கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.06.24

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAMANN AR ANKAS NATIONAIL
Gling 3 Uffugiò 55i if 55555
Լյ55յLL Elա
 

பக்கம் PIBLIII கு ஜூன் 24-30 2001 "ே
| ΟΙΤΙρου D) UI صبری کJر
MIT MEN pp. 413
SUL:

Page 2
(gaüalib EsimTieflygrů GallisierciòD)
அன்புள்ள உங்களுக்கு, algörsstö. ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் அதன் உடன்பிறப்புக் கட்சியான தேசிய ஐக்கிய முன்னணிக்கும் இடையிலான விரிசல் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. இன்னொரு வகையில் சொல்லப்போனால் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரப்புக்கும் இடையிலான தலைமைத்துவப்போட்டி தீவிரமடைந்துள்ளது.
ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரபின் மறைவோடு ஆரம்பித்த இந்த தலைமைத்துவ முரண்பாடு *L醯g @(5 su(5-Lon* கட்சிக்குள் புகைந்து கொண்டிருக்கிறது.
இந்தப் பிரச்சனை அவ்வப்போது
தாருஸ்ஸலாமுக்கு வெளியே தலைகாட்டி அரசியல் அரங்கில் சூடான விவாதங்களை கிளப்பி விட்டு பின்னர் மங்கிப்போவதுண்டு.
ஆனாலும் இது நீறு பூத்த நெருப்பாக தொடரும் ஒன்றென்பதை யாவரும் அறிவர்.
ந்த இரண்டு கட்சியிலும்
ருப்பவர்கள் ஒரே குழுவினர்தான். தத்தமது அதிகாரங்களை பங்கிட்டுக் கொள்வதில்தான் Gorées sosom
6jfreys of Gij unift Luébegin யாயமிருக்கிறது என்பதை நாம் ஆராயவரவில்லை.
வ்வொருவர் பக்கமுமுள்ள
T gÜLumTsü gj55 JE TIL 1960 9 6T 6T முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை யானவர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரே வகையான கருத்தைக்கொண்ட இரு அமைச்சர்களும் தலைமைத்துவத்திற்காக சண்டையிட்டுக் கொள்வது
signsoon COMO "Guatema சுபமான நிகழ்வல்ல 。
பலதிசை நெருக்குவாரங்களுக்கு மத்தியில் அகப்பட்டுக்கிடக்கும் முஸ்லிம்களுக்கு காத்திரமானதொரு அரசியல் தலைமைத்துவம்
ல்லாதுபோனால் அவர்களது မြို့မျိုး" மேலும் மோசமாவதை தவிர்க்க முடியாது! அண்மைக்காலங்களாக பேரினவாதத்தின் பிடி
ஸ்லிம்களை வேகமாக அழுத்தத் தொடங்கியிருப்பதை தெளிவாக அவதானிக்க முடிகிறது. இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் பலமான இரண்டு கரங்கள் ஒன்றை ஒன்று எதிர்த்து நிற்பது SITESISL 6.9. DT 60 g : இந்த தலைமைத்துவ நெருக்கடி
லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தசிய ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் என்ன நோக்கத்துக்காக e soupsCili i sot (86un அந்த இலட்சிய சிந்தனையிலிருந்து தலைவர்களை முற்றாக திசை திருப்பி ஒருவருக்கொருவர்
பாராட்டும் நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது.
ஸ்லிம்களுக்கு தீர்க்கப்பட வண்டிய பிரச்சனைகள் ஏராளமாக குவிந்து கிடக்கையில் அவற்றுக்குத் தீர்வுகாண வேண்டிய தலைவர்கள் தங்களுக்குள் பிரச்சனை பட்டுக்கொள்வது புத்திசாலித்தனமானதல்ல
ஆதலால் இந்த நெருக்கடிக்கு நிரந்தரமான தீர்வொன்று விரைவாக காணப்படவேண்டும்.
விட்டுக்கொடுப்பதை இஸ்லாம் வரவேற்கிறது. பகிர்ந்துகொள்வதை நேரிய வழியென ஆமோதிக்கிறது!
sist CES ಇನ್ಡಿ॰ தாம் சார்ந்து நிற்கும் சமூகத்தின் விமோசனம் கருதி அல்லாஹ்வின் பெயரால் ஒற்றுமையடைவார்களாக | மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன் ஆசிரியர்.
உலகமே விழித்துக்கொள்! தட்டிப் பார்த்தேன் தலைப்பு செய்தியில் தமிழர் பிரச்சனை வயிற்று
ஒருவன் பகவத்கீதையை வாய் விட் படித்துக் கொண்டிருந்ததை சைதன்யர் ஒருமு பார்த்தார். அதே நேரத்தில் மற்றொரு மனி கொண்டு கண்ணிரும் கம்பலையுமாகக் கா இருப்பதையும் கண்டார். அந்த இரண்டாம் விளங்குகிறதா? என்று கேட்டார். இல்லை ஒரு பதமும் விளங்கவில்லை." என்றான் அம்மன் உன் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் என்று கேட்டார் சைதன்யர் அதற்கு அந்த ம "கீதை ஒதுவது என் காதில் படும்பொழுது கன் கொண்டு குந்தி மைந்தனுக்கு ஞான உபதேசம் ஒளிர்கிறது. எனவே நான் ஆனந்தப் பரவசம படித்தவனிலும் பெரியவன் அன்றோ இத் கண்ணையும் அடையப் பெற்றவன் என்று
ரீ.குண
கைவிடாத
"நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை
பெற்றெடுத்த குழந்தையை குப்பைத் தொ தாய் கைவிடுவதையும் பெற்று தாலாட்டி தந்தையை வீட்டை விட்டு விரட்டி பெற்றோன குறித்து நாம் அநேகம் கேள்விப்பட்டிருக்கி கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல் தன் அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்
என்று வாக்குரைத்த தேவன் தனக் மகனையும் இழந்து கைவிடப்பட்ட விதவையின் கொடுத்து கைவிடாதவர் என்பதை நிரூபித்
அவர் தாமே இன்றும் நாம் எந்த நிலை
நம்மை கைவிடாமல் காத்துக்கொள்வார்.
g(ogn. (Loll FIGiv
SEGO:
ELü 2.GİYET Guancy ELLİ NuggestGIT Slušas வைத்த கவிதைகள்
அகதி(கள்) குறை og, ipat guGorg, தேடல் திசைமாற ஊரிழந்: டு வாசல் இழந்தோம்! நாடிழந்து காடே வீடாக கழிப்பறையே சொத்து படுக்கையாக பெற்றபில் கூடி வாழ்கின்றோம். வீதியிலே குறை தீர்க்க யாருமில்லை!
நா. ஜெயபாலன்-பிபிலை.
காத்திரு FLDITSTOTES 66OTR
61.595 5T சமாதானததைய பற்றி சிந்தித்த எனக்கு
என் எண்ணத்தில் தோன்றிய கனவுக் காட்சி இது.
EFLDT
நனவாகுமோ என்னவோ. "
எனக்குத் தெரியாது.
தருவில் கி பொறுத்திருந்து பார்ப்போம்.
தேவராசா ஸர்மிகா-செங்கலடி TIBIOTI GTI
தான் போக
தேடிப்பார்த்தேன் தெருவெங்கும் வாழ்வ தேம்பும் அகதி முகங்கள் கணிணி தடுக்கி விழுந்தேன் தரையில் அங்கல தமிழர் பிணங்கள் எங்கை உலகமே உற்றுப்பார்- நாளை அநாை உன் கதவையும் இது தட்டும்! ஒளிந்தி
சீனிராசா எடிசன்-கொழும்பு-12
Sunrefassifiline
a இனிய தினமுரசுக்கு
வயது ஒன்பதானது குறித்து மகிழ்ச்சி அடை இவ்வுலகமெல்லாம் தமிழ் பரப்பி அரிய தொண்
|கிறது. அரசியல், பொருளாதாரம், 'அண்டை
ஆகியன அரசியல் தெளிவு தருகின்றன. எ
இளம் வயதினர் ஹிட்லர் வரலாறு படித்து அ
எஸ்.ரி.எஸ். தொடர் கட்டுரை பிரமிக்க தக்க அனு எமக்கு ஊட்டுகிறது. இராஜகுமாரனின் மன்னாதி விக்கிரமாதித்தனின் கதை, சின்ன திரையில்
போல் இருக்கிறது. 'காதிலை பூ கந்தசாமி ந இப்படி எல்லா வகையிலும் எங்கள் தினமுரசு சி 410வது முரசில் பகுத்தறிவுச் செம்மல் பதுளை
அவளின் இறுதித்தீர்வு எனும் சிறுகதை தமிழ் ெ
தெளிவாக விளக்குகிறது. அற்புதன் இல்லாத அற்புதமாக விளங்கும் வாழ்த்துகிறேன்
Ggng உனது வரவு. -ே
ஒவ்வொரு வாரமும் இனிதே சுமந்து வரும்
காத்திருந்து பெற்றுக் கொள்வதில் மட்டில்லா
முரசு இதழ் 409 தாங்கி வந்த அம்சங்களில் ரக யுத்தமா? தலைப்பிலான சத்தியனின் எக்ஸ் திரி கண்ணனின் அண்டை மண்டலத்தில், ஜெ ரவை, அலசுவது இராஜதந்திரி போன்றவைகள்
அத்துடன், 'மதியின் இதற்குத்தானா இந்த அ அம்சத்தில் சில அரசியல் சம்பந்தப்பட்ட விடயங் மதிக்கு பாராட்டுக்கள், சுதந்திரம் தேடிய யுவதிச பார்த்தபோது, நரீனா, சமீனா, ரைஸா மீது த தெரியவில்லை. முற்றிலும் இவர்களது தாய், ! காரணமானவர்கள் என்பதை உணர முடிந்த
முரசின் சிறுகதைகளான கொள்ளை .ே மெளனம்" போன்றவைகள் பிரமாதமாக இரு அதுபோல இனிதான அம்சங்களை எம் மன முரசுக்கு எனது பாராட்டுக்கள்
புதிய காத்தா
o
தின
 
 
 
 
 
 
 
 
 

Gl EHEUIDEELD SIGIITILL LITÍGONG GOD
தன் எட்ட அமர்ந்து ட்சி தந்து கொண்டு மனிதனிடம் "கீதை பிரபு எனக்கு அதில் ரிதன் அப்படியாயின் பெருகுவானேன்? னிதன் சொன்னான்.
விழிப் பார்வை முலமாகவே பாவச் செயல்கள் பல்வேறு விஸ்வரூபம் எடுக்கின்றன. ஆகவேதான் அல்லாஹ் அதனைக் கட்டுப்படுத்த தனது அருள் மறையாம் திருமறையில் பின்வரு மாறு கூறுகின்றான்
நபியே விசுவாசம் கொண்டுள்ள பெண்களுக்கு நீர் கூறுவீராக-அவர்கள் தங்கள் பார்வைகளைக் கீழ் நோக்கியே வைத்து தங்கள் கற்பையும் காப்பாற்றிக் கொள்ளவும் மேலும் தங்கள் மேனி அழகையும் ஆடை ஆபரணங்களின் அலங் எணன் தேர்த்தட்டில் 'காரத்தையும் மறைத்து முந்தானைகளால் மார்பகத்தையும் மறைத்து செய்வது என் அகக்கண்களில் வைத்திருக்கவும் டந்து கண்ணீர் சிந்துகிறேன் அல்குர் ஆன் 243 தகைய பக்தியையும் ஞானக் இன்னும் நபியே விசுவாசிகளான ஆண்களுக்கு நீர் கூறுவீராக கிழ்ந்தார் 9939 UT அவர்கள் தங்கள் பார்வைகளை என்றும் கீழ் நோக்கியே வைத்திருக்கவும் வர்த்தன- களுவாஞ்சிக்குடி தங்கள் (மர்மஸ்தலங்களை) கற்பைக் காப்பாற்றிக் கொண்டிருக்கவும்
SSSS SSSS SS SS S SS S SS SS SS நிச்சயமாக அவர்களை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்"
அல்குர் ஆன் 24 30
எம்.சி. கலீல்-கல்முனை-05
உன்னை கைவிடுவதுமில்லை"
Gun Jon 15 டியிலே வீசி அக் குழந்தையை Glejů ELITL2 EG),418
சீராட்டி வளர்த்த தாய் ர கைவிடும் பிள்ளைகளையும் றோம். ஸ்திரியானவள் தன் பாலகனை மறப்பாளோ? Lugaoaoa)" grænumr-49:15 ருந்த ஒரேயொரு வாலிய மரித்த மகனை உயிர்ப்பித்துக் 5 TT
லூக்கா-11-15
பில் இருந்தாலும் ஒருபோதும்
சந்திரதாஸ்-நாவலப்பிட்டி ரிசுக்குரிய கவிதை
SAFATGÖTÁGGIT
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை உறவிழந்து அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி நகரிழந்து வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 30.06.2001 ககம் தானிழந்து கவிதைப் போட்டி இல.413 ளை பறிகொடுத்து தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
ബഖങ്ങഖ് காத்திருக்கின்றோம்
து தானுறங்க கடற்கரையோர உறக்கத்தைவிட்டு க்கும் தாய் குலங்கள் அகதிகள் எனும் பட்டத்தை-அகற்றி ட்டு அகதிகளோ 2 !ഖങ്ങബ്
ப்புத்தளையூர் மனோ h5! .
விடுதலை எனும் கதவு
GESTLINGST ட திறக்கப்படும்வரை
ShBlë,G எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்! தானம் நோக்கி ... ? uuli ವ್ಹಿಆ। லோ, சந்திரிக்கா-மஸ்கெலியா
விலைவாசி-அதனால் Aa டக்கும் நாம்-இலங்கை வாசி நியாய GG) Gurtisolo ஸ்லாம் அநாதையாக்கியபின் விடிவும் தொலைவில்லை ஒ மனிதனே,
போரோ சமாதானம் நோக்கி முடிவும் எமக்கில்லை பாவிகளின் ராச்சியத்தில் போலிகள்
சுகுமாரன் சுபா-தலவாக்கலை விழித்தெழு தெரிகிறது வி ஏராளமடா.
நாங்கள் идни: " 695), எம். ஸ்டான்லி அன்டன்-உப்புவெளி ககு ஒதுங்குவதற்கோ இடமில்லை கனம் தினமுரசு பத்திரிகை ஆசிரியர் '. இருக்களிரேம்வீர்குநேரம் அவர்கட்கு நான் தினமுரசின் 19ம் TUF FIGO) PUIJOTT ஆயுர்கைதியாய் பயணத்தை தொடர்வதற்கு ஆண்டுமுதல் அபிமான வாசகன்
ாய்க்கிறோம் நாங்கள் மேலும் முரசில் எல்லா அம்சங்களும் ள ஏழைகள் என்றா? இருந்தாலும், ஒரு குறை இருப்பதுபோல தகள் என்றா? எனக்குத் தோன்றுகின்றது என்னவென்
ருந்து பார்க்கின்றீர்கள்? றால் கருத்துப்படம் இல்லாமல் வெளிவரு 6.விந்தவூர் விரைவாக வா.:
படகுதனை காணவில்லை!
ம.நிவேந்தா-மட்டக்களப்பு
இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பீர்களா?
உலகம் சுற்றும் முரசே! அதோடு இங்கு பத்திரிகைகளில் வரும் உன் கருத்துக்களும் கணிப் சிறந்த படங்களை வெட்டி அனுப்பினால் புக்களும் உறுதியாகவும் உண்மை பிரசுரிப்பீர்களா? அதற்கு ஒரு உ+ம் எழுது யாகவும் இருப்பதுதான் உனது |கிறேன். நாங்கள் இங்கு அரபுப் பேப்பரில் பெரும் பலம் பார்த்த நீண்ட மீசையுள்ள ஒருவரின்
படம்) படம் உங்களது தகவல் பெட்டியில்
டு ஆற்று ாத தான4 (IP நல்ல பதில் அனுப்புமாறு தாழ்மையுடன் DGSOTIL GAOLO" வெற்றி நடைபோட்டுவருகிறாய் 1:
போன்ற 5Ꭿ5ᎧᎫᎶᏍᎯ56ᏡᏛiᎢ முந்தித் தரும முரசின் அபிமான வாசகன் றிகிறோம். நீசில காலமாக எமக்குப் பிந்தியே விமணிவண்ணன்-தோஹா-கட்டார். |alijama. கிடைக்கிறாய். நாமும் உன்னைச்
DigiGr சூட்டோடு சூடாக பார்ப்பதற்கு (Եփնվ:
unունug: வழி ஏற்படுத்தித் தருவாயா? பெட்டிக்கு GUADD ULIMI 996061T 144 றாக பூ சுற்றுகிறார். கடைசியாக எமது கையில் கிடைத்த கருத்துககளையும் E" தகுதி ப்புற்று விளங்குகிறது. முரசு 10ன் அனைத்து அம்சங்களும் கண்டு பயன்படுத்துவோம்
தங்கராசன் எழுதிய : o: PI LIGO GODILI967: df) још 9, LCBOU 95.67 6Ꮣ)ᎱᏂᎱᎶᏡᎯ5, 155 LIT LDTF
தினமுரசு : செய்திகள்,சிறுகதைகள், தொடர்கதைகள் |il_Gl9256)5 GIGILINGINA
அத்தனையும் சூப்பர். மலர்புல்வத்தை பசறை புலம்பெயர்ந்து வாழும் எம்போன்றவர் வடக்கு கிழக்கில் ஒரு முக்கிய கேந்திர களுக்கு எமது தாயகத்திலிருந்து வந்து நகரமாக விளங்கும் வவுனியா நகரத்தில் மகிழ்வூட்டும் நீ கொஞ்சம் விரைவாக மி ரோட்உள்வட்ட விதியில் ಇಂಗ್ಲಿ வர வழி செய்வாய் என எதிர்பார்க்கும் து' கவனிப்பார் அற்று முரசு வாசகிகளான ரஜினி-ஜீவா, துர்நாற்றம் வீசுகிறது. சலம் கழிப்பவர்கள் ஸ்காபுரோ, கனடா வெளியில் சுவரை அசிங்கம் செய்கிறார்கள் இதனால் வீதியில் செல்லும் மக்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் நிலை ஏற்
(ஆசிரியர்)
உனது வரவுக்காக. மகிழ்ச்சிதான், அந்த
சமாதானமா? உயர் ர ரிப்போர்ட், சாவித் லலிதாவின் அமைச்ச
மடல்கள் மற்றும்
ஆக்கங்கள்- உட்பட சகல பட்டுள்ளது. இதைப்பற்றி உரிய அதிகாரி ಇಂದ್ಲ தொடர்புகளுக்கும்: கள் (மாநகர சபை நடவடிக்கை எடுப்பார் JLD 5600VL தினமுரசு வாரமலர், களா? இதனுடன் பெண்கள் மலசல கூட
ளை அறிய முடிந்தது. ள் உண்மைக்கதையை வறுகள் இருப்பதாகத் ந்தையர்களே இதற்கு
த.பெ.இல-12,கொழும்பு
gtഞബി: 074-514282 மும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது
வவுனியா காந்தன்.
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள். முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். திருப்தியான சேவையே முரசின் மூச்சு
ானதே 'தண்டனை' தன பாராட்டுக்கள். மகிழ தாங்கிவரும்
குடி-முஸம்மில்,குவைத்
O Gud
yi. 24-30, 2001

Page 3
O
முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபரு தலைமைக்கு கட்டுப்பட்டால் பேர்லு
மாநிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிணக்குகள் மற்றும் சவால்கள் என்ப அனுஷ்டிக்கப்பட்ட தலைவரும் அமைச்சருமான ரவூப்ஹகீமுக் வற்றை சமாளிக்க அல்லாஹ்வின் உதவி இந்நிலையில் ே கும் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரப் தேடி பிரார்த்திக்குமாறு அமைச்சர் ரவூப் சார்பாக முஸ்லிம் தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணி ஹகீம் விடுத்த கோரிக்கைக்கு புத்தளம் பதவியொன்றை நுஆ)வுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உட்பட நாட்டின் சில பகுதிகளிலிருந்து பிரதி அமைச்சர் முறுகல் நிலைக்கு மத்தியில் முஸ்லிம் சாதகமான பிரதிபலிப்பு கிடைத்த அதே புல்லாஹ்வுக்கு எச் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டு விடக் வேளை கிழக்கில் எதிர்மறையான நிலமை மீண்டும் இடமளிக்க கூடாதென்ற கோரிக்கை நாடுழுவதிலும் காணப்பட்டது. அங்கு பேரியல் அஷ்ரப் அமைச்சர் ஹகீம் உள்ள அந்தக் கட்சிக் கிளைகளில் இருந்து குழுவுக்கு ஆதரவு தெரிவித்து அன்றைய ஹிஸ்புல்லாவை வலியுறுத்தப்பட்டுள்ளது. தினம் கிழக்கு மாகாணத்தின் பல படையாக வர்ணித்
முஸ்லிம் காங்கிரசுக்குள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் முழு அளவிலான ஹர்த்தால் கையெழுத்துப் பத் SLLS
'perTIMiG GIEPF5E SIL'âle I
2123 சிறுவர்கள் புத்தத்திற்கு
இலங்கையில் யுத்தத்தினால் வடபகுதி யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உயி திற்கு இடையில் யில் மாத்திரம் கடந்த 3 ஆண்டு காலத்தில் ரிழந்த இந்த சிறுவர்கள் அனைவரும் மற்றும் செல் தாக் குறைந்தபட்சம் 2128 சிறுவர்கள் உயிரிழந் ஒன்று முதல் 13 வயதிற்கு இடைப்பட்டவர் கடும் காயமடை துள்ளதாக ஆய்வொன்றிலிருந்து தெரிய கள் என அந்த ஆய்வு மேலும் தெரிவிக் (' மிதி
வந்துள்ளது. கின்றது. வெடிகள் போன்ற வவுனியா, மன்னார், கிளிநொச்சி யுத்தத்தில் ஈடுபடுகின்றமை, யுத்தத் * arī liIGlai iIIja 6 gigi
உயிரிழந்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம் ஆண்டு
வரை இடம்பெற்ற மேலதிகமாக மேலு கான சிறுவர்கள் ஆயற்கால அங்க
தாகவும் அந்த ஆ
அவுஸ்திரேலியாவுக்கான இலங் இதேநேரம், இலங்கை உள்நாட்டுப் கைத் தூதுவராக முன்னாள் இராணுவத் GLITT Fflaai) மனித ofalo மீறல்கள் மற்றும் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சித்திரவதைகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ் ஜானக பெரேரா நியமிக்கப்பட்டதற்கு காட்டப்பட்டுள்ள ஜானக பெரேராவை == = 1 =
எதிர்ப்புத் தெரிவித்து திங்கட்கிழமை காலை இலங்கைத் தூதராக அவுஸ்திரேலியாவிற்கு நூற்றுக்கணக்கான தமிழர்கள் கன்பராவி நியமித்ததற்கு சர்வதேச மன்னிப்புச் சபை லுள்ள இலங்கைத் தூதரகம் முன்பாக யும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டம் செய்ததுடன், அந்நாட்டுப் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத் பாராளுமன்றம் நோக்கியும் பேரணி நடத்தி தூதராக ஜானக பெரோவை இலங்கை
புள்ளனர். அரசு நியமித்ததற்கெதிராக அவுஸ்திரே இ. S SS S SS SSSSLS SSS SS SS SS SS SS லியாவிலுள்ள பல தமிழ் அமைப்புகள் இருந்து மீள வவுனி
') ) il Gioline Dai'i, 57. It
ரிகேடியர் ஆகியே
அவுஸ்திரேலிய அரசு தாமதப்படுத்திய ம்ெ குடாநாட்டின் திருநெல்வேலி வேளையில், இலங்கை வெளிவிவகார யைச் சேர்ந்த தம்பு சந்திரசேகரம் (வயது அமைச்சர் லஷ்மன் கதிர்காமர் அந்நாட்டு 47) என்ற 5 பிள்ளைகளின் தந்தை கடந்த வெளிவிவகார அமைச்சர் அலெக்ஸாண் செவ்வாய்க் கிழமை காலை பிள்ளையார் டர் டவுனருடன் தொடர்புகொண்டு இந்த
கோவில் வீதியில் வைத்து புலிகளினால் நியமனத்தை ஏற்குமாறு வற்புறுத்தி சுட்டுக் கொல்லப்பட்டார். கேட்டுக்கொண்டார். 魔
கடந்த ஏப்ரல் மாதம் மேஜர் ஆனந்தன் அடுத்த சில தினங்களில் ஜானக கல்முனை நக என்ற புலிகள் இயக்க உறுப்பினர் படை அவுஸ்திரேலியா செல்லலாம் ᏌᎢ Ꭽ தரமுயர்த்த யினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த மாநகர சபையில் புலி உறுப்பினர் குறித்து இவரே படை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. அங்கம் வகிப்பர் யினருக்கு தகவல் கொடுத்திருக்கலாம் எவ்வாறெனினும் இவரது நிய இதேவேளை அ என்று சந்தேகிக்கப்பட்டு வந்ததும் குறிப் மனத்தை ஏற்க அவுஸ்திரேலிய அரசு சபையை நகர சை பிடத்தக்கது. முடிவு செய்துள்ளது. மாறு அமைச்சர்
SSSSSSSSSSS S SSS SSS SS SS SS == == == = == = - அவர்கள் ஜனாதிபதி
GEbTTTUBl bilobul U வெப்தளத்தின் விடுத்துள்ளதாக :ெ
ஏறாவூர் பிரதே
..., IT (LDII புலிகள் இயக்க உளவாளிகள் :
ரைவில ஏறாவூர்
சர்வதேச உளவாளிகள் தொடர்பான ராம் முன்னர் புளொட் இயக்கத்தின் WANG GT
தகவல்கள் அடங்கிய தகுளோபல் ஸ்பை" மத்திய குழு உறுப்பினராக இருந்தவர். கிறது. என்ற வெப் தளம் புலிகளின் உளவாளிக இந்த வெப் தளத்தில் உள்ள விவரங் H - - - - - ளென சிலரது பெயர் விவரங்களை வெளி கள் தொடர்பாக இலங்கை அரசாங்க யிட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை (
ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படு டாக்டர் ஜயலத் ஜயவர்தன டி.சிவராம் கின்றது. (தராகி, வசந்தராஜா ஆகியோரது பெயர் SSSSSSSSSSSSSSSS DiDon
கள் உட்பட பலரின் பெயர்கள் புலிகளின் உளவுத்துறை ஆய்வாளர்கள் பட்டியலில் ஊதாரி மைந்தன்' கட்டுநாயக்க சேர்க்கப்பட்டிருக்கின்றன.
இது 'ಸ್ತ್ರ್ಯ E' ஜயலத் -தெரிவுELLI GJIT GJL 356TI LDII) ULI : Po: யாழ் குடநாட்டின் மிகவும் பின் ' என்பவர் பதிலளித்துள்ள இந்தப்பட்டி தங்கிய நிலையில் இயங்கும் மெலஞ்சமுனை ' பலில் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் பெயர் ரேமன் கத்தோலிக்க வித்தியாலயமான : : களை புலிகளின் உளவாளிகள் မျှမျိုးမ္ဘ, l வர்களின் ஊதாரி மைந்தன்' என்ற மேடை * T5, புலிகளுக்கு நெருக்கமானவர்கள் அல்லது நாடகம் தமிழ்தின் போட்டிகளின் மாகாண , o புலிகளின் ஆதரவாளர்களாகக் கொள்ள மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள் மொன்று பறந்துசெ லாம் என அவர் அனுப்பியுள்ள பதிலில் துெ. L J, I. தெரிவித்துள்ளார். G9)JULIUI, தி தீவக கல்வி வலயத்தில் இருந்து L JILL αυτή οδή, οι Πούτι இந்தப் பட்டியலில் கூறப்பட்டுள்ள பங்கு பற்றிய 4 பாடசாலைகளில் இந்த வித்தலின்றி பறக்கு டி.சிவராம் தராசி என்ற பெயரில் ஒரு பாடசாலை மட்டுமே மாகாண மட்ட பற்றி உடனடித் தகவ ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதி வருகிறார் போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது முயற்சித்துள்ளனர். தமிழ் நெற் சேவைக்கு இலங்கை இப்போட்டிகள் எதிர்வரும் ம்ே திகதி ? தொடர்ப முகவராகச் செயற்பட்டு வரும் திரு.சிவ திருகோணமலையில் நடைபெறவுள்ளது இவர்கள் அந்த விமா
S SS SS SS SS SS SS SS SSL SS S LS LS LS S LS L SL S LS S LS LLS S TT TTTTTT
வதந்திகள் குறித்து எச்சரிக்கைள்
"கிழக்கு மாகாணத்தில் சில களுக்கிடையே நடக்கும் சண்டையை இனங் இடங்களில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக் களுக்கிடையிலான பகையாகமாற இடமளிக் கிழக்கிலங்கை கும் இடையில் கடந்த சில நாட்களாக கக்கூடாது சிறிய சம்பவங்களை அல்லது ர்களுள் ஒருவரா நிலவும் பதற்றத்தை அடுத்து வதந்திகள் நடக்காத விடயங்களை திரிவுபடுத்தி GUITG IGNOTGSf)a GT குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களுக்கு மத்தியில் பீதிகொள்ளும் வகை கொண்ட ஒத்திகை கேட்கப்பட்டுள்து. அரசுக்கும் விடுதலைப் யில் உண்மைக்கு மாறான வதந்திகள் திகதி ஞாயிறு மா புவிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை பரப்பப்படுகின்றன. இந்த விடயத்தில் .ெ 說 Լիլից։ நடந்து சமாதானம் ஏற்படும்-நிம்மதியாக மிகவும் கவனமாக நடந்து கொள்ளுமாறு *ါ””, ‘’’’’’’’’’’’’ 陈 சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலை உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள் U历*
ஏற்படும் என்று எதிர்பார்த்திருந்த எமது கிறேன்" என்று மட்டக்களப்பு மாவட்ட இந்நூலை 3,67 மக்கள் மீண்டும் ஒரு யுத்த சூழலைச் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் மகனும் சக்தி தொை சந்திப்பது மிகவும் வேதனைக்குரியதாகும் அலிஸாஹிர் மெளலானா எச்சரிக்கை இயக்குநருமான
இந்நிலையில் ஆயுதம் தாங்கியவர் விடுத்துள்ளார் தொகுத்து வெளியிடு
§%). 24–30, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வதைத் தருக்க பலத்த முயற்சி கு கட்சியில் இடம் என
தசிய ஐக்கிய முன்னணி ாங்கிரசுக்குள் முக்கிய கோரும் முன்னாள் எம்எல்ஏ.எம். ஹிஸ் காரணம் கொண்டும் ப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
துரோகி என வெளிப் திருக்கும் ரவூப்ஹகீம் திரங்களுக்கோ வேறு
தல்களுக்கு உள்ளாகி து சிகிச்சை பெற
வெடிகள் அமுக்க வற்றில் சிக்குண்டமை பிரிழந்துள்ளனர்.
பர் கிளிநொச்சியிலும் த்திவிலும் 41 பேர்
} լոգ016/III, 6ւյoվoմիաII
275 சிறுவர்களும்
முதல் 2000ம் ஆண்டு இந்த மரணங்களுக்கு ம் பல்லாயிரக்கணக் காயங்களுக்குள்ளாகி வினர்களாக இருப்ப பவு தெரிவிக்கின்றது.
எந்தவிதமான புற அழுத்தங்களுக்கோ அடிபணிந்து "துரோகிகளுக்கு கட்சியில் இடமளிக்கமாட்டேன்" என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
திருமதி பேரியல் அஷ்ரப் எந்த நேரத்திலும் தங்களுடன் இணைந்து செயற்படலாம் என்று அழைப்பு விடுத் திருக்கும் ஹகீம், அவர் தலைமைத்துவத் திற்கு கட்டுப்பட்டு நடக்கும் பட்சத்தில் அவருக்கு கதவு தாராளமாகத் திறந்தே
ம்ே தெரிவிப்பு
இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
திங்களன்று மருதானையில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தலைமைய கத்தில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி யில் உணர்ச்சி பொங்கும் உரையாற்றிய ஹகீம் "தேசிய ஐக்கிய முன்னணி தனிமை யான அரசியல் பாதையில் போகலாம் என்று நினைப்பதைப் போன்ற முட்டாள் தனம் வேறெதுவும் இல்லை" என குறிப் L7LLI.
வடபகுதியில் குடிசன மதிப்பீடு S6ügDGublue:I egTIgílugil 2-ggőlusiflüLI
அடுத்தமாதம் 17ம் திகதி நடைபெற விருக்கும் குடிசன மதிப்பீடு வடபகுதியில் நடத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
குடிசன மதிப்பீடு வடபகுதியில் நடத் தப்படுவதனால் தமிழ் மக்களுக்கு ஏற் படும் பாதகமான விளைவுகள் குறித்து
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கே.என்டக் ளஸ் தேவானந்தா ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து இம்முறை குடிசன மதிப்பீட்டை வடபகுதி யில் நடத்தாமல் விடுவதற்கு அவர் இனக்கம் தெரிவித்துள்ளார்.
| LIGÚili LIGIGILÍ7|Ú Ľ7ľ7|
புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு இராணுவப் புலனாய்வுப் பொறுப்பாளர் நிசாம் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்
புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள கொக்கட்டிச்சோலை-பாவற்கொடிச்சேனை யிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது.
ாவில் நீதிபதி கேர்ள்) ல்கள் நடைமுறைக்கு வருமா?)
வரித் தொல்லையில் யா மாவட்ட நீதவான் மற்றும் வவுனியா ார் கடும் நடவடிக்கை
과
ர சபை மாநகர சபை ப்பட்டுள்ளது. இந்த 17 உறுப்பினர்கள்
க்கரைப்பற்று பிரதேச பயாகத் தரமுயர்த்து பேரியல் அஷ்ரஃப் யிடம் வேண்டுகோள் நரிவிக்கப்படுகின்றது. ச சபையையும் நகர ர்த்துவதற்குரிய முன் கப்பட்டுவருகின்றன. நகர சபையாகத் தர ன்று தெரிவிக்கப்படு
ரடாரில் தோன்
எடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டது.
ஆயினும் வரி, கப்பம் இன்னும் குறைந்தபாடில்லை. வவுனியா தெங்குபனம் பொருள் கூட்டுறவுச் சங்க (PDCS) பொதுக் கூட்டத்தில் புளொட் அமைப்பு 1 போத்தல் கள்ளுக்கு ரூபா வீதம் தர வேண்டும் எனக் கோரியுள்ளது. கூட்டுறவுச் சங்கத்திற்கே இக் கதியென்றால் ஏனைய தனியாட்களினதும் வர்த்தகர்களினதும் நிலையைச் சொல்ல வேண்டியதில்லை.
"தற்போது கிடைத்திருக்கும் சமா தானத்திற்கான அரிய வாய்ப்பைப் பொறுப் பற்ற விதத்தில் புறந்தள்ளிவிடாது இதனை புலிகள் 'தில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் சமாதானத்தின் கதவு கள் எப்போதும் திறந்தே இருக்கும் என்று கூறமுடியாது" என பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய அவர்
S S S S S S S S S
ானம் குறித்த விசாரணை
சர்வதேச விமான திரையில் தென்பட்ட TLDLOTGOT GJILOTGOTLD ான விசாரணைகள் வதாகப் பாதுகாப்பு த்துள்ளனர். றுக்கிழமை மாலை ன நிலைய விமானப் ட்டுப்பாட்டு அறை திரையில் விமான ல்லும் சமிக்ஞை தென்
பரப்பினுள் முன் அறி ம் இந்த விமானம் பல் பெற அதிகாரிகள்
量。 கருவிகள் முலம் னத்தின் விமானியுடன் முயற்சித்த போதும்
பின் தலைசிறந்த கவி கத் திகழ்ந்த அமரர் ண்பது கவிதைகள் என்ற தொகுப்பு 24ம் ഞ്ഞ 500 ഥഞ്ഞിത്ര சங்க மண்டபத்தில் கிறது.
ஞர் நீலாவணனின் uja, it at Gotta திரு.எழில்வேந்தன் கிறார்.
மறுமுனையிலிருந்து எதுவித பதிலும் வரவில்லை.
இதையடுத்து விமான நிலைய கட்டுப் பாட்டுப் பிரிவு அதிகாரிகள் விமானப் படையினருக்கு அறிவித்து அவர்களை உஷார்படுத்தினர்
விமானப்படையின் தாக்குதல் ஜெற் விமானங்களும் தாக்குதல் ஹெலகொப்டர் களும் மேற்படி மர்ம விமானம் தென்பட்ட விமான நிலையத்தின் வடபகுதி நோக்கி உடனடியாக விரைந்து சென்று தேடுதல் நடத்தியபோதிலும் எதுவித தடயங்களும் தென்படவில்லை.
சமாதானக் கதவுகள் எப்போதும் திறந்திருக்காது என்கிறார் பிரதமர்
ன்றிய
ரெலோ முகாம்கள்
உறுப்பினர் கிழக்கிப் பணி
கடந்த வியாழக்கிழமை நண்பகல் இடம்பெற்ற இந்த கிளைமோர் தாக்குதலின் மர்மம் பற்றிப் பல்வேறு ஊகங்கள் வெளியாகியுள்ளன.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங் களில் இராணுவத்தினருடனான பல்வேறு தாக்குதல்களில் தலைமை தாங்கி நடத்திய வர் நிசாம். இப்பகுதிப் புலி உறுப்பினர்களில் சிரேஷ்ட தரத்திலுள்ளவர்
கொக்கட்டிச்சோலையிலுள்ள நாகேஷ் முகாமில் இவரும் சுகுணா எனப்படும் மற்றொரு புலி உறுப்பினரும் பகலுணவை முடித்துக்கொண்டு கரடியனாறு பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ள οMIT,
அப்போது வாதகல் மடு எனுமிடத்தில் வைத்து மரத்தில் பொருத்தி வைக்கப் பட்டிருந்த கிளைமோர் வெடிக்கச் செய்யப் பட்டுள்ளது கூடச் சென்ற நிசாமின் மெய்ப் பாதுகாவலர் சுகுணாவும் படுகாயமடைந் துள்ளார்.
"புலிகள் எதுவித முன்நிபந்தனைகளையும் விதிக்காது அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சு வார்த்தைகளில் கலந்துகொள்ள வேண்டும்.
சமாதானத்திற்கான கதவுகள் நீண்ட காலம் திறந்திருக்க மாட்டாது என்பதையும் அவர்கள் நினைவிற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
S SSSSS SSS SS S
3. GODLOĞFEFILLÍ
Gillion
வடக்கு கிழக்கு மாகாண நிருவாக சேவைக்கு ஆள்சேர்ப்பதற்காக 25.05.2001ம் திகதியிடப்பட்ட விசேட வர்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள போட்டிப் பரீட்சையில் தோற்றுவோருக்கான வயதெல்லையை 30ல் இருந்து 4 ஆக அதிகரிக்க நட வடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுக்க இந்த பரீட்சைக்கு தோற்றுவதற்கான வய சார்ந்த மற்றும் சேவை அனுப வம் விதிகளால் இந்தப்பகுதியில் பலர் விண்ணப்பிக்க முடியாத நிலைக்கு தள்ளப் பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை
|- அமைச்சர் கூறியுள்ளார்.
மட்டக்களப்பில் செங்கலடி ஆரையம் பதி ஆகிய இடங்களில் இயங்கி வந்த ரெலோ இயக்க முகாம்கள் இரண்டு கடந்த வாரம் முதல் அங்கிருந்து அப்புறப் படுத்தப்பட்டு விட்டன.
செங்கலடியில் இருந்த ரெலோ உறுப் பினர்கள் கொம்மாதுறை இராணுவ முகா முக்குள்ளும், ஆரையம்பதியிலிருந்த ரெலோ குழுவினர் அங்கிருக்கும் விஷேட அதிரடிப்படை முகாமுக்குள்ளும் இருந்து செயற்பட்டனர்.
தமது இயக்கத்திலிருந்து விலக்கப்பட்ட வர்கள் இந்தப் பகுதிகளில் வசித்துக் கொண்டு வேண்டத் தகாத நடவடிக்கை
முகாமை அப்புறப்படுத்த வேண்டியதாகி விட்டதென ரெலோ இயக்க முக்கியஸ்தர்
கள் கூறியுள்ளனர்.
இப்பகுதிகளில் ரெலோ இயக்கத்தின ரின் செயற்பாடுகள் குறித்து மக்கள் நீண்ட காலமாகவே அதிருப்தி கொண்டு வந் துள்ளனர்.
ரெலோவிலிருந்து விலக்கப்பட்டவர் களின் நடவடிக்கைகள் தமது அமைப்புக்கு அவப்பெயரைத் தேடித் தந்ததால்தான் தாம் இந்த முகாம்களை முடிவிட்டதாக செல்வம் அடைக்கலநாதன் எம்பி கூறியுள்
III.

Page 4
மனோதத்துவ வைத்தியம்
GENARAL PSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர்
Dr.P. s. O Lpes |
D MK 00 0 S DR PARUMUGAM (SA.M.P) REG, 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street, No, 10, Reclamation Road, Colombo ITP,074715547,974715546 QlguGLü 072664867.
BB 0c TS aHL S S Y0 0L 00 eB cc LLLLLH
ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட், கண்டிTP04474156 கல்முனையில் ஜூன் 30 ஜூலை 01 திகதிகள்
Def assiopsosot T.P. 067 29.329 M MM LLLLMSS M SS LS SSTSTTSTT SG
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) WIN 2ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை வவுனியா 04:04,1406
RESIDANTTP 065.24019
DR. PARUMUGAM NO.51/5, KOOLAWADY ROAD, BATTICALOA, SRI LANKA.
ஹோமியோபதி சிகிச்சை N மிழ் நாட்டின் பிரபல ஹோமியோபதி சிகிச்சை நிபுணரும் தமிழக or ič, !"
Dr. R. EuTEIgsö D.H.M.SAMRSH (ON) foi o siolor, {್ தோல் வியாதிகள், ஆண்மைக்குறைவு போன்ற நாட்பட்ட
பாதிகளுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார். :nojb : 21.06.2001-26.06.2001 OO TM T T LL TT LLLL தொலைபேசி 585592, 581986
HOTLINE O77-6025 13.
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும் நன்றி நவிலனும்
செல்வி துஷ்யந்தி இலங்கநாயகம் (துர்க்கா) (6) ISIT 666mTIT 6öT) (ழரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி
ിഗ്രീകTഞ്ഥഞഖ. க.பொ.த உயர்தரம் 1ம் ஆண்டு உயிரியல்)
அன்புச் செல்வம் துர்க்காவே செவ்வாய் தனிலே தாயின் மடியில் தவழ்ந்தாயே-அச் செவ்வாய் நாளன்று பெண்மை அடைந்த தவச்செல்வமே ஈற்றில் செவ்வாயன்றே பெற்றோர்கள் பரிதவிக்க உடன் பிறப்புக்கள் துடிதுடிக்க உற்றார் உறவினர் நண்பர்கள் ஏங்கி நிற்க எமை விட்டு விண்ணகம் சென்றதேனோ எம் தவப்புதல்வியே எம்மை விட்டு விண்ணகம் சென்றாலும் உம் நினைவுகள் என்றும் எம் அனைவரினதும் கண்முன்னே நீங்காத நினைவுகளாய் நிற்குதம்மா
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்திய
எங்கள் ஏக புதல்வியின் துயரச் செய்தி கேட்டு கொழும்பு
மலர்ச்சாலையிலும், திருமலை வீட்டிலும் நடைபெற்ற ஈமக்கிரியைகளில் நேரில் வந்து அனுதாபங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்ட உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், திருகோணமலை கணேசா அச்சக உரிமையாளருக்கும் அங்கு பணிபுரியும் உத்தியோகஸ்தர்களுக்கும், திருமலை ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள் ஆகியோருக்கும் யாழ் பல்கலைக்கழக
வெளிநாடுகளில் இருந்தும் கடிதம், தொலைபேசி, ஈமெயில் மூலம் தங்கள் அனுதாபங்களைப் பகிர்ந்துகொண்ட உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கும் எங்கள் அனைவரினதும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் 28.06.200 வியாழக்கிழமை திருமலை வீட்டில் நடைபெறும் அந்தியேட்டி, சபிண்டீகரணக் கிரியைகளிலும், மதியபோசனத்திலும் பங்குபெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவரின் பிரிவால் துயருறும் தந்தை தாய், சகோதரர்கள், அம்மம்மா தகவல் திரு.சுப்பிரமணியம் இலங்கநாயகம் (தந்தை) (இளைப்பாறிய ஆசிரியர்) 26. இராஜவரோதய வீதி, திருகோணமலை. தொலைபேசி: 026-22897
2.
எம் தவப்புதல்வியின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
விஞ்ஞானபீடம் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும், உள்நாட்டிலும்,
S S L S S L L L L L L L L L
குடும்பத்தினர், பெரியப்பா ஜெய்ர்ஞ்சனி மாமி (இலங்கை), தி ಕ್ಲಿಲ್ಲ? ஜெயஜோதி (அவுன்
மனி) செங்கலடி சாந் 蠶 ப்ாட்டி ஆகியோர் ஜெய்ப்பிரியனை
கற்று பல்லாண்டு வாழ்கவென எ வாழ்த்துகிறார்கள்
அமரர் திருகே திருத்தணி
அன்பின் உறைவிடமே எம்
குடும்பத்தின் ஒளி விளக்கே
துன்பம் சூழ்ந்த : கலங்காமல் காத்த தெய்வமே கண்களுக்குள் கனவாகி-எம் உயிருக்குள் உறைந்துவிட்ட காலனவன் பாசக் கயிற்றுக்கு உமது அன்பு மனைவியையும் பாசமிகு பிள்ளைகளையும் தவி
சென்றுவிட்டீரே என்றும் உ பிரார்த்திக்கின்றோம்.
சாந்தி. ச
LÄNasir Glif
அன்பு மனைவி, மகன்மார்,
தகவல்:
சந்தை வி
assetsugar-logosos வந்து உறவாக, தகாத ஆண்-பென டுபட-கண்ணுறு நாவூறு, சர்வே திருமணம், கல்வி, :, súlun தாம்பத்திய (பாலியல்) குறைபாடுகள் கல்லடி குருசக்தி நிலையத்துக்கு ( எல்லா மதத்தினர்களுக்குமேற்ற தீங் SS GURUSACKTHY CENTRE
(சர்வதேச) கடல்கடந்து ெ வெளிநாட்டவர்களுக்கு விஷேட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SSL S S S S S S S S S
ாழ்த்து இiN I5g)
சுவிற்ஸர்லாந்தில் வசிக்கும் ஜெயக்குமார்
தா தம்பதியின் செல்வப் புதல்வன் ஜெயப்பிரியன் 26.06.2001 அன்று தனது முதலாவது
நதநாளை சுவிற்ஸர்லாந்
லுள்ள RHEIN STR-81,4402 FREN KENDORE ல் உள்ள தனது இல்லத்தில் வெகு
60)J.. ሀሀfföö
அப்பா அம்மா, இலங்கை-ஏறாவூர் அம்மப்பா திரு/ ரும் தருமலிங்கம்
உயதபாலதிபர்)
சுதாகரன்,தனுகரன், ) லதாகரன்(கட்டார்) அஜந்தா மாமி DIT DUMT 80T LLJIJITAQIT Vಣ್ಣ:
/G(NLD) FG)6OT oSDT
:: யட்டர் திருமதி கணபதிப்பிள்ளை) நல்லாரோக்கியத்துடன் பல்கலையும் iலாம் வல்ல இறைவனை வேண்டி தகவல் திரு/திருமதி தருமலிங்கம் 05/4 அம்பலவாணர் வீதி, ஏறாவூர்-05 hy IIIIIIIIIIII
DIT
QT
LDT
LD!
LDTI
1999 لب STILIT6NDSBg5 TLD
flirts solo.
திதி:23.06.200
o
தெய்வமே
ir Alliessdior6
க்கவிட்டு கள் ஆத்மா சாந்தியடைய
ந்தி சாந்தி,
GITO) gU(50ILD மகள், மருமகள், பேரப்பிள்ளை. JITLų (Loassör)
| உடுப்பிட்டி
(19 பிறந்த நாள் வாழ்த்து
ଈ];
காங்கேசன் துறையைச் சேர்ந்த செல்வம் வவுனியாவைச் சேர்ந்த லலிதா தம்பதியினரின் செல்வப் புதல்வி ரகிஸ்ஷா தனது வது úlpjög óalgog 28.06.2001 glög SWITZERLAND BURN þösflá உள்ள தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாட உள்ளார். இவரை அன்பு அப்பா அம்மா இந்தியாவிலிருக்கும் அப்பப்பா, அப்பம்மா, சித்தப்பாக்களான மூர்த்தி, விக்கி கோபால், மாமியான மாலினி, இலங்கையிலிருக்கும் அம்மப்பா, அம்மம்மா, சித்திமார் சாந்தா, விஜியா, ரேக்கா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இறைவன் அருளால் சீரும் சிறப்புடனும் நீடுழி வாழ்க வாழ்க என செல்வி ரகிஸ்ஷாவை வாழ்த்துகின்றார்கள்.
gassausio: G.K. GlassiusAuúb. BATTERKINDEN, SWITZERLAND
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம் என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள் நேரில் வரவும். வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
fகத்தை இலங்கையில் திட்டவட்டமாகக் கற்றவர்
இதை ஒட்டி எத் எத்தனையோ விருதுகள் பெற்றுள்ளார். இச்சேவையில் கெடு தலுக்கு இடமில்லை. நன் மைக்கு மட்டுமே இட முண்டு எண்ணியவன்எண்ணியவளைத் திருமணம் முடிப்பதற்குச் சிற்சில தடைகளா, திருமணமே நடக் காதா என்ற ஏக்கமா. காதல் தோல்வியாகிவிட்டதா, கணவன்-மனைவி
: குறைகிறதா, கையில் பணம் தங்கவில்லையா, பணவருவாய் குறைவா, காடுத்த கடன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப வாழ்க்கை இனியவையாக
அமையவேண்டுமா, லக்சுமி கடாட்சம் பெறவேண்டுமா, வெளிநாட்டுப்பயணத்தில்
தங்கு தடை ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லையா,
பெற வேண்டுமா, குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக் கவலையா, கல்வியில் சித்தி பெற வேண்டுமா, கடந்த 33 வருடமாக ரீ துர்க்கையின் அருட் கடாட்சத்தால் 100க்கு 100% வெற்றி பெற்றவர்கள் எமது பதிவேடு மூலம் கொள்ளலாம், வெளிநாட்டவர்களுக்கு கடல் கடந்து செயல்பட கூடிய வண்ணம் அதிவிசேட மாந்திரீக உச்சாட்ட பிரிவு மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியும் உடனுக்குடன் இது ஒரு
பெருவாழ்வு-குபேர
பிரமாண்டமான அங்கீகாரம் பெற்றதும் வரையறுக்கப்பட்ட றுவனத்தில் மாந்திரீகப் பிரிவாக அதி உன்னத சேவையின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் வெற்றிக்கு அச்சொட்டான திட்டவட்டமான சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல காண்ட அடிப்படையில் ஜாதகங்களையும் கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக எழுதி அறிந்து கொள்ளலாம். இன்னும், அனைத்து உலக நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை யாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை எமது நிருவாக பதிவேட்டில் காணலாம்.
வெளிநாட்டவர்களுக்கென அதி தொழிநுட்பம் வாய்ந்த 24 மணித்தியால தொலைபேசிச் சேவை உண்டு. Tel-466 620, 466820 G.256 oneuasts bases:-
alabas Longóglifand ar di SoyGuffigig
R 33, Daily Fair Complex, MA)
Kandy Road, Sri Durgaadley Manthirika Nuwara-Eliya. Uccada Peedam.
052-22508,052-35097
வெளிநாட்டார் தொடர்பு கொள்ள வேண்டிய தொ.பேசி TEL: 0.0941 342463, O0941 431137, O0941 470615. ΕAX: 00941 344831
Colombo 3. Sri Lanka
Desir bnri Lurrirassir Gangsririlir. Glasnr siron வேண்டிய தொலைபேசி எண்கள் O1-431137, 470615,342463.
FAX: 34-4831, E-mail:drpksamy(CDsltnet.lk www.imexpolanka.com/drpksami.
ான யோகசக்தி வசிய
ஆண்டு ஆரம்பித்த புனித சேவை, சமய கலாசார அமைச்சின் பதிவு
தார அமைச்சினால் பதிவுசெய்யப்பட்ட பதிவு
Mas, Donau, GUITO, AljengUITGT
ஹோமியோபதி அக்குப்பங்சர்சித்த ஆயுர்வேத
ர்த்து விரும்பியவர்களை சம்பந்தப்பட்டவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்ய, கருத்துவேறுபாடுகள் சந்தேகங்களை தீர்த்து பிரியாமலிருக்க, பிரிந்தவர்கள் வெறுப்பவர்கள், வேண்டியவர்கள் உறவைபோதை வஸ்தை மறப்பிக்க, தீயசக்திகளினால் ஏற்பட்ட தீராதநோய், எதிரி தொல்லைகளிலிருந்து ாஷ நிவர்த்தி சாந்தி பரிகாரங்கள் செய்ய, எத்துன்பங்களும் அணுகாமல் உடல் வீடு வளவு வியாபார ாரம், பொருளாதாரம், வெளிநாட்டுப்பிரயாணம் R வெற்றிக்கு “சகலகாரிய சித்தி மனநோய், மருந்தீடு, பயம், பலவீனம், தாழ்வு மனப்பான்மை, கவலை, ரென்ஷன், இவைகளுக்கு சிறப்புச் சிகிச்சைபெற மட்டக்களப்பு ந்தியன் வைத்தியசாலை) வரமுடியாதவர்கள் வெளிநாட்டவர்கள் தபால் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விஷேட தபாலில் ற்ற தெய்வீக புனித பரிகாரப்பொருட்களைப் பெற்று நியாயமான கோரிக்கைகளை உடன்நிறைவேற்றிக் கொள்கிறார்கள்
瘾、**独
டாக்டர்-"மந்திரயோகி"
R.P.H.M-D.Ac-(Googi og) P.I.S.M, (Gjögur)
皺 (YOGA) MY GURU
ங்களைக் காவல்செய்ய, ராயவசியங்கள்' செய்துகொள்ள
NDIAN CLINC) KALADY BATTICAL0A (P.0.) (SRILANKA)
9. Gii5TL" (6 G35T.CLI: 065-24872
ல்லும் அற்புத ஆன்மீக ஆகர்ஷண வசிய தியான யோகசக்தி
GOlaf Ti' (6 GJITICLE 00946524872
ತೌಖೆ, 24-30, 2001

Page 5
இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான அரை நூற்றாண்டு அரசி யல் வரலாற்றில் தேசிய அரசாங்கம் ஒன்று ஒரு போதும் அமையப் பெற்ற தில்லை, ஆனால் ஒவ்வொரு பொதுத் தேர்தல் முடிவிலும் புதிய அரசாங்க மொன்று உருவாகும் நேரத்தில் இந்த தேசிய அரசாங்க ரெகோட் சூழல்வ துண்டு.
இப்போது மீண்டும் இந்தக் கதை அரசியல் அரங்குகளில் பேசப்படு கின்றது. அரசாங்க உயர் மட்டத்தி லிருந்து தேசிய அரசாங்கம் தொடர் பான கருத்துக்கள் ஒன்றன் பின் ஒன் றாக வெளிவரத் தொடங்கின. பிரதமர் இரட்ண சிறி விக்கிரம நாயக அண்மை யில் ஹொரணையில் வைத்து இது குறித்துப் பேசினார். ஆனால் கடந்த வாரம் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக குருனாகலையில் ஆற்றிய உரை இந்த விடயத்தில் சில சூடான விவாதங்களை யும், வதந்திகளையும்கூட பரப்பிவிட காரணமாயிற்று.
சிறுபான்மை கட்சிகளில் சில நிறை வேற்ற முடியாத கோரிக்கைளை முன் வைப்பதால் நாட்டை வளப்படுத்த பிர தான கட்சிகள் ஒன்று சேர்ந்து தேசிய அரசாங்கமொன்றை அமைக்க வேண் டும் என்று அமைச்சர் திஸாநாயக வலியுறுத்தினார்.
இந்த வேண்டுகோளை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உடனடியாகவே நிராகரித்திருந்தது. பின்னர் அவ்வாறான எண்ணம் எதுவும் தமக்குக்கிடையாதென ஜனாதிபதியும் தெரிவித்திருந்தார்.
எப்படியிருந்தாலும் காலத்துக்குக் காலம் வெளியிடப்பட்ட தேசிய அரசாங் கம் தொடர்பான கருத்துக்களையும் அவ்வப்போதைய அரசியல் சூழ்நிலை யையும் ஆராய்ந்து பார்க்கும்போது தமது அரசியல் பயணத்தை பிரச்சனை பின்றித் தொடருவதற்காக ஆளும்தரப் புக்கள் எதிர்க்கட்சிகளுக்கு காட்டிய ஒரு கரட் கிழங்காகவே இதனை கருத வேண்டியுள்ளது.
இப்போது பொதுஜன ஐக்கிய முன் னணி அரசாங்கம் அரசியல், பொருளா தார நிதித்துறைகளில் பல தரப்பட்ட நெருக்கடிகளுக்குள் சிக்கித் தவிப்பது ஒன்றும் இரகசியமானதல்ல. அதனால் அந்தப் பிரச்சனைகளில் இருந்து மீள இத்தகையதொரு தேசிய அரசாங்க கரட் கிழங்கை காண்பிக்க நினைத் திருக்கலாம்.
உண்மையில் இந்த நாட்டின் இனப் பிரச்சனைத் தீர்வுக்கு சகல கட்சி களினதும் கருத்தொருமிப்பு அவசியம் பிரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றி ாந்து முன்வைக்கும் ஒரு தீர்வே முக்கியமானதென புலிகளும் கூறி
கின்றனர். ஆனால் இலங்கையை பொறுத்த -ரவில் தேசிய அரசாங்கம் என்பது எப்பிரச்சனை தீர்வுக்கானதல்ல. நத்தை முடிவுக்கு கொண்டுவர ாடும் என்பதற்கான ஒரு ஆக்கபூர்வ
ూ. 24-30, 2001
டந்: குள் களில் ஏராளமான சர் விட்டு ஆளும் கட்சி
லாமல் சகலரது கவ6 ஈர்த்தவர் அமைச்சர்
இன்னொரு வ6 gLélum stssessi
இருந்தும் உட்கட்சிப் தன்னை பாதுகாத்து
மான ஆலோசனையுமல்ல. அது முற்றி LDITSOTŮ (Sun TTLLiD
லும் ஆட்சியிலிருப்போரின் நலன் வாதியாகவும் அமைச்
கின்றார்.
சார்ந்த ஒரு தேவையாக முன்வைக்கப் பட்டதையே அவதானிக்க முடிகிறது.
பொதுஜன ஐக்கிய முன்னணியைப் போல நெருக்கடியில் இருந்து கொண்டு அன்றி மிகவும் பலமான ஒரு பாராளுமன்றத்தில் ஆட்சி செய்த ஜே.ஆர்.ஜயவர்த்தனகட தேசிய அரசாங் கம் குறித்த கருத்தை முன்வைத்தார். அவரது அந்த நல்லெண்ணத்தில் இருந்த உள்நோக்கம் அப்போது மிகவும் பலவீனமாக இருந்த பூரீ லங்கா சுதந் திரக் கட்சியை இரண்டாக உடைத்து அநுரா தலைமையிலான ஒரு பிரிவை தன்னுடன் இணைத்துக் கொண்டு தன்னை யாரும் அசைக்க முடியாதபடி ஆட்சி நடத்துவது.
தற்போதைய தேசிய அரசாங்க ஆசையின் மறுபக்கம் முஸ்லிம்காங்கிரஸ் உட்பட அரசாங்கத்துக்கு பிரச்சனை கொடுத்துக் கொண்டிருக்கும் சிறுபான் மைக் கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுப்பது.
அடுத்து நம்பிக்கையில்லா பிரே ரணைகள் அடங்களான சிக்கல்களுக்கு ஒரு இலகுவான தீர்வைக் காண்பது
ஆனால் அரச தரப்பின் இந்த அமைச்சர் எம்.எச் வியூகம் ஐ.தே.கவுக்குத் தெரியாததல்ல. மறைவிலிருந்தே நெரு அதனாலேயே அமைச்சர் திஸாநாயக வரும் ரவூப் ஹகீமுக் வின் உரைக்கு உடனடியாக மறுப்பு காலமும் மோசமான தெரிவிக்க அந்த கட்சி நடவடிக்கை அமைச் சராக எடுத்தது. தனது அரசாங்கத்தை அரசாங்கத்தைசங்கட கொண்டு நடத்துவதில் எந்தப் பிரச் வகையில் நடந்து ( இல்லை என்பதை காட்ட நாட்களாகவே ஹகீம் ஜனாதிபதியும தன பங்குககு தமது ற்றஞ்சாட்டி வருகிற
அமைச்சராலேயே குறறகுசாட C
- - - - 96).JT 0.6T66T 260T முனவைககபபடட Ifili. ရှိုးမျိုးမျိုးကြီး"၊ தேசிய அரசாங்க எஸ்.பி.திஸாநாயக
GJ, IT IT7-3, GO) 5 GOLL கைப்பேட்டியொன்றில்
T.J. T).j நிர த்திருந் அத்தோடு நின்று St.
5 ITT, - - ருநாகலையில் நடை நாட்டில் 醫 உரையாற்றிய அணி உள்ள பிரதான ரவூப் ஹகிமை பகிர பிரச்சனையை தீர்த்துவிட்டார். தீர்ப்பதற்காக "சாதி, சமய அ எதிர்க்கட்சி துள்ள சிறிய கட்சிகள் * சேர்ந்து மறந்து அரசாங்கத்துக் தேசிய ஆரம்பித்துள்ளன. அ Этапызыр பிரதி அமைச்சர் பதவி அமைப்பதில் | lးါ) தூதுவர் பத சர்வதேச என்று ஏதேதோவெல்ல ரீதியில் " கேட்கிறார்கள். அதுமா முன்னுதார' - கென்று தனியான நிரு
கள (D (33,ů5 9, TLDúl இருக்கின்றன : : என்று தனித்தனி மாவ லும் ஆச்சரியப்படுவ றான அடிப்படைவாதிக இருந்துவிரட்ட வேண் கால நலன் கருதி பல தாத்துடன் 9nly. L மொன்றை அமைக்க ே நாயக தெரிவித்திருந் தேர்தலில் வெற்றி பெற்றதும் பாலஸ் தினர்களின் எழுச்சிப்போராட்டத்தை GTIGT முறியடிக்கும் நோக்குடன் உள்நாட்டு அரசியலில் ஸ்திரத்தன்மையை பேணு ஆனால் இதற்கு வதற்காக தேசிய அரசாங்கம் ஒன்றை எதனையும் ஹகீம் ச்ெ அமைக்க தோல்வியடைந்த எகுட் பராக் சில் அவரது கொடு கிற்கு அழைப்பு விடுத்தார். தற்போது - ஜனாதிபதியோடன்றி எதிர்க் கட்சியை சேர்ந்த பலர் ஏரியல் வோடு அல்ல. ஷெரோனின் அரசாங்கத்தில் வெளி அரசாங்கத்தில் இ நாட்டமைச்சர் உட்பட பல முக்கிய தாக எச்சரிக்கை வி பதவிகளை வகிக்கின்றனர். ஹகீம் மிகவும் பிரபலம ஆனால் இலங்கை வரலாற்றில் ஐக்கிய முன்னணி அர தேசிய அரசாங்கத்துக்கு அழைப்பு ஆட்சி காலத்தில் 巴州岛 விடுத்த எந்தக் கட்சியிடமும் நாட்டின் ஆரம்பித்ததிலிருந்து அ தேசிய பிரச்சனைக்கு தீர்வு காண = விலகப்போவதாக ரவூ வேண்டும் என்ற தூய்மையான நோக்கம் சொன்னது எத்தனைய இருந்ததாகக் கூறமுடியாது. சரியாக ஞாபகமில்லை பிரச்சனையில் இருப்பவர்கள் அதி இவற்றை விடவும் லிருந்து மீள்வதற்காக தேசிய அரசாங் உள்ளே இருக்கும் சிக் கத்தைப் பற்றிப் பேசினார்கள் பிரச் - தான் ஹகீமுக்கு இப் சனையில்லாமல் இருந்தவர்கள் தங்கள் பெரும் சவால் பலத்தை மேலும் அதிகரித்துக் கொள்வ கடைசியில் அமை தற்காக இந்த திட்டத்தை முன்வைத் புடன் நேரடியாக மோதி தார்கள். ஆனால் எந்தவொரு சந்தர்ப் - நிலமை மோசமாகி வி பத்திலும் அப்படியொரு அரசாங்கம் இனிமேல் இவர் அமையவேயில்லை. ஒன்றாக, ஒரே கட்சி உண்மையில் பிரதான இரண்டு யுமா என்று சந்தேகிக் கட்சிகளினதும் நடவடிக்கைகளை பார்க் எதிர் திசைகளில் நிற் கும்போது அப்படியொரு தேசிய அர முஸ்லிம் காங்கி சாங்கம் அமைந்தால்கூட இந்த நாட் உடைத்து விடுவதில் டுக்கு விடிவு வருமா என்பது சந்தேகம் முன்னணி தலைமைக்கு தான்! தேசியக் கட்சிக்கும் இ
அண்மைக்கால உதாரணத்தை இஸ்ரேலில் 4, nr 600TGDITLD. திவிர போக்குடைய ஏரியல்ஷெரோன்
6)ITULD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த இருவார காலத்துக் அரசியல் வட்டாரங் ச்சைகளைக் கிளப்பி எதிர்க்கட்சி என்றில் னத்தையும் தன்பக்கம் ரவூப் ஹகீம்தான். DE LIGGJ GIgETT GÖTGOTTG) நெருக்குதல்களில் பூசல்களில் இருந்தும் க்கொள்ள ஒரு ஜீவ நடத்தும் அரசியல் சர் ஹகீம் விளங்கு
எம்.அஷ்ரபின் திடீர்
க்கடிகளை சந்தித்து கு கடந்த ஒரு மாத சோதனைகள்
இருந்து கொண்டு த்துக்கு உள்ளாக்கும் கொள்வதாக நீண்ட மீது அரச தரப்பு
25.
றைச் சொல்லி வெளி கூறுவதாக அமைச்சர் அண்மையில் பத்திரி தெரிவித்திருந்தார். LITLDGU) GELD595 6NUNTITLD பெற்ற கூட்டம் ஒன் மைச்சர் திஸாநாயக ங்கமாகவே திட்டித்
டிப்படையில் அமைந் தேசிய பிரச்சனையை குே நெருக்குதல் தர மைச்சர் பதவிகள், 5ள் மட்டுமல்ல வெளி விகள், வானம் பூமி ாம் அரசாங்கத்திடம் த்திரமல்ல, தங்களுக் SLUITGES LIDT6NULL HJ3560) 6MT துவிட்டார்கள் எதிர் கும் பெண்களுக்கும் ICLES: 6061 (LLIT தற்கில்லை. இவ்வா ளை அரசாங்கத்தில் டும். நாட்டின் எதிர் வாய்ந்த பொருளா தேசிய அரசாங்க வண்டும்' என திஸா SITT.
உடனடியாக பதில் ால்லவில்லை. ஏனெ இக்கல் வாங்கல்கள் மைச்சர்திஸாநாயக
ருந்து விலகப் போவ டுப்பதில் அமைச்சர் ானவர் பொதுஜன சின் இரண்டாவது ற்கு ஆதரவு வழங்க ரசாங்கத்தில் இருந்து ஹகீம் கடைசியாக ாவது தடவை என்று
தனது கட்சிக்கு கல்களை அவிழ்ப்பது போதிருக்கும் மிகப்
ச்சர் பேரியல் அஷ்ர க் கொள்ளும் அளவு LL-5, கள் இருவராலும் பில் பணியாற்ற முடி கும் அளவு இருவரும்
60T DGOTIT. ரஸை இரண்டாக பொதுஜன ஐக்கிய மட்டுமன்றி ஐக்கிய லாபமிருக்கிறது.
நம்பியிருக்கிறது. அவர்களின் ஆதரவு
தற்போதைய பிரச்சனையில் அரச தரப்பு அமைச்சர் பேரியல் அஷ்ரபின் பக்கம் கூடுத லாக சாய்ந்துள்ளது.
அரசாங்கத்தை பொறுத்த வரையில் பேரியல் அஷ்ரப் பிரச்சனையில்லாதவர். கொடுப்பதை எடுத்துக்கொண்டு நல்ல பிள்ளையாட்டம் இருந்துவிடுவார். ஹகீம் ஆரம்பத்தில் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டாலும் போகப்போக தலைவலியாக மாறிவிட்டார்
யார் என்ன சொன்னாலும் இந்த இரண்டு பேரும் அரசாங்கத்தை விட்டு விலகப்போவதில்லை என்று அடித்துச் சொல்கிறார் அமைச்சர் பெளஸி முஸ்லிம் காங்கரஸுக்குள் பிளவு என்றதும் அதிகமாக சந்தோஷப்படும் நபர்களில் பெளஸியும் ஒருவர்.
அரசுக்கான ஆத ரவை விலக்கும் பேச்சை ஒதுபோதும் பேரியல் அஷ்ரப் தரப்பினர் சொன்னதில்லை. அடிக்கடி சொல்லி வந்தாலும் அரசுக்கான ஆதரவை உடனடியாக விலக்கிக்கொள்ளும் நிலையில் ஹகீமும் இல்லை. ஹகிமை நம்பி அரசாங்கதை விட்டு விலக முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.மாரில் எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள் என்ற பிரச்சனை ஒரு பக்கம் இருக்கிறது.
தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.மாரில் ஒரு குழு பேரியல் அஷ்ரபை
அமைச்சராக வந்தவுடன் தனது அமைச்சின் கீழும் வேறு பல அரசாங்க நிறுவனங்களிலும் தனக்கு வேண்டிய பலரை முக்கிய பதவிகளில் நியமித்தார் ஹகீம். இப்போதுதான் அவர்களில் பலர் ஆண்டவன் புண்ணியத்தில் வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள் உடனே கவிழ்த்தால் அவர்கள் அத்தனை பேரினதும் நிலமை என்ன ஆவது? அத்து டன் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பலர் வெளிநாடுகளில் தூதுவர்களாக நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரது எதிர்காலமும் ஹகீமின் முடிவில்தான் தங்கி யிருக்கிறது. பேரியல் அஷ்ரப்புக்கும் இதே பிரச்சனைகள் உண்டு. ஹகிமை விடவும் இந்த பிரச்சனை திருமதி அஷ்ரபுக்கு உக்கிரமாக இருக்கிறது. மறைந்த அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரபின் காலத்தில் அவருக்கு வேண்டப்பட்ட பலர் அரசாங்க உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டார்கள். பேரியல் அஷ்ரப்,அமைச்சராக இருப்பதால்தான் அந்தப் பதவிகளில் அவர்களால் தொடர்ந்து நிலைக்க முடியுமாகி உள்ளது.
தற்போது கட்சிக்குள் நிலவும் தலை மைத்துவப் போட்டியை இந்தப்பின்னணியில் இருந்துதான் பார்க்க வேண்டுமே தவிர, இவர்கள் இருவரதும் சண்டையால் ஒட்டு மொத்தமான முஸ்லிம் சமூகத்திற்கு பெரி தாக எந்த இலாபமும் இல்லை. ஆக கட்சி இரண்டாக உடைந்து வெவ்வேறு பக்கம் கயிறிழுக்கத் தொடங்கினால், முஸ்லிம் களின் அரசியல் பலம் மேலும் குன்றிப்போவ தைத்தவிர வேறு பிரதிபலன் எதுவும் இருக்கப்போவதில்லை. இதைத்தான் பேரின வாத கட்சிகள் எதிர்பார்த்திருக்கின்றன. நமது புத்திசாலித்தனமான தலைவர்களும் அதையேதான் செய்வார்கள் போல் இருக்கிறது. என்ன இருந்தாலும் ரவூப் ஹகீம் மேல் அரசு தரப்புக்கு ஒரு பயம் இருக்கிறது. எதற்கெடுத்தாலும் "ஆதரவை விலக்கிக் கொள்வேன்' என்று சொல்லிக்கொண்டிருக் கும் அவர் பொறுத்த நேரத்தில் கவிழ்த்து விடக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. ஆனால் இன்னும் 6 வருடங்கள் இதே பல்லவியை பாடிகொண்டு எங்களுடேனேயே இருப்பார்கள் என்று அரச தரப்பில் சிலர் உறுதியாகச் சொல்கிறார்கள்
எப்படியிருந்தாலும் ரவூப் ஹகீமின் பேச்சை கேட்பவர்கள் யாரும் அவரை பொது ஜன ஐக்கிய முன்னணி அரசின் அமைச்சர் என்று சொன்னால் நம்பமாட்டார்கள் கடந்த வாரம் கூட அவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார்.
"இந்த நாட்டு முஸ்லிம்களின் நலன் காக்கவென்று ஆரம்பித்து பல சவால்களுக்கு மத்தியில் வளர்க்கப்பட்ட கட்சியை காப்பாற்ற நோன்பு பிடித்து துஆ கேளுங்கள்" என்று கோரிக்கை விட வேண்டிய அளவு நிலைமை மோசமாகியுள்ளது நெருக்கடி ஒன்றின் போது நோன்பு நோற்பது நல்ல விடயமாக இருந்தாலும் கட்சிக்கு இந்த நிலையா என்பது கவலைக்குரியது.
நோயாளிக்கு முடியுமான வரை சிகிச்சை அளித்து கடைசிக் கட்டத்தில் இனிமேல் அல்லாஹ்விடம் கேளுங்கள் என்று சொல்லும் சகாராத் கட்டத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் வந்துவிட்டதா என்று நினைக்கத்
தோன்றுகிறது.
ரவூப் ஹகீம் "பிரார்த்தனை புரியுங்கள்' என்று வேண்டுகோள் விடுக்க கிழக்கின் பல பகுதிகளில் கடந்த திங்களன்று ஹாத்தால் அனுஷ்டித்துப் Cum Limitas III.
முஸ்லிம்காங்கிரஸ் அதியுயர் பீடத்துக்கு எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட பேரியலுக்கு நெருக்கமான சிலரை நியமிக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை ஹிஸ்புல்லாஹ் மிகுந்த உற்சாகத்துடன் வேலை செய்கிறார். பேரியல் தரப்பில் தன்னை விட்டால் ஆளில்லை என்பது ஹிஸ் புல்லாஹ்வுக்குத் 6ܲܐܸ யும் அதனால் ஏதேனும் ஒரு வழியில் ஹகிமை மடக்கி பேரியல் தரப்பு சார்பாக கட்சிக்குள் ஒரு முக்கிய பொறுப்பை பெறுவது ஹிஸ்புல்லாஹ்வின் குறிக்கோள்
இதற்காக இவர் முடியுமான அளவு நெருக்குதல்களை பிரயோகித்து வருகிறார். தனது ஆதரவாளர்களை கொழும்புக்கு அழைத்து வந்து தனக்கும் "பெருத்தலைவி பேரியலுக்கும்" கட்சியில் முக்கிய இடம் தரவேண்டும் என்று தாருஸ்ஸலாம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திக் காட்டினார். இப்படியாக முஸ்லிம் காங்கிரஸுக்குள் முரண்பாடு, கட்சி இரண்டாக பிளவு படப் போதுமான அளவு வலுப்பெற்றுள்ளது.
ஆனால் என்னதானிருந்தாலும் இனி மேல் ஹிஸ்புல்லாவுக்கு கட்சிக்குள் இட மளிப்பதில்லை என்பதில் ரவுப் ஹகீம் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது.
அவரை துரோகி என்று வாய்கூசாமல் சாடும் ஹகீம் இனிமேல் எந்தவொரு கட்டத்திலும் ஹிஸ்புல்லாவுடன் சேர்ந்து செயற்படக்கூடிய வகையில் வார்த்தைகளை பிரயோகிப்பதாகத் தெரியவில்லை.
ஆனால் அரசியல் வாதிகளுக்கு இதுவெல்லாம் பெரிய பிரச்சினை இல்லை. இதற்கு முன்னர் தாங்கள் சொன்ன வற்றுக்காக கவலைப்படப்போவதில்லை.
ஸ்புல்லாஹவும் தனக்கு முக்கிய யான்றை பெறவேண்டும் என்பதில் கவும் ஆர்வமாக இருக்கின்றார்.
ரவூஹகிமை ஒரம்கட்டவேண்டும் என்று நினைக்கும் பொதுஜன ஐக்கிய முன்னணி யின் முக்கியஸ்தர்கள் சிலரது ஆசீர்வாதம் ஹிஸ்புல்லாஹ்வுக்கு இருக்கிறது. ஒரு சபை யின் தலைவராக இருக்கும் : வின் பெயர் பத்திரிகைகளில் வரும் அளவுக்கு சில அமைச்சர்மார்களின் பெயர்கள் கூட் வருவதில்லை.
தேர்தலில் தோல்வியடைந்த ஹிஸ்புல்லா மக்கள் பலத்தை விடவும் அரச உயர்மட்டத் தின் அரவணைப்புடனேயே இத்தனை தைரியமாக காய் நகர்த்துகிறார் என்பது இரகசியமானதல்ல.
ரவூஹகிமைப்பொறுத்தவரையில் தனது தலைமைப் பொறுப்பை பேரியலுடன் பங்கிட்டுக்கொள்ள அவர் தயாராக இல்லை என்றே தெரிகிறது. பேரியல் அஷ்ரபும் ஸ்லிம் காங்கிரஸில் வெறுமனே ஒரு GENOM பதவியை ஏற்க மறுத்து வருகிறார்.
இந்தக் கயிறிழுப்பின் பிரதிபலன் இப்போதைக்கு பெரிதாக தெரியாவிட்டா லும் கூட ஐ.தே.க. கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் இறுதி விளைவாக தப்பித்தவறி விரைவில் பாராளு மன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் 體 வருமானால் அதற்கு முகங்கொடுக்கும் பாதுதான் முஸ்லிம்காங்கிரஸ் உன்மையான பிரச்சினையை எதிர்கொள்ளும்
இப்போது இருப்பது கிடைத்திருக்கும் பாராளுமன்றப் ಸಿ? த்துவங்களுக்கு யார் தலைமை தாங்குவது என்பதும் தமது சகாக்களுக்கு 'சந்தோசங்களை எப்படி பிரித்துக் கொடுப்பது என்பதிலும்தான்.
இலங்கையின் தேசிய அரசியல் ஒரு சோதனையான கட்டத்தை கடந்து கொண்டி ருக்கையில்தான் இந்த உட்கட்சி முரண் பாடும் தீவிரமாகியுள்ளது.
ஒருவேளை ஐ.தே.க. அரசாங்கத் துக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கை யில்லாப் பிரேரணையின்போது அமைச்சர் ஹகீமின் குழுவும் பேரியலின் குழுவும் வெவ்வேறான விதத்தில் வாக்களிக்க முடிவு செய்தால், கட்சி மேலும் மோசமான நிலைக்கு உள்ளாகும்.
ரவூப் ஹகிமைப் பொறுத்தவரையில் இப்பேர்த பேரியலை நம்பமுடியாது, அர சாங்கத்தையும் நம்பமுடியாது ஐ.தே.க.வை யும் முழுமையாக நம்பம் நிலையில் அவர் இல்லை. இந்தத் தரப்புக்களும் ஹகீம் விடயத்தில் அப்படித்தான்! O

Page 6
6603T6OLD6061
இ.அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து பல அதி ரடியான காரியங்களைச் செய்த வண்ணம் உள்ளது. "எந்த நேரத்தில் எந்தவிதமான குற்றச்சாட்டு அம்புகள் தன் மீது பாயுமோ? என தி.மு.க எதிர்நோக்கிய வண்ணம் 2.61615.
முதன்முதலாக ஜெயலலிதா தொடுத்த பிரம்மாஸ்திரம் கைது படலம் சட்டமன்றத் தின் முன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி முதலில் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் கூட வழங்கக்கூடாது என அரசு வழக்கறிஞர்
அடுத்ததாக ஆற்காடு வீராச்சாமியின் தம்பி தேவராஜன் கைது செய்யப்பட்டார். அவரைத்தொடர்ந்து தமாகா ஜனநாயகப் பேரவையின் பொதுச் செயலாளரும், புரசைவாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான ரங்கநாதனும் கைதானார். தி.மு.க.வின் முன்னாள் எம்பியான பரசுராமன் கைதா னார். இவரது வழக்கிலேயே சென்னை மாநகர மேயர் மு.க.ஸ்டாலின் பெயரும் இருந்தது. அவரைக் கைது செய்யும் திட்டம் பின்பு கைவிடப்பட்டது.
ஜெயலலிதாவின் அடுத்தபிரம்மாஸ்திரம் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகளின் சர மாரியான இடமாற்றம் சென்ற ஆட்சிக்கு விசுவாசமானவர்கள் என்று கருதப்பட்ட அளவுகோலிலும், தங்களுக்கு விசுவாசமான வர்களை உகந்த இடத்தில் அமர்த்த வேண் டும் என்ற அளவுகோலின் அடிப்படையிலும் சுமார் 60 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், 80 ஐ.பி.எஸ் அதிகாரிகளும் சகட்டுமேனிக்கு U55TLUULLITIT, GT.
ஜெயலலிதாவின் மூன்றாவது பிரம்மாஸ் திரம் சென்ற ஆட்சியின் பல்வேறு துறை களில் நடந்த தவறுகளை தோண்டி எடுத்து வெளிக்கொணர்ந்து அதை சட்டமன்றத்தில் போட்டு உடைத்து முன்னாள் ஆட்சியாளர்
ஏதேதோ பதிை
களைத் தடுமாறச் செய்வது
இந்த வகையில் "கிருஷ்ணா நீர் சென்னைக்கு இன்னும் கொண்டு வரப்பட வில்லை. இதுவரை சென்ற அரசாங்கம் தந்ததெல்லாம் கண்டலேறு கால்வாய்த் தண்ணீர்தான்' என்றார். அடுத்ததாக சென்ற ஆட்சியில் சுகாதாரத்துறை மிகவும் மோச மான நிலையில் இருந்ததாகவும், அதனால் மருத்துவமனைகளை போதுமான அளவுக்கு முக்கிய மருந்து மாத்திரைகள் இல்லாமல் பராமரித்தனர் என்றும் அறிவித்தார். ஆற் காடு வீராச்சாமி அதிர்ந்து போனாலும் லச் சொல்லி சமாளித்தார்.
。
சம்பந்தமும் கிடைய தந்ததில் அவரது 叫+g·恩g*歌 GT600) SILL6).JLLLD "இருக்கலாம், ஆன தைக் குறைசொல் சொல்வதாக அமை)
இதையடுத்து பொருள் வாணிபக் LDITS, p.61 GM 312 p 6 வற்றில் ஜூன் 16ம் தி புத்துறை புலனாய்வு அதிரடி ரெய்டு நடத்
தற்போது கடைசியாக ஜெயலலிதாவால் ஏவப்பட்ட பிரம்மாஸ்திரம் சென்ற ஆட்சியில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்குவ தற்கு என்று கொள்முதல் ERRI.NETTE ரூ.6 கோடி மதிப்புள்ள அரிசி புழுத்துப்போய் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக அறிவித்ததாகும். இதற்கு ஆதாரமாக அவர் கோட்டைக்கே அந்த விதமான அரிசியை எடுத்து வந்து அவற்றைத் தனது மேசையில் பரப்பி பத்திரிகையாளர்களுக்கு காண்பித் தார். புழுத்துப்போய் படுமோசமான நிலை மில் இருந்த அந்த அரிசியில் புழு நெளிந்து கொண்டிருந்தது.
"இந்த அரிசியை யார் கொள்முதல் செய்தது? இந்த ஊழலுக்கு உடந்தையாக இருந்தது யார்?" என்று கேட்ட ஜெயலலிதா இதை கண்டறிய ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கும் உத்தரவிட்டார். இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து சென்ற ஆட்சியின் உணவுத்துறை அமைச்சர் கே.என். நேரு "ரூ.6 கோடிக்கு புழுத்துப் போன அரிசி வாங்கப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதில் உண்மை இல்லை. இது குறித்து எத்தகைய விசா ரணையையும் சந்திக்கத் தயார்' என்று சொன்னார் என்றபோதிலும் மேலும்அவர், 'நெல்லைக் கொள்முதல் செய்தல், அதனை விநியோகித்தல் உள்ளிட்ட பணிகள் நுகர்
பொருள் வாணிபக்கழகத்தின் பொறுப்பே
தவிர அதற்கும் அரசுக்கும் எந்தவிதமான
மாதிரிகளை கைவச னர் நடவடிக்கை பார்க்கும்போது முன்னாள் உணவு அ கைது செய்யப்பட் எதிர்பார்ப்பு நிலவுகி இந்த விவகாரத் சென்று நாம் பார்ச் sun Ligoro Ga G அரிசி என்பது ரொம் கிடைத்து வந்துள் தெரியவருகிறது. ரே மான அரிசி இருப்பு என்று தீவிரமாக கொள்முதல் செய்ய அது ரைஸ்மில்லுக்கு அரைக்கப்படுவது, { தனியார் மில்களை குடோவுனில் பாது ဖြိုးါး"ဖို့ நிலையி கடுகளும், பொறுப் நிலவுவது தெரிய நுகர்பொருள் வாணி மிகப்பெரிய அளவி வருகிறது. நல்ல தரப களும், ஊழியர்களு வெளி மார்க்கெட்டி g600 GOST LUITE ĠDITU LI ரேஷன் கடைகளில் நிலைமையில் வைத்து நடைபெற்றுவரும் வ
விரமாக யுத்தம் நடை பெறும் காலங்களை விட வும் சமாதானம் குறித்து
கதைகள் பேசப்படும் காலங்களில்தான் ஆயுதக் கொள்வனவுகள் தொடர்பான கதைகளும் அதிக அளவில் அடிபடத் தொடங்கின.
புலிகள் கப்பல்களில் நவீன ஆயுதங் களை கொண்டு வந்து இறக்கியுள்ளதாக செய்திகள் வந்த மறுகணமே அரசாங்க மும் பெருந்தொகை ஆயுதங்களை கொழும்புத்துறை முகத்தில் கொண்டு வந்து இறக்கியதாக கூறப்பட்டது.
இப்போது மீண்டும் இரண்டாவது சுற்று ஆயுதக் கொள்வனவு தொடர்பான செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. புலிகளுக்கு மேற்கு நாடொன்றில் இருந்து ஆயுதக் கப்பல் ஒன்று புறப்பட்டு விட்டதாக புலனாய்வுப் பிரிவுகள் சந் தேகிக்கின்றன. இதனால் எப்படியாவது அதனை மடக்கியே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வடபகுதிக் கடலில் படையினரின் ரோந்து நட வடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை காலமும் காலித் துறை முகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த GIQcmsa)、GTcmsgsal fuss TのJD リW காணிப்புக் கப்பல் தற்போது புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்பரப்பின் முக வாயில் வரை சென்றுவர ஆரம்பித்துள் ΟΙ ΦΙ
"விடுதலைப்புலிகள் சர்வதேசக் கடற் பரப்பினூடாக ஆயுதங்களை நாட்டுக்குள் கடத்துவதைத் தடுக்கும் நடவடிக்கையைத் துரிதப்படுத்தி வரும் அரசு இந்த நட வடிக்கைக்காக கடற்படையின் பலத்தை மேலும் அதிகரிக்க வேண்டியுள்ளது.
அண்மைக்காலமாக புலிகளின் ஆயு தக் கப்பல்களின் வருகை அதிகரித்ததை யடுத்துஅந்தக் கப்பல்களின் வருகையைத் தடுக்கும் நோக்கில் தற்போது முல்லைத் தீவு முதல் கொக்கிளாய் வரையிலான கடற்பரப்பில் ஒப்பரேஷன் வருண
S
கிரண வைக் கடற்படையினர் மேற் G), III GSISILGOTT.
புலிகள் ஆயுதங்களைத் தொடர்ந்தும் கடத்துவதைத் தடுப்பதற்காக மேற்படி கடற்பரப்பில் கடற்படைக் கப்பல்களை நிரந்தரமாக நிறுத்தி வைக்கவும் இதற்கு உதவியாக விமானப்படை விமானங்கள்
தொடர்ச்சியாக கண்காணிப்பு நடவடிக் கையில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இவை எல்லாவற்றையும் புலிகள் தாராளமாக ஆயுதங்களை கொண்டு வந்து சேர்க்கிறார்கள் என்ற விடயம் பாதுகாப்பு உயர் மட்டத்தில் பலத்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மீண்டும் ஒரு ஆயுதக் கUபல வருவதாக கதைகள பரவ ஆரம பித்ததும் அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு கடற் படைக்கு உத்தரவிட்டுள்ளது. இதனை யடுத்தே சயுர கப்பல் வடபகுதிக்கு நகர்த்தப்பட்டதாக தெரிகிறது
இவற்றைவிட சமாதானப் பேச்சுக்கள் குழம்பிவிட்ட நிலையில் இன்னமும் புலிகள் பாரியதாக்குதல் எதையும் மேற்கொள்ளா மல் இருப்பது குறித்தும் பல்வேறு ஊகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
மேலும் ஒரு தொகை நவீன ஆயுதங் கள் வந்துசேரும் வரை புலிகள் காத் திருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்களில் பரவலான சந்தேகம் நிலவுகிறது.
அண்மையில் புலிகளுக்கு வந்த ஆயுதக்கப்பலில் இருந்த ஆயுதங்களை கடலில் வைத்து இறக்கி சிறிய படகுகளில் கரைக்கு கொண்டு வரும் வேளையில் அவற்றில் சில படகுகள் கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்காகின. இதனால் ஒரு சில நவீன ஆயுதங்கள் கடலில் முழ்கி
விட்டதாக செய்திகள் அவற்றை மீண்டும் சிக்கக் கூடும் என் காப்பு வட்டாரங்க
அத்துடன் புலி வனவுப் பிரிவின் இலங்கைக்கு அ
நாடொன்றில் வந்து புதிதாக கொள் ஆயுதங்களை முல் வந்து சேர்ப்பதற் அவர் ஈடுபட்டிரு கின்றது.
விடுதலைப்புலி தக் கொள்வனவு பாளர் குமரன் பத் வாரம் ஆசியத் தை செய்யப்படும் சூழ்
பாராத விதமாகத் விக்கப்படுகிறது.
GLIITIGAS LIIGNO பெயரிலும் இவர் நகரில் நடமாடியே வெளிநாடொன்றி இது பற்றி இலங் தகவல் கொடுத்து அந்த ஆசியத் அலுவல்களை முடி
6) IAITU 6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்லத்தில்
து" என்று விளக்கம் தடுமாற்றம் வெளிப் ப்போன அரிசிஇல்லை |க மறுக்கமுடியாமல், ல் அதற்கு அரசாங்கத் முடியாது” என்று 岛岛。
மிழக அரசின் நுகர் ழகத்திற்குச் சொந்த வுக் கிடங்குகள் சில தி ஊழல் கண்காணிப் ப் பிரிவு பொலிசார் அங்குள்ள அரிசியின்
ம் எடுத்துக் கொண்ட களின் வேகத்தைப் இந்த விவகாரத்தில் மைச்சர் கே.என்.நேரு டுவிடக்கூடும் என்ற 呜、
தை சற்றே ஆழமாகச் கும்போது கடந்த 25 ரஷனில் நல்ல தரமான பவும் அபூர்வமாகத்தான் ாது என்ற உண்மை ஷன் கடைகளில் மோச தற்கு காரணம் என்ன? விசாரித்ததில் நெல் |ப்படுவது தொடங்கி, எடுத்துச் செல்லப்பட்டு இதற்காக பெருமளவில் |ப் பயன்படுத்துவது, காக்கப்படுவது வரை லும், ஊழலும், முறை பற்ற செயல்பாடுகளும் வந்தது. இதன்மூலம் பகழக அதிகாரவட்டம் ல் கொள்ளையடித்து ான அரிசியை அதிகாரி ம் திருட்டுத்தனமாக ல் விற்பதும், அதற்கு ான அரிசியை வாங்கி மக்கள் வாங்க முடியாத விடுவதும் தொடர்ந்து ாடிக்கையாக உள்ளது.
துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த
இந்த மோசடிகளுக்கு ஆட்சியாளர்களே துணைபோவதும், கமிஷன் பெற்றுக் கொள்வதும் கடந்த இருபது வருடங்களாக எல்லா ஆட்சிகளிலுமே ஒரு தொடர் நட வடிக்கையாக இருந்து வருகிறது.
இது ஒருபுறமிருக்க, 9ம் திகதி யாரும் எதிர்பாராத வகையில் பதவியேற்று இருபதே நாட்களுக்குள்ளாக தனது அமைச் சரவையிலுள்ள மூன்று அமைச்சர்களைப் பதவிநீக்கம் செய்தார் ஜெயலலிதா. இந்து அறநிலையத்துறைஅமைச்சராகப் பொறுப்பு வகித்த அய்யாறு வண்டையார், தொழில்
வி.ஜெயராமன், இவர்களுடன் உணவுத் துறை பொறுப்புவகித்த அமைச்சர் ஆர்.விசு வநாதனின் பதவியும் பறிக்கப்பட்டது. இதற் கான காரணங்கள் பலரும் பல்வேறுவிதமான ஊகங்களைப் பரப்பி வந்தபோதிலும், உண்மையான காரணம் என்னவென்று ஜெயலலிதாவே சொன்னால் ஒழிய எதையும்
உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், " உணவுத் துறை அமைச்சராயிருந்த ஆர்.விசுவநாதன் மாற்றப்பட்டதற்கு சென்ற
ஆட்சியின் முறைகேடுகள் பற்றி விசாரிக்க ஜெயலலிதா காட்டிய வேகத்திற்கு அவரால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பது தான்' என்று சொல்லப்படுவதில் ஓரளவு உண்மை இல்லாமலில்லை.
இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப் பிடும் வகையில் தற்போது தி.மு.க தலை வர் கருணாநிதியின் மீதே படுபயங்கரமான
eeee \lóGUICIUICUI
2)
குற்றச்சாட்டு ஒன்று பதிவாகியுள்ளது. கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தை யடுத்து 300 முஸ்லீம்கள் சிறையில் கொடு மைப் படுத்தப்பட்டதாகவும், அதற்கு அன் றைய முதல்வர் கருணாநிதி, அன்றைய உள்துறை செயலாளர் சாந்தoலா நாயர், முன்னாள் டி.ஜி.பி. சர்மா, முன்னாள் சிறைத்துறை ஐ ஜியான கே.வி.எஸ். மூர்த்தி உள்ளிட்ட 6 பேரும் திட்டம் தீட்டி செயல்பட்டதாகவும், ஒரு அ.தி.மு.க.காரர் கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக் குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த அபாய கரமான குற்றச்சாட்டை வைத்திருக்கும் ப்ரீதி பாஸ்கர் என்ற நபர் ஒரு சமுக விரோத செயலில் ஈடுபட்டதாக அப்போது மூன்றுமாத காலம் சிறைச்சாலையில்
இருந்தவர். அந்த நேரத்தில் முஸ்லீம்கள்
தாக்கப்படுவதை தான் நேரடியாகப் பார்த்த தாகவும், அதற்கு மேற்கண்ட முக்கிய பொறுப்புகளில் இருந்த ஆறு பேரும் தீட்டிய
சதித்திட்டமே காரணம் என்றும் அவர் கூறுகிறார். இந்த வழக்குக்கு ஆதரவாக சில முஸ்லீம் அமைப்புகளிடமும் ஆளும் கட்சி சார்பில் ஒத்துழைப்பு கோரப்பட்டுள் ளது. ஆனால் எந்த ஒரு முஸ்லிம் அமைப் பும் இதற்கு உடன்பட்டதாகத் தெரிய
6606),
பொதுவான மத நல்லிணக்கத்தையும், சகஜ வாழ்க்கையையும் கேள்விக்குறியாகச் செய்யும் இம்மாதிரியான குற்றச்சாட்டுக் களை, அதுவும் மிக உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் மீது மிகவும் சாதாரணமாக வைத்திருப்பது மிகவும் கவலையளிக்கக் கூடிய ஒரு அம்சமாக நடுநிலையாளர்களால் பார்க்கப்படுகிறது. திட்டவட்டமான ஆதா ரங்கள் இன்றி, பாதிக்கப்பட்டதாகச் சொல் லப்படும் முஸ்லீம்களே கூட இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் சொல்லாதிருக்கும்போது, இந்தமாதிரி பொத்தாம் பொதுவான குற்றச் சாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத் துள்ளதானது ஆட்சியாளர்களின் உள்நோக் கத்தை சந்தேகப்பட வைக்கிறது.
"அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்து ஏறக்குறைய ஒரு மாத காலகட்டம் ஆன நிலையில் மக்கள் பிரச்சனைகளில் ஆர்வம் காட்டாமலும், தொலைநோக்குப் பார்வை இல்லாமலும் தனது எதிரிகளை பழிவாங்குவதற்கு ஒரு கருவியாக ஆட்சி அதிகாரத்தை ஜெயலலிதா பயன்படுத்தி வருகிறார்" என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட ஆரம்பித்துள்ளது.
வெளியாகியிருந்தன. பெற புலிகள் முயற் ற சந்தேகமும் பாது ளில் நிலவுகிறது. களின் ஆயுதக் கொள் முக்கியஸ்த்தர் ஒருவர் 86. 60) LDL) GAý p. 67 6NT
தங்கியிருப்பதாகவும் னவு செய்யப்பட்ட லத்தீவுக்கு கொண்டு ான ஏற்பாடுகளில் பதாகவும் நம்பப்படு
களின் சர்வதேச ஆயு
பிரிவின் பொறுப் நாதன் கேபி) கடந்த நகரொன்றில் கைது லையிலிருந்து எதிர்
தி
ப்பியுள்ளதாகத் தெரி
ார்ட்டுடனும் போலிப் மற்படி ஆசியத் தலை ாது அதனை அறிந்த புலனாய்வுப் பிரிவு கப் படையினருக்குத்
துெ தலைநகரில் தனது துக் கொண்டு குமரன்
DGA)
பத்மநாதன் ஐரோப்பிய நாடொன்றுக்குச் செல்வதற்கு விமானப்பதிவை மேற் கொண்டிருந்ததை அறிந்த அந்நாட்டுப் பொலிஸார் இவரைக் கைது செய்வதற் கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
விமான நிலையத்தில் வைத்து இவ ரைக் கைது செய்வதற்கான இரகசியத் திட்டம் தயாரிக்கப்பட்டுப் பொலிஸாரும் தயாராயிருந்தனர். எனினும் கடைசி நேரம் வரை குமரன் பத்மநாதன் அங்கு வரவில்லை.
இந்த இரகசியத் திட்டம் பற்றி அவர் அறிந்திருந்தாரா அல்லது அது பற்றி வருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதா அல்லது மேற்படி விமானம் முலம் ஐரோப் பிய நாட்டுக்குச் செல்வதாக போக்குக் காட்டி விட்டு வேறேதாவது வழியாக அங்கிருந்து வெளியேறினாரா என்பது தொடர்பாக எதுவும் தெரியவரவில்லை. சிங்கப்பூரில் இவர் நடமாடியதாகச் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு வாரத்தின் பின்பே தகவல் கிடைத்த நிலையில் ஆசிய நாட்டில் இவரது பிரசன்னம் குறித்து எச் சரிக்கை வெளியானது. எனினும் அங்கு இவரது நடமாட்டங்கள் குறித்து எதுவித தகவல்களையும் பெறமுடியவில்லை.
மேற்படி ஆசிய நாட்டுத் தலைநக ருக்கு வந்த குமரன் பத்மநாதன் அங் கிருந்து தரை வழியாக மற்றொரு நாட் டுக்கு ஆயுதக் கொள்வனவிற்காகச் சென்ற தாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி யாளர்களிடம் ஆயுதக் கொள்வனவுக்குச் சென்றாரா அல்லது அங்குள்ள வேறு ஆயுதக் குழுக்களிடம் ஆயுதக் கொள்வன வுக்குச் சென்றாரா என்பது குறித்தும்
சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
எனினும் மற்றொரு பாரிய ஆயுதக் கொள்வனவுக்காகவே இவர் வருகை தந்தார் என்பது உறுதிப்படுத்தப்படுவதாக வும் தெரிவிக்கப்படுகிறது.
புலிகளின் தலைவருக்கு மிகவும் வேண்டப்பட்ட இவரே ஆரம்பம் முதல் சர்வதேச ரீதியாக ஆயுதக் கொள்வனவு களில் ஈடுபட்டு வந்தார். இவரைத் தேடிப் பிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளும் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத் தக்கது.
இதேவேளை இலங்கைக் கடற்படைக்கு மேலும் நான்கு சால்டாக் ரக (Shalag Class) அதிவேக பீரங்கிப் படகுகளை இஸ்ரேலிடமிருந்து வாங்கவுள்ளது.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கொள்வனவு செய்யப்பட்ட இந்த நான்கு பீரங்கிப் படகுகளும் அடுத்த ஒரிரு வாரங் களில் கொழும்பு வந்து சேரவுள்ளதாகக் கடற் படை வட்டாரங்கள் தெரிவித்துள் Gቨ6ዕ1.
இதற்காக இலங்கைக் கடற்படையின் உயர்மட்டக் குழுவொன்று இஸ்ரேல் சென்றுள்ளது.
இந்தக் குழுவில் கொமடோர் ஒரு வரும் இரு கட்டளையிடும் அதிகாரிகளும் அடங்குவர். இவர்கள் அடுத்த வாரம் இஸ்ரேலிலிருந்து நாடு திரும்பவுள்ளனர். சால்டாக்" ரக பீரங்கிப்படகுகளைக் கடற்படையினர் முதன் முதலாக 1967இல் இஸ்ரேலிடமிருந்து கொள்வனவு செய்த னர். இஸ்ரேலின் ஹைபாகப்பல் கட்டும் தளத்தில் கட்டப்படும் இந்த அதிவேகத் தாக்குதல் படகுகளில் பல்வேறு வகையான ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்குக் கடற்பரப்பில் தற் போது நடவடிக்கையில் ஈடுபடும் இந்தப் பீரங்கிப் படகுகளுடன் தற்போது கொள்வ னவு செய்யப்படவுள்ள நான்கு படகுகளும் கடற்படையின் பலத்தை மேலும் அதிகரிக் கும் என கடற்படை அதிகாரிகள் கூறு கின்றனர்.
ూ. 24-30, 2001

Page 7
லங்கையின் இன்றைய அரசியல் நிலபரம் மிகுந்த குழப்பத்துக்குள்ளாகி யிருப்பதையே அவதானிக்க முடிகின்றது. ஒரு தீர்வை நோக்கி சுமுகமாகச் செல்லவேண்டிய நோர்வேயின் அனுசரணையுடனான இனப்பிரச்சனை சமரச முயற்சி தடங்கலுக்குள்ளாகியுள்ளது. நோர்வேயின் மத்தியஸ்த முயற்சியை வடக்கு-கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் வெகு ஆவலுடனேயே அவதானித்து வந்தனர். தமது நீண்ட காலப் பிரச்சனைக்கு விரைவில் ஒரு தீர்வு நோர்வேயின் மத்தியஸ்தம் மூலம்
நம்பிக்கையில்லாப் பிரேரணை, மறுபுறத்தே பிரதம நீதியரசர் மீதான குற்றவியல் பிரேரணை போன்ற விடயங்கள் சந்திரிகா அரசுக்கு பிரச்சனைகளை உண்டு பண்ணியவையாக இருக்கின்றன. இவற்றுக்கிடையே ரீலங்கா முஸ்லிம்
Lfluyó a La Lflú பூசல்களுக்குள்ளான நிலையில் ஒரு குளறுபடியான தன்மை ஏற்பட்டிருப்பதையே காண முடிகின்றது. கடந்த ஆண்டில் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவரும், அமைச்சருமான எ.எச்.எம்.அஷ்ரப் அகால மரணத்தைத் தழுவியதையடுத்து அக்கட்சிக்குள் ஏற்பட ஆரம்பித்த உட்கட்சிப்பூசல் தற்போது
கட்சிகளான ஐ.தே. முன்னணி ஆகியவர் பெற்றிருந்த முஸ்லிம் புள்ளிகள் மறைந்த மீது காழ்ப்புணர்ச்சி ஆரம்பித்திருந்தனர். பொதுஜன ஐக்கிய சிரேஷ்ட அமைச்சர்
ரீல மு.கா தலைவு கடுமையாகவே சாடி பெளஸி-அஷ்ரப் ஆகியோருக்கிடையி நிலை காரசாரமாகே
இந்நிலையில் அமைச் நேர்ந்த திடீர் அகாடு முஸ்லிம் காங்கிரஸி ஒட்டுமொத்துமான பு
கிடைகக வேண்டுமென அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வடக்கு-கிழக்கு மக்கள் மீளவும் இலவு காத்த கிளியின் நிலைக்கே உள்ளாகியுள்ளனர். அத்துடன் மீளவும் வடக்கு-கிழக்கில் யுத்தம் ஒரு தொடர் கதையாகி விடுமோவென்ற ஏக்கமும் அம்மக்களிடம் தோன்றியுள்ளது. இலங்கை இனப்பிரச்சனை குறித்த நோர்வேயின் மத்தியஸ்த முயற்சிகள் ஆரம்பித்தபோது பேரினவாத சக்திகள் கடுமையாகவே நோர்வேயைச் சாட ஆரம்பித்தன. அப்போது அந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாது சமரச முயற்சிகளை நோர்வே மேற்கொள்ள முன்வந்திருந்தது இலங்கை அரச தரப்பும் நோர்வேயின் மத்தியஸ்த முயற்சியை ஏற்றுக் கொண்டிருந்தது ஆனால் தற்போது தோன்றியுள்ள நிலைமை, பேரினவாத சக்திகளின் கரங்களையே பலப்படுத்தி சமரச முயற்சிகளை மீளவும் கேள்விக் குறியாக மாற்றிவிட்டுள்ளதையே அவதானிக்க முடிகின்றது. கடந்த பதினெட்டு வருடங்களாக இடம்பெற்று வருகின்ற வடக்கு-கிழக்கு புத்தம் ஒரு பூதாகர நிலையை எட்டிவிட்டுள்ளது. இந்த அபாயகரமான நிலை மாற்றங்கண்டு முற்றுமுழுதான ஒரு சமாதான சூழல் ஏற்பட வேண்டுமென்றே யுத்தத்தின் கொடுமையை அனுபவித்த மக்கள் எதிர் பார்க்கின்றனர். ஆனால் தவிர்க்கப்படவேண்டிய புத்தத்தை மீளவும் வலிந்து வரவழைக்கும் விதத்திலேயே அனைத்து அரசியல் சூழ்நிலைகளும் உருமாற்றம் பெறுவதை அவதானிக்க முடிகின்றது. இனப்பிரச்சனை குறித்த சமரச நடவடிக்கைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்ட நிலையில் சந்திரிகா அரசாங்கமும் நெருக்கடிகளை எதிர்நோக்கியதாக இருக்கின்றது. ஒரு புறம் அரசாங்கம் மீதான
গুঞ্জলোঁ, 24-30, 2001
உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ருமதி பேரியல் அஷ்ரப், ரவூப் ஹக்கீம் ஆகியோர் சந்திரிகா அரசில் அமைச்சுப் பொறுப்புக்களை வகிப்போராக இருக்கின்றனர். தற்போது இந்த இரு முக்கிய புள்ளிகளுக்குமிடையே தோன்றியுள்ள முறுகல் நிலை ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை மட்டுமல்ல ஆளுங்கட்சியான பொது ஜன ஐக்கிய முன்னணியையும் குழப்பத்துக்குள்ளாக்கி விடுமென்றே எதிர்பார்க்க முடிகின்றது. தாயகக் கோட்பாட்டை மையமாக வைத்து வடக்கு-கிழக்குப் பிரச்சனை ஆரம்பித்த கால கட்டத்தில் மறைந்த அமைச்சர் அஷ்ரப் வடக்கு-கிழக்கு முஸ்லிம்களின் தனித்துவம், பாதுகாப்பு என்பவற்றைப் பேண வேண்டிய தேவைப்பாடு இருப்பதாகத் தெரிவித்தே
ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்திருந்தார். இருப்பினும் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியாளர்கள், மற்றும் இன்றைய பொது ஜன ஐக்கிய முன்னணி ஆட்சியாளர்கள் ஆகியோர் வடக்கு கிழக்கில் தமது မျိုးနှီးမြုံ எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக்கூடிய ஒரு சக்தியாக ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை கருதி வந்ததையே அவதானிக்க முடிந்தது. மறைந்த அமைச்சர் அஷ்ரப் கிழக்கிலங்கையில் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கிய போதிலும் நாளடைவில் நாடுதழுவிய ரீதியில் அக்கட்சியை முஸ்லிம் மக்கள் மத்தியில் பலப்படுத்துவதில் ஆர்வங்காட்டியிருந்தார். மறைந்த அமைச்சர் அஷ்ரப்பிடம் காணப்பட்ட அரசியல் ஆளுமை, அவர் எதிர்பார்த்தது போலவே ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை நாடளாவிய ரீதியில் முஸ்லிம் மக்களிடையே பிரபலப்படுத்தவும் ஆரம்பித்திருந்தது. இதன் காரணமாக ஏற்கனவே தேசியக்
LiëF603FC G)LITuile:Oud; கூச்சநாச்சமில்லாமல் கூறக் கூடியவன் அரசியல்வாதி யெண் டால் அதைக் கண் திறந்து பாக்காமலே கொட்டை யெழுத்தில போடுறவன் பத் திரிகை வியாபாரியாவல்லா இருக்கிறான் எதைச் சொல்லுற னெண்டால் எங்கட யாழ்ப்பா ாத்து வியாபாரியொருவர் அரசியல் வாதியாகியிருக்கிறா ரெல்லே அவர் ஜனாதிபதி தும்மினாலும் தான் சொல்லித் தான் தும்மினதா அறிக்கை விடுவார் அதை அப்பிடியே வாங்கிப் பிரசுரிச்சுத் தள்ளுது விடியலைப் பெயர் சூடிக் கொண்ட ஒரு யாழ்ப்பாணப் பத்திரிகை ஏன் இப்ப நடந் துதே வடக்குக்-கிழக்கு வைத்தியர்களிண்ட் பிரச்சனை அதில டத் தான் சொல்லித்தான் சுகாதார அமைச்சரோட் பேச்சு வார்த்தை ஒழுங்கு செய்ததா அந்த அரசியல் புளுகர்
DLLIT!
கேள்விக்குறியாக்கி தற்போது அக்கட்சி உட்பூசலுக்குமுள்ளா இலங்கையின் இன்ன நிலபரத்தை எடுத்து பட்சத்தில் வடக்குமக்கள் சார்ந்த இன யுத்தமாக வெடித்துள் காணமுடியும். இப்பிரச்சனைக்குத் முடியாத சூழ்நிலைக அதே சமயம், முஸ்லி அடாவடித்தனங்களும் தலைகாட்ட ஆரம்பி அண்மையில் மாவன: சம்பவங்கள், இதற்கு எடுத்துக்காட்டாகும் இந்நிலையில் முஸ்லி தனித்துவம் என்பவர் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் அஷ்ரப்பி தெரிவிக்கப்பட்ட ரீ GMilfysiv 5 st, o. பூசலுக்குள்ளாகியிரு Dšo 660LGL GL ஏற்படுத்துவதாகவே இது இவ்வாறிருக்க தேசிய அரசாங்கமெ குறித்த பேச்சுக்கள் அடிபட்டிருந்தன. பொதுஜன ஐக்கிய சேர்ந்த முக்கிய அணி திரு.எஸ்.பி. திசாநா பிரஸ்தாபித்திருந்தார் ஜனாதிபதி சந்திரிக 9ģ5605 L GT GT GTLD தமக்கெதுவுமில்லைெ தெரிவித்திருந்தார். இலங்கையின் இன்ை நிலபரம் குளறுபடியா எட்டியுள்ள நிலையில் 9 TFITTÄJ9556095Ü UGIUL தம்மாலானவற்றை ே எத்தனிப்பதன் பிரதி தேசிய அரசாங்கம் 6
புளுகியிருக்கிறார். ஆனால் ப தேவ அமைச்சர் தான் ஏற் எல்லாருக்கும் தெரிஞ்சது டீவு னது இது அப்பட்டமான பெ கைலஞ்சம் வாங்கின கடப்பா ருக்குது அந்தப் பத்திரிகை ஆ இப்பிடிப் பொய்யை எழுதிறியெ விட்ட அறிக்கை நீங்கள் அ ஒரு அறிக்கை விடுங்கோவ யெண்டால் நாளைக்கு ஒருவே பதியெண்டு சொன்னால்கட ஜனாதிபதிதான் அதுக்கு மெண்டு சொல்லுவினமாக்கும்
முன்பென்றால் காவி , தானே சொல்லுவினம் பிறகு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க, பொ.ஜ. ஐக்கிய றில் அங்கம் அரசியல் அமைச்சர் அஷ்ரப் கொள்ளவும்
முன்னணியின்
GNU GITGIÓ |GOTë வந்தார்.
லான முறுகல் வ இருந்து வந்தது. சர் அஷ்ரப்புக்கு மரணம், ரீலங்கா öl
லத்தையும்
விட்டுள்ளதுடன், III UMflu க்கிவிட்டுள்ளது. றய அரசியல் நோக்கும்
தமிழ் ப்பிரச்சனை ஒரு 16[[6095
ŠTGų s. TGSIGTÚLUL ள் தோன்றியுள்ள ம் மக்கள்மீதான ஆங்காங்கே 55 on ST607.
லையில் நிகழ்ந்த
நல்லதோர்
ம்களின் பாதுகாப்பு
றின் பொருட்டே
மறைந்த
TTS) லங்கா முஸ்லிம் La Liflü பது முஸ்லிம் சலனததை இருக்கின்றது. கடந்த வாரங்களில் ான்றை அமைப்பது
GhL LIGULDT35
முன்னணியைச் Loggiy Igor யக்கா இது பற்றிப் t. 9,601 Tsi) IT IGGÖT GOTT
யெனத்
றய அரசியல் ன ஒரு கட்டத்தை ஆட்சியாளர்கள் படுத்த மற்கொள்ள JGSlůLUITSE, Gou ான்ற பேச்சுக்கூட
* SFSL 6 DL
ாருங்கோ அந்தச் சந்திப்பை பாடு செய்தா ரெண்டது பியிலயும் நேரடியாகக் காட்டி ாய்யெண்டு தெரிஞ்சும் ஏதோ டு போல அப்பிடியே போட்டி னால் ஆரும் போய், 'ஏன்யா லண்டு கேட்டால், அது அவர் து பொய்யெண்டால், வேறு för" or Göör L-GOTLDT lib. 9JULI ளை அவர்தான் தான் ஜனாதி இவை அப்படியே போட்டுட்டு மறுப்பறிக்கை விட வேணு மகேஸ்வரா உனக்கு ஏனிந்த
அணிஞ்சவைய துறவியெண்டு அரசியல் செய்ய வெளிக்
ா
(அலசுவது-இராஜ
-—
ത്തം
* o - - -
'ம' ை'ைம'
-—
ந்திரி)
- — ഞ:~
Qas ப்பட்டிருந்ததை அவதானிக்க
தேசிய அரச
தொடர்பாகக் கொடுத்துவரும் அழுத்தம்
முடிந்தது. இத்தகைய தேசிய அரசாங்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிகூட நிராகரித்திருக்கின்றது. அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுப்பதில் தீவிரமாக இருந்துவரும் ஐ.தே.க
ாங்கமொன்றை அமைப்பதற்கு உடன்படுமென எதிர்பார்ப்பது வேடிக்கையானதாகும். எனவே வடக்கு-கிழக்குப் பிரச்சனை ஒருபுறமும், ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை
மற்றொரு புறம், பொதுஜன ஐக்கிய முன்னணியின் பிரதான பங்காளிக்கட்சியான ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் எழுந்துள்ள நெருக்கடி நிலை ஆகியன ஆளுங்கட்சியை மிகவும் இக்கட்டான நிலைக்கே தள்ளிவிட்டுள்ளதைக் காண முடிகின்றது. இத்தருணத்திலேயே கெடுபிடிமிக்க பிரச்சனையாக இருக்கும் வடக்கு கிழக்கு விவகாரத்தை அசட்டை செய்து வந்ததன் பிரதிபலனை அரச தரப்பினர்
GGGTT GQJ GOTI GLITT IT ITU, GAJún இருக்கின்றனர். வடக்கு-கிழக்குப் பிரச்சனைத் தீர்வில் கூடுதல் அக்கறை செலுத்தி அதன் பொருட்டு அரசாங்கம் தனது UPĖJE, Gíslů CDU effluu GNJ GODSEVGlói வழங்கியிருக்குமேயானால், இன்று இலங்கையில் நிலவும் நெருக்கடிகள் பலவற்றையும் சுமுகமாகத் தீர்த்து வைத்திருக்க முடியும். ஆனால் உள்நாட்டில் உரிய வகையில் வடக்கு-கிழக்குப் பிரச்சனையை அணுகுவதற்கு முன்வராத ஆட்சியாளர்கள், வெளிநாடொன்று அப்பழுக்கற்ற விதத்தில் சமரச நடவடிக்கைகளை மேற்கொள்வதில் வெளிப்படுத்துகின்ற ஆர்வத்தையும் நிராகரித்தோராகவே இருந்து வருகின்றனர். தென்னிலங்கையில் ஆட்சியாளர்களுக்கு பல்வேறுபட்ட பிரச்சனைகள் அவ்வப்போது தோன்றலாம். ஆனால் முழுநாட்டினதும், நிரந்தரப் பூதாகரப்
ரச்சனையாக இருந்து வருவது வடக்கு-கிழக்கு விவகாரமே என்பதை நன்குணர்ந்திருந்தும், சிலர் நெருப்போடு விளையாடுவது போலவே
கள் கலந்துகிட்டினம் சப்
போட்டினம் உவை எ
இருக்குமெண்டு நினைக்
நடந்து வருகின்றனர். இனப் பிரச்சனை குறித்த சமரச முயற்சிகளிலிருந்து திரு.எரிக் சொல்ஹெய்ம் ஓரங்கட்டப்பட்ட நிலையில் எத்தகைய கோணத்தில் புதிய அணுகு முறைகள் இருக்குமென்பதே முக்கிய கேள்வியாக இருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அணுகமுடியாத ஒரு தன்மையே தற்போது காணப்படுகிறது. இன்றைய நாட்டு நிலபரத்தை நோக்குகையில் குழப்பமான சூழ்நிலையைச் சமாளிக்க தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதா? அல்லது தென்னிலங்கையில் தோன்றி வரும் அரசியல் நெருக்கடிகளைக் கையாளுவதில் முழுக்கவனத்தையும் செலுத்துவதா? என்று இரு தலைக்கொள்ளி எறும்பையொத்த நிலைக்கே அரச தரப்பு உள்ளாகியிருக்கின்றது. எவ்வாறெனினும் தாம் சிக்குண்டிருக்கும் நெருக்கடிகளில் இருந்து மீளுவதற்காக ஜனாதிபதி சந்திரிகாவும் தன்னாலான சகல முயற்சிகளையும் செய்து வருவதாகவே தெரிகிறது. ஒவ்வொரு பிரச்சனையையும் வெவ்வேறு வழிகளில் கையாள ஜனாதிபதி வியூகம் வகுத்து செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. அரசாங்கம் உடனடியாக எதிர்கொண்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற நெருக்கடியை கையாள அரச தரப்பு பல்வேறு வகையான திட்டங்களுடன் களத்தில் குதித்திருப்பதை அவதானிக்க முடிகிறது. முக்கிய அமைச்சர் ஒருவரிடம் இருந்து வெளிப்பட்ட் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான கருத்து, அரச ஊடகங்கள் மீண்டும் ஒருமுறை உத்தேச அரசியல் தீர்வு யோசனை குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளமை, ஐ.தே.க.வுக்கு ஒர் எச்சரிக்கையாக 1983ம் ஆண்டு ஜூலைக் கலவரம் தொடர்பாக ஆராய ஆணைக்குழு அமைக்க முடிவு செய்துள்ளமை என்று பலதரப்பட்ட உத்திகளை அரச தரப்பும் வைத்திருக்கிறது.
வெள்ளம் வருமுன் அணைகட்ட வேண்டுமெனக் குறிப்பிடுவார்கள் ஆனால் அணைகட்டக் கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் உதறித்தள்ளியதைப்போலவே நிலமை நடந்து கொண்டிருக்கிறது. இலங்கையின் இன்றைய அரசியல் நிலபரத்தை ஆற, அமர இருந்து நோக்கும் பட்சத்தில், சுயநலப்போக்குடைய சிலராலேயே அது நெருக்கடியை சந்தித்துள்ளதை அவதானிக்கலாம் ஆனால் தற்போது ஒரு மோசமான கட்டத்தை முழு நாடுமே எட்டியுள்ள தருணத்தில், ஆட்சியதிகாரங்களில் இருப்போர் முதலில் வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்குப் பரிகாரம் தேடும் முயற்சியில் இறங்குவதன் மூலமே ஏனைய பிரச்சனைகளை அணுகமுடியும் என்பதை உணரவேண்டியோராக இருக்கின்றனர். O
கிட்டினம் உந்த ஆக்களிண்ட அரசியலால நாட்டுக்கு வந்த வினை கொஞ்ச நஞ்சமல்ல இப்போ எல்லாம் முடிஞ்சி கிரிக்கெட்டிலயும் தலையிட ஆரம்பிச்சிட்டினம் கடந்த வாரம் அஸ்கிரி பீடத்துல பிரஸ் கொன்ஃபரன்ஸ் நடந்தது. பீடாதிபதி
ஜெக்ட் முழுக்கவும் கிரிக்கெட்தான்
எந்த இடத்துல மைதானம் அமைக்கலாம் எங்கு அமைக்கக் கூடாது யார் யார் ஒப்பின் பெட்ஸ்மன் சிலிப்ல யார் பீல்ட் பண்ணனும் எண்டெல்லாம் விலாவாரியா ஆராஞ்சி
ட்வைஸ் பண்ண ஆரம்பிச்சால்
உருப்படியா இருக்கிற கிரிக்கெட்டும் அம்போதான்
வசிட்டரின் வாயால் பிரமரிஷிப் பட்டம் பெற்றது
போல என்று சொல்லுவாங்களே அதுபோல தேவ அமைச்
சரையும் வாழ்த்தியிருக்கிறாராம் ஒரு முத்தவர் யாராய்
கிறியள் நம்ம கூட்டணிப் பெருந்
தலைவர் சிவசிதம்பரம் ஐயா தான் நல்லாச் செய்யிறாங்கள் எண்டு தன்னை இந்தியாவுக்கு வந்து சந்திச்ச பிரமுகர் ஒருத்தரிட்ட மெச்சியிருக்கிறார் மணிசர் ஒய்வாயிருக்கிற நேரத்திலையும் நாட்டு நடப்புக்களை ஒப்சேர்வ் பண்ணிக் கொண்டுதான் இருக்கிறார்

Page 8
ாலினில் இருந்த நல்லதோ NVNY VY2\VZNV8:2 கெட்டதோ ஏதாவது ஒரு 2 JOTOLO செய்தி வரும் என்று எதிர்பார்த்து தனது AAN படையணிகள் சகிதம் மியூனிச் பியர் ஹாலில் வந்தான் வீதியோரங்களிலும் வீடுகளிலு
ருந்து பலர் ஹிட்லரின் அழைப்பை ஏற்று
காத்திருந்தான் ஹிட்லர்
விடுதலையின் பங்காளிகளாக பேரணியில்
மாலைநேரம்வரை எந்தத் தூதும் வந்துசேரவில்லை. காரல் கைது இணைந்து கொண்டார்கள்
என்ற இடத்தால்
சாங்க கட்டடம் ஒன் றுக்குள் ஒடித்தப்ப UP10 D 100! கட்டட வாசற்படியி பிடித்தனர்.
செய்யப்பட்ட செய்தி பரவியதும் நகரின்
சில இடங்களில் சிறிய அளவிலான வன் ஊர்வலம்நகர்ந்து கொண்டிருந்தது அதற்கு LGufló.
T :" இடம்பெற்றதாக ஹிட்லர் அறிந்து அருகில் பவாரியா போர் வீரர்களின் 蠶 ', 'ဂျီ' காணLான மியூனிச் பொலிஸ் வுத் தூபி இருக்கிறது. இந்த நினைவு சதிப்புரட்சி தோல்வி படைகளில் அ நகமானவை அவனுககு தூபியை அ 历 ாப்பாட்டங்கள், கோஷங் யஸ்தர்கள் கைதான
ஆதரவு வழங்கமுடிவு செய்திருந்தன.
அன்றைய தினம் இரவு மியூனிச்சில் கல வரங்கள் நடக்கலாம் என்று எதிர்பார்க்க
கள் இன்றி அமைதியாகக் கடந்தது பேரணி சில நிமிட நகர்வின் பின்னர் மியூனி |நகரம் பார்வைக்குத் சூெழும் தூரத்தில்,
தலைமறைவானார்கள் வாழ்வு மட்டுமன்றி, ! இத்துடன் முடிவடை ஊகம் தெரிவித்தார் னால் பிற்கால வாழ்வில் மிகவும் 3 நவம்பர் 9ம் திகதிதா தான்
அவன் தற்காலிக தடுத்து வைக்கப்ப ஆரம்பமானது ஹிட் கள் ஆதரவிருப்பதை அதற்கேற்றவாறேவ ஓர் அரசியல் கைதிக் ಅಣ್ಣ அவன் பரி பிற்காலத்தில் அg சொல்லுக்கு அர்த்த காரியாக வரப்போகு றம் அனுதாபம் காட் மகாயுத்தத்தில் நாட்( மடைந்த ஒரு போர் 6 தில் கொண்டு சதிப் குற்றத்திற்காக வெ 56MIL-6080i60)ULDITg தீர்ப்பளித்தது.
தீர்ப்பு வழங்கப்பு சிறைக்கூடம் மலர்ெ வழிந்தது. பெருந் LGUCD5(5) QIT 1959 றை வாழ்க்கை மிகவும் வாட்டியது. பித்த ஞாபகங்கள் இ ரின் அடிக்கடி வந்து பு துச் சென்றான். தவிர வேறெதனையு கக்கூடியதாக இருக் 體 அவனை பார்த் UITSL 3.0955LDIT6 அவனை சூடேற்றி பிரிந்து போவாள்.
தடுத்து வைக்கப்பட்டி டன் உறவு கொள்வ அவதானித்திருக்கிற கும்போது முன்னர்
ருந்த சமயம் தனது தடுத்துவைக்கப்பட் நாட்டு பெண் உளவா ஹிட்லரின் ஞாபகத்
பக்கத்து அறைக கைதிகளுடன் சிரை நேரத்தில் புரியும் லீன துண்டு சில நேரங் தங்களும், பெருழுச் கேட்கும். இந்த நி: எடுத்தது.
ஆனால் கடந்தக பாடுகளை ஞாபகப்ப கொள்வதை ஹிட்ல தவிர்த்து வந்தான். தன்னை பார்க்க நல்ல புத்தகங்கள் .
பட்ட போதும் பாரிய அநர்த்தங்கள் எதுவும் இடம் பெறவில்லை.
பியர் ஹாலில் தளபதி லூடன்டப்
நகர வாயிலில் உள்ள பாலத்தை வழிமறித்து மற்றொரு பொலிஸ் படையணி ஆயுதங்களு டன் காத்திருப்பதைக் கண்ட :
உள்ளிட்ட சதிக்கூட்ட சகாக்களுடன் இரவு
ஒரு கணம் இதயம் அதிகமாக துடித்தது. பெற்றுக்கொண்டா முழுவதும் ஆலோசனை நடத்தினான். :ளை ஊர்வலத்தை 蠶 : Surflig, வி வன், தனது அரையில் செருகியிருந் பெரும்பாலான கப்பட்ட பெர்ஜின் நிருவாகிகளுடன் கைத்துப்பாக்கியை உருவிஎடுத்தான் என்ன ? : தனத க
' நடக்கப்ரேகிறது என்று அகிப்பதற்குள் நீட்டிப்பார்த்தான் LTUT9, 95 (5.955 to 6) a let பட்டது. ஆனால் நாட்டை குட்டிச்சுவ இரு தரப்பிலிருந்தும் துப்பாக்கிகள் வெடி எடோல்ப் ஹெ
குடிச்சு கத்தொடங்கின. யார் முதலில் சுட்டார்கள் ாக்கியவர்களுடன் கூட்டுக்குடித்தனம் என்று தெரியவில்லை. ஹிட்லருக்கு அருகில் நடத்த முடியாது என்று அறிவிட ஹிட்லர் நின்றிருந்த அவனது நெருங்கில் சகாக்க ஜெர்மனியின் நிறைவேற்றதிகாரியாக ஒருவரான ஸ்ச்சூனர் ரிச்சடர் என்ப
சிறையில் இருந்தவி எனது போராட்டம்
எழுதப்பட்டது.
தானே இருப்பேன் என்று சொல்லிவிட்டான் தலையை பற GlLIT SOT I ஹிட்லரின் விடு
- LLYY 00YY 0MLLLLLL 0 LL S S மியூனிச் நகர மத்தியில் அமைந்துளள 蠶 பார்த்தது. 岛 O புத்தகம் இரண்டு பதி பவாரியா பாராளுமன்றத்தை ஆக்கிரமித்து ஹிட்லர் தனது கைத்துப்பாக்கியா பட்டது. தன்னை நாட்டின் தலைவராக பிரகடனம் மேல்நோக்கி கட்டான்'ட் களைந் நாளை ஜெர்ம தோடியது பேரணியில் வீராவேசத்தோடு ஐரோப்பா அதன S உளளவாகளை கவனததுக கொளவ முழங்கிக்கொண்டு வந்தவர்கள் தலையோன" ஹிட்லரின்
தெளிவு படுத்தப்பட் கிரமிப்பு சிந்தனை யத்தை அவன் உருவ
திசையில் ஓடினார்கள்
பெர்லினில் இராணுவ நிருவாகிகளுக் விசுவாசமான படையணிகள் மியூனிச் நகை
தாகவும் கூறினான்.
it if a மறுநாள் காலை நவம்பர் 9 திகதி, மியூனிச் நகருக்கு பாரிய பேரணி ஒன்றை நடத்திச் செல்ல ஹிட்லர்
unys MIT6óI. இரவோடு இரவாக சுற்றி வளைத்திருந்தன முதலாம9உலக 岛 அதிகாலையிலேயே பேரணி ஆரம்ப ஊர்வலத்தின் போது ஹிட்லரை ഞng தோல்வி குறித்துஇ மாயிற்று ஹிட்லருடன் அவனது சகாக்கள் செய்ய பாலத்துக்கு அருகில் ஆயுதங்களுடன் 'கேசி பலர் முன்வரிசையில் வர எஸ்.ஏ. படை காத்திருந்த பொலிஸாரும் இராணுவத்தின பணியைச் சேர்ந்தவர்கள், ஒருசில பொலிஸ் ரும் சேர்ந்து ஹிட்லரின் பேரணியை ' ததிரு குழுக்கள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் களைத்துவிட்டு அவனை கைது செய் ஜெர்மனி சொந்த என்று ஒரு பெருங்கூட்டம் ஹிட்லருக்குப் தயாரானார்கள் தார்மீக உரிமை பின்னால் அணிவகுத்துச்சென்றது. தனது திட்டம் பிழைத்துப்போனதில் தத்துவத்தமி
இந்த நூலில் குறிப் வம்புரிந்து கொள்ள ஹிட்லர் கொண்டி சுட்டிக்காட்டுகிறார்
"ஜெர்மனியின் விடுதலைக்கான புரட்சி ஹிட்லர் வெறிபிடித்தவன் போல காணப் ஆரம்பமாகிவிட்டது. நாட்டை பாதுகாக்கத் 臀 நிருவாகத்திறன் தவறிய ஆட்சியாளர்களின் முடிவு காலம் றித்து தான் பிழையாக கணக்குப் போட்டு நெருங்கி விட்டது. மக்களே 醬 உணர்ந்து நொந்து கொண்டான், பங்காளிகளாக இணைந்து கொள்ளுங்கள்" ஆயுதங்களுடன் ஹிட்லரைச் சுற்றி என்று வழி நெடுகிலும் கூவிக்கொண்டே வளைத்த பொலிஸார் அருகில் உள்ள அ
S. 6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன் பெல்லாம் அங்கொன்றும்
இங்கொன்றுமாக அரங்கேறி வந்த ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணம் இப்போ தெல்லாம் பலர் முன்னிலையில் பகிரங்க
வைத்து மடக்கிப் . நடந்தேறி வருகிறது.
Flami Baiana LIGITiCSEsai E.L.D.L.
கள் கன்ஸ் என்ற 45 வயதுப் பெண்ணும் பிரஞ்சு என்ற 42 வயதான இன்னொரு பெண்ணும் தாதியாக வேலை பார்த்து வருகிறார்கள்
இவர்கள் இருவரும் கடந்த 18 வருடங்
சியல் சதுரங்கத்தின் முடிவுக்கு வந்தது டைந்ததில் பல முக்கி ர்கள். மேலும் பலர் ஹிட்லரின்சியல் வனது உலக வாழ்வே து விடும் என்று சிலர்
GT,
திஷ்டவசமான நாள் ன்' எனக் கூறியிருந்
சிறைக்கூடம் ஒன்றில் டான் விசாரணை SU(55(3) U6UGUIT60Y LD5
နှီးမြှို့ရွှံ့နှံ့ ရှိုးကြီ; _ க்கு நடாத்தப்பட்டது. குரிய சகல கெளரவங் LITalso:LULLITöI. தாயம்மன்னிப்பு என்ற தெரியாத சர்வாதி
ஒருவனுக்கு நீதிமன் காலத்தில் இதற்கு அங்கீகாரம் யது. முதலாம் உலக கிடைக்காததை அடுத்து பல தன்னினச் க்காக போராடி öT山 க் கையாளர்கள் இரகசியமாக ரன் என்பதை கவனத் வாழ்க்கை நடத்தி வந்தார்கள் ரட்சியை திட்டமிட்ட கடந்த சில வருடங்களுக்கு முன் மனே 5 வருட சிறைத் தாங்கள் இணைந்து வாழ அங்கீகாரம் ம் விதித்து நீதிமன்றம் வழங்க வேண்டும் என்று இவர்கள் ஓயாது போராட்டம் நடத்தியதால் சில நாடுகள் ட்ட நாளில் அவனது இதற்கு அங்கீகாரம் அளித்து விட்டன. காத்துக்களால் நிரம்பி இதனால் இப்போது ஆயிரக்கணக் தொகையானவர்கள் கான ஓரினச் சேர்க்கையாளர்கள் திரு 獻 தெரிவித்தார்கள் மணம் உலகில் நடந்து வருகின்றன.
ன் தனிமை அவனை அதிலும் அமெரிக்காவில் உள்ள வெர் நண்பிகளுடன் சல்லா மண்ட் நகரில் ஆணும் பெண்ணும் திரு சைப்படுத்தின. கெத மணம் செய்வதை விட ஓரினச் சேர்க்கை அவனது நலம் விசாரித் யாளர்கள் திருமணம் செய்வதுதான் அதிக ஆனால் முத்தங்களை அளவில் நடந்து வருகிறது. ம் அவனுக்கு கொடுக் சமீபத்தில் அரிசோனாவைச் சேர்ந்த Sü06). எப்பொழு நடுத்தர வயது ஓரினச் சேர்க்கையாளர்கள் துவிட்டு விடைபெறும் - வெர்மண்டில்தான் திருமணம் செய்தார்
முத்தம் கொடுத்து
பிட்டு ஏமாற்றத்துடன்
ஏமாறறதது bI26O)3635 (35 GOOIL 6060
பிரதமகாவலர் அங்கு ருந்த பெண் கைதிகளு தை ஹிட்லர் பலமுறை ான். இவற்றைப் பார்க்
சமீபத்தில் சிறைக்கூடம் ஒன்றில் ஒரு பெண்ணை முழங்கால் வரைப் புதைத்து விட்டு, அப்பெண்ணைச் சுற்றி ஏகப்பட்டவர்கள் நின்று கொண்டு உயிர் ಇಂಗ್ಲಜ್ಜಿ ഖഞ] 'ಸ್ತ್ರ್ಯ அடித்து மரண இராணுவ OBTIDIGA தண்டனையை நிறைவேற்றினார்கள் 19 (U55 95 ... DITT GOT 6M) யுடன் செய்தவைகள் க்கு வந்து மறையும். ளில் இருக்கும் பெண் க் காவலர்கள் இரவு (U5606M 96lló0I öff60ML களில் முனங்கல் சத் சுக்களும் அதிகமாக மை அவனை வாட்டி
ால பாலியல் செயற் த்தி மனதை குழப்பிக்
-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- --
og DGDIGIOSOS
(Lp LLLJLIDIT GOT GAI Go Juli)
(UPI). இந்தித் திரையுலக நட்சத்திரம் பருகிறவர்கள் மூலமாக மாதுரி டிக்ஷிட் உச்சத்தில் இருந்த போது வற்றை சிறைக்குள் - அவரது பரம இரசிகராக இருந்தவர்
" விபச்சாரியின் வித்தியாச போட்டம்
களாக ஒருவரை ஒருவர் தீவிரமாகக் காதலித்து வந்தனர். ஏற்கனவே திருமண மான இருவரும் தமது கணவன்மாரை விட்டு விட்டு வந்து இரகசிய வாழ்க்கை நடத்தினார்கள்
கன்ஸ்-பிரஞ்சு திருமணம் வெர்மண்ட் நகரில் உள்ள தேவாலயத்தில் நடந்துள்ளது. இது இத்தேவாலயத்தில் நடந்த 3000வது தன்னினச் சேர்க்கையாளர் திருமணமாகும். இந்த தன்னினச் சேர்க்கையாளர்களில் அதிகரிப்பால் வெர்மண்ட் நகருக்கு சுற்று லாப் பயணிகள் படையெடுக்கிறார்கள் முன்பு 10 இலட்சமாக இருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த வருடத் தில் 46 இலட்சமாக அதிகரித்திருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இதனால்தானோ என்னவோ இப் போது வெர்மண்ட் நகரை ஓரினச் சேர்க்கை யாளர்களில் கோட்டை என்று வர்ணிக் கிறார்கள்
கொல்லப்பட்ட பெண் ஒரு நடிகை ஆபாசப் படங்களில் நடித்தார் என்பது தான் அவர் மேல் சுமத்தப்பட்ட குற்றச் சாட்டு 8 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின் இப்போது கொன்றிருக்கிறார்கள்
இது நடந்தது ஈரான் நாட்டில்
göUI 15 TUIafi
சர்ச்சைக்குரிய ஓவியர் எம்.எஃப்.ஹுஸைன் மாதுரி கதாநாயகியாக நடித்த 'ஹம் ஆப்கே ஹெய்ன் கோன் இந்திப்படத்தை மாதுரி நடித்ததற்காகவே இருபதிற்கும் மேற்பட்ட தடவைகள் பார்த்திருந்தார் ஹுஸைன்
அவரைப் படங்கள் வரைந்து தள்ளிய ஹுஸைன் மாதுரிக்காக கஜகாமினி என்ற படத்தைத் தயாரித்து இயக்கினார் மாதுரி திருமணம் செய்து கொண்ட பின் இப் போது ஹுஸைன் இன்னொரு நடிகைக்கு இரசிகராகி விட்டார்.
அந்த நடிகைமேல் உருகி வரும் ஹுஸைன் விரைவில் அவரை வைத்துப் புதிய படமொன்றை எடுக்கவுள்ளார். அந்த நடிகை யார் தெரியுமா? முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் C
சிறைக்கைதிகளைப்
அவன் மெக்ஸிக்கோ நாட்டைச் சேர்ந்த விபச்சாரிகள் வித்தியாசமான போராட்டம்
ஒன்றில் ஈடுபட்டனர்.
மெக்ஸிக்கோ நகரத்தில் விபச்சாரி
களின் தொல்லைகளைப் பொறுக்காத
பொலிசார் நகர எல்லையைத் தாண்டித்
தான் இனி அவர்கள் தங்களது தொழி லைச் செய்ய வேண்டும் என்று சட்டம் போட்டுவிட விபச்சாரிகள் போராட்டத்தில் குதித்தனர்.
i) என்றவர் CUPGULDĪTUS Gy (Mein Kamp)
என்ற நூல் அவனால்
லையின் பின்னர் இந்த புக்களாக வெளியிடப்
1. நாளை மறுதினம் ன்னர் முழு உலகமும் னவு இந்த நூலில் ருந்தது. தனது ஆக் கு புதியதோர் நியா öfl GlousslÓlLLTsöt. போரில் ஜெர்மனியின் ல் ஆழமாக ஆராயப்
உலகிலேயே அரச குடும்பங்களில் புகழும் பெருமையும் கொண்டது இங்கிலாந்து அரச பரம்பரை
காதலுக்காக முடி துறந்தவர்களும் இங்கிலாந்து அரச வம்சத்தில் தான் இருந்தனர். நனது எண்ண வெளிப் தற்போதைய இங்கிலாந்து இளவரசர் தஅவன் நாஸிகளுக்கு - எடின்பரோ கோமகன் ஃபிலிப் தனது னது என்ற மகன் இளவரசர் சார்ள்ஸுக்கு அரசராகும் யமிகத்தெளிவாகவும் தகுதி இல்லை என்று தெரிவித்திருக்கிறார். குறிப்பிட்டிருந்தான். "சார்ள்ஸ் கட்டுப்பாடுகளுக்கு அடங் போராட்டம் என்ற காதவர் வயதுக்கு மீறிய புத்திசாலித்தனம் டப்பட்டிருப்பதை விட அர்ப்பணிக்கும் மனமில்லாமை இவைகளி டியாத சிந்தனையை லால் ஒரு நல்ல அரசனாகும் தகுதி தான் என்று சிலர் இாமல் போகிறது என்று இளவரசர் ஃபிலிப் கூறியிருப்பது சார்ள்ஸிற்குப் பெரும் வருவான். சிக்கலை ஏற்ப்டுத்தி இருக்கிறது.
UDonosi
DUIJF
(மகனை எதிர்க்கும் தந்தை
விபச்சாரமும் ஒரு தொழில்தான் கையால் பொலிசார் விளையாட்டு ரர்கள் ஆகியோர் உபயோகிப்பது போல் சீருடை அணிவது என்று முடிவு செய்து, மஞ்சள் நிற பெனியனும் கறுப்பு நிற கட் டைக்காற்சட்டையும் அணிந்து தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்
இந்தச் சீருடைப் போராட்டம் பொல சாருக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தி Lysit angl.
Pi. 24-30, 2001

Page 9
இத்ரோஸ்டர் பிறந்த மேனியராய்க் காட்சி தருவது இப்போ தெல்லாம் சகஜமாகி விட்டது. பொதுவாக அழ கிய இளமங்கையர் தான் தங்கள் அங்கங்களைக் காட்டி பிறரை மகிழ்ச்சிக் கடலாட்டுவார்கள். இப்போது ஆண்களும் பெண்களுடன் போட்டி போடத் தலைப்பட்டு விட்டார்கள்
இங்கு படத்தில் ஒரு பெரும் ஆண்கள் பட்டாளமே பிறந்த மேனியுடன் போஸ் கொடுத்துப் படம் பிடித்துக் கொண்டனர். இப்படம் சுவரொட் டிகளாக அச்சிடப்பட்டு, ஒவ்வொன்றும் 10 டொலர் வீதம் விற்கப்படுகிறது. இவ்வாறு சேரும் பணம் பல தர்ம கைங்கரியங்களுக்கு வழங்கப் படுகிறது.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ண் ஸ்ரோம் என்ற கழக உறுப்பினர்களே இத்தகைய துணிச் சலான செயலில் இறங்கினார்கள் ஆரம்பத்தில் உடைகளைக் களைவதற்குக் கூச்சப்பட்டார்களாம். பின்னர் முழு நிர்வாணமாக முன் வரிசையில் நிற்பதற்காக நீழுந்தி நான் முந்தி என்று போட்டி GLIIIL Litisønnib.
அவுஸ்திரேலியாவில் இந்தப் படம் போட்ட சுவரொட்டிகளை வாங்குவதில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
பிராணிகளுக்கு பல்வேறு விளையாட்டு உயரத்தில் கட்டப்பட்டுள்ள கம்பியில் மோட்டார் களையும் பழக்கி, அதன் முலம் பணம் சம்பாதிப்பது சைக்கிளில் சவாரி செய்ய ஆயத்தமாகிறார். சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இரு ப்பினும் ஷோன் ஸான் கேளிக்கை கொட்டகையில் இந்தச் சட்டம் அதிகமாகச் சட்டை செய்யப்படுவ நாள்தோறும் ஒவ்வொரு காட்சியில் கரடியாரின் தாகத் தெரியவில்லை. GIDITILITs. a) räjSail FolITIslaOIII LITTä ஏராள
கரடியார் ஒருவர் தரையிலிருந்து 10 மீட்டர் மான மக்கள் கூடுகின்றனராம்.
எதிர்ப்
| 6 அமெரிக்கா அறிவித்த |*.豐烹燃.i திட்டத்திற்கு தென்கொரியாவில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அணு ஆயுதத் திட்டத்தை விளக்குவதற்காகக் கொரியா சென்ற அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிடேஜிற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி எதிர்ப்புக் காட்டினர் தென் கொரிய நாட்டவர்கள். இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் மரணமுகமுடி அணிந்து
OEDIEX.
**臀
பார்பு
கோஷங்களை எழுப்பினார்கள்
ూ. 24-30, 2001 o
வந்தும் எதிர்ப்புக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிக்கெட்-உதைபந்தாட்டப் போட்டிகளை இர நிறுத்தாமல், விடாது பார்க்கும்படி செய்துள்ளார்கள். ப் பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென படத்தில் காணப்படுவது உதைபந்தாட்ட வந்தால் அவ்வளவுதான் போட்டியை நிறுத்தி உள்ளரங்கு ஒன்றின் வெளித்தோற்ற அமைப்பு அடுத்த வயாளர்களை வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள் வருடம் நடைபெற இருக்கும் உலகக் கிண்ண னால் இப்போது இந்தப் பிரச்சனையே உதைபந்தாட்டப் போட்டிக்காக ஜப்பான் நாட்டில் லயென்று கூறுமளவுக்கு உள்ளக அரங்குகளை அண்மையில் அமைக்கப்பட்டிருக்கும் அரங்குதான் த்து அடாது மழை பெய்தாலும் போட்டியை இது
~
உஷ்ணம் அதிகரித்து வருகிறது.
( ~ ~\~\~\~~ S S S iâigioli) :ಸ್ಥ್ಯ
எல்லை காரணமாகவும் அண்டார்டிக்காவில் உள்ள - & - &2. அபூர்வ உயிரினங்கள் அழிவை அண்மிக்கும் அபாயம் ாறிவரும் தட்ப வெட்ப நிலை காரணமாக, உல ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெங்குவின் வப்பம் அதிகரித்து வருகின்றது. இதனால் அண்கள்தான் அதிகளவில் அழிந்து வருவதாகத் தக க்கா பனிப் பிரதேசத்தின் உருகுநிலை குறைந்து வல்கள் தெரிவிக்கின்றன.

Page 10
படத்தில் ராயா நடிக்கும்படி
இ26 சகலகலா தயாரிப்பாளர் செய்யும் மோட்டிசம்மைய்னி அண்டர் கிரவுண்ட் வேலைகள்
La தயாரிபயா ருவர் பற்றி தமிழர்
யைத் தமது படங்களில் நடிக்க வைக்கப் பவர் தயங் ('s rt| auf அந்தரங் தனது அப் நடிகைக்குப் படவாய்ப்புக்களே படியே உங்களுக்கு தருகிறேன் ாமல் பாயின
பாரம்பரியம் மிக்க தயாரிப்பு நிறுவனம் மாவில்தான் பெரிய ஆளாகி ஒன்றும் சம் அதன் நிர்வாகியான Gunnan" Oliveau en நிக்கவில்லையே கல்யாணம் செய்து வைத்து நல்லபடி மாக பிதுக்கும் அந்த ' நல்ல பண்பாளர் பாக வாழாவது வைகாம் என அந்த நடிகையின் என்று கோபம்பாக்கத்தில் குடும்பம் முயன்றபொது அவர்களையெல்லாம் மிரட்டி
IMS II II WM HMT நிற்பதை நடிகைக்கு வந்த வரன்களின் எய்யாம் விரட்டிார் பார்த்தால் பார்க்கிறவர்களுக்கெலாம் அவ வருடங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத் LILI ம் வெளிப்பார்வைக்கு திருந்து அவரைச் சக்கையாய பிழிந்து விட்டு துக் மிகவும் நல்லவா இருக்கும் அவரது Its,
சொல் நம்புவது Plot உருப்படியா குடும்ப வாழ்க்கை அமையாததால் படத்தில் தங்கை வேடத்தில் நடித்த அந்த நடிப் பிப்போது நடுந்தெருவி நிற்றார் III, IV, la ாங்கிதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட WATAR எதிர்காலத்தையே o த்ெதுங்குப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுக பாதாத்தில் Pusafio ** A: "A """""""""""",MEDVICA". மட்டுமே கொடுத்தார் பக்திப் பாடல்களைப் பாடுவதில் பேர் பிரயாக்கிக் கொண்டவர் இவரது கட்டுப்பாட் * இந்த மூன்றெழுத்து
|0|| இருந்ததால் ■ w ally ILLIT A TIL PEYI A
இந்திக்குப்போகும் இருப்பு ஷில்பா கேட்ட
இடுப்பு பிரதேசத்தை மையமாக வந்து தமிழ்-தெலுங்கு என இரு 20 G5III? மொழிகளில் குழி படத்தை எடுத்துத் தூள் கிளப்பிய பியக்குநர் மும்பையில் பிருந்து வெளி என்சூெர்யா இந்த இடுப்பு விஷயத்தை இந்திக்கு கொண்டு போகிறார் யாகும் பிரய சினிமா பிதழ் தமிழில் விஜய்ாதிகர தெலுங்கில் பவன் கல்யாண் பூமிகா நடித்த ஒன்று இந்தித் திரையுவ நட் குமரி வேடங்களிள இந்தியில் அபிஷேக் பச்சன்-கரீனா கபூர் ஏற்க பரபரப் விாயில் இப்படம் பருவாகவுள்ளது. பா கர்ண் யொ
தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் குளி வெற்றிப் படத்தைத் மிட்டு வருகிறது. சில நடிகை
தயாரித்த எம்.ரத்னம் தான் இந்தி குளியையும் தயாரிப்பார் எனத் ாள் பற்றி கிசுகிசுக்களைத்தொட
ாகவும் வெளியிட்டு வருகிறது. SS uS uSS SS S LLLLLLT LLLLTLLS S LTL LT L TTTTt ofås Gis16 கதையை வெளியிடத் தொடங்
IDESIITEgi யது துே அங்கு பெரும் பர பரப்பை ஏற்படுத்த எரிப்பா NTYi Sir Air GLIN """""""""""""""", "YAVI, IJII. ULIML ாய் வருமா என Print Perror வா வெளிப்பட' ருக்கு மாற்றம் Pautatulu மகாராஜா அடுத்து · A ஏற்பட்டுவிட்ட பார்வை ஒன்று போது பத் தோல் அர்ஜுன் நடித்த அரசாட் கூறி GAV ADW: III பத்ரியில் நடித்தாள் KILOMA unitatud IATA II, MILITAN GALÁGYI LL). Il lui Lu, ா நீதிமன்றத்தில் M வெடம் அது கதாநாயகியாக நடிகர் Riffi li mill- விசாரணை ந்து வருகிறது SYSLLLL TZTLTLL LLL LLLLLLLT LLLLT LLLLTDT L T TT TTT LLLTTTT TTTTTTT L L L L SLS LSL SL S SLSLSLSLS ஏற்று நீடிக்க முடிவு செய்திருக்கிறார் ப்டத்தில் முத்தக் கட்ாளில்
வல்லியில் சிறிய வேடத்தில் நடிக்கும் எல்லாம் பூந்து விளையா "|- பியர் பிரபுபிரபுதேவா ராளி முகர்தான்) புதும் பார்பிாப்ளின் படத்தில் பொடும்படி கூறான முகர்
iா டி ஒப்பு கொண்டுள்மிடம் சென்றுள்ார்க்குநர் ஈஸ்வர்மோனிஷா
DAT JUTTA படம் லவ்சேனல்
கோதோடு சொல்லுகிறோம்விப்
ாரு காதல் கன கதாநாயாக இருந்து நவாபியர் ா திரா பிரிகுந்து பதவி நடிா மாறியிருக்கும்பித்திரம் ஒன்றி படத்தில் ாகவில் ஒருவ இப்போது "|" "PW || Ann Ansin முன்றெழுந்து நடிகையின்
டிரம் Uji ம்ெ LINJIJJJII. NON A JE NA It is Tali ாழியாக நடித்துள்ளிழுத்து Gran சா டி ஒாந்துவிடுகிறார் அன்மையாருங்ார் ழ UTFORMATU புரு III பொன்றி நகர்வை நன்ாாடு :து இருந்தாதிலும் ஆன்மு
கொ ாட்டியிட்டதான்று நாடன் ஒன்றாகத் திரிந்து பெருந்தொக UT r சொத்துவிட்டதே இந்த காம் பா
காபடத்திய நடிாப்பாபது யார
துவ பருதியா வில்" நடிகரின் வாயில் விழுந்து அவரது மாவி |ATI
ாம் துரு செய்வதில் வம் காட்டும் நந்திருந்த தனது
குளிர்பானம் ஒன்றின் பொரத்த பெ
ருயா முன்றெழுந்து பெருாய
திருது 师4* * *. டெழுத்துள்ளதின் நீர்த்தொகுப் ாடு காவா விட்டுப் பிரிந்தர் வரான
அனுராம் இப்போது ாத்தினரயில் |
Ergola into Ur. ன்ாந்தின் LIIVINT ETT VITIT
*Ls ■ ா வள்ளி வருகிா ராம் IILLIT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

are மொதம் ш й. авводи аш
ஜோடியாக மொடல் அழகி வர் ரா நடித்த பயமுடன் படாத சென்ட் செல்வ மறுபடிய்ேயை வைத்து பியக்கும் ள்ே என்னும் மொடல் அழகி விஜய்க்கு ாேடியா
ப்பொது ரா படத்தில் நாயகியா நடித்து
ங்கள் நடிக்கும் பொம்மை
ாறு முன் வெளியாகிப் பரபரப்பாக ஓடிய ப்ெபொது தெ பெயரில் புதிய படமொன்று
பனாருசொனா ஆகிய புதுமுகங்கள் நாயகிகா வர்களுடன் பிருதிவிரார் யாபுரிாமி பா நடிக்கின்றார் ன் நாயகனாக நடிப்பதுடன் படத்தின் கதை வாம் எழுதி பிாசயமைத்து விக்குகிறார் பொம் ஒன்றுக்குள் ஆவின் புகுந்து கொண்டு ܠܐ ܢܬܼܬܘ
நீரில் கிராபின் மிரட்டங்களும் உண்டாம்

Page 11
குளின் கார்த்திக்கைப் லசுந்த்ராவுக் LİDGF59'rTGEHEUTISÜT D IDIT6T65II i da TIGÜ ELIlal" I Ie35QLIQLD LDII fl TAE **
பிடப்புக்களுக் ಇಂಗ್ಕ! "STI"
"""""""""""""" | JIMMI LI
ாவிதன் என்று T பரிகாமுசாக செய்திகள் A Mibi in இது பற்றி மொன்றுக்கு TTITTA AWA ALLE" படத்தில் | WHUU ULI அந்தப் படத்தி குட்படுள்ளது Air it. | , சொல்வா far an
அம்சவிர்தன் ஜோடிாக : 醬 ாக்கு கோபம் கோப DE! JAGUAGE". 3", CA 鼻■■ 鸞 ம் பெருமா UTGITTAJILI ATI i lit if it is le Hill, +lại []LIL Thski Ali Tr"), Lrir"i ITLfl. '? கொள்வதாக கூறிவருகிறார் சிட்டிசன் பட்தின் LA TILFAT Go Tina 19. III ILLI II u II LI IL LI JIA JJ JJ ii-Waċir Solari . * நட்பு காரனாக ஆ ாந்து ULAi sa lang kilay AW I u I. Nikarfa li mili similiT iii r r I II து இதன் பின் பல இயக்குபவர் புதியவரான ர கார்த்திக்குக்கு இந்த விரும் எள எதிர்பார் இவர் பல படங்களில் பதவி இயந்து KUMPANY, நன்றி பாராட்டக்கூடாதா பரிபுரிந்தார் | YI *
AAN IN I || ||
 

Guilt
ந்த்ரா தான் கலந்து ாரில் அவரை ரோம் அழத்போது முட்-அவுட்
வர் கூறியபோது
வந்த வந்தானவ அப்பி பீப்பிடும்போது ா வருது அதை கொஞ் ரேன் இப்போ சிட்டிசன் ம்" என்று தெரிவித்துள்
அஸ்ட்ரா பொடோன் ாட்சிகளில் அஜித்துடன்
நடித்திருக்கும் வகத்தா புதி படவாய்ப்புக்கள்
-ஜோதிகா | H grüL mit
o
=பு ந்ெதிப் படங்ாளத் தயாரித்த ராம் ரத்னத்தின் மகனும் நட்புக்காக படத்தின் கதாசிரியருமான ஜோதி KI GARITAT PASAULYJNIJIET படமொன்றை இயக்கவுள்ளார் இப்படத்திற்கு நாவலப்பா என்று பெயரிடப்பட்டுள்ளது
ஆதிருமணத்திற்குப்பின் பெரிய திரையில் நடிக் வாப்பில்லாமல் இருந்த ரஞ்சிதா நீண்ட இடைவெளிக்குப் பின் நாசா இயக்கி நடிக்கும் மாயன் படத்தில் இரண்டாவது நாயகியாக நடிந்து வருகிறார். உமாதவன் நடிக்க தோழன் என்ற படத்தை புஷ்பாவார்கள் என்ற புதியவரின் இயக்கத்தில் தயாரிக்க இருந்தது வெங்கடேன்பவராலயம் பட நிறுவனம் இப்போது மாதவன் பிலியாக இருப்பதாய் இந்நிறுவன்ம் சூர்யாவை வைத்துப் படமொன்று தயாரிக்கவுள்ளது ஆதமிழில் படவாய்ப்புக்களின்றி இருக்கும் கௌசல்யா மம்முட்டி ஜோடியாக மண்யாளப்பட மொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ராட்ச ராமன் என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை வினயன் இயக்குகிறார் அவரின் கதாநாயகன்களாக அறிமுகமாகும் வரிசையில் விஜயபுரி விரள்பட நாயகன் ஆனந்தனின் மகனும் டிஸ்கோ சாந்தியின் தபியுமான ஜெய் ஆனந்த நாமா படம் மும் நாயகனாக அறிமுகமாகிறார்
ஆமும்தா இரட்டை வேடங்களில் நடிக்கும் மும்தாஜ் படத்தின் கதை நடிகை ஒருவரது கொலை பற்றிய கதைக் கருவைக் கொண்டதாகும் இதில் நடின்கல்லூரி மாணவி என இரண்டு வேறுபட்ட வேடங்களில்
நடித்து வருகிறார் மும்தா_உ
டிவெற்றிகரமாக ஓடிக் கொள்புருக்கும் மிடில் கிளான் மாதவன் மூலம் பெரிய தின்ரல் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் சின்னத்திரை இசையமைப்பானா திா இப்படத்திற்குப் பின் புதிய படங்களில் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்
இல்லாத்தில் பெரு வெற்றி பெற்ற தென்பிப் பட்டனம் தமிழில் தயாராக இருக்கிறது. இதில் அர்ஜுன்-பிரகாமிகள் இணைந்து நடிக்க
Elli TRAITTENTIT ' ) { இப்படத்தில் நடிக்கவுள்ளனர்
பிரசாந்த் படப் பிரச்சனைகள்
பிராந்த் நடிக்கும் படங்கன் என்றால் சொன்ன நிதிக்கு வெளி யாவதில்லை என்று பிரச்சனை சமீபகாலமாகத் தோன்றிருக்கிறது l ாேள்களில் வருடர் கணக்கிள் கூட அவரது படங்கள் வெளியாகாமல்
LIFT
மற்று"என்ன விலை அழகே ஆகிய படங்கள் பலமாதமாகியும் இன்னமும் வெளிப்ான பாடிப்பை பிரியாத வரம் வேண்டும் அதே வருகிறது இதோ வருகிறது என்று இழுபட்டுத் தாமதமாகி வெளியாது. இதனால் அப்படத்தின் வெற்றியும் பாதிக்கப்பட்டது
இப்போது விரும்புகிறேன் படப் பிரச்சனை நடிகை தயாரிப்பாளர் ஆயோரது இழுத்தடிப்புகளால் தள்ளி கொள்ாடு பாகிறது இப்படத்தின் வெளியீடு இப்படம் நன்றாக வந்திருப்பதாக நல்ல பேச்சு இருந்தும்கூட வெளியீடு தள்ளிப்பிப்ரால் பிரசாந்தின் இன்னொரு தோல்விப்படமாக இது அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதற்குப் பிராந்திாரணமாக இல்லாவிட்டாலும் இனிமாவது இப்படி யானவர்களின் படங்களின் நடிக்காமல் விடுவது அவருக்கு நல்லது
நிறைவேறாத ஆசை
இயக்குநர் நரேஷ் கிருஷ்னாரிடம் உதவியாளராக இருந்து பின் தயாகச் சென்று பட்மெடுக் ஆரம்பித்தார் திருப்பதிசாமி இவர் பிக்கு ராக அறிமுகமாகும் முதல் பட வாய்ப்பு பிள்குக்கு தெலுங்கில் தான் கிளடத்தது
வெங்கடேஷ் நடித்த கணேஷ் இயர் முதல் இயக்கத்தில் வெளியாகிப் பெரு வெற்றி பெற்றதோடு மாநில விருதுகளையும் வென்றது அடுத்தது நாகார்ஜுன் நடித்த ஆஷாத் அதுவும் பெருவெற்றி
களேஷ்'இதே பெயரிலும் ஆடித் குருஷேத்திரம் என்ற பெயரிலும் தமிழில் மொழிமாற்றப்பட்டது இருப்பிலும் நேரடித் இயக்க வேண்டும் என்ற ஆ ைவிஜயகாந்த் நடித்திருக்கும் நரசிம்மா படம் மூலம் தான் நிறைவேறியது என்றாலும் இப்படம் வெளியாகி ஓடுவதைப் LIIHä I முடியாது செய்து விட்டது விதி
ஆம் அண்மையில் ர் விபத்தில் அகாமராம் அடைந்து விட்டார் திருப்பதிாமி

Page 12
%\ 1 ܢ ခÝဤ Sč
AN NA வெண்புறாவே.
Aluli GUBIIDILIÍ. GODILL 2 Admini
SS C M S 0 0 0 SSS SSYSSS L0L LL LLLLLS
finite IDU தர
தி "、",* BIASAC ' ரி
Duri||
வெண்புறாவே. ೧5/g೯೦ நில்லு சொல்வதைக் கேளு விடை கூறு ,િ கை கால்களுடன் மனதும் ஊனப்பட்ட நாட்டின் எதிர்காலச்
இரு வேளை நெல்லுச் சோறாவது கிடைக்குமா என {" அனாதைகள்
மழைக்கும் புயலுக்கும் பயந்து கொட்டிலிலே கண்ணிரும் கம்பளையும்
{" அகதிகள்-3ரு
இந்தியாவின் தமிழக மாநிலத்தில் சினிமா நடிக நடிகையர்க்கு இரசிகர் மன்றங்கள் வைப்பது ஒன்றும் புதிதல்ல அண்மையில் தூத்துக்குடியில் உள்ள இளைஞர்கள் சிலர்
lЛ-Шdi sl. Tajlajeli i je iz இரசிகர் மன்றம்
மறைந்த டொனால்ட்பிரட்மன் மொத்தம் 5 புத்தகங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 24ம்
எழுதியுள்ளார். அவை: glg gëdsi
1 டொன் பிரட்மன்ஸ் புக் ஒஃப் கிரிக்கெட் (1930) டெண்டுல்கரின் 28வது 2. ஹவ் ரூ பிளே கிரிக்கெட் (1935) பிறந்த தினத்தன்று 3. Gold கிரிக்கெட்டிங் (1938) இவர்கள் டெண்டுல்கர் 4. ஃபேயார்வெல் ரூ கிரிக்கெட் (1950) இரசிகர் மன்றத்தைத் 5. தி ஆர்ட் ஒஃப் கிரிக்கெட் (1958) திறந்து
S SS SS SS SS S
மழைக்காலத்திலாவது பாடசாலைப் பக்கம் இதுங்க இடம் கிடைக்
{I(M ցIn/50 UII05/50
நிம்மதியாக ஊர் தேச சென்று வேலை தேடி திரும்ப முடியுமா என் பயத்தில் பட்டதாரிகள் । ଡଃ
g/0ւսյո07 g|Լ0ւմld; சுதந்திரமாக நடமாட
சுதந்திர நாட்டின்
பிரஜைகள்-இருபுறம் கிகி
புத்தம் பற்றியே எழுதி வெறுத்துப் போன கலைமாமணிகள்-இருபு இல் ցա, 000Wկg//GA/: இவையொன்றும் கவிை
விடியலைத் தேடும்
ஒவ்வொரு நெஞ்சத்தின பெயர்எஸ் வசந்தகுமார் பெயர் ஆர்.விஜிதா olului: * குமுறல்கள் Giugi: 18 6նա5/* 20 Grib, gav6ir. " ғұрп5Татралі முகவரி: f: 6նա5): 20 ೧-೫೮೦೦ Flfsö5)...?
- ᏬᏌᎮᏭ56Ꮧ f: வெண்புறாவே.
ரத்துவததை ... ... (UP956).JT1: 6)Q/GNÓTLJIM) NTG மேல்பிரிவு " | ೫೦ ಪೈ |" உக்குவளை DIT GOITTILLIT GOT முதூர்-04 நில்லு பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு နှီ။ θηβ)/ fons, Giusorn 5. GIUDOLDUUUITGESTIGIOONI பத்திரிகை கிரிக்கெட் "·缪"
கொள்ளாமலும் இருக்கிறோம்.
கிள்ளி எறிவதில்லை.
வெற்றி எப்பொழுதும் நம்மிடமே தங்கி இருக்க வேண்டுமானால், சின்ன விஷயங்களில் கூட மிகவும் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும்.
அற்பமான விஷயம் தானே என்று அலட்சியமாக இருந்து விடக்கூடாது. காரணம் அதில் தான் வெற்றி அடங்கி இருக்கிறது.
சின்ன விஷயம் தானே சில நிமிடங் கள் தானே என்று அக்கறை காட்டாமல் இருந்தால், நமக்கும் வெற்றிக்கும் நீண்ட இடைவெளி ஏற்பட்டு விடும்.
படி செய்து விடுகிறது.
நாம் ": செய்வது எவ்வளவு பெ
உணர்ந்து கொள்ள வேண்டும்.
எனவே தான் பாரசீகப் பழெ
நிற்கும்.
யிரக்கணக்கான டன் எடையுள்ள சிறு ஒட்டை ஏற்பட்டு விட்டால் அது கப்பலையே கடலில் முழ்கும் படி செய்து விடும்.
வண்டிச் சக்கரத்தின் கடை ஆணி கழன்று விட்டால் வண்டியே சாய்ந்து போகும். சிறிய ஆணி பெரிய வண்டி யையே கவிழ்த்து விடும் போது அத 渤* முக்கியத்துவத்தை அறிந்து
ՓTol16II ԱքLLIկ Մ),
இப்படி ஒவ்வொரு பொருளிலும் முக்கியத்தன்மை இருப்பது போலவே நம்முடைய வாழ்விலும், அணுபோன் ATACA 醬 கிறது.
சிறிய காயமே உயிருக்கு உலை வைத்து விடும் காலில் குத்திய துரும்பே பெரிய நோயை உண்டாக்கும்.
இருமல் தானே என்று அலட்சிய மாக இருந்து விட்டால் ஊசியால் எடுக்க வேண்டியதை கோடரி கொண்டு எடுக்க இயலாதபடி கொடிய நோயின் வளர்ச்சிக்கு வழி அமைத்துக் கொடுத்து விடும்.
தகுந்த நேரத்தில் டாக்டரிடம் செல் லாத படியினால் உயிரை இழந்தவர்கள் பலர் இருப்பதை அன்றாட வாழ்வில் 96 IT 600T (UPOLUYLD,
நாம் பெரிய விஷயங்களையே தேடி அலைகிறோம். ஆனால் நம் கண்
கவனத்தையும் செலுத்துபவர்தான்
செய்து விடுவதால் நாம் எ பெறாமல் இருக்கிறோம்.
யும் மிகவும் கவனத்துடன் வைத்து மு னுக்கு வந்தவர்கள்தான் செய்தவை தி
வீரர்களாகவே இருப்போம்
முன்னே இருந்து கவனத்தைக் கவரு கின்ற சிறிய விஷயங்கள்ே பெரிய கஷ்டத்தை உண்டு பண்ணுகின்றன என்பதை மறந்து விடுகிறோம் அறிந்து
வீடுகளை இடி மின்னல் தாக்காத படி காந்த இரும்பை வைக்கிறோம். இடி தாங்கி இருக்கும் இடத்திலே சிறிதாக முளைத்திருக்கும் அரசச் செடியை
அதன் பயன் நாளடைவில் செடி பெரியதாகி சுவரையே விரிசல் விடும் பதவி உயர்வுகள் வந்தை
என்று கற்பனை ரிய சக்தி வாய்ந் இலாபமடைவர் தவையாக இருக்கின்றன என்பதனை
ΙΟΠ இவ்விதம் கூறுகிறது. இப்பொழுது விஷயங்களைச் செய் நாளடைவில் பெரிய காரியங்கள் உன்னைத் தேடி வந்து
அதி மேதை என்பவர் யாரென்றால்
faiei fleet layLIRGEF) intenth Bena
சிறிய விஷயத்தின்மீது தன்னுடைய முழு
நாம் அதிமேதை என்று கருதி சிறிய விஷயங்களைக் கவனிக்காமல் அலட்சியம்
திலுமே வெற்றி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியை தரும் சம்பவங்கள் நடர்
தச் செய்பவர்கள் என்பதனை உணர்ந்து கொண்டு சின்னஞ்சிறு விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து முழுமை யாக காரியத்தை முடித்து என்றும் வெற்றி
கல்வியில் இருந்து வந்: OýQAJJETTIIÓ9,677, GALLIITILIITTI
ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்க
ENLILLb: (கார்த்தி ரோகண முன்னரை வந்த கஷ்ட வாய் சிறந்து விளங்கு முன்னேற்றம் ஏற்படு கல்வி சிறிப்பளிக்கும் கள் எதையும் திட்டமிட் தரும் அதிஷ்ட நாள் திங்கள்
அதிஷ்ட இ மிதுனம்
மிருக திருவாதி முக்கால்) இருப்பது ந தாமதமாகும் குடும்பத்தி மறையும் உத்தியோகத் மேலதிகாரிகளால் நன் வர்களுக்கு கல்வியில் உ 游s,áunumföü山 அதிஷ்ட நாள் செவ்வா அதிஷ்ட இ assissL. (புனர்பூ Լյժմ, Վ, குடும் பத்தி
சனைகள் தீரும் வார இ
அதிஷ்
தில் இருப்பவர்கள் ெ கொள்வது நல்லது மான ஏற்பட்டிருந்த தடைகள் வியாபாரிகள் குறைந்த அதிஷ்ட நாள் வியாழன் அதிஷ்ட இலக்கம் 04
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமாதானம் சமாதானம் நஇநாட்டு நடப்புக்கள்:
Y, S E- ைவிட்டுக் கொடுக்க முன் வராத W(1N யோத அலைகளும்
ர்ே ஆட்சி முறையில் இயந்துவிட்ட அக்கினிச் சுவாலையும் அப்பாவி மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்
எமக்குக் கற்றுத்தந்தது என்ன? ܐy-ܟܔ +* சமாதானம் நோர்வேயிலா? இருவேளைக் கஞ்சிக்கு %Սոյ6ցյաիր) (0:1):
உள் விட்டுச் சண்டை யோத போது வெளிவிட்டார் வந்து என்ன பயன்.
S
வி Sitti S5 Gurg,
பணத்திற்கு ஆசைப்பட்டு
1957ն தேசம் என டிே வந்து
போராடிய கிளஈகளின் உடல்கள்
எறிகணைக்கு தாக்குப் பிடிக்காமல்
|5|ւg gլգ55 թ000ւարան Gunulla,
R
கலவியைக் கைவிட்டு
ஆயுதத்தை ரந்து முன்னரங்க பங்கர்களில் வெடிமருந்துகளுடன்
இன்று இவ்வொரு ஆத்மாவின் முச்சிலும்
நிழலாடுகின்று சமாதானம்
எப்போது வழி திறந்து
வாழ்வு தரும் என்பது
|íflung, tjölff
எம். முகமட் ஜலீஸ், சவூதி அரேபியா
. . . . . . . . . . . . . .
ருேபுறம் |ೇಗೆ ೭೧ ೫೧೧!
5á gairt (may all. (I oifigiúilg5.16; 606 II (ILவருங்கா மொட்டுக்குள்.
ܟܓ 1+
սոցներմկ ց/հարց) I/O) LDY மக்களின் வாழ்க்கைச் செலவுகள்
காட்டுத்தியாக எரிந்து கொண்டிருக்கின்றன. B-S్న
LSL L S S S L S S S L S L S L S L SLS ug:
| I IV
gily 685LOligibernanelwy: அரிருக்கு உறவிருக்கு பேரிருக்கு புகழிருக்கு இரங்குமா உன் இதயம் பிச்சை கேட்க முடியவில்லையே (PLS) CU TE) என்னவளே நீயும் கொஞ்சம்
விடிருக்குப் பாயிருக்கு இன்னும் ஏன் சிந்தித்துப்பார் விழிகள்மூட தூக்கமில்லையே-சவக் Քյար գյո0) քաոս நான் சொல்வது காடிருக்குப் பேயிருக்கு இருக்கிறாய். புரியும் உனக்கு கண்ணைமூட மார்க்கமில்லையே VASI # வெளிச்சத்தில் இரவுக்கு நிலவு றம் ஆறிருக்கு குளமிருக்கு வர விருப்பமில்லையா? எவ்வளவு அவசியமோ
. . . հի (լից: அவற்றிவிழ துணிச்சலில்லையே-கோயில் அல்லது S/509 3100 தேரிருக்குத் தெருவிருக்கு | : ԱpւգագՈւ000 ար: எனக்கு நீ தயல்ல தெய்வத்தை நான் காணவில்லையே . VP49 VPG
உன்னால் நான் விேயம் வரைவதில்லை. தும் வாயிருக்கு நாவிருக்கு நான் படும் 7ó 60.5ffalo.I...?
வார்த்தையேசச் சக்தியில்லையே-நூறு வேதன்ை 2.6765 2 GÓTICO) GIG/DL. நோயிருக்கு நொடியிருக்கு கூறித்தான் அழகாய் வந்திடுமோ நொந்து அழ யாருமில்லையே :9ցիա வேண்டுமா? என்ற பயத்தால்
YG மனைவியுண்டு மக்களுண்டு Upit 800 m LU6565)Ŭ மகிழ்ச்சி வாழ்வில் வந்ததில்லையே-வினை ரோஜா போல் தொலைத்து விதைத்தது யார்? அறுப்பதுயார்? காதல் இல்லாத என் முகவரியை விதிக்குக்கூட இரக்கமில்லையே! Ձյուgգյն 2-67ւմա? இரவில் தேடவைக்காதே ஸ், புத்தளம் கவிஞர் செகுணரத்தினம். ே அஜந்தகுமார், அக்கரைப்பற்று
ரி பரணி கார்த்திகை செய்தொழில் நன் பற்சிகளில் வெற்றியும் த்தியோகஸ்தர்களுக்கு யும் மாணவர்களுக்கு தடைகள், விலகும். கள், முதலீடுகளால்
: 06.
கை பின் முக்கால், | மிருகசரிடத்து குடும்பத்தில் இருந்து லை தீரும் பணவரு ம் உத்தியோகத்தில் மாணவர்களுக்கு GANƏFİTAĞ ğ, Gir, ə? LIMILITif) ச் செய்வது நன்மை
Jö6lo: 02.
ரிடத்துப் பின்னரை ரை புனர்பூசத்துமுன் எதிலும் விழிப்புடன் லது பணவருவாய் பிரச்சனை தோன்றி ல் உள்ளவர்களுக்கு ம கிடைக்கும் மாண ர்ச்சியுண்டாகும் விவ திம இலாபமடைவர்
த்து நாலாங்கால் லியம்) தொழிலிலும் ம்இருந்து வந்த பிரச் பதியில் மன மகிழ்ச்சி தறும் உத்தியோகத் ாறுமையுடன் நடந்து வர்களுக்கு கல்வியில் விலகும் விவசாயிகள் aյույմ) -9,60ւaյի:
மகம் பூரம் உத்தரத்து முதற் கால்) தொழிலிலும் குடும்பத்தி லும் நன்மைகள் ஏற்படும் பொருளா தார சிறப்புக்கு வழியுண்டாகும் உத்தியோகஸ் தர்கள் எதிர்பார்த்த பலாபலன்கள் வந்து சேரும் மாணவர்கள் கல்வியில் உயர்ச்சி பெறு வர் விவசாயிகள் வியாபாரிகள் உரிய இலாபம் பெறுவர்.
அதிஷ்ட நாள் புதன்
அதிஷ்ட இலக்கம் 03
as 68760s. உத்தரத்து பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை)தொழில் நிலையில் முன்னேற்றம் குடும்பத்தில் மன மகிழ்ச்சியும் ஏற்படும் உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் வந்தடையும் மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சியுண்டாகும் விவசாயிகள் வியாபாரிகள் உரிய இலாபமடைவர் அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 01
Bilj-mumifima
göIGNUTTIIb:
சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுண்முக்கால்தொழில் நிலை கஷ்டங்கள் தீர்ந்து மனதில் சந்தோஷம் நிலவும் குடும்பத்தில் மனமகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடந்தேறும் உத்தியோகஸ்தர்க்ள் நன்மையடைவர் மாணவர் கள் கல்வியில் உயர்வு பெறுவர் விவசாயிகள் வியாபாரிகள் இலாபமடைவர் அதிஷ்ட நாள் திங்கள்.
அதிஷ்ட இலக்கம் 05
விருட்சிகம்: விசாகத்துநாலாங்கால் அனுஷம் Golgol.)Glousiff LILIII980IBIgolf லும் போக்குவரத்திலும் அவதானம் தேவை பணத்தட்டுப்பாடு நிலவும் உத்தியோகத் தில் உள்ளோர். சில சங்கடங்களை எதிர்நோக்கு வர் மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை தோன்றும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 04
மிதுனம்
B59. GILDLÚo
- சூரியன், வியாழன், இராகு - செவ்வாய், கேது - வெள்ளி புதனி, சனி
கர்க்கடகம், சிங்கம், கன்னி இராசிகளில் சந்திரன்
இவ்வாரம் சஞ்சரிப்பார்.
5g):
முலம்பூராடம் உத்தராடத்து முதற் கால்) காரியனுகூலம் பணவரவு குடும்ப மகிழ்ச்சி என்பன சிறந்து விளங்கும் உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவர். மாணவர்களுக்கு கல்விச் சிறப்புண்டு. விவசாயிகள் வியாபாரிகள் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.
அதிஷ்ட நாள் செவ்வாய்
அதிஷ்ட இலக்கம் 02
D85ılıb: உத்தராடத்து பின் முக்கால் திரு வோணம் அவிட்டத்து முன்னரை)
குடும்பத்தில் மகிழ்ச்சியும் பணவரவும் ஏற்படும் உத்தியோகத்தில் உள்ளோர் எதிர்பார்த்த உயர்வுகள் வந்தடையும் மாணவர்களுக்கு கல் விச் சிறப்புண்டு விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபமடைவர். அதிஷ்ட நாள் புதன்
அதிஷ்ட இலக்கம் 01
(Bibulb. அவிட்டத்து பின்னரை சதயம் பூரட்டாதி முன்முக்கால்) தொழில் ர்ந்து பொருளாதாரம்
கஷ்டங்கள் சிறந்து விளங்கும் உத்தியோகத்தில் உள்ளோர் மேலதிகாரிகளுடன் இணைந்து நடப்பது நல்லது மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும். விவசாயிகள், வியாபாரிகள் இலாபமடைவர். அதிஷ்ட நாள் திங்கள்
அதிஷ்ட இலக்கம் 03
Scob: பூரட்டாதி நாலாங்கால் உத்திரப் பாதி ரேவதி,தொழில் நிலையில் பிரச்சனைகள் தோன்றும் பொருளா
தாரம் மந்த நிலையடையும் உத்தியோகஸ்தர்கள் விழிப்புடன் நடந்து கொள்வது நல்லது மாணவர் களுக்கு கல்வியில் உயர்ச்சி கிடைக்கும்.விவசாயி கள், வியாபாரிகள் எதிர்பார்த்த இலாபம் குறைவாகக் கிடைக்கும். அதிஷ்ட நாள் திங்கள்
அதிஷ்ட இலக்கம் 01
yi. 24-30, 2001

Page 13
பெண் சாத் GBS), Go),
SS அளவுக்கு அ El
மருந்துகளும் விற் கால்,பின் என்பவரின் அவள் தங்கை டென்
சந்தையில் கண்ட கண்ட பொருட்களை வாங்கிப் பணத்துடன் அழகையும் விரயம் செய்து கொள்ளாமல் இருக்க இதோ சில
அருமையான அழகுச் சாதனங்கள் இவை இளம் வயது அ
உணவுப பணடங்களும கூட தங்களுக்கு ஆவி உல
அப்பிள்: 58, La பிசுபிசுப்புள்ள சருமத்திற்கு ஏற்றது. 19.535 Ly. 2605 (Upsi, Ü LUGO) F (Face Mask) 25 Ü பயன்படுத்தலாம்.
UIT95ITib.:
பாதாம் எண்ணெய் உலர்ந்த சருமத் குளித்தால் முடி படியும் பளபளப்பாகும் திற்கு மிக நல்லது முடியைப் பளபளப் LDTTT பாக்க வல்லது பாதாம் தோலைக் பாதாம் பருப்புடன் மோரைக் கலந்து கத்தியால் உரித்து உடலில் தடவிக் பிசைந்து கலவையை முகத்தில் பூசிக் GJ, TGIGIGITLD. கொண்டு 15 நிமிடங்கள் ஊறவிட்டு
Lortrij Grt til: முகத்தைக் கழுவ முகம் பிரகாசமாக
இதுவும் உலர்ந்த சருமத்திற்கு ஏற்றது. இருக்கும். பழத்தைச் சாப்பிட்டு விட்டு சதைப்பற்று தேன்: டன் கூடிய கொட்டையைச் சருமத்தில் சுருக்கம் விழாமல் இருக்கவும் இளமை தேய்த்துக் கொள்ளலாம். காக்கவும் தேன் சிறந்த உணவு சிறந்த
IntroS: அழகுசாதனம் இதை அப்படியே பார்லி பவுடரை இரண்டு தேக்கரண்டி முகத்தில் பூசிக்கொண்டு 15 நிமிடம் எலுமிச்சைச்சாறு கொஞ்சம் பால் காய விடலாம். பிறகு வெதுவெதுப்பான இவற்றுடன் கலந்து முகத்திற்கு மாஸ்க் நீரில் கழுவி விட வேண்டும். போட்டுக்கொள்ளலாம். எலுமிச்சை
முட்டை கருத்த மேனியை வெளுப்பாக்க எலு வெண் கரு சருமத்தை இறுக்கும் மிச்சை கண்கண்ட மருந்து, ஆனால் தளர்ச்சியை நீக்கும். மஞ்சட்கரு ஊட்ட உலர்ந்த சருமத்திற்கு இது உதவாது மளிக்கும் பாதாம் எண்ணெய் கிளறிய எண்ணெப்பசையுள்ள சருமம் கொண்ட பால் இவற்றுடன் கலந்து பயன்படுத்த வர்கள் எலுமிச்சம் பழச்சாற்றைப் GO)6). பூசிக்கொண்டு ஊறவிட்டுக் குளிக்கலாம்.
லையோ பார்த்துக் கொண்டால் கண் கள் களைப்படையாது. உங்கள் உடைகளை நீங்களே தைத்துக் கொள்கிறீர்களா? துணிவாங்கும்போதே சிறிது அதிகமாக வாங்கிவிட்டால், அதற் குப் பொருத்தமாகக் கைக்குட்டையோ தலையில் வைத்துக் கொள்ளும் ரப்பர் பாண்டோ செய்து கொள்ளலாம். S) தையல் இயந்திரத்தில் உள்ள பெல்ட் " 1 ಉಗ್ರಃ நீளமாக இருந்தால், அதனைக் குளிர்ந்த தீர்மானித்தார் ᏭfTᏫᏍ,; நீரில் அரைமணிநேரம் ஊறவைத்துப் விக்கு குடும்பம் குடி பின்னர் வெய்யிலில் காய வைத்தால் சரியாகி விடும். LųLD, OBTIE595 SF595 VolG5|| தடிமனான துணிகளைத் தைப்பதற்கு விற்பதிலும் நல்ல 6 முன், தையல் இயந்திர ஊசியில் விக்டோரியாவுக்கு சிறிது சவர்க்காரம் தடவினால் ஊசி - யும் அழகிகளாக இ உடைவதைத் தடுக்கலாம். கூட்டம் எப்போதும்
S LS L S L S S LSL S SL S S S S குறிப்பாக, விக்ே
(ܓ)
த்தரிக்கோல் மழுங்கி விட்டதா? கவ லையே வேண்டாம் கத்தரிக் கோலைக் கொண்டு, உப்புக் காகிதத்தை வெட்டி னால் மீண்டும் கூர்மையாகி விடும். ஊசியில் நூலைக் கோர்ப்பதற்கு முன் (ܓ) நூலின் முனையை நகப் பொலிஷில்
னைத்துப் பின் கோர்த்தால், மிக (s)
எளிதாக நூல் ஊசியில் நுழையும். நீண்ட நேரம் தைக்க வேண்டிய வலை உள்ளதா? கையை ஒரு குஷன் லையணையின் மேல் வைத்துக் கொண்டு தையுங்கள். அத்துடன் அவ் வப்போது, மரங்களையோ ஜன்ன
SSS SSS SSS S SSS SSS SS LS SS SSS SSS
கன்னத்திலும், நீலக் 2 . ہے۔
* Z 繆 GJIT இல்லை என்றாய் ঠিত 63-36s ವಿಞ್ திரப் ܥ ܐ . */ esر 蔷 حمرار .
綠 * 溪 蕨艇 憩
UM 6U/TO
மாறினான் உட்ஹல்.
Luargau கிரேக்
ஞானி, டெமாஸ்தனி கடி பேசுவதாயும் அ காட்டுவதாயும் சொல் | மில் ஆரூடமும் கு
súlö(LIsluIII.
ஒருநாள் அவளி வந்தான் ஜேம்ஸ் பிள னிடம் விக்டோரியா தாள். தாங்கள் இ வாழ்க்கை நடத்தவே : கூறுவதாக விக் அவனும் நம்பினான். 36). Ibub LDGOSTLD
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) |
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் 960). LIGOTib.
LDMMUDTMI6)IMI
முகவரி. தெரிவு செய்யப் குடும்பங்களை 魯
S S S S S S S S S S S S S S S S S S S S S S S SSSSS S S S S S படுகிறவர்கள் தமது பூருக்கு ஒடிவிட்டார்: தொழில்: S S SSS S S S S S S S S S S S SS S SS S SS SS SS SS SS SS Lu rije, 60) 6M டென்னஸியும் 0لامة 60)GGurILLIld: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர மூவரும் சேர்ந்து
பாடற்ற வாழ்க்கைக் ஆதரவும் கிடைத்தது TAAS S S S S S S S S S S S S பியது. பெண் உ கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 30-06-2001 பயங்கரமான கருத்துச்
முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு EläGLITsun.
சுரிக்க உதவும்
2 cmitem10-Elisemin-bleuGfúLIMLj gefield
எவ்வளவு பேருட பெண்கள் வாழ்க்கை சிதைவு செய்து கெ Glasuu Lu DiffGOLD (G6AJ பிரச்சாரம் செய்வதற் நடத்தினாள்
YT TLLTL LLaaTTTT TTL TLLT LMLL நிந்தவூர் வாசகிக்கு asgjesnjżLib! LLLLLLLL T S TYYLLLLLLL LLSLLLL LLLLLL THLLLL இவர்தானி
ஏ.ஆர். பாத்திமா ஷபா 435, ஹாஜியார் வீதி, நிந்தவூர்,
Jo60L LJT
பறிபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக வாசகியா சார்பில் வாழ்த்துவோம்| அறிவதற்காக எல்லா
விடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? son, பத்திரிகை
விவரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும், தபால் மூலம் ஆயிற்று எழுதியே
TS TTT 00 LLLTLTLLLLLT TTTTLLLL LLTLTLS LLL TTTTLL TTLTS0 TS LLLLLT TTTLLLLS கூட்டங்களிலும் சொ
ollä;GLITALLIT.
6ᎠᏂ ᎢᏂ Ꭲ 1.
গঙ্গাঁ, 24-30, 2001 தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SSSSSSSSSS
பெண் சாத்தான் என்று அவள் எதிரிகள் காரனாக அவளிடம் வந்து சேர்ந்தான் அவளுக்குப் பட்டம் சூட்டினார்கள் உட்ஹல், அவனையும் சேர்த்துக் கொண்டாள்
அமெரிக்காவின் மிகப் பெரிய கோடீஸ் விக்டோரியா, வரரான வாண்டர்பில்ட் நோய்வாய்ப் விக்டோரியாவின் தாய்க்கு
ஆரம்பம் முதல், பிளட்டைப் பிடிக்காது. அவன் தன்னை அடித்துத்
யர் சூட்டும்
மெரிக்காவை
ழச்சாறும் மூலிகை
றுக் கொண்டிருந்த | LD56T 6Ólö, GLIMTsN LLUIT. GOTICIÓ). ழகிகளான இருவரும் கத்திலிருந்து குரல்கள் சொல்லவே, இது ஒரு
துன்புறுத்தியதாக வழக்குப் போட்டாள். ஒரே சமயத்தில் இரண்டு கணவனுடன் வாழ் கிறாள் என்று நீதிமன்றத்தில் gпu gluth Gla пата пет . அந்த வழக்கு பிசு பிசுத்து விட்டது என்றாலும், ஒரு பெண் எத்தனை ஆணுடன் வேண்டுமானாலும் வாழ லாம் என்று பகிரங்கமாக sóló, GLIslun úlyggst sú செய்ததால், பல அறிஞர்கள் அவளிடம் மையல் கொண் LITTIG, 6MT
அவர்களில் ஒருவரின் மனைவி, விக்டோரியா மீது வழக்குத் தொடுத்தாள் தன் கணவனை அவள் கவர்ந் தாள் என்று விக்டோரியா சில நாட்கள் சிறையில் இருக்க நேரிட்டது. அவ ளுடைய பங்குச் சந்தை வர்த்தகம் நலிந்தது.
ஆனால், சகல போகங் களுடன் நீ சீமாட்டியாக வாழ்வாய்' என்று டெமாஸ்த னிஸின் ஆவி அவளுக்கு அடிக்கடி சொல்லி வந்தது
Scoutmes GSlaj GDA).
Go, TLegioGuy it Gun Got Lit பில்ட் இறந்து போனார். அவருடைய திரண்ட சொத்தில் தனக்கும் பங்கு
உண்டு என்று விக்டோரியா இருக்கும் என்று பட்டபோது, விக்டோரியாவையும், டென்ன சொல்ல ஆரம்பித்தாள். ன்ெ கலிபோர்னி ஸியையும் அவருக்கு அறிமுகம் செய்து வாண்டர்பில்ட்டின் வாரிசுகள் அவள் யேறியது. வைத்தார்கள் ஆவிகளிடம் பேசி வைத்தியம்
செய்வதாக விக்டோரியா கூறினாள் ாண்டதாயத்துக்களை வைத்தியம் UGÚló,65,6 GlcA) GODA) ருமானம் கிடைத்தது ஆனால், சகோதரிகளின் அழகில்
அவளும், அவள் தங்கை மயங்கி அவர்களை தன் ஆசைநாயகிகளாக : அமர்த்திக் கொண்டார் வாண்டர்பில்ட் தமிழில்:
ஆழ்ந்து குறிசொல்லி
-மார்க்ரெட் நிக்லஸ்
Guðrújö55. அவருக்கு ஷேர் மார்க்கெட் சூதாட்டங்களை
TAIP ரோஜாக் சொல்லித் தந்தாள் விக்டோரியா IIlijedi கண்களிலும் மயங்காத ஆவிகள் தனக்குக் குறிப்புத் தருவதாகச்
சிற்று உட்ஹல் என்ற சொன்னாள் அவை எதுவும் பலிக்கவில்லை. வாயை அடைப்பதற்காக பெரும் தொகை மணந்துகொண்டான். ஆனால் வாண்டர்பில்ட்பல ஷேர் மார்க்கெட் கொடுத்து CFILDITSELD, செய்து கொண்டார்கள் ாரியாவின் விசித் வித்தைகளை விக்டோரியாவுக்கு கற்றுத் கூடவே அவள் அமெரிக்காவை விட்டு இங்கிலாந்துக்குச் சென்று விட வேண்டும் என்று நிபந்தனை விதித் தார்கள்
இங்கிலாந்தை அடைந்ததும் விக்டோரியா புதுப்பிறவி எடுத்தாள்
புரட்சிகரமான நட றுப்புக் கொண்டவ ளில் குடிகாரனாக
கநாட்டின் தத்துவ திருமணம் என்பது புனிதமானது ஸ் தன்னுடன் அடிக் என்றும் 'இறைவன் கொடுத்த வரே தனக்கு வழி தேகத்தைப் பெண்கள் மாசுபடுத்தக்
கூடாது' என்றும் பிரச்சாரம் செய்யத் தொடங்கினாள்!
அவளுடைய பேச்சில் மயங்கிய மார்ட்டின் என்ற பாங்க் அதிபர், தன் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி விக்டோரியாவை மணந்து கொண் டார். அவருக்கு வயது முப்பத்தாறு விக்டோரியாவுக்கு வயது நாற்பத் தைந்து
அடுத்த பதினெட்டு ஆண்டு | öffalo GastrafluLDTG, GlöMTHILDTë இல்லறம் நடத்தினாள் விக்டோரியா
லி, சமாதி நிலை யும் கூறிவந்தாள்
டம் ஆரூடம் கேட்க L 6TOTLIGJOT. 36u மனம் பறிகொடுத் ருவரும் சேர்ந்து ண்டும் என்று ஆவி
*LIsluIII (og flóa).
ானவள் அவனும்
நவருமே தங்கள் டுவிட்டு வெளி அவள் தங்கை டென்னஸியும் ஒரு 5ள். அவள் தங்கை பிரபுவை மணந்தாள். வ சென்றாள். 65 வயதானபோது அவளால் நடத்திய கட்டுப் சும்மா இருக்க முடியவில்லை. தவறான கு மக்களிடையே வாழ்க்கையினால் பாழான பெண்
H களுக்காக ஒரு விடுதி நிறுவினாள் தந்தார் புகழ்பெற்ற வாத்தகப் பகுதியான முற்போக்கு கருத்துக்களை பிரச்சாரம் வால் ஸ்ட்ரீட்டில் விக்டோரியாவும், டென்ன இ. ஒரு பள்ளி தொடங்கினாள் ஸியும் பங்கு மார்க்கெட் அலுவலகம் திறந் ஆவியுலக ஆராய்ச்சிகளுக்காக நிதிகள்
| எதிர்ப்பும் கிளம்
மை' என்றபெயரில் 3560 GMT (Gloucs LGL LITIGT
தார்கள் ld costs ன் வேண்டுமானாலும்
அமெரிக்காவில் முதன் முதல் பங்குச் ,'.ر... நதி' ' சந்தை விற்பனையாளராகத் திகழ்ந்த பெண், படுக்கையில் படுத்துக் கொண்டி
"ST GITAJ MTLD, SÓNUŠE SFIT TLD விக்டோரியாதான், பெண் உரிமைகளைப்
பரப்புவதற்காக அமெரிக்க ஜனாதிபதி லியோ பதவிக்குக்கூட போட்டியிடப் போவதாக ஆகவே படுக்கையில் படுத்துத் தூங்கு அறிவித்தாள் விக்டோரியா வது கிடையாது. நான்கு வருஷ காலம் ஆனால், குடும்பத்தில் குழப்பம் தலை நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கி தூக்கியது. முதல் கணவன் உட்ஹெல்லை : a Got Tai), g(5 BT at 6 T600) [6600" விவாகரத்து செய்து, பிளட்டை மணந்து வேலைக்காரி பார்த்தபோது உயிர் பிரிந் குடும்பம் நடத்தி வந்தாள் விக்டோரியா திருந்தது. 1927ம் ஆண்டு ஜூன் ஒன்பதாம் ஆனால் ஒருநாள் குடிகாரனாக, பிச்சைக் e A së GLIThur si OLIT SI Tsit, a
ட்சிக் கருத்துக்களை நம் அதை வாங்கினார் ரமாதமாக விற்பனை தாடுகூடப் பொதுக் பொழிவு ஆற்றினாள்

Page 14
US. இலக்கியம் ஆன்மீகம், கடவுள் பக்தி
போன்றவற்றை மாணவர்களுக்கு பாடங்
களாக போதித்தார் குஸ்ரு
வனை தவிர
அந்த ஒருவன்
விவசாய கூலியின் மகன் அவன் அவன் பெயர் அரீஷ் சிறந்த அறிவாளி
ހާ
ஒரு சமயம தனது மாணவர்களின் அறிவுத்திறனை சோதிக்க நினைத்த LDU. IT 600T, LIDIT GOOT GJITJE GIT 9/60) GOTOJ GOJU VALD அழைத்தார். தார்.
அவரிடம் படிக்கின்ற மாணவர் அங்கு படிக்கும் அத்தனை மாணவர் களில் ஒரே ஒருவனை தவிர மற்ற களையும் விட அரிஷே எல்லா விஷயங்களிலும் அனைவருமே பெரும் செல்வந்தர் வீட்டுப் முதல் மாணவனாக திகழ்ந்தான் LÎ6IG)6II9,6I. மகான், தன் முன்னே கூடியிருக்கும்
ராஜப் பிரதிநிதிகள் வீட்டுப் பிள்ளை அத்தனை மாணவர்களையும் பார்த்தார். கள் அமைச்சர்கள் வீட்டு பிள்ளைகள், பிறகு ஆளுக்கு ஒரு வாழைப்பழத்தை நிலச்சுவான்தார்கள் வீட்டு பிள்ளைகள், கொடுத்தார். இராணுவ தளபதிகள் வீட்டு பிள்ளைகள் "நன்றாக கவனியுங்கள் இந்த வாழைப்
அவின் கல்வி நச்ைசங்களை கண்டு வியந்த மகான் அவனை தன் மாணவர்களுள் ஒருவனாக ஏற்று அவனுக்கு கல்வி போதித்
LDJEIT GOfNL LID LIGA) LIDIT GOOI GJÍT பிள்ளைகளே அங்கு கல்வி கற்றனர். ஒரே
மிகவும் ஏழ்மை நிலையிலுள்ளள ஒரு
பரீட்சை இதுதான். பிறகு சொல்கிறேன்" மாணவர்கள் அ
பழத்தோடு யாரும்
களைத் தேடி ஓடி
பெரிய பெரிய மரங்
மறைந்தார்கள் ஒரு சி
நோக்கி ஓடினார்கள் மற்றும் விடுதியின் போய் பதுங்கினார்க
ஆனால்
அரீஷ் மட்டும் தேடியும் ஓடாமல், சை பிடித்தபடி ஆடாமல் இடத்திலேயே ஆண நின்றான்.
அவனை ஆச்ச
மகன் "அரீஷ் நீ
தேடிப் போகாமல் இ
டிருக்கிறாய்?" என்று
உடனே அரிஷ்" கள் இல்லாத இடம் ே லாம். ஆனால், கட கிடையாதே அதன பழத்தை யாருக்கும் எப்படி சாப்பிட முடி இல்லையா? அதனால் நின்று கொண்டிருக்
அந்த பதிலை மகான், "அரிஷ் அர ஆள் இல்லை எ நிறைய பாராட்டின மறைவிடங்களில் தின்றுவிட்டு அங்கே 3 அனைவரும் அவர்க J.G.
அரீஷ் புரிந்து ெ
சாதாரண விஷயம்
போய்விட்டதே என் குனிந்தார்கள்
ஆனால் மகான்
ഖിബ്
மாறாக, "ஒவ்வெ
ளுக்கு அனுபவப் பா
ள் நிறைய சிந்தியு
வாய்ப்பு நம்முடையது ஒவ்வொருவரும் செ உங்களுடையதே" எ
பெரும் வணிகர்கள் வீட்டு பிள்ளைகள் பழத்தை யாரும் பார்க்காதாடி நீங்கள் அதைக்கேட்ட என்று மிகவும் செழிப்பான வீடுகளின் சாப்பிட்டு விட்டு வரவேண்டும் இன்றைய விரும் சந்தோஷமடை
S SS SS SS SS SS SS SS S S S S
L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S V۔ 0۔۔ **********************************************************************
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் ದೆ!
LI(56).I Lr 6 TIL
பேதை பெதும்பை LDii16ᎣᎯ மடந்தை அரிவை தெரிவை . (BLIrflarıTLD GLA GÖST =
1. Ժույւ: 3. தால் 5 முத்தம் 7. அம்புலி 9. சிற்றில் சிதைத்த
2,
4.
6.
岛,
O.V.A.A.A.V. V. Ka pesë e ese se ose
LS S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S L S ASASS !ნშ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་შ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ნშ!შ!ნ
---------- “ጨ>Ca°°ፅ`°°6>ooooo
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம்
ஒன்றுக்கு பரிசு ரூபா 25= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 30.06.2001,
S) frsoor Lo SL G) Lo Gurri ly Sou: 400
sor Cup T si sunt DTLd6Juoñt த. பெ. இல . 1772 கொழும்பு.
வர்ணம் தீட்ரும் போட்டி இல 398 பரிசுக்குரியவர்: அசானா இல்மா அம்சிக், புனித தோமையார் பெண்கள் பாடசாலை, மாத்தளை,
10 சிறுதேருருட்டல்
பாராட்டுக்குரியவர்கள்: ಇಂಗ್ಡಿಗೆ * SS SS SS LD | LG)
ஏ. டமரி சிரோஜினி, ஏ. ஆர். பதுருதீன், 7 வசிஷ்டர் L
பம்பரக்கலை, நுவரெலியா மளிந்துறை, கிண்ணியா-04 எம்.ஐ ரிம்ஸானா பேகம், சி. வசந்ராஜா, D6LIT இக்றா வித்தியாலயம், காங்கேயனோடை முகத்துவாரம் இந்துக் கல்லூரி கொழும்பு-15 சித்திரையும், வை S S L SS -
பாத்திமா றுஸ்கா நளிர், ggf. சுதாஜினி ஆணியும், ஆடியும் மத்திய கல்லூரி(தேசிய பாடசாலைமூதூர் புனிபிரான்சிஸ் சவேரியார் ம.விதிருகோணமலை ஆவணியும், புரட்
STÚD. LLIGJ Gof, ரோயல் ஆங்கில பாடசாலை, மாத்தளை
இந்து தேசிய கல்லூரி, புஸ்ஸல்லாவ கே. டிலானி,
புஅ மகளிர் மகா வித்தியாலயம், கொச்சிக்கடை
வே. சண்முகவேல், மட்/புனித வளனார் வித், தன்னாமுனை,
ஐப்பசியும், கார்த் மார்கழியும், தைய மாசியும் பங்குனி
தொகுப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுகதை
வெற்றி தோல்வியை எனறாா னைவரும் வாழைப் ார்க்காத மறைவிடங் ார்கள் ஒரு சிலர் Gfor LNG Ga GLI ர் அடர்ந்த புதர்களை ിji ബ[[###1െ ாண்களின் மறைவில் *T。
எந்த மறைவிடத்தை பில் வாழைப்பழத்தை
மறைந்திருக்கும் ஒவியத்தைக்கண்டு பிடிக்க வேண்டுமா? முதல் 47 வரையுள்ள எண்களுக்குக் கோடு இழுத்துப் பாருங்கள்
அசையாமல் அந்த அடித்தது போல்
ரியத்தோடு பார்த்த ஏன் மறைவிடத்தை கேயே நின்று கொண
GELLIT ஐயா! உலகில் மனிதர் |ண்டுமானால் இருக்க ஆள் இல்லாத இடம் ல் இந்த வாழைப் தரியாமல் மறைவாக ம் கடவுள் பார்ப்பார் தான் யோசனையோடு
கேட்டு அகமகிழ்ந்த வில் உன்னை மிஞ்ச ன்று கூறி அவனை
வாழைப்பழத்தை பந்த மற்றமாணவர்கள் பேசியதை கேட்டார்
வத்திருக்கின்ற இந்த நமக்கு தெரியாமல் நினைத்து தலை
அவர்களை திட்ட
ாரு தோல்வியும் உங்க டம் நிறையப் படியுங் கள் அடுத்த வெற்றி தான் என்று நினைத்து யல்படுங்கள் வெற்றி Gör prii. மாணவர்கள் அனை ந்தனர். O
______________
brigo) suff
வர்
(வயது 5-7) (வயது 8-1) (வயது 12-13) (வயது 14-19) (வயது 20-25)
(வயது 26-31) (வயது
32-40)
-ஐரோப்பியர்கள மெச சோவுக்குள்
நுழைவதற்கு முன்பாக அங்கு இருந்த வருகை வர்களிடம் பொய் பேசும் பழக்கம் மிக மிக 'ರಾ? அரிதாக இருந்தது எதிரிகளைப் பயமுறுத்து
வதற்காக அட்டை கத்திகளையே பயன் படுத்தினார்கள். ஆனால் ஐரோப்பியர்கள் அங்கு போனவுடன் பொய் பேசுவதையும் தங்களுக்குள் அடித்துக் கொள்வதையும் பழகினர்.
0
தீரசர்
3 கிருது 6. புலஸ்தியர்
மேற்கத்திய ஊடுருவல்
- மேற்கத்திய கலாசார ஊடுருவல் பல நாடுகளை எந்த மாதிரிப் பாதித்துள்ளது என்பதற்கு உதாரணங்கள் இவை:
மகாபாரதப் போரின்போது பகல் நேரத்தில் மட்டுமே போரிடுவார்கள் பொழுது சாய்ந்து விட்டால் போர் ஆயுதங் களை யாரும் தொடமாட்டார்கள் இதேபோல் தயார் நிலையில் இல்லாத எதிரிகளுடனும் மோத மாட்டார்கள் இதே போர் நெறிமுறை கள் இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக இருந்தன. கிரேக்கர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவிய பின் இந்த நெறிமுறைகள் அடியோடு மாற்றப்பட்டுவிட ܒܘ
- தரிதி சிவில் வெள்ளை பர்களின் வருகை உடல் நலக்குறைவை உருவாக்கி விட்டது வெள்ளையர்கள் நுழைய முன் தஹிதி தீவு மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்துள்ளனர். பெரியம்மை, வயிற்றுப் போக்கு பால்வினை நோய்கள் அவர்களிடம் இருக்கவில்லை. ஆனால் வெள்ளையர்கள் அங்கு சென்றபின் மேற்சொன்ன எல்லா நோய்களும் தீவில் பழங்குடி மக்களிடம் வந்து சேர்ந்து விட்டன. அத்துடன் குடிப்பழக்கமும் பரவியது
துகள் )
ாசியும் -
இளவேனிற்காலம் முதுவேனிற்காலம் ாசியும்- கார்காலம். - கையும் குளிர்காலம் U 'S S། 《
35.335355 553LP
u g], புத்திசாலிப பாணிகள தங்களது b-lärugosléöffeQüd. எதிரிகளால் வரும் ஆபத்தைச் சக பிராணி முசக்திலேந்திரன்களுக்கு ஏதாவது ஒருவித்தில் தெரிவித்து
கொழும்பு-12 விடுகின்றன. தண்ணீரில் வாழும் பீவர்
ரமலர்
(UDUd
தனது வாலால் கை iைரில் அடித்து எதிரியின் அபாயத்தை உடனடியாக சிக்னல் போல் அறிவித்துத்
என்ற பிராணி
தந்திரமாகத் தப்ப வைக்கிறது
ూ. 24-30, 2001

Page 15
தை விளக்கவே இல்லை, உங்களுக்கு அறிவு மிக மிகுதி உலகத்தில் இன்று உங்கள் மூளை இன்ஷலர் செய்யப்பட்டி ருக்கும் அளவுக்கு வேறு எவருடைய முளையும் இன்ஷூர் செய்யப்படவில்லை. இது எனக்குத் தெரியும். ஆகையால், நீங் கள் எளிதில் இந்த ஆராய்ச்சியின் பயனைக் கண்டு கொண்டிருப்பீர்கள் என்று எண் ணினேன்" என்றார் புரபஸர்
"என்னுடைய முடிவு இருக்கட்டும் உண்மையை சொல்லுங்கள்?" என்றார் JFIIJJJ, li GDIT GU,
புரபஸர் என்ன சொல்லப்போகிறார் என்பது அவருக்குத் தெரியும் என்றாலும், அதை அவர் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினார்.
"நான் கண்டுபிடித்திருக்கும் ஆராய்ச் சிகளின் இரகசியத்தை ஒரு காகிதத்தில் குறித்து வைத்திருக்கிறேன். அதைக் கொண்டு இந்த உலகத்தையே அழித்து விடலாம். அணுகுண்டைவிட அச்சம்
கொடுக்கக் கூடியது இந்த இரகசியம்'
"சொல்லுங்கள் எப்படி?" என்றார் FlÉ15ÍSUTá).
"வல்லரசுகள் அணுகுண்டை எதற் காக உருவாக்குகின்றன? பகைநாடுகளின் தொகையைத் குறைக்கத்தானே? ஒருகுண் டைப்போட்டதும் பல இலட்சம்பேர் இறக் கிறார்கள் பல கல் தொலைவிற்கு வீடுக ளும், கட்டடங்களும், பாலங்களும் மலைகளும், காடுகளும் அழிந்துவிடுகின் றன. நாடு பாலைவனம் ஆகிவிடுகிறது. இதனால் இந்தக் குண்டைக் கண்டு
மனிதர்கள் அஞ்சுகிறார்கள்
இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் இந்த இரண்டு நாடுகளிலும் திடீரென்று ஒரு நாள் கத்தியின்றி இரத்தமின்றி மக் கள் தொகை குறைந்துவிட்டால், பல ஆண்டுகளுக்கு இந்தியா அமைதியுடன் வாழ முடியும், இல்லையா?"
"மேலே சொல்லுங்கள்?" என்றார் சங்கர்லால் தன்கருத்தை வெளியிடாமல் ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து ஒரு சிறிய மருந்துப் புட்டியை எடுத்தார் புர பஸர் எளிய பெனிசிலின் மருந்து கொண்ட புட்டி அது ஊசியின் வழியாகச் செலுத்துவதற்கு செய்யப்பட்ட பெனிசி லின் மருந்து போல் அது இருந்தது.
"இன்று உலகம் முழுவதும் பெனிசி லின் மருந்துகள் விற்கப்படுவதைப் போல் வேறு எந்த மருந்தும் விற்கப்படுவதில்லை. தினமும் கோடிக்கணக்கான உயிர்களை இந்தப் பெனிசிலின் காப்பாற்றுகிறது. என்னுடைய ஆராய்ச்சியைக் கொண்டு இந்த மாதிரி மருந்துகளைக் கோடிக் கணக்கான புட்டிகளில் ஒன்றிரண்டு நாள் களில் தயாரிக்க முடியும் இந்த மருந்து களைச் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கப்பலில் அனுப்பி, மேலை நாடுகள் இவற்றை விலையின்மையாக அனுப்பி இருக்கின்றன என்று சொன்னால் போதும் ஒருசில நாள்களில் இவை அந்த நாடுக ளில் எல்லா மருத்துவ விடுதியிலும் கடை யிலும் நிரம்பிவிடும். இந்த ஊசிகளைச் செலுத்தியதும் படபடவென்று ஒரே நாளில் பல கோடிப் பேர் இறந்துபோய் விடுவார்கள் இதை நிறுத்தும்படி சொல்லு வதற்குள் அந்த நாடுகளின் மக்கள்
யில் இருக்கிறது விடி என்றார் புரபஸர்
"இப்போது கெ என்று கொஞ்சம் கன் னார் ஷா
புரபஸர் கொ பிறகு விரைந்தார்.
ஷா, சங்கர்லாலி தார். இந்த மர்மத் ஆராய்ச்சிகளை நடத் ளைப்பற்றிப் புள்ளி வி துக் கொண்டிருந்த
மலர்ச்சோலையும் டுத் தன் பழக்க வழக் கொண்டிருந்தாள்.
அப்போதுவில்' என்று ஒ புரபஸர் குரல்த குரல் கேட்டதும் மலர்ச்சோலைதான்
அவளைத் தொட ஷாவும் ஓடினார்கள் இரும்புப் பெட் இருந்தது, புரபஸர் போனார் என்பது சா யாது புரபஸரின் கு ருந்து வந்தது என்று முடிந்தாலும், மலர்ச்ே அந்த அறைக்குப் வேண்டுமென்றே சர் முன்னால் ஓடும்பப பின்னால் ஓடினார். சங்கர்லால் ஒட்ட முடியாதவரைப் ே
Vi 巧
என்றாலும் இந்தக் குண்டால் மனித இனத்தை மிக மிகுந்த அளவில் ஒரேய டியாக அழித்துவிட முடியாது எத்தனை அணுகுண்டுகளைப் போட்டாலும் கரப் பான்களை அழிக்கவே முடியாது அணு குண்டு விழுந்த இடங்களில் கூடக் கரப் பான்கள் உயிருடன் இருக்கின்றன என்று ஓர் அமெரிக்க விஞ்ஞானி சொல்லுகிறார்"
"உங்கள் ஆராய்ச்சியின் பலனைச் சொல்லுங்கள்."
"என் ஆராய்ச்சியின் பலன்மிக எளி தில் புரியக்கூடியது நம்முடைய பகை நாடுகள் இன்று இரண்டே இரண்டு தான் ஒன்று சீனா, சீனா, உலகத்திலேயே மிக மிகுதியான மக்கள் தொகையைக் கொண்டது. அதன் மக்கள் தொகை மிகுதியாக இருப்பதால், அது இந்தியாவை பறிக்க வேண்டும், சீனாவின் அளவைப் பெரிதாக்கிக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறது. அடுத்தபடியாக பாகிஸ் தான். அதுவும் மக்கள் தொகை மிகுதியான தும் இந்தியாவின் சில பகுதிகளைப் பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகி றது. சீனாவும் பாகிஸ்தானும் நட்புநாடுகள்
ெ
தொகை மிகவும் குறைந்துவிடும். இந்த ஊசியைப் போட்டுவிட்டு, வேறு எந்த மருந்தைச் செலுத்தினாலும், மீண்டும் உயிர் பெற முடியாது ஊசியைச் செலுத்தி விட்டால் அவனைப் பிணப்பெட்டியில் தூக்கி வைக்க வேண்டியதுதான்'
"மிகவும் கொடிய ஆராய்ச்சி' என் றார் சங்கர்லால்
அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது ஷா அவர்களை நோக்கி வந்தார். அவருக்குப் பின்னால் மலர்ச்சோலையும் வந்தாள்.
ஷா, புரபஸரைப் பார்த்து, "எல்லா வற்றையும் விளக்கி விட்டீர்களா? உங்கள் ஆராய்ச்சியின் முடிவை என்னிடம் கொண்டுவந்து கொடுத்துவிடுங்கள் நாளைக்குப் பாதுகாப்பு மந்திரி வந்ததும் அதை அவரிடம் கொடுத்து விடுகிறேன்" என்றார் ஷா
சங்கர்லால் அந்த மர்மத் தீவுக்கு வந்திருப்பதால், ஷா, புரபஸரிடம் இரசு சியத்தை விட்டுவைக்க விரும்பாத வரைப்போல் இருந்தது அவர் பேச்சு
"பாதுகாப்புடன் அது இரும்பு பெட்டி
N A. C) \\ \\ AEN S ܨ ܕܠ
N. N エ| ܐܲܢܠܼܠ ܢܥܛܠ4
N --
--
---
|- -
--
.  ̄ 日士旦4-ーリ*
1/سین
~
88.
a
- 事/° И
மூன்றாவதாக ஓடி
I
ILDGA) i j (3 JFIT GO) QU, 1 அறையை அடைந்த இருட்டாக இருப்பதை ஓடிப்போய் விளக்கின டாள். அந்த அறைய காட்சியைக் கண்டது என்று அலறினாள்.
அவள் கண்ட கா பின்னால் நின்று சங் சங்கர்லாலுக்குப் பக்க J, Goi LIii.
ஷாவும் 'ஆ' என சிறிதும் கத்தா ஒருவர்தான்.
இரும்புப் பெட்டி
அதிலிருந்த கா பறந்து விழுந்து கிடந்த பெட்டியின் பக்கத்தி கத்தியால் குத்தப்பட் அவர் முதுகில் அவர் இதயத்தைப் நெஞ்சில் வந்திருந்த அவா கள வரு இறந்து விட்டார்.
LJULJGoslo LDJ. நிலையில் தடுமாறிய பிடித்துக் கொண்டா
ஷா விரைந்து பெட்டிக்குள்ளும் வுெ பார்த்துவிட்டு, "சங்க கவர் மறைந்துவிட்டது நேரத்தில் புகுந்து கொண்டு போய் வி கிளப்பியவன் தீவிலிரு படி தடுக்க வேண்டு. கொண்டே ஓடினார் சங்கர்லால், தா LDLIJj, J.Lb GUITLITLDG) மலர்ச்சோலை, "என் றவனைப் பழிவாங்க அவனைக் கண்டுபி டும்" என்று சொல்லி டவளைப்போல் ஷா) GOTITGT
 
 
 
 

ந்ததும் தருகிறேன்"
ாண்டு வாருங்கள்" ண்டிப்பாகச் சொன்
ஞ்சம் தயங்கினார்.
டம் பேச்சுக் கொடுத் தீவை வாங்கவும் தவும் ஆன செலவுக வரங்களைக் கொடுத்
அடிக்கடி குறுக்கிட் ფეm) ჟეტივეnქr (0) ჟrn ფესვეტექნ.
ரு குரல் கேட்டது! ான் அது
முதலில் ஓடியவள்
ÜLIGN 8,6f AILb LILG5, Gil NIL) சென்று - றக்காரர்கள் அதிக அளவில் கரையேறும் எந்த அறையில் நாடுகளில் இத்தாலி முதலிடம் வகிக்கிறது. நதி அறகு அவ்வாறு செல்பவர்கள் எல்லோரும் கர்லாலுக்குத் தெரி செல்வச் செழிப்பு மிக்க வளமான வாழ்வு ரல் எந்தத்திக்கிலி - குறித்த கனவுகளுடன் தான் சொந்த அவரால் திட்டமிட நாடுகளில் இருந்து வெளியேறுகிறார்கள் மிகச் சரியாக ஆனால் சகலரது கனவும் நனவாவதில்லை. போவாள என்று ಸ್ಕ್ರೆ: சமாதியாகும் நிலையும் ங்கர்லால் அவளை ஏற்படுவதுண்டு
விட்டு அவள் இவ்வாறு இத்தாலிக்குள் நுழையப்போய் 5 வருடங்களுக்கு முன்னர் கடலில் முழகிய கப்பல் ஒன்றின் சிதைவுகள் கண்டு பிடிக்
5ÜLJLL (6) GTGTGOT
உட்பட283 சட்டவிரோதக் டியேற்றவாசிகளுடன் இத்
சன்று கொண்டிருந்த வேளையில், கட
டர்ந்து சங்கர்லாலும்
த்திலே ஈடுகொடுக்க LT 60 J. GJITij,
góð sá stuð
இந்த அறிக்கையைத் தொடர்ந்து இந்த கப்பல்
தாடர்பாக அலட்சியமாக இருந்தமை றித்து சைரகியூஸிலுள்ள சட்டத்தரணிகள் சாரணையை ஆரம்பிக்குமாறு கோரமுடியு மென நான் நினைக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடற்படுக்கையில் படகுக்கு சமீபமாக எலும்புக் கூடுகள் காணப்பட்டதை ஒளிப்பதிவு செய்யப்பட்ட்து வெள்ளிகிழம்ை லாரீபப் ளிக்கா இந்தப் படங்களை வெளியிட்டது. இக்கப்பலில் இருந்து உயிர் தப்பியோர் கூறிய விடயங்களைக் கப்பல் சிதைவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
1996 டிசம்பர் 26 அதிகாலையில் கப்பல் ழகிய போதும், நான்கு ಙ್ ன்பே அந்தச் செய்தி வெளியானது உயிர் தப்பியோர் கிரேக்கத்திற்குள் பிரவேசித்த
மூழ்கிய அயோகன் கப்பலின் சிதைவுகளை யும், எலும்புக்கூடுகளையும் சுமார் 5 ஆண்டு களின் பின்பு நீரில் மூழ்கி தேடுதல் நடத்திய புரபஸர் கூச்சலிட்ட குழுவொன்று கண்டுபிடித்திருக்கிறது.
தும் அந்த அறை 1996 டிசம்பர் 26ஆம் திகதி சிசிலியின் க்கண்டாள் உள்ளே தென்கிழக்கு முனைக் கப்பல் சர்வதேசக்
ROTITIT
போது பொலிஸாரிடம் சிக்கியதையடுத்து செய்தி வெளியானதும் கிரேக்கப்பொலிஸார் அதனை உடனடியாக நம்பவில்லை. ஆயினும் இத்தாலி அதிகாரிகளுக்கு அதனைத் : படுத்தினார்கள் கடுமையான புயல் வீசியதால் அயோவன் கப்பலில் இருந்த சிறிய படகு
| 61768).J. GOLLIL GUITL கடல் எல்லையில் இந்தக் கப்பல் மூழ்கியது.
பில் அவள் பார்த்த ஆனால், இது பற்றிய தடயம் எதுவும் ம் அவளும் வீல் கண்டுபிடிக்கப்படாமல் இருந்து
ன்று வாரங்களுக்கு முன்பு அந்தக் ட்சியை அவளுக்குப் G, LULUGAN16) LULLU GOOTLD : இலங்கைத் கர்லால் பார்த்தார் - தமிழ் இளைஞர் ஒருவரின் அடையாள த்தில் நின்ற ஷாவும் அட்ட்ையொன்று ಛೀ? SAJGODGAJö, (G, 6MT தற்செயலாகச் சிக்கியதையடுத்தே னார் - மூழ்கிய கப்பலைத் தேடும் நடவடிக்கை சங்கர்லால் முடுக்கிவிடப்பட்டது. இந்த அடையாள அட்டையை மிலானிலுள்ள அந்த இளை திறந்து கிடந்தது. இனின் மாமனார் அடையாளம் கண்டு
G), ITGERTLITst. இத்தாலியி
தனையடுத்து, இத்தா TGT 656) 'GUIT ரிகை இந்தக் கப்பலின் சிதைவுகளைத் தேடும் கிதங்கள் வெளியில் - பணியை மேற்கொண்டது. கப்பல் ன திறந்த இரும்புப் சிதைவின் மாயத்தோற்றம் (Thephalom பூரபலர் முதுகில் Shipyret) என்று பெயரிடப்பட்டு தேடு டு இறந்து கிடந்தார். தல் வேட்டை ஆரம்பமானது.
குத்தப்பட்ட கத்தி Logof geir cypaon (Rodol)
1று அலறினார். தவர்
பிளந்து கொண்டு இடம்பெற்ற ಘ್ವಿ GGGO GIT GUITO, 凯。 ਲ வெள்ளிக்கிழமை கப்பல் சிதைவுகள் வதற்குள அவா - கண்டுபிடிக்கபட்டதாக லா ரீபப்ளிக்கா பத்திரி ைஅறிவித்திருக்கிறது இந்த மயக்கமடையும் செய்தியை வெளியுலகுக்குக் கொண்டுவந்த போது அவளைப் AGutsuot of பெல்லு என்ற சங்காலி - பத்திரிகையாளர்கப்பல் சிதைவுகளுடன் எலும் சென்று இரும்புப் புக் கூடுகள் குவிந்து கிடப்பதாகக் கூறியிருக் 1ளியிலும் துழாவிப் கிறார் கப்பல்மூழ்கிய இடத்துக்குச் சமீபமாக எர்லால் இரகசியக் போட்டோ போலோ என்ற மீன்பிடி நகரம் எவரோ சரியான - உள்ளது கப்பல் மூழ்கியமை குறித்து இந்த கவரைக் கிளப்பிக் நகர மக்களுக்குத் தெரிந்திருந்த போதும்
டாகள் கவரை அதிகாரிகளை ந்து தப்ப முடியாத ஒருவரும் தூண்டியிருக்கவில்லையென இந் ம்" என்று சொல்லிக் தப் பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
G) 6)JGʻi)G3uL. கப்பலில் பயணம் செய்து மூழ்கி இறந்த ங்கிக் கொண்டதும் பலரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சமாளித்து நின்ற - போதும் போட்டோ போலேவிலுள்ள மீன அப்பாவைக் கொன் வர்கள் அவற்றை கடலில் வீசியிருக் ாமல் விடமாட்டேன். கலாமெனவும் அதிகரிகளுக்குத் தெரியப் டித்தே ஆகவேண் = படுத்தினால் வீண் பிரச்சனை எனக்கரு விட்டு வெறி கொண் அவர்கள் இவ்வாறு செய்திருக்கலாமென்றும் பின் பின்னால் ஓடி யாவன்னி மரியா பெல்லு கூறினர்.
b. உள்ளூர் அதிகாரிகள் இதுபற்றி அ தொடரும். கும் சாத்தியம்இல்லையென : DOT. bono !
மூலம் சிசிலிக்குப் போக முயன்றதாகவும் பலர் அதனை நிராகரித்ததாகவும் கப்பலின் கப்டன் (லெயனானியர்) துவக்கை காட்டி தங்களை மிரட்டியதாகவும் உயிர் தப்பியோர் கூறியிருந்தனர். சிறிய படகு மூழ்கத்தொடங் கிய போது அயோவன் கப்பல் அதற்கு கிட்ட நெருங்கி வந்து மோதியுள்ளது. இந்த மோத லில் படகு கப்பலுக்குள் சிக்கியுள்ளது
麗 வ்வாறிருக்க சர்வதேச கடற் பகுதியில் இந்தச் சம்பவம் இடம் பெற்றி ருப்பதால் இத்தாலி அரசாங்கம் உத்தியோக பூர்வமாக சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடு வதற்கான சாத்தியம் இல்லை. இதனை, அந் கரையோர காவல் பிரிவைச் சேர்ந்த அட்மிரல் யூஜினோ சிக்கு ரெஸாவும் தெரி
ஆயினும், உடல்களைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டியதார்மீகக் கடமை இத்தாலி அரசுக்கு இருப்பதாக தான் கருதுவதாக அவர் கூறியுள்ளார்.
அயோவனில் சென்ற 283 பேரில் 1 பேர் இந்தியர்களாவர் ஏனையோர் இலங்கை, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்

Page 16
ஒரு நண்பர் இருந்தார். அவர் ஒரு பொதுவுடமைவாதி. அவருடன் உரையாடிக் கொண்டிருந்த வெள்ளைக்காரன் காலத்து ஆட்சி முறைகளையும் மக்கள் சிரமமின்றி வாழ்ந்த வரலாறையும் விரிவாக எடுத்துப் ಙ್ கம்யூனிஸ்ட் நண் பருக்கு ஆவேசம் வந்துவிட்டது. "வெள்ளைய
ளையடித்து நாட்டைக் குட்டிச் சுவராக்கி விட்டே நாட்டைவிட்ட கன்றது," என்றார் நண்பர்.
தில் பஞ்சம், பசி பட்டினி என்ற வார்த்தை களுக்கே மக்களுக்கு அர்த்தம் தெரியாது. நாடு சுபீட்சமாகத் தானே இருந்தது! சுதந்திரம் வந்து இத்தனை ஆண்டுகளாகி ட்டனவே இந்த நாட்டில் வெள்ளைக் காரன் போட்டுக்கொடுத்தரோட்டுகளுக்கு மேல் ஒரு மைல் நீளவீதியையாவது நம்ம வர்கள் போட்டுள்ளார்களா?" என்று மற்று மொரு வினாவைத் தொடுத்தார்.
தைக் கேட்ட கம்யூனிஸ்ட் நண்பர் "ஆமா, உண்மைதான் வெள்ளைக்காரன் நாடு பூராவும் ஜோரான ரோட்டுக்களைப் போட்டுத்தான் வைத்திருக்கிறான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனா அவன் இந்த ரோட்டுக்களை ஏன் போட்டான்.? |5|T606/1950) 15.Pd5 65LD J5ITTA|850||5|LD 历{U LTs 'ಸಿ: "Č வதற்காகவா ரோட்டுக்களைப் போட் டான். இந்தநாட்டு வளங்களையெல்லாம் சுரண்டி எடுத்து அவனுடைய நாட்டுக்கு வகு வேகமாகக் கொண்டு செல்வதற் காகத்தான். எங்கிறதை மறந்துவிடவேணாம் காணும்' என்று ஒரு மேடைப் பிரசங்கமே Gilgiug.IGS" LITT.
பாது உடமைவாதியான நண்பர் கூறியதில் எத்தனை உண்மை புதைந் திருக்கிறது என்பதை நாம் அறிவோம். இருப்பினும் அன்று அவர்களுடைய சுய நலத்துக்காக மேற்கொண்ட பணி இன்று மட்டுமல்ல, இனிமேல் வருங்காலங்களிலும் நிலையாக நிற்கப் போகிறது என்பதை மறப்பதற்கில்லை.
மட்டக்களப்பு கல்லடிப்பாலம் 1924ம் ஆண்டு போட்டு முடிக்கப்பட்டதும் மட்டக் களப்புத் தென்பகுதி மிக வேகமான முன் னேற்றம் கண்டது.
மட்டக்களப்புடன் முடிவடையும் இரயில் பாதையை தெற்கே கல்முனை, அக்கரைப் பற்று மற்றும் பொத்துவில் வரை நீட்டு வதற்காக அவ்வப்போது பல பிரயத்தனங்கள் இடம்பெற்றன. ஆனால் அதற்கான பொரு ளாதார நிலை இடம் ಇಂಗ್ಣ அத்திட்டங்களெல்லாம் கிடப்பில் போடப் ULLGOT,
காலஞ்சென்ற அமைச்சர் அஷ்ரப் அவர்கள்கூட கல்முனை வரையிலாவது இரயில் பாதையை 臧 ப்பதற்கான ஏற்பாடு களைச் செய்தார். இதற்கான காணி சுவி கரிப்பு முதலானவற்றை ஆராய்ந்து பார்ப்ப தற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் காலவரையரையின்றி அத்திட்டங் கள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டு súlu Lol. 朝 filos
ாட்டுக்கு சுயாட்சியை வழங்கிவிட் :: ஆயத்தங்களைச் செய்தபோது, இலங் கைக்கு எத்தகைய ஆட்சி முறை பொருத்த மாக இருக்குமென்பதை தற்காக சோல்பரிப் பிரபுவின் தலைமையில் ஒரு விசாரணைக்குழு இலங்கைக்கு வந்தது.
அந்த விசாரணைகளின் போது தான் திரு.ஜி. ஜி.பொன்னம்பலம் ஐம்பதுக்கு
21.அறிவுரை
ஓர் இளம் தாய் அறிஞர் அரிஸ்டாட்டிலை தேடிப் GUIT GOT ITTÄJ95||
அவருகிட்ட போயி"ஐயா! என் பிள்ளைக்கு நல்ல பழக்க வழக்கங்களை கத்துக்குடுக்கணும்னு ஆசைப்படறேன்.
"எந்த வயசுலே ஆரம்பிக்கலாம்"ன்னு கேட்டாங்க!
அதுக்கு அரிஸ்டாட்டில் குழந்தை யோட வயசு என்னம்மா'ன்னு கேட்டார். அந்த அம்மா 'அஞ்சு வயசுன்னு" சொன்னாங்க!
அரிஸ்டாட்டில் உடனே "ஐயையோ உடனே வீட்டுக்குப்போம்மா ஏற்கனவே அஞ்சு வருஷம் தாமதப்படுத்திப்புட்டே' அப்படின்னாராம்.
துலே இருந்து என்ன தெரியு தன்னா.
நல்ல பழக்க வழக்கங்களைக் கத்துக் ಙ್ நேரம் காலம் பார்த்துக்
ட்டிருக்கப்படாது
எனக்குத் தெரிஞ்ச ஒருத்தரு. அவ ருக்கு ஒரே பிள்ளை என்னங்க புள்ளையை g,L5gCou Gormó 5 (6.671 மான்னு கேட்டா அவரு என்ன சொல்வாரு தெரியுமா?
"அதுக்குலாம் ஒரு நேரம் காலம் வர வேணாங்களா அதான் பார்த்துக்கிட்டிருக் கேன்'ம்பாரு
இவருலாம் எந்தக் காலத்துலே புள் ளையை படிக்க வைக்கப்போறாரு?
நல்ல பழக்கத்தை சொல்லிக்குடுக்க ம்னா முதல்லே அதுக்கு நாம தயாரா க்கணும்.
(R
ாட்சி எம்நாட்டுவளத்தையெல்லாம் கொள்
மற்ற நண்பரும் விட்டபாடில்லை. "வெள்ளைக்காரன் ஆட்சி செய்த காலத்
பத்தில் இருந்து இறக்கப்பட்டு, பண்டைய
ஈழத்தின் இணையற்ற
i fråJE, GMT UDGØT GOTİTG, GITT வந்த வாளேந்திய சி டப்பட்டது. இல கிடைத்ததும் அப்பே 9 GÖR தலைகாட்டத் தொட அன்று இலங்கை நாட்டைத் தமது தாய சகல இன மக்களு டிமக்கள் என்ற கணி நாட்டில் எந் ஆறு மாதங்கள் ெ வந்த 21 வயதுக்கு இந்த நாட்டின் குடி 9.ULIL L-60III .
G39Fir. GUTgör . களைப்பற்றி இத் இடத்தில் குறிப்பிடு சுதந்திரத்துக்காக பா இந்திய தேசிய கார்
ஐம்பது என்ற கோட்பாட்டை வலியுறுத்தி னார் என்பதையும் முன்னரே அறிவித்திருந் தோம்.
பிரிட்டிஷ் அரசாங்கம் அவர்களுடைய ஜனநாயகக் கோட்பாட்டின்படி பெரும் பான்மையினருடைய விருப்பத்தை அணு சரித்தே எத்தகைய நடைமுறைகளையும் செயற்படுத்துவார்கள் இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் மற்றும் பறங்கிக்காரர் என்ற நான்கு சமூகங்களும் எந்தவிதமான பேதமும் இல்லாமல் ஒன்றா கவே இணைந்து வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை அப்போதிருந்த சிங்கள அரசியல் வாதிகள் சோல்பரி விசாரணைக் குழுவின் முன் நிரூபித்தனர்.
உண்மையில் அன்று இலங்கையிலிருந்த நிலவரப்படி மேற்குறிப்பிட்டநான்கு சமூகங் களும் பிணக்குகள் எ வாழ்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 独 திரு.ஜி.ஜி பொன்னம்பலம் அவர்களு டைய ஐம்பதுக்கு ஐம்பது' என்ற புதிய தத்துவத்தை எந்தச் சிங்கள அரசியல் வாதியும் ஆதரிக்கவில்லை. அது மட்டு மல்லாமல் திரு.பொன்னம்பலம் டன் இணைந்திருந்த ஒரு சிலரைத் தவிர அவருடைய கோட்பாட்டை வேறு எவரும் தரிக்க முன்வரவில்லை. இதனால்சோல் பரி விசாரணைக் குழுவின் சிபாரிசின்படி ಘ್ವಿ ஒற்றையாட்சி முறையையே
ரிட்டன் வழங்கியது.
சேர் ஐவர் ஜேன்னிங்ஸ் என்ற ஆங்கிலேயேரே இலங்கை பல்கலைக் கழ கத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டி ருந்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தை தலைசிறந்த சுற்றுச் சுழலும் இயற்கை வனப்பும் நிறைந்த ப்ேராதனைக்கு கொண்டு செல்வதற்கு காரணகர்த்தாவாக இருந்தவரும் ஜென் னிங்ஷ் அவர்களே.
டது போல் இலங்ை காகப் பாடுபட்டு உன் தேசிய காங்கிரஸ் என் அவர் உருவாக்கினார் தோம். இந்த அமை திருந்த 蠶
சுதந்திர இலங்கையின் (P56UTG) 5. அடிப்படைச் சிந்த அரசியல் யாப்பினை உருவாக்கும் பொறுப் பேரினவாதக் * பும் சேர் ஐவர் : முடைந்து அவ்வியக் ஒப்படைக்கப்பட்டது. யறினார் என்பதைக் 1947ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது இந்த வேளையி
யின் ஆட்சி பீடமேறி
பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்த -
கள் மத்தியில் எத்த
டி.எஸ் சேனநாயக்க அவர்களுடைய
தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஊடுருவியிருந்தது எ பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றது. மற்றுமொரு சந்தர்ப்பு ိုါဖို့" அக்கட்சியின் தலைவரான டி.எஸ் லாம் என்று கருதுகி சேனநாயக்கா அவர்கள் முதலாவது பாரா பிரிட்டிஷார் இ மன்றத்தில் பிரதம மந்திரியாக வெளியேறும் போது யேற்றார். PP க்குமேல்
4ெ8ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் செலுத்திவிட்டு ெ
வது நல்லதல்ல நாட்டுக்கு பிரதிய செய்து தர வேண் தகைய அபிவிருத்தி வேண்டுமென்று GELLGOTT.
அப்போது மந்
திகதி இலங்கை சுதந்திர நாடாகப் பிர கடனப்படுத்தப்பட்டது. மத்திய கொழும்பில் சுதந்திர சதுக் கத்தில் சுதந்திரப் பிரகடனம் உத்தியோக பூர்வமாக வாசிக்கப்பட்டது. ஆங்கிலேய 醬 யூனியன் ஜாக் கொடி, கொடிக்கம்
ரு பெரியவர் கிட்டே ஒரு அம்மா தன்னோட பிள்ளையைத் தூக்கிட்டு வந்தாங்க!
"என்னம்மா விஷயம்"ன்னு கேட்டார் அந்தப் பெரியவர். "ஐயா! என் புள்ளை எப்பப் பார்த்தாலும் வெல்லத்தையே தின் னுக்கிட்டிருக்கான் சொன்னா கேக்க மாட்டேங்கறான். நீங்கதான் அவனுக்கு நல்ல புத்தி சொல்லணும்' அப்படின்னாங்க அந்த அம்மா
அந்தப் பெரியவர் பார்த்தார். கொஞ்ச நேரம் யோசிச்சார், "சரிம்மா! நீ போயிட்டு ಘ್ವಿ கழிச்சு வா! அப்படின்னு
gm sijos SägLLIT.
இந்த நேரத்து கிட்டுப்போயிட்டாங்க ஒரு வாரம் கழிச்சி 蠶 சந்தேகம் கெ
இந்த அம்மா குழநதையைத தூக்கி
ன்னுக்கிட்டிருந்
மறுபடியும் வந்தாங்க குழந்தையோட
யோசிக்கிறே?ன்னு
அந்தப் பெரியவர் அந்த குழந்தைக்கிட்டே
வெல்லம் திங்கப்புடாதுன்னு சொல்லி "ம். ஒன்னுமில் நிறைய புத்திமதியெல்லாம் சொன்ன இந்த புத்
"சரிம்மா. இனி வெல்லம் துக்கு முன்னாடியே திங்க மாட்டான். போயிட்டு வான்னு என்னத்துக்கு ஒரு ெ
என்னை வரச்சொ
தின
Glig IT GÖTGOTITIT.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எழுத்துச்சிற்பே Sib275 UTILITO 58
பயன்படுத்தப்பட்டு அமைச்சர்கள் பலர் இந்த நாட்டில் வரண்ட வாக் குன்றுகளில் மழை வீழ்ச்சி களக் கொடி பறக்க பிரதேசமாக பெரும்பகுதி நிலம் எத்தகைய அதிகரிக்கும் காலங்களில் பட்டிப்பளை கைக்கு சுதந்திரம் பலனுமரிக்காமல் காய்ந்து கிடக்கிறது. ஆற்றில் பெரு வெள்ளம் பெருக்கெடுத் திருந்த சிங்கள அர தோடும் ஏனைய காலங்களில் மையான சுய உருவம் விளை நிலமாக அபிவிருத்தி செய்து போதுமான அளவு நீர் இருக்காது
கியது தந்தால், பயனுள்ளதாக இருக்கும்" என்று இங்கினியாகல குன்றுகளை இணைத்து பில் வாழ்ந்த இந்த கூறினார்கள் அதனை ஆமோதித்த அன்ை ஒன்றைக் கட்டினால் பட்டிப்பளை மாகக் கருதி வாழ்ந்த ஆங்கிலேயர் இலங்கையின் எந்தப் ஆற்றில் பெருக்கெடுக்கும் நீர் தேங்கி 2. இந்த நாட்டின் பகுதியை நீர் வளமுள்ள நன்செய் நிலமாக அணையின் கீழுள்ள : fil பயினைப்பெற்றனர் மாற்றியமைத்தால் பயன்கிடைக்கும் பாய்ச்ச வசதிற்ேபடும் 蠶 தப் பிரதேசத்திலும் என்பதை ஆராய்ந்தறியும் நிபுணர் குழு சத்தை அடுத்து விளைநிலமாக்கினால் தாடர்ந்து வாழ்ந்து ஒன்றைபிரிட்டனிலிருந்து அனுப்பி வைத்த இலங்கையின் :ே காணியற் மேற்பட்ட சகலரும் னர் உரிய காலத்தில் இலங்கைவந்து ருக்கும் விவசாயிகளை அங்குகொண்டு க்கள் என்று கணிக் சேர்ந்த அந்தக் ழுவினர் ந' போய் குடியேற்றலாம் என்று நிபுணர்கள் பாகங்களுக்கும் சென்று ஆராய்ந்தறிந்த குழு பிரதமர் சேனநாயக்க அவர்களுக்கு தங்களுடைய அறிக்கையை பிரதமர் டி.எஸ். எடுத்து கூறியது. சேனநாயக்க அவர்களிடம் கையளித்தனர். ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்த ಇನ್ಜಿ அந்த நிபுணர் குழுவினர் லாம் என்று பெரு மகிழ்வடைந்து அந்த அளித்த சிபாரிசினை சேன நாயக்கா திட்டத்தையே ஆமுல் நடத்தித் தருமாறு அவர்கள் ஏற்கவில்லை. பிரித்தானிய அரசாங்கத்தை பிரதமர்
ILLIL Eliasis
ருணாசலம் அவர் தொடரில் பிறதோர் ம்போது, இந்திய டுபட்டு உழைப்பதற்கு
|60 960LD55LILIL
சேனநாயக்க கேட்டுக்கொண்டார்.
இதுவே கல்லோயாத் திட்டம் தொடங்கிய வரலாறு சேர் பொன் அருணாசலம் அவர்கள் அரசாங்க சபையில் உறுப்பினராக வரண்டு செய்தால் அப்பகுதியிலுள்ள நிலம் மிக கிடந்த யாழ்ப்பாணப் பிரதேசத்தை வளங் விரைவாக 66Mü0 நிறைந்த பூமியா மாறி கொழிக்கும் GgFMT GOD GULUMTU, மாற்றுவதர் 岛 உரிய பயனையளிக்கும் என்ப்தே ஆங்கி திட்டமொன்றினை வகுத்தார். அதுவே லேய நிபுணர்களின் சிபாரிசாகும். மகாவலி திசை திருப்புத் ட்டம் ஆகும். அந்தக் குழுவினர் அளித்த சிபாரிசை மகாவலி சை திருப் 5 SILLUD ஒதுக்கிவிட்டு "ஊவா மலைச் சிகரங்களி பிற்பட்ட காலத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டு, லிருந்து ஊற்றெடுத்து கிழக்கு மாகாணத் பின்னர் ஜே.ஆர் ஜெயவர்த்தனா ஜனாதி தின் దీ பிராந்தியத்தை ஊடறுத்துச் பதியாக இருந்த காலத்தில் தானே துரித செல்லும் சிற்றாறுகளைக் கொண்டு ஒரு மகாவலித்திட்டமாக அமுல் நடத்தப்பட்டது புதிய அணைகட்டி ஒரு குளத்தை அமைத் என்று சில முணுமுணுப்பது தெரிகிறது. தால் அப்பிரதேசத்தில் நீர்ப்பாசன வசதிச் அவ்வாறு இருக்கும்போது அரசாங்க சபை செய்து வளம் பெருக்கலாம். எனவே அங் யில் அங்கம் வகித்த சேர் பொன் அருணா சென்று உங்கள் ஆராய்ச்சிகளை நடத்தி தலம் அவர்களுடன் மகாவலித்திட்டத்தை உங்கள் அறிக்கையைத் தாருங்கள் என்று தொடர்பு படுத்துவது எவ்வாறு சாத்தியப்
படும் என்று பலரும் கருதுவீர்கள்
இந்திறன்
போதுமான நீர்வளம் அற்ற வட மாகாணத்தையும், யாழ்குடாநாட்டையும் நீர்வளம் நிறைந்த பிரதேசமாக மாற்று வதற்கு மகாவலி வடக்கு நோக்கித் திசை திருப்புவதே ஒரே '? 3, GTLGulf சேர் பொன் அருணாசலம் அவர்கள்
அந்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை யின்படி மின்னேரிக் குளத்துடன் அப்பிர தேசத்தில் பாயும் கல்ஒயா போன்ற சிறு சிறு அருவிகளைத் தொடுத்து வட மத்திய மாகாணத்தில் E. வசதிகளைச்
F60 5 Tues as கயின் சுதந்திரத்துக்
ழப்பதற்கு இலங்கை 1றதோர் அமைப்பினை என்று குறிப்பிட்டிருந் பில் அன்று இணைந்
ளத் தலைவர்களின் DMisslö GItsorüLLL நத்துக்களால் மன கத்தைவிட்டு வெளி குறிப்பிட்டிருந்தோம். ல் சுதந்திர இலங்கை
கேட்டுக் கொண்டார் பிரதமர் சேன
5TU355T 96 IT56T.
திரு. சேனநாயக்கா அவர்கள் விவ ய சிங்களத் தலைவர் n: நீண்டகால அனுபவம் பெற்றவர். கைய மனப்பான்மை அவருடன் நீர்ப்பாசன UGGof பதை எடுத்துக்காட்ட புரிந்து அனுபவம் பெற்ற பல அதிகாரிகள் ததை எடுத்துக்காட்ட திருசேனநாயக்க அவர்களின் கூற்றினை மதவாச்சிவரையும் வாய்க்கால் மூலமாக றேன். ஆமோதித்தனர். மாகாவலிநீரை திசை திருப்பி, அங்கிருந்து ந்த நாட்டை விட்டு கிழக்கு மாகாணத்தில் நுணுக்கமான பாரிய இரு குழாய்கள் மூலம் தண்ணீரை தாங்கள் ஒன்றரை ஆய்வுகளை மேற்கொண்ட எமது நாட்டு யாழ் குடாநாட்டுக்கு எடுத்துச் செல்வது இந்த ஆட்சி நிபுணர்களும் இந்த ஆய்வுக் குழுவில் தான் அவருடைய 蠶 இருந்தது. வறுமனே போய்விடு இணைந் ருந்தனர்.இவர்களுடைய " இந்தத் திட்டத்துக்கான பூர்வாங்க ஆய்வு ன்பதனால், இந்த களுக்கு பட்டிப்பளை என்ற சிற்றருவிதான் களைச் செய்வதற்காக அப்போது அரசாங்க காரமாக ஏதாவது தென்பட்டது. சபை வரவு செலவு திட்டத்தில் மானியமாக ம் என்று கூறி, எத் இங்கியாகல என்ற ஓர் இடத்தில் இரு ஒரு தொகை ஒதுக்கப்பட்டிருந்தது. பணியை செய்து தர புறமும் இரு குன்றுகள் காணப்பட்டன.
ட்சியாளர்களிடம் இவ்விரு குன்றுகளுக்கும் நடுவேதான் ஆனால் அந்த திட்டம் நனவாகாமல் வெறும் 鹦 பட்டிப்பளை என்ற ஆறு ஓடிக்கொண்டி கனவாகவே போய் வேறு திசை திரும்பி
. . . . விட்டது. திரி சபையிலிருந்த ஒரு ஜீவநதியல்ல.
(இன்னும் வரும்)
அதுவரைக்கும் நானும் அதிகமா வெல்லம் தின்னுக்கிட்டிருந்தேன். இந்த ஒரு வார காலத்துலே நான் கொஞ்சம் கொஞ்சமா விட்டுட்டேன்
இப்ப நான் வெல்லம் சாப்பிடறதில்லே அதனாலே இப்பத்தான் அந்த அறிவுரை சொல்லக் கூடிய தகுதி எனக்கு வந் திருக்கு அதனாலேதான் அப்படி சொன் னேன்'னாரு
இந்தக் காலத்துலே 'அட்வைஸ்" பண்றதுக்கு ஆள் நிறைய இருக்காங்க! ஆனா அறிவுரை' பண்ற தகுதி அவங்களுக்கு இருக் 版T叫ó四邑 吁亚 தேகம்
பல அறிவுரை களுக்கு மரியாதை
೩ ತಿ|59 ತಿಗ್ಹ(ಅ) o தயங்கிகிட்டே கேட்டாங்க அந்த அம்மா தான்
பங்க! "என்னம்மா இது அந்தப் பெரியவர்: a.
uਨੂੰ ங்க இப்ப நீங்க வரச்சொன்னதுக்கு காரணம் அவருக்கு என்ன விசா
மதியை ஒரு வாரத்
g|TGÄNGASING o: ನೀಳ್ಗ $குப்பவே இi ரிச்சாங்க ரம்கழிச்சி மறுபடியும் போன தடவை f வநதபUவே இந்த கசாப்புக் கடை வச்சிருக்காராம் னிங்க?" அப்படின்னு புத்திமதியை நான் ஏன் சொல்லேன்னா. (வார்த்தைகள் தொடரும்) DGDI

Page 17
எண்டால் உங்கட குடும்பத்துல लत "பெரிய ஆ
“Glinum L9/FIII. GTij:GLITIÓLLe BJ, ஒருத் தரையுமே காணல்ல." குரல் கொடுத்தபடிவாசல் பக்கம் வந்த சிவாவை
"GAITIJJI, fallJITI LDIITLIDIT GJITTIJIET" GTIGST வரவேற்ற பிரியா "அப்பா காலையில
கல்முனைக்கு போயிட்டாரு அம்மா குசினி
ঈর্ষ -
圭sé
யில இருங்காங்க தம்பி ரியூசனுக்கு போயிட் டான் தெளிவாய் பதில் சொன்னாள்
"ம். இனியாவது இந்தக் குடும்பத்துக்கு சந்தோசமான வாழ்க்கை கிடைக்கட்டும்" மனதார கடவுளை பிரார்த்தித்தபடி, அந்த மாமர நிழலில் கிடந்த வாங்கில் அமர்ந்த சிவாவின் மனதில் நேற்றைய நினைவுகள் நிழலாடியன.
'தம்பி சிவா எனக்கு யாரிட்டயாவது ஒரு ஐயாயிரம் ரூபா கைமாத்தாக வாங்கித் தரமாட்டயே? இந்தக் குடிய விட்டபிறகு தொழிலும் பெரிய மோசமாக் கிடக்கு சாப் பாட்டுக்கே பெரிய கஸ்டமா இருக்கு கல்முனையில கடை ஒண்டு பாத்திருக்கன் காசு கிடச்சால் நல்ல தொழில் செய்யலாம் ஒரு மாசத்தில வட்டியோட காச திருப்பித் தந்திடுவன்' சங்கரண்ணனின் கெஞ்சலான இந்த வார்த்தைகளின் உண்மை நிலையை அறிந்திருந்தான் சிவா.
"சங்கரண்ணன் உங்கட கஷ்ட நிலம
எனக்கு நல்லாத் தெரியும் இருந்தும் உங்களுக்கு காசு வாங்கித் தாறத்துக்கு எனக்கு பயமாக்கிடக்குது. நீங்க காச
கண்டதும் திரும்பவும் குடிக்க ஆரம்பிச்சியள்
குடிசையின் கூரையில் வேயப்பட்டி ருந்த கிடுகுகளின் சிறிய துவாரங்களினூடாக ஒளிப்பொட்டுக்கள் தெரியத் தொடங்கின. பட்சிகளின் கீச்சிடும் சத்தம் விடியலை உறுதிப்படுத்திக் கொண்டன. இனியும் நித்திரை கொள்ள முடியாது தொழிலுக்குப் போக வேணும்' என்று எண்ணிக்கொண்டு மணிமேகலை படுக்கையிலிருந்து எழுந்தபடி, பாயைச்சுருட்டி நிலத்தில் இரண்டு தட்டுத் தட்டியபடி மூலையில் கொண்டுபோய்ச் சாத்தினாள்
அவளது பத்து மாதப் பச்சிளங் குழந்தை இன்னும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந் தது. குழந்தையைத் தூக்கி குடிசையின் விட்டத்தில் கட்டப்பட்டிருந்த சேலைத் துரளி யில் போட்டுக் கொண்டு மண்குடத்திலிருந்த தண்ணீரை ஒரு கோப்பைக்குள் ஊற்றி முகம் கழுவிவிட்டு வந்தவள் கையோடு அடுப்பை முட்டித் தேனீர் தயாரிக்கத் தொடங்கினாள்
"புள்ள. மணிமேகல கொஞ்சம் வா மேன' தகப்பனின் குரல் கேட்டு தேனீர் ஊற்றுவதற்காக எடுத்த வடியும் கையுமாக அவள்வந்ததும், "அந்தத் தடியை எடுத் துத்தா" என்றார். அவரது ஊன்றுகோல்கள் இரண்டும் முலையில் சாத்தப்பட்டிருந்தன. அதை மணிமேகலை எடுத்துக் கொடுத்ததும், அவர் அதன் உதவியுடன் முற்றத்திற்குப் போனார். அங்கே நின்ற வேம்பு மரத்தின் குச்சியொன்றை ஒடித்து பல்துலக்கியபடி மணற்கும்பலில் குந்திக் கொண்டார்.
"எங்கப்பா இருக்கிறியள். தேத்தண்ணி ஊற்றி வச்சிருக்கன், கெதியாய் வந்து குடியுங்கோ' மணிமேகலை குசினிப்பக்கம் இருந்து கூப்பிட்டாள் பல்துலக்கிய கையோடு குடத்திலிருந்த நீரை வார்த்து முகம் அலம்பிக் GNU; ITGSSTILITÍ.
என்ன இந்த மனுசன் இவ்வளவு அவ சரமாக வெளிக்கிடுது. எங்க போகப்
போறாரோ?' மணிமேகலை மனசுக்குள் TSIGOflj. GJ. TGSTLIGI.
"புள்ள நான் ஒருக்கால் ஆஸ்பத்திரிக்குப்
போறன். ஆப்பிரேசன் பண்ணியும் ஆறுமாச மாகுதல்லோ, டாக்டரிட்டக் காட்டினா நல்லது தானே." அவளது வினாவிற்குரிய விடை கிடைத்தது.
மணிமேகலையின் கணவன் ஒன்றரை வருடத்திற்கு முன்னர் கருங்கல் உடைக்கும் ஓர் இடத்தில் வேலை செய்து கொண்டிருந்த சமயம் அந்த இடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு இரையானான். அந்த
இருக்கிற நிம்மதியும் சந்தோசமும் பறி இடத்திலை சின்ன பிள் போயிடும் அதோட உங்கட பிள்ளையளோட என்று எத்தனை தரம் படிப்புக்கூட பாழாயிடும் தன் மன VA அம்மா அடிக்கடி வோட்டத்தை சொன்னான் சிவா கின்ற வார்த்தைதான்
"GLiù afleur இன்னும் என்னய நம்பு LDITGOT 9,605 GUIII, றாய் இல்லதானேடா இந்த ரெண்டுமாசமா அம்மா என்னை இடை நான் சாராயத்த தொடவே இல்லதானே? எனக்கு கோபம் ஏற்ப கற்பூரம் ரெழுத்தி கடவுள் மேல சத்தியம் அப்பாவென்றால் பண்ணியிருக்கிறன். அதால - செய்யமாட்டார். அப் இனிமேல் சாராயத்த மற்றது. எனக்கு தொடவே மாட்டன், 61uւյգ வயதில்லை. பதினாறு யாவது காசு வாங்கித் ஓஎல் எழுதிவிட்டேன் தாவனடா சிவா தொழில் சில வருடங்களுக் - செய்யத் தானேடா காசு கெளதமி பெரிசாகி கேக்கிறன் என்னய நம்புடா சிவா! - ' சொல்லி என சங்கரனணன அழாக குறையாய தன விழாவும் எடுத்தா நா நிலமையை சொன்னபோது ஒரு நம்பிக்கை நானும் பெரிய ஆள்த பிறக்க மனமிரங்கினான் சிவா. அன்று 呜呜 பின்னேரமே தனக்கு பழக்கமான வட்டிக் மத்தியில் என்னை இரு கார சம்புவிடம் சங்கரண்ணனுக்கு பணம் அம்மாவின் செய்கை 2 வாங்கிக் கொடுத்திருந்தான் சிவா
"என்ன சிவா மாமா கடுமையா யோசிக் கிறார்?" ரியூசன் விட்டு வந்த ரகு கேட்க நினைவுக்கு திரும்பிய சிவா "ஒண்ணுமில்லடா ரகு குட்டி, எல்லாம் உங்க அப்பாவப் பத்தித்தான் யோசிச்சுக் கொண்டிருந்தன்" என்றதுமே
"மாமா காலையில அப்பா சொன்னவர் இன்னும் பத்துநாளைக்குள்ள எனக்கு ரீவி வாங்கித் தருவாராம் இனி நாங்க ஒவ்வொரு நாளும் படம் பார்ப்பமே ரகு செல்லம் காட்டி கதைக்க 60)LLİ QASİL" (F.Qğ, God, onun
"f6JFT DIT LIDIT அப்பா எனக்கு ரியூசன் : போறதுக்கு சைக்கிள் வாங்கித்தாறன் எண்டு வுக்குச் சொல்லுவா சொல்லியிருக்காரு நீங்களும் ஒருக்கா - கேட்டுக் கொண்டிருப் அப்பாட்ட சொல்லுங்க மாமா' அம்மா நான் எங்கை ! பிரியாவும் சந்தோசமாய் சொல்ல சிவா ಇಂಕ್ಲಿಲ್ಲ ಇಂಗ್ಲ வின் கவலையெல்லாம் வேறாக இருந்தது - அஞ்சும் கெட்டு அறி
"ரகு குட்டி உங்கட ஆசையெல்லாம்
GT GOTOVOJ Col 5 ITILISI கையை தூக்கி காட்டுவா.
நான் மெல்ல நழு போய் நிலைக் கண்ண முகத்தைச் சுழித்து அ காட்டுவேன். அப்போ எ
பாடசாலையிலும் கினம், அவை ஏ.எல்'ஸ் பிள்ளைகள் நீங்கள் கேட்டு படிப்பைக் ே III 606) GLITIIG JIT LII எனக்கு பத்திக் ெ வின் வாயிலிருந்து அ வரும் நான் மனதுக் தான் அவையளை ஏ பிஞ்சிலை பழுத் வனஜா அன்ரி ம
நியாயமானதுதாண்டா, ஆனா பட்டு வேட் டிக்கு ஆசப்பட கட்டியிருந்த கோவணமும் காணாமப்போன கதையாக உங்க வழக்கு கிடக்கூடாது என்கிறதுதான் என்னோட ரீவி சைக்கிள் இதையெல்லாம் விட அப்பா இப்போதைக்கு குடிக்காம இருந்து ' 嵩 LLITi பசி பட்டினி இல்லாம சந்தோசமா இருந்தா : o: அதுவே போதும்ன்னு கடவுள பிரார்த்தன தோளுக்கு சமாந்தர செய்யுங்க, ஐயாயிரம் ரூபாயோட போன ஆடாமல் கழுத்துடன் உங்க அப்பா நிதானமா திரும்பி வந்தால் - ே சரிதான் சிவா முடிக்கவில்லை. வனஜா அன்ரிய
"அப்பாவ பகிடி பண்ணாதீங்க மாமா, கேட்டால் எனக்கு f அப்பா இரு மாதமா குடிக்கல்ல. இனியும் - போல இருக்கும் என் குடிககமாடடாரு." Lld J.T Lalatria) in
இருவரும் ஒரே குரலில் சொல்லி ಕ್ವಿ: முடித்த மறுகணமே பலமான சத்தத்துடன் வனஜா அன்ரிக் கேட் திறபடி தள்ளாடிய படி வாசலில் விவாகமாகியிருந்தது வந்து வீழ்ந்தார் சங்கரன் குப்பென்று போயிட்டதுடன் அன்ரி சாராய நெடிவிச அதிர்ச்சியான பிள்ளை - துக் கொள்ள முயற்சித் களினது ரீவிக்கனவுகள் கலைந்துபோக பயம் அன்ரிக்கு அங்கிளிடப் கொண்டவர்களாக தாயைத் தேடி குசினிக் என்ற அவசரம் ஆனா குள் ஓடிப்போக வட்டிக்காரச் சம்புவுக்கு போக வேண்டியிருப்பு கடனாளியாகிவிட்ட கவலையோடு நின்றிருந் - பிரச்சனையாக இருந்: தான் சிவா. அன்ரி அழகாக
ாாா பழ நிறம் அம்மாவை வேதனையிலிருந்து மீள்வதற்கிடையில் - சதைப்பிடிப்புடன் @ தந்தையின் சர்க்கரை வியாதியின் காரண கொஞ்ச நாளைக் மாக அவரது ஒரு காலை துண்டிக்க போய் விடுவதற் வேண்டி ஏற்பட்டுவிட்டது. அதனால் அவ - ருந்தா இடையில் ஒரு ரும் தான் செய்து வந்த மீன்பிடித் ಙ್ தொழிலைக் கைவிட்டார். E.
மரத்தால் விழுந்தவனை மாடேறி - ' E. மிதித்தது போல அவளின் நிலை ஆகிவிட்டது. இருவரின் உழைப்பில் வாழ்ந்த அவள் L. T குடும்பம் திடீரென வறுமையின் எல்லைக்குப் 凯 போய் நின்றது. அவளால் தன் வயிற்றை 9/6).Ug99/60L ULI மட்டுமல்ல, அவள் குழந்தை தகப்பன் என வந்து இவர்களுடைய இருவரையுமே காப்பாற்ற வேண்டிய நிலை இடையில் அ தன் கணவன் வேலை செய்த இடத்தில் ஒழுங்கு சரி போய் தானும் தொழில் செய்யத் தொடங்கி னாள் அதில் கிடைக்கும் வருமானம் தான் அவர் களது இப்போதைய குடும்ப வண்டியின் அச் :
rigof.
"ஐயா. வெளிக் கிட்டியளோ? வெளியி
லிருந்து ஒரு குரல்
لے کDASNK
கேட்டது. "நம்மட குணம் வந்திட்டான் போல. அவனோட சைக்கிளில போனால் ஆஸ்பத்திரியடியில இறங்கிடுவன். உடம்புக்கு ஏலுமானளவு வேல செய் புள்ள கனக்சு கஸ்டப்படாத நான் வாறன்" அவரது Y 0 tM M Maa S MTL a L Y M G M LL LLLL பற்றித்தான் இருந்தது அவர் சென்று மறையும் மட்டும் வீதியில் வந்து நின்றவள்
குழந்தை அழும
குடிசைகதள புகுந
வைத்திருந்த தேனி. கொடுத்தாள் குழந்ெ முடித்ததும் தோளில் தட்டி நித்திரையாக்கிவி போட்டுவிட்டு வேை சேலை மாற்றிக் கொ
jঙ্গলোঁ, 24-30, 2001 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LS S S S S S S S SS SS SSSSS S S S S S S S SS S SS SS SS
கள் கதைக்கின்ற |ளகள் இருக்கக்கூடாது சொல்லியிருக்கிறன்"
கூறி என்னை எச்சரிக் அது நல்ல சுவாரசிய கொண்டிருக்கையிலை, மறித்து துரத்திவிட்டால் LITSII?
ஒரு நாளும் அப்படிச் IIT JB600AU6JIT
இப்போ லேசுப்பட்ட
முடிஞ்சது மட்டுமன்றி
குமுன்னர் அம்மாவே, விட்டா" என்று ஊர் கு பூப்புனித நீராட்டு ன் நினைத்தேன். இனி ான் என்று
பிறகுதான் ஆட்களுக்கு க்க விடாமல், துரத்தும் ச்ச கட்டத்தை அடைந்
சில அம்மாமார் இருக் தான் அதிகம் "சின்ன எங்கடை கதைகளைக் ாட்டைவிடாமல் அங்
to." காண்டுவரும் அம்மா டிக்கடி ஒரு வார்த்தை க அதைச் சொல்லித் சிறனான்.
துகள்' 1லையானதும் எங்களு விடுவா, அந்த அன்ரி ள அழுதழுது அம்மா ானும நலல வடிவாக பன் ஒரு கட்டத்திலை இருக்கிறன் என்று பார் துளாவுவா எனக்கு பும் கெட்டு போகும். தைக்கிற இடத்திலை." துக் கொண்டே வலது ாட்டி விரலை ஆட்டி
வி எனது அறைக்குப் ாடியின் முன் நின்று ம்மாவுக்கு நையாண்டி னது கோபம் கொஞ்சம் வு என்ற எண்ணம் *ண்களை கண்ணாடியில்
ப்பேன். நாக்கு சிவப்பை
இரு கைகளையும் ாக நீட்டி தோள்கள் சிரசை ஆட்டி பார்ப்
பினுடைய கதையைக் வி' நாடகம் பார்ப்பது ாதான் அம்மா எனக்கு ான் வனஜா அன்ரியின் இருக்க மாட்டேன். கு அண்மையில்தான் அங்கிள் வெளிநாடு யையும் அங்கு அழைத் துக் கொண்டிருந்தார். போய்விடவேண்டும் ல் தனியாக பிரயாணம் து அவாவுக்கு பெரிய 5g).
இருப்பா எலுமிச்சை 'ப் போல அல்லாமல் ŞLILITI து முன்னர்தான் வெளி காக அவா புறப்பட்டி ாட்டில் சந்தர்ப்பத்தை ாட்டலில் மேலும் சில நந்தா எல்லா ஒழுங்குக ஒரு ஏஜென்ஸி மூல டிருநதது அவன மற ராட்டலில் தங்கிருந்து நாட்டுக்கு களவாக கவனித்தும் கொண்டி உதவியாள் அடிக்கடி தேவைகளை கவனிப் வர்களில் ஒருத்திற்கு வந்துவிட்டதாக கூறி
ஏஜென்ஸியிடம் அழைத்து செல்வான். அவனை சில தினங்கள் காணக்கிடைக்காது திடீரென்று ஒருநாள் வருவான் தனக்கு tOOLOLL u O OO TTT LLLT TT S OTOL எடுத்துச் சென்றுவிடுவான் பெண்களுக்குள் ஒரு 'கசமுச'பேச்சு அடிபட்டுக் கொண்டிருந் தது. ஆனால் எவரும் தமது பயணத்தை தடங்கல் படுத்திக் கொள்ளவில்லை!
வனஜா அன்ரியும் இன்னுமொரு பெண் ணும் மட்டும் தங்களை அழைக்க வந்த உதவி யாளிடம், "நாங்கள் ஏஜென்ஸியிடம் வருவ தென்றால் இருவருமாக சேர்ந்தே வருவோம்: தனியே வரமாட்டோம்" என்று அடித்து கூறி o7LLITT J. GT.
இதனால் அன்ரி எமது நாட்டுக்கே திரும்பி வர நேரிட்டது. அங்கிளுக்கும் கடிதம் எழு தினா.
நான் கற்புடன் உங்களிடம் வந்து சேர வேண்டுமாயின் நீங்களே என்னை வந்த அழைத்துச் செல்லுங்கள்.
அங்கிள் அந்த கடிதத்தை தொப்பென்று போட்டுவிட்டு இருந்த மாதிரி மெளனம் சாதித் தI.
அன்ரிக்கு அங்கிளிடம் போய்ச் சேர அவசரம் அம்மாவிடம் கதை கதையாக
சொல்லி அழுவா. அம்மா அன்ரியை தனது தங்கை போலவே ஆதரித்து அனுதாபம் காட்டினா,
எனக்கு என்னென்ன கதைகள் எட்டக் கூடாது என்று அம்மா கருதி வந்தாளோ அப் படி அப்படியான கதைகளெல்லாம் பாட SANGANGANANGAN 3 VJ GVADING, KAN NGÀY SALAA AULA_GAY.
அன்று அப்பாவும் அன்ரியும் பயணத்தால் திரும்பியிருந்தார்கள். நன்கு மாலையாகிவிட்டி ருந்தது. நான் ஹோல்' முலையில் எனது மேசையில் படித்துக்கொண்டிருந்தேன்.
வனஜா அன்ரி வந்த வேகத்தில் அம் மாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். "எல்லாம் சரி வந்துவிட்டது" அம்மாவுக்கு மிகுந்த சந்தோசம், அப்பா சாதிக்க முடியாத காரியத்தை சாதித்துவிட்டு திருப்தியில் ஒய்வது போன்று சோபாவில் சாய்ந்திருந்தார்.
அம்மா அன்ரிக்கு குளியலறையில் சுடுநீர் கலக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
வனஜா அன்ரி அப்பாவுக்கு மெது மெதுவென்று ஏதோ இரகசிய தொனியில் கூறிக் கொண்டிருந்தா அதே ஏஜென்ஸி முலமாகத்தான் இப்போதும் பயண ஏற்பாடு சரிவந்திருக்கின்றதென்பதை அம்மாவுக்கு காட் டிக் கொள்ளக்கூடாது என்பது பேச்சின் மூலப் பொருளாக நான் அவ தானித்துக் கொண்டிருந்தேன்.
திடீரென்று அப்பா நான் இருப்பதை அவதானித்து விட்டார்.
"கெளதமி, அம்மா சொல்லுகிறவா
தானுண்டு தனது வேலையுண்டு என இருந்த அப்பாவுக்கு தொந்தரவு கொடுத்து அன்ரியை தலைநகர் அழைத்துச் சென்று புதி தாக பயண ஏற்பாட்டை செய்ய தூண்டினாள். தொடக்கத்தில் அப்பாவும் அன்ரியும் ஓரிரு நாட்கள் தலைநகரில் தங்கியிருந்து பயண முயற்சிகளை மேற்கொண்டனர். அடுத் தடுத்த தடவைகளில் நாட்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. பயணம் மட்டும் சரிவர ഖിബ്ലെ,
அம்மாவுக்கு கவலையுடன் சலிப்பும் ஏற்படத் தொடங்கியது. ஆனால் வனஜா அன்ரி மேல் வைத்த அன்பு மட்டும் அவாவுக்கு குறையவில்லை.
அப்பாவுடன் பயணத்தால் திரும்பும் நாட்க ளில் அன்ரி களைத்திருப்பாள். அவள் குளிப் பதற்கு அம்மா சுடுநீர் வைத்துக் கொடுப்பாள். தனது கற்பு நெறியிலிருந்து பிறழக்கூடாது என்பதற்காகவே வெளிநாடு போய் கணவனு டன் இணையும் சந்தர்ப்பத்தை வனஜா அன்ரி தூக்கி எறிந்துவிட்டு நாடு திரும்பிவிட்டமை அம்மாவுக்கு அவள்மேல் உறுதியான நம்பிக் கையை ஏற்படுத்தியிருந்தது.
அம்மா என்னதான் என்னை "பெரிய ஆட்கள் கதைக்கிற இடத்திலை நில்லாதை நில்லாதை" என்று எச்சரித்தாலும் நான் ஊடுருவக்கூடிய இடங்களை முற்றாக தடை செய்ய மட்டும் அவாவால் முடியாமல் இருந்தது.
அல்லவா பெரிய ஆட்கள் கதைக்கிற இடத்திலை இருக்கக்கூடாது என்று உங்களுடைய அறைக்கு GLIII.164,111
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்பா வின் வாயால் மட்டும்தான் நான் இந்த வார்த் தையைக் கேட்காமல் இருந்தேன். இன்று புதினமாக அப்பா ஏன் இப்படி சொல்கின்றார்? வனஜா அன்ரிக்கு அன்று பிழைகாரனாக தெரிந்த ஏஜென்ஸிக்காரன்' அப்பாவின் தொடர்பு ஏற்பட்ட பிறகு எப்படி சரிகாரனாக தெரிகின்றான்?
வெளிநாட்டு மோகம் அவளை படிப்படி யாக மாத்திவிட்டதா?
அம்மா குளியலறையிலிருந்து குரல் கொடுக்கின்றாள்.
"வனஜா. வா. நானே வார்த்து விடு கின்றேன்"
அம்மாவுக்குத்தான் அன்ரிமேல் எவ்வளவு அன்பு. பாசம். நம்பிக்கை எப்படி நிர்ச்சலன மாக அவள் இருக்கின்றாள்!
தனக்கு இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் துரோகம் பற்றி தெரிந்து கொள்ள சிறு துப்புக்கூடவா அவளுக்குக் கிடைக்கவில்லை? அப்படிக் கிடைக்குமாயின் ஏற்படக்கூடிய பாதகங்களை எண்ணிப் பார்க்கின்றேன்.
பெரிய ஆட்களின் விடயங்களில் சின்ன பிள்ளைகள் தலையிடக்கூடாது' எனக்கு நானே அறிவுறுத்திக் கொள்கின்றேன்! O
சத தம் கேட்கவே
மேசையில் ஊற்றி ர எடுத்து பருகக் 臀 "岛* @4娜凯 போட்டு மெதுவாகத் ட்டு மீண்டும் தூளியில் க்குப் போவதற்காக GÖSTLITIGT.
நேற்று இரவு வாங்கி வைத்திருந்த பாணில் துண்டொன்றை வெட்டி எடுத்து கடித்துக் கொண்டு தேனீரைப் பருகினாள். அப்பொழுது தேனீர் நன்றாகவே ஆறிப் போயிருந்தது. சாப்பிட்டு முடிந்ததும் இரண்டு சுண்டு அரிசியை அரிக்கன் சட்டியில் கொட்டி நன்றாக அரித்துவிட்டு அடுப்பை முட்டி சோற்றை ஆக்க ஆரம்பித் தாள். இப்ப சோற்றை ஆக்கிவைத்துவிட்டுப் போனால், மதியம் வந்து ஏதாச்சும் ஒரு இலைக்கறியை ஆக்கிவிடலாம்' என்று எண்ணிக் கொண்டாள். சோறு நன்றாகப் புழுங்கியதும் உலை முடியினால் முடிவிட்டு, குழந்தையைத் தூக்கிக் கொண்டு குடிசைக் கதவைச் சாத்தி கயிற்றினால் கட்டிவிட்டு வீதிக்கு வந்தாள்.
"என்னடி மணிமேகல ஆஸ்பத்திரிக்கா போகப் போகிறா? அப்பாவுக்கு வருத்தம் உரமா? ஆப்பிரேசன் தியேட்டருக்குக் கொண்டு போறாங்க. நானும் ஆஸ்பத்திரி யில இருந்துதான் வாறன் என்ர பேரப் பிள்ளைக்கு இரண்டு நாளா ஒரே சத்தியும் காய்ச்சலும் வாட்டில தான் வச்சிருக்கினம்.
இரவு முழுக்க அங்க தான் நிண்டுபோட்டு சாப்பாடு எடுக்க இப்பத்தான் வீட்ட போறன் நீ கெதியாப் போ அவளை ஒரு வார்த்தை கூடப் பேசவிடாமல் பக்கத்து வீட்டுப் பொன்னாச்சி ஒரு விளக்கத்தையே கதைத்து விட்டுப் போனாள் மணிமேகலைக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.
அப்பா நல்லாகத்தானே போனவர் யாரையோ இந்தக்கிழவி பார்த்திட்டுதுபோல தனக்குள் அவள் சமாதானம் சொல்லிக்
அ.கோகுலதீபன்-நற்பிட்டிமுனை
கொண்டாலும் அவளது இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது வேலைக்குப் போக நினைத்தவள் அந்த யோசனையைக் கைவிட்டு குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டு நன்றாக அணைத்தபடி விறுவிறு வென்று ஆஸ்பத்திரிக்குப் போனாள்
அவளது கால்கள் ஆப்பிரேசன் தியேட்டரை நோக்கி நடந்தன. அங்கே கண்ணாடிக்குள்ளாக பார்வையை நோக்கிய போது தனது தகப்பனின் முகம் நன்றாகவே தெரிந்தது. அவரைச் சூழ முன்று பேர் நிற்பது தெரிந்தது. அவளுக்கு என்ன செய்வ தென்று தெரியவில்லை என்ன விஷயமென்று கேட்பதற்கு எந்த டாக்டரும் அருகில் இல்லை. கண்களில் நீர் பெருக்கெடுத்தது. அருகி லிருந்த வாங்கில் குந்திக் கொண்டாள். அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த பெரிய வர் தன் மனைவியிடம் பேசிக் கொண்டிருப் பது அவள் காதுக்கு மெதுவாகவே எட்டிக் கொண்டிருந்தது. "கவலைப்படாத கனகம் இவ்வளவு கெதியாக நம்மட மகனுக்குக் கிட்னி கிடைக்குமெண்டு எதிர்பார்க்கல்ல. இந்தப் பெரியவர் குடும்பக் கஸ்டத்தால
தானாம் கிட்னியைத் தாறனெண்டு முடி வெத்தவராம் நம்ம கொடுக்கிற அறுபதினா யிரத்தை விட நேரத்திற்கு அவர் செய்கிற உதவிதான் கனகம் பெரிசு" அவரது ஒவ் வொரு சொற்களும் மணிமேகலையின் இதயத்தில் அம்பாய்த் துளைத்தன.
ஏனப்பா இப்படியொரு முடிவு எடுத்த னிங்கள்? ஓடிப்போய் அவரைக் கட்டி யனைத்துக்கொண்டு அழவேண்டும் போல் இருந்தது அவளுக்கு O

Page 18
LLLLLLLKLLLLLLLLLLL
క్ష
தனியே அமர்ந்திருந்தான் சஞ்சீவன். தனிமை அவனுயிரைத் தணலாகச் சுட்டது. நேற்று நிலாமுகம் காட்டி நித்திரை யைக் கெடுத்தவளின் நினைவு நெஞ்சுக்குள் தகித்தது. கொதிநீர்க் குமிழிகளெனப் பொங்கின GT 6081 6007 1614, Gi. நீராவியென வெளியேறியது ஒவ்வொரு முச்சும் என்ன செய்வதென்று தெரியாமல் நிலத்தில் ஊன்றியிருந்த கைகளை எடுத்து உள்ளங் கைகளைத் தேய்த்துவிட்டு விரல்களைக் கோர்த்தபடி தலைக்கு மேலே தூக்கிச் சோம்பலை முறித்தான்.
அழகாய்,முறித்த
(gmüouglä
919-1556).1601 5|T607" யாருடையதோ கவிதை வரி ஞாபகத்தில் வந்தது. பெருமுச்சை விட்டு, மீண்டும் கைகளைப் பின்புறமாக நிலத்தில் ஊன்றிக் கொண்டான். நேற்று இந்நேரம் அவளுடன் பேசிக் கொண்டிருந்தான் பேசியவை என்னவென்று தெரியாமலே, அவன் காதலும் அவள் காதலும்தான் பேசிக் கொண்டிருந்தன அவர்களிருவரும் பேசாமல் பார்த்து கொண்டிருந்தனர்.
SS
அவள் இதழ்களின் ஈரத்தைக் அவள் கன்னம் ம
காற்றால் ஏன் காயச் செய்ய விழுந்திருந்த சுந் முடியவில்லை? என்று இவன் այգումաօձ)Ժ նմlow մ யோசித்துக் கொண்டிருந்தான் ாலைநேரப் பெர "ம். போகவேனும் வந்து முப்து ானிய அந்தக் நிமிஷமாச்சு" என்று அவள் வழ்ந்து தழுவிய
விரும்பாத கூந்தல் இன்னம் மறைத்தது இப்போது விரல்க ஒதுக்கினாள்
முணுமுணுத்திெ முப்பது கொல்கயில் குவிந்து அவள் உதடுகளை முத்தத்துக்க என்று இவன் நினைத்தான் இருவருக்கும் இடையே சமுகமும் நாகரிகமும் போட்டிருந்த வேலயைப் பிய்த்தெறிந்து விடுவோமே என்று இவன் பயந்தான் இவனுள் நிகழ்ந்த அனல் மின் உலையின் வெப்பக் கதிர் இயக்கங்களை உணராதவள் போல
iago ni Ariling வரல்களை வினை மனம் நினைக்க வி G. GIGGS I சிணுங்கலாக
வினையைப் பெரி pay (lout a lju
LL LLL LLLL LSL L LSLSLS LSSS LSL LSL LSL LSL LSL LSL LLLLL LLLL LSL LSL L LSL LLLLL LLLSSTTTSTTTTTTSSZ
ܐ
விரல்களிலும் விை = சிணுங்க முடியாது சிவந்த இதழ்களின்
"ஒரு பொணி
சமநிலை டெஸ்ட் தொடர்:
防
தியா-ஸிம்பாப்வே அணிகளுக் கிடையே ஹராரேயில் நடந்த இரண்டா வது டெஸ்ட் போட்டியில் ஸிம்பாப்வே 4 விக்கெட்டுக்களால் வெற்றியிட்டியுள்ளது. இதன் முலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் செய்யப்பட்டுள்ளது.
ஹராரேயில் தொடங்கிய இரண்டா வது டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 237 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்தியா சார்பாக ட்ராவிட் ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களையும் தாஸ் 57 ஓட்டங்களையும்
எடுத்தனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸிம் பாப்வே 35 ஓட்டங்களை எடுத்தது.
கிராண்ட் ஃபிளவர் சிறப்பாகத் துடுப் பெடுத்தாடி 88 ஓட்டங்களை எடுத்தார். ஆஷிஷ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸில் ஸிம்பாப்வேயை விட78 ஓட்டங்கள் பின்தங்கியிருந்த இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 234 ஓட்டங் களை மட்டுமே பெற்றது. தாஸ் அதிகபட்ச
ஸிம்பாப்வே அணிக்கெதி ரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருதுபெற்ற சிவ் சுந்தர் தாஸுக்கு இந்தியாவில் உள்ள செயில் நிறுவனத்தில் நிர் வாக அதிகாரி பதவி கொடுக்க விருப்பதாக மத்திய உருக்குத் துறை இணை அமைச்சர் பிரஜா கிஷோர் திரிபாதி அறிவித்துள் ΟΙΤΙΤΙΤ,
ஸிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி யிலும் நன்கு பிரகாசித்த தாஸ் ஒரிஸ்ஸா வைச் சேர்ந்தவர் ஒரிஸ்ஸா மாநிலத்தில்
மாக 70 ஓட்டங்களை எடுத்தார் டெண்டுல் சிரிப்பில நூறு பேரு கர் 89 ஓட்டங்கள் எடுத்தார் பாட்டுக் GBELIGIEGNI
L S S L Y SS நாட்டில் மக்களே ! விக்கெட்டுக்களையும் ஹீத் ஸ்ட்ரிக் விக் நினைக்கிறீர்
கெட்டுக்களையும் வீழ்த்தினர் 156எடுத்தால் ஐ.அஸ்மி வெற்றி பெறலாம் என்ற குறுகிய இலக் நான் அப்படி குடன் இரண்டாவது இன்னிங்ஸைத் வ: முகத்தை
G
தொடங்கிய ஸிம்பாப்வே முடிவில் விக்கெட்டுக்களை இழந்து வெற்றியை C " எட்டியது கார்லிஸில் 62 ஓட்டங்களை Eಿ? எடுத்து வெற்றிக்கு வழிசமைத்தார்.
இந்த வெற்றி ஸிம்பாப்வேக்குக் :" கிடைத்த ஆறாவது வெற்றியாகும். இது ம'சிறித்தாவுத் வரை 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இதி' இதழு 26 தோல்விகளையும் 6 வெற்றிகளையும் செய்யவும் இளம் G). கண்டுள்ள ஸிம்பாப்வே 20 போட்டிகளை முடியும் ஆதலின வெற்றி தோல்வியின்றி முடித்துள்ளது. நங்கையரே அச் ஸிம்பாப்வேக்கு முன்றாவது முறையாக தலைமை இன்பம் விஜயம் செய்திருக்கும் இந்தியா இதற்கு G 92ம் ஆண்டும் ஒரு டெஸ்ட் போட்டி * புலிகள் இயக்கத்தி து வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது குள் அடிபட்டுக் ெ 98ம் ஆண்டும் ஒரு டெஸ்ட் போட்டி TLD. 22. TLD இதில் ஸிம்பாப்வே வெற்றி பெற்றது) Ꭿ5Ꭷ/6ᏡᏍt /1 /1 , G சுற்றுப்பயணம் மேற்கொண்டது - 1
தாஸுக்கு நிர்வாக அதிகாரி பதவி H;းကြွာ
குள்ளேயே மோதி 7 1 : 1 1 ஐ அடி ஒரு சாபம் போல இருந்து இந்திய அ கேங்
G
k L15660TITU. Slf)l (U) 5LDU அறிக்கைகள் விட் என்ன ஆகிவிட்டா
யில் இடம்பெற்றுள்ள இரண்டாவது வீரர் இவ ராவார். இவருக்கு முன் இந்திய அணியில் இடம் பிடித்தவர் வேகப்பந்து வீச்சாளர் தெபலிஷ் மொஹந்தி, "...*
யாளர் ஆவார்.2000-01 இரண்டும் கெட் பருவகாலத்தில் பங் கொள்ளப்படும்
களாதேஷிற்கெதிரான டெஸ்ட்டில் இவர் அரச அறிமுகமானார் <= முக்கியத்துவமும்
வர் இருப்பைக் கா
ஏற்படுத்திக் கொள்
மலேரியாவால் மரணமான வீரர்):
ட்ரெவர் மடோன்டோ மலேரியா காய்ச்ச லால் கடந்த 11ம் திகதி மரணமானார். 24 வயதான மடோன்டோ ஸிம்பாப்வே அணியில் விளையாடத் தேர்வு செய்யப்பட்ட முதலாவது கறுப்பின துடுப்பாட்ட வீரர்
ஒற்றுமை உணர்வு மற்றவர்களை ம எப்படி நாம் தம் என்பதையே ஒவ்ெ நினைப்பார்கள்
ஒற்றுமையை இன்
Կյouni,
இதற்கு முன்னதாக ஹென்றி ஒலோங்கா மடம்பனாட்ஸோ ஆகிய இரு கறுப்பின வீரர்கள் ஸிம்பாப்வே அணியில் இடம்பிடித்திருந்தாலும் இவர்கள் இருவரும் பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
efeiselelipes
டென்னிஸ் போட்டிகளில் பந்துகள் கோட்டைத்தாண்டி விழுந்தால் ஒலி எழுப்பும்படி டென்னிஸ் மைதானங்களில் விசேட கருவி பொருத்தப்பட்டுள்ளன. இதே போல் பந்து வீச்சாளர் பந்து வீசும் போது கோட்டைத் தாண்டியவுடன் ஒலி எழுப்புமாறு கருவி பொருத்தப்படவுள்ள தாக இங்கிலாந்தின் முன்னாள் சகலதுறை
நவீன முறை , ஆாவுது
ஆட்டக்காரர் இயன் பொத்தம் தெரி இதன் வித்துள்ளார். ஏதோ கொஞ்சம் அண்மையில் பாகிஸ்தான் இங்கிலாந்து தாக நீங்கள் ஒப்
அணிகளுக்கிடையே நடந்த 2வது டெஸ்ட் , ". போட்டியில் 4 இங்கிலாந்து வீரர்களுக்கு நோ-போலில் அவுட் கொடுக்கப்பட்டதை விதமாகப் GLI /
லிஸ்ட்டை எடுத்தி
அடுத்தே இந்த நவீனமுறை பயன்படுத்தப்பட வுள்ளதாகக் கூறப்படுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றத்து
லை சிறு
ன் தள்ளினாள்
மஞ்சள் நிறத்தில்
GIGSTEL, Gígl
கத்தை இழந்துவிட மீண்டும் விழுந்து
ால் அதை
போலும் நீண்ட யோடு சேர்த்தே ரும்பியது ா? என்றாள்
一、 TfDLULIS
or 3 July.
ஈரத்தினூடு
தோய்ந்து புறப்பட்டு வருகிற வார்த்தைகளைப்போல காற்றில் தேனைக் கலந்துவிட விணை நரம்புகளுக்கு முடியுமா? உயிர்ப்போடு மினுங்கித் துடித்த அந்த உதடுகளையே பார்த்திருந்தான் சஞ்சீவன் தன் இதழ்களைக் காற்றாக்கி விட முடியுமா என்று தவித்தான் அவள் அனுமதியின்றி சமுகத்தின் கட்டின்றி சென்று அதில் கவிதை எழுதலாமல்லவா மலர் இதழில் நீர்பரப்பில் தன் கவிதைகளை எழுதிச் செல்லும் காற்று அவள் எழுதிக் களிக்கிறது. நதியில் நீருறிஞ்சி மலரில் தேனுறிஞ்சும் தென்றல் அவள்
இதழ்களிலும் நீரெடுத்துத் தேன் குடிக்கிறது இவன் கணகளில் நிறைந்து விஸ்வரூபமெடுத்திருந்த அவள் இதழ்கள் பிரிந்து மெல்ல அசைந்தன. போக வேண்டுமா? இல்லை உன்னை எப்படிப் பிரிந்து நான் வாழ முடியும் வெறும் உடல் எபபடித் தனித்துச் செல்லும் நீரோடு சேர்ந்த நீராகக் கலந்து விட்ட உயிர்த் திரவத்திலிருந்து என்னுயிரை மட்டும் எப்படிப் பிரிக்க Աpւգ-պin." அவன் சொல்லச் சொல்ல அவள் மேலும் ஏங்க ஆரம்பித்தாள் அவள் போகத்தான் போகிறாள் என்பது
国圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
கவிதை எழுதி செல்லும் நூற்று
உணர்ந்து மேலும் கலங்கினான் குவளை மலர்களின் மணம் வீசுகிற இருண்டடர்ந்த கூந்தலைக் கொண்டவளே ஆம்பல் மலரின் வாசனையும் தேன் மொழியும் நீர் சுவறும் களையும் கொண்ட சிவந்த இதழ்களை உடையவளே! தாமரை மலரின் மகரந்தங்களை போல சிறிய சிறிய பல தேமல் புள்ளிகளுடைய மேணியெழில் நங்கையே மாமை நிறங் கொண்டு என் மனதை அள்ளியவளே! நான் உன்னைப் பிரிய முடியாது நீ அஞ்ச வேண்டாம் என்ற எண் சொல்லைக் கேட்டு நீ அஞ்சாதே உன்னை விட்டு எனக்கு வாழ்க்கை இல்லை. குறுகிய கால்களையுடைய அன்னப் பறவைகள் மணல் முட்டிலே படுத்துறங்குகின்ற கரைகளைக் கொண்ட கடலால் சூழப்பட்ட இந்த உலகமே கிடைத்தாலும் அதை மறுத்து நான் உன்னையே கேட்பேன். நிதான் கண்ணே எனக்கு முக்கியம் நீ கிடைத்தால் எனக்கு இந்த உலகமே கிடைத்த மாதிரிதானே" குவளை நாறும் குலை இரும் கூந்தல்
3, LDLIG) 5TOLD தேம்பொதி துவர்வாய்க், குண்டு நீர்த் தாமரைக் கோங்கின் அன்ன நுண்பல் தித்தி மாஅ யோயே! நீயே அஞ்சல் என்ற என் சொல் அஞ்சலையே! யானே, குறுங்கால் அன்னம் குவவு மணல் சேக்கும் கடல்சூழ் மண்டிலம் பெறினும், விடல் சூழலன், நான் நின்னுடைய நட்பே.
குறுந்தொகை 300)
ணு ஒண்னு நான் டி மீற்றர் சிரிக்கச் டன், அவ சிரிச்சா செத்துப் போயிட்டா 7இப்படியே சிரித்தால் இருக்க மாட்டார்களே, P அஹமட் திக்குவல்லை.
நினைக்கவில்லை 'உம்'
திருப்பிக் கொண்டு ளைப் பார்த்தால் ாயிருக்கிறது. சென்டி கிலோ மீற்றருக்கே ாத்த இளையவர்களை துடன் வாழவைக்கவும், டி ஒளி துலங்கச் |ண்கள் சிரித்தால்தான் ல் சிரித்து வைப்பீர் தன்றோ இவ்வுலகத்
ΕΘ. னரே பிரிந்து தங்களுக் காள்கிறார்களாமே
முஹமட் கொழும்பு-0 வண்டிய அந்தச் செய் னா என்று நிச்சயப் மடியவில்லை. அமீபா களாகப் பிரிந்து நமக் சீரழியும் வரலாறு நம்மைத் தொடர்வது Waal), ΕΘ. க்கட்சிகள் ஒன்றுபட்டு டார்களே, இப்போது கள்
பாரதிதாசன், பதுளை கலாக ஒரு தமிழ்க் வாகலாம். அல்லது அணி உருவாகலாம். ானாக உருவாக்கிக் மிழ்த் அணிகளுக்கு ல் குழலில் எந்த ல்லை. தவிரவும் அவர துக் கொள்ள வலிந்து நம் உறவுகள் நிலைப்ப சூழலில் தோன்றும் உளப்பூர்வமானதல்ல. ட வைத்து முதலில் த் தலை நிமிரலாம் ாருவரும் முக்கியமாக மக்குத் தேவையான மக்கள்தான் கொண்டு
ΕΘ. பச்சாற்றல் உண்டா? UTAloft, DEL 34. SILJU. கருத்தாக எனக்கு ழுத்தாற்றல் இருப்ப கொண்டிருப்பதற்கு நன்றி மற்றப்படி, ாரைக் கவர்ந்திழுக்கும் டிய பத்துப்பேரின் ானால், அதில் நான்
TID6ui DJIJEr
பதினோராவது ஆளாய் வருவேன். போதுமா?
Ο ΕΘ * நோர்வேக்காரர்கள் அரசை வழிக்குக் கொண்டு வந்து விடுவார்களா?
GUI Tool, L-4. ம். நாம் நம்ப வரும்புவதைத்தான் நாம் நம்புகிறோம்.
NAsi
நம் நாட்டுக் கலைஞர்களுக்கு விடிவு எப்போது சிந்தியா
ஏ.என்.எம். ஜவாத், புத்தளம் இரவல் படுக்கையிலிருந்து எழுந்திருக் கும்போது
Ο ΕΘ. * மறுபிறவி உண்டென்றால், அடுத்த பிற வியில் நீங்கள் எதுவாகப் பிறக்க விருப்பம் ஆர்.எப். நஸ்லியா, கோடிவளவு நிககொள்ள
அடுத்தவர் சுமைகளைச் சுமந்தபடி, பிறருக்குத் தீங்கு செய்ய நினைக்காத கழுதையாக
○口@
* சிந்தியா, நான் ஒரு பாடகராக வேண்டு மென்று ஆசை. நான் பாடும் பொழுது பின்னணிக் குரல்களும் சேர்ந்துகொள் கின்றன. இதைத் தவிர்க்க லேசான வழி ஒன்று சொல்வீர்களா?
எம்.இமாஜ், கஹட்டகஸ்திகிலிய நீங்கள் பாடகராக வேண்டுமென றால், பாடும் போது கேட்கும் பின்னணிக் குரல்களைத் தவிர்க்க வேணடும் பின்ன ணிக் குரல்களைத் தவிர்க்க வேண்டுமா னால் பாடுவதை நிறுத்த வேணடும். பாடுவதை நிறுத்த வேண்டுமென்றால் பாடகராகும் ஆசையை.
இப்படி பல்வேறு ஆசைகளைக் கை விட்ட அனுபவத்தில் சொல்கிறேன் ஆசை அறுமின் ஆசை அறுமின்' என்று சொல்லிய பெரியோர்களின் வாக்குக்கு மதிப்பளிப்ப தாக நீங்கள் உங்கள் மனதுக்குச் சொல்லிக் கொள்ள வேணடும்)
ΟΕ. Ο * மிருகங்களைவிட மனிதன் மேலானவனா?
சி. சதாசிவம், கட்டுநாயக்கா ஓர் உதாரணம் குடிப்பது எல்லா உயிர்களுக்கும் பொது குடிகாரனாவது மனிதன் மட்டும்தானே! Ο ΕΘ * அஜீத்தின் சிட்டிசன் எப்படி?
மெள மனோ, ஹற்றன். அஜீத்தை இனி கல்லூரி மாணவனாய்
* இரவு எட்டரைக்கு சனி, ஞாயிறில் சுவர்ணவாகினியில் தமிழ் நாடகம், ரூபவாஹினி 'ஜ'யில் எந்நாளும் தமிழ் நாடகம், எப்படியிருக்கிறது சிந்தியா?
இ. மாலதி, கொழும்பு-13 குரியனும் தமிழ் ஒளிபரப்பை ஆரம்
பிக்கவிருக்கிறதாம். Gսուվ /
சபாஷ் சரியான
Ο ΕΘ
வந்து காதல் செய்யும் ஹீரோவாய் கற் பனை பண்ண முடியாது என்று தோன்றி
குணாவாக அவ்வை சண்முகியாக இந்தியனாக வருவதற்கு கமல் எவ்வளவு காலத்தின் பின் துணிந்தார் அந்த இடத் திற்கு வர அஜீத் கொஞ்சம் அவசரப் LJL (5) GħLLIT GTI TA'
Ο ΕΘ
ూi. 24-30, 2001

Page 19
க்கிரமாதித்த மன்னன் காடாறு மாதம் புறப்பட்ட வேளையில் அவரை ஏழ
ரைச் சனியன் பிடித்துக் கொண்டது. காளி காம்பாளின் கடாட்சத்தினால் சனி பகவா னுடைய பாதிப்புவிக்கிரமாதித்த மன்னனுக்கு அதிகமாக இருக்கவில்லை. மதுராபுரி மன்ன னின் அரண்மனையில் போய்ச் சேர்ந்து, ஏழரை யாண்டுகள் அங்கேயே வசிக்கும்படி சனி பகவான் விக்கிரமாதித்தனிடம் கூறுகிறார்.
மதுராபுரி மன்னனின் தளபதியான விக்கிர மாதித்தனுக்கு தினசரி ஆயிரம் பொன் வதனமாக மன்னரால் கொடுக்கப்பட்டது. முன்பொருமுறை விக்கிரமாதித்தன் தேவேந்திரனின் சபைக்கு போயிருந்தபோது, (LDITagúid (ollag.ITSML இரத்தினமாலை, தேவேந்திரனால் சபிக்கப் பட்டு, விக்கிரமாதித்தன் மதுராபுரி செல்லும் வழியில் அவருடன் இணைகிறாள். ஆனால் அவளுடைய உருவம்பகலில் அருவருக்கத்தக்க ன்றாக இருந்தது இரவானதும் அழகான :: பெண்ணாக மாறி விடுவாள்.
மதுராபுரியில் விக்கிரமாதித்தன் தங் தற்கு கொடுக்கப்பட்ட மாளி இரத்தின மாலையுடனும் வேதாளத்துடனும் தங்கியி ருந்தார். ဂြိုးရှိ မျိုး LDGIGOTIT. ளாகவிருந்து ஒரு முனிவரின் சாபத்தால் பாம்பாகவும் தவளையாகவும் மாறியிருந்து விக்கிரமாதித்தனால் சாபவிமோசனம்பெற்ற லந்திரன் ஆகிய இருவரும்கூட க்கிரமாதித்தனுடன் வசித்து வந்தார்கள். தளபதியாகவிருந்த விக்கிரமாதித்தன் ஆதித்தன் என்ற பெயரில் அழைக்கப்பட்டார். இரவு வேளையில் மாளிகைக்கு வெளி
யில் வேதாளம் காவல்காக்கும். அனந்தன் மாளிகையின் வாயிலில் பாம்புருவமாக வாயைத் திறந்து கொண்டு காவல்காப்பான் ஜலந்திரன் ஒரு கூடாரத்தைப் போல தன்னை மாற்றிக் கொண்டு வாயிற்புறத்தில் அமர்ந்திருப்பார்
மன்னருடைய மெய்காப்பாளர்களான
விக்கிரமாதித்தனும் அனந்தனிடமும் ஜலந்திரனிடமும் அவ்வாறே கூறிவைத்தார்.
மற்றுமொருநாள் கார்க்கோடகனும் அவன் தம்பியும் விக்கிரமாதித்தனின் மாளிகைக்குவந்திருந்தபோது, மாளிகையின் உள்ளே நடமாடிய இரத்தினமாலையை கண்டு அவளுடைய பேரழகில் மயங்கிவிட்டனர். அரண்மனைச் சென்று மன்னன் மகேந்திர னைக் கண்டு, தாங்கள் தளபதியின் வீட்டில்
கதைகளை மன்னனுக்
LDITG LDSDITSól LÉS GLDITSID 1 வைத்துக் ஏற்படும்" என்றும் அறி
அமைச்சனுடைய கேட்கத் தயாராயில்ை தால் உயிர் வாழ்வேன். உயிர் வாழ மாட்டே
Ogiene Insiggigg LI
கண்ட பெண்ணின் அழகைப்பற்றி விவரித்த
"அப் பெண் நிச்சயமாக ஒரு மானிடப் பெண்ணாக இருக்க முடியாது. அவள் தேவ கன்னியாகத்தான் இருக்க வேண்டும்" என்று கூறினார்கள். அவர்களிருவரும் வர்ணித்த முறையைக் கேட்டு, மன்னன் மகேந்திரன் அந்தப் பெண்ணைக் காணாமலே அவள்மீது Cuores in Glasmaparlstaat.
உடனடியாக அவ்வழகியை தான் போய் பார்க்க வேண்டும் என்று துடித்தான். அடுத்த நாள் மாலையாகும்வரை பொறுத்திருக்கும்படி இருவரும் கூறி வைத்தனர்.
அடுத்தநாள் மாலையில், கோடகனுடைய உடைகளை மன்னனுக்கு அணிவித்து, கார்க் கோடகன் மன்னனையும் அழைத்துக்கொண்டு விக்கிரமாதித்தனின் மாளிகைக்கு போய்ச் சேர்ந்தனர்.
அங்கு உரையாடிக் கொண்டிருக் கும்போது கோடகன் போல் வேடமிட்டிருந்த மன்னன் அரண்மனையினுள்ளே தன் பார்வை
நான் அடைவதற்கு உரி வது உன் பொறுப்பு" súlüLITGI.
அமைச்சர் பலவாற தனை சில நாட்கள விட்டு வெளியே எ வைத்தால், அந்த இை அந்த அழகியை அடைவு LITITë 56)TLD” 616TO 3
இவ்வாறு கூறி இரகசியமாக ஒரு தக தான்.
அடுத்தநாள் அரண் * ဦးနှီးါး ဂြို "ஆதித்தா இன்னும்
器 முத்து மாை பாகிறேன். ஆனால் முத்துக்கள் கிடைப்பதி
ல் முண்டக நகரம் 6 கிறது. ஒரக்கண் செ
கார்க்கோடகன், மற்றும் அவனுடைய சகோ தரனான கோடகன் என்பவனும் விக்கிர மாதித்தனிடம் நெருங்கிப்பழகிவந்தார்கள். அரசன் அன்றாடக் கடமைகளை முடித்து விட்டு இரவில் அந்தப்புரம் சென்றதும், மெய் காப்பாளர் இருவரும் விக்கிரமாதித்தனுடன் அவருடைய மாளிகைக்கு வந்து உரையாடி விட்டுத் திரும்புவார்கள், விக்கிர மாதித்தன்இல்லாதபோது, கார்க்கோடகனை யும்கோடகனையும் அனந்தனும்,ஜலந்திரனும் உள்ளே அனுமதிப்பதில்லை. இதனையிட்டு அனந்தன் ÄRÄRA த்தனிடம் புகார் சொன் ΟΙ ΤΟΤ,
தளபதியாரே! ஒருநாள் தாங்கள் அரண் மனை வருவதற்கு தாமதமாகியது தங்களை அழைத்து வரும்படி மன்னர் கட்டளை விட்டார். நானும் என் தம்பியும் தங்களுடைய மாளிகைக்கு வந்தபோது, அனந்தனும் ஜலந்தி ானும் எங்களை உள்ளே அனுமதிக்காமல் பயங்காட்டி துரத்திவிட்டனர். அவ்வாறான சந்தர்ப்பங்களில் தங்களை அவசரமாக நாங் கள் காண வேண்டி வந்தால், தயவுசெய்து எங்களை உள்ளே அனுமதிக்கும்படி அனந்தனி டமும் ஜலந்திரனிடமும் தயவு செய்து சொல்லி வையுங்கள்" என்று கேட்டுக்
TOT
్యూi. 24-30, 2001
யைச் செலுத்திலும் அந்த அழகிய பெண் ணைக் காண முடியவில்லை.
நீண்ட நேரம் உரை யாடிவிட்டு தான் படுக்கைக்குச் செல்லப் போவதாகக் கூறிக்கொண்டு மாளிகையின் உள்ளே சென்றார். கார்க்கோடகனும் மன்ன 體 தாங்களும் தங்கள் இருப்பிடம் திரும்பப் பாவதாகக் கூறிக்கொண்டு பாசாங்கு செய்தார்களேயல்லாமல் அவ்விடத்தைவிட்டு வெளியேறவில்லை. ஒருமூலையில் பதுங்கியி ருந்துவிட்டு விக்கிரமாதித்தனும் இரத்தின மாலையும் பள்ளியறை சென்றதும், ஒரு சாள ரத்தினூடாக மன்னனுக்கு அந்தப் பெண் ணைக் காட்டினான். அவளுடைய அழகைக் கண்டதும் மன்னன் மகேந்திரன் காமவெறி தலைக்கேறி தடுமாறத்தொடங்கிவிட்டான். அவரை ஆசுவாசப்படுத்தி அங்கிருந்து, அரண்மனைக்கு மன்னனை அழைத்துச் செல் வது கார்க்கோடகனுக்கு பெரும் பாடாகி விட்டது.
அரண்மனை வந்ததும் மன்னர் தனது தலைமை அமைச்சரை அழைத்தார். ஆதித்த னின் மனைவியினுடைய பேரழகில் தான் மதிமயங்கி விட்டதாகவும், எப்படியாவது அவளைத்தான் அடைவதற்கு ஏற்பாடு செய்து தருமாறு கேட்டான். மந்திரியோ எவ்வளவோ
கன் இருக்கிறான். அ முத்துக்கள் இருக்கி பட்டிருக்கிறேன். உ பொன் தருகிறேன். அ செட்டியிடம் முத்துக்க வரலாம்" என்று கூறி இதனைக் கேட்ட நாற்பது நாட்களில் நா டிய முத்துக்களைப் என்று கூறிவிட்டு அர Cu(NOITGI. g
ΘΤ9 601 ஆஃகுநார் நாற்பது ஆயிரம் ெ அனுப்பினான். அவற்ை மாளிகைக்கு வந்த அ மாதித்தன் இரத்தினமா ஜலந்திரன் ஆகியோரி நடந்த சம்பவம் முழுவ வரையும் இரத்தினமா சொல்லிவிட்டு காண்டு முத்துக்கள் வ
(paore
 
 
 
 
 
 
 

குச் சொன்னான். பரும் வீரன். அவன் காண்டு தகாதவுறவு அதனால் பேரபாயம்
வறுத்தினான்.
Basa கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் 'அவளை அடைந் னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவிர்கள். அதனை இல்லாவிட்டால் நான் வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் ஆகவே அவளை தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும்
தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே.
சத்தியக் கடதாசி
SS
நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென ஏற்றுக்கொண்டு, அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு மின்றி நம்புவேன், அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன். இப்படி நம்பு வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான் உறுதியளிக்கிறேன்.
ய ஏற்பாட்டைச் செய் என்று மன்னன் கூறி
கச் சிந்தித்து ஆதித் T65 Dg|TITL. கேயாவது அனுப்பி GUAR, LogiToys தற்குமுயற்சி எடுத்து றிவுரை கூறினான். ன்னனுடைய காதில் வலையும் கூறி வைத்
மனைக்கு ஆதித்தன் நான் சொல்வ
தன்னிடம் அழைத்து *్య" Gissueurb ல நாட்களில் எனது - : இல் GhLITuiu நாளன்று அவளுக்கு . . . . யை ப்ரிசளிக்கப் பொய்யைத்
இங்கு பெறுமதியான தவிர லை சற்றுத்தொலை G36 u Gimnr 6ö ன்றொரு ஊர் இருக்- 6 Jol DDT6OTODI படி எனற ஒரு வாதத 56.606
-காதில பூ கந்தசாமி
S།-《༧༠
அபிமான வாசகள் போட்டியில் ஐந்தாவது தருமர் சொன்ன பொய் எது? முடிவுத் திகதி ஜூன் 30. பெறுபேறுகள் ஜூலை இறுதிவாரத்தில்,
குழம்பிப்போக வைக்குது. திருடனிட்டயே போய் திருட்டைப்பற்றிக் கேக்குமாப்போல யாரிட்டையும்போய் மைக்க நீட்டிட்டு செய்தி தயாரிக்கிற குறுக்கு வழியொண்டு இப்ப வந்திட்டுது. அதால பாருங்கோ, சுடச் சுடச் செய்தி தரலாமெண்டு நானும் பாத்துப் பாத்துக்கொண்டிருந்தால், விஷயம் ஒப்பேறாது. இப்ப யாரும் சுடுறதாக் காணேல்ல. அதால, நானே ஒரு மைக்கத் தூக்கிக்கொண்டு களத்தில இறங்கிறதா முடிவுசெய்திட்டன். அப்பிடி எடுத்த செய்திகள் சிலதைச் சொல்லுறன் கேளுங்கோ
இடக்கரையாலஓவடேக் பண்ணி, சிக்னல் பொயிண்டில மடக்கி வெட்டி, பேய்மெண்டால ஏறி விழுந்து, டேர்ன் எடுத்த ஓட்டோக்காரனிட்ட மைக்கை நீட்டிக் கேட்டன், "மாண்புமிகு ஒட்டோக்காரர் அவர்களே, தாங்கள் எங்கள் நாட்டு போக்குவரத்து விதிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"
அந்தக் கனவான் கெளரவமாகச் சொன்னார் "ஒய், எங்கய்யா விதியிருக்கு? நா ஏரோடு ஒட்டோ, ஏம்பிழைப்புன்னு ஏம்பாட்டில ஓடுறேன். நீ இடையில குறோஸ்பண்ணி போக்குவரத்து விதிகிதியின்னா நா எங்கசார் போறது? த்தா பார் நா எனக்கின்னு ஒரு விதி வைச்சிருக்கேன். அதுபடி நா ஓடிக்கிறேன். இந்த நாட்டுக்கு ஏதும் போக்குவரத்து விதிகிதி இருந்தா நிவேனுண்ணா அதுப்படி போய்க்க. ஆளவுட்டுட்டு சோளியப்பாரு போ' "தங்கள் கருத்து மிகவும் அர்த்தபுஷ்ட்டியானது. தங்கள் சேவையை திறம்பட ஆற்ற அரசாங்கம் என்ன ஏற்பாடுகளைச் செய்து தரவேணுமெண்டு கருதுகிறீர்கள்?
"மொதல்ல, உந்த சிக்னல் லைட்டுகளையெல்லாம் புடுங்கி எறிய்யா போய்யா, அப்புறமா, ஏதேனும் உருப்படியாப் பண்ணனுண்ணா. இந்த கோல்றோட்டுக்கு நடுவுல, அதென்னப்யா ஏதோ புருஷன் பெண்சாதியப் பிரிச்சுப் போடறமாதிரி ஒரு சிமேந்துத் திட்டி?
{@}
警 இப்பப்பாருங்கோ இப்பத்தையச் செய்திகளப்பாத்தால் செய்தியெண்டால் என்னவெண்டே
அதப்போய் வெட்டி எறி மனுசனுக்கு நெனச்சவாக்குலட்டேனெடுக்க ஏலாமநிண்டுதாச்சி மறிக்குது."
நல்லது நேயர்களே, நாம் இப்போது போக்குவரத்து சீர்கேடுகள் பற்றிய செய்தித் தொகுப்பைக் கேட்டோம். அடுத்து சுகாதாரப் பிரச்சனைபற்றி. தள்ளுவண்டில்காரனிட்ட இளநீரைக் குடிச்சிட்டு கோம்பையை தெருவில போட்ட பொதுமகனிட்ட மைக்கை நீட்டினேன்.
"ஐயா, பொதுமகனே தாங்கள் ஏன் கோம்பையைத் தெருவில் போட்டீர்கள்?" "இளநி குடிச்சு முடிஞ்சதால" "நல்லது நான் கேட்பது என்னவென்றால், நீங்கள் இளநீரைக் குடித்துவிட்டு ஏன் கோம்பையை தெருவிலே போட்டீர்கள் என்றுதான்."
"பின்ன, கோம்பையை வைச்சுக்கொண்டு இளநியத் தெருவில விளத்தச் சொல்லுறீரா? "அதுவும் சிந்திக்க வேண்டிய விடயம்தான். நீங்கள் போங்கள். ஐயா இளநீர் வியாபாரியே, தங்கள் விற்கும் இளநீர்க் கோம்பைகள் இப்படித்தெருவில் எறியப்படுகின்றனவே? "எறிஞ்சா எறியட்டும் உடு. காசத் தந்துட்டானுல்ல. ஏம் பொழைப்பு சரியாப் போச்சு. ஒனக்கு வேணுண்ணா தேவையான கோம்பைய அள்ளிக்கிட்டு ஊருக்குப் போய்ச்சேரு.
"இளநீர் கோம்பைகளுக்குள் நீர் சேர்ந்து நுளம்பு பெருகுவதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"
"இளநி வித்தப்புறம் கோம்பை என்னதில்லையே? நாம்போய் நொளம்புகிட்ட குடியிருப்பு வரியா வாங்க முடியும்? ஏதோ, தன்பாட்டுல வளருதுக. நமக்கென்ன வம்பு?
இறுதியாக எங்கட அரசியல்வாதியொருவரைச் சந்திச்சன், 'ஐயா, தாங்கள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?"
வனிடம் தான் நல்ல |றன என்று கேள்வி ன்னிடம் ஒரிலட்சம் ம்மா இருக்கிறீர்கள்.?"
|ங்கு சென்று அந்தச் uturor s
D6TLÜ பெற்று திரும்பி அதுதான் அரசியல்
IITGI. தாங்கள் யாழ்ப்பாணத்திலல்லவா வாக்குப் பெற்றீர்கள். ஏன் கொழும்பில்
ஆதித்தன், “அரசே இருக்கிறீர்கள்?
தங்களுக் : 'தம்பி, நீர் யாழ்ப்பாணத்திலயெல்லே படிச்சீர். பின்ன ஏன் கொழும்பில வேலைபாக்கிறீர்? பற்று வருகிறேன்." "அது தொழில்."
னமனைவிட்டு Gauss "இதுவும் தொழில்தான்."
'அரசியலும் தொழிலா?
பது நாள் சம்பளமான தொழிலிலண்டபடியால்தானே சம்பளம் தாறான்." - ான்னும் கொடுத்து "அப்படியானால் மக்கள் சேவை எண்டு தாங்கள் சொல்லிக்கொள்வது." ப்பெற்றுக் கொண்டு "இங்க பாரும் ரெயில்வே சேவையெண்டுதான் சொல்லுறான். உம்மை டிக்கட்
விக்கிர = இல்லாமலோ ட்ரெயினில ஏத்துறான்? சேவைக்குத்தான் சம்பளம் வாங்கிறம்"
፲)6ል) E செய்யாத சேவைக்குச் சம்பளம் வாங்கும் தங்கள் சேவையை வாழ்த்தி မျိုး விடைபெறுகிறேன். கொழும்போடு வாழ்ந்தாலும் கோட்டும் கேசுமாய் கொழுப்போடு வாழ லைக்கு காவலாGli E. அந்த வினாயக முர்த்தி என்றும் தங்களுக்கு அருள் பாலிப்பானாக!
݂ ݂ * ங்கிவரப்புறப்பட்டான். 00 S 00 L
ான் வருவான்.)
லட்சம் பொன்னும்
Dolfi

Page 20
॥ ாதுவா காங்களிப்போவின்றன
line
SEASTREET COLOMBO
Uniini
in
கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்கும் பர்களுக்கு இப்போதெல்லாம் கரையை பிந்து கொண்டு பணம் கொட்டத் தொடங் விடுகிறது. அதிலும் அவுஸ்திரேலிய வீரர்கள் தான் அதிக பணம் பெறும் வீரர்களாக இருந்து வருகிறார்கள்
அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வோர்ள் சிறந்த பந்து வீச்சாளராக இருந்து பாத்தி பெற்று வருவதோடு இடையிடையே நடிப்பதன் முவமும் ாம் சம்பாதிக்கிறார் பியர் நடிப்பது திரைப் படங்களில் அல்ல விளம்பரப்படங்களில்
அப்திரேலிய துரி சார்பு விளம்பரங்கள் மும் அதிகம்ம்பாதிக்கும் விரர்களில் ஒருவரான் டின் வான் அண்மையில் ஐரோப்பிய பாந்து நிறுவாமித்ரேயுடன் பிட்சம் அமெரிக்க டொர் நம்நாட்டு மதிப்பில் மார் கோடியே 5 இலட்சத்து ஆயிரம் ரூபா பெறுமதியான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். தைபந்தாட்ட வீரர்ான் அளியும் சபாந்தும் ளை அனந்த வண்னம் கிரிக்கெட் மைதானங் களில் வள்ள உருவப் படமாக ரேன் ாேர்ள் KKI lllf Lif Al-Fajlsii AVI IT
வுென் போர்ன் கடந்த வருடங்கா ந் நிறுவன் விளம்பரங்களுக்கு ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தார் அந்த ஒப்பந்தம் முடிந்த பின் மிதியுெடன் செய்து கொண்ட புதிய ரிப்பந்தம் இதுவதும்
பெயர்களையும் ஜர் பழங்கள் து இந்ந சிார்கள் Fr Hof HolIII b
வயதுக்குமே
|ள் துவீத அள்
பிய பாவத்தை |ந்தி III || ||
ஜெர்மனியில் ஆய ரஸ் கிக்குறும் ே
அமெரிக் மதிப்பில் இவர் கு
தினரு
LL TS T S L L S T S TT LLL LLTL TS S TTTTT TTTTS TT TTT TTTTTTTTT L S S L TTTL LL LT TS TTS
 

SEASTREET, OOOMBO - RELIFI II-III
SS KAuan நீர் பத் ரமே என்று பாடத் தள்
LT TST T TT LLLT TTTSZTTS TTLTT TTTTTTLS TTSTT T TTS SYTTT LMLa ரத்தில் வரும் இந்த அழகி இப்படி கட்சியமித்து யேல்
ரக் கண்காட்சியில் அல்ப் பல அழப் போட்டியில்
அண்மையில் நடந்த வது பிரபஞ்ச தரமிள்யூனிவர்ஸ் கலந்து கொண்ட் ஹோண்டுரான் நாட்டு அழகிதான் இர் அழகிப்பட்டம் வென்றவர் யூட்டோக் அழகி என்பது ''
த்
LLLLLL L M MS S L S S LSLS LSLSLSL LS LS LS S LSLSL LLLLS LLL LLLL SL S LS S LSLS S LS
மீ பெரிய விபரங்களாபோது விமாணங்கு ரிய பங்கா ராக்கும் பிரதாய் அமெர்த் தயநகர வாங்ா டன் ரெட்டி னந்துள்ளது
இதன் பிரதான ஆட்டமும் பழந்த அமைப்பின ார்ட் த ட்ங்கப் பிரதேர்ந்தின் திப்பரப்பு 4 கரும் மத்திய பகுதியின் பரப்பர் ஆக்கரு கொண்டது
வாழ் திர இடத்தக் கொண்டிருப்பதால் தள் ங்கு ஒரே நேரத்தில் படி பிரமான விாள்கள் ருர் கப்படுவதை இப்படத்தில் பார்க்க்ள்
al auմնա:
மட்டுள்தி . வாரு வக்கும்
கண்டிபுபாசு வாங்க் ட விதிக்கப்பட்டுள்
பட்டவர்கள் மட்டு டி இந்த ஆள் பழங் ஹொங்கொண்ட ாகக் கொண்டு -*(
ரிக்கப்பட்ட வைத் த பழம் ஒன்றின் ட்ெவர் நம்நாட்டு
நெகியாய சேர்ந்த திருதிருமதி சத்தியாஸ் துரிதம்பதிகளின் செல்வம் நல்வி நர்க்க முதிாவது பிறந்தநாளை பிாரு விமரிசையாகக் கொள்படுகிறார்
TTLT LL LLLTS LLL LTL LLL TTT TTTLL TLTL LLLL L LL LLLLT LL TTTT TTTTLT LLTLLL TTT TTTLLLL LLTLTTTLLLL LLLL TTT LLT LLTTLLLLLT TTTT LTTLTTLTL LL L YTTTTLLLLL காரன் பத்திாளி
SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
A DAN O OITOU
t TTL TLTT TTT L L L D T T LL TTT T TTT TTTT MDL L L TMMT TTTT TL LT வெளியிடப்படுகிறது.