கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.06.17

Page 1
Registered as a News Paper in Sri Lanka
|A|RASI IR ANKA NA NA
 
 
 
 

பக்கம் 20
17-23_2001 "D
оптицобрi
ATI WIK, 12

Page 2
முரசம்
GlafalLsi Engli 2Englu flÉG
அன்புள்ள உங்களுக்கு, 6aGoorésasib.
திட்டமிட்டபடியே இந்தவாரம் குடிசன மதிப்பீடு நடத்தப்படுமென்று தொகை மதிப்பு புள்ளி விவரத்தினைக்களம் அறிவித்துள்ளது. இந்தக் குடிசன மதிப்பீட்டால் தமிழ் மக்களுக்கு குறிப்பாக வடபகுதி மக்களுக்கு ஏற்படப்போகும் பாதகமான எதிர்விளைவுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்ட கருத்துக்கள் எதுவுமே அரசாங்கத்தின் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.
ஏற்கனவே தீர்மானித்த திகதியில் நாடளாவிய ரீதியிலான குடிசன மதிப்பீட்டை நடத்த தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மக்கள் அனுபவிக்கும் அற்பசொற்ப உரிமைகளுக்கும் இந்தக் குடிசன மதிப்பீடு குழிபறிக்கும் என்பதால் இதனை இப்போது நடத்துவது பொருத்தமற்றதென பல்வேறு தரப்புக்களாலும் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. எப்போதுமே பரம வைரிகளாக முரண்பட்டு நிற்கும் விடுதலைப் புலிகளும், ஈ.பி.டி.பியும் கூட இது விடயத்தில் ஒரே கருத்தை
வெளியிட்டிருந்தன.
தற்போதைய சூழ்நிலையில் இது மக்களுக்கு பாதகமாக அமையும் என்பதால், இது குறித்து அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார். விடுதலைப்புலிகளும் துண்டுப் பிரசுரம் மூலம் இது தொடர்பில் தமது ஆட்சேபத்தை தெரிவித்திருந்தனர்.
இந்தக் குடிசன மதிப்பீட்டை வடபகுதியில் நடத்த வேண்டாமென தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பு பல தடவை அரசாங்கத்தை கேட்டிருந்தது.
g, Golfluglcio Gr66ort (BLD செவிடன் காதில் ஊதிய சங்காக முடிந்தது.
குடிசன மதிப்பீட்டின் முடிவுகளின் அடிப்படையில் வட பகுதி மாவட்டங்களில் சனத்தொகை குறைவாக இருப்பதை சாட்டாக வைத்து அந்த மாவட்டங்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால், பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் அதிகரிக்கப்பட்டால் பாதிக்கப்படப்போவது வேறுயாருமல்ல;
அந்தப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள்தான்! கட்சி பேதங்களுக்கு அப்பால் பாராளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் குறையும் பேரினவாதிகளின் கரம் மேலும் வலுப்பெறும்
ஆனால் இந்த நிலைமையை உணர்ந்து இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பக்கூடியதான ஒரு சூழ்நிலை ஏற்படும் வரையிலாவது வடபகுதியில் இம்முறை குடிசன மதிப்பீடு நடத்தக்கூடாது என்று சொல்லி அதனை தடுத்து நிறுத்த தமிழ் தரப்புக்களால் முடியாமல் போய்விட்டது. யார் என்ன சொன்னாலும் தாம்பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்பதை அரசாங்கம் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது. மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை என்றென்றும் அன்புடன்,
-ghinfhuir.
3. Gwneir ailgi Dumnosib i Seymanwl உதிர்வதில்லை
இன்னும் அவனிடமே மறைவானவற் சாவிகள் இருக்கின்றன. அவற்றிலுள்ளவ வேறெவரும் அறியார் மேலும் கரையிலும் ளையும் அவன் நன்கறிவான்; அவன் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில்) புதைந்து கிடக்கும்வித்தும் பசுமையானதும் உல தெளிவான பதிவேட்டில் இல்லாமலில்லை.
ஒவ்வொரு பெண்ணும் தான் கர்ப்ப பெண்ணா? என்பதையும் அல்லாஹ் நன்கு தரிக்கும் சமயம் சுருங்குவதையும் பிரசவிக்கு நன்கு அறிகிறான். கர்ப்பங்களிலே உள்ள தங்கியிருக்க வேண்டிய காலமும் கூட அவ
S S SSL S S S S S S S S SL S SLS S SLS S SLS L S L S L S S S SLSLSLS E. F. F.
அப்போது கர்த்தர் காயினை நோக் உண்டாயிற்று உன் முகநாடி ஏன் வேறு பட்ட தேவன் பரிசுத்த ஆவியானவர் முலம் 6 இருக்கிறார். தேவன் குற்றத்தை உணர்த்தும்ே எச்சரிப்பை ஏற்று தேவனிடம் அறிக்கையிட் அப்படி இல்லாவிடில் அதன் விளைவைச் ச நீ உன் தாயையும் தகப்பனையும் மன்னிக் நீ மிகவும் நேசித்தவர் உன்னை ஏமாற்றியதன் இருக்கிறாயா? இது தேவனுக்கு விரோதமா இருக்கும் கசப்பின் வேரை பிடுங்கி எறி
எல்லாரையும் நேசிக்கும் உள்ளத்தைத் தே மாற்ற வல்லவராக இருக்கிறார். திருமதி
ELib elsiren GueOJ ELib Lily2.jógysTGITT Galušies nguig agilangasi
göITOTLD செயற்படு தம்பி வேதனை எமக்கு நீ நம்பியிருக்க வேதனையானதம்மா யாருமில்லையென்று துன்பம் எமக்கு கலங்காதே தம்பி துணையானதம்மா! உன்னை நம்பி சோகங்கள் எமக்கு இந்த நாடிருக்கு-இதை சொந்தமானதம்மா உணர்ந்து கொண்டு சொந்தம் எமக்கு செயற்படு தம்பி 9IULDITOT), LDLDT. அயாழினி-மட்டக்களப்பு
ஏ.ஜே.எம்.ப்ரிந்தாசத்துருக்கொண்டான். ஏ(தா)க்கம்
9ᎫᎯiᏧᏂᏓᏝᎥᎢ? விடியல் ஏமாற்றமா?
ਉ வெறியர்களின் ஏர்பூட்டி உழ இரக்கமற்ற செயலால் எருதுமில்லை, இல்லறம் துறந்து ஏற்றமுமில்லை. உறவுகளை இழந்து ஏற்ற வேளை காட்டுப்பாதையிலே எப்போ வருமோ?
காத்து நிற்கின்றேன்.
எஸ். ஞானராஜா
நாளைய விடியலுக்காய் வாழைச்சேனை
எஸ்.சித்தீக்அட்டாளைச்சேனை-08 விதி
LDSf.J.GS)lj, கோர வடுக்கள் :* தொலைந்து போன நிம்மதி யுத்த்த்திற்கு த அழிந்து போன சொத்துக்கள் உயிரை அழிப்
இழந்து போன உறவுகள் இவை சி.ரமேஷ்
கொடிய யுத்தத்தின் கோரவடுக்கள்-இனி எஞ்சியிருப்பது என்ன? அனய என் உயிர் மட்டுமே ല.ഞ
க.கிறிஸ்ரி லோகநாதன்-திருக்கோவில் தெரிய முரசே
D GÖTGA என் உயிர் முச்சான முரசே! உன்னை படித்து பயன் பெறும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன் என்ற வகையில்
D67 G. மகிழ்ச்சி அடைகின்றேன். நீ சுமந்து / )
வரும் அத்தனை அம்சங்களும் புரியவி பிரமாதம் அதிலும் கவிதைப் முரசே போட்டி தகவல் பெட்டி ஷானு D GÖTGO) தரும் உண்மைத் தொடர் ஒவ்வெ சிறுகதைப் பக்கம் என்பன இத்தை என்னை மிகவும் கவர்ந்த D GÖTGN) பகுதிகளாகும் (ჭupoly |
கலைப்பிரியன் வேணு
பெரியநிலாவனை-0.
தேனிலும் இனிய தினமுரசே! 90000T
驚 ಙ್ அனைத்தும் தமிழ் உள்ளங்களுக்கான தெவிட்டாத
இன்பங்கள். உனது படைப்பு றுவறு எம்மவரின் கண் துடைப்புக்கு : எதிரானவையே முரசு 406ல் சுமந்து
வந்த அனைத்து அம்சங்களும் பலே பலே போட வைக்கின்றன. சத்தியன் தந்த யுத்தத்துக்குப் பலியான யுத்த நிறுத்தமும் ஒரே நாளில் அணைக்கப்பட்ட தீச்சுவாலையும் என்ற கட்டுரை பல உண்மைகளை வெளிப்படுத்தியது எனலாம். தொடர்ந்தும் விளையாட்டு சினிமா, ஆன்மீகம், முரசம் இலக்கியநயம், சிந்தியா பதில்கள் என அனைத்தும் அசத்தல் தலைவா! வாழ்க உனது தமிழ்பணி வளர்க உன் சூடு, சுவை சுவாரஸ்யம்
காசுபாஷ் டிக்கோயா
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆவர் MODERSEUTUU pilih, OG Gjatölypi
fair குருகுலவாசம் செய்யும் சிஷ்யர்களிடம் அடிக்கடி றை அவனையன்றி கேள்வி கேட்டுப் பதிலை அவர்கள் முலமாகவே பெறுவார் டலிலும் உள்ளவைக ஒரு சமயம் தன் சிஷ்யர்களிடம் Թեեւ கேள்வி |றியாமல் யாதோர் கைலாயமும் வைகுண்டமும் எவ்வளவு தொலைவில் இருக்கின் அடர்ந்த இருள்களில் றன சிஷ்யர்கள் தங்களுக்குள் பேசி விவாதித்தனர் குருவின் ந்ததும் (அவனுடைய பிரதம சீடன் மட்டும் உடனே பதில் சொன்னான் "கூப்பிடு தூரத்தில் வைகுண்டமும் கைக்கு எட்டும் தூரத்தில் கைலாயமும் * * 609) - உள்ளன குருவே த்தில் சுமந்து கொண்டிருப்பது ஆனா? எல்லோரும் திகைக்க குரு அவனிடம் கேட்டார். "விளக்கம் ಶಿಕ್ಷ್ கர்ப்பப் பைகளில் கர்ப்பம் சொல்வாயா? சிஷ்யன் சொன்னான் முதலை காலைக் கவ்வ
ரிடமே நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. ஓடிவந்தாரே கூப்பிடும் தூரத்தில் இருக்கிறார். அதே (அல் குர்ஆன் :)போல எமதர்மன் பாசக் கயிறு வீச மார்க்கண்டன் தன் 6Të someo, Droit அருகே இருந்த சிவலிங்கத்தைக் கட்டிக் கொள்ளவில்லையா ... "..." சிவன் வந்தாரே அது கைலாயம்தானே என்று விளக்க
மளித்தான்
குணவர்த்தன, களுவாஞ்சிக்குடி
கி "உனக்கு ஏன் எரிச்சல் து (ஆதி 46) என்று கேட்டார். 邸J41 2.
ம்மை எச்சரித்துக்கொண்டே ாது உன் பதில் என்ன? அந்த டு திருத்தி கொள்கிறோமா? ந்திக்க வேண்டி இருக்கும்
முடியாதபடி இருக்கிறாயா? நிமித்தம் அவரை மன்னியாமல் ன பாவம் ஆகும் உனக்குள்
வனிடம் கேள் அவர் உன்னை
மாகிறட் கணேசன், கிருலப்பனை ரிசுக்குரிய
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை
(8ეgurtonransluttmanlasy அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி
மட்டும் தான் இவயுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 23.06.2001 வரண்ட நிலமும், கவிதைப் போட்டி இல412 வற்றிப் போன தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
66 issu துப்பாக்கித் துளையினால் அப்பாவும் துர்ப்பாக்கிய நிலையில் அம்மாவும்
அப்பாவிகளான அண்ணன் தம்பிகளும்
வயிறும் உள்ளதோ? வந்திங்கு பாருங்கள் GITEKO EGir Goi65urasilgo urri 9 Gowrooto Hillupih
stature-stral soon. இரண களத்திலே மரணத்திடம்
சரணடைந்ததாலோ, <别亚T°岛
= __=.=== (bIDIDIII9l 2-0 |0607 உறவிழந்து உடமையிழந்து மாற்றங்கள் பிஹஅஷிப்லி-நிந்தவூர்-16 பசுமையிழந்த பட்டமரம் போல் பாழ் பட்ட இம்மண்ணில் கால் பிரிக்க 8offiማማ 點 எதிரிகளால் கேள்விக்குறி பதித்து எத்திசை நோக்கினும் கலங்குகிறான் கடந்து சென்ற மலர் எதிரிகளில் என் வாழ்க்கைப் பாதை காலங்களையெண்ணி மறைகின்றது" :நாவலப்பிட் கேள்விக்குறியோ
Clarijal. gitisan uft- a (ial Claua). په آ,9ی க.அனிதா-103 தலவாக்கலை ഞൺ ബി. எங்கே? அபிமான முரசே,
துப்பாக்கியை கையில் ஏந்திட எத்தனையோ பத்திரிகைகள் இப்போது நமது நாட்டில் லை விதி பல உயிர்கள் மடிந்திட புற்றிசல்போல் புறப்பட்டு வரும் இவ்வேளையில் வாசகர் பது சமாதானம் எங்கேயடா சாமி முரசையும் DU. 明 S SS LS SS SSS SSS Y T0 T0TYa S S Y TM 00 0 0L L L La00000 0 YY00S கொழும்பு ஏ சிவகுமாா-அலுதவததை வெளிவருவது நல்லதுதான் எது எப்படி வந்தாலும்,
ான முரசே எனக்கு வாசகர்கள் மனமறிந்து அவ்வப்போது புதுப்புது ஆக்கங் றும் உணவின் சுவை களைப் புகுத்துவதில் முரசு முன்னணிதான் வாரம் ஒரு
நாட்டை மீண்டும் நடைமுறைப்படுத்தினால் நல்லது
னக் காணாதபோது
sa at si "" ("A"
அஅரசரெத்தினம், சேனையூர்-06
ÜGDGUI நீ வாரம் தோறும் சுமந்து வரும் அனைத்து
அம்சங்களும், குடும், சுவையுமாக அமைகிறது. அதிலும், தகவல்பெட்டி சினி விசிட் இலக்கிய நயம்' என்பன மிக ருகையை எதிர்பார்த்து மிகப் பிரமாதமானவை அன்பின் முரசே 龄 மென் மேலும் வாாததைககு அாததம வளர என் இனிய மனமகிழ்ச்சியை முரசுக்கே முதலில் ல்லை, எழுதி வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
விவிக்னேஷ் (வரன்) ஹாலி-எல.
னக் காணாத
| SumaFariñ] EFTEUEau Ray
ன எதிர்பார்த்து வழி
விழிவைத்திருக்கும், • •
நசிவாஜினி, மண்டூர்-0. LDIIODOTTLOB 5 TITULUI LODGOJILI LITT GO GOODLAD
மாவனெல்லை சம்பவம் தொடர்பாக ஆசிரியரின் ன்பிற்கினிய முரசே! நீ சுமந்து வருகின்ற நடுநிலையான கருத்து வரவேற்கத்தக்கது. ஆசிரியரின் ந்து அம்சங்களும் சுவையாக இருக்கின்றன. கருத்து'! மாட்டோம் என்ற தைரியத் 408வது முரசில் வெளிவந்த இலக்கிய | தாலேயே மேலும் இதுபோல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. உண்மையில் என் போன்றவர்களுக்கு மிகவும் ஜூலை கலவரத்தின்போது சில நாட்கள் சென்ற ாக இருந்தது. அத்துடன் மர்மத்தீவு மிகவும் մe:Gւ ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதுபோல் அன்று முதல பப்புடன் செல்கிறது. 'காதில பூ கந்தசாமி இன்று வரை பிரச்சனை ஒரளவு முற்றியவுடன் நடவடிக்கை தி மிகவும் அருமை. தப்பு செய்தவர்கள் எடுப்பதும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு பார்த்தாவது தங்களது தவறை உணர்ந்து அதிகபட்ச தனடனை கொடுக்காததே இதுபோன்ற ார்களா? S S S S அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு காரணமாயுள்ளது. மலே குடடி மட்டக்களப்பு II இனியாவது அரசு வெள்ளம் வந்தவுடன் அணையைக் கட்ட முற்படாமல் வெள்ளம் வரும் முன் அணையை கட்ட முன் - - என் இனிய முரசே! வருமா?
உலகை உலுக்கியL பி.ரெங்கநாதன் அசோக்குமார் ஸ்டேம்போட்ஹில் கரம் சேரும் முரசில் ழயோ அல்லது ஏதாவது |ச்சாகத் தவறி இருந்தால்,
ஹிட்லர் தொடர், சுதந்திரம் தேடிய யுவதி பரிடம்திருப்பிக்கொடுத்து பிரதிவாங்கிக்கொள்ளுங் 蠶
 ീl-l
கள் ஆகிய உண்மைத் தொடர்கள் சூப்பரோ சூப்பர் மற்றும் உனது
"மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல வெற்றிக் கொடி கட்டி வாரம்
தொடர்புகளுக்கும்:
அச்சாகும் வேகத் அத்தனை படைப்புக் தினமுரசு வாரமலர், வந்தடையும் உன்னை எப் தாள்களில் தவறு நேர்ந்து S S S த.பெ. இல:- * (R A
மாற்றித்தர மறுக்கும் "ಅ" (ÖLJLIT. மென் T2,கொழும்பு பற்றி எம்மிடம் புகார் தர இது பனி மென் தொலைபேசி: 鹰 GPU
மேலும் வளர என் தொலை நகல்(tax)- வழி கூட தனி வழிதான்!
என்.எம்.எம். நிஸாம், காத்தான்குடி-02
வாழ்த்துக்கள்
O74-513266 சவரசுதாஸ் காரைதீவு-0 ݂ ݂
গুগলোঁ, 17–23, 2001

Page 3
Igügyi BujujéIGyű égigjáé.
மாநிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை வரும் அமைச்சருமான ரவூப் ஹகீமுக்கும். தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவியும் அமைச்சருமான திருமதி பேரியல் அஷ்ரப் புக்கும் இடையிலான விரிசல் உச்சக் கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் இருவரும் தனித் தனியாக சென்று தேர்தல் ஆணையாளரை சந்தித்து ஆலோசனை பெற்றுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய ஐக்கிய முன்னணி கூட்டத்தில் அந்த கட்சியின் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அசித பெரேரா வும், உபதவிசாளராக முன்னாள் பிரதி
வில்பத்து காட்டுப்பகுதியில் ஊடுருவி இருப்பதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளை தேடிப்பிடிக்கும் முயற்சியில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த காட்டுப்பகுதிக்கு மேலாகப் பறந்த விமானப்படை விமானம் ஒன்றுக்கு ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட தாக எழுந்துள்ள சந்தேகத்தின் பின்னர் இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கை களை ஆரம்பித்துள்ளனர்.
தேசிய படைவீரர் தினம் அனுஷ்டிக்கப் பட்ட கடந்த 7ம் திகதி அனுராதபுரத்தில் இருந்து பலாலியை நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானத்துக்கு வில்பத்து காட்டுப் பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தப்பட்டதைப் போன்ற புகை முட்டம் ஒன்றை சமீபமாக இருந்த பொலிஸ்
அதிகாரி ஒருவர் அவதானித்துள்ளார்.
ஆனால் இவ்வாறான எதனையும்தான் காணவில்லை என்று குறிப்பிட்ட விமானத் தின் விமானி கூறியுள்ளார்.
எனினும் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளையடுத்து அந்த புகை முட்டம் புலிகளினால் ஏவப்பட்ட விமான
எதிர்ப்பு ஏவுகணையாகவே இருக்கும் என்ற
முடிவுக்கு வந்த படைத்தரப்பு வில்பத்து
வனப்பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கை
களை ஆரம்பித்துள்ளது.
யாழ்.கோட்டை LIEDLula MUITGÖLETDIENVIDÜL
கடந்த ஒரு தசாப்த காலத்துக்கு முன்னர் புலிகளினால் சேதமாக்கப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டையை மீண்டும் ஓரளவுக்கேனும் மீளமைத்து பலப்படுத்தும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ள னர் கோட்டையையும் அதனை அண்டிய கரையோர பிரதேசங்களிலும் புதிதாக காவலரண்களை படையினர் அமைத்து வருகின்றனர்.
கோட்டைக்கு உள்ளேயும் புல்டோசர் கள் மூலம் துப்புரவாக்கும் பணிகள் நடை பெறுகின்றன. இவற்றை அவதானிக்கும் போது குடாநாட்டில் மீண்டும் பாரிய போர் வெடிக்கப்போகிறதோ என்ற அச்சம்
தோன்றுவதாக மக்கள் கூறுகின்றனர். ஒன்று நடைபெற்றது. SS SSSSSSS SS
ПII dilj
கண்ணிமைக்கும்பொழுதில் துப்பாக்கிச்சூடு
ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஒருவர் செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் புலிகளின் பிஸ்டல் குழு உறுப்பினர் ஒருவரால்
LULJL LITET,
வீதிச் சோதனையின்போது விடு தலைப் புலி உறுப்பினரை வழிமறித்து சோதனை செய்த பொலிஸ்காரர் கையை உயர்த்துமாறு கூறியதும் தரையில்
வைத்திருந்த துப்பாக்கியை வேகமாக SS SS SS SS SS SS SS SS SS SS
பண்டாரவளைக் கல்வி வலயத்தில்
உள்ள பாடசாலைகளில் பயிலும் 22 ஆயிரம் சிங்கள மாணவர்களுக்கென 52 ஆசிரிய ஆலாசகர்கள் நியமிக்கப்பட்டிருக் கும் அதேவேளை 18 ஆயிரம் தமிழ் மாண வகளுக்கு ஓர் ஆசிரிய ஆலோசகர்கூட இல்லையென முறையிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த கல்வி வலயத்தில் பணியாற்றும் ஒரேயொரு உதவி கல்விப் பனிப்பாளரான தமிழ் பெண்மணிக்கு தமிழ்மொழியில் பேசவோ எழுதவோ தெரி
தெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இந்த முறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஊவா மாகாண பிரதிநிதி கலவி அமைச்சரை கேட்டுள்ளார்.
ଗl୩୩ ଗgiiily q। வில்பத்து காட்டில் புலிகள்
ju osa)IEESfi
யமைச்சர் எம்எல்ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வும் அமைச்சர் பேரியல் அஷ்ரப்பினால் நியமிக்
HLÜLILL GOTI.
அன்றைய தினம் இரவு கூடிய முஸ்லிம் காங்கரஸின் நிறைவேற்றுக்குப் பேரியல் அஷ்ரபினால் வழங்கப்பட்ட இந்த நியமனங்களை செல்லுபடியற்றதாக்கும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளராக இருக்கும் அமைச்சர் ஹகீமின் அனுமதி யின்றி இந்த நியமனங்கள் வழங்கப்பட்ட தாகவும், கட்சிக் கூட்டத்தை கூட்டும் அதி காரமும், பதவிகளை அறிவிக்கும் அதிகார
கனைகளுடன்
கடந்த வருடம் பலாலியில் இருந்து அநுராதபுரத்துக்கு வந்து கொண்டிருந்த விமானம் ஒன்று தலாவ என்ற இடத்தில் வீழ்ந்து நொருங்கியது.
இது இயந்திரக் கோளாறு காரணமாக ஏற்பட்ட விபத்து என்று ஆரம்பத்தில் கூறப்பட்ட போதும், பின்னர் வில்பத்து காட்டுப் பகுதியில் வைத்து புலிகளின் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியதி லேயே இந்த அநர்த்தம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
H
ரது அனுமதியின்றி வ செல்லுபடியாகாதெ கிரஸ் கூறுகின்றது. ஆனால் கட்சிக் நியமனங்களை வழங் புக்கு அதிகாரமிருப் ஐக்கிய முன்னணி 60GOTIII. J. TGV, J. Gifli) அஷ்ரப் தனதிஷ்ட செய்துள்ளதை உதார இந்நிலையில் அமைச்சர் திருமதி ஆணையாளர் நாயக
ಆಗ್ರಹಣೆ
னப்பிரச்சை வழியான அரசியல் பதில் அரசாங்கத்து
என்றும் அது இர நம்பிக்கை கொ6
இலங்கை கத்தோலிச் கடந்த வாரம் இல செய்தியாளர் மாநா துள்ளனர்.
ஐரோப்பிய நாடு
மலையக இளைஞர் யுவதிகள்
மலையக இளைஞர் யுவதிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுக்க தோட்ட அதிகாரிகள் மறுத்து வருவதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளருக்கு முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது.
தோட்டப்புற இளைஞர் யுவதிகளுக்கு தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு குறிப்பிட்ட தோட்ட
அதிகாரிகளுக்கே இருந்தபோதும் அவ களை உறுதிப்படுத்த சில தோட்டங்களில் ஏற்றுக் கொள்ளப்பட் திணைக்களத்துக்கு தோட்ட காரியாலய இருப்பதாக அறிய
சில இளைஞர் பு
வடபகுதிக்கான
பல அமைச்சுக்கள் வடபகுதி அபி விருத்திக்காக மிகக் குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கீடுகளை செய்திருப்பதாக தெரிய வந்துள்ளதுடன் சில அமைச்சுக்களின் செயலாளர்களும் சிரேஷ்ட அதிகாரிகளும் யாழ்ப்பாண நகரம் அரசாங்கக் கட்டுப் பாட்டின் கீழ் இயங்குவதைகூட அறியாத வர்களாக இருக்கும் விந்தை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை வடக்கு புனர் வாழ்வு புனரமைப்பு மற்றும் வடபகுதி அபிவிருத்தி வடக்கு கிழக்கு தமிழ் விவாகார அமைச்சில் சகல அமைச்சுக்களினதும் செயலாளர்களுக்கான விசேட கூட்டம்
உருவி எடுத்த புலி உறுப்பினர் முகமட் ஜவ்பர் என்ற இந்த பொலிஸ்காரரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
ஏறாவூரில் கடந்தவாரம் ஹாஜா முஹைதீன் என்ற பொலிஸ் உத்தியோகத் தர் புலிகளின் பிஸ்டல் குழு உறுப்பினர் களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவர் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லாஹ்வின் மெய் பாதுகாவலராகக் கடமையாற்றியவர்.
இச்சம்பவம் கடந்த 07ம் திகதி இரவு 745 மணியளவில் இடம் பெற்றது. முஸ்லிம் களைப் போன்று தொப்பியும், சாரமும் அணிந்து வந்தே சுட்டு விட்டுத் தலைமறை வாகியதாகக் கூறப்படுகிறது.
இதன்போது ஒவ் லும் வடக்கு மாவட் கீட்டு விபரங்கள் தொ போது அமைச்சுக்கள் னால் அதிர்ச்சி தரு G)6) I Gifu 7LLÜ LALL6.XI.
மக்கள் வாழ்வோ பல முக்கிய அமைச்ச விருத்திக்காக சில திரமே ஒதுக்கியுள்ள விஞ்ஞான தொழிநுட் தொழிநுட்பத் துறைை 3 இலட்சம் ரூபாவை
வடக்கு கிழக்
கடமையாற்றும் அரசு
திங்கட்கிழமை முதல்
தொடர்ச்சியான வே
மாக இந்தப் பகுதிகள
பணிகள் முற்றாக ஸ் 6ቨ6ዕ|
வெளிநோயாளர் கள் நிறுத்தப்பட்டுள்ள சைகள் மாத்திரமே வ வடக்கு கிழக்கு ப றும் வெளிமாவட்ட வழங்கப்படும் விஷேட பகுதிகளில் பணி புரி களுக்கும் வழங்கப்ப கோரியே இந்த வே பெறுகின்றது.
உள்ளூர் உணவுகளை
குடாநாட்டு படையினர் தி
யாழ்ப்பாணத்திலுள்ள படையினருக் குத் தேவையான காய்கறி மீன், இறைச்சி, முட்டை பழ வகைகள் என்பனவற்றை அங்கேயே கொள்வனவு செய்வதற்கு படைத்தரப்பு தீர்மானித்துள்ளது.
படையினருக்குத் தேவையான மேற்படி பொருட்களை கொழும்பிலிருந்து GSDITGT மூலம் யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரு வதில் அதிக செலவாகிறது. அத்துடன் மரக்கறி, பழங்கள் என்பன பழுது பட்டும்
போகின்றன. இதனாே றைக் கொள்வனவு ெ கப்பட்டுள்ளது பாது இந்த முடிவால், ய உற்பத்தியாளர்கள் ந கூறும் இராணுவத்தி உற்பத்தியாளர்களு முட்டை விற்பனையா LJ 69) L Loĵ687 4f676) L கொள்ளுமாறு கேட்
盟〔2001
 
 
 
 
 
 
 
 
 
 
 

shafuenos for Teo Jigs
ணையாளருடன் தனித்தனியேசந்திப்பு
ழங்கிய நியமனங்கள் ாவும் முஸ்லிம் காங்
பட்டத்தை கூட்டவும் வும் பேரியல் அஷ்ர தாகக்கூறும் தேசிய பட்டாரங்கள், முன் மறைந்த அமைச்சர் ப்படி அவ்வாறு ணம் காட்டியுள்ளது. மைச்சர் ஹகீமும், அஷ்ரபும் தேர்தல் ம் தயானந்த திசா
நாயகவை தனித்தனியே சந்தித்து ஆலோ சனை நடத்தியுள்ளனர்.
இதன்போது பேரியல் அஷ்ரப் தான் வழங்கிய நியமனங்கள் தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையாளரிடம் கையளித்துள்ள அதேவேளை அந்த நிய மனங்களை இரத்துச் செய்வது குறித்த ஆவணங்களை ரவூப் ஹகீம் சமர்ப்பித் ĝ5/67767TITIT
இரண்டு தரப்பினரது அறிக்கைகளை யும் ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணை யாளர் கட்சி மட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் எந்த அறிக்கையையும் தேர்தல் திணைக்
களம் நிராகரிப்பதில்லை என்று தெரிவித் துள்ளதுடன் தேவை ஏற்படின் அவற்றை மீளப்பெறவும் வாய்ப்பளிப்பதாக கூறியுள் GİTTİ.
இதற்கிடையில் இவர்கள் இருவரை யும் சமரசப்படுத்தும் முயற்சிகளில் இரண்டு தரப்பையும் சேர்ந்தவர்கள் ஈடு பட்டுள்ளனர் சமாதானத் தூதுகள் தொடர்ந்து நடைபெறுகின்ற போதும் எந்த விதமான முன்னேற்றமும் இன்றி முறு கல் நிலை தொடர்வதாக தெரியவரு கிறது.
Lăfaienīgie Onguleið TILLífseigneau
தீர்வையே விரும்புகிறதென ஆயர்கள்தெரிவிப்பு
னக்கு சமாதான நீர்வொன்றை காண க்கு நாட்டமில்லை ணுவ தீர்விலேயே டிருப்பதாகவும் க ஆயர்கள் இருவர் ன்ைடனில் நடத்திய டான்றில் தெரிவித்
1ளில் விஜயம் மேற்
கொண்டிருக்கும் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் மற்றும் இரத் தினபுரி ஆயர் மல்கம் ரஞ்சித் ஆகியோர் இலண்டன் சென் ஜோர்ஜ் ஆலயத்தில் சர்வதேச செய்தியாளர்கள் மத்தியில் இலங்கை நிலவரம் தொடர்பாக விரிவாகக் கூறியுள்ளனர்.
இதன்போது ஆயர்கள் இருவரும் தெரி வித்ததாவது: "இலங்கை இனப்பிரச் சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு
ளுக்கு வெளியே தொழில் 1 தானத்தை விரும்புகின்ற போதும் சில
பழங்கப்பட்டுள்ளது.
ர்கள் விண்ணப்பங் மறுத்து வருகின்றனர். } 619) GöoTGNOTLüLui J. Gir, டிருந்தாலும் அவை அனுப்பப்படாமல் ங்களிலேயே தேங்கி முடிகின்றது. வதிகள் தோட்டங்க
வொரு அமைச்சினா பங்களின் நிதி ஒதுக் ListLIITS, 6Ú GOTIGAJLÜLILLIføöI GYFUL GUITGMIftig, Gif) ம் பல தகவல்கள்
டு பின்னிப் பிணைந்த க்கள் வடபகுதி அபி இலட்சங்களை மாத் Ι60T. Ο ΦΠ Π 600TLDΠ.Φ. அமைச்சு வடக்கின் ய அபிவிருத்தி செய்ய
மாத்திரமே ஒதுக்கி
தோட்டங்களையே வசிப்பிடமாகக் கொண் டுள்ளனர். இவர்களின் விண்ணப்பங்களை ஏற்க கிராம சேவை அலுவலகங்கள்
காண முன்வருமாறு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். உலகெங்கிலும் பரந்து வாழும் ஈழத் தமிழர்கள் தத்தமது நாடுகள் மூலமாகவும் இலங்கை அர சுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க
வண்டும்.
அரசாங்கம் இனப்பிரச்சனைக்கு இராணுவ ரீதியிலான தீர்வையே விரும்பு கிறது. தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்களில் அநேகமானவர்கள் சமா
அடிப்படைவாதிகள் யுத்தம் முடிவுக்கு வருவதை விரும்பவில்லை. "வன்னிப்பிரதேசத்தில் மக்கள் மிகவும் தசத
மறுத்து விடுகின்றன. தோட்டத்தில் வேலை துன்பப்படுகிறார்கள் தென்னிலங்கையில்
செய்யவில்லை என்பதை காரணம் காட்டி தோட்ட அதிகாரிகள் விண்ணப்பத்தினை உறுதிப்படுத்த மறுக்கின்றனர். சேவகரோ இவை தோட்டங்களுக்கு பொறுப்பானவை என விண்ணங்களை
கிராம
! နှီး அந்தப் பகுதியில் அரசாங்க
இலகுவாகப் பெறக்கூடிய பல அத்தியாவ
சீயப் பொருட்களை வன்னியில் பெருந்
தொகைப் பணம் கொடுத்தே பெறவேண்டி
ஊழியர்கள்கூட மிகுந்த இக்கட்டான நிலை
தோட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி விடு யிலேயே வாழ்கிறார்கள்" இவ்வாறு ஆயர்
கள் இருவரும் கூறியுள்ளனர்.
கின்றனர்.
இதனால் பல இளைஞர் யுவதிகள்
தேசிய அடையாள அட்ட்ை இன்றி பல்
கடந்த செவ்வாய்கிழமை அமைச்சர் டக்ளஸ் -- III சந்தித்து ".
னைகள தொடாபான 30 அமச கோரிககை (JLULLELD கள் அடங்கிய மகஜர் ஒன்றைச் சமர்ப்பித்
வேறு சிரமங்களை நாளாந்தம் எதிர் நோக்குகின்றனர்.
யிருக்கிறது.
தமிழ் மக்கள்மீது காட்டப்படும் இந்த
பாரபட்சம் குறித்து இக்கூட்டத்தில் கடும்
கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சில
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்
துள்ளது. சங்கத்தின் தலைவர் மகாசிவம்
| ಬ್ಲೌ" சந்திப்பின் போது
ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு
பிரச்சனைகள் குறித்து எடுத்துக்கூறியதுடன்
சம்பளப்பிரச்சனைகள் கஷ்டப்பிரதேச
அமைச்சு செயலாளர்கள் யாழ்ப்பாணத்தில் 6) கொடுப்பனவுகள் போன்றவற்றை
சிவில் நிருவாகம் நடைபெறுவதையும் யாழ். நகரம் அரசாங்க கட்டுப்பாட்டில் இருப் பதையும்கூட அறியாதவர்களாக இருக் கின்றனர் என்பது தெரியவந்தது.
ஒவ்வொரு அமைச்சுக்குமான பன் முகப்படுத்தப்பட்ட நிதி குறைக்கப்பட்டதை காரணம் காட்டி வடக்குக்கான நிதி
ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மருத்துவமனை
ஸ் முற்றாக ஸ்தம்பிதம்
கு பிரதேசங்களில் ாங்க மருத்துவர்கள் மேற்கொண்டு வரும் லை நிறுத்தம் காரண ல் வைத்தியசாலைப் நம்பிதம் அடைந்துள்
பிரிவுகளில் சிகிச்சை நிலையில் அவசர சிகிச் ழங்கப்படுகின்றன. குதிகளில் கடமையாற் வைத்தியர்களுக்கு கொடுப்பனவு இந்த பும் சகல வைத்தியர் ட வேண்டும் என்று லை நிறுத்தம் இடம்
ITIE,
திரும்பவில்லை. இது குறித்து காணாமல்
தமது கோரிக்கைக்கு சுகாதார அமைச்சு சாதகமான பதில் வழங்கும் வரை போராட்டம் தொடரும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்
ஆசிரியர்களுக்கு உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொணன்
LITT.
L
LDாவனெல்லையில் நடந்த வன் முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட தாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப் பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த 12 பேர் பிணையில் விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை பலத்த பாதுகாப் புக்கு மத்தியில் மாவனெல்லை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட இவர்களை பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கினார்.
தெரிவித்துள்ளது. எனினும் மாவனெல்லை வன்முறை
ძნQı)
بر
EJOiGLIL(jäglLei
Talast Asiang ஒட்டமாவடி, வாழைச்சேனைப் பகுதிகளின் முஸ்லிம் மீனவர்கள் ஏழு பேரையும் அவர்கள் பயணம் செய்த இரண்டு படகுகளையும் காணவில்லை யென அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த மே மாதம் 26ம் திகதியிலிருந்து இவர்கள் காணாமல் போயுள்ளார்கள் அன்றைய தினம் ஆழ் கடல் மீன் பிடிப் புக்காகச் சென்றவர்கள் இன்றுவரை வீடு
60s போனவர்களின் உறவினர்கள் சர்வதேச
யே உள்ளூரில் இவற் ய்வதற்கு முடிவெடுக் ாப்புத் தரப்பினரின் ழ்ப்பாண உள்ளூர் WIGü)ዚ0ዘ16ኽ}ዚ_6)|ff 6IGüff J, ர், காய்கறி பழவகை மீன், இறைச்சி ார்களும் பாதுகாப்பு குதியுடன் தொடர்பு ப்பட்டுள்ளனர்.
செஞ்சிலுவைச் சங்கத்திடமும் பொலிஸி லும் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஏஎல் முஸ்ஸம்மில், எம்.ஏ.எம்.றுமி எம்ஏஅஹமது லெப்பை எஸ்.எல்.நஸீர், எம்.ரீசுலைமாலெப்பை எஎல்.ஜெய்னுதீன் எஸ்யாயிஸ் ஆகியோரே காணாமல் போன
இவர்கள் கடத்தப்பட்டார்களா அல் லது கடலில் திசை தடுமாறி வேறு நாடு களில் கரையொதுங்கிக் காப்பாற்றப் பட்டார்களா என்பது பற்றி இன்னமும் எதுவும் தெரியாமலுள்ளது
க்கு முலகாரணமாக இருந்த கப்பம் பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. இவர் கள் இம்மாதம் 18ம் திகதி வரை தொடர்ந்து
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
S S S S S S S S S S
i č19šej G|GT5.
நூலக வாரம்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நூலக வாரம்-2001 இம்மாதம் 22ம் திகதிவெள்ளிக் கிழமை முதல் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடை பெறவுள்ளது.
இவ வைபவத்தில் பேராசிரியர் எஸ்.சந்திரசேகரம் பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.
பிரபல எழுத்தாளர்களது சேகரிப்பு நூல்கள் பழங்கால ஓலைச்சுவடிகள், அரிய நூல்கள் மின்னியல் ஆவணங்கள் பலவும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளதுடன் நூல் விற்பனையும் இடம்பெறும்
மேலும் நூலக வாரத்தை முன்னிட்டு விசேட விரிவுரைகளும் எழுத்தாளர்
சந்திப்பு பயிற்சிப்பட்டறைநூல் விற்பனை முகவர்களுடனான சந்திப்பு ஆகியவையும் நடைபெறவிருக்கின்றன.

Page 4
S
Attractive discount for out station agents
4MB RAM, 200MB HDD, 14" MONITOR, KEYBOARD, MOUSE N 486DX2-66, 12MB RAM, 400MB HDD, 14"MONITOR, KEYBOARD, MOUSE 486DX2-66, 24MB RAM, 800MB HDD, 14"MONITOR, KEYBOARD, MOUSE PENTIUM 100, 32MB RAM, 2GB HDD, 14"MONITOR, KEYBOARD, MOUSE PENTIUM 120, 32MB RAM, 2GB HDD, 14"MONITOR, KEYBOARD, MOUSE PENTIUM 133,32MB RAM, 2GB HDD, 14"MONITOR, KEYBOARD, MOUSE PENTIUM166MMX, 64MB RAM,2GB HDD, 14"MONITOR, KEYBOARD, MOUSE PENTIUM20OMMX, 64MB RAM, 2GB HDD, 14"MONITOR, KEYBOARD, MOUSE PENTÜM 233MMX, 64MB RAM, 2GB HDD, 14"MONITOR, KEYBOARD, MOUSE N Pre-instal VWindows 95/98 & Office 97/2000 し
VESPA TIRAIDING CO DH
No. 31, DE FONSEKAPLACE, COLOMBO - 04. TEL, 077-321849, O77-367333, O77-794328, O77-398677 Colombo - O1-555,556, O1-555-183
No. 19, TRINCOMALEESTREET KANDY. TELO77-367333,08-234459
Multimeádfa
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம் என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள் நேரில் வரவும். வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
142-24, காலி வீதி, வெள்ளவத்தை கொழும்பு-06,
சந்தைக்கு எதிர்பக்கமாக
Te: O74-519754
LL TLTT LLLLLTLLL TTT assoorinteusonist 55-going, af 18.06.2OO அம்மா எங்கள் குடும்பத்தின் ஒளி விளக்கே அன்புத் தெய்வமே
எமது நெஞ்சம் என்றும் நீங்காது நிறைந்திருக்கும் அன்புத்தாயே எமையெல்லாம் விட்டு எங்கு சென்றீர்கள் ஆண்டுகள் இரண்டு ஓடி மறைந்தது அம்மா கனவில் மட்டும் தான் வருகின்றீர்கள். நிஜமாக வரமாட்டீர்களா எல்லோரும் ஒன்றாய் ஒரு நாள் சந்திப்போம் என்பது பொய்யாகிப் போனதை எண்ணி எண்ணி துவள்கின்றோம். தந்தையை இழந்தோம் பின் தாயையும் இழந்தோம். இன்று உங்கள் பாசத்திற்காக ஏங்கித் தவிக்கின்றோம். உங்கள் ஆத் சாந்திக்காக என்றென்றும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி உங்கள் பிரிவால் துயருறும் அன்பு மக்கள், மருமக்கள், தாய், சகோதரர்கள், பேரப்பிள்ளைகள், மைத்துனிமார், உற்றார், உறவினர்.
தகவல் மகன் க.முரு 233 S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
GENAARAL P. அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப் வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல
DP, ஆறு முக 5 μ., (II, IIb Ιού εν δοο
DRPARUMUGAM New Ahmed Tourist Inn, Ba No. 10, Reclamation Road, Colombo.11.T.P. 關 ண கண்டியிலும் கண்டியில் ஜூன் ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேரா
T. M.M. Llun σε δυο
(தயவு செய்து பதி NIN 2ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் ே
RESIDANT NO,51/5, KOOLA
DRPARU MUGAM
சுவிஸ். பேர்ண் மா
விதுஜா ஏசியன் in Es Lang B-3ol. மைக்டொனால்ட்மணிக்கூட்டுக் கோபுரத்திர் எம்மிடம் இந்தியா சிங்கப்பூர் தாய்லாந்து பட்ட குழந்தைகளுக்குரிய கோட் சூட் குருத்த பஞ்சாபி, பெண்களுக்கான பஞ்சாபி, கரிதார். usa Torgio, Casarayib, segiraun, smjéqrib, GOLD ஜீன்ஸ், சேட் பட்டுவேட்டி மாறுகரை வேட்டி வும் மற்றும் பழைய புதிய திரைப்பட பிரதிகளை கொள்ளவும் மற்றும் அனைத்து மளிகைச் சா கொள்ளவும் எம்மை நாடுங்கள் தொலையே fligiliuli (AIII, g. (olini, Guil 0lgiltilīULL.
புகளுக்கு ஆனந்தன் சுவிஸ் T
uyuiusDor u வருடகால த யாற்றும்மலை is säut எளியவாறு மின் را در நடைபெறுவது கெடுத்துக்கா 7 வெற்றியின்ப சான்றிதழ்கை
வாருங்கள் MAN MESTIG GOOGLE மனித தெயவமாகிய ஐயாவுககு பூரி துர்க் சின்னாப்பின்னமான எமது குடும்பத்தை 7000 தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்
தொ
மனித தெய்வமே உங்கள் தெய்வீக சக் எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்
அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிற திக்குவாயிலிருந்து குணமாக்கிய உங்களுக்கு அ
NGET ONGETTING IN DIE பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்ை காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரன ஆயிரமாயிரம் நன்றிகள்
Gangi EEIG DLA. "பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐ நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மக வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மக கோடானுகோடி நன்றிகள்
குருனாகல் இன்பரின் மடல், நெடுநா "தெய்வகாட்சம் பொருந்திய ஐயா என தால், உங்களிடம் பரிகார நிவர்த்தி பெற்ற பின் நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கம பிரான்ஸ் இன்பரின் மடல், குறிப்பி அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஜயா வெ பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழு
ஹட்டன் இன்பரின் மடல் மதிப்பிற்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கன்
EgmoÁ006önssöör LDLs), es "uoraagiliumäLiigut, aste சேர்ந்தது உங்களால் தான் என்றென்றும் உங் பதுளை இன்பரின் மடல், ாேை "அன்புக்குரிய ஐயாவுக்கு எனது கணவரை மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர் ால் நன்றியாக இருப்போம்"
"மரியாதைக்குரிய ஐயா உங்களிடம் ஜாத அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி ெ சரியமும் சந்தோசமும் அடைந்தேன். என்றும் உ 's'0'emplbu. Möruflöt uDLs, 15 "மாட்சிமை பொருந்திய ஐயா குனி ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான இயல்பாக வாழச் செய்தமைக்கு கண்ணீரால் எ ബഞ്ഞ ബിന്റെ pL "uATULubusfluranguud Glasmarlaeum, தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்ட பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்
கொழும்பு அன்பரின் மடல் மதிப்பிற்குரிய சாமிகங்காதரனுக்கு என பில் கடந்த கால நிகழ்கால எதிர் கால பலன் உங்களது சேவை தொடரட்டும்."
S on Golfs s "அன்புள்ளம் கொண்ட ஐயா! தலையில் நலமுடன் வாழஎனக்கு வழிகாட்டியமைக்கு என்
9 ar Gipar."
இனியென்ன உங்கள் குறை, திரு. வெளிநாட்டு பிரயாணத்தடையா இன்னும் சகலவற்றுக்கும் உள் குறிப்பு:இங்கு தீமைய alabas Longförbifas å få styGuillög) ( Dr.P.K. Saamy J.D.G.A.NL.JPN Hon. Prof. (IUMA)
Sri Durgaadevi Manthirika Uchchada Peedam.
வெளிநாட்டார் தொடர்பு கொள்ளவேண்டிய தொ.பேசி TEL:00941 342463 FAX:0094134-4831
VVVVVV-crior
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப் பகுதி)யாழ் மீனவர் அமைச்சருடன் சந்திப்பு
யாழ் குடாநாட்டு மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள்
CHOTHERAPHY ான்மையை நீக்கி உங்களை நீங்களே மனோதத்துவ நிபுணர் i esaufrs sost -
S.A.M.P) REG, 9492 Building Entrance Bankshall Street 1557,75560.07664867.
se balóses6unto 2, 27 gasgasetia தனிய ரோட், கண்டிTP.074-474156 , ஜூலை 01 திகதிகள் sopot TP 06729.329
|வு செய்து கொள்ளவும்) ாவில் ஒழுங்கை வவுனியாTP04:04,1406 P065. 24019 \DYROAD, BATTICALOA. SRI LANKA.
நகரில் புதிய உதயம்.
FI 6UTö I6,6ú பர்ண் சுவிற்சர்லாந்து
கு அருகில் அமைந்திருக்கும் கட்டிடம் மாடியில்
சோலி, வெல்வெட் பஞ்சாபி, மற்றும் புடவைகள், நர்சில்க் ருபிகுயின் சமர்குல்ட் ஆண்களுக்கான என பல்வேறுபட்ட தெரிவுகளை பெற்றுக்கொள்ள
போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் சேட் சோட்ஸ் கவுன், பஞ்சாபி, வெல்வெட்
நாடகப்பிரதிகளையும் வாடகைக்கு பெற்றுக்
ான்களையும் அன்பளிப்பு பொருட்களைப் பெற்றுக்
அட்டைகள் யாவும் 6 மே மட்டுமே, மற்றும்
EN 22 GUL. g. Sa I GOBERT TIL BEGIN AM DUGDAOI LÁlla). LL L z EE LLL0 0 LL 0 S 0000L00LLSS
S SS SS SS S S S S S S SS SS SS SS SS SS SS S
,
thus unas 39 னிகரற்ற சேவை
lia, ia னாக எமக்களித்த நேரில் கண்டறிய
TDGOoraîiogö9 27o DLe கயம்மனின் கிருபையாலும் தங்களது ஆசிர்வாதத்தாலும் க்கு அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித பட்டுள்ளோம்."
subpagssör, aguĪT6N (Guerratib Desonen யால் பேசாத ளம் 9 வயது மழலையை பேச வைத்து களுக்கு எமது கோடானு கோடி நன்றிகள்." களின் திக்குவாயி குணமாகியது விருந்து திக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை னந்தக் கண்ணீரால் நன்றி கூறுகிறோம்
வள் ஒன்னிடமே வந்து சேர்ந்தார் வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆ வத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு
OUN, OAutobusovi
பா, எமது 99 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் பின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு
ாக தடைப்பட்ட திருமணம் 16 நாளில் வெற்றி சகோதரிக்கு திருமணம் தடைப்பட்ட வண்ணம் இருந்த ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமண L(Lilliú. "
Gps1556N egEYDIGALL uluLI6OOTub QAlib, நாடு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு நாளில் பிரயாணத்தை கைகூட வைத்து என்னைப் துகிறேன். என்றுமே உங்களை மறவேன்." '] ജൂബി ീuിt; எனக்கிருந்த தீராத்தலைவலியைக் குணமாக்கி என்னை aரால் நன்றிகள் தகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி தேகத்தால் பிரிய நேர்ந்த நாம் மீண்டும் சந்தோஷமாக ருக்கு நன்றிகள்."
டிமைத்தனத்திலிருந்து விடுபட்டவர் ண்டநாள் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்
ம்பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப்பற்றியே ரிநாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது கண்டு ஆச் களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும். பேதலித்திருந்தவர் என்ன கூறுகிறார் தின் பிடியில் சிக்குண்டு புத்திபேதலித்து பலரது ன்னை பரிபூரண குணமாக்கி மீண்டும் மனிதனாக றும் நன்றி கூறுகிறேன் ஐயா
அதிய அக்னிகுண்டல பூஜை ன்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாத பூஜையின் சக்தி பெற்ற விபூதியை அனுப்பிாம்மை து
கூறுகிறோம் ஐயா, EOEIo ostoa. Levs.
கைரேகையின் பலனைக் கொண்டு தெளிவான முை ா கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி
959uß5555 (Upliq autoriété யுதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நன்றும் தங்களுக்கும் துர்க்கையம்மனுக்கும் நன்றி கூறு
Ilijasam uiuium
Leirasanm
ாம் நடக்கவில்லையென்ற காதலில் தோல்விகண்டு
பட்டவர்களும் வெளிநாட்டவர்களும் авлиша пio. ன வேலைக்கு இடமில்லை.
நுவரெலியாவில் 33, Daily Fair Complex, Kandy Road,
Nuwara-Eliya. 052-22508,052-35097
0 Lesimpli mill Lmriassir Gigism Liu Għesrrosirer Geusocitau OlginsonsuGuéF erscoressin O1-466271,3424.63 E-mail:drpksamy (asltnet.lk www.imexpolanka, com/drpksami.
ECOT-Free E.C.
GDI
தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் ஒன்று கடந்தவாரம் பாராளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்றது.
கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மகிந்த ராஜபக்ஷ பிரதி அமைச்சர் அப்துல் காதர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈபிடிபி எம்பிக்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியின் எம்பிக்களும் கடற்படை
அதிகாரிகளும் யாழ் செயலக அதிகாரிகளும் மற்றும் மீனவர்களும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின்போது யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த
மீனவர்சிங்கப் பிரதிநிதிகள் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அமைச்சரிடம் விரிவாக எடுத்துக்கூறினர்.
மீன்பிடித்தலுக்குச் செல்லுவதற்கான நேரம் அரைமணித்தியாலத்தி
carna குறைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பிரச்சனைகள் தொடர்பாக
விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
வவுனியாவில் அமைந்துள்ள பிரபல தமிழ் பாடசாலை ஒன்றின் அதிபரது பொறுப்பற்ற செயலால் கபொத உயர்தர வகுப்பு மாணவி
ஒருவரின் விண்ணப்பம் பரீட்சைத் திணைக்களத்தினால் நிராகரிக்கப்பட்ட
சம்பவம் ஒன்று அண்மையில் நடைபெற்றது.
குறிப்பிட்ட பாடசாலையில் பயிலும் யாழ் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த செல்வி தியாகராசா தர்சிகா என்ற மாணவி இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் கபொத உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பத்தைப்பூர்த்தி செய்து கையொப்பம் பெறுவதற்காக அதிபரிடம் கொடுத்துள்ளார். இந்த மாணவி இரண்டாவது முறை பரீட்சை எழுதுவதால் விண்ணப்பப் பத்திரத்தில் இரண்டு இடங்களில் அதிபர் கையொப்பமிட வேண்டும். ஆனால் அதிபர் ஓர் இடத்தில் மாத்திரமே கையொப்பமிட்டுள்ளார். இதனை மாணவி அதிபரிடம் சுட்டிக்காட்டியபோதும் ஒரு கையொப்பம் போதுமென அவர் கூறியிருக்கிறார்.
ஆனால் அதிபரின் ஒரு கையொப்பத்துடன் விண்ணப்பத்தை ஏற்க முடியாதென பரீட்சைத் திணைக்களம் மாணவிக்கு விண்ணப்பப்படிவத்தை திருப்பி அனுப்பியுள்ளது.
நிராகரிக்கப்பட்ட விண்ணப்பத்தை அதிபரிடம் காட்டியபோது "நீர் 2002ல் பரீட்சை எழுதும்" என்று அவர் சர்வசாதாரணமாக கூறியுள்ளார். குறிப்பிட்ட பெண் அதிபரின் நடவடிக்கை தொடர்பாக மாணவியின் பெற்றோரும் சக மாணவிகளும் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
LLGLLLLSLLLLLLLL LLLL SS LLLLLSLLLLLL மளிகைப் பொருட்கள் வீடியோ ஒடியோ கசற்றுக்கள் 00MAC டிஷ்குகள், வீடியோ CDகள், 22 கர்ட்டில் தங்க நகைகள் பத்திரிகை, சஞ்சிகைகள் இலங்கை, இந்திய சுவிஸ் உணவு வகைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் இலகுவாக நீங்கள் பெற்றுக்கொள்ள
| K-N.S.SIHODDING CENTDE
KINSUKUMARAN ANKER-STR-16 8004 Zurich Switzerland. T.P 01-242,7111 FAXO1-2427144 வாரத்தில் நாட்களும் காலை 6 மணி முதல் இரவு : [... ஞாயிறு உட்பட கடை திறந்திருக்கும்.
அற்புத சித்தர் மாந்திரீகம்
உங்கள் பிரச்சனை எதுவானாலும் அதில் உடன் வெற்றிகாண மட்டக்களப்புமலையாள-சோதிட மாந்திரீகச் சித்தர் பேராசிரியர்-கலாநிதி "சக்திசரவணா வுடன் தொடர்பு கொள்ளுங்கள் காதல் விவகாரம், குடும்பப் பிணக்கு தொழில் விருத்தி, திருமணத் தடங்கல், பிரயாணத்தடை, சத்துரு ஜெயம் முதலான சகல விடயங்களிலும் நிச்சயம் வெற்றி பெறலாம். ஏழு தலைமுறை பாரம்பரியமும், 30 வருட சுய அனுபவ ஆற்றலும் கொண்ட 'சக்தி சரவணா'வினால் நினைத்த காரி யம், ஜாதகபலன், சோதிட அருள்வாக்கு எண்சோதிடம் முதலான பிற : சேவைகளும் பெறலாம். வெளிநாட்டு அன்பர்களுக்கு விசேட துரிதசேவை மேற் கொள்ளப்படுகிறது. தபால் மூலம் தொடர்பு கொள்ளும் உள்ளுர் அன்பர்கள் 20 ரூபா முத்திரையுடன் தொடர்புகொண்டு பதில் பெறலாம். அந்தரங்க மாகப் பேணப்படும் காலதாமதம்-பணவிரயம் இன்றி உடன் பரிபூரண வெற்றி பெற தொடர்பு கொள்ளுங்கள் நேரில் சந்திக்க- காலை 8 மணி முதல் மாலை
3 மணிவரை தாடர்பு (வியாழன் விடுமுறை
HONPROFDRSHAKTHYSARAWANA,
தொலைபேசி தொடர்பு காலை முதல் இரவு
Majestic Inn, Room-203 49, Galle Road, Colombo-04. வரை வெளிநாட்டினர் தொடர்பு கொள்ள
TP:0094 584686
TP:5846.86
அமரர் கந்தையா இராசகோபால் (கற்கண்டு) RCandDC-உத்தியோகத்தர் கணுக்கோணி, முள்ளியவளை.
எம் அன்பு அப்பா மூன்று ஆண்டுகள் உருண்டு விட்டதப்பா அப்பா அரவணைக்க ஆயிரம் உள்ளமிருந்தென்ன ஆதரிக்க ஆயிரம் உறவிருந்தென்ன ஆறுதல் செய்ய ஆண்டவன் இருந்தென்ன அப்பா உங்கள் அன்புக்கு ஈடாகுமா-அப்பா-அப்பா-அப்பா
உங்கள் ஆத்மா பெற இறைவனை பிரார்த்திக்கிறோம். உங்கள் பிரிவால் துயருறும் மனைவி, மகள், மருமகள், மகன்மார்
மைத்துனர், மாமி, ராஜா குடும்பம் கனடா
தகவல் மகள், மருமகன், ஜெயந்தி (சூவிட்டி) குகதாஸ்-கனடா VN
ూi. 17-23, 2001

Page 5
லைநகரிலும் சரி ஏனைய யுத்தப் பிரதேசங்களிலும் சரி தமிழ் பெண்கள் பாது
காப்புப் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுவதென்பது தற்போது சர்வ சாதாரணமான விஷயமாகிப்போய்
புலியெனக் கூறி சந்தேகத்தின் பேரில் COU, g6lguUÚUGUNIÑu, Gil GólgIIg)GTúlsó ஒரு கட்டமாக கைரேகைகளை பதிவு செய் வதைப் போல பாலியல் வல்லுறவுக்கும் உள் ளாக்கப்பட வேண்டும் என்பது வழக்கத்தில் இருந்து வரும் ஒன்றுதானா என்று கேட்கும் அளவு நிலமை மோசமாகியுள்ளது.
மிக அண்மைய சம்பவம், பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டி ருந்த இரண்டு தமிழ் பெண்கள் மோசமான பாலியல் சித்திரவதைக்கு ஆளானதாகும். இந்த இருவருக்கும் மிகவும் அநாகரிக மான பாலியல் சித்திர வதைகள் செய்யப் பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு பெண்ணின் பெண்ணுறுப்புக்குள் குண்டாந் தடிகள் செலுத்தப்பட்டதாக சாட்சியங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
ஆனால் இத்தனைக்கும் தமது பொலிஸ் நிலையத்தில் அவ்வாறான எந்தவித பாலியல் ಇಂಗ್ಡಿ! என்று பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக விசா ரணை நடத்தப்பட வேண்டும் என்று எமது தமிழ் பிரதிநிதிகளில் அநேகமானவர்கள் பாராளுமன்றத்தில் வெளுத்து வாங்கினார்
56ዘ .
முன்னர் நடந்த இத்தகைய சம்பவங்களின் விசாரணைகளுக்கும் வழக்கு களுக்கும் நடந்த கதியை பார்க்கும்போது, எதை விசாரித்து என்ன பலன் என்றுதான் தோன்றுகிறது.
சாரதாம்பாள் கொலை வழக்கு, சாட்சியம்இல்லை என்று புதைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் அப்பாவித் தாயை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொன்று பற்றைக்குள் மறைத்தஅக்கிரமத்துக்கு எந்த சாட்சியும் இல்லாமல் போய்விட்டது
அண்மையில் மன்னார் உப்புக்குளத்தில் நடந்த சம்பவத்தின் முடிவும் அநேகமாக ப்படித்தான் இருக்கும். இந்த சம்பவம் தாடர்பான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட வர்கள் இன்னமும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவில்லை. அவர்களுக்கு பாது காப்புப் பிரச்சனையாம் எப்படியிருக்கிறது SLLüol
இப்படியெல்லாம்தமிழனை பேய்க்காட்ட Աքtդպն) நாட்டில் எங்கே பாலியல் வல்லுறவு குறையப்போகிறது?
எங்கேயாவது ஓர் இடத்தில் தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்
லங்கையின் இனப்பிரச் சினைக்கு சமாதானத்தீர்வு காணப்பட வேண்டும் என்று கடந்த ஒன்றரை வருட காலமாக ஒடித்திரிந்த நோர்வே விசேடத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மை அந்த முயற்சியில் இருந்து ஓரங்கட்ட இலங்கை அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.
சொல்ஹெய்ம் ஒரு நேர்மையான ஏற்பாட்டாளராக பணியாற்றுவது அர சாங்கத்துக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவரை இதிலிருந்து எப்படியாவது கழற்றி விட வேண்டும் என்று அரச தரப்பு பலமுறை முயற்சி செய்தது. ஒரு நிலையில் பிரதமர் இரட்னசிறி விக் கிரமநாயக பகிரங்கமாகவே சொல் ஹெய்ம் விலகிக் கொள்வது நல்லதென கூறியிருந்தார்.
இதன் உச்சகட்டமாக கடந்த வாரம் கொழும்பில் ஜனாதிபதிக்கும் நோர்வே வெளியுறவு அமைச்சர் தொர்பஜோன் ஜக்லாண்ட்டுக்கும் இடையில் நடந்த சந்திப்பின் போது சொல்ஹெய்முக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கடந்த காலங்களில் எரிக் சொல் ஹெய்மை ஒரு விடுதலைப்புலி ஆதர வாளராக காண்பிக்க தென்னிலங்கையில் பேரினவாத அரசியல்வாதிகளும் சில பத்திரிகைகளும் தீவிர பிரயத்தனம் மேற் கொண்டன. ஆனால் யார் என்ன சொன் எாலும் அவர் தன் முயற்சியில் சளைக் ாதவராகவே இருந்தார். இலங்கையில் சமாதான முயற்சி என்ற கயிற்றின் மேல் நடக்கும் பணியில் தான் எந்தப்பக்கமும் ாய்ந்து விடக்கூடாது என்பதில் சொல் ஹெய்ம் மிகவும் கவனமாக செயற்பம்
இணையத்தளம் ஒன்றில் கேட்கப் கேள்விகளுக்கு சொல்ஹெய்ம் பதி ாத்துவருகிறார். ஒருமுறை அவரிடம் உங்களுக்கு பிடித்தமான இலங்கை பாவு எது என்று கேட்கப்பட்டபோது வில் மசாலாத்தோசை சாப்பிடப் ட பகல்நேரத்தில் தென்பகுதியில் ாக்கப்படும் மரக்கறி வகைகளை விரும்பி சாப்பிடுவேன்" என்று புத்தி
மாக பதிலளித்திருந்தார்.
ూ. 17-23, 2001
கேட்பாரின்றித்
பாலியல் வல்லுறவுகள்
பட்டதாக செய்திகள் வந்தால், மறுநாள் ரசாங் பத்திரிகைகளில் சில தமிழ் கட்சிகளின் 15;}|### பெயரில் கண்டனம் வரும் அல்லது குறிப் வரவி பிட்ட சம்பவத்தை விசாரிக்குமாறு ஜனாதி மில்லாத் தீர்மானத் பதிக்கு அவசர பெக்ஸ் என்று செய்தி மையை ஆழம்பார் வரும், கனவே திட்டமிட்டப அடுத்த ஓரிரு நாளில் தமிழ் கட்சிகள் சரத் என் சில் Ցուկ ஆராய்வு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நம்பிக்கையில்லா தொல்லைத் தவிர்ப்புக்குழு பொலிஸாருக் உத்தரவு இப்படியான பத்திரிகைச் :ெ њti (lantsош இருக்கும். அதோடு மறக்கப்பட்டு விடும். சிலவாரங்கள்
கட்சியினால் கடந் "தி JELDİTÜL
கழித்து போதிய சாட்சிகள்
றச்செயலின்கதை முடிக்கப்பட்டிருக்கும். ஐக்கிய தேசியக் துவேதான் ஆண்டாண்டு காலமாகத் பாராளுமன்ற உறு
தமிழ் பெண்கள் மீதான பாலியல் வல்லுற இந்த நம்பிக்கையில் #? தண்டனை இல்லை என்ற தைரியத் நாயகர் அநுர படையினர் மட்டுமன்றி வடக்கு-கிழக்கு உயர் நீதிமன்றம் வழ பகுதிகளில் இருந்து வந்து தலைநகரில் தீர்ப்ஸ்ான்றினால்
மைப்பு நெருக்கடி ஐக்கிய தேசியக் % حل
ரேரணை கொள் ծIԼԱյD H։
மும் நீதித்துறையி தமது அடிப்படை உ தாகவும் கூறி சட்ட காட்ட வெளிப் நீதிமன்றம் இர் பிரேரணையை ஆ
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக Gamtai
ததரவொனறை ச கூறப்படும் 9566,6069 பித்தது. கொழும்பில் அவர் தங்கியிருந்த நம்பிக்கையி முகாமையாளராலும் மேலும் 3 சிற்றூழியர் கொண்டு வரப்
தெரிவிக்கப்பட்டிருக்கிறது. flair
அதிகாரத்தை
புலியென்று பொலிஸில் பிடித்து உயர் நீதிமன் யிருக்கும் விடுதி முகாமையாளர் இவருடன் கொண்டது பார உறவு கொண்டிருக்கிறார். ಇಂಗ್ಲ என்ற அர
தால். என்ற காரணத்தின் பேரில் அந்த
தாடர்கிறது. இகயொப்பங்களு
லோ என்னமோ இப்போது பாதுகாப்பு கையளிக்கப்பட்டது
தங்கியிருக்கும் யுவதிகளை மிரட்டி லொஜ் வரை காலமும் ஏற்
நீதியரசரு க்கு எதிர
புக்குள்ளாகி இருப்
சமர்ப்பித்த மனுெ
பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தெரிவுக்குழு அமைப்
சேர்ந்த கந்தையாசிவரஞ்சனி என்ற யுவதி உயர் நீதிமன்ற
களாலும் பலாத்காரம் செய்யப்பட்டதாக தொடர்பான முடிெ
கொடுப்போம்:ன இந்த யுவதியை மிரட்டின் முலம்'
ಙ್ಗಾನ್ಜಿ முன்னரும் தோன்றியுள்ளது.
தலைநகர லொஜ் இவ்வாறான பல இது குறித்து சட் சம்பவங்கள் நடைபெற்று அச்சம் காரணமாக பல்வேறு வகையா அவை வெளியில் சொல்லப்படாமல் மறைக் வெளியிட்டு வருகின்
கப்பட்டதாக அறியக்கிடைக்கின்றது. 型_j
- 55JoJ5(9 UTTT இன்று வரையில் குறிப்பிட்ட விடுதி வேண்டும் என்கில் முகாமைய்ாளர்மீது முறைப்படியான சட்ட தெரிவுசெய்யப்பட் நடவடிக்கை எடுக்க யாரும் முன்வந்ததாகத் துக்கு நீதிமன்றம் உ தெரி: நம்நாட்டின் பெண்ணியல் சிலர் சொல்கின்றன
രൂഞ]) வாதிகளாக கூறிக்கொள்ளும் யாராவது
இதில் ஆர்வம் காட்டினார்களா என்று பார்த் !, எப்படியிருந் தால் அதுவும் இல்லை. சட்டங்களை பயன்படு அரசாங்கம் நடத்தும் சர்வதேச மகளிர் மீது மேற்கொள்ளப்படு
பலாத்காரங்களை தடு
தின நிகழ்ச்சிகளில் கூலிங்கிளாஸ் போட் பல
L461T6TT S9||6060T6Al (USLD
டுக்கொண்டு முன்வரிசையில் அமர்ந்திருக்க
Lib, வழங்கும் உதவிகளை எனது மனைவி ழுங்கி ஏப்பமிடவும் மட்டும்தான் இந்த பாக இருக்கிறார்கள் நாட்டில் பெண்கள் அமைப்புக்களா என்று சம்பந்தப்படமாட்டே நினைக்கத் தோன்றுகிறது. நினைக்கக்கூடாது.
அதாவது தமிழர்களின் மசாலாத் தோசைதான் தனக்குப் பிடிக்கும் என்றோ சிங்களவர்கள் சமைக்கும் மரக்கறி வகைதான் பிடிக்கும் என்றோ ஒன்றை மட்டும் கூறி எவருடைய மனதையும் நோகடிக்காமல் இதில் கூட தனது நடு நிலையை வெளிப்படுத்தியிருந்தார்.
கடைசியில் அவர் இவ்வளவு காலம் பட்ட கஷ்டங்களுக்கு தோசையும், மரக் கறியும் சாப்பிட்டதுதான் மிச்சம் என்றாகி விட்டது எந்தப் பிரதிபலனும் எதிர் பாராமல் இந்த நாட்டில் சமாதானம் மலர வேண்டும் என்ற ஒரே நோக்கத் துடன் பாடுபட்ட சொல்ஹெய்ம் கொழும் பில் இருந்த சமயம் ஜனாதிபதியை சந்திக்க அனுமதி தரமுடியாது என்று
தோசைகேட்ட
ஒருவராகவோ அ காலங்களில் மத்திய பெயரில் சம்பாதிக் இராஜதந்திரிகளை பதை பொக்கற்றில் பாம்புக்கு தலையை யும் காட்டும் ஒருவர தால் சொல்ஹெய்ன் மெச்சிப் புகழ்ந்திரு
இந்திய இராஜத எந்த விக்பொயிண்டு மிடம் காண முடி
கூறப்பட்டதன் முலம் தெளிவான அவ மானத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அதன் பின்னர் அவர் வழங்கிய பத்திரிகைப் பேட்டிகளில்கூட இது குறித்து எந்தவிதமான அதிருப்தியும் தெரிவிக்காமல், தான் ஒரு நாகரிகம் தெரிந்த மனிதன் என்பதை நிரூபிக்கும் வகையிலேயே கருத்து வெளியிட்டு வரு வதை அவதானிக்க முடிகிறது.
எப்படியிருந்தாலும் இவ்வாறான நிகழ்வுகளின் பின்னர் சொல்ஹெய்மின் முன்முயற்சிகள் அரசாங்கத் தரப்பினரால் வித்தியாசமான கண்ணுடன்தான் நோக்
சொல்ஹெய்ம் தொடர்பாக அரசாங் கத்துக்கு இருக்கும் முக்கிய பிரச்சனை
அரசாங்கத்துக்கு கோபம் சிறிது க ஹெய்ம் வேண்டாத னால் தாம் சி பொறியில் இருந்து யில்லாததால் அவர் கூப்பிட்டு வைத்து ச தாக இருந்தது
FIDII35/7607 (UDUIAD ளும் நோர்வே பிரவேசத்துக்கு அ தாகக் கூறித்தான் ெ ஆக்கப்பட்டிருக்கிற DLLA15 569235' 39'U SETT அல்வா. ஆனால் இ ஒன்றும் நஷ்டமில்
அவர் இலங்கை அரசியல் தலைவர் பேரினவாதிகளை தி களைப்போல பொய்யும் புரட்டும் இல்லா தனக்குத்தானே கா மல் நேர்மையாக நடந்து கொள்கிறார் கிறது
என்பதுதான்!
புலிகளிடம் ஒன்றைச் சொல்லி அர
சாங்கத்திடம் இன்னொன்றைச் சொல்லி
பத்திரிகைகளுக்கு வேறொன்றைக்கூறும்
தங்களுடன் கல சொல்ஹெய்மை ச
இருந்து ஒரங்கட்ட திருக்கும் முடிவுக்கு
O)ITUI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கத்துக்கு எதிராக ஐக் சியக் கட்சி கொண்டு நக்கும் நம்பிக்கை துக்கு முன்னர் நிலை ப்பதது போல ஏற் டி பிரதம நீதியரசர் வாவுக்கு எதிரான பிரேரணை அந்தக் த வாரம் பாராளு விக்கப்பட்டது.
கட்சி மற்றும் ஜேவிபி. LaÕIG 77 GLIII ன் கடந்த 6ம் திகதி லா பிரேரணை சபா பண்டாரநாயகவிடம் அன்றைய தினமே ங்கிய சர்ச்சைக்குரிய
இலங்கையில் இது பட்டிராத அரசியல தோன்றியுள்ளது. கட்சியினால் பிரதம ாக நம்பிக்கையில்லா ண்டு வரப்பட்டதன் ன் சுதந்திரம் பாதிப் பதாகவும், இதனால் ரிமை மீறப்பட்டுள்ள உத்தரணிகள் முவர் வான்றை பரிசீலித்த த நம்பிக்கையில்லா ராய பாராளுமன்ற பதை தடை செய்யும் பாநாயகருக்கு பிறப்
நீதியரசருக்கு எதி ல்லா பிரேரணை ட நேரத்தில் அது வடுக்கும் சபாநாயக கட்டுப்படுத்தும் உத் ன்றம் பிறப்பித்துள்ள நிலை மேலாண்மை ாளுமன்றமா நிதி
சியலமைப்பு சிக்கல்
டத்துறை நிபுணர்கள் ன கருத்துக்களை றனர். சிலர் நீதிமன்ற ளூமன்றம் கட்டுப்பட TᎠ6ᏡᎢfᎢ , ᏓDᎯ5Ꭿ56lᎢITᎶᏍ ட பாராளுமன்றத் தரவிடமுடியாதென
St.
இவ்விரண்டு அமைப்புக்களும் தமது நியாயாதிக்க அதிகாரங்களுக்கு அப்பால் சென்று ஒன்றை ஒன்று கட்டுப்படுத்த முனையக் கூடாதெனவும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றது.
சரத் என். சில்வா மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து தீர்ப்பளித்தவர்கள் அவரா லேயே நியமிக்கப்பட்ட நீதிபதிகள் என்பது
ஐ.தே.க.வின் குற்றச்சாட்டு.
இந்த நம்பிக்கையில்லா பிரேர ணையை ஆராயவும் விசாரிக்கவும் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப் படுமானால் அங்கே முறைப்பாடு செய்த வர்களும் தீர்ப்பு சொல்லப்போகிறவர் களும் ஒரே பிரிவினரே என்பது அரச தரப்பு வாதம்.
நீதியரசர் ஒருவரை பதவி நீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் நம்பிக்கை யில்லா பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவது சட்ட விரோதமானதல்ல. இதற்கு அரசியலமைப்பில் இடமளிக்கப்பட்டிருக் கிறது. ஆனால் அவ்வாறானதொரு நம்பிக்கையில்லா பிரேரணையால் நிதி மன்றத்தின் சுயாதிபத்தியத்துக்கு பங்கம் தேர்ந்துள்ளதாக கூறப்படுவது இதுவே வரலாற்றில் முதற் தடவையாகும்.
எவ்வாறிருந்தாலும் தற்போது இது நீதி மன்றத்தின் முன்னிலையில் உள்ள ஒரு வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசா ரணையில் இருக்கும் ஒரு விடயத்தைப் பற்றி பாராளுமன்றத்தில் விவாதிக்க
தாலும் அடக்கு முறை முடியாது.
தமிழ் பெண்கள் ம்பாலியல்ரீதியிலான த்து நிறுத்த பொறுப்
ன்வரவேண்டும். யும் மகளும் பாதுகாப் அதனால் இதில் நான் ன்" என்று எவரும்
பாராளுமன்றம் இப்போது யாரிடம்
சட்ட ஆலோசனை பெறப்போகிறது?
■蠶 பாராளுமன்றத்தில் சமர்ப்
பிக்கப்படும் ஒரு சட்ட முலம் அரசிய லமைப்புக்கு முரணானதா இல்லையா என்பதை சபாநாயகர் உயர் நீதிமன்றத் திடம் கேட்பதுதான் வழக்கம்
இங்கே அப்படி செய்ய முடியாது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி நடக்க முடியுமா என்று உயர்நீதிமன்றத் திடமே எப்படிக் கேட்பது?
இப்பொழுது சபாநாயகர் எடுக்கப் போகும் முடிவு என்ன என்பதை அர சியல் வட்டாரங்கள் ஆவலோடு எதிர் பார்த்திருக்கின்றன. இது குறித்து இறுதி முடிவை அடுத்த сиптир அறிவிப்ப தாக அநுர பண்டாரநாயக கூறியிருக் கிறார்.
1991ம் ஆம் ஆண்டு ஜனாதிபதி பிரேமதாசாவுக்கு எதிரான நம்பிக்கை
யில்லாப் பிரேரணையின்போது இதே போன்று சபாநாயகரின் முடிவுக்காக
காத்திருக்க வேண்டி ஏற்பட்டது ஞாபகம் இருக்கலாம்
பூரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்களும் ஐக்கிய தேசிக் கட்சியைச் சேர்ந்த சிலருமாக சேர்ந்து பிரேமதாச வுக்கு எதிராக தயாரித்த நம்பிக்கையில்லா பிரேரணையை அப்போதைய சபா நாயகர் எம்.எச்.முகம்மதிடம் கையளித் தார்கள். அதனை பாராளுமன்ற ஒழுங் குப் பத்திரத்தில் சேர்த்த அவர் உடனடி யாக பிரேமதாசவுக்கும் தெரியப்படுத் faoi Tir.
பிரேமதாச உடனே பாராளுமன்ற கூட்டத் தொடரை ஒத்திவைத்தார். பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக் கப்பட்டால் ஒழுங்குப் பத்திரத்தில் உள்ள அனைத்து யோசனைகளும் செல்லுபடி யற்றதாகிவிடும். இதன் காரணமாக நம் பிக்கையில்லா பிரேரணையும் செல்லு படியற்றதாகிவிடுமா என்ற சட்டப் பிரச்சனை அன்று தோன்றியது.
தமக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கொண்டு வரப் பட்டுள்ளதாக உத்தியோக பூர்வமாக அறியக்கிடைத்த பின்னர் ஜனாதிபதியி னால் பாராளுமன்ற கூட்டத் தொடரை ஒத்திவைக்க முடியாதென அரசியலமைப் பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்று இந்தப் பிரச்சனைக்கு சபா நாயகர் கொடுத்த தீர்ப்பு ஜனாதிபதி பிரேமதாசாவுக்கு சார்பாகவே அமைந் தது. இன்று பிரதம நீதியரசர் விஷயத்தில் சபாநாயகர் அநுரபண்டாரநாயகவின் தீர்ப்பு எப்படி இருக்கப்போகிறது என் பதை அறிய அடுத்த வாரம் வரை காத்திருக்க வேண்டும்.
இந்நிலையில் இரண்டு தரப்பும் சபாநாயகர் மீது அழுத்தங்களை பிரயோ கித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் தான் யாருடைய அழுத்தத்துக் கும் பணியப் போவதில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.
எவ்வாறெனினும் இது தொடர்பாக பாராளுமன்றம் வழங்கும் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
ல்லது முன்னைய ஸ்த முயற்சி என்ற வந்த சில இந்திய போன்று கிடைப் போட்டுக் கொண்டு பும் மீனுக்கு வாலை ாகவோ இருந்திருந் ապա ՓՄ* ՓՄԱԿ ፴Öt0.
ந்திரிகளிடம் கண்ட டையும் சொல்ஹெய் யாமல் போனதால்
ாருத்த அல்வா!
அவர் மேல் கெட்ட TAOIDIT Go Gorff)
விருந்தாளிதான் க்குண்டு கிடக்கும் மீள வேறு வழி வரும்போதெல்லாம் orrarfläas Gausgirt u
சிகளை மேற்கொள் அரசின் உயர்மட்ட ழைப்பு விடுத்துள்ள சால்ஹெய்ம் அவுட் Tii, 355 pui ங்கத்தின் மற்றொரு தன்முலம் அவருக்கு லை அரசாங்கம் ருப்திப்படுத்தப்போய் நில் பூசுற்றிக் கொள்
ந்தாலோசிக்காமல் மாதானப் பணியில்
அரசாங்கம் எடுத் ம், அதற்கு சம்மதம் Guds
J JE.
தெரிவித்த நோர்வே வெளிவிவகார அமைச்சுக்கும் விடுதலைப் புலிகள் ஏற் கனவே தமது கண்டனத்தை தெரிவித் துள்ளனர்.
சமாதான முயற்சிகளை முன்னெடுக் கும் ஒரு முன்றாம் தரப்பு ஏற்பாட்டாள ரின் தெரிவில் இத்தனை சிக்கல்கள் என்றால் அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வொன்று இறுதி வடிவம் பெறுவதென்பது இந்த நூற்றாண்டி a)TO) 19:57, 5L4505LDIT 6769 TOT 15:LDU (UPL9. LAITILDO) இருக்கிறது
நோர்வே அரசாங்கம் புதிதாக ஒரு வரை தேடிப்பிடித்து இனிமேல் இந்தப் பணிக்கு அமர்த்தி அவரை அரசும்
புலிகளும் ஏற்று மீண்டும் ஒரு நிலைக்கு இந்த விடயத்தை ஒப்பேற்றி எடுப்பது இலகுவான காரியமல்ல அப்படி ஒரு நல்ல நிலை உருவானால் இறுதிநேரத் தில் அரசாங்கம் அவரையும் வேண் டாம் என்று சொல்லாதென கூறுவதற் ፵፭ህ@@).
அரச தரப்புக்கு சொல்ஹெய்ம் மீது உச்சகட்ட வெறுப்பேறியது அவர் கடந்த முறை இலங்கை வந்து நோர்வே திரும்பிய பின்னர் அமெரிக்காவுக்குப் போய் அந்த நாட்டு வெளிநாட்டமைச்சின் அதிகாரி களைச் சந்தித்ததுதான் எங்களிடம் கேட்காமல் எங்கள் பிரச்சனையற்றி சொல்ஹெய்முக்கு அமெரிக்காவுடன் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது என்ற கருத்து அரசாங்க உயர் மட்டங்களில் இருந்து வெளிப்பட்டது.
அத்துடன் சொல்ஹெய்ம் ரணில் விக்கிரமசிங்கவுடன் நல்ல உறவுகளை பேணி வந்தார். இலங்கையை பொறுத்த வரையில் இனப்பிரச்சனை தீர்வுக்கு எதிர்க்கட்சியின் ஆதரவு கட்டாயம் தேவை
என்பதை உணர்ந்திருந்த சொல்ஹெய்ம் அடிக்கடி ரணிலுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு வந்தார். இதுவும் அரசாங் கத்துக்கு அவர்மேல் ஆத்திரத்தை உண்டு பண்ணியுள்ளது.
அத்தோடு வெளிநாட்டமைச்சர் சொல்லும் பொய்களுக்கு "ஆமா போடு கிறவராக சொல்ஹெய்ம் இருக்க
கடந்த மாதம் நோர்வே வெளிநாட்ட மைச்சருக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதிய லக்ஷ்மன் கதிர்காமர், அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் முக்கிய பல விடயங்களில் உடன்பாடு காணப்பட்டு விட்டதாக முக்கியமான பொய் ஒன்றை சொன்னார். அதனை உடனடியாக புலிகள் தரப்பு மறுத்தது போதாக் குறைக்கு சொல்ஹெய்மும் அப்படி ஒன்றும் உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறிவிட்டார். நமது வெளிநாட்டமைச் சருக்கு பலத்த சங்கடமாய்ப்போனது. இந்த விடயம் அவருக்கு எந்தளவு அவ மானத்தில் முடிந்ததென்றால் கடைசியில் அந்தக் கடிதத்தில் தான் எழுதியவைகள் இடையில் யாராலோ திரிபு படுத்தப்பட்டு சதி நடந்துவிட்டது என்று பொய் மேல் பொய் சொல்லி மானத்தை காப்பாற்ற வேண்டியதாகி விட்டது. இப்படியான சந்தர்ப்பங்களில் சொல்ஹெய்ம் தனக்கு உதவவில்லை என்ற கோபம் கதிர்காம ருக்கு இருக்கவே செய்யும்
எல்லாவற்றையும் கூட்டிக்கழித்து பார்த்தவர்கள் சொல்ஹெய்ம்மை அநா கரிகமான முறையில் ஓரங்கட்டிவிட்டார் கள் குறைந்த பட்சம் கெளரவமான ஓர் அறிவித்தலின் முலமாவது அவரது பணியை முடிவுக்குக் கொண்டு வந் திருக்கலாம். ஆனால் நோர்வே அரசு சொல்ஹெய்ம்தான் இலங்கை விவகாரத் துக்கான விசேடத் தூதுவர் என்று இன்னமும் கூறிவருகிறது.
எவ்வாறிருந்தாலும் இத்தகைய செயல்களின் இறுதி விளைவு கொடிய யுத்தம் மேலும் பல அழிவுகளுடன் நீடித்துச் செல்வதுதான் கஷ்டமும் நஷ்டமும் இந்த நாட்டு மக்களுக்குத்தான் சொல்ஹெய்முக்கு அல்ல. O
5

Page 6
RGIo್ LITLILIT GA மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ், வெற்றி பெற்று அரி யணையேறிய அன்புச் சகோதரி ஜெயலலிதா வரைக் கண்டு கொள்வதாகவே தெரிய ல்லை. வழக்கம் போல சர்வமும் நானே என்று புரட்சித் தலைவி முழங்க, அவரது தொண்டரடிப் பொடியாழ்வார்கள் "ஆமாம் என்று வேகமாக தலைப்ாட்டி, கரகோஷம் எழுப்பிய வண்ணம் அவர்களெல்லாம் பவனி வந்து கொண்டிருக்கிறார்கள் மத்தியில் ருந்த இரண்டு அமைச்சர்களையும் ழந்துவிட்டார். பாண்டிச்சேரி யூனியன் ரதேசத்திலும் படுதோல்வி, ஓர் இடம் கூட கிடைக்கவில்லை. தமிழகத்தில் 20 எம்.எல்.ஏக்களைப் பெற்றிருக்கிறார் என்ப தென்னவோ உண்மைதான். ஆனால் அவர்
பெரும்பான்மை கிடைத்தாகிவிட்டது. கூட்ட ணிக்கட்சிகளின் தயவு அதற்குத் தேவை யில்லையே. என்ன செய்வார் பாவம் ராம தாஸ் கொதிக்கலாம், குமுறலாம், புலம்ப லாம். அதைத்தான் : செய்து கொண்டிருக்கிறார். ஜூன் 9ம் நாள் மக்கள் கட்சி சார்பாக போட்டி யிட்டு வெற்றி பெற்ற சட்ட மன்ற உறுப் பினர்களுக்கு பாராட்டு விழா மாமல்லபுரத்தில் நடத்தப்பட்டது தேர்தல் முடிவுகளுக்குப்பின் பா.ம.க நடத்திய முதல் முக்கிய நிகழ்ச்சி ராமதாஸ் என்ன கூறப்போகிறார் என்றறிய பலரும் ஆவலாயிருந்தனர்.
அவர் எந்தப் பிரச்சனையிலும் மாட்டிக் கொள்ளாமல், தனது எதிர்காலத்திட்டம் என்ன என்பதை சூசகமாகக்கூடத் தெரி விக்காமல்தான் ராமதாஸ் அந்தக்கூட்டத்தில் பேசினார். ஆனால் ஜெயலலிதா தன்னை மதிக்கவில்லையென்ற ஆதங்கம் அவருக் , 5 ,, Ա/T, L), 5, உறவில் ஏதோ விரிசல் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதி களிலும் ப்ா.ம.க வலிமை பெற்று விளங்கு கிறது. அ.இ.அ.தி.மு.க. கூட்டணிக்கு அந்த வலிமை பயனளித்துள்ளது. "எங்கள் பங்களிப்பு பெரிது, அதனை யாரும் மறுக்க முடியாது" என்று திட்டவட்டமாகக் கூறினார் TITLogiTsh).
அப்படிப்பட்ட கூற்றுக்கள் ஜெயலலிதா விற்கு எரிச்சலையூட்டும் என்பதில் ஐய மில்லை. அவரது கட்சி வெற்றிக்கு அவரது அணி வெற்றிக்கு வேறு எவரையும் சொந் தங்கொண்டாட அவர் என்றுமே அனுமதித்த தில்லை.
1991ம் ஆண்டு தேர்தல்களில் மாபெரும் வெற்றியடைந்ததில் காங்கிரஸ் கட்சி பங்கு கோரப்போய்த்தான் சிக்கல் ஏற்பட்டது. கொலை நடந்திருக்காவிட்டாலும் அப்போது அ.இ.அ.தி.மு.க வெற்றிபெற்றி ருக்கும் என்பதென்னவோ உண்மைதான். ஆனால் அந்தக் கொலை மக்களை வெகு வாக பாதிக்க, எதிர்க்கட்சிகள் எல்லாம்
இருக்குமிடம் தெரியாமல் போயின. தி.மு.க
டந்த முன்று தசாப்தங்
களுக்கு முன்னர் இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வந்த கச்சதீவின் உரித்துடமை தொடர் பான பிரச்சனை முன்னாள் பிரதமர் பறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் முன் னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக் கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை ஒன்றின் பேரில் இலங் கைக்கு சொந்தமாக்கப்பட்டதன் பிறகு நிலைமை சீரானது
இடைக்கிடையே மீனவர் பிரச்சனை களுடன் சம்பந்தப்படுத்தி கச்சதீவை மீண்டும் இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்ற வகையிலான கருத்துக்கள் தெரி விக்கப்பட்டு வந்த போதிலும் மிக அண்மைக்காலம் தொட்டு இந்த விடயம் சற்று உரத்த குரலில் ஒலிக்கத் தொடங்கி யிருக்கிறது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது கச்சதீவை மீட்பது குறித்து வாக்குறுதிகள் முன்வைக்கப்படும் அள வுக்கு தமிழகத்தில் ஒரு பேசப்படும் பிரச் சனையாக இது பரிணமித்துள்ளது.
இந்தத் தீவை இலங்கையிடம் இருந்து மீளப்பெறவேண்டும் என்று இந்திய மத்திய அரசை கோரப்போவதாக முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்ட அதேவேளை ஆளு நர் பாத்திமா பீபியும் அதே கருத்தை வலியுறுத்தியிருந்தார்.
கச்சதீவு வளம் நிறைந்த ஒரு பிரதேச
(S
அ.இ.அ.தி.மு.கவிற்கு அறுதிப்
ஒரே ஓர் இடத்தில்தான் வெற்றி பெற U呜岛@·
கட்சி உருக்குலைந்து போய்க்கொண்டி 器 அந்த நேரத்தில் காங்கிரசார் என்ன சய்வார்கள்? எங்கள் தலைவனின் தியாகத் தின் விளைவாகவே தேர்தலில் மாபெரும் வெற்றி என்று கூட்டம்போட்டு பேசி, கலைந்து போனார்கள். ஆனால் அதுகூட ஜெயலலிதாவிற்கு பொறுக்கவில்லை.
மதுரையில் வீரவரலாற்று வெற்றி மாநாடு ஒன்றினை நடத்தி, "பொதுத் தேர் தல் வெற்றிகளுக்கு வேறு யாரும் சொந்தங் கொண்டாடக்கூடாது, எல்லாம் எனக்காக விழுந்த வாக்குக்கள்' என்று பிரகடனம்
சய்தார்.
அப்போது அவருக்கு கைகட்டி கோஷம் செய்து கொண்டிருந்த தமிழ்நாடு காங்கிரஸ்
களை வைத்துக் கொண்டு என்ன செய்ய N
கமிட்டித்தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியே அந்தப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தார். அதன்பிறகு இருகட்சிகளுக்கும்இருந்த உறவு சீர்கெடத் துவங்கியது.
இப்போது அவை கூட்டணிக்கட்சிகள் தான், ஆனால் இன்னமும் அவர்கள் உறவு சுமுகமாகவேயில்லையே.
காங்கிரசின் நிலை அகில இந்திய அளவில் படுமோசமாகிக் கொண்டிருப்பதால் 燃 காங்கிரஸ் உறவே தனக்கு தேவை ல்லை என்ற ரீதியில் பேசத் துவங்கி யிருக்கிறார் ஜெயலலிதா
சமீபத்தில் புதுடில்லி சென்றபோது, சோனியாவை சந்தித்த பிறகு செய்தி யாளர்களுடன் பேசும்போது, "கூட்ட யெல்லாம் தேர்தலோடு முடிந்துவிட்டது" என்று கூறியிருக்கிறார் ஜெயலலிதா அவர் பாரதீய ஜனதா அணியில் மீண்டும் இணை வதற்காக காய்களை நகர்த்திக்கொண்டிருக் கிறார் என்பது தனிக்கதை
அதுவும் சமீபத்திய தேர்தல் வெற்றியைப் பற்றி இன்னொன்றையும் கருத்தில் கொள்ள
வேண்டும் பொதுவாக ஜெயலலிதா எம்.ஜி.
ஆரின் வாரிசு, அ.இ.அ.தி.மு.க வாக்கு வங்கி அவரால் உருவாக்கப்பட்டது. அந்த மகிமையில்தான் அவர் கதை ஒடுகிறது என்று சொல்லப்படுவதுண்டு.
எம்.ஜி. ஆர் பெயரை அடிக்கடி சொல்லிக்கொண்டாலும், தன் சொந்த வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் ူမျိုါ அவர்தான் காரணம் என்று ஜெய லலிதா நம்புகிறார், ஒருசமயம் பகிரங்கமாகக் கூறியும் இருக்கிறார். எனவேயே தேர்தல் நேரம்த ಙ್ಳ್ಳಿ பெயர் அ.இ.அ.தி.மு.க, நிகழ்ச் ರಾ? இருட்டடிப்பு செய்யப்படுகிறது. ::
மல்ல, இலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கும் கடற்பரப்பின் மத்தியில்
அமைந்திருக்கும் ஒரு கரடுமுரடான மணற் திட்டு ஆரம்ப காலங்களில் இந்தத் தீவில் இந்திய-இலங்கை பாதுகாப்புப் படைகள் தனித்தனியே பயிற்சி ஒத்திகைகளை நடத் தியதாக கூறப்படுகின்றபோதும் அண்மைக்
காலங்களில் அவ்வாறாக எதுவும் இடம் பெறுவதில்லை. விடுதலைப் புலிகளை பொறுத்த வரையில்கூட இது முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பல்ல.
கச்சதீவின் பயனை அனுபவிப்பது இலங்கை இந்திய மீனவர்களும் இருநாடு களுக்கும் இடையில் கடத்தல் வியாபாரம் செய்பவர்களும்தான்.
மீன் பிடித்தலுக்காக நீண்டநாள் கடல் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கூடாரம் அமைத்து தங்கியிருக்க வசதியான ஒரு இடமாக இது அமைந்துள்ளது.
கடத்தல் வியாபாரிகளும் இந்தத் தீவி னால் பல வழிகளில் பயன் பெறுகின்றனர். கடந்த காலங்களில் இலங்கை பாது காப்புப் படையினரால் இந்திய மீனவர்கள் பலர் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களை அடுத்தே தமிழ்நாட்டில் இதுவொரு பிரச்ச னையாக உருவெடுக்க ஆரம்பித்தது கடற் படையினரால் கணக்கு வழக்கின்றி இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் சம்பவங்
(960T6OLD60s
9 Gef 1989 GLLLDó. போட்டியிட்டது. அ
அ.இ.அ.தி.மு.க. 5 ITTÄJÁT GLG போட்டியிட்டது அ தேர்தல், இந்த ச எம்.ஜி.ஆர் பெயர் கூட்டணி அல்லது
மு.கவிற்கு கைெ நடந்து முடிந்த களில் பெற்ற பெ ஜெயலலிதா பெரும டாட முடியும், கூ வாக்கு வங்கிகள்
தாலும்கூட எல்லே (lgijsumišlови ша
ရှိုးမျိုး" မျို; இ ப்பது புரட்சித்த அதிகப்படுத்தத்தான் ராமதாஸ், வெர் பங்கிருக்கிறது என் ஒருபடி மேலே செ6 எப்படி ஆட்சி ந ஆலோசனை வேறு தவிரவும் அன்புச் அவரது மகன் அன்பு TULD 360TOL) (5LL R பற்றிப்பே "(
இடங் வாய்ப்பை இழந்துவி நடந்து கொள்ளமாட் இடங்களைப் என்று ருக்கிறார்.
சமீபத்திய தேர் ராமதாசை சந்தித்து யான சொற்களால்க அவர் தனது பரம
கள் தொடருவதால் ஒரு திட்டமாக இலங்கையிடமிருந்து என்ற கோரிக்கை
ஜெயலலிதா பத இந்தப் பிர து மீண்டும் ஒரு
உருவெடுக்கலாம் அரசாங்க வட்டார துள்ளது.
ஆளும் பாரதீ எதிரான போக்கை லலிதா இதனை ஒரு வெளிப்பாடாக மட்டு மல் இந்தக் கோரி ஆரம்பித்தால் பிரச்ச பயம் இருதரப்பு அ லும் காணப்படுகின் காங்கிரஸுடன் கும் ஜெயலலிதாவு வழங்கிய ஆதரவு வ மீது அவர்களுக்குள் பாடாகவும் கருதலா கத்திலிருந்து பலம கையை நிராகரித்து
6)ITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்லத்தில்ரெனது
றத் தேர்தலில் தனித்துப் தன் பிறகு ஒன்றுபட்ட
நாடாளுமன்றத் தேர் கூட்டணி அமைத்து தன் பிறகு 1991 பொதுத் ந்தர்ப்பங்களிலெல்லாம் அல்லது காங்கிரஸ் ரண்டுமே அ.இ.அ.தி.
5 FLLLD60T D95 (5.5/TS6) ரும் வெற்றிக்குத்தான் stelli, o floto Glancii LLSofij, J.Lala, of sot அவருக்கு உதவியிருந் ாரும் ஜெயலலிதாவின் மார ஏற்றுக் கொள்ளும்
ப்படி ராமதாஸ் பேசி லைவியின் கோபத்தை | Glgլնպն), றியில் எனக்கு முக்கிய தோடு நிற்கவில்லை. ன்று ஜெயலலிதாவிற்கு டத்தவேண்டுமென்று
கூறியிருக்கிறார். சகோதரிக்கு அவரோ 激 U 3. விடவில்லை. கருணா ம்போதுகூட அவரைத் pன்கோபத்தால் 1996 கஅணியில் இடம்பெற்ற களில் வெற்றிபெறும் ட்டேன், இனி அப்படி டேன், நமது கட்சிக்கு பெறுவதில் குறியாக ம் ராமதாஸ் கூறி
தல்களுக்கு முன் நான் பேசியபோது, கடுமை ருணாநிதியைத் தாக்கி, வைரி என்ற ரீதியில்
பேசிய ராமதாசா இப்படி எதுவும் நடவாதது போல பாவனை செய்யமுடிகிறது என்ற
வியப்புத்தான் எழுகிறது. அவருக்கும் ஜெய : அப்படி என்ன பிரச்சனை? முதலாவதாக பாண்டிச்சேரியில் ஆட்சி அமைப்போம் என்று வீரம்பேசிய அவர் மண்ணைக் கவ்வினார். ஓரிடம் கூட fl6OLă.566606).
பா.ம.க-அ.இ.அ.தி.மு.க. அணி தனித்துப் போட்டியிட்டதால்தான் அவ்விரு :: தோல்வி என்பது பொதுவான கணிப்பு அதுவும் பா.ம.க. ஒன்றுமில்லாமல் போனபிறகும், மூன்று இடங்களில் வெற்றி பெற்ற அ.இ.அ.தி.மு.க. காங்கிரஸ்தமாகா கூட்டணியுடன் ஒட்டிக்கொண்டு ஓர் அமைச்சர் பதவியையும் ஏற்றுக்கொண்டு
விட்டது. பாமக நட்டாற்றில் விடப்பட்டது. தமிழ்நாட்டில் Çí? குறித்து நடந்தபோது, காங்கிரசும், த மாகாவும் பாண்டிச்சேரியில் பா.ம.க. தலைமையினை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஜெயலலிதா வற்புறுத்தவில்லை, தோல்விக்கு ஆறுதலும் சொல்லவில்லை, மாறாக தன் கட்சிக்காரர்களுக்கு வசதி செய்து கொடுத்துவிட்டார் என்று ராமதா சிற்கு கோபம் தவிரவும் மாநிலங்களவைத் தேர்தல்கள் விரைவில் நடைபெறவிருக் கின்றன. தமிழக சட்டமன்றம் ஏழு உறுப் பினர்களைத் தேர்ந்தெடுக்கும். அ.இ. அ.தி.மு.க தயவில் தனது கட்சியிலிருந்து ஒருவரை மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கலாம் என்று ராமதாஸ் திட்டம் போட்டார், ஆனால் அதற்கும் ஜெயலலிதா மசிவதாகத் தெரியவில்லை.
இப்படித் தன்னை ஒரேயடியாகப் புறந் தள்ளுகிறாரே என்றுதான் ராமதாசிற்கு அன்புச் சகோதரி மேல் கோபம், அதுதான் அவரது மாமல்லபுரம் உரையில் வெளிப்பட்ட தாகக் கருதவேண்டும். சரி, இவரது கோபம் புரட்சித்தலைவியை என்ன செய்யும் ஒன்றும்
|தில்லை என்ற வலுவான நம்பிக்கை பிரதமர்
செய்யாது.தேவைப்பட்டால் பதிலடி பார் அல்லது கண்டுகொள்ளாமலேயே இருந்துவிடுவார். அவரது 999)(3)(P60) D60) U 6061955 UUITTO5(3)LOGUTS, பதிலுக்கு ஏதாவது பேசி பிரச் சனையை வளர்ப்பார் என்று தோன்ற வில்லை. இன்னும் சில மாதங்களில் உள் ளாட்சி மன்றத் நடைபெறவிருக் கின்றன. அப்போதும் ராமதாசிற்கு ஜெய லலிதாவின் தயவு தேவைப்படும். :: "?: gloof, கட்சிகளின் ஆதரவு வேண்டும்தான். ஆனா லும் ராமதாஸ் தி.மு.க பக்கம்போகமாட்டார் என்ற நம்பிக்கை ஜெயலலிதாவிற்கு இருப்பு தால், கொடுப்பதை வாங்கிக்கொண்டு அணி யில் இருங்கள் என்று ராமதாசிற்கு எச்
சரிக்கை விடுவார் என்றே நம்பப்படுகிறது.
ராமதாஸ் எப்படியாவது மீண்டும் R
அணியில் சேர்ந்துவிடவேண்டு மன்று மனுப்போட்டுக் கொண்டிருக்கிறார். பாண்டிச்சேரியில்தான் ஒன்றுமில்லை மத்திய அரசிலாவது மந்திரிப்பதவி அனுபவிக்க லாமே என்ற எண்ணம்தான்.
தனது அமைச்சரவைக்
ஏதும் ஆபத்
வாஜ்பேயிக்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த முலாயம் சிங்கின் சமாஜ்வாதிக் கட்சி இவை ஒன்று :: Gl 6). Gif)LASI லிருந்து ஆதரிக்கும் தெலுங்கு தேசம் ஆதரவை விலக்கிக்கொள்வதாக இல்லை. எனவே ஐந்தாண்டுகள் பிரதமராக நீடிப்போம் என்று இறுமாந்திருக்கும் வாஜ்பேயி வெளியே E. மீண்டும் சேர்த் துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்ட வில்லை. பிரிந்துபோய், காங்கரசுடன் கூட்டணி அமைத்து தோல்வியுற்ற மேற்கு வங்கத்தைச் சேர்ந்ததிரிணாமூல் காங்கிரஸ் தலைவி மமதா பானர்ஜி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கதவுகளைத் தட்டித் தட்டி அலுத்துவிட்டார். அது மாதிரி தனக்கு ஆகிவிடக்கூடாது என்பதில் ராமதாஸ் கவன மாயிருக்கிறார்.
மற்ற சாதிக்கட்சிகளெல்லாம் மண் ணைக் கவ்விய நேரத்தில் 20 இடங்களைப் பெற்று தனது வாக்கு வங்கியினை உறுதிப் படுத்திக் கொண்டாலும், எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறோம் என்ன செய்தால் தனிப்பெரும் கட்சியாக உருவாக முடியும் பற்றியெல்லாம் ராமதாஸ் சற்றுக் குழம்பித்தான் போயிருக்கிறார்.
அதனைத் தடுக்கும் கச்சதீவை இந்தியா மீளப்பெற வேண்டும் முன்வைக்கப்பட்டது. விக்கு வந்ததும் வராத சனைபற்றி பேசியது LumifluLi Fiji GODSELLITE
திருக்கும் ஆபத்து
என்ற சந்தேகத்தை ங்களில் தோற்றுவித்
ய ஜனதா கட்சிக்கு கடைபிடிக்கும் ஜெய கருத்து ரீதியிலான ம் நிறுத்திக் கொள்ளா க்கையை வலியுறுத்த னை வளரலாம் என்ற ரசியல் வட்டாரங்களி
கூட்டுச் சேர்ந்திருக் க்கு தமிழக மக்கள் ாஜ்பாய் அரசாங்கம் ா வெறுப்பின் வெளிப் ம் இந்நிலையில் தமிழ ாக எழும் கோரிக் விட்டு தொடர்ந்தும்
ball
JG
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையின் துப்பாக்கிகளுக்கு இரையாவதை கண்டு கொள்ளாமல் இருக்க வாஜ்பாய் அரசாங் கத்தினால் முடியாது.
இதேவேளை தனக்கு பெருவாரியாக வாக்களித்த மீனவ சமுகத்துக்கு நன்றிக் கடன் தீர்க்கும் நோக்குடன் கச்சதீவை எப்படியாவது மீளப்பெற வேண்டும் என்ற முடிவுக்கு ஜெயலலிதா வருவாரானால் அது இலங்கை இந்திய உறவுகளில் விரி சலை ஏற்படுத்த போடப்படும் பிள்ளையார்
:
கச்சதீவு இலங்கைக்கு சொந்தமான தாக இருந்த போதிலும் அது பெரும் பாலும் கைவிடப்பட்ட ஒரு பிரதேசமாகவே இருந்து வருவதால் இந்தத் தீவை மையமா கக் கொண்ட இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் ஊடுருவி இந்நாட்டு கடல் வளங்களை சூறையாடுகிறார்கள் என்ற குற்றச் சாட்டும் வட பகுதி மீனவர் களால் முன்வைக்கப்படுகிறது.
அத்துடன் தமிழ் நாட்டில் இருந்து சட்ட விரோதமான முறையில் பொருட் களை கடத்தி வருபவர்கள் இந்தத்தீவை தமது தற்காலிக களஞ்சியமாக பயன் படுத்துகிறார்கள் இதனை தடுக்கவும் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற நிலையில் தப்பித்தவறி கச்சதீவை
இருக்கும் என்பதில் சந்தேக
மீண்டும் தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசாங்கம் இலங்கையிடம் கேட்டால் இலங்கை அரசு பெரும் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்படும்.
ஏனெனில் இந்தத் தீவினால் இலங் கைக்கு எந்தப் பிரயோசனமும் இல்லா விட்டாலும்கூட அதனை இந்தியாவுக்கு திருப்பிக்கொடுக்க தலைப்பட்டால் தென் னிலங்கையில் உள்ள பேரினவாத அமைப்பு களுக்கு இந்தியாவைத் திட்ட அதுவே போதிய வாய்ப்பாக அமைந்து விடும்
சிஹல உறுமயவுக்கு ஆர்ப்பாட்டம் நடத்தவும் பிக்குகளுக்கு உண்ணாவிரத மிருக்கவும் எதிர்க்கட்சிகளுக்கு அறிக்கை விடவும் ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்த தாகிவிடும்.
ஆனால் அந்த அளவுக்கு இதுவொரு பிரச்சனையாக மாட்டாது. ஜெயலலிதா ஒருமுறை சும்மா கேட்டதோடு விட்டு விடு வார் என்பதுதான் தற்போதைய நிலைமை குறித்து பரவலான அபிப்பிராயம்
எவ்வாறெனினும் கச்சதீவை மீளப் பெறாவிட்டாலும் இந்த பிரச்சனையை முன்னிலைப்படுத்தி இலங்கைக்கு கொடுக் கப்படும் அழுத்தத்தின் முலம் அப்பாவி இந்திய மீனவர்கள் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதை நிறுத்தவாவது ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் மீனவர்கள் எதிர்பார்க்கிறார்
95 GYTI
jতীগোঁ, 17-23, 2001

Page 7
GUIGO). இனப்பிரச்சனைத் தீர்வில் நோர்வே மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இதன்காரணமாக இலங்கை விவகாரத்தைக் கையாளும் நோர்வே விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் பெயர் இலங்கையில் அனைவரது இல்லங்களிலும் நன்கு பரிச்சயமானதாகவே இருக்கின்றது" நோர்வேயின் தேசிய தினக் கொண்டாட்டம் கொழும்பிலுள்ள நோர்வே தூதுவர் ஜோன் வெஸ்ட் பேர்க்கின் இல்லத்தில் கடந்த மாதம் இடம்பெற்றது. அப்போது அங்கு உரையாற்றிய போதே நோர்வே தூதரக சிரேஷ்ட அதிகாரி திருமதி பெட்ஸி டியுனோல்ட் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். திரு.எரிக் சொல்ஹெய்ம் இலங்கை இனப்பிரச்சனை விவகாரத்தைக் கையாள ஆரம்பித்த நாளிலிருந்தது பல சவால்களுக்கு முகங்கொடுத்தவராகவே இருக்கின்றார். இருந்தபோதிலும் அவர் உணர்ச்சி வசப்பட்டவராகவோ அல்லது தமது நடவடிக்கைகளைக் கையாளுவது தொடர்பாக நம்பிக்கை இழந்தவராகவோ இருக்கவில்லை. தாம் கையாளுகின்ற விடயங்கள் சிக்கல் நிறைந்தவையாக இருந்த போதிலும், ஒரு சமரசத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கை திரு.சொல்ஹெய்மிடம் இருந்து வந்தது. இதன் காரணமாகவே, அவர் இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாகக் கருத்துக் BEGGTGGGGTTTLLISJE GOD GIT வெளியிடும்போது, "சமாதானத்துக்கான பயணம் மிக நீண்டது; ஆயினும், மெதுவாக அதே சமயம் தளராது பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம்" என்று அடிக்கடி கூறிவந்தார். இலங்கை இனப்பிரச்சனைக்கு சமரசம் செய்ய நோர்வே இணங்கியபோது முன்னாள் நோர்வே வெளியுறவு அமைச்சரான திரு. வெல்லபெக் மத்தியஸ்தராகக் கடமையாற்ற முன்வந்திருந்தார். திருவெல்லபெக் நோர்வே இராஜதந்திர வட்டாரங்களில் ஒரு முக்கிய புள்ளி பாலஸ்தீன-இஸ்ரேலிய சர்ச்சையைக் கையாளுவதில் பெரும்பங்காற்றியவர். மறைந்த இஸ்ரேலியப் பிரதமர் யிட்ஷாக்ராபின், பாலஸ்தீனத்தலைவர்
ாசீர் அரபாத் ஆகியோரை ஒருங்கிணைத்து இரு தரப்பையும் பேச்சுக்களில் ஈடுபட வைப்பதில் திருவெல்லபெக் முக்கிய பங்காற்றியிருந்தார். இதுதவிர தென் அமெரிக்காவில் இடம் பெற்ற அரசியல் சர்ச்சை, மத்திய அமெரிக்காவில் நிலவிய பிரச்சனை போன்றவற்றை அணுகுவதிலும் திருவெல்லபெக் பாராட்டப்படக்கூடிய விதத்தில் நடந்து கொண்டார். திருவெல்லபெக் இலங்கை விவகாரத்தைக் கையாள ஆரம்பித்ததும், இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்தில் முன்னேற்றம் ஏற்படலாமென்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நோர்வேயில் திடீர் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதையடுத்து, திருவெல்லபெக்கின் பங்களிப்பும் இலங்கை விடயத்தில் மாற்றங்கண்டிருந்தது. இதனையடுத்தே திரு.எரிக் சொல்ஹெய்ம் இலங்கை இனப்பிரச்சனை குறித்த சமர
ஒதுக்கிறதாச் சொல்லி ஏமாத்தினவர்
jতীঠোঁ, 17–23, 2001
வெலவெலத்துப் போன ஆசாமி ஏனப்பா உனக்கிந்த விஷப்பரிட்ை கொழும்பு வந்த யாழ். கிட்டு பேருவளை போச் சின. UITGLIGNavariot G6, GasquGavazást L தான் பொத்துக்கொண்டு வருது எ கப்பல் பாத்திச்சினமாம் கப்பல் கேப்பியள் அது ஆற்ற கப்பல் ெ ஒருத்தற்றையாம் நாங்கள் இங்கு டுறம் அவர் ஏதோ எங்களுக்கா கொண்டு இங்க 70 லட்சத்துக்கு பண்ணுறாரோ உவையப்பற்றி ஊ கறுவிக்கொண்டு போகுதாம் சன கண்ணிருக்குதடா
வாயால் கெடுமெண்ணுவாங்கள் பாருங்கோ அதுபோல தேவை faian Doi anii 90)ăstiGuri நல்லா வாங்கிக் கட்டிக்கொண்டி ருக்கிறார் வினையறுக்கப்போன ஒரு முர்த்தியார் என்ன விஷய மெண்டு கேப்பியள் குடாநாட்டு அமைச்சர் கட்டிக் கொணந்த யாழ் மீனவர்கள் மீன்பிடி அமைச்சரைச் சந்திச்ச கட்டத்தில யாழ் எம்பிமார் கலந்து கொண்டவையல்லே அதில போய் மீனவற்ற பிரச்சனைகளைத் தான்தான் ஏதோ பிச்சுப்பிடுங்கிறமாதிரி வாய்விரம் காட்ட வெளிக்கிட்டிருக்கிறார் அவர் மீனவர்கள் உந்தாளக் கதைக்க வேண்டாமெண்டு சொல்லுங் கோய்யா எங்களுக்கு கிடைக்க இருந்த விட்டுத்திட்டத்தையும் திப்பாட்ட வெளிக்கிட்டவர் உவர் மீனவ சமாசத்துக்கு ஒரு லட்சம்
எண்டு அவ்வளவு பேரும் கொதிச்செழும்பினத அமைச்சர் தான் ஒரு மாதிரி சமாளிக்க நிப்பாட்ட வேண்டியதாய்ப் போக்க
நடவடிக்கைகளைக் கையாளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் திரு.எரிக் சொல்ஹெய்ம் தென்னாசிய விவகாரத்தைப் பொறுத்தவரை நிபுணத்துவம் மிக்கவராகவே கருதப்படுகிறார். இதன் காரணமாகவே திரு.சொல்ஹெய்மிடம் இலங்கை விடயத்தைக் கையாளும் பொறுப்பு நோர்வே அரசினால் கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கை இனப் பிரச்சனையின் தன்மையை திரு.சொல்ஹெய்ம் நன்கறிந்திருந்தார். உள்நாட்டில் சிக்கல் நிறைந்ததாக இருக்கும் அதேசமயம் பிராந்திய ரீதியாகவும் இந்தியாவுடன் சம்பந்தப்பட்டதாக இலங்கை விவகாரம் இருப்பதை திரு.சொல்ஹெய்ம் நன்கறிந்திருந்தார். இதன் 4. TIJEKTuoma,(86) gung gшту நடவடிக்கைகள் குறித்து
சிந்தனைகளை வெளிப்படுத்தியிருந்: மறைந்த பாரதப் பிர காந்தி கூட திரு.ஜி ஆலோசனைகளுக்கு மதிப்பளித்திருந்தார். இந்திராகாந்தியின் மற்றும் திரு. ராஜீவ் அனுபவமற்ற அணுகு ஜே.ஆர். அரசுக்கு அரசியல் சூழ்நிலைக கொடுக்கலாயின. திரு. ராஜீவ் காந்தியி தன்மையை ஜே. ஆர். தமக்கு மிகச் சாதகம பயன்படுத்திக் கொன் அரசியல் சாணக்கியப் ஜி பார்த்தசாரதியை இனப்பிரச்சனையிலி வைப்பதில் ஜே.ஆர்.
இந்தியாவுக்கும் திரு.சொல்ஹெய்ம் அவ்வப்போது விளக்கமளித்து வந்தார். பிராந்திய ரீதியாக மட்டுமல்ல. இலங்கையின் நேசநாடுகள், மற்றும் சர்வதேச ரீதியாக இலங்கை விவகாரத்தை அறிந்து வைத்துள்ள நாடுகள் என்பவற்றிடமும் தமது சமரச நடவடிக்கைகளுக்குத் திரு.சொல்ஹெய்ம் ஆதரவு தேடிவந்தார்.
அப்பழுக்கற்ற விதத்தில், நடுநிலையாகவே திரு.சொல்ஹெய்மின் சமரச நடவடிக்கைகள் இடம் பெற்று வந்தன. இலங்கை இனப்பிரச்சனையோடு சம்பந்தப்பட்ட எந்தவொரு சக்தியாலும் பக்கச் சார்பான முறையில் கவர்ந்திழுக்கப்பட முடியாதவராக திரு.எரிக் சொல்ஹெய்ம் பணியாற்றியிருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழீழ விடுதலைப்புலிகளை எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிட்டோ அல்லது அவர்களிடம் தனது எதிர்பார்ப்புக்களைத் திணித்தோ திரு.சொல்ஹெய்ம் சமரச நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. இலங்கை அரச தரப்போடு ஒரு சமாந்தரமான நிலையில் வைத்தே தமிழீழ விடுதலைப் புலிகளைத் திரு.சொல்ஹெய்ம் அணுகியிருந்தார். இதன் காரணமாகவே தற்போது இலங்கை அரசின் கசப்புணர்வுக்கு திரு.சொல்ஹெய்ம் உள்ளாகியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் தனிநபர் மத்தியஸ்த நடவடிக்கை என்பது புதிதானதல்ல. ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் காலத்தில் இந்தியா இலங்கை இனப்பிரச்சனை குறித்து நிறையவே ஆர்வங்காட்டியிருந்தது. அப்போது இந்தியாவின் கீர்த்திமிக்க இராஜதந்திரிகளில் ஒருவரான ஜி.பார்த்தசாரதி இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு குறித்து ஆக்கபூர்வமான அரசியற்
வெற்றி பெற்றிருந்தா ராஜீவ் காந்தி- ஜே ஆகியோருக்கிடையே நெருக்கம், ஜி.பார்த் பதிலாக ரொமேஷ் ப மற்றுமொரு இராஜதர் விவகாரத்தைக் கைய வைத்திருந்தது. ரொமேஷ் பண்டாரி : பேர்வழி இலங்கைக் வந்திருந்த போதெல் தரப்பினர் அவரை உல் வைத்திருப்பதில் ஆர்வங்காட்டியிருந்த இலங்கையில் உல்லாச மேற்கொள்ள விரும்பி பண்டாரியை ஹெலிக கூட்டிச் சென்று ஜே இடங்களைக் இதுதவிர இலங்கையி கற்களின்மீது ரொமே கவனம் திரும்பியதால் அக்கற்கள் அன்பளிப்பு வழங்கப்பட்டிருந்தன தகவல்கள் வெளியாகி இதன்பின்னர் இலங்ை மற்றுமொரு சிரேஷ்ட இராஜதந்திரியான ஏ.பி.வெங்கடேஸ்வர
தவளையும் தன்
கெம்பி எழும்பிட்டாங்கள்
இப்ப வந்திட்டார் பேச.
தொலைக் காட்சிக்கு Qcm ama。mpa) 。Q。 போன ஞாயிறு ரூபவாஹினி தெரிஞ்சிருக்கும் விட்டுப்போன ஒ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|TT
மர் இந்திரா பார்த்தசாரதியின்
ஆனால் டீர் மறைவு ாந்தியின் றைகள் என்பவை ற்ற விதத்தில் ளை ஏற்படுத்திக்
அனுபவமற்ற ஜயவர்த்தன Tas, Gau
"LITT.
(la, Tsitஇலங்கை ந்தும் விலக்கி ஜயவர்த்தன
க்கு மயங்காத
--
(அலசுவது-இராஜதந்தி
- - - -
SS
N
محمصر ۔۔۔۔۔۔
ہء سے
- - -
ல்ஹெய்ம்
கையாண்டிருந்தார். திரு.வெங்கடேஸ்வரன் இலங்கைப் பிரச்சனையை மிகக் குறுகிய காலமே அணிகியிருந்தார். அவரைத் தொடர்ந்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக இருந்த திரு.ஜே.என்.டிக்ஸிற் கொழும்பிலிருந்தவாறே இலங்கை விவகாரத்தைக் கையாண்டிருந்தார் திரு.ஜே.என்.டிக்ஸிற்றின் காலப்பகுதியிலேயே கொழும்பில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், இலங்கை ஜனாதிப
ஆர்.ஜயவர்த்தன
நிலவிய சாரதிக்குப் ண்டாரி என்ற திரியை இலங்கை
TGT
ஒரு சொகுசுப் கு அவர் ாம் அரச
GTFLOTs
o.
Ü LUULUGGATLO ய ரொமேஷ் TÜLAGAL
fr.g, TüSlapTir திருந்தனர். ன் இரத்தினக் ஷ் பண்டாரியின்
அவருக்கு ாகவும் அப்போது எனவும் சில யிருந்தன. க விவகாரத்தை
இந்திய
sőt SIGILIGII
ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்குமிடையே இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகியிருந்தது.
ந்த ஒப்பந்த விடயத்தில் ருஜே.என்.டிக்ஸிற் 'பாம்புக்கு வாலையும், மீனுக்குத் தலையையும் காண்பிக்கும் விலாங்கு மீனைப் போலவே நடந்து கொண்டார். வடக்கே தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசி அவர்களது ஆயுதங்களைக் கையளிக்கச் செய்த அதேசமயம், இலங்கை-இந்திய ஒப்பந்தத்தைத் திணிக்க இந்தியப் படையினரையும் ஏவி விடுவதில் திரு.ஜே.என்.டிக்ஸிற்
குள்ளத்தனத்தோடு நடந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அயல் நாடான இந்தியாஇலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் வழங்கிய மத்தியஸ்த நடவடிக்கைகள் தோல்வியைத் தழுவியிருந்தன. 1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் இந்தியா, இலங்கை விவகாரத்தை முற்றுமுழுதாகவே கைகழுவி விட்டிருந்தது. இதன் பின்னரே ஏறத்தாழ எட்டு வருடங்களின் பின்னர் மூன்றாந்தரப்பு மத்தியஸ்தம் என்ற ரீதியில் நோர்வே இலங்கை இனப்பிரச்சனையைக் கையாள முன்வந்திருந்தது. அரசியல், சமூக, பொருளாதார, ரீதியான அம்சங்களை நோர்வே, இலங்கை, இந்தியா ஆகியவற்றுக்கிடையே ஒப்பிட்டுப் பார்த்தால் ஏணி வைத்தும் எட்டப்பட முடியாத உயரத்தில் நோர்வே இருப்பதைக் காணமுடியும். இலங்கை இனப்பிரச்சனையைத் தனது சொந்த லாபங்களுக்காகப் பயன்படுத்த வேண்டுமென்ற எண்ணம் நோர்வேயிடம் இல்லை.
உள்நாட்டுப் ரச்சனையில் தலையிடுவதற்கு முன்னரே நோர்வே ஆண்டுதோறும் பல தசாப்த காலமாக இலங்கைக்குப் பல கோடிக் கணக்கான உதவிகளை வாரிவழங்கி வருகின்றது. நோர்வேயின் இராஜதந்திரிகள்,
மத்தியஸ்தர்கள் ஆகியோர் விலைக்கு வாங்கப்பட முடியாதவர்களாக இருக்கின்றனர். அத்துடன் எவ்விதத்திலும் வல்லரசுக் கெடுபிடிகளுக்குள்ளாகாத விதத்திலும் நோர்வே இருந்து வருகின்றது. சுருங்கக்கூறின் இலங்கையில் ஒரு நிரந்தரமான, நியாயமான அரசியல் தீர்வை எட்ட வேண்டுமென்பதிலேயே நோர்வே உண்மையான ஆர்வத்தை வெளிப்படுத்திவருகிறது. ஆனால் இலங்கையின் ஆட்சியாளரது நோக்கு வித்தியாசமானதாகவே இருக்கின்றது. இலங்கை இனப்பிரச்சனை குறித்த சமரச முயற்சிகளின் தரத்தை உயர்த்த வேண்டுமெனவும், எனவே திரு.சொல்ஹெய்மும் அவரது பணியிலிருந்து மாற்றப்படவேண்டுமென்று இலங்கை அரச தரப்பு எதிர்பார்க்கின்றது. சமரச முயற்சியில் எத்தகைய தரத்தைப்பேண இலங்கை அரச தரப்பு எத்தனிக்கின்றதென்பதே புரியாத தொன்றாக இருக்கின்றது. இனப்பிரச்சனை குறித்த அடிப்படை அம்சங்களிலேயே ஒரு புரிந்துணர்வுக்கு வரமுடியாது அரச தரப்பு இருந்து வருகின்றது. அரச தரப்பு இராணுவத்தையே பெரிதும் நம்பியிருக்கிறது. ஆனால் அதன் இராணுவ பலத்தின் தரம் எத்தகையதென்பதை முழு உலகுமே நன்கறியும். இனப்பிரச்சனை விடயத்தில் மட்டுமல்ல. இலங்கையின் எந்தவொரு உள்நாட்டு விவகாரத்திலும் நேர்த்தியான, சுத்தமான அரசியல் நிலைப்பாட்டை எடுக்க முடியாது சந்திரிகா அரசு குழம்பிப்போய் நிற்கின்றது. இந்நிலையில் இனப்பிரச்சனை விடயத்தைக் கையாளுவதில் அரச தரப்பு எதிர்பார்க்கும் தரமுயர்வு கேள்விக்குரியதாகவே இருக்கிறது திரு.எரிக்சொல்ஹெய்ம் சமரச நடவடிக்கைகளிலிருந்து ஓரங்கட்டப்படுவாரேயானால், புதியவர்கள் மீளவும் அனைத்தையும் புதிதாக ஆரம்பிக்கவேண்டியதாகவே இருக்கும். மத்தியஸ்த்த நடவடிக்கைகளில் பரஸ்பர விசுவாசம் என்பது மிகவும் இன்றியமையாததாகும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரச தரப்புக்குமிடையே ஒரு நடுவர் என்ற வகையில் இருதரப்பினரதும் நிலைப்பாடுகளை திரு.எரிக் சொல்ஹெய்ம் நன்கறிந்தே வைத்துள்ளார். சர்வதேச சமூகம்கூட திரு.எரிக் சொல்ஹெய்மின் சமரச நடவடிக்கைகள் மீது மிகுந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கொந்தளிக்கும் ஆழ்கடலிலிருந்து உயிர் தப்பக்கிடைத்த ஒரு தெப்பமாகவே திரு.எரிக்சொல்ஹெய்ம் விளங்குகிறார். அவரை ஓரங்கட்டுவதும், நிந்திப்பதும்,
ஓயாத அலைகளை மீளவும் மேலோங்கச் செய்வதாக இருக்குமென்றே கருதமுடிகின்றது.
அதோட கப்சிப் வினாயகா
*
மீனவர்கள் சுத்திப்பாக்க வெளிக் ாம் பேரு வளையில என்ன ல் ஆக்களுக்கு கெட்ட கோபந் ன்ன தெரியுமோ அங்க தாங்கள் கோபிக்க என்ன இருக்கெண்டு தரியுமோ? எங்க யாழ் எம்பி நாளாந்த வாழ்க்கைக்கு அல்லா க் குரல் குடுக்கிறதா நடிக்கக்
கப்பல் வாங்கிவிட்டு பிஸ்னஸ் ரிலபோய்ச் சொல்லுறமெண்டு ம் ஒ மகேஸ்வரா மக்களுக்கும்
ஏன் தொல்லைக் காட்சியெண்டு ண்டு கேக்கத் தோணுதுங்கோ தமிழ் நியூஸ் பாத்திருந்தால் ரு செய்திய ஒட்டறதுக்காக ஒரே
நியூளை ரெண்டுதரம் வாசிச்சாங்கள் சரி விட்ட செய்தியில ஏதும் பெரிசா இருக்குதோவெண்டு பாத்தால் ஒண்டுமில்லை. புலிகளிண்ட தடையை நீக்கிறதுபற்றி எங்கட கிழக்குத் தமிழ் பிரதியமைச்சரிட்ட ஒரு பேட்டித் துண்டு அதில அவர் அரசாங்கம் தடையை எடுக்க
வேணுமா இல்லை எடுக்கக் கூடாதா எண்டு ரெண்டில ஒண்டும்
சொல்லாமல் ரெண்டும் கெட்டான் தனமாப் பேசினதைத்தான் தேடிப் பிடிக்கக் காட்டினாங்கள் தேவையா இது
மனுஷன் குரங்கிலிருந்து பிறந்தானெண்டாலும் இப்ப மனுஷனப்பாத்து குரங்கெண்டு சொல்றது நாகரிகமில்லதானே டில்லியில மனிதக்குரங்கு பிரச்சனை பெரிசா இருக்கைக்கே இங்கயும் ஒரு குரங்கு பிரச்சனையை கிளப்பி விட்டிருக்கினம் நம்ம ஜயசூரியா இருக்காரல்லே அவரப் பார்த்து அவுஸ்திரேலிய அணியின்ர மக்கிராத் குரங்கென்று சொன்ன கதைய ரொஷான் மகாநாம புத்தகம் எழுதி புதாகரமாக்கிப் போட்டார் முதல்ல இருந்த மனைவிய டைவர்ஸ் பண்ணிட்டு புதுசாதான் ரெண்டாவது இனிங்க ஆரம்பிச்சார் ஜயசூரியா உந்தக் குரங்குக் கதையால
மனமுடஞ்சி போயிருக்கார் உதுல பாருங்கோ உது பத்தின
இன்நேரம்
சர்ச்சை கிளப்பின புத்தகத்த அவுஸ்ரேலியாவுல இருந்தபடி மகா நாம எழுதியிருக்கார் அந்த நாட்டுக் காரர் சொன்னதை திட்டி எழுதிப் போட்டு அங்கயே உயிருடனும் இருக்கிறார் இங்கென்றால்

Page 8
| L-L 2.
B. GİT GIt Ldl (5 as. Iš su iš g III கொடுக்க உணவில்லை. அதனால் இரவு AAN வேளைகளில் அவை பயங்கர மரண ஒலம்
எழுப்புவதை மியூனிச் உட்பட முக்கிய
நகரங்களில் கேட்கக் கூடியதாக இருந்தது.
இரவில் நகரங்கள் இருட்டாகவே ப்புக்கும் உடல் வருத்தத் பாதுகாப்பு அதிகாரி : காணப்பட்டன. அவற்றுக்கு ஒளியூட்டும் துக்கும் அவளிடம் மருந்திருக்கிறது! வசதி அரசாங்கத்துக்கு இருக்கவில்லை. சோர்வாகச் சாய்ந்திருந்த ஹிட்லரை பாரோன் வொன் இந்த நிலையில் இரவு வேளையில் நகரங் தொந்தரவு செய்யாமலேயே அவனது காரி பவாரியாவின் நீ களில் நடந்துசெல்வது ஒரு திகில் நிறைந்த ஆடைகள்ை ஒவ்வொன்றாக களைந்து சட்டத்தையும் ஒழுங் அனுபவமாகவே இருந்தது. கொண்டிருந்தாள் கெதரின் அதிகாரமிக்க பொலின்
ஜெர்மனி எவ்வளவு இருள் நிறைந்த பக்கத்திலிருந்த வைன் காலத்தை கடந்து கொண்டிருக்கிறது அவளே திறந்து கொடுத்தாள் கொஞ்சம் இவர் தன்னை ஒ
Ν கவே நினைத்து செயற் ಡಾ. நாட்டில் உள்ள குழப்பா
மார்க்சிய வாதிகளே சாட்டினார். அனைத்து தலைமையகம் மியூனி திருந்தது. பெர்லின் ந விளங்கியபோதும், நி மியூனிச்சை மையமாக நாட்டில் ஏற்பட்டு நெருக்கடியையும், , E. 9|6|J9 J5|T னப்படுத்தப்பட்டதில் இருக்கும் குழப்ப நி பிரத வொன்காரரை கைது , , சதிப்புரட்சி ஒன்றின்
பற்றுவதென்று ஹிட்ல
LIGAUNTATTUTTGANIGOT (VP356|| U. N N N யான லுன்டன்டோப்
560 5II6) *ািৰ্ত ২২ N
செயற்படுத்த நாள் கு 1923ம் ஆண்டு நவ இதற்கான நல்ல நாள செய்யப்பட்டது.
பெர்லினில் முடிய 5ஆவது வருட நினை திகதி கொண்டாடப்ப மியூனிச் நகர்
பியர் ஹால்' என்ற மா தளபதி வென்காரல் உ வைபவத்தின்போது தாகவே ஹிட்லர் திட் குறிப்பிட்ட நாள் காலையிலிருந்தே அ அதனை அண்டிய பகுதி எஸ்.ஏ. படையணியின் மாக நோட்டமிட்டனர் தனது படையணி லிருந்து சிறிது தூரத் ஹிட்லருக்கு தளபதி
வருகை தந்த செய்தி களால் உடனடியாக 3 கறுப்பு நிறத்தி வெள்ளை நிறஷேர்ட்டு பாக்கியுடன் தனது சகிதம்ஹிட்லர்மண்ட கும் தளபதிகாரல் உை தற்கும் சரியாக இரு
GAUGELDITSE GITGI ಘ್ವಿ
· Al Lig," Gigay n ga. என்பதற்கு நாட்டி ஆங்காங்கே நிகழும் கொஞ்சமாக மொத்தத்தையும் குத்தவன் : குற்றச் செயல்களே போதிய எடுத்துக் போதை ஏறும் முன்னரே அவளை இறுக்கி T. காட்டாக அமைந்தன. LS நடப்பதென்னவென்று திருடர்களினதும் கொள்ளையர்களின பில்ப தோடினார்கள் க தும் கைவரிசை பெருவாரியாக அதிகரித் @亚岛莎· திருந்தது. பல வெளிநாட்டுக் கப்பல்கள் மிகக்குறைந்த மெய்பாதுகாவலர்களி கடற்கொள்ளையர்களினால் அபகரிக்கப்பட் பட்டார். அவருடன் இ டது. வங்கி நடைமுறை மோசமாக வீழ்ச்சி 血 கைதுசெய்யப்பட்டனர் கண்டிருந்தது. அரசாங்க வங்கிகளில் - இராணுவத்தளப வைப்பிலிட்ட தமது சேமிப்புப் பணத்தை ஹிட்லருக்கு பக்கிபல திருப்பிப் பெற முடியாத மக்கள் வங்கிக் வழங்கினார். கட்டடங்களை அடித்து நொருக்கினார்கள் குடித்திருந்தவைன் வேலை செய்யத் கைது செய்யப்பட முதலாம் உலகப் போருக்கு முன்னர் பலர் தொடங்கியது. எடுத்துக் கொள் என்பது தான் பேரின் பெருந்தொகைப் பணத்தை அரசாங்க போல கைகளை விரித்து மல்லாந்து கிடந்த இருட்டறை ஒன்றில்சி வங்கிகளில் சேமித்திருந்தார்கள் யுத்தத்தில் கெதரினை ஒவ்வொரு அங்குலமாக ”ஆனால் .ெ ஏற்பட்ட தோல்வியை அடுத்து ஜெர்மன் பல ஆக்கிரமிக்கத் தொடங்கினான் ஹிட்லர் நிறைவேற்று நாடுகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டி *** படைத்தளபதிகளும் மி ஏற்பட்டது. இதனால் வங்கிகளில் இருந்த நாடு மிகுந்த இக்கட்டானதொரு டன்யா அறிந்து பொது மக்களின் சேமிப்புக்கள் முடக்கப் ழ்நிலையில் இருந்தசமயம் 1923ம் ஆண்டின் காரல், ஹிட்லரி uLLGOT. கடைசிப் பகுதியில் மேற்கு ஜெர்மனியின் டெ செய்தி தபால் துறையும் அநேகமாக வீழ்ச்சியின் முக்கியமான வர்த்தக நகரம் ஃபிரான்ஸின் யாக எட்டியிருந்தது. விளிம்பைத் தொட்டிருந்தது கடிதப்போக்கு ஆதிக்கத்துக்கு உள்ளானது. மாற்று நடவடிக் வரத்துகள் சீராக நடைபெறவில்லை. ஏராளமான கைத்தொழில்நிலையங்கள் அரசாங்கத்துக்கு முத்திரை விற்பனை காணப்பட்ட மிகவும் வளம் நிறைந்த யால் கிடைக்கும் வருமானத்தைவிட மாவட்டம் ஒன்றை பிரான்ஸ் படைகள் என்ற கனவுடன் முத்திரைகளை அச்சிடுவதற்கான செலவு திடீரென தமது கட்டுப்பாட்டுக்குள் மியூனிச் நகரமத் அதிகமென கணக்கு காண்பிக்கப்பட்டது. காண்டு வந்தன. நாட்டுக்குள் இருந்த பரிய ஊர்வலம் ஒன் பொதுச் சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதம் கொந்தளிப்பு மேலும் பல மடங்கு அதி பரின் அடுத்த்தி அடைந்தன. மக்கள் செய்வதறியாது தவித் கரித்தது. பெர்லின் அரசாங்கம்அவசரகால ஊரகள சகிதம ஆர தார்கள் நிலமையை பிரகடனம் செய்து நாடு போர் திச் செல் ஏற்பாடு
ஒரு சர்வாதிகாரியின் தோற்றத்துக்கு ஆயத்தத்தில் வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக் ஏதுவான சூழ்நிலையை உருவாக்கும்பலவீன கப்பட்டது. ஏதேனும் செய்தி AICS
மான சமுக அமைப்பாக ஜெர்மனி மாறிக் இராணுவத்தளபதி சகல அதிகாரங் கொண்டிருந்தது. ளையும் கொண்ட இடைக்கால நிருவாகி 来六米 ாக நியமிக்கப்பட்டார் உள்ளூர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OLLCjTiss-Lanští Gi
நடித்திருக்கும் ஃபர்தீன் கான் பிரபல நடிகர் குர்பானி புகழ் ஃபெரோஸ்கானின் மகன ஆவாT
பிடி பட்ட ஃபர்தீன்கான், பாதி நடித் திருக்கும் இந்திப் படமொன்றை முடித்துக் கொடுப்பதற்காக இப்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் இந்த கொக் கெய்ன்' போதைப் பொருள் ஒரு கிராம் சுமார் 4 ஆயிரம் இந்திய ரூபாய்களுக்கு விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஃபர்தீன் கானிடம் இருந்து நடத்தப் பட்ட விசாரணைகளின் மூலம், கொக் கெய்ன் வாடிக்கையாளர்களில் 30 பேர் மும்பை திரையுலகப் பெரும்புள்ளிகள் வாக செயற்பாடுகள் இவர்களைவிட முன்னாள் உலக அழகி வைத்தேஇயங்கின. கொக்கெய்ன் என்ற போதைப் கள் பிரபல மொடல் அழகிகள் ஆகியோ |ள்ள பொருளாதார பொருளைக் கடத்திய குற்றச்சாட்டின் ரும் அடங்குகின்றனர்.
ருவரிடம் ஒப்படைக்
காரல் என்ற அதி ருவாக அலகுக் குள் கயும் பாதுகாக்கும் குழுவுக்கு தலைமை
ரு சர்வாதி காரியா படத்தொட்ங்கினார். களின் பின்னணியில் இருப்பதாக ಕ್ಲಿಲ್ಲಿ பவாரியாக்களினதும் நகரிலேயே அமைந் ட்டின் தலைநகரமாக
பிரான்ஸின் ஆக்கி பெயரில் பிரபல இந்தி நடிகர் ஃபர்தீன் இத்தனை பேருடன் பிரபல இந்திய A) கான் கைது செய்யப்பட்டுள்ளார். பொப் பாடகர், மும்பை அரசியல்வாதி LIGOLLSloi floLGu பிரேம் அஹன் ஜங்கிள் பியார் ஒருவரின் மகள் ஆகிய பிரபலங்களுக்கும் லைக்கும் மத்தியில் துனே கியா கியா'ஆகிய இந்திப் படங்களில் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது =
HHHHHH
மநிருவாகி பாரோன்
cLLsassY SSSYSTSSSSSSSTLLTT ULO 2, LFOL 60.85L (၂ူရီဂြိ#fiး முற்காலத்தில் அரசகுமாரியை பல நாடுகளில் இருந்தும் பல வசதி படைத் தை செயற்படுத்த மணம் முடிக்க நடத்தப்படும் சுயம்வரத்தில் தவர்கள் தமது செல்லப்பிராணிகளை இராணுவத் தளபதி அரசர்கள் அரசகுமாரர்கள் கலந்து கொள் அலங்கரித்து அழைத்து வந்திருந்தார்கள் မျိုး။ ஆதரவும் வார்கள் அண்மையில் தமது செல்லப்பிரா தமது செல்லப்பிராணிகளுக்கு ஏற்ற
ணிைகளுக்கு ஜோடி சேர்க்க நவீன சுயம் ஜோடிகளை எஜமானர்கள் தேர்ந்தெடுக்க 鷺 னது மனதில் வரத்தை நடத்தினார்கள் சில செல்வந்தர்கள் இந்தச் சுயம்வரத்தை ஏற்பாடு செய்த PLD 56019. நாய்களுக்காக நடத்தப்பட்ட இந்த ஏற்பாட்டாளர்கள் செல்லப்பிராணிகளின்
த சதித்திட்டத்தை நவீன் சுயம்வரம் கொலம்பியாவில் பக் திருமணத்தை ஜாம் ஜாமென்று நடத்தி றித்தான் ஹிட்லர். கோடா நகரில் நடைபெற்றது. உலகின் வைத்தனர்.
ம்பர் மாதம் 8ம் கதி SSSS SS SS SS SS SS SS SS SS S S S S S S S S S S S S S S SSS SSS SSS SSS SSS SSSSS S SSSS
ாக அவனால் தெரிவு Eli jilgië பாடலுக்குத் Lே
சிங்கப்பூரில் தடை விதிக்கப் பட்டுள்ளது.
இந்த அல்பத்தில் உள்ள பாடல் ஒன்றில், தனி ஒரு பெண்ணுக்கு நேரும் பாலியல் அனுபவங்கள் பிரதானமாக வைத்துப் பாடப்பட்டுள்ளன. இந்த ஆபாசமான பாடல் வரிகள் தான் தடைக்குக் கார ணம் என்று கூறப்படுகிறது. 37 வயதான ஜெனட் ஜாக் சன் இரண்டு தடவைகள் திரு மணம்செய்து விவாகரத்து ஆன வர் என்பது குறிப்பிடத்தக்கது.
ாட்சி கவிழ்க்கப்பட்ட நாளாக நவம்பர் 8ம் பிரபல பொப்பிசைப் டுகின்றது. அன்றைய பாடகர் மைக்கல் ஜாக்ச ல் உள்ள சிடிசன் னின் தங்கையான ஜெனட் பெரும் மண்டபத்தில் ஜாக்சனின் பொப் பாடல் MTunsbyouff. இந்த களுக்கு சிங்கப்பூரில் தடை
கைது செய்வ விதிக்கப்பட்டுள்ளது. LLDILL (0555TGOT 6ᏡLDᏪ5ᎯiᎶᏍ 8ᎥᎢ ᎯᏂᏧ60060ᎢLᏗ உதயமானது அதி போலவே ஜெனட்டும் ஒரு ந்த மண்டபத்தையும் பிரபல பொப்பாடகி இவர் களையும் ஹிட்லரின்
உளவாளிகள் தீவிர பாடல்கள் அடங்கிய இசை அல்பத்தை வெளியிட்டி ருந்தார். 'ஒல் ஃபோர் யூ" ரியுடன் மண்டபத்தி என்ற இந்த அல்பத்திற்கு
öffUM Bn-LL-558 နှီးနွှဲနှိုး၏ MY USth prif Ligglyptio) 'Le Dai 'SluiGordir 665 6ïN HDIGI1955UULL-5.
ல் காற்சட்டையும், வெளிநாட்டு பெண்களுக்கு மட்டுமே
ம்அணிந்து கைத்துப் உரித்தென்றிருந்த சிகரட் பிடிக்கும் பழக்கம்
மெய்பாதுகாவலர்கள் தற்போது நம்நாட்டுப் பெண்களிடமும் த்துக்குள் நுழைவதற் வேகமாக தொற்றிவருகிறது. ரயாற்ற எழுந்திருப்ப புகை மோகத்தில் தற்போது 码@· நமது இளசுகள் அதிக ஆர்வம் காட்டு கின்றன. நகர்புறங்களில் நண்பர்களுடன் சேரும் போது பொழுதுபோக்காக ஆரம் துே இந்தப் பழக்கம் போகப் போக ஆளை அடிமையாக்கும் அளவுக்கு சென்று விடுகின்றது.
வெளிநாடுகளில் பெண்களை மைய ா நுழைந்த அவன் மாக வைத்து புகைத்தல் விளம்பரங்கள் புரட்சி ஆரம்பமாகி செய்யப்படுவது பழைய கதை இப்போது க்கொண்டே தனது E இந்த டெக்னிக் இங்கும் கையாள எத்தனிக்
மேல் நோக்கிச் கப்படுகின்றது. வலி, சிறு நீர் தொந்தரவு போன்றவையும் பந்தோடியது மக்கள் புதைத்தலினால் ஏற்படும் நோய்களால் ஏற்படும்
தெரியாமல் சிதைந் நம்நாட்டு அம்மணிகள் பலர் பாதிக்கப் 30 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சி Galici பிட்டிருப்பதாக மருத்துவ தகவல் ஒன்று யாக புகை விடும் பெண்கள் மார்பக ' தெரிவிக்கின்றது புற்று நோயில் மிக எளிதில் சிக்கி விடு னர் அவர் ஹிட்லரின் இவை தவிர புகையானது மாதவிலக்கு கிறார்கள் புகையானது ஆண்களைவிட
னால் கைது செய்யப் in . உண்டு பண்ணி பெண்களைத்தான் கடுமையாக தாக்கு ருந்த மேலும் சிலரும் விடுகிறது. அந்த நாட்களில் அளவுக்கு கிறது. அதுவும் புகைகர்ப்பிணிகள் பெரும் அதிகமான வலி ஏற்படுதல் சராசரி பாலும் எடை குறைவான குழந்தைகளைத் தி லுன்டன்டோப் அளவைவிட கூடுதலான ரத்தப்போக்கு தான் பெறுகிறார்கள் தாய் புகை பிடிப்ப ாக இருந்து ஆதரவு முறையற்ற மாதவிலக்கு போன்றவை தால் குழந்தையின் மூளை சேதமாகி விடு உருவாக்கவும் வாய்ப்பு இருக்கிறது கிறது. அது வாழ்நாள் முழுவதும் நோயில் டவர்கள் ஹிட்லரின் ಡಾ. சிக்கிக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.
இ S S S S S S S SS S SS SS SS SS SS SS 呜呜lw &U斯岛 yyyyyky kSS S0 t s L ல் உள்ள ஜெர்மனி திகாரியும் அவரது சேலை கட்டும் இலங்கை, இந்தியப் னிச்சில் நடப்பதை பெண்கள் மேலை நாட்டவர்களைப் பார்த்து அவர்களது நடை உடை, பாவனை ன் சதியால் கைது களைப் பின்பற்றிக் கொண்டிருந்த காலம் Ο 1 00 போய், இப்போது மேலை நாட்டவர்கள் IUTO1955 * இவர்களைப் பார்த்து ஆடை அலங்காரம்
பண்ணி வருகிறார்கள்
இந்தியாவுக்கு விஜயம் செய்த இங்கி லாந்தில் மறைந்த இளவரசி டயானா, அமெரிக்க முன்னாள் முதல் பெண்மணி ஹிலாரி கிளின்ரன், பிரபல ஹொலிவூட் நடிகை டெமி முர் போன்றவர்கள் இந்தியப் பெண்களைப் போல் சேலை அணிந்து (0)9, ITGSOTILMITURGI.
இப்போது இந்தச் சேலை மோகம் பே வோட்ச்" தொலைக்காட்சித் தொடர் புகழ் நடிகையும் கவர்ச்சித் தாரகையுமான பமீலா அண்டர்சன் லீயை ஆட்கொண்டுள்ளது.
இந்தியாவின் பிரபல ஆடை வடி வமைப்பாளர் ரோஹித் பாலிடம் தனக்கு புத்தம் புதிய சேலைகளை வடிவமைத்துத் தரும்படி கூறியிருக்கிறார் பமீலா
கைக்கான திட்டம் இன்னும் சில மணி DSVGITIT856JU(PVLD
லர் காத்திருந்தான்.
தி: ற மேற்கொள்வதே டம் அவனது ஆதர ஊர்வலத்தை நடத்
ள் செய்யப்பட்ட்ன பெர்லினில் இருந்து றதா என்பதை அவன் காரல் கைது செய்யப் லேயே அவன் காத்
வருவான். ULDIGvi
UD UJEr ూ. 17-23, 2001

Page 9
Aő:3)\rigg Gégei
> பண்டைக்காலத்தில் நாகரிகத்தின் உச்சாணிக் கொம்பிலிருந்த எகிப்தில் இன்று உலகிலேயே மிகப்பெரிய பாலைவனம் காணப்படுகிறது. இந்தப் பாலைவனம் கோடானு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பசுஞ்சோலை வனமாகத் திகழ்ந் திருக்கிறது என்பதற்கு பல சான்றுகள் கிடைத்துள்ளன. இங்குள்ள கானல் நீர் பகுதியொன்றில் ஆராய்ச்சியாளர்கள், புதை பொருள் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது இறுகிப்போன மணலில் பதிந்திருந்த படிமம் ஒன்றைக் கண்டு திகைத்துப் போனார்கள் இந்தப் படிமம் ஒரளவு சிதைவடைந்திருந்தது. மிக நுட்பமான ஆராய்ச்சியின் பின்னர் இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த மிகப்பெரிய டைனோசர் ஒன்றின் எச்சம் என்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதுவரை உலகில் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர்களில் அளவில் இது இரண்டாவது பெரியது எனக் கூறப்படுகிறது.
இப்படம் உண்மையான டைனோசரின் படமல்ல. எகிப்தில் கிடைத்த படிம | எச்சங்களை வைத்து உண்மையான உருவம் இவ்வாறு தான் இருந்திருக்க வேண்டுமென்று அமெரிக்க பென்சில்வேனிய பல்கலைக்கழக மாணவரான ஜோசுவா ஸ்மித் என்பவரால் உருவாக்கப்பட்ட அமைப்பு இதுவாகும்.
HRE ll
சுருங்கி விரியும் உள்ளாடை
காட்சியறைப் பொம்மையும் கட்டிளங்குமரியும் அணிந்திருக்கும் இந்த உள்ளாடைக்கு எந்த உள்ளாடையிலும் இல்லாத விசேட அம்சம் ಇಂ| உள்ளது.
சிந்தட்டிக் இழைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த al உடலில் வைத்து அழுத்திக் கொண்டாலே போதும் தேவைக்கேற்றபடி சுரு ங்கி விரியும் தன்மை கொண்டது.
ஜப்பான் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ள இந்தப் புதிய உள்ளாடை 5th நாட்டிற்கு வர எவ்வளவு காலம் பிடிக்கும் என்று தெரியவில்லை.
 

இரண்டு கன்னங்களிலும் இச் வாங்கும் இந்தப் பாட்டியின் பெயர் மேரி பிரிமாண்ட் அண்மையில் தனது பிறந்த நாளை முதியோர் இல்லமொன்றில் கொண்டாடியபோது எடுக் கப்பட்ட புகைப்படம்தான் இது
ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இந்தப் பாட்டிக்கு ஒரு சிறப்புண்டு ஃபிரான்ஸ் நாட்டில் வசிக்கும் அதிக வயதுக்காரர் என்ற சிறப்புத்தான் அது
15 வயதான இந்தப் பாட்டிக்கு உறவு என்று சொல்லிக் கொள்ள யாருமில்லை. area", இந்தப் பாட்டி வசிக்கும்هںr nolaيويورا முதியோர் இல்லத்தில் உள்ள தாதிகள் அந்தக் குறையைப் போக்கி விட்டனர். முத்த மழையால் ULಣ್ರ ಫ್ಲಿಂಗ್ಹಿ,
* அமெரிக்காவின் அலாஸ்காவில் ஆரம்பப் பாடசாலை ஒன்று உள்ளது. அப்பாடசாலை யின் அதிபர், பாடசாலை மாண மாணவிக ளுக்குப் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் வர வேண்டும் என்பதற்காக ஒரு சவால் விட் Lrti.
"பாடசாலை நூலகத்தில் இருக்கும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை எல்லாம் 6 மாத காலத்திற்குள் மாணவ மாணவியர் படித்து முடித்து விட வேண்டும். படித்து முடித்து விட்டால் "நான் ஒரு பன்றிக்கு முத்தம் கொடுக்கத் தயார் என்று சவால் விட்டார் அதிபர்
கடைசியில் யார் சவாலில் வென்றார்கள் என்பதைப் படத்தைப் பார்த்துப் புரிந் திருப்பீர்கள் O
bITUIDOui
(UDJ-9.

Page 10
எதற்காக முன்து நாயகிகளள் நடிக்க வைத்தாரோ தெரியவில் ைஆனால் அது அவருக்குப் பெரும் சாதகமாக அமைந்துவிட்டதாம் மூன்று நாயகிகளும் எங்கே தமது காட்சிகளைக் குறைத்து மற்றவர்களை முள்ளிவைப்படுத்தி விடுவாரா என்ற பயத்தில் ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொள்ாடு நடிகருடன் அனுசரளையாக நடந்து கொள்கிறார்களாம்
அத்தும் படத்தில் வைகைப்புய நாகர்களை நடிகரோடு ஜோடி சேர்ந்த கவர்ச்சி நடிகை அப்படத்தின் படப்பிடிப்பிள் போது நடிகரிடம் படாதபாடு பட்டாராம் படப்பிடிப்பு முடிந்ததும் நகைச்சுய நடிகரிடம் போய்விட வேண்டுமாம் ஒரு தடவை போக மறுத்ததற்கு நடிகையின் அந்தரங்க நடவடிக்கைகளைப் பற்றி டற்சாகபாளத்தை மாற்றிக்கொண்டு வாய்கசும் அளவுக்குப் பே நோகடித்தாராம் நடிகர்
பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மந்தியில் தயாராகி யிருக்கும் ஆளவந்த படத்தில் நாயகளின் வேண்டு கொருக்கினங் படு கவர்ச்சியாக நடிந்திருக்கும்
தயான வரவான இந்தி நடிகை அடுத்து சொர் தப்பட்மோன்ரத் தயாரிக்கப்போகிறாராம் பிந்தியில் தயாராகும் பிப்படத்தில் தன தம்பினக் கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் நடின் தாக்காக கொரவு படத்தில் இப்படத் திஸ் தண்டி காட்டும்படி துப்பர் நடிகரிடம் கொரிக்கை விடுத்துள்ளாராம்
நடள நடிகையை மாந்திருக்கும் நடனப்புயல் நடி கரின் கனடங்கள் பார்வை கள்ளழநடினாமீது விழுந்து பிப்போது பிரகசியக் குடித்தளம் நடந்துமளவுக்குப் போய்விட்டது. இருப்பினும் முதல் மாவிய விவாகரத்துச் செய்தால்தான் கழுத்தை நீட்டுவேன் என்று கண்ணழகி நடிகை கண்டிப்பாக கூறிவிட்டதால், முதல் மனைவியை விவாகரத்துச் செய்யும் விவகாரத்தில்
பட்டு வருகிறாராம் நடனப்புயல் SLSLSLS SS SSSS SS SS SS SSLSLSS SSSLSSS S SSSSS S SSS SS SS
சத்யராஜ்-ரம்பா நடிக்கும் மிலிட்டரி சின்னத்திரையில் பல தொடர்களைத் தயாரித்து வரும் சினி டைம்ள் எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் பெரியதிரையில் முதன் முறையாகத் தயாரிக்கும படம் மியிட்டரி
இப்படத்தில் சத்யராஜ்-ரம்பா ஜோடியாக நடிக்கிறார்கள் இவர்களுடன் லிவிங்ஸ்டன் வடிவேல் மனரியண்ணன் விருச் சக்கரவர்த்திகசின்கான் வையாபுரி, மயில்சாமி சாப்ளின் பாலு பிரமிட் நடராஜன் உட்பட பலர் நடிக்கிறார்கள்
டிசங்கர் ஒளிப்பதிவு செய்ய தேவா இசை யமைக்கிறார். இப்படத்தின் கதை திரைக்கதை
ரஸ்மித்து யேம்துகிறார் சாய்கரேஷ் பியர் LTLLLLLTTTT LLL LLTTT LLLT TT S TTTTTT LLTLLLLL
ருங்குமப் பொட்டு காடா' படதாரு
FILLIAM WILLIAM
كركوكکه آتgر
- Yلاقی
_
offia |漕 * 醯」 山-青蒿
இந்து நாயகியாக நடித்து வரும் பிரதி பரமேயர் இயக்கத்தில் பிரபு திரன் நடிக்கும் பாய் படத்திலும் பிரண்டாது தாநாயா நடிக்கவுள்ளார்
ESTATIONS. Gifulula நிவிக்கப்பட்டும்புமிறேன் படத்தில் வெளியீடு இந் பொண்ட போவநாம் அதற்கு மும் பிராந்த நரத்த பார் படம் வெளிாது
Ter இதில் படத்தில்
இந்து நடிக்கும் தங்க்ரான் ராடி மறுபடிங்ரிரந்ாம் கருக்குப்புரிய புத்தார்
இந்த்திந்து நடிப்போகிறார்கள் இப்படத்திற்குன்னத்தில் இருக்காத பின்னொன
முந்தமிட்டாப் என்று போட்டிருப்பதாக கேள்வி ருந்த நடினாப்புக் குடித்திரு
TATA பிடிப்பிங்
விழுந்து
பதிப் போன் டு கொண்டு தனிய மருத்துவர் விட்டுக்கு
து போல்தயால்நாள்
SSSSM LIAAFTU), Ou EFA. Maar திருமாத்துப்பிள் பட்வார்ப்புக்ா இந்த தேவா புரிய ஆரம்பித்தது
புதி ஆதிதி Myn தமிழில் யாத் L 幫 闇 ான்றாலும்
தில் இப்படத்தி நாடாக நடிக்கிறார் செள் படப்பிடிப்புத்தளங்
uKS STTTTTTS S S S TTTTS TTT S TTSST TTTTTTT S TTTTT LSL TSSS TYZSYTTTT LLTLT S TTTTTTL நாடுகுடு படத்தும் வருகிறார் பி விக்ரமித s வசம் படத்தில் டியா அழகாகும் பிரியங்கள் ஸ்வா UL: UPU nudibrary. பாரம் என்ற uu u 0L TTTTTLL S STLTTTL LLKK
S K T T T S TT ZY S SSZ S S S நாங்கி மியூ zT TTTS K TKS TK LSS SSS SS SZZYS S S ST T uuu uS lista இந்த விமம் அடுத்த ெ பியது SS ாறு நடிகையின் காதுபட
, . னால் கோபமடைந்த த புதிர் படவ பள்ளாமல் பிருக்கும் விந்தியாாடு AAN நற ஆரம்பித்தவர்
விரும்பாபு குருத்துக்கொண்டுளார் *1蠶 என்று விவாவா
■』
- மயங்கி விழுந்த நடிகவே
அர்ஜன்யர் நடிக்கும் பதம் படத்தில் இடம்பெறும் பாடல் நகைச்சுவை நடிகருடன் ஜோடி
SuS STTT TTTTTTTTTTTTTTTTTTS T TTTTTTTTTTTT TTTTTTTTTTT TTT SSSS ZSYTTTLTS TTTTTTTT S S TT T Z Tu u TTT ZY YTu u L uT TTT TTT TTTTLLLLS ஒருவரானந்த BEHARTARTIES அதி மவு வில் தொடங்கு
o
திரை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ராஜீவ்மேனன் இயக்கத்தில் ரேகாவின் முயற்சி/> வி ஜய்,கும் G3s புர frr:Teistallar "al Gianf
கவிதைகள் படத்தில் அறிமுகமான
பல விளம்பரப்படங்களின் * lygio Italia ingitalii III a
ஒளிப்பதிவாளர் ராஜீவ் மெளன் மின்சாரக்
கனவு கண்டுகொண்டேன் கண்டு 'விடம் பெற்ற முத்தக்காட்சி மும் ಸಿಮ್ಟಿ:
NiYT WCWAJAJ TUJME KE TIPOLITIL-5316" MIT பிரபல இந்திய கிரிக்கெட் இப்போது சின்னத்திரையில் அளில்கும்ப்ளே நடிக்கவுள்ளார். Hill
தற்கு முன்பதாக அன மயில் விஜய் நடிக் முயற்சியில் இறங்கியிருக்கும்
Nořilo நனக்கு நெருக்கமான ப ஒன்றையும் வியக்கியிருந்அதிபர்களிடம் சென்று வாய்ப்பு
நார் மேனன்.
SLS S S L SLSL S S S S LSLSLS SLSLS S SLSLS SLS
I
Ajalnymi'GIGGLILIA LOMTÓLoiraMGA
விவேக் வடிவேல் செந்தில் விகஅம்விதன்
*
ரெஷ்மா அனுஷா சமித்ரா கோவை ரா பாண்டு போண்ட மனிடேட்பட பர் நடித்துள்ள வடுகப்பட்டி மாப்பிள்ளை
படத்தின் படப்பிடிப்புக்கள் யாவும்
முடிவடைந்துள்ளன
சிற்பி விசையில் பழனிபாரதி Hil laghall er galliraflsír.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்
விகிதுகநாதன்
இம்மாத இறுதியில் வர் திரைக்கு
வருகிறார்
வடுகப்பட்டி
வன்படி அர Ll LräflIII (TTL
CLPEP2122 நடிகள் முன்ன்னியிங் பி கும்போது அவர்களது பெயர்களில் ப கள் வருவதுண்டு அந்த வரிசையின் போது மும்தான் பெயரில் புதிய படமொ தயாராகிறது
இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கி
ngunanguna Ouia sight long
பிரபல இயக்குநர் ஒருவரின் சகோதரர் அந்த ாதிரியான படங்களைத் தாது பிராமி பெயரில் தயாரிந்து வளியிட்டுப் பெரிய அளவில் பாம் பார்த்துவருகிறார் அண்மையில் அந்த மாதிரியான படமொன்றின் படப்பிடிப்பு ாயில்டன் பிரபவருடியோ ஒன்றில் நடைபெற்றது. அப்படப் நடித்துக் கொண்டிருந்த நடிகை தொபுக்கர்எள வங்கிக்
படப்பிடிப்புக்குழுவினர் நடிகையைக்ாரில் அள்ளிப் போட் ார் மருத்துவமன்ைகு விரைந்தனர் நடிகையைப் பரிசோதித்து
கூட்டிச் செல்லுங் கூறிவிட்டார் நடிகை மயங்கி விழுந்து விட்டார் என்று கூறி அங்கிருந்தவர் அந்த மருத்துவர் விதைக் கேட்டவர்களுக்கு ஒரே தினாப்பு யில் இருந்து வேறு ஓரிடமும் செல்வாய் நடித்துக்கொள்
முடியும் என்பதுதான் அவர்களின் திகைப்புக்குக் காரளம் தான் நடிக்குப் பொது ஏறிய விஷயம் அவர்களுக்குப்
தன்னுடன் பதவியாளர் ஒருவரையும் கடவு அழைத்து எல் அடிக்கடி நடித்துக் குளிர்பானம் கொடுப்பதுதான்
ill பிரமுகர்களுக்கு கம்பனி கொடுக்கச் சென்று நடிகைக்கு தாண்டளில் அவர அதற்கு அடிமையாக்கி விட்டது உற்சாகமானத்தை படப்பிடிப்புத்தளங்களிலும் மாற்றிக் கொள்ள தாங் அன்புக்கு அதிகமாக ஊற்சாக பானத்தை ஏற்றி
i LIII * பம்பாக்கம் முழுவதும் ஆகிவிட்டது அடி குடிகாரி
நடிகைகள் கிண்டடிந்திருக்கிறார்கள் வ. இவருகன் மட்டும் என்ன குடிக்காதவருமளா என்ற நடிகைகளிள் பெயர்களைக் கூரிாங்கெங்கு யார் யாருடன் Kaits i GaleF TADA KIENU GOTT
யாருமல்ல தமிழில் நன்கு பிரபலமானவர்தான் மனயான சர்ந்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார் ருந்து கதாநாயகி வாய்ப்புத் தடி வந்த அக்காதங்ள நடிகை நடிக்கும் பவான படங்களுக்கு இப்போது கோவில்
முன்றெழுத்துப் பெயருடையவர் வேர்

Page 11
silein-Sumeroti Ldlišistů
விபத்திற்கு கார்த்திர்நோயாளிாேன
கட்டிப்பிடித்தபடி பொள் கொடுக்கவைத்துப் எடுத்து பட அழைப்பிதழை வடிவளிமத்தார்
பிந்துநர் ஷக்தி ா இரகசியத் திருமளம் செய்ததை அடுத்து அவரை நீக்கி விட்டு மாளவிகாவை ஒப்பந் அழப்பிதழில் வடிவமைக்கப்பட்ட தேவர் சந்தரிந்து விட்டு அதற்குப் பதிவாக மாளவி | Wapitafsirip Wrestorin
மாளவிகா தாயும் தேவயாாரி உடலும்
ா பள்ளது SSSSSSS S SSS S SS S SS SS SS SSSSSSSS S
250 ED CUPLD572. மும்தார். இவருடன் ராம் பாபுக்னெர் ாபுரி கோவைசிராபூரிவித்யா மதள் ாப் உட்பப பயர் நடிக்கின்றனர்
ாக்காத நாளிவை படத்தைத் தயா த ரொளி தயாரிக்கும் இப்படத்தை ாபுர்ே இயக்குகிறார்
இன்னொரு நட்சத்திரத் D திருமண
இயக்குநர் ராஜகுமாரன்தேவயாணி திருமணத்தை அடுத்து இன்னொரு நட் சத்திரத் திருமணம் தமிழ்த்திரையுலகில் IE, LU, ITTRATT
என்னவளே படத்தை இயக்கிய ஜேசுரேஷ், பெரியதினரயில் அறிமுக மாகி சின்னத்திரையில் வலம் வரும் நடிகை ரேணுகாவைத் திருமணம் செய்துள்ளார் மவைச்சாரல் படத்தில் சீமா என்ற பெயரில் அறிமுகமான ரெதுகாவின் திருமணத்திற்கு ரேணுகா வில் கடும் எதிர்ப்பு
அஜித்தின் வாமண ->அவதாரம்
ஆளவந்தான் படத்தை இயக்கி முடித்திருக்கும் சுரேஷ் கிருஷ்ணாவும் சிட்டிசன் படத்ளது நடித்து முடித்து விட்டிருக்கும் அத்தும் இனைந்து தரவிருக்கும் புதிய படத்திற்கு வாமனா என்று பெயரிடப்பட்டிருக்கிறது
ஆளவந்தான் சிட்டிசன் என்று பரபரப்பாள இரு படங்களை தந்தவர் ாள் இனணந்து எடுக்கும் வாமன அவதாரமும் பெரிதாகப் பேசப்படும் ஹலோ பார்த்தேன் ரசித்தேன் ஆகிய படங்களைத் தயாரித்த செரின் முவின் நிறுவனம் 'வாமனாவைத்
JITITi dja, I. riھی۔rGrrLinلب--بوبیہ سبب یہ بہت
த்திபனின்கலிங்க்' திய விஜயகாந்த்சூர்யா விசேகரிடம் உதவியாளராக படத்தைத் தயாரித்த வி இருந்த பிரசாத் முதல் முறையாக பிரபு கதாநாயகனா இயக்கவிருக்கும் படத்தில் பார்த்திபன் தயாகவுள்ளார். கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப் இப்படத்தில் பிரபு படத்திற்கு விங்கா" என்று பெயர் சிம்ரான அணுகியுள் சூட்டப்பட்டுள்ளது பிதுவரை எந்தப்படத்தி
JIL23, 2001
 
 
 

5TUIT Sil-Lö605
தமிழில்வா குனி ஆகிய இரண்டு வெற்றி படங்களளயும் தெலுங்கில் துரி வெற்றிப்படத்தை பும் இயக்கியிருக்கும் என்றேருர்யா அடுத்து அஜித் நடிக்க நியூ என்ற படத்தை இயக்க
விப்படத்ாத சூர்யாவே சொந்தமாகத் தயாரிக்கவும் பள்ளார் படத்தின் பெயரைப் போலவே கதையும் நியூவாக இருக்கும் என்று கூறியுள்ளார் சூர்ய படத்தின் கதை இதுதான்
பக்கத்து விட்டுப் பருவப் பெண்ணுள் இன்பிரியாத் தோழன்ாக இருக்கிறான் 8 வயது சிறுவன் ஒரு கட்டத்தில் காதவில் சிக்கிக்கொள் ரும் அந்தக் கள் சிறுவுளின் நட்பைத் துண்டித்து விடுகிறாள்
அவளின் இழப்பை ஈடுசெய்ய முடியாமல் நவிக்கும் சிறுவன் நாள் பெரியவனாக இருந்திருந்தால் தாளே அவளது காதவனாகி இருக்காம் என்று நிாளக்கிறான் எப்படியாவது தான் பெரியவனாகி விடவேண்டும் எனத் துடிக் தும் சிறுவன் புதிய கண்டுபிடிப்பின்மூலம் கண் னரிமைக்கும் நேரத்தில் பெரியவளாகி விடுகிறாள் வயது வாலிபனாகிவிட்டாலும் வயதுச் சிறுவரின் அறிய அவனுக்கு இருக்கிறது.
இதனால் அவள் சந்திக்கும் ஏமாற்றங்கள் தோளிகள் பிரசண்கள் நாள் படத்தின் களத இந்த மனவளர்ச்சி குறைந்த இளைஞன் வேடத்தில் wyrain y gôl yr enw'r 'i'
இந்தக் காநனாக் கேட்க சுவாரஸ்யமா இருந்தாலும் பல வருடங்களுக்கு முன் வெளி யான பிக் என்ற ஆங்கிவப்படத்தில் இருந்து கட்டதைதான் இது
Jelentulair 50ML fûLILIIb
சின் வருடங்களுக்கு முன் வருடத்திந்து S32TGigi துணிச்சல் படங்களில் மட்டுமே தடிப்பதாகத் தீர்மா
திருந்து த்ெதி'ட் நடித்தார்
அரவிந்தசாமி ஜோடியாக என் ' இப்போதெல்லாம். வருடங்களுக்கு ஒரு காற்றே படத்தில் அறிமுகமான இரா படம் என்று ரீதியில் போய்ந்கொண்டிருக்கிந்து பின் காதல் கவிதை, நெஞ்சினிலே 蠶 ரளி நடித்து கடைசியாக வெளியான படம் படங்களில் அடக்கமாக நடித்திருந்தார். i LI இப்படம் வெளியாகி வருடங்க "嚮 இந்த பங்கஜம் மற்கைகள்விளாட்டப்போதுந் நடிக்கும்புதிய
இதன் பிள் ஒரு டைவெளிவிட்டு படத்தின் வேலைகள் நடப்பதாகக் கூறப்படு காந்தி ஜோடியாத நரசிம்மா படத்தில் ஒப்பந்தகிறது எனினும் ரயினிதன் வாயால் கூறும் மானார் இர இந்தப் படத்தின் முலமாவது: எதுவும் உண்மையில்லை தமிழில் ஒரு இடத்தைப் பிடித்து விடவேண்டும் ரங் பேச்சு செயல் ஒன்று மட்டும் मामला। தாக்கத்தில் , if EH நடித்திகதிச்சமாகத் தெரிகிறது. அவருக்கு நடிப்பதில் கிறார் இஷா அவ்வளவு நாட்டமிப்ள அடுத்து வெளிவரும்
அதிலும் குறிப்பாக பாடல் ாட்சிகளில அவரின் கடைசிப்படம் என்று அறிவதும் ஆடைகளைக் குறைத்துஇரசிகர்களின் தூக்கத்ஆரிப்படுவதற்கள் uTTT TTTTTT TLTT TTTTT L LLL TTTT L S S S S DSDD ST DDSDS S S S S S S S D SDS DS DS சியை வாரி வழங்கி நடித்திருக்கிறார்
':. குவியில் ரத்னம் கமலுடன் EETGör இந்தியன் படத்தைத் தயாரித்து பலகோடி
, "" லாபம் கன்ட்ர எம்.ரத்னம் அதன் அந்த வருகிறது இந்த வருகிறது என்று பின் கு படத்தைத் தாரித்து துேம்' எதிர்பார்பையும் ஏமாற்றததையும் கொடுத்துக் கோடிகளைச் சேர்த்தார் கொணடிரு தகும் ஆளவந்தான் படத்தின் கதை மட்டுமாத படத்தைத் தெலுங்கில் வில் ஆங்கிவப் படமான டுயவிப்படத்தின் eta தயாரித்து வெளியிட்டார் பவன் கல்யாண் பூமிகள் ஆங்காங்கே தெரிவதாகக் தகவல் கசிந்துள்ளது நடிக் செய்யாவிரி உந்தி என்ற பெயரில் சில சமயம் சாமர்த்திய சாவியாகவும் அர்த்தமிழில் இயக்கிய சூர்யா இய்க்கத்தில் தயாராாது சமயம் சைக்கோ மனநோயாளியாகவும் தெலுங்கு குளி III III LI LI வில்லன் வேடத்தில் நடிக்கும் Gotthol கடைசி தரத்தில் 'கு' என்ற தமிழ்ப்படப் கமலுக்கு இாையாக மொட்டையடித்து நடித்பெயரையே துெ 'ನ್ತಿ? நியூத்தம் இத்தர திருக்கிறார் பிரபல தொலைக்காட்சி நடிகர் தமிழைப் u 'ಸ್ಥ್ಯ குழி வெற்றி filii IT ITALITARI கரமாக திட ரக குழியில் இருக்கிறார் திண்ம்
ALI JT JIL LIIIIIIIIII Unio
for II IN
■ -
resor ஜோடி? எஸ்நேகா பமீது பழி
இளைந்து நடித்த ". பிராந்த்ன்தோ ஜோடியாக நடித்து வரும் விரும்புகிறேன் யாத்தின் உதவியாளர் அடுத்து படத்தில் இன்னும் சில கட்சிகளே படமாக வெளர்டியுள்ளன க நடிக்கும் படமொள்றைத் ரத்னத்தின் உதவியாளர் சிகளேசன் இயக்கும் இப்படத்தின்
வெளியீடு தள்ளிப்போவதற்கு படத்தின் தயாரிப்பாளர் பிரான்ஸின் க்கு ரேடியாக நடிக வைக்க தான் முழுக்காரனம் ாார். பிரபுசிம்ரான் பிணைந்து R பபினும் படத்தின் நாயகி நோ சரியான முறையில் ஒத்துழைப் லும் நடித்ததில் புக் கொடுப்பதில்லை என்று பழியை அவர் மேல் சுமத்தி வருகிறார்
II.

Page 12
வின் தோற்றமிது இப்படம் ER
தாயே நீ தரணியிே தேயாகு வெண்ணிலவு | || Uწწ. 10/15/0 წტშ04 உயிர்ப்பித்தாய் உன்ம
திராத துன்பம் உன்ை
திண்டிய வேளையிலு
அயர அன்பு 55
ஆளாக்கி வாழவைத்த 。负。
வயிற்றுக்கு உணவின் ". வேளையிலும்
உதிரத்தைப் பாலாக்க அட்டினாய் என்தாயே
நான் கண்டேன் தேவ
仍 அவள் பார்த்தாள் ஆம் என் தோற்றம் நான் சென்றேன் சிங் syo/sit for G8 IILL) அவள் கதைத்தால் கா நானும் கொண்டேன்
து 'நேரு இட்டி இட்டி இருந்தே என் பொன், பணம் படி ஊர்சென்று வரு ஒரு நாளில்
ஹொலிவூட் திரையுலகின் ஈடிணையற்ற கவர்ச்சி நடிகையாகத் திகழ்ந்த மாலின மன்றோ VÈV
கடந்த ஜூன் மாதம் 1ம் திகதி மன்றோவின் 15வது பிறந்த தினத்தன்று Itö5ú UT55, 85 டப்பட்டது. முன்னெப்போதும் வெளியிடப்படாத இப்படம் மன்றோ கடைசியாக நடிக்க ஒப்புக் கொண்ட படத்திற்காக எடுக்கப்பட்டது. 1962ல் தயாரிக்கப்படவிருந்த
ஸம்திங்ஸ் கொட் டு கிவ்' என்ற படம் மர்லின் மன்றோ இறப்பினால் கைவிடப்பட்டது. நேரங்கள் பல கடந்த FRட்ட்"="க்
பல காலம் காத்துக்கா
காலங்கள் சில பறந்த
vágv ருே நாள் கண்டேன் ' LITIES5/6 60 cit, நான் கடந்து வந்தேன் அவள் மறைந்து விட்ட
இறைவனுடைய படைப்பில் ஒவ் வொருவருக்கும் ஒரு கடமை உள்ளது. கடமை இல்லாத மனிதனே உலகில் இல்லை. கடமையை எப்படிச் செய்ய வேண்டும்? எப்படிச் செய்தால் வெற்றி பெற முடியும்? எந்த விதமாகப் பணி யாற்றினால் பெருமை பெற இயலும் என்ற உண்மையை உணர்ந்து கொண் டால், அதனைச் செய்யும் முறையை புரிந்து கொண்டால் நிச்சயமாக நாம் வெற்றி பெற முடியும்
கடமைச் செய்வதின் முலமே வெற்றி பெறமுடியும் கண்ணியத்தை உருவாக்க இயலும் கடமை என்பது ஒவ்வொருவருக் கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இது
VGBVP மீண்டும் கண்டேன் அ அவள் என் வழி நீங்க Unit is a G15/1555, -96. பெயர்கே சுதாகரன் பெயர் ஆர் மஞ்சு பெயர்: அதில் தாலி இன்று ெ 6նա5 * 20 6նա5): 19 முஹமட் இம்தியாஸ் vágv முகவரி: முகவரி: 6նա5): 21 புரிந்து கொண்டேன் : ம்ே குறுக்குத் தெரு மருக்காரம் பிள்ளை முகவரி 122 விரும்பிச் சென்றேன் பிரதான விதி விதி நெளுக்குளம் அம்பகஸ்தன்ன அப்போது புரிந்து கெ யாழ்ப்பாணம் வவுனியா வெலம்பொடை கம்பளை இப்போது விரும்பி வா பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு நண்பி விஜியுட I and LuᏜgᎯufla04 , | 1ᏫᏓᏌᎮᏍᏓᎠᏓᏌᎢ °ᏠᏈᏄᏓ. பத்திரிகை வானொலி
பதிலே குறியாக இருக்க வேண்டும். " எண்ணம் மட்டும் தெளிவுடன் இருக்கு மானால் செயலும் செழிப்பாக அமையும்
கடமையைச் செய்வது நம்முடைய வாழ்க்கையோடு ஒன்றியது. அதனைத் தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. கடமை இல்லையென்றால் சமுதாய வளர்ச்சியே இருக்காது. உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடமையைச் செய்தபடியினால்தான் முன்னேற்றம் அடைந்த உலகத்தை இன்று நாம் காண
: αι αδιDα)ΙΙΙά: E. இருந்உண்டாகும் உத்தியா தால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாது.' பெறுவ
எப்படியும் முன்னேறவேண்டும் என்றாயின் வேகம் இருந்தே ஆகவேண்டும். அப் அதிஷ்ட பொழுதுதான் வெற்றி பெற முடியும் அதிஷ்ட இலக்கம் 04
ஒருநாட்டின் முன்னேற்றம் என்பது அங்கு Sub: வாழும் மக்களின் கடமையைப் பொருத் 瞿 ததுதான் வளம் பெற வேண்டுமானால் TT519 கடமையைச் செய்தாக வேண்டும் முன்னை இதன் முலம் நாம் மட்டும் அல்ல, களில் முன் AU SI
நம்முடைய குடும்பமும் குதூகலமாக இருக்க முடியும் நாமும் உயர்ந்து நம் தில் முடைய குடும்பமும் உயர்ந்து சமுதாயமும் உத்தியோகஸ்தர்களு
மேன்மை பெற்றால் அதனைவிட சிறப்பு Ağanussimi, bunun
பெறுவர் மாணவர்களு
ஒவ்வொருவருடைய சூழ்நிலைக்கு ஏற்ற படி அமைந்திருக்கும் அதனை நமக்கு உகந்த வகையில் செய்து கொள்வதில் தான் நம்முடைய திறமையும் பெருமையும் அடங்கி இருக்கும்.
கடமையைச் செய்யவே நாம் பிறந் திருக்கிறோம் என்று நினைவு நம் மனதில் என்றும் இடம் பெற்றே ஆக வேண்டும். கடமையை என்றுமே தள்ளிப் போடக் கூடாது நம்முடைய எண்ணம் எப்பொழு தும் கடமையைச் செய்ய வேண்டும் என்
வெற்றியின் உரிமை
அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 06
Élgjon.
(மிருக
திருவ
(upgrupė
யிலும் கு
சனைகள் தோன்றி ம இது நிவர்த்தியாகும்
ளோர் விழிப்புடன் நட
மாணவர்களுக்கு கல்
தடைகள் விலகும் வில்
குறைந்த இலாபம் .ெ அதிஷ்ட் நாள் புதன் அதிஷ்ட இலக்கம் 05
BrëkEEL
வேறு என்னவாக இருக்க முடியும் (usorit
காலையில் எழுந்ததில் இருந்து மாலை பூசம், ! வரை நம்முடைய கடமைகளை வரை மகிழ்ச் யறுத்துக் கொண்டால் நம்முடைய நிலவும் ெ
வாழ்க்கை சிறப்புடன் அமையும், விலகும் உத்தியோகத் என்ற சக்தி காலையில் நம்முடன் எழுந்து பெறுவர் மாணவர்க இரவில் நம்முடன் ஒய்வு எடுக்கச் செல்கிறது. யுண்டு விவசாயிகள்
வாழ்க்கையில் நோக்கமும், கடமை களில் அவதானத்துடன் உணர்வும் தூய உள்ளமும் இல்லாமல் அதிஷ்ட நாள் வியாழ வெற்றி பெற இயலாது என்பதனை அதிஷ்ட இலக்கம் 03 என்றும் நினைவில் வைக்க வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SSSS SSSSSSSSS
ணும்
TO
து
ய்வத்திற்கு
கனை வயற் காட்டில் நிவாடி
வருந்திட்ட நாள் தனிலும் 07. வருத்தம் தெரியாமல்
வளர்த்திட்டாய் என்தாயே தாய் சொல்லைத் தட்டினாலும் ஊர்ந்தூர்ந்து வரும் 5. குறிகெட்டுப் போனாலும் வண்டி அன்று ாய் புவிதனிலே வழிபடவே மகனுக்குத் துன்பமென்றால்
தெய்வம் பல இருந்தாலும் 仍 தாயென்னும் கடவுளுக்கு மேலேதும் இருந்திடுமா?
பிரதிபலன் பார்த்திடாத பேரருள்ப் பேறுவளே
ש_LLח6Uש காதலேற்றம்
நாம் பல இடத்தில் Tub Bin 685 Uluslai)
ந்தது இரு மாதத்தில்
A/55/Taill 6) FITGÖTØT UTGIT
நதேன் அவள் வரவுக்காய் தது இருந்தேன் அவளுக்காய் 07 GTGOTIKO) GOTIES ASIMTGAMTITLD) AU
of Taraf) to 6) and UITLD).
ஏன் இந்த நிலை.? கனவுகள் சமந்த கண்கள் (BարIIլի வலி-ஆறும் வரை. எனை நோக்கி முன்னேற்றம்
LO சொல்லால் அடித்தால் மனிதனால் மனிதனுக்கு ', விசாகும் வரை அதை விட நாம் தடதடத்த நெஞ்சுக்கு
To 1 ಜಿಲ್ಲ ಇಂಶ್ಲಿ தமிழனாய் பிறந்ததாலோ தாபோ :) உணர்த்தும் வலி அதிலும் நாம் ஆயிரம் அல்லிகள் நெஞ்சில் ளை வழியோரம் பெண்ணாய்-ஆம் ಸ್ತ್ರೀM050 U747 ja 6) er Gö7 நடைப்பிணமாய் கூட்டில் அல்ல Ո7 թ: Jú மாற்றி அவனை விட்டில் கிட்டே வந்து விட்டான்
நின் ரசியதில் குே ಕೌ೦೮à: ೧೭-೦೭-6 | ? G/೪/ಡಿಎ 51ಣಿ 例 05. தனி இன்பம். -9յնուհ5նuւլ- உயாநதன கைகள பூவுடன்
பறவைகளாய் எமை நாணத்தோடு நிமிர்ந்தேன் , /0/01 81500, ös) al) 크 Tå FISMau, ஆளுமையை முளையில் ஈறு ஆகவட GASITILQ SAWLÓNAU ÄGO) 王 , , ) கிள்ளி எறிந்து துடிக்கும் இவர்கள் என்ன գ տաI0505 ாள்ள முடிந்தது விதியை, G Loaf), ffas dim...? 6)&ուլգասլգ es ழ்கின்றேன் காழைகளை 5116507. 6)E5T(AT -
வளர விடும் ಇನ್ಹಿ :॰ : எம்.ரி. குமரன், வத்தளை, மனிதக்கூட்டம். மட்டக்களப்பு : 墨
னி, பரணி கார்த்திகை *)命酰nusi感娜 ரில் வெற்றியும் பண ம்பத்தில் மகிழ்ச்சியும் கத்தில் உள்ளோர் பதவி at Sun i.
os lai piems, 血L蹄跳 I) தொழில் விடயங் னேற்றமும் பொருளா யும் ஏற்படும் குடும்பத் மகிழ்ச்சியும் நிலவும். கு முன்னேற்றமுண்டு கள் மத்திம இலாபம் க்கு கல்வித்தடைநீங்கும்.
சீரிடத்துப் பின்னரை திரை புனர்பூசத்து கால்) தொழில் நிலை ம்பத்திலும் சில பிரச் றயும் வார இறுதியில் உத்தியோகத்தில் உள் து கொள்வது நல்லது வியில் இருந்து வந்த 醇ró、úrüfà றுவர்
Bib:
5 M GAUNTIEJUS MIGU
குடும்பத்தில் யும் சந்தோஷமும் ாருளாதாரத் தடைகள் ல் உள்ளோர் நன்மை ருக்கு கல்வி மேன்மை வியாபாரிகள், முதலீடு செயற்படுவது நல்லது
LA
உயிருள்ள கடவுள்தான் உலாவரும் தாயவளே!
թII (T{MՈ| Ձ//A&M, மரணிக்கும் மனமுடையாள் (DI QUIDES/
ஊனமுள்ள பிள்ளையதாய் பிறந்திட்ட போதினிலும் இதுங்கித் தள்ளிடாத இப்பற்ற தாயவளே.
மஞ்சரிக்கவி
சற்றுத் தள்ளியே நின்றது.
"வாடி" என இழுத்து வண்டியில் ஏறினோம்;
| || || ||
நானும் நண்பியும் நசிந்து சனத்திடையே. மாணிக்கன் இளங்கோ முன்னம் போடி வெட்டை
கண்கள் அலைந்து கனதூரம் சென்று மீண்டது TTTTTTTTTTTT! SITCOOTafla) (O) AU 24/Q/C0C07"
&գիւտոս 85555}
அவன் வண்டியில் ஏறுவதும், agj/TÜL (3a 1g5/10, 6olfi DL1g5/q4b, நித்தம் முன்னால் வந்து
கண்ணால் பேசுவதும் இருக்கும்.
ஏது நடந்தது இன்று? (7նuւգ ք0մմ//dian? Ձսնյգի 14 9610
இதயம் அழுகிறதே
சந்தியில் நின்று சற்றுத் தள்ளாடி வண்டி
என்ன மனிதர்கள்.? பேசிடும் Cuala)
Тата, отуда) бајц Т.
எத்தனை உள் அர்த்தம் காட்டு மிருகம் சடுதியாய் சென்றது.
Pang அதற்கு உள்ள சட்டென்று அவன் முகம் புண்படுத்துவதில் சுதந்திரம் கூட T{M{M թ75Ա), PI இன்று எமக்கு புன்னகை பூத்த முகம்
அற்ற காலமிது கைகளில் ஏதோ இன்று
கல்லால் அடித்தால்
மிதுனம்
தறு GELDLÚo
இடபம்
சந்திரன், மீனம், மேடம், இடபம் இராசிகளில் இவ்வாரம்
se5Frfùurrir.
(மூலம் பூராடம் உத்தராடத்து முதற் கால்) தொழில் கஷ்டங்கள் தீர்ந்து மகிழ்ச்சியும் குடும்பத்தில் சந்தோவு மும் நிலவும் பணவரவு சிறந்து விளங்கும். உத்தியோக ரீதியாக ஏற்பட்டிருந்த கஷ்டங்கள் விலகும் மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக் கும் விவசாயிகள் வியாபாரிகள் இலாபமடைவர்
அதிஷ்டநாள் வியாழன் அதிஷ்ட இலக்கம் 04 шарib. (血蹄岛mL岛öu Já心äänó, திருவோணம் அவிட்டத்து முன்னரை) தொழில் நிலையிலும் குடும்பத்திலும், சில பிரச்சனைகள் தோன்றி மறையும் குடும்பத்தில் துக்க நிகழ்ச்சியொன்று மனக்கவலை தரும் மாணவர்களுக்கு கல்விச் சிறப்புண்டு விவ சாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபமடைவர். அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இலக்கம் 05
(obulb.
(அவிட்டத்து பின்னரை சதயம், பூரட்டாதி முன்முக்கால்) தொழில் நிலையில் உயர்ச்சியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் உண்டாகும் பணக்கஷ்டம் தீரும் உத்தியோகத்தில் பதவி உயர்வுகளுக்கு இடமுண்டு மாணவர்களுக்குக் கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும்
- சூரியன், வியாழன், இராகு - செவ்வாய், கேது
— (06)IGIGIf
- புதன் சனி
(மகம் பூரம் உத்தரத்து முதற்கால்) தொழில் ரீதியாக மறைமுக எதிர்ப்புக்களுண்டு பணவரவில் தடங்கல்கள் ஏற்பட்டு மறையும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் உத்தியோகத்தில் உள்ளோர் உயர்ச்சிகளுக்கு ஆளாகுவர் மாணவர்களுக்கு கல்வியில் நன்மையுண்டாகும் விவசாயிகள் 60 urt Lutrings Gian 13a) It Lu Lio68), Louis
அதிஷ்ட நாள் திங்கள். அதிஷ்ட இலக்கம் 02 86ঠা60ী: உத்தரத்து பின் முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை தொழில் நிலையிலும் குடும்பத்திலும் ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் மறையும், பணவரவு சிறந்து விளங்கும் உத்தியோகத்தில் உள்ளோர் உயர்ச்சி பெறுவர் மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டி ருந்த தடைகள் விலகும் விவசாயிகள் வியாபாரி கள் மத்திய இலாபமடைவர் அதிஷ்ட நா ՑԱճի եւ 8):
fljLIglflega
(சித்திரையின் பின்னரை சுவாதி
விசாகத்து முன்முக்கால்) குடும்பத்திலும் தொழிலிலும் ஏற் பட்டிருந்த பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும் உத்தியோக ரீதியாக ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் மாண வர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவசாயிகள்
N
நா
வியாபாரிகள் இலாபமடைவர் அதிஷ்ட நாள் சனி
அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 04
அதிஷ்ட இலக்கம் 06 sorb
விருட்சிகம்
(விசாகத்து நாலாங்கால், அனுஷம் கேட்டை) எந்த விடயத்திலும் விழிப்புடன் நடந்து கொள்வது நல்லது பொருள் வரவு காரியானு கூலம் வார இறுதியில் சிறந்து விளங்கும். உத்தியோகஸ்தர்கள் சிரமங்களுக்கு ஆளாகுவர் மாணவர்களுக்கு கல்விச் சிறப்புண்டு விவசாயி கள், வியாபாரிகள் குறைந்த இலாபமடைவர். அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 04
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட் டாதி ரேவதி) எதிர்பார்த்த கருமங் களில் தடைகள் உண்டாகி வார இறுதியில் மறையும் பணக்கஷ்டம் தென்படும் உத்தி யோகத் தில் மேலதிகாரிகளினால் தொல்லைகள் உண்டு. விவசாயிகள், வியாபாரிகள் முதலீடுகளில் அவதானத்துடன் நடந்து கொள்வது நல்லது அதிஷ்ட நாள் வியாழன் அதிஷ்ட இலக்கம் 01
Pi. 17-23, 2001

Page 13
தொடங்கி விடும்
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே பின் நல்லவ ராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப் பினிலே' என்பதை நீங்கள் அறியாதவர்களா என்ன அன்னையரே?
குழந்தைகளை வளர்க்கின்ற தாய் அதற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
நீங்கள் "நாயே, பேயே" என்று திட்டிக் கொண்டே குழந்தைகளை மட்டும் தீய வார்த்தைகளால் பேசக்கூடாது என்றால் அது எடுபடுமா?
குழந்தை எதைச் செய்ய வேண்டுமோ எதைக் கற்க வேண்டுமோ, அதை நீங்கள் உணர்த்துவதில்தான் விஷயம் இருக்கிறது. சாப்பிடும்போது காய்கறிகளை 'ஆஹா என்ன சுவை' என்று நீங்கள் சாப்பிட்டால்
அவசியம் முள்ளங்கி சாப்பிடுங்கள்)
முள்ளங்கியை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும் சாம்பாரிலோ சூப்பிலோ அல்லது கறிவைத்தோ சாப்பிடவேண்டும் முள்ளங் கியை உணவில் சேர்த்துக் கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும்
முள்ளங்கி சாப்பிடுவதால் உடலுக்குக் குளிர்ச்சி கிடைக்கும் சிறுநீரகக் கற்கள் கல்லீரல் கற்கள் ஏற்படாமல் தடுக்கும்
அவர்களும் சாப்பிடத் தொடங்கி விடுவார்
னித உரி அடிமைத் வாய்கிழியக்கத்தும் சொந்த நாட்டில் எதிராக மேற்கொள் களை கண்டு கெ அமெரிக்காவி குடியேறத் தொடர் தங்கள் பண்ணை தொழிற்சாலைகளி asmas ஆபிரிக்கர்கள் sit. ஏற்றிச் சென்றார் தினமும் ஏதாவது பூத்தம்பத்திரி ை இந்த நீக்ரோ படிக்கத் தொடங்குங்கள். அவர்களும் உங் - லொணாக் கொடு 46ኽ)6ቨ பார்த்துப் படிக்க ஆரம்பிப்பார்கள் தப்பட்டார்கள்.
தினமும் உடற்பயிற்சி நடைப் பயிற்சி அவர்களும் செய்யுங்கள் உங்கள் கணவரையும் செய்யச் களும் வாழ்நாள் :ென் வள்ளப்பார்த்துப் '! பழகுவார்கள் கவே 5-55LILILI
குழந்தைகளை இப்படி அறிவால் உண வெள்ளை ரச் செய்ய முதலில் பார்வைக்குப் படும்படி சிறு ''' யாக சில காரியங்களை நீங்கள் செய்ய குடும்பத்திலிருந்து வேண்டும். இது ஒரு மனோதத்துவ முறை வருக்கு விற்கல குழந்தைகளிடம், "நீ படிக்கிற படிப்புக்கு கொலை செய்தால் எவ்வளவு செலவு செய்கிறேன். படிச்சுத் கள்மீது சட்டப்படி தொலை" என்று திட்டிக் கொண்டிருந்தால் முடியாது. நாளடைவில் அதையேதான் திரும்பத் திருப் பத்தொன்பதா Lj செய்வார்கள் yLÜLLC) கில் இந்தக் கொடு LDTDTA, "ALILIT 610001670 46, LILL Gior படிக்க வைக்கிறார். நீ நல்ல புத்திசாலி JOVGa2LD யாச்சே, நன்றாகப்படி" என்று சொல்லிப் பாருங்கள் உற்சாகத்தில் குழந்தை படிக்கத்
எந்த விஷயத்தையும் குழந்தை உடனே பின்பற்றி விட வேண்டும் என்று துடிக்காதீர் கள். அது நடக்காது.
குடும்ப சூழ்நிலை, சுற்றுப்புறம் ஆகியவற் றைக் குழந்தைகளுக்கு மெல்ல மெல்ல உணர வையுங்கள்.
எதையும் ஆவேசமாகச் சொல்லாமல், அமைதியாகச் சொல்லுங்கள் அதிகப்படி யான கண்டிப்பு இன்றைக்கல்ல, என்றைக்கா வது ஒருநாள் தவறாகவே முடியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்
குழந்தைகளைத் திட்டமிட்டு வளர்த்தால் நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள் அடிஉதை கொடுத்து அதட்டிப் பணிய வைக்க லாம் என்று நீங்கள் நினைத்தீர்களானால் அதை அப்படியே மறந்துவிடுங்கள். கு
சிறுநீர் பிரியாமை நீர்க்கடுப்பு நீர் எரிச்சல் ஆகியவை ஏற்படாமல் செய்யும்
இதய பலவீனம் முட்டு வீக்கம் அதிக இரத்தக்கொதிப்பு வயிறு விக்கம் உள்ளவர் கள் அவசியம் முள்ளங்கி சாப்பிட வேண் 6)ւն:
கரும்புச் சாறுடன் முள்ளங்கிச்சாறு சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய்குண LDTgio
மாநிலத்தில் பீட்ட நடைபெற்ற அடிை பார்த்த டாக்டர் எ அதைப் பற்றி எழு S'Lisiouitësë. | மும், வேறு சில உ6 வதைப் பார்க்கப் ே
என் நண்பர்களும்
"நிலத்தை மட்டு
ஒழிய, உங்களை என்று பொய் சொல் யும் அங்கே அழைத்
நிலத்தை வி களைக் கொண்டு ெ போடுகிறவர் கூவி லும், திகைப்பும்முக யொருவர் பார்த்து
琢下@下 O
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
உற்றார், உ தெரிவு செய்யப்-வொருவர் ஒவ்வோ படுகிறவர்கள் தமது செல்லப்படுவோம்
அவர்களுக்குப் பீதி தாய்மார்கள் : தூக்கிக் கொண்டு
ili. Glasтски пitasti
தொழில்.
16ogGluntLILILD:. ... ... ... ... ... ... ... ... . 2.0:Íemin-Elbstonio-EleuEftúLIML gefinin
ഞ്ഞs': u'Lisഞണ് அனுப்பினால் பிர சுரிக்க உதவும்
SS ། கிப்பளை அனுப்பிவைக்கவேண்டிய இறுதித் திகதி 23-06-2001 :: அனுப்பவேண்டி ய முகவரி-வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு ஏலம் விடுகிற
YYT TLT LLLLTTT LLTL TLLT LMLLLLL படும் சிறுவர்களும் YLT TMLLLLLLLL LLLL LL LLLLLLLT LT LLTTLLLLLLL LL 覽
==āmünānānāmüan、mānā D3š? செல்வி ஆர். வனஜா 4098 கொட்டல, இறக்குவானை,
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்தவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
மாட்டோம். விருப்
பரிசோதித்துக் ெ
வித்து எல்லோரை வைத்தார்.
ஆண்டாண்டு
நலிந்த வயோதிபர்
நோய்களைப் பற்றி
jতীঠে.17–23, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மகள் குறித்தும் பெண் னம் தொடர்பாகவும் அமெரிக்கா தமது கறுப்பினத்தவருக்கு ளும் அடாவடித்தனங் ள்வதில்லை. 8. Glavast GOGTWitases யே ஆரம்ப காலத்தில் ளிலும், வீடுகளிலும், லும் வேலை செய்வதற் ாக் கப்பல், கப்பலாக äT. கள், அன்று சொல் மைகளுக்கு உட்படுத்
வர்களுடைய குழந்தை ராவும் அடிமைகளா ார்கள். அவர்களை ார்களின் சொத்து லிற்று. அவர்களைக் Inflikassavrtin, Gar@prT, ம் அடிமைகளைக் கூட அந்த எஜமானர் நடவடிக்கை எடுக்க
ம் நூற்றாண்டு வாக் மை உச்சத்தில் இருந் Tafla. aftafsflutt
ஸ்பர்க் என்ற ஊரில் மவிற்பனையை நேரில் வுட் ஹார்வி என்பவர் தியிருக்கிறார்.
அருகே சிறிது நில டமைகளும் விற்கப்படு ாயிருந்தேன். நானும், எதிர்பாராத நிகழ்ச்சி
மே விற்கப்போகிறோமே விற்கப் போவதில்லை" லி, எல்லா அடிமைகளை து வந்திருந்தார்கள். றானதும், "நீக்ரோக் ாருங்கள்" என்று ஏலம் னார். அடிமைகள் திகி தில் கூத்தாட ஒருவரை | GlasтатLпitasti. னர்களைப் பிரிந்து ஒவ் இடத்துக்கு கொண்டு என்பதை உணர்ந்ததில்
ங்கள் குழந்தைகளைத் குடிசைகளுக்குள் பதுங் பல குழந்தைகள் மரங் ந்து கொண்டன. ஆண்
JUDIT IT e56T.
it our Lorror QL5 is ர், "இங்கே ஏலம் விடப் ஆண்களும் திடகாத்திர D. GTGITSUTE GITIT GTGOTU கள் உத்தரவாதம் தர புகிறவர்கள் தாங்களே Tsir GITAJ TLD" GT sörgy 9 ) ம் வரிசையாக நிறுத்தி
காலமாக உழைத்து 1ள், தங்களுக்கிருக்கும் பும், பலவீனம் பற்றியும்
தாங்களே சொல்லிக் கொண்டது பரிதாப மாக இருந்தது.
அடிமைகளை வாங்க வந்திருந்த கூட்டத்தினர் அந்த வயோதிபர்களைக் கேலி யும், கிண்டலும் செய்து சிரித்தார்கள்
பதினைந்து வயதான ஒரு சிறுவன், மேடைமீது நிறுத்தப்பட்டான். அவன் வெள்ளை நிறமாக இருந்தான் நீக்ரோ என்பதற்கு எந்த அடையாளமும் அவனிடம் BEITGROTÜULGÚNGŮ GODGA),
அதைப் பற்றிக் கூட்டத்தினர் ஆபாச மாகப் பேசிச் சிரித்தார்கள் "கருப்புநீக்ரோ வைச் சமாளிக்கலாம். வெள்ளை நீக்ரோக் கள் பெரும் தொல்லை" என்றார் ஒருவர். "வெள்ளை நீக்ரோவை விற்கக்கூடாது'என்று வேறொருவர் சொல்லிக் கொண்டிருந்தார். ஏலத்தார், "இந்தப் பையன் இருநூறு டாலர்” என்று ஏலத்தை ஆரம்பித்த சமயம், எங்கிருந்தோ அவனுடைய அம்மா ஓடிவந்தார் என் பிள்ளை ஐயோ என் மகன் அவனை விட்டுவிடுங்கள்' என்று கதறினாள். ஆனால் அவளைத் தள்ளிக் கொண்டு போய் ஒரு வீட்டுக்குள் அடைத்து SLITEGI.
அன்னியர்களின் முன்னே வாய்விட்டு அழக்கூடாதென்று அந்தப் பையன் அழு கையை அடக்கிக் கொண்டிருந்தான். எனி னும் அவன் கண்களிலிருந்து கண்ணீர்
@原浪
வழிந்து கொண்டிருந்தது.
அதைச் சட்டை நுனியால் துடைத்துக் கொண்டிருந்தான் அடிமைகளிடையே ஒல மம், ஒப்பாரியும் ஒலித்தன. ஆனால் வாங்க வந்திருந்தவர்கள் யாரும்இரக்கப்படவில்லை; அனுதாபம் காட்டவில்லை.
ஏலம்பாட்டுக்குத்தொடர்ந்தது. கடைசி யில் இருநூற்றைம்பது டாலருக்கு அவனை விற்றார்கள் அடிமைகளின் கதறலைக் கேட்டு என் இதயம் பிளந்தது.
ஒரு பெண்ணை அவள் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார்கள் ஒரு குழந்தை அவள் இடுப்பில் இருந்தது. அதை ஒரு முறை இறுக அணைத்துக் கொண்டபின், அருகிலிருந்த ஒரு மூதாட்டியிடம் கொடுத்து விட்டு மேடைக்கு வந்தாள் இரு கைகளை யும்வானத்தை நோக்கி உயர்த்திக் கொண்டு கதறினாள். அவளும் விற்கப்பட்டாள்.
என் சினேகிதர் என் தோளைத் தட்டி, "சகிக்க முடியவில்லை. வாருங்கள் நாம் போவாம்" என்றார், நாங்கள் வண்டிக்குத் திரும்பினோம். வண்டியோட்டி ஒரு நீக்ரோ அவனுக்கு இரண்டு சிறு குழந்தைகள் இருக்கிறார்களாம்.
அவர்ளை விற்க மாட்டேன்' என்று பண்ணையார் உறுதி கூறியிருக்கிறாராம். "மொத்தமே உங்களுக்கு இரண்டு குழந்தை கள்தானா?” என்று கேட்டோம் இல்லை. எட்டுக் குழந்தைகள் பிறந்தன. மூன்று இறந்துவிட்டன. மூன்றைத் தெற்கே யாருக்கோவிற்றார்கள். எங்கே போனார்கள்: என்ன ஆனார்கள் என்பது தெரியாது" என்றான்.
*** நியூ ஆர்லியன்ஸ் சிறையில் இருந்த நீக்ரோ கைதிகளைப் பார்த்துவிட்டு, அவர் களுடைய குடியிருப்பு வழியாக திரும்பிக் கொண்டிருந்தேன். அங்கே நான் கண்ட காட்சி. என்னை ஒரு வெள்ளைக்காரன்
என்று சொல்லிக் கொள்ளவே வெட்க மாயிருக்கிறது.
ஒரு திறந்த வெளி முற்றம் அங்கே படிக்கட்டுகள் அமைத்திருந்தார்கள். அதில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், கிழவர்களும் உட்கார்ந்திருந்தார்கள்
சொடேர் என்று ஒரு சத்தம்கேட்டது. துப்பாக்கியின் தோட்டா வெடிக்கிற மாதிரி யான சத்தம் திரும்பிப் பார்த்தேன். என் நாடி, நரம்பெல்லாம் உறைந்தது. ரோமம் குத்திட்டு நின்றது. உடம்பு ஜில்லிட்டது.
முற்றத்தின் நடுவே ஒரு பலகை போடப் பட்டு, அதில் ஒரு நீக்ரோ பெண் கவிழ்ந்து படுத்திருந்தாள் இரண்டு கையின் கட்டை விரல்களையும் சேர்த்துக்கட்டியிருந்தார்கள். கால்களைச் சேர்த்துக்கட்டி, பலகையின் முனையோடு இழுத்துப் பிணைத்திருந் STITE GT,
அவள் முதுகின் கீழ்ப்புறத்தில் ஒரு பட்டை சுற்றி, அதையும் பலகையுடன் சேர்த் துக் கட்டியிருந்தார்கள். அவள் உடம்பில் துணி எதுவும் இல்லை.
ஆறடி உயரமுள்ள ஆஜானுபாகுவான ஒருவன் அருகில் நின்றிருந்தான். அவன் கையில் ஒரு நீண்ட சாட்டை இருந்தது. பயங்கரமான வேகத்துடன் அந்தச் சாட்டை யால் அவளை அடித்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு அடியின் போதும் அவள்
உடம்பின் சதை பிய்ந்து சாட்டையோடு வந்தது. பிய்ந்த சதைத் துண்டுகள் தெறித்து ஒரமாய் விழுந்து துடித்தன. கூடவே ரத்தமும் பெருகி ஓடியது.
அந்தப் பெண் துடித்தாள் அலறினாள்: தலைமாட்டில் நின்றிருந்த எஜமானரிடம், "என் உயிர் போகிறது என்னால் தாள முடியவில்லை என்னை விட்டுவிடுங்கள்
என்று கெஞ்சிக் கதறினாள்
பாய்ந்து சென்று சாட்டையைப்பிடுங்கி வதையை நிறுத்த வேண்டும் போல என் ரத்தம் கொதித்தது. ஆனால் ஒண்டியாளான என்னால் என்ன செய்யமுடியும் சுற்றிலும் இருந்த மற்ற நீக்ரோக்கள்கூட அதைச் சர்வ சாதாரணமான நிகழ்ச்சியாக வேடிக் கைப்பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர, எத்தகைய எதிர்ப்பும் காட்டவில்லை.
அந்தப் பெண் அப்படியொன்றும் பயங்கர மான குற்றம் செய்தவளாகத் தெரியவில்லை. ஆயினும் இந்தச் சாட்டையடி சட்ட அங்கி காரத்துடன் சிறையை ஒட்டிய முற்றத்தில் தினசரி நடைபெறுகிறது.
எந்த எஜமானரும் தன் அடிமையை இங்கே கொண்டு வரலாம். நீதிபதி, ஜூரி, நீதி மன்றம், விசாரணை முதலிய எதுவும் கிடையாது. சிறைச்சாலைக்கு ஒரு குறிப் பிட்ட கட்டணம் செலுத்தினால், இருபத்தைந் துக்கு மேற்படாத சாட்டையடி கொடுப் Lumita, Git.
gija)g, ngumami góði ubiramo001 யிலேயே இது போல ஒரு பலகை அமைத்து வைத்துக் கொண்டு தன் ஆட்களைக் கொண்டே சாட்டையடி கொடுக்கலாம்.
நான்பின்புறமாகத்திரும்பிக் கண்களைத் துடைத்துக் கொண்டேன். கடவுள் படைத்த மனிதன், இப்படிக்கூட மிருகமாக மாறு வானா? இந்தக் கேவலத்தைக் கண்டு தலை குணிந்தேன்.

Page 14
ரசன் ஒருவன் இருந்தான் னார்.
அவனது சபையில் பல அதற்கு அரசன்,
அலுவலர்கள் இருந்தார் வேண்டுமானால் நீங்கள் அதை கள். அவர்களுள் ஒவ்வொருவரும் சோதித்துப் பார்க்கலாம்" என்றான். தான்தான் அரசனிடம் மிகுந்த ஈடு துறவியும் அதற்கு ஒத்துக்கொண்டு, போது அவர்கள்
பாடு உள்ளவன் என்றும் அரசனுக் சோதனை ஒன்றை வைத்தார்.
தன்னிாகிய
யோசனைக்குத் தங் சம்மதத்தைத் தெரி 6ðIsr.
நள்ளிரவில் எ பெரிய குடத்தின் V தங்கள் செம்புகளி குள் ஊற்றி விட்டு
மறுநாள் கா பார்த்தபோது குடம் தான் இருந்தது. து அலுவாகளை அை
"எல்லோரும்ப தாம் மட்டும் அதி னர். எப்படித் தெரி ஒவ்வொருவரும் எ ஒருவர் கூடப் பா என்பது விளங்கிய
துறவி கூற்றின்
காக உயிரைக் கூட விடத் தயாராக இருப்பதாகவும் சொல்லி வந்தனர். ஒருநாள் அரசவைக்கு ஒரு துறவி வந்தார். அரசன் அவரைப் பார்த்து
"இத்தனை ஈடுபாடுள்ள அலு வலர்களைப் பெற்ற அரசன் என் னைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது" என்று தனது அலுவலர்களைப் பற்றி புகழ்ச்சி ULIMIT Sj (6) FIT GÖTGOTT GÖT.
துறவி புன்சிரிப்புடன், செய்த அரசன் இதை நான் ஒருபோதும் ஒத்துக் பின்னர் அவன் அலுவலர்களை மன்னிப்புக் கே. கொள்ள மாட்டேன்" என்று சொன் அழைத்து நடக்கப் போவதை கூறிய உணர்ந்து கொண்
LS L LS L LS LL L L L S SS L S SS SS SS SSL L LSS L S S
"அரசனின் ஆயுளும் ஆட்சியும் பல்லாண்டுகள் நீடிப்பதற்காகத் தாம் ஒரு பெரிய வேள்வி செய்யப்போவதாக வும் அதற்குத் தேவையான பாலுக்காக ஒரு பெரிய குடம் வைக்கப்படும் என்றும் அதில் ஒவ்வொரு செம்புப் பாலை ஒவ்வொரு அலுவலரும் நடு இரவில் ஊற்ற வேண்டும்" என்றும் துறவி சொன்னார்.
eeeeeeeeeeeeeeeeeee LSLSLLSLS LS S LSS S MSqqSq LqS LS S LLS S ASA A ASA S LS S LS S LSL S SLS S S LS Sq SqSqqqqSSLLLLLSLLLSAAL S S S S S S S S SLLSL SL L S S LSL S S S S M M M M M M M M M EMM EM MM LLLLSSS
. . . . . ܓ
t
心 பறவை இனங்கள்
தில் பறவை மிகச்சி GLIsll',
ANA * ஒரு நிமிடத்தில்
| தடவைகள் இறக்கை பறக்கிறது இலையா NN திமிங்கலம் மீன் uS LLLLS SSSLSLL LaSAJS TTTT S T TaTT گھSe ʻ .N). V. போட்டுப் பால் கெ sM. * ஒரு தடவையில் 尽 S مــــ முட்டையிடும் மலை i YN Jr. ... எரிமலைகளில் இரண்டு வகைகள்_ வெடித்துச் சிதறும் திய பின் உள்ளன. ஒன்று பெசால்டிக் மற்றது
அப்சிடியன் ாத் திறந்து பூமிக்கு கீழே கிலோ மீட்டர் | ங்கும். ஆழத்தில் ஆறு மாதிரி ஓடிக் 56073, உடம்பு கவனம்
னால் மனிதனுக்கு வரும் நோய்கள் பற்களினாலேயே எந்தெந்த உறுப்புக்களைப் பாதிக்கிறது
என்று தெரியுமா? 17. காசநோய் நுரையீரல் காண்டுதான் ரைஃபொய்ட்-சிறுகுடல் a tra) ரிக்கட்ஸ்-எலும்பு Tigil seg மலேரியாமண்ணீரல்
颚 . சிறுநீரக அழற்சி-சிறு நீரகம் O
TID6ui
(UDUd
jতীঠে.17–23, 2001

Page 15
ன்ைமைதான் இந்த ஆராய்ச்சி முடியும் வரையில் இது இந்திய அரசாங்கத் தைச் சேர்ந்தது என்பது எவருக்கும் தெரி யாதபடி நடந்து கொள்ள வேண்டும். எவ்வளவோ பேர் இந்தத் தீவில் நுழைய பார்க்க முயன்றார்கள். அப்படி முயலுப வர்களை அச்சுறுத்தி விரட்டினோம். ஒருவரையும் கொல்லவில்லை"
"விலை மிகுந்த நாய் ஒன்று நச்சு ஊசி போட்டுக் கொல்லப்பட்டிருந்தது. பாரடைஸ் ஒட்டலில் தங்கியிருக்கும் பூங்கா என்னும் பணக்கார விதவையின் நாய் அது உங்கள் தீவிற்கு அது நீந்தி வந்த தாகவும் பிறகு அது எப்படி எவரால் கொண்டு வந்து அந்த தீவில் போடப் பட்டது என்பது தெரியவில்லை! அந்த நாயைக்" கண்டதும்தான் என் துப்புத் தொடங்கியது" என்றார் சங்கர்லால்
"இந்த மர்மத் தீவில் எந்தப் பிராணி வந்தாலும் உயிருடன் திரும்புவதில்லை. பிராணிகள் இறப்பதால் குற்றம் இல்லை. அவை வேலிக்கம்பியின் மீது பட்டாலும் மின்சாரத் தாக்குதலினால் இறந்து விடும்!"
"இந்த நாய் நச்சு ஊசி கொடுத்துக் கொல்லப்பட்டு இருந்தது" என்று மீண டும் நினைவுபடுத்தினார் சங்கர்லால்
"சில பிராணிகள் வேலியில் உடம்பு படாமல் பாதுகாப்புடன் எப்படியாவது உள்ளே வந்துவிடுகின்றன. அவற்றைப் பிடித்து எங்கள் ஆராய்ச்சி ஊசிகளைப் போடு கிறோம். அவை இறந்து விடுகின்றன. பிராணிகளுக்கு உரியவர்கள் இவற்றைத்
றைப் புகைத்தபடி வந்தார். புரபஸர் கொஞ்சம் அச்சத்துடன் எழுந்து நின்றார். "இவர் எங்கள் தலைவர் ஷா கல்கத் தாவைச் சேர்ந்தவர். பெரும் பணக்கார்ர் களில் ஒருவர். இவர் உதவியுடன்தான் அரசு இந்த ஆராய்ச்சியைத் தொடங்கியது. பொது மக்கள் எவருக்கும் பயம் ஏற் படாமல் இருக்க, இந்தத் தீவை ஷா விலைக்கு வாங்கினார். இங்கே இருக்கும் ஒவ்வொரு பொருளும் இவர் பெயரால் விலைக்கு வாங்கியவை இங்கே வேலை செய்பவர்கள் அனைவரும் ஷாவைப் பற்றி அறிவார்கள் பிரதம மந்திரிக்கு மிகவும் வேண்டிய மனிதர் பிரதம மந்திரியின் நம்பிக்கைக்கு மிகவும் உரியவர்" என்று அறிமுகப்படுத்தினார் சங்கர்லாலிடம்
சங்கர்லால் மெல்ல எழுந்தார். ஷாவைப் பற்றிப் புரபஸர் சொன்னது அனைத்தையும் நம்புவதா வேண்டாமா என்று சங்கர்லாலின் மனம் ஒரு கணம் எடைபோட்டது. பகைவனின் கோட்டைக் குள் வந்து விட்ட பிறகு அவர்கள் சொல் லுவதை அப்படியே நம்ப வேண்டியது தான் என்று முடிவு செய்தார். ஆனால், ஒன்று மட்டும் சங்கர்லாலுக்கு மிகவும் பிடிக்கவில்லை!
குற்றவாளி எவராக இருந்தாலும் அவர் பொறுத்துக்கொள்ளவோ விட்டுக் கொடுக்கவோ முன்னேற்பாடுடன் இல்லை!
ஷா, மெல்லச்சிரித்தபடி கையை நீட்டியதும் சங்கர்லால் கையை நீட்டினார். இருவரும் கைகுலுக்கிக் கொண்டார்கள் "என் பெயர் சங்கர்லால்" என்றார்
"இந்தத் தீவுக்கு தனை நாட்கள் ஆகின கொள்ளலாமா? எ ஷாவைப் பார்த்து
"சுமார் ஒன்றை றன. ஆராய்ச்சிகள் ே ஆகிறது. இப்போது எல்லாரும் இந்தத் தீ போகும் நிலையில் நேரத்தில் நீங்கள் வ என்றார் ஷா,
"ஆனால், இன்னு மணி நேரம் கழித்து தத் தீவில் நாங்கள் மாட்டோம்! இங்கே ! கூடங்களும் கட்டட பட்டிருக்கும். அதன் லாரும் வெளியேறியி புரபஸர்
"அப்படியானா நேரத்தில்தான் நா என்று சொல்லுங்க லால் மிகக் கேலியு "உண்மைதான் GHT.
பிறகு அவர் பு "தேநீர் பருகிய ஆராய்ச்சிக் கூட ஆராய்ச்சியைப் ப என்றார் ஷா
புரபஸர் பழம லாலை அழைத்துக் ெ dan L-35603595 35 TILL-5
தேடி இங்கே வராமல் A. NH 由±
N \ A脏、曲
A
N++ 4്ടു. N HL
THT •TT۔ H H
エ
இருக்கவேணடும். இந்தத்தீவில் பிராணிக ளுக்கு ஏற்படும் கதிதான் மனிதர்களுக்கும். இதை மற்றவர்கள் தெரிந்து கொள்வ தற்காக இறந்துபோன பிராணிகளை, மற்ற தீவுகளில் மனிதர்கள் நடமாடும் இடங்களில் போட்டவிடுகிறோம் வேறு ஒன்றும் இல்லை" என்றார் புரபஸர்
மலர்ச்சோலை, தேநீர் போட்டுக் கொண்டு வருவதற்கும், அங்கே புது மனிதர் ஒருவர் வருவதற்கும் மிகச் சரியாக இருந்தது.
அந்தப் புது மனிதர்கொஞ்சம் கள்ளமாக இருந்தார். ஆனால், பருமனாக இருந்தார். இரவில் கூட அவர் விலை உயர்ந்த உடைகளை அணிந்திருந்தார். அவருடைய புருவங்கள் கொஞ்சம் செறிந்து இருந்தன. விரல்களில் பளபளத்த வைர மோதிரங்களும், கையில் அவர் கட்டியிருந்த விலைமிகுந்த தங்கக் கடிகாரமும் அவர் ஒரு பெரும் பணக் காரர் என்பதைப் பறைசாற்றின.
அவர் விலை மிகுந்த சிகரெட் ஒன்
ე-1), ნაბეტ *-
JI TAJJ, IT GUIT GÅ).
"தொலைபேசியில் தங்களைப்பற்றிச் செய்தி வந்தது. அதனால்தான் நானே புறப்பட்டு வந்தேன்" என்றார் ஷா
சங்கர்லாலுக்குக் கொஞ்சம் வியப்பாக இருந்தது. அவருக்குத் தொலைபேசியில் யார் செய்தி கொடுத்திருப்பார்கள்? புரபஸர் தொலைபேசியில் பேசவில்லை. உள்ளே தேநீர் போடப்போன மலர்ச் சோலை ஒருவேளை.
"தேநீர் சாப்பிடுங்கள்" என்று சொல்லி மலர்ச்சோலை எல்லாரிடமும் தேநீர் கோப்பைகளை நீட்டினாள்
அவள் கொண்டு வந்த தட்டில் நான்கு கோப்பைகளில் தேநீர் இருந்தது. சங்கர்லாலும் புரபஸரும் ஷாவும் ஆளுக்கு ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டதும், மலர்ச்சோலையும் ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டாள்
நான்கு பேரும் இப்போது மூங்கில் நாற்காலிகளில் உட்கார்ந்தபடி தேநீரைப் பருகிக்கொண்டே பேசத் தொடங்கினார்கள்
"எத்தனையோ களாக நான் விஞ்ஞ ஈடுபட்டிருந்தேன். அ6 ஓர் ஆண்டில் எனக் இருந்தன. பெரும் ெ யைச் செலவிட்டு இ செய்தேன். இங்கே இ எல்லாம் ஆராய்ச்சி யாக வந்தவை. இ பிராணிகள் எல்லாம் யாக இறந்து விட்டன புரபஸர்
"புரிந்தது. நீங்கள் போது ஓர் ஊசியை வெளியே எடுக்கும் இறந்துவிடும். அவ்
சைக்கண்டு பிடித் லவா?" என்றார் ச "உண்மைதான் மருந்தைக் கண்டு காலம் இந்தத் தீவில் உழைக்க வேண்டி வெற்றிகரமாக எ முடிவுகளை ஒர் 4 பாதுகாப்புடன் இ நேற்று மாலைதான் 6 இந்தத் தீவுக்குப் பா வருகிறார். அவரிடம் விடுவேன் என் பணி அதன் பிறகு நா ஷாவும் எங்கேயாவ ளுக்கு ஓய்வு எடுச் மிட்டிருக்கிறோம். போகவேண்டும் என் ஆசை. நாங்கள் எா லும் போகலாம். எந் வேண்டுமானாலும் இல்லை. எல்லா நாடு பாஸ்போர்ட் இருக் கிறது. அந்தந்த ந இருக்கிறது"
"இவ்வளவு செ ஆராய்ச்சியால் நம்ந யம்? அதை சொல்ல சங்கர்லால்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீங்கள் வந்து எத்
றன என்று தெரிந்து 7 அந்தத் LUIT OT DIT IT P/h/3/IGUII61), രuങ്ക
ஆண்டுகள் ஆகின் தாடங்கி ஓர் ஆண்டு ராய்ச்சிகள் முடிந்து வ விட்டே புறப்படப் நேபாள அரச வம்சத்தை பலி இருக்கிறோம். இந்த கொண்ட அந்த வெள்ளிக்கிழமை இராப் து இறங்கினீர்கள் போசனத்தின் போது உண்மையில் என்ன
நடந்தது என்ற மர்மம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.
ம் இருபத்து நான்கு வந்திருந்தால் இந் வரும் இருந்திருக்கு ருக்கும் ஆராய்ச்சிக் ங்களும் அழிக்கப் பிறகு நாங்கள் எல் ருப்போம்" என்றார்
மிகச் சரியான ன் வந்திருக்கிறேன் ா' என்றார் சங்கர்
ங்கர்லால்" என்றார்
TILGIMYIfLLOதும் சங்கர்லாலுக்கு ங்களைக் காட்டி
ற்றி விளக்குங்கள்"
லை நம்பி, சங்கர்
காண்டு ஆராய்ச்சிக் தொடங்கினார்.
எவவாறெனினும் இதுவொரு அரசியல் சதித்திட்டத்தின் விளைவாக இருந்தாலும் திபேந்திராவினதும் தேவ யாணி ரணாவினதும் காதல் களியாட்டங் களும் இந்த சம்பவத்துக்கு தூண்டுதலாக : (5UU605 676I (ISLD LDOLU5T8
6606).
இவர்களது நீண்டநாள் நீங்காக் காதல் Ա60(56)) Ո| 61 160951ՍIT WI tol9 ԱՄ Ե60611 றித்து பல்வேறு செய்தி ப்போது நேபாளப் பத்திரிகைகள் வெளி மிட்டு வருகின்றன.
இளவரசர் திபேந்திராவினதும் தேவ யாணியினதும் காதலை எப்படியாவது கட் பண்ணிவிட வேண்டும் என்று மகாராணி ஐஸ்வர்யா பல அதிரடித்திட்டங்களை முன் காலங்களிலும் செயற்படுத்தியிருக் DITIT
தலைநகர் காத்மண்டுவில் அமைந்திருக் 器 அரச மாளிகைக்கு சமீபமாக உள்ள ரெஸ்டுரன்ட் ஒன்றில் காதலர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் செய்தி அரச குடும்ப வட்டாரங்களில் சகலருக்கும் தெரிந்த குறித்து தாய் ஐஸ்வர்யா பலமுறைதிபேந்திராவைகண்டித்தபோதும் வயசுக் கோளாறில் இவை எதுவும் அவரது காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.
LD595 TITT ஸ்வர்யாதான் இவர்களது காதலுக்குவில்லி திபேந்திராவை அமெரிக் காவுக்கு அனுப்பியிருக்கிறார். அமெரிக்கா ஆண்டு என்ன காதலர்களுக்கு தடை செய்யப்பட்ட ான் ஆராய்ச்சிகளில் இடமா? மறுநாளே தேவயாணி அங்கே வையெல்லாம் கடந்த சென்று விட்டார். இதைக் கேள்விப்பட்ட த மிகவும் உதவியாக 95 FT LLU FTIT திபேந்திராவை திருப்பி அழைத்து சலவில் பிறகு அவுஸ்திரேலியாவுக்கு அ ப்பியிருக்
கிறார். GumTi ஞக்கு உதவ இறுதி "..."... அவுஸ்திரேலிய மறுக்கு முந்து - விடுதிகளில் செய்த அட்டகாசங்கள் sulfo - ianú. இப்போதுதான் հԱՄb என்று விளக்கினார் கின்றன.
„... | 5L-D560T56T16.) ol DLLDDBS (555 5TIஆராய்ச்சி செய்யும் களை அவுஸ்திரேலிய பத்திரிகைகள் விலா குத்தியதும், அதை '' வாரியாக விவரிக்கத் தொடங்கியுள்ளன. முன்னரே பிராணி பளவு கொடிய நஞ் அரை குறை ஆடைகளோடு நிற்கும் தேவ
நிருக்கிறீர்கள் அல்
சங்கர்லால் இந்த பிடிக்க ஓராண்டு நான் இரவுபகலாக பிருந்தது. இறுதியில் ன் சோதனைகளின் உறையில் போட்டுப் நம்புப் பெட்டியில் வைத்தேன். நாளைக்கு துகாப்பு அமைச்சர் இதை ஒப்படைத்து முடிந்துவிடுகிறது : திபேந்திரா இறுக்கி அணைத்து 9/LD " அழுத்தமாக முத்தமிடுவதைப் பார்த்ததாக 凯 நாடக பலர் கூறியிருக்கிறார்கள் தேவயாணியின் : பாகத் திட்ட அழகான சிரிப்பிலும் அவரிடம் இருக்கும் விற்ஸர்லாந்துக்குப் வேறு பலவற்றிலும் திபேந்திரா நீண்ட ' காலமாகவே கிரங்கிக் கிடந்ததாக காத் கே வேண்டுமானா மண்டு வாசிகள் கூறுகிறார்கள் த நாட்டுக்குப் போக இந்த காதல் சமாசாரம் அரச குடும் "ಅಲ್ಲಿ E. பத்துக்குள் தொடர்ச்சியான அமைதி யின்மைக்குக் காரணமாக இருந்து வந்
GTGT. ாடுகளின் அனுமதி 粤 துே பொருளுக்கு அடிமையான இளவரசர் திபேந்திரா தாயாரின் அச்சுறுத் தலில் ஆத்திரமடைந்ததால் குடிபோதையில் அனைவரையும் சுட்டுத் தள்ளியிருக்கிறார் என்பதே அநேகமானவர்களின் அபிப் (ITU).
956) UT
ன்னீர்களே, உங்கள் ாட்டுக்கு என்ன ஊதி பில்லையே' என்றார்
தொடரும். O Guds
JJ,
போமென்றால் இ7
ܢܒܒ ܓܒ ̄ܐ
تیرے
ஆனால் இந்த கொலைகள் குறித்து சந்தேகங்களுக்கும் வதந்திகளுக்கும் குறை வில்லை. சம்பவத்தை நேரில் கண்டதாக சாட்சி கூறும் சகலரும் திபேந்திராவே கொலையாளி என்கிறார்கள். இது புதிய மன்னர் கயனேந்திராவின் சதி என்று சொல்பவர்களும் அதற்கான பல ஆதாரங் களை முன்வைக்கிறார்கள்
அத்தகையவர்கள் சொல்லும் பிரதான ஆதாரம் இளவரசர் திபேந்திராவின் முது கில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப் ಗಾಸಿ என்பதுதான்.
திபேந்திரா தன்னைத்தானே சுட்டுக் கொண்டிருந்தால் அவரது முதுகில் எப்படி လှီမျိုးမျိုနီ என்பது அவர்களின் கேள்வி அப்படியாயின் அன்றைய தினம் அரச மாளி கைக்குள் இன்னும் ஒருவரிடம் துப்பாக்கி இருந்திருக்க வேண்டும் அவர் யார்?
ந்தக் கேள்விகளுக்கு இன்னமும் பதிலில்லை. ஒருவேளை இவற்றுக்கான பதில் ஒருபோதுமே கிடைக்காமலும்
போகலாம். ஆனால் தமக்கு உண்மை தெரிய வேண்டும் என்று நேபாள மக்கள் ஆர்ப் பாட்டம் செய்கிறார்கள் இவர்களை சமா ளிப்பதற்காக மட்டுமே நடத்தப்படும் விசார ணைகள் பெரிதாக எதையும் வெளிச்சத் துக்கு கொண்டு வரப்போவதில்லை.
அதைவிட புதிய மன்னரை நேபாள மக்கள் அதிகம் விரும்புவதாக இல்லை. அவரது துர்க்குணங்களால் அந்த நாட்டு மக்கள் ஏற்கனவே வெறுப்புற்றிருக்கிறார் கள். அவர் வேகமாக கார் ஒட்டியதில் பலரை கொன்றிருப்பதாக காத்மண்டு வாசிகள் கூறியிருக்கிறார்கள்
Tsugurt Gingof cold star Lost goints,
இருந்ததை அறியாமல் கோமாவில் 3 நாள் மன்னர் பதவி வகித்த ஒரே நபர் என்ற சாதனையுடன் செத்துப்போன திபேந்திரா வோடு நேபாள மன்னர் பரம்பரை அழிந்து விட்டதாகவே அந்நாட்டு மக்களில் அநேக மாணவர்கள் கருதுகின்றனர்.
நேபாளம் இலங்கையைப் போன்று இரண்டு மடங்கு பெரிய நாடு 18 சத வீதமான மக்கள் கல்வியறிவு இல்லாத வர்கள் வறியவர்கள் இந்தியாவையும் சீனாவையும் பிரிக்கும் ஒருமதில் சுவர் போல் அமைந்திருக்கும் நேபாளம் 1990 ஆம் ஆண்டு முதல் தீவிரமடைந்து வரும் மாவோ வாதிகளின் ஆயுதப் போராட்டத்
தினால் பலத்த அரசியல் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது.
இத்தகையதொரு பின்னணியில் நேபாள மக்களுக்கு இருந்த ஒரே நம் பிக்கை மன்னர் பிரேந்திராதான். இப் போது அவரும் இல்லை. இனிமேல் இந்தியாவுக்கு எதிரான வேலைத்திட்டங் களுக்கு நேபாளத்தை ஒரு தளமாக பயன்படுத்த சீனாவும் பாகிஸ்தானும் தீவிர முயற்சி எடுக்கக்கூடும். இதற்கு வசதி யாக அரசாங்கத்துக்கு எதிராக செயற் படும் ஆயுதக் குழுக்களை ஊக்குவிக்க வெளிநாட்டு சக்திகள் முயற்சி செய்யும். இது நேபாளத்தை மேலும் அதல பாதாளத் துக்கு இட்டுச் செல்லும் என்று தான் அங்குள்ள மக்கள் அஞ்சுகிறார்கள்

Page 16
Musbo orgågååbå.
வேண்டிய நிலையிலிருந்தனர். அவரையும் தன் யாழ்ப்பாண மண் வளம் மிக உயர்ந் கொள்ள திரு.பொ தது. எனினும் அதனைப் பண்படுத்து மேற்கொண்ட முய
Pošast 68)
வதற்கு அதிக பிரயாசை எடுக்க வேண்டி சகலதுறையிலும் யிருந்தது. இலை குழைகளைத் தேடிக் லிருந்த மட்டக்கள் கொண்டு வந்து கற்கள் நிறைந்த நிலத் ஆளும் கட்சியுடன் தைக் கொத்திப் பசளையிட்டுப் பண் டுமே ஓரளவு முன் படுத்த உழைக்கும் உழைப்பு மிகவும் அவர் கருதினார்
சிரமமானது நிலத்தைப் பண்படுத்தினா லியா அவர்களை லும் நீர்பெறுவதும் அதைவிடக் கடினமா யாகக் கருதிய மட்
அபிவிருத்திக்கு அவ
னது பகல் முழுதும் துலாவில் ஏறி நின்று ரும் திருபொன்ன நீர் இறைக்க வேண்டும். பின்பற்ற விரும்பவ இவ்வாறு பெரும்பாடுபடும் விவசாயி மட்டக்களப்பு ! தன் பிள்ளைகளுக்கு இத்தகைய கடின யில் இன்றைய சுட உழைப்பைக் கையளிக்க விரும்பவில்லை. பலம் அவர்களா நாலெழுத்தைப் படிப்பித்தால், கோர்ண பட்டிருந்த தமிழ் மேந்து உத்தியோகம் கிடைத்துவிடும் என்ற குழப்பத்தில் முடிர் நம்பிக்கையில் தன் பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களும் நன்றாகப் படித்தார்கள் நல்ல உத்தியோகம் பெற்றார்கள் வாழ்க் கொழும்பில் மட்டுமல்லாமல் இலங் கையில் உயர்ந்தார்கள். - , கையின் எல்லாப் பகுதிகளிலுள்ள அரசாங் இதே காலட்டத்தில் மலாயா சிங்கப் கப் பணிமனைகளில் எல்லாத் தலைமைப் பூர் ஆகிய நாடுகளில் ஆங்கிலேயர்கள் அபி பொறுப்புகளிலும் யாழ்ப்பாணத் தமிழர் விருத்திப் பணிகளை மேற்கொண்டனர். களே பொறுப்பேற்றனர். ஆட்சி அதிகா இலங்கையில் மலையகத்தில் தேயிலை ரத்திலிருந்த வெள்ளையர்களுக்கு யாழ்ப் இறப்பர் தோட்டங்களை உருவாகக தென் பாணத் தமிழரின் நேர்மையும் கடமை இந்தியாவிலிருந்து கூலிகளாகத் தொழி உணர்ச்சியும் நன்றாகப் பிடித்துப் போய் லாளப் பெருமக்களைக் கொண்டு வந்து விட்டது. சேர்த்தது போல் மலாயா சிங்கப்பூர் இன்றையக் கல்வியில் பல புதிய பிரி போன்ற நாடுகளுக்கு ஓரளவு ஆங்கிலம் வுகள் புகுந்துவிட்டன. ஆனால் அன்றையக் தெரிந்த யாழ்ப்பாணத் தமிழர்களைக் கல்வியில் ஒரு சில பாட்ங்களே மாணவர் கொண்டு போய்ச் சேர்த்தார்கள் களுக்குப் புகட்டப்பட்டன. அவ்வாறு மலேசியா, சிங்கப்பூர் சென்றவர்கள் புகட்டப்பட்ட கல்வி அறிவு ஆற்றல் மிக்க மிக விரைவில் பெரும் தனவந்தரானார் தாக இருந்தது. சாதாரணமாக அன்று கள் குறிப்பிட்ட காலம் வரை பணி தோட்டங் ஏழாம் வகுப்பு வரை ஆங்கிலம் கற்றவர்கள் புரிந்துவிட்டு சிங்கப்பூர் பென்ஷனியர் .." பெற்றிருந்த ஆங்கில இலக்கிய அறிவு என்ற சிறப்புப் பட்டத்துடன் தாயகம் ಛಿ" பிற்பட்ட் காலங்களில் பல்கலைக்கழகத் திரும்பியவர்கள் நேற்று வரை செல்வச் HITCUP 2 தில் படித்த பட்டதாரிகளிடம் இருக்க சீமான்களாக வாழ்ந்தனர். திட்டமிட்டது ஆங்கிலக் கல்வியில் ஓரளவு ஈடுபாடு தில் போக்குவரத்து பட்டதாரிகள் இக்கூற்றுக்காக நம்முடன் கொண்ட யாழ்ப்பாணத்து மக்கள் ஓரளவு பாதைகளை அமை போர் பொருத வரமாட்டார்கள் என்றே அரசியல் ஞானம் பெறத் தலைப்பட்டனர் தம அரசாங்கதது நம்புகிறேன். இதற்கான ஒரு சிறு சான்றை தென் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் LIT 60T ԼD6061)3 6006// யும் நான் கூற விரும்புகிறேன். சிந்தனைக்கு FLAT 9 யாழ்ப்பாணத்திலும் பாதைகளை அமை
எனது முத்த தமையனார் மட்டக்களப் அத்தகைய எண்ணங்கள் ஊற்றெடுத் டங்களை பில் ஆக ஏழாம் வகுப்பு ஆங்கிலம் படித்த தமையினால் அமரர் ஜிஜிபொன்னம்பலம் ' தாழில வர் இலண்டன் மெட்றிக்குலேஷன் பர்ட் அவர்களில் அரசியல்நோக்கங்கள் வேரோ : சைக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்த " தளைக்கலாயிற்று 蠶 சில மாணவர்கள் அந்த எழாம் வகுப்பு எதிர்காலத்தில் இந்நாட்டில் தமிழ் D. G.
மக்களுக்கு ஏற்பட்ப்போகும் தீமையை தீர்க்க இ' வரை படித்தவரிடம் ஒவ்வொரு நாளும் ளுககு ஏறபடUபோகுமதி வாக்களித்த வெள் ஆங்கில இலக்கியமும் இலக்கணமும்படிப் தரிசனமாக அவர் கண்பா இருப்பினும் கைக்குத் தருவித்த பதை நேரில் கண்டிருக்கிறேன். சாதாரண பாமர மக்களிடம் திரு பொன் தென்னிந்தியா எனது அண்ணன் யாழ்ப்பாணத்தில் னம்பலத்தின் அரசியல் முத்துச்சி கொண்டுவரப்பட்ட படித்தவரல்ல; மட்டக்களப்பில்தான் ஆழமாக விதைக்க முடியவில்லை. கடுமையான உழை U19-2535 TITI ஆனால அவருடைய ஆறறலை இலங்கை %и алгыз GOLU STATECOUN шJELD அபிவிருத்தி அ யும் பார்க்க யாழ்ப்பாணத்தில் படித்தவர் ஆெட்சிமுறை நீக்கப்பட்டு பாராளுமனற கோப்பித் தோ களின் ஆற்றல் பலமடங்கு அதிகமாக ஆட்சி முறை ஏற்பட ஆயத்தங்கள் எடுக்கப் பலனைத் தராத
ITHಜ್ಜೈ கவ்விகற் றோரின் தொகை கணிச மாகப் பெருக்கெடுத்தது. மிஷனரிமாரின் வருகையால் ஆங்கிலப் பாடசாலைகள் முலைக்குமுலை உதயமாயின. இதனால் சாதாரணமாக எட்டாம் வகுப்பு ஆங்கிலம் படித்துத் தேறியவர்களுக்கே வேலை வாய்ப்பு அதிகம் கிடைத்தது. அரசாங்க இலிகிதர்களாக அரச அலுவலகங்களில் பணியில் சேர்ந்தவர்கள் கனவேகமாகப் பதவி உயர்வு பெற்று முக்கியமான பொறுப்புகளை ஏற்கும் தகுதியைப் பெற்ற 6üዘዘ .
இலங்கையில் தேசங்கள் அபிவி லேயே இருந்தன. ப
இருந்துள்ளது. பட்டபோது திரு பொன்னம்பலம் தனது மற்றும் இறப்பர் தே
மட்டக்களப்பில் காட்டுத் துண்டையும் ஐம்பதுக்கு ஐம்பது கொள்கையை தமிழ் யர் உருவாக்கினர் மாட்டுக் கண்டையும் மட்டும் நம்பி மக்களிடம் விரிவுபடுத்த எடுத்த முயற்சி மிகக் குறைந்த போதுமென்ற மனத்துடன் வாழ்ந்து வந்த போதுமான பலனை அளிக்கவில்லை. அதிக பலனை வெ விவசாயியைப் போலல்லாது, யாழ்ப் திரு.வி.நல்லையா அவர்களைப் மேலை நாடுகளு பாணத்து விவசாயி சொகுசாக வாழ போன்ற ஓரளவு படித்தவர் மட்டக்களப் இறப்பரை ஏற்றும
முடியவில்லை. மிகக் கடுமையாக உழைக்க பின் பிரதிநிதியாக இருந்தமையினால் பணத்தைக் குவித்
புகைப் பிடிச்சிக் அவங்க தலைக்கு ( பலகை அதுலே தெரியுமா?
"இங்கே புகை டின்னு எழுதியிருச் செய்யக்கூடாத ஒ செஞ்சிக்கிட்டிருக் ஆலை அதிL அவர் கொஞ்ச கத்தலே அவ | Glgrful DIT
20 அணுகுமுறை
அடுத்தவங்க மனசு புண்படாமே நடந்துக்கறதுங்கறது ஒரு தனிக் கலை. ந்த உலகத்துலே எல்லாரும் இது மட்டும் சரியா கடை டிச்சா போதும் எல்லாரும் சந்தோஷமா இருந்துட்டுப் போயிடலாம்.
இதைவிட பெரிய கலை ஒண்ணு இருக்கு அது எது தெரியுமா?
ஒருத்தர் ஒரு தவறு செஞ்சுடறார், அவர் செஞ்ச தப்பை அவருக்கு நாசூக்காக சுட்டிக் காட்டனும்
அதேநேரத்துலே அவங்களுக்கு நம்ம மேலே கோபமோ வருத்தமோ வரக் கூடாது! இது ஒரு தனிக் கலைதான்,
ல பேருக்கு இது கை வந்த கலையா அவங்கள்லாம் வாழ்க்கை ல வெற்றிகரமா இருந்திருக்காங்க
சார்லஸ் ஸ்வாப் அப்படின்னு ஒருத் தர் பல இரும்பு ஆலைகளுக்குச் சொந்தக் காரர் அவர் சிறந்த நிர்வாகின்னு பேரு எடுத்தவர். பகல் உணவு சமயத்துலே தொழிற்சாலையை சுத்திப் பார்த்துட்டு வரலாம்ன்னு புறப்பட்டார். அவர் பாட்டுக் வ்வொரு இடமா பார்த்து கிட்டு போ L" (3L 鷺 லே
ဖိနှိုမြို့နှံ T5.
தொழிலாளர்கள் சில
களுக்குப் பக்கத்துலேயே நின்னுகிட்டு SS
(R
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T5
னுடன் இணைத்துக் 607.607 LDLJGDLD 976)J(T9,67 haf LøvøMalflåg.6)øb906), பின் தங்கிய நிலையி |ப்பு ஆட்சியிலிருக்கும் உறவாடினால் மட் னேற முடியும் என்று
இதனால் திருநல் யே தமது வழிகாட்டி டக்களப்பு மக்கள் எவ
வில்லை.
இம்பீரியல் படமாளிகை ராஜ்) திரு.பொன்னம் ல் ஏற்பாடு செய்யப் * காங்கிரஸ் கூட்டம்
லையகத்தில் கோப்பித் போட்டு கோப்பியை
ரிட்டு அதன் மூலம்
ம் அடைய ஆங்கில மலையகப் பிரதேசத் செய்வதற்கேற்ற சீரான க்க வேண்டிய நிர்ப்பந் குே இருந்தது. கரடுமுர
க் கொத்திச் சீராக்கி
க்கவும் கோப்பித் தோட் கவும் பாடுபட்டு உழைக் |ளர்களை இலங்கையில் காரியமாக இருந்தது. தியாவிலிருந்து ஏராள ளை வசதியான தொழி வருவாயும் தருவதாக ளை நிருவாகம் இலங்
விலிருந்து அப்போது தொழிலாளர்களின் ஒப்பின் பயனாக மலை டையத் தலைப்பட்டது. ட்டங்கள் எதிர்பார்த்த மையினால் தேயிலை ாட்டங்களை வெள்ளை
கூலியைக் கொடுத்து ள்ளையர் அடைந்தனர். க்கெல்லாம் தேயிலை, தி செய்து ஏராளமான 56WIT,
கிட்டு இருந்தாங்க! மேலேயே ஓர் அறிவிப்பு என்ன எழுதியிருக்கு
பிடிக்காதீர்கள்!” அப்ப கு அந்த இடத்துலேரு காரியத்தை அவங்க Brris
இதைப் பார்த்தார். D ga.L (335 mTLJüLIL(36A)! T. GT GÖTGOT LIGGTGG of GOTITÄT
தன்னுடைய பையிலே இருந்த விலை உயர்ந்த சுருட்டுப் பெட் டியை எடுத்தார். அதை எடுத்துப்
பெரும்பாலான பிர நத்தி குன்றிய நிலையி
மலையகத்தில் விளையும் தேயிலை, இறப்பரை மிக வேகமாக கொழும்புக்கு எடுத்து வந்து அவற்றைக் கப்பல்களில் ஏற்றி அனுப்புவதற்கு வசதியாகவே மலையக நகரங்களிலிருந்து கொழும்பு JIᎢᏧ.
நகருக்கு வரும் பாதைகள் மிகச் அமைக்கப்பட்டன.
நம் நாட்டின் பொருளாதார வளத்துக்கு
உறுதுணையாக விளங்குகின்றன.
இப்பாதைகளை அமைத்ததைத்
பதற்கும் இந்தியத் தொழிலாளப் பெரு
ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி அந்தப்
வரத்துக்கான சீரான பாதைகளைப்
கைத் துறைமுகம் அமைந்திருந்தமையினா
கள் அமைக்கப்பட்டன. யாழ் குடாநாட்டி
லிருந்து கொழும்புக்கு வருவதற்கு வீதியும்
இதன்மூலம் தலைநகரான கொழும்பிலுள்ள அரசாங்க அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் போக்குவரத்துக்கு யாழ்ப் பாணத்துக்கான பாதைகள் பெரிதும் உதவின.
மட்டக்களப்புப் பிரதேசம் போதுமான அளவு அபிவிருத்தி அடைய முடியாமல் இருந்து வந்தது. நெல் விளைச்சலைத் தவிர அந்நிய நாட்டுச் செலாவணியை கொட்டிக் கொடுக்கும் விளை பொருட்கள் எதுவுமிருக்கவில்லை. எனவே மட்டக்களப்பு நகருக்கு வாகனங்கள் நேரடியாகச் செல்வ
பிரிச்சார் ரொம்ப உயர்ந்த ரக சுருட்டு அங்கே இருந்த தொழிலாளிகள் எல் லாருக்கும் ஆளுக்கு ஒண்னு கொடுத்தார்.
கொடுத்துட்டு சொன்னார்: "இது ரொம்ப அருமையான சுருட்டு. பிடிச்சுப் பாருங்க! அப்புறம் சொல்லுங்க! ஆனா ஒண்ணு! இதை நீங்க இங்கேயே புகைக்கவேணாம், வெளியே போயிபுகைச் சிப் பாருங்க!”
இப்படி சொல்லிபுட்டு அந்த இடத்தை விட்டுப்போயிட்டார். அதுக்கப்புறம் அவங்க அந்த தப்பை செய்யலையாம் நமக்குலாம் இது மாதிரி ஒரு காட்சியைப் பார்த்தா உடனே கோபம் வந்துடும். அதுதான் கஷ்டம்.
பிரபலமான போட்டோகிராபர் ஒருத்தர் இருந்தார். பிரபலமான நடிகையை போட்டோ எடுக்கறதுக்காக போனார். போட்டோ எடுத்தார். அதை பிரிண்ட் போட்டு கொண்டு போய் கொடுத்தார். அந்த அம்மா வாங்கிப் பார்த்தாங்க! அவங்களுக்கு ஒரே கோபம் போட்டோ 1556) GAUIT
"நீங்க அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒருதரம் என்னை போட்டோ எடுத்தீங்க அது அழகா இருந்தது! அது மாதிரி இது அழகாஇல்லியே"ன்னு சத்தம்போட்டாங்க! போட்டோகிராபர் மனசுக்குள்ளே நினைச்சிக் கிட்டார், அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இந்த அம்மா இளமையா இருந் தாங்க! அதனாலே போட்டோவுலே அழகா இருந்தாங்க இப்போ வயசாயிட்டுது அது யாரோட குற்றம் இதை மனசுலே 蠶 சிக்கிட்டார். ஆனா அந்த அம்மாகிட்டே இவர் என்ன சொன்னார் தெரியுமா?
"சாரி மேடம் அஞ்சு வருஷத்துக்கு ன்னாடி நான் இதைவிட இளமையா ရှိုးနှီ ன் இப்போ வயசாயிட்டுது அதனாலே முன்னாடி மாதிரி திறமையா படம் எடுக்க முடியலேன்னு நினைக்கி றேன்!” அப்படின்னாராம்.
அன்று தென்னிந்திய தொழிலாளர் களால் பல சிரமங்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்ட வீதிகளே இன்றுவரை
LINGID OLOLI ாம்பலம் அவர்களைப்
தொடர்ந்து புகையிரதப் பாதையை அமைப்
மக்களே பேருதவிகளைப் புரிந்திருக்கின்ற
பிரதேசத்தில் அமைந்திருக்கும் போக்கு
பொறுத்தே செம்மையாக வளர முடியும். காலி நகரிலும் ஒரு துறைமுகம் இருந்தமை யினாலும் திருகோணமலையிலும் இயற்
லும் இவ்விரு நகரங்களுக்குமிடையில் வீதி
புகையிரதப் பாதையும் அமைக்கப்பட்டன.
தற்கு ஏற்றபாதை அப்போது இருக்கவில்லை. மட்டக்களப்பு நகரத்திலிருந்து நகருக்கு அணித்தாக உள்ள கல்லடி உப்போடை போன்ற ஊர்களுக்கு நகரத்திலிருந்து தோணிகள் மூலமும், பாதை மூலமும் மட்டக்களப்பு வாவியைக் கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதற்கென நீரில் கடந்து செல்வதற்கேற்ற பாதை வந்து சேர்வதற்கேற்ற இறங்குதுறை இன் னும் மட்டக்களப்பு கச்சேரியின்-டச்சுக் கோட்டையின் கிழக்கே அமைந்திருப்பதை 9, ITGWTGDITLD.
மட்டக்களப்பு தென் பிராந்தியத்தை மட்டக்களப்பு நகருடன் இணைப்பதற்கான ஒரு பாலம் 1924ம் ஆண்டு தான் அமைக் கப்பட்டது. அரசாங்க சபையில் திருநல் லையா அவர்களுக்கு முன்னர் பிரதிநிதி யாகவிருந்த திரு.ஈ.ஆர்தம்பிமுத்து அவர் களின் விடா முயற்சியின் பயனாகவே கல்லடிப் பாலம் உருவானது. இதன் பின் னரே மட்டு நகரிலிருந்து தென் கோடியில் இருக்கும் பொத்துவில் போன்ற இடங் களுக்கு மோட்டார் வாகனங்களில் நேரடி யாகச் செல்வதற்கு வசதி கிடைத்தது.
கொழும்பு நகரிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு நேரடியாகச் செல்வதற்கேற்ற பாதையை அமைப்பதற்கு திருநல்லையா அவர்கள் பெரும் முயற்சி எடுத்தார்கள் மலைநாட்டிலிருந்து ஊற்றெடுத்து கிழக்கே பாயும் மகாவலி நதி மன்னம்பிட்டிப் பகுதியை ஊடறுத்துச் செல்கிறது. இந்த நதியின்மீது இரயிலில் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் ஒரு பாலம் அமைக்கப்பட்டி ருந்தது கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு மோட்டார் வாகனத்தில் செல்பவர்கள் மன்னம்பிட்டியில் தங்களது வாகனங்களை இரயிலில் ஏற்றி வாழைச்சேனை இரயில் நிலையத்தில் வாகனத்தை இறக்கிக் கொண்டுதான் பயணத்தைத் தொடர முடியும்.
இந்தச் சிரமத்தை நீக்குவதற்கு மகாவலி நதிக்கு மேலாக அமைக்கப்பட்டிருந்தஇரயில் மட்டும் செல்லக்கூடிய பாதையை மோட்டார் வாகனங்களும் செல்லக்கூடிய நிலைக்கு மாற்றியமைத்த பெருமை திருநல்லையா அவர்களையே சாரும். மகாவலி நதி மன்னம்பிட்டியில் குறுக்கிடு வதுபோல வாழைச்சேனையையை ஒட்டி மட்டக்களப்பு வாவியும் குறுக்கிடுகிறது. இந்த வாவியை இரயில் மூலமும் மோட்டார்
மூலமும் கடப்பதற்கேற்றவாறு ஒட்ட மாவடியில் அமைக்கப்பட்டிருந்த பாலத் தில் வசதியிருந்தது.
அபிவிருத்தி அடையாத பிரதேசங் களில் ஏதாவது அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிக்க வேண்டுமானால் அப்பிரதேசங் களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப் பினர்கள் ஆளுங் கட்சியுடன் ஒத்துழைப்ப வர்களாகவே இருக்க வேண்டும் என்ற நியதி அப்போதிருந்தது என்பதை மறுக்க முடியாது. இதன் காரணமாகவே திருநல் லையா போன்றோர் ஆளுங்கட்சியைப் பகைக்காமல் ஐதேகட்சியுடன் ஒட்டிக் கொண்டிருக்க நேர்ந்தது.
(இன்னும் வரும்)
அவ்வளவுதான்! அந்த அம்மா அதை ஒத்துக்கிட்டு சமாதானமாயிட்டாங்களாம்
இதுதான் நான் சொன்ன அந்த'தனிக் 3,606).
ஆனா ஒரு விஷயம். இந்தக் கலையை சாமர்த்தியமா பயன் படுத்தறதும் ஒரு கலை, சாமர்த்தியமா பயன் படுத்தலேன்னா என்ன ஆகும் தெரியுமா? என் பிரண்டுக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும்
அவன் என்ன பண்ணியிருக்கான்.? ஒரு நாளு காலையிலே எழுந்திரிச்சி உக்காந்திருக்கான், அவன் மனைவி காப்பி போட்டுக் கொண்டாந்து குடுத்திருக் காங்க காப்பி நல்லாவே இல்லே! இதை நாசூக்கா-மனைவி மனசு புண்படாமே சொல்றது எப்படின்னு யோசிச்சிருக்கான்! நான் சொன்ன யோசனை ஞாபகத்துக் வந்திருக்கு உடனே அதை 蠶 ருக்கான் எப்படி தெரியுமா?
"நீ கொடுத்தகாப்பி நல்லா இல்லே"ன்னு சொல்றதுக்குப் பதிலா இப்படி சொல்லியி ருக்கான்:
"இதோ பாரு டார்லிங் நேத்திக்கு காலையிலே இந்த தெரு முனையிலே ಇಲ್ದಿ கடையிலே ஒரு டீ குடிச்சேன்
ராம்ப நல்லா இருந்துது'ன்ன சொல்லி யிருக்கான், அவ்வளவு தான். விளைவு என்ன தெரியுமா?
"அப்படின்னா நீங்க தினமும் அந்த தெருமுனை கடையிலேயே டீ குடிச்சிக் ಙ್ வீட்டுலே காப்பி கிடையாது!"ன்னு
சல்லிபுட்டாங்க!
இப்பல்லாம் தினமும் காலையிலே அந்த தெருமுனை டீக்கடையிலே அவனை தவறாமே சந்திக்கிறது உண்டு 體 அவன் என்கிட்டே முகம் கொடுத்து பேச மாட்டாங்கறான். என் யோசனையையும் கேட்க மாட்டேங்கறான்!
(வார்த்தைகள் தொடரும்)
Pi. 17-23, 2001

Page 17
ப்பையாவுக்கு கையும் ஒட Z22; வில்லை-காலும் ஒடکه CA வில்லை. அவரின் முத்த
மகள் கண்மணியை இன்று பெண் பார்க்க வருகிறார்கள் ஏற்கனவே நான்கைந்து இடங்களிலிருந்து கண்மணியை பெண் பார்த்துகச் சென்று விட்டார்கள். ஆனால் எதுவும் அமையவில்லை. கண்மணி நல்ல அழகானவள். நன்றாக படித்தவள். ஆசிரி யையாக இருந்தவள். ஆனால்-அவள் காலொன்று ஊனம், விந்திவிந்திதான் நடப்பாள். அது பிறவியில் வந்த ஊனமல்ல. ஒரு விபத்தில் ஏற்பட்ட ஊனம். அவள் ஆசிரிய பயிற்சி கலாசாலையில் பயின்ற போது அவளுடன் ஒன்றாக பயின்றவன் தான் ஆனந்தன். ஆனந்தன் நல்ல வசதி யுள்ளவன். அவன் தந்தை ஓர் அரசாங்க உயரதிகாரி கார், பங்களாவென்று வசதி யானவன் பொழுதுபோக்குக்காக ஆசிரியத் தொழிலைத் தேர்ந்தெடுத்தான் பலரைக் காதலித்தான். பின்னர் கைவிட்டான் புதிது புதிதாகத் தேடினான். அவனுடைய தேடல் களுக்கு இந்த தொழில் பெரும் உதவியாக இருந்தது. அதிலும் கலாசாலை அவனுக்கு கலகலப்பாகியது. புதியவர்களை பகிடி வதை என்ற பெயரில் பல்வேறு வகையில் இன்னல்களுக்குள்ளாக்கினான். மாலை வேளையில் முழுப்போதையில் அட்டகாசம் செய்யும் அவனை தட்டிக் கேட்பதற்கு யாருக்கும் துணிவிருக்கவில்லை. இப்படி யிருக்கையில்தான் கண்மணி அங்கே பயிற் சிக்காக வந்து சேர்ந்தாள் கண்மணியை அவன்-பகிடிவதை செய்தான். அவளின் அழகு அவனை நிலைதடுமாற வைத்து விட்டது. அவளை எப்படியும் வளைத்துவிட நினைத்தான். ஆனால் அவனைக் கண் டாலே கண்மணிக்குப் பிடிக்கவில்லை. நாட் கள் ஓடின, ஆனந்தன் எவ்வளவோ முயற்சி களை மேற்கொண்டான் என்னவெல் லாமோ செய்துப் பார்த்தான். ஆனால் எதுவுமே பலிக்கவில்லை. அவனைக் கண் டாலே அவள் பேயைக் கண்டவளைப்
※ *、
Gör 607 எப்பிடி இருக்கிறியள்? நான் தான் உங்கட மீனாட்சிப் பாட்டி
நானும் இந்தக் கனடாக்குளிலை ஒடுங்கிப் போய் ஒரு முலைக்கை கிடந்திட்டு இப்ப தான் கொஞ்சம் குளிர் குறைஞ்சதிலை தலைய நிமித்தி இருக்கிறன் எத்தினையோ விசயத்தை உங்களோடை மனம் விட்டுக் கதைக்க வேணுமெண்டு நெஞ்சு கிடந்து துடிக்கும் பிறகு ஏலாமல் விட்டிடுவன் வயசும் என்ன குறைவே குளிரைத் தாக்குப் பிடிக்க இந்த உடம்புக்கு எங்க மோனை வலுவிருக்கப் போகுது என்ரை உடம்பு
சிருக்கே மனசு, அது அந்த இளமைக் காலத்திலை துள்ளினதுடிப்போடை தான் இப்பவும் லப்பு டப்பெண்டு லாடம் கட்டின குதிரை மாதிரி படுவேகமா ஓடுது அதிலை உங்களை நினைச்சுக் கொள்ளுவன் சும்மா கணக்கு விடுறன் எண்டு மட்டும் நினையா தேங்கோ பிள்ளையன் எப்பிடித்தான் இந்தக் கனடா மண் என்னைப் பாராட்டிச் சீராட்டி வளர்த்தாலும் இந்தப் பாழாப் போன மனசு பெத்த தாயைத் தேடின மாதிரியெல்லோ என்ரை நாட்டைத் தேடி ஓடுது சில வேளையிலை நன்றி மறந்த வளாயிட்டேனோ இந்த நாடும் எனக்கு ஒரு குறையும் இல்லாமல் காசும் தந்து மருந்தும் தந்து நல்ல வடிவாப் பாக்குது தானே. இதை மாற்றாந்தாய் மாதிரிப் பார்க்கிறது பிழையெண்டு குற்ற உணர்வு குடையும் இந்த மனசுக்கு சில வேளையிலை ஞாயம் சொல்லிப் புரிய வைக்கேலாது கண்டியளோ? அது என்ரை மண் என்ரை சனம் எண்டு உங்க தான் செட்டை கட்டிக் கொண்டு பறக்குது. நான் என்ன தான் செய்ய முடியும்?
அது சரி இந்தக் கிழவியின்ரை கதை கிடக்கட்டும் உங்கையும் கொஞ்சம் சமாதா எம்வாற மாதிரி ஒரு வெளிச்சம் தெரியுது போலை என்ரை அல்வாய் அம்மாளாச்சி நினைக்கச் சந்தோசமாய்க் கிடக்கு எல்லாம் கடைசி மட்டும் நல்லா நடக்க வேணும் தாயே உவர்தான். உந்த நோர்வேக் காறன் பேரும் வாய்க்குள்ளை வராதாம் எரிச் சொல்கெழுமோ என்ன கருமமோ மனுசன்ரை பேர் தான் வில்லங்கமாக் கிடக்கே ஒழிய ஆள் தங்கக் கம்பி ஒரு நாட்டுக்கை இருக்கிறவனே மற்றவனைப்
臀,17-23,200円
போல விலகி ஓடினாள் எல்லாவற்றுக்கும் மேலாக ஒருமுறை விழாவொன்றில்
வைத்து அவளுடன் தவறாக நடக்க முற்பட்டவனுக்கு சட்டென தன் செருப் பைக் கழற்றி அடித்ததுடன் படபடவென எல்லோர் முன்னிலையிலும் அவனைக்
லும் பரவாயில்லை கவலையில்லை, நி தேயாக வேண்டும். அ எதிர்பார்த்து காத்தி அன்று கலாசா விழா ஏற்பாடாகிய இரண்டு தினங்கள் விடுதியில் தங்கியிருந்த தும் வீட்டுக்குச் செ கண்மணியும் விடுதிய தாள். விழா முடிய விட்டது.
67LTLDG) | LDs)of g. பஸ் தரி தாள். இ யது. ஒவ் கிடைக்க, பெற்று 6üTfTff J,6በ . மட்டும் தாள். அ
-9/6/6f/(Մ): நின்றது. நேரத்தில் திறக்கப்ப பலவந்த தான். சத்தமிட் ിഞn. ALLUgi
LONG), LILLI
பாலகுங்குபிள்ளை
கடுமையாக ஏசிவிட்டாள். அவனுக்கு பெருத்த அவமானமாகிவிட்டது எந்த பெண்ணிடமும் அவன் இவ்வளவு மோச மாக அவமானப்பட்டதில்லை, கண்மணி அவனுக்கு ஒரு சவாலாகி விட்டாள். அவளை எந்த விதத்திலாவது அடைந்துவிட
婷、 பாவம் பரிதாபம் பாராமல் நரபலி எடுக்கிறான். இவன் என்னடாவெண்டால் எங்கையோ கிடந்த வெள்ளைத் தோல், வேற்றுமொழிக்காரன் எங்கடை நாடு அமைதியாயிருக்கோனுமெண்டு எப்பிடிக் கஷ்ரப்படுறான் பார்த்தியளே? என்ரை ஈஸ்வரா அது போதாதெண்டு அந்த மனுசன்ரை முக்கை உடைக்கிற மாதிரி பல்லோ எங்கடை நாட்டுக்காறன் கேலி வேறை பண்ணிப் பாக்கிறான். ஆனால் அதொண்டையும் காதிலை போட்டுக் கொள்ளாமல் கருமமே கண்ணாயிருக்கி
றானே மனுசன் உதுக்கு எவ்வளவு பெருந்
தன்மையும் மனப்பக்குவமும் பரந்த
சிந்தனையும் வேணும் தெரியுமே?
ஒரு நாட்டுக்கை ஆண்டாண்டு காலமா இருந்து கொண்டு ஒரே நிறத் தோலையும் வைச்சுக் கொண்டு கொஞ்சம் மொழியை வித்தியாசமாப் பேசுறதுக்கே நாங்கள் ஒருத் தருக்கொருத்தர் பரம வைரியாப் போனம் இப்ப ஆரோ ஒரு வெள்ளைத் தோல்காறன் கஷ் புஷ் எண்டு நுனி நாக்கிலை ஏதோ புரியாத மொழியைப் பேசுறவன் வேளை சாமியைக் கும்பிடுறவன்தானே எங்கடை அமைதியான வாழ்க்கைக்காக வில்லங்கப் படுகிறான்? இதை நினைச்சால் வெக்கப்படு கிறதா? வேதனைப்படுகிறதா எண்டே தெரியேல்லை.
நான் கனடாவுக்கு வந்த புதிசிலை விதம் விதமான நாட்டிலை இருந்து சனங் கள் இஞ்சை வந்து ஒரே இடத்திலை ஒற்று மையா இருக்கிறதைப் பார்த்து எப்பிடி அதிசயப்பட்டனான் தெரியுமே? உள்ளூர எங்கடை நாட்டிலையும் இப்பிடியிருந்தால் எவ்வளவு நல்லாயிருக்குமெண்டு அடி மனசு ஏங்கித் தவித்ததை இப்ப உங்க ளுக்குத் தான் சொல்லுறன் அடாடா நிறத்திலை தான் எத்தனை வகை தெரி யுமே கறுப்பு, சிவப்பு மண்ணிறம், வெள்ளை றோஸ் என்று விதம் விதமான தோல்கள்! ஆனால் அதுகள் ஒருத்தரை யொருத்தர் மதிச்சு நடந்ததைத்தான் கண்டி ருக்கிறனே ஒழிய, மிதிச்சு நடந்ததை நான் வந்த இந்த நாலுவாரியத்திலை காணேல்லை. சொன்னால் நம்ப மாட்டியள் மோனை இஞ்சை எங்கடை வீட்டுக்குப் பக்கத்திலை ஒரு குடும்பம் இருக்கு றோசாப்பூ நிறத்திலை அவள் பொடிச்சி,
அமர்ந்திருந்த கண் பெருமிதத்துடன் ஆன "GT GÖTGOT 9, GOOTILDIG செய்யப்போறே. இந் கத்தான் நான் இவ்வ6 தேன். இன்றைக்கு என் போகுது என்னை எட் மானப்படுத்தினே. (o) on ofNGLII Go) FIT GöI GOTT
தோளோடை வெட் மினுமினுத்த மண்ண உயர்ந்த நீலக் கல்ை வெண்டு ஜொலிக்கிற அடஅட அப்படி ஒரு சொல்லுறன் எண்டு நினைக்காதேங்கோ
பொடியன் இருக்கிற அந்தப் பொடிச்சியின் னைப் பார்த்தால் எ இருக்கும் அப்பதான் விட்ட தாரிலை கு மாதிரி ஒரு கரிச்சட் 660 GFT NULD). 6606IIITED மண்டையோடை ஒட் மல்யுத்தக்காரன் பே
மும் அம்மாடியோவ் மான தோற்றம் ெ கையைப் போட்டுக்
சிரிச்சுக் கதைச்சுக் ெ அப்பிடியே கோப்பி பக்கத்திலை பக்கத்தி கூடவே ஒரு குழந்தைய போகும் என்ன தாயின்ரை றோசாப் ணும் பளிச்சிட அப்பு மயிரும் கொழுக் மொ கன்னமுமாக ரெ கலந்தடிச்சமாதிரி ெ குட்டிப் பெண் நா எட்டுப் பேரப் பொ எனக்கே அந்தப் பெ கண்ணை அங்கை இ வராதெண்டால் பா நான் ஏன் இப் வாறனெண்டால் எ ஒரு வாழ்க்கையை
சகிக்க முடியாது ந இளையவன் ஒரு கட்டினவுடனை இந் விட இந்தச் சீவனை வ எவ்வளவு வேதனை என்ரை மனுசன் ச் மட்டும் கதை பேச் எந்தத் தொடர்பும் இல் காலமாத்தான் நானு கினனான். அதுவும் தோலோடை அசல் போல பிறந்த சந்தோ உங்களுக்கு சொன்ன பேரன் தாயைப் ே பிறந்திருந்தால் நான் LDFILL GMT
இப்ப எங்கடை ளையும் இஞ்சை எ ஒற்றுமையா இருக்கி கடை சிந்தனையள் போய் ஒரு வட்டத்து எனக்குப் படுகுது எ என்ன? இன்னும் படிக்க வேண்டியது ஏதோ வேளை நாட் டாலும் எங்கடை நாம் அமைதியும் வந்தால் G8)J; II9)G8)Gv) GT6öTGIST (3LD அந்த அம்மாளாச்சி வேனும் வரட்டே?
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்னவானாலும் னத்ததை சாதித் பன சநதாபபததை ந்தான். லயில் ஒரு கலை ருந்தது. அடுத்த பிடுமுறை. எனவே ர்கள் விழா முடிந்த பல இருந்தார்கள் ல்தான் தங்கியிருந் மிகவும் நேரமாகி அன்று மழை வேறு கொட்டியது. கண் ஆசிரியர்களுடன் பிடத்தில் நின்றிருந் ருட்டத் தொடங்கி வொருவராக பஸ் அவளிடம் விடைப் பாகத் தொடங்கி கடைசியாக அவள் னியாக நின்றிருந் பளுக்குரிய பஸ் வர அப்போது-சட்டென ல் ஒரு கார் வந்து கண்ணிமைக்கும் காரின் பின் கதவு ஆனந்தன் அவளை ாக உள்ளே இழுத் வள் திமிறினாள். ாள். ஆனால் பய 瓯mf Gaušnn、 ாரின் பின் இருக்கை த்தில் கூனி குறுகி மணியை வெற்றிப் ந்தன் பார்த்தான். ரி இப்போ என்ன த சந்தர்ப்பத்துக்கா
வு நாளா காத்திருந்
ஆதை நிறைவேறப் x
படியெல்லாம் அவ
இந்த விஷயத்தை : உனக்குத்தான் அவ *
மானம் அப்படியே சொன்னாலும் என்னை யாராலும் எதுவும் செய்ய முடி யாது என்கிட்ட பணம் இருக்கு செல் வாக்கு இருக்கு."
அவன் சொல்லிக் கொண்டே போனான். காரை ஓட்டிக் கொண்டிருந்தது அவனுடைய நண்பன் கண்மணி என்ன செய்வது என்று யோசித்தாள். இந்த கயவ னிடமிருந்து எப்படித் தப்புவது சட்டென அவளுக்கு ஞாபகம் வந்தது. அவளுடைய கைப்பையில் ஒரு கத்தரிக்கோல் இருந்தது. புத்தம் புதியது. அம்மாவுக்காக வாங்கியது. அவள் மெதுவாக அதை எடுத்தாள்.
கண்மணி சட்டென சிந்தனைக் கலைந் தாள். அன்று-ஓடிக் கொண்டிருந்த காரிலிருந்து அவள் கதவைத் திறந்துக் கொண்டு வெளியே குதித்தாள் கழுத்தில் காயப்பட்ட ஆனந்தன் அலறினான். காரோட்டிக் கொண்டிருந்த ஆனந்தனின் நண்பன்-அதிர்ச்சியுடன் பின்னால் திரும் பிப் பார்த்தான். அவ்வளவுதான் கார் நிலை தடுமாறி அந்தப் பெரிய பள்ளத்தில் விழத் தொடங்கியது. கண்மணி காலில் ஏற்பட்ட உயிர் போகும் வலியுடன் நடந் தாள். இடையில் வந்த ஒரு பயணிகள் வேன் ஒன்றில் ஏறினாள். அவள் கால் எலும்பு முறிந்ததால், ஆறுமாதங்கள் வைத் தியசாலையில் இருந்தாள். நடந்த சம்ப வத்தை யாரிடமும் சொல்லவில்லை. அதற் குப் பின் கலாசாலைக்கும் செல்லவில்லை. முடமான அவள் வீட்டுக்குள்ளேயே முடங் கிக் கிடந்தாள். தன் எதிர்காலத்தை எண்ணி தினமும் கண்ணீர் வடித்தாள். அவளுக்கு பார்க்கப்பட்ட வரன்கள் யாவரும் அவளின் ஊனத்தை மட்டுமே பார்த்து ஊமையாகிப் போனார்கள். சிலர் ஊனத்துக்கு விலை LLLL TTT TTT S L L L GTTL G TTT L L LLaa MMLS மாப்பிள்ளை விட்டுக்காரங்க வந்துட்டாங்க
*、
(3 ரம் இரவு பத்து மணி I யையும் தாண்டியிருந்தது.
எனக்கு தூக்கம் வர
அந்த வாரப் பத்திரிகையை
டி விட்ட அந்த ற மயிரும் விலை) லப் போல பளபள, அந்தக் கண்களும்,
அழகு பாருங்கே
என்னைத் தப்பா
மோனை அந்த னே அவன் தா
ரை மனுசன் அவ னக்கே ஒரு மாதிரி,
றோட்டிலை ஊத்
டிக் கிடக்கும். ஏதோ ால உடம்பும் உயர
GGGGT3, Tifa),
வெக்கக் கேட்டை ட்டால் என்னெண்டு:
த்திலை கதைச்சன் TL) (BLITT 600G) GIGST GOST
எடுத்துப் புரட்டினேன். ஆனால் எதையும் படிக்க ஏனோ முடியாமல் மனம் தத்தளித் தது. சில கவிதைகளையாவது படிக்கலாம் என்றெண்ணினேன். இருந்தும் இன்று எதை யும் ரசிக்க மறுத்த என் மனம் சுபாவின் நினைவுகளில் இருந்து மீளமுடியாமல் தவித் 955.
சுபா என் பக்கத்து வீட்டிலேயே பிறந்து வளர்ந்தவள் சின்னவயது முதல் இருவரும் ஒன்றாய் சேர்ந்து விளையா டியவர்கள் நாங்கள் எங்களுக்கிடையில் சகோதர பாசமே உருவாகியிருந்தது. அத னால் என்னை 'கவியண்ணா என்றுதான் அழைப்பாள் என் மீது நிறைய பாசம் வைத்திருப்பவள் சுபா
படிப்பில் நல்ல கெட்டிக்காரி ஆனால் சரியான பிடிவாதக்குணம் கொண்டவள். தான் நினைத்த காரியத்தை எப்படியாவது நடத்தி முடித்தே விடுவாள். அப் போதெல்லாம் நான் சொல்வேன் "சுயா இப்பிடி பிடிவாதக்குணம் உனக்கு ஆகா தம்மா அது சில வேளை நமக்கே ஆபத் தாக முடிஞ்சிடும். இந்தப் பிடிவாதக் குணத்த நீ விட்டிடணும் சுபா நான் கூற, அவள் சிரித்தபடியே "கவி யண்ணா என்னோட வாழ்க்கையில தோல்வி எண்டு எதையுமே சந்திக் கக்கூடாது. அதை என்னால தாங் கிக்க முடியாது தோல்விய கண்டு துவண்டு போய் தற்கொலை செய் யிற அளவுக்கு நான் முட்டாளும் இல்லை, நான் நினைச்சத சாதிக்க போராடுவேன்" என்பாள். இப்ப டிச் சொன்னவள் உயர்தரம் வரை படித்து முடித்த போது தான் அவள் வீட்டில் பூகம்பமே DUŽOJ TOMIJI, HLII 9050100001 415 விக்கிறாளாம். சேதி அவள் வீட்டில் தெரியவந்தபோது அவளை அடித்தார் கள், உதைத்தார்கள் எல்லாவற்றையுமே தாங்கிக் கொண்டாள். ஆனால் அவள் முடிவில் மாற்றம் மட்டும் நிகழவில்லை.
"சுபா உன்னோட முடிவ மாத்திக்கம்மா காதல மறந்திட்டு அப்பா அம்மா சொல்லுற படி கேட்டு நட சுபா' நான் புத்தி கூற "கவியண்ணா, உங்களுக்கு என்னைப்பற்றி தெரியும்தானே? யாரு எது சொல்லியும் நான் கேட்க தயாரில்லை. தெரிஞ்சோ தெரி யாமலோ நான் ரவிய விரும்பிட்டன் வாழ்ந் தால் அவரோடதான் வாழுவன். இத யாராலேயும் தடுக்க முடியாது. ரவிக்கு இடம் கொடுத்த இந்த மனசில இனியாருமே குடி புகமுடியாது உங்களோட வற்புறுத்த லுக்காக விட்டுக் கொடுத்து என்னோட காதல நான் கொச்சைப்படுத்த மாட்டன்." இப்படியாக வாதம் புரிந்தவள் இரண்டாம் நாளே பெற்றோரை வெறுத்து வீட்டை விட்டு காதலனுடன் போய்விட்டதாக அறிந்து ஆத்திரப்பட்டேன்.
சுபா போய் ஒருவருடமாகியும் நாங்கள் யாருமே அவளைப் பார்க்க போகவேயில்லை. அவள்மீது வைத்த பாசம் என் கோப விலங்கை உடைத்துப் போட, இன்றுநான் சுபாவை பார்க்கப் போயிருந்தேன். "வாங்க கவியண்ணா எப்பிடி சுகமா? அவள் கேட்க, "சுபா நீ எப்பிடி சுகமா இருக்கிறியே? நான் வினாவ "இது நான் தேடிக்கொண்ட வாழ்க்கை இதுல எல்லாம் சுகம் எண்டுதான் சொல்லணும் சுகம் இல்ல எண்டு வாழ்க் கையப்பற்றி யாரிட்டையும் குறை சொல்ல முடியாதே" அவள் சொல்லிச்சிரிக்க, "சுபா ஒன்னோட தைரியம் எனக்குக்கூட வரா தும்மா! நான் முடிக்க முன்னரே "உங்க
GJIT, GJIT ..."
கண்மணி-நம்பிக்கையிழந்தவளாக தேநீர் கோப்பைகளுடன் விந்தி விந்தி நடந்தாள். அவளின் அம்மா துணையாக வந்தாள். மாப்பிள்ளை அழகாகத்தான் இருந்தார். ஆனால் அந்த முகத்தை இதற்கு முன்னர் எங்கேயோ பார்த்ததைப் போல இருந்தது. மாப்பிள்ளையின் தந்தை சுப்பையாவைப் பார்த்தார்."இங்கு பாருங்க சுத்தி வளைச்சி பேச நான் விரும்பலை. இங்க o॰ಣ್ಣ' பார்க்கணும்னு பிடி வாதம் பிடிச்சதே என் மகன் பாபுதான். உங்க மகளை இவனுக்கு ஏற்கனவே தெரியு மாம். உங்க மகளோட இந்த ஊனத்தைப் பத்தியும் அவனுக்குத் தெரியுமாம். எங்க மகனோட விருப்பம்தான் எங்களுக்கு முக்கியம். என்ன உங்களுக்கு சம்மதம் தானே."
சுப்பையாவால் எதுவும் பேச முடிய வில்லை. கண்மணி கண்களில் வடியும் ஆனந்த கண்ணீருடன் அவர்களை கையெ டுத்து கும்பிட்டாள். தனக்கு வாழ்வளித்த தெய்வமாக அவனை எண்ணினாள் ஆனால்-கார்விபத்தில் உயிருக்காகப் போரா டிய ஆனந்தன் தன் தவறினை உணர்ந்து உண்மைகளையெல்லாம் தன் தம்பி பாபு விடம் கூறி விட்டு இறந்து விட்டதும்-அண் ணன் செய்த பாவத்துக்கு-பிராயச்சித்தம் செய்ய தானே கண்மணியை மணம் முடிக்க மனப்பூர்வமாக முடிவு செய்துக் கொண்ட தையும் அவன் யாரிடமும் சொல்ல வில்லை. திருமணத்துக்குப் பின் சில tMTC M GL Ttll LLL GGL T MMCCLLLLLLL GLLL LLLS ஆனால் அதைப் பற்றி அவனுக்குக் கவலை யில்லை-அவன் கண்மணியை தன் கண் ணைப் போல காப்பான் என்பதில் மட்டும் யாதொரு சந்தேகமும் இல்லை.
XXXXXXXXXXXX தலையெழுத்து நல்லது எண்டு நெனச்சி சந்தோசப்படுங்க கவியண்ணா. அவள் இப்படிக்கூற "ஏன் சுபா நீ சந்தோசமா இல் 6) GUILIT?"
ஆச்சரியமாய் நான் கேட்க, "நல்லாத் தான் இருக்கிறேன். பார்க்கிறீங்கதானே?" அவள் பேச்சை வேறு திசைக்குத் திருப்ப சில நிமிடங்கள் கதைத்துவிட்டு விடைபெற "நாளைக்கு கட்டாயம் வாங்க கவியண்ணா" அவள் அழைப்பு விடுக்க "இல்ல சுபா உங்கட அம்மா அறிஞ்சா எனக்கு ஏசுவாங்க" நான் காரணம் கூறிவிட்டு வெளியேற "நாளைக்கு நீங்க கட்டாயம் வந்தேயாகணும்" அவள் உறுதியாகச் சொல்லியனுப்பினாள். சுபாவைப் பார்க்க நாளை போக முடி யுமா? நேரம் கிடைத்தால் பார்ப்போம்
மனதுக்குள் சமாதானம் சொல்லிக்கொண் டேன். பாவம் சுபா அவளுக்குள் ஏதோ துயரம் இருக்கிறது. அதைக்கூட சொல்ல முடியாத அவளது பிடிவாதக் குணம் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. காத லுக்காக தன் குடும்பத்தைப் பிரிந்த அவளை நினைக்க பெருமையாக இருந்தாலும், வேத னையும் தலை காட்டியது கவலையோடு கண்ணை முடிக்கொண்டேன்.
"மகன் கவி எழும்புங்க மகன் கெதியா எழும்புடா கவி. அம்மாவின் அவசரக்குரல் என்னைத் துயில் எழுப்பியது. 'தம்பி கவி நம்ம சுபா இரவு தனக்குத் தானே நெருப்பு வெச்சி செத்துப் போயிட்டாளாம்" அம்மா வின் அந்தச் செய்தி என் செவிகளில் இடி யாய் இறங்கியது. "சுபா. அழுதேன்.
அவசரமாய் புறப்பட்டு அழுது கொண்டு ஓடினேன். ஒரு போதும் தற் கொலை செய்ற அளவுக்கு முட்டாள் அல்ல நான் என்றவள் ஏன் இப்படி செய்தாள் என் மனதில் எழுந்த கேள்வி விடை தெரி யாமல் முடங்கிக்கிடந்தது. தீ நாக்குகள் தீண்டிய அவள் உடல் வெள்ளைச்சேலை யால் மூடப்பட்டிருந்தது முடியிருந்த சேலையை விலக்கி முகத்தைக்கூட பார்க்க தைரியமற்றவனாய் மனதுக்குள் அழுதேன். "கவியண்ணா நாளைக்கு நீங்க கட்டாயம் வந்தேயாகணும் நேற்றிரவு சுபா சொன்ன வார்த்தைகள் இப்போதும் என் செவிகளுக் குள் ஒலித்துக்கொண்டிருந்தன. O

Page 18
LLLLLLLLLBLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
மரத்தைப் பார் காற்றுக்குக் روؤ9ے“ கிளைகள் விரிந்து பிறகு சேர்ந்து கொள்வதைப் பார்த்தால், அலையும் கூந்தலைப் பெண் விரல்களால் ஒதுக்கிக் கொள்வதைப் போல இல்லை? கெளரி என்றால் இரு கைகளாலும் பின்புறமாகக் கோதி முடிச்சுப் போட்டுக் கொள்வாள்." "சும்மா இரு இப்போ கெளரி புராணம் வேண்டாம்"
"சடகோபா, நீ யாரையாவது காதலித்துப் பார்த்திருக்கிறாயா?" "ஏன்? காதலித்துப் பார் என்று அடித்தொண்டையில் ஏதாவது கவிதை சொல்லப் போகிறாயா? ஆரம்பித்து விடாதே. அநியாயமாய் ஒரு மாலைப் பொழுது." "இதயம் காலியாய் கிடக்கும் வரை அது பாழடைந்த மாளுகைதான்.
அங்கே யாரும் குடியேறினால்தான் உனக்கும் தெரியும், உன் பார்வையிலேயே உண்டாகும் புதுப் LIGNILI GILG) LIGNÜGAVMILD." "அடடா அந்தக் கொளகொளப்பெல்லாம் எனக்கு GGGGGT LITLID."
"ஏன் வேண்டாம்" "காற்றுக்குக் கிளைகள் அசைவதுகூட மரத்தின் அழகாய் இருக்கக் கூடாதென்றால். அதை அப்படிக் காண முடியாத மனம் நமக்குத் தேவைதானா? நிமலன் எதுவும் பேசாது அவனைப் பார்த்தான். சடகோபனுக்குள்ளும் ஒரு கெளரியோ கவிதாவோ நுழையாத வரை அவன் இப்படித்தான் கேள்விகள் கேட்டுக்
கொண்டிருப்பான். அவனுடன் விவாதம் செய்து காதல் மனதுக்குத் தரும் களியாட்டத்தை உணர்த்திவிட
டியாது. நதியில் ஒதுபோதும்
நதியினுள் இறங்கும் சுகத்தைப் பேசிப் புரிய வைத்துவிட முடியுமா என்ன? "சடகோபா, காதல் எல்லாவற்றையும் அழகாக்கும். அந்த ரசவாதம் உனக்குள்ளும் நிகழட்டும் அப்போது புரிந்துகொள்வாய்" "ஏன் என் கண்களுக்கு இப்போ எதுவும் அழகாய்த் தெரியவில்லை என்று சொன்னேனா? காற்றின் பாடலுக்கு மயங்கித் தலையாட்டுகிற மரங்களின் அழகையெல்லாம் 046]] [[] கூந்தலாய்க் கற்பனை செய்து கொண்டால்தான் அழகாய்த் தெரியும் என்கிற அசட்டுத்தனங்கள்
"சரி சரி விடு எனக்கு அவளை மறக்க முடியவில்லை. எந்தச் சிறு அசைவிலும் அவள்தான் நினைவுக்கு வருகிறாள். அந்த வாசனையை எல்லாம் நீயும் அறிந்துகொள்வாய் என்று நான் எதிர்பார்க்க முடியுமா?" சடகோபன் சிரித்தான். "அடடா! அப்படியே உருகி வழிகிறாயே, அவளையே திருமணம் செய்து கொண்டு வாழ்நாள் முழுக்க அவள்தான் என்றிருக்கப் போகிறாய் என்று என்ன நிச்சயம்? படிப்பு முடிந்து ஊருக்குப் போனால் அங்கே உனக்கு எந்தக் கஸ்தூரியோ. LIITTSGSSILII i II" போடா கெளரி இல்லை என்றால் எனக்குக் கல்யாணமும் இல்லை. வாழ்க்கையும் இல்லை"
"உனக்கு ஒரு கா: தெரியுமா? மாமன் மகன் சலீம், நாட் அனார்கலியை வி அவளும் அவனை விரும்பினாள் இரு மன்னர் நுழைந்து உயிரோடு சமாதி அறிந்து ஓடிவந்த அனார்' என்று ச கதறி அழுதான்.
நாட்கள் தாடிவள அழுது திரிந்தான் பிறகு என்ன நடந் செய்து கொண்டா பேரை என்று கன தெரியவில்லை."
"G)II jGJLIITSL ( இல்லை. நான் எ கொச்சைப்படுத்த யதார்த்தத்தைச் ெ
560Ꭲ Ꭿ5 !
காலத்தில் ஒரு ம பெருமூச்சுவிட்டப :ெகுந்தது
உங்களின் காதல்
இவானொலி, !
இந்திய அணியின் முதல் வெற்றி:
ஸிம்பாப்வேக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி, ஸிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 8 விக்கெட்டுக் களால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 2 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. புலவாயோவில் நடந்த முதல் டெஸ்ட் டில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம் பாப்வே 73 ஓட்டங்களை மட்டுமே எடுத் தது. அண்டி ஃபிளவர் அதிக பட்சமாக 51 ஓட்டங்களை எடுத்தார். ஆஷிஷ் நெஹ்ரா 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்தியா 318 ஓட்டங்களை எடுத்தது. (டெண்டுல்கர்-74, ஹர்பஜன் சிங்-54 சமீர் திகே-47, ஹீத் ஸ்டீரீக் 3-54)
இந்தியாவை விட 145 ஓட்டங்கள் பின், தங்கியிருந்த ஸிம்பாப்வே இரண்டாவது இன்னிங்ஸில் ஃபிளவர் சகோதரர்களின் சிறப்பானத் துடுப்பாட்டத்தால் 328 ஓட்டங் களை எடுத்தது. அண்டி ஃபிளவர் 83 ஓட்டங்களையும் கிராண்ட் ஃபிளவர் 71
ஓட்டங்களையும் எடுத்தனர். கார்லைசிள் 52 ஓட்டங்கள் எடுத்தார். பூரீநாத் 71 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த் faoTTi.
வெற்றி இலக்கான 184 ஓட்டங்களை எடுக்க தொடங்கிய இந்தியா 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 8 விக்கெட்டுக்களால் வென்றது. சிங் சுந்தர் தாஸ் 82 ஒட்டங் களுடனும் டெண்டுல்கர் 30 ஓட்டங்களுட னும் ஆட்டமிழக்காது இறுதிவரை இருந்த OM IT,
இந்திய உபகண்டத்திற்கு வெளியே இந்தியாவால் 15 வருடங்களுக்குப் பின் பெறப்பட்ட முதல் வெற்றி இதுவாகும். கடைசியாக 1986ல் இங்கிலாந்தில் கிடைத்த டெஸ்ட் வெற்றியை அடுத்து 50 டெஸ்ட் போட்டிகளுக்குப் பின் கிடைத்த வெற்றி இதுவாகும்.
இந்தியா-ஸிம்பாப்வே அணிகளுக்கிடை யிலான இரண்டாவது டெஸ்ட் ஜூன் 15 முதல் 19 வரை ஹராரேயில் நடைபெறு கிறது.
சிறப்பான ஆட்டத்தால் முன்னேற்றம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட நட்சத்திரம் இன்ஸமாம் உல் ஹக்கின் சிறப்பான துடுப்பாட்டத்தால் இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் வென்று தொடரை சமப்படுத்தியது அறிந்ததே.
இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 14 ஓட்டங்களையும் இரண்டா வது இன்னிங்ஸில் 85 ஓட்டங்களையும் இன்ஸமாம் எடுத்ததன் மூலம் 'பிரைஸ் வோட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் துடுப்பாட்ட தரப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன் னேறியுள்ளார்.
இந்தத் தரப்பட்டியலில் முதலிடத்தில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரும் இரண்டாவது இடத்தில் அவுஸ்திரேலியா வில் ஸ்டீவ் வோவும் முன்றாவது இடத்தில் ஸிம்பாப்வே வீரர் அண்டிஃபிளவரும் இருக்கின்றனர்.
இந்தியாவின் ராகுல் ட்ராவிட் மேற் கிந்தியத் தீவுகளின் பிரையன் லாரா இலங் கையின் மஹேல ஜயவர்த்தன, தென்னா பிரிக்காவில் டரில் கலினன், இங்கிலாந்தின் கிரஹாம் தோர்ப், இந்தியாவில் விவிஎஸ், லக்ஷ்மன் ஆகியோர் 6 தொடக்கம் வரையான இடங்களில் இருக்கின்றனர்.
இரண்டாவது இன்னிங்ஸைத்
10
பிடித்த முயலுக்கு
வருகின்றனவே, எல் நாங்கள் எங்கு பே
அரசியல் என்றுெ கட்டுரை L/TiiG வேறு ஆட்களாக ம அந்தச் சிக்கல் இப் என்றதும் ஞாபகத்
"உன் கைகள் இ இருக்கே 67667
"பாத்திரங்கள் நான் எஸ். ஆரையே
"அது என்ன "இல்லை. அது Θ
9 சத்யராஜின் '
Hov, FIL
சொதப்பல் அ பாபிலோனா வரி.ை கிடைத்திருக்கும் புதி சுவாதி (அதே சுவ
O
 ேஇளைய தள
颅
குரலில் பாடி பிர ஜீவர தொட்டபெட்ட
தொடங்கிப் பல பத்ரியில் என்னோ O வாரம் தோறு சுத்தப்படுத்தி விடு நீதானே?
ā·亚 டு, சுவை, சுவர்
l கு.சு.க.சுத்தம் G
அ தான் பிடித்த என்று பழமொழி
இருந்தன:
எம்.எச்.எம்.றி
ஆஷஸ் கிண்ணப் போட்டிகள் :
இங்கிலாந்து-அவுஸ்திரேலிய அணி களுக்கிடையிலான "ஆஷஸ் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் 1882ம் ஆண்டு முதல் இங்கிலாந்து அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது.
1989ம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து "ஆஷஸ் கிண்ணத்தைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியா அதன் பின் 1991, 93,95, 97, 99ம் ஆண்டுகள் வரை நடைபெற்ற "ஆஷஸ் டெஸ்ட் தொடர்களில் வென்று கிண்ணத்தைத் தன்னகத்தே தக்கவைத்துக் கொண்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக "ஆஷஸ் கிண்ணத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் அவுஸ்திரேலிய அணி, இம்முறையும் கிண்ணத்தை இழக்காது என்றே கருதப்படுகிறது.
கடைசியாக நடந்த 2 டெஸ்ட்களில் இந்தியாவிடம் தோற்றாலும் தொடர்ச்சியாக
16 டெஸ்ட்டுகளை வென்று சாதனை படைத்திருக்கும் அவுஸ்திரேலியா இன்ன ஒரு பலம் வாய்ந்த அணியாகவே ருக்கிறது. S S S S
ஜூன் 7ம் திகதி தொடக்கம் ஜூன் 23ம் திகதி வரை இங்கிலாந்தில் நடைபெறும் நட்வெஸ்ட்'முத்தரப்பு இங்கிலாந்து பாகிஸ் தான், அவுஸ்திரேலியா அணிகள் விளை யாடும்) போட்டிகள் முடிந்த பின் ஆஷஸ்" தொடர் தொடங்குகிறது.
இங்கிலாந்து-அவுஸ்திரேலிய அணி களுக்கிடையிலான "ஆஷஸ் கிண்ண டெஸ்ட் போட்டிகள் பற்றி விவரம் வருமாறு: முதலாவது டெஸ்ட் ஜூலை 05-09 எட்ஜ்பாஸ்டன் இரண்டாவது டெஸ்ட் ஜூலை 19-23 லோர்ட்ஸ் மூன்றாவது டெஸ்ட் ஓகஸ்ட் 02-06
LIGOJ GRATIL STALLA நான்காவது டெஸ்ட் ஓகஸ்ட் 16-20 Ç ஐந்தாவது டெஸ்ட் ஓகஸ்ட் 23-27 ஓவல்
ன செய்ய? அ
G <> Jo68ia:Taissim G. Luisia
இதற்குப் பதில் தலை வெடித்துச்
தங்கள் பலவீன இளகிவிடுவார் நீர் ஆரோக்கியத்திற் அடுத்தவன் தலை பீர்கள்?)
G நேம் வினை நம் கொள்வதற்கு
லக்குமணசாமி நமது தேவை வரப் புரிந்து கொள் கேட்கத் தெரியா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

圆圆圆圆画回回圆圆圆圆回圆圆圆圆回圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
ல் கதை னர் அக்பரின் LILILI GALINGSST நம்பினான். உயிருக்குயிராய் வருக்குமிடையே அனார்க்கலியை ாக்கினார். செய்தி சலீம், அனார் மாதியில் மோதிக் தன்பிறகும் சில
ர்த்துச் சோகமாக
என்று கேள்வி தது? கல்யாணம் ன் எத்தனை ாக்குத்
"Lu FtTG5" தையும் ിങ്ങെ', சான்னேன். ஒரு 5 UPI-tug . |ளிகையைக் கட்டிப்
பார்த்துக் ான் இன்று
fGö7 GOLDET Sjös
கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னர் அவனுக்கு இருந்த காதல் மனைவியர்க்கும் கணக்குச் சரியாக இல்லை. ஆரம்பத்திலேயே அவன் ஒன்றையே மறக்க முடியாமல் தெய்வீகக் காதலில் வீழ்ந்திருந்தால்
உங்கள் காதல் சின்னத்தின் கதையே இருந்திருக்காதே "உண்மைக் காதலை ஒரு போதும் மறக்க முடியாது. அது சாவிலும்கூட வரும்."
"அந்தக் காதலின் சாவிலுமா? "காதல் சாவதில்லை" "..என்பது காலங்காலமாய் காதலர்கள் சொல்லி வரும் நம்பிவரும் அழகான வசனம் தீயினால் எரிக்கப்படும்போதும், அது நீயிருக்கும் என் நெஞ்சுக் கூட்டை நெருங்காது இருக்கும்
இது
உண்மைத் தன்மை போல நெஞ்சு எரிந்தாலும் அதனுள்ளிருக்கும் நினைவு எரிவதில்லை." "நீயே எரிந்தபின் எங்கே உனது நினைவு" "எனது நினைவிருக்கும் கடைசிக் கணம் வரை அவளது நினைவும் இருக்கும் என்பதுதான் காதல் காற்று மோதி அடித்தாலும், கடும் மழை பொழிந்தாலும், சினம் கொண்டு முழங்கி இடி இடித்தாலும் அருவியைத் தன் மீது வழிய விட்டபடி அழகுற உயர்ந்து நிற்கிற மலையின் இயற்கை அழகு கெட்டு விடுவதில்லை. சினம் கொண்ட இயற்கையின் தாக்குதல்களுக்கெல்லாம் கலங்காது தன் அழகிய நல்வடிவைத் தக்கவைத்திருக்கின்ற அந்தக் கொல்லிப்பாவை போன்றதே என் காதலும் எத்தன்ை ஊறுகள் நேர்ந்தாலும் என் உள்ளத்தை விட்டு நீங்குபவளில்லை அவள் அவளை நான் எவ்வாறு மறப்பேன்."
GlessäuG6Nuňrů LIGANGGlasör பயங்கெழு கொல்லித் தெய்வம் காக்கும் தீதுதிர் நெடுங்கோட்டு அவ்வெள் அருவிக் குடவரை அகத்து கால் பொருது இடிப்பினும் இதழ் உறை கடுகினும் உரும் உடன்று எறியினும் உறு பல தோன்றினும் பெருநிலம் கிளரினும் திருநல உருவின் மாயா இயற்கைப் பாவையின் போதல் ஒல்லாள் என் நெஞ்சத் தானே.
(நற்றிணை 2015-12)
தொலைக்காட்சிகளி பரங்கள் அதிகரித்து லாவற்றையுமே வாங்க TGAug/? நசிவநாதன், வவுனியா
/ விளம்பரங்களில் சால்லி ஒரு நூலில் ன். அவை நம்மையே ற்றி வருகின்றனவாம்! ப எதுக்கு விளம்பரம் திற்கு வரும் ஜோக் வ்வளவு மென்மையாக ாரணம்?"
கழுவ எப்போதும் பயன்படுத்துகிறேன்." juЈ LJoyLUTZ" 676ή άρδαγωγή (ο) ΙΙΙΙΙή." ΕΘ அசத்தல் எப்படி? முபைதின் பதுறுநிஸா,
TÄGELCOITOL-13. னுஜா, அல்போன்சா, யில் தமிழ்த் திரைக்குக் ப கவர்ச்சி அசத்தலாக ாதி தானுங்கோ) ΕΘ
பதி விஜய் சொந்தக் பலமான பாடல்
சா, அக்கரைப்பற்று-01
ா ரோட்டு மேலே பாடல்கள் சமீபத்தில் லைலா"கலக்குகிறதே! ΕΘ
வந்து நம் மனதைச் ம் முரசே எம்முயிர்
சூர்தீன், தெல்தோட்டை ஷ்யத்தின் பின்னால் எனி நடைபெறுகிறதா
ΕΘ.
முயலுக்கு மூன்று கால் கூறுகிறார்களே, நான் ான்கு கால்கள்தானே
வான், பொகவந்தலாவ, ற இலாயக்கில்லாதவர் படித்தானிருக்கும்!
O
களை எந்த விடயத்தில் ாக நினைக்கிறார்கள்? றாவிட்டால் உங்கள் ஈக்கு நீராகி விடும்)
ராஜா, பாண்டிருப்பு-02 த்தைத் தெரிந்து அவர் கள் என்பதை (சுக்கு நல்லது என்பதற்காக ய உடைத்தா குடிப்
ΕΘ.
மயே வந்து சூழ்ந்து T60Wւ0 5Մ (Լքւգ պտո? னந்தன், கொட்டகலை, ன்ன என்பதைச் சரி ாதிருப்பதும், அதைக் ருப்பதும் போதுமே
நம்மை வினை வந்து குழ.
ஓர் ஏழைத் தம்பதியரின் வேண்டு கோளைச் செவிமடுத்து வரம் கொடுக்க வந்தாராம் கடவுள் மூன்று தேங்காய் களைக் கொடுத்து, "நீங்கள் எதை நினைத்து ஒவ்வொரு தேங்காயை உடைத்தாலும், கேட்பது வீடு நிறையக் கொட்டும்" என்று சொல்லி விட்டு மறைந்தாராம்.
நமக்கு வீடு நிறைய பசுமாடுகள் வேண்டுமென்று உடைக்கலாம்" என்றா னாம் கணவன். அதை மறுத்த மனைவி, "தங்க நகைகள், பணம் வேண்டுமென்று கேட்போம்" என்றாளாம். இருவருக்கும் வாக்குவாதம் வந்துவிட்டது. கோபத்தில் அவள் தலைமுடியைப் பழித்துக் கொணர்டே தேங்காயை உடைத்தான் கண வன் வீடு முழுவதும் ஒரே தலைமுடியாகக்
கொட்டியது எங்க பார்த்தாலும் தலை முடியைக் கண்டு பயந்து போயினர். புத்தி வந்த இருவரும், "எல்லா முடியும் போய்விட வேண்டும்" என்று கேட்டு இரண்டாவது தேங்காயை உடைத்தார்கள்
இவர்களது தலைமுடியும் சேர்ந்து
போனது தலை, கண் புருவம், மிசை தாடி, கைகால் முடி எல்லாமே போய்விட்ட
ப்போது
17a) gyf) /LD/TfLÜ GLJITUIfl607 iji, G
மூன்றாவது தேங்காய் மாத்திரமே மீத மிருந்தது. பழையபடி தங்கள் உருவத்தைத் திரும்பப் பெறக் கேட்பதா, காசு பணம் கேட்பதா என்று யோசித்து காசு பணத்தை எப்படியும் சம்பாதித்துக் கொள்ளலாம். நம் பழைய உருவத்தைப் பெறுவதுதான் முடியாத விஷயம் என்பதை உணர்ந்து கொண்டு, தங்கள் உருவம் பழையபடி வந்தால் போதும் என்று அந்த முன்றாவது தேங்காயை உடைத்தார்களாம் தம்பதியர்
இவ்விதமாக, கடவுள் வரம் கொடுத் தாலும், இருப்பதை விட மேலதிகமாக எதையும் பெற்றுக் கொள்ளத் தெரியாத வர்களின் வாழ்க்கையில் எப்படி முன் னேற்றம் வரமுடியும்?
ΟΕ
அேப்பல்லோ மருத்துவமனையின் விலா சத்தைத் தருவீர்களா?
நகோமளா, மட்டக்களப்பு அப்பல்லோ மருத்துவமனை 21 கிரீம்ஸ் லேன், சென்னை 600 006
(உருப்படியாக ஒரு விலாசம் கேட்டீர் களே. நன்றி!)
Ο ΕΘ  ேதற்போதைய ஆண் பாடகர்களில் முன்னிலையில் இருப்பவர் உன்னி கிருஷ் ணனா, ஹரிஹரனா, ஹரீஸ் ராகவேந்தரா?
எம். இர்ஷாத், காத்தான்குடி-04 தமிழில் என்னவளே' என்று தொடங் கியவர் பலர் இதயத்தைத் தொலைய வைத்தார். 'உயிரே உயிரே" என்று ஆரம்பித்தவர் பல உயிர்களை உருக்கினார். வாசகி வாசுகி என்று வந்தவர், நிற்பதுவேயில் நெஞ்சைத் தொட்டார். முவருமே தங்கள் குரல்களினால் இசையை நம் உயிர்வரை கொண்டு சேர்க்கிறார்கள். அதில் என்ன வரிசைப்படுத்தல்?
Ο ΕΘ
ஹிேந்திப் பாடல்களில் இருக்கும் இனிமை தமிழ்ப் பாடல்களில் இல்லையே அது ஏன்?
எஸ்.வினோதினி, மொன்டிகிறிஸ்டோ மெட்டுக்களைப் பொறுத்தவரை இப் போது பெரும்பாலும் இங்கிருந்தே அங்கு போகின்றன. இங்குள்ள இசையமைப்பாளர் களே அங்குள்ளவர்களையும் வியக்க வைக்கிறார்கள். ஆனால் ஹிந்தியில் இனிமை ஏன்? ம், இரண்டு காரணங்களைச் சொல்லலாம் ஒன்று வல்லினமே வராமல் மெல்லின இடையினமாகக் குழையும் அந்த மொழி இரண்டு நிச்சயமாக தமிழ்ப் பாடல்களுக்குப் பயன்படுத்தப்படுவதைவிட பத்தோ இருபதோ வாத்தியங்கள் அங்கு அதிகம்தான்.
இவற்றுக்கு மேலாக, அவர்கள் குரல் வளத்தையே பிரதானமாய்க் கருதும் ஹிந்துஸ்தானி வழிவந்தவர்கள். நாமோ கரகரத்த குரலையும் சகித்துக் கொள்ளும் கர்நாடக ரசிகர்கள்.
Ο ΕΘ > நகைச்சுவையாகப் பதில் சொல்ல எப்படிப் பயின்றீர்கள்?
ம.சாரங்கா, கொழும்பு-13 கேள்வி கேட்கும் சாக்கிலேயே, என் பதில்களை வெறும் நகைச்சுவைதான் என்று சொல்லி அலட்சியப்படுத்திவிட எப்படிக் கற்றுக் கொண்டீர்கள்
গুগলোঁ, 17-23, 2001

Page 19
S S S
க்கிரமாதித்த மாமன்னன் 560 S 5TL-Ty LDTg, ஆட்சி முடிவடைந்ததும் காடாறு மாதம் செல்வதற்கான ஆயத்தங் களைச் செய்தார். அவர் எங்கு போனாலும் எப்போது திரும்பிவந்தாலும் மாகாளியம்ம னின் ஆலயம் சென்று வழக் கம் அன்றும், விக்கிரமாதித்தன் நாட்டை விட்டு காட்டுக்குப்போகப் புறப்பட்டபோது, காளி கோயிலுக்குச் செல்லுகின்றார்.
அம்மனை வணங்கியபோது, அவள் பிரசன்னமாகி, விக்கிரமாதித்தனை ஏழரைச் சனியன் பிடிக்கப்போவதாக எச்சரித்து, சனிபகவானுடைய கோரப்பிடியிலிருந்து தப்புவதற்கு உரிய மார்க்கங்களைச் சொல்லி வைத்தாள்.
கோயிலிலிருந்து வெளியேறிய விக்கிரமாதித்தனை வழியிலேயே சனி பகவான் பிடித்து விட்டார். காளிகாம்பாள் கூறிய அறிவுரைப்படி விக்கிரமாதித்தன் சனி பகவானை வணங்கி, அவருடைய கட்டளைப்படி நடப்பதாக வாக்களித்தார். சனி பகவான், தன்னைக் கண்டு
தார்
ஐம்பத்தியாறு தேசத்து மன்னர்களையும் உன்னுடைய ஆற்றலால் அடிபணிய வைத் திருக்கிறாய். அவர்கள் உனக்குக் கப்பம் கட்டுகிறார்கள். ஆனால் நீ இப்போது மதுராபுரி சென்று அந்த நாட்டு மன்ன னிடம் ஏழரையாண்டுகள் சேவகம் செய்ய வேண்டும் என்ன சம்மதம்தானே?" என்று GSLLITIT,
விக்கிரமாதித்த மன்னன் சனி பக வானிடம் "தாங்கள் இட்ட கட்டளைப்படி நான் நடக்கச் சித்தமாயிருக்கிறேன்" என்று கூறி, தன்னுடைய முத்திரை மோதி ரத்தை சனி பகவானிடம் கொடுத்து, "நான் ஏழரையாண்டுகள் மதுராபுரி மன்னருக்கு அடிமையாகவிருந்து சேவகம் செய்து விட்டுத் திரும்பி வரும்வரை, எனது ராஜ்ஜியத்தில் எந்தவிதமான குறையும் நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது தங்கள் பொறுப்பு" என்று கூறினார். அமைச்சர் பட்டியிடமும் இந்த விவரத்தைக் கூறிவிட்டு, வேதாளத்துடன் காட்டுக்குப் புறப்பட்டார்.
காட்டில் வேதாளத்தைக் காவலுக்கு
வைத்து விட்டு ஓர் ஆலமரத்தின் கீழ் படுத்துறங்கினர். உறக்கத்தின்போது ஒரு பெண்ணின் காற் சிலம்பொலி கேட்டு கண் விழித்துப் பார்த்தபோது, அவர் எதிரே மிகவும் விகாரமான ஒரு பெண்ணு ருவம் நிற்பதைக் கண்டார். வேதாளத்தை அழைத்து, "இந்தப் பெண் யார்? எதற்காக இங்கு வந்தாள்?' என்று வேதாளத்திடம் வினவினார். அந்தப் பெண்ணின் வர ாற்றை வேதாளம் விக்கிரமாதித்தனுக்கு கூறியது மன்னாதி மன்னரே, இந்தப் பெண்ணுடைய பெயர் இரத்தினமாலை, இவளும் முத்துமாலை என்று மற்றொரு பெண்ணும் தேவேந்திரனின் சிம்மாசனத் தினருகிலிருந்து வெஞ்சாமரை வீசுபவர் கள். தாங்கள் முன்பொருதடவை இந்தி ரன் சபைக்குப் போனபோது, இந்த
গুঞ্জলোঁ, 17-23, 2001
کےبر\ CO
பயந்து ஓடாமலும்,வெறுப்புறாமலும் தனக் குரிய மரியாதையை வழங்கிய விக்கிர மாதித்தனுக்கு வாழ்த்துக்கள் கூறிய துடன், சில கட்டளைகளையும் பிறப்பித்
நீ இன்று
தங்கள் மீது மோகம் காண்டாள். தாங்கள் பூலோகம் திரும்பிய ம் தங்களிடம் வருவதற்கு இந்திரனிடம் ಫ್ಲಿ? அனுமதி கோரினாள்
இந்திரன் கோபமடைந்தாலும் மன Om A "பெண்ணே விக்கிரமாதித்த மன்னன் ஆட்சிபுரியும்போது நீஅவனிடம் சென்று வாழ முடியாது. ஆகவே அவன் கானகம் செல்லும் காலத்தில் மட்டும் நீ போய் அவனுடன் வாழலாம். ஆனால், தேவலோக மங்கையாகிய நீ ஒரு மாணி
Lன் மீது காதல் கொண்டமையினால், உனக்கொரு சாபம் இருக்கிறது. அதனை யும் நீ ஏற்றாக வேண்டும். பகலில் உன்னு ருவம் அருவருக்கத்தக்க ஒரு கோர உருவமாக இருப்பாய், ஆனால் மாலையான தும் நீ பழையபடி உன் அழகைப் பெற்று தேவமங்கையாகிவிடுவாய் விக்கிரமாதித் தன் மதுராபுரியில் வாழும் ஏழரை ஆண்டு களும் இவ்வாறுதான் உன் உருவம்
α. Ο
தரவேண்டும் என் மன்னர் ஒப்புக் கெ யிலிருந்து தன்னிரு லின் அ றங்கி விக்கிரம அப்போது அந்தக் பாம்பு ஒன்று அங் கவ்வியது. அப்பே 'அனந்தா நீ என்ன நாம் இருவரும் மு 9.ÜUL(6 355 9
அல்லவா? அப்படியி pLGOTOITä. SLI UITTä மாகுமா? இந்தக் ெ மாதித்த மன்னன் க நடக்குமென்று 6 தவளை கேட்டது.
levő, 5ály ír 6 களினதும் உரைய கருத்தை அறிந்து
ஆற்றல் கொண்டவ மன்னனுக்கு நல்ல நடத்திய உரையாடல்
விக்கிரமாதித்த வாளை எடுத்து தன பிடி இறைச்சியை தீனியாகப் போட்டா விட்டு விட்டு இன கொண்டது. உடே இரு தேவதைகள "தன்னுடைய தசைை வேறொரு பிராணியி வதற்கு விக்கிரமாதி
வேறு எவரால் முடி கூறியது. தேவை
பாம்பும் தவளையும்
வணங்கி நின்றனர்.
எதுவுமே அறிய
அமைந்திருக்கும்' என்று கூறினார்.
"இருப்பினும் இத்தகைய பார்க்கச் சகிக்காத உருவத்துடன் நான் எப்படி வாழ முடியும்?' என்று விக்கிரமாதித்தன் வேதாளத்திடம் கேட்டார். அதற்கு வேதாளம் 'அரசே! இந்த உருவத்தைப் பார்த்து பகலில் எத்தகைய வெறுப்புறுகின் நீர்களோ அதைவிடப் பன்மடங்கு மகிழ்ச் சியை இந்தப் பெண் மூலம் இரவில் நீங்கள் பெறுவீர்கள்' என்று கூறியது. பின்னர் விக்கிரமாதித்தன் இரத்தின மாலையையும் அழைத்துக் கொண்டு வேதாளத்துடன் மதுராபுரி சென்றடைந் தார். அங்கொரு விடுதியில் இரவு பொழு தைக் கழிக்க தங்கியபோது, இரத்தின மாலை அழகான பெண்ணுருப்பெற்றாள். அவளுடைய பேரழகைக் கண்ட விக்கிர மாதித்தன் பெருமகிழ்வடைந்தார்.
அடுத்தநாட்காலை விக்கிரமாதித்தன் ஒரு சாதாரண வீரனுக்குரிய தோற்றத் துடன் மதுராபுரி மன்னனைக் கண்டான். அரண்மனையில் தனக்கொரு வேலை தரும்படி கேட்டார். மன்னரிடம் தனது பெயரை ஆதித்தன் என்று கூறினார். அவருடைய கம்பீரமான தோற்றம் மன்ன னையும் அரசவையிலுள்ள அனைவரை யும் வெகுவாகக் கவர்ந்தது.
Logót sor sör súló, ály LDITglá59olú, "என்னுடைய படைகளை செம்மையாகப் பயிற்றுவிப்பதற்கு பொருத்தமான சேனாதி பதி தேவைப்படுகிறார். உன்னைப் பார்த் தால், அப்பதவியை உனக்குத் தரலாம் என்று தோன்றுகின்றது. இதற்கு உன் சம்மதம் என்ன? இந்தப் பதவிக்காக உனக்கு எவ்வளவு சம்பளம் தர வேண் டும்?' என்று கேட்டார்.
ஆதித்தன் உருவிலிருந்த விக்கிர மாதித்தன், தனக்கு வேதனமாக ஒவ் வொரு நாளும் ஆயிரம் பொற்காசுகள்
விக்கிரமாதித்தனி கதையை அவ்விருவி பாம்பாக இருந்தவரு தன் என்றும், தவை டைய பெயர் ஜலந்திர கூறினார்கள். நார கோபத்திற்கு இல இருவரும் இந்த கு தவளையாகவும் மாறி வும் விக்கிரமாதித்தன தும் தங்களுக்கு
கிடைக்குமென்றும், செய்த விக்கிரமாதி கடன் செலுத்துவத யாண்டுகள் அவரு பின்னர் தேவலோக
தற்கு அனுமதி கிடை முனிவரே சாபவிமே இருவரும் கூறின கேட்டு மகிழ்ச்சியன தன் அவர்களிருவ கொண்டு தனது சேர்ந்தார்.
மதுராபுரியின் த பதவிபெற்ற ஆதித் மாதித்தனுக்கு மது யான அரண்மனைெ யிருந்தார். விக்கிர திருந்த அனந்தனுக்கு Sygålsorloff My D.s தாள். அனந்தனும், மாளிகையை சிறப்பு தனர். மாளிகைக்கு ளம் எப்போதும் கா மிருந்தது.
(tDaörg
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கேட்டார். அதற்கு ண்டார். அரண்மனை
59560T (G) GIMTI 9595TT, #? 566) கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் ருந்த தவளையைக் னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவீர்கள். அதனை து அந்தத் தவளை வெட்டி அல்லது போட்டோ பிரதிசெய்து காதிலடி கந்தசாமி என்ற தலைப்பில் இப்படிச் செய்கிறாய். தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும்
TÄ சாபத்துக்கு தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே ருவம் எடுத்தவர்கள் சத்தியக் கடதாசி
நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென | ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு
அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன், இப்படி நம்பு
L0L LL L L L L L S L S LSS LLL LLLL LL LLLLL LL LLL L L L L y L L L L L நக்க நீ என்னை உன் : O நினைவுடன் இத்தால் ந கிறாயே! இது தர்ம காடுமையை விக்கிர ாடால் உனக்கு என்ன தரியாதா? என்று
எல்லா சீவராசி இ8) டல்களைக் கேட்டு * #7 |நான் சொல்வ கொள்ளக்கூடிய . Gassuolumb
GALIITIuliu.
அபிமான வாசகள் போட்டியில் ஐந்தாவது தருமர் சொன்ன பொய் எது? முடிவுத் திகதி ஜூன் 30 பெறுபேறுகள் ஜூலை இறுதிவாரத்தில்,
Grego)as rST. Lத்தல் ரான விக்கிரமாதித்த 岛、 ஓர் இலவசப் பயிற்சி பயிற்சி வழங்குபவர் திரு அழுக்கு சங்கரி
பாம்பும் தவளையும் அண்மையில் திரு. அழுக்கு சங்கரி விடுத்த பத்திரிகை அறிக்கையொன்றையடுத்து கேட் வாசகர்களின் உடல் ஆரோக்கியம் கருதி காதிலழு கந்தசாமி மேற்கொண்டுள்ள விசேட நனறாககக்கடபது ஏற்பாடு இது. OT 560IS)60LU 2.0L திரு. அழுக்கு சங்கரி, புலிகளின் ஆட்சி வந்தாலும் தான் நெஞ்சைநிமிர்த்திக்கொண்டு 酥 தொடையில் ஒரு நடப்பாரென்று தெரிவித்திருந்ததையடுத்து இத்தகைய நடையை எமது வாசகர்களுக்கும் அறுத்து பாம்புக்குத் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தால் பயனுள்ளதாக இருக்குமெனக் கருதி ஐயா அழுக்கு
சங்கரியை நாடினேன். நாடி அவரோடு உரையாடியபோது, T. ୧୬୬ Ağını 60 qr pul "ஐயா, நெஞ்சைநிமிர்த்துவதுநாய் வாலைநிமிர்த்துவதை விடக் கடினமான காரியம், றச்சியைக் கவ்விக் அதை எப்படி உங்களால் இவ்வளவு சுலபமாகச் செய்ய முடியுமென்கிறீர்கள்?" எனத் பாம்பும் தவளையும் தயவாகக் கேட்டேன். அதற்கு அவர் ஒரு சிரிப்பும், சிறுகனைப்பும் கலந்து உதிர்த்துவிட்டு, ாக மாறினார்கள் அதே கனைப்புக் குரலில் தொடர்ந்து சொன்னார், ." தம்பி காதில நீர் ஒரு நன் அறுத்தெடுத்து மாணாக்கனெண்டு நினைக்கிறன் என்னைநம்பி வந்து கேட்டிட்டீர் சொல்லிக் குடுக்காட்டால் lậI uẩlạ0||Jü (8u|[&{} சரியில்லை. அதுபாரும், இந்த நெஞ்சிருக்குதெல்லோ நெஞ்சு, அது ஒரு சுருட்டிவைச்ச @ பாய்மாதிரி பாய நிமிர்த்த என்ன செய்வம்? மற்ற வழமாச் சுத்துவமெல்லே. அதப்போல, த்த மன்னரைத் தவிர முன்னால கட்டிற கைய பின்னால கட்டிக்கொண்டு பின்னால திரும்பிப் பாத்தபடி பின்பக்கமா பும்?' என்று தவளை - நடந்தால் தன்னால நிமிரும் நெஞ்சு ஏன் கண்டிரோ, அதிலதான் விஷயமிருக்குது. களாக மாறிவிட்ட எப்பவுமே கூனிக் குறுகிப் பழகிட்டமல்லோ ஆனபடியால, இப்ப நாங்கள் பின்வழமா விக்கிரமாதித்தனை நடக்கத் தொடங்க, முதுகை நெஞ்சாயும் நெஞ்சை முதுகாயும் நினைக்கத் துடங்கிடுவம் பிறகென்ன, நெஞ்சைக் கூனிக் குறுக்கிறதா நினைச்சு நாங்கள் முதுகைக் குறுக்க மற்றப்பக்கத்தால நெஞ்சு தன்னால நிமிரும்." TS திகைத்து நின்ற அடடடடா, அற்புதமான முறை இப்பிடியொரு டெக்னிக் இருக்கெண்டு எங்கட டம் தங்களுடைய ஆனானப்பட்ட அரசியல்வாதிகள் எவருக்கும் தெரியேல்லை. "அதுசரி மிஸ்டர் அழுக்கு, ரும் கூறினார்கள். நீங்கள் சொல்லுறியள் புலிகளின்ர ஆட்சி வந்தாலும் அங்க போய் நீங்கள் நெஞ்சை டைய பெயர் அனந் நிமிர்த்திவியலெண்டு. அப்பிடியெண்டால் உங்கட சொந்தத் தொகுதி கிளிநொச்சியே இப்ப அவையிண்ட ஆட்சியிலதானே இருக்குது? அங்கபோய் நீங்கள் வலு உசாரா நெஞ்சை POTUIT இருந்தவரு நிமித்தலாமே"யெண்டு கேட்டன், ன் என்றும்இருவரும் அவர் என்னைப் பார்த்தாரே ஒரு பார்வை, கரப்பான் பூச்சியப் பல்லி பாத்தமாதிரி 5 LDST முனிவரின் பிறகு, கொஞ்சம் கொதியிறங்கி மெதுவாய்ச் சொன்னார், "ஒய் காதில 鸟 நீரெல்லாம் ö, SEITA ULI தாங்கள் காதில பூவைச்சு என்ன பிரயோசனத்தக் கண்டீர் நான் சொன்னதை வடிவாக் கேட்டணிரே? ாத்தில் பாம்பாகவும் புலிகளிண்ட ஆட்சி வந்தாலும் நான் நெஞ்ச நிமிர்த்திக்கொண்டு நடப்பனெண்டு
தவிர வேறொன்று Ιδίου 6Oου
காதில பூ கந்தசாமி
சொன்னனேயல்லாமல், புலிகளிண்ட ஆட்சி நடக்கிற இடத்திலதான் போய் நெஞ்ச NIT955 வநததாக நிமிர்த்துவனெண்டு எப்பவேனும் சொன்னனானோ? புலிகள் வன்னியில ஆண்டால், நான் GÖT (D60615 (5600TL கொழும்பில, கோல்பேஸ்கடக்கரையில நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நடப்பன். அல்லது சாப விமோசனம் ஒரு கவடு தாண்டி தமிழ்நாட்டில மெரீனா பீச்சில நிண்டு நெஞ்ச நிமிர்த்துவன், ஆக அந்த உதவியைச் மிஞ்சினால் கனடாவிலயோ, லண்டனிலையோ போய் யாருக்கும் தெரியாமல் நெஞ்சை
றிக் நிமிர்த்திப் பாத்திட்டு பேசாமல் படுத்துக் கிடப்பன். ததனுககு நன "உண்மையில உங்களப்போல ஒரு சாதுரியமாப் பேசிறவை உலகத்திலையே காக மேலும் ಆಲ್ಗರಾಗ அரிதுபாருங்கோ அரிது அரிதுமானுடராதல் அரிதெண்டு ஒளவுை சொன்னது.பழம்மொழி 呜 உதவி புரிந்து - என்னைக் கேட்டால் அதனிலும் அரிது அழுக்கு சங்கரியாரைப்போல் அர்த்தமில்லாமல் திரும்பச் Clg:Gü6. அறிக்கைவிடலெண்டு புதுமொழி சொல்லுவன். அர்த்தம் விழுந்திட்டால் அதோட அந்தக் கதை முடிஞ்ச கதையாயிடும். அர்த்தமில்லாத கதைதான் எண்டைக்கும் புதுப்புது (၅)။ அர்த்தத்தைத் தந்துகொண்டேயிருக்கும். இப்பிடித்தான் முந்தியும் ஒருக்கால் யாழ் மேயர் N சிவபாலன் கொல்லப்பட்ட நேரத்தில அழுக்கு சங்கரி ஆவேசமாப் பேசினார், அடுத்த மேயர் INIU பதவிக்கு யாரும் வரத் துணியாவிட்டால்தானாவது மேயர் பதவியைப் பொறுப்பெடுப்பாரெண்டு. ஆ ஆனால் கடைசிவரை மேயர் பதவியப் பொறுப்பெடுக்காமலே தட்டிக்கழிச்சிட்டாரெண்டால்
அது கெட்டித்தனமோ இல்லையோ?" க்குமென்றும் நாரத அதுகிடக்க கடைசியாக் கேட்டன் அவரிட்ட ஒரு கேள்வி "அதுசரி ஐயா அழுக்கு சனமளித்ததாகவும் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் முதற்கொண்டு உங்கட முன்னாள் தலைவர்மாரெல்லாம் = செய்ய முடியால் போன ஒரு பெருங் காரியத்தை, அதாவது நெஞ்சை நிமிர்த்துவதை கள் இதனைக் நீங்கள் செய்யப் போறி"இது ஒரு வின் ஃகெடுத்து'நெஞ்சை ந்ேதினெண்டு டந்த விக்கிரமாதித் போய் முதுகை முறித்துக் கொள்ளுற கதையாகிப் போயிடாதா?’ எண்டு கேட்டன். ரயும் அழைத்துக் அவர் சொன்னார், 9 தம்பி, விஷயம் தெரியாதவனாயிருக்கிறியூே நெஞ்சில் இருப்பிடம் போய்ச் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை சொல்வாரடா கிளியே வாய்ச்சொல்லில் வீரரடாவெண்டு பாரதி பாடினது எதுக்காக? அதைச்சொல்லும் முதலில எண்டு திருப்பிக் (Bas"LIT. NOlog தளபதியாக எனக்கெண்டால் சத்தியமாத் தெரியேல்லை. 'எதுக்காக" எண்டு திரும்பக் கேட்டன், ன் என்ற விக்கிர அவர் சொன்னார் "அடமடப்பயல் மகனே கிளிக்காடா, கிளிக்காக. பாரதி கிளிக்குச் ாபுரி அரசர் தகுதி சொன்னத நாங்கள் மனிசருக்கெண்டு நினைச்சால் ஆற்ற குற்றம் அதப்போல நான் ான்றையும் வழங்கி சொன்னது பேப்பருக்காக நான் பேப்பருக்குச் சொன்னதைநீங்கள் உங்களுக்கெண்டு ாதித் GÖT 6Au நெச்சால் அது உங்கட குற்றம், நானாவது றிஸ்க்கெடுக்கிறதாவது மேயர் பதவிய ததனு I நானெடுப்பனெண்டன். கடைசியில யார் எடுத்தது? அப்படித்தான் இதுக்கும். வேறயொரு LD, ஜலந்திரனுக்கும் வெங்கடாந்திநான் சொன்னத நம்பி நெஞ்ச நிமிர்த்தப்போய் வாங்கிக் கட்டிக்கொள்ளும், ாவளித்து உபசரித் - எனக்கென்ன வில்லங்கம் எதுக்கும் உம்மட வாசகர்கள் யாருமிருந்தால் அனுப்பும்,
ஜலந்திரனும் அந்த நெஞ்சு நிமிர்த்தப் பயிற்சி குடுத்து களத்துக்கு அனுப்பிவைக்கிறன் T353, 3,166) புரிந் ஆகவே வாசர்களே உடனே சேருங்கள் அழுக்கு சங்கரியாரின் நெஞ்சு நிமிர்த்தும் முன்புறமாக வேதா ல் புரிந்த வண்ண
0 0 000 LL
ன் வருவான்.)
பயிற்சிப் பட்டறையில்

Page 20
エ|cmm . 18:27
9 விஞ்ஞானிகனாங் உருவாக்கப்பட்ட ஒரு வார் ானா இது மிகவும் அரிதாகி விட்ட ஆகுவாங்காள இனத்தை மீண்டும் புருவாக்கி எடுப்பதற்காக மேர் கொள்ளப்பட்ட முயற்சியின் பயா இந்தக் காை தான்றியது இந்தப் புதியாகக் காளை பிரத்தை பெரு குவதாக படத்திலுள்ள பிராணியைப் போலுள்
பவற்றைப் பாதுகாப்பாக வைத்துள்ளனர்
III ■
I နှီး TRINA * Institului Iunii SLS LLLS L S LLLS u S LLLLLLS u uu u LLLL S Saa SS SS - * Artill still Eir LL LLLL TLT LLZ LL TTTT LL LLL L LLLLL LL
IIIIII, Ahıllı Il
॥ YYY L TTT T TTu u u L L u LL u LLLLLL LT T LLL SS
L L L L L L L L TTTT T LL YKKu LLLLL
2. தின்
TTTLLLL LLD TLTTMMMT S T L L L L L L LZ S LLLL L LL LLLLLLLLS LLLLL M L L L LLLLLL i Lluit Algun
S S S S
 

عه
ட சந்தையில்
விற்பனைக்கு வரும் பொருட்களுக்கு வர்த்தார் slaafd. W.J. Hij உருவாக்கப்பட்டிருக்கும் பித்தகைய சின்னங்களுள் InfiltrT II பெயருடைய சிகரெட் இன்றைய டான் பெருமதிப்புடையதாக ாரிக்கப்படுகிறது. படத்திப் கானப்படும் ார்ப்பரோ மனிதச் மின்னத்து ம்ெ ஆண்டு பிலிப் மொரி என்ற திராம் உருவாக்கி ஒரு மீனவப் IT IKI ALT AF HIT FIN வந்துள்ளனர்
LL L K L
in disabilities LLL LL T K D DD L D L S DD DS
S SEASTREET COLOMRO Antal
முடியுரியாவைச் சேர்ந்த ராடொனே ராபீப் LLLTT TTT LL L T LSL S S Y TT SL TT L TTT LLL ாநாளப் புத்தகம் தகவல் வெளியிட்டுள்ளது. இவரது பரம்ான் தெரியுமார சென்டி மீட்டர் அடி அங்குவம் கிள்வள் ராதாப் புத்தக நிறு வாந்தினர் ம்ெ ஆண்டு ஜூன் 1ம் திகதிாறு நடாத் திய ஒரு விழாவில் சார்பிப்புடன் கேட் சார்மன் மற்றும் இயன் ரைட் ஆகிய உயரம் குறைந்த பிருவரும் பிவ்வாறு ாட்சி தருகின்றனர்
3,200
LLL q TTTTLT L TTT TTT u DTLLLL LL TTTS TLL TTTT T S TD TTTTTT S STT TT ரிட்டு கோபிபா