்டவ தமது பரிவாரங்க flúOLDITSE GOTIÚD GODGAJäsesiÚLUI
Ο Ο
நெருங்கி தன் ஆசையை வெளிப்படுத்த முயன்றபோது, விக்கிரமாதித்தன் "கீழேயுள்ள வாழைத்தோட்டத்துக்குச் செல்வோம்" என்று அவனை அழைத்துக்கொண்டு போனார். இதனை ஓரக்கண்ணால் பார்த்து அமராவதி தன்பாட்டில் சிரித்துக் கொண்டாள்.
صبر
இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அமரா வதியின் கணவனுடைய முக்கை விக்கிர மாதித்தன் கடித்து துண்டாக்கி விட்டான். தன்னுடைய குட்டு வெளிப்பட்டுவிடப் போகி றதே என்று பயந்த அமராவதியின் கணவன் ஊரின் கிழக்கெல்லைவரை ஓடிச் சென்று அங்கிருந்தபாழுங்கிணற்றில் விழுந்து மாண்டு
LUIT GOTTGOT
விக்கிரமாதித்தன் அமராவதியிடம் வந்து நடந்தவற்றையெல்லாம் சொல்லி விட்டான். தான் தொடர்ந்து அங்கிருக்காமல் வெளியேறப் போவதாகவும், இன்னும் ஒருவாரத்தில் மீண்டும் வந்து அவளை அழைத்துக் கொண்டு போவ தாகவும் உறுதியளித்தான்
அமராவதியின் கணவன் அவளுடைய சிநேகிதியுடன் ஓடிவிட்டதாக Çí: மற்றவர்களிடமும் கூறுமாறு அமராவதியிடம் கூறிவிட்டு விக்கிரமாதித்தன் கரும்பிலினியாள் வீட்டுக்குச் சென்று விட்டார்.
அடுத்தநாள் காலை அமராவதி தன் கண வனையும் தன் சிநேகிதியையும் காணவில் லையே என்று புலம்பினாள். அவர்களிருவரை யும் தேடி கண்டுபிடித்துக் கொண்டு வரும்படி தன் பெற்றாரிடம் கூறினாள்.அவர்களும் நாலா பக்கங்களிலும் ஆட்களை அனுப்பிதேடிப்பார்த் தார்கள். அவர்கள் அகப்படவேயில்லை.
தன் மகளின் துயரம் தொடர் கதையாகி விட்டதே என்று கருதிய மயிர்மாணிக்கம்செட்டி மிகவும் வருந்தினார். இதைவிட மேலாக, பாதுகாப்புக்காக தங்களிடம் ஒப்படைத்துவிட்டு போன பெண்ணைத் தேடி வரப்போகும் அவருடைய தகப்பனுக்கு எத்தகைய பதிலைக் கூற முடியும் என்று வருந்தினார்.
மாணிக்கம் செட்டி பயந்தது போல், இச் சம்பவம் நடைபெற்று ஒரு வாரத்தின் பின்
(്. 10-16, 2001
யும் தன் வீட்டுக்கு வருமாறு அழைப்பனுப்பி னான். அவர்களெல்லாம் வந்து கூடியதும், நடந்த சம்பவத்தை மாணிக்கம் செட்டி விவர மாகக் கூறினான். தங்களுடைய வம்சத்தின் மானம் பறிபோய் விட்டதாகவும் இதற்கான தக்க பரிகாரம் தேடி மகளைத் தங்களிடம் ਨੂੰ வெளியூர் சென்றிருக்கும் அவருடைய மாப்பிள்ளைக்கும் எவ்வாறு நட்டஈடு வழங்க லாம் என்றும் தீர்மானிக்கும்படி கேட்டுக் Claimsit III.
செட்டிமார் அனைவரும் கூடிஏகோபித்து முடிவுக்கு வந்தனர். வெளிநாடு சென்று திரும்பிய செட்டி மகனுக்கு மயிர்மாணிக்கம் செட்டியின் மகளைத் திருமணம் முடித்து வைப்பதே ஒரே வழி என்று எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்தனர்.
ஆரம்பத்தில் பட்டியும் விக்கிரமாதித்தனும் எப்படியும் அங்குவிட்டுச் சென்றதங்களுடைய பெண்ணை மீட்டுத்தர வேண்டும் என்று கேட்டு அடம்பிடிப்பது போல் பாசாங்கு செய்தனர். பின்னர் ஒருவாறு அமராவதியை ஏற்க ஒப்புக் Glansiti alf.
அங்கு நடந்த சம்பவங்களையெல்லாம் அறிந்த அமராவதி மிகவும் மகிழ்ச்சியடைந் தாள். இரண்டொரு தினங்களில் நல்லநாள் பார்த்து விக்கிரமாதித்தனுக்கும்.அமராவதிக்கும் திருமணம்செய்து வைத்தனர். மயிர்மாணிக்கம் செட்டி ஏராளமான சீர்வரிசைகளைச் செய் தார்.
காடாறு மாதம் முடிவடைந்து நாடாறு மாதம் ஆட்சிபுரிய வேண்டிய காலம் நெருங்கி விட்டதை பட்டியறிந்து விக்கிரமாதித்தனிடம் தெரிவித்ததும் மயிர்மாணிக்கம் செட்டியிடம் விடைபெற்றுக் கொண்டு அமராவதியை தன் னுடன் அழைத்துக்கொண்டு விக்கிரமாதித்தன்
LJL பாரத்தை ஒப்படைத்துவி வேதாளத்துடன் காடா புறப்பட்டார் விக்கிரமா
விக்கிரமாதித்தன் வெளியே செல்லும்போ போதும் தன்னுடைய இ6 கோயிலுக்குச் சென்று பி வழக்கமானது.
காடாறு மாதம் செ பக்தன் விக்கிரமாதித் öffsflöffüoumén, "DGGM சனி உன்னைப் பிடிக்கப் சிறிது நேரத்தில் உன் வந்து சேருவார். சனி தடுக்க முடியாது. ஆன அவருடைய நட்பை பெற் Eris, US) DLsite, ஆகவே சனிபகவான் போது அவரை வணங்கி கத்தை உரியவாறு ஏற்று தாக கூறு. "ஐயனே ! கத்தை ஏக காலத்தில் எ அதனை தாங்கக்கூடியச இருப்பினும் கூடுமானவ களை நிறைவேற்றி கருணை காட்டுங்கள்" எ அருள் பெறுவாயாக' விக்கிரமாதித்தனிடம் சு
(udGörgo
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பணம்போய் சேர்ந்தார். ாமன்னனே தனக்குக் பதை எண்ணி அமரா : 969,960T
கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் 岛岛 னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவீர்கள். அதனை ட்டு சோகமேயுருவாக வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் ருந்த போஜராஜனைப் தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும் OT, Tristit olšdly தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே. கைய சிறப்பாற்றல்கள் சத்தியக் கடதாசி இருக்குமானால் நீர் 怡SS
நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத்
தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென சிம்மாசனத்தில் ஏறி தி: அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன். இப்படி நம்பு
ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான் பது I: நினைவுடன் இத்தால் ந டமையினால், அதற்கு UITB Gung LDITLDoor Toot
DIGTGOTTİ. லை துயிலெழுந்து யெல்லாம் முடித்துக் னை தரிசித்துவிட்டு டன் போஜராஜன் டிருக்கும்மண்டபத்தை
{@} محصہ
566Oneu காதில 丛 கந்தசாமி
அபிமான வாசர் போட்டியில் ஐந்தாவது தருமர் சொன்ன பொய் எது? முடிவுத் திகதி
ஜூன்30. பெறுபேறுகள் ஜூலை இறுதிவாரத்தில்,
நான் சொல்வ Gigsugurth GhLITuil u. பொய்யைத் தவிர வேறொன்று
ணெக்கங்கோ இந்தக் கிழமை கொஞ்ச நேரம் என்ர அபிமான வாசகர்களோட தடைந்தார். ஆறு செலவழிக்கிறதா உத்தேசம், அது பாருங்கோ இந்த வாசகள் போட்டிய வைச்சதுதான் களையும் வேகமாகத் வைச்சன், சனம் விடாத் தொல்லை. சத்தியக்கடுதாசியில கையெழுத்துப்போட்டுத்தான் ண்டிச் சென்ற விடையனுப்ப வேணுமெண்டு வெருட்டியும் சனம் போட்டி போட்டுக்கொண்டு விடை னர் ஏழாவது யெழுதிக் குவிச்சுக் கொண்டுதான் இருக்கு. உதாரணத்துக்குப் பாருங்கோ சீ. LAGGS) BEITÄ) தங்கவடிவேல் எண்டவர் தன்ர விடையோட சேத்து ஒரு குறிப்பு எழுதியிருந்தார், வத்ததும், அங்கிருந்த "சத்தியக்கடதாசியில் கண்ணை முடிக்கொண்டு கையெழுத்திட்டேன். மேசையில்தான் Guma, Gugü6'lü கையெழுத்துப் பதிந்தது. ஆகவே கண்ணைத் திறந்துகொண்டு கையெழுத்து மை மன்னனைத் இட்டேன். இது பொய் அல்ல மெய்' எண்டு. டுத்து நிறுத்தியது. தம்பி தங்கவடிவேல், கண்ணை முடிக்கொண்டு கையெழுத்துப் போட்ட உம்மட தனைத் தொடர்ந்து குருபக்திய மெச்சிறன் ஆனாலாரும அதுக்குப் பிறகு கண்ணைமுழிச்சுக் கொண்டு க்கிரமாதித்த கையெழுத்திட்டதாச் சொல்லுறீர். அப்பிடியெண்டால் நீர் சிந்திக்கத் தொடங்கிட்டி Dórofaflói 9á ரெண்டு அர்த்தம் அப்பிடிச் சுயமாக் சிந்திக்கும் உரிமை உமக்கு இல்லையெண்டு தீர பராக்கிரம GJUpssTGOT சத்தியக் கடுதாசியில கையெழுத்தே போடுறீர். அதனால நீர் உம்மட யல்களைப் பற்றிய சத்தியத்தை மீறிட்டீர். அதோட எனக்குத் தேவை நான் சொல்லுற எல்லாப் தயைக் கூற பொய்யையும் @liീ8ധ நம்புற வாசகர்கள்தான். சிந்திக்கிறவங்களல்ல. இதுக்கு ரம்பித்தது. மேல நீர் "இது பொய்யல்ல மெய்' எண்டு வேற எழுதியிருக்கிறீர். அதாவது உமக்கு பொய்க்கும் மெய்க்கும் வித்தியாசம் தெரியுது. அப்பிடியெண்டால் நான் எழுதிறதலயும் ஏகபோகவல்லிப் எது பொய் எது மெய்யெண்டு ஆராயத் தொடங்கிடுவீர். ஆகவே, தம்பி ஐ ஆம் வெரி |600 m ஸாரி, நீர் இன்னும் பொய்யில ஊறிப் புடம்போட்டுக்கொள்ள வேணும். அப்பதான்
5605 தேறுவீர். அதுக்கு, எங்கட ரேடியோ, டிவி, பேப்பர்களெல்லாம் நல்லாப் படியுமெண்டு உஜ்ஜைனி அட்வைஸ் பண்ணுறன்.
பட்டணத்தில் இப்பிடித்தான் பாருங்கோ, இந்தக் காலத்திலயும் பொய்யை நம்பவும், பொய்யைப் டாறு மாதங்கள் பேசவும், பொய்யோடு வாழவும், பொய்யால வாழவும், பொய்ய வாழவைக்கவும் தெரி ட்சி செலுத்திய யாமல் கனபேர் நிண்டு தடுமாறினம். நானுந்தான் எத்தினயோ அட்வைஸுகளை னர், காடாறு அடிக்கடி சொன்னாலும், ஒழுங்கா ஏறுறதாத் தெரியேல்ல. தம் செல்ல சரி, இந்தமுறை போட்டிகளுக்கு வந்த விடைகளில பரிசுக்குத் தெரிந்தெடுத்த ண்டிய நாள் விடைகளைச் சொல்லி உங்கட நீண்டநாள் ஆர்வத்தைத் தீர்த்திடுறன். ருங்கி பரிசுப் போட்டியில முதலாவதுக்கு ஏற்கெனவே பரிசு பெற்ற விடையையும் வென்ற ட்தையறிந்து நபரையும் அறிவித்துவிட்டேன். டியிடம் ராஜ்ஜிய இரண்டாவது Gurruntas, Salutina Duŭ Guffjögð இருவரிக்கவிதை GTU-IIDUig. ட்டு கேட்டிருந்தேன். கன கவிதைகள் வந்தன. தெரிவு செய்யப்பட்ட கவிதை:
ஷஷ பொய்சொல்லி வாழ்வாரே வாழ்வார் - மற்றெல்லார்
மாதம் செல்லப் மெய் சொல்லி மெலிந்து மடிவர்.
- ததன. வள்ளுவரையே பொய்யாக்கிப்போட்ட இந்தப் புகழுக்குரிய கவிதையை எழுதிய னது நாட்டை விட்டு - S SSSS S
- பொய்யர் யாரெண்டு பார்த்தால் அட அது வேற யாருமில்ல சாட்சாட் மட்டக்களப்பைச் தும், மீண்டும் வரும்
சேர்ந்த அதே தங்க வடிவேல்தான் தங்கவடிவேல், உங்களுக்குரிய பரிசு காலக் கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும். (இது பொய்யல்ல. மெய், நம்பவும்.)
முன்றாவது போட்டியாக, காதில பூகந்தசாமியை (அதாவது என்னை) அதிகம்
சினமுட்டுமாறு 10 சொற்களுக்குள் ஒரு வசை வாக்கியம் எழுதும்படி கேட்டிருந்தேன். 늘 கேட்டதுதான் தாமதம் அடேங்கப்பா. எத்தின கடிதம் பறந்து வந்துச்சுது
பாருங்கோ என்னைத் திட்டித் தீர்க்கிறதில எங்கட வாசகர்களுக்கு எவ்வளவு
ஆனந்தமெண்டது இப்பதான் புரிஞ்சுது சரி, அந்தக் குவியலில பரிசுக்குத்
தெரிஞ்செடுத்த வசை வாக்கியம்:
கடைசி ஒற்றைப்யூ. கந்தசாமிக்கு மருந்து
NU ЦДЦULL 56015. ஊழிச் சங்கரின் கால் புழுதியடா கழுதை ன் முன்தோன்றிய என்னே அருமையான வாக்கியம் பார்தியளோ எழுதியனுப்பியவர் மாதகல் இரா இன்று முதல் ஏழரைச் மலிங்கம் கரிகாலன். அது சரி கரிகாலன், காதில பூகந்தசாமியிண்ட பூத்தான் கடை பாகிறது. இன்னும் சிப்பூவெண்டு என்னெண்டு தீர்மானிச்சியளெண்டு சொன்னால் நல்லது. பட் எனிவே, டம் சனி பகவான் - உங்கட காதத் தேடி பூவந்து சேரும். சொரி சொரி, உங்கட விலாசம் தேடி பரிசு கவானை எவருமே வந்து சேரும். ல் அவரை வணங்கி நான்காவது போட்டி, ஒரு பொய்யை மெய்யாக்க சிறந்த வழி என்ன எண்டு ால் அவரால் ஏற்படும் கேட்டிருந்தன். பலவகைப்பட்ட வழிகள எங்கட வாசகர்கள் தெரிஞ்சு வைச்சிருக்கிறதக் மறந்துபோய்விடும். கண்டு வியந்து போனன். டன்னை நாடிவரும் "ஒரு பொய்யை மெய்யாக்க அதை ஒன்பது பெண்களிடம் அல்லது ஒரு அவருடைய ஆதிக் பத்திரிகைக்காரனிடம் கூறு' என்று ஒருவர் எழுதியிருந்தார். அதன் பிற்பாதியை | Glasnitetu (;шта. ஏற்றாலும் முற்பாதி அது ஒரு பெண் அடக்கு முறையின் வெளிப்பாடாகத் தெரிந்தது. ங்களுடைய ஆதிக் இப் போட்டிக்கு ஒரு டெக்றிக்கலான பதிலே பரிசுக்குரியதாகத் தெரிவு செய்யப்
ட தெய்வமான காளி ார்த்தனை செய்வது
மீது செலுத்தினால் - பட்டுள்ளது. அது:
தி என்னிட்மில்லை. பொய்யை மெய்யாக்க 'பா' வை "ம" ஆக்கவும். J. D.IÄl856I SLL60GT புரிகிறதா. புரியும்வரை முளையைக் கசக்கவும், புரிந்துவிட்டால் அடுத்த போட்டிக்கு வப்பேன். என்மீது ட்ரை பண்ணவும். பரிசுக்குரியவர் நுகேகொடையைச் சேர்ந்த இ. லிப்னி று அவரை வணங்கி நன்றி அடுத்த வாரம் சந்திப்போம்.
驚 காளிதேவி ன 。
ன் வருவான்.) UIOD č56NO DOBIB č586060

Page 20
all in Irault : ale
■圆瓮
画码s 3 ELIT, *
ENMIL Tiuj GUIJO
கோழிகள் இஸ்லாவி அவை பிட்ட முட்டைகளை அடைாத்துக் குஞ்சுகள் பொரிக்க வைக்கும் இயந்திரம் ஒன்றை இங்கிலாந்து நாட்டவர்கள் கண்டுபிடித்துள்ளனர் இலகுவாக இயக்கால்வதும் அதிக மின்சாரம் தேவைப்படாததுமான இந்த இயந்திரத்தின் மூலம் 10 முதல் முட்டைகளை ஒரே தடவையில் குஞ்சு பொரிக்க விவக்க முடியும்
சாதாரனமாக ஒரு கோழியாஸ் முட்டைகளுக்கு மேல் அடை காத்துக் குஞ்சு பொரிக்க முடிாது ஆனால் பிந்த வியந்திரத்தின் மூலம் முட்டைகளின் அடைகாக்கும் இயந்திரத்தால் சிறிய அளவில் கோழிப்பண்னை வத்திருப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும் இந்த பியந்திரத்தை ஒரு கார் பட்ட மூலம் பியக்மி முட்டைகளை வைத்து அண்ட காத்தும் குஞ்சு பொரிக்க முடியும்
விதியின் நடுவே பென்னம் பெரிய கண்ணாடியைப் பொருத்தி விட்டிருக்கிறார்ான எதற்கு என்கிறீர்களா விதி விளக்குகளுக்குப் பதிலாகப் பொடப்பட்டிருக்கும் விதிக் கண்ணாடிதான் இது
கண்ணாடி என்றால் முகம் பார்க்க என்ற காலம் பொய் இப்போது வழிகாட்ட வந்து விட்டது.
வாகனங்களில் இருப்பது போன்ற வட்ட வடிவக் கண்ணாடிகளை பெரிய அளவில் சாலையின் நடுவே இரும்புக் கம்பம் நட்டு பொருத்தி விடுகிறார்கள் சாலையில் வரும் வாகனங்கள் இந்த வழிகாட்டும் கண்ணாடி முன் நின்று சாலையில் தாம் செல்வ வேண்டிய பக்கத்தை கண்ணாடி மும் பார்த்து விட்டுத்தான் செல்ல வேண்டும்
ஜப்பாள் நாட்டில் தான் இந்த வழிகாட்டும் கண்ணாடிமூலம் போக்குவரத்து விதிகள் அமைக்கப்பட்டுள்ளன
2  ി
பல பெரும்: littui ம் hill in I Illindul.
 

R. wa KANYANS
**
11
ஐம்பதிலும் ஆண் வரும் ஆசைக்கு வாரிஸ்ள மி நரந்தாலும் ஆன நரைகளில்லை போன் றவை வோன் இருவருக்கும் ரியாகப் பொருந்தும்
வயதானால் என்ன மக்கும் பருவ வயதின் போல் ஆன இருக்கக் கூடாதா என்ன என்று ள்ேளி கேட்கும் இந்த தம்பதியினரின் வயதுக் TWEE ULI
வயதினரைப் போல் பலெங்கும் பல்வேறு வடிவங்களில் பர்ன் குத்திக் கொண்டு அவர்களாபு பாவு ஆடை அணிந்து பட்ட பாவில் முடியலங்கார்த்தையும் செய்துகொண்டு காட்மியரிங் மின்றார்கள் இவர்கள்
மனதளவில் என்றும் இளம்ைா இருக்கும் நாங் ா டாவில் முதுமிைய முறியடித்து பில்மயக் கொண்டுவரத்தான் இந்த மாதிரிாள வேர்களில் ாடுபட்டிருக்கிறோம் என்கின்றனர் ந்ேத பிரிட்டிஷ் தம்பதியினர்
8bLaggio E. GODör
--
S S S S S LLLLT S L L L T T TT TTD TL DTTMMTS L L SL S S அது என் ஆம் திகதிாட்டு ப