கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.07.01

Page 1
LL aaKSKK LL LS K LK LS L LLLSL
NAMA ANKAS NAVN
التي
G
 

L),f:20) U5l ട്ട് ജിഞ്ജ്, 01-07, 2001
ОП обоi D
AV WEEKLY Ορμε 414
gU五山ED
அதிபர சுவரில்
தொங்கவிட்ட TIging IE gin
அது தான் தினமுறுக

Page 2
முரசம்
2usi plana) BIOSITEtio)LO line titless Lois Girl
அன்புள்ள உங்களுக்கு GINGSSTÄSSD.
alusi 5sosu (SLosunsoroolo கொண்டது பாராளுமன்றமா உயர் நீதிமன்றமா என்ற அரசியலமைப்பு நெருக்கடிக்கு சட்டவாக்கல் அதிகாரம் கொண்டது பாராளுமன்றமே எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி சமர்ப்பித்த குற்றவியல் பிரேரணையை
பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிப்பதை தடை செய்யும் உத்தரவு உயர் நீதிமன்றத்தினால்
பிறப்பிக்கப்பட்டது. இத்தகையதொரு குற்றவியல் பிரேரணை மூலம் மன்றத்தின் கெளரவம்
பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் அதனால் தமது அடிப்படை உரிமை மீறப் பட்டுள்ளதாகவும் கூறி மூன்று சட்டத் தரணிகள் சமர்ப்பித்த மனுக்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு இந்த தடையுத்தரவை பிறப்பித்தது. இதனையடுத்து கடந்த இருவார காலமாக உயர்நிலை மேலாண்மை கொண்டது நீதிமன்றமா பாராளுமன்றமா என்ற அரசியலமைப்புச் flösessi சட்ட வல்லுநர்கள் மத்தியில் விவாதத்துக்குள்ளானது. இறுதியில் பாராளுமன்ற செயற்பாடுகளில் தலையிட்டு சபாநாயகருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு கிடையாதென சபாநாயகர் அநுர பண்டார நாயக அறிவித்தார். பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிரான குற்றவியல் பிரேரணையை ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கவும் முடிவு செய்தார். சபாநாயகரின் இந்த முடிவு சகல தரப்புக்களினதும் LITTIJIET (6) ġiseb e sit stmr Gorg . சபாநாயகர் பாராளுமன்றத்தின் கெளரவத்தை பாதுகாத்துவிட்டதாக பிரதமர் இரட்னசிறி விக்கிரமநாயக தெரிவித்திருந்தார். அநுர பண்டார நாயகவின் முடிவை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பாராட்டினார். ஜனநாயக சமூக அமைப்பில் சட்டம் இயற்றும் அதிகாரம் L0556 DIU நிதிகளின் சபையான பாராளுமன்றத்துக்கே உண்டென்பது அடிப்படையானது. அந்த சட்டத்தை பாதுகாக்கவே நீதி மன்றங்கள் செயற்படுகின்றன. சட்டத்தை அமுல் செய்யும் பொறுப்பு பொலிஸாரையும் ஏனைய சிவில் பாதுகாப்பு பிரிவுகளையும் छIr(0;tn. ஜனநாயகத்தின் உயிர் மூச்சான இந்த மூன்று Q9I60DLDLILI9585 QI5 LD 959595LDg5 அதிகாரங்களில் முரண்பட்டுக்கொள்வது ஏற்றதல்ல. பிரதம நீதியரசர் மீது சுமத்தப்பட்டிருக்கும்
ற்றச்சாட்டுக்களில் இருக்கும் 5IRRI அநியாயங்களுக்கு அப்பால் அத்தகையதொரு குற்றவியல் பிரேரணையை ஆராயக்கூடாதென உத்தரவிடும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு கிடையாது. διελιέλιπολίχνολογία இந்த நாட்டில் உயர் நிலை மேலாண்மை கொண்டது. பாராளுமன்றமே என்பதை சபாநாயகர் நிரூபித்துள்ளார். சட்டம் இயற்றும் அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளுடையது. அதாவது மக்களுடையது
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
జోగోరణి.
பிஞ்சு வயதினிலே
இந்துக்களைப் பொறுத்தவரையில் ஆரம் காலத்திலிருந்து இந்துமதம் தனது கல்விப்பார பரியத்தைப் பேணிப் பாதுகாத்து வந்தது பழங்காலத்திலிருந்து சிலகாலங்களில் திரா ஆரியக் கல்வி முறை என வேறுபட்டுக் காண கல்வி தமிழ் கல்வி என்றும் ஆரியக் கல்வி என்றும் அழைக்கப்பட்டது. இந்த இருவேறு கல்வி மட்டும் இந்துக்களுக்குப் புகட்டியது என்று கூற தத்துவம் வித்தைகள் இவற்றோடுதான் ஆன்மீகம் என்று கூறமுடிகின்றது.
அந்த வகையில் ஆன்மீகம் மட்டும்புகட்டவே ஆன்மீகத்தோடு ஏனைய விடயங்கள் போ இலக்கியங்கள் சான்றாக அமைவதனால் மக்களிடையே ஆன்மீகத்தை வளர்ப்பது மட்டுமல் வளர்க்கின்றது என்பதை நாம் காணலாம்
தொகுப்பு: செல்லத்துை
S SS SS SS SS SS SS S S S S S S S S S
SCOTÓTILGIGÖT SIGÖLÜ "உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு வெறுப்புக் கொள்வாயாக எனக் கூறி இருப் ஆனால் நான் உங்களிடம் சொல்லுகின்றேன். கூருங்கள் உங்களைத் துன்புறுத்துவோருக்காக
அன்பு புனிதமானது நிலையானது எம்
அன்பின் விளைவாக தமது இனிய உயிரை ஒப்புக்கொடுத்த தியாகி இயேசுகிறிஸ்து ஆவா தாயாரை எம்மீது கொண்ட அன்பினால் எம் கையளித்தார் நாமும் எமது நிலையில்லாத இந் ஒருவரை தூய மனத்துடன் அன்பு செய்ய வே தடைக் கல்லாக அமையாது உதவும் கரங்களா உலகை வெல்லுவோம் அன்பு இல்லையேல் இறைமகன் இயேசுவைப் போன்று அன்புடன்
ud. Guof G
Libales GLIENSIBLI LlyzögsňGT slušas வைத்த கவிதைகள்
பிடித்திடுவோம்.
பிள்ளைகள் என்றன்றி பின்தங்கி நில்லாது படித்திடுவோம் தமிழ்ப் பாட்டை எஸ்.வை.நாதன்
செங்கலடி களியாட்
எதிர்பார்ப்பு ஊனின்றி உறக்கமின்றி, உயிரை விடாமல், சமாதானத்தை எதிர்பார்த்து
சலித்துப்போன எமக்கு
கிரிக்கெட்டிலாவது எதிர்பார்த்தது பந்தைப் பி | FLOLDI? குண்டைம் செல்வன், ரி. தயாபரன்-புசல்லாவை பந்தைப் பி வருங்கால மகான்கள் ♔ഞ്ഞLL ஏனடா இ வரும் மரணத்தின் மகன்கள் (36nIGSSTIL LATI விளையாடி மகிழ்கிறார்கள் வினைவரும் என்பது தெரியவில்லையே இவர்களுக்கு கால் பதிப்பது புல் மீது LIGA) pLI. அங்கிருப்பதோ குவிக்கிே ܀ 18. புதை குழியும் வெறும் பூதவுடலும் பல உயி அவ்வாறிருக்க குடிக்கின் வீரர்கள் ஆவது எப்படியோ!! துப்பாக்சி
யேசுதாசன் மதிவதனி-யாழ்.குருநகர் 16
Gullfir. Í fle')
தினமுரசில் இடம்பெற்ற தாஜ்மஹா லின் பின்னால் உண்மையில் ஒரு வித்தி யாசமான விருந்தாக அமைந்திருந்தது
நில் கவனி முன்னேறு வாழ்க்கையை வெறுப்பவர்களுக்கு படிப்பினை ஊட்டுவ பதி தாக அமைகின்றது. இது போன்று என்றும் LD முரசின் பணி தொடர வேண்டும். 鹰@
ஏ.எல்.முஹம்மட் றஸ்மி,அட்டாளைச்சேனை-02
அன்பின் முரசே! - உனக்காக ஒரு நாளை ஒதுக்கியுள் ளேன். அது தான் நீ என் கரம் சேரும்
நாள் அந்த நாளில் எனக்கொரு சந்தோசம் G காரணம் சுமந்து வரும் அத்தனை Labaw விஷயங்களும் படு ஜோர் தான் தாய்
நீ தரும் இலக்கிய நயம் ரொம்ப அரசி பிரமாதம் அத்தோடு புதிய தொடரான முரசு சர்வாதிகாரி ஹிட்லரின் உண்மைத் தொடரைத் தந்து எனக்கு மகிழ்ச்சியடைய தினமு
செய்திருக்கும் உனது சேவை வானுயர வெளி
எனது வாழ்த்துக்கள் LIGA) )
எஸ். பாலசண்முகம் கார்த்திக், வட்டகொடை
உன்சேவை தேவை
வியாழன் தோறும் வலம் வந்து வாசகர் எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திச் செல்லும் என் உயிர் முரசே உனக்கு போட்டியாக எத்தனை பத்திரிகைகள் வந்தாலும், உன்னை முறி படிக்க முடியாது. ஏன்
LDLsjassit
தெரியுமா உன் வழி ஆக்கங்கள்தனிவழி அல்லவா? உன் தொடர்பு அரிய சேவை எப்போதும் தினமுரசு எமக்குத் தேவை 8 த.பெ.இல-1
கலைப்பிரியன் வேணு, Qufu, fra VMAJAGOASON.- Qy. K22 ***
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு மனிதன் சமுகத்தில் உயர்ந்த நிலையில் எல்லோரும் போற்றக்கூடிய வகையில் வாழ்கின்றானாயின் அவனது உயர்விற்குக் காரணம் அவனது நாக்காகும் அதே மனிதன் சமுகத்தில் எவராலும் மதிக்கப்படாது வாழ்கின்றானா யின் அவனது அந்த நிலைக்கும் அவனது நாக்கே காரணமாகும் இதற்கு எடுத்துக்காட்டாக,
ஒருமுறை அறிஞர் லுக்மான்ஹகீம் அவர்களுக்குப் போதனை செய்த ஆசிரியர் ஒர் ஆட்டைக் கொடுத்து இந்த ஆட்டின் சிறந்த பாகத்தை என்னிடம் கொண்டுவந்து கொடு என்றார். 53 su Louin L. லுக்மான் சில மணி நேரத்தில் திரும்பி வந்து ஆட்டின் நாக்கை
ற்றி சமய S S S S S S S S S S S S S S S இந்துக்களது கல்வி முை ஆசிரியரிடம் கொடுத்தார். மீண்டும் ஆசிரியர் இன்னொரு हैं, कथा-" லாது ஏனைய விடயங்களையும் கொடுத்து இந்த ஆட்டின் இழிவான பாகம் வேண்டும்? என்று கேட்டார்.
லுக்மானும் ஆட்டின் நாக்கையே கொண்டு வந்து கொடுத்தார். ர சச்சி, ரீநாராயணபுரம், இதற்கு விளக்கம் சொல்லுமாறு கேட்ட ஆசிரியரிடம் லுக்மான் ------- வாழ்வின் உயர்விற்கும் தாழ்விற்கும் காரணம் நாவுதான்" என்று விடை
லத்திருங்கள் பகர்ந்தார்கள்
ItalitluII , Li6),sulf I, தொகுப்பு: ஓ. ஸப்றன் ஜெலீலா, தம்பாளை
பதைக் கேட்டிருக்கிறீர்கள்
உங்கள் பகைவரிடம் அன்பு Gleji ELIlg. ERGO. 41 4. இறைவனிடம் வேண்டுங்கள்
மத்தேயு 5: 43-44 அனைவர் மீதும் கொண்ட சிலுவை மரத்தில் எமக்காக இறைவன் தனது அன்புத் அனைவருக்கும் தாயாகக் த உலக வாழ்வினில் ஒருவர் ண்டும் மற்றவரின் அன்புக்கு |க மாறுவோம் அன்பினால் ஒன்றும் இல்லை. எனவே வாழ்வோம் மாறின் குரூஸ், மன்னார்.
D
இக்கல்வி முறை பிடக் கல்வி முறை
Luig. Tol பிராமணியக் கல்வி களும் ஆன்மீகத்தை முடியாது ஒழுக்கம்
போதிக்கப்பட்டது.
ண்டும் என்பது பொருத்தமல்ல,
சக்குரிய
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 07.07.2001
கவிதைப் போட்டி இல414 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
மத்தினில் உயிர்ப்
வாத்தினில் மகிழ்ச்சிக்
Lib.
வருமான விளையாட்டு
சிறார்களே ன் டெண்டுல்கர் BITIØT (OLGOTO)6NDHIT நேரமெடுங்கள் நான் முரளிதரன்-என
சு கோபி-வதிரி பெயர் வைத்து கிரிக்கெட்
Yn விளையாடும் பையன்களே
oluli 'ಶ್ಲೀ"..." is no() "" பிடித்தால் நாடே சிவக்கும் ിഞഖ. ...?! இவர்களைப்போல்-களமாடுங்கள் ந்தப் போர் கிட்டிப்புள் தொட்டு எதிர்காலம் பரிணமிக்கும் மடா இந்த பாழ்நிலை கிரிக்கெட் வரையிலான எஸ். அரவிந்த்,சம்பூர்,
TLD. LoCasir müúlfhum-LDLäs GITÜLI கிளுகிளுப்பூட்டும் ஆட்டங்கள்
க்கின்ற வரையிலும் வெற்றி பார்த்து விளையாடு தம்பி muli டுப் சமாதானம் குறுகியிருப்பினும் பாதது விளையாடு தம்பி 蘿 கவலையில்லை-சந்ததிகளுக்கு 100க்கு பாம்பிருக்கும் செல்வி மும்தாஜ் ஏ.முத்தலிப்- Iத்து விளையாடு தம்பி Tunas அநுராதபுரம்,  ിങ്ങ്
GÕÕ6)LLIG) சுகுமாரன் சுபா-தலவாக்கலை சந்தோசம் பயங்கர வாதியாக்கி SS படுகொலை செய்திடுவர்
நீடித்தி பார்த்து விளையாடு தம்பி - - S) ၂၈။ மறந்து கசாந்தகுமார்-செட்டிக்குளம் — விளையாடும் சிறார்களே! துயர் தீர்க்க. னிய முரசே! உங்கள் சந்தோசம் று வயதினிலே மனதிற்கு பிடித்த 塑" லக்கிய நயம் நீடித்திட ஆறாத் துயர்தீர்க்க நில் I சமாதானதேவதையும் ஆறு படையினர்கள் னேறுவதையும் மனதிரங்கிடுவாளா? அணிதிரண்டு வந்துள்ளார்கள் நியா'வின் கேள்வி செல்வி இ விஜயா ஏ.ஜே.எம். பிரிந்தால்களும் என்னை நாவலப்பிட்டி சத்துருக்கொண்டான். கிழ்விக்கின்றன. SS
வெளிநாட்டுத் துதரகங்களில் ஈழத்தமிழர் அவமதிப்பு முரசு 410, 3ம் பக்கத்தில் மேற் கூறிய தலைப்பில் செய்தி
Ga GidNALLLLLai. போற்றத்தக்க | 16ველწ| ჟfiვს) 'ருக்குமுன் தமிழ்பேசும் ஒருவர் முன்னாள் வளிநாடுகளில் முரசுக்காக காத்திருக்கும் ஜனாதிபதி ஒருவரால் ஒமான்நாட்டு உயர்ஸ்தானிகராக யிரம் ஈழத்து வாசகர்களில் நானும் ஒருவன் அனுப்பப்பட்டார். அவர் எனது சகமாணவரும் ஒரே ாட்டில் நடக்கும் யுத்தம், சமாதான முயற்சிகள், இலாக்காவிலும் வேலைபார்த்தவர் அக்காலத்தில் அவரும், ல் சதுரங்கங்கள் குறித்த செய்திகளை தருவதில் அவரது ஊழியர்களும் ஈழத்தமிழரை அவமதித்ததாக எனக்கு
மலும் வளர என்
முரசுக்கு வாழ்த்துகிறேன்.
சபிரேம்குமார், திருமலை
கு நிகர் முரசேதான். ஒருவர் சொன்னார் சில வருடங்களின் பின் அமெரிக்கப்படை ந்த 9 வருடகாலமாக தமிழ்பேசும் மக்களுக்காக ஓமானை ஆக்கிரமித்து அட்டகாசம் செய்தது. ரசு ஆற்றிவரும் பணி போற்றத்தக்கது. அத்தருணத்தைப் பாவித்து இவர்களால் அவமதிக்கப்பட்ட
ாடுகளில் வசிக்கும் எம்போன்றவர்களுக்கு ஈழத்தமிழர் சிலர் இவர்களைப் பயமுறுத்தினர் உயர்ஸ்தானிகள் ண்மைகளை முரசுதான் அறியத்தருகின்றது. ஒடி மறைந்து இலங்கை வந்து முன்னாள் ஜனாதிபதிக்கு சய்திகள்', 'அரசியல் அலசல்கள், சினிமா I தனக்கு நடந்த அவலங்களை கூறினார் தற்செயலாக என்னை பெட்டி'அதிரடி அய்யாத்துரை'காதில பூ என் இலாக்காவில் சந்தித்து நடந்ததைக் கூறினார் அக்காலத்தில் மி' கவிதைகள், லேடீஸ் ஸ்பெஷல்' என்று பத்திரிகைகளில் முன்பக்கச் செய்தியாக வந்தது.
வரும் ஒவ்வொரு அம்சங்களும் ஒன்றை ஒமானில் இவரால் அவமதிக்கப்பட்ட ஈழத்தமிழர் ஒருவர் ன்று சிறப்பாகவும் தரமாகவும் இருக்கின்றன. தானும் இக்கும்பலில் ஒருவர் என்று கிட்டடியில் கூறினார். ரசின் பணி தொடர வாழ்த்துக்கள் அவர் இப்பொழுது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின்
எஸ். பகீதரன், இலண்டன் பாதுகாவலர்
இரா. கனகசபாபதி, கொழும்பு
- அறிவித்தல் =
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது
மற்றும்
Tiu estasAJ
ருக்கும் பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து Typur, விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு' அச்சாகும் வேகத்தில் 2கொழும்பு அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும்
OT4-51422).
முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். திருப்தியான சேவையே முரசின் மூச்சு
(), 01-07, 2001

Page 3
SFIOrgrawn gwibfais GDGriffori:Gith
அரசாங்கத்துடன் கூட்டறிக்கையில் கை
விஷேடத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கையின் சமாதான முயற்சிகளில் இருந்து ஒரம் கட்டப்பட்டதை அடுத்தும் தற்போது தென்னிலங்கை அரசியலில் தோன்றியிருக்கும் நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் தேக்க நிலையை அடைந்திருக்கும் இனப்பிரச்சனைத் தீர்வுக் கான சமாதான முயற்சிகளை மீண்டும் உயிர்ப்பிக்க கடந்தவாரம் மேற்கொள்ளப் பட்ட பிரயத்தனம் ஒன்றும் தோல்வி கண்டுள்ளது.
புலிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுள் அந்த இயக்கம் மீதான தடையை நீக்குவது தவிர்ந்த ஏனைய வற்றுள், கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி அனுப்புதல் இராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் போன்றவற்றுக்கு அர சாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கடந்த வாரம் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும், எதிர்க் கட்சித் தலைவர்
பி2பியின் ஆதரவு தொடர்ந்தும் ஹகீம்
LIggy Bill (göogikai-donóti LiGIGi
தற்போது தோன்றியிருக்கும் அரசியல்
சூழ்நிலையில் பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டாலும், ஈழமக்கள் ஜனநாயக SS SS S SS SS SS SS SS SS SS SS
மிரட்டலுக்குப் Llanruf ULLOTILL ELLET ரவூப் ஹகீம் விடுக்கும் காலக்கெடுக்
களுக்கு கட்டுப்பட்டு பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பதவியை தான்
ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று தெரி பட தெரிவித்திருக்கும் அவர் மாற்றுக்
வித்திருக்கும் திருமதி பேரியல் அஷ்ரஃப் ஹகிமை நம்பி எந்தப்பதவியையும் ஏற் றுக்கொள்ள முடியாதென தெரிவித்துள்ளார்.
தனது பதவி பறிபோனபின்னர் வால் அறுபட்ட நரிபோல ஏனையவர்களின் பதவிகளையும் துறக்கவைத்து முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சகலரையும் வால் அறுபட்ட நிலைக்கு ஹகீம் தள்ளி விட்டுள்ளதாகவும் திருமதி அஷ்ரப் அறிக்
ாயொன்றில் தெரிவித்துள்ளார்.
SLLIGOLLIL LalSCIGÖöLEylül
இலங்கை கடற்படையினரின் கண் ாணிப்பு வள்ளம் ஒன்றை தாங்கள் கைப்பற்றியதாக புலிகள் அறிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை முதூரில் சம்பூர் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகள் இந்த வள்ளத்தையும் கிரனேட் லோஞ்சர் தொலைத்தொடர்பு சாதனங்கள் என்பவற் றையும் கடற்படையினருடனான மோத லொன்றில் கைப்பற்றியதாக அறிவித்துள்ள
இந்த மோதலின் போது ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எதுவும் அறி ീ==u ബിബ).
இதேவேளை அன்றைய தினம் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள சம்பூர் கிராமத்தின்மீது கடற்படையினர் நடத்திய ஷெல் தாக்குதலில்
பொது மக்கள் காயமடைந்ததாகவும்
கட்சியின் ஆதரவு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கே தொடர்ந்தும் வழங்கப்படும் என்று அமைச்சரும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பி. ஜனாதிபதி சந்திரிக்கா
பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையி
லான பொதுஜன ஐக்கிய முன்னணி அர சாங்கத்திற்கு வழங்கும் ஆதரவில் எந்த வித மாற்றமும் கிடையாது என்று உறுதிப்
கட்சி ஒன்றுக்கு தமது ஆதரவு வழங்கப் படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என திட்ட வட்டமாகக் கூறியுள்ளார்.
தற்போதைய அரசியல் நிலபரம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தாம் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் மீது பூரண நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை அது நிறைவேற்றுமென்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.
பொலிஸ்பதிவு இல்லாததால்
அதிகாரிகள் மகரகம பொலிஸில் பதிவு
பல வீடுகள் சேதத்துக்குள்ளானதாகவும் அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது
Defiallsi föllamning Fullgilblsisi Gíslög பொதுமக்கள் குழுவிடம் முறைப்பாடு
அனுமதி இல்லை
மகரகம தேசிய கல்வி நிறுவனத்தில் யுனிசெப் ஆதரவுடன் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் நடைபெற்ற யாவருக்கும் கல்வி என்ற இரு நாள் வதிவிட பயிற்சி நெறியில் கலந்து கொள்ளச் சென்ற வடக்கு கிழக்கு மாகாண கல்வி அதிகாரிகளில் தமிழர்கள் பொலிஸில் பதியாது தங்குவ தற்கு அனுமதியளிக்கப்படவில்லை.
வெள்ளிக்கிழமை மாலை சென்ற
செய்துவிட்டு பிரதியை சமர்ப்பித்தாலே தேசிய கல்வி நிறுவன விடுதியில் தங்க அனுமதிக்க முடியுமென அதிகாரிகள் கூறி திருப்பி அனுப்பினார்கள்
இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தி லுள்ள களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு வலயக்கல்வி திணைக்கள அதிகாரிகள் பயிற்சி நெறியில் கலந்து கொள்ளாது திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
S L S SS S SS S SS SS SS SS
இரண்டு பேர் காணாமல் போனது தொடர்பாக மன்னார் பொதுமக்கள் குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்
ஆறுமுகம் தேவராஜா (வயது 40 ாரதி கடந்த 18ம் திகதி முதல் காணாமல் பாயுள்ளதாகவும் 15 வயது மாணவியான ாபதிப்பிள்ளை தேவநாயகி 13ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆறுமுகம் தேவராஜா என்பவர் புலி வின் கட்டுப்பாட்டிலுள்ள மல்லாவியி விருந்து மன்னார் வந்தவர் பிரமனாளங் ாம் சோதனைச் சாவடியில் விநியோகிக் படும் அரசாங்கக் கட்டுப்பாட்டும்
TEMLUMET
வுெனியாவில் வசிக்கும் மக்கள் நாச செயல்களிலிருந்து தம்மை பாதுகாத் கொள்ளும் அவசியம் குறித்து எச்சரிக் உண்டுப் பிரசுரம் ஒன்றை படையினர் ட்டுள்ளனர்.
வெளியூர்களில் இருந்து வந்து வில் தங்கியிருப்போர் தொடர் அத்தகையவர்களின் நடவடிக்கை வித்தும் வவுனியா வாழ்மக்கள் எச் டன் இருக்க வேண்டும் நாசகார ஈடுபடுவோருக்கு உதவிபுரி புகழிடம் வழங்குவோரும் தண் படுவார்கள் என்று அந்தத் துண்டுப்
தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
కొga 01-07, 2001
பகுதிக்கு வருவதற்கான தற்காலிக அனு மதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்காக மன்னார் நகரிலுள்ள படையினரின் பாஸ் அலுவலகத்திற்குச் சென்றவர் வீடு திரும்ப வில்லை என அவரது சகோதரி பொது மக்கள் குழுவிடம் முறைப்பாடு செய்துள் 6በ IT IT.
இதேவேளை கணபதிப்பிள்ளை தேவ நாயகி கைது செய்யப்பட்டு, தடுத்துவைக்கப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
S SS SS SSS SSS SSS SS SS SS
EEEEEE
ரணில் விக்கிரம பேச்சுவார்த்தையெ
இந்த சந்திப்பின் பேச்சுவார்த்தையை சுமுக சூழ்நிலையை மனிதாபிமான நை படுத்த அரசாங்கம் ! அறிக்கையொன்று
அந்த அறிக்ை எதிர்க்கட்சியும் சேர் வெளியிடுவதற்கு
ரீலங்கா (Մ), தவிசாளர் பதவியை பேரியல் அஷ்ரஃப் ணான அறிக்கைகை வாளர்களை குழப்ப தாக ரவூப் ஹகீம்
அரசுக்கு தொட திருமதி அஷ்ரஃபி பாராளு மன்ற உறு வடிக்கை கட்சிக் க செயல் என்று தொ தமது தலைமைக்கு கட் களுக்கெதிராக ஒழு எடுக்கப்படும் என்று
INGGIT
நீர்கொழும்பு அ வாரம் தமிழர்களுக் கடைகள் பெரும்ப களினால் சேதமாக்
காதல் தொடர் அந்த பகுதியில் வசி. இன இளைஞர் ஒரு இலக்கானதையடுத் கள் பல சேதமாக்க
நீண்ட காலமாக தகராறு பாரிய இ முன்னர், அதனைக் கள் நடவடிக்கை எ அமைதியை விரும் கோரிக்கை விடுத்து
LOUIEfjİTGUN
6)ՖIIզքլու: திரை அரங்குக்கு மு சோதனைச் சாவடி பெண் ஒருவர் ஞ காலை முன்று பொ னால் பாலியல் வல் பட்டுள்ளார்.
LJohø06II LIFEM
6) DI
நியூ Ff Gini) L68 சொந்தமான தூரே தும் தேனீர் மற்றும் மாவடியிலுள்ள குறி லிலேயே நிறுத்த அந்த ஹோட்டல் மு
யின் முத்திரை பதி
பலகை தொங்கவிட
புலிகளின் கிளைமோர் தாக்
6 160 i (16). 2481
யாழ் குடாநாட்டின் மட்டுவில் வடக்
சில் திங்கட்கிழமை பிற்பகல் இராணுவத்
தினர் பயணம் செய்த பஸ் புலிகளின் கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகியதில் ஆறு படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 24 பேர் படுகாயமடைந்தனர்.
மட்டுவில் பகுதியிலுள்ள படைமுகாம் களைச் சேர்ந்த இராணுவத்தினரை ஏற்றிக் கொண்டு சாவகச்சேரி நகரை நோக்கி வந்துகொண்டிருந்த பஸ் பிற்பகல் 120 அளவில் வீதியோரத்திலுள்ள மரத்தில் பொருத்தப்பட்டிருந்த கிளைமோர் தாக்கு தலுக்கு இலக்கானது.
இந்தச் சம்பவத்தில் பஸ் முற்றாக சேதமடைந்ததுடன் காயமடைந்த பலரின் நிலமை ஆபத்தாகவுள்ளது.
காயமடைந்தவர்கள் உடனடியாக
ஹெலிக்காப்டர்கள் ணுவ வைத்திய GJ GJGJL I LILLIT TIJ,67 விடுமுறைக்காக களுக்குச் செல்ல படையினரே இந்த த தாக தெரிவிக்கப்ப கடந்த வருடம் வசமான மட்டுவில், கைப்பற்றப்பட்டது. பட்டிருந்த மிதிவெ தால் மக்கள் மீண்டு கப்பட்டு சில வாரங் நிகழ்ந்துள்ளது.
அன்றையதினம் படையினர் சுற்றி ஒன்றையும் நடத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ülégölpuğanü Gölcüsü சாத்திடமுடியாதென ஐதேக நிராகரிப்பு
ங்கவுக்குமிடையில் ன்று இடம்பெற்றது. முடிவில் புலிகளுடன் ஆரம்பிப்பதற்கான ஏற்படுத்தும் சில முறைகளை செயற் டன்பாடு தெரிவித்து யாரிக்கப்பட்டது. யை அரசாங்கமும் த கூட்டறிக்கையாக
னாதிபதி திருமதி
ஸ்லிம் காங்கிரசின் ஏற்பதில் திருமதி முன்னுக்குப்பின் முர ள விட்டு கட்சி ஆதர துக்குள்ளாக்கி வருவ தெரிவித்துள்ளார்.
ந்தும் ஆதரவளிக்கும் னதும் ஏனைய 3 ப்பினர்களினதும் நட டுக்கோப்பை மீறும் வித்திருக்கும் ஹகீம் டுப்படாவிட்டால் அவர் காற்று நடவடிக்கை
கூறியுள்ளார்.
லெஸ் வீதியில் கடந்த குச் சொந்தமான பல ான்மை இனத்தவர் கப்பட்டுள்ளது.
ஒன்று சம்பந்தமாக க்கும் பெரும்பான்மை வர் கத்திக் குத்துக்கு து தமிழர்களின் கடை I II II , οΟΤ இருந்துவரும் இந்தத் 60Ꭲ0Ꮜ001Ꭿ5ᎶᏍfᎢ Ꭿ 6/6IIՄ) கட்டுப்படுத்த உரியவர் டுக்கவேண்டுமென்று பும் அமைப்புக்கள்
குமாரதுங்க ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆலோசனை தெரிவித்தார்.
இது தொடர்பாக தனது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கலந்தாலோ சித்து தமது முடிவை அறிவிப்பதாக கூறிய ரணில் விக்கிரமசிங்க உடனடியாக இத்தகையதொரு கூட்டறிக்கையில் கையொப்பமிட மறுப்புத் தெரிவித்தார்.
திங்கட்கிழமை கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஜனாதிபதியின் இந்த யோசனையை நிராகரித்துள்ளதுடன் தமது
கட்சி கூட்டறிக்கையில் கையொப்பமிடுவ தில்லை என்றும் முடிவு செய்துள்ளது.
தற்போது தோன்றியுள்ள அரசியல் நெருக்கடியிலிருந்து மீள அரசாங்கம் சமாதான முயற்சிகளைப் பயன்படுத்த நினைப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி கருதுகிறது. அத்துடன் காலையில் பேச்சு வார்த்தை நடத்திவிட்டு மாலையில் திட்டித் தீர்க்கும் அரசாங்கத்தை நம்பி அவ்வாறான ஒரு கூட்டறிக்கையில் கைச்சாத்திட தாம் தயாராக இல்லை என ஐ.தே.கவின் அரசியல் குழு தெரிவித்துள்ளது.
( இந்திய மீனவர் 16 பேர் \மன்னாரில் தடுத்துவைப்பு
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்கள் மன் னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 18ம் திகதியும் 19ம் திகதியும் பேர் கொண்ட இரண்டு மீனவ குழுக்களை இலங்கை கடலெல்லைக் குள் வைத்து கைது செய்த கடற்படையினர் 20ம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்
செய்தபோது இவர்களை எதிர்வரும் ஜூலை 4ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது
இவர்கள் மீன்பிடித்தலுக்கு பயன் படுத்திய வள்ளங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தலைமன்னாருக்கும்கச்சதீவுக்கும் இடை யிலான கடலிலேயே இவர்கள் கைதாகினர்
இனவாத கட்சிகள் ஒரே குடையின் கீழ்
vpol உறுமய சிங்ஹலே மகாوgfl சம்மத பூமி புத்ர கட்சி, சிங்கள தேசிய
சங்கம் ஆகிய கட்சிகள் ஒரே குட்ையின்
fij
இணைந்துள்ளன.
புலிகள் மீதான தடைநீக்கத்தை எதிர்த் தல், புலிகளுடன் யுத்த நிறுத்தம் செய்வதை
எதிர்த்தல், அவர்களுடன் பேச்சுவார்த்தை
p60) of Lieb
தான் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பான கடிதம் தன் கைக்கு கிடைக்குமுன்னரே தனக்கு வழங்கப் பட்டிருந்த பாதுகாப்பு அகற்றப்பட்டது குறித்து பரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
கட்சித் தலைவர் ஒருவருக்கு வழங்கப் படும் பாதுகாப்புக்கூட தனக்கு கிடைப்ப தில்லை என்றும் இதனால் தான் உயிர் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும் ஹகீம் சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார்.
ஹகீம் சபாநாயகரிடம்
யில் ஈடுபடக்கூடாதென அரசாங்கத்தை வலியுறுத்துதல், இன ரீதியிலான தனி மாவட்டங்களை வழங்குதல் போன்ற விடயங்களில் அரசாங்கத்தை வலியுறுத்து வதே தமது கூட்டமைப்பின் பிரதான நிகழ்ச்சித்திட்டம என இந்தக் கட்சிகள் அறிவித்துள்ளன.
மழைபெய்யாவில் | télően Glorit
நீரேந்து பிரதேசங்களில் போதிய மழை பெய்யாவிட்டால் அடுத்த ஓரிரு தினங்களில் தினசரி குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது மின்சார வெட்டு அமுல் வேண்டிவரும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நீர்மின் உற்பத்தி நிலையங்களில் நீர் மட்டம் மிகக் காணப்படுவதாகவும் அனல் மின் உற்பத்திக்கு ஏற்படும் செலவு சமா ளிக்க முடியாத வகையில் இருப்பதாலும் மின்வெட்டை அமுல் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சபை தெரி வித்துள்ளது.
außerligamaMöffflIslguflöIManaluIöglflübluanst
ஸாரினால் பாலியல் வல்லுறவு
ருதானை சென்ரல் ன்பாகவுள்ள பொலிஸ் யில் வைத்து தமிழ் யிற்றுக்கிழமை அதி விஸ் கான்ஸ்ரபிள்களி லுறவுக்கு உள்ளாக்கப்
சீனகல தோட்டத்
தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான (வயது 28) கணவனை இழந்த இந்த பெண்மணி, மருதானையிலுள்ள தொழில் நிலையமொன்றில் வேலை செய்து வருகிறார்.
சம்பவ தினத்தன்று இரவு நேர கட மைக்குச் சென்றுவிட்டு, அந்த தொழிலகத் தில் கடமையாற்றும் ஒருவரின் துணை
ീന്ദ്ര ബ്ലെiി) ഖിIഞങ്ങ്
பஸ் கம்பெனிக்குச் வை பஸ்கள் அனைத் உணவுக்காக ஒட்ட ப்பிட்ட ஒரு ஹோட்ட படவேண்டுமென்று ன்பாக பஸ் கம்பெனி கப்பட்ட அறிவிப்புப் ப்பட்டுள்ளது.
குதலில்
மூலம் பலாலி இரா ாலைக்கு எடுத்துச்
தமது சொந்த இடங் வந்துகொண்டிருந்த சுகுதலுககு உளளான கிறது. முற்பகுதியில் புலிகள் ன்னர் படையினரால் அங்கு புதைக்கப் டிகள் அகற்றப்பட்ட குடியேற அனுமதிக் எளில் இந்தச் சம்பவம்
மட்டுவில் பகுதியில் ளைத்து தேடுதல் ருந்தனர்.
மட்டக்களப்பு காத்தான்குடி களுவாஞ் சிக்குடி கல்முனை, அக்கரைப்பற்று ஆகிய பகுதிகளிலிருந்து கொழும்புக்கும் ஏனைய தூர இடங்களுக்கும் செல்லும் ஈஸ்டன் பஸ் கம்பெனி பஸ்கள் இந்த ஹோட்டல லேயே கட்டாயமாக நிறுத்தப்படுகின்றன. பலத்த சுகாதார சீர்கேடு நிலவும் இந்த ஹோட்டலில் தயாரிக்கப்படும் உணவு வகைகள் பல மடங்கு கூடிய விலைக்கே விற்கப்படுகின்றன.
பஸ் சாரதிக்கும் நடத்துநருக்கும் சில டிப்போ அதிகாரிகளுக்கும் கிடைக்கும் சலுகைகள் காரணமாக பயணிகளால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்படாது இந்த ஹோட்ட லிலேயே பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.
"உணவுப் பொருட்களின் தரம் குறித்து உறுதி செய்யும் தகைமை சுகாதார பிரி வினருக்கு மாத்திரமே இருக்கும் நிலையில், பஸ் டிப்போக்காரர்கள் இந்த ஹோட்டலில் ாப்பிடுமாறு எப்படி பயணிகளை வற் புறுத்தமுடியும்" என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அத்துடன் அரசாங்க பஸ் கம்பெனி யின் சின்னத்தை தமது கடை விளம் பரத்துக்கு பயன்படுத்தி பயணிகளை மறை முகமாக கட்டாயப்படுத்தும் இந்த கடைக் காரர்கள், டிப்போ ஊழியர்கள் ஆகியோர் மீது போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்கப்பட்டுள் GT5).
யுடன் தான் தங்கியிருக்கும் இடத்துக்கு அதிகாலை 5 மணி அளவில் நடந்து சென்றபோது இந்த சோதனைச் சாவடி முன்னால் இவர்களை வழிமறித்த பொலி ஸார் இருவரையும் தனித்தனியாக விசா ரிக்க வேண்டுமென்றுகூறி அந்தப் பெண் ணுடன் வந்த ஆணை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு நிறுத்திவிட்டு இவரை சோதனைச் சாவடியினுள் கூட்டிச் சென்று முன்று பொலிஸார் பலாத்காரம் செய்துள்ளனர்.
சோதனைச் சாவடிக்குள் செல்ல மறுத்த இவர் பொலிஸாரினால் மிரட்டப் பட்டுள்ளார். பாலியல் வல்லுறவுக்கு உள்
கூடாதென எச்சரித்து அனுப்பியுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப் பாடு செய்துள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸார் மூவரும் கைது செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
====== i latöyü Gö(1.
Tá(UGöégal
யாழ்ப்பாணத்தில் சமீபநாட்களாக புலிகளின் பிஸ்ரல் குழு தாக்குதல்கள் அதிகரித்துள்ளதையடுத்து யாழ் நகருக்குள் ஊடுருவியிருப்பதாக நம்பப்படும் புலி உறுப்பினர்களை கண்டுபிடிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை படையினர் எடுத்துள்ள 60TIT,
பொதுமக்கள் போன்று சிவில் உடை யில் நடமாடும் பொலிஸார் சந்தேகத்துக் குரியவர்களின் நடமாட்டங்களை தீவிரமாக அவதானித்து வருகின்றனர். இத்தகைய சந்தர்ப்பங்களில் புலிகளுக்கும் படையின ருக்கும் இடையில் மோதல்களும் இடம் பெற்றுள்ளன.
கடந்த 21ம் திகதி திருநெல்வேலியில் வைத்து இரண்டு புலி பிஸ்ரல் குழு உறுப் படையினரால் சுட்டுக்கொல்லப்
LJE I GALI.

Page 4
------------------
NE
EXPRESS (Private) Ltd. எயார் போட் எக்ஸ்பிரஸ் சேவை விமான நிலையத்தில்
இருந்து வீடு வரையில் உங்களுக்கு குளிரூட்டப்பட்ட சொகுசு பயணச் சேவையை வழங்குகிறது
நீங்கள் விமான நிலையத்தில் வந்திறங்கியதும் அங்கே உங்களை சந்திக்கும் நாம் பொதிகள் குழந்தைகள் சகிதம் உங்களை இலகு வாக ஹோட்டலுக்கோ வீட்டுக்கோ அழைத்துச் செல்ல உதவுவோம். நீங்கள் வெளிநாடு செல்லும் போது இதே மாதிரியான சேவையை வழங்கக் காத்திருக்கிறோம்.
பதிவுகளுக்கு:
Te:O75555OSO MO SG4747
Fax:94-1565794.
Email; airpt expCastnet, lik Online reservations: WWW, airportexpress.com.
சூரிச் ஜெனிவா லியுகானா ஆகிய இடங்களில் வசிப்பவர்கள்
உலகின் எந்தப்பகுதிக்கும் செல்வதற்கான விமான டிக்கட்டுக்களையும்
இலங்கைக்கும் இந்தியாவுக்குமான விசேட சுற்றுலா ஏற்பாட்டுச்
சேவைகளையும் எமது சுவிட்ஸர்லாந்து முகவரிடமிருந்து பெற்றுக்
(6) SÍ GÖGNING) ITD.
எயார்போட் எக்ஸ்பிரஸ் ஒதுக்கீடுகளுக்கு
TPOI-24, 28.85
FK O 22 2377 Email: SICCz. travel@bluewin. Ch.
யாழ்ப்பாணத்துக்கு விமானம் முலம் செல்லவிருப்போரின் யண ஏற்பாடுகளும் செய்து தரப்படும் அங்கு செல்வதற்கான யண அனுமதி கிடைக்கும் வரை கொழும்பில் காத்திருப்பவர் களுக்கு தங்குமிட வசதியும் பெற்றுத் தரப்படும் Sq S L S Y
சுவிஸ். பேர்ண் மாநகரில் புதிய உதயம். விதுஜா ஏசியன் சொப் வாக் ஹவுஸ் காசே பசாஜ் 8-3011 பேர்ண் சுவிற்சர்லாந்து மைக்டொனால்ட் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் அமைந்திருக்கும் கட்டிடம் மாடியில்
எம்மிடம் இந்தியா, சிங்கப்பூர் தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் பட்ட குழந்தைகளுக்குரிய கோட் சூட் குருத்தா சேட் கோட்ஸ், கவுண், பஞ்சாபி, வெல்வெட் பஞ்சாபி, பெண்களுக்கான பஞ்சாபி, சுரிதார், சோலி வெல்வெட் பஞ்சாபி மற்றும் புடவைகள், பனாரஸ், கோலம் அபூர்வ காஞ்சிபுரம், மைசூர்சில்க் ருபிகுயின் சமர்குல்ட் ஆண்களுக்கான ஜீன்ஸ், சேட் பட்டுவேட்டி மாறுகரைவேட்டி என பல்வேறுபட்ட தெரிவுகளை பெற்றுக் கொள்ள வும் மற்றும் பழைய புதிய திரைப்பட பிரதிகளையும் நாடகப்பிரதிகளையும் வாடகைக்கு பெற்றுக் கொள்ளவும் மற்றும் அனைத்து மளிகைச் சாமான்களையும் அன்பளிப்பு பொருட்களைப் பெற்றுக் கொள்ளவும் எம்மை நாடுங்கள் தொலைபேசி அட்டைகள் யாவும் 26 மட்டுமே மற்றும்
சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அசல் காட் தங்கநகைகள் எங்கள் விற்பனையில்
தொடர்புகளுக்கு ஆனந்தன் சுவிஸ் TP 31 18100606150 19826
மனோதத்துவ வைத்திடம்
GENARAL PSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர்
Dr. P. ஆறுமுகம் அவர்களை M LL G 00 00 S DRPARUMUGAM (S.A.M.P) REG, 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building Entrance Bankshall Street, No. 10, Reclamation Road, Colombo. 1 TPO74-715547,074-715546 Glas GL) 07.2664867. S B0 MMBL TSTS caH L S HL S SSSS Y 0L L LLL0 L LM L L L L L
கண்டியில் ஜூன் 24 - 27 திகதிகளில்
ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட், கண்டிTP04474156 கல்முனையில் ஜூன் 30, ஜூலை 1 திகதிகள் T. M.M. Llunt Lloedfil as sioclepisoesor T.P. 067 293 29 வவுனியாவில் ஜூலை 07, 8 திகதிகள்
( ցաoւ Gle tiյց սմ) oւ Glg \նg, G\&n sit on oւյto) MN ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை வவுனியா1704:04,1406
1950 Stuttu RESIDANTTP 065 24019 LLLLLL L LLLLLLL LLL 0000 0SS LL LLL LLLL LL LLLLLLLLS L L L L L L L L L S LLLL L LLLLGLLS
1வது பிறந்தநாள் வாழ்த்து
செல்வன். இஅஹல்யன் 12.06.2001 மீசாலை வடக்கைச் சேர்ந்த செ.இராசமோகன்-மாலினி தம்பதிகளின் செல்வப் புதல்வன் அஹல்யன் தனது முதலாவது பிறந்ததினத்தை (1206, 2001). SWISSIZURICHill) a láidir 50ig 2005 fliú) 24.06, 20018) வெகுவிமரிசையாகக் கொண்டாடினார். அவரை அன்பு அப்பா, அம்மா கொழும்பில் இருந்து அப்பப்பா அப்பம்மா, அம்மம்மா மாமா, மாமி லோஜி மச்சாள் வவுனியாவில் இருந்து பெரியம்மாமார், மாமா, மாமி யோகன் மாமா (ஜேர்மனி) ஆகியோர் பல்கலையும் கற்று பல்லாண்டு வாழ்கவென அன்புடன் வாழ்த்துகின்றார்கள்
தகவல் கே.சிவராசா-மொரட்டுவ
2.
Attractive di SCOunt for O
(386. 4MB RAM, 200MB HDD, 14" MO 486DX2-66, 12MB RAM, 400MB HDD,
486DX2-66,24MB RAM, 800MB HDD,
PENTIUM 100, 32MB RAM, 2GB HDD,
PENTIUM 120,32MB RAM, 2GB HDD,
PENTIUM 133,32MB RAM, 2GB HDD, PENTIUM166MMX, 64MB RAM,2GBH
PENTIUM20OMMX, 64MB RAM,2GBH PENTIUM233MMX, 64MB RAM,2GBH
N Pre-install WindoWs WHESPA THR No. 31, DE FONSEKA
TELO77-3284.
O77-794328, Colombo - O-5.
A
N
MANIYİnmedia
U Tubuano IV LJU வருடகால தன் யாற்றும் மலையா வீக சக்தியால் aflugung (flóra நடைபெறுவது கெடுத்துக்காட் Glauluslar uava சான்றிதழ்களை வாருங்கள்
reservJemmigressoorters, "Ipafie olgija Malu pитаве, и утваја சின்னாப்பின்னமான எமது குடும்பத்தை 1000 க் தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்ப , oisiru OstuffarinoLLeRU LI JAJ ifissiona
த தெய்வமே உங்கள் தெய்வீக சக்தி
எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்க
அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவியி திக்குவாயிலிருந்து குணமாக்கிய உங்களுக்கு ஆ
AVISON Illeċiti TestimMRO LIDL GU, GT GEORGIO "பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவை ஆயிரமாயிரம் நன்றிகள்
Aangpubu. Octopussen LDLR, 3 "Glugu Bluub Lufluitangwu) Glasstaar. gui நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகரு வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளி கோபானுகோடி நன்றிகள்
SOUDIGOINTEGRI DAGÖTUM Götti udov, og blittentin "தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா, எனது தால், உங்களிடம் பரிகார நிவர்த்தி பெற்ற பின் நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமா KTETGu JGList lét, gl. "அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா வெ பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழு
ஹட்டன் அன்பரின் மடல் "மதிப்பிற்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கள்
இத்தாலி அன்பரின் மடல் சந் வளக்கத்துக்குரிய டாக்டர் ஐயா விண்க dados os e diaman man estant, non Gloomus ja
பதுளை மின்பரின் மடல், ாேை "அன்புக்குரிய ஐயாவுக்கு எனது களவரை மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினிர்க ால் நன்றியாக இருப்போம்"
asson Lim Osömuissör upLast. "lollunogõellugu, Lallogid அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி ெ சரியமும் சந்தோசமும் அடைந்தேன். என்றும் உர்
ferup !]ബീബ് (DL) ! 'மாட்சிமை பொருந்திய ஐயா, கு ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான இயல்பாக வாழச் செய்தமைக்கு கண்ணிால் எ uno sussuoli "மதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்ட பத்திலிருந்து காந்து வருவதற்கு என்றுமே நன் கொழும்பு அன்பரின் மடல் மதிப்பிற்குரிய சாமிகங்காதரனுக்கு என யில் கடந்த கால நிகழ்கால எதிர்கால பலன்க
இனியென்ன உங்கள் குறை, திருமணம் ந úlvuranigolum, angúló Csítával உள்நாட்டவர்களும் வெளிநாட் குறிப்பு: இங்கு தீமைய 39 வருட மாந்திக துறையில் நிை சக்கரவர்த்தி கெளரவ பேராசி αιστεί αυστι πεδιά ή alabas Longlögglifos de ordi distysufigšs (( Dr.PKSaamy.J.D,G,A, NL.JP |N
Horn, Proff, (TUMA)
Sri Durgaadevi Manthirika
O
Uchchada Peedam.
on தின
வெளிநாட்டார் தொடர்பு கொள்ளவேண்டிய தொ.பேசி TEL: 0.0941 342463 FAX:0094134-4831
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அறவிடப்படுவதாக ஆசிரியர்கள் பலர் புகார் தெரிவிக்கின்றனர்.
station agents
ITOR, KEYBOARD, MOUSE
4"MONITOR, KEYBOARD, MOUSE 14"MONITOR, KEYBOARD, MOUSE 14"MONITOR, KEYBOARD, MOUSE 14"MONITOR, KEYBOARD, MOUSE 14"MONITOR, KEYBOARD, MOUSE D, 14"MONITOR, KEYBOARD, MOUSE D, 14"MONITOR, KEYBOARD, MOUSE D, 14"MONITOR, KEYBOARD, MOUSE
5/98 & Office 97/2000 ADING COXLACE, COLOMBO - 04. 9, O77-367333,
O77-398.677 5556, O1-5551.83
GENTIN KANDY
HE FANCY OUSE
o, 19, TRINCOMALEESTREET
KANDY TELO77-367333,08-234459
Mto Gaussio Guma திண்ணம் அதற் A.
A mais studiškasos šis Xỹ. AYA நேரில் கண்டறிய
னைவி பிணக்கு தீரல் மடல் யம்மனின் கிருபையாலும் தங்களது ஆசிர்வாதத்தாலும் கு அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித Air Gam."
Ingii răgue (Lob opon பால் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து
நக்கு எமது கோடாறு கோடி நன்றிகள்." ளின் திக்குவாப் குணமாகிய ருந்து திக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை ாந்தக் கண்ணீரால் நன்றி கூறுகிறோம் யவள் என்னிடமே வந்து சேர்ந்தார்
வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் த்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு
வயதில் அதிசயத் திருமணம்
எமது 19 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே க்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் ன் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்
இல்லாத ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து அவர்களது விருப்பமின்றி இவ்வாறாக வெட்டிக் குறைப்பது வேதனை தருவதாகவும் இந்த செயல்
|alilei EGITIMILITEJULIO LUGLITE 2. ETTEIDINGloggibil
ததை ஆட்சேபித்து இந்த பத்திரிகையுடன் தொடர்புடையவர்கள் லண்ட
புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
Efssusias fluglji bll (
மஸ்கெலியா கல்வி வலயத்தில் பணியாற்றும் சில பாடசாலை ஆசிரியர்களின் சம்பளக் கொடுப்பனவில் இருந்து அதிபர்களினால் மாதா மாதம் ஒரு தொகை பணம் ஏதேனும் காரணத்தின் பேரில்
மாதச் சம்பளம் தவிர்ந்த எந்தவிதமான மேலதிக வருமானமும்
கண்டிக்கத்தக்கதென்றும் பாதிக்கப்பட்டவர்கள் குமுறுகின்றனர்.
。 A
ரிபிசிவானொலி சேவையினால் வெளியிடப்படு வான்முரசு' பத்திரி கையை சில ஐரோப்பிய நாடுகளில் புலிகள் இயக்கத்தினர் பறிமுதல் செய்
னில் உள்ள புலிகளின் காரியாலயம் முன்பாக உண்ணாவிரதமிருக்கப் போவதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக வான்முரசு’ ஆசிரியர் பூசீவகன்
அந்தக் கடிதத்தில் தஞ்சம் கோரி லண்டன் வந்துள்ள தங்களால் நடத்தப்படும் பத்திரிகை பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சம்பந்தப் பட்டவர்கள் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
S S S S S S SS SS S SS S S S S S S S SS
LSSSSSSSSSSSSSSSSS
LLLLSLLLLLLLL LLLLLS SSLLLLL LSLLSLSLLSLLLLLL மளிகைப் பொருட்கள் ஒறிஜினல் வீடியோ ஒடியோ கசற்றுக்கள் 00MAC டிஷ்குகள், வீடியோ CDகள், 22 கர்ட்டில் தங்க நகைகள் பத்திரிகை இலங்கை, இந்திய சுவிஸ் உணவு வகைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் இலகுவாக நீங்கள் பெற்றுக்கொள்ள
K.N.S...SHODDING CENTR
ANKER-STR-16 8004 Zurich Switzerland. T.P 01-2427.111 FAXO1-2427,144
வாரத்தில் நாட்களும் காலை 9 மணிமுதல் இரவு
KINSUKUMARAN
மணிவரை ஞாயிறு உட்பட கடை திறந்திருக்கும்
நவசித்தமாந்திகமும்மருத்துவமும் கிரகதோஷங்கள் ஆவிகளின் தொல்லை, எதிரிதொல்லை விரும்பியவரை வசப்படுத்த வேண்டாதவரை விலக்க கல்வி தொழில் முன்னேற்றமடைய காதலன் காதலி பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கடல் கடந்து பலன்தரக்கூடிய வகையில் விசேடமாக மாந்திரீகம்
செய்வதோடு வாதம், பீனிசம் தீராத தலைவலி, சுவாதம் கிரந்திரோகம் தாது நாட்டம் குழந்தைப் பேறு இன்மை இன்னும் அநேக நோய்களுக்கு வைத்தியமும் செய்யப்படும் LL LLTLLLLLLL L S TTT LLL LLTTS LLTLLL LLLLLLLLMMMLL GLTTTLLLLSS
LLLLLL SLLLLLLLL LLLLLLL
MAINSTREET, PANDIRUPPU - O
KALMUNA, SRI LANKA வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு RN0:00946729676
அற்புத சித்தர் மாந்திரீகம்
உங்கள் பிரச்சனை எதுவானாலும் அதில் உடன் வெற்றிகாண மட்டக்களப்பு மலையாள-சோதிட மாந்திரீகச் சித்தர், பேராசிரியர்-கலாநிதி "சக்திசரவணா வுடன் தொடர்பு கொள்ளுங்கள் காதல் விவகாரம், குடும்பப் பிணக்கு தொழில் விருத்தி, திருமணத் தடங்கல், பிரயாணத்தடை, சத்துரு ஜெயம் முதலான சகல விடயங்களிலும் நிச்சயம் வெற்றி பெறலாம். ஏழு தலைமுறை பாரம்பரியமும், 30 வருட சுய அனுபவ ஆற்றலும் கொண்ட 'சக்தி சரவணாவினால் நினைத்த காரி யம், ஜாதகபலன், சோதிட அருள்வாக்கு எண்சோதிடம் முதலான பிற சோதிட சேவைகளும் பெறலாம். வெளிநாட்டு அன்பர்களுக்கு விசேட துரிதசேவை மேற் கொள்ளப்படுகிறது. தபால் மூலம் தொடர்பு கொள்ளும் உள்ளுர் அன்பர்கள் 20 ரூபா முத்திரையுடன் தொடர்புகொண்டு பதில் பெறலாம். இரகசியங்கள் அந்தரங்க மாகப் பேணப்படும் காலதாமதம்-பணவிரயம் இன்றி உடன் பரிபூரண வெற்றி பெற தொடர்பு கொள்ளுங்கள், நேரில் சந்திக்க- காலை 8 மணி முதல் மாலை
8 மணிவரை தொடர்பு (வியாழன் விடுமுறை)
AV
தடைப்பட்ட திருமணம் 16 நாளில் வெற்றி சகோதரிக்கு திருமணம் தடைப்பட்ட வண்ணம் இருந்த ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமண ECLITLD."
Enns EM i Lucoob Gauss
рт() оlevalору штим Швајц, вуLшLI пазе. நாளில் பிரயாணத்தை கைகூட வைத்து என்னைப் கிறேன். என்றுமே உங்களை மறவேன். ராத் தலைவலி தீர்ந்துவிட்டது னக்கிருந்த தீராத்தலைவலியைக் குளமாக்கி என்னை
ரால் நன்றிகள் தகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி தேகத்தால் பிரிய நேர்ந்த நாம் மீண்டும் சந்தோஷமாக 舅舅**
அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டவர்
ண்டநாள் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணி
ாதகத்தில் கூறியது பலிதம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப்பற்றியே நாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது கண்டு ஆச் ளை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்." பேதலித்திருந்தவர் என்ன கூறுகிறார்
பில் சிக்குண்டு புத்திபேதலித்து பலரது ன்னை பரிபூரண குணமாக்கி மீண்டும் மனிதனாக நம் நன்றி கூறுகிறேன் ஐயா
அதிசய இக்னிகுண்டல பூஜை ன்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதற் ழையின் சக்தி பெற்ற விபூதியை அனுப்பிஎம்மைதுன் கூறுகிறோம் ஐயா, TEGENTLITIGOT GEga Torones unus கைரேகையின் பலனைக் கொண்டு தெளிவான முறை ள கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி
DENGUAGE: aggá (UPLA 6AU6Trefi வதைத்தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில்நலமுடன் ருக்கும் துர்க்கையம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்." கவில்லையென்ற அங்கலாய்ப்பா வெளிநாட்டு ாடு விட்மர்கா இன்னும் சகலவற்றுக்கும் uitasub Gostulių Glastitutumú ன வேலைக்கு இடமில்லை. யான சேவை புரியும் உலக மாந்திரீக பர் கருணாகர பூசணம் சிசால்லின்
an, somß (J.D.G.A.N).JP
33, Daily Fair Complex, Kandy Road,
Nuwara-Eliya. anka 052-22508,052-35097
9) LshtpsmriLLITiir asosñr QgasmrLitlu Ghasmrosirsm வேண்டிய தொலைபேசி எண்கள் 01-466271、342463 E-mail:drpksamy (Osltnet.lk NWww.inexpolanka, com/drpksami.
KAO NAPROFADORSAAKKARAY SARAWANA
தொலைபேசி தொடர்பு காலை முதல் இரவு
Majestic linn, Room-203 49, Galle Road, ColomboO4 9 alor Glaucissimul corff, GgTLinu Glasmoro
TP:OO941. S846.86
PS84686
31ஆம் நாள் அந்தியேட்டி அறிவித்தலும் நன்றி நவிலனும்
LO
தோ
60)
MTO
அமரர் வேலுப்பிள்ளை தங்கராசா-காரைதீவு
Gpsótsormsir GI.Gum.e.assoorásænsnfr
D GÖTTE, GNOLD பாராதிந்த எம்நலம் பார்க்குமுன்னே
260 Vol 356M) TLD 632 19. G5ALUTL9. ஏகினாய் எமனுலகம்
தன்னலம் கருதாச்சேவை ஐயகோ நாமிங்கு
தரணிக் க ಕ್ಲಿಷ್ಠೀ அனைவருமே கதறியழும் எம்மினத் திடையே 臀 சத்தத்தைக் கேட்டாவது ஏகமா மிடைவெளிவிட் சடுதியில் வரமாட்டாயா?
தாரைதீவைப் பிறப்பிடமாகவும், 22 இரண்டாம் குறுக்குத்தெரு மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருவேலுப்பிள்ளை தங்கராசா Ooooகாலமானார். அன்னாரின் 31ஆம்நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டிக் கிரியைகளும் எதிர்வரும் 02.07.200 திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நறர் றவினர் நண்பர்கள் அவ்வைபவத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். அன்னாரின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டும், தொலைபேசி தந்தி மூலமும் நேரிலும் இங்கையிலும் லண்டனிலும் வந்து 蠶 துயரத்தில் பங்குகொண்ட அன்ைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். நன்றி
மனைவி, மக்கள், மருமக்கள், சகோதரர்கள், மைத்துனர். தகவல் திரு திருமதிகமகேசன் (பிரதேச செயலாளர் ஏறாவூர்) மகள் மருமகன். திரு திருமதிதிவிமால் தநித்தியானந்தன் (லண்டன்) மக்கள் மருமகன். * - - - - - - - - - - - - - - - - - - - - - - -
(), 01-07, 2001

Page 5
டந்த வாரம் நடந்து முடிந்த சில சம்பவங்க ளால் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் அதன் 1 ஆண்டு கால ஆட்சியில் சந்தித்த மோசமான அரசியல் நெருக்கடிக்கு இன்று முகம் கொடுத்துள்ளது.
ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகிமை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்த அன்றைய தினமே அந்தக்கட்சியைச் சேர்ந்த 3 பிரதியமைச்சர்களும் தமது பதவிகளை இராஜிநாமா செய்துவிட்டு எல்லாமாக பேர் எதிர்க்கட்சி ஆசனங்களில் போய் அமர்ந்து கொண்டனர். தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவியும் அமைச்சருமான திருமதி பேரியல் அஷ்ரப் தமது அமைச்சர் பதவியை இராஜிநாமா செய்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றபோதும் அது குறித்து தெளிவாக எதனையும் அறிவிக்காமல் தமது கட்சியைச் சேர்ந்த மேலும் 3 எம்.பி.களுடன் இணைந்து இன்னமும் அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வருகின்றார்.
எவ்வாறெனினும் அரசாங்கத் தரப்பில் இருந்த ரவூப் ஹகீமும் அவரது 6 சகாக்களும்
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங் களில் சென்றமர்ந்ததோடு நாடாளுமன்றத் துக்குள் எதிரணியின் பலம் ஆளும் தரப்பை விடவும் அதிகரித்துள்ளது.
1978ம் ஆண்டின் அரசியல் யாப்பில் அறிமுகம் செய்யப்பட்ட விகிதாசார தேர்தல் முறையின் கீழ் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஒன்றை விடவும் அதிகப்படியான ஆசனங் களை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டிருப்பது இதுவே முதற்தடவை ureto.
கடந்த 20ம் திகதியின் பின்னர் ஆளும் தரப்பில் 109 பேரும் எதிரணியில் ஜே.வி.பி. யினரையும் சேர்த்து 15 உறுப்பினர்களும் 9 61610|st.
இந்நிலையில் பேரியல் அஷ்ரபும் ஏனைய 3தேசிய ஐக்கிய முன்னணி உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு கட்டுப் பட்டு தமது பதவிகளை துறந்து எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர வேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் அதிஉயர் பீடத்தினால் முன்வைக்கப்பட்டுள் GTS
அவ்வாறு நிகழுமாயின் எதிரணியின் பலம் மேலும் அதிகரிக்கும். பேரியல் தலை மையிலான குழு தொடர்ந்தும் அரசாங்கத் துக்கு ஆதரவு வழங்கினாலும்கூட எதிர்க் கட்சி வரிசையில் 6 உறுப்பினர்கள் ஆளும் தரப்பைவிட அதிகப்படியாக இருக்கிறார்கள். இவ்வாறு பாராளுமன்றத்துக்குள் அர சாங்கம்பலவீனமாக இருக்கும்சந்தர்ப்பத்தில் தான் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத் துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் முன்மொழிந்துள்ளது.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த கதைகளுக்கு ஆளும் தரப்பு ஆரம் பத்தில் பெரிதாக பயப்படவில்லை, அலட்டிக் கொள்ளாமல் இருந்தது. ஆனால் நாள் செல்லச் செல்ல நிலமை தலைகீழாக மாறிக்கொண்டு வந்தது.
முஸ்லிம் காங்கிரஸுக்குள் உட்கட்சி மோதல் தீவிரமடைந்ததும் அரசாங்கத்தரப்பு பகிரங்கமாகவே பேரியல் அஷ்ரபுக்கு ஆதரவு தெரிவிக்க, ரவூப் ஹகீம் ஐ.தே.க. பக்கம் வளைவது போன்ற நிலமை உருவானது
பொதுஜன ஐக்கிய முன்னணிக்குள் இருக்கும் சில அதிருப்தியாளர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையின் போது ஐதேகவை ஆதரிக்க காத்திருக்கிறார்கள் என்ற சந்தேகம் அரச உயர்மட்டத்தில் துளிர்விட்டது. இருதரப்பிலிருந்தும் கட்சித் நாவல்கள் நடைபெறலாம் என்ற ஊகங்கள் வெளியாக ஆரம்பித்தன.
எவ்வாறிருந்தாலும் இரண்டு தரப்பின நம்பிக்கையில்லா பிரேரணையில் தமது நாட் வெற்றிபெறும் என்று உறுதியாக கூறி வருகிறார்கள்
அரசாங்கத்தின் நம்பிக்கை
தற்போது தோன்றியுள்ள அரசியல் நெருக்கடியில் அரச தரப்புதமக்கு சாதகமாக அமையும் என்று சில விஷயங்களில் நம்பிக்கை வைத்துள்ளது.
ూga 01-07, 2001
என்னதான் எதிர்க்கட்சி வரிசையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தாலும், எதிர்க்கட்சிகளுக்குள் இருக் கும் முரண்பாடுகளால் அவை வெவ்வேறு பிரிவுகளாகவே செயற்படுகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சி (8) டெலோ (4) தமிழர் விடுதலைக் கூட்டணி (5). தமிழ் காங்கிரஸ் () என்பன ஒரே கூட்டமைப்பில் இருந்து செயற்படுகின்றன. ஆனால் இவர்கள் எல்லோருமாக ஒன்று சேர்ந்தாலும் அரசாங்கத்தை வீழ்த்தும் அளவு உறுப்பினர்கள் கைவசம் இல்லை. ரவூப் ஹகீமின் 7 உறுப்பினர்களது ஆதரவும்
கிடைத்தாலும்
*L 03 岛町 னங்கள்தான் இருக்கும். மற்றொரு எதிர்க் கட்சி UITOT figuD6) உறுமய (1) முஸ்லிம் காங் கிரஸ் இணையும் கட்சியில் தான் சேரப் போவதில்லை என்று கூறிவருகிறது.
எப்படிப்பார்த்தாலும் ஜே.வி.பியின் 10
ஆசனங்கள் இன்றி நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறாது என்பது அரசாங் கத்துக்குத் தெரியும் வெறுமனே பொதுஜன ஐக்கிய முன்னணியை கவிழ்ப்பதற்காக மாத்திரம் ஐ.தே.கவுடன் சேர்ந்து கை உயர்த்தி தமது அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க ஜே.வி.பி தயாராக இல்லை.
அதே நேரம் ஆளும் தரப்பில் இருந்து சிலர் எதிரணிக்கு தாவப்போவதாக கூறப்படும் கருத்தில் உண்மை இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் நீடித்து நிற்கக்கூடிய ஐ.தே.க. அர சொன்று அமையலாம் என்பது சர்வ நிச்சய மாக உறுதியாகும்வரை பொதுஜன ஐக்கிய முன்னணியை விட்டு விலக யாரும் துணியப் போவதில்லை. அப்படி அவசரப்பட்டு விலகி சில மாதங்களில் தேர்தல் ஒன்றை சந்திக்க வேண்டி ஏற்பட்டால் கட்சி தாவியவர்களின் நிலமை கவலைக்கிடமாகிவிடும். அதனால் உடனடியாக அப்படியொரு முடிவுக்கு யாரும் வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இவற்றை வைத்து கதிரைக் கணக்கு போட்டுப்பார்க்கும் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சியாளர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றி பெறச் செய்யும் அளவு ஆதரவை ஐதேக வினால் திரட்ட முடியாதென நம்புகின்றனர்.
அரசாங்கத்துக்குள் இருக்கும் சில பின் வரிசை உறுப்பினர்கள் தமக்கு அமைச்சுப் பொறுப்பும் வேறு சலுகைகளும் கிடைக்காத தில் அதிருப்தியுற்றிருப்பது உண்மை யெண்டாலும், அவர்கள் தங்களை விட்டு விலகிப் போகப் போவதில்லை என்பது அரச உயர்மட்டத்தின் நம்பிக்கை
ஐ.தே.க.வின் நிலமை
முஸ்லிம் காங்கிரஸுடன் அரசாங்கம் முரண்பட்டுக் கொண்டது ஐ.தே.கவை பொறுத்தவரையில் மகிழ்ச்சிகரமான விஷயம் ஹகீம் எதிரணி ஆசனத்தில் அமர்ந்துகொண்டு ஐ.தே.கவுக்கு வெளிப் படையாக ஆதரவு தெரிவிக்காமல் மழுப்பி வருவது குறித்து பிரதான எதிர்க்கட்சிக்கு கவலையில்லை. ஏனெனில் இனிமேல் ஹகிமை பொறுத்தவரையில் ஐ.தே.க.வை விட்டால் வேறு வழியில்லை என்பது ரணிலுக்குத் தெரியும்.
நம்பிக்கையில்லா பிரேரணையின் போது இந்த பேரினதும் ஆதரவு ஐ.தே.க.வுக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஆரம்பத்தில் சொன்னது போன்று ஹகீமுடன் கூட்டுச் சேர்ந்தாலும் ஜே.வி.பி. யின் ஆதரவின்றி பாராளுமன்றத்துக்குள் அறுதிப் பெரும்பான்மையை நிரூபிப்பது எதிரணியினால் முடியாத காரியம்
எனவேதான் எப்படியாவது ஜே.வி. பி.யை வளைத்துப் போட ஐ.தே.க. முயற் சிக்கிறது. அவர்களது ஆதரவை பெற பிரதான எதிர்க்கட்சியிடம் இருக்கும் முக்கிய துருப்புச் சீட்டை அது களத்தில் போட் டுள்ளது. அதாவது நம்பிக்கையில்லா
பிரேரணையில் அரசா தால் அடுத்து அமைய அரசாங்கமல்ல. ஜன. திட்டங்கள் அமுல் செய் அரசாங்கம் ஒன்றின் நடத்தப்படும் என்று
ஏனெனில் தங்க ஒன்றை அமைக்க ஜே.வி.பியை கோரும் இல்லை என்பதை ஐ. மாக ஒப்புக் கொள்கி "நாம் ஆட்சி அமைச் ஐக்கிய முன்னணி அர கள்' என்று ஜே.வி. கேட்கிறது. இது கு உடன்பாடு எதுவும் GÚNGÚ GODGA).
ஐக்கிய தேசியக் சிலர் அரசாங்க தரப் பிரதமர் உட்பட பல மு கூறிவருகிறார்கள் இ முடியாத ஒன்று த நேரத்தில் தமது முஷ்டி இவ்வாறான கதை கட்டவிழ்த்து விடுவ
olor GOLDurror (35 m. குழப்பத்துக்கு உள் என்பதைவிடவும் தமது அதிருப்தியாளர்கள் க பாதுகாக்க அச்சுறுத்த
அதனால் இந்த தரப்பும் பொய் சொல்லு கொள்ளத் தேவையில்
ஜே.வி.பி.யின்
இன்றைய நெருச் யினர்தான் ஹீரோக்க இரண்டு கட்சியாலும் யாது என்பதை அறிந்து இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த மக்கள் 6 திட்டமிடும் என்பதை
ஜே.வி.பி. கணக்குப் 6A1 688, 6h6y 6, ITÁLA 1585, Wiĝi
ஜே.வி.பி.யின் வரலாற்றில் அந்த தேசிய அரசில் : நிலமைக்கு இப்போது அறுபதுகளின் பி வேலையில்லாப் பிரச் பாதிக்கப்பட்டு விரக் இளைஞர்களை ஒன் சித்தாத்தங்களை அ ஆரம்பிக்கப்படடஜன என்ற மக்கள் விடுத ஆண்டு நடத்திய முத யின் போது தமது பல கொடுத்து செயலற் னது பின்னர் அதன் கோட்பாட்டை மறந்து இனரீதியிலான பண்பு கட்சியாக தன்னை கொண்டு மீண்டும் Cgślu o GT6, 616 பேரினவாத உணர்ன ஊட்டிய ஜே.வி.பி ஆண்டளவில் தமது கிளர்ச்சியை அரசா பரவலான வன்முை Gál LOII.
இதன் போதும் ( துக்கு மக்களை இ பாகுபாட்டையே பிரச்சாரம் செய்தது. பிரச்சாரத்தை முன் ஜே.வி.பி. யையும் இந்தியாவை எதிர்க் துக்கு ஜனாதிபதி
6ᎠᏓfᎢᏤᎢ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கம் தோல்வியடைந் போவது ஐ.தே.க ாயக மறுசீரமைப்பு ப்பட்டு இடைக்கால நீதியான தேர்தல் றியுள்ளது.
ருக்கு அரசாங்கம் 9, 5 JG 5(DLDTD அருகதை தம்மிடம் 95.9, (D60) (DUPSLDITE து. அதனாலேயே வல்ல, பொதுஜன ச கவிழ்க்க உதவுங் யிடம் ஐ.தே.க. நித்து தெளிவான இதுவரை ஏற்பட
ட்சிக்குள் இருந்து க்கு வரப்போவதாக க்கிய அமைச்சர்கள் துவும் எதிர்பார்க்க ன் இப்படியான யை உயர்த்திக்காட்ட ளை இருதரப்பும் துண்டு. இவற்றின்
பட்டார். எவ்வாறிருந்தாலும் இரண்டாவது முறையும் பல்லாயிரக்கணக்கான இளைஞர் களை அரச பயங்கரவாதத்துக்கு பலி கொடுத்த ஜே.வி.பி. மீண்டும் ஒரு முறை தன்னை நிலைப்படுத்திக் கொள்ள இனத் துவ வேறுபாட்டையே ஆயுதமாக கையில் எடுத்தது.
அரசாங்கம் முன்வைத்த அரசியல் தீர்வுத் திட்டம் போன்றவற்றில் தமிழர்களுக்கு தனித்தமிழீழம் கிடைக்கப்போவதாக கூறி எதிர்ப்புத் தெரிவித்தது. புலிகளுடன் பேசுவதை தொடர்ந்து எதிர்த்து வந்தது நோர்வேயின் சமாதான முயற்சியை எதிர்த்தது
இவ்வாறு நோக்குமிடத் தில் தம்மை Gø frgaslg வாதிகள் என்று கூறிக் கொள்ளும் Cg, sf9.1G. (GlsöT இருப்பு முற்றி லும் இனவாதத்திலேயே தங்கியிருப்பதை தெளிவாக அவதானிக்க முடியும்.
கம் எதிரணியை ளாக்க வேண்டும் அணிக்குள் இருக்கும் |f g|TGÁ GÁLITLDs) ல் விடுவதுதான்: நேரத்தில் இரண்டு ம் அவற்றை கண்டு
60) (Μ),
இனவாதம் கடியில் ஜே.வி.பி. ள். தாம் இல்லாமல் எதுவும் செய்ய முடி கொண்டிருப்பதால், 0.5g as LLLDT), விடுதலை முன்னணி எதிர்பார்த்தேயாக வேண்டும். அத னால் தம்மை நாடி வரும் எந் தத் தரப்புக்கும் இலகுவில் வளைந்து கொடுக்காமல் சந்தர்ப்பத்தால் பயன் பெற போட்டு அதற்கேற்ற துகிறது HDTT 4 offU5 östa கட்சி இலங்கையின் ரு "கிங்மேக்கர்" தான் வந்துள்ளது. ற்பகுதியில் வறுமை, சனை என்பவற்றால் நிலையில் இருந்த ணைத்து சோசலிச ப்படையாக வைத்து ாவிமுக்தி பெரமுன Dou persorço 1971
ாவது ஆயுத புரட்சி உறுப்பினர்களை பலி 660AVästg e Sir GITT 1 ÜLIGOL 9 LDALGOLDá. தனது இருப்புக்காக ளைக் கொண்ட ஒரு அடையாளப்படுத்திக் உயிர்த்தெழுந்தது. ற பெயரில் சிங்கள இளைஞர்களுக்கு தலைவர்கள் 1988ம் இரண்டாவது ஆயுத கத்துக்கு எதிரான யாக கட்டவிழ்த்து
டி.வி.பி தமது பக்கத் க்க இனரீதியிலான Sir Gof 600 GVÜLu(6)ģg விர இந்திய எதிர்ப்பு எடுத்தது. அதனால் பிஞ்சும் அளவுக்கு வேண்டிய கட்டாயத் பிரேமதாச தள்ளப்
இந்த வரலாற்றுத் தந்திரத்தின் மற் றொரு அங்கத்தைத்தான் அந்தக் கட்சி இப்போது அரங்கேற்றுகின்றது.
ரவூப் ஹகீம் சிங்களவர்களின் அரசாங் கத்தை மிரட்டி தனது இனத்துக்காக கப்பம் கேட்கிறார் என்ற கருத்து தென்னிலங்கை யில் ஆழமாக பதிந்துபோயுள்ள சந்தர்ப்பத் தைப் பார்த்து தனது இனவாத உணர்வை தேசிய உணர்வு என்ற சாயலில் வெளிப்படுத் தியது.
ரவூப் ஹகிமை அரசாங்கத்தில் இருந்து நீக்கினால் நாட்டின் நலன் கருதி அரசாங்கத் துக்கு கைகொடுக்க தமது கட்சி தயாராக இருக்கிறதென்று கடந்த வாரம் அறிவித்தது ஜே.வி.பி. இது முற்றிலும் சிங்கள பேரின வாத வாக்குகளை நோக்கமாகக் கொண்டு நகர்த்தப்பட்ட காய்
எப்படியிருந்தாலும் நம்பிக்கையில்லா பிரேரணையின்போது ஜே.வி.பி. அரசாங் கத்தை ஆதரித்து வாக்களிக்குமா என்பது தான் இப்போதுள்ள கேள்வி
கொள்கைகள், கோட்பாடுகள் என்பவற் றுக்கு அப்பால் இது விடயத்தில் ஜே.வி.பி. யிற்கு வேறு சில பிரச்சனைகளும் இருக் கின்றன.
நம்பிக்கையில்லா பிரேரணையின் போது ஐ.தே.க.வை ஆதரித்து அரசாங்கத்தை கவிழ்த்துவிடடால் நிச்சயம்அக்டோபருக்குப் பின்னர் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும். அதற்கு அந்த கட்சி தயாராக இருக்கிறதா என்பது முதல் கேள்வி
ஏனெனில் 10 ஆசனங்களை வென்றதன் மூலம் இன்று பாராளுமன்றத்தில் ஒரு நிரா கரிக்க முடியாத சக்தியாக விளங்கும் ஜே.வி.பி உடனடியாக தேர்தல் ஒன்றை சந்திக்கப்போய் கையில் இருப்பதையும் இழக்க நேரிட்டால். என்ற பயமும் இருக் கவே செய்யும்.
எப்படியிருந்தாலும் தாம் பிரதான இரண்டு கட்சிகளில் எதற்கும் சார்பானவர் கள் அல்ல என்பதை வெளிப்படுத்த எடுக்கும் முயற்சியில் ஜே.வி.பி. தனது இனவாத முத்திரையை தெளிவாகப் பதித்துக் கொண்டிருக்கிறது.
புலிகள் மீதான தடையை நீக்கக் கூடாது என்று கூறும் அதேவேளை அவசர காலச் சட்டத்தை எதிர்த்து வாக்களிக்கப் போவதாகவும் கூறுகிறது அவசரகால சட்டம் பாராளுமன்றத்தில் தோல்வி கண் டால், புலிகள் மீதான தடை செல்லுபடியற்ற தாகிவிடும். ஏனெனில் அவசர கால பிர மாணங்களில் உள்ள விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ்தான் புலிகள் தடைசெய்யப் பட்டிருக்கிறார்கள்
எவ்வாறாயினும் நம்பிக்கையில்லா பிரேரணையின் போது தமது கட்சி பாராளு மன்ற உறுப்பினர்கள் சுயமாக முடிவெடுப் பார்கள் என்றும் அது நாட்டு மக்களின் நலனில் கூடுதல் கவனம்கொண்ட முடிவாக இருக்கும் எனவும் ஜே.வி.பி. பிரசார செய லாளர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். (5 Gius) or 15th Isld, so susly our
பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ஜே.வி.பி. கலந்து கொள்ளாமல் விடலாம். எது எப்படியிருந்தாலும் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும் ஜே.வி.பி.யின் எந்த முடிவும் பேரினவாத நலன் சார்ந்த தாகத்தான் இருக்கும்.
முஸ்லிம் காங்கிரஸ்
பாராளுமன்றத்துக்குள் இரண்டு பிரிவு களாக செயற்படும் முஸ்லிம் காங்கிரஸ், தேசிய ஐக்கிய முன்னணி என்பவற்றில் ரவூப் ஹகீமும் ஏனைய 6 பேரும் அரசாங் கத்தை எதிர்ப்பார்கள். பேரியல் அஷ்ரபும் ஏனைய 8 பேரும் அரசுக்கு ஆதரவளிப்பதாக கூறியிருக்கிறார்கள்
முஸ்லிம் காங்கிரஸுக்குள் இருந்த நெருக்கடிக்குள் மிகத்திறமையாக ஊடுரு விய அரசாங்க உயர் மட்ட அமைச்சர்கள் சிலர் தமக்கு தேவையானது போல கட்சியை உடைத்து ஹகிமையும் பேரியலையும் மோத விட்டுள்ளார்கள்
கோரிக்கைகளை வென்றெடுக்க அரசாங்கத்தை அழுத்தியதில் ஹகீமுக்கும் அரசுக்கும்இடையில் முறுகல் தோன்றியது. இப்போது ஹகீம் வெளியில் நிற்கிறார். இனிமேல் தமது கட்சி சார்ந்த கோரிக்கை களை பேரியல்தான் அரசாங்கத்திடம் முன் வைக்க வேண்டும். அவற்றைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் போது ஹகீமுக்கு நடந்த அதே கதி பேரியலுக்கும் நடக்காது என்பது நிச்சயமில்லை.
என்ன இருந்தாலும் பேரியலின் தற் போதைய நிலைப்பாடு அவரது அரசியல் எதிர்காலத்தில் எவ்வாறான தாக்கத்தை ஏற் படுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தேசிய அரசாங்கம் இத்தகைய மோசமான சிக்கல்களுக்கு தேசிய அரசாங்கம் ஒரு தீர்வாக அமையும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத் தரப்பில் அமைச்சர் மகிந்த ராஜ பக்ஷ உள்ளிட்ட சிலர் தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவ வேண்டும் என்ற அபிப்பிரா யத்தை வெளியிட்டுள்ளனர்.
ஆனால் நம்பிக்கையில்லா பிரேரணை யில் இருந்து தப்புவதற்காகவே அரசாங்கக் இப்படியானதொரு தேசிய அரசாங்க கோரிக்கையை முன்வைப்பதாகக் கூறி அதை எதிர்க்கட்சி நிராகரித்து விட்டது. அரச தரப்பு சிறிய கட்சிகளின் ஆத ரவை தம்பக்கம் ஈர்க்கும் திட்டங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற் படுத்தி வருகின்றது.
ஜே.வி.பி.கேட்கும் உத்தேச ஆணைக் குழுக்களை பெற்றுக் கொடுப்பதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று அரசாங்கம் கூறத்தொடங்கியுள்ளது.
தமிழ்க் கட்சிகளை சமாளிக்கும் நோக் கில் மீண்டும் சமாதான முயற்சிகளை முன் னெடுக்கப்போவதாக கூறி எதிர்க்கட்சித் தலைவருடன் பேச்சு வார்த்தை நடத்தி யுள்ளது.
ஆனால் இந்த வலைகளில் இப்போது ஐ.தே.க.சிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் அரசாங்கம் தமது பொறிக்குள் அகப்பட்டுக்கிடப்பதாக ரணில் நம்புகிறார். எனவே அதிலிருந்து மீளும் சந்தர்ப்பத்தை கொடுத்து விடக்கூடாது என்பதில் அவர் கவனமாகவே நடந்து Claimitsunit.
எவ்வாறிருந்தாலும் நம்பிக்கையில்லா பிரேரணையின் இறுதி நேரம் வரையிலும் இரு தரப்பு போராட்டமும் தொடரும்
எது எப்படியிருந்தாலும் பொதுத் தேர்தல் ஒன்றை சந்திக்காமல் இன்றைய அரசியல் நிலவரத்தை முற்றாக சீரமைக்க முடியாது என்பதைசகல தரப்புகளும் அறிந்து வைத்திருக்கின்றன.
நம்பிக்கையில்லா பிரேரணையில் அர சாங்கத்தை வீழ்த்தி விட்டு, பின்னர் தேர்த லுக்கு முகம் கொடுப்பதில் ஐ.தே.கவுக்கு பலத்த இலாபம் இருக்கிறது.
நம்பிக்கையில்லா பிரேரணையில் வென் றாலும் தோற்றாலும் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுத்தே ஆக வேண்டிய நிலை யில்தான் பொதுஜன ஐக்கிய முன்னணியும் இருக்கிறது. ஏனெனில் ஜே.வி.பி. போன்ற ஒரு கட்சியை நம்பி நீண்டகாலம் ஆட்சி நடத்த முடியாது. ஆனால் நம்பிக்கையில்லா பிரேரணையில் தோற்று விட்டு மக்களிடம் சென்று வாக்கு கேட்பதில் உள்ள பாத கத்தை உணர்ந்திருக்கும் பொதுஜன ஐக்கிய முன்னணி ஜே.வி.பி.யின் உதவியை பெற்று அக்டோபர் வரையிலாவது காலம் தள்ள
முயற்சிக்கிறது.
Gf. Gf. III GANDINGÖ

Page 6
லங்கா முஸ்லிம் காங்கிர பறி சுக்கும் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கு மிடையிலான உறவு அறுந்துபோய்விட்டது இது இயல்பாக நடந்த ஒன்றல்ல. உண்மை யில் இந்த இரு தரப்புக்கும் இடையில் உறவொன்று உருவாகியதுதான் இயல்பான நிகழ்வு
ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் மறைந்த அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் 1994ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது ஐக்கியதேசியக் கட்சியுடனேயே கூட்டமைப்பொன்றை ஏற்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.
க்கியதேசியக் கட்சித்தலைவர் ரணில் தேர்தலில் போட்டி விடுவது தொடர்பான புரிந்துணர்வு உடன் படிக்கை ஒன்றுக்கு அஷ்ரபினால் வர முடியாமல் போனதையடுத்து அவர் ஜனாதி பதி சந்திரிக்காவை சந்தித்து தனது திட்டங்களை கூறினார்.
ரணில் விக்கிரமசிங்கவுடன் உடன் பாட்டுக்கு வரமுடியாத விடயங்களில் சந்திரிக்காவுடன் கருத்தொருமிப்பை கண்டார் அஷ்ரப், அதாவது சில பகுதி களில் முஸ்லிம் காங்கிரஸ் பொதுஜன ஐக்கியமுன்னணியின் கீழ் வதற்கும் இன்னும் சில பகுதிகளில் தனித்து போட்டியிடுவதற்கும் சந்திரிக்கா விருப்பம் தெரிவித்தார்
அதன் பின்னர் தேர்தல் முடிந்ததும் அப்போதைய ஜனாதிபதி டி.பி.விஜயதுங்க அனுப்பிய ஹெலிக்கப்டரில் அம்பாறையில் இருந்து கொழும்பு வந்த அஷ்ரப் ஜனாதி பதிவிஜயதுங்கவிடம்போகாமல் சந்திரிக்கா விடம் சென்றார்.
பொதுவாகவே வர்த்தகத்துடன் தொடர் புடையவர்களாக இருப்பதால் முஸ்லிம்கள் அரசியல் ரீதியில் பிரதான முதலாளித்துவக் கட்சியான ஐக்கியதேசியக் கட்சியின் பக்கம் சார்ந்தவர்களாக இருக்கி நூர்கள் என்று
நீண்டகாலமாக இருந்து வந்த கருத்து இந்த
அஷ்ரப்-சந்திரிக்கா உறவோடு அடிபட்டுப்போனது
இந்த உறவின் பயனாக அமைந்த பொது 臀 ஐக்கிய pgår so seus அரசாங்கத்தின் ஆரம்பகாலம்முதலே ஜனாதிபதி சந்திரிக்கா வுக்கும் அமைச்சர் அஷ்ரபுக்கும்இடையில் உறுதியான நம்பிக்கைத் தரக்கூடிய உறவு இருந்ததாக கூறுவதற்கில்லை. நாளுக்கு நாள் விரிசல் அதிகரித்ததை தெளிவாக கண்டிருந்தோம். பொதுஜன ஐக்கிய முன்னணிக்குள் இருந்த ரீலங்கா சுதந் திரக் கட்சி சார்பான முஸ்லிம் அமைச் சர்கள் இருவரும் அதாவது பெளஸியும் அலவிமெளலானாவும் அஷ்ரபை ஒரு தீண்டத்தகாதவராகவே நோக்கினர் அமைச் சர் அஷ்ரபை பொதுஜன ஐக்கிய முன்னணியிலிருந்து விரட்டவேண்டுமென்று பெளஸி பல முறை பகிரங்கமாகவே தெரி வித்திருந்தார். அதற்கு ஏற்றவகையிலான ணக்குகளை ஏனைய அமைச்சர்களுடனும் உருவாக்கினார். அஷ்ரபை ஒரு அடிப்படை வாதியாக சித்தரிக்க முயற்சி மேற்கொள்ளப்
பட்டது.
பொதுஜன ஐக்கியமுன்னணி அரசுக் fråJU, GIT ji tije.
சயற்படும் பெளஸி-அலவிமெளலானா
உள்ளிட்டவர்களுக்கு அஷ்ரபின் கோரிக் கைகள் ஒருபோதுமே இனிப்பாக இருந்த தில்லை.
முஸ்லிம்களின் அடையாளத்தை தனித் துவப்படுத்தி அமைக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு தேசியரீதியிலான அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்தார் அஷ்ரப்
இவரது வளர்ச்சி இந்த நாட்டின் இரண்டு அரசியல் கட்சிகளுக்கும் ஒரு சவாலாக காணப்பட்ட போதும் அஷ்ர,பையும் முஸ்லிம் காங்கிரஸையும் முதன்முதலில் ஐக்கியதேசியக் கட்சி ஏற்றுக் கொண்டது. ஜனாதிபதி டி.பி.விஜயதுங்க வின் மோசமான இனவாத செயற்பாடுகள் நிகழாமல் இருந்தால் ஒருவேளை ஐக்கிய தேசியக் கட்சிக்கும், முஸ்லிம்காங்கிரஸுக் Шn நல்லுறவு தொடர்ந்தும் 蠶 ருக்க வாய்ப்பிருந்திருக்கும்.
ஐ.தே.க. ஆட்சியின் அந்திமகாலத்தில் அதன்மீது வெறுப்புற்றிருந்த முஸ்லிம் காங்கிரஸ் 1994ம் ஆண்டு அரசாங்கம் அமையப்பெற்றபோதும்சரி 2000ம் ஆண்டு சந்திரிக்கா அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக்காலத்திலும்சரி ஒரு முக்கிய பங்காளி யாக விளங்கியது.
இன்று இந்த R: முறிந்துள்ளது. 24மணி நேரத்தில் அரசியல்
୧
களம் தலைகீழாக மாறிப்போனது ரவூப் ஹகீம் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப் பட்டதோடு அவருக்கு ஆதரவு தெரிவித்து முஸ்லிம் காங்கிரசில் இருந்த மூன்று பிரதி அமைச்சர்களும் ராஜினாமா செய்து அந்த கட்சியில் உள்ள 1 பாராளுமன்ற உறுப்பினர்
ரவுப் ஹகிமை மறைந்த அமைச்சர் அவரஃபுடன் ஒப்பிட்டு அவரது தலைமைத்துவ பண்புகளுக்கு ஈடாக இவர் இல்லை என்ற குற்றச்சாட்டும் ஹகீம் பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டும் பிரதானமாக முன்வைக்கப்படுகின்றது
களில் ஏழு பேர் கடந்த 20ம் திகதி முதல் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்துள்ள 60III.
அமைச்சர் அஷ்ரப் தேர்தல் காலத்தில் திடீர் மரணமடையாமல் இருந்திருந்தால் சில நேரம் இந்த நிலைமை கடந்த ஒக்டோ பரில் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது ஏற்பட்டிருக்கலாம். தனது வாழ்க்கையின் கடைசி ஹெலிக்கப்டர் பயணத்துக்குமுன் பொதுஜன ஐக்கியமுன்னணியிலிருந்து விலகுவது குறித்த ஆவணத்தில் அஷ்ரப் கைச்சாத்திட்டதாக கூறப்படுகிறது
ஆனால் தமது மறைந்த தலைவரி
இறுதித் தீர்மானத்தை நிராகரித்துவிட்டு ஹகீமும் அவரது சகாக்களும் மீண்டும் பொது ஜன ஐக்கிய முன்னணியிலேயே இணைந்து கொண்டார்கள் முதலில் நான்கு சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பதற்கு 100 நாட்கள் காலக்கெடு விதித்து தமது ஆதரவை பொது ஜன ஐக்கிய முன்னணிக்கு வழங்கிய ஹகீக வில்லர் வெவ்வேறு காரணங் Gosti, G. Si gjë,
ஆதரவை நீடித்துக்கொண்டு சென்றார். எந்தக் கட்சியுடன் சேர்வதாக இருந்த லும் அரசாங்கம் அமைக்க ஆதரவு வழங்கு வதாயின் முன்வைக்க வேண்டிய கோரிக்கை கள் என்று சிலவற்றை அஷ்ரப் எப்பொழு தும் கைவசம் வைத்திருந்தார்
தமது கட்சிக்கும் தாம் சார்ந்து நிற்குப் சமூகத்துக்குமான வரப்பிரசாதங்களுடன், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டக் கூடிய சில கோரிக்கைகளும் அவற்றில் அடங்கி இருக்கும். இந்த நாட்டில் உள்ள SOT E TIJ5 : அஷ்ரபிடம் கண்ட கமுக்கிய பண்பு இதுதான். அவர் பல்வேறு தரப்புகளினதும் கவனத்தை ஈர்த்த காரணிகளில் இதுவும் ஒன்று
கோரிக்கைகளில் இனத்திற்கும் பிர தேசத்திற்குமான கோரிக்கை எது என்பதையும் இந்த நாட்டின் ஜனநாயக மறுசீரமைப்புக்கான கோரிக்கை எது என்பதையும் அஷ்ரப் தெளிவாக புரிந்து கொண்டிருந்தார். அதை நாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் எவ்வாறு தெரிவிக்க வேண்டுமென்பதையும் எந்தநேரத்தில் பெற வேண்டுமென்பதையும் அவர் அறிந்திருந் தT
முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அமைச்சர் பொறுப்பை ஏற்றவர்களில் அஷ்ரபுக்கு பின்னர் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் ஹகீம்.
ஆரம்பத்தில் சந்திரிக்காவுக்கும், அஷ்ரபுக்குமிடையில் நிலவிய முரண்பாடு களைப் போலவே ஹகீமுக்கும், சந்திரிக்கா வுக்குமிடையிலும் பிணக்குகள் உருவெடுத் தன. இவ்விருவருக்குமிடையிலான உறவின் தொடக்கமே பிரச்சனையாகத்தான் இருந் தது. அக்டோபரில் தேர்தல் முடிந்ததும் பொதுஜன ஐக்கியமுன்னணிக்கு தமது ஆதரவை வழங்க போவதாக அறிவித்த ரவூப் ஹகீம் அரசியலின் அடிப்படை தார்மீக
GOEITL LumTLIGODLG ULI வகையில் அமைச்சு சண்டை பிடித்தார். அமைச்சு வேண்டுெ நின்றார். இறுதியில்
டைக்காவிட்டாலும் படும் கப்பலும் உள் வர்த்தகமும் கிடைத் சந்திரிக்கா உறவு மனக்கசப்பு இந்த ன்னரே பிரதி அ ணைக்கள கூட்டுத் வர் நியமனங்கள் ெ நியமனம் என்று ஏகப்பு கள் அரசாங்கத்துக்கு ஸுக்குமிடையில் உ
ன்னர் தமது சு நியமிப்பது தொடர் முன்வைத்தார் ஹகீம் ஆணைக்குழு, சுய ஆணைக்குழு, சுயா ஆணைக்குழு என்ப குள் அமைக்கவேண்டு ஹகீம் இந்த மூன்று
ருப்பம் இருக்கவில்
கோரிக்கையை அரச
呜莎
鬣。 Slogg Gogol கல்முனை கரையோ LIGU (34 пMlina, 60 u முன்வைத்தது. இதை பதி வாக்குறுதி அளி கூறிவருகிறார். பல் அடிப்படையில் இத்த
கையை நிறைவேற்ற கம் கூறியது.
கரையோர மா கைவிடும் நிலையில் னில் அது அவரது அ தொடர்புடைய பிரச் இந்த கோரிக் வாதிகள் மத்தியில்ப வித்தது. இன்னும் 95 TOT 956055 959595606AJ
மைக்காட்சிகளுக்கு வழங்குகிறார் என்
呜 叫@岛šš·
இது இவ்வாறி LDATS, LIDTGANGGOT SÄGO). சொந்தமான சொத் னால் அழிக்கப்பட்ட ஈடு பெற்றுக்கொ சம்பவத்துடன் தெ படும் அமைச்சர்
நடவடிக்ை வும் ஹகீம் வலியுறு அடுத்து உள் சீரமைப்பு தொடர்ப LDITSLD UTUITULD50 விருந்த இந்தப்பிரே யாக எதிர்த்தார். இ சாரத்தேர்தல் முை SLife, sllai GOG
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கேலிக்குள்ளாக்கும் பொறுப்புக்களுக்காக தனககு துறைமுக
ப்படியோ துறைமுகம் அதில் நங்கூரமிடப் ாட்டு வெளிநாட்டு தது. இது ஹகீம்*ந்தித்த முதலாவது காயம் ஆறுவதற்கு மச்சர்கள் நியமனம் நாபன தலைவர் தலை பளிநாட்டு தூதுவர் ட்ட பதவிப்பிரச்சனை ம், முஸ்லிம் காங்கிர GITS160T. பாதீன ஆணைக்குழு Tao (, Tiflis, God, soul சுயாதீன தேர்தல் ன அரச சேவை ன பொலிஸ் சேவை ற்றை 100 நாட்களுக் ம் என்று சொன்னார் ஆணைக்குழுக்களை ச தரப்புக்கு பெரும் லை. அதனால் இந்த ாங்கம் இழுத்தடித்து
தீர்க்கப்பட முன்னரே மாவட்டம் தொடர்
ஸ்லிம் காங்கிரஸ் பெற்றுத்தர ಶಿಕ್ಷ್ த்திருந்ததாக ஹகீம் வறு காரணங்களின் கையதொரு கோரிக்
முடியாதென அரசாங்
VILL GEIT:ssä. GODSE GODILI ஹகீம் SGGW சியல் எதிர்காலத்துடன் 母0ös, க சிங்கள அடிப்படை பத்த எதிர்ப்பை தோற் சால்லப்போனால் அ துக்கொள்ள சிறுபான்
அளவுக்கதிகமாக கப்பம் UNTU STOTLDT60T 3. சுமத்த
நக்க எதிர்பாராத வித Ifilà துக்கள் சிங்களவர்க து இவற்றுக்கு நஷ்ட ப்பது குறித்தும் இந்த LITLULL-5TT55 9n-DU மஹிபாலஹேரத்துக்கு எடுப்பது தொடர்பாக த ஆரம்பித்தார். ராட்சி தேர்தல் மறு ன பிரச்சனை. கடந்த த்தில் சமர்ப்பிக்கப்பட ணையை ஹகீம் கடுமை போதிருக்கும் விகிதா பின் கீழ்சிறிய அரசியல் மேலோங்கியிருப்பதால்
DGD
U.
ளின் தனித்துவத்தை பேண வேண்டும் கீமுக்குள் இருந்த அதிகபட்ச அவா அவரை ட வாதிகாக சித்தரிக்க வழிசெய்துவிட்டது. நிற்கும் சமூகத்துக்காகவும், தனது தனிப்பட்ட ாகவும் ஒலித்த ஹகீமின் குரல் முஸ்லிம்கள் தப்பான அபிப்பிராயத்தை தோற்றுவிக்கும்
மைந்திருந்தது. ஆ
தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரும் திட்டத்தின் முதல் கட்டமாக அடுத்தவருடம் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சிசபைகளுக் கான தேர்தலை விகிதாசார முறையும் தொகுதி வாரி முறையும் ஒன்று கலந்த விசேட திட்டத்தின் கீழ் நடத்த அரசாங்கம் உத்தேசித்திருந்தது.
இதற்கான மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறவேண்டுமாயின் அதற்கு முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு தேவை என்ற நிலை யில் ஹகீம் முடியாது' என்று கூறிவிட்டார். 蠶 கட்சிக்கு இந்த முத்தேர்தல் (P60) பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இதனை நிறைவேற்ற ஆதரவு தர முடியாது என
LL 6ULLLDITG. G. B. f6IILLITIT
கடைசியில் இந்தப் பிரேரணை பாராளு
ÉlóIGLITLú L-L-9) LALIg9595I Q)ILD 9I YT89F 95YTLJLI
ஹகீம் மீது o: இருந்தது.
தொடர்ச்சியாக நடைபெற்ற 懿。 நிகழ்வுகளால் ஹகீமுக்கும் அரச தரப்புக்கும் இடையிலான மனக்கசப்பு நாளுக்கு நாள் வலுப்பெற்றது. ÄR: ರಾ?
T Lly.
சாங்கத்தை தேவைக்கதிகமாக
கப்பங் கேட்கும் ஒருவரென்ற தோற்றப்பாடு
(DGIT35UULLS).
வ்வாறிருக்கையில் ஹகீம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரகசிய உடன் பரிடோன்றுக்கு வந்துன்னதாக கதைகள் LIDG 鷺 த்தன. இந்தக் கதையை ஐ.தே.க, திட்டமிட்டு கட்டிவிட்டதா
என்பது தெரியாது. ஆனால் அப்படி எந்தவித உடன்பாடும் ஐ.தே.க.வுடன் ஏற்படவில்லை என்று திட்டவட்டமாக மறுக்கிறார் ஹகீம். அவர் என்ன மறுத்தாலும் உண்மையில் 3, G5, 9. GLGöt Gin L(0) e LGöt படிக்கைக்கு வந்துவிட்டார் என்று அரச தரப்பு உறுதியாகக் கூறுகிறது.
அரசாங்கத்தைக் கவிழ்க்கும் பேச்சு வார்த்தை முஸ்லிம் காங்கிரஸுக்கும், ஐ.தே.க.வுக்குமிடையில் ஆரம்பமானது
இன்று நேற்றல்ல. இந்த இரகசிய பேச்சு வார்த்தையின் ஆரம்பம் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவின் வீட்டில் மிக இரகசியமாக நடைபெற்ற பல சுற்று பேச்சு வார்த்தை களின் பின்னர் ஒரளவு புரிந்துணர்வை ஹகீமும், ஐ.தே.க.வும் எட்டியிருந்தன. இந்த பேச்சுவார்த்தைகள் எந்தளவு இரகசிய மாக வைக்கப்பட்டிருந்ததென்றால் ஒருமுறை ந்த சமரசிங்கவின் வீட்டில் ரணில் க்கிரம சிங்கவும் ஹகீமும் சந்தித்துக் கொண்டபோது இருவரது பாதுகாப்பு உத்தி யோகத்தர்களுக்குகூட அது தப்படவில்லை. அன்றைய தினம் நீண்ட பேச்சுவார்த்தை ஒன்றின் பின்னர் ஹகீமும், ரணிலும் ஒருவரை ஒருவர் வாழ்த்தி கைகுலுக்கிக் கொண்டனர். ஐ.தே.க.வுக் 體 ஹகீமுக்கும் இடையில் நடைபெற்ற பச்சுவார்த்தைகளில் உத்தேச சுயாதீன
ஆணைக்குழுக்கள் தொடர்பான விடயம் :) முக்கிய இடம் வகித்திருந்தது.
இத்தகையதொரு பின்னணியில் பொது T 驚 gá alu (pai Go Gofluilei (2) s யங்கள் பலவற்றை உடைத்து அரசாங் கத்தை பெரும் ಙ್ கும் கருத்துக்களை ஹகீம் வெளியிட ஆரம்பித்தார். இதன் உச்ச கட்டமாக கடந்த 15ம் திகதி நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் நீதியான தேர்தல் நடைபெற் றிருந்தால் இன்று பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சியிலிருக்காது என்று சொன்னார்.
இதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் குருனாகலையில் நடைபெற்ற கூட்டம் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக வளிப்படையாகவே ரவூப் ஹகிமை இன வாதி என்று திட்டினார். இதனையடுத்து எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்ற அரசியல் எரிமலை ஒன்று அரசாங்க உயர் மட்டத்தில் குமுறிக்கொண்டிருந்தது.
கடந்த 9ம் திகதி செவ்வாய்க் கிழமை ஹகீம் ಕ್ಲಿ இறுதி முடிவு அரச உயர் மட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டது.
அன்றைய தினம் நடைபெற்ற பொது ன ஐக்கிய முன்னணி மத்திய குழுக்கூட்டத் 蠶 ரவூப் ஹகிமை அமைச்சர் பதவியில் ருந்து விலக்கவேண்டும் அல்லது அவர் கட்கும் கரையோர மாவட்டத்தை கொடுக்க வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது.
இறுதியில் ஜனாதிபதி, பிரதமர் அமைச்சர்களான லக்ஸ்மன் கதிர்காமர், சரத் அமுனுகம ரொனி டிமெல் ஆகியோர் நடத்திய விசேட கலந்துரையாடல் ஒன்றின் டிவில் ஹகிமை பதவி நீக்கம் :
மேற்கொள்ளப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொள் MüULL 9ßg புதன்கிழமை அதிகாலை port L3, 1956 மூலமாக வெளியிடப்பட்டது. அதன் பின்னர் பாராளுமன்றத்தில் வைத்துத்தான் ஜனாதி பதி பாதுகாப்பு பிரிவின் தலைவர் ರಾ? கருணாரத்னவினால் பதவி நீக்கல் கடிதம் ஹகீமிடம் கையளிக்கப்பட்டது.
ஊடகங்களுக்கு தெரிவிக்க முன்னர் பதவிநீக்கம் செய்யப்பட்ட விடயம் ஹகீமுக்கு தெரிய வந்தால் அவர் முந்திக்கொண்டு தான் பதவிவிலகுவதாக அறிவித்து விடுவார் என்ற பயத்தில் ஜனாதிபதி செயலகத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கை வானொலி, தொலைக்காட்சிகள் மூலமாக பிரபலப்படுத்தப்பட்ட பின்னரே உரியவருக்கு அறிவிக்கப்பட்டது.
မျိုး ဂျီ Шb அமைச்சர் பதவியில் இல்லை.
அவர் யாராருவன்ற உறுப்பினர்களை கையில் வைத்திருக்கும் ஒரு கட்சித்தலைவர் LDL (6) Ldg TGÖT.
ரவூப் ஹகிமை மறைந்த அமைச்சர் அஷ்ரபுடன் ஒப்பிட்டு அவரது தலைமைத் துவ பண்புகளுக்கு ஈடாக இவர் இல்லை என்ற குற்றச்சாட்டும் ஹகீம் பொறுப்பில்லா மல் நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட் டும் பிரதானமாக முன்வைக்கப்படுகின்றது. இது முற்றிலுமாக நிராகரிக்கக்கூடிய குற்றச்சாட்டுக்கல்ல. ஏனெனில் ரவூப் ஹகீமின் கடந்த கால அரசியல் நடவடிக்கை களை அவதானிக்கும்போது பேரினவாதி களை எரிச்சலூட்டி அவர்களது வெறுப்பை ஒட்டுமொத்தமாக முஸ்லிம் சமூகம் மீது திருப்பி விடக்கூடிய சில காரியங்களை அவர் செய்தார்.
முஸ்லிம்களின் தனித்துவத்தை பேண வேண்டும் என்பதில் ஹகீமுக்குள் இருந்த அதிகபட்ச அவா அவரை ஒரு அடிப்படை வாதிகாக சித்தரிக்க வழிசெய்துவிட்டது தான் சார்ந்து நிற்கும் சமூகத்துக்காகவும் தனது தனிப்பட்ட அரசியலுக்காகவும் ஒலித்த ஹகீமின் குரல் முஸ்லிம்கள் குறித்த ஒரு தப்பான அபிப்பிராயத்தை தோற்றுவிக்கும் வகையில் அமைந்திருந்தது.
தேசிய அரசியல், இனப்பிரச்சனை போன்ற தேசிய நெருக்கடிகள் குறித்த ஹகீமின் கருத்துக்கள்கூட அவரின் பரந்தள வெளிப்பாடுகளாக 1555160606).
அஷ்ரபும் ஹகீமும் பாரிய அளவில் வேறுபடுகிறார்கள். அஷ்ரப்
ಘ್ವಿ ரவூப் ஹகீம்
N காலம் அறிந்தும் ஆழம் அறிந்தும் காய்
நகர்த்தினார் ஹகீமுக்கு எதைப்பற்றியுமே Slyö g OOIN6)O). Ge:Isä;600,0,001 GoI6. றெடுத்தால் சரி என்ற நிலையில் இருந்து செயற்பட்டார்.
இவ்வாறான நோக்கில் ஹகீமிடம் பல தவறுகள் இருந்தன.
எப்படியிருந்தாலும் அரசாங்கம் தமக்கு தேவையாக இருந்தபோது அவரை தாராள மாக பயன்படுத்தியது
இப்போது ஒரு முடிவோடு விலக்கி வீட்டுக்கு அனுப்பிவிட்டு அதனை நியாயப் படுத்துகிறது. ஜனாதிபதி சொல்வதைப் போல ஹகீம் தேசிய ஒற்றுமைக்கு ஆபத் தானவராக இருந்தால் அவரை 蠶 விலக்கியனுப்பியிருக்க வேண்டும்.
ஹகீமும் "வெளியே போ' என்று சொன்ன பின்னர்தான் அரசாங்கம் தேர்தல் மோசடி செய்து ஆட்சிக்கு வந்ததாகவும், ဖြိုးဖြိုးကွ္ဆန္တီး இழைத்துவிட்டதாக வும் கூறித்திரிகிறார்.
முன்னர் அவருக்கும்இந்த ஞானோதயம் தோன்றவில்லை.
(), 01-07, 2001

Page 7
ரசியல் அவதானிகளின்
பாராளுமன்றத்தை நோக்கித் திரும்பியுள்ளது. 1978ம் ஆண்டு இலங்கையில் பாராளுமன்ற ஆட்சியின் முக்கியத்துவம் முடிவுக்கு வந்தது. நிறைவேர் அதிகாரம் கொண்ட : ஆட்சி முறையே பலம்பெருந்தியதாக உருப்பெற்று, கடந்த இருபத்தி மூன்று வருடங்களாக விடயங்களில் ஜனாதிபதி ஆட்சிமுறையே கூடுதல் பலம் பொருந்தியதாக இருந்து வருகின்றது. இருந்த போதிலும் தற்போதைய பிரதம R சரத் என்சில்வா மீதான குற்றவியல் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தின் மேலாண்மை நிலை நாட்டப்பட்டுள்ளமை, இந்நாட்டில் ஜனநாயக விழுமியங்கள் முற்று முழுதாக அழிந்து விடவில்லை என்பதையே சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றது. சபாநாயகர் அனுரா பாண்டாரநாயக்கா துணிச்சலுடன் பாராளுமன்றத்தின் ஆளுமையை நிலைநாட்டியுள்ளதை
அவதானிக்க முடிக்கின்றது. எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல. ஆளுங்கட்சியினர் கூட பாராளுமன்றத்தின் மேலாண்மை என்ற ரீதியில் சபாநாயகரது நிலைப்பாட்டினை வரவேற்றோராகவே இருக்கின்றனர். இலங்கையின் ஜனநாயக நடைமுறைகளுக்கு ஏற்ற விதத்திலேயே சுதந்திரமடைந்த காலம் முதல் பாராளு மன்ற அரசியல் இருந்துவந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் வெஸ்ட்மின்ஸ்டர் (Westminster) UITUITGD, D661 D ஆட்சியைத் தழுவியதாகவே இலங்கையின் பாராளுமன்ற அமைப்புமுறை காணப்பட்டிருந்தது. இருப்பினும் 1978ம் ஆண்டு ஜே. ஆர். ஜயவர்த்தனவினால் புதிய அரசியலமைப்புடன் அறிமுகமான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை, இலங்கையில் பாராளுமன்ற அரசியலுக்கு வேட்டு வைப்பதாகவே அமைந்திருந்தது. புதிய அரசியலமைப்போடு புதிய கட்டடத் தொகுதியில், அதிகளவு உறுப்பினர்களுடன் பாராளுமன்ற அமைப்பு 1978ம் ஆண்டின் பின்னர்
ரிவாக்கப்பட்டது. ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை பாராளுமன்றத்தைச் "Glag GÄNGNITö, சர்வாதிகாரப் போக்கிற்கும் வழியமைப்பதாக இருந்தது இன்றைய பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சியாளர்கள் பதினேழு வருடங்கள் ஆட்சிப் பீடத்தில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியை அகற்றுவதற்கு பல்வேறு வாக்குறுதிகளையும் நாட்டு மக்களுக்கு வழங்கியிருந்தனர். அவ்வாக்குறுதிகளில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை அகற்றுவதென்பதே முதன்மையானதாகும். கூடவே
விட்டிருந்ததோடு,
பாராளுமன்ற ஆட்சி மீளவும் பலப்படுத்தப்படுமெனவும் உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சி பீடமேறித் தற்போது எட்டு வருடங்களாகின்ற போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியினர் நடத்திய ஆட்சியின் சாயலே இன்று வரை தொடர்ந்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. பாராளுமன்ற ஆட்சிமுறை மீளவும் கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படாததாக இருக்கின்றது. ஆயினும் பாராளுமன்றம் தொடர்ந்து அரசியல் ஆளுமையும், ஜனநாயகத்தைப் பேணும் ஒரு நிறுவனமாகவும் இருந்து வருகின்றதென்பதையே பிரதம
குற்றவியல் பிரேரணை குறித்த சபாநாயகரது நிலைப்பாடு புலப்படுத்துவதாக இருக்கின்றது. 1978ம் ஆண்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை அமுலுக்கு வந்தது. அச்சமயம் ஜே.ஆர்.ஜயவர்த்தனாவினால் நியமிக்கப்பட்ட பிரதம நீதியரசரான
நெவில் சமரக்கோன் என்பவரே ஜே. ஆருக்கு ಙ್ பதவிப் ரமாணமும் செய்து வைத்திருந்தார். ஆனால் நாளடைவில்
ணிச்சல் மிக்க பிரதம தியரசராக விளங்கிய நெவில் சமரக்கோனுக்கும், ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனவுக்குமிடையே கருத்துவேற்றுமைகள் தோன்றியிருந்தன ஜே.ஆர். ஜயவர்த்தன தமது நிறைவேற்று அதிகாரங்களை உயர் நீதிமன்ற விடயங்களில் திணிப்பது குறித்தே அன்று பிரதம நீதியரசர் நெவில் gLDT, GETT GÖT கோபமடைந்திருந்தார். ஜே.ஆர். ஜயவர்த்தனவுக்கும் அன்றைய நீதியரசர் நெவில்சமரக்கோனுக்கு மிடையிலான சர்ச்சை பாராளுமன்றம் வரை சென்றிருந்தது. அதன்பின்னர் தற்போது இன்றைய பொதுஜன ஐக்கிய முன்னணி "?? ம் பிரதம நீதியரசர் சரத் என் flåJourt குற்றவியல் பிரேரணை விடயத்தில் பாராளுமன்றம் உயர்
மன்றத்தினால் கட்டுப்படுத்தப்படக்கூடியதல்ல என்ற நிலைப்பாட்டை சபாநாயகர் எடுத்துள்ளதையே அவதானிக்க முடிகின்றது. அன்றைய பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோன் சம்பந்தப்பட்ட விவகாரம் நீதித் துறையில் அரசியல் தலையீடு குறித்ததாகவே காணப்பட்டது ஆனால் தற்போதைய பிரதம நீதியரசர்
சரத் என் சில்வா ச குற்றவியல் பிரேரணை தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்டதாகவே
எது எப்படியிருந்தபே ÉgluJg st # FLUTTETU95 TT UTTTTTTIQUE5LD ஆளுமையை நிலை மீளவும் இந்த நாட்டி பாராளுமன்ற ஆட்சி இடித்துரைப்பதாகவும் நிறைவேற்று அதிகார ஆட்சி முறையைப் ெ ஆட்சிமுறையினால் GUITURĖJE GOD GITT GÓLLÖ, U, அதிகமாகும்.
முழு நாட்டையுமே ெ பாதித்துவிட்டிருப்பதா ஆட்சிமுறை காணப்பு ஆண்டில் கொண்டுவ ஆட்சி முறையினால் மக்களே பெருமளவு அடைந்தவர்களாக இ அரசியல் ரீதியாக வட மக்கள் என்றுமில்லாத
புறந்தள்ளப்பட்டமைக் அதிகார ஜனாதிபதி பிரதான காரணமாகு அத்துடன் தற்போது பிரதேசங்களில் நீடித் யுத்த நிலபரத்துக்குக் அதிகார ஜனாதிபதி முக்கிய காரணமாகவி இராணுவம், மற்றும் பாதுகாப்புத்துறையே அனைத்து விடயங்க அதிகாரம் கொண்ட நேரடிக் கட்டுப்பாட்டி இருக்கின்றது. எனவே இன்று வடக் இடம்பெற்று வருகின் குறித்து பாராளுமன்
கூத்தணியின்ற குத்துக் கரணத்தப் பற்றி நிரம்பவும்தான் சொல்லிப்போட்டனெண்டாலும் உந்தாக்கள் திரும்பத்திரும்ப உதையேதான் செய்கினம் ஆறு வருஷமா இனப்பிரச்சனைக்கு தீர்வு காணாததில தாங்கள் அர சாங்கம் மேல நம்பிக்கை இழந்து போய்ட்டதா அழுக்கு சங்கரி இந்த வாரம் சொல்லியிருக்கார் ரெண்டு கிழமைக்கு முன்னர் உதேவாயால் சமாதானம் நெருங்கி வாற தருணம் ஐதேகவுக்கு ஆதரவளிக்கப்போய் தாழியை உடைக்க தயாரில்லையெண்டு சொன்னவர் போன மாதம் வரையில நம்பிக்கையோடு இருந்தவர் திடீரெண்டு நம்பிக்கையிழந்திட்டார். ஆட்டத்துக்கு பழகின குரங்கு போடு ராமா போடு என்று சொல்லைக்கே எந்தக் கோணத்திலயெண்டாலும் குத்துக் கரணம் போடுமல்லே. அப்படியொரு ராமாவின்ர கதைத்தான் இதுவும்.
ஒரே விஷயத்த பிள்ளையாராகவும் குரங்காகவும் பார்க்க வேண்டுமெண்டால் ரூபவாஹினியையும் சக்தியையும் பாருங்கோ
E906), 01-07, 2001
ஜே.வி.யிசொல்றத யு.என்.பியிற்கு திரித்து செய்தி சொல்லுது சக்தி துக்கு ஏற்றாப்போல எழுதி வா அஷ்ரபின் விஷயத்துலயும் உப் தெரியாம சனம் குழம்பிப் போய் காட்சியெண்டபடியால ரூபாவை பொய்யாக்கி வக்காலத்து வாங்க 臧LGörn,?
உனக்கும் பேபே. கேள்விப்பட்டிருக்கிறியளே உதத்தா ருக்கு பச்சையும் நீலமும் தங்க தரப்புக்கும் சேர்த்து தண்ணிகாட் வருஷத்துக்குப் பிறகு உந்த சிவப்பு auiTiiiLi. Liguió seg. Gavarr பச்சை அணிதான் புலிகளின்ர தடையை நீக்குறதா நீக்கமாட்டோம் என்று ஜே.வியியிட தாறதாக முஸ்லிம் காங்கிரஸுடன் கொடுப்பதில்லை எண்டு ஜேவிபி
 
 
 
 
 
 
 
 
 
 

பந்தப்பட்ட
அவரது
இருக்கின்றது. திலும் பிரதம காரத்தில் றத்தின் Lly LGITGITGOLD, முற்றுமுழுதான ன் அவசியத்தை இருக்கின்றது. ஜனாதிபதி ாறுத்தவரை அந்த ற்பட்ட
டங்களே
ரிதும் வே ஜனாதிபதி டுகின்றது. 1978ம் |ப்பட்ட இந்த வடக்கு-கிழக்கு ாதிப்பை நக்கின்றனர். க்கு-கிழக்கு JIT)
கும் நிறைவேற்று ஆட்சி முறையே D.
வடக்கு-கிழக்குப் துச் செல்கின்ற கூட நிறைவேற்று ஆட்சிமுறையே ருக்கின்றது.
டு சம்பந்தப்பட்ட மே நிறைவேற்று ஜனாதிபதியின் ன் கீழேயே
கு-கிழக்கில் ற யுத்த நிலபரம் ம் எதுவுமே
" ܗܝ .
= -— −
(அலசுவது-இராஜதந்திரி)
-—
உை உடை.ை
செய்யமுடியாத ஒரு தன்மை காணப்படுகின்றது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியே இராணுவம் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் சம்பந்தப்பட்டவற்றைத் தீர்மானிப்பவராகவும் இருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையில் அதிகாரத் துஷ்பிரயோகங்கள் பெருமளவு இடம் பெற்றதுடன், அடிப்படை மனித உரிமை மீறல்களும் கணிசமானளவு நிகழ்ந்திருந்தன.
இலங்கையின் வடக்குழக்குப் பிரச்சனை குறித்தும்
எந்தவொரு ஆக்கபூர்வமான தீர்வைக்
காணத் தவறியதாகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை
விளங்குகின்றது. இந்நிலையில் இலங்கையின் அரசியல் கோதாவில் பாராளுமன்ற அரசியல் மீளவும் உயிர் பெறும் பட்சத்திலேயே ஜனநாயக அரசியல் கூட உயிர்த் துடிப்புடையதாக மாற்றமடையும் எனக் கருதமுடியும். இந்நிலையில் பாராளுமன்ற ஆட்சியின் முக்கியத்துவத்துக்கு மீளவும் முண்டு கொடுப்பதாவே சபாநாயகர் அனுரா பண்டாரநாயக்கா நடந்து ola, Tai () i smrti. பாராளுமன்றத்தின் தனித்துவத்தை சபாநாயகர் உறுதிப் படுத்தியுள்ள அதேசமயம், இன்றைய
L g LLJIFT GTi LS ii, பிரேரணையொன்றைக் கொண்டு வருவதில் எதிர்க்கட்சியினர் முனைப்பாக இருந்து வருகின்றனர் நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் அரசியல் தரப்பு, முஸ்லிம் அரசியல் தரப்பு ஆகியவற்றின் ஆதரவைத் திரட்டுவதில் தீவிரமாக இருந்து வருகின்றது ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவை வழங்கும் தமிழ் அரசியல் கட்சிகள், ஆளுங்கட்சியின் மீது தாம் நம்பிக்கை இழந்து விட்டதாகக் கூடத் தெரிவித்துள்ளனர். இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரச்சனை தீர்வு தொடர்பாக ஆளுங்கட்சியான பொதுஜன ஐக்கிய முன்னணி நிறையவே வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. ஆனால் அந்த
எல்லாம் நம்ம சனத்தின்ர புத்திமேல உள்ள நம்பிக்கையிலதான்.
தவையான மாதிரி அட்டகாசமா அதே சமாச்சாரத்த அரசாங்கத் ரிக்குது ரூபாவாஹினி பேரியல் பிடித்தான் எத நம்புறதெண்டு கிடக்கு அரசாங்க தொல்லைக் மன்னித்து விடலாம் உண்மையை
அளவு சக்திக்கு என்ன நன்றிக்
பங்கம்மாவுக்கும் பேபேவெண்டு ன் இப்ப ஜேவிபி செய்துகொண்டி பின்னால அலையேக்கே ரெண்டு த் தொடங்கியிருக்கினம் எத்தன படைக்காரர்களுக்கு உப்பிடியொரு பிட்டுடுவார்களா என்ன ?
மெய்யாக அரசியல் நடத்துது டெலோவுடன் ஒப்பந்தம் அதை வாக்குறுதி கல்முனை மாவட்டம் ம்ஒயு யாருக்கும் தனி மாவட்டம் சிஹல உறுமயவிடம் வாக்குறுதி
வாக்குறுதிகளில் பலவற்றை
ட்சியாளர்கள் நிறைவேற்றியிருக்க GÄNGODDGA). நாட்டின் ஒரு முக்கிய பிரச்சனை என்ற ரீதியில் வடக்கு-கிழக்கு விவகாரம் ஆளுங்கட்சியினால் மட்டும் தீர்க்கப்படக் கூடியதல்ல. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியும் உரிய ஒத்துழைப்பை வழங்கும் பட்சத்திலேயே வட்க்கு-கிழக்குப் பிரச்சனைக்குத் தீர்வைக்காண முடியும் அரசுக்தெதிராக பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்கப் போவதாகக் கூறியுள்ள தமிழ் அரசியல் கட்சிகள், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியும் நம்பிக்கைக்குரியதல்ல என்பதை உணர வேண்டியவர்களாகின்றனர். வடக்கு-கிழக்கு தமிழர்கள் இன்று எதிர்நோக்குகின்ற இன்னல்கள் பலவற்றுக்குக் காரணகர்த்தாக்களாக ஐக்கிய தேசியக் கட்சியினரே இருந்துள்ளனர். சபையில் ஆளுங்கட்சிக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு திரட்டும் விதத்தில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு ஐ.தே.க.வினர் வாக்குறுதிகளை வழங்கலாம். ஆனால் கடந்தகால அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கும் பட்சத்தில் ဂျို့ எந்தவொரு பெருங்கட்சியும் வடக்கு-கிழக்குப் பிரச்சனைத் தீர்வு தொடர்பாக கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாது இருந்துள்ளதையே அவதானிக்க Աpկան): எனவே தமிழ் அரசியல் தரப்பினர் இன்றைய ஆட்சியாளர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்த எதிர்க்கட்சியோடு கைகோர்த்து நிற்கலாம். ஆனால் மறுபுறத்தே தமிழ் அரசியல் தரப்பினர் ஆழமறியாது காலைவிட்ட ஒரு நிலைக்கே தாம் முகங்கொடுக்கின்றோம் என்பதையும் உணர வேண்டியிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த கால அனுபவங்களை ஒரு படிப்பினையாக வைத்து தமிழ் அரசியல் தரப்பு தனது தனித்துவத்தைப் பேண வேண்டியதே காலத்தின் தேவையாகின்றது. இன்றைய அரசியல் நிலபரம் மிகவும் குளறுபடியான ஒரு கட்டத்தை எட்டியதாக இருக்கின்றது. அடுத்துவரும் மாதங்கள் ஆட்சியாளருக்கு சோதனை நிறைந்தவையாக இருக்குமென்றே நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த சமாச்சாரம் எடுத்தியம்புவதாக இருக்கின்றது. இதேவேளை நோர்வேயின் சமரச முயற்சியும் கடும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ள நிலையில், வடக்கு-கிழக்குப் பிரச்சனை கூட இன்றைய அரசியல் குழப்பத்தில் பறந்தள்ளி வைக்கப்பட்ட நிலைக்குள்ளாகியுள்ளதையே அவதானிக்கமுடிகிறது!
உந்தாக்கள் சொல்ற எண்கணிதத்த கேக்கேக்க மண்டை வெடிச்சிடும் போல கிடக்கு 225ஐ எப்படியெல்லாமோ பிரிச்சி பெருக்கி கூட்டிக் கிழிச்சி. சொறி கழிச்சி தங்களுக்கு ஏற்றாப்போல கணக்கு விடுகினம் பாராளுமன்றத்துல எல்லாமா 225 பேர் இருக்கினமாம். ஆளும் தரப்புக்கு 109 பேரும் எதிர்த்தரப்புக்கு 16 பேரும் இருக்கிறதா சொல்லேக்க எங்கட பிரதமர் அரசாங்க தரப்பின்ர 109து தான் 16ஐ விடவும் அதிகம் எண்டு கணக்குச் சொல்லியிருக்கிறார். எனக்கெண்டால் உந்த கணக்கு புரியேல்ல. எல்லாருக்கும் ஒட்டு மொத்தமா ஒரு மட்ஸ் கிளாஸ் நடத்தினா நல்லாயிருக்குமோவெண்டு தோணுது 1090000-225 இது பிரதமரிண்ட் தியறி.
எதிரியின்ற இரண்டு கண்ணும் போகுமென்றால் தன்ர
ஒரு கண்ணை இழக்க தயாரெண்ட கதை அறிஞ்சியிருக்கிறியளே. தன்ர அமைச்சர் பதவி பறிபோனதால் கவலையெண்டாலும் தண்ணீர் சபை தலைவரின்ர பதவியை இராஜினாமா செய்ய வச்சிட்ட மகிழ்ச்சியில இருக்கிறார் தலைவர் கட்சி உத்தரவுக்கு கட்டுப்பட்டதா தலைவரிட்ட நல்ல பெயரெடுக்கவெண்டு இருந்ததை பறி கொடுத்திட்டு கடைசியில அங்கேயும் இல்ல இங்கேயுமில்லயெண்டு புலம்பித்திரியிறார் முன்னாள் பிரதியமைச்சர் எப்படியெண்டாலும் தலைவருக்கு கட்டுப்படுவதற்காக அல்ல கிழக்கில மக்கள் அலை தனக்கு எதிரா திரும்பக் கூடாதெண்டுதான் பதவி துறக்கிறேன்" எண்டு மேலிடத்துக்கு பவ்வியமா சொல்லப்பட்டிருக்கிறதாம் வேண்டுமென்றால் திருப்பிப் பெறலாம்.

Page 8
வாழ்வு ஹிட்ல YANYTAVSTAY ANYPE је и чfu 49 DO 2 gungul T
AAN
பவங்களை கற்றுக்கொடுத்தது.
றைச்சாலைக்குள் சென்றதும் எத் தனை மோசமான முரடர்களும் சாதுவாகி
· ng தமது தலைமை அதி சல்லாபித்ததன்னா விடுவதாக தான் கேள்விப்பட்டதில் உள்ள காரியின் உத்தரவுக்காகவே காத்திருந்தனர். இப்படி வழிய வரு உண்மையை அவன் உணர்ந்து கொண்டான். சிறைச்சாலைக்குள் மோசமான UrTeShut) 95 oluorogot நிர
இருட்டறைக்குள் ஹிட்லர் தனது எதிர் ' சித்திரவதைகளும் இடம் காகக முடியுமளனறு காலம் குறித்து : சிந்தித்தான். பெறுவதை ஹிட்லர் கண்டு 醬 ஆனால் இவை சில நேரங்களில் அவனுக்கு அரசியல் கட்கப்போய் விட்டான் என்பதன் ရှိုနှီး மோசமான வெறுப்புத் தோன்றும் ாக வேண்டும் என்று அவர் ஒரு அவனது நோக்கம்
போதும் நினைத்தது கிடையாது. தற்போது
புதிய ெ கட்டியெழுப்ப வேண்டும் ான் அங்கு நிகழும் எந்த அக்கிரமத்தையும் நடந்து கொண்ட
தான அங்கு நிகழு என்ற வெறியும் பொருற்படுத்தாமல் நடப்பதே தன்னை உணர்த்தும் தேை
-ಅಲ್ಜೀ
எப்படியிருந்
95IT Qy)ILD 9.668TIT9F9Fl 95
့်ဖြိုး” ဗီ၊ QL) SITLTLDáj LÉlgá. கவனமாக நடந் >)\'< 2 Clanciri Isi. 芭 奚 SON PN) அரசுக்கு ས་ リご எதிரான (Sl. l. 1. *、 நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு சிறைக்கு கொண்டு வரப்படுபவர் களுக்கு இரவில் வழங்கப்படும் சித்திரவதைகள் சில நேரங்களில் ஹிட்லரின் மனதில் இலேசான பயத்தை ஏற்படுத்துவது
(P608T(b.
ஹிட்லர் தங்கியிருந்த அறைக்கு பக்கத்து அறையில் ஒரு நாள் இரவு கட்டித்தொங்க விடப்பட்ட இளைஞர்கள் இருவர் பல ம நேரம் அடித்து துன்புறுத்தப்பட்டதை அவன் அவதானித்தான்
மக்கள் மத்தியில் ஓரளவு செல்வாக் தலைவன் என்றபடியால் ஹிட்லர் த்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படாது சற்று மரியாதையாக நடத்தப்பட்ட போதும் கம்யூனிச கிளர்ச்சியாளர்களும், சில அரச விரோதிகளும் பவாரியா நிருவாகப் பொலி ஸாரினால் கைது செய்யப்பட்டு மோசமான சித்திரவதைகளுக்குப் பின்னர் கொலை Glg i UUULLGOTIT.
ஒருநாள் காலைப்பொழுதில் இரண்டு பெண்களை சிறைக்காவலர்கள் இழுத்து 6)]]Bg;60IT. G சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பனனும 20 வயதுககு குறைவான ஒ யுவதியுமாக இருவரையும் லடைக்கப் போகிறார்கள் என்றுதான் ஹிட்லர் எதிர்பார்த்தான்.
ஜெயிலரின் அறையில் இரு பெண்களும் 60)6585/TGV) 3560) GTI ရှီမျိုးကြီ။ SLLUULLTTS, st என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கும் ஆவலில் தனது சிறைக்கூடத்தில் இருந்த சிறிய ஜன்னலில் ஒரு பகுதியை திறந்து நடப்பதை கவனம்ாக அவதானித்தான்
LGUM.
கயிற்றினால் கட்டப்பட்ட இருவரினதும் 9,0L5606I ©ಳಲ್ಲಿ
6|16000
களைந்தார்கள். ஒரு ரதம ஜெயிலர்
யாரெனும் ஒரு பெண்ணுடன் உறவு ဦါ”။
எப்போகிறானோ என்றுதான் ஹிட்லர் எதிர்
பார்த்தான். ஆனால் அப்படி எதுவும் நடக்க
GAGNGGODA).
கையில் சிறிய தடியொன்றுடன் அங்கு
வந்த ஜெயிலர் இரண்டு பெண்களையும் ஏற அக்டோபரில் ஹிட்
இறங்கப் பார்த்தான். அவர்களது ஒவ்வொரு ULLT
உறுப்பாக கண்களால் குத்திக்கொண்டு ஹிட்லர் சிறை
வந்து அவன் அருகில் இருந்த இரண்டு யாகும் நாளில் மிக றை ஊழியர்களுக்கும் சைகையால் உத்தர ஆதரவாளர்களே !
விட்டதுதான் தாமதம்அவ்விருவரும் கைகால் பாதுகாத்துக்கொள்ள சிறந்தவழி என்பதால் திருந்தனர். இது அ கட்டப்பட்டிருந்த இரண்டு பெண்களையும் சிறை அதிகாரியோ, காவலர்களோ செய்யும் ஏமாற்றமாகவும் இரு
வெறித்தனமாக ஆக்கிரமித்தனர். அந்த எந்த வன்முறைக்கும் கிஞ்சித்தும் எதிர்ப் விடுதலைக்கு பெண்களின் மார்புகளை கடித்துத் குதறு புக்காட்டுபவனாக ஹிட்லர் இருக்கவில்லை. என்ற வகையில் வதையும் கட்டுமஸ்தான காவலர்கள் இரு அதே நேரம் மிகநல்லவனாக சகலரிட . நடந்து
வரினதும் மிக வேகமான செயற்பாட்டுக்கு மும் தன்னை அடையாளம் காட்டிக்கொண் அவசியத்தை வலி ஈடுகொடுக்க முடியாமல் அந்த பெண்கள் டான் எந்தளவுக்கென்றால் உடம்பில் ஏரா
' அதிகாரிகள் அவ படும் அவஸ்தையையும் சிறை அதிகாரி மான தாகங்களை அடக்கிக் கொண்டிருந்த ஒன்றை :
எச்சில் வடிய இரசித்துக்கொண்டிருந்தான் அவனுக்கு சிறையில் உள்ள ஒரு பெண்
To |ணுடன் உறவுகொள்ளக் கிடைத்த வாய்ப்பை இத்தனை நாளு
வியப்பளித்தது. இது என்ன புதுவகைக் ம் தவிர்த்துக் கொண்டான். அன்று ஒரு அடாவடித்தவேக
கொடுமை என்று சிந்திக்கத் தொடங்கிய ரிஸ்மஸ்தீனம் பெரும்பாலான "சின்ற ஹிட்லருக்கு அவர்
ஊழியர்கள் விடுமுறையில் இருந்தனர். பெரும் शाङख्9शारी ಇಂತ್ಜ' ტ|სწ-შნ தளையும் ஒரு சில காவலர்களையும் அதை காட்டிக் Cla. GGÖT GOTT உண்மையை தவிர சிறைச்சாலை வளாகம் பெரும்பாலும் னது அத்தனையைய அறிந்து கொண்டான் இந்த சிறைச் அமைதியாகவே காணப்பட்டது. கொண்டிருந்தான். சாலையின் பிரதம காவலருக்கு ஒரு வகை அன்றைய தினம் இரவு உணவின் பின்னர் தங்களை ெ மனநோய் அவனுக்கு எந்தப் பெண்ணுடனும் ஹிட்லரின் அறைக்குள் திடீரென ஒரு பெண் நினைத்து சிறையதி D6) 蠶 என்று இயல்பான தைதி பிரவேசித்தாள் நடுத்தர வயது சங்களை கேட்கும் தேவை கிடையாது. அவனது பாலியல் மதிக்கத்தக்க அவள் ஹிட்லரை நெருங்கி பாகவும் இருந்தது. வக்கிரத்தை தீர்க்க வேண்டும்ாயின் தன் வந்து தன்னை அணைத்துக்கொள்ளும் படி விடுதலையாகப் முன்னிலையில் : உட சைகை செய்தாள். அவளது கண்களில் நேரத்தில் முகம் சுளி லுறவுகளை இர 鶯 வண்டும் அப்போது ஏராளமான காமம் தெரிந்தது. மிகுந்த தியையும் சம்பாதித் தான் அவனுடைய வெறி அடங்கும். விரக தாபத்துடன் அவனை நெருங்கி வந்த என்று பொறுமைய
இதனால் அந்த சிறைச்சாலையில் ' :46:ண்டான் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு தனது : 蠶 அனுப்பி வைத் சிறை தினசரி இவ்வாறான ஒரு அனுபவத்துக்கு தான். அந்தப் பெண் மிகுந்த ஏமாற்றத்துடன் சண்டுடன் நின் கம் கொடுக்க வேண்டி ஏற்படுவதுண்டு ஹிட்லரை மோசமாக திட்டிவிட்டுப் அடுத்ததாக பாதாக்குறைக்கு வெளியிலிருந்த பெண் இ சறுக்கி விடக்கூட களை இழுத்துவந்து தனது உளவியல்வக் இந்த சம்பவம் ஹிட்லருக்குள்ளேயே முனிச நகரில் மி இரையாக்கினான். இதற் தன்னைப் பற்றிய ஆச்சரியத்தை ஏற்படுத் வைததான ஹிட்லர் 历WT
ற வளர்க்கப்பட்டது போன்ற ஓரிரு தியது. வெளியில் பலபேருடன் தேடிப்போய்
S. தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வியந்து கொண்டான். ன்றும் ஹிட்லர் திருந்தி
96.OLUITGITIAJ356T6V6). வேறொன்றாக இருந்
ல்தான் ாக அதிகாரிகளுக்கு அவனுக்கிருந்தது. தன்மூலம் குறிப்பிட்ட ண்டனைக் காலத்துக்கு ன்பாகவே விலகிச் சல்லும் வாய்ப்பு கிடைக் ாம் என்று அவன் திர்பார்த்தான்.
அதனால் மனதில் எத் னை ஆசைகள் இருந் ாலும் அடக்கிக் காண்டு ஒரு சாது It or 9, grilures டந்து கொண்டான்.
அவனது இந்த நடிப் க்கான பிரதிபலன் டைத்தது.
ஹிட்லரின் தண் னைக்காலம் குறைக்கப் ட்டதாக அறிவிக்கப் டது தனது நடிப்புக்கு டைத்த பலனை எண் னதுக்குள் சிரித்துக் ਪ பராமரிபபு நிலையம் ஒன்றி ΦΠ 60MTL Π80T, லிருந்து தப்பிச்சென்று பல வருடகாலமாக 1924 ஆம் ஆண்டு LLLL EE TM S T Ta GG LLLL
நாய்களு ழககை நடத O)
ஒருவனை சில நாட்டு பொலிஸார் கண்டு
பிடித்துள்ளனர்.
குழந்தைப் பருவத்தில் பெற்றோரி னால் கைவிடப்பட்ட இந்தச் சிறுவன் குகையொன்றுக்குள் நாய்ப்பாலையும் நாய் களினால் தேடிக்கொண்டு வரப்படும் அசுத்தமான உணவு வகைகளையும் சாப் பிட்டுக் கொண்டு பல வருடகாலம் உயிர்
வாழந்துளளான
பொலிஸார் இந்தச் சிறுவனைப் பிடிக்க முயன்றபோது தப்பிச் செல்வதற்கு
கட்டத்தில் பசுபிக் 9ž மிகவும் குளிரான ஒரு பகுதிக்குள் குதிக்க முற்பட்ட " L. * TWD g仍g *09uW g山 -ಇಂದ್ಲಿ ' °gn LO ககபபடடிருக ᎠᎥᎢ 60Ꭲ , Ꭿ5fᎢ 6ᏡᎧᎠ GᎧᎫ6ᏡᎶlᎢ களில் தாகம், பசி காரணமாக நாயின் "o" பத்திரிகையாளர்
களிடம தெTவததான,
விபரீத விளையாட்டு இது ஃபிரான்ஸ் நாட்டில் ஒரு பெண் சமீபத்தில் o,"ಅತ್ಲಿ" பெற்றெடுத்தார். ತಿಣ್ಣ? ஆரோக்கியமாகப் பிறந்தது நிறை 3 (UT,
ஆனால் அந்தப் பெண்ணை நீதி மன்றத்திற்கு அழைத்து இனி இப்படி யெல்லாம் செய்யக்கூடாது என்று எச் சரித்து அனுப்பியுள்ளார் நீதிபதி
ஏன் என்ன காரணம் என்கிறீர்களா? அந்தப் பெண்ணுக்கு வயது 62 ம ஃபிரான்ஸ் நாட்டில் சில பகுதிகளில் ர் விடுதலை செய்யப் பெண்கள் செயற்கை முறையில் கருத் தரிப்பது சட்டப்படி தடை செய்யப்பட்டுள் யை விட்டு விடுதலை - ளது.
குறைந்த அளவிலான வனை வரவேற்க காத் வனுக்கு ஒரு வகையில் ந்தது. ன்னர் ஜெர்மன் பிரஜை
L S LS SSS SS MS SMS MS MS S S S S S S S LLLLL
. - - — -
- - - - - - H. H. H. H. H.
|LILLETÍ.
சிறுவனுக்குச் சரியாகப் பேசத் தெரிய வில்லை சைகைகள் மூலமும், கடதாசியில் உருவங்களை வரைந்துமே விளக்கமளிக் கிறான்.
வெவ்வேறு நிறங்களிலும், வெவ்வேறு அளவுகளிலும் எட்டு நாய்களை வரைந்து எட்டு நாய்களுடன் வாழ்ந்த வாழ்க்கையை விபரித்தான் ஒரு நாயின் உருவத்தை சிறப்பாக வரைந்து, இந்த நாய்தான் தனக்குப் பாலூட்டியதாகவும், அதனை லைலா என்று தான் அழைப்பதாகவும் இப்போது அது தாய்மையடைந்திருப்பதாக வும் தெரிவித்தான்.
நாய்களுடன் சேர்ந்தே தினமும் இந்தப் பையன் உணவு தேடச் செல்வது வழமை யாக இருந்ததெனவும், நாளாந்த வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருந்ததெனவும் தெரிவிக்கப்படுகிறது.
உடல் உளரீதியாக மோசமாகப் பாதிக் கப்பட்டிருக்கும் இந்தச் சிறுவனை சாதா ரண வாழ்க்கைக்குப் பழக்கப்படுத்துவதற்கு நீண்ட நாட்கள் எடுக்குமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் சிலியின் சமுக உறவு நிலைகுறித்துக் கவலையை
எனவே அந்தப் பெண் பக்கத்து நாடான இத்தாலிக்குச் சென்று செயற்கை முறையில் கருத்தரித்து வந்து ஃபிரான் ஸில் குழந்தை பெற்றுக் கொண்டார். ஆகவே தான் நீதிமன்றத்தால் எச்சரிக்கப்
ஃபிரான்ஸ் நாட்டில் அதிக வயதில் குழந்தை பெற்றவர் என்ற சாதனையைப் படைத்திருந்தாலும் அதுவே அவருக்குச் சோதனையாகிவிட்டது.
உலக அளவில் அதிக வயதில் குழந்தை பெற்றவர் ரொசன்னா என்ற பெண்மணி 83வயதான இவர் 1994ம் ஆண்டு செயற்கை முறையில் கருத்தரித்துக் குழந்தை பெற் ADOTIT
பாங்கொர்ரில்
ரசாங்கத்துக்கு விசு
கொள்ள வேண்டிய |றுத்தி சிறைச்சாலை க்கு நீண்ட உபதேசம்
ம் இந்த அதிகாரிகளின் ா கண்முன்னே பார்த்த ளது தர்ம உபதேசம்
இருந்தது. ஆனால் ள்ளாமல் அவர் சொன் அமைதியாக கேட்டுக்
ரும் அறிவாளிகளாக ாரிகள் செய்யும் உபதே பாது அவனுக்கு சிரிப் |வ்வாறாக இருந்தாலும் போகிறோம். இந்த தது எவருடைய அதிருப் க்கொள்ள வேண்டாம் க இருந்தான். லயே கெதரின் மலர்ச் ಟ್ವಿ" காணப்படுகின்றன.
' ̈ါ அடி ஆனால் சிறுத்திருக்கும் மார்பகங்களை து எனற உறுதி ாடு பக்க விளைவுகள் எதுவுமற்ற பாரம்பரிய ாடும் காலடி எடுத்து மருத்துவமுறைகளாலும் பெரிதாக்கலாம் என்கிறார் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த வருவா601. கெமிலா செங்லா என்ற மருத்துவர். TLDavi
(UDU,
TI டி சத்திர சிகிச்சைகள் முல மாகவும் வேறு பல நவீன வழி முறை களிலும் பெண்களின் மார்புகளை பெருப் பிக்கும் வசதிகள் இன்று தாராளமாக
வசிக்கும் 34 வய தான கெமிலா இந்த பாரம் LInflu f7f7jGO)
முறையை தனது பாட்டியிடமிருந்து கற்று வந்ததாகக் கூறுகிறார்.
இதற்கென தனியான சிகிச்சை நிலையம் ஒன்றை அமைத்து பாரம் பரிய முறை ፵, 6ù) 6በ Jh G0) J, யாண்டு சிறிய LDII fi LII, J, 60 GII I GLJIfULI LDIITIITLIJI, III களாக மாற்றிவருகிறார். 6 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் 14 அங்குல சுற்றளவுக்கு பெண்களின் மார்பகத்தை பெரும்பிக்கலாம் எனக் கூறும் இவர் இதற்காக 16000 பாத்தை (380 டொலர்) கட்டணமாக அறவிடுகிறார் 14 வருடமாக இத்தொழிலில் ஈடுபட்டுவரும் தன்னால் பல பெண்களின் மனக்குறைகள் தீர்க்கப்படுவது குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார் கெமிலா. கு
(), 01-07, 2001

Page 9
G- 9|Giorf).j gita?67 உள்ள ஆரம்பம் ܬܐ .
ΙΟΤΟΥΟΤΟΙΠ ΦΘΙ சேர்ந்து தமது பாட ݂ ݂ பிளாஸ்டர் போட்டு வைத்து விட் இது அதிபர் மீ * ஆத்திரத்தினால் அ ஜாலிக்காக மா6 கண்டிப்பாக இ அதிபரும் அன்று ளுக்குக் கட்டுப்பட்( நேரம் தொங்கில ஒரு தமாவு
-தென் கொரியத்
உள்ள புகழ் பெற்ற அலங்கரிக்கும் பல அலங்களிப்புப் ப ஹெலிக்கொப்பு உதவிகளை வ உயரே இருந்த பு சுற்றிப் பறந்து செ6 ஹெலிக்கொப்டர் ப
இதில் ஹெலிக்ே சுக்கலாக நெ
படத்தைப் பார்த்ததும் இது ஏதோ பணம் காய்க்கும் சுவரோ என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? சுவரில் இருக்கும் பணத்தை பெண் ணொருவர் எடுப்பதைப் போல்-இந்தப் படத்தைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றும்
அப்படி எதுவுமில்லை. மெக்ஸிக்கோ நாட்டில் பொருளாதாரக் கொள் கைகளைக் கண்டித்து தொடர் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்ணொருவர் போலியான பணத்தை சுவரில் ஒட்டி வைத் துத் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் காட்சிதான் இது
தென்கொரியத் தன் ჟff(ჭ|lunaტlay) და 6ion 'ქმ டே சந்தைக்கு விற்பன் வந்த சுரைக்காய்கள் ஒன்றான மிகப்பெ
சுரைக்காயினை விளம்பரப்படுத்துகி பெண்ணொருத்த 140 கிலோ நிறையுடைய சுரைக்காயுடன் சாத
அளவில் உள்ள சுரைக்காயினை இடது
வைத்திருக்கிறார் அப் படஉதவி அஹமட்
െ 01-07, 2001 திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அலாஸ்காவில்
LIII. FII 306)
சிலர் ஒன்று சாலை அதிபரை
சுவரில் தொங்க LTito, Gi. து கொண்ட ல்ல, சும்மா ஒரு னவர்கள் மீது நக்கும் அந்த to Gib paira
சுவரில் சிறிது Ti. GTIGÜIGADITÖÖD
தலைநகர் சியோலில் ݂ ݂
ஒலிம்பிக் பாலத்தை னி நடந்தது. இந்த Eக்கு இராணுவ ர் தேவையான ழங்கி வந்தது. ாலத்தைச் சுற்றிச் ாறு கொண்டிருந்த ாலத்தில் மோதியது.
NE TIL Fä,5G)
ாருங்கி விழும் ான் இது
Dobo II
னைக்கு
omrin
G
T
6ûዝ
防
TU GOOT
(6)
0)LINGSST
பூக்காரி f.
6- ஆடை அலங்காரக் காட்சிகள் ஆங் காங்கே நடத்தப்படுகின்றன. இவற்றைவிட குதிரை ஒட்டப் பந்தயங்கள் நடைபெறும் நாடுகளில் பங்கேற்கும் ஆண்களும் பெண்க ளும் வண்ணம் வண்ணமான வகை வகையான ஆடை அணிகலங்களுடன் காட்சி தருவார்கள்.
கடந்த ஜூன் 19ம் திகதியன்று இங்கிலாந்தில் இடம் பெற்ற ரோயல் அஸ்கொட் குதிரைச் சவாரிப் போட்டியில் பார்வையாளராகக் கலந்து கொண்ட ஒரழகி, தனது தலை அணி யில் பெரிய ரோஜா மலர் போன்ற அமைப்பு டன் காணப்பட்டார். அழகாகத்தான் இருக் கிறது. ஆனால் இதன் பாரம் எத்தனை கிலோவாக இருந்ததோ தெரியவில்லை.
--------- யேர்
பூ சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் | la);?,းf?] போட்டி ஒன்று மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரின் தெற்கே 60
கிலோ மீட்டர் தொலைவிலுள்ள புத்திர
ஜாயா என்ற நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் படத்தில் காணப்படும் ஹிட் டோமி என்ற கார் ஜப்பானைச் சேர்ந்த ஹாமாஸரோ அணிக்குச் சொந்தமானது உலகளாவிய நிலையில் இடம்பெற்ற
இப்போட்டியில் ஜப்பான், தைவான் மலே போன்ற நாடுகளிலிருந்து 15 அணிகள் பங்கெடுத்துக் கொண்டன. மொத்தம் 3 நாட்கள் நடைபெற்ற போட்டியில் ஒவ் வொரு காரும் எத்தனை கிலோமீட்டர்கள் பயனித்தன் என்பதுதான் கணக்கெடுக்
95 LI LILL-ġEJ: O

Page 10
ஆனந்தம் பதில் து
சிம்ராளின் சின்னத் தங் | | ாக சந்து வரும் நாந்தி தாது ங்
தமிழிப் Ewe * 欖 ரர்கள் ஏற்றுக் கொள்ள Annus. - நபரா ராதா பகுப்ா அவர் ப்போது தமிழில் கார் 』 KIA OPTIMA பொது
1. НА ЧНЧА ங்ாங்கொண்டு in ா காந்திரனார்
ஒரு ரூபா பாங்கிக்கொடு பிாண்டு ரூபா III W WITH HILLE, ALE VAN I
ாட்டிாம் ம்ோ அாவுக்கு சேர்கள் அவர் ஏர்
ான்ாரு நங்கைா ரோ முயறு வருமிா ராங் · Alani ng A na EITT UTGITTIIN அடுத்துபியதும்
படத்தின் நாயக் I if ('s தங்ா ருங்
பந்தில் Arunalir L டிகானர்டிரு க்கும்
முேட்டிக்கு IIIIIIIIIIIIIII fil ġimM இதில் வெயிடு | Hi இந்துள்ளார் ாப்பா
| 1.0 !! ாத்தில் ஆனந்தம் தி ரிட்டு ப் in it பகுப் பொது
ஆண்டுர்திருக்கு மகிழ்யா படத்தி மூன்று நாயகிகளி' நட்பாளர் iiiiiiiiiiiiiiiiiiiii இல்லா ருேப்பி நடிகைக்கு
பட்ட படங்கள் துரிந்துள்ளனவா குக் கொஞ்சம்
இருப்பதுஅறிது ■ J圖
in a iiiiiiiiiiiiiiiiJiiKostali ITTRATTI இதனால் டிரெய்க்குத்திற்கிடைய it. நிர்ண்கள்
Gintan
நாட்டின் பெயர் ா தா A iA குத்தும் திரள் இரும்பியா ாந்திருந்தாம் தம்பிவந்து புதுக்குப் பெற்றோர்கள் 山諱
துரு நாளி
கெடிாத்தம்பத்தி நடிஅைபத்தி luf Lita Frigali துன்பும் அவ ாரா அப்படத்தின் பியக்கு திட்டிதர்ந்து ாம் நன்ன பொது நாாாறு ஒப்பந்தம் செய்தி ந்ேவை நடு ா விட்டார்ே ன்பதுதான்பிற்கு காரா"
தொலாட்சி செய்தி வர இருந்தாக்கு வந்து JPG|
பெயரை கொன நடிக்கு
ஆமட்டங்கு ■■■* இரண்டெழுத்து
ாது தமிழில் பின் எதுவும் பிளவ தமிழில் வெளராது ா தைரியத்தி istorii al III- பார் நடித்தி அப்படம் தமிழில் இருமொழிமாற்றப்பட்டு நாம்
=== == == == === ------
பிரபுதேவாவின் 齋 ராஜகுமாறுக் மண்தைத் திருடி விட்டா <エ
இத்தாயன்மிடில் மாதவிடப்பு ா கைப்பிடித்துக் இருப்ாந்த ஆதி அடுத்து Af ாதும் மத்தில் பிந்து ாள்ா நடிக்ார் அாயில் நிஜமாகவே அ III தைத் திருடி பெல் எா ாறுக்கும் ாதுக்கும்
இப்பதில் பிரியர் நிர்வதிகாயத்ரில் தயாரிப்பாளர் ெ is இவ்விரும் riterra டிக்யின்றனர் ILLI LILL- T++) a[a[[T +
இருட வடிவேலு விவ ாங் மாாாந்து விட்டார் ருஷ்னருடு தள் Earl initial ni Jawi.
■ L山■■ ரவல் FOI UN LITHI யே LINN INI Djilf til i i og i litri Hiri ill. நீடுவா என்று திருக்கிறார் * திட்டுவிப் if(Bailigiúil வாழும் திட்டாகும riff
பின்னாதரிவின் துனர் பாது
பெருகு முன்னால் GJITTI
IIIi க்ராட்வர்
**"
ாம் கேட்கப் போன பியர் 蠶*鷺 an."
பும் பிப புதுகிார் ஆர்ன? Tரு ராஜகுமார் ந்நிதி ருேமாதி: A.
ர்ட் டர்பியது 而 ■ in டுேவிட்டார்
movi
தினமுரச
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சகலகலா த தொடரும் அண்ட
கடந்த வாரம் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பற்றி தமிழக பிதழ் தெரிவித்திருந் அத்தரங்கத்தைத் தந்திருந்தேன். அதள் தொடர்ச்சி பிது
அந்தப் பிரம்பரியம்மிக் தயாரிப்பு நிறுவாம் தயாரிக்கும் தொலைக்காட்சி தொடரில் நடிக்கப்போ ஒரு திருமதியைத் தனது வெகுமதியாக்கிக் கொள்
Gair GITT IT IS ALIITTYYLILTAAT IT
இப்போதும் அவ்வப்போது அந்தத் தொடர்புகள் நீடித்தபடியே உள்ளன
இந்திவையில்
தமிழ்-தெலுங்கு சினிமாவை ஒரு கலங்குக் காக்கிய அந்த நடின் ப்யானம் கட்டிக் கொள்ளலாம் என் முடிவெடுத்து அமெரிக்க தொழிலதிபரை மனந்தார்
நாட்களிலேயே மணவாழ்க்கை காந்து இந்தியா திரும் N ா இந்த நடிகையின் உழைப்பைச் சுரண்பு உண்டு �) கொழுத்ததோடு சொந்துக்களையும் வாங்கிப் போட்டிருந் S \ அவரின் அம்மாவும் தம்பியும் சொத்து நகராரிா
\ வீட்டைவிட்டுத் துரத்தினர்
S. N if A த்ெதைக் கொடுங்கள் யா in ^ ܠ ܐ
KNA "ಗ್ಗತ್ವೆ: | ზ ჯ. ܛܠ ܐ பத்தில் அறிமுகமானவர் ј გტა. لامي***** ჯაზ- A யின் சித்தி மகள் கேள்வரி மிக
} மிழில் இருந்து தெலுங்குக்குச் சேர்த்
} es sts :אלא : விட்டு
\ காப் நடிக்கும்போது ".
தெலுங்கு நடிகர் சக்க திருதி வர்த்தியுடன் காதல் வி
IIIII LIIT.
இப்போது தமிழ்-தெலுங்கில்
Histkunsten
is sit st
ராஜசேகருக்கு
டிக் தட்
தெலுங்
Li
நக்மா அ பாடப்ாட்சி S S S S S S S S S S S S
காண்டு innrullimir III IMITA || ||
KATI LI M'
டிாந
இயக்கத்திப்
முபாடு
ாண்டு பகா |ါ,
இராஜகுமாரா கியிருக்கிறார் பந்தின் ■■■ - 噶 TET இல்லை.
யும் ராத்மா
- | ffyrdd Y FFEITHUTHUN பட் || பற்றி ஏதோ lant Lull
பாளி எடுத்து
| „კე, „-
Pra) a பதிவுசெய்த ஒளிப்பதி முகம்முறையாக பியரும்ப
تخ=gS =======5D'e=
L L L L L L L S S கார்த்திக்:லி" யாழ்ந்த வடிவ
நடிக்கின்ா நாளி பிளாா
Gorror
1.007, 2001

Page 11
- - "
பாரிட்டானரரின் பலான கிரவுண்ட் வேலைகள் 1 பாடம்
டு பன்னா ஆன் என்பத்து மிரட்டினார் நடிகையின் நம்பி அக்கா கனவளின் க்தியா பிருந்த நடிக்கு அடைக்கவம் கொடுத்தார் அந்தத் கொடுமையால் வீட்டை வி Ist டு காதலனுடன் கம்பி ாத ஸ்தாாத்தில் இருந்து காப்பாற்றுகிறாரே என மகிழ்ந்து logie சஞ்சள் விபச்சார நடிாக தயாரிப்பாளரின் பாதுகாப்பு வளையத்திற்குள் போன்ா விடுதியில் மாட்டிக் கொள் ப்போது அது அப்பா ஸ்தானமஸ் தப்பான விதானம் என்பதைப் aire த
கொண்டுள்ளார் நடிகை சிவ பேதைகள் ா மாட்டுச் சம்பளம்முன்று வேளாச்சாப்பாடுத இடம் ரழிப்தை அறியாய் பருவம் டாட இதுதான் பித்த நடிகருப்பிதற்காக தயாரிப்பாளரின் Todiren பெயரில் பாடம் வந்த வங்காட்சித் தொடர்களில் நடிப்பது அவருக்கு அனுசராக படமாகத் தயாரித்
கொள்வதுதான் நடிகையின் வெளல துள்ளார்கள் டொங்ஃபிள் போது அந்த கூடியிருந்து விடுபடத் துடிக்கிறார் நடிகை லிம்ன் என்ற புதிய ா அது சிறையை விடப் பயங்கராாது என்பது நடிகைக்கு நிறுவனத்தினர்
டிாக நடிக்கும் தொளக்காட்சித் தொடரைப் போலவே
வாழ்க்கையிலும் கப்பட்ட பிரச்சனைகள் niinsigöIn8äaisis,
படம் இல்லாவிட்டாலும் சக்கரவர்த்தியுடன் படுகிறார் பகல் முழுவதும் தறட்ட ார் மகேன்ட்ரி இரவில் அப்படி | r
டிய கொட்டக் கொட்ட விழித் ய படங்களைப் பார் மும் பழம்பெரும் நடிப்புத் திறமை தனது திறமையை
TTT
-**專 -"* குப் படங்கனி III, IV, கிறது
ராஜசேகர் ஆதி தமிழ்ப் படத்தில் ார் பிதில் ான் ரோடி
ான் உதவியாளர் இயக்கும் பிப்படம் பட பானரியில் தமிழில் தயாரிக்கப் வருகிறது தமிழில் தயாரானாலும் | II, Sir Max Fix war”-K grs", waar AC
படம் எடுக்கப்பட்டு வருகிறது
மும்தாஜ்
«TIIgE, ID εξ
ாத்தா பட்சம் கொட் டிக் கொடுத்தாலும் இனிமேல்
ஒரு பாடல் காட்சியில்
in பன்துடன் ஆகிய படங்காதா த மாைனப் படத்தயாரிப்பாளர் அாளிாபு மக்கு புதிய Yn HERTHYCHWYNNILL away, sy'n M.A. Wna'r பிராந்த் தாநாயகனாக நடிக்ா
படத்திரு பாடம் பாயிலும் ட்டிா MINIMEWyrrwyr yn sa "Auwi" ரிட் என் பிந்திப்படத்தில் ஒரு ITILITIT
Amarin niini ாள் கூட்டணி மறுபடி இாந்து தரவிருக்கும்
என்று பெயர் கட்டப்பட்டுள்ளது IA புகுமுகம் எாளிர் காாள் பங்கப் பட்டு நின்றுபான பின்ாேடும்
தி கதாநாயாக ஒப்பந்தார் SL TT TT TYYLLLL LLLL LL LL L TT | H nur star (Unft nur ul. Einz
Si Ah ay AAA தத் தயாந்து வரும் ITFSIEGIT ர்ே Til siirsi
Pas MMITT I
< 1 \, \, பிா ps பிளந்து முக்கும் ப்
WTILITEITL KM) J.W.
III an பார்ருர் ர் S S S S S S S S S D S DS 14 1 : 1 1 ர் ராப்பதிா ா பியர்குட்பட
|- தாயா அரி SS S SS S SS LS S S SSZ S S S
பொர
| ფიფის,0,1—07, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாளிதளத்தின சகோதரரும் நாயா அக்ளி நடாத்திரம்
தளபதி போன்ற வெற்றி LJILIGI VK monomi. Joy urifiybsylvavLMy ionrim
விநீண்ட விடைவெளிக்குப் பிள் மீண்டும் படத்
தயாரிப்பிள் றங்கவுள்ளா
ஒரே நேரத்தில் first in a படங்களைத் தயாரிக்கவிருக்கிறார் வி, மாதவன் Mayr, GTSKI ஆயியோர் இந்த
LISTA நடிக்கிறார்கள்
நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கும் படத்தில் ஜோதிா நடிக்கிறார் இதில் முதல் முறை
ாக ரோநிகா
இரட்டை
வேடத்தில்
நடிக்
ார்
கமல்-மணிவா
டம் ஆளவந்தான்
ரவீனாவுடன் தங்கிய வீரர்
ஆளவந்தான் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்புக்களுக்காக சில வாரங்களுக்கு முன் சென்னைக்கு வந்திருந்தார் இந்தி நடிகை FMFI I L'ITALINGI
சென்னையில் உள்ள ரோயல் வீ மெர்டியன் ஹொட்டலில் ஒரு வாரம் தங்கியிருந்த ரவினாவுடன் ஒரு பிரபல கிரிக்கெட் வீரரும் தங்கியிருந்தார்
புதிதாகக் கல்யாணமான அந்த வீரர் அதற்குள்ளாகவா புது இடம் தேடி விளையாட வந்து விட்டார்
இந்திப் படமொன்றில் ரவீனாவுடன் நடிக்கப் போகும் அந்த வீரர் அதற்காக ஒத்தியை பார்க்க வந்தாரோ என்னமோ அதெல்லாம் சரி அவர் யார் என்கிறீர்களா? சூதாட்ட வழக்கில் சிக்கியிருக்கும் அஜய்
டெராதான் அத்தவீரர்
it will III u IIIIIIIIUllllllll li
தினமுரசு

Page 12
፵6ዘ .
கிறோம்.
GJELITit.
5FF Gö060)LLI போட்டி இரசிகர்கள் முன்னாள் அதிபார #LOLSDLL68 முஹமட் அலியை மறந்திருக்க LIDTIL LITT 950 அதே போல் இன்னொரு வீரர் ஜோ ஃபிரேஸியரையும் நினைவில் வைத்திருப்பார்
1971ம் ஆண்டு ஃபிரேஸியர்-அலி முதன் முதலில் மோதின வெற்றி பெற்றார் இருப்பினும் அடுத்ததாக இவர்கள் இருவரும் மோதிய இருபோட்டிகளி லும் அலி வென்றார். சுமார் 30 வருடங்கள் கழித்து அண்மையில் முஹமட் அலியின் வாரிசு லைலா அலியும், ஜோ ஃபிரேஸியரின் வாரிசு ஜாக்கி ஃபிரேஸியரும் மோதினார்கள் இதில் லைலா வெற்றி பெற்றார். அன்று அலிஃபிரேஸியர், அண்மையில் லைலா-ஜாக்கி மோதிய காட்சிகள் தான் இவை
Guur எஸ்கோகிலதாசன் リ 9
முகவரி: ம்ே வட்டாரம் உடப்பு
பொழுது போக்கு
வழமையானவை
பெயர்பி, துஷ்யந்தி հնա51 * 23 முகவரி:
Gangoornian
ining
பொழுது போக்கு:
ந்ெதக் காரியத்தையும் ஒழுங்குடன் செய்தால், வெற்றி பெறுவது மட்டும் இல் லாமல் மன அமைதியும் பெற முடியும் ஒழுங்கு இல்லாமையால் குழப்பம் ஏற்பட்டு மனச்சோர்வு ஏற்படுகிறது. ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்தால் குழப்பம் ஏற்படாது
ஆனால் நாம் இதற்கு முற்றிலும் மாறு பட்டு சாப்பிடும் பொழுது பணப் பிரச் சனைப் பற்றியும் அலுவலக வேலையைச் செய்யும் பொழுது குடும்ப விவகாரங் களைப் பற்றியும், விளையாடும் பொழுது முடிந்து போன காரியங்களைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
முளைக்கு வேலை செய்ய அனுமதி கொடுக்காமல் அலை மோதிக் கொண்டி ருக்க வழி அமைத்து கொடுத்து விடு
ஒவ்வொரு காரியத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகச் செய்து முடித்தால் குழப்பம் உண்டாகுமார் நெப்போலியன் தன்னுடைய முளையை எவவாறு இயகக் வைததா எனறு 9 all () ፴0L_ሀ1 வார்த்தை யின் முலம் கவனித்தால்,
"என்னுடைய முளையில் பல அலுவல் கள் ஒழுங்காகவும், வரிசையாகவும் தனித் தனியே புறாக் கூண்டின் அறைகள் போல அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு அலுவலை மறந்து மற்றொன்றைச் சிந் திக்க வேண்டியிருந்தால், முடி விட்டு அடுத்த அறையினைத் திறந்து கொள்வேன்.
இவை இரண்டும் ஒன்றோடொன்று கலப்பதுமில்லை, எனக்குக் களைப்புத் தருவதுமில்லை. வீண் சிந்தனைக்கு எனது முளையில் இடமே இல்லை." இங்கிலாந்து நாட்டின் நாவல் ஆசிரியரான சர்வால்டர் ஸ்காட்டிடம் ஓர் இளைஞர் தனக்கு வேலை கிடைத்த பொழுது தான் எவ் விதம் நடந்து கொள்ள வேண்டும் என்று
ன் அறையை
ஒர்கன் வாசித்தல்
GLILLI எஸ். ஜெஸீர் 6նա9): 18 முகவரி:
கல்முனை.
பொழுது போக்கு
வழமையானவை
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S SS S S
வால்டர் ஸ்காட் கூறினார், "உன் காலத்தை எப்பொழுதும் உப யாகமாகவே செலவு செய், சோம்பலுக்கு இடம் தராதே செய்ய வேண்டியதை உடனே செய்து விடு.
ஒழுங்குடன் ஒரு காரியத்தை முடித்து விடு வீணாக பொழுது போக்குவது, வேலை முடித்த பிறகே அன்றி வேலை முடியும் முன்பு அல்ல"
ஒரு நேரத்தில் ஒரு வேலை என்னும் ஒழுங்குமுறையை பயன்படுத்திக் கொள்வது அவசியம் ரெயில் பெட்டிகள் எஞ்சினை பின்பற்றி ஒழுங்காகச் சென்று கொண்டி ருக்கின்றன. அதில் ஒரு பெட்டி விலகி விட்டால் விளைவு விப்ரீதமாக விபத்து விவசாயிகள் வியாபாரி
ஏற்பட்டு விடும்.
GLInga gfTrslun وي ,wrovيني(ل 9/g, ഞങ്ങ
தககூடாது?
எதிலும் ஒரு ஒழுங்கு முறை இல்லா விட்டால் அழகாக இருக்காது சுமை யானது தோளின் மீது அங்கும் இங்கும் தொங்கிக் கொண்டிருந்தால், அதிகமான சுமைகளைத் தாங்க முடியாது ஒழுங்காக வைத்துக் கட்டினால் அதிகமான சுமையை தூக்கிக் கொண்டு செல்ல முடியும்
இந்த நிலையை நாமும் ஏன் பின் பற்றக் கூடாது? நமக்கு களைத் தகுதி வாரியாக தக்கவாறு பணியாற்றும் போது குழப்பம் ஏற்பட வழியே இல்லை.
ஒரு வேலையைச் செய்யும் போது மனம் ஒன்றி ஈடுபட்டிருக்க வேண்டும். அடுத்த காரியத்தைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கக்கூடாது
36.18)š(; 9. GIGI GalВа8)ILI LIJI) சிந்தித்துச் செயலாற்ற வேண்டும் முடிந்து னி மேல் வரப்போவ முடிந்ததாகவே இரு கட்ைடும். டும் புதுக்காரியமாக எண் ணிக் கொண்டு சோர்ந்து விடக்கூடாது.
வரப் போகிற காரியம் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. அதை இப்பொழுது நினைத்து நினைத்து சோர்ந்து விட வேண் மடைவர் டாம் அது வரும் போது வரட்டும் வந்த பிறகு அதற்குரிய பணியில் ஈடுபடுவோம்.
வானுலகில் இருக்கும் சூரியனும் தந்திரனும் நட்சத்திரமும் ஒர் ஒழுங்குடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நம்முடைய உடலின் உறுப்புகளும் ஓர் கட்டுப்பட்டுத்தான் வேலை செய்கின்றன. தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் ஒரு கட்டுப்பாட்டுடன் அமைந்து இனிமையான மொழியை உண்டாக்குகின்றன. நாம் களுக்கு கல்விச் சிறப்பு பார்ப்பவை எல்லாம் ஒழுங்குடன் இயங் கிக் கொண்டிருப்பதனால் நாமும் ஏன் ஒழுங்கு முறையைப் பின் பற்றி செயல்படுத்
ஒழுங்கிற்குக்
என் ஆறுதல் போதாது GTGôzg)II,
அவளை அரவணைக்கி
***
இதழில் அவளின் சுவட் காணும் போது என்னுள் அவளை அழி
தோன்றுகின்றது .
***
ஆனாலும் ଅଣ୍ଟା ୩୬ ୩୩୩
அழிக்க முடியாது
ஏனெனில் நீ என்னை
அவளையல்லவா மிகவு நேசிக்கின்றாய்
***
சேர்க்கின்றாள் ga/(if a hig007 (Tiflգիլ, நிரந்தரமாக பிரித்து என அஞ்சுகின்றேன், ஆகையால் நான் அவ
El
205 சி சாஹிபு வீதி
@ க்கும் வேலை ಸಿ? அதற்கு
அவள் உன்னை அடிமை
உன் இதய சுவாசத்திற்
வெறுக்கின்றேன்
என் சுயநலத்திற்காகநம் சுய நலத்திற்காக
***
இனி அவளை நேசிப்பு
தவிர்த்து விடு அல்லது-என்னை மன்ன
(மறந்து விடு.
சுதர்ஷினி
ஆ)ை
கையினில் வந்த தைய காசொரு கொஞ்சம் ே ஐயகோ வந்த தன்றே ஆசையும் கூடத்தானே பையினில் திணித்து து பசியினைத் திாத்ததில் வைப்பினில் சேர்த்ததி வட்டியும் பார்த்த தில் **戴 கட்டிலோ மெத்தை க காலதர் கதவு காணும் பெட்டியோ இருக்கை பேரொளி விடு காணு இட்டு நாற்காலி காணு உயர்ந்தமை பேணிகாடி
முன்னேற்றம் ஏற்படு உள்ளோர். மேலதிகாரி வர் மாணவர்களுக்குக
சரிக்கையுடன் செயற்ப அதிஷ்ட நாள் : அதிஷ்ட இ
Sinb: (கார்த்தி ரோகிணி
முன்னரை) மகிழ்ச்சியும் சந்தோஷழு திருப்தி தரும் உத்தி பதவி உயர்வுகள் வந்தை கல்வியில் ஏற்பட்டிருந் 69)Gigni5J;at, GAS)liLInLinn அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இ மிதுனம் (மிருக ! திருவா முன்முக்
CAPITTU இறுதியில் நிவர்ந்
தாமதம் ஏற்படும்.
மேலதிகாரிகளுடன் ஒ நல்லது மாணவர்களுக் ANÝ26JÍTÓJA, Gin, GAOLIITILIITI
அதிஷ்ட நா
அதிஷ்ட asfâa:SL(புனர்பூச ஆயிலியம்)
பிரச்சனை காட்டும் புெ |யும் குடும்பத்தில் வீண்
றும் உத்தியோகத்தில் திட்டமிட்டுச் செய்வது
வியாபாரிகள் குறைந்த அதிஷ்ட நாள் வியாழ அதிஷ்ட இலக்கம் 01
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

.*}}}FEFEFEFE\ تخت جت که ட்இன்னுரூன் 23 இேது
2 ܗܝܓܗ அன்பு என்னும் தீபமதில் الكاكاكي அணையா ஜோதி அன்னைதான் HHH |*** SS - ------ -
தியாகம் என்னும் யாகத்தில் ஆகுதியானவள் அன்னைதான் GDI ே *** - தன்னில் இன்னுமோர் உயிர் சுமந்து 'ತ್್ சாதனை படைத்தவள் அன்னைதான். o:* 5675566 *** 2 SM ಶ್ರೀ à700 UP50 எத்தனை பிறவி யெடுத்தாலும் 奕 "C" Ան, ир"To5. «Զ/0/0015/0/ ܐ உன்னதனே என்தந்தை
S D S S D S SMMS S S S S YY அன்பு என்னும் சொல்லுக்கு భ భయ of L. அரிய பதமும் அன்னைதான். அறிவுதரும் ஆசானாய்
*** ° 1974 50 ೩೮೧೧೦/೮೧TId
L}) (3500/5GT (UITC/20 IRI(O)(7)(39) நடபுககு நண்பனாய 蠶 00:010) சரித்திர நாளும் நலன் காத்திடுவார் படுத்தி |அன்னைதான் சாம்ராஜ்யத்தில் காணும் *** கு-வஞ்சம் |*** சந்தோசத்தின் Big Big 2.95 O155
நம் கவலை காணச் சகியாமல் உடல் வருத்தி வேலை செய்து மிருந்து கண்ணி விடுபவள் அன்னைதான். *** 2 Ladis) if ೧à1655 ೭é೦ಡೀ। விடுவாளோ | syggåstå உருவாக்கிய என்பிதாவே
*** அறிவுரை கூறும் திருக்குறளின் காத்திருக்கும் է) ՈT [[ՕՈՈՈ8 ', ஒ:கிரமத்தின் அதிர்ச்சி தன் நலன் கருதிடாமல்
முற்ற ೧೮೮೧। ᎦᎸ51Ꮲ *ᎸᏈᏈᏈ5fᎭ | Ꮖ. த்தின் அதி பிள்ளையின் நலன் கருதி Գյն (Ս 5/0ամ GUII0 G&մ (1619), մ. 45000 s.646. It அலுப்பது வந்திடாமல் , தத்துவம் காப்பவள் அன்னைதான் | 99 J010ULJIT (TO/5505
*** அநாதையின்-எதிரி
uւգս սոն Մ50/* ஆதி சக் : yaranada Dipular வாழநாளவரை St. *** அரவணைப்பில்-இருக்கும் உக்கிப் போனவராய்
ராஜாமாணிக்கம்- குழந்தையின் | || 2-0լցնug/6// if(M 51505 DioGla, Shurt. ELL. || LPG2). ***
LDLL55GTUL * of) also alco) (IIL) Lotania) LDLLIDITűlő SGML LjlőTOTi இன்றைய உழைப்பினை உரமதாக்கி
*** TotatDaira உழைப்பவரே எனதுதந்தை கோடி வந்தாலும் நெஞ்சம் 6) LIITÖÖTGOTIGO) 5GRČIJ-ÉBÜ கல், முட்கள் காலில் வாங்கி கொண்டிடா ஆசை தோன்றும் Jiao) 5. காத வழி தூரம் சென்று ஆடிடும் அலையாய் வந்து *** காசுக்கு வேலை செய்து I ஆட்டியே திரும் போலும்? பணத்தினாலும் காத்திடுவார் என் தந்தை
நாடியே ஆசையின் பின் பதவியினாலும் *** 9gü(0)(U4 நடந்துதான் திருவோமோ? பாருக்குள்-கேட்கமுடியாத 507G5110(1ő 5/ILLI00
டிேயே உயிர் போகட்டும் தன்னிகையே-இப் தன்வலியை வெளியிடாமல் 8ழிந்திடாதிருக்குத் தானோ? புன்னகை தளராமல் உழைத்துவந்து *** 。| 薰** தாய் சேய்க்கு உணவளிப்பார் 40)
கொடிய கோல் போரின் நாளில் இறைவனால் திட்டப்பட்ட 薰** , கொள்வதோ பொருளைக் கூட இ | ஒவியம் மனிதன் அகிலத்தில் தந்தையின்றி ாறும வெடிவிழுந்தோடும் நாளில் so lacross ஆக்குபவர் எவர் உள்ளார் விலைப்பொருள் வாங்கலாமோ? 韃 தூரிகை-கிப் எண்மிதாவுக்கு இணையாக SIg)|IDI
குடிபெயர்ந்தலையும் நாளில் ஆ | புன்னகை எவருள்ளார் இவ்வுலகில் கூட்டலா கழித்தல் வேண்டும் மஞ்சரிக்கவி -மடிந்தவாறுள்ள நாளில் ஏ.ஏ.ஹைதர் அலி திரு.மாணிக்கன் இளங்கோ ושו 2)/LDI மகிழ்வதார் பொருளினாலே? ெ முன்னம் போடி வெட்டை
னி, பரணி கார்த்திகை தொழில்நிலையிலும், லும் இருந்து வந்த நீங்கும் பொருளாதார ம் உத்தியோகத்தில் களினால் நன்மையடை ல்விச்சிறப்பு ஏற்படும். கள் எதிலும் முன்னெச் டுவது நல்லது
Glasirani.
லக்கம் 04
கை பின் முக்கால், மிருக சீரிடத்து குடும்பத்தில் மன ம் நிலவும் பணவரவு யோகஸ்தர் சிலருக்கு டயும் மாணவர்களுக்கு த தடைகள் விலகும் air at LILDGolgi.
avläsas lo : 06.
நீரிடத்துப் பின்னரை திரை புனர் பூசத்து ால்) எதிர்பார்த்த கரு
டைகள் ஏற்பட்டாலும்
நியாரும் பாவரவில் உத்தியோகஸ்தர்கள் ன்றிணைந்து நடப்பது கு கல்விச் சிறப்புண்டு. ரிகள் மத்திம இலாப
Gir 3 Lg5 c6r,
இலக்கம் 05
sub:
த்துநாலாங்கால் பூரம் தொழிலில் சிறிது
ாருள்வரவு மந்தமடை பிரச்சனைகள் தோன் உள்ளோர் எதையும் நல்லது மாணவர் ளிக்கும் விவசாயிகள்
இலாபமடைவர் T
JLDou)fi LDU3.
மரத்தினில் வேதாளந்தான்
jouTub2 Fd56ï LGVoi
0107200 தொடங்கி 07.07.200வரை
Arab (மகம் பூரம் உத்திரத்து முதற் கால்) குடும்பத்தில் மனமகிழ்ச்சிக் குரிய சம்பவங்கள் நடந்தேறும் பொருளாதாரக் கஷ்டங்கள் தீரும் உத்தியோகத் தில் உள்ளோர் நற்பலன் பெறுவர் மாணவர் களுக்குக் கல்வி உயர்ச்சி கிடைக்கும் விவசாயிகள் வியாபாரிகள் உரிய இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் செவ்வாய்
அதிஷ்ட இலக்கம் 01
asso
உத்தரத்து பின்முக்கால் அத்தம்
சித்திரை) எதிர்பார்த்த விடயங்
களில் முன்னேற்றம் ஏற்படும் பண
வரவு சிறந்து விளங்கும் குடும்பத்தில் மனமகிழ்ச் சிக்குரிய சம்பவங்கள் நடந்தேறும் உத்தியோகத் தில் உள்ளோர் நன்மையடைவர் மாணவர் களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள் எதையும் திட்டமிட்டு செய்வது நன்மைதரும் அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இலக்கம் 06
SETEL மணிதில்லை
BiLImi ima
gjóÙmb:
சித்திரையின் பின்னரை சுவாதி
விடயங்களிலும் குடும்பத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும் பணவரவு முன்னேற்றம்காணும் உத்தியோகத் தர்கள் பதவி உயர்வுகளுக்கு ஆளாகுவர் மாண வர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விவசாயிகள் வியாபாரிகள் உரிய இலாபமடைவர் அதிஷ்ட நாள் வெள்ளி
அதிஷ்ட இலக்கம் 01
விருட்சிகம் : விசாகத்து பின் முக்கால் அனுவும் கேட்டை) எந்த விடயத்திலும் விழிப்புடன் நடந்து கொள்வது நல்லது பொருளாதார ரீதியாக கஷ்டங்கள் தலைதூக்கும். உத்தியோகத்தில் உள்ளோர் மனக்கஷ்டமடைவர் மாணவர்களுக்குக் கல்வியில் தடைகள் ஏற்பட லாம் கவனம் தேவை விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 04
ஏழைக்கு தேவைப்படும்
DEPARA
LSLSSSMSSSMSSSMLSSLSLMS
உன்னது வாழ்வு வாழ
- சூரியன்,புதன் இராகுவியாழன் விருட்சிகம்- செவ்வாய்
- கேது - முனி வெள்ளி விருட்சிகம், தனு, மகரம் இராசிகளில் சந்திரன் இவ்வாரம் சஞ்சரிப்பாள்.
மூலம் பூராடம் உத்தராடத்து முதற்கால்) வெளியிடப் பயணங்களில்
சில கஷ்டங்கள் உண்டு குடும்பத்தி லும் தொழில் நிலையிலும் அவதானத்துடன் நடந்து கொள்ளவும் உத்தியோகத்திலுள்ளோர் வார இறுதியில் நன்மை பெறுவர் மாணவர் களுக்கு கல்வி மேன்மையுண்டு விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் அடைவர் அதிஷ்ட நாள் வியாழன்
அதிஷ்ட இலக்கம் 05
Dasib : (உத்திராடத்து பின் முக்கால் திருவோணம் அவிட்டத்து பின்னரை)
தொழிலில் மந்த நிலை தோன்றும் பணவருவாய் சிறிது பாதிக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் உத்தியோகத்தில் சிறிது மாற்றங்களை சிலர் அடைவர் மாணவர்கள் கல்விச் சிறப்படைவர் விவசாயிகள் வியாபாரிகள் எதிர்பார்த்த இலாபம் குறைவாக பெறுவர்.
அதிஷ்ட நாள் புதன்
அதிஷ்ட இலக்கம் 04 (Bibulb. அவிட்டத்து பின்னரை சதயம், புரட்டாதி முன்முக்கால்) தொழில் கஷ்டங்கள் தீரும் எதிர்பார்த்த கருமங் களில் வெற்றி கிடைக்கும் உத்தியோகத்தில் உள்ளோர் எதையும் முன் எச்சரிக்கையுடன் செய்வது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும் விவசாயிகள், வியா Lunarfois Gin Gaomi Luib 9/60) LOAJÁi.
அதிஷ்ட நாள் திங்கள். அதிஷ்ட இலக்கம் 02
56OTib: பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) எதிர்பார்த்த கருமங்களில் தடைகள் ஏற்பட்டு மறையும் புதிய முயற்சிகளில் கவன முடன் இருப்பது நல்லது உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள நேரிடும். விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாப LDGOL 6ji. அதிஷ்ட நாள் வியாழன் அதிஷ்ட இலக்கம் 04
(), 01-07, 2001

Page 13
முதுகுவலிக்கு இதுதான் காரணம் என்று குறிப்பிட்டுச் சொல்லி விட முடியாது மருத்துவர்கள் கூடத் மிகத் தீவிரமான முதுகுவலிக்குத் தான் என்ன காரணம் என்று ஆழ்ந்து யோசிப்பார்கள் மற்றப்படி முதுகுவலிக்கு சாதாரண ஊசி மருந்து மாத்திரைதான்.
பொதுவாக முதுகுவலிக்குத் தசைப் பிடிப்பு முட்டுவீக்கம், ஆரோக்கிய மற்ற உடல்நிலை, இரத்தக்குழாய் பாதிப்பு முதுகுத்தண்டுப் பாதிப்பு உட்பட பல காரணங்கள் இருக்கின்றன.
இத்தகைய முதுகுவலிகள் மொத்தம் 67 வகைகள் உள்ளன. சாதாரண மாத்திரை களால் குணமாகும் முதுகு வலி உள்ளவர் கள் கவலைப்படத் தேவையில்லை.
சில பயிற்சிகளாலும் பழக்கவழக்கங் களாலும் இதைக் குணப்படுத்தி விடலாம். பெரும்பாலும் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் வாகனங்கள் ஒட்டுபவர் களை இந்த முகுதுவலி தாக்குகிறது.
இதற்குக் காரணம் முதுகுத் தண்டை வளைத்து அமர்ந்திருப்பதுதான். ஆகவே அத்தகையவர்கள் முதுகுத் தண்டு வளையா வண்ணம் நேராக நிமிர்ந்து வேலை பார்ப் பது அவசியம்
இப்படிப்பட்டவர்கள் இடையிடையே எழுந்து நடந்து கொள்வது காலைமாலை வேளைகளில் வோக்கிங்' செய்வது நல்லது
தினமும் நடைப்பயிற்சி செய்பவர்களை முதுகுவலி தாக்குவதில்லை. காரணம் முதுகுத்தண்டு நிமிர்ந்த நிலையில் இருப்ப துடன் இரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது என்பதுதான். எனவே முதுகுவலி உள்ளவர்
பாடாய்ப்பருத்தும் முது
குவலியா
6ց ավել
கள கட்டாயம் நடைபயிறகி g
முதுகுவலி உள்ளவர்கள் சமமான தரையில் மல்லாந்த நிலையில் படுத்துத் தினமும் சற்று ஒய்வெடுக்க வேண்டும். முதுகுவலி உள்ளவர்கள் கனமான பொருட் களைத் தூக்கக்கூடாது தொடர்ந்து குனிந்த நிலையில் வேலை செய்யக்கூடாது
இரவில் படுக்கச் செல்லும் நேரங்களில் வலிநிவாரணிகளை முதுகில் தேய்க்கலாம். வலி குறையும்.
மாதுளை திராட்சை ஒரேஞ்ச் ஆகிய பழங்களையும் வெள்ளரிப் பிஞ்சுகளையும் அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது ஆட்டுக்கால் சூப் செய்து குடிப்பதும் கூட முதுகுவலியைக் குணமாக்கும்.
இத்தனைக்கும் கட்டுப்படாத முதுகு வலியாக இருந்தால் கட்டாயம் மருத்து வரைச் சந்திப்பது நல்லது
பெண்களின் முகம் எப்போதும் பொலிவாய் ஜொலிக்க வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக் கிறீர்களா?
இதோ சில இயற்கை அழகுக் குறிப்புக் 95 GYTI
அப்பிளைக் கூழாக்கி அதனை முகத் தில் தடவி வர முகத்தின் நிறம் மாறுவதை
it got trait.
* தயிருடன் புதினாக்கீரையை அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகம் பளிச்சென மின்னும்
* முட்டை வெள்ளைக்கரு பூண்டு முல்தானி ஆகியவற்றை அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப் LITT GULD,
* தக்காளிப்பழத்தை நறுக்கி முகத்தில் தடவிவர கரும்புள்ளிகள் மெல்ல மெல்ல மறைந்து போகும்.
GGGIGIfjJIIGDLL fLG) GLIIG) நறுக்கி கண்களின் கீழ் வைத்து வந்தால் கரு வளையங்கள் மறையும்
வெய்யில் காலத்தில் அவ்வப்போது மோரை துணியால் நனைத்து ஒற்றி எடுக்க முகம் பளிச் சென மாறி விடும்
பப்பாளிப்பழத்தைக் கூழாக்கி முகத் தில் தடவி ஒன்றரை மணிநேரம் கழித்து முகம் கழுவிவர முகத்தில் உள்ள வெடிப்பு மற்றும் தேமல் மறையும்
* பாலில் எலுமிச்சம்பழம் பிழிந்து முகத்தில் தடவி வரக் கரும்புள்ளிகள் மாயமாகும்.
* ー" 、- 。
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
|-
63-84s úřařů (3utěže
t
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் 9golJUGOTLb.
ಉರು Epub LI L-Géf Baferonau (JS)
தொழில்: S S
609, GuuITULuüD: . . . . . . . . . . . . . .
பி.கு:
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர
சுரிக்க உதவும்.
2. GOtite nuo -85ñeamLo -6GuGafûLIGIONLjó gair GLUDLO
Imaginārs Guigusi G. O7-0 2001
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-12 கொழும்பு
YTT TLLTL LLLTT T T LT LLL suellemflum sume FastlåC Soleigliol
இவ்வாரம் LLLL LS YYYLLL LLLLCL LLLLLS tTLLT LLTLLL TTLLLLLLL LLL zLTTTLLL
OG), 01-07, 2001
Gè பெ. யசோதா, 215, வைரவர் கோவில் வீதி, வவுனியா
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்தவோம். அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
டும் நியூயார்க் வீதி பெரும்பாலும் க அது கடைகளைப் பூ LumTGMTita, GT GUIT 燃 மாட்டம் இல்லை.
அந்தப் பொலி அமர்த்தலாகச் சுழர் வொரு கடையின் பார்த்துவிட்டு, கம்பீ வந்து கொண்டிருந்:
ஒரு இரும்புக் இருட்டாக இருந்த உட்கார்ந்திருப்பதை நடையின் வேகம் குை வாயில் சுருட்டுப் 5"T இன்னும் ப Glum Slova ITT; தன் மீது விழுவை மனிதர் தானாகவே ( மில்லை. ஒரு நண் காத்துக் கொண்டி சந்திப்பதாக இரு (LPOTSOTTG) 15.Tg)LD,96 கொண்டோம். நீங் என்பதற்காகச் செ இடத்தில் அப்போது
என்ற ஒட்டல் இரு என்றார்.
"ஆமாம். அந்த இந்த இரும்புக் கட்ை ளாகிறது" என்றார் அந்த மனிதர் கிழித்து, சுருட்டைப் LITT, GİTGOLDLLUIT GOT SEI துக்கு மேலே தழும் ஒளியில் தெரிந்து பு சுருட்டைப் புை இழி: ' ஜிம்மியும் இந்த நி தம்பி போல் வளர் இரண்டு பேரும் ரெ கிதர்கள்
எனக்கு அப்போ ஜிம்மிக்கு இருபது தேடித் தெற்கே ஏத போகிறேன்' என்ே யார்க்கை விட்டு எா என்று சொல்லிவிட் இந்த 鷲 கொருவர் விடை ஒரு ஒப்பந்தம் செய் சரியாய் இருபது இரவு இதே இடத் வாழ்க்கையில் யார் தாலும் சரி, எத்தனை சரி வந்துவிட வேண் "வேடிக்கையான வது வருடம் என்பது நீங்கள் புறப்பட்டுப் சினேகிதரிடமிருந் வரவில்லையா? என்
"ஆரம்பத்தில் எழுதிக் கொண்ே வருடங்களுக்குப் விட்டது. ஆனால், யானவன் அருமைய வாக்கைக் காப்பாற் உயிரோடு மட்
போகமாட்டான். தூரத்திலிருந்து இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| LD58f uğg9.L கவில்லை. ஆனால் லென்ற ஈரக் காற் b, லேசான இருட் பரவியிருந்தது.
டகள் நிறைந்த தெரு டிக் கொண்டு உரிமை தால் தெருவில் நட
காரர் கைத்தடியை க் கொண்டு ஒவ் ட்டையும் இழுத்துப் ான நடையில் பாரா T. 5 GOLLÉGGÖT GJITg Galici), இடத்தில் ஒருவர் "T-gu GI மந்தது. அந்த மனிதர் பொருத்தியிருந்தார். றவைக்கவில்லை. சந்தேகமான பார்வை க் கண்டதும் அந்த ன்வந்து வேறொன்று ரின் வருகைக்காகக் க்கிறேன். இங்கே து வருடங்களுக்கு ரும் ஒப்பந்தம் செய்து 5ள் நம்பமாட்டீர்கள் ல்லுகிறேன். இந்த
ஜோ ரெஸ்ட்டான்ட்
நதது இல்லையா?"
Color civil"LITT GÖTÜ Guntui வந்து ஐந்து வருடங்க
Lurt Alanyai, TUJM.
நெருப்புக் குச்சியைக் |ற்ற வைத்துக் கொண் ண்களும், வலது புருவத் ம் ஒரு நிமிடம் அந்த றைந்தன. 595 6-1600T600TLD 96 IT பயர் பாப். நானும், யார்க்கில் அண்ணன் 556. IT356T, BITISJ356T ம்ப நெருங்கிய சினே
து வயது பதினெட்டு
நான் பிழைப்பைத் 1வது ஒரு ஊருககுப் றன். ஜிம்மி, நியூ கேயும் வரமாட்டேன்' TGÖT
நாங்கள் ஒருவருக் பற்றோம். அப்போது து கொண்டோம். வருடம் கழித்து, இதே க்கு வருவதென்று |ந்த நிலையில் இருந் தூரத்தில் இருந்தாலும் டுமென்று தீர்மானம்." ஒப்பந்தம்தான் இரு ரொம்ப நீண்ட காலம் போன பிறகு உங்கள் எந்தத் தகவலும் pri Gur Slova, Tyr. காஞ்ச நாள் லெட்டர் ாம். இரண்டொரு ன் தொடர்பு விட்டு ம்மி ரொம்ப நேர்மை ன தோழன் கொடுத்த கிறவன். ம் இருந்தால் வராமல் ான் ஆயிரம் மைல் று இந்த இடத்துக்கு
வந்திருக்கிறேன். ஜிம்மியும் வருவான் என்றார் பாப் உறுதியான குரலில்
பிறகு சட்டைப் பையிலிருந்து கடிகார மொன்றை எடுத்து மணி பார்த்தார். தங்கச் சங்கிலி போட்டு அழகாக இருந்தது அந்தக் கடிகாரம்
"பத்தடிக்க இன்னும் மூன்று நிமிஷங்கள் இருக்கின்றன. சரியாய்ப் பத்து மணிக்குப் பின் நானும் ஜிம்மியும் இங்கே பிரிந்தோம்." தெற்கே போனதாகச் சொன்னீர்களே, வசதியான வாழ்க்கை ஏற்பட்டதா?" என்று பொலிஸ்காரர் விசாரித்தார்.
"பிரமாதமான வாழ்க்கை ஜிம்மியும் என்னைப் போல் வெற்றி அடைந்திருந்தால் நன்றாயிருக்கும். ஆனால், ஜிம்மி இருந்த
இடத்தைவிட்டு அசையமாட்டான இப்போது எப்படி இருக்கிறானோ சொகுசான வாழ்க்கை வேண்டும் என்றால் தெற்கேதான் போக வேண்டும்."
"நல்லது நான் கிளம்புகிறேன்" என்று கூறித் தடியைச் சுழற்றிக் கொண்டு புறப் பட்டார் பொலிஸ்காரர். சரியாய்ப் பத்து மணி அடித்ததும்போய்விடுவீர்களா? இல்லை, கொஞ்ச நேரம் இருந்து பார்ப்பீர்களா?
சே, சே கூட அரை மணி நேரம் இருந்து பார்த்துவிட்டுதான் போவேன். ஜிம்மி உயிருடன் இருந்தால் நிச்சயமாய் வருவான்' என்றார்.
பழையபடி ஒவ்வொரு பூட்டாக இழுத்துப் பார்த்துக் கொண்டே நடந்தார் பொலிஸ் 95 TITT
தூறல் விழத் தொடங்கியது. காற்று சிலீரென்று வீசியது நடமாட்டம் வெகுவா கக் குறைந்துவிட்டது. இரண்டொரு பாத சாரிகள் கோட்டுக் காலரைக் கழுத்து வரை தூக்கிவிட்டுக் கொண்டு, இரண்டு கைகளையும் பாண்ட் பாக்கெட்டில் நுழைத் துக் கொண்டு விரைந்து வீடு : கொண்டிருந்தார்கள்
இருபது வருடங்களுக்கு முன் செய்து கொண்ட விசித்திர ஒப்பந்தத்தின்படி நண்பன் வருவானா என்று பாப் காத்துக் கொண்டிருந்தார்.
இருபது நிமிடங்கள் சென்றிருக்கும். ஒரு உயரமான மனிதர்அவரை நோக்கி வந்தார். நீளமான ஓவர் கோட் அணிந்து, காது வரை காலரைத் தூக்கிவிட்டிருந்தார். வேகமாக வந்தவர், "பாப்தானே நீ?" என்றார் ஆவலுடன்
"ஜிம்மி ஜிம்மிதானே நீ?" என்று பாப் மகிழ்ச்சியுடன் கூவினார்.
வந்தவர், "கடவுளுக்கு நன்றி! பாப், நீ உயிரோடிருந்து கட்டாயம் இங்கே வருவாய் என்று நம்பினேன். நம்பியது வீண் போக வில்லை. அடாடா இருபது வருடங்கள் இங்கிருந்த ரெஸ்ட்டாரன்ட் போய்விட்டது. வா அதோ அங்கே போய்ச் சாப்பிடலாம். போன இடத்தில் நல்ல பிழைப்புக் கிடைத்
ܕ ܐ .
ததா, பாப்?"
"அருமையாய்! நான் என்னென்ன ஆசைப்பட்டேனோ அவ்வளவும் கிடைத்தது. நீரொம்பவும் மாறிவிட்டாய், ஜிம்மி இரண்டு மூன்றங்குலம் உயர்ந்து விட்ட மாதிரி இருக்கிறது"
"இருபது வயதுக்கப்புறம் யாருக்குமே உயரம் கொஞ்சம் அதிகமாகும், பாப்' என்று சிரித்தார் வந்தவர்.
"நியூயார்க்கைவிட்டு வரமாட்டே னென்று பிடிவாதம் பிடித்தாயே? இப்போது எப்படி இருக்கிறாய்?
"LUIT GAITAGGÁ GO GAJ, flA) 9, LOGlu Golf 9, GM GÅ) நல்ல பொறுப்பில் இருக்கிறேன் வா வா சாப்பிட்டபடியே பழைய கதைகளெல்லாம்
இருவரும் கைகோர்த்துக் கொண்டு நடந்தார்கள் பாப் தன் வாழ்க்கையைப் பற்றி சொல்ல, மற்றவர் சுவாரஸ்யமாய்க் கேட்டபடி சென்றார்.
ஒரு ரெஸ்ட்டாரன்ட் வந்தது. உள்ளே வாசலில் இருந்த பளீரென்ற வெளிச்சத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் Cla, Tsit IIIaii.
பாப் சட்டென்று நின்று தன் கையை வெடுக்கென்று விடிவித்துக் கொண்டார். "நீ ஜிம்மி இல்லை. இல்லவே இல்லை. இருபது வருடத்தில் ஒரு மனிதனின் முகம் எப்படியும் மாறலாம். ஆனால், முக்கு மாறாது ஜிம்மிக்கு சரியான கழுகு முக்கு உன் முக்கு சப்பை"
"சில சமயம் இருபது வருடத்தில் நல்ல மனிதர்கள் கெட்ட மனிதர்களாக மாறுவது உண்டு இல்லையா?" என்றார் அந்த உயர மான மனிதர்.
'உன்னைக் கைது செய்கிறேன் பாப் சிகாகோவிலிருந்து எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது, நீஇந்தப் பக்கத்தில் நடமாடு வதாக கலாட்டா பண்ணாமல் என்னுடன் ஸ்டேஷனுக்கு வா. ஆ அதுதான் நல்ல பிள்ளைக்கு அடையாளம்'
பாப் அதிர்ச்சியுடன் நிற்கையில் அந்த உயரமான மனிதர் சட்டையிலிருந்து ஒரு கடிதத்தைக் கொடுத்தார். "படி" என்றார். ரெஸ்ட்டாரன்ட்டின் விளக்கொளியில் படித்தார் பாப் சுருக்கமான கடிதம் அன்புள்ள பாப்
நமது ஒப்பந்தப்படி குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு நான் வந்தேன். நீ சுருட்டுப் பற்ற வைத்துக் கொண்டபோது அந்த வெளிச்சத்தில் முகத்தைப் பார்த்தேன். நீ சிகாகோவில் தேடப்பட்டு வரும் பிரபல கேடி என்று தெரிந்தது.
ஏனோ தெரியவில்லை, உன்கையில் விலங்கு மாட்ட எனக்கு மனம் வரவில்லை. ஆகவே ஸ்டேஷனிலிருந்து ஒரு மப்டி உடை பொலிஸ்காரரை அனுப்பியிருக் கிறேன்.
ஜிம்மி

Page 14
ہے. ՍIՍՍII ըՄ
அந்த மரத்தை காட்டி அறிஞரே எத்தனை பழங்கள் இங்கிருந்தபடியே கூ என்றார்.
அந்த அறிஞர் கூர்ந்து பார்த்தார் பி பார்த்தார் பிறகு சுற்று
அந்தச் சாலை ஓரத்தில் ஒரே ஒரு மாமரம் இருக்கும் அந்த மாமரத்தில் கொத்துக்கொத்தாய் மாம்பழங்கள் காய்த் துத் தொங்கும்
மன்னர் ஜெயந்தன் அந்தப் பழங் களைப் போட்டியிட வந்தவருக்கு சுட்டிக் காட்டி அந்த மரத்தில் எத்தனை பழங்கள் உள்ளன என்று கேட்டார்.
le யபுரி நாட்டு மன்னர் ஜெயந் தன் மதியூகி அமைச்சர் ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தார்
அவரிடம் பணிபுரிந்த மதியூகி அமைச்சர் பூபதி வயதானவர் நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டார் மன்னர் ஜெயந்தனுக்கோ தனது வலக்கையே ஒடிந்தது போலாகிவிட்டது
அதனால், பூபதி போன்ற மதியூகம் நிறைந்த ஒருவரை பல நாட்கள் தேடிக் கொண்டிருந்தார்.
ஆராய்ந்தார். பிறகு ஒ "அரசே மரத்தி இருந்து யாருக்கு என் கூட இனிப்புச் சு இல்லையே?" என்றா மன்னர் ஜெயந் புருவங்களை உயர்த் "அறிஞரே தாம் பழங்களைச் சுவைத்தி GJILLIT.
"இல்லை அரே இன்று காலை இங்கு பழங்களைச் சுவைக் "அப்படியென்ற அனைத்தும் இனிப்பு அல்ல என்பதை எ
"இதில் ஆச்சரிய அரசே! இந்த மரத்தி அனைத்தும் புளிப்புச் இவை மட்டும் இனிப் வையாக இருந்திரு மாட்டம் அதிகமுள் மக்கள், இத்தனை படியே விட்டு வைத் இதைக் கொண்டே அ புச்சுவை கொண்டவை சபாஷ் நான் எ தங்களிடம் இருக்கிறது போட்டியிட்ட ஒவ்ெ எதிர்பார்த்தேன். ஆன கூடச் சிந்திக்கவில்ை தான் அத்தகைய ஆ கிறீர்கள் தங்களை நியமிக்கிறேன்" என்
Ջննեhen
11_11 s
அமைச்சர் பதவிக்குப் போட்டியிட்ட பலரும் மன்னர் ஜெயந்தன் எதிர்பார்த்த படி இல்லாததால் தோல்வியைத் தழுவினர்.
ஒருவருக்குக்கூட சிந்திக்கும் ஆற்றல் இல்லையே' என்று கவலைப்பட்டார் மன்னர் ஜெயந்தன்
அவர் ஒவ்வொருவரையும் சோதிக் கும் விதம் இதுதான்
அமைச்சர் பதவிக்குப் போட்டியிட வரும் ஒவ்வொருவரையும் மன்னர் ஜெயந்தன் மக்கள் நடமாட்டம் அதிக முள்ள ஒரு சாலைக்கு அழைத்துச் GJ GJGJIT.
தோல்வி தொடர்ந்து
இப்படியே கொண்டிருந்தது.
தனக்கு ஒரு நல்ல மதியூக அமைச்சர்
வந்து விட்டார் மன்னர்
ஒருநாள் அமைச்சர் பதவிக்குப்போட்டியிட
வெளியூரிலிருந்து அறிஞர் ஒருவர் அரச
ஜெயந்தன்
தேடி வந்து பா தேடியவன் இல் திரும்பிப்போகிற அவன் யார்? 2. பட்டை திட்டியி JITLÍOULJIT ii sgJGÜG. மரத்துக்கு மரம் குரங்கும் அலல அவன் யார்? 3. பச்சைப்புல்லில்
LIGJ GJILE GLIT Gi) அது என்ன? 4 பச்சைப் பெட்டி எடுக்கலாம் தெ அது என்ன? 5 மேலே செல்லும் தண்ணீர் உண் அது என்ன? நூல் நூற்கும் ர வலை நெய்யும் அது என்ன? சட்டை போடா அடிக்கடி சட்டை 奥Q6矿 us? 8. ஓங்கி எறிந்தால் உள்ளே புதைத்த ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 07.07.2001 9 96.1607 LITIT?
LT rr JS 0LLL உயரப பறககும
AAAAS SS SA SA A A A A S A S A S S A S S SS შტანშტონშ755 °55′′ნშტანშASშA-ში „ნშტანშტანშASნ, ან ASèნშASშAუნშვანშტანში „ჯამი ეწინ გაშენშA-შASშA CA, 5ნA ნმ , ნმ , ნ. , 7., 57., -
நிற்கும். OUT QUP U së GJ TIJ LOGUT அது என்ன? த பெ. &loს 10 குடிக்க உதவாது கொழும்பு நீர் குளத்தில் ச கைகாலால் தெ வர்ணம் தீட்ரும் போட்டி இல 399 அது என்ன?
பரிசுக்குரியவர்:
6T 6ño . ITLß56o%, rT.,
660)
தமிழ் மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) பசறை
திieழ பாராட்டுக்குரியவர்கள்: In Lept byggereg) - பாத்திமா சாறா ரிஸ்வி, LJfT (BLIT6MDIT, (9uggest இல்மா தேசிய பெண்கள் பாடசாலை, கிருலப்பனை அமானுல்லாஹ் வீதி, காத்தான்குடி-06
பொன்னம்பலம் கமல்ராஜ், இ. சாருஜன், sluge கோளாவில் விநாயகர் மகா வித். அக்கரைப்பற்று தமிழ் மத்திய மகா வித்தியாலயம், வவுனியா Gā
கே. புஸ்பகுமாரி, தேர்தலை ஆங் எஸ். பூரீ மயூரி, என்பார்கள் இந்தச்
புனித தோமையார் பெண்கள் பாடசாலை, மாத்தளை Froving தமிழ் lößunauld, GDIȚIIIă00). என்ற இலத்தீன்
யோகேந்திரன் சிமித்திரா, டி பிரவீண் பிரகாஷ், எந்தவித மாறுப பாசுதேவ விதியம் ஆகரைப்பற்று திருகக் கல்லூரி கண்ட ಶಿಶ್ಟ'
பீற்றர் சிறி ஜெயசீலன், சி ஜெரமி லுசியன், GT67. :
கிண்ணையடி, வாழைச்சேனை புனித லூசியாஸ் வித், கொட்டாஞ்சேனை. தாநமதி
திை
EZI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுகத்ை
அவருக்கு சுட்டிக் அந்த மாமரத்தில் உள்ளன என்பதை றங்கள் பார்ப்போம்"
அந்த மரத்தைக் றகு மாம்பழங்களைப் பப்புறச் சூழ்நிலையை
1ல் இ 蠶 20 வரையுள்ள இலக்கங்களை ஏதாவது ஒரு
ல் கொண்டு கோடு இழுத்துப் பாருங்கள்
(15 Glu6öI
ரு முடிவுக்கு வந்தார். ல் எத்தனை பழங்கள் ான பயன்? ஒரு பழம் வை கொண்டதாக 历
தன் ஆச்சரியத்தால் தினார். கள் அந்த மரத்துப் ருக்கிறீர்களா என்று
வெளியூரிலிருந்து வந்த எனக்கு இந்தப் க வாய்ப்பு ஏது? ால் இந்தப் பழங்கள் புச் சுவையுடையவை படி அறிந்தீர்கள்? ப்பட ஏதும் இல்லை ல் இருக்கும் பழங்கள் GJITGSOTLGOGJ. J. JF600, G).JIGIL நதால் மக்கள் நட ள இந்த இடத்தில் பழங்களையும் அப் திருக்க மாட்டார்கள் |ந்தப் பழங்கள் புளிப் என்பதை அறிந்தேன்" திர்பார்த்த மதியூகம் இந்த பதிலைத்தான் வாருவரிடமும் நான் ால், ஒருவரும் சிறிது ல தாங்கள் ஒருவர் |ற்றலைப் பெற்றிருக் எனது அமைச்சராக றார் ஜெயந்தன்
களும் (பேச்சுக்கள் புதுவிதம்
TD தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு இனத்த ாததவன வர்கள் இஞ்சி என்ற வார்த்தையை லையென்று உச்சரிக்கும் விதமே தனிதான் ஒரு 30 தடவை இஞ்சி என்று கூறினால் ஒரு அர்த்தம் இரண்டு தடவைகள் சொன் ўчн", னால் வேறு அர்த்தம் இப்படிப் பல தடவைகள் தொடர்ச்சியாகக் கூறினால் | ՖT6ւյ6UT601, இன்னொரு அர்த்தம்
துவண்டு வரும் உருண்டு வரும் YA
யில் L5ցյժ Ժ ՄL0, தென் அமெரிககாவின் அமேசன் ாடுக்க முடியாது காடுகளில் வசிக்கும் கரபா எனப்படும சிவப்பிந்தியர்கள் தங்கள் வாயால் பேசுவது
விமானம் அல்ல இல்லை தங்கள் முக்கு முலமே வர்த்தை நதியுமல்ல களை ஒருவித உச்சரிப்போடு வெளிப்
படுத்துகிறார்கள் TIL 30 -930au
மீனவனும் அல்ல,
5 Gigot,
களைக் கழற்றுவான்.
அமெரிக்கா காடுகளில் வசிக்கும் ஆதிவாசிகள் எதுவும் பேசிக் கொள்வது கிடையாது. வேட்டைக்குப்போகும்போது கூட ஏதாவது மிருகங்களைக் கண்டு பிடித்து விட்டால் சைகை மூலம் பேசிக் கொள்வார்கள் மிருகங்களைக் கண்டால் அவர்கள் மற்றவர்களுக்குச் செய்யும் சைகையைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள் SS S S SS SS S S S SS SS SS SS SS S S S SS S
ஆனால் சீமை ஆலமரம் எனப்படும்
ஓக் மரம்மட்டும் இதற்கு விதி விலக்கு at ELIAU BEGRUODBU "TUC"2" | 22 ***
உடைபடுவான், ால் உயர்ந்திடுவான்
ஊன்று கோலில்
லக்காத நீர் ாடமுடியாத நீர்
மின்னல் இருக்கும் சமயங்களில் "?"
' மரங்களின் கீழே ஒத்தச் சூடாது என்று வின் நேராகப் பூமியின் அடியில்
U997 E. கூறுவதுண்டு மரத்தில் மின்னல் தாக்கி உள்ள நீருடன் இணைந்திருக்கின்றன.
I
னால் மரத்தின் அடியில் நிற்பவர்களுக்கும் இதனால் மின்னலால் ஏற்படும் மின் Cecelão QOTSE அதனால் ஆபத்து ஏற்படும். சக்தியை ஈர்த்து
== == ==
நீருக்கு அனுப்பி ந்தது விடுகின்றன.
NJ இதனால் நிலத்தில் எலெக்ஷன் சொல் 'எலெக்ஷன் 蠶 சொல்லில் இருந்து E.
En. கப்படுகிறது. LÓNGSI GOTGN) ീ o' = ஆபத்து தல என்று அாததம் GT35/6, ID
நேருவதில்லை!
93)a), 01-07, 2001

Page 15
ங்கர்லால், அவர்கள் பின்னால் ஓடவில்லை. இரண்டு கைகளையும் கால்சட்டைப் பைகளில் விட்டபடி கால்களை விரித்து வைத்து நின்று இறந்து கிடந்த புரபஸ் ரையும் சிதறிக் கிடந்த காகிதங்களையும் பார்த்தார்.
புரபஸர் அந்த அறைக்குள் வந்ததும் என்ன நடந்தது என்பது அவர் மனக் கண்ணிலே திரைப்படத்தில் வரும் காட் சியைப்போல் தோன்றியது!
அந்தக் காட்சி அவருக்கு மிகத் தெளிவாகத் தெரிந்தது.
சங்கர்லால், ஒருசில வினாடிகள் தாம் அந்த அறையில் இருந்தார். அவர் வெளியே வந்தபோது தீவில் ஏதோ பெரிய அமளி நடப்பதைப்போல் இருந்தது.
தீவிலிருந்து சில கார்கள் இப்படியும் அப்படியும் பறந்தன.
தீவிலிருந்த காவலர்கள், முரசுகள் ஒலிக்க இருளில் அச்சம் மிகக் கொண்டு ஓடினார்கள் சங்கர்லாலைப் பற்றிச் சிறி தும் எவரும் துன்பம் கொண்டதாகத் தெரியவில்லை.
சங்கர்லால், வீட்டை விட்டு வெளியில் வந்தார். விரைந்து ஓடிப்போய்ச் சில தென்னை மரங்களுக்கு இடையே ஒரு மறைவான இடத்தில் நின்றபடி என்ன நடக்கிறது என்று வேடிக்கைப் பார்த்தார். அவர் ஏனோ வெளிச்சத்தில் அப்போது வர விரும்பவில்லை.
திடீரென்று தீவில் வெடிகள் வெடிக் கும் ஓசைகள் தொடர்ந்து வந்தன. அவற் றைத் தொடர்ந்து ஏதோ
நிலச்சரிவு
உணர்ந்தார்.
வெடிகளின் ஓசை அடங்கியது கட்டடங்கள் சரிந்து விழும் ஓசை அடங்கியது. சங்கர்லால் மேலே எழுந்து வரவில்லை. பக்கத்தில் பதுங்கியபடியே பார்த்துக் கொண்டிருந்தார்.
தீவிலிருந்து விமானம் ஒன்று புறப் பட்டுப் பறந்தது. ஜெட் விமானம்
காட்டின் பகுதியிலிருந்து அந்த ஜெட் விமானம் புறப்பட்டது புறப்பட்டு விரைந் தது. வட்டமிட்டது. வட்டமிட்டுவிட்டு, மிக உயரத்தில் போய் மறைந்தது.
நீண்ட நேரம் சங்கர்லால் அந்த ஜெட் விமானத்தின் விளக்குகளையே பார்த்துக் கொண்டிருந்தார்.
ஜெட் விமானத்தின் விளக்குகள் வான்மீனைப்போல தெரிந்தன. பிறகு அவை மறைந்துவிட்டன.
எந்தத்திக்கில் ஜெட் விமானம் சென்றது என்று அவர் கண்கள் பார்த்தன.
இருளில் சங்கர்லாலின் முகம் இப் போது ஒரு சிலையின் முகத்தைப்போல் கடுமையாக மாறியது.
எப்போதும் அவர் முகம் இப்படிச் சிலையின் முகத்தைப் போல் மாறியது
്ങു.
சங்கர்லால், பள்ளத்திலிருந்து வெளியே வந்தார். இருளில் நிழலைப்போல மெல்ல |5L55|TIT,
அந்த மர்மத் தீவில் இப்போது அவர் மட்டும் தனியாக இருப்பதைப் போன்ற ஓர் உணர்வு அவருக்கு ஏற்பட்டது.
எதிர்த் தீவில்
யோகோடானி ம வந்து நின்றுகொண் இறுகப்பற்றிக் கொண் அவள் உடல் கொ உணர்ந்தான் அவன் "சங்கர்லால் தீவி என்ன ஆகி இருப்ப துன்பத்துடனும் அச் GLUTGJ, ITILIT GOf).
மாணிக்கத்துக்கு அதே வகை அச்சமு எப்போதும் எப்படி லும் துணிவே துை வேண்டும் அஞ்சுவ: இல்லை. என்று சங்க அவன் நினைவுக்கு அவன் துணிவை வர பேசினான். "அவருச் ஏற்படாது எப்படிப்பு FLIDIT Gifj;, 6 Jaya) GJIT இல்லாதவர் சங்கர்ல "நிலச்சரிவு ஏற்ப முழுவதும் அழிந்து ெ யோகோ டானி
"தீவு முழுவது அப்படியே நீருக்கு சங்கர்லால் எப்படி விடுவார். கடலில் தொலைவை நீந்திே என்றான் மாணிக்கம்
மர்மத் தீவில் அணைந்திருந்தன. விட்டன. வெடிகள் ெ
பாரடைஸ் ஒட்டலுக்குக் கொஞ்சம்
. ܢܕܡ1 - ܨܚܨܝ
ஏற்பட்டதைப் இருந்த था । HHHHHHHHER
A. V AN 脏 AHA ܓ N N+++ 驮 ། N ܓܕܥܛܠ4
TH۔ - ۔۔۔۔۔۔
Z
任
அந்தத் தீவிலிருந்த அத்தனை கட்ட டங்களும் ஆராய்ச்சிக் கூடங்களும் வெடித் துச் சிதறின.
சங்கர்லால் கொஞ்ச நேரத்துக்கு முன் இறந்து கிடந்த புரபஸரைப் பார்த்துக் கொண்டிருந்தாரே அந்தக்கட்டடம் கூட வெடித்துச் சிதறித் தூள்தூளாக ஆயிற்று
அவர் இன்னும் கொஞ்ச நேரம் அங்கே இருந்திருந்தால் அவர் உயிருடன் இருக்க LPLUTH).
அவர் இப்போது ஓடிப்போய் ஒரு பள்ளத்தில் குதித்துப் பதுங்கியபடி பார்த்
SITT
தீவு முழுவதும் எங்கு பார்த்தாலும் வெடிகள் வெடித்துச் சிதறின. அந்த வெடிகளுக்கு இரையாகக் கட்டடங்கள் மட்டுமின்றி, பெரிய மரங்கள் பலவும் #Tillö56M.
எல்லாம் இரண்டு அல்லது முன்று நிமிடங்களில் முடிந்து விட்டன. தீவு முழுவ தும் இப்போது இருளில் முழ்கியது மின்சார விளக்குகளெல்லாம் அணைந்துவிட்டன.
ஜெனரேட்டரும் வெளியில் வெடித்துச் சிதறிவிட்டது என்பதைச் சங்கர்லால்
O) -
தொலைவில் ஜெட்பர்ட் விமானத்தை இறக்கிவிட்டு மாணிக்கமும் யோகோ டானியும் சங்கர்லாலின் திட்டப்படி பாரடைஸ் ஒட்டலில் ஆளுக்கு ஓர் அறையை எடுத்துக் கொண்டு தங்கியிருந்தார்கள்
அவர்கள் இருவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் இடி முழக்கங்களைப்போல் வெடி ஓசைகள் கேட்டதும் இருவருமே விழித்துக்கொண் டார்கள் தங்களது அறையைவிட்டு வெளியே ஓடிவந்தார்கள், பார்த்தார்கள்
மர்மத் தீவில் தொடர்ந்து பல வெடிகள் வெடிப்பதும் அதைத் தொடர்ந்து பல கட்டடங்களும் மரங்களும் சாய்வதும் தெரிந் தன.
வெடிகளின் ஓசையைக் கேட்டுப் பார டைஸ் ஓட்டலில் இருந்து அனைவருமே அச்சத்துடன் வெளியே ஒடி வந்தார்கள் வேடிக்கைப் பார்த்தார்கள் ஒட்டலில் இருந்த வர்கள் மட்டுமின்றி, அந்தத் தீவில் வாழ்ந்தவர்கள் அனைவருமே விழித்தெழுந்து வந்தார்கள், வேடிக்கை பார்த்தார்கள்
எவருக்கும் எதுவும் தெரியவில்லை. Irfuanya).
கொஞ்சம் வெளிச்ச மும் புகையும் இருந் இப்போது எதுவும் !
இந்த நேரத்தில் விமானம் ஒன்று புற வட்டமிட்டுப் பறந்தது
அப்போது "ஏதோ ஒரு வி அதில் சங்கர்லாலும் GBLIJFTIG, TIL GOf) GJELL "இருக்கலாம் : போகிறவர்களுடன் பட்டிருக்கலாம்' என
"IT GUTGù ou இல்லையா என்பதை கொள்வது?" என்றா "பொறுத்திருந்து விட்டால் கொஞ்ச நேர
போய்த் தேடிப் பார்ட் தைக் கடல் ஒரமாக கொண்டு செல்லலா
"அப்படியானா னேன்? இப்போதே பு துடித்தாள் யோகோ அப்போதுமான யோகோடானியின் துப்பாக்கி முனைகள் இருவரும் திரும் அந்த இரண்டு UTT GOLGA. LL. டைகளுடன் வந்து இர இரண்டு பேர்
சங்கர் லாலும் மாணிக்கமும் மர்மத் முயன்றபோது கடற் அவர்களுக்கு முன் றார்களே,
அதே இரண்டு 凯Qs,岛呜 களுடன் நின்றார்கள்
அவர்களில் ஒரு னான்: "நாங்களும் வந்தோம் இன்னும் னேன்? இப்போே சங்கர்லால் திரும்பி
 
 
 

ணிக்கத்தின் பக்கதில் டு அவன் கையை டாள் அச்சத்தினால் ஞ்சம் நடுங்குவதை
குதித்தாரே அவர் ர்?" என்று மிகவும் த்துடனும் கேட்டாள்
அதே துன்பமும் எழுந்தன. எவரும் பட்ட சுற்றுப்புறத்தி ண என்று இருக்க ால் ஒன்றும் பயன்
யாரந்த மகான் கோரக்நாத் UITUIT? பழைத்துக் கொண்டு 18வது நூற்றாண்டில் வாழ்ந்தவர் கு ஒன்றும் ஆபத்து - நேபாளத்தை ஆண்டஅன்றைய ஷா மன்னர் ட்ட நிலைமையையும் களால் தனித்து வைக்கப்பட்ட துறவி, அவர் மரணமே சக்திவாய்ந்தவர் என்கிறார்கள் கடவுளின் Toby" பிரதிநிதி என்று சொல்லப்பட்ட கோரக்நாத் ட்டதைப்போல் தீவு - பாபாவை அன்றைய மன்னர்கள் அரசகுரு ருகிறதே" என்றாள் ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கி வைத்து விட்டதால் "ஷா மன்னர்களின் 11-வது அழிந்து அது வம்சம்பூண்டற்றுபோய்விடும் என்று சாம் முழ்கிவிட்டாலும் - கொடுத்துவிட்டாராம் ாவது தப்பி வந்து அரசகுருவாக ஏற்றுக் கொள்ளவில்லை அவரால பல என்பதற்காக இப்படி ஒரு கோரச்சாபம் " " கொடுத்த கேரக்நாத் எப்படி கடவுளின்
விளக்குகள் பிரதிநிதியாக ವಿಠ್ಠ॰
LDOTOTT UTLDU60T SITTI9 e9IDOU 1ல்லாம் இருட்டாகி LS S படித்தபோது மட்டும் போகும் வருடத்தையும் அந்த மகான்
நேர்த்தே சொல்லியிருக்கிறாராம்.
அதாவது நேபாளிகளின் காலண்டர்படி விக்ரமசகம் 2050ம் ஆண்டு, கிறிஸ்தவ SEITAJ GÖSTLÍTUL, 2001GÜ" LDSST GOTT UITLDU GODT
அண்மையில் நேபாளத்தில் நிகழ்ந்த வைகளை "மகான் கோரக்நாத் பாபாவின் சாபம் பலித்துவிட்டதாகச் சொல்கிறார் ason.
தன் 'ബ', அந்தத் தீவிலிருந்து ப்பட்டு வானத்தில்
முடிந்துவிடும் என்பது அவர் சாபத்தின் ஒட்டுமொத்த சாரம்சம்
சாபத்தின் உள்ளடக்கம் என்ன வென்றால் 'கி.பி. 2001-ல் பட்டத்திற்குரிய வராக வர இருக்கும் இளவரசன் 35 வயதிற்குள் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக் கொண்டால், அரச றான் மாணிக்கம் ಅಥ್ಲ-ಡೀ। முடிவுக்கு உள்ளா
டன் இருக்கிறாரா குமி" என்பதாம் o: இது ஒரு சாபக்கதை' என்றால் இன் | GլյTG ֆոլIIգծի, னொரு பாகக் கதையும் இருக்கிறது. பார்ப்போம் இல்லா 19-வது நூற்றாண்டில் தனி இந்து த்தில் நாமே தீவுக்குப் சாம்ராஜ்யமாக நேபாளத்தை உருவாக்கிய .7% பெருமை ISTUITUGCOT ாவுக்கு உண்டு. இவர் நேவார் மன்னரான ဖြိုးမျိုးနှီး தோற்கடித்து, அவருடைய பக்தர் காத்மண்டு பள்ளத்தாக்கு பகுதி போம் நம் விமானத் - களை தனது சாம்ராஜ்யத்துடன் இணைத் மர்மத்தீவின் பக்கம் துக் கொண்டுவிட்டார்.
என்றான் மாணிக் மரணப்படுக்கையிலிருந்த மல்லா அர 昧 ಙ್" ராஜ்யத்தை திருப்பித் தரும்படி கேட்க, பிருத்வி மன்னர் மறுத்து விட்டாராம் மரணத்தின் விளிம்பிலிருந்த
மானம் போகிறதே! இருப்பாரா?" என்று Tait.
விலிருந்து தப்பிப் அவரும் தப்பிப்புறப்
தாழ்த்தல் செய்வா படுவோம் என்று
LD6A) GAUIT,
'ಸ್ತ್ರ್ಯ 蠶 "அடே பாவி எனது அரசாங்கத்தை 'ಸ್ತ್ರ್ಯ" திருப்பித்தர மறுத்து விட்டாயே! நீ நாச Ea. மாகப்போக உன்னுடைய i-வது வம்சத் BLIT- துடன்ன்பவன்முடிந்து கேட்டு
லுக்கு நனைந்த முட் என்று வயிறெரிந்து súil L சாபம்தான் ங்கினார்களே. அதே இப்போது பலித்துவிட்டது என்கிறார்கள் இதில் கவனிக்க வேண்டியது என்ன யோகோடானியும் - வென்றால், இளவரசன் திபேந்திராவும் தீவுக்குள் நுழைய இவருடைய தம்பி இளவரசன் நிரஞ்சனும் ரை ஓரமாக வந்து ஷா பரம்பரையில் 1வது வாரிசுகள் வில் நுழைய முயன் இந்த சாபங்களைப்பற்றி மன்னர் பிரேந்திராவை விட மிகவும் கவலைப்பட்ட Luft! இராணி ஐஸ்வரியா இராஜலட்சுமி கைகளில் துப்பாக்கி தான்
Guit uussula Gu's Turils, in Lol. ன் சிரித்தபடி சொன் ရှူး""|| 55Uly. 岛颚 தைத்தான் சொல்ல
தாழ்த்தல் செய்வா ஆனால் இந்த சாபக்கதைகளை
போர்வையாகப் போர்த்திக்கொண்டு சதி
காரர்கள் விளையாடிய வினையாட்டம் தொடரும் ' இந்த படுகொலை என்கிறது பகுத்
உருபெ - தறிவு
"காதலுக்காக கடத்திச்செல்வது, சொத்துக்காக கொலை செய்வது, பதவிக் காக படுகொலைகள் செய்வது, பஞ்சமா பாதகங்களை பயமின்றி செய்வது சாதாரண மனிதர்களின் செயல்கள்' என்பது உயர்ந்த வகுப்பினர் என்று தம்மைச் சொல்லிக் கொள்கிறவர்கள் வகுத்து வைத்திருப்ப தாகும்
ஆனால் உயர்வகுப்பு குடுபத்தினரும் இந்த பஞ்சபாவங்களுக்கு உட்பட்டவர்கள் தான் அவர்களுக்கு எந்த இறைவனும் விதிவிலக்கு அளிக்கவில்லை
அரச குடும்பம் அடியோடு அழிக்கப் பட்ட சம்பவம் 1918ல் நிகழ்ந்திருக்கிறது.
ருஷ்யாவின் இரண்டாவது ஜார் மன்னர் நிக்கோலஸ், ஷரினா அலெக்சாண்டிரா, இவர்களின் நான்கு மகள்கள் அல்கா, ததியானா, மேரி, அனஸ்தஸியா மற்றும் ஜார்விச் அலெக்சி ஆகியோர் எக்தெரின் பார்க்கில் படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்கள் ரோமனோவ் வம்சத்தவர்கள்
இவர்களை போல்ஷ்விக்குகள் துப் பாக்கியால் சுட்டுக் கொன்றதுடன் நில்லா மல் பாய்னட் எனப்படும் துப்பாக்கிச் சனி யன்களால் உடல்களை குத்திக்கிழித்து
சிதைத்திருக்கிறார்கள் அடையாளம் தெரி Lingui, g, LGOries GoGT élet IITúlót GTLDITöál னார்கள் என்கிறது வரலாறு
படுகொலை செய்யப்பட்ட ரோம னோவ் வம்சம் பரம்பரையாக படுகொலை களுக்கு உள்ளாகிய வம்சம்தான் என்பது பரிதாபமானது.
கணவன் மூன்றாவது பீட்டரை தூக்கி எறிந்துவிட்டு, அரியணை ஏறினாள் காதரின் பின்னர் கொலையும் செய்தாள். 141ல் மன்னர் பட்டத்துக்கு வந்த 24 வயது ஜவானை அவரின் பாதுகாவலர்களே கொன்றார்கள்
ஸ்திரியா-ஹங்கேரி அரச தம்பதிய ரான பிரான்சிஸ், பெர்டினன்ட் மனைவி ஷோபி இருவரையும் சுட்டுக் கொன்றதால் தான் முதல் உலக யுத்தமே தொடங்கியது. 1915 மார்ச் 25ல் சவுதி அரேபிய மன்னர் அமைதியின் சின்னமான பெய்சல் சுட்டுக் கொல்லப்பட்டார் கொன்றது நெருங்கிய உறவினர்கள்தான்!
இதே வருடத்தில்தான் வங்காள தேச தந்தை முஜிபுர் ரகுமான் (அரச குடும்பத்த வராக இல்லாதிருந்தும்) மனைவி மூன்று மகன்கள், இரு மருமகள்களை சுட்டுத்தள்ளி GOTITT, GT.
1975ம் ஆண்டினை இரத்த ஆண்டு என்றே சொல்லலாம். எத்தியோப்பிய மாமன் னர் ஹெய்லி ஸலாஸி மர்மமான முறையில் மரணமடைந்தார். ஓராண்டுகளாக வீட்டுச் சிறையிலேயே வைத்திருந்து, கடைசியில் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டனர். அவருடைய உடல் கக்கூஸில் அல்லவா வைக்கப்பட்டிருந்தது.
இந்தியாவை ஆட்சி செய்த முகலாய மன்னர்களில் அவுரங்சீப் தனக்கு அடுத்து பட்டத்திற்கு வர வேண்டிய ஷுகோவையும் தனது சகோதரர்கள் மூவரையும் தீர்த்துக் கட்டினார்.
ஷாஜகான் தனக்கு பிறகு அரியணை யில் அமரவேண்டிய அத்தனை பேரையும் காலிசெய்து விட்டார்.
இப்படி நிறைய முன்னுதாரணங்கள் முடியரசிலும் உண்டு குடி அரசிலும் உண்டு

Page 16
Dட்டக்களப்பு பிரதேச மக்கள் - அரசியல் அறிவு வளர்ச்சியில் வெகுதூரம் பின்தங்கி நின்றார்கள் என்பதை ஏற் கனவே குறிப்பிட்டிருந்தேன். இக்கூற்று பலருக்கு உடன்பாடாக இருக்கவில்லை யென்பதை அறிகிறேன். இருப்பினும் நான் கூறியது உண்மைக்கு புறம்பானது அல்லவென்பதை சில எடுத்துக்காட்டுக் கள் மூலம் அவ்வப்போது தெளிவுபடுத்த லாம் என்று நம்புகிறேன்.
மட்டக்களப்பு பிரதேச மக்கள் மட்டு மல்ல; இந்த நாட்டில் வாழ்ந்த ஏனைய தமிழ் மக்களும் அரசியல் விழிப் புணர்ச்சியை மிகவும் பின்தங்கிய காலத்தி லேயே பெற்றனர் என்பதுதான் உண்மை தலைவர் தந்தை செல்வா அவர்கள் பிற்பட்ட காலத்தில் "இந்தநாட்டு தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண் டும்" என்று குறிப்பிட்டதை எவரும் மறந்துவிட முடியாது.
அன்றைய தமிழர்களை விட சிங்கள வர்கள் அரசியல் அறிவு கணிசமாகப் பெற்றவர்களாக இருந்தார்கள்
சேர் பொன் அருணாசலம் அவர்க ளைப் பற்றியும் ஏற்கனவே இத்தொடரில் குறிப்பிட்டபோது, இந்திய சுதந்திரத்துக் காக அங்கு இந்திய தேசிய காங்கிரஸ் போராடியதைப் போல இலங்கையிலும் சுதந்திரத்துக்காகப் பாடுபடுவதற்காக இலங்கை தேசிய காங்கிரசை அவர் உருவாக்கினார் என்று குறிப்பிட்டிருந் தேன். அவருடன் இதே காங்கிரஸில் இணைந்து செயற்பட முன்வந்த சிங்களத் தலைவர்கள் சிலர் அப்போதே சுயநல நோக்குடன் செயற்பட்டு வந்தமை சேர்அருணாசலம் அவர்களின் மனதில் பெரும் கவலையை ஏற்படுத்தியமை யினால்தான் உருவாக்கிய அவ்வியக்கத் தினை விட்டு விட்டு வெளியேறினார் என்ற உண்மையையும் தெரிவித்திருந் தேன் சேர்.பொன் அருணாசலம் அவர் கள் மிகுந்த செல்வாக்கும் செல்வவளமும் பெற்றவர் அவருடைய சகோதரர் சேர்பொன் இராமநாதன் அவர்களைப் போல ஆங்கிலேய ஆட்சியாளர்களுடன் நெருக்கமான உறவினை வைத்திருந்தவர் ஆட்சியாளர்களுடன் வாதிட்டு காரியங் களை வென்றெடுக்கக் கூடிய ஆற்றல் அவரிடமிருந்தது. ஆனால் தன்னுடைய செல்வாக்கைப் பிரயோகித்து தான் தோற்றுவித்த காங்கிரஸ் இயக்கத்தை கட்டியெழுப்பாமல் விட்டு விட்டமையின் காரணமாகவே இன்று இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அன்றிருந்த சிங்களத் தலைவர்கள் தங்களுடைய பிற்சந்ததியினர் இந்த நாட் டில் எல்லா வளங்களும் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக திட்டவட்டமான வழிமுறைகளை வகுத்து ஊக்கமுடன் செயற்பட்டனர். அவர்கள் அன்று தொட்ட பணியினை அவர்களுக்குப் பின்வந்த அரசியல்வாதிகளும் தொட்டுத் தொடர பின்னிற்கவில்லை.
தேசிய ஒற்றுமை, இனங்களுக்கிடை
22.63ID
இந்த உலகத்துலே பணம்தான் பெரிசுன்னு அதி கம் பணத்துக்காக எதையும் செய்யத் தயாரா இருக்காங்க பலபேர்
பெரியவங்க என்ன சொல்றாங்க தெரி யுமா? "பணத்தைக் ಇಂಗ್ಲ இந்த 蠶 ஞான உலகத்திலே போகப்பொருள் அத்த னையும் அனுபவிக்கலாம்ன்னு றோம்; இது நிலையில்லாத போலி வாழ்க்கை பணத்தைவிட, அதைக் கொண்டு அடையும் போக வாழ்க்கை யைவிட மகத்தான சக்தி நம்மகிட்டே இருக்கு அதை நாம உணரலே பணத்தி னாலே பெறமுடியாத ஆனந்தத்தை அமை யை, நிலையான வாழ்க்கையைக் கொடுக் கக்கூடிய அந்த சக்தி எது? அதுதான் பரோபகாரத்தை வளர்க்கும் தெய்வ நம் பிக்கை, ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் கூடிய வாழ்க்கை இவைதாம் உண்மையான செல்வங்கள் இதை மறந் துட வேண்டாம்'
யிலான ஒருமைப்பாடு பற்றியெல்லாம் வாய்கிழிய பிரசாரம் செய்தார்கள் எழுத் துக்களிலும் தேசியம் பற்றி பத்திபத்தி யாக எழுதிக் குவித்தார்கள்
டொனமூர் விசாரணைக்குழு இங்கு வருவதற்கு முன்னர் ஒரளவு படித்த இலங்கையர்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருந்துவந்தது. இதனடிப்படையிலேயே நாட்டின் ஆட்சிப் பொறுப்பிலிருந்த அர சியல் நிர்ணய சபை அரசியல் நிருவாக சபை ஆகிய சபைகளுக்கு சேர்.பொன் இராமநாதன் சேர்பொன் அருணாசலம் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஈழத்தின் இணையற்ற
டும் என்று பலருக் திருந்தனர்.
மதிய உணவு மு கிராமத்தைச் சுற்றிப் உறுப்பினர்களை ெ துச் சென்றார். அந்த ஓர் உறுப்பினர் திரு.செனநாயக்கவி "இங்கு பெரும்ப காணப்படுகின்றனர் யல் பற்றி ஏதாவது ளுக்கு வாக்குரிமை களுக்கு வேண்டிய
இன ஒதுக்கலின் ஆ
முன்னாள் பாராளுமன்றக்கட்டத்தை வானூர்தியிலிருந்து எடுத்த படம் முன்புறத்தில் ஐந்து சிலைகள் உள்ளன. இவைபற்றிய விளக்கம் அடுத்த
இந்த நிர்ணய-நிர்வாக சபைகளுக்குப் பதிலாக இலங்கைக்குப் பொருத்தமான ஓர் ஆட்சி முறையை ஏற்படுத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளவே டொனமூர் அரசியல் விசாரணைச்சபை இலங்கைக்கு வந்திருந்தது.
இந்த நாட்டில் வாழும் பாமர மக்கள் தங்களுக்கு வேண்டிய ஓர் ஆட்சி முறை யை வகுத்து நடத்துவதற்கேற்ற அரசியல் ஞானம் பெற்றவர்களாக இருக்கிறார்களா என்பதை ஆராய்ந்தறிவதே டொனமூர் அவர்களின் தலைமையில் வந்த குழுவின் நோக்கம்
ஆய்வுக் குழுவின் உறுப்பினர்களை பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று அவர்களுடைய விசாரணைக்கு உதவுவ தற்காக எஃப்.ஆர்.செனநாயக்க போன்ற வர்கள் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டி ருந்தனர்.
எஃப்.ஆர்.செனநாயக்க அவர்களுக்கு மீரிகமயில் ஓர் இல்லம் இருந்தது. குழு வினரை அழைத்து திருசெனநாயக்க மீரிகம இல்லத்துக்குச் சென்றிருந்தார். அங்கு பல தரப்பட்ட விவாதங்களில் குழுவினர் ஈடுபட்டனர்.
குழுவினர் முன் சாட்சி பகர்வதற்காக சிங்களத் தலைவர்கள் ஏற்கனவே பலரை ஏற்பாடு செய்திருந்தனர். ஆங்கிலேயர்களு
டன் எவ்வாறெல்லாம் உரையாட வேணன்
அப்படின்னு பெரியவங்க சொல்லி யிருக்காங்க இருந்தாலும் அதை நாம கேக்கறமாங்கறது வேறே விஷயம்.
சர்ச்சில் ஒரு தரம் ஒலிபரப் புலே பேசறதுக்குப் போயிருக்கார் அப்போ 器 டாக்சியை அமர்த்திக் கிட்டு பாயிருக்கார் அவரை டாக்ஸி டிரைவர் நேரிலே பார்த்ததில்லே இவர்தான் சர்ச் சில்ங்கறது அவருக்குத் தெரியாது
வானொலி நிலையத்து வாசல்லே கொண்டு போய் இறக்கிவிட்டார். சர்ச்சில்
உறுப்பினர்களைத் ெ பார்களா?" என்பது GGGS
இதற்கு பதிலளி செனநாயக்க அவர் கேட்கிறீர்கள்? இவர் இருந்தபோதிலும் இ அரசியல் அறிவு இ பாருங்கள். அதோ கொண்டு போகிறாே டுகிறேன். அவனிட கேட்டுப் பாருங்கள் மாட்டு வண்டியில் .ே மாட்டு வண்டிக்க அவனிடம் அரசியல் களை அந்தக் குழு உ அந்த விவசாயியோ ஆங்கிலம் கற்காதவ கேட்ட கேள்விகளுக் தார்.
அந்த வண்டி
றங்கினார். டாக்ஸி கட்டார். "இதோ மணி நேரம் வெளிே ன்னு கேட்டார்.
"அதெல்லாம் மு கியமான வேலை இ 1,609 GIT.
"61st got Cousosus "சர்ச்சில் துரை போறார்! அதை ந Lol's Got TT suit, காஞ்சம் பணத்தை
(60) T (III]]
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எழுத்துச்சிற்பேஸ்ரஹா 59
குப் பயிற்சி அளித்
டிந்தவுடன் மீரிகம பார்ப்பதற்காக குழு னநாயக்க அழைத் க் குழுவைச் சேர்ந்த ஒரு கேள்வியை „LD (3.9, LʻLITi. ாலும் விவசாயிகளே இவர்களுக்கு அரசி தெரியுமா? இவர்க கொடுத்தால், இவர் |ட்சியமைப்புக்கான
ம்பம்<
வந்த விவசாயி கூறிய கருத்துக்களெல்லாம் கேட்ட விசாரணைக் குழு உறுப்பினர்கள் திகைத்து விட்டார்கள். தாங்கள் சந்தித்த சாதாரண வண்டி ஒட்டி இத்தகைய அரசியல் கருத்துக்களை தெரிந்து வைத் திருப்பதனால் ஏனைய மக்கள் எத்தகைய அறிவு பெற்றவர்களாக இருக்க முடியும் என்று குழுவினர் நம்பினர். அப்போதே டொனமூர் தலைமையில் வந்த விசார ணைக் குழுவினர் இந்த நாட்டில் வசிக்கும் 21 வயதுக்கு மேற்பட்ட சகல மக்களுக்குமே வாக்குரிமை வழங்கலாம் என்று நம்பினர். அதன்படியே சிபாரிசும் செய்தனர்.
டொனமூர் விசாரணைச் சபையின் சிபாரிசிலேயே 1931ம் ஆண்டு முதல் சர்வ ஜன வாக்குரிமை இலங்கைக்கு வழங்கப்பட்டது. இதிலுள்ள வேடிக்கை என்னவென் றால், வண்டி ஒட்டிக் கொண்டு விவசாயி யாக வந்தவர் வேறு யாருமல்ல; இந்த
நாட்டின் முதலாவது பாராளுமன்ற பிரதம மந்திரியாக விளங்கிய டிஎஸ்சென
நாயக்க அவர்களே ஏற்கனவே திட்டமிட்டு எஃப். ஆர்செனநாயக்க அவர்களும் ஏனைய சிங்களத் தலைவர்களும் சேர்த்து நாடகமாடி இங்கிலாந்திலிருந்து வந்த விசாரணைக் குழுவினரை நம்பவைத்து காரியம் சாதித்தனர்.
இந்திய சுதந்திர போராட்டம் மும்முர மாக நடந்து கொண்டிருந்த வேளையில் ஒரு தடவை சங்கைக்குரிய அநகாரிக
தர்மபால கல்கத்தா நகரிலிருந்து இலங்
கையிலிருந்த சேர்பொன் இராமநாதன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில்இந்தியா வில் தேசிய காங்கிரஸ் அந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுப்பதற்காக
சாத்வீகப் போராட்டங்களை மிகப் பிர மாதமாக நடத்தி வருகின்றது. இந்த
இது இக்கட்டடத்தின்
திறன்
தெரிவு செய்து எடுப் தான் அவர் கேட்ட
த்த திரு.எஃப்.ஆர். ள்ே, "என்ன அப்படி J,Gli GS GJJ TIJ,GIII a. வர்களிடம் போதிய நக்கிறது. இப்போது
வண்டி ஒட்டிக் ன அவனைக் கூப்பி ம் வேண்டியதைக் " என்று கூறிவிட்டு ாய்க் கொண்டிருந்த ரனைக் கூப்பிட்டு பற்றி பல வினாக் றுப்பினர் கேட்டார். தட்டுத் தடுமாறி ர் போல், அவர்கள் கெல்லாம் பதிலளித்
டிரைவரைப் பார்த்து ருப்பா 위0II
காத்திருக்கியா?"
யாதுங்க ஒரு முக் க்கு-"ன்னார் டாக்
ரடியோவில் பேசப் A GUITüj, Gaj, a. சர்ச்சில் பார்த்தார். எடுத்தார்.
GDI
JIJA
நாட்டு மக்கள் மேற்கொண்டு வரும் |சாத்வீக முறையிலான போராட்டங்களை
அவதானிக்கும் போது, ஆங்கிலேயர்கள் வெகு காலத்துக்கு இங்கு ஆட்சி செலுத்த
அங்கத்தில் தரப்படும்.
முடியாது போய்விடும் வெகு விரைவில் இந்த நாட்டுக்கு சுதந்திரத்தை வழங்கி
விட்டு வெள்ளையர்கள் போய் விடுவார் கள் என்றே தோன்றுகிறது. இங்கு நடை பெறும் போராட்டங்களை அடியொற்றி எமது நாட்டிலும் சுதந்திரத்துக்காக போராடுவதற்கேற்ற அமைப்பினை தங் களைப் போன்றவர்கள் உருவாக்கினால் எமது நாடும் இந்தியாவைப் போல் விரைவில் சுதந்திர நாடாகிவிடும்.
எமது நாடான இலங்கையையும் இந்தி யாவின் ஒரு மாநிலமாக இணைத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும். இக் கருத்துப்பட அவருடைய கடிதம் அமைந் திருந்தது.
சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜவகர்லால் நேரு அவர்களும், இலங்கை சுதந்திரம் அடைந்தால் இந்தியாவின் கொள்கைகளை அனுசரித்தே தனது ஆட்சிமுறையை வகுத்துக் கொள்ளும் என்று பிரதமர் நேரு பெரிதும் நம்பி
இருந்தார். ஆனால் அந்த நம்பிக்கை
"இந்தா பத் GÜGÚlfi (@NGOTIITLD GAuj
"9 UUL,6õT GOTT, , GF stil SFTiT , 9 gήύθου ಇಂಗ್ಲ அவரு எப்படியாவது போவட்டும்' அப்ப டின்னு சொல்லி ့်စီ မျိုးမြှို့ பணத்தை வாங்கி பையிலே போட்டுகிட்டாராம் டாக்ஸி டிரைவர்
பணத்துக்கு எவ்வளவு தூரம் மரியாதை குடுக்கறார் பார்த்தீங்களா?
ஒரு நீச்சல் குளம், அதுலே தவறு தலா ஒருத்தர் இறங்கிட்டார். அவருக்கு நீச்சல் தெரியாது தண்ணியிலே தத்தளிச் சிக்கிட்டிருக்கார் இன்னொருத்தர் அதைப்
பகற்கனவாக முடிந்துபோய்விட்டது.
ஏற்கனவே, இந்த நாட்டில் வாழும் சிங்களவரல்லாத ஏனைய சமூகத்தவர் களை அடக்கியே வைத்திருக்க வேண்டும் என்று சிங்களத் தலைவர்கள் திட்டம் வகுத்தே செயற்பட்டனர் என்பதற்கு மற்றுமொரு சான்று இந்திய-பாகிஸ் தானிய பிரஜாவுரிமை வாக்குரிமை சட் டங்களாகும்.
இந்த நாட்டுக்கு சுதந்திரம் வழங்கு வதற்காக இங்கு வந்திருந்த சோல்பரி விசாரணைக் குழு முன்னிலையில் தமிழ் காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.ஜி.பொன்னம் பலம் ஐம்பதுக்கு ஐம்பது பிரதிநிதித்துவம் கோரி வலியுறுத்தியமையினால், முத லாவது பாராளுமன்றத்தில் ஆட்சியுரிமை பெற்ற சிங்களத்தலைவர்கள் தமிழர்கள் இந்த நாட்டில் தலையெடுக்க இடம் கொடுக்கலாகாது' என்று திட்டமிட்டனர் 1947ம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மொத்தம் 16 தொகுதிகளில் தமிழர்களும் முஸ்லிம்க ளும் வெற்றி பெற்றனர்.
இதேவேளை மலையகத் தமிழ்த் தொழிலாளர்களின் பிரதிநிதிகளாக மொத் தம் 8 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வடகிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளிலிருந்து மொதம் 24 தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் வெற்றிபெற்று பாராளுமன்றத்தை அலங்கரித்தனர்.
முதலாவது பாராளுமன்றத்தில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியினால் பிரேரிக்கப்பட்ட இந்திய-பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டத்தின் பயனாக மலை யகத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரி வான 8 பிரதிநிதிகளும் அடுத்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமது தாயகமான இந்தியாவை விட்டு, இங்கு வந்து இந்த நாட்டை வளம் கொழிக்கச் செய்யும் பூமியாக மாற்றித் தருவதற்காக அரும்பாடுபட்டு உழைத்த தமிழ் தொழிலாளர்கள் அனைவரும் குடியுரிமையற்றவர்களானார்கள்
தமிழ் மக்களின் (சிறுபான்மையின மக்கள் அனைவரினதும்) பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை ஐம்பதுக்கு ஐம்பதாக ஆக்க வேண்டுமென்று குரல் கொடுத்த தமிழ் காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் தன்னுடைய கொள்கைகளை காற்றோடு பறக்கவிட்டு பிரஜாவுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை இன்றுவரை மாறாத வடுவாக விளங்குகிறது. இனிமேல் வரும் காலங்களிலும்கூட இந்த வடு மாறிவிடும் என்று சொல்லமுடியாது.
திரு.பொன்னம்பலம் அவர்கள் தன் னுடைய கொள்கையை எதற்காக காற்றில் பறக்கவிட்டார் என்பது இன்றும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது.
மத்திய மலையக தமிழ் மக்கள் வடக்கு-கிழக்கு வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து வாழ முடியாது என்று இன்று வரை மனதார கூறிக் கொள்வதற்கும் திரு பொன்னம்பலம் அவர்களின் அன் றையச் செயற்பாடே காரணமாக விளங்கு
கிறது. (இன்னும் வரும்)
பார்த்தார். அவருக்கு நீச்சல் தெரியும். திடீர்னு தண்ணியிலே குதிச்சார் அவரைக் காப்பாத்தி கரையிலே கொண்டாந்து சேர்த்தார். "என்னை காப்பாத்தனும்ங்கற எண்ணம் உங்களுக்கு எப்படிங்க வந்தது?"ன்னு கேட் LITT 96 UIT
"அதோ ஒரு அறிவிப்புப் பலகை இருக்கு பாருங்க. அதைப் பாத்ததும் தான் வந்தது"ன்னார் இவர் அதுலே என்ன எழுதியிருந்தது தெரியுமா?
'நீச்சல் தெரியாதவங்க தத்தளிக் கிறப்போ அவங்களை காப்பாத்தறவங்க ரூக்கு அன்பளிப்பு 100 ரூபாய்-ன்னு எழுதியிருந்தது. காப்பாத்தப்பட்டவர் Glig IT GÖTGOTITÍT:
"நானா இருந்தா காப்பாத்தறதுக்கு இவ்வளவு அவசரப்பட்டிருக்க மாட்டேன். கொஞ்ச நேரம் காத்துக்கிட்டு ருந்திருப்பேன்." அப்படின்னார்.
"ஏன் அப்படின்னு கேட்டார்" இவ "நீங்க அந்த அறிவிப்புப் பலகையிலே எழுதியிருக்கிறது பூராவையும் படிக்கலே போலே இருக்கு படிச்சிருந்தா என்னைக் காப்பாத்தறதுக்கு இவ்வளவு அவசரப்பட்டி ருக்கமாட்டீங்கன்னார். காப்பாத்தினவர் அறிவிப்புப் பலகையை மறுபடியும் பார்த்தார், அதுலே என்ன எழுதியிருந்தது தெரியுமா? "நீந்தத் தெரியாமல் தத்தளிக்கிற வங்களை காப்பாத்தி கரை சேக்கறவங்க ளுக்கு 100 ரூபா அன்பளிப்பு
சடலத்தை வெளியே இழுத்துப் போடறவங்களுக்கு 200 ரூபா அன்பளிப்பு'
(வார்த்தைகள் தொடரும்)
(), 01-07, 2001

Page 17
ரகதம் அசதியுடன் தூங்கிக் கொண்டிருந்தாள். நேற்றுத் தான் இலங்கையிலிருந்து கனடாவுக்கு வந்த பிரயாணக் களைப்பு நேரமாற்றத்தால் உடம்பில் ஏற்பட்ட சோர்வு எல்லாமாகச் சேர்ந்து விடிந்து எட்டு மணியாகி இருந்தும், இமை மடல்கள் பிரிந்து கொள்ள மனமின்றி ஒன்றிப் போயிருந்தன. திடீரென்று அதி காரமாகக் கேட்ட மருமகள் யாழினியின் குரல் மரகதத்தைத் திடுக்கிட்டு விழிக்க ഞഖഴ്ന്ന.
"என்ன கிரிஷ் இது? உங்களை ஒருக்கால் அடுப்பைக் கவனியுங்கோ எண்டிட்டல்லோ நான் குளிக்கப் போனனான். இப்ப கறி அடிப்பிடிச்சு எல்லாம் போச்சு இண்டைக்கு என்னத்தைச் சாப்பிடுறது? உங்களுக்கு ரீவியிலை ஏதும் பார்த்துக் கொண்டிருந்தால் உலகமே மறந்து போகும் சே' யாழினியின் குரல் உச்சஸ்தாயியில் கிரீச்சிட்டது.
"அடாடா! நான் அதை சுத்தமா மறந்திட்டனே சாரி டியர்' கிருஷ்ணன் மெல்லிய குரலில் மண்டியிடுவது
மரகதத்திற்கு துல்லியமாகக் காதுச் சவ்வை அறைந்தது. -- YA
அடி பாவி என்ரை பிள்ளை யைப் பெயர் சொல்லிக் கூப்பிடுறாளே? என்ன கொழுப்படி இவளுக்கு கட வுளே! இந்த முப்பது வரியத்திலை நான் என்ரை மனுசனை ஒரு அந்தரம் அவசரத்துக்குக் கூடப் பேர் சொல்லி ஆருக்கும் அறிமுகப்படுத்தியிருப்பனே கலி காலந்தான் இப்பிடி ஒரு அடங் காப்பிடாரி வந்து என்ரை பிள்ளைக் கெண்டு வாய்ச்சிருக்கிறாளே அந்தக் கிருஷ்ண பரமாத்மாவே மகனா வந்து அவதரிச்சிட்டார் எண்ட சந்தோஷத் திலை என்ரை மனுசன் எவ்வளவு ஆசைப்பட்டுப் பிள்ளைக்குக் கிருஷ்ணன் எண்டு பேர் வைச்சவர் இவள் பாவி ஏதோ கிரீஷ் ஒயில், எண்ணெய் எண் டெல்லோ கூப்பிடுறாள் என்ன வாய்க்கொ ழுப்படி இவளுக்கு என்ரை பொடியை ஒரு தேத்தண்ணி போடக்கூட அடுப்புப் பக்கம் நான் விட்டதில்லை. இவள் ராட்சசி அவன் குழந்தையை கறியைப் பாக்கட்டாம். எல்லாம் பெண்ணாப் பிறந்தவளுக்கு வேலைக்குப் போற திமிர்தான். இவனும் அவளின்ரை சொல்லுக்கு மற்றக்கதை பேசுறவனாத் தெரியேல்லையே? பெண் டாட்டி தாசனாயிருப்பான் போலை சே! வெக்கங் கெட்டவன் அந்தக் காலத்திலை நான் ம் எண்டு ஒரு கதை கதைச்சால் போதும். இவர் பளார். பளார் எண்டு கன் னத்தைப் பழக்க வைச்சிடுவர் அவர் சுத்த மான ஆம்பிளை இவன் என்ன இப்பிடிப் பேயன் போல மண்டியிட்டுக் கொஞ்சுறான். ஏன் இவனும் வேலைக்குப் போய் உழைக் கிறான் தானே? இப்பிடியேன் பயந்து சாகி றான்? கடவுளே! பெத்த வயிறு துடிக்குதே. நான் எரிஞ்சு சாபம் குடுத்தனெண்டால் உந்தச் சிறுக்கிக்கு என்ன நடக்கும் தெரியுமே? மரகதத்திற்கு மகனதும் மருமகளதும் உரையாடலை ஜீரணிக்க முடியாமல், உடம் பெல்லாம் பற்றி எரிந்தது.
"கிரிஷ் பிள்ளையளின்ரை, உங்கடை உடுப்பெல்லாம் பெட்ரூம் அலுமாரிக்குப் பக்கத்திலை அயன் பண்ணி வைச்சிருக்கிறன் சின்னவனை ஒருக்கால் எழுப்பி முகத்தைக் கழுவி உடுப்பைப் போடுங்கோ நான் ஒரு கறியை மளமளவெண்டு வைக்கிறன்" இது யாழினி,
கண்ணா வல்லிபுரக்கோயிலுக்கு ஒவ்
T டகை வீட்டிலிருப்பதால், உழைக்கும் பணத்தில் முக்கால்வாசி வீட்டு வாடகைக்கே செலவாகி விடுகிறது. மிகுதிப் பணத்தில் வீட்டு நிர் வாகத்தை ஒருவாறு கொண்டு சென்றாலும்,
பால்காரன் பாக்கி என்று பட்ஜட் உதைக் கிறது. வாடகை வீட்டிலிருந்து இப்படி யெல்லாம் கஷ்டப்படுறதை விட எங்களிற்ர இருக்கிற பணத்தோடபாங்கிலேயும் உங்கட ஆபிஸிலயும் லோன் வாங்கி, எங்களுக்கெண்டு இப்போதைக்கு ஒரு அறையும் ஒரு குசுனியும் கட்டிக் கொண்டு இருப்போம் பிறகு காசு வருகிற நேரத்தில மிச்சத்தையும் கட்டலாம்" மனைவி கோகிலாவின் ஆலோசனை எனக் கும் சரியெனப்பட்டது.
ஒருவாறாகப் புரட்டிய பணத்தில் எங்களின் சொந்தக் காணியில் அத்திவாரம் போடப்பட்டு, சிறிது சிறிதாகக் கட்டடம் எழும்பத்தொடங்கி ஒரு குசுனியும் ஒரு அறையும் கட்டியாகிவிட்டது எங்கள் இருவருக்கும் தற்போதைக்கு இந்த வீடு' தாராளமாகவே இருந்தது. இதற்கிடையில், கோகிலாவின் தம்பி வெளிநாட்டில் இருந்து அழகானதொரு தொங்கும் லைற் அனுப்பி யிருந்தான் அதைப்பார்த்தவுடனேயே லண் டனில் வாங்கியது என்பது சொல்லாமலேயே தெரிந்தது. கூடைபோன்ற அமைப்பில் நான்கு பல்ப் போடக்கூடியதாக கண்ணாடிக் குண்டு களுடன் கவர்ச்சியாக இருந்தது அந்தலைற். கோகிலாவின் ஆசைப்படியே எங்களுடைய பெட்ரூமில் அதை மாட்டினோம்
வீடும்கட்டி கிரகப்பிரவேசம் வைக்க வும் நாள் குறித்தாகிவிட்டது. கிரகப்பிரவேசத் துக்கு அழைப்பிதழ்களுடன் சொந்தக்காரர் களை அழைப்பதற்காக மூன்றுநாட்கள் வெளியூர்சென்றுவிட்டு இருவரும் திரும்பிய போது அந்தக் கூடை லைற்றுக்குள் ஒரு சோடி சிட்டுக்குருவிகள் அழகாகவும் நேர்த்தி யாகவும் கூடு கட்டியிருந்தன. இந்த லைற்றுக் குள் கூடு கட்டத் தோன்றியதே' என அதன்
(), (1-(', 'G'
வொரு ஞாயிறும் வந்து உன்னை அழுதழுது கும்பிட்டுத்தான் இந்தப் பிள்ளையைப் பெத்த னான். இப்ப ஒரு வேலைக்காரனிலும் கேவலமா உவள். கட்டையிலை போறவள் என்ரை பிள்ளையைப் படுத்திற பாட்டைப் பாத்தியே அப்பா நீ தான் அவனை உந்த அரக்கியின்ரை பிடியிலையிருந்து பாதுகாக்க வேணும்' என்று மனமுருகி மன்றாடினாள் மரகதம.
"யாழ் நீ போய் வெளிக்கிடம்மா உனக்கு இப்பவே லேற்றாப் போச்சு பிள்ளையளையும் டேகெயரிலை விட்டிட்டுப் போகவேனும் வெதரும் அவ்வளவு சரி
யில்லை. காரைக் கவனமா ஒட்டிக் கொண்டு போ' நான் கிச்சினுக்கை மிச்ச வேலை யெல்லாம் பாக்கிறன். நீ போம்மா" என்று கிருஷ்ணன் ஆதரவுடன் கூறவும் மரகதத்திற்கு எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல கோபம் சுடர்விட்டது.
ஆண்டவா இவன் எப்ப இப்படியொரு பித்துக்குளியா மாறிப்போனான்? என் னோடை இருக்கும் மட்டும் முக்கு நுனியிலை கோவத்தை வைச்சுக் கொண்டு ராசாமாதிரி எல்லோரையும் அதட்டி உருட்டிக் கொண்டி ருந்தானே, உவள் மாய்மாலக்காரி ஏதோ மருந்தோ மந்திரமோ பண்ணி என்ரை குழந்தையை மயக்கிப் போட்டாள் என்ன மாதிரிக்கம்பீரமா இருந்த பொடியன் இப்ப ஆமாம் சாமியாகி. ஐயோ! நான் என்ன செய்வன் 'அம்மா' எண்டிறது எவ்வளவு ஒரு புனிதமான வார்த்தை என்னைக் கூப்பிட்ட வாயாலே இந்தச் சிறுக்கியைப் போய் அம்மா அம்மா' எண்டு கூப்பிடுறானே இவனை எப்பிடி உவளின்ரை வலைக்குள் ளாலை வெளியிலை எடுத்து ஒரு மனுசனாக் латор
"கிரிஷ் நேரமாச்சு நாங்கள் போறம் மாமிக்கு ஃபிளாஸ்கிலை ரீ இருக்கு கிச்சின் ரேபிளிலை சாப்பாடிருக்கு மறந்திடாமல் சாப்பிடச் சொல்லுங்கோ கறியைப் பார்த்து இறக்கிப் போட்டு பாத்திரங்களைக் கழுவி விடுங்கோ மறக்காமல் ஸ்ரோவை ஒஃப் பண்ணிவிடுங்கோ, நாங்கள் வாறம்" அவ சரமான குரலில் யாழினியின் குரல் தேய்ந்து கொண்டு போனது.
நல்ல சாலக்காரி தான் 'மாமி மாமி
புத்திசாலித்தனத்தை நானே மெச்சிக் கொண்டேன். ஆனால் கோகிலாவுக்கோ பிடிக்கவில்லை. "தம்பி ஆசையாசையாய் எனக்காக லண்டனில் இருந்து அனுப்பிய லைற் முன்று நாள் ஊரில இல்லாட்டி, இந்த சனியங்கள் படுத்திற பாடு ஒரு
நாள்கூட இந்த அறையில தங்கேல கிரகப்
பிரவேசம் கூட முடியேல் உடன இதக் கலையுங்கோ ருத்ரதாண்டவம் போட் LIIGI.
எனக்கோ அதைக் கலைக்க மனமே இல்லை பாவம் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கட்டியதோ? எனக்குள் எண்ணிக்கொண்டு கோகிலாவை சமாதானப்படுத்தினேன்.
தாய்றிைன்த
எண்டு உருகிறமாதி என்ரை பிள்ளையை வாங்கிறாள். இந்த அ கும் தலையை ஆட்டு இவன் என்ரை உன்ரை பிள்ளையுர் முழு ஆண்பிள்ளைய உனக்கு நூற்றெட்டுச் குடுத்து அபிசேகம்
யாழினி போய் உறுதி செய்து கொ வந்தாள் மரகதம் ச ரங்களை வெகு சி
கொண்டிருந்தான் பார்த்துப் பரிதாபப்ப என்றே மரகதத்திற் விறுவென்று போய் சாமியறைக்கு வந்து
作 அதற்கு மேலும் அட
"ஐயோ ஈஸ்வரர் எப்பிடி ஒரு துரும்பு கணணுககை 6ù)6)IÓቻé} வாயில்லாப் பூச்சி யெல்லோ கொத்தடி றான். அப்பனே! உ6
என்ரை பிள்ளைை
黎。
அல்வையூர் கந்திரஅேருணாசலம்
திறந்து பாரப்பா" புலம்பினாள்
சமையலறை நில சுத்தம் செய்து கொ மரகதத்தின் உடை விட்டு அந்தத் தடியுட ஓடி வந்தான் அந்த M60ILJ LITThå, IDT 4. தெடுத்தது மகனை உச்சஸ்தாயியில் அழ "GTIGST GOTLDLIDIT. GT4 என்று துடிப்புடன் கொண்டான் தனய
"ஐயோ! என்ன வியைத் தாங்க மு G) LIITLIDL YNGOMGM Gongo) கொண்டு அவளின் ஒடுங்கிப் போய் அபு என்ரை பெத்த வ அவளை ரெண்டு நாக்கைப் பிடுங்கிற கேளாமல் எப்படிய 60LDUT 6ToUovT5605. ருக்கிறாய்? கடவுளே முடியலையே. என்ே எப்படியான ரோ முணுக்கெண்டு மு எல்லாத்தையும் தூக்கி ஐயோ இந்த நாசம தலையணை மந்திர பெட்டிப் பாம்பா அ ஈஸ்வரா என்ரை நெ நான் ஆருட்டைச் செ LONGIGO) GIMIGO) ALI, GO) 3,6%
"என்னம்மா இது லாமல் கதைக்கிறியள் கேக்க எனக்கு அழு எண்டே தெரியேல்ை இருந்த வாழ்க்கையு
அவளோ, "இப்ப இல்ல நான் கலைச் றைக்காலில் நின்றா செய்யமுடியாதவன ஏறிநின்று கலைப்பது பார்த்தபோது கூட்டு கூடவே மூன்று மு
স্বাঞ্ছা! @_LGör G、
"இஞ்சபார் போட்டுட்டு: முட்டையெ உடைஞ்சுபோ ளுக்கு வேண் னாக்கேளுஇ குஞ்சு பொரி ng LGarGu கெஞ்சியும் அவளை இத இருந்து முழுவதும் எ 6լյոլի հրarլ வாறு கிரக அதற்குள் கு குஞ்சு பொரி ஆண் குஞ்சு அம்மாக்குரு எடுத்துவந்து தன. கிரகப்பி எல்லோருமே குரு குஞ்சுகள் பிறந்ததை னர் முதன் முதல் வும் உங்கட பெட்ரூ மூன்று ஆண் குரு றாலே உங்களுக்கு பிறக்கப் போறாங்க
 
 
 
 
 
 
 
 
 

நடிச்சுப் போட்டு 616örgóllpIIlli GajøMa) கோசும் எல்லாத்துக் வல்லிபுரத்தானே! ாளை மட்டுமில்லை; ான். அவனை ஒரு மாத்திப் போடப்பா குடம் பாலும், பழமும் |சய்யிறன்.
விட்டாள் என்பதை ண்டு மெல்ல எழுந்து மையலறையில் பாத்தி த்தையாகக் கழுவிக்
h
ருஷ்ணன் மகனைப் வதா கோபப்படுவதா ப் புரியவில்லை. விறு மகத்தைக் கழுவிவிட்டு திருநீற்றைப் பூசினாள். கமுடியாமல் அழுகை
கிளம்பியது.
என்ரை பிள்ளையை கூட எடுக்க விடாமல் வளத்தன். இப்ப ஒரு ா, வேலைக்காரனா மை வாழ்க்கை வாழு க்கு கண்ணில்லையா?
க் கொஞ்சம் கண் |
என்று விக்கலுடன்
த்தை மொப் தடியால் ண்டிருந்த கிருஷ்ணன் த குரலைக் கேட்டு
னேயே அரக்கப்பரக்க
த் தோற்றத்தில் அவ தத்தை சோகம் பிழிந் க் கட்டிக் கொண்டு த் தொடங்கிவிட்டாள். என என்ன நடந்தது? தாயை அணைத்துக் OT. 1லை இந்தக் கண்ரா டியலைடா இப்பிடிப் லயெல்லாம் செய்து ர ஆட்சிக்கை அடங்கி மையாக் கிடக்கிறியே? பிறு பத்தி எரியுதடா
அறை அறையாமல்,
மாதிரி நாலு கேள்வி டா இவ்வளவு பொறு பும் சகிச்சுக் கொண்டி என்னாலை தாங்க னாடை இருக்கேக்கை சக்காரனாயிருந்தனி ந்தி கோவம் வந்து யெறிஞ்சிட்டுப் போவியே. ாப் போறவள் என்ன LD (3LITLʻLL pL6öTG9)GST க்கி வைச்சிருக்கிறாள்? ஞ்ச துடிக்கிற துடிப்பை ாலல, முருகா எனரை
டுடாதையப்பா"
? ஏதேதோ தேவையில் உங்கடை கதையைக்
செய்த பிறகு உள்ள வாழ்க்கையும் ஒண்டாக முடியுமாம்மா உங்களோடை இருக்கேக்கை விளையாட்டுப் பிள்ளை அம்மா அப்பா இருக்கினம் எண்ட எண்ணத்திலை பொறுப் பில்லாமல் இருந்தன் இப்ப மனைவி ரெண்டு பிள்ளையன் எண்டு பொறுப்பு வந்திட்டுது யாழினியும் தன்ரை தாய் தகப்பன் சகோத ரங்களை விட்டிட்டு என்னையே நம்பி வந்திருக்கிறாள். அம்மா நீங்கள் எப்பிடி என்னை சொகுசா வளத்தியளோ அப்படித் தானேயம்மா யாழினியின்ரை அம்மா அப்பா வும் அவளை வளர்த்திருப்பினும் இப்ப வெளிவேலை, வீட்டு வேலை, குழந்தையள் எண்டு எவ்வளவு கஷ்ரப்படுறாள் தெரியு மாம்மா? இப்ப நாங்கள் தானேயம்மா ஒருத்தருக்கொருத்தர் துணையாயிருக் கோணும் அம்மா அப்பாவோடை நாங்கள் பொறுப்பில்லாமல் ஜாலியா விளையாடித் திரிந்த காலம் ஒரு பொற்காலமெண்டால், இப்ப பொறுப்பைச் சுமந்து கொண்டு மனைவி பிள்ளையன் எண்டு அவைக்காக உழைக்கிறதும் ஒரு சந்தோஷமான காலம் தான். நீங்களும் அப்பாவும் இதை அடிமை வாழ்க்கை எண்டு எப்பவாவது கவலைப் பட்டிருப்பியளே? அதுபோலத்தானம்மா
நாங்களும் எங்கட குடும்ப வேலையைத் தானே பாக்கிறம் அதிலை என்னம்மா வெக் கமும் வேதனையும் ஒரு மகனா உங்கடை உணர்வை நான் மதிக்கிறன் உங்களுக்கு எப்பவும் என்னைக் குழந்தையாத்தான் தெரியுது. அதுதான் நான் கஷ்ரப்படுறதை உங்களாலை பொறுக்க முடியேல்லை.
இப்ப நான் உங்களுக்கு மகன் மட்டு மில்லையம்மா ஒருத்திக்கு புருசன் ரெண்டு பேருக்கு அப்பா நீங்கள் வந்தவுடனை யாழினி என்ன சொன்னாள் தெரியுமாம்மா? மாமிக்கு இனி வயது வந்திட்டுது எங்கடை ரெண்டு குழந்தையளோடை அவவும் எங்களுக்கொரு குழந்தை தான் இனியும் அம்மாவெண்டு அவவைக் கொண்டு வேலை வாங்காதேங்கோ என்று தாயின் தலையை ஆதரவுடன் கோதியபடி கிருஷ்ணன் ஒரு குட்டிப் பிரசங்கமே நடத்திக் கொண்டிருந் தான் நெஞ்சில் ஏற்பட்டிருந்த எரிச்சல், கோபம், காழ்ப்புணர்ச்சி, பரிதாபம் எல்லாம் அந்த நொடியில் பறந்துவிட மகனை ஆரத் தழுவி முத்தமிட்டாள் மரகதம், பத்துமாதம் சுமந்து அவனைப் பெற்றெடுத்த வயிறும், பாலூட்டிய நெஞ்சும் பெருமையிலும் சந் தோஷத்திலும் நிறைந்திருந்தது. O
ந்த தந்தையினால் தான் அப்
படியானதொரு செய்தியை தாங்கிக் கொள்ள முடியும் உள்ளம் கொதித் தது அவருடைய முத்த மகள் அபிராமியும் வாசிகசாலையிலை நிற்கிற ஒரு பொடியனும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கினமாம் இருவரை யும் பல இடங்களில் ஒன்றாய்ப் பார்த்ததாக வாத்தியார் சொன்னபோது அவருக்கு கோபம்தான் வந்தது. 'ாக
98 சொல்லி இருந் தால் நடக்கிறதே வேறை நான் அவளை அப்படி வளக்கேல்லை என்று அறுத்து சொல்லிவிட்டு வந்து கொண்டு இருந்தார்.
அபிராமிக்கு உந்த காதல் கத்தரிக்காய் எல்லாம் பிடிக்காது அவள் கொஞ்சம் முக்கும் முழியுமாய் இருந்ததாலை சிவலிங்கத்தாரின்ரை பெடியனிலை இருந்து கிளுவங்கட்டையடிப் பெடியள் வரையும் நிறையப் பேர் அவளுக்கு பின்னாலை திரிஞ்சினம் ஆனால் அவள் எவனையுமே ஏறெடுத்தும் பார்க்கேல்லை. யார் பின் னாலை திரிஞ்சாலும் வீட்டிலை வந்து சொல்லிவிடுவாள் யார் காதல் கடிதம் கொடுத்தாலும் கொண்டுவந்து தகப்பனிடம் தந்துவிடுவாள் வேறையாராவது இப்பிடி கதைச்சுக்கொண்டு திரிஞ்சாலும்கூட வந்து சொல்லிவிடுவாள் இதெல்லாம் எங்கே மற்ற வர்களுக்கு தெரியப்போகுது தன்னுடைய மகள்மீது அவளுக்கு நிறைய நம்பிக்கை இருந்தது. இந்த சனத்துக்கு யாரைப் பற்றி கதை கட்டுறது எண்டு ஒரு விவஸ்தையே இல்லை. என்று நினைத்துக் கொண்டு வந்தவருக்கு அந்த காட்சியை கண்டதும் உடலெங்கும் மின்சாரம் பாய்ந்ததைப் போல் இருந்தது அங்கே அவர்கள் இருவரும்
"உன்னை கொலைசெய்து போடுவன்.
கத்தினார்.
அபிராமி தலை குனிந்தபடி நின்றாள் "உன்னை படிக்கத்தான் அனுப்பின 6որր հիr "
நிமிரவே இல்லை. "GIGrang influmaong Guayari. Gumaas " P22. "நீ அவனை காதலிக்கிறியாமே? OLOGIGOTO. "சொல்லடி சிவலிங்கத்தின்ரை பெடி ன் கலைக்கிறதை வந்து சொன்னாய்
இணுவில் உத்திரன்
தானே!
Կիլիո
பூமணியின்ரை ராசன் ரோசாப்பூ நீட் டினவன் என்று வந்து சொன்னாய்தானே?
"மகாலிங்கத்தின்னர பெடியனின்ரை காதல் கடிதத்தை கொண்டுவந்து தந்தனிதானே!
"அப்ப ஏனடி இதை மட்டும் வந்து ിTബിബ?
நிமிர்ந்தாள் அவளுடைய பதில் ஒரே வார்த்தையில் வந்தது
"எனக்கு அவரை பிடிச்சிருக்கு
"???"
கிறதோ சிரிக்கிறதோ ல. நான் உங்களோடை ம் இப்ப கலியாணம்
நீங்க கலைக்கிறியளா? கட்டுமா?" என்று ஒற் ள். நானும், ஒன்றும் ாக, ஸ்டூல் வைத்து ற்காக கூட்டை எட்டிப் க்குள் பெண்குருவியும் படைகளும் இருந்தன.
جسے صح
கிலாவிடம் சென்று அது முட்டை வேற J. (Q)GIsf) di; 9; G9)Gv)d#a# IT, லாம் கீழவிழுந்து கும். இந்தப்பாவம் எங்க Lítið. Liasio) Gangir ன்னும் கொஞ்சநாளில் து குஞ்சுகள் வளர்ந்த லைத்து விடலாம்!" காஞ்சியும் ஒருவாறு கு உடன்படவைத்தேன். அவள் எண்ணம் போது அதைக்கலைப் லேயே இருந்தது ஒரு பிரவேசமும் வந்தது. வியின் முட்டைகளும் து விட்டன. முன்றும் அப்பாக் குருவியும், யும் மாறி மாறி உணவு அழகாக ஊட்டி வந் வேசத்துக்கு வந்தோர் கூடு கட்டி மூன்று ட்டு மிகவும் மகிழ்ந்த கட்டின வீட்டில அது ல குருவி கூடு கட்டி பிறந்திருக்குது என் முன்று பையன்கள் நீங்களும் அமோகமாக
வாழப்போறியள்" என்று சென்டிமென்ட் ரீதியாக எல்லோருமே பாராட்டினர் கோகி லாவைத் தவிர, வேறு எவருக்குமே அந்தக் குருவிக்கூடு அசிங்கமாகத் தெரியவில்லை. அதிஷ்டமாகவே தெரிந்தது.
நாட்களும் சென்று கொண்டிருந்தன. கோகிலாவும் தினமும் என்னைப் போட் டுக் குடைந்து கொண்டேயிருந்தாள். "இந்த சனியங்களால ஃபான் கூட (Ian) போட முடியேல; அடிபட்டு செத்துடும் எண்டு அதையும் போடவிடுறீங்கள் இல்லை. இது கள் தினமும் எங்கட ரூமில எச்சம் போட்டுக் கொண்டே இருக்குதுகள் தரித்திரங்கள் என்ன நாத்தம் நாறுது தெரியுமா. சை எப்பப்பாரு கீச்சுகீச்சு எண்டு, மத்தியானத் தில படுக்கக் கூட முடியேல"
"சனியன்கள் எப்பத் தொலையுமோ? ஒவ்வொரு நாளும் ஆயிரம் தடவையாவது அர்ச்சனை செய்வாள் எனக்கு ஏன் வீட் டிற்கு வருகிறோம்? என்று இருக்கும். நானும், "இன்னும் கொஞ்சநாள் பொறுத்துக்க அதுகள் குஞ்சுகள் கொஞ்ச நாளில தாய்க் குருவி பறக்கக் காட்டிக் கொடுத்திடும். பிறகு கலைக்கலாம். இப்பவே கலைச்சால், பாவம் பூனை, காகம் ஏதாவது தின்றுவிடும்" என்று கெஞ்சிக்கெஞ்சி நாளைக் கடத்திக் கொண்டிருந்தேன்.
ஒருநாள் ஆபிஸிலிருந்து வரும்போது
கோகிலா கோபமாக இருந்தாள் காரணம்
கேட்டபோது, "என்னோட கலியாணக் கூரைச்சேலையை கட்டிலில் வச்சிருந்த னான் சனியன்கள் குருவிகள் அதுல எச்சம் போட்டுட்டுதுகள் எனக்கு வந்த கோபத்தில, தும்புத்தடியால கூடு முழுக்க கலைச்சிட்டன் அம்மாவும் அப்பாவும் சேர்ந்து கீழ விழுந்த குஞ்சுகளஒவ்வொன்றா தூக்கிட்டுப் போயிட் டுதுகள் இனி எச்சமும் இல்லை சத்தமும் இல்லை. இப்பத்தான் எனக்கு நிம்மதி அவள் கூறிமுடிக்க முதலே பாய்ந்து சென்று அறையை எட்டிப் பார்த்தேன். அந்தக் கூடைலைற் வெறுமையாக இருந்தது மனதை என்னவோ செய்தது. இந்தக் குஞ்சுகளைத் துரத்தியபாவம் என்னசெய்யுமோ? என்று எண்ணியபடி ஒன்றுமே பேசாமல் சென்று հիլ (Bլ «հր:
அதன் பிறகு ஆறேழு மாதங்கள் போய்விட்டன. கோகிலாவின் மனதில் இருந்த அந்தச் சம்பவம் முற்றாக நீங்கிவிட்டாலும், என்னுடைய மனதில் ஓர் ஓரத்தில் அந்தக் காயத்தின் வடுக்கள் இன்னுமே இருந்து கொண்டுதான் இருந்தன.
ஒருநாள் வழமையைவிட ஆபிஸிலிருந்து வீட்டுக்கு வரும் போது லேட்டாகி, இரவு ஒன்பது மணியாகிவிட்டது. எங்கள் வீடு இருந்த வீதியின் ஆரம்பத்திலேயே கவனித் தேன். எங்கள் வீடு இருட்டில் இருப்பதை என்ன ஏதாவது டிரிப் விழுந்த கரண்ட் இல்லையோ? இல்லாவிட்டால் கோகிலா லக்வழிகா ஹேமசந்ரா
திருகோணமலை, தூங்கிவிட்டாளோ? எண்ணியவாறு வீட்டில் வீட்டினுள் நுழைய வாசல்கதவு திறந்தே கிடந்தது. இது என்ன புதினமாக இருக்குது? எண்ணியபடியே, தடவியபடி சென்று லைற் றைப் போட்டேன் கோகிலாவைக் காண வில்லை. அறையில் எட்டிப் பார்த்தேன். தலைவிரி கோலமாக கட்டிலில் கிடந்தாள் நான் பதறியபடி சென்று அவளை எழுப்பவும் என்மார்பில் முகம் புதைத்து பெரிதாக விம்மி அழுதாள். நான் பதறியபடி காரணம் கேட்கவும், "மத்தியானம் திடீ ரென்று வயித்தில குத்தத் தொடங்கிச்சு என்னால தாங்க முடியாம பக்கத்துவிட்டு அக்காவோடலேடி டாக்டர்கிட்ட போனேன். அவங்க என்னைச் செக்கப் செய்திட்டு, என்னோட கர்ப்பப்பையில கட்டியிருக்கு தாம். அத வெட்ட வெட்டத் திரும்பவும் வளருமாம். அப்படி கட்டி வளர்ந்து கொண்டிருக்கிறது உயிருக்கே ஆபத்தாம் அதனால கர்ப்பப்பையையே எடுக்கச் சொல்லிட்டாங்க அதால எனக்கு குழந்தைப் பாக்கியமே இந்த ஜென்மத்தில இல்லையாம் என்று வீறிட்டபடி என்னைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள் கண்ணில் திரண்டுவிட்ட கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் மேலே தொங்கிய கூடைலைற் றைப் பார்த்தேன். எங்கேயோ இருந்து திறந்திருந்த ஜன்னல் வழியே வந்த ஒரு சிட்டுக்குருவி ஜன்னல் கம்பியில் இருந்து கொண்டு, கீச்சிட்டுவிட்டு மீண்டும் வெளியே பறந்து போயிற்று

Page 18
glelalelalelalelalel
5Cਣ566
GLI6opJ GTOp 256. IT.
லெது கையை நிலத்தில் ஊன்றி கால்கள் இரண்டையும் ஒரே புறம் மடித்து தலையைக் குனிந்து அமர்ந்திருந்தாள் வினயா தனித்திருந்தாள். மனதை வேறெங்கோ பிணித்திருந்தாள் அந்நினைவால் நெஞ்செல்லாம் இனித்திருந்தாள். மணலில் எதையெதையோ வரைந்து அழித்தபடி விரல்கள், கனவில் எங்கேயோ புதைந்து நிலைத்தபடி விழிகள் தன் பார்வைகளை இவன் நெஞ்சில் பதியம் போட்டுப் போயிருந்தான் மனசெங்கும் அவை மதாளித்து வளர்ந்தன. அவன் பார்த்த பார்வைகளே அவள் நினைவெங்கும் ஊர்ந்தன. இவள் விழிக்குள் தன் விழியை ஊன்றியபடி சொன்னான்: "இமைக்காதே எனக்கு வலிக்கிறது" பிரியாமல் இவள் விழிகளை இன்னும் விரித்தாள். "இந்த வெள்ளை நதிக்குள் ஆடுகின்ற கரு மணிகளோடு நானும் இறங்கி ஆட வேண்டும்." படபடவென இமை அடித்தாள் 'அடா பறவைகள் என்னைத் துரத்துகின்றன. என்று பார்வையைக் கீழிறக்கினான். இப்போது அவள் உதடுகளில் தன் பார்வையை ஊன்றினான். இதழ்களை ஒட்டியே வைத்திருப்பதா பிரித்து மெல்லத் திறந்து வைத்துக் கொள்வதா அல்லது உள்ளே மடித்துப்
ബഭിപ്രഗ7/7/ " ബ്)
FäFGEFUNGO EGRÜ
கிரிக்கெட் சூதாட்டச் சர்ச் சையில் சிக்கிப் படாதபாடு பட்டு, சில FIIgUlf FÍ6) தேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத தடை விதிக்கப் பட்டு, ஒரு வழியாக அதிலிருந்து மீண்டு, இப்போது தனது அணிக்காக விளை
யாடி வருகிறார் தென்னாபிரிக்க அணி
வீரர் ஹெர்ஸல் கிப்ஸ்
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான போட்டிகளில் நன்கு பிரகாசித்த கிப்ஸை கெட்ட நேரம் நிழலாய்த் துரத்துகிறது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு அண்மையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த தென்னாபிரிக்க அணியில் கிப்ஸும் இடம் பெற்றிருந்தார். இந்தத் தொடரின் போது, போதைப்பொருள் உபயோகித்ததாக கிப்ஸ் மீது புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
ܒ ܒ ܒ ܒܒ ܒ ܒ ܒܒ ܒ-1
இதையடுத்து கிப்ஸ்மீது ஒழுங்கு நட
வடிக்கை எடுக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை முடிவெடுத்துள்ளது.
அவுஸ்திரே տ հայր -ւյր փlaր)
லாந்து ஆகிய நாடுகள் கலந்து கொண்ட முத்தரப்பு ஒருநாள போட்டியில் அவுஸ்திரேலியா கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.
லீக் போட்டிகளில் அவுஸ்திரேலியா பாகிஸ்தானுடனான அனைத்துப் போட்டி களிலும் தோல்வியுற்ற இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு வர வாய்ப்பே இருக்கவில்லை. பாகிஸ்தானுடன் ஒரே ஒரு போட்டி யில் தோல்வியுற்ற அவுஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோதின. 9 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியைப் பெற்ற அவுஸ்திரேலியா ஆஷஷ் கிண்ணத்திற்கான டெஸ்ட் தொட ரில் இங்கிலாந்தை எதிர்த்துவிளையாடத் தயாராகி வருகிறது.
"இங்கிலாந்து வீரர்கள் தற்போது நல்லநிலையில் இருக்கிறார்கள் பந்துவீச்சில் டரன் கஃப் அண்டி கடிக் துடுப்பாட்டத் தில் கிரஹாம் தோர்ப் அவுஸ்திரேலியா வுக்குக் கடும் சவாலாக விளங்குவார்கள் என்று கூறியுள்ளார் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் வோவ்
தான் உடனே நடிகை
இங்கிலாந்தில் விளையாட்டின் மீது தான்" என்று சமீபத்தில்
வானான பிரேஸில் வீரர் பீலேவை சந்திக்க
பற்களால் அழுத்தி முடி விடலாமா என்று குழம்பினாள் அவன் பார்வையால் தாக்குண்டதுபோல் வினயாவின் இதழ்கள் சற்று துடித்தன. அவற்றை எங்கே கொண்டுபோய் ஒளித்துக் கொள்வது என்று அவள் தீர்மானிப்பதற்குள்"அந்த ஈர உதடுகளில் என் பேரை எழுதிவிடவா? என்றான். நெருங்கினான்.
இவள் கண்களை முடிக் கொண்டாள் அவன் முச்சுக் காற்றை முகத்தில் உணர்ந்தாள் நெஞ்சினுள்ளே சில அபினிப் பயிர்கள் முளைத்தன. நரம்புகளெங்கும் மது ஓடியது. கண்களைத் திறக்கப் பயந்தாள் பயம், அவன் நெருங்குவதிலா அல்லது விலகிவிடுவானோ என்பதிலா. என்றும் அவளால் பிரித்து அறிந்துகொள்ள முடியவில்லை. உதடுகள் எதுவோ காந்தத்தால் இழுக்கப்பட்டவைபோல வெளிநோக்கிக் குவிந்தன. திடீரென்று பாய்ந்த மின்சாரத்தில் அவள் தேகம் நடுங்கியது. உள்ளம் சிறகுகளைப் பூட்டிக் கொண்டது. உடல் மட்டும் அங்கேயே இருந்து வெடவெடத்தது. அவன் விலகிவிட்டது தெரிந்த பின்னும் தன் கீழுதட்டை மேலுதட்டால் அழுத்திப் பற்றியபடி கண்களை இறுக முடித் தனனை முழுவதுமாயத தனக்குள் ஒளித்துக் கொள்ளும் பிரயத்தனத்திலிருந்தாள்.
யூகங்கள் கடந்தனவோ.
அந்தக் காலமற்ற கா கடந்தோம் என்று இ பார்த்தாள் வினயா வாழ்வை அன்றைய பொழுதுக்குள் அடக் முன்னே தெரிந்த அ வெளியை தன் விஸ்வி நிறைத்தான். பல யுகங்களின் பின் கண் திறந்து பார்த்த அப்போதும் அவள் கள்வன் தன் விழிகள் குறும்புச் சிரிப்பைக் பார்த்திருந்தான்.
றும்பும், சிரிப்பும் 5 : Θ05/TIDIT 3, 6) தாங்கமுடியாமல் பா புதைத்தாள். இமைகள் தாழ்ந்திருக்க முடிய அவன் பார்வை இப் கீழிறங்கியிருந்தது. என்ன இது வெட்கே இப்படிப் பார்க்கிறா நினைத்துக் கொண்ட LýNGGTGGO GOLIGjóTIGO) GWOSI GLITT AVGÖGaya IT. j. f.
இதை எப்படி மறைத்
* சமாதானக் கதவு என்கிறார்களே..?
கிரிக்கெட் உலகில் சமீபத்தில் பரபரப் பாகப் பேசப்பட்ட ஓர் அணியின் கப்டன் அல்லா தத் நூர் இவர் எந்த அணியின் கப்டன் என்று தெரியுமா?
இப்படிப் பெயர் உள்ள கப்டன் எந்த அணிக்கும் கிடையாதே என்று மண்டை யைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம்
கிரிக்கெட் உலகிற்கு சமீபத்தில் அறி முகமாகியிருக்கும் ஆப்கானிஸ்தான் கிரிக் கெட் அணியின் கப்டன் தான் இந்த நூர் சமீபத்தில் பாகிஸ்தான் உள்ளூர் அணி ஒன்றுக்கு எதிராக பாகிஸ்தானின் பெஷா வர் மற்றும் ராவல்பிண்டியில் அல்லா தத் நூர் தலைமையிலான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடியது.
அதுதான் வெளி ஒளித்து விட்டத ΟΕ
சிந்தியா உங்களை
எனக்கு ஒரு சந்தேக என்ன தெரியுமா?
தென்றலுக்குத் வாசனை
ΟΕ * மாவனல்லை அசம் என்ன நினைத்தீர்?
அப்துல் கை ஒட்டுமொத்தமா பினர் இனவாதமற்று களும் கண்டிப்பான ந மீறினால் கடுமைய இருக்க வேண்டும் இ பான்மையினர் செறிந்து சிறுபான்மை இனத்,ை அதிகாரமுள்ள உயர தற்கு வழிவகை வே6
இந்திய கெட் அணிக்குக் கப்டனாக இருந் தாலும், செளரவ்
கங்குலியின் கவ O ' முழுதும் வர்த்தக சேவைக்கும் வேறு ஒரு விளை
கும் உள்ள வித்தியா ஹூதா ஹச உங்களுககும எ6 வில்லை என்று நி6ை களுக்கும் அது தெரி
OE
" சிந்தியா ಹಾಗಿಲ್ವ
யாட்டின் மீது நக்மாவுடன் கிசுகிசுக்கப்பட்டதைக் கற்பனை செய்து விடவேண்டாம்)
"எனது முதல் காதல் உதைபந்து
மனந்திறந்து கூறியுள்ளார் கங்குலி
உதைபந்துவிளையாட்டின் ஜாம்ப மன்னிக்கவும் ஹி
ΘΕ * சிந்தியாவுக்குப் பே
Tid. Slot sig. Sål.
தனக்கு வாய்ப்புக் கிடைக்காததை ஒரு பெரிய குறையாகக் கருதி வருகிறார்
கங்குலி பீலேவின் ஒட்டோ கிராஃப்
சந்தேகமென்ன அவர்தான் என எ6 போது அத்துமீறி நு
○回
வாங்க வேண்டும் என்பது கங்குலியின் இலட்சியங்களில் ஒன்று
"கிரிக்கெட் கப்டனாக இருப்பது சந்தோஷம்தான் இருந்தாலும் குழந்தைப் - பருவம் முதல் என்னைக் கவர்ந்தது கால் பெண்ணும் பெர் பந்துதான்" என்கிறார் கங்குலி O சேர்க்கையில் FGLIL
SSS SS SSSS SSSSSSSS "G) ao GÖLMALUGO" GTIGO 3
ம் தன்னினச் |IIII (Lტემნტმს, விருத #
இந்தியாவில் உள்ள கேஸ்ட்ரோல் நித்தியகு நிறுவனம் நடத்தும் 2000-01 வருடத்திற்குரிய Gay 576 p –1 சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வழங்கும் ஆணுடன் பாலியல் போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் எல்லா ஆணர்களும் அஜித் அகார்கரும் சேர்த்துக் கொள்ளப் யாளர்கள் (கேய்) ஆகி பட்டுள்ளார். குற்றச் செயல்களும்
இந்த விருதுக்கான முதல் 5 வீரர்கள் மேற்றொரு கு பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் உடல் ரீதியில் அ6 குள்ள உரிமையின் கார் அமைப்பாகியிருக்கிே
சேர்க்கையாளர்களின்
ட்ராவிட் சௌரவ் கங்குலி ஜவகல் பரீநாத் ஆகியோர் உள்ளனர். இப்போது அகார்கள்
கிறார் இலங்கையி
தின் கூட்டாளிகள் அ
சேர்மனி டீ ரோஸ்,
இணைந்துள்ளார்.
இந்திய அணியின் ஸிம்பாப்வே இலங்கை ஆகிய சுற்றுப்பயணங்களில் இவர் களது செயற்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த ஐவரில் விருது யாருக்கு? ΟΕ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

KLLLLSSSLSLLLLLKKLLS LL LLLLLS LLL LLLL L LLLLL LL LLL LLLLLLLLL LLLLLL
லத்தை எப்படிக் ப்போது எண்ணிப் பல யுகங்களின் நாலுமணிநேரப் கியவன், அவள் ப் பரந்த ரூபத்தினால்
தான் அவள் ருக்க வேண்டும் எதிரே அந்தக் ரினுள்ளே கூத்தாட விட்டுப்
ருத்தியை பா வதைக்கும் ர்வையை நிலத்தில்
நெடுநேரம் ாமல் நிமிர்ந்தன. போது இன்னும்
ம இல்லாமல் னே! என்று ாள் முன்னே
பார்த்திராதவன்
துக் கொள்வது
திறந்தே கிடக்கிறது
யா, பன்கொள்ளமடு, யே பாய்ந்து எங்கோ ாக்கும்!
Θ எண்ணும் பொழுது ம் வருகிறது. அது
தென்றல், மன்னார் தெரியாதா மலரின்
Θ பாவிதத்திற்குப் பிறகு
பூம், காத்தான்குடி-03
பொலிஸ் துறை செயற்பட பயிற்சி டைமுறை விதிகளும் |607 560WL 6060/Ա 10 ல்லாவிட்டால், சிறு வாழும் இடங்களில் தச் சேர்ந்த ஒருவரே திகாரியாக இருப்ப ண்டும். Θ , தென்றல் சேவைக் FiD GT GSTGAT? ாக் காத்தான்குடி-03 ாக்கும்தான் தெரிய ாக்காதீர்கள் அவர் |Jიჩეს ეთე). Θ
என்றால் என்ன? அபிராமி, கல்கிசை 魯 வார்த்தை அது
IILL LITip
றானா, திக்குவல்லை. முழடில்யனர்தான்!
16ᏡᏛDᏧᏊ6l/ e9/Ꭷ/Ꭷ/Ꮮ/
ழைகிறவர்
Θ
ன்னும் தன்னினச் .LITᎧᎠ ᏯᏧᎧJITᎯ5606lᎢ றார்கள். ஆணும் சேர்க்கையில் ஈடு Tப்படி அழைப்பது? ாரி, கொள்ளுப்பிட்டி ழைக்கிறார்கள் ஓர்
உறவு கொண்ட Goji GO fil-GOTji GF jiġi GOJ, பிடுவதில்லை. இதில் ண்ைடு. ஆனால், ஓர் டன் ஆத்மீக ரீதியில் iபு செலுத்துவதற் ணமாகவே நாங்கள் ராம் என்று சொல் லுள்ள தன்னினச் சங்கமான பயணத் மைப்பின் தலைவர்
Θ
Jцоavi DJ19e
என்று அவளுக்குப் புரியவில்லை. மறைத்துக் கொள்ள முற்படுவதே மேலும் காட்டிக் கொடுக்கும் செயலாகிவிடாதா! அவனோ கூச்சநாச்சமின்றித் தன் குறுகுறுத்த பார்வையை அங்கே நிலைநாட்டியிருந்தான். ஹ்க்கும்." என்றாள். அவன் அதனாலெல்லாம் கலைக்கப்படுபவனாக இல்லை, சற்றுத் துணிவு கொண்டவளாக அவன் பார்வைக்கு எதிரே கைகளை நீட்டி அசைத்தாள். அவன் நிஷ்டையைக் கலைத்து அன்று பிரிந்து செல்ல அவசரப்பட்டேனே. என்று இப்போது கவலை கொண்டாள். அவனைப் பிரிந்திருக்கும் நேரங்களில் வதைபட்டுத் துடிக்கும் நெஞ்சை ஆறுதல்படுத்த எந்த வார்த்தைகளும் சமாதானங்களும் அவளிடத்தில் இல்லை என்பதை நன்கு புரிந்துகொண்டிருந்தாள். அவனில்லாத பொழுதுகளை
நெருப்பின் மீது இருந்தபடி அவள் கழிக்க வேண்டியிருப்பதை உணர்ந்து 45,668)GAJ GJ, rIGoJTLIT 651. பிடி மணலைக் கையிலெடுத்து சிறிது சிறிதாகக் கீழே சிந்த விட்டாள் சிந்தும் மணலை ஊதினாள் அது பறந்தது. தன் மனச் சுமையை ஊத முடியாது என்று நினைத்துச் சினம் கொண்டாள் அருகிறுந்த மணலைக் கிள்ளித் தூர வீசினாள் சே என்ற சலித்துக் கொண்டாள் இன்றைக்கு அவன் வருவானா? அவன் வரவை ஊக்குவிக்கும் வகையில் அன்று அவள் நடந்துகொள்ளவில்லை என்பதை நினைந்து துக்கித்தாள் விழிகள் தூரத்து வெறுமையைத்
* விவேக் பற்றி ஏதேனும் சிறு தகவல் தர
(Մ)ւգ պIDIT? ஆர். அழகராஜ், சிறிய பம்பக்கொல்லதோட்டம்
சிறிசென்ன சிறிசு பெரிசாகவே தருகிறேன். இயற் பெயர் விவேகானந்தன. LL LMr S 0 MM S TC C M t LLLLLL Lucifer Taoi, M. Com., B. L, LILg jjgoj jkafp/Ti,
பிறந்தது திருநெல்வேலி திருநெல்வேலி
படத்திலிருந்துதான் இவருக்குச் சுக்கிர
திசை அடித்தது!
அறிமுகம் பாலச்சந்தரின் மனதில்
உறுதி வேண்டும் சிந்திக்க வைத்து நகைச்
சுவை தருவதற்காக சின்னக் கலைவாணர்
என்று பட்டம் பெற்றிருக்கிறார் இருந்தா லும் நடிகவேள் எம்ஆர் ராதாவின் பாதிப்பே அதிகம் வாழ்நாளில் மறக்கமுடி யாத படம் ரத்தக் கணணி என்கிறார் தனி நகைச்சுவைப் பகுதியைத் தானே எழுதி இயக்கிவரும் இவர் விரைவில் ஒரு படத்தை முழுமையாக இயக்கவிருக் கிறார். பஞ்சு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். பல பாடல்கள் பாடி யிருப்பவர் இப்போது பிரபுவின் குப்பர் குடும்பம்' படத்தில் ஒரு பாடலைத் தானே எழுதிப் பாடுகிறார் விஷயமுள்ள இந்த நகைச்சுவை நடிகர் டி.வியில் தான் விரும்பிப்பார்க்கும் நிகழ்ச்சி விளம்பரங் கள்தான் என்கிறார்.
முகவரியையும் குறித்துக் கொள்ளுங் ፴6ኽT;
55, 14வது தெரு, 4வது செக்டர்
கே.கே.நகர் சென்னை 600 078
9/ULTL177 GL17 g/LD/72
GOGO * சிந்தியா நடிகை தேவயாணியிடம் உங்களுக்குப் பிடித்தது என்ன?
வசுதா மகாறம்பைக்குளம். அடடா, அல்வாத் துண்டு இடுப்பு!
Ο ΕΘ
* எழுத்தாளர் பாலகுமாரன் எழுத்துக்கள் பற்றிய உங்கள் கருத்து?
பிரசன்னா, வெள்ளவத்தை ஆரம்பத்தில் அவரது மெக்குரிப் பூக்கள் இரும்புக் குதிரைகள் மற்றும் சிறுகதைகளின் களங்கள்' என்னைக் கவர்ந் தன. இப்போது வாசிக்க முடியவில்லை.
റ്റ്) ಕ್ಲಣ್ಣೆ
துழாவின, மனம் அதையும் தாண்டிச் சென்று பார்த்துவிட்டுத் திரும்பியது வருவானா மாட்டானா? கட்டு விரலை மணலுள் புதைத்தாள். கண்களை முடிக்கொண்டாள் விரலை மெல்ல நகர்த்தத் தொடங்கினாள். வரையும் வட்டம் முழுமையடைந்து விரல் தொடங்கிய புள்ளியிலேயே திரும்பச் சென்று நின்று விடுமென்றால். கோடுகள் ஒன்றையொன்று சந்தித்துக் G). ITTLT(i) நமது சந்திப்பும் கைகூடும் என்று நினைத்தாள் மனதில் இனிப்பின் துளி கண்ணை முடியபடியே விரலை மணலில் இழுத்து வந்தாள் திடீரென்று பயம் கொண்டாள்
வட்டம் முழுமையடையாவிட்டால், தொடங்கிய புள்ளியை விரல் சென்று சேராவிட்டால். ஐயோ! விரல் சட்டென்று நின்றது. மணலைக் {' அழித்தாள் வரைந்த
டத்தையே பார்க்க விரும்பாது திரும்பி அமர்ந்து கொண்டாள். வட்டக்குறி வேண்டாம் அவன் வரவேண்டும். கூடற் பெருமானைக்
g, LGUITIT (EJEITLDITSO)óOTő, கூடப் பெறுவனேல்
கூடு என்று-கூடல் இழைப்பாள் போற் காட்டி
இழையாதிருக்கும் பிழைப்பில் பிழைபாக் கறிந்து
முத்தொள்ளாயிரம்)
எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதி வருகிறாரோ என்று தோன்றுகிறது.
Ο ΕΘ
* ஒர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பது போல் இந்த நாட்டில் சமாதானம் ஏற்பட ஒரு பெண் இருக்க வேண்டும் என்கிறார்களே?
அலி மூஸா, நிந்தவூர்-03 சமாதானத்தை விடுங்கள் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண இருக் கிறாள் என்றால், பெண்ணின் வெற்றிக்கு முன்னால் தடையாக ஆணி இருக்கிறான் என்றா அர்த்தம்?
ΘΕΙ Θ * முன்னோரைப் பின்பற்றுவது தவறா?
சிவலிங்கம் சுமதி ஏறாவூர் முன்னோர்கள் சொன்னார்கள் என்ப தற்காக கணிமுடித்தனமாகப் பின்பற்று வது தவறானது முன்னோர் கருத்துக்கள் எல்லாம் அவர்கள் காலத்துப் புத்தி சாலித்தனங்கள்தான் இன்றைய காலத்து நம் அறிவு வளர்ச்சியில் அவற்றை பார்த்து, கொள்ள வேண்டியவற்றைக் கொள்வதும் தள்ள வேண்டியவற்றைத் தள்ளிவிடுவதும் தான் இன்றைய நம் புத்திசாலித்தனமாக இருக்க முடியும் முன்னோர்கள் நம்பினார் கள் என்பதற்காக பூமியைத் தட்டையானது என்றோ, சூரியன்தான் நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கிறான் என்றோ நாம் இன்றைக் கும் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது.
சாமியார் ஒருவர் தன் சீடர்களுக்குப் பாடம் எடுத்துக்கொணர்டிருந்தபோது பூனை ஒன்று குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொணடிருந்தது. இதனால் சீடர் களின் கவனம் சிதறியது. ஆகவே பூனை யைப் பிடித்துப் பக்கத்திலிருந்த துரணொன் றில் கட்டிவிடும்படி சாமியார் சொல்ல, அதன்படியே பூனை கட்டப்பட்ட பின் பாடம் நடந்தது.
அடுத்தடுத்த நாட்களிலும் குறுக்கே குறுக்கே புனை தொந்தரவு கொடுத்ததால், பாடம் நடக்கும் நேரங்களில் எல்லாம் தவறாமல் பூனை தூணிலே கட்டப்பட்டது. சில வருடங்களில் சாமியார் இறந்து விட்டார். அவரது சீடர்களில் ஒருவர் அந்த ஆசிரமத்தின் புதிய சாமியார் ஆனார். அவர் சீடர்களுக்குப் பாடம் எடுக்கும் போதும் பூனை ஒவ்வொருநாளும் தூணில் கட்டப்பட்டது. சில மாதங்களில் அந்தப் பூனை இறந்துவிட்டது.
அடுத்த நாள் பாடம் எடுப்பதற்காக வந்த சாமியார் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, "எங்கே பூனை?" என்று கேட்டார். "அது இறந்துவிட்டது" என்றனர் fi ij J. Gili.
"பாடம் எடுக்கும்போது தூணிலே ஒரு பூனை கட்டப்பட வேண்டும் என்று தெரியாதா? உடனே போய் ஒரு பூனையைப் பிடித்துவந்து தூணில் கட்டுங்கள்" என்று J.LL6007||ÍslLL7J//th +/16//////i,
இப்படி, பாடம் எடுக்குமுன் தூணிலே பூனை ஒன்று கட்டப்பட வேண்டும் என்ற வகையில் புரிந்துவைத்திருப்பதுதான மர புக்கு நாம் செய்யும் அவமரியாதை -
ശ്ല, 01-07, 2001
血 TT|||||| I

Page 19
தாளத்தின் உதவியுடன் (3 ஆதித்தன் என்ற விக் கிரமாதித்தன் முண்டக நகரத்தையடைந்தான். அந்த நகரத்தில் இரத்தினக் கற்களை வியாபாரம் செய்யும் கோரக்கண் செட்டியைக் கண்டான். அவர் தான் விலையுயர்ந்த முத்துக்களை விற்பனை செய்து வருகிறார் என்பதை ஏற்கனவே, மகேந்திர மன்னன் மூலமாக அறிந்திருந் STIT.
விக்கிரமாதித்தன் கோரக்கண் செட் டியை அணுகி, தான் விலையுயர்ந்த முத்துக் களை வாங்க வந்திருப்பதாகச் சொன்னான். ஆனால் செட்டியோ விக்கிரமாதித்தனின் வார்த்தையைக் கேட்டு விசனமுற்றான்.
"ஐயா! இப்பொழுதெல்லாம் விலை யுயர்ந்த அந்த முத்துக்கள் வருவதில்லை. அது சாதாரண கற்களைப் போலல்லாமல், விசித்திரமான முறையில் விளையும் முத்துக் கள். ஆனால் இந்த முத்துக்கள் இப் பொழுது வருவதில்லை" என்று கூறினான். அம்முத்துக்கள் தன்னிடம் எவ்வாறு வருகின்றன என்பதையும் விவரமாக கூறி GOTT GÖT.
"வாழவந்தான்புரம் என்றோர் ஊர் இருக்கிறது. அந்தநாட்டை வாரணசிம்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவ னுடைய மகள் முத்துநகை முத்துநகை சிரிக்கும்போதெல்லாம் அவளுடைய வாயி லிருந்து பெறுமதி வாய்ந்த முத்துக்கள் உதிரும். அவற்றைச் சேகரித்து எனக்கு
அனுப்புவார்கள் உலகின் பல நாடுகளி லிருந்தும் வந்து சேரும் முத்து வியாபாரி களுக்கு அந்த முத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் எனக்கு ஏராளமான பொன் கிடைத்தது. அப்பொன்னின் ஒரு பகுதியை நான் எடுத்துக்கொண்டு மீதிப்பொன்னை
வாழவந்தான்புரத்து மன்னனுக்கு அனுப்பி விடுவேன்.
இப்பொழுது அந்த நாடு வெறிச் சோடிக் கிடக்கிறது. மன்னனும் அந்த நாட்டு மக்களும், இளவரசி முத்துநகையும் என்ன ஆனார்களோ தெரியாது. அந்த ஊரோடு இங்கிருக்கும் எவருக்கும் தொடர்பு கிடையாது. அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்து வரவும் இங்குள்ளவர்களுக்குப் பயம் என்று கூறினார்.
இந்தக் கதையைக் கேட்ட விக்கிர மாதித்தன் கோரக்கண் செட்டியிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு ஊரின் எல்லைப் பாத்திலிருந்த காளி கோயிலை வந்த
SITT தான் எடுத்துக் கொண்ட பணி வெற்றி கரமாக முடியவேண்டுமென்று காளிகாம் பாளை பிரார்த்தனை செய்து வேண்டிக் GLIT.
விக்கிரமாதித்தன் வேதாளத்தின் துணையுடன் வாழவந்தான்புரத்தைச் சென்ற டைந்தார். அங்கு அவர் கண்ட காட்சி மிகவும் பரிதாபகரமாக இருந்தது. மனிதர்
(), 01-07, 2001
கள், மிருகங்கள், பறவைகள் எல்லாம் பார்க்குமிடமெங்கும் உயிரற்றுக் கிடந்தன. நேராக அரண்மனைக்குச் சென்றார். அங்கு கூட அரசனும் மந்திரி பிரதானிகளும் உயிரற்றவர்களாக இறந்து கிடந்தனர்.
இருப்பினும் அத்தனைபேரும் முற்று முழுதாக மாண்டு போனவர்களாகவும் தெரியவில்லை. ஏதோ மீள முடியாத உறக்
கத்தில் ஆழ்ந்தவர்கள் போல் காணப்பட்ட னர். இந்தக் கோரத்தாண்டவத்துக்கு என்ன காரணம் என்பதைக் கேட்டறியவும் அங்கு யாரும் இருக்கவில்லை. இதற்கான காரணத்தை அறிந்து வரும்படி, வேதாளத் திடம் விக்கிரமாதித்தன் கேட்டுக் கொண் டார். வேதாளம் அங்கிருந்து கிளம்பிச் சென்று சற்று நேரத்தில் திரும்பியது
"வாழவந்தான்புரத்தையடுத்து ஒரு மலையடிவாரத்தில் ஒரு மந்திரவாதி உலகம் முழுவதையும் தன் ஆதிக்கத்துக்குள் கொண்டுவர வேண்டுமென்று ஒரு பெரும் யாகத்தைச் செய்து வருகிறான். அந்த மந்திரவாதி இளவரசி முத்துநகையையும் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டான். மந்திரவாதி தொடர்ந்து நாற்பது நாட்கள் தீ வளர்த்து யாகம் செய்து கொண்டிருக் கிறான். பல உயிர்களையும் பலியிட்டு வருகிறான். தன்னுடைய யாகத்தைப் பற்றி வெளியிடங்களுக்குத் தெரியாமல் இருப்ப
தற்காகவே அந்த ஊர்மக்கள் அனைவரையும் உயிரற்றவர்களாக்கி விட்டான்.
இவ்வாறு வேதாளம் தானறிந்த கதையை விக்கிரமாதித்தனிடம் கூறியது. விக்கிரமாதித்தன் வேதாளத்தின் துணையுடன் மந்திரவாதியின் கண்ணில் படாமல் மந்திரவாதி யாகம் செய்யும் இடத்தை போய்ப் பார்த்தான்.
அந்த மலையடிவாரத்தில் பிறிதோர் இடத்தில் அரண்மனை போன்ற ஓர் அமைப்பில் மந்திரவாதி தன் வாசஸ்தலத்தை ஏற்படுத்தி இருந்தான். அந்த மாளிகையின் வாயிலைச் சென்றடைந்த விக்கிரமாதித்த னும் வேதாளமும் அவ்விடத்திலேயே தரித்து நின்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி விக்கிரமாதித்தனை உலுக்கியது. ஓர் அழகான பெண்ணின் தலை வெட்டப்பட்டு, அந்த வாயில் நடுவில் வைக்கப்பட்டிருந்தது. அந்த முகத்தைப் பார்த்ததும் அந்தப் பெண்தான் முத்துநகையாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்.
மேற்கொண்டு விவரங்களை வேதாளத் தின் மூலம் விக்கிரமாதித்தன் அறிந்து
Claimsit III. “uati.
வாதி தன்னுடைய யா விடுவான். இரவில்தா வேளைகளில் முத்துந யில் நடமாடிக் கொண் கண்ணிலாவது பட மூலமாக அவள் த ஓடிவிடக்கூடும் என்
யில் அவன் யாகசாலை முத்துநகையின் தை பிரித்து தனியாக செல்கிறான்." இந்த வேதாளம், அந்த க மிருந்த அறையொன்றி தலையற்ற உடல் தனி பதை வேதாளம் வி காட்டியது.
அந்த உடலின் 3 கோல் கிடப்பதை காண்பித்த வேதாள கோலின் ஒரு பகுதிை லாம். அப்போது அதி தைலம் வெளிவரும் வாயிற்புறம்இருக்கும் யும் ஒன்று சேர்த்துவி தைத் தடவினால், அ எழுந்து விடுவாள் எ வேதாளம் கூறியது.
மாந்திரீகன் திரும் முத்துநகையை உயிர்ப் அவளிடம் மேற்கொள் யும் அறிந்த கெ விக்கிரமாதித்தன் கரு மந்திரக்கோலை கொண்டு அவளுடை ளின் தலையையும் எடு மந்திரக்கோலைத் வெளியேறிய ஜீவ தடவினார். முத்துந போல் எழுந்தாள்.
அரசனுக்குரிய மாதித்தன் தன்முன் அவள் முதலில் நான கிரமாதித்தன் கூறிய ளில் ஓரளவு மகிழ்ச்சி எப்படியாவது இந்த கொடுமையிலிருந்து கெஞ்சினாள் விக் மந்திரவாதியை வெ அவளுடைய பெற்றா வாக்களித்தார்.
முத்துநகை விக்கி னுபாகுவான தோற்றத் மீது மையல் கொண்ட
இதற்கிடையில் வந்து சேரும் நேரம் ருப்பதை வேதாளம் :
முத்துநகையோ அழைத்துக்கொண்டு னாள். விக்கிரமாதித்த சுத்த வீரன். உன்னை திருக்கும் அந்த மந்தி வேண்டும். அவனை p. GISOGOTö, GLLITULD வேன். அதுவரை நா நடந்துகொள்ள வே இரகசியமாக அவளுை GIIIsl.
விக்கிரமாதித்தன் எவ்வாறு இருந்தாே அவளுடைய தலையை Diogo our Sally cool ளத்தைப் பல்லி உருவில் நடைபெறும் சம்பவங் கொண்டிருக்கும்படி ச கையை விட்டு வெளி
(tpgörg
g தின
 
 
 
 
 
 
 
 
 
 

வேளைகளில் மந்திர சாலைக்குச் சென்று ன் திரும்புவான். பகல் கைஅந்த அரண்மனை டிருந்தால், எவருடைய க்கூடும். அவர்கள்
கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின்
னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவிர்கள். அதனை
தப்பி வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில்
Ig, D3, T6561, 95T606) தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும்
| தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே
சத்தியக் கடதாசி திடத்திக்க உ
நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வரக்கியத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை ಇನ್ಮಿ | ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு வைத்துவிட்டுச் மின்றி நம்புவேன், அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன், இப்படி நம்பு
க்குச் செல்லும்போது லயை உடலிலிருந்து
விவரங்களைக் கூறிய | ಇಂದ್ಲಅ நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான் டடத்தின் உட்பக்க - உறுதியளிக்கிறேன்.
னுள் முத்துநகையின் ாக கிடத்தப்பட்டிருப் க்கிரமாதித்தனிடம் LSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS
ருகில் ஒரு மந்திரக் விக்கிரமாதித்தனிடம் : ம், "இந்த மந்திரக் : ய தனியாகப் பிரிக்க லிருந்து ஜீவ சஞ்சீவி - இந்த உடலையும் இவளுடைய தலையை ட்டு இந்தத் தைலத் பெண் உயிர் பெற்று *ற இரகசியத்தையும்
நான் சொல்வ Gg56usurib GoLinTuiu.
அபிமான வாசகள் போட்டியில் ஆறாவது முன்னர் ஒரு பொய்யை மெய்யாக்குவது సాల எப்படியென்று பல வழிகளில் தெரிவித்தீர்கள். இம்முறை ஒரு மெய்மைப் பொய்யாக்குவது
எப்படியெனக் கூறவும். (எழுத்தை மாற்றுவதல்ல) முடிவுத் திகதி ஜூலை 30,
ப்ெபிடிப் போகுது நாட்டு நடப்பெண்டு பாத்தியலே. எல்லாம் ஒரே சாம்பாறாக் கிடக்குதெண்டு குழம்பாதேங்கோ, தெளிவாச் சிந்திச்சியலெண்டால் எல்லாத்திலயும் ஒரு அர்த்தமிருக்கிறது விளங்கும். சும்மா பேப்பர் தலைப்புகள மட்டும் நுனிப்புல் மேய்ஞ்சிட்டு திண்ணை அரசியல் பேசிறவங்களுக்குத்தான் சிக்கல், எத எதோட கனெக்ட்பண்ணிப் பாக்கிறதெண்ட பக்குவம் தெரியாததால தாங்களும் குழம்பி உங்களையும் குழப்பிப் போடுவாங்கள். ஆனால் பாருங்கோ, நான் நல்ல தெளிவாத்தான் இருக்கிறன், கல்லெறி விழாத குளத்துத்தண்ணிமாதிரி. அதால பாருங்கோ, நானே உங்களுக்கு நடப்பு விஷயங்களத் தெளிவாச் சொல்லி, உங்களையும் தெளிவுபடுத்தி வைக்கிறதுநல்லதெண்டு நினைக்கிறன்
இப்பப் பாருங்கோ, உந்த விகாரமாதேவிப் பூங்காவை புனரமைக்கிற காரணத்தை SLuri முதலில அறிஞ்சு கொள்ளுங்கோ பூங்காவைப் புனரமைச்சால்தானே முதலில புனர்வாழ்வு TG UNILU 90" புனரமைப்புத் திட்டங்களை வாழ்த்தப் பூக்கிடைக்கும். அதவிட்டிட்டு உந்த அகதி ' " டு - முகாம்களத் திருத்தப்போனால், அகதிகள் அகதி முகாமிலேயே கிடந்து வாடவேண்டிக் நதினார். கிடக்கும். பூங்காவைத் திருத்தினால் அகதிகள், தங்கட பசி, பட்டினி, எல்லாத்தையும் கையிலெடுத்துக் மறந்து பூங்காவில உலாத்திச் சந்தோசமா இருப்பாங்கள். இதுக்குப்போய் உந்தக் ய சடலத்துடன் அவ கொழும்பு மாநகரச் சபை தங்கட அதிகாரத்தப் பறிச்சிட்டதா அரசாங்கத்தைப்பாத்துக் த்து வந்து பொருத்தி, கத்துது அதிகாரத்தைக் கொண்டுபோய் அடிப்பெட்டிக்க சுருட்டி வைச்சுட்டு உருப்படியா திருகி, அதிலிருந்து ஒண்டும் செய்யாததாலதான் உந்தப் பூங்காவுக்கு இந்தக் கதி மாநகரசபை கத்தித் ஞ்சீவி தைலத்தைத் தொண்டைத் தண்ணி வத்தினாலும், தண்ணி குடுக்கக்கூடாதெண்டதுக்காக தண்ணி கை தூங்கி எழுவது சப்ளையையும் அரசாங்கம் தானே எடுத்திட்டுதெண்டு குறை சொல்லினம் சனத்துக்கு பைப்பில தண்ணி வரேல்லையெண்டால், போத்தலில மினரல் வோட்டரை அடைச்சுச் சப்ளை பண்ணாதது மெய்யாவே மாநகர சபையிண்ட பிழைதானே பாருங்கோ அரசாங்கம் சரியாத்தான் ரியலைஸ்பண்ணியிருக்குது தண்ணிப் பிரச்சினைய அதால, இனிமேல் தண்ணியில்லாத சேரிகளுக்கெல்லாம் மினரல் வோட்டர் சப்ளைபண்ண யு.டி.ஏ. ஆகஷனில இறங்கியிருக்குது. அதிண்ட முதல்கட்டமா வோட்டர் போட் சேர்மன் றிஸைன்பண்ணி, ஆறுதல் '* L இந்த தண்ணி சப்ளைத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி, சொறி, அடித் தண்ணி படைந்தாள் தன்னை காட்டியிருக்கிறார். இதேவேளையில பாருங்கோ, தண்ணி சப்ளை எண்டவுடன எங்கட மந்திரவாதியின் குடிமகன்களுக்குப் பிழையா விளங்கிப்போய், தங்களுக்கு ஒரிஜினல் தண்ணி தராமல் காப்பாற்றிவிடுமாறு - பச்சைத் தண்ணியைத் தந்து பேய்க்காட்டப் பாக்கிறாங்களெண்டு ரகளை பண்ணத் கிரமாதித்தன் தான் தொடங்கியிருக்கினம், அதால, அரசாங்கம் "அந்தத் தண்ணியில்லை இந்தத் தண்ணி ன்று முத்துநகையை எண்டு தெளிவா விளக்கமளிக்கிறதுக்காக தண்ணியும் தண்ணியும் என்ட பேரில ஒரு ரிடம் சேர்ப்பதாகவும் துண்டுப் பிரசுரம் வெளியிட்டிருக்குது. அதைப் படிச்சால் குடிமக்கள்வேற குடிகார மக்கள் வேற என்ற வித்தியாசத்தைப்போல, குடிதண்ணிவேற, குடிகாரத் தண்ணிவேற என்பதைப் ரமாதித்தனின் ஆஜா புரிஞ்சு மக்கள் தாகசாந்தியடைவார்கள் எண்டதால, உங்களுக்கும் அந்தத் துண்டுப் திணைக்கண்டு, அவர் பிரசுரத்தில ஒரு துணடைக கீழே வாசிக்கத் தாறன.
.தண்ணி என்று நினைத்து தண்ணியைப் பருகப்போய், அது தண்ணியில்லை யென்றுகண்டு தண்ணிமேலையே ஆத்திரப்பட்டு தண்ணியடிச்சிட்டுவந்து தண்ணியத் திட்டாமலிருப்பதற்காக, தண்ணிக்கும் தண்ணிக்கும் உள்ள வித்தியாசத்தைத் தண்ணி குடிப்பவர்களுக்கும் தண்ணியடிப்பவர்களுக்கும் தெளிவுபடுத்த எண்ணித் தண்ணி அதிகாரசபை இந்தத் தண்ணி விநியோகம் பற்றிய துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டுகிறது. தண்ணியும் தண்ணியும் ஒன்றல்ல. இரண்டு தண்ணியும் வேறு வேறு தண்ணிக்களாகும். தண்ணி குடித்தால் தண்ணிவிடாய் தீரும். ஆனால் தண்ணியடித்தால் தண்ணிவிடாய் மாந்திரீகன் அங்கு தோன்றும், நாம் தண்ணி விநியோகிக்கிறோமேயன்றி "தண்ணியல்ல. அதனால் நெருங்கிக் கொண்டி தண்ணி'குடிப்பவர்களுக்காக தண்ணி விநியோகிப்பவர்களிடம் தண்ணிகேட்டுத் தொந்தரவு உணர்த்தியது. செய்ய வேண்டாமெனத் தண்ணியடிப்பவர்களிடம் தண்ணிச் சபை தாழ்மையுடன்
தன்னை உடனே - வேண்டிக் கொள்கிறது. செல்லுமாறு வேண்டி இந்தத் தெளிவான விளக்கத்தோட உங்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டின மற்ற ன் அன்பே நானொரு விஷயங்கள் என்னண்டால் பாருங்கோ, நாட்டின் நன்மை கருதி ரவூப் ஹக்கீமையும் அடிமையாக வைத் சொல்ஹைமையும் இடைநிறுத்தி, புலிகளுடன் பேசி, ஜேவிபி.யோட கூட்டுச் சேர்ந்து roumé யை வென்றாக யு.என்.பி. யோடதேசிய அரசாங்கம் அமைச்சு, சிஹெலஉறுமயவுக்கெதிராக நம்பிக்கையில் ஒழித்துக்கட்டிவிட்டு லாத் தீர்மானத்தைக் கொணர்ந்து அமைச்சுகளுக்கான ജെ. ஒதுக்கீடுகளைப் $big (ଗ) பாதியா வெட்டி, கூட்டுத்தாபனங்களிண்ட பங்குகளை வித்து, பிரதம நீதியரசரை அழைததுச சல நியமிச்சு, அரசியல்திட்ட யோசனைகளப்பிரதம நீதியரசரிடம் சமர்ப்பிச்சு, உயர்நீதிமன்றத்தால கூறுவதைய (GUITGN) பாராளுமன்றத்துக்கு தடைவிதிச்சு, சபாநாயகரால உயர்நீதி மன்றத்தை நிராகரிச்சு, ண்டும்" என்றுகூறி அதுக்காகச் சபாநாயகரைப் பாராட்டி, சீராட்டி. ஓராட்டி. நாட்டின் ஐக்கியத்தையும் டய காதுக்குள் கூறி ஒருமைப்பாட்டையும் நிலைநாட்டுவதற்காக எடுத்துவரும் கடும் முயற்சிகள் வெற்றிபெற வேண்டுமெனக்கோரிப் பிரார்த்தனை ஒருபக்கமும் ஹர்த்தால் மற்றப்பக்கமும் நடத்தி. முத்துநகை முன்பு ஏதேதோ எல்லாம் நடக்குது நாட்டில எண்டதை மட்டும் சுருக்கமாச் சொல்லிப்போட்டுப் ா அதே போன்று போறன்,
வேறாக்கி, அரண் அதேவேளை இன்னொரு தேர்தல் வந்தால் வசனங்கள் பேசுறதுக்காக தமிழ்க் த்து விட்டு, வேதா கட்சிகள் ്ങു இப்பவே றியஸல் T35 ags தொடங்கியிருக்குதாமெண்டொரு கேள்வி மறைந்திருந்து அங்கு அடுக்கு மொழி வசனகாததாககளை e Golguín விண்ணப்பிக்கட்டாம் நானும் ஒரு களை அவதானித்துக் ஸ்கிறிப்ட் எழுதி அனுப்ப இருக்கிறன் உங்களால முடிஞசால எனககு எழுதி அனுப்பி கூறிவிட்டு, அம் LDrT6f ഖീക. ஹெல்ப்பாக இருக்கும். பிளிஸ், 5Thlău,
உருவத்தில் விக்கிர நிற்பதைக் கண்டு மடைந்தாலும், விக்
LITIGT.
նք: - |urroրib ՑssԾնուInfիր 5thւIcoor
என் வருவான்.)

Page 20
| | ता
*國
SEA、TRFú →→→ || || |ा। →→||||
பிராட்டில் விபரகள்துெ தத்தெரு முக்கு முன்வரின்ரா ாம் வியங்கா படி டாடி துரிடுவர்கம் இருப்பினும் வா
Ymwelwyr WWELlywel Hyffordd Y Trall PAMAMA 三 U JIKE TABELEITHIK 量 ான் சிந்த வாங்கா iாள் வியாதுகாங் பார்பிய ALTA EMAN, Italimurtsas AIONAL HISTus,
டாடாங்கொடு
துன்றி பிறகு வரவின்
■ * கம்பெட்டில் அயந் திருந்துவப்பொருள் அங்ாடி நிறு திருந்திரத்திக் யோாடா த அாடியின் வாடினான் ாயந் நிரப்பியிங்கன் பாப் வப்பார் அங்காயின் ஒரு ரத்திய பெரிய ஓவியகாந்த் வந்தார் 1ம் ஆண்டு வாங்கருது ட்டும் இந்த பிரத்தியாக் காபவாம் நாடு செய்யப்பட்ட
விய நானுர்கா தங்கள் ஓவியங்ாளை ட்ரு of Illusion அரபு ாங்ய விவைக்கு AMAKATAWA ார்கள் பெரும் பாண்டா' S SS SS S S S S S S S S S S S S S S S S SS SS SS
துரங்காட்டுபாடாபர ulimwi தடுப்பாட்டாதமந்த விாட்டப் பங்குேம்
ரப்பிார்ந்தும்ாயா பெரும்பாது இது நாட
ார்களுக்கிபநடைபெறுபோராட்டங்ாள அடி TIME MITALITEIMULOENE
*二)* * ■■■நன்றியதுடன் ரப்படுகிறது. பின் பிந்த இா
| E। गामा ாட்டாக அடர்ந்து படத்தி காப்படுவது பிங் பாத்தில் ட்பெற்ற நாட்டியின் பொதுவக்க ட்ருந்த ரங் பிராட்டுக்கா கான் *_山壘」
ாராவது வீரர்களும் பார் பொது வாய்பா வாக்ாட்டிருந் =
| S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
1-9 ஒருநாள் Llyn Llystyriwr
■■ ■■■ ■■ IIIIIIII Iloj *
பாயிங்நொபி செல்விஇரவிந்திரா ' A
கனிமொழி ஆயிரம் நபருக்கு மேம் | UT TIL UAIT, NULLANIMALIKUWA
uivirusoy yj Travwl III * 譚應鸞
LIII. :LI III II u Il- AUGA வித்துள்ளார் AJUTT TIL நாள் பாட்டிகளில் ா நம் நான் ஸ்ப் பார் நடந்துள்ள பிரா 呜-**
ஆயிரத்திரா மற்ப L S L S L LYY SSZ S SK ZZ L TT TS will also * இந்நாள் | ||mni|| || ||I||I||I|, MUTTAVITIT" * பிய நாடாது LLLLLL LLLLLLLLSYLLLLL Y SLLLLLLLTTTLLLLLL SS LLLTTT TTTT LSLS SL LLLLLLLLD S Z SYZ LSSSS S KKKKDSDDLL S E L SDLDLL LLDLD III t வெறுக்கு
Ollllllllllllllllll III * ருந்ாேன்ாா' As I listill * ॥...॥1॥ lill பாதியா । | || || ||||||||||||||||||||||||N|NAN SATIONAWA
= "" III || I || LIITTI * u Krist au CC Y Y TTLYS TTLL S TL LaLLLLL S TTT TYY TSY0LL
III, III. Hill ly ாம் ஆயிரமய T in டுட்டா துே LIII LL LLL LLL S L ZYYSZLLL LL LLL S LLLL YSZ LLLLS ாம் Wartur LSuuuuu S LLLLaL LLL S TT TTu uS uuuuu S u uu uTu uu S S SSSYTSTTTTTTS TTTSYTTTL ாமி யா நம்ாாமியா பிள்ளிவா யிா NELEMENE FAWWE WAH uY T LLLL T LLL L S L a LL LL S பின்னும் ஆயிரமான LLLL LL LL LLLTT T TT TTLL TY YuT Tu T T L u S S S S S K Y YYS Y TS
ாடயா ாேங்ாம்ேபந்தார் SL L L LSLS
ம்ே ஆயிரம் திட்டங்ா
n o ாே ரொ Ceiriannau Istwa ாக்கம் mest Namn ed
 

S S S S S
K S S DDD S S S S S S S SCSS S SS D DSDD D S u SuSuS
C D SY DSLS
- Eli|| || || ||
=ார்ாந்தி Mai Hyi Liri ultrai ாட்சியகம் தாது வயது ஆண்டு விரவிள் நாட்கிய அண்மையில் நடந்தியிருந்து தில் பங்கெடுத்து கொண்டானர்ட் நிறுவார் இருந்துக்ள் ன்ே புரட்டா வந்த ரெனால் ே யுவனத்து தரக் காட்சிந்து வைத்தி மேட்டார் ாத்தின் பியர்களிைய வேண்டி பெரிதும் சார்ந்தது ரடுமுரடா பன்நகரிலும் மிகத்தியமாக இவ் ாண்டி ரா ஒடங்ஸ்து வாகனத்தின் இருக்ன் கரும் ஓர் வரிசை திருக்கும் நடு பிருக்கராய டயும் விட சற்று முன்பு நள்ளியிருக்கும் 雪鳶冒 M NJIM MANUS EITT
ஆரம்ப Turi
TALT
தாமும் டு பது a finil
Hi Liri lluniwylltir i'r Wlff
ஆயிரம் ஓட்டங் * * * ாழ்ந்தியுள்ளார் Limilar Fe'i cynnwys வந்தார்
ாட்டியில் நாள் ாள் ஆயிரம்
| || || ALI EL Luft (sturLlanfi. சின் பாடுக
யது பின்னிங் பந்தார்
H H H H H H H H தனது ரயிா ாட்டியில் வது
HF hai Eira "ll
Dr.
* In July
蝠。 It is
பகுப்பிட
蠶 *U-U”" LLS SLLLCLCLLSSMCLLLLLCCLLSLL S SSLSSS SSSLLSSSSTSTTSSSSSS S SSTTSL STLSS SLLLLLL MSTTSTSSS