கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.07.08

Page 1
|『나. # |- sae → sae. |- ! sae ---- ~ No. ---- |- L. Z |- sae ---- ~ sae |- ) s. sae |----
NATIONA
A.
SRI LANK
NAMURAS
 

பக்கம் 20 PERLIII pov, Õ8-14, 2001 350

Page 2
முரசம் alauan 2. LED dir GDLFourTeisesu |fläffñ6IIIIIIllaff.
அன்புள்ள உங்களுக்கு Categori:535 5. srir reforsmoossessin ரச் சனை இன்னமும் தீர்ந்தபாடில்லை. அதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. நாளுக்கு நாள் புதிய வடிவங்களிலும் முஸ்லிம் சமூகம் வேதனைப் படக்கூடிய விதத்திலும் தலைம்ைத்துவ விரிசல்
விரமடைந்து கொண்டு போகிறது . Ggálul gásálul cipső sorsofluélgöt தலைவியாக செயற்ப பேரியல் அஷ்ரபுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. g35.g5 g6oo. Šis sisirtsu) ്ഞl g|GE ഖ്വയ്ക്കൂ
CBG GEurogyro epissör go humorni உறுப்பினர்களின் கட் அங்கத்துவத்ை sjön ცupნწანწliი &mittà) 95 en uit i in இடைநிறுத்தியுள்ளது கட்சி தீர்மானங்களுக்கு புறம்பாக தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்திருப்பதுதான் இவர்கள் நால்வர் மீதும் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு எது எப்படியிருந்தாலும் முஸ்லிம்களின் தலைமைத்துவ
uւ (5 (Sunսնiզենաoog, Loւ 6 մ։ தெளிவாக அவதானிக்க முடிகிறது . சிதறிக் கிடந்த முஸ்லிம் சமூகத்தை ஒரு முகப்படுத்தி இந்த நாட்டு அரசியலில் 905 filtrrre5r1ि965 19 ԱՄ5 சக்தியாக வளர்த்தெடுத்தார் ഥഞpjpg, .g|ഞഥ(് ότίο στό στο Θολιτι) , goog Gu Liga OO t TM Gr t S 0 Lou Giro gi (grifél súl á. *、 呜)U耶岛 சிந்தனையில் grenou goruusgoostuquin
蠶" தசிய ஐக்கிய முன்னணியை உருவாக்கினார் முஸ்லிம்களுக்கு மாத்திரமே
apsio svilo osmišićlj bio தமிழ் பேசும் சமூகத்தையும்
இனத்தவர்களையும்கூட அரவணைத்துக் கொண்ட தேசிய ஐக்கிய முன்னணியாக விஸ்தரிக்கப்பட்டது @血岛山姆u * mouálö தலைமையின் கீழ் 2012ம் ஆண்டு நாட்டில் நிரந்தர சமாதானம் தோன்றும் என்று அமைச்சர் அஷ்ரப் கூறிவந்தார். அப்படிச் சொன்ன அஷ்ரப் மறைந்து ஒரு வருடம் கூட ஆக்வில்லை. எந்தக் கட்சி Ibn | 60 պլn 95ժlանա(6):595 մ: என்று சொன்னாரோ அந்த கட்சிக்குள்ளேயே க்கியம் இம்மியளவும்
பாய்விட்டது தேசத்தை ஒற்றுமைப்படுத்த 56916) og 600. I 205 So006un 160 மனைவியும், அந்தத் தலைவரால் ஊட்டி வளர்க்கப்பட்ட அரசியல் சகாவும் இன்று
Logo D
ህI6ኽህ
rrerيوه في زياتو rryيت انتياوي 器° ருவர் மோதிக்
666 Ghar söngprisir sm sorrr .
தான் உயிர் மூச்சாக நின் : 蠶" இன்றைய நிலையை அறிந்தால் அஷ்ரப் இவர்களில் யாரை சபிப்பார் என்று தெரியாது
S, sons gibig, brr * GE posiuosiólogssafa sö தணித்துவத்தை பாதுகாக்கவென்று 58ծroot now &ւ ն» Glա:Աքնանաւ աοι σεFlμιου Ιουνίο οιεί σε πισί போட்டியால் துண்டாடப் படுவதை நினைத்து |ნlärrer uuი = წწაისს. 111 (5) ნი Infor | எடுத்ததற்கெல்லாம் 岛臀
eS YT BDT DD L L S L Gurfluusio gysý. Tulio Frfil ട്ടഥg ബട്ട 5ഞസഖfിഞ്ഞ്
L' 55 GTOSSILO SUGODU ଶ୍ରେଣf ୋtor !! Guguld ரவூப் ஹகீமும் சரி εν οδότοσδιοτητας (Βοι அமைச்சர் அஷ்ரப்மிது
மரியாதை வைத்திருப்பார்களாயின்
gesör sorrrifssör த்ம சாந்திக்காகவேனும் தங்களுக்குள் மோதி
ஸ்லிம்களை இன்னுமின்னும்
தள்ளுவதை prägsunfresserfrg,
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன் *«հրահ,
2 LETäGjeografi ஆலயத்திற்கு செல்லும் போது பூசைத் தட்டில் தேங்க முக்கிய இடம் பெறுகிறது தேங்காயைப் பார் மேலே பளப்பான பச்சை மட்டை பச்சை மட்டையை உரி அகற்றியதும் சிக்கல் நிறைந்த நார்கள் நாரை இழு கொண்டு இருக்கும் ஒடு ஒட்டுக்குள்ளே வெண்மை நிற அதனுள்ளே இன் சுவைத் தண்ணீர் இளநீர்
பள பளப்பைக் கண்டு மயங்கிவிடாதீர் உள்ளே ெ கிறது. சிக்கலை தூக்கி வீசி எறி உள்ளே உறுதியான உள்ளத்துக்குள்ளே உன் அறிவை வளர்க்க உணவு காத் ளேயும் உனக்காக ஞானத் தாகத்தை தீர்க்க தண்ணி உன்னையே ஒரு முறை திரும்பிப் பார் உன் மே உள்ளே உணர்வுகளைத் தட்டிவிடும் நரம்புகள் சதைக் .ே தாங்கி நடக்க உறுதியான எலும்பு உள்ளே மென்மையான
உனக்குள் ஆணவம் கன்மம் மாயை என்ற மு LLLLT LLTL LL LLLLL S LLL LLLL CLTTTS Y T TT TTT T T SL ஓடு ஆணவ மலம் இந்த மும் மலங்களும் அகன்றால் வெண் பருப்பு தோன்றும் இறைவா எனது மும் மல யைக் காட்டி அதனருளால் பரமானந்த அமிர்தத்தை உணர்த்துவதே ஆலயங்களில் தேங்காய் உடைப்பதன்
2 கொரிந்தியர் 89 வசனத்தின் படி நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் ஐகவரியவான்களுக்கு உங்கள் நிமித்தம் தரித்திர ஆம் உங்கள் நிமித்தம் இயேசு தரித்திரரான உங்கள் தரித்திரத்தை புரிந்து கொள்வதற்க உங்கள் தரித்திரத்தை மாற்றுவதற்காக உங்களை ஐசுவரியவான்களாக்குவதற்கு இ தரித்திரரானார் தரித்திரத்தில் வறுமையில் கஷ்ட ஐசுவரியவான்களாக மாற்றுவதற்கு இயேசுவை நில மாய் இயேசுவண்டை நெருங்குங்கள் "எனது நிமித் யானால் இப்பொழுதே என் தரித்திர நிலைமையை அற்புதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் இன்று ந் இயேசுகிறிஸ்து ஜாதி மத பேதமின்றி உங்களை இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவர் உங் அனுபவியுங்கள் ஆமென்.
பரிசுக்குரிய கவிதை
இத்திகை எதற்கு
நாளை வாழ்க்கை எனும்
பாதையில் தடுக்கி
(მყ: იზეიმს , ფ. Lum (ჭupრეზ6).Jfl
தலவாக்கலை
உதயமில்லாதவன்! பான் விளைந்த பூமி
கடல் நீரென எண்
கானலைத் தேடி 60ህîዛዘ6)6ክ விரித்துப்பாயும் கபடமற்ற எம்தாய குற்றாலீஸ்வரன்
எஸ்.ரவி குரு
(உதயமில்லா தேசமதில்
தண்ணீரிே நாட்டின் கொடு வெறுப்பு அணையாததால் மனிதாபிமானம் இல்லாத கொதிப்பும் துடி மனிதர்களின் மத்தியில் இதயத்துள் எழு வாழப் பிடிக்காமல் குதிக்கிறான் மா என் வாழ்வை அழிக்கப் தண்ணீரிலே. போகிறேன். ), (ജ. முரீதேவி-மத்துகம. சத்துருக்ெ
Gumaris) EFTEUDGA)?
என்றும். Grog.
முரசே! நீ சுமந்துவரும் அத்தனை அம்சங் தமிழ்த் தேனாய் இனிக்கின்றன. அந்தவகையில், !
இதழ் 410 சுமந்து வந்த அம்சங்களில் முரசம்
முரசுக்கு வயது ஒன்பது பார்த்தேன். அந்த மகிழ் உனது வாசகனாகிய நானும் பங்கெடுத்துக் .ெ
|றேன். சத்தியனின் எக்ஸ்ரே ரிப்போர்ட் அல
இராஜதந்திரி அதிரடி அய்யாத்துரை வாரப் வார்த்தை பிரமாதமாக இருந்தன.
உலகை உலுக்கிய சர்வாதிகாரி ஹிட்லரின் உன்
|தொடரைத்தரும் ஷானுவுக்கு பாராட்டுக்கள் தாஜ்
லின் பின்னால் வித்தியாச விருந்து சுவைபட இரு
என்றும் உன் தரமான சேவைக்காய் என்றும் உன்ே
உனக்காக காத்திருக்கும் உன் வாசகன்
புதிய காத்தான்குடி -முஸம்மில் (கு
ஒவ்வொரு வாரமும் தேனான பல்சுவை அ சுமந்து வரும் முரசே 1406300 சுமந்து வந்த அ பிரமாதம்
குறிப்பாக கவிதைப் போட்டி' தேன் சிறுகதை' போன்றவை உலகெங்கும் பரந்து வாழு களையும், பல்லாயிரக்கணக்கான வாசகர்களையும் வைத்திருக்கும் முரசுக்கு எனது பாராட்டுக்கள்
அத்துடன் தேன் கிண்ணப் பகுதியில் எனது
எண்ணி மகிழ் அஜந்தகுமார்-அக்ச்
அடிக்கடி பிரசுரிக்கப்படுவதை dGoat.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல
தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-172,கொழும்பு தெரலைபேசி: 04:54282
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-- 2.ullyí ensíusall's gotiational
卯 கொடுத்து எழுப்புவதைப் பற்றி நீங்கள் சந்தேகத்தில் தது பிடித்து வைத்துக் இருந்தால், உங்களை முதன் முதலாக எவ்வாறு நாம் படைத்தோம் த்தில் தேய்காய் பருப்பு என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்) நிச்சயமாக நாம் உங்களை முலப் பிதாவாகிய ஆதமை மண்ணிலிருந்தும் பின்னர் (உங்களை) ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் படைத்து பின்னர் அதனை ஓர் இரத் தக் கட்டியாகவும் பின்னர் அதனை நிறைவான அல்லது குறைவான உருவம் கொடுக்கப்பட்ட) மாமிசப் பிண்டமாகவும் நாம் உற்பத்தி செய்கிறோம். மேலும் நாம் நாடியவைகளைக் கர்ப்பப் பைகளில் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் தரித்திருக்கும்படி செய்கிறோம். பின்னர் ாளங்கள் இவைகளைத் உங்களை சிசுக்களாக வெளிப்படுத்தி நீங்கள் வாலிபத்தை அடையும் ள்ளம் அதற்குள் து ைவெள்ளும் படி செய்கிறோம் இன்னும் உங்களில் (சிலர் வாலிபத்தையடையுமுன்பே இறந்து மலங்கள் உண்டு விடுவோரும் உள்ளனர் (அல்லது ஜீவித்திருந்து யாவையும் அறிந்த பின்னர் ஒன்றுமே * மலம உடைதது அறியாதவர்களைப் போல ஆகிவிடக் கூடிய நிலையில் தளர்ந்த வயது வரையில்(உயிர் : வாழ விட்டு வைக்கப்படுபவரும் உங்களில் இருக்கின்றனர். அல்குர்ஆன் 22) ፴û)6û| உயிர்களை அவை இறக்கும் பொழுதும் தம் நித்திரையில் இறப்பெய்யாதவற் நுகர 2. றையும் அல்லாஹ்வே கைப்பற்றுகின்றான் பின்னர் எதன்மீது அவன் மரணத்தை "'. விதித்து விட்டானோ அதைத் தன்னிடமே அவன் நிறுத்திக் கொள்கின்றான் மேலும் - AAP மற்றவற்றைக் குறிப்பிட்ட காலம் வரை வாழ்வதற்காக அனுப்பி விடுகின்றான். சிந்தித்துப் பார்க்கக்கூடிய சமுகத்தார்க்கு நிச்சயமாக இதில் படிப்பினைகள் உள்ளன.
கிருபையை அறிந்திருக்கிறீர்களே
(அல்குர்ஆன் 394)
56an ŪGLIITILI G.415 『TのITCJ"
ஏ.எச்.ஏ.ஹுஸைன்-ஏறாவூர்,
frit
பரும் சிக்கல் காத்திருக் ள்ளம் காத்திருக்கிறது. திருக்கிறது. உணவுக்குள்
காத்திருக்கிறது.
Bij GJ, Tayla) uGTLJGMüu.
யேசு கிறிஸ்து உங்களுக்காக தில் வாடுகிற நீங்கள் உங்களை னத்துக் கொள்ளுங்கள் தைரிய ம் நீர் தரித்திரரானீரே அப்படி மாற்றும் என்று உரிமையோடு ங்கள் எந்த மதமாயிருந்தாலும்
ஆசிர்வதிக்க காத்திருக்கிறார். களுக்கு தரும் ஆசீர்வாதத்தை சகோடியேசுராஜா-ஹட்டன்.
ELib al GirSIT GueOJ SELIb Liliszögjeit GT Gluö5 DGugg asslanges
݂ ݂
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 14.07.2001
கவிதைப் போட்டி இல415 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
சிதைத்தவள் த(ந)ம்பி நண்பர்களுடன் சேர்ந்து தண்ணீரில் CUPPகாதே தம்பி நான் கெட்டுப் போய் மககள கண்ணீரை * துடைத்தி GML" (BL GOTIITLb இருக்கிறார்கள் 2-ിബ് நம்பி இது என் பெற்றோரின் கவலை " nuti (ia, all-02. அவர்களுக்கு எப்படித் தெரியும் இகழ்ச்சி சிரித்து சிரித்து என்னை கடலில் குதித்து
பேச்சுவார்த்தை கோமணத்துடன். ஒரு சமாதானம். தற்கொலை செய்கிறது
எஸ்.பி.பாலமுருகன்-பதுளை
GESLGÜ சிதைத்தவள் நீ என்று முத்தெடுக்க போகிறாயா? வாழ்க்கை கடலில் எஸ். ஜனார்த்தன்-கம்மடுவ ஆம்சமாதானம் எனும் நீந்தி களைத்து விட்ட முயற்சியை கைவிட்டு இவன் 655 சேர்ந்தது! முயற்சி bolishóir Globopyrib. ஆழ் கடலின் தூரத்தில் சென்ற இகழ்ச்சியடைந்து விட்டார்கள்
sin åboyoerne ld Läästil.
su. ..! ஆழம் அறிய செல்கிறான். சமாதானக்கப்பலைத்
நதவமணி-பலாங்கொடை துரத்திச் சென்றார் இவர் யாருமில்லை! ரத்தி கரையில் காத்திருந்த அரவணைக்க அன்னையில்லை
இது? மனைவிக்கு கனத்தை ஆதரிக்க தந்தையுமில்லை, | உல்லாசமாக குளிக்கவா/ மயானத்தின் வாழ வழியும் தெரியவில்லை 斯粤 ஆற்றில் பாய்கிறேன்.? கடிதம்தான் வந்து ஆழ்கடலின் அலையே நீயாவது of Gôr இல்லை உயிர்குடிக்க சேர்ந்தது! அன்போடு என்னை தழுவிக்கொள்
துரத்துகின்ற ரவையிலிருந்து அஸ்ஹா-ஹெம்மாதகம. செல்வன் திதயாபரன்-புசல்லாவ ம்ப்ரிந்தா என்னைக் காப்பாற்ற. Lýlishólf |es, TGITT GÖI. ஹரிப்பிரியன்-திருகோணமலை மதிப்பிற்குரிய தமிழிற்கு தேனான தினமுரசே!
ஒன்பது வயதை பூர்த்தி செய்த களுககு உனக்கு என் வாழ்த்துக்கள் கடந்த தித்திக்கும் பல்சுவை அம்சங்களை ....... Q。 ஒன்பது வருடங்களாக தமிழர்களுக்கு மந்து வரும் மு: சென்றவாரம் செய்த தமிழ்ப் பணி அர்ப்பணிப்புள்ள நீர் தந்த பிராயச்சித்தம் அமைதி சேவையே தேடும் நெஞ்சம் வாழ்க்கை ஆகிய உனது உடல் சுமக்கும் அனைத்து முன்று முத்தான சிறுகதைகளும் அம்சங்களுக்கும் தமிழர்களின் ஆசிகள் மிகவும் சிறப்பாக இருந்தன கதைக உனக்கு என்றென்றும் உரித்தாகட்டும். ளுக்கு ஏற்றவாறு ஓவியமும் மெரு உனது இலக்கிய நயம் முரசம் கூட்டியிருந்தன. பாராட்டுக்கள் ஆன்மீகம் அரசியல் விளையாட்டு
மங்களா வாமதேவன், தங்களா சினிமா சிறுகதைகள்
LLL YY SSL LLLLS SS T LL L LLL L LLLL 0 S Y00M00 Y 0 Y00000aTaa வாமதேவன்-மட்டக்களப்பு இனிய தெவிட்டாத செய்திகளே அத்து டன் பல இலை மறை காயாக உள்ள திறமைசாலிக நூற்றாண்டுகள் பல கடந்தும் வீற்றிருக்கும். ளுக்கு களம் அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு
தீர்க்கதரிசனமான அரசியல் கட்டுரைகள் 2. TY அண்டை மண்டலத்தில் நடக்கும் அரசியல் வேடிக்கை ஊக்கமளிக்கும் உன் சேவை மென்மேலும் எமக்குத் 莎"阪一°<别刃 L. தேவை உனது இடைநிறுத்தமான முரசின் குறுக்
கள். ஆங்காங்கே சூசகமான ஹாஸ்ய நெவெடி, உலகத் தலைவர்களின் உண்மைக்கதைகள், உலகின் கெழுத்துப் போட்டி தொடருமாயின் மென் மேலும்
எந்தமுலையில் எந்தவொரு விடயமென்றாலும், அதை :: குடு : உனது தமிழ்ப்பணி வெற்றிநடை Guilւ0 சிக வழங்கும் இதன் தனித்துவம், கின்னஸ் சாதனையறிய ரத்தின் தீபமாய் ஒளிர வாழ்த்துகின் தகவல்பெட்டி சிருங்காரச் சினிமாச் செய்தி இளங்றான் இந்த தமிழ் பித்தன்' தவிகளை பட்டைதீட்டும் தேன் கிண்ணம், அசத்தலான
միլից)
follg).
ஒரு
மைத் LDØMI) ET 瓯 SITC).
வைத்) கா.சுபாஷ்-டிக்கோயா,
எஸ்டிஎஸ்கண்ட பாரதி'வாரம் ஒரு வார்த்தை' ö நாட்டு நடப்புக்களையும், புலம்பெயர்ந்து வாழும் 6. அகதிகள் படும் துயரங்களையும் புடம் போடும் 60 QUILO 607 ADITU சிறுகதைகள், நிறைய்ய்ய்ய்ய்ய சிந்திக்கவும்- புதுமையானதொரு யுகத்தில் புதுமைகள் பல கொஞ்குண்டு சிக்கவும் சிந்தியா"பதில்கள் படைத்து முத்தான முரசே நீ ஏங்கள் கைகளில் இத்யாதி. இத்யாதி. மட்டுமன்றி எமது இதயங்களிலும் தவழ்ந்து
முரசு ஸ்தம்பித்துநின்ற காலம் மறைந்து கொண்டிருக்கிறாய்
பழைய்ய்ய்ய வேகத்தையும் தாண்டி புதிய முரசு இதழ் 41ல் நீ ஏந்தி வந்த அம்சங்கள் தோர் உத்வேகத்தில் நடைப்ோடுகின்றதென்றால் அனைத்தும் சூப்பர் அதிலும் ரவூப் ஹகீமின் நோன் என்ன கம்மாவா அது தனக்கென வகுத்து வடி பும் பேரியல் அஷ்ரபின் ஹர்த்தாலும் அலசுவது வமைத்திருக்கின்ற பாதையை வேறு ஒன்றாலும் இராஜதந்திரிபோன்றவை வளர்ந்தோருக்கும் 6 TILL (UPLG) UJITEJ - - ஹிட்லரின் தொடர்கதை தகவல் பெட்டி போன் கலையன்பன் நிலாம்-தாராபுரம் றவை மாணவர்களுக்கும் பாப்பா முரசு சிறுகதை வித்தல் போன்றவை வளரும் எழுத்
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது தாளர்களுககும் வழிகாட் கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து' இதமாகவும் ட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு' அச்சாகும் வேகத்தில் இருந்தன புதியதொரு தாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும்' ' 'கு' கவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும்பி வாழ்த்துகின்றேன் றுப்ப வேண்டும். திருப்தியான சேவையே முரசின் மூச்சு நஸிம் ஜஹாஸ்-புத்தளம்
ம்சங்ளை னைத்தும்
GorgoNild" ம் தமிழர் 561 GJD
விதைகள் ց միաց)լ
ശ്ല) 08-14, 2001

Page 3
jilală Ii|Iilități
Grie
சுமார் 3 மாத கால இடைவெளியின் பின்னர் கடந்தவாரம் யாழ்.குடாநாட்டில் தொட்ர்ச்சியான விமானத் தாக்குதல்களை நடத்திய இலங்கை விமானப் படையினர் யாழ்ப்பாணத்தை கைப்பற்ற புலிகள் மேற்கொண்ட திட்டங்களை முறியடித்து விட்டதாக தெரிவித்திருக்கும் அதேவேளை தென்னிலங்கை அரசியல் நெருக்கடிகளில் இருந்து மக்களைத் திசைதிருப்ப அர சாங்கம் போரை தீவிரப்படுத்தி சமாதான முயற்சிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ள தாக புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அரசாங்கம் தொடர்ச்சியாக விமா னத் தாக்குதல்களை மேற்கொள்ளுமாயின் நோர்வேயின் சமாதான முயற்சிகள் நிரந் தரமாக பாதிக்கப்படுமென்று தெரிவித் திருக்கும் புலிகள் போர் நிலை தீவிரப்
படுத்தப்படுமாயின் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
கடந்த சனி, ஞாயிறு தினங்களிலும் அதன் பின்னரும் தொடர்ச்சியாக இலங்கை விமானப் படையினர் யாழ்.குடாநாட்டின் பூநகரி பகுதியில் கடும் விமானத் தாக்குதல் களை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்கு தல்களில் புலிகளுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித் திருக்கும் நிலையில் தற்போதைய அர சியல் நெருக்கடியில் இருந்து தப்புவதற் கான ஒரு தந்திரோபாய நடவடிக்கை என புலிகள் இந்தத் தாக்குதல்களை வர்ணித்துள்ளனர்.
இது தொடர்பாக புலிகளின் வன்னித்
தலைமையகத்திலிரு விடுக்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாணத் பூரீலங்கா அரசாங் தாக்குதல்களை தீவிர சியல் நெருக்கடி தேசிய வாத சக் திரட்டுவதற்குமே வடிக்கையில் இறங்
அரசாங்கம் திசைதிருப்ப முய தீவிரப்படுத்தி பே தனக்கு ஆதரவாக னேயே இந்தத் த படுகின்றன. நோர்ே முயற்சிக்கு ஊக்கம6 முயற்சிகளையும் மே
ரசும் புவிகளும் பேச்சுவார்த்தை ந LTT TLLLOLLLaLLLL LLTLLTL LLLLLL
இலங்கையில் இரண்டு தசாப்த கால இனமோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அரசாங்கமும் புலிகள் இயக் கமும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று பாப்பரசர் வேண்டு கோள் விடுத்திருக்கின்றார்.
இலங்கையில் இடம் பெற்றுவரும்
யுத்தத்தை நிறுத்த வேண்டிய அவசியத்தை
யும் அரசாங்கத்திற்கும் புலிகள் இயக்கத் திற்கும் இடையிலான சமாதான பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டிய அவசியத்தையும் பாப்பரசர் வலியுறுத்தி யிருக்கின்றார்.
மடுமாதா ஆலய திருவிழாவை முன் னிட்டு வத்திக்கான் நகரில் இருந்து செய்தி யொன்றை வெளியிட்ட பாப்பரசர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ILF6)6O56
இலங்கையில் பல பாகங்களிலு முள்ள இந்து ஆலயங்களில் முறையான பூசை முறைகளோ ஒழுங்கான கிரியை களோ முறைப்படி நடைபெறுவதில்லை.
ஒழுங்கான முறையில் பூசைகளும் கிரியை
களும் நடைபெறாமல், வேத மந்திரங்களை யும் கிரியைகளையும் முறைப்படி கற்றறி யாத சிலர் வெறும் பண வருவாய்க்காக ஏனோ தானோவென்று முறைப்படி பூசை கள் நடத்துவதாகச் காட்டிக் கொண்டு பக்தர்களை ஏமாற்றி வருவதையே அன்றாடம் காண்கிறோம்.
அந்தணச் சிறுவர்களுக்கும், பூசகர் களுக்கும் இந்து சமய பாரம்பரிய முறைப்படியான கல்வியையும் கிரியா முறைகளுக்கேற்ற பயிற்சியையும் பெறு வதற்கு இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நட வடிக்கை எடுத்து வருகிறார்.
நீண்டகாலமாக ஒழுங்குமுறையான குருகுல பாடசாலைகள் எதுவும் நடை பெற்றதாகத் தெரியவில்லை. திருக்கேதீஸ் வரத்திலும், யாழ்ப்பாணத்திலும் குருகுலப் பாடசாலைகள் நடைபெற்று வந்துள்ளன. அவை காலச்சூழலால் இயங்காமல் போய் விட்டன. எனவே மீண்டும் இப்பாடசாலை கள் நிறுவப்படுவதற்கு அமைச்சர் முயற்சி எடுத்திருப்பதை இந்து பெருமக்க ளின் சார்பில் பாராட்டுகிறோம் என்று
சுண்ணாகத்திலிருந்து பல அந்தணர்கள்
மீண்டும் குருகுலப்
திருவிழாக் காலத்தில் பக்தர்கள் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடு தலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து இனப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.
மோதல்கள், வன்செயல்களுக்கும் அடா
லங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் தலைமைத்துவ நெருக்கடி தீவிரமடைந்து ரவூப் ஹகீமாலும் பேரியல் அஷ்ரஃபாலும் தமது அதிகாரங்களைப் பங்கிட்டு ஒருமித்து செயற்பட முடியாது என்ற நிலையில் கிழக்கு மாகாணத்தை மாத்திரம் மையமாக வைத்து அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரஃப் தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாகலாம் என்று தெரியவருகிறது.
கிழக்கு முஸ்லிம் காங்கிரஸ்' என இந்தக் கட்சிக்கு பெயரிடப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படு கிறது. கட்சியின் செயலாளராக முன்னாள் பிரதியமைச்சர் எம்எல்ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்படலாம் என்றும் அவருக்கு அமைச்சுப் பொறுப்பொன்று வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக பேரியல் அஷ்ர ஃபுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கொழும்பில் கடந்த சில நாட்களாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ள σύΤΠ .
இந்தக் கட்சி கிழக்கு மாகாணத்தை மாத்திரமே பிரதிநிதித்துவப்படுத்தும். ஹிஸ்புல்லாவுக்கு பாராளுமன்றத்தில் இடம் கொடுக்க தற்போது தேசிய ஐக்கிய முன்னணியில் இருக்கும் யூஎல்எம் ஹனிபா (மருதூர் கனி) தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய L என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வடித்தனங்களுக்கும் JISTI U GOOT LIDITU, 9/60) LI தானத்திற்கான வழி மங்களை எதிர்நோ
இப்பிரச்சனைச் தீர்ப்பதற்கு பேச்சு உதவக் கூடும் சம காக சகலரும் பிர
முஸ்லிம் காங்கி பட்டு தற்போது அர திருக்கும் யூஎல்.எம். திசாநாயக்க ஆகிய கட்சியில் இணைந்துே கிழக்கின் முத்த ஒருவரான சேகு இவ கொள்ள உள்ளதாக
அண்மையில் ம சாவடியில் வைத்து ஒருவர் பாலியல் ப GITT HULILL TUDIJG மககள ஜனநாயகக அமைச்சருமான ட கடும் கண்டனம் ெ LJT55TLJOL 2. கடமைப் பொறுப் இத்தகைய கொடுர மாக இருப்பது கண கள் மீது இத்தகைய கப்படுவதை கை கொண்டிருக்க முடி தமிழ்ப் பெண்க வுக்கு உள்ளாவது இ தொடர்ச்சியாக நை சம்பவங்களுக்கு மு வேண்டியது அவசிய
புலிகளின் கட்டுப்பாட்டுப்
பகவிர கண்காணிற
கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இராணுவத்திற்கு தகவல் சொல்லும் உளவாளிகள் ஊடுருவியிருப்ப
எழுதியுள்ளனர். தாக சந்தேகத்தின் பேரின் பலர் விசாரிக்
இரண்டுபேருக்குiல்கள்ம்ர்ண்தன்னை
மட்டக்களப்பில் புலிகளின் ஆளுகை யின் கீழ் உள்ள கொக்கட்டிச்சோலை யிலும், ஆயித்திய மலையிலும் இருவருக்கும் புலிகள் மரண தண்டனை வழங்கியுள்ளனர்.
இரண்டு பேருக்கு தாம் பகிரங்க மரண தண்டனை வழங்கப்போவதாக S S S S S S S S S S SS SS SS
E.L.E.G.I.G.I. 2.Dünleri BELGÄGGNIGING
மட்டக்களப்பு செங்கலடியில் படை
புலிகள் ஒலி பெருக்கி மூலம் அறிவித்து,
பொது மக்கள் முன்னிலையில் சுட்டுக்
கொன்றிருந்தனர்.
எஸ்.ரவிக்குமார் (25) என்பவர் வாகனத்தில் ஏற்றி மொட்டை வழித்து DoIIIT 61/61)ԼDIT U, சுட்டுக் கொல்லப்பட்டார். அவர்மீது ஒரு வருட காலமாக விசாரணை இடம் கடந்த வருடம் கொக்கட்டிச் ששששמו சோலை பண்டாரியாவெளி நாகதம் பிரான் ஆலயத்தில் உற்சவம் நடந்து கொண்டிருந்த Gojona) dan Ginti
அழைத்து வரப்பட்டுச்
கப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகத்ை கட்டுப்பாட்டிலுள்ள களின் கட்டுப்பாட் அடிக்கடி சென்று தீவிரமாக கணகான
சில நாட்களில் தி வடிக்கைகளையும், சு
நடத்தியுள்ளனர்.
அண்மையில் பு
அம்பாறை அரசியல் நிஸாம் கிளைமோர்
GAOLÜLILL FLIDLIGIL) |
பேர் புலிகளால் ை
601 f.
IL6)
குண்டொன்றுடன் கைது செய்யப்பட்டதாக வினருடன் சேர்ந்து செயற்பட்டுவந்த வும், அந்தக் குண்டைப் புலிகள்மீது தாக்கு பிஆர்எல்எஃப் உறுப்பினர் ஒருவர் வதற்காகவே அவர் கொண்டு வந்திருந்த புலிகளின் பிஸ்டல் குழுவினரால் சுட்டுக் தாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டார். தங்கராசா சுரேஷ் விசாரணைகளின் பின்னர் துரோகி வயது 24) என்பவர் செங்கலடிச் சந்தியில் எனக் கூறி மற்றொருவருக்கு ஆயித்திய வைத்து கடந்த 27ம் திகதி சன நெரிசல்மிக்க மலையில் புலிகள் மரண தண்டனை காலைவேளையில் சுட்டுக்கொல்லப்பட்டார். வழங்கினர். இவர் கடந்த ஆறுமாதங்களுக்கு பிஸ்டல் குழு உறுப்பினர்கள் தப்பிச் முன்னர் புலிகளால் கைது செய்யப்பட்டு சென்றனர். தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தார்.
ശ്ല) 08-14, 2001
திங்கட்கிழமை நாட்டில் அரியாலை தொழிலில் ஈடுபட்ட ஷெல் வீழ்ந்து வெட 6) IIT LIGASILIITT GOT ITİ, GBL காயம் அடைந்தன காலை 6 மணிய மீன்பிடிப்பதற்காக சென்றுகொண்டிரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

HiggiLEDITgjIIü BuöGIíjog
து அறிக்கையொன்று
லுெம் பூநகரியிலும் நம் விமான பீரங்கித் ப்படுத்தியுள்ளது. அர ய சமாளிப்பதற்கும் திகளின் ஆதரவை ரசாங்கம் இந்த நட கியுள்ளது.
க்களின் கவனத்தை கின்றது போரைத் ரினவாத சக்திகளை திரட்டும் நோக்குட க்குதல்கள் நடத்தப் வ அரசின் சமாதான க்கும் நோக்கில் சகல கொண்டோம் நீண்ட
உயிர்ப்பலிகளுக்கும் ந்து விட்டது சமா
யை காண்பதில் சிர க்குகின்றனர். கான காரணங்களை வார்த்தை மட்டுமே தானம் ஏற்படுவதற் ர்த்திக்க வேண்டும்
ரஸிலிருந்து விலக்கப் ாங்கத்துடன் இணைந்
மொஹிதீன், விமலவிர
எம்பிகளும் இந்தக் காள்வார்கள் என்றும் அரசியல்வாதிகளில்
தீனும் இதில் சேர்ந்து hւյլի
LIGluci, Gilsig)Gyö FüLIGujjötő
சர் டக்ளஸ் கண்டனம்
ருதானை சோதனைச் மலையக தமிழ் பெண் லாத்காரத்துக்கு உள் பம் தொடர்பாக ஈழ கட்சியின் தலைவரும் க்ளஸ் தேவானந்தா தரிவித்துள்ளார். றுதிசெய்ய வேண்டிய ப ஏற்றிருப்பவர்கள் செயலுக்கு காரண டிக்கத்தக்கது பெண் கொடுரங்கள் இழைக் கட்டிப் பார்த்துக் LUT5. ள் பாலியல் வல்லுற து முதற்தடவையல்ல. டபெறும் இத்தகைய ற்றுப் புள்ளி வைக்க மாகும் என்று அமைச்
பகுதியில்
தயடுத்து அரசாங்கக்
பகுதியிலிருந்து புலி டுப் பிரதேசத்திற்கு வருபவர்கள் குறித்து ரிக்கும் புலிகள் கடந்த டீர் சோதனை நட ற்றிவளைப்புக்களையும்
விகளின் மட்டக்களப்பு,
பிரிவு பொறுப்பாளர்
தாக்குதலில் கொல் தொடர்பாக இரண்டு து செய்யப்பட்டுள்ள
கப்படும் என்றுபுலிகள் எச்சரிக்கை
காலத்துக்கு தொடர்ச்சியாக போர் நிறுத்தம் செய்தோம். தென்னிலங்கையில் வன் முறைத் தாக்குதல்களைத் தவிர்த்தோம். சர்வதேச சமுகம் பூரீலங்கா அரசாங் கத்தை சமாதானப் பாதையில் இட்டுவரும் என்ற நம்பிக்கையுடன் நாம் இப்பொழுதும் பிரகடனப்படுத்தாத அமைதியைப் பேணி போர் நடவடிக்கைகளை தவிர்த்து வரு கிறோம். ஆனால் அரசாங்கம் இதற்கு மாற்றான தந்திரோபாயங்களையும் கொள்கைகளையுமே கடைபிடிக்கிறது.
நோர்வேயின் அனுசரணை முயற்சி யில் குறுக்கிட்டு இருதரப்பினராலும்
ஏற்றுக் கொள்ளப்பட்ட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் அந்தஸ்தைக் குறை த்து ஓரங்கட்டியதால் சமாதான வழி முறைக்குப் பெரிய பாதகத்தை உண்டுபணி ணிய அரசாங்கம் தற்போது வான்வழித் தாக்கு தல்களை தீவிரப்படுத்தி சமாதான முயற்சிகளுக்கு நிரந்தரமாக பாதிப்பு ஏற படும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
போர் நிலை தீவிரப்படுத்தப்படுமாயின் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு பூரீலங்கா அரசாங்கமே முழுப்பொறுப்பை யும் ஏற்கவேண்டும் என்றும் புலிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பணம் பெற்றுக்கொண்டு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு தடைசெய்யப்
பொருட்களை கொண்டுபோய்ச்
சேர்க்கும் பாதுகாப்புத் தரப்பினர் குறித்து அரசாங்கம் உசாரடைந்துள்ளது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக இராணுவப் புல னாய்வுப் பிரிவு பாதுகாப்பு உயர்மட்டத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.
இதேவேளை கடந்தவாரம் மன்னாரின் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்த கட்டுபாடற்ற பகுதிக்கு 5 இலட்சம் ரூபா பெறுமதியான தடைசெய்யப்பட்ட பொருட் களை கடத்த முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முருங்கனில் காவலரணிகள் உள்ள பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறை யில் நடமாடிய மூன்றுபேரை முருங்கன் 10வது பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குழு வொன்று விசாரணை செய்தது.
அப்போது அவர்கள் முருங்கன் பகுதி யில் கடமையாற்றும் பொலிஸார் என்பது தெரியவந்ததுடன், அவர்கள் மறைத்து வைத்திருந்த தடைசெய்யப்பட்ட பொருட் களையும் கண்டுபிடித்தனர்.
3500 மீற்றர் கறுப்பு நிற காற்சட்டைத்
சர் டக்ளஸ் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாலியல் பலாத்காரங் களுக்கு எதிராக பலமாகக் குரல்கொடுப்ப வர்கள் பிஸ்டல் குழு தாக்குதல்களால் பலர் கொல்லப்பட்டு பல பெண்கள் வாழ வேண்டிய வயதில் வாழ்விழந்து நிற்கும் கொடுரங்களை கண்டுகொள்ளாமல் இருக் கின்றனர். இத்தகைய சம்பவங்களை தட்டிக் கேட்கும் துணிவில்லாதவர்கள், படை யினரின் மோசமான சம்பவங்களை தேடிப் பிடித்து அரசியல் லாபம்தேட முனைவது அநாகரிகமானது
அமைதியையும் சமாதானத்தையும் விரும்புகிறவர்கள் சகல அச்சுறுத்தல்களை யும் ஒரே விதமாகக் கண்டிக்க முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வளவில் புவிகள் தீவிர சோதனை
ளவாளிகள் இருப்பதாக சந்தேகம்
தடைசெய்யப்பட்ட பொருட்களை கடத்த முயன்ற பொலிஸார் கைது
துணி, இராணுச் சீருடைகள் 2600 பற்ற ரிகள், 4 கைக் குண்டுகள், 11 வாகன பற்றரிகள், 400 வாகன மின்குமிழ்கள் நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் பெருமளவு உழவியந்திர உதிரிப்பாகங்கள், "ஸ்லேக் எனப்படும் இரசாயன திரவகப் போத்தல்கள் கைக் குண்டுகளை வெடிக்க வைக்கும் கருவிகள் என்பனவே பொலிஸாரால் கைப்பற்றப்பட் டுள்ள தடைசெய்யப்பட்ட பொருட்களாகும். இது தொடர்பான 'பி' அறிக்கையை பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப் பித்தனர். ஆனால், சந்தேக நபர்கள் ஆஜர் செய்யப்படவில்லை. இதனையடுத்து சந்தேக நபர்கள் மூவரையும் இம்மாதம் 19ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் மன்னார் நீதவான் எம்.எச்.எம். அஜ்மீர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சிரிபன்ைடாகே விபுலசேன(ஹொர வப்பொத்தான) பியுளத்சிங்கள நிமால் (மொனராகல), எச்.எம்.சுனில் ஜயரத்தின ராகம) ஆகிய மூன்று பொலிஸாருமே சந்தேகநபர்களாவர்.
S SS SS SS SS SS SS SS SS SSL S S
3.Lg2 LIGIÖLN. GINJITEANGING
Basáng 66TeOea
யாழ்ப்பாணம் கொக்குவில் கோவில் பகுதியில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் நடந்த சம்பவம் ஒன்றில் ஈழமக்கள் ஜன நாயகக் கட்சியின் யாழ்மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் எஸ்தவராஜாவின் சகோதரி கொலைசெய்யப்பட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற மருத்துவ அதிகாரி எஸ்.சிவராஜாவின் மனைவியான 52 வயதுடைய கனகசவுந்தரி என்பவர் தலை யில் பலமாகத் தாக்கப்பட்டதில் உயிரிழந் துள்ளார். தொலைபேசி அழைப்பொன்றை பெறவெனக்கூறி இவரது விட்டுக்குள் நுழைந்த ஒருவரே இந்தப் பெண்மணியைக் கொலைசெய்திருக்கலாம் என்று சந்தேகிக் கப்படுகிறது.
வெளியில் சென்றிருந்த டாக்டர் சிவ ராஜா பிற்பகல் வீடு திரும்பிய வேளையில் மேற்படி நபர் வீட்டுக்குளிலிருந்து வெளி யேறிச் சென்றதாகவும் அவ்வேளையில் திருமதிகனகசவுந்தரி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததாகவும் தெரிவிக்கப்படு
கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள கொக்கட்டிச் சோலை, பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்றபோது அதில் கலந்து கொள்ள வந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் புலிகளினால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ஆலயத்திற் குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
ஆலயத்திற்கு வந்த பொதுமக்கள் சோதனை செய்யப்பட்டது குறித்து கவலை தெரிவிக்கும் துண்டுப்பிரசுரம் ஒன்றை யும் புலிகள் வெளியிட்டுள்ளனர். அதில் கிளைமோர் குண்டுகளுடன் ஒப்பந்த அடிப்
ஷெல் வீழ்ந்து வெடித்ததில்
Scorer LeS
காலை யாழ்.குடா ப் பகுதியில் மீன்பிடித் டருந்த படகொன்றில் பத்ததில் மீனவர் ஒரு லும் மூன்று பேர் படு
ாவில் குருநகரிலிருந்து
அரியாலை கடலுக்குச் ந்த படகின் நடுவில்
ஷெல் ஒன்று வீழ்ந்து வெடித்துள்ளது.
இதன்போது படகு இரண்டாக பிளந்த துடன் குருநகர் தண்ணீர் தாங்கியடியைச் சேர்ந்த பிரான்ஸிஸ் சேவியர் அன்ரனிப் பிள்ளை (வயது 22) ஸ்தலத்திலேயே
கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில் குருநகர் பீச் றோட்டைச் சேர்ந்த சகோ தரர்கள் ஜேகப் ஆனந்தராசா, ஜேகப் கீத பொன்கலன் ஆகியோரும் மற்றுமொரு வரும் படுகாயமடைந்தனர்.
Eti
படையிலான உளவாளிகள் எமது பகுதி களுக்குள் ஊடுருவியுள்ளனர். இந்தச்
செயல்களில் ஈடுபடுவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் வெளிநாட்டுக்கு அனுப்புவோம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆசை வார்த்தைகளில் மயங்கி உங் கள் பிள்ளைகளை நீங்களே கொலை செய் வதா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. S SS SS SS SS S SS S SS SS SS
புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள தொப்பிகல மகிழவெட்டுவானில் முக்கிய
உறுப்பினர்களை குறி வைத்து புதைத்து
வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி ஒன்றை
புலிகள் செயலிழக்கச் செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் அந்த
பகுதியில் நடமாடும் பொதுமக்கள் சிலர்
விசாரணை செய்யப்பட்டதாக தெரியவரு
கிறது.
இதே வேளை கிழக்கில் புலிகளின்
ஆளுகையின் கீழ் உள்ள பகுதிகளுக்கு
தயிர் வியாபாரிகள் மூலமாக கணிணி வெடிகளும், அமுக்க வெடிகளும் அனுப் பப்பட்டுள்ளதாக புலிகள் தெரிவித்துள்ள Goti.
இதனால் நகர்ப்பகுதியிலிருந்து வந்து பால், தயிர் வியாபாரம் செய்யும் பலரை
புலிகள் விசாரித்துள்ளனர்.

Page 4
All R பிரச்சனைகளைத் (மனித நோமிக்க நீதியரசர்) : B) ஒருவர் பாரதூரமான
யிரமாயிரம் மைல்களுக்கு அப் தொகுத்து அரசிடம் சமர்ப்பிப்பார். ஆனால் விட்டார். அத தவறை பால் இருந்து தொலைபேசியில் கிடைத்த அரசியல் காரணங்களுக்காக மனித 9) Tiflç0)LD) வித்தால் அவரது வே அந்த பிரிவுச் செய்தி ஒரு கணம் என் மீறல் ஆணைக்குழுவின் அறிக்கை வெளி 3' LIIIgUfl GðöTr மனதை இறுக்கமாகவே நோக வைத்து யிடப்படவில்லை. இலண்டனிலிருந்து தெரியுமா? தனது அ விட்டது. இடி விழுந்தாலும் கலங்காத கொழும்பில் அவரது இல்லத்துக்குப் கதவை முடினா நெ அமரர் கிருஷ்ண பிள்ளை பாலகிட்ணர் ஃபோன் செய்து மாதத்தில் ஒரு தடவை மேலிடத்துக்கு அறிவித்
அமரராகிவிட்ட செய்தியே அது UJTOJ5) நீண்ட நேரம் பேசுவேன். அப்போது போகும். மனைவி
மேல் முறையீட்டு தலைமை நீதி எல்லாம் மனித உரிமை மீறல் ஆணைக் பதியாக பணியாற்றி ஐந்து வருடங் குழுவில் விசாரித்தவற்றை -9|6|160
களுக்கு முன்னர் இளைப்பாறிய அந்த விளக்கிக் கூறி மனம் குமுறு துக்
மையான மனிதருடன் நெருங்கிப் ெ : நினைவுகள் 6)լյrflա பதவியில் நீதி யாக வாழ்கின்றன. பம்பலப்பிட்டி சரஸ் பதியாக இருப்பினும் வதி மண்டபத்தில் ஜூன் 2ம் திகதி எல்லாரிடமும் மிகவும் நடந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அன்பாகவும் இனிமையாக யின் பழைய மாணவர் சங்கத்தின் விம பனபாகவும் பழகு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து வ1. கொண்டு உரையாற்றிக் கொண்டு பெரிய மனிதர்களிடம் இருந்த நேரத்தில் மாலையும் கழுத்து இல்லாத பண்புகள் பலதை மாக மாரடைப்பினால் நூற்றுக்கணக் இந்தப் பெரும் பதவிகள் கானவர்கள் திரண்டிருந்த அவ்விடத் வகித்த இந்த மனிதரிடம் திலேயே விழுந்து காலமானார் தரிசித்திருக்கிறேன். தான் அவர் விரும்பியபடியே அவரது எவ்வளவு உயர்பதவியில் மரணம் சம்பவித்திருக்கிறது எவருக் இருந்தாலும் வயதுக்கு முத் குமே கிடைக்காத பாக்கியம் என்றே தோர் வந்தால் எழுந்து நின்று மரியாதை சொல்ல வேண்டும் சீரும் சிறப்புமாக செலுத்துவார்.
பழிை | || GI GŐTE), சொல GIF FTG
வாழ் 3LLIII சிந்தன் கூறிக் Սկ ի L J GOOLI தில் வாழ்
L மீது ஈடுபாடு கொண் சென்று அங்கு பாபா
இருக்கும்போது தனது கருமங்கள் முடிந் அவரைச் சுற்றி எப்போதுமே இனிய 'ತ್್ தவுடன் போய்ச் சேர்ந்திட வேண்டும் நண்பர் கூட்டம் இருக்கும் வயது வித்தியாசம் LITTIJIET 岛 *T) என்று என்னிடம் கூறுவார். சாதி மதம் பார்க்கமாட்டார். ராம அபபோது தன
யாழ் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் அவர் இறக்கின்ற நாட்களில் தனது த9 பிற அடுத்
கொண்ட் அமர் பாலகிட்ணர் சட்ட ஒரு நண்பனுக்குதேச ஆரோக்கியம் குன்றிய :", வல்லுநராகி பின் நீதிபதியாகும் வாய்ப் தால் காலை 5 மணிக்கு எழுந்து பூசை ' பைப் பெற்றார் நாட்டின் பல பாகங் அறையில் அழுதழுது நண்பனுக்கர் இறை '." களிலும் நீதிபதியாகக் கடமையாற்றி வனை வேண்டினார் ஆம் நண்பர்களுக் T? La AL படிப்படியாக உயர்ந்து இறுதியில் மேல் காக ஐயா தன்னுயிரையே கொடுப்பார் மகள் லக்ஷ்மியை மண முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகி இளைய சட்டத்தரணிகள் முன்னுக்கு வரக் அனந்தகிருஷ்ணன் ரா அப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். காரணமாக இருந்திருக்கிறார். ஆனால் ள்ேளைகளைப்பெற்று அவர் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு நீதிபதி ஆசனத்தில் ஏறியவுடன் முற்றிலும் , நந்தார். அவர் வா! பெற்றாலும் மக்கள் சேவையிலிருந்து மாறுபட்ட மனிதனாக மாறிவிடுவார். A துணைவியார் என்றும் ஒய்வு பெற்றதில்லை. காணாமல் அவரின் கண்களுக்கு நீதி நியாயத்தை விட ஊன்று கோலாக இ
போனவர் பற்றிய மனித உரிமை மீறல் வேறு ஒன்றும் தென்படாது. அவர் மறைவு ஆணைக்குழுவில் கடமை ஆற்றினார். அவருடைய தீர்ப்புக்களில் நியாயத் தனது விசாரணை நிமித்தம் மட்டக் துடன் மனித நேயம் சேர்ந்திருக்கும். பினும் ஐயா அவர்கள்
களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம், திரு பிரபுக்களுடனும் சமமாக இருந்து உரை வாழ்ந்த பெருவாழ்வு கோணமலை போன்ற இடங்களுக்கு யாடுவார். அதே நேரத்தில் படிப்பறிவில் : : அடிக்கடி சென்று வருவார். அங்கு லாத ஏழைய பொதுமக்களுடன் தரையில் ஆணைக்குழுவில் கூறப்பட்டவற்றை இருந்து குறைகளைக் கேட்டு G)g: TTG\S)g
S SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS S S S S S S
மனோதத்துவ வைத்தியம்
அக எண்டியிலும் udsosvunst Lost sig அடிமனதில் தாழ்வு மனப்பான் ரீகத்தை இலங்கையில் கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுண திட்டவட்டமாகக் கற்றவர் இளம் சமுதாய்த்தினரை வாட்டும் உடல் மெவு டாக்டர் பி.கே.சாமி அவர் நடுக்கம் வெட்கம் சந்தேகம் ஏமாற்றம் நித்தி களே இதை ஒட்டி எத் காரணமானவியாதிகளை மனோதத்துவசிகிச்சை
|தனை எத்தனையோ இ SEXUAL DISORDERS (g KGZ தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்குநோயும்
காரணம் என்பதை 30 நிமிடத்தில் தான் குறை மனதில் பதியவைத்த பின்னரே பணம் பெறப்பு நூற்றுக்கணக்கான இளைஞர்களை சுகமாக்கி
வெளிநாட்டில் உள்ளவர்களு
(p6T() 6T6öT எண்ணியவளைத் திருமணம் முடிப்பதற்குச் தடைகளா, திருமணமே நடக் காதா என்ற ஏக்கமா a
காதல் GEORGIN" En ggerousot-Logosof så ရှူး..” ပြီ’’ us) குறைகிறதா, கையில் பணம் தங்கவில்லையா, பணவருவாய் குறைவா 1959, ဂြိုါရှိ (P(E TU
காடுத்த கடன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப வாழ்க்கை இனியவையாக ன எமது சில கேள ဗျွိ မျို' ̈?
அமையவேண்டுமா, லக்சுமி கடாட்சம் பெறவேண்டுமா, வெளிநாட்டுப்பயணத்தில் DDT, நீங்க ஏறற மனோதததுவ வை தங்கு தடை ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லையா, கசட் மூலம் மனோநிலையில் குறையற்
பெருவாழ்வு-குபேர வாழ்வு பெற வேண்டுமா ந்தைப்பேறு கிட்டவில்லை உயர்தர மூலிகை மருந்தும் பெற்று ெ
சித்தி பெற கடந்த வருடமாக ரீ (அந்தரங்கம் logo) துர்க்கையின் அருட் கடாட்சத்தால் 100க்கு 100% வெற்றி பெற்றவர்கள் எமது மட்டக்களப்பு விலாசத்திற்கு மாத்தி பதிவேடு மூலம் கொள்ளலாம், வெளிநாட்டவர்களுக்கு கடல் கடந்து மனநிலை பாதிப்புக்கள், மன நோய்கள்,' செயல்பட கூடிய வண்ணம் அதிவிசேட மாந்திரீக உச்சாட்ட பிரிவு மூலம் சுகமாகியுள்ளார்கள். நீரழி (கட்டுப்பாடான் உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியும் உடனுக்குடன் கிடைக்கிறது. இது ஒரு 5,g,ILGôI GTLD9, LDIII, ம்ப்லர் நீரழி பிரமாண்டமான அங்கீகாரம் பெற்றதும் வரையறுக்கப்பட்ட 'ဖြိုးနှီးနှီး 蠶 : 蠶 (But if மாந்திரீகப் பிரிவாக அதி உன்னத சேவையின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக மறறுமஆஸமாதலை ISD u LLUIT மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் வெற்றிக்கு அச்சொட்டான திட்டவட்டமான UD$3,601 601.D. ாகக முடியாத யாதி சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்)
காண்ட அடிப்படையில் ஜாதகங்களையும் கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக Gereforges EDe opers 2 எழுதி அறிந்து கொள்ளலாம். இன்னும் அனைத்து உலக நாட்டில் வசிக்கும் (செல்டெல் இலக்க வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு DRPARUMUGAM
கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை யாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை New Ahmed Tourist Inn
TLDS நிருவாக ഴ്സ്ബേ, காணலாம் - - Entrance Bankshall Street,No. 10 வெளிநாட்டவர்களுக்கென அதி தொழிநுட்பம் வாய்ந்த T.P. O74–722.841,074-715546
24 மணித்தியால தொலைபேசிச் சேவை உண்டு.
Tel-466 620, 4-66820 CEsson Guascenases:- ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராெ
gavG Innhøjsmå rådyguststøj
62. R | မျိုRR A NIJE NING, Street, 2. "R,蠶 Complex, T.M.M. LurTLD6mS), g56ücyp { Sri Durgaardewi Manthirika 醬 Nuwara-Eliya. Uchchada Peedlam. 052-22508,052-35097 (தயவு செய்து பதிவு
(Vannin) 2ம் குறுக்குத் தெரு ஞான ை
வெளிநாட்டார் தொடர்பு : கொள்ள சந்திக்கலாம் T.P.0 6A 600T LA ULI 5rt SonsuUSL ΕΤΕ Ο ΟΤΕΕΘΥΤ -
A. 01.466271, 466571 கடிதத் தொடர்பு *T 9. 3. E-mail-drpksamy (asltnet.lk DR. PARUM UG FAX: O094134-4831 O www.im expolanka, com/drpksami. NO. 5 1/5. Koolavady Road
தியான யோகசக்தி வசிய வைத்தி
1945ம் ஆண்டு ஆரம்பித்த புனித சேவை, சமய angin அமைச்சின் பதிவு இல-H
(e. ஹோமியோபதி,அக்குப்பங்சர்சித்த ஆயுர்வேத LESL மந்திரே
LLLLLL LLLLLLLLS MM TB L CtTT S S S Tt LLL TT TT T TM LL LLL LL R.P.H. M-D-Ac-(@) Gao GIGO) 3,) P.I.S.M, O காதல் பிரச்சனைகளைத் தீர்த்து விரும்பியவர்களை சம்பந்தப்பட்டவர்களின் சம்மதத்துடன் திரு கணவன்-மனைவி கருத்துவேறுபாடுகள் சந்தேகங்களை தீர்த்து பிரியாமலிருக்க, பிரிந்தவர்கள் வெறுப்பவர்கள், ே O) வந்து உறவாக தகாத ஆண்-பெண் உறவைபோதை வஸ்தை மறப்பிக்க, தீயசக்திகளினால் ஏற்பட்ட தீராதநோய், எதிரி தொல்
விடுபட-கண்ணுறு நாவூறு சர்வதோஷ நிவர்த்தி சாந்தி பரிகாரங்கள் செய்ய, அணுகாமல் உடல் வீடு வளவு வி திருமணம், கல்வி, : வியாபாரம், பொருளாதாரம், வெளிநாட்டுப்பிரயாணம் வேறுகாரிய வெற்றிக்கு “சகலகாரிய சித்தி
தாம்பத்திய (பாலியல்) குறைபாடுகள், மனநோய், மருந்தீடு, பயம், பலவீனம், தாழ்வு மனப்பான்மை, கவலை, ரென்ஷன் இவைகளுக்கு கல்லடி குருசக்தி நிலையத்துக்கு (இந்தியன் வைத்தியசாலை) வரமுடியாதவர்கள் வெளிநாட்டவர்கள் தபால் தொலைபேசி மூலம் ெ O எல்லா மதத்தினர்களுக்குமேற்ற தீங்கற்ற தெய்வீக புனித பரிகாரப்பொருட்களைப் பெற்று நியாயமான கோரிக்கைகளை உடன்நிறை O GURUSACKTHY CENTRE (INDIAN CLINIC) KALLADY-BATTICALOA (P.O.) (SRILANKA) past (சர்வதேச) கடல்கடந்து செல்லும் அற்புத ஆன்மீக ஆகர்ஷண வசிய தியான யோகசக்தி Galaf,5 வெளிநாட்டவர்களுக்கு விஷேட செயல்முறைகள் முன்றுநாட்களுக்குள் கையில் கிடைக்கக்கூடிய துரித சேவை -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தீர்த்து வைப்பதும் ந்த தனித்தன்மை
திமன்ற சிற்றுாழியர் ಇಂಗ್ಹ | மேலிடத்துக்கு அறி லை பறிபோய்விடும். என்ன செய்தார் |றைக்கு அழைத்து
ல அடி போட்டார்.
தால் அவன் வேலை
அடியைப் போட்டு ன வேலையில் சேர்த் கொண்டார்" என்று ய சமபவம ஒனறை
நண்பன்,
Inற்றர் ஞானதாசன்
SIGOTITI
°Q呜 呜 க்கை அற்புதமானது. சுவாமிகளின் நற் னைகளை அடிக்கடி கொள்வார். அதன்
பட்டினி
பதில்
A SEGUINTIGUDES GITTGENOTITETT Gagniigaji
வானொலி அரங்கு
இலங்கை வானொலி தமிழ்ச்சேவை ஜூலை 1415ம் திகதிகளில் வானொலி அரங்கம் கலைவிழாவை நடத்தவிருக்கிறது. முதல் நாளன்று மெல்லிசை அரங்காகவும் அடுத்தநாள் நாடக அரங்காகவும் நிகழ்ச்சி கள் நடைபெறவிருக்கின்றன. வெள்ள வத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் இடம் பெறவிருக்கின்ற நிகழ்ச்சிகளில் காலை 9.30க்கு பல்துறை அறிஞர்களும் பேராசிரியர்களும், வானொலிக் கலைஞர் களும் பங்குபற்றும் கருத்தரங்குகள் இடம் பெறவிருக்கின்றன. மாலை நிகழ்ச்சிகளில்
TIGNITIgnas Gerai'atulle famigli affasi il
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தா
பனம் தமிழ்பேசும் நேயர்களின் நலன் கருதி அதன் இரண்டாவது அலைவரிசை
புதிய மெல்லிசைக் கலைஞர்களும் புதிய நாடக நடிகர்களும் பங்குபற்றும் நாடகங் களும் இடம் பெறவுள்ளன. மெல்லிசை அரங்கும் நாடக அரங்கும் போட்டி நிகழ்ச்சி களாக அமையவிருக்கின்றன. நிகழ்ச்சிகளில் வெற்றி பெறும் கலைஞர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசுகளும் வழங்கப்படவிருக் கின்றன.
நாடக அரங்கில் வானொலி நாடகக் கலைஞர்கள் பங்குபற்றும் பிறந்த மண்' மற்றும் சக்கடத்தார் நகைச்சுவை நாடகமும் மேடையேற்றப்படவிருக்கின்றன.
பத்திரிகையாளர்கள் கெளரவிப்பு ங்கையின் தமிழ் பத்திரிகைத் துறை
யில் "நீண்டகாலம் சேவையாற்றியமைக் காக 3 பத்திரிகையாளர்கள் அண்மையில்
டந்து கொள்ளுவார். யான 'ஐ' அலை வரிசையில் தினமும் கொழும்பு தமிழ் சங்கத்தினால் கெளர
பொருள் பண்டத் இரவு 8 மணி முதல் 9 மணி வரையில் விக்கப்பட்டனர் ஆசைப்படாத ஞான தமிழ் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றது மட்டக்களப்பில் இருந்து வெளிவரும் வு வாழ்ந்தவர். பல்சுவை அம்சங்கள் மருத்துவ தினக்கதிர்' பத்திரிகையின் gyfrif Liff.
JOITGöI J III7UTLII டவர். இவர் இந்தியா வின் பிரார்த்தனைக்
கொண்டார். அங்கு |6060T5600GT LITT LQGÓTIT க்குப் பிடித்த கீர்த் É un Ġalador Gin, ம்பினாராம் கணிரென்று ஒலித்த தை என்னிடம் ஐயா
ணர் தனது மாமன் முடித்து மீராதேவகி தா கிருஷ்ணன் ஆகிய நிறைவான வாழ்க்கை க்கையின் நிறைவுக்கு மிக உறுதுணையாக
ருந்தார்.
பிப்பாக குடும்பத்தின ாத பேரிழப்பு இருப் அனைவரும் மதிக்க அவர்கள் DGBT, J6067
General Psychotherapy reg, as send to மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கம், அவர்களை சந்தியுங்கள் இழத்தல், பயம் ஞாபகமறதி ரையின்மை போன்ற தன்னம்பிக்கை இழக்க மூலம் நீக்கி உங்களையே நீங்கள் வெல்லுங்க்ள்
ம்பத்திய கோளாறுகள்) ாரணமானாலும் 85% தாழ்வுமனப்பான்மையே வற்ற ஆண் டும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் பல் ய ஆதாரங்கள் உண்டு.
TIT DRP eg) e, goria:Glas) 蠶
பற்றி
நோயில் OlauiTCONGIT
Alguiu
இந்தியா)
RTú Glgüu,
ராஜா தவராஜா ட்ெடர், இலண்டன்
குறைபாடுகளை யும் கடித மூலம் தெரிந்த பின் தன்னுடைய குறைகள் த்தியம் பதிவு செய்யப்பட்ட ஒடியோ வர் என்றும், உடல் நிலை
பற்ற ஆண் மகனாகுங்கள் டாயம் முத்திரை செலவு அனுப்பவும்
டைமுறையுடனும் சில ஆசனப் பயிற்சியும் முற்றாக சுகமாகியுள்ளனர்) பாதல் கிரந்தி நோய் குழந்தை ளுக்கும் வைத்தியம் உண்டு (கொழும்பில்
b மாற்றப்பட்டுள்ளது) S.A.M.P. REG. 9492 Bang Bang Building, eclamation Road, Colombo 11.
செல்டெல் 072-664867
27 esseries
தனிய ரோட்,
04. O5 Seseaseríes
Bogor, T.P. - 067 - 29329
zossers
கொள்ளவும்) ரவர் கோயில் ஒழுங்கை வவுனியாவில் 24-22074, 21406.
IDENT T.P:- 065-24019
AM S.A.M.P.,
Batticaloa. SRI LANKA
சமையல் குறிப்புகள் அடங்களான சஞ்சிகை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும் இந்த தமிழ் ஒளிபரப்பில் பிரதி வெள்ளிக் கிழமை தோறும் உள்நாட்டு இசைக் கலை
TJ,6slavi
எஸ்.எம்.கோபாலரத்தினம், a) I, 3; III
முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும்
சிரேஷ்ட பத்திரிகையாளருமான என்.எம்.
அமீன் வீரகேசரி மட்டக்களப்பு செய்தியாளர்
இசை நிகழ்ச்சிகள் இடம் ஜி.நடேசன் ஆகியோரே தமிழ் சங்கத்தினால்
கெளரவிக்கப்பட்டவர்களாவர்.
அந்தக்
டன் என்று அடி
கண்டிTP074474156
GTLUGUST
(YOGA) MY GURU
AMB JITLIET U 6, ITAJÁy Gligo Liu LU, இராயவசியங்கள் செய்துகொள்ள பிறப்புச் சிகிச்சைபெற மட்டக்களப்பு ாடர்பு கொண்டு விஷேட தபாலில் வற்றிக் கொள்கிறார்கள்
6 09:ICII: 065-24872
(6G, TGIE OO9465.24872
O
| -
SPAA
(sprä RS. 6990/-
Attractive discount for out station agents
386, 4MB RAM, 200MB HDD, 14" MONITOR, KEYBOARD, MOUSE N 486DX2-66, 12MB RAM, 400MB HDD, 14"MONITOR, KEYBOARD, MOUSE 486DX2-66, 24MB RAM, 800MB HDD, 14"MONITOR, KEYBOARD, MOUSE PENTIUM 100, 32MB RAM, 2GB HDD, 14" MONITOR, KEYBOARD, MOUSE PENTIUM 120, 32MB RAM, 2GB HDD, 14"MONITOR, KEYBOARD, MOUSE PENTIUM 133,32MB RAM, 2GB HDD, 14"MONITOR, KEYBOARD, MOUSE PENTIUM166MMX, 64MB RAM, 2GB HDD, 14"MONITOR, KEYBOARD, MOUSE PENTIUM2OOMMX, 64MB RAM,2GB HDD, 14"MONITOR, KEYBOARD, MOUSE PENTIUM233MMX, 64MB RAM, 2GB HDD, 14"MONITOR, KEYBOARD, MOUSE Pre-install Windows 95/98 & Office 97/2000 ر( VESPA TIRAIDING CO.D.- No. 31, DE FONSEKAPLACE, COLOMBO - 04. TEL. O77-321849, O77-367333,
O77-794328, O77-398677 Colombo - O-555,556, O1-555-183
No. 19, TRINCOMALEE STREET KANDY.
Maltinimedia
TELO77.367333,08-234459
இதோ ஒர் அரிய சந்தர்ப்பம் தபால் மூலம் தையற்கலை டிப்ளோமா ஆசிரியரால் தப்ால் மூலம் தையற்கலை பயிற்சி அளிக்கப்படும் மூன்று மாத கால பயிற்சியின் பின்னர் டிப்ளோமா மேலதிக விபரங்களுக்கு முத்திரை ஒட்டப்பட்ட நீண்ட கடித உறையுடன் தொடர்பு கொள்ளுங்கள் Director: Mrs. Sithy Kamla Rafi, L.S.S.T. No:05, Upaly Place, Vihara Road, Matale.
suscioTLGöT, LITílsu, Lil'ITIGELITrஹோமியோபதி சிகிச்சை தமிழ் நாட்டின் பிரபல ஹோமியோபதி சிகிச்சை நிபுணர் Drum jungungst DHMS, AMRSH (LON.) florallä vorLót, பாரிஸ், பிராங்போர்ட் நகரங்களுக்கு விஜயம் செய்ய இருக்கின்றார். நீரிழிவு ஆஸ்துமா மூட்டுவாதம், தோல் வியாதிகள், ஆண்மை குறைபாடு குழந்தை இன்மை மற்றும் நாட்பட்ட வியாதிகளுக்குச் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். தொடர்பு 009.198430509 (இந்தியா) 094,77602513 (இலங்கை)
0208768004 (இலண்டன் திரு. EK ராஜகோபால்) 020-8767866 (இலண்டன் Tax)
Email: OCO) 9843051099 @ bpl mobile.Com
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம்
என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக
அறிந்து எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு
கடவுள் அருளால் நன்மை பெறுங்கள் நேரில் வரவும்.
வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு
Tö5956 ontd.
142-24, காலி வீதி, வெள்ளவத்தை, கெ சந்தைக்கு எதிர்பக்கமாக
ശ്ല) 08-14, 2001

Page 5
  

Page 6
III (flu ஒன்றுக்கு புலிகள் தயாராகுவதாக வெளியான பரவலான ஊகங்களுக்கு மத்தியில் எங்கே, எப்போது தாக்குவார்கள் என்பதை அறிய முடியாமல் குழம்பிப் போயிருக்கும் படைத்தலைமை கடந்த சனி, ஞாயிறு ஆகிய இருதினங்களி லும் தற்காப்பு நடவடிக்கையாக குடாநாட்டின் பூநகரி கடல் நீர் ஏரியை அண்மித்த பகுதி களில் தொடர்ச்சியான விமானத்தாக்குதல் களுக்கு உத்தரவிட்டது.
சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஆரம்பமான இந்த விமானத்தாக்குதல் இரண்டாவது நாளிலும் தொடர்ந்தது. இ பூநகரி ஏரியில் புலிகள்
TITSO). Gu 605566 LL 蠶 யாழ்நகரை கைப்பற்றுவதற்கு முன்னோடி நடவடிக்கையாக டம்மிகள் அமைத்து ஒத்திகை பார்த்ததாகவும் புலனாய்வுத் தகவல் கள் ஊர்ஜிதம் செய்திருந்த நிலையில் இந்த விமானத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து புலிகள் தரப்பு உடனடியாக எதனை ம் அறிவிக்காத போதும், விமானப் படை னரின் தாக்குதல் குறித்தும் புலிகளின் உத்தேச தாக்குதல் 蠶 தொடர்பாக தாம் திரட்டிய தகவலை அடிப்படையாக வைத்தும் அரசாங்கம் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
புலிகள் விரைவில் பாரிய தாக்குதல் ஒன்றை நடத்தலாம் என்று அரசாங்கம் உறுதியாக நம்புவதை அந்த அறிக்கை தெளிவுபடுத்துகின்றது. கடந்த 22ம் திகதி முல்லைத்தீவில் உள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயிலுக்குச் சென்று பூஜை செய்த புலிகளின் தலைவர் பிரபாகரன், "செப்டம்பர் மாதம் 26ம் திகதி திலீபனின் நினைவு தினத்தை இம்முறை புதிதாகக் கைப்பற்றும் யாழ்ப்பாணத்தில் கொண்டாடு வோம்' என்று கூறியுள்ளார்.
புலிகள் பாரிய தாக்குதல்களை ஆரம் ಅಜ್ಟೆ பிரபாகரன் இந்த கோயிலுக் குச் சென்று பூஜை செய்வது வழக்கம் என்பதால் அடுத்து ஏதோ பெரிதாக நிகழப் போவதை அரச தரப்பு உணர்ந்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
கடந்த 4 மாத காலத்தில் புலிகள் தங்கள் படையணிகளை மீள ஒன்றுதிரட்ட வும், புதிதாக உறுப்பினர்களைச் சேர்க்கவும் தங்கள் உறுப்பினர்களுக்குப் பயிற்சிகளை வழங்கி அவர்களை |ါး...ပြီ போரிடும் ஆற்றலுக்குத் தயார் நிலைப்படுத்திவந்த துடன், ஆயுதங்களை இடத்திற்கிடம் மாற்றி யாழ்.குடாநாட்டின்மீது பாரிய தாக் தல்களைத் தொடுக்கும் விதத்தில் : நிலைகளையும் மாற்றியமைத்து வந்துள்ள 60III,
இதனைத் தரை வழிக் கண்காணிப்பு மானக் கண்காணிப்பு றேடியோ மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை துப் பெறப்பட்ட தகவல்கள் மூலமும் வேறு வழியாகப் பெறப்பட்ட தகவல்கள் மூலமும் புலிகளின் இந்தத் திட்டம் குறித்து படை யினர் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலானது மூன்று வழி களினூடாக நடத்தப்படுவதற்குத்திட்டமிட்ப் பட்டுள்ளது. தீபன் அல்லது பாப்பா தலைமை லான சாள்ஸ் அன்ரனிப் படைப்பிரிவு சொர்ணம் தலைமையிலான முழங்காவிலி லிருந்து செயற்படும் சொர்ணம் படைப் பிரிவு, பானு தலைமையிலான கிட்டு-விக்ரர் படைப்பிரிவு (ஆட்டிலறி) கடாபி தலைமை யிலான சிறுத்தைத் புலி படைப்பிரிவு மற்றும் நெஹாஷா தலைமையிலான மகளிர் படைப் பிரிவுகளே இந்தத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளன.
ಇಂಗ್ಲ ஒவ்வொரு படைப்பிரிவிலும் 150 உறுப்பினர்களைக் கொண்ட மூன்று பட்டாலியன்கள் இந்தத் தாக்குதலில் ஈடு படுத்தப்படவுள்ளன. முதல் அணி, நாகர்
தவிக்கு வந்து இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. முதலமைச்சர் ஜெயலலிதா வின் அதிரடி நடவடிக்கை களினால் தமிழகம் கலங்கிக் கொண்டி ருக்கின்றது.
வந்ததும் வராததுமாக அமைச்சர் களை நியமித்தார். காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வைத்தார். பின்னர் உடனடியாகவே ஒரிரு வரை பதவி விலக் கினார். சில நாள் கழித்து இன்னும் சிலரை வீட்டுக்கு அனுப்பினார்.
எல்லாவற்றினதும் உச்ச கட்டமாக கடந்த சனிக்கிழமை அதிகாலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை கைது செய்ய உத்தரவிட்டு, தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற் படுத்தி விட்டார்.
கடைசியில் இந்த கைது விவகாரத்தில் ஆளுநர் பாத்திமா பீபி பக்க சார்பாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பதவியை பறிகொடுத்து விட்டு நிற்கிறார்.
தன்னை ஊழல் குற்றச்சாட்டுக் களின் பேரில் கருணாநிதி கைது செய்து சிறையிலடைத்தார் என்ற கோபத்துக்கு ஜெயலலிதா பழிதீர்த்துள்ளார். ஆயிரக் கணக்கான திமுக தொண்டர்களும் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள 6û1ዘ .
சனிக்கிழமை இரவு சென்னையில்
(...)
கோவில் இராணுவ முகாம்மீது தாக்குதலைத் தொடுத்து அந்த முகாமைக் கைப்பற்றும் ந்த முகாம் கைப்பற்றப்பட்ட பின்னர் மற்றொரு படையணி அம்பன், குடத்தனை, வரணி, அந்தானத்திடல், புத்தூர் ஊடாக நல்லூரை நோக்கி முன்னேறும்
இரண்டாவது தாக்குதல் அணி எழுதுமட்டுவாள், கண்டி வீதி, மிருசுவில், கொடிகாமம், சாவகச்சேரி, நுணாவில் மற்றும் கைதடியூடாக நாவற்குழியை நோக்கி நகரத் தொடங்கும்.
பூநகரியில் ஒத்திகை
குருநகர் இறங்குதுறை மற்றும் தச்சன்தோப்பு ஊடாக அரியாலைக்குள் நுழையும் நோக்கில் பூநகரியில் கடற்புலி களின் முகாம்களில் உதவிப்படையணிகளின் விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. யாழ். கடல்நீரேரியைக் கடந்து அரியாலைக்குள் செல்லும் விதத்தில் இந்தப் படையணிகளின் ஆயத்த நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.
யாழ்கடல்நீரேரியில் தற்போது நீர்மட்ட அளவுமிகக் குறைவாகவே உள்ளது. இத னால் பூநகரிக்கும் அரியாலைக்கும் இடை Lólovom som si LDIITT A AGAMIT LÊ Öpir : யாழ்கடல் நீரேரியை நடந்து கடக்கவும் அல்லது நீந்திக் கடக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேநேரம், பூநகரிக் கோட்டைப் பகுதியில் புலிகளின் வலுமிக்க ஆட்டிலறி நிலைகளும் அமைக்கப்பட்டுள்ளதைக் கண் காணிப்பு நடவடிக்கைகள் உறுதிப்படுத்தியுள் ளன. யாழ் நகர் மீதான தாக்குதலை மேற்படி மூன்று தாக்குதல் அணிகளும் ஆரம்பிக்கும் போது அவற்றுக்கு உதவியாகக் கடுமையான ஆட்டிலறித் தாக்குதலைத் தொடுக்கும் நோக்கிலேயே இந்த ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கு வசதியாகப் புலிகள் 120 மில்லி மீற்றர் ரக ஆட்டிலறிகளையும் இப்பகுதிக்குத் தருவித்துள்ளனர். சுமார் 23 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடிய இந்த ஆட்டிலறிகள் மூலமே, கடந்த வருடம் புலிகள் யாழ்.குடாநாட்டில் தாக்குதலை நடத்தியபோது பலாலி விமானத்தளம் மீது தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.
இதேவேளை, பூநகரி, காவத்தா
முனைப்பகுதியில் புலிகள் நிலத்திற்கடியி
லான மிகப் பெரும் ஆயுதக் கிடங்கொன்றை யும் அமைத்துள்ளதை வான்வழிக் கண் காணிப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. யாழ்ப் பாணம்மீது நேரடியான ஆட்டிலறித் தாக்கு 95606) Ш0 ஆட்லறிக் குண்டுகள் பெருமளவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. பூநகரிப் பகுதியில் இந்த ஆட்டிலறிகளைக் களஞ் சியப்படுத்துவதற்கு வசதியாக மேலும் பல நிலத்திற்கடியிலான பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளதும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
இதேநேரம், வன்னியின் பல்வேறு
ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்ப தைத் தவிர கீழ் மட்ட பொலிஸ் உத்தி யோகஸ்தர்களுக்கு வேறெதுவும் தெரிந் திருக்கவில்லை.
கருணாநிதி எப்படிக் கைதானார் என்பது குறித்து விரிவான தகவல்களை ந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
பகுதிகளிலுமிருந்து லைக்கேணிக்கும் மற் தொடர்ச்சியாக இ களைப் புலிகள் லெ வருவதும் உறுதிப் இதற்கு வசதியாகே முதல் 25ம் திகதி வவுனியாவுக்கும் இன UITG05UITGOT UITLDOOTP நிலையத்தைப் புலிக ந்தப் பாதையை வன்னிக்கும் வவுனி உணவுப் பொருட்கள்
Pri HA, Ei
படுத்தப்படும் லொ மேற்படி தேவைக்கா 60Isr.
தாக்குதல்
in
யாழ்.குடாநாட் கட்டுப்பாட்டில் பூநகரிப் பகுதியிலு படையணிகளைப் படி வருகின்றனர். வவுனி வெலிஓயாப்பகுதிகள் கும் புலிகளின் அங்கிருந்து வாபஸ் மேற்படி பகுதிகளுக்கு ருக்கும் அதேநேரம் அணிகள் வாபஸ் பெ எல்லைப்படை அணி படை போன்றது) அ
இதேநேரம், பூ ATA9, மற்றும் சிவ களைக் கொண்ட நா களும் அமைக்கப்பட் வுக்கு வடக்கே LDLL556TUL. UGOL பூநகரி நோக்கி நக
வன்னியில் தற் புலிகளின் ப பாது புதிதாகப் ப வதுடன், டம்மிகளை வழங்கப்பட்டு வரு கடல் வழியூடாகத் புலிகள், கடலோரப் முகாம்கள்மீதும், அங்
அந்த வேன்களில் ஸார் ஏற்றப்பட்டன இருப்பவர்களுக்கு வாளிகளைப் பிடி மேலதிகாரிகளின் நிறைவேற்ற வேண் சொல்லப்பட்டது.
கடந்த சனியன்று சென்னையில் இரவு 10 மணியளவில் அனைத்துப் பொலி ஸாரையும் சாலையில் ரோந்து பணிக்கு வருமாறு கட்டளைப் பிறப்பிக்கப்பட்டது. அரசின் இரகசிய உத்தரவு மெல்லக் கசியத் தொடங்கியது. சென்னை நகர மேயர் ஸ்டாலினைக் கைது செய்ய அரசு திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் பரவத் தொடங்கின.
சென்னையில் டிஜிபி இரவீந்திரநாத் உளவுத்துறை கூடுதல் டிஜிபியும் குற்றப் பிரிவைக் கூடுதல் பொறுப்பாக வகிக்கும் வெங்கடக் கிருஷ்ணன், சென்னை நகரப் பொலிஸ் ஆணையாளர் முத்துக்கருப்பன் தலைமையில் உயரதிகாரிகளின் ஆலோ சனைக்கூட்டம் நடந்தது.
சி.பி.சி.ஐ.டி பொலிஸ் அதிகாரிகள் வாடகைக்கு வேன்களை அமர்த்தினர்.
LIL'IL GILIT GAS2G.MU IT கார்களைப் பின் ெ வேன்களில் இருந் னாள் முதல்வர் கரு றோட்டைச் சுற்றி
ᎧᎷfᎢᏤ. |60|| ()]:[];
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பூநகரிக்கும் வெற்றி ம் சில பகுதிகளுக்கும் ாணுவத் தளபாடங் றிகள் மூலம் அனுப்பி டுத்தப்பட்டுள்ளது. கடந்த 22ம் திக வரை வன்னிக்கும் டயிலான இடைமாற்ற லங்குளம் சோதனை முடியிருந்தார்கள். ப்புலிகள் மூடியபோது பாவுக்கும் இடையே |ளப் பரிமாறப் பயன்
-
றிகளை தங்களின் கப் பயன்படுத்தியுள்ள
அணிகள் DDI டில் படையினரின் |லாத பகுதிகளிலும், ம் புலிகள் தங்கள் படியாக கட்டியெழுப்பி யா, மன்னார் மற்றும் பில் நிலைகொண்டிருக் ாக்குதல் அணிகள்
பெறப்பட்டு அவை க் கொண்டுவரப்பட்டி இந்தத் தாக்குதல் றப்பட்ட பகுதிகளுக்கு களை (ஊர் காவல் மர்த்தியுள்ளனர். நகரிப் பகுதியில் A3, ஜி குறியீட்டுப் பெயர் ன்கு கடற்புலித் தளங் டுள்ளன. வெலிஓயா நிலைகொண்டுள்ள ணிையின் ஒரு பிரிவும் த்தப்பட்டுள்ளது. போது நிலைகொண் டையணிகளுக்குத் தற் பிற்சிகள் வழங்கப்படு வைத்தும் பயிற்சிகள் ன்றன. இதேநேரம், தரையிறங்கும கடற் பகுதிகளிலுள்ள படை குள்ள பதுங்குகுழிகள்
மீதும் தாக்குதல்களை நடத்துவதற்கேற்ப கடற்புலிகளுக்கும் கடற்கரும்புலிகளுக்கும் கட்டைக்காட்டுப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு பயிற்சிகளும் வழங்கப் பட்டுள்ளன. அதேநேரம், கடற்படையினர் மீதான தாக்குதலுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.
டம்மிகள் மூலமான பயிற்சிகள் மட்டக் களப்புப் பகுதியிலும் கடற்புலிகளுக்கான பயிற்சிகள் பூநகரிப் பகுதியிலும் வழங்கப் பட்டுள்ளன. இதேநேரம், புலிகளின் முன்ன ரங்கக் காவல் நிலைகளில் பாதுகாப்பு நட வடிக்கையில் ஈடுபட்டுள்ள சாள்ஸ் அன்ரனிப் படைப்பிரிவின் ஒரு பகுதி அப்பகுதிகளி லிருந்து வாபஸ் பெறப்பட்டு கிளிநொச்சி யில் அவற்றுக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முன்னைய கால அனுபவங்களின்படி, இந்தப் பயிற்சிகள் முடிவடைந்தவுடன் புலிகள் தங்கள் தாக்குதல் களை விரைவில் ஆரம்பிப்பார்கள் எனக் கருதப்படுகிறது.
பெருந்தொகை ஆயுதங்கள் சேகரிப்பு
கடந்த சில வாரங்களாகப் புலிகள் தங்கள் ஆயுதமற்றும் வெடிப்பொருட்களின் சமிப்பை அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக பளை, தெற்கு நாகர்கோவில் ஆனையிறவு மற்றும் பூநகரிப் பகுதிகளில் இந்தச் சேமிப்பு நடவடிக்கைள் UL (0) 6T 6M 60T i 89 600T L. 05 (956MILD LIDAD COULD : றேடியோ நிலையங்களும் அமைக்கப்பட்டுள் ளன. கடற்புலிப் படகுகளின் நடமாட்டங் களும் குறிப்பாக, நாச்சிக்குடாவுக்கு மேற்கேயும் பூநகரிக்குமிடையிலும் தீவிர மடைந்துள்ளன.
இதேநேரம், வவுனியாவுக்குத் தெற்கே இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள வவுனியாமன்னார் வீதியினூடாக வன்னியின் இராணு வக் கட்டுப்பாடற்ற பகுதிகளுக்குப் பல்வேறு பொருட்களையும் கடத்தும் நடவடிக்கை யிலும் புலிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அண்மைக் காலங்களில் இவற்றை பல தடவைகள் படையினர் அவதானித்துள்ள GOTIT.
வன்னிப்பகுதியிலிருந்து கடந்த வாரம் பூநகரி மற்றும் ஆனையிறவை நோக்கி உறுப்பினர்களையும் பொருட்களையும் தொடர்ச்சியாக வாகனங்களில்கொண்டு சென்றுள்ளனர்.
இதேநேரம், வன்னிக்குக் கிழக்கே புலி களின் படகுகளது வழமையான நடமாட்டங் கள் அதிகரித்தும் காணப்பட்டுள்ளன. வடக்கே நிலைகொண்டிருக்கும் மட்டக்களப் புப் படையணிக்கு பெருமளவு மருந்துப் பொருட்களை : இந்தப் படகு நடமாட்டங்கள் அதிகரித்துக் காணப் பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படுகிறது.
மன்னார் பகுதியிலிருந்து வன்னிக்குப் பெருமளவு சீமெந்துகளும் புலிகளால் கட்த் தப்பட்டதை உறுதிப்படுத்தி யுள்ளனர். இவ்வாறு கடத்தப்பட்ட சீமெந்து suodastili, : கடற்படையின ரால் கைப்பற்றப்பட்டுமுள்ளன. கடந்த சில மாதங்களாக மன்னார், புத்தளம் மற்றும் கல்பிட்டிப்பகுதிகளிலிருந்து விடத் 醬 மற்றும்நாச்சிக்குடாவிலுள்ள கடற்புலிகளின் தளங்களுக்குப் பெருமளவு எரிபொருட்களும் 5L55ULL0616T60T.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புலிகளுக்குப் பெருமளவு வெளிநாட்டு இராணுவத் தளபாடங்கள் (மிக நவீன யுதங்கள் மற்றும் வெடி பொருட்கள்) 蠶 கருவிகளும் கிடைத்துள்ள தாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்
ன்றன.
இதேநேரம், கடந்த சில வாரங்களில் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வெலிஓயாப்
பகுதிகளிலிருந்து பெருமளவு கனரக ஆயுதங்கள் அதற்கான வெடி பொருட்கள் கிளிநொச்சி நோக்கி நகர்த்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
以斯岛 tá மேற்கொள்ளப்படும் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை களுடன் புலிகள் தென்மராட்சி நாகர்கோவில் பகுதிகளிலும் தங்கள் நிலைகளைத் தொடர்ந் தும் பலப்படுத்தி வருவதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அதிகரித்துள்ளனர்.
நாகர்கோவில் பகுதியில் புலிகள் ஏற்கனவே அமைத்திருக்கும் முன்னரங்கப் பாதுகாப்புநிலைகளை விட் அதற்குச் சற்றுப் ဂြိုးမျိုးမျိုး]] பலம்மிக்க பாதுகாப்பு வேலியையும் அமைத்துள்ளதை வான்வழிக் கண்காணிப்புகள் தெளிவுபடுத்துகின்றன. தீச்சுவாலை படைநடவடிக்கையின்போது குழப்பப்பட்ட தங்கள் பாதுகாப்பு நிலை களைப் புலிகள் தற்போது மீளப் புதுப்பித்து வருவதுடன், யாழ். கடல் நீரேரியில் கல்முனை மற்றும் பூநகரிப் பகுதியில் கௌதாரிமுனைப் பதி: பாதுகாப்பு நடவடிக்கைகள் யாவும் பூர்த்தி செய்யப் பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் மீதான தாக்குதல்களின்போது பூநகரிப் பகுதியையே தங்கள் புறப்படு தளங்களாக (Launching-pad) பயன்படுத்தவும், வடமராட்சி மீதான தாக்குதலின்போது வெற்றிலைக் Co, Goof : பகுதிகளைப் புறப்படுதளங்களாகப் பயன்படுத்தவும் புலிகள்
REGRÉGATI
விசேட பூஜை வழிபாட்டில் Lloursrör
இதேநேரம், பூநகரிப்பகுதியில் புலிகள்
docua, at Laures
அமைத்துள்ள ஆட்ல விமானத் தளத்திற்கும் இராணுவக் கட்ட ளைத் தலைமையகத்திற்கும் மிகப் பெரும்
அச்சுறுத்தலாக உள்ளது. பாரிய தாக்குத லொன்றை அவர்கள் ஆரம்பிக்கும்போது பலாலிக்கான விமானப் போக்குவரத்தையும், காங்கேசன்துறைக்கான சாதாரண கடல் வழிப் தடுப்பதன் மூலம் அனைத் நியோகங்களையும் முடக்கு வதே புலிகளின் நோக்கமாகும்.
அத்துடன், புலிகளின் இராணு வத் தலைவர்களான கருணா, ராபட், ராம், ஜிம்கெலி அல்லது தாத்தா மற்றும் மனோ மாஸ்டர் ஆகியோர் தற்போது கிழக்கு மாகாணத்தில் நிற்கின்றனர். இவர்கள் கிழக்கில் நிற்பதன் மூலம் யாழ்ப்பாணப் ப்ோர்முனையில் தற்ப்ோதைக்குப் புலிகள் தாக்குதல் எதனையும் தொடுக்கமாட்டார்கள் என்று ஒருவித எதிர்ப்பார்ப்பைப் படை யினருக்கு ஏற்படுத்துவதே புலிகளின் திட்ட மாகும்.
கருணாவும் மற்றவர்களும் கிழக்கில் பாரியதாக்குதல்களைத் தொடுப்பதன் மூலம் படையினரை மேலும் தவறான வழிக்கு ட்டுச் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. தன் மூலம் கிழக்கில் படையினரின் முழுக் கவனம் இருக்கும் அதேவேளையில், வடக்கில் நாகர்கோவிலிலும் யாழ்ப்பாணத் திலும் தாக்குதலை ஆரம்பிக்கவும் புலிகள் திட்டமிட்டுள்ளனர்.
ந்த ஏற்பாடுகளில் முக்கியமாக கடந்த 22ம் திகதி புலிகளின் தலைவர் பிரபாகரன் முல்லைத்தீவிலுள்ள வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயிலுக்குச் சென்று விசேட பூஜை வழிபாட்டை நடத்தியுள்ளார். அங்கு அவர் உரையாற்றுகையில், செப்டெம்பர் மாதம் 26ம் திலீபனின் நினைவு தினத்தை இம்முறை புதிதாகக் கைப்பற்றப் படும் யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவோம் எனக்கூறியுள்ளார்.
புலிகளின் முன்னையப் பாரியதாக்குதல் நடவடிக்கைகளின் போதெல்லாம்பிரபாகரன் இந்தக் கோயிலுக்குச் சென்று விசேட வழிபாடுகளை நடத்திவந்ததும் அவதானிக் கப்பட்டுள்ளது.
S S S S SS SS SS S S S SS SS SS S S S
ஏராளமான பொலி ர். அந்த வேன்களில் முக்கியமான குற்ற க்கப் போகிறோம். த்தரவை அப்படியே டும் என்று மட்டுமே
ஜிப்களிலும் ஏற்றப் உயரதிகாரிகளின் ாடர்ந்தனர். முன்று பொலிஸார் முன் ணாநிதியின் ஆலிவர் மற்றுகையிட்டனர்.
GDI | -
ஐந்து வான்களில் நிரப்பப்பட்ட பொலிஸார் கோபாலபுரம் பகுதியை முற்றுகையிட்டனர் அதேபோல,
சென்னை நகரமேயர் ஸ்டாலின் வசிக்கும்
வேளாச்சேரி வீட்டை பத்திற்கும் மேற்பட்ட
பொலிஸ் வேன்கள் முற்றுகையிட்டன.
தமிழ்நாடு முழுவதும் தி.மு.க புள்ளி
களின் வீடுகளைக் கண்காணிக்க உத் தரவு பிறப்பிக்கப்பட்டது.
130 மணிக்கு "ஆக்ஷன் ஸ்டார்ட்" என்ற உத்தரவு மைக் முலம் பறந்தது. முதலில் ஆலிவர் றோட்டில் உள்ள கருணாநிதியின் வீட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் புகுந்தனர். கீழ்த் தளத்தில் இருந்த இரண்டு தொலை பேசி வயர்களையும் பொலிஸார் துண் டித்தனர்.
மேல்தளத்தில் உள்ள அறையில் கருணாநிதியும் அவரது மனைவி இரா ஜாத்தி அம்மாளும் தூங்கிக் கொண்டி ருந்தனர். அவர்களது படுக்கையை சுமார் 25 பொலிஸார் சுற்றி நின்றனர். இரண்டு பெண் பொலிஸாரும் உடன் இருந்தனர். கைதுசெய்ய வந்திருப்பதாகப் பொலி ஸார் தெரிவித்ததும் கருணாநிதி
"வாரண்ட் எங்கே?' என்று கேட்டார். அதன் பின்னர் வாக்குவாதம் தொடங் கியது. உடனே, செல்ஃபோன் முலமாக மத்திய அமைச்சர் முரசொலிமாறனை அழைத்தார். மாறன் வந்ததும் படுக்கை யறையிலேயே ரகளை ஆரம்பமானது. "கருணாநிதி மீது கைவைக்கக்கூடாது" என்று மாறன் கூறிய போது பொலிஸார் ஆவேசமடைந்து கருணாநிதியை அலேக் காகத் தூக்கினர். அவர் தள்ளாடி எழுந்து நின்றதும் அவரது காலைப் பொலிஸார் மிதித்துவிட்டனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரை மாறனின் இரண்டாவது மகன் தயாநிதி மாறன் அப்படியே தாங்கிப்பிடித்தார். பின்னர் கருணாநிதியை வலுக்கட்டாய மாகப் பொலிஸார் தூக்கிக் கொண்டு கீழே இறங்கினர். அதைத் தடுக்க முயற் சித்த மாறன் கீழே தள்ளப்பட்டார். இதில் அவரது கண்ணாடி உடைந்தது. காலில் இரத்தம் வழிந்தது.
கருணாநிதியை ஏற்றிக்கொண்ட கார் ராஜாஜி தோட்டத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்குப் பறந்தது. என்னதான் மிரட்டி கைது செய்து இழுத்துக்கொண்டு போனாலும் கருணா நிதியை சிறையில் தள்ளுவதற்குத் தேவை யான குற்றச்சாட்டுகளையும் சாட்சியங் களையும் இனிமேல்தான் சோடிக்க வேண்டும் என்ற நிலையில்தான் ஜெய லலிதா இந்தக் காரியத்தில் இறங்கியிருக் փղյրի,
ശ്ല, 08-14, 2001

Page 7
ரிட்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்ய வைப்பதில் இலங்கை அரசு மிகத் தீவிரமாகவே செயல்பட்டிருந்தது. எல்.ரி.ரி.ஈ அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஓர் அமைப்பு. எனவே அதனைத் தடைசெய்ய வேண்டுமென்றே சந்திரிகா அரச பிரிட்டனைப் பெரிதும் வலியுறுத்தியிருந்தது. ஆனால் அண்மைக் காலங்களில் அப்பாவித் தமிழ் மக்கள்மீது இடம்பெற்று வருகின்ற அடாவடித்தனங்கள் பாதுகாப்பு தரப்பில் தலைவிரித்தாடும் பயங்கரவாதப் போக்கையே வெளிக்காட்டுபவையாக இருக்கின்றன. கொழும்பில் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் அண்மையில் கூட்டாக தமிழ்ப்பெண் ஒருவர் மீதான பாலியல் வல்லுறவு குறித்துக் குரல் எழுப்பியிருந்தன. தலைநகர் கொழும்பில், உயர் நீதிமன்றக் கட்டடம் அமைந்துள்ள சுற்றாடலில் தனது இரவு வேலை முடித்து வீடு திரும்பிய பெண்ணொருவர் காமுகர்கள் சிலரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருந்தார்.
ருவாரங்களுக்கு முன்னர் 醬 பெற்ற ச்சம்பவத்தில் வீதியோரச் சோதனைச் சாவடியொன்றில் நின்ற பொலிஸ், மற்றும் இராணுவச் சிப்பாய்கள் சிலரே ஈடுபட்டிருந்தனர். கொழும்பின் பாதுகாப்பு என்ற ரீதியில் முலைக்கு முலை சோதனைச் சாவடிகள் முளைத்துள்ளன. இச்சோதனைச் சாவடிகள் இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. விதிகளில் போகும் வாகனங்கள் LDL (LDSG), :Ï. பாதசாரிகள் கூட சோதனைச் சாவடிகளில் இருப்போரால் (39;Tağlö59, ÜLu : சோதனைச் சாவடிகள் வீதியோரங்களில் தோன்ற ஆரம்பித்த காலகட்டங்களில் மண்மூடைகள், தகர பரல்கள் என்பவை கொண்டே அவை அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது சோதனைச் சாவடிகள் நிரந்தரமாகவே இருக்க வேண்டிய தேவை இருப்பதால், சிறிய கட்டடங்களாக சீமெந்தினால் அவை கட்டப்பட்டுள்ளதையும் காண முடிகின்றது. சோதனைச் சாவடிகள் வீதியோரங்களில் நிரந்தரமாகிவிட்ட நிலையில் சில இடங்களில் வர்த்தக விளம்பரப் பலகைகள் கூட அவற்றில் போடப்பட்டிருப்பதையும் அவதானிக்க Աpկ կմ): வடக்கு-கிழக்கு யுத்தம் ஒரு
டிவைக்காணாது தொடருகின்ற லையில் நாடளாவிய ரீதியில் போடப்பட்டுள்ள சோதனைச்சாவடிகள் காரணமாகத் தமிழ் மக்களே பெருமளவு
அனுபவித்தோராக ருக்கின்றனர். surto, corrijos offié) ou(5Gourir, Gun Gourir அல்லது பாதசாரிகள் எவராவது தமிழர்கள் என்று (og filologi (LDF) (giftelsen எழுகின்றன. அத்துடன் சோதனைகளும் பலமாகவே இருக்கின்றன. : 驚 蓟 காண்பிக்கப்படுகின்ற போதிலும்கூட 'நீ தமிழனா?" என்ற E. சோதனைச் சாவடிகளில் இருப்போரிடமிருந்து வெளிவருகின்றன. தமிழனா? என் எழுப்பப்படும் கேள்வி சர்ச்சைக்குரியவர் என்ற தொனியில் இருப்பதையும் உணர முடிகின்றது. கொழும்பில் வதியும் தமிழ் மக்கள் தேசிய அடையாள அட்டைகளை
எப்படியெல்லாம் பேசி
மக்களின் ர பேரைச் சொல்லி எத வேணுமெண்டாலும் செய்யலாம் பாருங்கோ மக்க ளின்ர நலன் கருதித்தான் ஹகிமை வெளியில போட்டமெண்டு அர சாங்கம் சொல்லுது மக்களுக்கா கத்தான் அரசாங்கத்தவிட்டு விலகி எதிரணிக்கு தாவியதாக ஹகீம் சொல்றார் மக்களின்ர வேண்டு கோளுக்கிணங்கி தன்ர அமைச்சு பொறுப்ப இராஜிநாமாச் செய்ததாச் சொன்ன பேரியல் அஷ்ரப் திரும்பவும் அமைச்சராகிப் போட்டு அதுவும் மக்களுக்காகத் தான் என்கிறார் எனக்கெண்டால் புரியேல்ல ஒன்றுக்கொன்று முரணான அத்தனையையும் எல்லோரும் மக்களுக்காகத்தானாம் செய்கினம்? சனத்தின்ர தலையில மிளகாய் அரைக்கினமெண்டு பார்த்தியளோ..?
கடைசியில கலைஞரின்ர வேட்டிய உருவி எடுக்குற அளவுக்கு நிலமை மோசமாகிப்போச்சு ஆட்சியில இருக்கேக்க கறுப்பு கண்ணாடி போட்டு கண்தெரியாதவர் மாதிரித் தான் கலைஞரும் நடந்து
ശ്ല) 08-14, 2001
மட்டுமல்ல, தாம் தங்கியிருக்கும் இடத்தை உறுதி செய்வதற்கான பொலிஸில் பதியப்பட்ட வதிவிடப் பதிவுப் பத்திரத்தையும் தம்முடன் எந்நேரமும் வைத்திருக்க வேண்டியுள்ளது.
வடக்கு-கிழக்குப் ரதேசங்களில் இருந்து வருவோர் தென்னிலங்கையில் பயணஞ் செய்வதற்கு விசேட அனுமதிப்பத்திரத்தையும் பெற வேண்டியுள்ளது. வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் இருந்து வெளியேறுவதற்கான விஸா எனவும் நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு. வடக்கு-கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் மட்டுமல்ல. மலையகத் தமிழர்கள் கூடப் பெருமளவு கெடுபிடிகளுக்குள்ளாகி வருவதையே அவதானிக்க முடிகின்றது
யாழ்ப்பாணத்தில் இ. பெற்றிருந்ததையே யாழ்ப்பாணம் சுண்டி கல்லூரியைச் சேர்ந் கிருஷாந்தி குமாரச 96 (560LL SITUTT
மூர்க்கத்தனமான மு வல்லுறவுக்குட்படுத்த யாழ்ப்பாணத்தில் ெ Cla, Tapaj (olgiluluut. புதைக்கப்பட்டிருந்த இவர்களுக்கு என்ன அறியச் சென்றிருந்த சகோதரர் பிரணவன் ஆகியோரும் கொன செய்யப்பட்டிருந்தன கிருஷாந்தி, அவரது பாலியல் வல்லுறவுக் GlaП800 OlgijШLJU அவர்களை இம்சைப்
ANU
Äi
இரு வாரங்களுக்கு முன்னர் கொழும்பு : சாவடியில் பாலியல் வல்லுறவுக்குட்பட்ட பெண் கூட மலையகத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் மங்கையாவார். தனது வேலைத்தளத்தில் இரவு நேரப்
முடித்த பின்னர் அப்பெண் விடிகாலை : தனது இருப்பிடம் நோக்கிச் சென்றுள்ளார். அவர் தனக்குத் துணையாகத் தன்னோடு பணி புரியும் ஆணொருவரையும் கூட்டிச் சென்றுள்ளார்.
இருவரையும் பிரஸ்தாப தியோரச் சோதனைச் சாவடியில் நின்றோர் வழிமறித்துச் சோதனையிட்டுள்ளனர். அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணோடு சென்ற ஆண்மகன் புறம்பாகச் சோதனையிடப்பட்டுள்ளார்.
தமிழ்ப்பெண்ணைச் சாதனையிட்டோர், அவரைச் சோதனைச் சாவடியின் உட்புறத்தினுள் அழைத்துச்சென்று குற்றமிழைத்துள்ள்தையே அறிய முடிகின்றது. ஒருவரல்ல. சுமார் ஐந்து பேர்வரை அப்பெண்மீது வல்லுறவு கொண்டுள்ளனர். இக்காமுகர்களில் பொலிஸாரும், இராணுவத்தினரும் அடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்ப்பெண்கள்மீதான பாலியல் ரீதியான அத்துமீறல்கள் கடந்த சில வருடங்களாகவே இடம்பெற்று வருகின்றன. இப்பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் குறித்த தகவல்கள் மயிர்க் கூச்செறிய வைப்பவையாகவும் இருக்கின்றன. 1996ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில்
#? ရှူး။ நடவடிக்கையையடுத்து ஆயுதப் படையினர் யாழ்குடாநாட்டினுள் பிரவேசித்தனர். இதனையடுத்து பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் உட்பட கொலைகள், மற்றும் பல்வேறு வகையிலுமான அடாவடித்தனங்கள்
காமுகர்கள் எவ்வள கொடுரமானவர்கள் புலப்படுத்தியிருந்தது கிருஷாந்தி ஓர் இள ஒரு சகோதரியின் வைக்கப்பட வேண்டி தாயார் ராசம்மா ஒர் அத்துடன் ஓர் அன் ஸ்தானத்தில் இருந் காமுகர்கள் இவர்க மிருகங்களாகவே ம இது தவிர யாழ்ப்பா பகுதியில் ராஜினி பெண்ணும் பாலியல் வல்லுறவுக்குட்படுத் Glo, ITGOGJ GJ GJILJULL ஒரு வருடத்துக்கு புங்குடுதீவுப்பகுதியி என்ற பிராமணப்பெ வல்லுறவுக்குட்படுத் Glo, TGOGYI (olg:üUÚLI இதுதவிர மன்னார்,
245are earizu
கொண்டார் அவர் கையில அ தள்ளினவர் அம்மா கையில ஆ ட்ரீட் மென்ட் கொடுத்திருக்கா காலத்தில இப்படிப் பணிணியிரு என்னத்துல கலைஞரா இருந் நிலையில்லாதது கைமாறக்கூடிய என்ன? இதை அம்மா உணே மறுப்பக்கம் வர ஒனும்.
மகாராஜாக்களின்ற நடத்தினவையல்லே. உது கூடாத உந்த ஆர்ப்பாட்டத்தப்பத்தின அதை விடக் கண்றாவியாக் கி. வொருத்தரா தேடிப்போய் கரு தங்களின்ர ரீவியைப்பற்றி தங்
கினம் வேலை செய்ற இடத்த பக
திட்டுவினமோ நாளை எல்ல யைப்பற்றி தாங்களே கருத்துச் யிருக்கும் உதே மாதிரி வேலை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ய முடிந்தது. hos LD5 GMT
DIT GESTIGIS
என்பவரும், சம்மா ஆகியோர் றயில் பாலியல்
JLG,
ਸੰ பகுதியில்
Ш
நர்ந்ததென கிருஷாந்தியின் அவரது நண்பர்
தாயார் ஆகியோர்
ட்படுத்தப்பட்டுக்
SELDUGULD,
டுத்திய
--
~—
(அலசுவது-இராஜதந்திரி)
--------
—
ஆகிய தமிழ் பெண்கள் மீது பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் மோசமானமுறையில் இடம் பெற்றவையாகவே இருக்கின்றன. வெளிச்சத்துக்கு வந்த güDUsuri) ö. 60616'ılL, GJITIT560GJ GJITITOTLDITGOTGOGJUTEGGu
ருக்கின்றன. அச்சம், கெளரவப் Tģig. GOD GOT STGÖTLUGO) SAJ SITT GOOTLIDITET அதிகளவிலான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் வடக்கு-கிழக்குப்
பகுதிகளில்
”E
R
என்பதையே
in usin of Lostcoats: ஸ்தானத்தில் யவர். அவரது ஆசிரியை ன என்ற வர். ஆனால் விடயத்தில் றியிருந்தனர். GOTLD (CGETT GÖSTLITSISSÄ) ன்ற மற்றொரு
ப்பட்டபின்னர்
(1555Tři. D GÖT GOTT LITT LQÜLJIT GOOTID
சாரதாம்பாள் T LITGSluso ÚULL úlötcolst tạ(559)IIff. மற்றும் அம்பாறை
----
மூடிமறைக்கப்பட்டுள்ளதையே அறிய முடிகின்றது. தலைநகர் கொழும்பில் வீதியோரச் சாவடியில்கூட இத்தகைய பாலியல் GGYD69 FLOUGLD LLD
தனிமனித சுதந்திரம், கெளரவம், பாதுகாப்பு என்பவை கேள்விக்குறியாகிவிட்டுள்ளது. ಘ್ವಿ வடக்கு-கிழக்குப்
ரச்சனை முழு அளவில் இராணுவ மயமாக்கப்பட்ட ஒரு சூழ்நிலையை நாட்டில் உருவாக்கிவிட்டுள்ளது. இந்நிலையில் வடக்கு-கிழக்கில் ஜனநாயக ரீதியான நடைமுறைகளைவிட ஆயுதப்படையினரது பரிபாலனமே வலுவடைந்துள்ளது. ஆயுதப் படையினர் என்னும் போது ஒழுக்கம், கட்டுப்பாடு என்ற வரையறைக்குள் அவர்கள் இருக்க வேண்டியது இன்றியமையாததாகின்றது. இல்லையேல் அவர்கள் தம் வசமுள்ள
ஆயுதபலத்தின் மூலம் தமக்கு வேண்டியதைச் சாதிப்பதுடன் சராசரி நாகரிக மனிதர்கள் என்ற நிலையிலிருந்தும் விலகிச் செல்பவர்களாகவே இருப்பர் சோதனைச்சாவடிகள், பொலிஸ் நிலையங்கள் என்பவற்றில் மட்டுமல்ல. எந்தவொரு முக்கிய நிறுவனத்திலும் ஒருவர்மீது சந்தேகம் தோன்றும் போது அவரை நோக்கி நீர் தமிழரா?" என்ற Cassit GG ധ്ര காணமுடியும் தமிழர் என்று அட்ையாளம் காணப்பட்டதும், மனம்போன போக்கில் நடந்து கொள்ளும் போக்கு சட்டத்தையும், ஒழுங்கையும் பேணுவோர் என்றிருப்போரிடம் அண்மைக்காலங்களில் அதிகரித்தே வருகின்றது. இதன்காரணமாக இலங்கையின் வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் தமது சுயகெளரவத்தைப் பேணித் தனித்துவத்தை பேணுவதற்கு பெரும் விலை கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். வடக்கு-கிழக்கில் மட்டுமல்ல. அப்பிரதேசங்களுக்கு வெளியேயும் தமிழ் மக்கள்மீதான அடாவடித்தனங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஆட்சியதிகாரங்களில் இருப்போர் தமிழ்பேசும் மக்களின் அன்றாடப் பாதுகாப்பைப் பெரிதும் உறுதி செய்யவேண்டியோராகின்றனர். பாதுகாப்பு என்ற ரீதியில் தமிழ் மக்களே பெரிதும் இலக்கு வைக்கப்படுகின்றனர். மறுபுறத்தே அப்பாவித் தமிழ் மக்களும் இந்நாட்டு மக்களே அவர்களுக்கும் நாட்டின் ஏனைய இனமக்களுக்கு இருப்பது போன்ற சலுகைகள், பாதுகாப்பு என்பவை தகுந்த விதத்தில் வரையறை செய்யப்படவேண்டியுள்ள தென்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டியோராகின்றனர். பாதுகாப்புச் சேவையின் அடிமட்டத்தில் இருப்போராலேயே பாலியல் வல்லுறவுக் குற்றச் செயல்கள் பெரிதும் இடம் பெற்றுள்ளன. இத்தகைய நிலைக்கு ஆட்சியதிகார உயர் மட்டத்தில் தமிழ்மக்கள் குறித்த தவறான அணுகுமுறைகள் காணப்படுவதும், அவர்கள் குறித்து தவறான முடிவுகள் எடுக்கப்படுவதுமே முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இலங்கையில் இன்று இனரீதியாக வடக்கு-கிழக்கில் முடிவில்லாத யுத்தமொன்று தொடர்ந்து கொண்டிருக்கையில் எதுவுமறியாத அப்பாவி மக்களின் பாதுகாப்பு உரிய முறையில் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியமானதாகின்றது வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்கான அரசியல்தீர்வு எப்போது ஏற்படுமென்பதை எவராலுமே அறிய முடியாதுள்ளது. இந்நிலையில் நாளுக்குநாள் பிரச்சனைகள் பூதாகரமாவதையே பாலியல் வல்லுறவு மற்றும் அதிகரித்துச் செல்லும் ஏனைய குற்றச் செயல்கள் என்பவை எடுத்துக் காட்டுபவையாக இருக்கின்றன. எதற்கெடுத்தாலும் பயங்கரவாதம், பயங்கரவாதிகள் எனக் குறிப்பிடும் அரச தரப்பினர், தமது தரப்பிலும் பயங்கரப் பேர்வழிகள் இருப்பதை கண்டுகொள்ள வேண்டியோராகின்றனர்.
SS SS SS SS S SS SS SS SS SS SS SS S S விஷயத்தைப்பற்றி கருத்துக்கேக்கேக்க அதுக்கெண்டு சில நடை
O3S 62/
காரமிருக்கேக்க அம்மாவ உள்ள சி வந்ததும் கலைஞருக்கு ஷொக் ன்ன இருந்தாலும் உந்த வயசான கக்கூடாதுதான். ஆனாலும் அவர்
என்ன பயன் ஆட்சியதிகாரம் தண்டு புரிஞ்சு நடந்துக்கிட்டாரா ானமெண்டால் அடுத்த டேர்ன்
ரிவிக்கு முன்னால ஆர்ப்பாட்டம் வலையெண்டது ஒரு பக்கமிருக்க ய்தியை சக்தி ஒளிபரப்பின விதம் திச்சு தங்களுக்கு சார்பான ஒவ் து கேட்டினம் போதாக் குறைக்கு ஊழியர்கிட்டயும் கருத்து கேக் ங்கத்தில யாராவது கூடாதெண்டு ஊடகங்களும் தங்கட நடுநிலமை la Tala) Un îi rita) ortul யத்தான் சக்தியும் செய்தது ஒரு
GLITij.
முறைகள் நாகரிகங்கள் இருக்கல்லே தங்களை மிஞ்ச் யாரு மில்லையெண்டு தங்க வாயாலேயே சொல்லிக்கொள்ளுறவேட்டப்
தங்களுக்கு நாடாளுமன்றத்தின்ர ரிமோர்ட் கொன்ட்றோல் கிடைச்சிட்டுதெண்டு ரொம்பத்தான் குதிக்கினம் சிவப்பு சட்டைக் காரர்கள் தங்க அப்பத்த யாருக்கு பங்கு போடுறதெண்டு இர விரவா யோசிச்சும் முடிவெடுக்க முடியாமல் போயிட்டுதாம் உந்த கட்சியின்ர மொத்த பாராளுமன்ற அனுபவமே ஆக சில மாதங்கள் தான் அதுக்குள்ள இப்படியொரு ரிமோர்ட் கொன்ட்றோல்
கிடைச்சதில தலைகால் புரியாம ஒடித்திரியினம் மிஞ்சிப் போனால்
உந்த ஆட்டம் செப்டம்பர் வரையில்தான் ஆனாலும் பாருங்கோ உந்த ஆக்கள்வெளியில எதைச் சொல்லி மார் தட்டிகினம் தெரியுமோ இதுவரை காலமும் சிறுபான்மைக்கட்சிகளிட்ட இருந்த கிங்மேக்கர் பதவியை வரலாற்றுல முதல் முறையா தாங்கள் பறிச் சிட்டினமாம் உதுலகூட இனவாதம்தான்
மீண்டும் மின்சார வெட்டு தொடங்கிவிட்டுது நீரே ந்து பகுதியில் மழையில்லை என்பதுதான் சொல்லப்படும் காரணம் அதுவும் ஒரு காரணம்தான் ஆனால் சில அதிகாரிகளின் காட்டில் அதிகப்படியா மழை பெய்ததில் சபை வற்றிப்போய் இருப்பது சொல்லப்படாத காரணம்

Page 8
ட்லரின் சிறைச்சாலை NYPANYAVSTAY ଶ୍ରେ[] அனுபவங்களை மிகவும் 2. JUDIT BOLO ஆவலாக கேட்டுக்கொண் - \ , , டிருந்தாள் கெதரின்
ஆனால் அவனுக்கென்னவோ கதை சொல்லும் மூட் இல்லை. சற்று தள்ளி உட் கார்ந்திருந்தவளை மிக அருகில் அழைத்து தன்னுடன் சாய்த்துக்கொண்டான். அவள் அவனுடைய முகத்தையே பார்த்துக்கொண் ருந்தாள் சிறையில் இருந்த காலத்தில் ஹிட்லர் வெகுவாக மெலிந்து போய்விட்ட தாக கூறி கவலைப்பட்டாள். அடிக்கடி சிறை சென்று பார்வையிட்ட போதும் அவனது உடல் இளைத்திருப்பதை வீட்டுக்கு வந்த பின்னர்தான் உணர்வதாக சொன்னாள், !
இவை எதுவும் அவனது காதில் ஏற வில்லை. சுமார் ஒன்றரை வருடத்துக்கு மேலாக விடுபட்டிருந்த சுகத்தைத் தேட அவனது உடலும் மனசும் துடித்துக் கொண்டி ருந்தன.
"நீயும்தான் மெலிந்துவிட்டாய்." அவளது கைகளை பிடித்து அளவு பார்த்துக் கொண்டே சொன்னான் ஹிட்லர். பின்னர் கையை விட்டு விட்டு கன்னங்களை மெது
தடை செய்யப்பட்ட முன்னாள் முக்கியஸ் 927ம் ஆண்டு வை டங்களில் உரையாற்
அந்த நபர் மூலமாக பல விடயங்களை ஹிட்லர் அறிந்து கொண்டான், நாஸி
மாக பெருமூச்சு விடுவதை நெஞ்சில் பரவிய உஷ்ணமும் வேகமாக ஏறி இறங்கும் பருத்த மார்பகங்களும் காட்டிக் கொடுத்தன.
தன் அணைப்பில் இருந்து மெதுவா விடைகொடுத்தவன் அவளது மெல்லி ஆடைகளை களையச் செய்து மீண்டு அணைத்துக் கொண்டான்.
அவளுக்குள் அடங்கியிருந்த வெப்ப விழித்துக்கொண்டது. அவளது வேக அவன் எதிர்பார்த்ததை விட அதிகமாக
கிறார் என்றும் தெர்
தனது அரசியல் கட்ட பவாரியா தீர்மா உணர்ந்து கொண்ட இனிமேல் இன்னு பொதுக் கூட்டங்களி என்ற தடை அவனுக் வாக இருந்தது.
இந்த இடைப் பு லர் ஒரிருவரை தன் கொண்டிருந்தான் அவனது நாவன்ை எதிர்பார்ப்புடன் இ கூட்டங்கள் நடத்தி உயிர்ப்பித்து விடல ஊட்டியே ஒருசிலரை சேர்த்துக் கொண்டி பொதுக் கூட்ட தடை விதிக்கப்பட்ட வொரு அரசியல் பட்டாலும் கைது ெ மறைமுக எச்சரிக்ை ULL5.
இதனால் அடுத் களை முன்னெடுப் சிரமங்களை எதிர்ெ எவ்வாறிருந்தாலு துணிவும் நம்பிக்கை
இருந்தது. ஹிட்லரை கடித்துத் தின்பது
போல வெறித்தனமாக முத்தமிடத்தொடங்கி
னாள் கெதரின் அவனது பதில் நடவடிக்கை
யும் அதற்கேற்றாற் போலவே இருந்தது.
★*六
ஹிட்லர் மிகவும் கவலைப்பட்டான் கட்சி உறுப்பினர்கள் பலர் வெவ்வேறு திசைகளில் சென்றுவிட்டனர்.
ஆனாலும் நாஸி கட்சியின் முக்கியஸ் தர்கள் பலர் வேறு கட்சிகளின் சார்பாக
மாகவும் கட்சிப்பணி
இந்த ஒன்றரை வருடகாலத்துக்குள் தென தீர்மானித்தா
ஜெர்மனியின் அரசியல் நிலமையில் குறிப் வரிக்கு தெரிவாகி அரசாங்கத்தின் நாஸி கட்சி ஹி பிடத்தக்க அளவு மாற்றம் நிகழ்ந்திருந்தது. பங்காளிகளாக இருந்தனர். மீண்டும் மெதுவாக தமக்கு எதிராக வளரக்கூடியவர்கள் என்று முன்னர் அரசாங்கத்தை கடுமையாக ஒரு சிறிய அரசியல் கருதிய பல அமைப்புக்களை பவாரியா நிரு விமர்சித்த பலர் இப்போது நிருவாக இயந் ஆரம்பம் இருந்தது. வாகம் தடைசெய்திருந்தது. மாற்றுச் திரத்தின் முக்கிய பங்காளிகளாக காணப் முன்னரைப்போ
சிந்தனையாளர்கள் பலர் கொன்றொழிக்கப் பட்டிருந்தார்கள் இன்னும் பலர் சிறையில் அடைக்கப்பட்டார்கள்
அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சாரங் களை மேற்கொண்ட பல செய்தித்தாள்கள் தடை செய்யப்பட்டிருந்தன.
சிறையில் இருந்தபோது தன்னை பார்க்க வருபவர்கள் மூலமாக நாட்டு நடப் புக்களை ஒரளவு தெரிந்து கொண்டபோதும் தலை கீழான பல மாற்றங்கள் நிகழ்ந் திருப்பதை வெளியில் வந்த பின்னர்தான் ஹிட்லருக்கு அறியக்கிடைத்தது.
விடுதலையாகி வந்த முதல் ஓரிரு வாரங்களிலும் ஒரு அரசியல் வாதியாகவே அவன் நடந்து கொள்ளவில்லை.
அமைதியான முறையில் நிலமைகளை அவதானித்தான் பழைய பத்திரிகைகளை தேடிப்பிடித்து மாற்றங்கள் எவ்வாறு நிகழ்ந் திருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்தான். ஆனால் தனது பழைய சகாக்களுடன் மீண்டும் தொடர்புகளை ஏற் படுத்திக் கொள்வதில் அவனுக்கு பல பிரச் சனைகள் இருந்தன. அரசுக்கு எதிரான சதித்திட்டங்களில் ஈடுபடக்கூடாதென சிறையில் வைத்து ஹிட்லர் எச்சரிக்கப் பட்டிருந்தான் அத்தோடு முன்னைய அரசியல் சகாக்கள் பலர் அரசியலை விட்டு முற்றாக ஒதுங்கியிருந்தார்கள் அதனால் அவர்களில் சிலர் ஹிட்லரை சந்திப்பதை விரும்பவில்லை.
தன்னுடன் சேர்ந்து சதிப்புரட்சியில்
S.
| LILLGOTIT,
உண்மையில் ஹிட்லரின் பின்னால் நின்ற சிலர் இன்று ஆட்சியில் அவனை விட பல மடங்கு முன்னால் இருந்தனர் எந்தளவுக் |கெனில் பவாரியா பாராளுமன்றத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஆசனங்களை நாஸிகள் கைப் பற்றியிருந்தனர். ஆனால் இவர்கள் அனை வரும் ஒருமித்து இயங்கக்கூடிய நிலையில் இல்லை. நாஸி உறுப்பினர்களாக இருந்த போதும் வெவ்வேறு அரசியல் பிரிவுகள் சார்பாக போட்டியிட்டு தெரிவாகி இருந்த அதனால் தாம் முன்னர் கொண்டிருந்த காள்கைகளை மறந்து, தமது புதிய ஜெர் னி என்ற கனவையும் மறந்து ஒருவருக் காருவர் வெகுவாக முரண்பட்டு நின்றனர். ஹிட்லர் விடுதலை செய்யப்பட்ட பின்னர் வனது நடவடிக்கைகள் கவனமாக அவ தானிக்கப்பட்டன. இதனை அவன் பெரும் பாலும் எதிர்பார்த்திருந்தான் அதனால் ஒரே யடியாக தீவிர அரசியலில் ஈடுபடுவதை
வேகமாகவும் மக் நிலைமை இல்லை உணர்ந்திருந்தான்.
பகிரங்கத்தில் உரை பட்டிருந்ததால் கட்சி பணி மந்தமாகவே
கெதரின் ஹிட்லரு ஆரம்பித்தாள். ஆன கொள்ளப்போவதில் கொண்ட அவள் பேசுவதை நிறுத்திச் னுடன் இப்படியான ருக்கு கடுமையான
கொண்டனர். ஒரு விவசாய குடும்ப அன்றைய தினம் பத்திரிகைச் செய்தி இருக்கும் நியாயம ட்லரை பெரும் வியப்புக்குள்ளாக்கியது மதிப்பளித்தேன். மியூனிச்சில் இருந்து வெளிவரும் சகல இருந்து சாதியம செய்தித்தாள்களும்பவாரியாவின் அந்த அறி களிலும் கெதரின் வித்தலை முன்பக்கத்தில் பிரசுரித்திருந்தன. அதில் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் அச்சுறுத்தல் அதிகரித்திருக்கும் இன்றைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதலிரவு
கடுமையாக தண்டிக்
எச்சரிக்கையோடு நாஸி கட்சியின் அடேல்,ப் ஹிட்லர் யில் பொதுக் கூட் தடை செய்யப்படு
புரோஸ்னன் படுமோசமான பயங்கர வாதி முழு இங்கிலாந்தையே கலக்கிய
படுமோசமான இந்தக் குற்றவாளி 1975ம் ஆண்டு உள்ளே போனவன் 2010ம் ஆண்டு தான் இவனுக்கு விடுதலை
அதற்கு முன் வெளியே வரமுடியாத
அளவுக்கு சட்டம் தடைபோட்டு விட்டது. காரணம் அவனது வெறிச் செயல்கள், விக்கப்பட்டிருந்தது ஆயுதக்கடத்தல் மூலம் சிறை சென்ற எதிர்காலத்தை முடிவு புரோஸ்னன் சிறையில் இருந்து மற்றக்
னித்துள்ளதை ஹிட்லர் - கைதிகளை அடித்து நொருக்கினான். GÖT இதனால் தனிச் சிறையில் போடப்பட்டான். ம் 3 வருட காலத்துக்கு
இந்தியாவில் உள்ள ஏனைய மாநிலங் களை விட தமிழ் நாட்டில் தான் பெண் களுக்கெதிரான கொடுமைகள் அதிகமாக அவர்கள் அனைவரும் நிகழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. மயை நம்பி பெரும் அதுவும் தமிழகத்தின் தலைநகராம் ருந்தனர். மீண்டும் சென்னையில் தான் ஈவ் டீசிங், வரதட்சனை திரும்பவும் கட்சியை - போன்ற கொடுமைகள் தலை விரித் ம் என்று உற்சாகம் தாடுவதாகக் கணக்கெடுப்பு ஒன்று கூறு என்றாலும் தன்னுடன் கிறது.
ருந்தான் ஹிட்லர். 1999ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக் டங்களில் உரையாற்ற கெடுப்பின்படி பெண்கள் கொடுமைப்படுத் து மாத்திரமன்றி எந்த தப்படுவதில் சென்னை நடவடிக்கையில் ஈடு தான் முதலிடத்தில் இருக்கிறது. இங்கு 3
ட்ட நாட்களில் ஹிட் னுடன் இணைத்துக்
க்காகக் காத்திருப்பு
SS LL SS S S D S D S S D S S S D S S D S S S D S S S DS S D S S S SS
E HELITETIGOlë Elio95
பாடம் சொல்லிக் கொடுக்க வந்த ஆசிரியரை அப்படியே மடக்கி அவரது கழுத்தில் சுருக்கு மாட்டி நிற்க வைத்தான். யாராவது அவரைக் காப்பாற்ற தினைத் தால் ஆசிரியரது கதையை குளோஸ் பண்ணி விடுவதாகப் பயமுறுத்தினான். பொலிஸார் கூட அவனை நெருங்கவில்லை.
இப்படி இரண்டு நாட்கள் அவரை மரணவாசலில் வைத்திருந்த குற்றத்திற்காக 2010ம் ஆண்டுவரை வெளியே வர முடி யாதபடி சிறைவாசி ஆக்கி விட்டார்கள்
தற்போது 48 வயதாக இருக்கும் புரோஸ்னன் மேல் காதல் கொண்டுள்ளாள் ஒரு பெண்அப்பெண்ணின் பெயர் சைரா ரஹ்மான் வயது-31 ஏற்கனவே திருமண மாகி விவாகரத்தான சைராவுக்கு 10 வயதில் மகளும் இருக்கிறாள்.
புரோஸ்னனின் படத்தைப் பத்திரிகை ஒன்றில் பார்த்த சைரா அவன் மேல் காதல் கொண்டு, தனது ஃபோட்டோவை இணைத்து சிறையில் இருந்த புரோஸ்ன னுக்குக் காதல் கடிதம் எழுதினாள்
அதைப்படித்து புரோஸ்னனும் மாறி விட்டான். பழைய கொடுரத்தைக் கைவிட்டு விட்டு, கண்ணியமாக வாழ முடிவு செய் துள்ளதாக சிறை அதிகாரிகளிடம் கூறியுள் GITT GÖT.
சிறையில் புரோஸ்னன்-சைரா இரு வரும் சந்தித்துப் பேசி திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதற்காக சிறை அதி காரிகளிடமும் அனுமதி பெற்றனர்.
மகளுடன் சிறை சென்ற சைரா முறைப்படி புரோஸ்னைனைத் திருமணம் செய்து கொண்டாள்.
திருமணத்தில் முத்தமிட மட்டுமே சிறை அதிகாரிகளால் மனமிரங்கி அனுமதி வழங்கப்பட்டது.
இவர்களது முதலிரவு, புரோஸ்னன் வெளியே வந்த பின்னர் தான் நடக்க வுள்ளது. இன்னமும் 9 வருடங்கள் முதலிர வுக்காக காத்திருக்க வேண்டும்.
ஆயிரத்து 560 குற்றங்கள் பதிவு Grill LL LOT
இதனை அடுத்து புதுடில்லியில் 2 ஆயிரத்து 423 குற்றங்களும் மும்பையில் ஆயித்து 253 குற்றங்களும் பெங்களூரில் ஆயிரத்து 170 குற்றங்களும் ஹைதராபாத் தில் ஆயிரத்து 25 குற்றங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த சில வருடங்களுக்கு முன் சென்னைப் பெண்களுக்கு ஈவ்-டீஸிங் ஒரு எமனாக இருந்து வந்தது. இதன் பின் ஈவ்டீஸிங்' தடுப்புச் சட்டம் வந்ததை அடுத்து குற்றங்கள் குறைந்தன -
Fய்யப்படுவாய்' என்று
அவனுக்கு விடுக்கப் ILILÜLGöğü Glauban
த கட்ட நடவடிக்கை தில் அவன் பெரும் ETT GÖSTLIFTIGÓT.
தங்களது மார்பகங்களும் பார்ப்பவர் மஅவனுககுள இருந்த கள்ை கவரக்கூடிய விதத்தில் பெரிதாகவும் ம் மட்டும் குறையவே கவர்ச்சியாகவும் இல்லையே என்ற கவலை ர்களுடன் நேரடியாக
T. விரைவிலேயே எமனாக மாறிவிடும் என்று ட்லரின் தலைமையில் - யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் உயிர்ப்பிக்கப்பட்டது. ஹொலிவூட் நடிகைகளின் மார்பகங் களின் விசாலம் யாவரும் அறிந்ததுதானே! அமைப்பாகவே அதன் அவற்றை பார்க்கும் அவுஸ்திரேலியப் பெண்கள் தங்களுக்கு அத்தனை பெரிய சுமை இருக்குமென்றால் மேலும் சுகமாக இருக்குமே என்று கனவில் மிதக்கத் தொடங்
f'NaOTTI JIGIT.
இப்படியொரு கனவு பலரிடம் இருப் பதை அறிந்துகொண்ட டோகானிங் என்ற அமெரிக்க நிறுவனம் களத்தில் குதித்தது. குறைந்த செலவில் (பிரா) நிறைந்த L. என்று அதிரடியாக அறிவிப்பு வெளி யிட்டது. குளிர்ந்து போனார்கள் அவுஸ்தி ரேலியப் பெண்கள் ாற்ற தடை விதிக்கப் சிறிய சைசில் உள்ளவர்கள் மட்டு து குே மன்றி ஒரளவு சைாக இருந்தவர்களும் டைபெற்றது பெருப்பிக்க ஆரம்பித்தார்கள்
Pè" " ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கில் இருந்த ತಿಳಿಸಿ சரிவராது ': டு ஒதுங்கி விடுமாறு ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து இரண்டு *७ அறிவுரை கூற இலட் சத்தை தொட்டது. OU SAI 6J60T SAI 605 6JADOJ05 ஆசையோடு வந்து குறைநிவர்த்தி ல என்பதை உணர்ந்து கேட்ட அத்தனை பேருக்கும் அவசர அவ அவனுடன் அரசியல் சரமாக சிலிக்கனைச் செலுத்தி கோடிக்
6լIITUTh/56/11 (U 6լի) Lகாபம் வருவதுண்டு. கொண்டால் பரவாயில்லை அதையும் போதும் அவளை U 莎叫 ՓԿԼ வேறேதும் உறுப்புகளை பெரு நேசிக்கும் தாக்க வேண்டுமா என்று கேட்டு, அப்படி 扈 பெண் அவளுக்கு பெருத்த இடங்களை விளம்பரப்படுத்தி "og" - "..." ன சகல சந்தர்ப்பங் பெரிதாக இருந்தால் போதும் என்று னக்கு சுகம் தந்தாள்" வேறு எதைப்பற்றியுமே யோசிக்காமல் னாளில் குறிப்பிட்டி ஓடோடிச்சென்று உடலின் பல பகுதிகளி லும் சிலிக்கனைச் செலுத்திக் கொண்டார் J. Gin LuaJIT
ன்று விரைவாகவும் 56061T 956AJ VT 95 Gin. Ly. ULI என்பதை ஹிட்லர் அதை விட அவனுக்கு
வருவன.
TULADGOfi
이
சத்திரசிகிச்சை
யுடன் இருந்த அவுஸ்திரேலியப் பெண் | மைதியாகவும்இரகசிய களுக்கு 10 வருஷங்களுக்கு முன்னர் கடவு களை முன்னெடுப்ப ளாகத் தோன்றிய அமெரிக்க நிறுவனம்
ஒரு வருடம் முழுதாய் கழியவில்லை. மார்புக்குள் வைத்த சிலிக்கன் தன் வேலையை காட்ட ஆரம்பித்தது செயற்கை சுமையுடன் டாக்டர்களிடம் ஓடினார்கள் சிலிக்கனை எடுத்துவிட்டால் எல்லாம் சரி அதுதான் பாடாய்படுத்துகிறது என்று சொன்னார்கள் வைத்தியர்கள்
ஆனால் உடலில் இருந்த சிலிக்கனை அகற்றினாலும் வேதனை தீர்ந்த பாடில்லைநிலமை மோசமாகிக் கொண்டே போனது ஆப்பரேஷன் பயனளிக்கவில்லை. 3000 பெண்களுக்கு 30 முதல் 40 தடவை சத்திர சிகிச்சை செய்தும் பலனற்றுப் போனது
இதனால் பொங்கியெழுந்த அவுஸ்தி ரேலிய பெண்கள் அமெரிக்க நிறுவனம் தங்கள் மார்பகங்களுக்குள் மோச்டி செய்து விட்டதாக கூறி அந்த நிறுவனத்துக்கு எதிராக சிட்னி நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்கள்
வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மார்பக பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறு அமெரிக்க நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்ட நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க சம்மதித் துள்ளது. முதல் கட்டமாக 50 தடவைகள் வரை ஆப்பரேஷன் செய்து உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் 3000 பெண் களுக்கு நஷ்ட ஈடு வழங்க முன்வந்துள்ளது. மற்ற பெண்களுக்கும் இன்னும் சில ஆண்டுகளில் நஷ்ட ஈடு வழங்குமாம்.
செயற்கை அழகால் உலகை கலக்க லாம் என்று கனவு கண்ட பலர் மரணத் துக்கு நாள் எண்ணிக்கொண்டிருக்கிறார் J. Gil.
ూna 08-14, 2001

Page 9
  

Page 10
அடுத்த வார்ப் பிரபுதேவாநடிக்கும்
பத்தில் நிரந்து வந்த படங்களி அலாவுதீன்
படங்கன்ட் கார் தவிர்கின்றன ஒன்று சிட்டின் அடுந்தது ஆாந்தம் |
U JINGĦAJR LANE Illinjieri, LirjANAR ONE Pulau டக்ள் யார் வெங் டெல் LT T TTTTTTT T TTTTTT STTTTTTT TT S TTTT T TTTT TT T TTTTTT TT TTTTT TTTT YT யாருக்கிறார் புதியவரான எருசாரி படங்களில் ஒன்றுக்கு அான் என்று
முட்டிமுரளி அப்பாம் காபெ எததுள்ளார்கள் ஆகியோ அண்ான் தம்பிகா வா திெல் பிரபுதோதாக நடிக் LLLTT LTTT TTTTTTT TLTTT TTTTu T TLTT L L TTTTTTLZ TTTTT TTTTT ாய்ப்ாய வழங்யுள்ளார் ஆாந்தம் படத் ஒருவர் நடிக்கவுள்ளார் விவர்களுடன் | léleti NT felvi hit ரகுவரன் சார் நாமு ன் பல சொக்ரிரிடமிருந்து WÉTAN, BIJI LI LI JRI J K III. | | | | | | I | Î | Jiul I ருகும் சாமி அது வாய்ப்பாக கருநா பிரவீன் காந்த் திருபபதிாமி ஆ மல்பெருமையாக நினைக்கிறாளெதிரி தய Auro;
tTTTTT TTT SS SS TTTT ST ST SS TT KSTTTT TSTSTTSLS LTTTS uuT பெருமைப்படும் விரயம் SAWIJINI
劃
彗
ifigiltilīlli:Blitill: d'Faill Fainagudas
i 5F6)OTLDIII ாந்துள் துவந்த செடிகொட்வியந்தி முழுக் FMNN HEU LII Jun NAVO).
| முரார் இம்பீரும் பிந்திக்கினார்கள் தியில் LaSTSSSS STuTS TTTTTTTTTSZZSZTSTSLL TTSSTTTSTTSS S TTL Tu
Il இதற்கு முர் ரியார் LLTT TTT TTTT L T S S S TT TTTT TT TTTTLT S TTTTT L S S SYZZTT YZZ TT T aTT T T YYTTTTT 00 TT S TT T T T ZL T TTTTT TTTT TT TT T TTTTTTT TS பிட்டா விதா Er girlfri III ITA | rrrrrrrrrrrr Mhana For euf, Maur ரிடுகிறது தி டரு WAT IT WIWITI GLUTI Kisi raffitiirlriiiiiiI I ITIIIIIIII Z TT S TL ZL uTT T uTT T S ZZST T S aTTT LST aaTT S S aTS |蠍』」「 ாளி படத்தி பெரு மாற்றும்படி Ai Ii ini
SS S K YSSKS uTTT S SSSSSSS SSSS T T TuZTTTu u u uuS T TSY T TST SLLS | 17 ou L'Her Martition
Daw'r flwyf Llyda'r rhwn அது நீர்பில் வருடங்குக்கு முன் பா இந்த அறிந்து துப்போ கா டாட்டக்காட் பப் IT INVITETETTE MOUN இருக்கிறாள் வி பின்போது பத்து I பட்டு அவரது
கோதோடு சொல்லுகிறோம்
ஜான் ஃபிபெயரில் தயாராகி வரும் அந்தப்படத்தை இயக்குபவர் SLL T TT TT YSYS T T YY L TT TTTY TYYZ Y S TTTTTTT TTTTTTTTT S0 L 0 TT TTTTT TTTTTT KT TTS TTT L LL S TT TT YY TTTLLLL Y LS SS TT Y L Z T TTYT ZZZ K YYT ZKK K T S TT LLLS SY T TTT LLTTTTS S aaTTLLL SSS SSS SZSS TT TTTTTTTS TT LL TTTST TTT T TTTTTTT SZ S KS ST T T TTS TT TSS TTT aa S S TT TTTS STTT T 0TY
பெயரை கொண்ட பேருநர் நடிகர் ஆகிாருடங் STTTT L YS T T Y TTLLLLLLL LL SS TTTT TTTTTTS T TTTTTT TTTTTS முறு ந்ேது பாயுள்ள பாட்டி * I am rin ni LINi OtTT0YYS YT TT L Y T T T T L TT LLLTL TL LL S TS TTTTTTatTSS T TT STTTTS a a S STTS S S T TTT SS S SSYSS TTSSZTuTTYTS
SLTTTTS S S YYSSS KS S S Suu T TTSS STTTTTSS T TTTS S TT TS Suuu u SSS
S TY S TTTT S STTT LLL TaaTT STSTTTTT S S STL TS S uuTSZSS SSS Y T TTTTT aaSuS LT TTT YY u Y YY ST LTT TTT LLS S S u T TT T YSY tT YZ T T T YS *「山* @高*J *T。 திரடி வீரருந்து என்று எங்குபொதும் தனது முன்றெழு திருஆந்திருடு போகும் நடி ைஇப்போது அருள் TYTSZSS T T TTaS TTTS SS KuuS TTu STTTTT LS S uu uu uu uYSZ KS a SKTTTSYTu LH TTTTTT T Y ZYY K TTT T TT T ZLL T TTTTTT TTY TTTTTS
TTT TTTTTTT K TTTT ZZ S T TTT TTT T TTTT TY TT T T uS
சத்யராஜின் சவுண்ட் பார்ட்டி
இவர் இட்டும் திறம் அடுத்து LTZTTT S STTTTS S S S S S TTT STTTT S STTTSZ STTTTTTTTS
SZ TTT Y T T Y YT T TT SZY TT S L TTT TT aaaaaTT SS TuT T T S KKSS T TST ZSTT S S S S S S S S S TTT SSS
ாள்ளம்மான்று பியர்குர கிரி சிம்ப வனம் எழுத தேவ uS u L TTTTT TTTTTTTTT TTSTS TTLLZTuT STTTT TTT STTT S T STTSTTTTTT
TSSS SYSSS SZSSS KTTTTT TSSKKSrS KSuTu SSSS TTuZ S aTTSSS SS
SS
A.
 
 
 
 
 
 
 
 
 
 

ா ந்தின் கன்னத்தில் முத்த हैं । பிரபு-கார்த்திக் ಇಂದ್ಲ' KUWA
ஜோடி நடிப்பது தெரியும் திவ் முக்கிய GEOGIIIIIIIg SAINT GYEREKA முன்ான II I Illi Lilli SMSLTLTL TSYTT STTYS TTTTS TSLSTSTTSYS STTT TTT TTTTT TLLTTTTT LLLTTTTLS I'IIT பல வெறிப்படங்கில் இருந்து நடித்திருக்கும் என்று தெரிகிறது உ In
காத்திக் மறுபடி இண்யும் புதிய படத்திற்கு க்ளி ாள் பீபிள் என்ற பட நிறுவாய் su Lu'LANGT MIT, ஒன்றைத் தொடங்கி சொந்தமாகப் படம் மான் இப்படத்தில் நாயகிகள் இருவானாதுமோகன் தயாரிக்கிறார் ஜோதிகா இந்தப் படத்தில் தெள L T TTttTTTTTT TTT TTTTT TT T T TTTTTT T T T S TT L TT TTTT TTT TTT KT LS IA டிருக்கும் தென்காப்பட்டம் படத்தில் நிய நக்மா ரோஷினி ஆகியோரும் பு V
ா நடித்தவர்தான் மீது மேலும் விவேதிமு சார் புள்ாளர் LLLTTTS TTTT TYT TTTTTTTSYSS SSSSLSL SS S StStSLSLS SS S
திருக்கரு இயக்கம் சென்த MAŽA
பT பா, பாயிரம் உள்ளத்ாத அள்ளித்தா படம் போல
"。 முழுநீள நகைச்சுவைப்படமாக உருவாகும் பி T T *** DIUPWTYNNU இவர் A II, III இதில் காந்திக் அப்பாள் பிணைந்து இாந்து நடித்து பெரியண்ாந்துத் தயாரித்த நடிக்க இருக்கிார்கன் i I H.
Li ॥
JIJ Lliiiii I u Ir Florial AIFM வழங்கினார்
கருப்பானாசாமி பெயரை மாற்றும்படி பல கறக்டேடும் அதைப் பொருட்படுத்தாமி
வட் ரூபா செலவில் பிரார்பான ரங்கள் ருங் நாடா மாநிலத்தில் அமைத்தார் பார்த்திபன்
கர்நாடகத்திருஅருகே நீர்ந்த பூம்பந்தால் திபன் போட்ட அரங்குகள் அடியோடு நாள் ாட அப்படத்திட்டத்தை அப்படியே விட்டு விட்ட பாத்தின்
LLLLLLL LLLL YSZY LLLLL S TTTT LLLT LLLL
r
I
பத் திர்ப்புத் தெரிவித்தனர் தென்ாரசு என்று முத
III FENE
விவருவகப்பட்ட இந்தப் பெயரை நரசிமா என்று
ாரா திருப்திா
படம் பெரிய முன்னரே திருப்பதிாமி கார் பத்தில் பலியா பிட்டார் மீண்டும் ஒரு முறை ாடிமெண்ட் வென்று விட்டது
SSTS SLSLSSSSS M S

Page 11
i gyrrwy i s MFATTI, V, தோவ்த படத்தை இயக் - ܩ
ட்ன்வாசம் படத்தில் ஒரு புள்ள எள ஏந்திரசேகரன் Islaf நடாடியுள்ள முன்னாள் அடுத்து புதுமுகங்கள் வைத்து நிதி I
யுக்தா மு. இப்படத்தில் நன்பர்கள் தினம் என்ற படத்தை ய்தி nouillo Myö
ஜாதிராவிட அதி இயக்கவுள்ளார் இப்படத்தில் ாயில் E ாம வாங்கியுள்ளார் கெளரவ வேடத்தில் காட்ட
Ar y lly y flwyf Llyfr y Tywyllyll! LL சம்மதித்துள்ளார் விய SAKA LIITTYI
தாவே பரவசம்' படத்தில் படவாய்ப்புக்கள் படத்தி கமல் நடிப்பது எதுவுமின் WAN AK LEWIS, FYNYT YLITTIIN அமெரிக்காவுக்கு ா தெரியுமா சின்னத்திர சுற்றுப்பயணம் ா நடிந்துவரும் யுவரான செய்திருக்கும்
மீனாவுக்கு ா தயாரிப்பில் சரத்குமார் இப்போது நான்கு
ாக ஒரு படத்தில் நடிக்
ந்தப் பிரியமுடள்
செல்வா இயக்கவுள்ள IIIM". குரோடியாக பாதிகாவே ஈடத்திருக்கின்ற NOVITIN
SS
雪鳶 T山。
u и Манш. Наш и ா பயனபுடன் வேறு அேப செரும்
பிருப்பினும் பிடவோ
மர முடியா
இருக்கும் மன்னர் பில் முதலிடம் பெறு
If it it
s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EF ■ ■ *** SE ா பாபுபடுத்தும்ாந்த்ரா பாட கட்சிகரிப்பின் பொங் جھٹکے SS SLS LS SSTTSLLS S T TT LSSS S S S S STTTSS uu LLL S TTTTT T S T STTTT TTT LLTTS S TTTT L
I IN TH Limit | stromyr Ortodolor:AAT ருப்பிரம் அட்ட அதிெ
MOTH | ". nom mu na su u
Il விந்திய - I'll Falls I. Tür vT. i நிழல்கள்
L S KY TTTTL D T T TT S LL TZZT ZTTTTT L LLLS t ார் பாபநான் வார் GUACUUDE" ாரர நாம் வேர்னாப் NAM MINN NAN KITAR AN 9 || III
படத்தின்ாதை தாஅத்தோடுவரும் விசி L ா |" या ட்ட நடிப்பை வழங்ா TAMMINILABANG டு ■■■』』』|-
tTS STTTTSTTTS TSTTTSTTSST TTTTLTLL TTTTTTTTTTT TTS T TT TTT S TTTTT பகுப் பின் வரும் ப்ரமண் அறிந்தை அந்தப்பட்டில் இருந்து பாடிாள் பரத நம்பித்தார் , ■■■ - 富L島轟 It to it is | UT TETTIIN DIE MI ■■ NGTIMI Trivili uyumlului Tulli அப்பி து L S TTTZ KY L Y K S T TYSZYY TT TT TTTTT TTTTTT T TTT S LTTT | ||EP ாரு பா ஆாண்டு
I in
:ெஇஇஇதமிழ்நாட்டிலிருந்து ய
அவிைட் அடித்த விடுவதாக ingguana LógLiguió suflizEE.
TYTYYYYZLTTTT Y TTTT D u uLSYYSYYTTt YY TTTT TTLTrS TTTYYS TTT TT uT YY TYTYTTTT TYZ Y YY TTS S TTTTTTTTTTT TTT T YTTTTTTTTTLLL
பெயர் தான் துயது இவளை விட்டிருந்த கருது Triantarafi படப்பிடங்கள்ா ஒரு முறை நற்றிருக்குக் BE, BI p Ell'UNFT" |
SYuu LLTLTLL S ZYTTTTY aTLT L ZYK SS S S TLTLLLLLT TTTTTTT S T TTTTTTT YTS பந்து குறந்த TTS திரள் வே இாவிக்க ஆரம்பித் குழுவின் IIIIIIIIIIIIIII பியா ETE ' 醬 இந்ாயி இர்ருெ வர பு
부 "" || ***** * ( ) ' III II LI LIL AWTO'Neill
ாடிய வந்துப வள் . . . . ■ J說 i
III u III u VIII Assi I, III I N O L Galiumfinitia Earner Hartfalen MAW
ா நா
ாண்பீராற் பேர் பாது அப்படி பிதா நிர்
இயக்கு Lr für ,
ம்ே r
ாரு காரு து
』 *
*、
.  ̄1TITIT_+5Titall:15:11
III
யக்குநர்
ா டி நம்பரம்
KVIJIJI MILO LILI, uzi ili,
ாய்வத்திருப் பிறகு இடிபான் ஒரு டி அவ்வப்போது அந்தியா *說「鳶
MA SS
இந்தில்இரட்ட்ை வேட்
பந்து இயங்கி வருகிய
an படத்தில் இருந்து இன்னெடுப் படத் தில் நடிக் சர் அனுர் பியர்குநர் ட்ெடதற்கு பதின் தாயா விட * மாந்திடம் பெப்படும் என் கதிர்
■ * * * --rü 章L,」」 *」
யே பர்ர்ெ என்று கூறின் இயக்கு
விரு தன் தாமதம் விருந்து ாள் புவத்தோ பிரிங்
வார்பர் ட்ரம் பங்களி'
மட்டர் நடிது ஒருநாள் நிற்குப் :::::la: BRER, ou ary is tout
அதாந்து தர மரபு இரு நரம் நடந்தார் முத்தி அட அத்து விடு எள் மரபு விட்டு சென்றுவி 口 叫島島 叫*
J 鳶 葦* Amor LING FREE ரா ந் நா அந்த
ாரு நாள அந்த நஇரு பிப்பு
* * *
இப்படுத்துவதும்ப்போதுவதி
பிட்ட
S S S S S S S S S S S S S S S S S S S SS
நாயகன்
MILITAR INSTITUTA முதல் படா படத்தில் ரம் * **
ார் பதின் பெயர் விரும்
ந்ேபட்டுள்ளது
Morri ouvoir ou Fleil ாருடன் நடிக்கும்பிடத்தின் இரட்டெங்கா ஏற்றார்
தாயார் அறிமுகமான முதல் |山リ
வாள் மிக குரு மிெ झा_
· A S . A GU ::::::: ஆதாருக்குப்பிற்கு இப்போது அறிமுப் ட்தி இரட்டைபம் ஏற்றுள்ளார்
Flli litli

Page 12
ஹொலிவூட்டின் கவர்ச்சிக்கன்னியான மறைந்த நடிகை மர்லின் மன்ட்ரோ இறந் தும் உயிரோடு இருப்பது போன்ற நிகழ்ச்சி ஒன்று கடந்த மாதம் மர்லின் மன்ட்ரோவின் 15வது பிறந்த தினத்தன்று நடந்தது.
மர்லின் மண் ட்ரோவின் உருவ ஒற்றுமை கொண்டவர்களுக்கான போட் டியே அது அச்சு அசலாக மர்லின் மன்ட் ரோவைப் போன்ற தோற்றத்தை உடைய 20 பெண்கள் அப்போட்டியில் கலந்து Gaia nakan
அந்த 20 பேரில் 5பேர் இறுதிப் போட் டிக்கு தேர்வுசெய்யப்பட்டனர் மேலேயுள்ள படத்தில் இருப்பவர்கள் இறுதிப் போட்டி வரை வந்த நகல்களில் நால்வர்கீழே கிறங்க வைக்கும் சிரிப்புடன் இருப்பவர் அசல் மர்லின்
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
H
*
எப்படியிருக்கிறாய். மெலிந்திருக்கிறாயா? இலலை-பருத்திருக்கிற
** என்னுடன் பேசும் 2 GÖT OSGOOTBASGİT அப்படியேதான் இருக்கி
**
முழந்தாழ் தொடும் 2 அப்படியேதான் இருக்க இல்லை-வெட்டிவிட்டா ** என்னைக் கலங்கவைக்கு உன் குறும்பு-உன்னிடம் அப்படியேதான் இருக்கி இலலை-மாறிவிட்டதா.
** நீ விரும்பிப் பாவிக்கும் அந்தக் குதியற்ற பாது இன்னமும் உன்னிடம் இ இலலை-மாற்றிவிட்டா
**
நீ பாவித்து அந்த துவிச்சக்கரவண்டி இன்னும் உன்னிடம் இரு இல்லை-விற்றுவிட்டாய ** எப்படியிருக்கிறாய். 2.GT, 35(155la) எனக்கு-டூ தந்த இடம் இன்னமும் இருக்கிறதா? இலலை-தியிட்டு எரித்து OfOLLITICII, 2 lb), Tնuւգա எப்படி இருக்கிறாய்.
எஸ்.நிமலன்-பட்டிரு
ցորթ (ֆլ), 6)zitäassé zngassúung சொல்லாமல் காதலிப்
சுகம் உண்டு.
9/155 FCSIO
என் விழிகளுக்கு சமையாக இருந்தாலும் என் இதயத்திற்கு ( சுகமாகவே உள்ளது. ) ** பெயர் எஸ்பூரீராம் பெயர் எஃப். ஆயிஷா பெயர்: எம். ஜனீர் 之(W, Suugil 19 °山晏 ° Giugi 20 Arrassa Lorras. முகவரி உச்சிலம்மன் முகவரி இல 28 முகவரி இரசிக்கும் பொழுது
சென் ஜோசப் தெரு 635 3ம் ஒழுங்கை A கோவில கரணவாய் கிராண்ட்பாஸ், வேப்பங்குளம் உள்ளத்தில் கிழக்கு கரவெட்டி கொழும்பு 14 DGI GÖTTI Í உண்டாகும் பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது பேர்க்கு Մ0WԱՔԱ). வானொலி பத்திரிகை தொலைக்காட்சி GLIoirí bl II .. ரகசியமாகவே உள்ளது.
**
படைப்பின் உண்மையை அறிய பலர் முயன்று இருக்கின்றனர். அவர்களு டைய இலட்சியத்தின் பயனாக மனித இனமே பயன்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கான செயல்களில் ஈடுபட்டவர்களில் சிலர் உயிரையே கொடுத்திருக்கின்றனர். மற்றும் சிலர் உடல் உறுப்புக்களை இழந்திருக்கின்றனர். அவர்களின் மாசற்ற தொண்டு ஆண்டாண்டு காலமாகப் போற்றப்பட்டுக் கொண்டே இருப்பதற்குக் காரணம் அவர்களுடைய இலட்சியம் தTன.
உண்மை என்னும் இலட்சியம் உயர் வானது. இதற்கு அடிமையாக இருப்ப
கிடைக்கும் உத்தியோக ந்த பலாபலன்களை அை உரிய இலாபம் பெறுவ அதிஷ்ட நாள் திங்கள்
நன்றாக வாழ்வதற்கு அடிப் பட்ையாக அமைவது இலட்சியம் இது வாழ்வின் நோக்கமாகும் பிறவி களிலேயே நாம் மட்டும் தான் உயர்வாக
இருப்பதற்குக் காரணமே நம்மால் ' எளிதில் விடுவதில்லை. அவர்களது அதிஷ்ட இலக்கம் 03 மட்டுமே இலட்சியம் கொண்டிருக்க ' இலட்சியத்தைக் கொண்டே @ Lmb முடியும் என்பதால்தான். (கார்த்திை
வாழ்க்கைக்கு வழிகாட்டியாக ரோகிணி உயர்ந்த ஓர் இலட்சியம் இல்லாவிட்டால் னரை தெ மனிதன் மிருகமாகி விடுவான் என்கி D தீரும் க றார் விவேகானந்தர் உயர்ந்த இலட் சிலருக்கு ஏ
வார இறுதியில் மனக்க தியோகத்தர்கள் எதிர்பா வந்தடையும் மாணவர் அது எப்பொழுதும் காட்சி அளிக்கும் பளிக்கும் விவசாயிகள் என்றால் தன்னையே அதற்கு அர்ப்பணம் இலாபமடைவர் செய்து ஓய்வின்றிப் பாடுபடுவோருக்கு அதிஷ்ட நாள் புதன்
சியங்கள் முலம்தான் நிலையான வாழ்க் ர கையை நிறுவ முடியும் என்று கூறு கிறார் எமர்சன்,
உன்னதமான இலட்சியத்திற்காக வாழ்வதுதான் வாழ்க்கை ஒருவன்
தனது இலட்சியம் கருதி உயிரை இழந்து
669) LGA) Tib. ஆனால் அந்த இலட்சியமோ மட்டுமே அது āmL响 அளிக்கும் 6ΤούTA அதிஷ்ட இ பல்லாயிரக்கணக்கானவர்களின் மனதில் ' விஞ்ஞான மேதை நியூட்டன் மிதுனம் ஒளி வீசிக் கொண்டிருக்கும் என்கிறார் உண்மையைக் கண்டுபிடிக்க வேண் மிருக நேதாஜி oż" உயிர் துறக்கவும் செய் திருவாதி SS S S S S தவர்களினால் தான் உலகமே உயர்வு முன்முக்க இலட்சியம் நட்சத்திரம் போன்றது. பெற்ற விளங்குகிறது. இதை விட தன்ன் ளில் தடையு
அதனை வழிகாட்டியாகக் கொண்டு பின் தொடர்ந்து சென்றால், போக வேண்டிய தூரத்தை அடைந்து விட GILD.
நிலவை மேகம் மறைப்பது போல இலட்சியங்களை மறைக்கச் சில குறுக் கீடுகள் ஏற்படலாம். ஆனால் அது மறு
லமற்ற செயலை உலகில் எங்கும் காண (Upl4-ШП3),
அடுத்தவர்கள் நன்றாக வாழ வேண் டும் என்பதற்காக தன் உயிரை கொடுக் கநல்லது மாணவர்களுக்கு கும் உத்தமர்களின் செயலுக்கு முன் எது தோன்றும் விவசாயிகள் வுமே சமமாக இருக்க முடியாது. இது இலாபம் பெறுவர் வரை எவருமே செல்லாத தென்துருவ அதிஷ்ட நா
கசப் புக்களும் தோன்று பாதிக்கப்படும் உத்திே தமது மேலதிகாரிகளுடன்
படியும் தோன்றி ஒளி விசும் பனிமலைக்குப் புறப்பட்டனர். அதிஷ்ட
இலட்சியமே உலகத்தின் எஜமானர் அங்கு சென்று வெற்றிக் கொடியை as BL: கள் உயர்ந்த இலட்சியங்கள் தான் நாட்டினர். இயற்கையும் அறிவும் நிதியும் (புனர்பூச
உயர்ந்த உள்ளங்களை அமைக்க முடி யும், ஞஇலட்சியத்தை நேசிக்கிறோம் என் பதற்கு என்ன அடையாளம் என்றால் அதற்காக வாழ்ந்து காட்டுவதுதான்.
நாம் உணவு உட்கொள்வதன் பயனாக நீண்ட நாட்கள் வாழ்வது இல்லை. நம்முடைய முளையில் எந்த இலட்சியத்தைக் கொண்டிருக்கிறோமோ
ஒரே விஷயத்தை கூறினாலும் அதனை உணர்ந்து உலகிற்கு வழிகாட்டியவர்கள் யாரென்றால்
ஆயிலியம்) பிரச்சனைகள் தலைது உண்டாகும் செலவுகள்
தங்களுடைய உயிரைப் பெரிதாக =உத்தியோகத்தில் உள்ளே எண்ணாமல் இருந்தவர்கள்தான் இலட் பகளால் மனக்கசப்பு அ சியம் வெற்றியின் ஆக்கம் என்று செயல் கல்வியில் ஊக்கமெடுப் பட்டவர்கள் தான்! கள் வியாபாரிகள் தமது
இவர்களுடைய உள்ளத்தில் தோன்றி தானத்துடன் இருப்பது
அதற்கு ஏற்றபடி தான் அதிக நாட்கள் இலட்சியம் உயிரையே அற்பமாகச் அதிஷ்ட 蜘* வாழமுடியும். செய்து விடுகிறது. = ~ Lဗးနှီးမှူး၊ ငါ့မျိုး"၊ "_့်-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேகமாயிருப்பதனால்-ான்
மனதிலே T(III,? 6)լpg|Գյո8 մl5նսոմ
POLITIG GED போன்று என்றிருந்தேன் காதலிக்கிறேன் | - MՈիլյ08Ս//
எனில் தென்றலாயிருந்தேன் (W00/0/IIա? காதலிக்கிறேன் GLOCOM)(O) (IJ உன் குரலுக்காய் எனவும் (MGUIII 27 pass56) காதல் இல்லை | 6); (i) aglmTa.
155 |5/9/0/06/
காதலிப்பது காதலிக்கவில்லை P. | Ճանuւմանոց 197ցմ: மலராயிருப்பதனால்-ான் II. <ெiய சொல்லிவிடு ', ** |ID (MIDITթ () ի Ո//T(// T திரும்பி  ை என்றிருந்தேன். 050, P სტრტს காதலிக்காவிட்டால் () 2. ԱՔ550 95//(855ն) Epias 5/flaUGOTIIITall'UDB 60567
தே Յանա 518 蠶
" ტეტებს, வளரும் | sundi of) இ) படுக்கும் குழந்தையாய் என எண்ணாதுே. சட்டெரிக்கிறாய் ருக்கிறதா? நீ. ** **
ஏனெனில் LOGO) GUGLIMTG) *ITI(ԱՈԱԱԿ)
ஏற்கனவே 2 (M //, //) {0/0/5, (II թth6)անգլն: GTGOTö (ö) : போதும் பிழையாயின் JITILQIĠ iana, IT? մimgհագlգյն அனுபவமுண்டு. 1994 II. அடையாளமிடுவது * ೧pಡಿ'
- - - இறுதியில்தான் -- = Z = z_ ஆயிரம் தெரிந்து கொண்டேன் " 2. 2U நீ இன்னொருத்தனின் அள்ளிக் கொண்டு. இதயத்தில். sydöIGU 2 Gó பருப்புக்கு գՈwնպայ ஆரையம்பதி நந்தகுமார்
1517.
**
இனியும் என்னால்
தினமும் இறக்க முடிய
உள்ளத்தை
52/55 GOTTE).
** எனக்குள் இரு 1972.
காதலுக்குள் வார்த்தையே கவிதையாக உன் நினைவு. 01010010.
f, uU of, Țigan
எடுத்துக் கொண்ட ல் வெற்றியும் குடும்பத் யும் பொருள் வரவும் தில் உள்ளோர் சிற լ հի հնարարից;օր:
T
பின் முக்கால் மிருக சீரிடத்து முன் ாழில் பிரச்சனைகள் ணி பூமி தகராறு படும் குடும்பத்தில் ப்பு உண்டாகும் உத் த்த பதவி உயர்வுகள் களுக்கு கல்வி சிற ajunLimfonoin p fu
as O2
ரிடத்துப் பின்னரை ரை புனர் பூசத்து ல் எடுத்த காரியங்க குடும்பத்தில் மனக் ம் பணவரவு சிறிது ாகத்தில் உள்ளோர் இணைந்து நடப்பது கல்வியில் மந்தநிலை வியாபாரிகள் மத்திம
Giri. இலக்கம் 04
b துநாலாங்கால்பூசம் குடும்பத்தில் சிறிது GULD. UGOTH HOULD கூடுதலாக அமையும் மறைமுக எதிர்ப்புக் Lauf Ds sorgufigsst. து நல்லது விவசாயி முதலீடுகளில் அவ நல்லது
அருகில் வந்ததும் (10 (UTնա լք055/ա:
என்னையே இழந்து விடுகின்றேன்.
வ்ேவொரு நாளும்
ցաnթյ0 Աpւգանքի:
மனசுக்குள் இரு
எஸ்.தமிழரம்பிகை ஜெகன் a) (U
ISTGCTITLLTST.
அதிஷ்ட GITALIONIDENTETGÖR
பயித்தங்காய் விலை உயரும் **
மாவுக்கு விலை உயர மரவள்ளி விலை உயரும்
**
սի0055 գՈ(m:Uպաց
@ Cl தேங்காயெண்ணை விலையுயரும் ** 6թոնկե6 գՈm(Uպար Ug), தும்புத்தடி விலையுயரும்
**
மாசிக்கு விலையுயர லிசுக்கு விலையுயரும்
நெல்லுக்கு விலையுயர நீருக்கு விலையுயரும் **
*ollèg alm(Uպաց சுனிக்கு விலையுயரும் **
கோதுமை գՈma) պայ கொச்சிக்காய் விலையுயரும் இலலாத
இங்கே Lp(MTD 6)LMI607 மலிவு என்பதாலா? மாம்ளைகளுக்கு աւ6ն
(uglasub ஒலுவிலூர் ஏ.எம். ஸாலிஹ்
Aria,Lb. (மகம் பூரம் உத்தரத்து முதற் KITÜ) G5Inflaab olluitaj fluuia பொருளாதார நன்மையும் கிடைக் கும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும் உத்தியோகத்தில் உள்ளோர் வார இறுதியில் மன மகிழ்ச்சிக்குரிய சம்பவங்களை எதிர் நோக்குவர் மாணவர்களுக்கு கல்வி சிறப்புண்டாகும் விவசாயிகள், வியாபாரிகள்
எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். அதிஷ்ட நாள் வியாழன் திஷ்ட இலக்கம் 01 assroof
(உத்தரத்து பின்முக்கால் அத்தம் சித்திரையின்) முன்னரை குடும்பத் தில் மனக்கசப்புக்களுக்கு இடமளிக்கும் பண வரவு குடும்ப சுகம் என்பன பாதிக்கப்படும் உத்தியோகத்தர்கள் தமது கருமங்களில் கவன முடன் செயற்படுவது நல்லது மாணவர் களுக்கு கல்வியில் ஏற்பட்டிருந்த கஷ்டங்கள்
|D60յDԱԼՈ, அதிஷ்ட நாள் புதன்
心、U) 06
N
516VIIID
சித்திரையின் பின்னரைகவாதி விசாகத்து முன்முக்கால்) தொழி லிலும் குடும்பதில் இருந்து வந்த கஷ்டங்களும் தொல்லைகளும் தீரும் பணவரவு சிறந்து காணப்படும் தொல்லைகளும் தீரும் பணவரவு சிறந்து காணப்படும் உத்தி யோகத்தர்களுக்கு நன்மையுண்டாகும் மாணவர் கள் கல்வியில் உயர்ச்சி பெறுவர் விவசாயிகள்
Num Lunfangin gavom LJUD GOLONIÍ.
அதிஷ்ட நாள் வெள்ளி
அதிஷ்ட இலக்கம் 06
விருட்சிகம் : விசாகத்துநாலாங்கால் அனுவும் கேட்டை) எதிர்பார்த்தகருமங்களில் சிறுதடைகள் ஏற்படும் குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டாகும் வெளியிடப் பிரயாணங்க ளால் தொல்லை உருவாகும் உத்தியோகத்தில் உள்ளோர் மன மகிழ்ச்சி பெறுவர் மாணவர்க ளுக்கு கல்வியில் உயர்ச்சி கிடைக்கும் விவசாயி கள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 04
இலண்டன்
அதற்குள் வானம் முகம் பார்த்துக் கொண்டதாலா?
எங்கிருந்து வந்தது?
நிலவுக்குள் இள எங்கிருந்து வந்தது வானம் தன்னை இருட்டிக் கொண்டதாலா? **
பூக்களுக்கு அழகு எங்கிருந்து வந்தது. பூவைகள் தலையில் குடிக் கொள்வதாலா? **
நீருக்குள் நீலம் எங்கிருந்து வந்தது.
**
காற்றுக்கு வேகம் எங்கிருந்து வந்தது.
இறைவன் பூக்களை குழுவச் சொன்னதாலா?
**
உடலுக்குள் உயிர் எங்கிருந்து வந்தது.
20գ/567 1610յն 605//L/IB5 0ծնածոնիա/ ,
செல்வி எஸ்.அஸ்மா புத்தளம்
மிதுனம் - சூரியன்,புதன்வியாழன் இராகு விருட்சிகம்- செவ்வாய் தனு - கேது இடபம் - வெள்ளி, சனி சந்திரன், துலாம், விருட்சிகம், தனு, மகரம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பாள்.
函gl
மூலம்பூராடம், உத்தராடத்து முதற் கால்) குடும்பத்தில் மனக்குறை நீங்கி மகிழ்வு உண்டாகும் பணக் கஷ்டம் தீரும் இனசன மகிழ்ச்சிக்கு இடமுண்டு உத்தியோகத்தில் உள்ளோர் மேலதிகாரிகளால் நன்மை பெறுவர் மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும் அதிஷ்ட நாள் செவ்வாய்
அதிஷ்ட இலக்கம் 04
Dab: (உத்திராடத்து பின் முக்கால் திருவோணம் அவிட்டத்து முன்னரை)
குடும்பத்தில் சிறு பிரச்சனைகளுக்கு இடமளிக்கும் பணவரவு சிறிது பாதிக்கப்படும். உத்தியோகத்தில் சிலருக்கு தொல்லைகள் சேரும் மாணவர்கள் கல்வியில் சிறிது பாதிப் படைவர் விவசாயிகள் வியாபாரிகள் தமது முதலீட்டில் அவதானத்துடன் இருப்பது நல்லது
அதிஷ்ட நாள் புதன்
அதிஷ்ட இலக்கம் 05 கும்பம் அவிட்டத்து பின்னரை சதயம் புரட்டாதி முன்முக்கால்) எடுத்த கருமங்களில் வெற்றி கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும் உத்தியோகத்தில் உள்ளோர் எதிர்பார்த்த கஷ்டங் கள் தீரும் மாணவர்களுக்கு கல்விச்சிறப் புண்டாகும் விவசாயிகள் வியாபாரிகள் எதிர்
பார்த்த இலாபம் கிடைக்கும் அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 01
56OTib. ரட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி) தொழிலிலும் குடும்பத்திலும் சிறிது பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும் கடன் தொல்லைக்கு இடமுண்டு உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவதானமாக நடந்து கொள்வது நல்லது மாணவர்களுக்க கல்வியில் மந்தநிலை தோன்றும் விவசாயிகள் வியாபாரிகள் இலாபம் குறைவாகப் பெறுவர் அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இலக்கம் 01
ശ്ല, 08-14, 2001

Page 13
கறுப்பு மாலுமிக்கு ஆ சாதகமாகவே இருந்த தீவில் அவ்வப்பொழுது அல்லது வழிதவறியோ EsiGuanan EcuartinLITLÖDE
*ノ■ தார்கள். அவர்களெல்ல போது அதை வேஸ் அப்படியே விட்டுவிட்டு jTu Lju Goa ji ஜனத தொகை குடித்து வளர்ந்த குறைப் இருந்த 凯呜 தீவி பிரசவத்தில் பிறந்த டெண்டுகளுக்கு .ே குழந்தை சிறுவர் சிறு இருக்கவில்லை. ஒரு மியர்களுக்கு இரத்த மரியாவும் புதுமனை பு அழுத்தம் குறைவாக யேறிக் கொண்டார்க இருந்தது மற்றவர்களு மீன் பிடித்தார்கள் Sடன் ஒப்பிடும்போது இவர் காய்கறிகளும் ரொட்
of Surtrid cottir, | || J. UIT FITILLIET 5 3 LPGTIGITI9567 13 வயது தொடக்கம் குறைவாகி இருந்தன. 16 வயது வரையான குறைப் எனவே தாய்மார் பிரசவத்தில் பிறந்த சிறுவர் சிறுமியரிடம் களே குறைப்பிரசவமாகி விட்டது என்ற GJIT JE TLD (UPCU96J, முதலில் அவர்கள் ஆய்வை மேற்கொண்ட கவலை இருந்தால் இன்றே உதறித் தள்ளி னர். இதன் முடிவு அவர்களுக்குப் பெரும் விடுங்கள்.
இருக்கும். அப்போது 刚 அவர்களுக்குப் பசி
|யெடுத்தாலும் சரியாகச் a¬ܐஇ
சாப்பிட மாட்டார்கள்
மணமுள்ள குங்கமப் கறுப்பு மாலுமியை o பூவைச் சாப்பாட்டில் - கொண்டேயிருந்தாள் சேர்த்து விடுவார்கள் அப் விபத்தின் கார படித் தான் கர்ப்பிணிகள் வயிற்றுப் பசியைக் குங்கமப்பூ சாப்பிடும் அதிகமாகிக் கொண்ே பழக்கம் உருவானது - கிரேக்கச் சிலையைப் |குங்குமப்பூவை அதிகமாக மாக இருந்த அந்தக்
சிம் சாப்பிடக்கூடாது ஆரம்பத்தில் மரியாவி அதிகம் சாப்பிட்டால் கரு ஆனந்தமாகவே அயை
குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளில் உடல் நலம் வாலியப் பருவத்தில் பாதிக்கப்படும் என்ற கருத் துப் பல தாய்மாரிடம் நிலவி வருகிறது. இந்தக் கவலை இலண்டன் பெண்மணி களுக்கும் வந்து விட உடனே இலண்டன் கிரேட் ஆர்மண்ட் என்ற ஆஸ்பத் திரி இது பற்றிய ஆய்வில் இறங்கியது.
ஆச்சரியத்தைக் கொடுத் 鄱、
தமக்குப் பிறக்கும் குழந்தைகள் சிவப்பாகப் பிறக்காதா என்ற ஆவல் எல்லாத் தாய்மார்களுக்கும் இருக்கிறது.
நல்ல சிவப்பாக இருந் தால்தான் அழகு என்று ஒரு தவறான நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருச் கிறார்கள்
கர்ப்பமாக இருக்கும் பெண்கள், குழந்தை சிவப் பாக பிறக்க குங்கமப் பூ
சாப்பிடுவார்கள். கலையும் வாய்ப்புக்கூட பகல் நேரங்களில் மனிதர்களுக்கு நிறம் அவரவர் மரபு உள்ளது. அந்தத் தீவில் டெண்ட் அணுக்களைப் பொறுத்தே உருவாகிறது. நல்ல வேளையாக குங்குமப்பூ விலை சல்லாபித்தார்கள். சி
கர்ப்பிணிப் பெண்களுக்கு குமட்டல், அதிகமாக இருப்பதால் அதிகமாகச் சாப் வாந்தி, தலைச் சுற்றல் ஆகியவை அதிகமாக பிடாமல் அளவோடு சாப்பிடுகிறார்கள் அரவமறற அந்தத தீவி
ஆதாம் ஏவாள ""=ܒ ܒ ܒ ܒܒ ܒ ܒ ܒܒ ܒܒ ܒ ܒܵ ܒ ܒ ܒ ܒܒ ܒ ܒ ܒ
త్రాTULLLITES 

Page 14
என்று ஒர் ஏழை
விவசாயி இருந்தார். அவ ருக்கு ஒரே மகன் கண்ணன், அவ னுக்குத் தினமும் இரவில் கதை கந்தசாமிக் அவரது வீடு ஒ: தது. பக்கத்து விளைந்திருந்த இருக்கவில்லை. அங்கு ெ நெல்லை அறுத் தெரியப்போகிற கந்தசாமி அன் அழைத்தார்.
"கண்ணா ந கதிரை அறுக்கி நின்று யாராவி என்று பார்த்துச் 6ðIITir.
பிறகு வயலு வேகமாக அறுக் திடீரென க "அப்பா,அப்ப நிமிர்ந்து ப யாராவது பார்க் கேட்டார்.
"ஒமப்பா" எ உடனே அறு மேலே ஏறி ஓடி நான்கு திசைக யாரையும் காண
"GTIGSLIT, வில்லையே?" என் "அப்பா நீங்க கதை சொல்லு எல்லா இடத்தின் என்று சொன்னி யும் இருக்கிறார் தம். நீங்கள் செய் துக் கொண்டு த கிறார்?" என்றா SS - கண்னனின் சொல்லித் துரங்க வைப்பது அவரது D, ந்தக் தலை குனிந்தார் பழக்கம் S S S S f மாபெரும்
புராணக்கதைகள், நாட்டுப் தோமே! என்று புறக்கதைகள், மந்திரக்கதைகள் எனணததை வி என ஏதாவது சுவையாகச் சொல்லு வீட்டுக்குக் கிளம்
* pla) fla) J.TT6007 மிகவும் அழக மான்கள் ஆகு 6Τούι0Πρή αποδί உண்டு. இது இருக்கும். * ஜப்பான் தலை GLIS, fGLITa. விசேட உணவு * அவுஸ்திரேலிய
யூகலிப்டஸ் ம உயரம் வரை |* நியூஸிலாந்து
முயல்களின் ஆ 72 வருடங்கள * கண் இமைகள
5 மாதங்களுக் விழுந்து புதிய முளைக்கின்றன AI இந்தியாவின் اس حصے LS S S S | ეკ კი - ეს ე. இ. மயில், தேசிய
GoGo உள்ள படத்திற்கு BATTATUD தீட்டி தபாலட்டையில் - " சிறந்த வர்ணம் தேசிய மலர் ஒன்றுக்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 14.07.2001 பலருக்குத்
eT S S r S S 00LLL00S தேசிய மரம்"
οστΟυρα εστ οι πτητι ρου ή ஆலமரம் *曇鸞° * ஆபிரிக்கக் கன் Ց5TTCԼՔԼՔԼՎ - சிறிய நாடு சி இதற்கு மலை வர்ணம் தீட்ரும் போட்டி இல: 400 அர்த்தம்
I I Tla, tj. (a, nu i o ti. * தென்னாபிரிக் ரி ஜீவரஞ்சனி, இந்தியர்கள் இ கா-ஓ-சூ என் விபுலாநந்த மத்திய கல்லூரி, காரைதீவு-04 இதற்கு மரத் பாராட்டுக்குரியவர்கள்: 米 என்று பொரு சி. மதுரன், எஸ். ஜெயசீலன், E. றோயல் கல்லூரி கொழும்பு-01 விக்கினேஸ்வராவி, கறுவாக்கேணி வாழைச்சேனை முழுவதையும்
போல் தேவரஞ்சன், எம். ஆர். பலீரா பானு, நீளம் 24 கிலே சாஹிரா கல்லூரி, மாத்தளை 955/TT (p. LD. 35. urocords (p6). இருக்கும்.
என் ஹரிகான், பொன்னம்பலம் கமல்ராஜ், 来源 "? பரிசுத்த திருத்துவ மதி கல்லூரி, நுவரெலியாகோவில் விநாயகர் மகாவித் கோவில் :
στίρ, Τίρού), ச.சாக்ஷிஹன், முதல் வால் கனஹின்ன வெலம்பொட பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, கொழும்பு-04 ஆகும் குறுக்கு ஆர். மனோரஞ்சனி, பாத்திமா றுஸ்கா நளிர், இறக்கையின் ( பொல்கேல்ல, இறக்குவானை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை), மூதூர், "ಸ್ಥ್
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரசு சிறுகதை
கும் பணக்கஷ்டம், துக்குப்புறமாக இருந் வயலில் நெல் நன்கு து காவல்காரரும்
சன்று கொஞ்சம் து வந்தால் யாருக்குத்
து? என நினைத்த ாறிரவு கண்ணனை
ான் வயலில் இறங்கிக் றேன். நீ வரப்பில்
து வருகிறார்களா சொல்" என்று கூறி
க்குள் இறங்கி வேக க ஆரம்பித்தார். ண்ணன், ா என்று கத்தினான். ார்த்த அவர் "ஏன் கிறார்களா?" என்று
ன்றான் கண்ணன். |ப்பதை விட்டு விட்டு வந்தார் கந்தசாமி. ளிலும் பார்த்தார்.
வில்லை. யாரையும் எறார் அவர், எள் தானே எனக்குக் ம்போது, கடவுள் லையும் இருக்கிறார் க. அப்போ, இங்கை என்று தானே அர்த் யிறதை அவர் பார்த் ானே அப்பா இருக் ᏡᎢ Ꭿ5ᎶᏡᏡᎢᏛᏈᏡᎢ60Ꭲ .
பதிலைக் கேட்டுத் தந்தை, தவறு செய்ய இருந் எண்ணி, திருடும் டு விட்டு மகனுடன் பினார் அவர் 6
ബ്
ÜLJALD LDIGIFga) ானவை கறுப்பின |0, 1pnrვტ| ჟ6if|ვს) றொரு இனமும் ஒரு அடி உயரமே
நகர் ல் நாய்களுக்காக கம் ஒன்று உள்ளது. ா நாட்டில் ங்கள் 374 அடி வளருகின்றன. ாட்டில் காணப்படும் JİTİ68flu 161
யுட்காலம் ாகும். ல் உள்ள முடிகள் கு ஒருமுறை
(LPL-3,677.
தசியப் பறவை விலங்கு புலி, ாமரை என்பது ரியும் இந்தியாவின் து தெரியுமா?
ாடத்தில் உள்ள ஒரு
ர்ரா லியோன், சிங்கம்' என்று
II6ýsla) g) 61611 றப்பரை று அழைக்கிறார்கள் தின் கண்ணீர்த்துளி T.
யடைந்த
GÖT (36).Jfi அளந்தால் அதன் ா மீட்டர் தூரம்
ம்பிகள் மத்திய கக் காடுகளில் இதன் நீளம் தலை ரை 752 அங்குலம்
வசத்தில் ஒரு மனையில் இருந்து ன வரை 472 ம் இருக்கிறது. கு
nI TULDIGIuori
(LDUd
எடுக்கப்படுகிறது எமுவால் பறக்கமுடியாது.
இ
முதல் 46 வரையுள்ள எண்களைக் கோடு இழுத்துப் பாருங்கள்
LIDONO DEL LJUbog 5602D6D)
ருஸ்தம் மன்னன் தனது மகன் ஷொராப்பை தவறுதலாக தானே கொன்று விட்டான் ருஸ்தமின் மனைவி மகனைப் போருக்கு அழைப்பார்களோ என்று பயந்து கொண்டிருந்தாள் இதைக் கணவனிடம் தெரிவிக்க மகனை அனுப் பியபோதுதான் மகனைத் தவறுதலாக எதிரி என்று நினைத்து மன்னன் கொன்று
69 LILIIGör.
x@x
கிரேக்க நாட்டின் பிரபல கணித மேதை ஆர்க்கிமிடிஸ் கணித சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தபோது கிரேக்க வீரர்கள் அவரை எதிரி என்று நினைத்துக் கொன்று விட்டனர். இதை யறிந்த கிரேக்கத் தளபதி பெருந்துயரம் அடைந்தான்.
spuIII *、考
- இந்தியாவின் பூரீரங்கப் பட்டினத் தில் நடந்த போரில் திப்பு சுல்தானை ஒரு சாதாரணப் போர்வீரன் என்று நினைத்து வெள்ளைக்கார போர் வீரன் ஒருவன் கொன்று விட்டான் திப்பு சுல்தானை உயிருடன் பிடிக்க நினைத்த வெள்ளைக்காரர்கள் இதனால் பெரிதும் கவலைப்பட்டனர்.
SSSSS SSSSS SSS SSSSSSS SS SS SSSSS SSS SSS SSS SSS SSS S SSSSS
நெருப்புக்கோழியை அடுத்து நிலத்தில் வாழும் மிகப் பெரிய பறவை எமு ஆகும். மனிதனின் சராசரி உயரத்தை விட இதன் உயரம் அதிகம் இது ஆறரை அடி உயரம் வரை வளரும் 75 கிலோ கிராம் நிறை வரை வளரும்
அவுஸ்திரேலியாவின் சமவெளிப்பர ப்பிலும் அடர்த்தியான காடுகளிலும் இவை காணப்படுகின்றன. 250 வருடங்களுக்கு முன் இலட்சக்கணக்கில் இருந்த எமு பவைகள் இப்போது அழிந்து விடும் நிலைக்கு அருகி விட்டன.
எமு பறவைகள் இறைச்சிக்காகவும் சிற குகளுக்காகவும் வேட்டையாடப்படுகின்றன. இந்தப் பறவையில் இருந்து எண்ணெயும்
ஆனால் படுவேகமாக ஓடமுடியும் அத்துடன் நன்றாக நீந்தவும் முடியும்
எமுவின் முக்கிய உணவு பழங்கள் விதைகள், முலிகைகள் வேர்கள் ஆகும். பருவகாலத்தில் 5 முதல் 6 முட்டைகள் வரை பெண் எமுக்கள் இட, அவற்றை அடை காத்துக் குஞ்சு பொரிக்க வைப்பது ஆண் எமுக்களின் வேலை,
ശ്ല, 08-14, 2001

Page 15
ர்மத் தீவுக்குள் சங்கர்லால் புகுந்த வேளை எப்படி ஆகி விட்டது பார்த்தீங்களா? தீவில் இருந்த அனைவரும் வெடிகளுக்கு இரையாசிச் சாம்பலாகியிருப்பார்கள் சங்கர்லால் போய் எல்லாவற்றையும் குட்டிச்சுவராக்கி விட் டார்' என்றான் மற்றொருவன்
LDT 6887)j; 49, Lib., ĜILJIT ĜJ, KTLIT GOfGO) (IJL) பார்த்து அமைதியுடன் இருக்கும்படி சாடை காட்டினான். ஆகையால் அவள் கொதிப் படையாமல் கொஞ்சம் அமைதியுடன் இருந் 5fᎢ 6lᎢ .
முதலில் பேசியவன், "இருவரும் புறப் படுங்கள். நீங்கள் முன்னால் செல்லுங்கள் நாங்கள் உங்கள் பின்னால் தொடர்ந்து வருகிறோம். விமானத்துக்குப் போவோம். விமானத்தில் இருந்து புறப்படுவோம்!" என்று கட்டளையிட்டான்
மாணிக்கம், யோகோடானியும் ஒன்றும் பேசாமல் இருளில் விமானத்தை நோக்கி நடந்தார்கள். அவர்கள் பின்னால் துப்பாக் கியை மறைத்தபடி, ஆனால் அதே நேரத் தில் அவர்களைக் குறி பார்த்தபடி அந்த இருவரும் நடந்தார்கள்
விமானத்தை நெருங்கியதும், மாணிக்க மும் யோகோ டானியும் நின்றார்கள் அவர்கள் அப்படியே நின்றபடி திரும்பிப் பார்க்காமல், பேசாமல் இருந்தார்கள்
"ஏன் நின்று விட்டீர்கள்? ஜப்பான்காரி தான் விமானத்தை ஒட்டவேண்டும் இல் லையா? இவள் விமானத்தை ஒட்டட்டும். நாம் மூவரும் உள்ளே பின்னால் உட்கார லாம்" என்றான் அந்த இருவரில் ஒருவன். "எங்கே போகப் போகிறோம்?" என்று
SL T L TT ML MG GG L L TT LL LLL என்பது எங்களுக்கே மறந்து போய்விட்டது. நாங்கள் வேலை செய்யும் கூட்டத்தைச் சேர்ந்த தலைவர் எங்களுக்கு முதலை என்றும் ஆமை என்றும் பெயர் வைத்துக் கூப்பிட்டார். அந்தப் பெயர்கள் நிலைத்து விட்டன. நான் முதலையைப்போல் கடலில் நீந்துவேன். இவன் ஆமையைப் போல் கட லில் மூழ்கி வெளியேவருவான் அதனால் தான் இந்தப் பெயர்கள் எங்களுக்கு" என்றான் முதலை
"வேடிக்கையான பெயர்கள்" என்று சொல்லிக் கொண்டே மின்னல் விரைவில் திரும்பினான் மாணிக்கம்
மாணிக்கம் அவர்களிடம் பேச்சுக் கொடுத்தபோதே விழிப்படைந்து விட்ட யோகோடானியும் மின்னல் விரைவில் திரும்பினாள்
இருவரும் ஒரே நேரத்தில் அவர்களை ஜூடோ முறையிலும், கராத்தே முறையிலும் தாக்கியபோது
முதலையும் ஆமையும் துப்பாக்கியைப் போட்டு விட்டுப் பொத்துப் பொத்தென்று கீழே விழுந்தார்கள்
கீழே விழுந்த அவர்கள் அப்படியே செயலற்றுக் கிடந்தார்கள்
மாணிக்கம், யோகோடானியின் திறமை யையும் விரைவையும் அறிவுக் கூர்மையை யும் பாராட்டினான். அவள் கையைப் பிடித்துக் குலுக்கினான்.
"இந்த இரண்டு பேரும் மர்மத் தீவைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மை நமக்கு இப் போதுதான் தெரிந்தது. இவர்களைக் கட்டி விமானத்தில் தூக்கிப் போடுவோம். இவர்க
கடல்நீரை அவர் டிருந்தார்கள் கொஞ தெரியவில்லை.
சங்கர்லால் எங்ே என்ன ஆனார் என் வில்லை. ஒன்றும் தெ "tila i GUIIG)ay i, j; கில் வேண்டுமானால் லாமா?" என்றாள் யே "இப்போது இருக் னத்தை இங்கு விட போவது ஆபத்து பை வந்து விமானத்தைக் போக முடியும் கொரு பார்ப்போம்" என்றா விமானத்தின் ஆ களைத் திருப்பி வேறு கும்படி சொன்னான் டானி அவன் எண்ண ளைத் திருப்பினாள் ச ளில் அடித்துப் பார்:
r|Jinitെ, அவர் திரும்பி வ மாணிக்கத்துக்கும் ஐயம்மிகுந்தது.
இப்படிப்பட்ட ஓர் கத்துக்கு இது வரையி இந்த மாதிரி ஓர் புறத்தில் சங்கர்லால் சிர்கிர் கொள்வார் எ கொஞ்சமும் எதிர்பா နှီ"|} சிந்தை நின்றபடி பார்த்துக் ெ
ܓܕ 1P - ܕܚܨܝ . GJELLIT GT IDTGSofija, lb, 曰° ー口丘リー H
A. \ \\ A N
A
| BN N+++ As N
ܠܓܬ ̄1 1 1 1_\ ܢܠ
H ے۔III ݂ ݂
İİİ. ݂ ݂
TH TH - --
圭。 エ
A. --
T T
݂ ݂ ݂
~
வண்
"விமானத்தில் புறப்பட்டதும் சொல்லு கிறோம். மர்மத்தீவுக்குப் போகப் போவ தில்லை. ஏனென்றால், இப்போது அங்கே இடித்த கட்டடங்களையும் வீழ்த்தப்பட்ட மரங்களையும் இறந்த மனிதர்களையும் தவிர வேறு ஒன்றையும் பார்க்க முடியாது" என்றான் அந்த மனிதன்
"முன்பின் அறிமுகம் இல்லாதவர் களுடன் நாங்கள் விமானத்தில் பயணம் செய்வதில்லை. நாம் முதலில் அறிமுகப் படுத்திக் கொள்வோம் என் பெயர் மாணிக் கம் உங்கள் பெயரைத் தெரிந்துகொள்ள லாமா?" என்றான் மாணிக்கம்
அந்த இருவரில் ஒருவன், அவன்தான் கொஞ்சம் மிகுதியாகப் பேசியவன் சிரித் துக்கொண்டே சொன்னான்: "பெயரைத் தெரிந்து கொள்வதில் தவறு என்ன? என் பெயர் முதலை, இவன் என் நண்பன், பெயர் ஆமை போதுமா? முதலை என்றால் நான் திரும்பிப் பார்ப்பேன் ஆமை என்றால் உடனே இவன் குரல் கொடுப்பான்."
"2) PAJ 95 GMT, p. 688T G8) LDIIJIIT GOT GIL JALIITAJ,GI என்ன? என்றான் மாணிக்கம்
2008ნე)ნეს), (0)8
O h) ) ) ( )
ளைப் பேச வைத்தால் சில உண்மைகள் கிடைக்கும்" என்றான் மாணிக்கம்
உடனே யோகோடானி விமானத்திற் குள் போய் இரண்டு நைலோன் கயிறுகளை எடுத்துப் போட்டாள் மாணிக்கம் அந்த இரண்டு மனிதர்களின் கைகளையும் கால் களையும் சேர்த்துக் கட்டினான். பிறகு இருவரையும் தூக்கி விமானத்திற்குள் இருந்த சோதனை அறைக்குள் போட்டான்.
"விமானத்தைக் கிளப்பு யோகோடானி மர்மத்தீவின் ஒரமாகப் போவோம்" என் றான் மாணிக்கம்
யோகோடானி, விமானத்தைக் கிளப்பி னாள் மிகத் தாழவே பறந்த விமானம், கட லில் இறங்கியது. மர்மத்தீவின் பக்கம் சென்று கடலில் நின்றது.
விமானத்தில் ஆற்றல் வாய்ந்த மின்சார விளக்குகள் இருந்தன. அவற்றைப் போடும் படி சொன்னான், மாணிக்கம் யோகோ டானி விளக்குகளைப் போட்டாள்
அவர்கள் முகத்தில் ஆவலும் அச் ச மிகுந்து நின்றன.
கடலையே பார்த் மாணிக்கத்தின் கண்க ஒளி ஏற்பட்டது.
"அதோ பார் யே கத்தினான் மாணிக்க அவன் கையைச் பார்த்தாள் யோகோ
கொஞ்சம் தொ6 சங்கர்லால் நீந்தி வரு அவருடைய கிர கட்டியிருந்த கடிகார அவர்தான் சங்கர்லா கொண்டான் மாணிக் நீருக்கு மேல் தூக்கிப் ரைத் தள்ளிச் சங்கர் அவருடைய அசைவும் மிகவும் தெளிவாகத்
"யாரது சங்கர் GALIIT (39, ITILIT GOf).
"ஆமாம் விளக்குக அவருடைய கண்கள்
DIT Goof)j,g,b).
(BILLIIT (39, IT LIT GOf), 6A 5 TIGT.
சங்கர்லால், வி கப்பலில் ஏற முயன் கையை நீட்டினான்.
சங்கர்லால் மகி கையைப் பிடித்தபடி குதித்து விமானத்தில் "நாங்கள் மிகவும் என்றான் மாணிக்கம் "நல்லவேளையா கொண்டு வந்தீர்கள் அடுத்த தீவு வரை நீந்தியே வந்திருக்க பகுதியில் இரவு வே6 மிகுதியாகச் சுற்றுகி வெடிகள் வெடித்ததா இருந்த சுறா மீன்கள் மேல் பகுதிக்கு வந்து சு J ή ΕήςύΠού.
"என்ன ஆயிற்று படி வெடித்துச் சிதறி LGBT (39;LLIT Gİ GALIIT ( "ஒரு கிடங்கு நி இருக்கிறது. அதற்கு பொறி விழுந்தாலும் 6 அப்படியே வெடித்துச் என்றார் சங்கர்லால்
 

ள் பார்த்துக் கொண் ச நேரம் ஒன்றும்
పప இருக்கிறார் அவர் | எதுவும் தெரிய f) III 609769600G) மெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத் னவில்லையே பட தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றுக்கு
G山厅ü山 Lnf、 கடந்தமாதம் 20ம் திகதி கிடைத்த தொல்ை
IT (39, TIL AT GOf). பேசி அை ப்பிலிருந்துதான் இந்தக் கதை தம் நிலையில் விமா ஆIகிறது டுவிட்டுப் படகில்
வர்கள் எவராவது கிளப்பிக் கொண்டு சம் பொறுப்போம். T LDITG8Isfij;J, LD. றல் மிகுந்த விளக்கு திக்குகளில் அடிக் ாணிக்கம் யோகோ ப்படியே விளக்குக டலில் வேறு திக்குக தாள்
வாரா மாட்டாரா? யோகோடானிக்கும்
அனுபவம் மாணிக் ல் ஏற்பட்டதில்லை.
ஆபத்தான சுற்றுப் தன்னந் தனியாகச் ன்று யோகோடானி
.Jഖിബ). ாயுடன் விமானத்தில் காண்டிருந்தார்கள்
தொலைபேசியின் ஒரு முனையில் இளவயது தாய் ஒருவரின் குரல் ஒலிக்க மறுமுனையில் அதைகேட்டுக்கொண்டிருந்த வர் வயதான பொலிஸ்கார் ஒருவர்.
"சிறிது நேரத்துக்கு முன்னர் எனது 5 பிள்ளைகளையும் கொலைசெய்து விட்டேன்
எந்தவித பதற்றமோ பரபரப்போ இன்றி தைச் சொன்ன அந்த பெண் "என்னை குவாக உங்களால் தேடிப்பிடித்து விடலாம் டிக்ஸாஸ் தபால் தலைமையகத்துக்கு : நாஸா நிறுவனத்தில் வேல்ை
FULJUJUD TGF GAV GULUL6M) | ஸின் வீடு எது என்று கேட்டால் யாரும் காட்டுவார்கள், ரசல் எனது கணவர் என்று சொல்லி விட்டுத்தொலைபேசி இணைப்பை துண் டித்துவிட்டாள் னர் இந்த தொலை Cut per LT; usu கொலை, கொள்ளை
தம்பவங்கள் கு கேட்ட அனுபவம்
இருந்தாலும் சற்று மும் முன்னர் கிடைத்த தகவலால் அந்த
வயதான பொலிஸ் Gmfflói 6) வரண்டு போன
கோடானி" என்று சிறிது நேரத்தில்
துக் கொண்டிருந்த
ளில் திடீரென்று ஓர் GÖSTESOL
நல்லதங்கள்
uffassuß "ಸ್ಧಿ ݂ ݂
岛弧
வீட்டில் தினசரி ரகளையாகவே இருந்தது. கணவனுடன் சண்டை பிடித்தாள் குழந் தைகளை அடிப்பாள். 1999ம் ஆண்டு ஒரு தரம் தற்கொலை செய்து கொள்ளவும் முயர்
சய்தாள்.
கடந்த 20ம் திகதி ரசல் வீட்டை விட்டு புறப்பட்டுச்
சென்றதிலிருந்து என்ரியா இனம்புரியாத கோபாவேசத் தால் துடித்துக் கொண்டி ருந்தாள்.
என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்த 96.6T GT60T 60T to FUSTGT என்பது பின்னர் பதிவு செய் யப்பட்ட வாக்கு முலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.
அவளது இதயத்தில் மிகப் GOOTTIJ95 GMT GEBIET GOT ADI GOT ? QUE போதும் 醬器 மோசமான தண்டனை ஒன் றால் குழந்தைகளை தண்டிக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தாள்
அந்த முடிவோடு குளிய லறைக்குப் போன என்ரியா அங்குள்ள தாங்கியில் தண் Cửa]] [[]]üúì?ITổT.
பின்னர் தனது பிள்ளை களில் ஒன்றை தூக்கிக் கொண்டு வந்து அந்த தண்ணீருக்குள் அமிழ்த்திப் பிடித்தாள் சில நிமிடத்துடிப்பில் குழந்தை யின் உயிர் அடங்கிப் போனது அதன்பிறகு கடைசியாகப் பிறந்த 6 மாதக் குழந்தைய்ை கொண்டு வந்து அப்படியே தண்ணீர்த் தாங்கிக்குள் 蠶 த்தினாள் அதன் உயிரும் விரைவாகவே பிரிந்து விட்டது.
அப்போது குளியலறைக்கு எட்டிப்பார்த்த எழு வயது மகன் நோவா தங்கையை ஏன் அவ்வளவு நேரம் தண்ணீருக்குள் வைக்கி நீர்கள்? என்று கேட்க என்ரியாவின் பார்வை
*ā°*, *@s */互,h°s * குழந்தைகளின் இறுதிச் சடங்கின்போது
0. தன்னை ஆசுவாசப்
காட்டிய பக்கம் படுத்திக் IT GOf). ča" 6 வது தெரிந்தது. ஏன்ரியா, நாஸா நிறுவனத்தில் பொறி
ாப்பையும், கையில் .......... தையும் பார்த்ததும் in பணியாற்றும் ரசல் யேட்சுடன்
ல் என்று உணர்ந்து முன்னர் குடும்ப வாழ்வை မြီကြီး”့် မှီမှီ - “... ဦးနှီးနှီးဈါ, တ္ငန္းမှ#ါး லால் நீந்தியபோது பிரிவில் திறமை மிக்க பொறியியலாளராக சாயலும் அவனுக்கு தெரிந்துவிட்டன. லாலா?" என்றாள்
ளை அணைத்துவிடு கூசும்" என்றான்
ளக்குகளை அணைத்
ரந்து நீந்தி வந்து போது மாணிக்கம்
ழ்ச்சியுடன் அவன் மேலே எழும்பிக் வந்து நின்றார்.
அஞ்சிவிட்டோம்!"
கொல்லப்பட்ட குழந்தைகளில் ஒன்று
க விமானத்தைக் இருக்கும் ரசல் தாதியாக பணியாற்றிய
இல்லாவிட்டால் என்ரியாவை கரம்பிடித்தார். ல் நான் இப்படி இவர்களது முதலாவது குழந்தையான வேண்டும். இந்தப் நோவா பிறந்ததும் தாய் என்ரியா தனது ளயில் சுறாமீன்கள் தொழிலை விட்டு விட்டார். |றன. மர்மத்தீவில் in EDG5 TOT GOOTID (5495605600U UTT கடலின் ஆழத்தில் - மரிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல அவ தாக்குதல் பெற்று க்குள் வளர்ந்துகொண்டிருந்த ஒரு வகை றுகின்றன" என்றார் மோசமான மன அழுத்த வியாதியும் தான். இந்த உளவியல் பிரச்சனை காரணமாக தீவு முழுவதும் அப் ஒரு நாளில் பல மணி நேரங்களை அவள் தேர் என்று ஆவலு மன அழுத்தத்துடனேயே கழித்தாள். நாட் TIL AT GOf). செல்லச்செல்ல கணவன் மீதும் குழந்தைகள் றய வெடி மருந்து மீதும் கடும் கோபம்கொள்ள ஆரம்பித்தாள். ஒரு சிறிய தீப் 9 வருடங்கள் கடந்து 5 பிள்ளைகளுக்குத் ன்ன ஆகும் கிடங்கு தாயாகிய பின்னர்தான் நிலமை : மோசமாகியது. தனியொரு ஆளாக
தறுமே இல்லையா?
பிள்ளைகளை பராமரிக்க முடியாததினால்
தொடரும்.
JG.
மகன்மீது திரும்பியது.
:: போல சத்தமிட்டு மகனை அந்த இடத்தை விட்டு விரட்டிய அவள் ஒரு மணி நேரத்துக்குள் நான் ழந்தைகளையும் தண்ணீருக்குள் அமிழ்த் காலை செய்து விட்டாள்.
கடைசியில் நோவா மாத்திரம்தான் மிச்சம் சற்று வளர்ந்த பிள்ளையாதலால் மற்றைய குழந்தைகளைப்போன்று இலகுவாக அவனை தூக்கிக் கொண்டு வந்து தண்ணி க்குள் போட முடியாது என்பதால், மகனின் பயர் சொல்லி செல்லமாக அழைத்தாள். அவன் ஓட ஆரம்பித்துவிட்டான் வீட்டுக்குள் அங்கும் இங்கும் ஒடிய நோவாவை துரத்திப் பிடித்த அவள் அதே வழியில் அவனையும்
காலை செய்தாள்.
என்ரியா பொலிஸாருக்குதகவல் சொன் னது இதன் பின்னர்தான்.
28ம் திகதி இந்த குழந்தைகள் 5 பேரும் டெக்ஸாசில் நல்லடக்கம் செய்யப்பட்டனர். தந்தை ரசலின் கையால்தான் அதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டன என்ரியா மரணச்சடங்கில் கலந்து கொள்ளவில்லை. அப்போது அவள் பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்தாள்
பாலிஸாருக்கு வழங்கிய வாக்கு லத்தில் தான் குழந்தைகளை கொலை சய்த விதம் குறித்து அவள் மிகத் தெளி வாகவும், வெளிப்படையாகவும் கூறியுள் ளாள் சாட்சியமளிக்கும் போது அவளது முகத்தில் எந்தவித கவலையோ சலனமோ காணப்படவில்லை என்று கூறுகிறார்கள் பொலிஸ் அதிகாரிகள்
இந்த கதையின் மற்றொரு உணர்ச்சி பூர்வமான நிகழ்வு என்னவெனில், கணவன் ரசல் தனது மனைவி என்ரியாவை இன்னமும் நேசிப்பதாகக் கூறுகிறார்.
"அவள் எனது மனைவி என் குழந் தைகளை அவள் கொலை செய்தது சித்த சுவாதீனத்தோடு அல்ல. நான் அவளை இன்னும் நேசிக்கிறேன்" என்று கண்ணீருடன்
கூறுகிறார் ரசல்

Page 16
ஈழத்தின் இணையற்ற எழுத்துச்சிற்ே
வாக்குகளைப் பெற தலைவர் டிஎஸ் சே பிரதம மந்திரியானா (P50)/T0Jg5! LITTUI தம் 95 பிரதிநிதிகள் கிழக்கு மாகாணங்க 16 பாராளுமன்ற தேர்ந்தெடுக்கப்பட்டி தோட்டத் தொழில சங்க இயக்கமான இல சும் மலையகத் தெ போட்டது.
வடக்கு கிழக்கு ஆகிய பிரதேசங்களி
கோள ரீதியில் பார்த்தால் இந்தியா |
ரு பெரிய நாடு இந்தியாவினுள் பல சிற்றரசர்களும், ஜமீன்களும், சமஸ்தா னங்களும் கணிசமானளவு இருந்தனர் இருப்பினும் இவற்றையெல்லாம் வர்த்தக நோக்கத்துடன், இந்தியாவுக்குள் பிர வேசித்து பின்னர் நாடு முழுவதையுமே ஆக்கிரமித்துக் கொண்ட பிரித்தானியர் எப்படியோ ஒரே நாடு என்ற நிலைப் பாட்டை ஏற்படுத்திவிட்டனர்.
இருந்த போதிலும் சில மகாராஜாக்க ளும் ஜமீந்தார்களும் தங்கள் தங்கள் பிர தேசத்துக்குள் சுயாதிக்கத்தை நிலைநிறுத்தியி ருந்தனர்.
"வெள்ளையனே வெளியேறு" என்ற கோஷத்துடன் இந்திய தேசிய காங்கிரஸ் சுதந்திரப் போராட்டத்தை ஆரம்பித்ததும், நாட்டிலுள்ள பல்வேறு பிரதேசங்களிலும் வாழ்ந்து வந்த மக்கள் பிரதேச பேதங்களை மறந்து சுதந்திரப் போராட்டத்தில் குதித்த
6üዘ ዘ .
உண்ணா நோன்பிருந்து அறப்போராட் டம் நடத்தினார்.
காந்தி அடிகளின் போக்கு முஸ்லிம்
UNUIGIDIÓ
களுக்குச் சாத (U) LIL 5 அடிப்படைவாதிகள் குற்றஞ்சாட்டினர்.
பிரதேச எல்லைகள் மொழி, இன. பேசும் பிரதிநிதிகள்
மதபேதங்களனைத்தையும் மறந்து "இந்தியா இறுதியில் இந்து மத வெறியனான நாது டிருந்தனர். வின் சுதந்திரமே எமது முக்கியமான ராம் விநாயக் கோட்சே என்ற இளைஞ யாழ்ப்பாணம்-திரு குறிக்கோள்" என்ற இலட்சியத்துடன் னுடைய துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி போராட்டங்களில் குதித்தனர். சுதந்திர தன்னுயிரை நீத்தார். கோப்பாய்-திருகு இயக்கத்தை தலைமை தாங்கி நடத்திச் இந்தியாவைப் பின்பற்றி இலங்கை காங்கேசந்துறை-த சென்ற ஜவஹர்லால் நேரு போன்ற பர்மா, மலாயா போன்ற நாடுகளும் G தலைவர்கள் இந்திய நாட்டைச் சுற்றியுள்ள வெள்ளையரின் ஆதிக்கத்திலிருந்து விரை வட்டுக்கோட்டை
இலங்கை, பர்மா, மலாயா போன்ற நாடு களும் ஆங்கில ஆதிக்கத்தை அகற்றி சுதந் திரநாடுகளாக மாற்றமடைந்தால், இந்தியா வையே தங்களுடைய வழிகாட்டும் நாடாக ஏற்கக்கூடும் மிக நெருக்கமான உறவுகள் இந்த நாடுகளுக்குக்கிடையில் வளர்ந்
வில் விடுதலை பெறத்தான் போகின்றன என்று அப்போதே தெரிந்து கொண்ட ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் இந்த நாட்டுத் தலைவர்களுடன் நெருங்கி உறவாடி நேசமனப்பான்மையை வளர்க்க முற்பட்டனர். சுதந்திரமடைந்தால் இந்தியா
சாவகச்சேரி-திரு. பருத்தித்துறை-திரு
வவுனியா-திருசிகர்
தோங்க வாய்ப்பு ஏற்படும் என்று கருதினார் வைச் சுற்றியுள்ள நாடுகள் இந்தியத் தலை மன்னார்-திருச் 9. Gi. மையை அனுசரித்தே தங்கள் நடவடிக்கை திருகோணமலை
1942 ஆகஸ்ட் 15ம் திகதியன்று இந்தியா களை மேற்கொள்ளப் போகின்றன என்று சுதந்திர நாடாயிற்று அன்றுவரை இந்திய நேருஜி போன்றோர் தப்புக்கணக்கு போட்டு கல்குடா-திருவிந நாட்டின் பகுதிகளாகவிருந்து பின்னர் விட்டனர். சுதந்திரம் கிடைக்கும் வரை ஒர மட்டக்களப்பு-முதல் பாகிஸ்தான் என்று மாற்றமடைந்த இரு ளவு நெருக்கமாக இந்தியத்தலைவர்க பிரதேசங்களும்கூட தனியான நாடாக ளுடன் உறவாடி வந்த இலங்கைத் தலை பாகிஸ்தான் என்ற பெயருடன் சுதந்திர வர்கள் இந்தியாவைப் பின்பற்றாமல் தனி முதுர்-திரு.ஏ.ஆர். நாடாயிற்று யாகவே தங்கள் திட்டங்களை மேற்கொள்ள
இந்தியாவை இரு கூறாக பிரிட்டிஷார் வேண்டுமென்று சிந்தித்துச் செயற்பட்ட பட்டிருப்பு- திரு. பிரித்து சுதந்திரம் வழங்கியமை இந்தியத் னர். தலைவர்கள் மத்தியில் பெரிதும் அதிருப் இலங்கையின் மலையகத்தில், ஏறத் கல்முனை-கேட்டுமு. தியை ஏற்படுத்தியது. தாழ ஒரு நூற்றாண்டுக்கு மேல் வந்து T பாகிஸ்தான் என்ற தனிநாட்டினை குடியேறிய தமிழ்த் தொழிலாளர்கள் எப் பொத்துவில்- திரு உருவாக்குவதற்கு அத்திவாரமிட்ட முகம் போதும் தங்கள் தாயகம் இந்தியாவேதான் மது அலி ஜின்னா அவர்கள் ஆரம்ப என்பதை மறந்துவிடாமல் இருந்தனர். ஆகியோர் முதல்
இவர்களுள் ஒரளவு வசதியைப் பெற்ற வர்கள் அடிக்கடி இந்தியாவுக்குச் சென்று தங்களுடைய உறவினர்களைச் சந்தித்து உறவினைத் தொடர்ந்த வண்ணமே இருந்தனர். இந்தியாவுக்குச் சென்றுவர வசதியற்றவர்களும் கூட ‘எப்படியிருந்தாலும் நாங்கள் இந்தியத் தமிழர்களே என்ற கருத்தினை மறவாமல் இருந்தனர்.
தேயிலை, இரப்பர் தோட்டங்களில் குடியேறிய தொழிலாளர்கள் தங்களுக்கென தொழிற்சங்கத்தை அமைக்கும் போது அச்சங்கத்திற்கு இலங்கை இந்திய காங் கிரஸ்' என்றே பெயரிட்டனர். இந்தச் சங்கத்தின் தொடக்க விழாக்களுக்கு ஜவஹர்லால் நேரு அவர்கள் இலங்கை
காலத்தில் இந்தியத் தேசிய காங்கிரசில் இணைந்தே போராடியவர் காங்கிரஸ் இயக்கத்தின் தலைமைப் பதவியையும் சில காலம் ஏற்றுச் செயற்பட்டவர். இந்தப் பிரிவினையின்போது இந்து-முஸ்லிம்களுக் கிடையில் ஏற்பட்ட மோதல்களில் பல்லாயி ரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்தி யாவிலிருந்து பல இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தா னிலிருந்து பெருவாரியான இந்து மக்கள் இந்தியாவுக்குள்ளும் இடம் பெயர வேண் டிய நிலை உருவாயிற்று
இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த மோதல்களைத் தீர்த்து வைத்து இரு தரப்பினர் மத்தியிலும்
றத்தில் வடக்கு-கிழக் நிதிகளாகத் தேர்ந்ெ மலையகத்தின் ே கள் அங்கம் வகிக்கு காங்கிரஸ் இயக்க பாளர்களை தேர்தலி வைத்தது. இதில் ெ மன்ற உறுப்பினர்களி
1. நுவரெலியா-தி 2. மஸ்கெலியா-தி 3. நாவலப்பிட்டி4. கொட்டகலை5தலவாக்கலை-த
அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 6, பதுளை-திருெ மகாத்மா காந்தி அடிகள் அந்தந்தப்பகுதிக 1947ம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது 7. அளுத்துவர ளுக்கெல்லாம் சென்று அமைதியை பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்த 8. அப்புத்தளை-தி
ஏற்படுத்த பெரு முயற்சிகளை எடுத்தார். லில் ஐக்கியதேசியக் கட்சி பெரும்பான்மை இத்தனை தொ
23. Ibu" 凯凯 மாதிரி ஒரு usura நமக்கு தெரியாமல் காலை விடறதும் இருந்தர் எல்லாம் சுலபமா
தப்பு ஆராயாமல் நட்பு செய்யறதும் தப்பு 蠶 ரெண்டும்போயி அந்த புலிகிட்டே
டீர்னு நட்புவந்துடறதை நாம பார்க்கலாம். வாழுவோம் எந்த இரை கிடைச்சாலும் தன் திட்டிக் கிட்டே இருப்பான். வாம் என்ன சொல்றீங்க"ன்னுது
போயி கட்டிப்பிடிச்சுக்குவான்! கட்டிப்பிடிச்சிக்கிட்டு
: பருமே சொல்லுவாங்க ஒரு மான் குட்டி கண்
岛 கிட்ருப்பான், 麗 பாய்ஞ்சிது அடிச்சிப் போட்டு
சொல்லியிருக்கார் இனிமே பங்கு போடணும்
தெரியும் உக்காந்திருக்கு புலி அதைப்
டைக்கலே ரொம்பந்ாளர் பங்கு போட்டுக் குடு"ன்னுது
JorongA "புலியாரே! நீங்க தான் எங்க சுலப்மா இருக்கும் போல் அதனால்ே இந்த மானோடி
பக்கமா வந்தது ஓநாயும் நரியும் உடனடியா அதனாலே மானோட கால் இந்த
நட்புன்னா ஏதோ திடீர்னு வந்துடற சொல்லிச்சு நாம (But Ii.6.
S S S S S S முணு பேருமே ஒரு தாய ண்ணு இல்லே இந்தக் காலத்துலே அப்படி மக்களா இருப்போம் சகோதர பாசத்தோட அது நட்பு இல்லே நாடகம்
ಸ್ಧಿಗೆ 966 ಫ್ಲಿ...:P நேரிலே கண்டுட்டா. நெடுநாளா யும் ஒகேன்னுட்டுது அவ்வளவுதான் தவிச்சிக்கிட்டு இருந்தவன் மாதிரி ஓடிப் LeT609) 臀 ஒணனை ஒனணு பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோ ஏதாவது இரை கிடைக்குமான்னு ம்மறுப வந்துருக் முணும் தேடிக்கிட்டுப் போச்சி னா ஒருத்தன் காலை இன்னொ ல்ே பட்டுது. முனும் தன் #॰ Cum fji குபின்னு ';
ராயாமல் நட்பு செய்யறதை விட டுட்டுது ဂွါးလှီ எதுவும் இல்லேன்னு வள்ளுவர் My DLg g i g g, அது ஏந்த அளவுக்கு உண்மைங்கறது ಙ್ பசி தாங்கலே அனுபவிச்சிப் பார்த்தவங்களுக்குத் தான் வாயை கெட்டியா முடிக்கிட்டு ஒரு காட்டுலே ஓர் ஓநாயும், நரியும் பார்த்து, "ஓநாயூே இந்த இருந்தன் சாப்பிடற்துக்கு மானை நம்ம முனு பேருக்கும் 62609T GULD
இப்படியே எத்தனை நாளைக்கு சரின்னு ஓநாய் ஒத்துக் இருக்க ரெண்டும்கூடி யோசனை ಛೀ? Tags. உழுதுண்டு வாழறதை விட தொழு ரூக்குத் தலைவன் எஜமான் தாணிச்சி 體 உங்களுக்கு இந்த நரி அந்த நேரத்துலே 9Ij555LI (36)J 95 LDrT 9, கூடியது ஒரு முடிவுக்கு வந்தன. அதாவது அந்த ಫ್ಲಿ தென்கச்சி (5.
தின
V
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

冢 தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்லாமல்
flag (i. இந்திய தலைவர்களும் பலத்த ஏமாற்ற மடைந்தனர். தமிழ் காங்கிரஸ் இயக்கத்
துக்குள்ளும் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. 'பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் விக்கத்தின் சர்பில் தேர்தல் பிரதிநிதிகளாக ஒவ்வொருமுறையும் தேர்ந் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களான தெடுக்கப்பட்டு வருவார்களானால் வருங் திருஎல்ஜேவிசெல்வநாயகம் திருகுவன்
மன்றத்தில் மொத் காலத்தில் இந்த நாட்டில் சிங்கள மக்கள் சிெங்கம் ஆகியோர் தமிழ் காங்கிரசை
'?' 'இ தலையெடுக்கவே முடியாது. எனவே விட்டு வெளியேறினர்.
o ' பாராளுமன்றத்தில் தமிழ் பேசும் மக்களு சிங்களத் தலைவர்கள் முன் எச்சரிக்கை டையை பிரதிநிதித்துவத்தை எப்படியும் யாகவே தங்கள் மக்களுக்கு இந்த நாட்டில்
தனர் மலையக குறைந்தேயாகவேண்டும் என்று அப் -
6) Ու G ': o? போதைய சிங்களத் தலைவர்கள் திட்ட "C கை இநதய காங்கர
கமாக செயற்பட்டனர் என்பதை அடிக் திகளில் போட்டி ஐம்பதுக்கு ஐம்பது பிரதிநிதித்துவம் சுட்டிக் '' வந்தேன். :
கேட்டுக் குரலெழுப்பிய திரு.ஜி.ஜி.பொன் னம்பலம் அவர்கள் தனது தமிழ் காங்கி ரஸ் சார்பில் போட்டியிடுவதற்க்கு வட
றாக மற்றொரு எடுத்துக் காட்டை வாசகர் களுக்கு தரலாமென நினைக்கிறேன்.
கொழும்புத் திட்டம் தொடர்பான தொடக்கவிழா 1952ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்றது. இதனை ஒட்டி கொழும்பு விகாரமாதேவிப் பூங்காவில் ஒரு சர்வ தேச கண்காட்சி இடம்பெற்றது. இக் கணி காட்சியைப் பார்ப்பதற்காக கொழும்பு வந்திருந்த சில நண்பர்களுடன் நானும் சுதந்திரன் அலுவலகம் சென்று ஒரு மாலைப்பொழுதில் திரு சிவநாயகம் அவர்களை அலுவலகத்தில் சந்தித்தோம். பல தரப்பட்ட விவகாரங்களுடன் அரசி
மற்றும் மலையகம் நந்து தமிழர்களும்
தம் 24 பேர் தமிழ் தெரிவு செய்யப்பட்
99 GLITTGGTGGTúbLJAVLb
(த.கா) - - - ன்னிய சிங்கம் (த.கா) பல் பற்றியும் உரையாடினோம் அப் நஎஸ்.ஜே.வி. பொழுது, அதுவரை எங்களுக்குப் புலப் ல்வநாயகம் தகா) படாத ஒரு கருத்தை எஸ்.டி.எஸ்.அவர்கள்
G எங்களுக்குக் கூறினார்.
திரு. ககனகரத்தி "காலிமுகத்திடலில் கம்பீரமாக னம் (த.கா) நிமிர்ந்து நிற்கும் பாராளுமன்றக் கட்ட குமாரசாமி (த.கா) டத்தை நன்றாக கவனித்தீர்களா?" என்று ரி.இராமலிங்கம் அவர் எங்களைக் கேட்டார்,"இரண்டொரு
தடவைகள் அக்கட்டடத்தைப் பார்த்திருக்கி றேன்" என்று பதில் கூறினேன்.
"பாராளுமன்றக் கட்டடத்தின் தெற்கே யும் வடக்கேயும் இரு சிலைகள் காணப்படு கின்றனவே அவை யாருடையது என்பது உங்களில் யாருக்காவது தெரியுமா?" என்று அடுத்த வினாவைக் கேட்டார்.
அச்சிலைகள் இரண்டும் சேர்பொன் இராமநாதன் அவர்களுடையதும், அவர்
(த.கா) ரலிங்கம் சுயேச்சை) மாகாணத் தேர்தல் தொகுதிகளில் ஆறு சிற்றம்பலம் தகா) வேட்பாளர்களை நிறுத்தினார். கிழக்கு ரு.எஸ்.சிவபாலன் மாகாணத்தில் ஒரு சில சுயேட்சை வேட்
தகா பாளர்களுக்கு தமிழ்காங்கிரசின் ஆதரவு லையா (சுயேச்சை) வழங்கப்பட்டது. lIIITff floss607Gla)LISOL திரு.பொன்னம்பலம் அவர்களுடைய
(ஐ.தே.க) ஐம்பதுக்கு ஐம்பது அறைகூவல் சிங்களத் தலைவர்கள் மத்தியில் ஒருவகை அச்சுறுத்
ர.எம்.அபூபக்கர் - சகோதரரான சேர் பொன்.அருணாச ஐதேக தலை ஏற்படுத்தியிருந்தது. பாராளுமன் லம் அவர்களுடையதும் தான் என்று ஸ்யு.எதிர்மன்ன றத்தில் தமிழர்களுடைய கை ஓங்காமல் கூறினோம் பாராளுமன்றத்தின் பிரதான
சிங்கம் (சுயேட்சை) Bauns stubsted. ரியப்பர், சுயேச்சை, எம்.எம்இப்ராஹிம் (சுயேச்சை) ாவது பாராளுமன் குே மாகாண பிரதி தடுக்கப்பட்டனர். தாட்டத் தொழிலாளர் ம் இலங்கை இந்திய மும் தனது வேட்
இரத்திற்கு
பார்த்துக் கொண்டால் சிங்களவர்களுக்கு
அரசியல் ரீதியில், எதிர்காலத்தில் ஆபத்து எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம் என்று கருதிய அப்போதைய சிங்களத்
பக்கம் மேற்கே கடலை நோக்கி அமைந் திருக்கிறது. "அந்த முன்புறம் ஏதாவது சிலைகள் வைக்கப்பட்டுள்ளனவா? என்றும் - - - - - SS0t L SYY LLLM LLL S LTM00 L LLL L 0 LLLLa போட்டியிட நிறுத்தி தலைவர்கள பாராளுமன்றத்தில் தமிழ் அங்கு : பற்றிபெற்ற பாரா பேசும் மக்களுடைய எண்ணிக்கையை
GGJILLOj க்கத் திட்டமிட்டனர். இந் שeחשחש שששוטשש
1 ULL) UO) olJULDITU): வட்டிக் குறைக்கத் திட்டமிட்டனர். இந்த "இன்று நான் கூறுகிறேன்! பாராளு
ஸ்கொண்மான் எண்ணத்தின் அடிப்படையிலேயே இந்திய - - - எளனதான பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம் மன்றத்தின் முன்புறமாக தமிழ் தலை ருஆர்மோத்தா, 母 வர்களின் சிலைகளை நிறுத்தி வைக்காமல்,
லாவது பாராளுமன்றத்தில் முதலாவ ருகே இராஜலிங்கம் அந்த இடத்தை இனிமேல் வரப்போகும்
ருகே குமாரவேல், : சிங்களத் தலைவர்களின் சிலைகளை ருசிவிவேலுப் ETA"? : வைக்கவே இப்போதே திட்டமிட்டு ஒதுக்கி பிள்ளை படுமானால், இந்த நாட்டில் வாழும் தமிழ் வைத்துவிட்டார்கள் வருங்காலத்தில் M), GLEDALJOLJUJIT, பேசும் மக்களுக்கு ஏற்படவிருக்கும் தீமையை என் சுற்று உண்மையாக நடைபெறப் ரு.டிராமானுஜம். நன்கு உணர்ந்த திரு.ஜி.ஜி.பொன்னம்பலம் போகின்றது" என்று திரு.எஸ்.டி.எஸ். ஏஅஸிஸ்தோல்வி) குடியுரிமைச் சட்டத்துக்குச் சார்பாக வாக் கூறியது இன்று உண்மையாகி விட்டது.
கயாக தமிழ் பேசும் களித்தார். இதனால் இலங்கை வாழ் (இன்னும் வரும்)
உங்களுக்குத் தான் சேரனும். ஏன்னா நீங்க தான் எங்க தலைவர் மானோட உடம் பும் உங்களுக்குத்தான்
ஏன்னா. எங்களை ஒரு தந்தையைப் போல காப்பாத்தப் போறது நீங்க தான்!
மானோட காலும் உங்களுக்குத்தான்! ஏன்னா எந்த நேரமும் எங்களுக்காக அலைஞ்சி பாடுபடப் போறது நீங்தான்'
அப்படி சொல்லிபுட்டுது நரி புலிக்கு சந்தோஷம்
"நரியே உனக்குத்தான் அறிவு ஜாஸ்தி இநமக்குக் கிடைச்ச இந்த இரையை
பாகுபாடு இல்லாமே இல்
வ்வளவு பக்குவமா usäG, Gum L.
எங்கே பாடம் கத்து கிட்டே"ன்னு கேட்
நரிக்கு மீதியிருக்கிறது உடம்பு அதை நான் . எடுத்துக்கறேன்"னுது துக்கலே
ಙ್ வேறே எங்கேயும் கத் ஒநாய் ಙ್ ஒநாய்க்கு " ეს க்ரீ: 醬 蠶 அதை பார்த்துட்டுத்தான் நான் கத்துக் வலி'ஓநாய் see புத்திசாலியா ஆனதுக் ರಾಷ್ಟ್ರೇ ಇಂಪಿ ಕ್ಲಿಫ್ಟೆ
புலி அதுக்கப்புறம் நரி ಕ್ಲಿಕ್ಕಿಲ್ಲ C.P.J. D., (5) Aa. "நீ பங்கு போட்டுக்குடு"ன்னுது ந ஆராயமே நடவசசக டாஇப்படித் சரின்னு சொல்லிப்புட் ಸ್ಧಳೀಯಾ? ருக்கும் வேறே என்ன நின்னுது FULLUDD
"புலியாரே இந்த மானோட தலை (வார்த்தைகள் தொடரும்)
ശ്ല) 08-14, 2001
búl,

Page 17
இன்றுடன் இதற்கொரு முடிவைக் கண்டாக வேண்டும் மனசு நிறைந்த வைராக்கியத்துடன் அவசர அவசரமாக முகம் கழுவிக்கொண்டிருக்க, அருகே நின்று விளையாடிக்கொண்டிருந்த மூன்றா வது மூன்று வயது சிறுவன் தண்ணீர் வாளியைத் தட்டிவிட முகத்தில் அப்பி யிருந்த சவர்க்கார நுரையின் எரிச்சலுடன் அவள் கோபம் எல்லை கடந்து.
"சனியன் பிடிச்சதுகள் ஒருக்கா சொன் னால் கேட்குதுகளா? முதல்ல பெரிசைத் தொலைத்திட்டு இதுகளுக்கொரு வழி கானனும."
தாயின் குணம் அறிந்தோ என்னவோ பேசுவதற்கு முன்னதாகவே அந்த பிள்ளை
அவ்விடத்தை விட்டு ஓடி மறைந்து கொண்
டது. தட்டுத் தடுமாறி மீண்டுமொரு வாளி தண்ணீரை அள்ளி முகம் கழுவிக் கொண்டு டவலினால் உடம்பை அழுத்த மாகத் துடைத்த போது வலிகண்டது. அடிபட்ட இடங்களின் வலி இன்னும் குறைந்தபாடாகயில்லை. படுத்த படுக்கை யிலேயே எட்டிக் காலால் உதைத்த வலி °g,
"நாசமாய்ப்போறவன் என்னமா அடிச்சுப்போட்டான். சித்திரவதை செய்து கொல்லப்பார்க்கிறான். புறுபுறுத்துக் கொண்டாள்
ஆங்காங்கே இன்னும் தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்த வீக்கங்கள் அவளுக்குத்தக்க சான்றுகளாக
"யாருடீ அங்கால.” பதில் குரல்
கேட்டதும் ,
: யாரும் வக்காலத்து வாங்க வாராங்களாக்கும் என்று நினைச்சுப்போட் டன். அதான் கோபத்துல அப்படி.நான் ரெடி அக்கா "
"தயா! நல்லா யோசிச்சு முடிவெடுத் தாயா..?
"அக்கா ! உங்களுக்கொன்னும் புதிசா சொல்லத் தேவையில்லை. இங்கே நடக்கிற தெல்லாம் நல்லாவே தெரியும் எனக்கு எல்லாமே வெறுத்துப்போச்சு இன்னைக்கு முடிவெடுத்திட வேண்டும் அதான்."
"சரி, பிறகு பிள்ளைகளின்ற நிலை? "படைச்சவன் பார்த்துக்குவான். யாரா ருக்குத் தலையில எப்படி எழுதியிருக்கோ அப்படித்தான் நடக்கும். நாம என்ன செய்றது."
"எனக்கென்றால்." "முதல்ல நான் இந்த நரகத்தில் இருந்து விடுபடனும் இப்போ வாறிங்களா அல்லது."
பேசும்போது அவளுடன் இணைந்தே பேச வேண்மென்ற பக்குவத்தை அறிந் திருந்தமையினால், அடுத்து சாதகமான வார்த்தைகளைத் தேடிக்கொள்வதில் சங் கடப்பட்டதினால் சற்று மெளனம்
"இதுல யோசிக்க ஒண்ணுமில்லை அக்கா நான் இஷ்டப்பட்டுத்தான் உங்களை கூட்டிக்கொண்டு போறன் பயப்படாதீங்க" "நாம அங்கே போறதற்கு முன்னாடி.." "அவன்ட கால்ல விழச்சொல்றிங் 56TT.P"
"உனக்கு எல்லாத்திலும் அவசரம் தான் முதல்ல சட்டுப்புட்டென்று முடி வெடுக்கிறதைத் தொலை, எல்லாத்திற்கும் ബട്ടു."
நீங்க வராவிட்டால் பரவாயில்லை. நான் பார்த்துக்கொள்கிறேன்."
கோபப்படாதேடி வாரதில ஒன்னு மில்லை ஒருக்கால் நான் நினைக்கிற மாதிரி செய்து பார்த்தால் என்ன.?" கூறிவிட்டு அவளை முகத்திற்கு நேரே ஏறிட்டாள்
சரி சொல்லுங்க?" "நாம பொடியன்களிட்ட போவம் அவங்க கூப்பிட்டு புத்தி சொல்லி திருத்த
பானுகள"
இதர இதெல்லாம் திருந்துற கேஸா T எதுக்கும் போய்த்தான் பார்ப்போமே நல்ல மறந்து போட்டன் உன்ட தூரத்து உறவுக்கார பொடியன் கணேஸ் இப்போ நதிமாதிரி அங்கேயே வந்துட்டானாம். இப்போ பொறுப்பு எல்லாம் அவனுக்குத் தான் என்றும் ஊருக்குள்ளே பேசிக்கொள் கிறார்கள்
வந்துட்டானா. நல்லதாப் போச்சு
ശ്ല) 08-14, 2001
கண்டிப்பா செய்வான் முதல்ல காலைக் கையை உடைச்சு வீட்டுக்குள்ளே படுக்க வைக்கணும் அடி வேதனைகள் எப்படிப்
பட்டதென்று உணர்ந்தால் தான் அதுகளுக்
கெல்லாம் புத்தி வரும்"
"உன்னைப்போலத்தான் உன்ட சொந் தக்காரனும் செய்தாலும் செய்துபோடு வான். பிறகு உத்தரிக்கப் போறதெல்லாம்
நிதான் நல்லாவே ஞாபகம் வைச்சுப் Gl 13."
"இல்லை அக்கா கொஞ்ச நாளைக்கு
படுக்க வைச்சுப் பார்க்கணும்."
"என்ன மனசுடீ உனக்கு?
அவன்தான் சரியான ஆள் எனக்கென்றால்
da, LDLDIT
தி
எமன் புதுப்புது
LUGDIGI095560) GITT G205||
கோரமாகச் சிரிப்ப
தடுமாறினாள்
வியர்த்தது விழி
மயக்கம் வலுக்கட்ட
தானித்தவளை அ 'சே' என முகம் சு
"இந்தா, இப்பு
செய்வது சாப்பிடு தட்டைப் பார்த்
விரட்டி வைக்கச் சொல் எல்லாம் ஒரு யும் குழையும் மனு
வழியாக சரிப்பட்டு வரும்."
பதிலேதுமின்றி சாரியை அணிந்து கொள்வதிலேயே கவனமாக முடித்துக் கொண்டு, தான் செல்ல இருந்த திசையையும் செயற்படுத்த இருந்த முடிவையும் மாற்றிக்கொண்டு இப்படி யொரு முடிவில்
பாடசாலைக்குச் சென்றிருக்கும் பிள்ளை கள் வந்தால், தான் வரும் வரைக்கும்
பெண்ணிடம் சொல்லிவிட்டு கூட நின்ற சிறுவனையும் வெளியே எடுத்து கதவை
நன்றாகப்பூட்டி வீதியை நோக்கித் திரும்ப
வும் எதிரே, பதறி ஓடி வந்து கொண்டி
ருந்தான் அவளுடைய தம்பி
"அக்கோவ்." ஓடிவந்த வேகத்தில் உடன் வார்த்தை
கள் வெளிவரவில்லை. கதவுக் கம்பில்
சிழுத்துக்கொண்டு தயங்கித் தயங்கி சொன்ன வார்த்தைகள் அவளைத் தடு
"இதென்னடியி
தானே சாப்பிடணு
இருந்து -
தோமென்றிருக்கு
"அதுக்கு ஏன்
பிறந்திருக்கலாம்."
"இதோ பார்கள்
கல் வரும்போது ஏ
முடியப்போகுது அ போவது இந்த
கவனித்துக்கொள்ளுமாறு அடுத்த வீட்டுப் போறதில்லை" எச்
அம்மாவை எரிச்சல
ஒண்ணுமில்லாதவர்
போனாலே, கேளாத திலை, நாக்கைப்
செத்தாலென்ன என் றார்கள் இந்த லட் நான்போய் நாண்டு
"த் சொ. அதைவிட்டு
சரியாக செய். அப்பு "என்னம்மா (
மூன்று நாளாச்சு
தட்டை வாங்கி
ஆட்டாமா ரொட்டி
கன்னி கீரை அ ஐந்தாறு போஞ்சி,
னவோ போல இ
Tബ6f6f6f ഖഞ
'ஸ் அ'என
G, Tofi, Gaj, Got
சுள்ளென்று வலித்
தானா? இத்தனை
நோயென்று சொ மிதிச்சிராத தேவகிச்
தது முன்று நாளை
சுள்ளென்றது. அடு
மாகியது விரலும் ச
ந்தது கணவனுட்ட
இப்பிடியே வைத்திரு
வியாதி எங்கேயெ காட்டி மருந்து க
6).g Toval).ց 63-րava) நன்றாகச் சாய்ந்து ஆசுவாசமாகவே முச் விட்டது.
FLÉLJE ITALIDIT,
கிற போதிலும், நல
மாறச் செய்தது உடன் பதறிப்போனவள் யிலும் 'ஆஅவரா ச்
தலையில் அடித்துக்கொண்டு கதறி, அந்த
இளையவள்திருமலை
விசயத்தை மீண்டும் கேட்டு உறுதியாக்கிக் கொண்டு,
"ஐயோ! அக்கா அவரை எப்படியும் காப்பாத்த வேணும்"
"கெதியா வாருங்க கணேசுக்கிட்ட சொல்லி உடனே காப்பாத்தனும் கொண்டு போயிட்டா அடிச்சு நொறுக்கு வானுகள் கண்டவனுகளெல்லாம் அடிக்
செத்துட்டார். டயப
தாச்சுது கான்ஸர் டோல், ஹார்ட் அட் னென்ன பெயர்கள் இவற்றுக்கு பெயரி
யான தகவல்கள் த மில்லையே இப்பே
மண்ணை விட்
சுமந்துவெந்த சொர்
"Tó,@@"呜 மனங்களில் ரோக உடலைப் பாதிக்கிற
களும் கக்கும் நஞ்சு
நோய்க்கு காரணை
கிறதுக்கா அவருக்கு ஆக்கிப் போட்டன் தன் சக்தியை செல்
என்ட புருசனுக்கு எவனும் கை வைக்கக்
"என்னக்கா பார்க்கறிங்க அவரை இராணுவம் பிடிச்சுக்கொண்டு போவதை பார்த்துக்கொண்டு நானெப்படி எனக்கு அடிச்சாலும் உதைச்சாலும் அவர் என்ட புருசன்தான் கோபத்துல நான் அப்படி இப்படி கதைத்ததெல்லாம் பெரிசு படுத்தா
தீங்க டக்கென்று வாங்களேன். கணேஸ்
யாத குழப்பத்தில் அவள் பின்னே சென்று
எங்காவது போயிடப்போறான்."
மனங்களைப் புரிந்துகொள்ள முடி
கொண்டிருந்தாள் அந்த இயக்க முகாமை நோக்கி
இப்போது இருக்கும் வீட் TGOT டுக்கு வந்து நான்கு மாதங்கள் ஆகியிருந் தன. பக்கத்து தோட்டத்தில் உள்ளவீடு சிறு பங்களா போன்ற தோற்றம் கொண்ட அழகிய வீடு அந்த வீட்டில் | clama ஒரு வங்கியின் மனேஜராகப் பணியாற்றுகிறார் என அறிந்து கொண் டேன். அவருக்கு நான்கு பெண்கள் தினம் கான்வென்டில் படித்துவிட்டு மாலை திரும்பு வார்கள் வீட்டில் அவர் மனைவியும் வயது போன ஒரு கிழவரும் தான் பக லில் இருப்பார்கள் அந்தக் கிழவர் தினம் காலையும் மாலையும் பழைய மரங்களைக் கொண்டுவந்து விறகாகக் கொத்துவதும் அடுக்களையில் கொண்டுபோய்ப் போடு வதுமாக இருந்தார்.
இதை என் மனைவியும் பிள்ளைகளும் அவதானித்தபடி இருந்துவிட்டு, மனைவி, "பார்த்தீர்களா இந்தக் கிழவரை இந்த வயதில் விறகு கொத்தும்படி செய்கிறார் களே அந்த மனுசிக்கும் மனச்சாட்சி இல்லை. அந்த மனுசனுக்கும் அறிவில்லை. ஒருமுறை போய் நான் நல்லாக டோஸ் கொடுத்துவிட்டு வருகிறேன்" என்றாளே பாருங்கள் எனக்கும் அது நியாயமாகப் பட்டது. ஒரு வழியில் பரிதாபமாயும்
தெரிந்தது யாருே
செய்வதுமில்லை.
மாலை கல்லூ
வாசலில் அந்தச் சி
விளையாடிக் கொன
சமயம் அந்தக் கிழ
பணியைத் தொடங்
பருத்தித்து 6)ԱյցնցՆրլը հիայից: அதை இடையிடை
விட்டுத் தன் கடை இருந்தார். அப்பே களோ அவர்களின் எவ்வித அக்கறையும் யில் இருந்தனர். எ வந்தவள் தற்செயல களைப் பார்த்தாள் வங்கியில் மனேஜர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கு எதைப்பார்த் லும் பயமாக இருந்தது. நம்புகிற பக்கமெல்லாம் பியாதிகளின் பெயர்ப் பிலேந்திய வண்ணம் து போன்ற பிரமையில்
கள் செருகுவது போல ாயமாக இழுத்து வந்து ம்மா அழைத்த ஓசை ழிக்கவைத்தது.
டியே இருந்தென்ன
தாள் வேணாம் இலை
சர் தின்னுவதா?
அதததுக்கு ஏற்றதைத் ሀ0" நான் மனுசராப் பிறந் துக்கு ஆடு, மாடாவே
டா போவதற்கு மெடிக் 5fᎢ ᎧᎫgil 9ᎢᏞ- ᎢᏧn LᏓᏝᎥᎢᏧ. |ப்புறம் உன்மகனிடம் ன்மத்திலை நடக்கப் சரிப்பதுபோல கூறிய கப் பார்த்தாள் "ஆமா களுக்கு செக்கப்புக்குப் கேள்விகளைக் கேக்கிற பிடுங்கிக் கொண்டு ாறு அடிச்சுக் கொள்ளு சணத்திலை நான், ம், கொண்டு சாகத்தான்." ட்டு இப்ப செய்யுறதை றம் பார்க்கலாம் அத" து எப்படி இதை..? நாக்கு செத்து, " வைத்தாள் வெறுமனே ஒன்று பொன்னாங் பியல், நீள, நீளமாக பச்சை நாற்றமே என் நந்தது போகப்போக யறாக்களோ? அவளது உதடுகள் ன. வலதுகை நடுவிரல் தது. நிஜமாகவே அது வயசுக்கு எந்தவொரு ல்வியும் ஆஸ்பத்திரி கு அதிர்ச்சியாக இருந்
ாக்கு முன் விரல் சுள்
த்தநாள் வலி அதிக று வீங்கத் தொடங்கியி ட எல்லோரும் "இதை க்கக்கூடாது. சர்க்கரை ன்றிருக்கும். எதுக்கும் ட்டுறதுதான் நல்லது அவளுள் பயம் துளிர்
எங்கு எவரைச் சந்திக் ம் விசாரிக்கும் வேளை
af, GL IIa surfa) a ட்டிக்கிலை கால் எடுத் அல்லர், ஹொலஸ் டாக்" அப்பப்பா என் ா அப்போதெல்லாம் டவில்லையா? இப்படி விர நல்லதாக எதுவு
தெல்லாம். டு மனச் சுமைகளை களும், வேகாத சோறு போனதில் மனித ம் பிடித்து அதுவே, தாக போரும், ஆயுதங் 呜GT 臀 களாக பூமி, தன்னை, லரித்துப்போக அனு
மதித்து விட்டதா? விஞ்ஞானிகளப்படித்தான் சொல்கிறார்கள் மெய்ஞானிகள் அக்கிரமம் பெருகிவிட்டதென்கிறார்கள் எப்படியு மிருக்கலாம்.
தேவகிக்கு நினைவில் கொஞ்சம் பெளதீகத்தின் தாக்கமிருந்தது. ஆனாலும் அது தனக்கு வருமென்றெதிர்பார்க்க வில்லை. இத்தனை சீக்கிரத்தில் வலி அதிகமானதில் டொக்டரிடம் போனாள் முதலில் வெறுமனே மருந்து கட்டினார். மறு நாள் நடு விரல் நகத்தில் பாதியை இழந்தாச்சு இதற்கும் ஆறவில்லையெனில் யூரின் பிளட் ரெஸ்ட் பண்ண சொல்லியிருக் கிறார். அது டயபட்டிக்காகவுமிருக்கலா மென்றது நிழலாக
சமீபகாலமாக எத்தனைபேரை இந் நோய் ஆட்டம் காண வைத்துவிட்டது. அந்நினைப்பே தேவகியை அரளவைத்தது.
காட்டியிருக்கிறார்கள் அவரும் சரி சரி பார்க்கிறேன்னு சொல்லி சொல்லி மருந்தை கட்டி காசைக் கறந்ததுதான் மிச்சம் நோய் என்னவென்று கண்டுபிடிக்கலை
"-9|Լյւթյւն" "கணிசமான தொகை சேர்த்துட்டு என்னவென்று தெரியலை எழுதித் தர்றேன் வேற டொக்டருக்கென்று கையைக் காட்டினார். அவர் பார்த்து மோசமான நிலமையிலிருந்தவரை உடனடியாக வார் டில் நிறுத்தி எக்கச்சக்கமான செலவில் வைத்தியம் பார்த்து இப்ப ஓரளவு பரவா LINGVÖGoa), "
"அப்பிடியின்னா டயபிட்டிக்கா? "அதுக்கேன் பயப்பிடுறாய் சுகர் யாருக் கில்லை தூக்கலாய் வந்தால்தானே பிரச் சனையே கட்டுக்குள்வைச்சால் போச்சு எல்லாமே அதுவாகத்தானிருக்குமென்று முடிவெடுப்பதுதான் முட்டாள்தனம்"
"என்னதான் சொல்கிறாய்? தேவகி குழப்பமாகப் பார்த்தாள்.
"உனக்கு இப்ப இருக்கிற நிலமையிலை ஏறாது காட்டு பார்க்கலாம்" என்று மஞ்சு கட்டை அவிழ்த்தாள் உப்பியிருந்தது. மெல்ல
விரலை எடுப்பதா? விரலைத் தக்கவைக்கப் போய் கரத்தைமிழப்பதா?
இடிவிழுந்ததுபோல இதயம் அமுங் கியது வியர்வையில் நனைந்து போனாள் பயத்தில் முச்சு முட்டியது. தலைச் சுற்றுவது போலுணர்ந்தாள் படபடவென்று நெஞ்சு வெடித்துப் போற அளவுக்கு சத்தம் கேட் டது. இது. இது அதுக்கான அறிகுறிதான். அவளப்படியே சோபாவில் சரிந்து சுருண் LITGI.
"தேவகி தேவகி" ஃபேன் வேகமாகச் சுழன்றது. இதமான வருடலில் சுய நினைவு மீள குரலுக்குக் கண்களைத் திறந்தாள் முன்னால் சிநேகிதி மஞ்சு நின்றாள்.
அழுகை வந்தது. புலம்பியவளை தோளில்தட்டி சமாதானம் செய்த மஞ்சு, தேவகியின் அம்மாவிடம் தண்ணீர் கேட்டு வாங்கி குடிக்கவைத்தாள். "பார்க்கலாமாடி!" "என்னத்தைப் பார்க்க?" "உனக்குத் தெரியாது. டொக்டர்க ளோட அசட்டைத்தனம், பணத்து மேலேயே குறியாயுள்ள அவங்கடை பொறுப்பில்லாத தனம் எத்தனையோ பேர் பாதிக்கப்படக் காரணமாயிருக்கிறது."
"என்ன என்ன சொல்கிறாய் மஞ்சு நீநேர்ஸுக்கு படிச்சதாலே எல்லாரையும் சந்தேகிக்காதே."
"அதுக்காக சொல்லலை நம்ம வீட்டுக் குப் பக்கத்திலை ஒருத்தருக்கு கால் கட்டை விரல்லை சின்னொரு கீறல் டொக்டரிடம்
ம அவருக்கு உதவி
விட்டு, அந்த வீட்டு றுமிகளும் யுவதிகளும் ன்டிருந்தார்கள். அதே பர் வழமைபோல் தன் கினார். அவரது மேனி
றை ச.இரா.பாலகிருஷ்ண ஐயர்
வ வழிந்தோடியது. கையால் வழித்து வீசி DLC9%C3%AGBULU J. GöSTGOSTİT-9, தும் அந்தப் பெண் தாயோ அதைப்பற்றி இராமல் தம் வேலை Hör: Loqo) Çörçə9) Göy GiffNGBUL ாக அங்கு நடப்பவை | "grchroni GլDր 6)լյՈր, வேலை என்கிறார்கள் птицоavi
(UDJU,
ஒரு வேலையாளை வைத்து விறகு வெட்டப் படாதா? படு கஞ்சனாக இருப்பான் போலிருக்கு அந்த வீட்டு மனுசியை ஒரு முறைபோய் முகத்திலடித்த மாதிரி நாலு கேள்விகேட்டுவிடுகிறேன் பாருங்கள் என்று பொருமிக் கொண்டாள் "அல்லது அந்தக் கிழவருக்குப் புத்திகூறித் திருத்தி மனதை மாற்றி விடுகிறேன். இப்படியா கொடுமைப் படுத்துவது? கொண்டிருந்தாள் மறுநாள் பகல் இரண்டு மணி போல் அந்த வங்கி மனேஜர் தனது குடும்பத்துடன் அவரைமட்டும் வீட்டில் விட்டு எங்கோ புறப்பட்டார்கள். அவர்கள்
-
போனபின் நாலுமணிபோல் அந்தப் பெரிய வர் மீண்டும் விறகு கொத்தும் பணியைத் தொடங்கினார் இடையில் கோடாரியைச் சாத்திவிட்டு ஒய்வெடுத்துக் கொண்டிருந் தார். இதுதான் சமயம் என்று என் மனைவி அவரிடம் போய் 'ஏன் தாத்தா இந்த வயதிலும் விறகு வெட்டிக் கஷ்டப் படுகிறீர்கள் உங்கள் மருமகனுக்குப் பணமா இல்லை? ஒரு வேலையாளை வைத்தால் என்ன? குடிமுழுகிப் போய்விடுமா? இப்படி
என்றெல்லாம் பெரிந்து
நீவிய வண்ணம் கேட்டாள் "எப்படியிது?
தெரியலை தெரியாமலென்ன எப்ப எப்படி கொஞ்சம் நினை."
ம் வந்து அ. அன்றைக்கு மீன் கழுவியது ஞாபகம் அப்புறம் சாப்பிடும் போதுதான் நோவு தெரிந்தது. பெரிதாக இல்லை மறுநாள்தான் வலி அதிகமானது" ஒருவேளை, மஞ்சுவின் மனசு கணக்குப் போட்டது.
மெல்லிய நிவலில் ஓர் அழுத்தம் வைத்தாள் தேவகி அம்மாவென்று கத்தி னாள் ஓடிவந்த தேவகியின் அம்மாவிடம் "அன்ரி துணிகொண்டு வாங்க என்றாள். சிவப்பும் மஞ்சளும் கலந்து வந்த கூழான திரவத்தை ஒற்றினாள் நர் என்றது. கூர்ந்து பார்த்தாள் சரிவாக ஏதோ வொன்று துருத்திக் கொண்டிருந்தது. இழுத்தெடுத்தாள் ரைட் போடும் வளை வில் மீனின் கழுத்துப் பகுதியிலுள்ள முள் பார்த்த தேவகிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நன்றியில் மனசு விம்ம கட்டிக் கொண்டாள் மஞ்சுவை
"ஏய் என்ன இது இதுதான் இந்தக்கால டொக்டர்களினது சிகிச்சையின் லட்சணம் நேரமில்லாமையோ படிப்பு போதலையோ, பணத்தாசையோ எதுவென்று சொல்ல ஆனால் கடவுளாக நம்பும் இவர்கள் சரி யாகக் கடமைசெய்ய தவறும்போது விளைவு கள் பாரதூரமானவையாகின்றன. அதன் பலனை ஒரு நாளில்லாவிட்டாலும், ஒரு நாள் அனுபவிப்பார்கள் இப்ப நான் வரவில்லையென்றால் ரெஸ்ட் எக்ஸ்ரே, அது இதுன்னு ஒரு தொகை போயிருக்கும். அவங்க பிள்ளை குட்டிகளுக்கு சொத்து சேர்த்திருப்பாங்கள்" என்றாள் மஞ்சு சிரித்த படி "உண்மைதான் கூடவே பாவமும்" என்றாள் தேவகி உள்மனமெங்கும் பரவிய நிம்மதியுடன்,
S SS S S S S S S S SS உங்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று யாருக்காவது அல்லது மனித உரி மைகள் குழுவுக்கு அறிவிக்கிறேன் கொண் பாருங்கள் கோடரியை நான் கொஞ்சம் கொத்தித் தருகிறேன்' என்று அதை எடுத் தாள். அந்தக் கிழவர் அதைத் தடுத்து விட்டு, 'அம்மா இப்படி நீங்கள் என் மேல் அன்பு வைத்திருப்பதற்குச் சந்தோஷப்படு கிறேன். ஒரு வழியில் நீங்களும் எனக்கு மகள் போல் ஆகிவிட்டீர்கள் உட்காருங்கள் நீங்கள் நினைப்பது போல் யாரும் என்னைக் கொடுமைப் படுத்தவில்லை" என்றார்
"அப்படியானால் இவ்வேலையை நீங் கள் மட்டும் ஏன் தனியே தினம் செய்கிறீர் கள்?' என்று என் மனைவி கேட்டாள் "ஓ அதுவா? எனக்கு நீண்ட காலமாக நீரிழிவு வியாதி, அதாவது சர்க்கரை நோய் டாக்டர் எனக்கு மருந்து கொடுத்தபின் என்னைத் தினமும் மண்வெட்டுவது விறகு வெட்டு வது தோட்ட வேலை இப்படியான வேலை களைத் தினம் செய்யச் சொன்னார். இதனால் வியர்வை வெளியேறி நோய் குணமாகும் அல்லது குறைந்துவிடும் இன்னும் கொஞ்சக் காலம் என் மகளுடன் பேத்திகளுடன் இருக்கலாம்தானே அதுதான் காரணம்." என்று கூறி மீண்டும் தன் வேலையில் ஈடு பட்டார். அவரின் குடும்பப்பாசம் எவ்வளவு ஆழமானது என்று அதிசயித்தபடி அப் பெரியவரையே என் மனைவி பார்த்தபடி, அங்குள்ள மரக்குற்றியில் உட்கார்ந்திருந் தாள். நான் அதைக் கவனிக்காதவன் போல் உள்ளே திரும்பினேன்

Page 18
壹圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆回圆回回圆圆圆回圆回圆圆匣
plகளசல்யா விம்மியழ ஆரம் */
பித்தாள் மெல்லிய சிணுங்கலுடன் ஆரம்பித்த அழுகை திடீரென்று பெரிதாகியது. கணிவண்ணன் திகைத்துப் போனான். சாதாரணமாகக் கேட்டுவிட்ட இரு சொற்களுக்குள் இத்தனை விபரீதமிருக்கும் என அவன் எதிர்பார்க்கவில்லை. இன்று வந்ததும் வராததுமாகவே "எப்போது நம் திருமணம்” என்று அவள் கேட்டாள். இவன் யோசிக்காமலே, "என்ன அவரசம்” என்றான். அவ்வளவுதான்.
கைதவறி விழுந்த முட்டைபோல, சட்டென்று உடைந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.
எப்படிச் சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை. அழுகையை நிட்பாட்டிவிட வேண்டுமே எனும் பதைப்பில் அருகே சென்றான். "கிட்டே வராதீர்கள்" என்று அவள் அழுதபடியே விலகினாள்.
"சரி நான் வரவில்லை, அழாதே" என்றான் பரிதாபமாக
அவள் அழுகை மட்டுப்படும் வரை பொறுத்திருந்துவிட்டு, "சரியான அசடு நீ இவன் ஏமாற்றிவிடுவான் என்பதையே உள்ளுக்குள் நினைப்பாக வைத்திருக்கிறாய். அதனால்தான் உனக்குப் பயம் வருகிறது." என்றான் G)D607 60). DLuntais. 'இல்லை விளையாட்டுக்கும் நீங்கள்
| ენა -
:
அலட்சியமாய் பேச வேண்டாம்." என்றவள் தொடர்ந்து "எனக்கொன்றும் பயமில்லை. நம் கல்யாணம் முடிந்தவுடன் இருவரும் வந்து அங்கப்பிரதட்சணம் செய்வதாக மாரியம்மனுக்கு நேர்ந்திருக்கிறேன். அம்பாள் என்னை ஒரு போதும்
"அப்போ, என்னைவிட உனக்கு அம்பாள் மேல்தான் நம்பிக்கை அதிகம் என்ன?"
"அப்படித்தான்" என்றாள் அழுது
ஒய்ந்த முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு "அம்பாள்மேல் நம்பிக்கையுள்ள நீ என் கதையைக் கேட்டு ஏன் அழவேண்டும்? "அம்பாள் என் நேர்த்திக்குச் செவி சாய்ப்பாள். அதற்காக நீங்கள் கல்யாணப் பேச்சை எடுத்தால் அலட்சியமாய்ப் பதில் சொல்ல வேண்டாம் என்னால் தாங்கிக்
கொள்ள முடியாது "அம்பாளை நம்பும் கேட்டு ஏன் பயப்ப கேட்டேன். சரி, ந நேர்த்திக் கடனை கொள் மர்ைணில் என்னையும் இழுக் (6) SIGNIF GÜLLIT FLYGPL. வாயைப் பொத்தின் அழுதுவிடுவாள் ே குளம் கட்டினாள் தெய்வத்துக்குக் கே மாதிரிப் பேசாதீர் "கருணைதானே ெ அப்படியிருக்க ெ Од шала)зоа) GT5 கோபித்துக் கொள் கல்யாணம் முடிந்: சொன்னபடி நேர் செய்துமுடிக்கவில் வந்து கல்யாணத்ை எப்படி? "ச்சி. சும்மாயிருங் மல்லுக்கு நிற்காதீ
SL L L L L L L L L L L L L L L L L L L L L L L LSLSLSLSTTTTSTLTLCTS
)IPO ՄԼդ-IIIT3 ܘ ܩ ܐ ܡܢ 6J7メ ひノ/アー/ブエ/ இ7) இப்டியெல்லாம் | ||მ/კვის Gu i plju. L L L L L L L L L L L L L TLYTTTTS TTCTTT
ஒகே
ளுடன் ஒப்பிடும் போது துடுப்பாட்டத் திறன் குறைந்த விக்கெட் கீப்பர்களைக் கொண்ட ஒரே அணி இந்தியா என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஏனைய அணிகளில் விக்கெட் கீப்பர்கள் எல்லாரும் ஜாம்பவான்களாகத் திகழ்கின்ற னர் (அவுஸ்திரேலியா-அடம் கில்கிஹஸ்ட் ஸிம்பாப்வே-அண்டி ஃபிளவர், இங்கிலாந்துஅலெக் ஸ்ருவர்ட் மேஇந்தியத் தீவுகள் ரிட்லி ஜேக்கப்ஸ், பாகிஸ்தான் மொய்ன் கான்,
O
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் பிரெண டன் ஜூலியன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்துள்ளார்
1993ம் காலப்பகுதியில் இங்கிலாந்துக் கெதிராக தனது முதல் டெஸ்ட்டை விளை பாடிய ஜூலியன் 1995ற்குப் பின் டெஸ்ட் போட் டிகள் எதிலும் விளையாடவில்லை. மொத்தம் 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள இவர் 15 விக்கெட்டுக்
GI0II *វិច។
இலங்கை களுவித்தாரண ஆகியோர் உதார ணம்)
இந்திய அணியில் சையட் கிர்மானிக்குப் பிறகு வந்த விக்கெட் கீப்பர்கள் துடுப்பாட்டத் தில் பேர் சொல்லும்படி பிரகாசிக்கவில்லை. இப்போது இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க நயான் மொங்கியா விஜய் தாகியா, சமீர் திகே ஆகியோரிடையே தான் கடும் போட்டி
மொங்கியா பெயர் சூதாட்டத்தில் அடி படுவதாலும் அதிக வயதாகி விட்டதாலும் விரைவில் வீட்டுக்குப் போய் விடுவார். தாகியா ஒரு நாள் போட்டிகளில் பிரகாசித் திருந்தாலும் டெஸ்ட் அனுபவம் போதாது. திகேவுக்குத் தான் சான்ஸ் அதிகம். அவுஸ்திரேலியாவுக்கெதிராக இந்தியா வில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் சிறப் பாக விளையாடியதை அடுத்து ஸிம்பாப்வே சுற்றுப் பயணத்தில் இந்திய அணியில் இடம் பிடித்தார் திகே
ஸிம்பாப்வேயுடனான முதல் டெஸ்ட் வெற்றிக்கு உதவிய திகேவுக்குக் கைமேல் பலன் ஸிம்பாப்வேயில் நடக்கும் முத்தரப்புப் போட்டிகளுக்கான அணியிலும் திகே ஒகே Guild of Lili.
களைக் கைப்பற்றினார்.
25 ஒருநாள் போட்டிகளில் 22 விக்கெட் டுக்களைக் கைப்பற்றினார்.
1999ல் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் பங்குகொண்ட அவுஸ்திரே லிய அணியில் இடம் பிடித்திருந்தார் பிரெ ன்ைடன் ஜூலியன் இருப்பினும் அதற்கு முன் மேற்கிந்தியதீவுகளுடன் விளையாடிய போட்டிதான் இவர் கலந்து கொண்ட கடைசிப் போட்டியாகும்
ரிக்கெட்டைப் பொறுத்தவரை புயல் வீரர் என்ற பட்டம் பாகிஸ்தான் பந்து வீச்சாளர் சொஹைப் பொருத்தம் இந்தப் புயலுக்கு சமீப காலமாக நேரம் சரியில்லை போல் தெரிகிறது.
பந்தை எறிகிறார் என்ற சர்ச்சையில் சிக்கித் தவித்து ஒரு வழியாக இங்கிலாந்துக் குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ் தான் அணியில் மீண்டும் இடம்பிடித்தார். துரதிஷ்டம் இப்போது புதிய வடிவில் அக்தரை அணுகியிருக்கிறது. அவுஸ்திரே லியாவுக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டி ஒன்றின்போது 5 ஓவர்கள் பந்து வீசிய அக்தர், மேற்கொண்டு பந்துவீச முடியாமல் களத்தை விட்டு வெளியேறினார்.
உடனடியாக அவருக்கு இரத்தம் மற்றும் வயிற்றுப்பகுதியில் ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதன் மூலம் அல்சர் நோயால் அக்தர் பீடிக்கப்பட் டது தெரிய வந்தது.
இப்போது அணியில் இருந்து மறுபடி வெளியேறியுள்ள அக்தர் சிகிச்சைமேற்கொண்டு வருகிறார்.
அதிவேகமாகப் பந்து வீசுவதில் அதிக கவனம் செலுத்தும் அக்தர், உடல் நலத் தையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளக் கூடாதா?
"சரி சரி அழுதுவி அவள் மோவாயை : பளபளத்த அந்த நோக்கி நேர்ந்து வேற்றவில்லை என் குற்றமாகிவிடும் அவள் மேலும் கீழு ஆட்டினாள் நேர்த்தி வைத்தா
* கருணாநிதிக்கு நே
அந்தம்மா அறிவை இழந்தி வெறும் இராஜதந்த நாடக இயக்குநரும் நிரூபித் திருக்கிற
* சிந்தியா உண்ை ஒன்று தருவீர்களா
ஆர்.
நான் உன் உள்ளத்ை
நேசிக்கிறேனர்
என்று பொய் (காதலின் அள நீ பெண
என்ற உணர்ை எழுப்பப்பட்டி நான் உன்
உள்ளத்தையும் என்பதுதான் இதயபூர்வமான சுதந்திரதாசன 9/g).
来
* சிந்தியாவுக்குப்
தான்' என்று புதுை சொல்கிறார் எவ் இருந்தாலும் குழ சிறந்த அழகி என் பாழடைந்து போ பாசத்துக்குரிய இ தான்.
3. சிந்தியா பதில் நீங்கள் சிந்தியாம
95 GITT?
ஊர் ஆசை போதை வஸ்து ப
Cas அறிவைச் சி கிறீர்கள் என்று G760/60)GOTá J/TLLI,
* அரசின் எதிர்க எம். தவி
LD),
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'.
நீ என் பேச்சைக் ட வேணும் என்று ம்பிக்கையுள்ள நீ நிறைவேற்றிக் 2.05 GT (1607 pπιiιγ ன்று அவன் ாள் மீண்டும் JITGaż EGGEG flagi)
இப்படியெல்லாம் ாபம் வருகிற
தய்வத்தின் குணம்?
ான்னபடி III)/ 9/35 ளுமா? தவிரவும்,
பிறகு
தியைச் லை என்று கடவுள் த நிறுத்துவது
கள் தெய்வத்தோடு கள் தெய்வக் குற ல், நம்மால்
தயவு செய்து பேசாதீர்கள். ாமல் அவளுக்கு
டாதே" என்றவன் ն մlւգ-53,
Gita, 3, agor Goffai) விழிகளினூடு
கொண்டதை நிறை றால் தெய்வக் ன்ன? என்றான். ழமாகத் தலையை
ல் அதன்படியே
உடனே நிறைவேற்றிவிட வேண்டும்." "ம்." என்றாள் அவனை மகிழ்ச்சியோடு நிமிர்ந்துபார்த்து "ஐயையோ! நான் இப்போ இரண்டு மணிநேரம் கடவுளை ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறேனே. சொன்ன படி செய்யாத பாவியை அவர் மன்னிப்பாரா கெளசி" "என்ன சொல்கிறீர்கள்? "ஆமாம் கெளசி, காலையில் கடவுளிடம் ஒரு நேர்த்தி வைத்திருந்தேன். மாலையில் நிறை வேற்றுவதாகவும் அவரிடம் வேண்டியிருந்தேன். இன்னும் அதை முடிக்கவில்லை. இது தெய்வக் குற்றமாகி விடுமல்லவா? "ஆமாம். உடனே புறப்படுங்கள் ஏன் இதை நீங்கள் இத்தனை நேரம்
"உன்னோடு சேர்ந்துதான் அதை நிறை வேற்றுவதாக வேண்டியிருக்கிறேன்" "அப்படியா வாருங்கள் என்ன நேர்த்தி
ஒன்றுமில்லை. இன்று மாலை எதுவித இடையூறுமில்லாமல் உன்னைச் சந்திக்க வைத்துவிட்டால் கடவுளுக்காக இருவரும் அதைச் செய்வதாகக் காலையில் நேர்ந்துகொண்டேன்." "சந்தித்திருக்கிறோம்தானே வாருங்கள் போய் நேர்த்திக்கடனை முடித்துவிடலாம்" "உன்னையும் சேர்த்துத்தான் வேண்டியிருக்கிறேன். நீயும் அதற்கு ஒப்புக் கொள்வாயா கெளசி இதென்ன கேள்வி நேர்த்தி வைத்துவிட்டுக் கடவுளை ஏமாற்றக் கூடாது நான் ஒன்றும் மறுக்க மாட்டேன். வாருங்கள்" "எனக்குத் தெரியும் என் கெளசி என்னைத் தெய்வக் குற்றத்துக்கு ஆளாக்க மாட்டாள் வா, முதலில்
அந்த முத்தத்தைத் தந்துவிடு" அவள் அதிர்ந்து விலகினாள் "GIGöIGOT7" "ஆமாம் கெளசி இடையூறின்றி நம்மைச் சந்திக்கவைத்தால் இருவரும் ஒரு வருக்கொருவர் ஆளுக்கொரு முத்தம் பரிமாறிக் கொள்வதாகக் காலையில் கடவுளிடம் நேர்ந்திருந்தேன். நிறைவேற்றா விட்டால் கோபிக்க மாட்டாரா? கெளசல்யா கன்னம் சிவந்தாள் முகத்தில் வெட்கத்தை மீறும்படியாகக் கோபத்தை வரவழைத்தாள். "உங்கள் விளையாட்டுக்கு எல்லை இல்லையா கடவுளிடமுமா விளையாடுவது? அருகிலிருந்த நாணற்புல்லை முறித்த அவனை நோக்கி வீசினாள் கனிவண்ணன் சிரித்தபடியே "காலையில் இருந்த பதற்றத்தில் தெரியாத்தனமாக நேர்ந்துவிட்டேன். எப்படியும் தெய்வக் குற்றத்திற்கு ஆளாகிவிடக் கூடாதல்லவா வா அவள் சிணுங்கியபடியே தலையைக் குனிந்து கொள்ள, அவன் அவள் மோவாயைக் கைகளால் நிமிர்த்தி, உதடுகளைக் கவ்வினான். பல யுகங்களுக்கு வான்வெளியில் சஞ்சரித்துவிட்டு மீண்டார்கள் மகிழ்ச்சியில் பொங்கிய மனதை அவனால் சமநிலைப்படுத்த முடியவில்லை. கலைந்திருந்த அவள் ஆடையைச் சரிசெய்வதுபோல் அவளுடல் தீண்டினான். சங்கிலியின் பதக்கத்தை மார்புக்கு நேரே எடுத்துவிட்டான். கையைப் பிடித்து வளையல்களை எண்ணுவதுபோல அவள் ஸ்பரிசம் சுவைத்தான் விரல்களினூடு தன் களிப்பை அவளுக்குள் ஸ்பரிசச் சேதியாக அனுப்பினான். முள் உறழ் முளை எயிற்று அமிழ்தூறும் தீநீரைக் கள்ளினும் மகிழ் செயும் STGOT D. GODUğöglúo 9 GODILDLIITT GT6ör ஒள் இழை திருத்துவர் காதலர் மற்று அவர் உள்ளுவது எவன்கொல் அறியேன்.
(கலித் தொகை 3 3-16)
|ந்த கதி பார்த்தீர்களா?
ஏ.பரிமளா, அட்டன் டங்காச் சினத்தில் நக்கிறார். இவரோ, பிரிமட்டுமல்ல, சிறந்த நடிகரும்கூட என்று
மயான காதல் கவிதை
சுஜீவன், இம்புல்பிட்டிய
தத்தான்
சால்லத் தயாரில்லை. திவாரமே
யில்தானே க்கிறது)
நேசிக்கிறேனர்
D.63of63)LD. என்பவரின் கவிதை
リー டித்த இடம் எது? 1.எல்.முஹம்மட் றஸ்மி, அட்டாளைச்சேனை-02. ன்பது ஒருவகையில் வணையைப் போலத் பித்தன் ஒரு கதையில் ளவுதான் குரூபியாக தைக்குத் தாய்தான் து போல, இப்போது க் கிடந்தாலும் என
ம் நான் பிறந்த ஊர்
酚来 " அப்படியென்றால் நான் பதில் தருகிறீர்
தயா, களுவாஞ்சிக்குடி நியா பதில்கள் தரு கேட்டு யாரேனும் OLIDIT LL2.7 456MIT?
酚来
Uம் என்ன? குமார், வெள்ளவத்தை
酚来
TID6ui DU Ur
* நாற்பது வயதுக்கு மேல் நாய்க்குணம் என்று நண்பர்கள், சொல்கிறார்களே..? அப்போ, உங்களுக்குமா?
எம்.எஸ்.எம். றபீக், காங்கேயனோடை உங்களிடம் உங்கள் நண்பர்கள் அப் படியா சொல்கிறார்கள்? என்ன செய்வது, உங்களுக்கு இணையாக நானும் என் அனுபவத்தைப் பகிர்ந்து ஆறுதலளித் திருக்கலாம் நான் ஒரு பத்துப் பன் னிரண்டு வருடங்கள் முந்திப் பிறந்திருந் Ꮽ/76Ꭰ.
米需米
* சிந்தியா வசீகராவுக்கு பெண்பால் என்ன?
கவிதா, வெள்ளவத்தை வசியப்படுத்துவோன வசீகரன் எண் கிறது அகராதி வசியப்படுத்துகிறவள் யார் என்பதைச் சொல்லவில்லை. அத னால் தானா கரீஷ்மா என்பதைப் பெண பெயராக்கிக் கொணர்டுவிட்டோம்.
臺?臺
* சிந்தியா நம் நாட்டு அறிவிப்பாளர்களின் அறிவிப்புப் பற்றியும், இளைய கானத்தில் சரணின் அறிவிப்புப் பற்றியும் என்ன கூறு வீர்கள்.
எஸ்.அகிலா, மண்டுள் தமிழ்நாட்டுக்காரர்களால் வியந்து பார்க்கப்பட்ட நம் நாட்டுக்காரர்கள் இரண்டு துறையினர்தான் ஒன்று விமர்ச கர்கள் இரண்டு வானொலி அறிவிப் LJIT677967.
* காதலின் விசேஷம் என்ன?
சு கிஷோக்குமார், கோளாவில்-03. உலகின் எல்லாவகை அன்பும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விழைகின்றன. காதல் மட்டும்தான் மறைத்துக் கொள்வதில் மனநிறைவு காணர்கிறது.
* சிந்தியா, தன்னைத் தான் அறிவது என்றால் என்ன?
ப. கலைவாணன், வவுனியா அதெல்லாம் தத்துவ அறிஞர்கள் மணிக்கணக்காகச் சொல்ல வேண்டிய விளக்கம் பொதுவாக மற்றவர்கள் அறிந்திருப்பதைவிட உங்களுக்குத்தான் உங்களைப் பற்றி அதிகம் தெரியும் ஒரு சம்பவக்கதையைச் சொல்கிறேனர்.
ஓவியர் பிக்காசோவைப் பார்க்க ஓர் அழகி வந்தாள் வாயாடியான அவளது பேச்சு அவருக்குச் சங்கடமளித்தது. சளசள வென்று பேசிக் கொணடிருந்தாள். அவ ளைக் கோபப்படவும் முடியவில்லை. ஏனென்றால் அவள் அவரது பரம ரசிகை
பேசிக்கொண்டேயிருந்தவள். கடைசி 11/73, Gr/76067/767.
'அன்றொருநாள் என சிநேகிதியின் வீட்டில் உங்கள் புகைப்படம் ஒன்றைக் கண்டேன். அது அப்படியே உயிருள்ளது போலத் தோன்றியது. நான் அதற்கு ஒரு முத்தம் கொடுத்தேன்."
பிக்காசோ கேட்டார். "சற்றுப் பொறுங் கள். அது திரும்ப உங்களுக்கு முத்தம் கொடுத்ததா?
அந்தப் பெண் கேட்டாள்: "உங்களுக் கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? ஒரு படம் எப்படித் திரும்ப முத்தம் கொடுக் கும்?"
Lflijian/7 G#/7 Magĵ607/Tiff: "அப்படியானால் அது நான் இல்லை. நிச்சயமாக நான் இல்லை."
ശ്ല) 08-14, 2001

Page 19
g) Turf Lost of of Lt. I): ஆதித் தன் என்ற பெயரில்
விக்கிரமாதித்தன் பணியேற்றுகின்றார். தேவ லோகத்தைச் சேர்ந்த இரத்தினமாலை விக் கிரமாதித்த மன்னனுடன் வாழ்த்து வந்தாள். அவளுக்கு தேவேந்திரன் இட்ட சாபத்தில் பகல் பொழுதில் விகாரமாக இருப்பாள். மாலையானதும் பேரழகியாகத் திகழ்வாள். Disör Got Golf sót GluDilius, TÜLITTGM fras, sit eupGULDT 9. இரத்தினமாலையை ஓரிரவில் கண்ட மன்னன், அவள்மீது அடங்காத ஆசை கொண்டான் அவளையடைய வேண்டு மென்று துடியாகத் துடித்தான்.
விக்கிரமாதித்தன் நாட்டிலிருக்கும் போது மன்னனுடைய ஆசை நிறைவேறாது என்பதனால், விலையுயர்ந்த முத்துக்களை வாங்கி வரும்படி சேனாதிபதி ஆதித்தன் என்ற விக்கிரமாதித்தனை முண்டக நகர ருக்கு அரசன் அனுப்பி வைத்தான்.
முண்டக நகரத்திலுள்ள கோரக்கன் செட்டி தன்னிடம் விலையுயர்ந்த முத்துக்கள் எவ்வாறு வந்து சேர்ந்தன என்ற கதையைக் கூறினான் வாழவந்தான்புரத்து அரசன் வாரணசிம்மனின் மகள் முத்துநகை என்பவள் சிரித்தால் உதிரும் முத்துக்களை அவ்வரசன் அனுப்பி வைப்பதாகவும், அவற்றையே தான் விற்பனை செய்வதாகவும் கூறி, இப்பொழு தெல்லாம் அந்த நாட்டிலிருந்து முத்துக்கள் வருவதில்லை என்றும் அதற்கான காரணம் தனக்கு தெரியாது என்றும் செட்டி கூறி
S
அறிந்து அந்த மலையடிவாரத்தைப் போய்ச் சேர்ந்தார்.
மந்திரவாதி அமைத்திருந்த மாளிகை யின் முன்வாயிலில் முத்துமாலையின் தலை மட்டும் தனியாக வைக்கப்பட்டிருந்தது உள்ளறை ஒன்றில் அவளுடைய உடலும் அதனருகில் ஒரு மந்திரக் கோலும் காணப் பட்டது.
முத்துநகையின் தலையையும் அவளு டைய உடலையும் நன்றாகப் பொருத்தி மந்திரகோலை முறுக்கி அதிலிருந்து வந்த ஜீவ சஞ்சீவி தைலத்தை அவளுடைய உடலில் ஊற்றியதும், அவள் விழித்தெழுந்து தனக்கு தினமும் நடக்கும் சித்திரவதை களைச் சொல்லியழுதாள். அவளுக்கு ஆறுதல் கூறிய விக்கிரமாதித்தன் மந்திர வாதியை வென்று அவளை சிறைமீட்டுக் கொண்டு போவதாக வாக்களித்தார்.
அத்துடன் சில் தந்திரோபாயங்களையும் செய்தாக வேண்டும் என்றும் கூறி, மந்திர வாதி வந்ததும் அங்கு நடைபெறும் சம்பவங் களை வேதாளம் பல்லி உருவத்தில் முகட்டின் மேல் தங்கியிருந்து அவதானித்து விட்டு வரும்படி கூறிவிட்டு,முத்து நகையை உடல் வேறு தலைவேறாகப் பிரித்து வைத்துவிட்டு விக்கிரமாதித்தன் காளி கோயிலுக்குப் போய் ONGILLITÍ.
அன்றிரவானதும் மந்திரவாதி பூசையை
)/
ALLIT GÖT.
விக்கிரமாதித்தன் வேதாளத்தின் உதவியுடன் வாழவந்தான்புரத்துக்கு வந்து சேர்ந்தார்.
அந்த நகரத்தில் வாழ்ந்த மன்னன், குடிமக்கள் மற்றும் சகல உயிரினங்களும்
కళ్లحقیقت
\\ ,a ,۱۱۷۸:38، سہ سیوس
பயிற்றசடலங்களாக ஆங்காங்கே விழுந்து
55 56ÖTLPTT உலகையே தன்னடிப்படுத்த வேண்டும் ா அவா கொண்ட ஒரு மந்திரவாதி ாக செய்து வருகிறான் என்றும் மன்னன் ா முத்துநகையை மந்திரவாதியே அப து சென்றுள்ளான் எனவும்மந்திரவாதி பாகம் முடியும் வரை வாழவந்தான் மக்கள் யாவரும் உயிரற்ற பிணங்களா வே கிடப்பார்கள் என்றும் வேதாளம் மூலம் விாதித்தன் அறிந்து கொண்டார்.
அதேவேதாளத்தின் உதவியுடன் மந்திர ாறி இருப்பிடத்தை விக்கிரமாதித்தன்
OOOOO O O
மந்திரவாதியின் கை அடைந்தவள் போல் விட்டு மறுபடியும் வி
96Jcit 95 GäsTGOfi துடித்தெழுந்த மந் போய் கண்ணீரைத்
"நான் இவ்வ பெண்ணே நீ ஏன்
என்று வினவினான் "gaistLS prijssi
இருக்கிறது. இருப்
முடித்துக் கொண்டு மாளிகைக்கு வந்து சேர்ந்தான் மந்திரக் கோலை எடுத்து முத்து நகையை உயிர் பெறவைத்தான். இன்னும் ஒரு சில தினங்களில் தான் நினைத்தபடி எல்லாக் காரி யங்களும் நிறைவேறப் போகின் றன என்று சொல்லி மகிழ்ச்சி | ஆரவாரம் செய்தான்.
இதே வேளையில் முத்து நகை அந்த அறையின் மூலையில் போயிருந்து அழுது கொண்டிருந் தாள் என்றுமில்லாதவாறு முத்து நகை அழுது புலம்புவதைப் பார்த்து, மந்திரவாதி துணுக்குற் றான். "அடிபேதைப் பெண்ணே! நான் எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறேன்-என்னுடன் சேர்ந்து மகிழ்ச்சிக் கடலாட வேண்டிய நீ இந்தச் சந்தர்ப்பத்தில் கண்கலங்கு கின்றாயே ஏன்?" என்று சற்று கடுமையான குரலில் கேட்டான். இதற்கு முத்துநகை"சுவாமி என்னுடைய பெற்றாரைப்பிரிந்து வந்து எத்தனை நாட்களாகிறதோ என்று எனக்குத் தெரியாது அவர்களுக்கு என்ன நேர்ந்ததோ தெரியாது என்னுடைய வாழ்க்கை இருள் மண்டிக் கிடக்கிறது. சிறைச்சாலையில் வாழும் கைதி யின் நிலைபோல் நானாகி விட் டேன். இன்னும் எத்தனை நாட் களுக்கு இந்த நரக வேதனையை நான் அனுபவிக்க வேண்டும்? என்று புலம்பினாள்.
மந்திரவாதி "பேதைப் பெண்ணே உன் பெற்றாரைப் பற்றிய கவலையை விட்டுவிடு அவர்களுடைய உயிர்களெல்லாம் ஒரு பொற்குடத்தில் வைக்கப் பட்டு பத்ரகாளியம்மன் பீடத்தின் கீழே புதைத்து வைத்துள்ளேன். கோயிலின் அருகேயுள்ள கரும்புத் தோட்டத்தில் ஒரு வெள்ளை யானை கட்டப்பட்டிருக்கிறது. அந்த யானையைப் பிடித்துக் கொண்டு போய் Giffsflöffüduffsflöl (offißlassé) uossulLLITö, உயிர்களை அடைத்து வைத்துள்ள குடம் மேலே கிளம்பிவரும் அக்குடத்தை அம் பாளின் பலிபீடத்தில் உடைத்தால், அதன் உள்ளிருக்கும் உயிர்கள் அனைத்தும் வெளியே வந்து அந்தந்த உடல்களுக்குள் போய் சேர்ந்து விடும். ஆனால் எனது வேள்வி முடியும் வரையும் பொறுத்திருக்க வேண்டும். இவ்வாறு சொன்ன
வது நடந்து விட்டா முடியும்?' என்று அ ualtorg, álflö "பெண்ணே முத்து எதுவும் செய்துவிட நேருக்கு நேர் எதி நொடியில் சாம்பலா கூறிய மந்திரவாதி இரகசியத்தையும் GOTT GÖT,
"என்னுயிரைப்ே எனது கழுத்தை ஒே டாக்க வேண்டும். இரத்தம் தானும் நில இரத்தம் முழுவதை வரோ அல்லது வேறு வேண்டும். அதுமட்( என் தலையைக் கொ வேண்டும். உடலை வரை நிலத்தில் விழா வேண்டும். அப்ே முழுமையாகப் பிரியும் 6T66T 6O)6OTg: g:ITö595ITL" தில் எவருமே கிை கவலையை விட்டு டொரு தினங்களில்
பூர்த்தியாகிவிடும், ! துக்கே நான் அதிபதி இந்த உலகத்து மகா விடடொழித்துவிடு மந்திரவாதி கொக்க
அவன் கூறிய உருவில் வேதாளம் பதை பாவம்-அந்த ம LDIITILLIT GÖT.
மந்திரவாதி கூ முத்துநகை உண்மை யடைந்தாள். அவளு காரணம் மந்திரவாதி லாம் தன்னுடைய ச பட்டுவிடப் போகிற அவள் மகிழ்ந்தாள்.
பல்லி உருவில் இ வாதி கூறிய கதைகள் ருந்த வேதாளம்தன; றங்கி நேராக பத்ரகா சென்றது.
(DG
ജ, 08-14, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOO தயைக் கேட்டு மகிழ்ச்சி சிறிது நேரம் காட்டி மி விம்மி அழலானாள். விடுவதைப் பார்த்து திரவாதி, அவளருகில் துடைத்து விட்டார். வு சொன்ன பிறகும்
கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவிர்கள். அதனை iars. வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து 'காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் கலங்க வேண்டும். தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும்
தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே. * உத்தியக்க உ
நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு
器 மின்றி நம்புவேன், அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன். இப்படி நம்பு
மீது எனக்கு நம்பிக்கை பினும் தங்களுக்கு ஏதா
வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான் உறுதியளிக்கிறேன்.
நான் சொல்வ Ghassiusurub GLIITUliu. பொய்யைத் தவிர வேறொன்று
566Onsu
காதில பூ கந்தசாமி
__S།ས་། 《2
அபிமான வாசகள் போட்டியில் ஆறாவது முன்னர் ஒரு பொய்யை மெய்யாக்குவது எப்படியென்று பல வழிகளில் தெரிவித்தீர்கள். இம்முறை ஒரு மெய்மைப் பொய்யாக்குவது எப்படியெனக் கூறவும். (எழுத்தை மாற்றுவதல்ல) முடிவுத் திகதி ஜூலை 30,
யாம் பெற்ற இன்பம் இவ் வையமும் பெறட்டுமண்டிருக்கிறவன் நான்பாருங்கோ என்னத்தைச் சொல்லுறனெண்டால் இப்ப நானொரு பீடித்துண்டை உறிஞ்சக்கை பக்கத்தில ஒருத்தன் நிண்டால் என்ர மனம் கேக்காது பாருங்கோ அவனும் பீடி பிடிக்கவேணுமெண்டு நினைக்கிறவன் நான் பீடியாத்தான் குடுக்காட்டாலும் புகையாத் தன்னும் ஊதிக்குடுக்கிற மனசுங்கோ இது அந்தத் தாராள புத்திவழிவந்த பழக்கதோஷம் பாருங்கோ என்ன செய்தி கேள்விப்பட்டாலும் உடன ஒரு நாலுபேருக்குச் சொன்னால்தான் மனசாறும் எனக்கு
நீங்கள் கேள்விப்பட்ட நீங்களே. இதை அதுபாருங்கோ ரெண்டு கிழமையை ஆறு ல் நான் என்ன செய்ய வருஷமா மாதத 1990s யாராலேயும்? ஏலுமெண்டிறன் நான, ஏனனால ஏலாது ஆனால் அழுக்கு சங்கரியால ஏலும் அதுக்குத்தான் அரசியலைக் கரைச்சுக் குடிக்கோணு 95TGT. மெண்டிறன், அதாவது பாருங்கோ இப்ப ஒரு ரெண்டு கிழமைக்கு முந்தித்தான் துவிட்டு மந்திரவாதி, அழுக்கர் ஒரு அறிக்கை விட்டவர், வெண்ணை திரண்டு வாற நேரத்தில தாளியை நகை என்னை எவரும் உடைக்கக்கூடாதெண்டு ஏது வெண்ணை பேச்சுவார்த்தைதான் வெண்ணை எது முடியாது என்னை தாளி நம்பிக்கையில்லாத் தீர்மானம்தான் தாளிகதை என்னெண்டால் இப்ப வெண்ணை த்து நிற்போரை ஒரே திரண்டு வருதாம். அதாவது பேச்சுவார்த்தைக்கான சூ நிலை திரண்டு IUSTLD, இந்த க்கி விடுவேன்' என் நேரத்தில போய் அரசாங்கத்த விழுத்திறமாதிரி நம் க்கையில்லாப் பிரேரணையைக் कण। 驶 கொணந்து தாளியை உடைக்கக் கூடாதாம் சொல்லிட்டாரெல்லே, ஒம் சொல்லிட்டார். 560I960L-III உயிரின் அப்பிடிங்களா எண்டிட்டு நாம தலையாட்டிட்டு இருந்தால், ஒரு ரெண்டு கிழமை பெருமையுடன் கூறி தாண்டேல்லை, மனிஷன் மற்ற வழமாத் திரும்பி நிண்டுகொண்டு சொல்லுதுதான் ஆறு வருஷமாப் பாத்துக் கொண்டு வாறாராம் இந்த அரசாங்கத்துக்கு இனப்பிரச்சனையை பாக்க வேண்டுமானால், தீர்க்கிற இல்லையாம் அதால தான் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு
9435U64 (35(5735 35 L (5 LITTADITUATLD. 蠶 "அடப் பாவி மனுஷா இப்பதானே ரெண்டு கிழமைக்கு முந்தி வெண்ணை திரளுது háls) fligð தாழியை உடைக்கக்கூடாதெண்டாய், அதுக்கிடையில ரெண்டு கிழமையை எப்பிடி ஆறு த்தில் * 'இ - வருஷமா மாத்தினாயெண்டு கேட்டால் நீங்கள் ஒரு பழுத்த அர்சியல்வாதிய இன்னும் பும் கழுத்தை வெட்டிய புரிஞ்சுகொள்ளேல்லையெண்டுதான் அர்த்தம்
எவனோ குடித்துவிட சரி அத விடுங்கோ மற்றொரு முசுப்பாத்தியத்தன்னும் ரசிக்காமல் விட்டுடாதேங்கோ மெல்ல, வேள்வித் தீயில் அதுபாருங்கோ வார்த்தையை ஒருக்கால் சொன்னால் திரு ப்பி எடுக்க ஏலாதெண்டுற ண்டு போய் போட்டுவிட வையல்லே இப்ப அதையும் செய்யலாமெண்டு ஒரு நேரடிக் காட்சியை ஒளிபரப்பியிருந் பும் மூன்றரை நாளிகை திச்சினம் டீவியில. நீங்கள் பாக்கேல்லையே? அதாவது பாருங்கோ, எங்கட "சொல்லும்
- சட்டத் (அதாவது சொல்லும்-டெல், சட்டம்-லோ) தலைவர் செல்வந்தர் சொன்ன OS) ஆகாயத்தில் ಈBಲ್ಲ சொல்லை சொல்லேல்லையெண்டு மறுக்கிறார் டீவியில அவர் பேசினதாக் காட்டின
血 DJ35AD 1967 g) ாதுதான எனனுமா அவரில்லையாம் அதாவது அது அவர் தானாம், ஆனால் அது அவரில்லையாம். பெண்ணே இவ்வாறு புரியேல்லையே டிவியில காட்டினது அவரத்தானாம், ஆனால் பேசினது அவரில்லையாம் டுவதற்கு இந்த உலகத் அப்ப சொன்ன வார்த்தையும். இரவல்தானது. திருநீலகண்டரின் மன்ைவி சொன்னது" டயாது. ஆகவே உன் எண்டொரு பாட்டுவரியைப் போட்டால் பொருந்துமெல்லே இந்தக் கட்டததுககு ||(}). இன்னும் இரண் இப்ப Tlal அரசியலில ஒரு புதுச சீஸன் துடங்கியிரு க்குது பாருங்கோ அதுதான் என் வேள்வி சுகமாகப் இன்ஜங்ஷன் சீசன் கட்சியெண்டொண்டக் கட்டுறது அதிண்ட தலைமைப் பதவிக்கு அடிபடுறது பிறகு ரெண்டு துண்டாய்ப் பிரியிறது. கட்சிப்பெயரை மற்றவர் பாவிக்கக் கூடாதெண்டு ஒருத்தர் மற்றவருக்கு மேல இன்ஜங்ஷன் போடுறது. இதுதான் இப்ப ஒரு அரசியல் லைஃப்ஸ்டைலா மாறி வருகுது கொஞ்ச வருஷத்துக்கு முந்தி செல்லமான சாமி இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு மேல இன்ஜங்ஷன் போட்டு சேவல் சின்னத்தைப் பறிச்சார் பிறகு வரதப் பெருமகன் பிரேமை நிலவருக்குமேல இன்ஜங்ஷன் போட்டு கட்சிப் பெயரைக் கிடப்பில போட்டார். இப்ப, பேரியலுக்கு மேல போரியல் தொடுத்த ஹக்கானகிம் இன்ஜங்ஷன் விளையாட்டைக் குடுத்திருக்கிறார். இதுகளப் பாக் கேக்க எங்கட தமிழ் அரசியல்வாதிகள் இன்ஜங்ஷன் போடுறதுக்கு கொஞ்சம் புதுப்புது ஐடியாக் குடுக்கலாமெண்டு யோசிச்சன் மனசில பட்டதச் சொல்றன் பிடிச்சால் செய்யட்டுமன்
முதலில் பாருங்கோ, தன்னைத் தவிர மற்ற எந்த அரசியல்வாதியும் பொய் அறிக்கை 6TGOTOJ LOLOGO54LGOT விடக்கூடாதெண்டொரு இன்ஜங்ஷன் ஒடரை எங்கட உசார்மடையர் சார்பில மகேஸ்வர ரித்தான். யு.பி "E.I." சகலவற்றையும் பல்லி = வழககுப பேசிய பிழைபபு நடததிற அரசியலைத தன்னைத தவிர வேற எநத அரசயல : வாதியும் செய்யக்கூடாதெண்ட இன்ஜன்ஷன் ஒடரை வினையுறு முர்த்தியானவர் திரவாதி அறிந்திருக்க விரைந்து பெற்றுக்கொண்டால் வியாபாரப் போட்டியிராது வசைபாடுற உரிமையை நதர 呜呜 அழுக்கர் அமுக்கிக்கொண்டால் அவற்றை அரசியலுக்குச் சலேஞ்ச் இராது. ரெட்டை வேடம்போடும் உரிமை இரவல் ராஜுக்குத்தான் பொருந்தும் தன்ர கட்சித் தலைவர்கள் ய கதைகளைக் கேட்ட கலந்து கொள்ளமாட்டனெண்ட கூட்டத்தில தான்மட்டும் கலந்துகொண்டிட்டு தலைவர் GIGGANG ULI பெருமகிழ்ச்சி களிண்ட ஆசிர்வாதத்தைப் பெற்றுத்தான் கலந்ததாகக் கதையளக்கிற கலையை அவருக் 560LL மகிழ்ச்சிக்குக் கெண்டுதான் றிசேவ் பணிணிவைச்சிடவேணும் 2-D மாட்டோட ஆடிததனனும பால யின் சூரத்தனங்களெல் கறக்கிற வித்தையை தேவ அமைச்சர் தனக்கெண்டு றிசேவ் பண்ணி வைச்சிட வேணும் ாதலனால் சிதறடிக்கப் நொண்டிக் குதிரையில் பந்தயம் கழற அரசியல பிரேமையில இருக்கிறவர் பொத்தி TagNG வைச்சுக் கொள்ளட்டும் எல்லாம் சரிதான். ஆனால் புலிப் பெயரைச் சொல்லி தாங்கள் து என்பதை எண்ணியே வாக்குக் கேக்கிறதுக்கு எக்கச்சக்கமான தமிழ்க் கட்சிகள் முண்டியடிக்கிறதால இந்த உரிமையை UTCU) க்குகெண்டு ஒதுக்கிறதெண்டு திக்குழுக்காடிப்போனன். அதால ஒரு இருந்த வண்ணம் மந்திர போட்டி வைச்சு தகுதியானவரைத் தெரிவு செய்யலாமெண்டு யோசிக்கிறன் போட்டி ளைக் கேட்டுக் கொண்டி - இதுதான் எந்தத் தமிழ்க் கட்சிக்காரர் முல்லைத்தீவுக்குப் போய் தன்ர பிரசாரக் து மறைவிடத்தை விட்டி கூட்டத்தை நடத்திப்போட்டு திரும்பி வாறாரோ அவரைத் தெரிவுசெய்யலாமெண்டு ளியம்மன் கோயிலுக்குச் நினைக்கிறன் என்ன நினைக்கிறியள்.
|uшп6оїр ањөoinшш шpрівдв аърівш6oобот
பின்னர் இந்த பூவுலகத் யாகி விடுவேன். நீயே
roof" plot 561606)6Ou
னன் வருவான்.)

Page 20
JULIAN ILJAJAJAJA கிறர் ** |
S
Ellis
를 பொதுவ
ாந் B"l'Uni su75 : ட எடுத்தும்
|பெலும்
| || LINITIATI
முறையில் 100 துெ
முடிக்க வேண்டுமென்று 山) ■ ாடார் என்ற சிற்பி வள்ளுவப்
நாம் டியா WILLIEL issa fuq il ... ALTON MAIN KP li għall - *山口I A telei ellel " ாள் அறிமுகப்படுத்தும் மிய வடிவ ஓட்டத்தை பண்மையில் பெற்றா "... பங்கள் இங்கு கா * 翡 W 1 oህ தொகத்திவி
தா மற்ான்று
இதிபன்ன் பேடி தான்று " 10. ܘ
T IIITT II
■ ■ * டும் திாக நிர் ஆம்ா துண்சியின் மேலே ம் Illinnur || 7 war Afon Ban NLD
lliw ar . LLLLLYS YYYYY LLL SYYYLLS YYY L LLTLYS PTF"
luf M.J. Til All TI 毛咳*三。 போது தினது TENGA
in til ாகவே எழுதி ஆசிரிய L YYY T Y LLLLLL LL LK YZ LLLLLLTTTTLLLLL 1famentua
INA -一 LILLET : "A M')
liga ݂ ݂ ݂ li li, illi illi LL.
■-"
பட்டுள்ளது
Lu LLLLLL LLL T L L L L L SLS L L L L L L L L L LYS LLLL LLLL LL L LLL L LLLLLLLLSSZZ SZ LL L LLLL LZ L S ZS L LLLL YLLLLL LL LL S LL LLLLLS S SS
 

ஆட்டின் தட்டி நான் பிடய்லர் பொய துல்த்ர் கேள்ாடு அரு தயாரித்து பாய்யும் க்ருட காண்டு ாரு காமார் தெரியுமா இந்த ருது பாராளிகள் இருக்கிறார்கள் AIKAHAK HILLI A MIF LI LI TARA LI GħAN ாயே மிகவும் பிடித்தா பிரான்
ளத் தளத்து புழு FM), FT-IFTA ALA ரார்கள் பிங்கு நா
பயே புகட்டும் வன்ம வாக்கப்பட்டான்
படுகின்றன. ஒன்று 曹 島 』 *
ரு பேர் விரள்
இருக்கிறது என்று ய்விரு பங்களும் களுக்குத் தெரியாது
ாள் பன மிக
LITT WIIIIIIIIIIIIISMA ,|
ா திணறடிந்தமை ருந்தே வெளியேற்றப்
வ பிறந்தநாள் வ
*-
一、 一、 三リ
醬
இவர் பார்
all As
」 *山、 COLOMBO
W* IL-LITWA TIT
ஆளப்படுவார் இருப்பிறு உயிருள் பாம்புகளுடன் இவா விளையாட அனுமதி ரிடப்பதிவா எனவே பிறந்த நாள்
ரிசாக வயிறா டா டிய பாம்பு க்கு மிந்து விட்டது இதனால் பெரு மகிழ்ச்சியுடன் காளப்படுகிறார்
SS SS SSLS S LSLSSLSLSSLSLSSLSLS டென்னின் வீராங்கா டெபி கிராபை பார்ப்பதற்கே
பவாயிர தனக்கார ராதா டா முழுவதும் காத்து கிடப்பார்கள் ஆனால் படத்தில் ஸ்டெபி கிராப் இயற்கை சூழலிப் பயிர்ப்பிராணிகள் படி ஆத்திவாயு பரவ கள் வாசிப் பறந்து திரியும் பார்த்து ரியாத பட பிடிப்பாளர் தனது மாவுக்குள் சிறப்பாக குழந்து மீட்டர்
SL S S S S S S S S S S S S S S S S S S S S
ர்ரி
i litir
Hi. IIIIIIII
*三*
i
III, III||||
■ 醬 -
- |
口」 翡
*-
III
Till 蠶
■
臀
蠶 呜
All
SL S S S S S S S S S S S S S S S S S S