கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.07.15

Page 1
Registered as News Paper in Sri Lanka
శిబిర
NAWAN STRI ANT NAVA
 

ర
3) 15-21,200
Y
sing -- па астарла

Page 2
இந்து மத வழிபாட்டில் சிலை வணக்கம் மிக முக்கியமானது ஆலயங்களில் வைத்து வழிபடும் முர்த்திகளுக்கு அவ்வப்போது பூசைகள் இடம் பெறுவது அவசியமானது பூசைகளில் சந்தனம் இல்லையேல் குஸ்டம் உண்டாகும் புஸ்யமில்லையேல் குலமழியும்தித்தமில்லாவிடில் துக்கமுண்டாகும் தூபமில்லாவிடில் சுகக்குறைவு உண்டாகும் தீபமில்லையேல் தனநாசம் உண்டாகும் நைவேத்தியம் இல்லாவிடில் துர்பிக்ஷம் உண்டாகும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.
யாகம் தவம் தானம் புண்ய தீர்த்தாடனம் இவைகளாலுண்டாகும் பலனுக்கு நூறு கோடி பயன் என்றும் சிவலிங்கார்ச்சனையால் உண்டாகும் மற்றும் பூசகருடைய தவவலிமையாலும் பூசையின் அருள் அதிகத்தினாலும் பிம்பத்தின் இலட்சணத்தினாலும் சிலையானது தெய்வத்தன்மையையடைகிறது என்றும் வேதம் பகர்கின்றது. இனி அபிஷேக வகையும் அதன் பயனும் பற்றி கூறப்படுவவை
*IDIT6%81 Աg/ *Գիորգ) հաց 6) ஏன் புதுப்பிக் உடலில் ரூஹற் *IDIT6969 (Մ), ggiorg Gg செய்வீராக!
ஒருவரின் வாங்கும் அமரர் (மலக்கு
நல்லெண்ணெய் அபிசேகத்தினால் சுகமும் பஞ்சாமிர்தத்தால் பரிசுத்தமும் நெய்யினால் பிளந்து பார்க்கிறார். அ
வாயிலாக அறியத்தரப்பட்டுள்ளன.
வாழ்வோமாக
பார்த்துச் சொன்னதாகும்
"பிதாவே இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள் இந்த வார்த்தையானது இயேசு சிலுவையிலே தொங்கிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலே தன்னை துன்புறுத்தின சேவகரையும் மக்களையும்
ப்ரியமானவர்களே நாம் சற்று சிந்தித்துப்பார்ப்போம் இந்த ஒரு நிலைமையில் நாம் இருந்திருப்போமானால் இப்படி ஒரு வார்த்தையைச் சொல்லியிருப்போமா? நிச்சயமாகவே மாட்டோம் சாதாரணமாகவே மற்றவர்கள் நமக்கெதிராக ஒரு சிறு காரியத்தைச் செய்தாலும் அவர்களை பழிவாங்கவே எம் மனம் துடிக் கிறது. ஆகவேதான் இன்று எம் நாட்டிலும் எம் சமுகத்திலும் சுடுகாடுகள் சந்தைகளாகவும் மனித உடல்கள் அதில் பொருட்களாகவும் ஏலம் விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலைமை என்றுமாறும் என்ற பெருமுச்சோடு புறப்படுகிற எம்முடைய கேள்விக்கு இயேசு தரும் பதில் பழிவாங்குதல் எனக்குரியது நானே பதிற் செய்வேன். நீங்களோ ஒருவர் குற்றத்தை ஒருவர் மன்னித்து மண்ணிலே மனிதர்களாய் வாழுங்கள் என்பதாகும்.
மன்னிப்போம் மன்னிக்கப்படுவோம். மன்னி மற என்ற கிறிஸ்தவத்தின் மகுடத்தை மன நிறைவோடு சூடி மகிழ்ச்சியில் திழைப்போம்
ஜெராம் விக்டர், கொழும்பு-15,
sesleos" GLIT-Lig gelev - 413
முக்தியும் பசும்பாலினால் ஆயுள் விருத்தியும்பகத்தயிரினால் புத்திரப்பேறும் தேனி இவருடைய இதயத்தைப் பி னால் செளக்கியம் சந்தனத்தினால் மோட்சமும் கிடைக்குமென்றும் புராணநூல் இல்லாததால் அவருடை
அப்போது அவருடைய
எனவே "அர்த்தமுள்ள இந்து மதம் போதிக்கும் தத்துவங்களில் சைவசமயத்தவர் இல்லல்லாஹு என்று களாகிய நாங்கள் "ஆசார சீலராக ஆண்டவனை வழிபடவும் ஆலய வளர்ச்சி ஆன் எனவே இந்த பரிசுத்த கல் மிகத் தொண்டு அனைத்து ஆலயக் கிரிகைகளிலும் கலந்து மனம் மகிழும் வாழ்வு
மண்ணிக்கப்படுகின்றன
பூசகர் அரசரெத்தினம்-சேனையூர்-06 (
மண்ணிக்கும் கிறிஸ்தவம்
லுக்கா 23:34
எண்ணத்தில் தோன்றும்
பரிசுக்குரிய கவிதை (இடம் உள்ள வரை இடம் படித்துள்
Galušies aon Guigó B56Silangs GM
அதிகமில்லாமல், தபால
வையுங்கள் அனுப்பப்ப
ஓடி விளையாடும் வயதில் ஒரு தோழன் எனக்கில்லை பாடி மகிழ்ந்திடும் பருவத்தில் GIGGS DIŽSIDIETGOM GÖGREGNO
ஏடு துக்கிப்படிப்பதில்
IGF IIIIGr? கூடு இல்லை இந்தக் குருவிக்கு என் தனுசுஜன்-சண்டிலிப்பாய்.
தலைவிற்று பொருள் விற்று தண்டனையும் பெற்று தனை வளர்த்த பெற்றோரை-இன்று கொலை வென்று போக தனிமையில் தவிக்கிறான் இச்சிறுவன்.
விதியென்று பாரின் விதியென போரின் வாழ்விலே
கவிதுை தினமுரசு வாரம6
தவிப்பு
கே. கமல்ராஜ்-ஹட்டன்
வாழ்வின் பயணம் வழிப்பாதையிலே :"ಅ வாழ்க்கை இதுவென புரிந்ததம்மா எண் வாழ்வும் விதியென தொடருதம்மா மறந்திடு
த்ெலோஜனட்கொழும்பு-06) 'தி
எதிர் கொள்ள
கானல் நீராகிவிடும் எத்தனை எத்தனை ஏக்கங்கள் எத்தனை எத்தனை அச்சங்கள் எத்தனை எத்தனை துன்பங்கள்
சமாதானம் வரு மட்டும் உயிர்த் தோழர்கள் இல்லை! நான் மட்டும்? உற்றார் உறவினர்கள் இல்லை! ടഖഞ്ഞഖഞി ଶG
தயாராகு பெண்ணே
அயாழினி-மட்டக்களப்பு
அத்தனையும் உனக்கு மட்டுமா? எனக்கு மட்டும்.? ü GOTLDM 601 uಿತ್ಲಿ யாரை வெறுத்தாலும்-நீயும் உணர்வுகள் இல்லா நிலை * الاقة رق) في الله و வெறுத்து விடாதே உன் கல்வியை என் உயிருக்கு மட்டும்.?-எனினும் له السكانها பின் உன்னுடைய வாழ்க்கையும் கூட காத்திருப்பேன் சமாதானம் வீதியில் طوثائق الأمانو கானல் நீராகி மாறிவிடும்! வரும் மட்டும். Mላቆ? லோ, சந்ரிக்கா-மஸ்கெலியா என் சுகுமாரன் சுபா-தலவாக்கலை Pès اكلا) أنه -
தொட்டு
Gumaraíñ] EFTEUDGA) ~
K|를
என் அன்பின் முரசே!
இலங்கை நிலவரங்களை மையமாக வைத்து செய்தி வெளியிடும் தமிழ் பத்திரிகைகள் பல வெளி வந்தபோதும் தாய் நாட்டில் நடக்கும் செய்திகளையும், விமர்சனங்களையும் பக்கச்சார்பின்றி தெளிவாக பெற்றுத்தருவதில் தினமுரசுதான் முன்னணியில் நிற்கிறது என்பதை உறுதியாகக் கூறமுடியும்
ஐரோப்பா முழுவதும் என்னைப்போன்ற பல்லா யிரக்கணக்கான வாசகர்கள் வாரம் தோறும் முர சின் வருகைக்காக காத்துநிற்கின்றனர்.
முரசில் வரும் அத்தனை அம்சங்களும் எம் போன்ற தூரநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு இலங்கையின் அரசியல் சமூக நிலவரங்களை கண்ணாடியாகக் காட்டுகின்றன.
முரசே உன் பணி மேலும் தொடர என்றும் என் வாழ்த்துக்கள்
ஆர். பிரதீபன், ஜெனிவா-சுவிஸ்
ஆDE) தினமும் சுவையே வாசிக்கும் நெஞ்சங்களை பரவசத்தால்-வானை தொடவைக்கும் தினமுரசே,
இளம் கவிஞர்களின் திறமைகளை வெளிக்
கொணரகளமமைத்துக் கொடுப்பதில் தினமுரசுக்கு
நிகர் தினமுரசே நீசுமந்து வரும் அத்தனை
அம்சங்களும் சுவையிலும் சுவையே
இளம்கவி எஸ்.சித்திக்-அட்டாளைச்சேனை-08
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு. தொலைபேசி: 044-54282
O74-513266
భల్లో தொலை நகல் (Fax)-
என் இனிய முரசே உனக்கு வயதுதான் ஒன்பது ஆனால் உன் சிந்தனைகளும் வடி வங்களும் ஒன்பதாயிரம் பல வர்ணங்களில் புலபேர் வந்தாலும் உனக்கு நிகர் வேறுயாரும் இல்லை. உன் வழிதனி வழியாக வீறுகொண்டு நடை போட என் வாழ்த்துக்கள்
டி.ஏ ஜீவன்-கொழும்பு-13 f]6eقي என் அபிமான முரசே
நீவாரம் தோறும் சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் சூடு-சுவை-சுவாரஸ்யமாக அமை கின்றது. அதிலும் தகவல் பெட்டி' இலக்கிய நயம் என்பன மிக மிக பிரமாதமானவை. எத்தனையோ பத்திரிக்கைகள் வெளிவந்தாலும், வாசகர்கள் மன மறிந்து அவ்வப்போது புதுப்புது ஆக்கங்களை புகுத்துவதில் முரசு முன்னணிதான் அன்பின் முரசே நீ மேலும் வளர என் இனிய வாழ்த்துக்கள் ஜே.நேசம்-கேகாலை, ஆD69 தித்திக்கும் தேன்முரசே,
எத்திக்கும் சென்று தமிழ் மணம் பரப்பி வருவதை பாராட்டாமல் இருக்க முடியாது. சூடும், சுவையும், சுவாரசியமும் முரசோடு சுமந்து வருவது யாவரும் அறிந்த உண்மை. நான் பலமுறை வாசகர் சாலைப் பகுதியில் எழுதிய குறை இன்னும் நிவர்த்தி செய்யப்படவில்லை. அதாவது வாரமொருநாடு அறி முகம் இது பயிலும் மாணவர்களுக்கு பயன்தரக் கூடியது.வாசகர் திருப்தியே முரசின் திருப்தி என்று அறிந்தே இப்படி அன்புக் கட்டளைகளைக் கோருவது முடியுமானால் சேர்த்துக் கொள்ளவும்-நன்றி.
ಫ್ಲ.ಅಯೋಹಾನ್ತ-6
என் இனிய முரசே! நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் படு ஜோர். வியாழன் தோறும் உன்னைத் தொட்டு உண்மை அறியாமல் எனக்கு உறக்கம் ஏது? உனது பணி வளர என் வாழ்த்துக்கள்
ஏயோகேஸ்வரன்-கட்டுநாயக்கா
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

alon Glei fol
ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் உமர்ரலி வர்களை நோக்கி ஓ உமரே உம்முடைய ப்பித்துக் கொள்ளும் என்றார்கள் நான்தான் சால்லி ஈமான் கொண்டாகிவிட்டதே இப்போது க வேண்டும் என்று கேட்டார் ஒ உமரே
(உயிர்) இருக்கும் வரையில் இவ்வுலக மறதி டிக்கொண்டிருக்கும். ஆகையால் அடிக்கடி ால்லி மறதியை நீக்கி ஈமானை பிரகாசிக்கச்
உயிர் உடலைவிட்டுப் பிரியும் நேரத்தில் உயிர் வருகை தந்து மரிப்பவருடைய அவயவங்களைப் பங்கு எவ்வித நன்மையும் இல்லாததால் பிறகு |ளந்து பார்க்கிறார். அதிலும் எவ்வித நன்மையும்
இரு இதழ்களையும் விரித்துப் பார்க்கிறார்
நாவில் ஒரு மெல்லிய ஓசை லாஹிலாக சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டார்கள் மாவின் பொருட்டால், அவருடைய பாவங்கள்
ஆதாரம்-முஸ்லிம், நஸாயி,
வை.எம்.தாஹிர்கரீம் கல்முனை-06
Bunga).416
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை பட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 21.07.2001 தப் போட்டி இல416 ஸ்ர், த.பெ. இல-1772, கொழும்பு.
என்ன நாடிது? காவல் அரண்களில் காவலரே கற்பு பறிக்கும் நாடிது கல்வி இப்போ எதற்கு? அப்பு பெயர் தெரியாமல்-கல்வியா தப்பு செய்த தென்று-எண்னை துப்பும் நிலை எனக்கு வேண்டாம்!
எம்.அஜனி-மட்டக்களப்பு
IT6) ஊரிழந்து உறவிழந்து நாடிழந்து நகரிழந்து தாய் தந்தை இழந்து உடன் பிறப்பையும்
கல்வித்திட்ட செருப்புகள் பக்கம் வந்துவிட்டது. சமுதாயம்-சற்று பின்னே போகிறது.
எஸ்.பி.பாலமுருகன்-இழந்த நீ
பதுளை. யாரை பார்த்து
கொண்டிருக்கிறாய்?
LLDTÆGT 5g5 6ör-LDL LLä56MTÜL.
96101I, எனது ஒற்றைகால் மட்டுமல்ல,
'? சாதி நிறம் இனம் மொழி-என
வேறுபடுத்தி துன்புறுத்தும்
鄒* "醬。
GILD, ISOBU-61550TTU,
உண்மைதானா.
மகாவலி திசை திருப்புத் திட்டத்தை சேர்பொன் அருணா சலம் அவர்கள்தான் முதன் முத லில் சிந்தித்தார் என்ற தகவலை யும், கிழக்கில் கல்லோயாத் திட் டம் உருவான கதையையும் எஸ்டிஎஸ்தொடரில் பார்த்ததும் வியப்படைந்தோம் இக்கதைகள் உண்மைதானா என்ற சந்தேகமும் கூடவே எழுந்தது. இந்த உண்மைகள் இதுவரை வெளியேதலை Il 666opGUGL.
டொனமூர் விசாரணைக்குழு விசாரணை களின் போது இந்நாட்டின் முதலாவது பிரதம மந்திரி பொய் வேடமிட்டு சாட்சி கூறிய தகவலும் எங்களுக்குத் தெரியாத கதைதான் இவை போன்று இன்னும் எத்தனை சம்பவங்களை இத்தொடரை எழுதும் திருஇராபத்மநாதன் தரப்போகிறாரோ தெரியாது இப்போதாவது இவற்றைத் தெரிந்து கொள்ள உதவிய எழுத்தாள ருக்கு எமது பாராட்டுக்களும் நன்றியும் உரித்தா கட்டும் அவர் பணி தொடர எமது வாழ்த்துக்கள் எம்.திருநாவுக்கரசு திருப்பழுகாமம்
அறிவித்தல் )
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் ச்சாகத் தவறி இருந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு
ச் சாகும் வேகத்தில் அரிதாக சில தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப் பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். குதி
யான சேவையே முரசின் மூச்சு
வேதாந்திகளும் இந்துவே
இந்து மதத்தை காப்பாற்றுவதற்கு சுவாமி விவேகானந்தர் இராமகிருஷ்ண ஷ னை ஆரம்பித்தார் என்று 22.06.2001ல் தினகரனில் தலைப்பிட்டு வெளிவந்த செய்தி தொடர்பாக எழுது கின்றேன்.
கிழக்கு மாகாணத்தில் சைவ சமய மறுமலர்ச்சிக்காக பாடுபட்டு வருகின்ற சுவாமி தந்திரதேவா அவர்களின் கூற்றை யிட்டு அதிர்ச்சியும் மனவேதனையும் இடைகின்றேன்.
இராமகிருஷ்ண மிஷன் துறவிகள் தாங்கள் வேதாந்திகள் என்றும் இந்துக் கள் இல்லை என்றும் கூறுவதாக கூறியுள் ளார். இதிலிருந்து பார்க்கும்போது, சுவாமி தந்திரதேவா அவர்கள் இந்துமதத்தைப் பற்றியோ அல்லது வேதாந்தத்தைப் பற்றியோ முற்றுமுழுதாக அறிந்திருக்க வில்லை என்பதுதான் புலப்படுகின்றது. இந்து மதத்தின் ஒரு அம்சம்தான் வேதாந்தம் என்பதை புரியாமல் இருப்பது வேதனையானது.
மேலும் இலங்கையில் இராமகிருஷ்ண மிஷன் ஆற்றிவரும் சமயப்பணியாயினும் சரி சமுகப்பணியாயினும் சரி இவற்றைப்பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று கூறவேண்டும். மேலும் மக்கள் சேவையே மகேசன் சேவையென்று அவர் கள் முன்னெடுத்துச் செல்லும் சமுகப் பணிகள் ஏராளம். இங்கு இருக்கும் இந்துமத நிறுவனங்கள் செய்யத் தயங்கு கின்ற எத்தனையோ சேவைகளை இராம கிருஷ்ண மிஷன் செய்து கொண்டு வரு கின்றது. குறிப்பாக பயங்கரவாதத்தடைச் சட்டம், அவசரகாலச்சட்டங்களிற் கைது செய்யப்பட்டு, களுத்துறை-வெளிக்கடை போன்ற சிறைச்சாலைகளிலிருக்கும் தமிழ் கைதிகளுக்காக அவர்கள் தொடர்ந்தும் செய்கின்ற மனிதாபிமானப் பணிகள் GJIGITij.
இவர்களின் சமுகப்பணிகள் மாத்திர மல்ல, இம்மிஷன் சுவாமிகள் தம்மையே இறைசேவைக்காக முற்றுமுழுக்க அர்ப் பணித்து அளப்பரியன செய்யும்போது இப் படிப்பட்ட சில்லறைத்தனமான பேச்சுக்கள் மேலும் எமது இந்துமதத்தை பின்படுத் தவே உதவி செய்யும்.
இறுதியாக சிவனை வழிபடுகின்ற சைவர்கள் என்றாலும் சரி எல்லா பிரம்ம மயம் என்கின்ற வேதாந்திகள் என்றாலும் சரி, யாரும் சிவத்தை அடைந்தவர்களும் இல்லை. அல்லது பிரமத்தை புரிந்தவர் களும் இல்லை. எல்லோரும் முயற்சி பண்ணுகிறோமே அல்லாமல் யாரும் உயர்ந்தநிலையை அடைந்தவர்கள் இல்லை. சிவனை அடைந்தவர்களா கவோ அல்லது பிரமத்தைப் புரிந்தவர்களா கவோ இருந்தால் எல்லாவற்றையும் சிவ மயமாகவும் பிரம்மமயமாகவும்தான் பார்ப் பார்களே அல்லாமல் நான் பெரிது நீ சிறிது என்று சிறுபிள்ளைத்தனமாக பிதற்ற மாட்டார்கள். இனியாவது சைவர்கள் என்றாலும் சரி வேதாந்தியர் என்று கூறு பவர்களாயினும் சரி அல்லது இந்துக்கள் என்று கூறுபவர்களாயினும் சரி தேவை யற்ற விதண்டாவாதங்களில் ஈடுபடாமல், அவரவர் புத்திற்கேற்ப அவரவர்கள் பிடித்த மதப்பிரிவுகளை பின்பற்றி தம்மை மேல் நோக்கி வளர்த்துக்கொள்ளட்டும். நீங் கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆவீர்கள். அறுவகை சமயத்து அறுவகையோர்க்கும் வீடுபேறாய் நின்ற விண்ணோர்பெருமான்
(திருவாசகம்)
பூர்ணமாதா
வாசகர்கள் பொதுவான சம்பவங் கள் தொடர்பாக உங்கள் கருத்துக் களைச் சுருக்கமாக எழுதினால் இடம் பெறச் செய்யலாம்.
சொந்தப் பெயர் இடம்பெற வேண் டாம் என்றாலும் உங்கள் முழுப் பெய ரும் முகவரியும் நிச்சயம் உங்கள் ஆக் கத்தில் இடம்பெற்றிருப்பது அவசியம்
ஆசிரியர் VIVTAVLJAVAY NA
no
|
(). 15-21, 2001

Page 3
இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதைத் தவிர வேறு தீர்வு கிடையாது என்று பரவலான அபிப் பிராயம் தெரிவிக்கப்பட்டு வரும் அதே வேளை அரசாங்கத்துக்குள் இருக்கும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும், பிரதி யமைச்சர்களும் உடனடித் தேர்தல் ஒன்றை சந்திப்பது பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு பாதகமாக அமையும் என்பதை அரச உயர் மட்டத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்
தேர்தல் ஒன்றைத் தவிர்த்து உறுதியான கூட்டரசாங்கம் ஒன்றை அமைக்குமாறு மதத்தலைவர்களும், வர்த்தக சமூகத்த வரும் விடுத்த பொதுவான வேண்டுகோள் தொடர்பில் முக்கிய தரப்புகள் போதிய ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை.
இந்நிலையில் குறிப்பிட்ட காலவரை யறைக்கு உட்பட்டதாக கூட்டரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் சமீப
மாத்தளையில் கோஷ்டி மோதல் EGI IGI IL lillai Gill.Ial
மாத்தளை நகரில் இரு தமிழ் கோஷ்டி யினருக்கிடையே இடம்பெற்ற கைகலப்பைத் தொடர்ந்து பத்துப் பேரை மாத்தளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாத்தளை நகரில் கடந்த 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் கோஷ்டி மோதல் நடைபெற்றதாகப் பொலி
நம்பிக்கையில்லா
assungsjögräge Giấög|DITT Gjili
நாட்களாக அரசாங்கத்துக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன.
எதிர்க்கட்சி முதுகில் குத்திவிட்டதாக பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசாங்கத்துக்கு எதி ராகக் கொண்டு வரப்பட்டருக்கும் நம்பிக்கை யில்லா பிரேரணையை எப்போது விவாதத் துக்கு எடுப்பது என்பதில் அரசாங்கத் துக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. அரசாங்கம் காலத்தை இழுத்தடிக்க முயற்சி செய்வதாக ஐதேக குற்றஞ்சாட்டி யிருக்கிறது. நம்பிக்கையில்லாப் பிரே ரணையை இம்மாதம் 18ம் திகதி முதல் விவாதத்துக்கு எடுக்குமாறு கோரும் கடிதம் ஒன்றை எதிரணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் இணைந்து கூட்டாக சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளன.
ஸார் கூறுகின்றனர். மோதலுக்குப் பயன் படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களையும் அதனுள்ளிருந்த இரும்புக் கம்பி, கம்பு போத்தல் என்பனவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மாத்தளை நகரின் பிரபல இந்து
ஆலயமொன்றின் உத்தியோகத்தர் தெரிவே இக் கைகலப்புக்கு மூலகாரணமெனவும்
if(8IIII
இதற்கிடையில் த நெருக்கடியின் கார ஒருவரான ரவூப் பாராளுமன்ற மீண்டும் பொதுஜன இணைத்துக்கொள்ள தோல்வி கண்டுள்ள கின்றது.
அரசாங்கத்தின் கள் இருவர் ரவூப் : பேச்சுவார்த்தைகளில்
U
36T6AD66
பாதுகாப்பு பை யப்பட்ட யாழ்ப்பா விஞ்ஞான பீட இறு கிருஷ்ணசாமி தில் செய்யுமாறு கோரி ஏ தொடர்ச்சியாக நட பகிஷ்கரிப்பின் 7வது கிழமை முதல் யாழ் வரையறையின்றி மு அமைச்சு தீர்மானித்
பல்கலைக்கழக வரும் விடுதிகளை விட
மறு அறிவித்தல் வரை
பிரவேசிக்கக்கூடாெ பட்டிருக்கிறது.
இதன்படி யாழ்.
அனைத்து பீடங்களு
வரை இயங்கமாட்டா
dariG Lgi BEGI):
மட்டக்களப்பு மண்டுர்-குறுமண் வெளிப் படகுச் சேவை மீண்டும் ஆரம் பிக்கப்படவுள்ளது. இப்பகுதியில் சேவையில் ஈடுபட்டு வந்த இயந்திரப் படகைப் புலிகள்
Glut Guanti ಇಂ¶
தலைநகரில் வித வி அரசியல் சுவரொட்டி
மாநிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,
கடத்திச் சென்றதால் கடந்த 5 ஆண்டு GÖTm), GBF (IN, LO LJILQALUL களுக்கு முதல் இச் சேவை நிறுத்தப் தமிழர் விடுதலை கட்டணி ரெலோ GRIEG"." பட்டது. மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இதேவேளை ஐ
ஆகிய அரசியல் கட்சிகளைக் கண்டித்து சிஹல உருமய கட்சி இரு வகையான சுவ ரொட்டிகளைத் தலைநகர் கொழும்பிலும்,
இதனால் வாவிக்கு மறுகரையிலுள்ள
பண்டாரநாயக குமா பொது மக்கள் பயணம் செய்வதில் சொல்
படத்துடன் ஒட்டப் ரொட்டிகளில் சிறுப
லொண்ணாத் துன்பங்களை எதிர்நோக்கி
GOTITIT 3,67,
புலிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட
ஹர்த்தால் தினத்தன்று பொதுமக்களுக் கான படகுச் சேவை இடம்பெற்றது. இத னைக் கண்டித்தே புலிகள் அந்த இயந்திரப்
படகைக் கடத்தியிருந்தனர்.
சுற்றுப்புறங்களிலும் ஒட்டியுள்ளது.
ரவூப் ஹகீமின் தலிபான் அடிப் படைவாத போக்கிற்கு எதிராகவும், புலிகள்
இயக்கத்தினருடன் கூட்டுச் சேர்ந்துள்ள
த.வி.கூ. ரெலோ, அ.இ.த.கா ஆகிய கட்சி களுக்கு எதிராவும் சிங்கள மக்களை SLSS SS SS SS SS SS SS SS SSS SS SS
EUnit I II i
யாழ் குடாநாட்டின் அல்லாரைப் பகுதியில் திருமணமாகாத பெண் ஒருவர் படை வீரர்களினால் பலாத்காரம் செய்யப் பட்டிருப்பது தொடர்பாக உடனடி விசா ரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா இத்தகைய சம்பவங்கள் தொடர் வதை எவ்வகையிலும் அனுமதிக்க முடியா தெனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் டக்ளஸ் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள ஃபெக்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
பாதுகாப்புப் படையில் இருக்கும் ஒரு சில காமுகர்களின் மோசமான செயல் களால் அரசுக்கு அபகீர்த்தியையும், படை யினருக்கு-எதிரான பகையையும் தூண்டி
விடக் காத்திருக்கும் சக்திகளுக்கு இவ்ை
தீனியாகப் போய் விடுகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தொடருகின்ற யுத்த சூழலிலும் எந்த
நேரமும் அசம்பாவிதங்களை எதிர்கொள்ள
கரும்புவிகளுக்கு 5leD)eUT6ygögJILI
புலிகளின் ஆளுகையின் கீழுள்ள பகுதிகளில் ஜூலை 5ம் திகதி கரும்புலிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதனிடையே பாதுகாப்புப் படையினரும் கரும்புலிகள் தினத்தையிட்டு கடும் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டனர். வடக்கு-கிழக்கு உட் பட நாடு பூராவும் பாதுகாப்புப் பலப்படுத் தப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலை முனைக்காட்டில் கடும்புலிகளின் நினை வாக நினைவுத் தூபி ஒன்று அமைக்கப் பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் புலிகளின் மட்டு-அம்பாறை அரசியற் துறைப் பொறுப்பாளர் கரிகாலன் கலந்து கொண்டார்.
தவளைப் பாய்ச்சலில் பலியான கரும் புலி மேஜர் சிவலோகன் எஸ்டிஎஃப். கட்டளை அதிகாரி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான மேஜர் செல்வந்தன் ஆகியோருக்கே இந்த நினைவுத்தூபி நிறுவப்பட்டுள்ளது.
(). 15-21, 2001
மற்றும்
நேரிடலாம் என்ற பதட்டம் மிக்க சூழலில் பணிபுரியும் படையினர் பாலியல் பலாத் காரங்களில் ஈடுபடுவதானது மண்ணுக்கு அந்நியமான ஆக்கிரமிப்பாளர்கள் என்ற எண்ணம் உருவாக ஏதுவாகி விடும்.
மேலும் காமுகர்கள் சீருடையில் இருப் பதன் மூலம் விதிவிலக்கு பெற்று விடலாம் என்ற எடுகோள் தவறானது என்பதும் புரிய வைக்கப்பட வேண்டும். இத்தகைய காரணங்களுக்காக பாலியல் பலாத்கார சம்பவங்களைத் தடுக்க தங்களின் துணி வான விரைவான செயற்பாடு அவசியம் தேவையாகிறது.
AGIGMUIIIIIIIIIIIIiii (jjjj ਗ
ஏறாவூர் நகரில் புதிதாகக் கடை திறப்பதற்கு வெளியார் எவரையும் இனி மேல் அனுமதிப்பதில்லை என்று வர்த்தகர் சங்கம் தீர்மானித்துள்ளது.
ஆனால் இதுவரை காலமும் ஏறாவூரில் தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற் கொண்டு வரும் வெளியூர்களைச் சேர்ந்த தமிழ்-முஸ்லிம் வர்த்தகர்கள் தங்கு தடை யின்றி தமது வியாபார நடவடிக்கைகளைத் தொடரலாமென்றும் தீர்மானிக்கப்பட்டுள் GT5).
வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பாக ஆராய ஏறாவூர் வர்த்தக சங்கம் நடத்திய கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் வெளியானதன் பின்னர் ஏறாவூர் வர்த்தகர்களுக்கு தமது நகரங்களில் இடமளிப்பதில்லை என்று வேறு சில இடங்களில் தீர்மானிக்கப் பட்டுள்ளதாம்.
SS SSL SSS S SS SS SS SS SS SS SS
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மட்டக்களப்பு-வாகரை கட்டு முறிவுக்குளம் பகுதியில் மற்றுமொரு கிளைமோர் தாக்கு தல் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் நான்கு பொதுமக்கள் காயமடைந்துள்ள 6WIዘ .
கட்டுமுறிவுக்குளம் பகுதி புலிகளின் முழுக் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகும். கடந்த சனிக்கிழமையன்று உழவு இயந்திர
GlaDOGTEROITÍ gTšöggið 4 GALIITIDA
கப்பம் வழங்காத ஜ துக்கள்' என்று தெரி
இராணுவக் SEL பிரதேசத்திற்குப் பய6 GUITGT. G. G. L. J.L.L முடிவுக்குள் நாத்தா GJ95 JD(U) FLIDTØSTGOT 95 அமைப்பு முடிவு ெ
வன்னிக்கு வரு திற்கான பெற்றோ காத்திருப்பதாகப் பு தெரிவித்திருப்பதை கையை முன்னெடுக் தாக அமைப்பின் தை தேனுவர தெரிவித்
எம்.வி மிஷன் ச ஒருவரான ஜயந்த இயக்கத்தினரின் தடு நான்கு வருடங்களுக் யில் விடுதலை செய் ரிடமே புலிகள் இய விடயத்தைக் குறி அவர் கூறியிருக்கிற
TG,
கொழும்பு பூ கலைக்கழகத்தில் கணக்கியலும், நிதி ( விசேடம்) என்ற கற். களைத் தெரிவு செய் றைக் கடைப்பிடிப்பு மானியங்கள் ஆனை முடிவினால் தமிழ் LJ60LULD SILITUILD
இதுவரை கால சைப் பெறுபேறுகள் மாவட்ட கோட்டா மு செய்யப்பட்டு வந்த
மொன்றில் பொது பு ருந்தபோதே இந்தக் இடம் பெற்றுள்ளது
Fußu ItaloIT கட்டுப்பாட்டுப் பகு கிளைமோர், அமுக் இடம் பெற்று வரு Jaflă la 60.III LI புலிகள் விசாரித்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போதைய அரசியல் ண கர்த்தாக்களில் கீமையும் அவரது உறுப்பினர்களையும் க்கிய முன்னணியில் எடுத்த முயற்சிகள் ாக தெரிவிக்கப்படு
சிரேஷ்ட அமைச்சர் கீமுடன் பல சுற்று டுபட்டபோதும் தான்
ணையை 18ம் திகதி முதல் LFlse af LLIG Balgöbestille
மீண்டும் பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் இணையப்போவதில்லை என்று ஹகீம் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
இந்நிலையில் நம்பிக்கையில்லாப் பிரே ரணை விவாதத்திற்கு எடுக்கப்பட்டால் அரசாங்கத்துக்குள் இருக்கும் அதிருப்தி யாளர்கள் சிலர் ஐதேகவை ஆதரித்து வாக்களிக்கக்கூடும் என்ற பயம் அரசாங்க உயர்மட்டத்தில் காணப்படுவதால் நம் பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகம் கொடுக்காமலே பாராளுமன்றத்தை
ழ், பல்கலைக்கழகம் ரயறையின்றி மூடப்பட்டது
யினரால் கைதுசெய் ன பல்கலைக்கழக யாண்டு மாணவன் யனை விடுதலை 7060TU LDIT 600TGJ/13,67 த்தி வந்த வகுப்பு | IT GITT GOT (6) F6I 6JTuij, வளாகத்தை கால டிவிட உயர் கல்வி துள்ளது. மாணவர்கள் அனை டு வெளியேறுமாறும் எவரும் வளவிற்குள் னவும் உத்தரவிடப்
ல்கலைக்கழகத்தின் ம் மறு அறிவித்தல் தென அறிவிக்கப்படு
சிஹல உருமய இச் ம் கேட்டுள்ளது. னாதிபதி சந்திரிகா ரதுங்கவின் உருவப் பட்டிருக்கும் சுவ ான்மை கட்சிகளுக்கு னாதிபதிக்கு வாழ்த் விக்கப்பட்டுள்ளது.
டுப்பாடற்ற வன்னிப் ணம் செய்யும் நோக்கி மொன்றை இம்மாத ண்டியாவில் நடாத்து நிற்கான பெற்றோர் சய்துள்ளது.
கதரும் சமாதானத் களை வரவேற்கக் லிகள் இயக்கத்தினர் அடுத்தே இந்நடவடிக் கத் திட்டமிட்டிருப்ப GUGUIT JULGOT, ITGOT3, துள்ளார். ப்பல் மாலுமிகளின் ஜயக்கொடி புலிகள் ப்புக் காவலிலிருந்து கு பின்னர் அண்மை ப்பட்டுள்ளார். அவ க்கத்தினர் மேற்படி பிட்டிருப்பதாகவும் T
ஆட்சேர்ப்பு முறையால் எவர்கள் பாதிக்கப்படும் அபாயம்
L அப்துல் காதர் கடந்த 25ம் திகதி
கிறது.
ஞாயிற்றுக்கிழமை வரை பல்கலைக் கழக பிரதான வாயில்களும் முடப்பட்டிருந் தன. திங்களன்று பிரதான வாயில்கள் திறக்கப்பட்டபோதும் பல்கலைக்கழக நிர் வாகப் பணிகள் எதுவும் நடக்க அனுமதிக்
இந்த நிலையிலேயே செவ்வாய்க் கிழமை முதல் பல்கலைக்கழகம் காலவரை யறை இன்றி முடப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவரின் விடு தலை தொடர்பாக இதுவரை எவ்வித இணக்கப்பாடும் காணப்படவில்லை.
கலைத்துவிட்டு நேரடியாக பொதுத் தேர்தல் ஒன்றை சந்திப்பதே சிறந்ததென சில அமைச்சர்கள் அபிப்பிராயப்படுகின்ற னர். எவ்வாறெனினும் நம்பிக்கையில்லாப் பிரேரணையிலிருந்து தப்பிக்க ஜனாதிபதி தனக்குள் அதிகாரங்களைப் பயன்படுத்தி பாராளுமன்ற கூட்டத் தொடரை ஒத்தி வைப்பாரேயானால் அதற்கெதிராக மக்கள் சக்தி ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக எதிர்க்கட்சி அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
SesiGa III Gyeologi
இலங்கை ஆயுதப்படை வரலாற்றில் முதல் தடவையாக ரொக்கட் ரெஜிமென்ட் அமைக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளை ஒழிக்கும் பொருட்டு G. ரொக்கட் ரெஜிமென்ட் அமைக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை இராணுவத்துக்கு வழங்கப் 1:" மேற்படி ரொக்கட் தாககுதல முறை இந்திய இராணுவத்துக்கு கூட இல்லை எனத் தெரிய வருகிறது.
மேற்படி ரொக்கட் ரெஜிமென்ட் பிரிவு தற்போது வடக்கு கிழக்கில் நிறுவப் பட்டுள்ளதாகவும் இதற்கு விசேட பயிற்சி பெற்ற இராணுவத் திறன் ஈடுபடுத்தப்
ட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
"C": "." "IP"
u. als Iösing lieniGhgää
Lugia)
யாழ்பல்கலைக் கழகத்தை மீண்டும் திறந்து சுமுக நிலையின் கீழ் இயங்கச் செய்வதற்கு ஜனாதிபதி சந்திரிகா குமார துங்கவுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா உறுதியளித்துள்ளார். இது தொடர் பாக ஈபிடிபி விடுத்திருக்கும் அறிக் | ಹಾಲಿನಿ
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் தொகையை அதிகரிக்கவும், அதன் வளங்களைப் பெருக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு அவை வெற்றி பெற்றுள்ள வேளையில் யாழப்பாணப்
" |1|၂မျိုးရနှံ கழகம் இழுத்து முடப்பட்டுள்
91ಅ தமிழ் பேசும் மாணவர்களின் கல்விப் பணிகள் முன்னெடுக்கப்படுவதற்கு குந்தக
மானது என்பதில் ஐயமில்லை.
ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
சமூகத்தின் ஒரு குழுவினர் கற்றல், கற் பித்தலுக்கு புறம்பான செயற்பாடுகளிலும்
ஈடுபட்டிருந்தது இரகசியமானதல்ல. இத்
தகைய செயற்பாடுகள் அரசாங்கத்துக் கெதிரான கண்டனங்கள் விமர்சனங்கள்
SIGiELIGIb
என்ற ஜனநாயக வரையறைகளுக்கும் அப் பாற்பட்டதாகி படையினருக்கெதிரான இராணுவச் செயற்பாடுகளில் ஈடுபாடு கொள்ளும் கட்டம் வரை ஒருசிலர் சென் றிருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய ஒரு சிலரின் அதிக பிரசங்கித் தனம் கண்டும் மாணவர்கள் பலர் பேசா மடந்தைகளாக இருந்ததும் துரதிஷ்ட வச LDΠ 60751.
அமைதியான முறையில் கல்வியைத் தொடர விரும்பும் பெரும்பாலான மான வர்களின் எண்ணத்தைப் புறந்தள்ளி ஒரு சிலர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் ஒட்டு மொத்தமான பாதிப்புக்குள்ளாகி நிற்கிறது. கவலைக்குரிய இந்த நிலைமையை மாற்றி பல்கலைக் கழகம் மீண்டும் சுமூக மான முறையில் செயற்படும் வகையில் முழு முயற்சிகளும் மேற்க்கொள்வோம். எனவே பல்கலைக் கழக மாணவர் சமூக மும் பெற்றோரும் அமைதி காத்து எமது முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பை நல்க வேண்டுமென கேட்கப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி முளப்லிம்களுக்கு
ஒட்டமாவடியில் அச்சுறுத்தல்
காத்தான்குடி-முஸ்லிம்களுக்கும் ஒட்டமாவடி முஸ்லிம்களுக்குமிடையில் நீண்ட காலமாக இருந்து வந்த அரசியல் கலந்த பிரதேச வாதம் இப்பொழுது கடும் முறுகல் நிலையை அடைந்திருக்கின்
முன்னாள் பிரதியமைச்சரான முஹை
ஜயவர்தனபுர பல் மட்டுமே இருக்கும் காமையும் பி.எஸ்.சி. க நெறிக்கு மாணவர் புதிய முறையொன் ற்கு பல்கலைக்கழக க்குழு எடுத்திருக்கும் மாணவர்கள் பாதிப் 1ற்பட்டிருக்கிறது. மும் உயர்தரப் பரீட் ன் அடிப்படையிலும், றையின் கீழும் தெரிவு ாணவர்கள் அடுத்த
Oi äII II.
5TUD5dh Liq. U GJITULLI
கள் வந்து கொண்டி ளைமோர் தாக்குதல்
கிழக்கில் புலிகளின் களில் கண்ணிவெடி வெடித் தாக்குதல்கள் ன்றன. இச்சம்பவங்
பொது மக்களைப் பருகின்றனர்.
கல்வியாண்டு முதல் இவ்வாறு தெரிவு செய்யப்படமாட்டார்கள் என தெரிவிக்கப் படுகிறது.
மாறாக முகாமைத்துவம் என்ற வகை யின் கீழ் 2 வருடங்கள் கற்பிக்கப்பட்டு அவ்விரண்டு ஆண்டுகளினதும் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே அதி யுயர் தெரிவான நிதி முகாமைத்துவத்திற்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சிங்களம், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளின் மூலமே இவ்விரண்டு வருட கற்கை நெறிகளையும் தொடர முடியும். இதனால், சிங்கள மாணவர்கள் தமது சுய மொழி மூலம் இப்போட்டிப் பரீட்சைக்குத் இருப்பதால் பெரும்பாலும் அவர்களே நிதி முகாமைத் துவத்திற்கு முற்றிலுமாகத் தெரிவு செய்யப் படும் சூழ்நிலை இருப்பதாகத் தெரிவிக்கப் படுகிறது. இதன் காரணமாக இலங்கையில் ஒரே ஒரு பல்கலைக்கழகத்தில் மட்டுமே கற்பிக்கப்படும்.
இந்த கற்கை நெறி தமிழ் மாணவர் களுக்கு இல்லாமல் போகும் நிலை ஏற் பட்டுள்ளது.
காத்தான்குடிக்கு விஜயம் செய்தார். அப் போது அவர் பயணம் செய்த கார் கல் வீச்சுக்கு இலக்கானது.
அதனைத் தொடர்ந்து ஓட்டமாவடியில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த காத்தான்குடி முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப் பட்டது. கடைகளிலிருந்த தொலைபேசிகள் யாவும் இரவோடிரவாகத் துண்டிக்கப் பட்டு விட்டன.
கடந்த வாரம் ஓட்டமாவடியிலிருந்து காத்தான்குடி முஸ்லிம் வர்த்தகர்கள் அனைவரும் தமது பொருள் பண்டங்களு டன் வெளியேறி விட்டார்கள்
"""
Content VeTILICI
மருதானை சோதனை சாவடியில் மலையக பெண் ஒருவர் பாலியல் வல்லுற வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர் பாக கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர் களில் 3 பேர் கடந்த திங்களன்று நடை பெற்ற அடையாள அணிவகுப்பின் போது பாதிக்கப்பட்டபெண்ணால் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் இருவர் மற்றவர் இராணுவ வீரர் ஆவார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைய சந்தேக நபர்கள் சீருடையிலேயே அடையாள அணிவகுப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
6 சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்குமாறு அவர்களது சட்டத்தரணி கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த நீதிவான் 6 பேரையும் இம்மாதம் 18 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Page 4
முரசம்
திறக்கப்படவேண்டும் SPYGOSTILJ ONTGITT PJESMAS OU5 SG5. NORDSID
uurt 2 Culum Goor Lu Lusus soousės sugasan
sint suo sinusovogruso) Ditélesör CypL-LILL GG er g,
põõsiseoru süü புத்த சூழ்நிலை காரணமாக யாழ் வளாகத்தின் கல்வி pLഖl.5ഞ&&് ஒத்திவைக்கப்பட்டதுண்டு ஆனால் இம்முறை அவ்வாறின்றி சில மாணவர்களின் செயற்பாடுகளால் பல்கலைக்கழகத்தை தொடர்ந்து சுமுகமாக கொண்டு நடத்துவதில் ஏற்பட்டிருக்கும் சிரமங்களை 。(リlcm Qcmmcm○_、リcm காலவரையரையின்றி முடிவிட
DL S DDS முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் எனக்கூறி LL LT M S a S S
on soorou 395 onusodo ഖിgബിൿ ിയെ ബേ LLLLLL LLL L S T SYYS தல் கடும் முயற்சி Logo Glasnr srásir, Big5 som fr | o սGoս IEgooՄաto, Ժlou LLLL aa YY Lusopulsor (usu 6ör assoséses soos:55
றிப்பிட்ட மாணவனை விடுதலை சய்ய முயற்சி செய்தனர்.
)島g Loncmreu(5cm@ 656া யக்கத்துடன் நருங்கிய தொடர்பிருப்பதாகவும் g5nr0rnius66i1,0ܟ݂ܣܢ 01ܘ91:95ps5trܢ தம்மிடமிருப்பதால் அவரை விடுதலை செய்ய
punt Glassissir apio u GooL ġEJ, U LIL ட்டவட்டமாக கூறியுள்ளது. தமது எதிர்ப்பைக் காட்டும் (1poslorres Lorrobotshirtson பல்கலைக்கழகத்தை பகிஷ்கரித்தனர். இதனையடுத்து 492 9942585 Beog Glgri i sgl sops is souseous Gluggest pulum 595mTsi) «ՅԻEԵԶ 691 CՄ219 ՋIIL
உத்தரவிடப்பட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே LITL2CuLu Tigeru Lusius God grupės கழகத்துக்குள் கல்வியோடு
" 6ül Luriassim நடைபெற்று வந்ததை ursiensún opóleuír . எவ்வாறிருந்தாலும்
non sororo uñassissör os filsassos குரல்களை அடக்குவதற்கு பல்கலைக்கழகத்தை மூடிவிடுவதென்பது ஆரோக்கியமான ஒன்றல்ல. அதேநேரம் மானவர்
of solo stay in Guurf6) umgesmu usou úloot flestä செயற்பாடுகளில் அளவுக்கு அதிகமாக தலையிடுவதை
gosauńressir gogoSUlurriares omrin ersörlo Gassn. d 明应蜀éâuu Couür)u邑 95 оногт 60 6оос Glies uiuui * .
DIT GROOTSIN கள் இயக்கத்தைச் சேர்ந்தவரென்று படையினர் ging)Jefloër Dorff - ဗျွိ ဂြိုး 260 BTUS
smrero Siller g5, uuoraf sön சட்ட விதிகளுக்கு அமைய அத்தகைய ஒருவரை
-Gould Կ56O6Ն Glց մնա (լքեց աn Glgoծrug: աճoւ5 թ Մննisծr oւn gւo : -09966orrisoir lorg doraifreoin DD r B M Ttt 蠶 செல்ல வேண்டும் என்று படையினர் கேட்டிருந்தனர். அது நடைபெறாததால் *n〔 鲇róm Gurf su uGusso Guésegò ლყაL— Duut! Gებრom om $ . மாணவர் ஒருவர் soos Emrefusio 6T 60) sorul gr. & LLLLLL L L Y LL S S SSS G SL LGL
L Y T S Tq q Y LS
னால் அவற்றை வெளிப்படுத்தும் リlo cmouoö」。Log o-flsoucmen நிலை நாட்ட எடுக்கும் முயற்சி Logo sur Li Los மேலும் *f、u、u (un、 கொடுக்கும் அளவு விவேகமற்றதாக அமைந்து விடக்கூடாது
soos asuu Ginns eorum Lonto uus soos Ligusso suksess gsw oorlog
போய்விட்டதா எனும்போது ய்ப்பளிக்கிறது Grof Gluoso plului பல்கலைக்கழகத்துக்குள்
Први LDLIIT ருந்தால் போதும் -u,血L)n-
ஆம்ப்ரியப்படுவதற்கில்லை
■心血*u *uu| Προμπουτ. Α στο ότι ισορ リl** リrcmucm Գion oonա եւ արա, Գետonս
KREY"A" E ajor i
արկ, տնօրրանցոց, Bavar), Al Disney w filu நடவடிக்கை எடுக்க வேண்டியது
ամետոյի գեr grouւ Glւոր նա մոտ: PASAKA Οι IT II , o). Ο Փյնակ նածանավաno), մ. DIEMT I (ILDLIGML முடி விடாதபடி பார்த்துக்கொள்ள DoooTorror UpuLo
for(Bab மறுமடலில்
வந்து கலக்கும்வரை
reir Operalık yoruya alır.
எந்தவித பாரதூரமான விளைவும் ஏற்படவில்ை
மார் 12 வருடகாலம் தொடர் அமுலில் இருந்து வர் அவசரகாலச்சட்டம் கடந்த திகதி நள்ளிரவுடன் செல்லுபடியற்றதாகிய அதனை மேலும் நீடிப்பதற்கு அரசாங்கம் ந வடிக்கை எடுக்காமையே இதற்குக் காரணமாகு அரசாங்கம் அவ்வாறு செய்யாமல் விட்ட அவசரகாலச்சட்டம் தேவையில்லை என்பதனா அல்ல. இது தொடர்பாக ஜனாதிபதியின் உத்த வுக்கு அங்கீகாரம் பெறும் நிலையில் பாரா மன்றம் இல்லை என்பதினாலாகும். அதனா விவாதத்துக்கு விடாமலே அவசரகாலச்சட்ட செல்லுபடியற்றதாக ஆக்கப்பட்டது.
இதற்கு முன்னர் ஜூன் மாதம் 7ம் திக
கடைசியாக அவசரகாலச்சட்டம் பாராளுமன்ற தில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் கடந்த மாதம் ரவூப் ஹகீம் அமைச்
JULIED
பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவரும் இன்னு 6 பேரும் பாராளுமன்றத்தில் எதிர்கட்சி ஆசன
களில் சென்றமர்ந்ததோடு ஆளும் தரப்புக் | 109 பேர் எஞ்சியிருக்க எதிர் தரப்பில் 15 மே என்ற நிலை உருவானது. இதில் அவசரகால
சட்டத்துக்கு சிங்கள உருமய கட்சி ஆதரவளிக்கு என்பதால் அரச தரப்பில் 10 ஆசனங்க
இருக்க அதை விடக் கூடுதலான உறுப்பினர்கை எதிர்க்கட்சி வரிசை கொண்டிருந்தது.
அதனால் அவசரகாலச் சட்டம் பாரா
மன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படும்பட்சத்தி அது தோல்வியை தழுவுவது நிச்சயம் என் நிலையில், தற்போதைய அரசியல் சூழ்நிலையி அத்தகையதொரு தோல்விக்கு முகம் கொடுக் அரசாங்கம் தயாரில்லாததால் இம்முறை இந்த சட்டத்தை செல்லுபடியற்றதாக்கியது.
ஆனால் மறுநாளே அவசர காலச்சட்ட துக்கு எந்தவகையிலும் குறைவில்லாத பயங்க வாத தடுப்புச் சட்டத்தின் கீழ் புதிய உத்தரவுகை
பிறப்பித்தது.
அவசர காலச்சட்டம் கை விடப்பட்டதோ |l (၂ရ)အဓါ။ இயக்கம் மீதான தடை செயலிழப்
தால் புதிய பிரமாணங்களின் கீழ் அந்த இயக்க தடை செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் பொ, மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அத்தியாவசி சேவைகளை தடையின்றி கொண்டு நடத் வதற்காகப் பல சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்யப் பட்டுள்ளன
ஆனால் இதற்கு முன்னதாக அவசரகால சட்டம் நீக்கப்படுமானால் அதனால் ஏற்படு பல்வேறு வகையான இடர்பாடுகள் குறித் அரச ஊடகங்கள் வெகுவாக கவலை தெரிவி திருந்தன. ஆனால் அரசாங்கம் கூறியது போன்
எல்லாம் பழையபடியே இயங்குகின்றன.
இப்போது மீண்டும் சட்டப் பிரச்சை கிளப்பப்பட்டுள்ளது.ஜனாதிபதியினால் பிறப்பி || "ԱՍւt- இந்த புதிய பிரமாணங்களுக்கும் பாரா மன்றத்தின் அங்கீகாரம் பெறப்பட வேண்டு என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது.பொ | வாக அவசரகால நிலமை பிரகடனம் செய்ய
பட்டால் அது 14 நாட்களுக்குள் штит மன்றத்தின் அங்கீகாரத்தை பெறவேண்டும் அே போன்று இந்த புதிய சட்டமும் பாராளுமன்ற தின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படவே டும் என்று நீதியமைச்சர் பட்டி வீரக்கோ
Ostflasjófu kapitit,
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லா தால்தான் அவசரகாலசட்டம் செல்லுபடியர் தாகிப்போக விடப்பட்டது.இப்போது இந்த பய கரவாத தடுப்புச் சட்டத்தின் கதியும் அதுதா o.lasroom LDuda) Gibs' La prihrab)POT Joyou காலச்சட்டத்தோடு சம்பந்தப்பட்டதல்ல, இ இன்றைய அரசியல் நெருக்கடியில் ஒவ்வொ தரப்பினரதும் காய் நகர்த்தல்களோடு தொடர்
NMLL WLLLLb.
அவசரகாலச் சட்டம் குறித்து இரண்டு தான கட்சிகளுமே கொள்கை ரீதியிலான
களை எடுத்தது மிடையாது வரலாறு முழு இந்த நிலமைதான்
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

心
எவ்வாறிருந்தாலும் இலங்கையின் சுதந்திரத் திற்கு பின்னரான சுமார் அரை நூற்றாண்டு காலத்தில் 25 வருடங்களுக்கும் மேலாக இந்த நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்து வந்திருப்பதை அவதானிக்க முடியும்
கலவரங்களின் போது மட்டும் ஒரிரு வாரங் கள் அமுல் செய்யப்பட்டு வந்த அவசரகாலச் சட்டம் 1971ம் ஆண்டு அப்போதைய பரீமாவோ பண்டாரநாயக ஆட்சியின் கவர்னர் ஜெனரலாக இருந்த வில்லியம் கோபல்லவினால் பிறப்பிக்கப் பட்டதிலிருந்து பெரும்பாலும் தொடர்ச்சியான ஒன்றாக இருந்து வருகிறது. அவ்வப்போது சில நாட்கள் நீக்கப்பட்டாலும் அநேகமாக அதன் தொடர்ச்சியே இன்றுவரை நீடிக்கின்றது என லாம். 1971ம் ஆண்டு மார்ச் மாதம் 6ம் திகதி ஜி.ஐ.டிதர்மசேகர என்பரின் தலைமையிலான குழுவொன்று கொழும்பில் உள்ள அமெரிக்க
தூதரகத்தை தாக்கிய சம்பவத்தின் பின்னர் அன்று வில்லியம் கோபல்லவ அவசரகால சட்டத்தை பிறப்பித்தார்.
அதன் பிறகு 1977ம் ஆண்டு பரீமாவோ பண்டார நாயக அரசுக்கு எதிராக நம்பிக்கை யில்லா பிரேரணை ஒன்று சமர்ப்பிக்க ஏற்பாடுகள் நடைபெற்ற போது அந்த வருடம் ஜனவரி மாதம் 19ம் திகதியிலிருந்து மே மாதம் 11ம் திகதி வரையில் பூரீமாவோ அம்மையார் பாராளுமன் றத்தை ஒத்திவைத்தார். இதன் காரணமாக அப்போது அமுலில் இருந்த அவசரகாலச்சட்டம் பெப்ரவரி 15ம் திகதியோடு காலாவதியாகியது. இதனால் ஜே.வி.பி.மீதான தடையும் செல்லு படியற்றதாகிப் போனது
பின்னர் 1982ம் ஆண்டு அக்டோபர் 20ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறைகளையடுத்து ஜே.ஆர்.ஜயவர்த் தன அன்றைய தினமே அவசரகால நிலமையை பிரகடனம் செய்தார். இது 1983ம் ஆண்டு ஏப்ரலில் காலாவதியானது.
அதே வருடம் மேமாதம் 15ம் திகதி இடைத் தேர்தலொன்று நடைபெற்றது. கடான தேர்தல் தொகுதியில் ஐதேக வினர் பரவலான வாக்கு மோசடியில் ஈடுபட்டதனால் ஏற்பட்ட குழப்பங் களையடுத்து அவசரகால நிலமை அமுல் செய்யப் பட்டு அது 1989ம் ஆண்டு வரை தொடர்ந்தது.
6.6. GANDINGÖ
1988ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதி பிரேமதாச தனது முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவசரகாலச் சட்டத்தை நீக்குவதாக உறுதியளித் தார். அதன்படி 1989ம் ஆண்டு ஜனவரி 12ம் நாள் அது நிகழ்ந்தது. ஆனால் தென்னிலங்கை முழுவதும் இடம்பெற்ற ஜேவிபியினரின் வன் முறையை அடக்குவதற்கு அதே வருடம் ஜூன் மாதம் 20ம் திகதி அவசரகாலச்சட்டம் அமுலுக்கு வந்தது. இவ்வாறு பிறப்பிக்கப்பட்ட சட்டம்தான் கடந்த 4ம் திகதி செல்லுபடியற்றதாகியது.
சந்திரிகா அரசாங்கத்தில் இந்தச் சட்டம் ஆரம்பத்தில் சில காலம் மாத்திரம் அமுல்செய்யப்பட்டு பின்னர் நாடு முழுவதுக்கும் விஸ்தரிக்கப்பட்டது
அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று மட்டும் சமர்ப்பிக்கப்படாத விதத்து obs' Lap jworo)sor uluslahir 10 அவசரகாலச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறை வெறியிருக்கும்.
ஆனால் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்
65 GÜEJ
தள்ள இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திய ஐ.தே.க. அவசரகலச் சட்டத்திற்கு எதிராக வாக்க ளிக்க முடிவு செய்தது. இதற்கு முன்னர் ஐ.தே.க. பெரும்பாலும் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை. தமிழ்க்கட்சிகளின் ஆதரவை பெறு வதற்காக அல்ல படையினரின் அதிருப்தியை சம்பாதித்துக் கொள்ள கூடாதென்றே அவ்வாறு செய்து வந்தது. இதனை அந்தக் கட்சியின் தலை வர்கள் பலமுறை பகிரங்கத்தில் தெரிவித்திருந்தனர்.
நருக்கடியில் சிக்கிய
இது விடயத்தில் ஐதேக வின் எதிர்பார்ப்பு நிறைவேறியது என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் அந்த கட்சியின் நோக்கம் அவசர காலச் சட்டத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதைவிட அரசாங்கத்துக்கு பாராளு மன்றத்தில் பெரும்பான்மை கிடையாது என் பதை நிரூபிப்பதேயாகும். இந்த பாராளு மன்றத்தில் இனிமேல் எந்தவொரு சட்ட முலத்தையும் நிறைவேற்ற முடியாத நிலையில் அரச தரப்பு இருப்பதாக ரணில் கூறிவரு கிறார்.
ஆனால் அவசரகால சட்டத்தை ஜே.வி.பி. எதிர்ப்பதில் இதை விடவும் ஆழமான காரணங்கள் இருக்கின்றன. இந்த சட்டத்தை எதிர்ப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி வெளிப்படையாக சொல்லும் காரணம் அவ சரகால சட்டம் ஒரு அடக்குமுறை சட்டம் என்பதுதான்.
வடக்கு-கிழக்கு யுத்தத்தை முன்னெடுக்க அவசியம் எனக்கூறி இந்த சட்டத்தை அமுல் செய்யும் அரசாங்கம் அதனைப் பயன்படுத்தி தென்னிலங்கையில் ஆர்ப்பாட்டங்களையும் வேலை நிறுத்தங்களையும்கூட தடை செய் கிறது என்பதுதான் ஜே.வி.பி.முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டு கடந்த காலங்களில் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பொலிஸா ரின் குண்டாந்தடி பிரயோகத் துக்கு உள்ளாகி யதை அவர்கள் உதாரணம் காட்டுகிறார் 9, 6II,
அவசர காலச்சட்டம் காலாவதியான் பின்னர் அமுலுக்கு வந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் ஜே.வி.பி. கண்டித்திருக் கிறது. முன்னர் சொன்னதற்கும் அப்பாற்பட்ட ஒரு பிரச்சனை இது விடயத்தில் ஜே.வி.பி.யிற்கு இருக்கிறது. அதாவது இந்த புதிய சட்டத்தின் கீழ் ஜே.வி.பி. தடை செய்யப்படலாம் என்ற அச் சுறுத்தல் நிலவுகிறது.
புலிகள் இயக்கத்தை தனியானதொரு சட்டத் தின் கீழ் தடைசெய்யுமாறு ஜே.வி.பி கோரி வரு கிறது. அப்படி செய்துவிட்டால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வேறு இயக்கங்களையோ, அமைப்புக்களையோ தடைசெய்யும் வழிமுறை மாற்றமடையும் அது தமக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று ஜே.வி.பி. கருதுகிறது.
தனியான சட்டம் ஒன்றை கொண்டு வந்து புலிகளை தடைசெய்ய அரசாங்கமும் யோசனை செய்வதாகத் தெரிகிறது. ஆனால் இதன் முலம் அரச தரப்பு வேறொரு விடயத்தை சாதிக்க நினைக்கின்றது.
அதாவது புலிகளை தடை செய்வது தொடர் பான சட்ட முலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தால் அதனை ஆதரிக்காமல் விட ஐதேக வினால் முடியாது. அப்படியானதொரு சட்ட முலத்தை ஐதேக எதிர்க்குமாயின் அது அந்த கட்சிக்கு தென்னிலங்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் புலிகளுக்கும் ஐதேகவுக்கும் இடையில் தொடர்பிருப்பதாக தற்போது அரசாங்கம் மேற் கொண்டுவரும் பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்தி சிங்கள வாக்காளர்கள் மத்தியில் ஐ.தே.கவுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்த அரசாங்கத்தினால் முடியும்
அதனால் இத்தகையதொரு பிரேரணையை ஆதரித்தேயாக வேண்டிய நிலைக்கு ஐதேக தள்ளப்படும். அப்படி ஆதரிக்கப் போனால் இப் போது ஐதேகவுக்கும் தமிழ்க்கட்சிகளுக்குமிடை யில் இருக்கும் கூட்டு உடையும் இதைத் தான் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
ஏனெனில் ஐதேகவுடன் இணைந்து நம்பிக்கை யில்லா பிரேரணைக்கு ஆதரவாக நிற்கும் சகல தமிழ்க்கட்சிகளும் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் கட்சிகள் புலிகள் வெளிநாடுகளில் தடைசெய்யப்படக்கூடாது என்பதற்காக உழைத்த கட்சிகள் அதனால் புலி களை தடைசெய்யும் சட்ட முலத்துக்கு ஆதரவளிக் கும் ஐ.தே.க.வுடன் இந்த தமிழ்க் கட்சிகள் தொடர்ந்தும் கூட்டு வைத்திருப்பது சாத்திய மற்றதாக மாறும்
அரசாங்கம் இவ்வாறானதொரு பிரேர MarwoT 0U LITT UT IT UND ADGór philolo r DltUILs besitt opstaðir s'. Mais din Davoraro) LDLIIT son ar was boro), стрitola Tita. Opif(bih,
Papan, 15 - 2 , 2001

Page 5
ட்டது போதும், இனியும் என்னால் அவமானத்தைத் தாங்க முடியாது என்று கூறி விட்டு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ட்ாக்டர் ராமதாஸ் அ.இ. அ.தி.மு.க. கூட்டணியைவிட்டு வெளி யேறியிருக்கிறார். இன்னும் தி.மு.க. அணி யில் சேரப்போகிறேன் என்று அவர் அறி விக்கவில்லை. ஆனால் அந்த நிலைக்குத் தான் அவர் தள்ளப்படுகிறார் என்பதில் ஐய L66üGOG).
இத்துடன் நான்கு முறை அணி மாறி
ருக்குக் கொஞ்சமும் கூச்சம் இருப்பதாகத் எனக்கு எது நல்லது என்று நினைக்கிறேனோ, எனது வன்னிய சமூ கத்திற்கு எது நன்மை பயக்கும் என நினைக் கிறேனோ, அதையே செய்வேன். யார் என்ன விமர்சனம் செய்தாலும் சரி, எள்ளி நகையாடினாலும் சரி, எனக்கு அதைப் பற்றி கவலையில்லையென்றே அவர் கூறிவருகிறார்.
தமிழ் நாட்டின் வடமாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் வாழும் வன்னியர் களும்பாட்டாளி மக்கள் கட்சிதான் தங்களது ஒரே பிரதிநிதி, டாக்டர் ராமதாசால் நல் லதே நடக்கும் என்று நம்புவது போலவே தெரிகிறது. அதனால்தானே தொடர்ந்து பா.ம.க ஆதரிக்கும் கூட்டணியே வட LDIT Gulli, * TIGRE தொகுதிகளில் வெல்ல முடிகிறது.
அன்புச் சகோதரி ஜெயலலிதா என்று உருகியவர், கருணாநிதியை வீழ்த்திக்காட்டு வேன் என்று சமீபத்தில்தான் சபதம் மேற் கொண்டு அதைநிறைவேற்றியும் காட்டியவர் ராமதாஸ், அப்படியென்ன நடந்துவிட்டது இப்போது அவரே உறவை துண்டித்துக் கொள்ளும் அளவுக்கு? சுருக்கமாகச் சொன் னால் அவரைத் துளியும் புரட்சித் தலைவி மதிக்கவில்லை. தனது கட்சி தொண்டர டிப் பொடியாழ்வார்களில் ஒருவராக ராம தாசை நடத்தத் துவங்கிவிட்டார்.
எல்லாவற்றையும் சகித்துக் கொள் வோம். ஏதாவது காரியம் ஆனால் சரி யென்றால் அதுவும் இல்லை. ஆட்சியில் பங்கில்லை. சிபாரிசை குப்பைக்கூடையில் போட்டுவிடுகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக தனது மகன் அன்புமணியை மாநிலங் களவை உறுப்பினராக்க அஇஅதி.மு.க. ஆதரவு இல்லையென்று வேறு கையை விரித்துவிட்டார். உறவு முறிவு அறிவிப்பு அன்புமணிக்கு அ.இ.அ.தி.மு.க ஆதரவு கிடைக்காது என்று தெரியவந்தபிறகுதான். ராஜ்யசபா என்றழைக்கப்படும் நாடாளு மன்றமேளவை அல்லது மாநிலங்களவைக்கு இந்தியாவிலுள்ள அனைத்து மாநில சட்ட மன்றங்களிலிருந்தும் உறுப்பினர்கள் தேர்ந் தெடுக்கப்படுவர். யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஆனால் வாக்களிப்பது
அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பான கதைகள் மீண்டும் அரசியல் அரங்கில் அடிபடத் தொடங்கியுள்ளன.
சமாதான முயற்சிகளில் இருந்து நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்மை ஒரங்கட்ட அரச தரப்பு நடவடிக்கை எடுத்ததன் பின்னர் சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலாக ஒய்ந்திருந்த சமாதான முழக்கம் திரும்ப வும் ஆரம்பித்துள்ளது.
தென்னிலங்கை அரசியல் அரங்கு வரலாறு காணாத நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் இந்தத் தருணத்தில் இலங்கையின் சமாதான முயற்சிகளை முன்னெடுக்க 5 பேர் கொண்ட குழு வொன்றை நோர்வே அரசு நியமித்துள்ள தாக வெளிநாட்டமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.
இந்த குழுவில் எரிக் சொல்ஹெய்மும் இடம்பெற்றிருக்கிறார். ஆனால் பிரச் சனை அதுவல்ல, அரசாங்கம் அமைதி யாக இருந்த நேரத்தில்கூட ஒழுங்காக நடைபெறாத சமாதான முயற்சி இந்த அரசியல் நெருக்கடிக்குள் எப்படி முன் னெடுக்கப்படப்போகிறது என்பது தான்.
அதைவிட இந்த சமாதானக் குழுவின் நியமனம் குறித்து தகவல் வெளியான சூழ்நிலை கருத்தில் கொள்ளத்தக் *š
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர்
(). 15-21, 2001
யிருக்கிறார். அணி மாறுவதைப் பற்றி அவ
அந்தந்த மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் தாம்.
வாக்களிப்புமுறைசற்று குழப்பமானது தமிழகத்தைப் பொறுத்தவரை 34 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவிருந்தால் ஒருவர் வெற்றி பெற்றுவிடலாம். இப்போது ஆறு இடங்களுக்கு தேர்தல்கள் நடைபெறவிருக் ன்றன. கட்சிகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கையைவைத்துப் பார்க்கும்போது, ஐந்து இடங்களை அஇஅதிமுக கூட் டணி வெல்லலாம். ஆறாவது இடத்தை திமுக கூட்டணி பிடிக்கும்.
தனது சொந்த பலத்திலேயே அஇ. அ.தி.மு.க. மூன்று இடங்களை வென்று விடும். காங்கிரஸ்-தமிழ்மாநிலகாங்கிரஸ் தங்கள் வாக்குகளின் பலத்தால் ஒரு உறுப்பினரை தேர்ந்தெடுக்காலம்
அ.இ.அ.தி.மு.க. மீதம் உள்ள வாக்குக் களை வைத்துக்கொண்டு இன்னொரு இடத்தை வெல்லமுடியாது. அதற்கு கூட் டணிக்கட்சிகளின் ஆதரவு வேண்டும். அந்த ஐந்தாவது இடத்தை எங்களுக்கு விட்டுக் கொடுங்கள் என்பதே பா. ம.க.வின் கோரிக்கை. பா.ம.கவிற்கு20 உறுப்பினர் கள் இறுக்கின்றனர். இன்னும் 14 வாக்குகள் வேண்டும்.
சட்டமன்றத் தேர்தல்கள்போதே ராம தாஸ் அத்தகைய வேண்டுகோளை விடுத் திருந்திருக்கிறார்.
ஜெயலலிதாவும் சம்மதித்திருக்கிறார் என்கிறார் பா.ம.க தலைவர். உங்களுக் கில்லாததா என்றவர் இப்போது கட்சியைக் கேட்டுத்தான் முடிவு செய்யவேண்டும் என்கிறார்.
பாமகவின் எதிர்காலத் தலைவர் அன்புமணிதான் என்பது முடிவாகிவிட்டது. அவருக்கு மத்தியில் மற்ற கட்சித்தலைவர் களுடன் பழக்கம் வளரட்டும், பா.ம.க. விற்கு மாநிலங்களவையில் ஒரு உறுப்பினர் இருக்கிறார் என்ற பெருமை இருக்கட்டும் என்ற கணக்கிலேயே அந்த ஓர் இடத்திற்கு குறிவைத்தார் ராமதாஸ்.
யாழ்.குடாநாட்டின் பூநகரி கடலேரியிலும் அதனை அணி மித்த பகுதிகளிலும்
இலங்கை விமானப்படையினர் தொடர்ச்சி யான விமானத்தாக்குதல்களை மேற் கொண்டிருந்தனர்.
இந்தத் தாக்குதல்களில் புலிகளின் நிலைகள் அழிக்கப்பட்டதாக அரசாங்கம்
கூறியது. ஆனால் இத்தகைய நடவடிக்கை களினால் சமாதான முயற்சிகள் நிரந் தரமாக பாதிக்கப்படுமென்று புலிகள் அறிவித்திருந்தனர்.
புலிகளின் இந்த அறிவிப்பு வெளி யானதன் பின்னர் விமானப்படையினரின் தாக்குதல் குறித்து அமெரிக்காவும் இந் தியாவும் அதிருப்தி தெரிவித்திருந்தன. இந்த அதிருப்திக்கு மத்தியில்தான் நோர்வேயின் சமாதானக்குழு தொடர் பான விடயம் வெளிநாட்டமைச்சினால் வெளியிடப்பட்டது.
எவ்வாறெனினும் விமானப்படை யினர் நடத்திய தாக்குதல் தொடர்பாக அதிருப்தி தெரிவித்த இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இலங்கை வெளிநாட்ட மைச்சு மறைமுகமாக பதிலளித்துள்ளது. நேரடியாக இவ்விரு நாடுகளினதும் பெயரை குறிப்பிடாமல் இராஜதந்திர நடைமுறைகளுடன் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்றை வெளிவிவகார
அவர் திட்டம்போட்ட
960 TGOLD6061
அவரது அரசி அந்தஸ்து அரசியலா GOSI (36), ITE, G கிறது. வன்னியர்கை யைப் பிடிக்கமுடியா கினைப் பெருக்கிக்ெ யில் அரசு அமைப்ப டொரு அமைச்சர்கை நாளடைவில் கட்சி தில் கூட்டணி அர
இடம்பெறுவது, இ காய்களை நகர்த்
血
பாண்டிச்சே
வக்கு மீறிய ஆை விஷயமறிந்தவர்கள். 9, Git G, GG:sflg. LDIT GOT GIGGST லும், பா.ம.க ஒன்று அ.இ.அ.தி.மு.க.வி ஆதரவில்லை. காங்கி பெரிய கட்சி அடு: கிரஸ் ஆதரவில்லாமல் முடியும் என்று கணக் இதில் தனக்கு விசு களையும் பகைத்துக் வினர்களுக்கெல்லாம் தார். இருந்த ஒே இழந்தார்.
UIT.LD,95.6L601 போட்டியிட்ட அ.இ இடங்களில் வென்ற கிரஸ்-தமிழ் மார இணைந்து அரசு அக்கட்சி, பா.ம.சு தெரிவிக்கும் வகைய வேண்டாம் என்று கூ காங்கிரஸ் அமை வேண்டும் என்பதற் ஜெயலலிதாகாவு கெ ராம்தாஸ் கூறுகிறா மருத்துவக்கல்லூரி அ தற்காக, காங்கிர பேரம் பேசி முடித்தபி இறங்கினார்.
அதுமட்டுமல்ல பா.ம.க போட்டியிட் அ.தி.மு.க. அன்ட செய்தது. பா.ம.க வ பிடிக்கவில்லை என்கி இது ராமதாசின் திராவிடக்கட்சிகள் துரோகம் செய்துவி க. வை அழிக்க முற் சாட்டி வருகிறார் அவ களுடன் மாறிமாறி உ மட்டும் அவர் தயங்கு gßLUSEIT GULD GAUGO தனிப்பட்ட முறையில் நிதியை வரைமுறைய தான் அவர் தன்ை
என்று வேறு கூறி
அமைச்சு விடுத்தது
இவ்விரு நாடுக கள் யதார்த்தத்துக் வெளிநாட்டமைச்சி வித்ததாக தகவல்
"யாழ்ப்பாணத் பற்றுவதற்கு புலிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லே இப்படி ஒ அடையாள வெற் ாண்டு நடந்து வ மட்டும் நம்பி ஆட்
தனது செல்வாக் ாள்ள பாண்டிச்சேரி , மத்தியில் இரண் ப்பெறுவது, பின்னர் ப வளர்த்து தமிழகத் அமைந்தால் அதில் படித்தான் ராமதாஸ் ருகிறார்.
ஆட்சி அமைக்க
தான் என்கிறார்கள் |ப்பகுதியில் வன்னியர் னிக்கையில் இருந்தா ம் வலுவாக இல்லை. ற்கும் பெரியளவில் ரஸ்தான் அங்கே மிகப் து தி.மு.க. காங் ஆட்சிக்கு வந்துவிட நப்போட்டதே தவறு. வாசமாக இருந்தவர் காண்டு, தனது உற டிக்கெட் கொடுத் | 61Ú.616), 51.606)]||Ú)
கூட்டணி அமைத்துப்
அ.தி.மு.க. மூன்று o.L(3KOT (3uJ g5ITISI
बाळा||5||4|| No Ló -
மைக்க முன்வந்தது விற்கு அனுதாபம் பில் அமைச்சர் பதவி றவில்லை.
சரவை அங்கு அமைய காக தன் கட்சியை ாடுத்துவிட்டார் என்று சசிகலா அங்கே மையவேண்டுமென்ப ஸ் தலைவர்களிடம் றகே தேர்தல் களத்தில்
தமிழ்நாட்டில் கூட ட இடங்களில் அ.இ. Tö6ìT{I{{Tử (86uş00) |ளர்வது அக்கட்சிக்குப் றார் டாக்டர். வழக்கமான பல்லவி
வன்னியர்களுக்கு |ட்டதாகவும், பா.ம. படுவதாகவும் குற்றஞ் ர், ஆனால் அக்கட்சி வு வைத்துக் கொள்ள வதில்லை.
செய்தியாளர்களிம் பேசும்போது கருணா ன்றி திட்டித்தீர்த்தவர் முன்கோபக்காரன் கொள்வார். இப்படி
ளினதும் விமர்சனங் அப்பாற்பட்டதென ன் பேச்சாளர் தெரி வளியாகி உள்ளது. தை மீண்டும் கைப் தயாராகும் நிலையில்
அடிக்கடி அணி மாறி, அம்மாற்றத்திற்கு ஏதாவது சாக்கு சொல்லிக்கொண்டிருந்தால் மக்கள் என்ன நினைப்பார்கள் என்பது பற்றி அவர் கவலைப்படுவதில்லை. வன்னி யர்கள் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கை தான். அவருக்கு அந்த நம்பிக்கையென்றால் ஜெய லலிதாவிற்கோ அதைவிட : நம்பிக்கை மக்கள் எப்போதும் தன் பக்கம், மற்ற கட்சித் தலைவர்களெல்லாம் தனது பல்லாக்கைத் தூக்கவேயிருக்கிறார்கள் என்று. அதுவும் ராமதாசிற்கு போக்கிடம்
தா உறவுமுறிந்தது
கிடையாது கருணாநிதி 60ԱԱԼD LI6055519
கொண்டுவிட்டார். மறுபடி அங்கே போக முடியாது என்று தெரிந்து, கூட்டணி அமைத்த பிறகு அவரை அலைக்கழித்தார். போட்டியிடவேண்டிய இடங்களை தெரிவு செய்வதிலிருந்து அனைத்திலும் அவர் இஷ்டப்படிதான் நடந்துகொண்டார். பல்லைக் கடித்துக் கொண்ட ராமதாஸ் பொறுமையாகத்தானிருந்தார்.
தேர்தலுக்குப் பின்னும் அவரை அலட்சியப்படுத்தினார் ஜெயலலிதா தொலைபேசியில் கூட ராமதாசால் அவ ருடன் தொடர்பு கொள்ளமுடியவில்லை. நேரில் சந்திக்கவோ கேட்கவே வேண்டாம்
பலமுறை முயன்று இறுதியாக அழைக்கப் பட்டபோதும், ஒரு மணிநேரத்திற்கும் மேலாக ராமதாசை காக்கவைத்தார் ஜெய லலிதா ஒரு வழியாக மாநிலங்களவை பற்றி பேச்சு வந்தபோது, தன் கட்சியைக் கேட்டுத்தான் முடிவு செய்யமுடியும் என்று கூறிவிட்டார் புரட்சித் தலைவி. நீங்கள் முடிவெடுத்தால் யார் எதிர்க்கப்போகின்ற னர் என்று கூட ராமதாஸ் கேட்டுவிட்டார். பதிலுக்கு அவர் நான் என்ன சர்வாதிகாரியா என்று சிறியிருக்கிறார் அவர் அத்துடன் அந்த சந்திப்பு முடிந்தது.
அதன்பிறகு பத்திரிகைகளில் மெதுவாக தனது அதிருப்தியை வெளியிட்டுப்பார்த்தார் ராமதாஸ் கருணாநிதி கைதிணை கடுமை யாகக் கண்டித்தார். நேரில் சென்றும் சிறை
அந்த முயற்சியை முறியடிக்க இலங்கை அரசாங்கம் எடுத்த நடவடிக்கை பற்றி குறிப்பிட்ட வெளிநாடு விடுத்த அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்பட வில்லை" என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளார்.
"தமது நாட்டின் ஆட்புல ஒருமைப்
கின்றன. ஜெயலலிதா இப்போது இருக்கும்
யில் அவரை சந்தித்தார். ஊஹூம்,எதற்கும் ஜெயலலிதா மசிவதாகத் தெரியவில்லை. வேறு வழியில்லாமல் கூட்டணியைவிட்டு விலகுகிறேன் என்று அறிவித்துவிட்டார் ராமதாஸ் தேசீய ஜனநாயகக்கூட்டணியில் இணைவது பற்றி ஆலோசிக்கிறோம் என் றும் கூறியிருக்கிறார்.
அவரது இந்த முடிவினால் பிரளயம் ஒன்றும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. உட னடியாகத் தேர்தல் ஏதும் நடக்கப்போவ தில்லை. உள்ளாட்சித் தேர்தல்களிருக்
மூடில் அவர் அத்தேர்தல்களை நடத்து வாரா என்பது சந்தேகமே.
மீண்டும் மத்திய அரசில் இணைந்து இரண்டு அமைச்சர்களையாவது பெற்று விடலாம் என்பதுதான் ராமதாசின் நப்பாசை நிறைவேறுமா?
ஏற்கெனவே வெளியேறிய திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் வரத்துடிக்கிறது. அத்துடன் பா.ம.க.வும் மீண்டும் வரவேற்கப்படலாம். ராமதாசிற்கு நான் வாக்குறுதியேதும் கொடுக்கவில்லை. நான் அவரை எப் போதும் மரியாதையுடனேயே நடத்தியிருக் கிறேன் என்று சாதிக்கிறார் ஜெயலலிதா
கருணாநிதி கைது விவகாரத்தில் ஆடிப் போயிருக்கும் அவருக்கு ராமதாஸ் முடிவு இன்னமும் அதிக எரிச்சலூட்டும்.
கைது செய்தவர்களையெல்லாம் விடு தலை செய்துவிட்டார். ஆயினும் மத்திய இல்லை.அத்துமீறி நடந்து கொண்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கையெடுக்கவேண்டு மென்று வற் புறுத்தி வருகிறது. ஒரு நபர் நீதி விசார ணைக் கமிஷனையும் அமைத்து விட்டார். இதனிடையே மேம்பால ஊழல் வழக் களை விசாரித்து வரும் செஷன்ஸ் ဂျိတ္တိ அசோக்குமார் என்பவர் அரசை விளாசித் தள்ளிவிட்டார் சரியாகவே விசாரிக்க வில்லை. பழிவாங்கவேண்டுமென்ற எண் ணத்தோடு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக் கிறது என்று கூறி, குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்கிவிட்டார்.
தொடர்ந்து தன் உயிருக்கு ஆபத்து என்று கூற, மத்திய அரசு வரைக்கும் பிரச்சினை போய்விட்டது
இன்னொரு புறம் உயர்நீதிமன்ற நீதிபதியொருவர், தேர்தலில் போட்டியிடும் தகுதியினையே இழந்தவர் முதல்வராக நீடிக்கலாமா என்பது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது, தமிழக அரசே காபந்து போலத் தான். அந்த நிலையில் அது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது தகாது என்று கூறிவிட்டார்.
இவ்வளவு சிக்கல்கள் ஏற்பட்ட பிறகு நீதிமன்றம் அவர் பக்கமிருக்குமா, தேர்தலில் அவர் போட்டியிட அனுமதிக்குமா அன்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
பாட்டை பாதுகாக்கும் உரிமை கேள்வி எழுப்பமுடியாத ஒன்று குறிப்பிட்ட நாடும் அந்த உரிமையை பலதடவை பயன்படுத்தி யிருக்கிறது" எனவும் அந்த பேச்சாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.
"சமாதானத்துக்கு மாற்று வழி கிடை யாது என அந்த நாடு கூறியிருப்பது
ਰੰ6606oi LILLIਸੁੰ6
போது மெளனமாக இருப்பதுதான் சமா
அந்த பேச்சாளர்
தெளிவாகின்ற போதும் அந்த சமா தானத்தின் விலை என்ன என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை" என்றும் இலங்கை வெளிநாட்டமைச்சு தெரி வித்துள்ளது.
"தற்பாதுகாப்புக்கான உரிமையை பறிகொடுத்துவிட்டு எமது நாட்டின் ஆட் புல ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து நேரும்
தானத்தின் விலை என்றால், அந்த விலையை செலுத்த இலங்கையின் எந்த அரசாங்கமும் தயாராக இல்லை" எனவும் குறிப்பிட்டிருக்
spirit.
அமெரிக்காவின் அறிக்கை தொடர் பாக கருத்து தெரிவித்திருக்கும் அவர் "ஆட்புல ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் உரிமையை மதிப்பதாக அமெரிக்கா கூறியிருப்பது கொள்கை ரீதியிலானதும் யதார்த்தமானதுமான முன்னேற்றமாகும்" என வர்ணித்துள்ளார்.

Page 6
iILIEEEDaigi Dail
கொழும்புப் பல்கலைக்கழக கலைப் வருக்கான ஆங்கில பாடநெறி ஆரம்பத் பிடத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்க ?" பிற்போடுவதற்கு பேரவை ளையடுத்து கலைப்பீடம் மறு அறிவித் தீர்மானித்துள்ளது. -
தல வரை முடப்பட்டிருக்குமென இந்த பிடத்தைச் சேர்ந்த eneralo ! :Ž அறிவித்துள்ள பல்கலைகழக நிர்வாகம், கான J.Gjej) arri i நடவடிககைகள ஆரம் ளாகி பலர் மருத் வளாகத்திலிருந்தும் விடுதிகளிலிருந்தும் க்கு புதிய திகதின்ாறிக்படும்
கலைப்பிட மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்துள்ளது. G
பல்கலைக்கழகத்தின் வித்தியாகார EIDDIFFT EUTUNGGO al
விடுதியில் பெளத்த குருமாருக்கென எம்பிலிபிட்டிய கல்வி வலயத்தில் பல தமிழ் பாடசாலை ஒதுக்கப்பட்ட பகுதியில் சிரேஷ்ட மாண இயங்குகின்றன இந்த தமிழ் பாடசாலைகளின் செயற்பாட்டு வர்கள் சிலர் பலாத்காரமாக தங்கியிப்பு அவதானிப்பதற்கு அதிகாரிகள் இல்லை. எனவே தமிழ் பாடசாலைகள் துடன் மலசல கூடங்களுக்கும் சேதம் அபிவிருத்திக்கு ஒரு இணைப்பதிகாரியை நியமனம் செய்யவேண்டு விளைவித்தனர். இதனால் (LP5 GUITLD என்று தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் கால்நடை அபிவிருத வருட மாணவருககு இந்த விடுதியை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கேட்டுள்ளார். வாங்க முடியவில்லை. சப்ரகமுவ மாகாணசபை கல்வியமைச்சின் செயலாளருக்கு அமைச் பலகலைக்கழக உடைமைகளுக்கு ஆறுமுகன் தொண்டமான் இதுதொடர்பாக கடிதம் ஒன்றை அனுப் சேதம் விளைவித்த கலைப்பிட மாண պoironmir: வருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை அந்த கடிதத்தில் எம்பிலிபிட்டிய கல்வி வலயத்தில் பல தய எடுப்பதற்கு உபவேந்தரும் பல்கலைக் பாடசாலைகள் இருக்கின்றன என்றாலும் இந்த பாடசாலைகளின் கல் கழக முதவையும் எடுத்த தீர்மானத்தை அபிவிருத்தியை கண்காணிப்பதற்கு அதிகாரிகள் எவரும் நியமன கொழும்பு பல்கலைக்கழக பேரவை செய்யப்படவில்லை. ஏற்றுக்கொண்டது. எனவே உடனடியாக ஒரு இணைப்பதிகாரியை நியமனம் செய்யுமா
கலைபீட முதலாம் வருட மாண கேட்டுக்கொள்கிறேன் என்று கேட்கப்பட்டுள்ளது. S S S SS SS SS SS SS SS S L S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
உரைவ GEOGjögur
கடந்த வாரம் கொ மாநாட்டு மண்டபத்தில் அதிகாரிகள் சங்கத்தி
விளம்பரப்பகுதி
தெய்வீக மருத்துவம் &*کھیلتر%
1960 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மலையாள மாந்திரீக வசிய சர்வதேச சமூக தெய்வீக சேவுை (Got
JV5959, 9 CP86 VolgBUNDA VE 606 \ove) கிரததோஷம், காதல் (ஆண்-பெண்) பிரச்சனை மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தீராத மனத்தாக்கம் ରା 醬 தொழில் விவாகம், வெளிநாட்டுப் பிரயாணம், வேறு ALA தன்ட கணவன்-மனைவி குடும்ப வாழ்க்கையில் சந்தோசமின்மை, உறவுப்பகை வெளியில் சொல்ல வெட்கம்ான பிரச் சனை தீய பழக்கம் மனிதத்தீமை மருந்தீடு போன்ற தீமைகள் ஏற்படுகின்றது இது போன்ற எவ்வித பிரச்னைகளானாலும் "கான்ட்ம் இறைசத்தியால் பிரச்சனைக்குரிய காரணத்தை கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாத வாழ புனித புராதன தீங்கற்ற தெய்வீக முடியாதோர், வெளிநாட்டவர்கள் தம்பிரச்சனைகளை எழுதினால் அல்லது ஃப்க்ஸ் பண்ணிவிட்டு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடன் பயன் தரும் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட தபால் மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள் பூசை, தபால் செலவுகளை
அனுப்பாதவர்களின் விடயங்கள் கவனிக்கப்படமாட்டாது இரகசிய்ம் பாதுகாக்கப்படும்.
THE WEEGAM-NTSF-BATTICALOA. பக்டர்ாலசோதிடSAMP (இலங்கை) PSL SRI LANKA
TEAX 06.524825 வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோம்.' தொடர்புக்கு LL L LLLL LL L LLL LLLL LL L LLLLLL AX OO9946524825
Attractive discount for outs
386, 4MB RAM, 200MB HDD, 14". MONT 486DX2-66, 12MB RAM,400MB HDD, 14 486DX2-66, 24MB RAM, 800MB HDD, 14 PENTIUM 100,32MB RAM, 2GB HDD, 14 PENTIUM 120,32MB RAM, 2GB HDD, 14 PENTIUM 133,32MB RAM, 2GB HDD, 14
PENTIUM166MMX, 64MB RAM,2GB HDD,
PENTIUM20OMMX, 64MB RAM, 2GB HDD, PENTTUM233MMX, 64MB RAM, 2GB HDD,
Pre-instal Windows 95/ VESPA TRA No. 31, DE FONSEKÁ PL
TEL. O77-321849,
O77-794328, Colombo - O-555
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம் என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள். நேரில் வரவும். வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்க்கலாம்
Լ0600) աII ճII (OIII): கத்தை இலங்கையில் திட்டவட்டமாகக் கற்றவர் டாக்டர் பி.கே.சாமி அவர் களே. இதை ஒட்டி எத் எத்தனையோ 56በ Woll 1በ0በ)16በ 6በ ITIT . Piżi" கெடு தலுக்கு இடமில்லை. Οιρός LDL GOGun
par எண்ணியவளைத்
மனம் முடிப்பதற்குச் சி
AAN နှီ၏ုံးကြီး ဂျိမှူး LDIBLôisasrT g5nt TsöT gD 6JôisasuDm.
காதல் தோல்வியாகிவிட்டதா, கணவன்-மனைவி 醬 குறைகிறதா கையில் பணம் தங்கவில்லையா பணவருவாய் குறைவா கடன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப வாழ்ககை இனியவையாக அமையவேண்டுமா, லக்சுமிகடாட்சம் பெறவேண்டுமா வெளிநாட்டுப் பயணத்தில் தங்குதடை ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லைய்ா பெருவாழ்வு குபேர வாழ்வு பெறவேண்டுமா குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக் கவல்ையா கல்வியில் பெறவேண்டுமா கட்ந்த 33 வருடமாக பூந் துர்க்கையின் அருட் கடாட்சத்தால் 100க்கு 100% வ்ெற் பெற்றவர்கள் எழுது பதிவேடு முலம் தெரிந்து கொள்ளலாம், வெளிநாட்டவர்களுக்கு கடல் கடந்து செயல்பட கூடிய வண்ணம் அதிவிசேட மாந்திரீக உச்சாட்ட பிரிவு மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியும் உடனுக்குட்ன் கிடைக்கிறது. இரு பிரமானமான அங்கீகாரம் பெற்றதும் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தில் ம்ாந்திரீகப் பிரிவாக அதி உன்னத தேவையின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக மிதச் சுலபம், மாந்திரீக வேலைக்ள் வெற்றிக்கு அச்சொட்டான திட்டவட்டமான சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் அது எமது திருவருளே அதுமட்டுமல்ல காண்ட் அடிப்படையில் ஜாதகங்களையும் கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக 7 ஏழுதி அறிந்து கொள்ளலாம். இன்னும், அனைத்து உல்தநாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் மாந்திரீக சக்தியூால் தீர்வு கண்டமையால் எண்ணற்ற வாடிக்கை யாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை எமது நிருவாக பதிவேட்டில் கர்னலாம் திருமதி DIT GOoflšESITŠ
வெளிநாட்டவர்களுக்கென அதி தொழிநுட்பம் வாய்ந்த LS 24 மணித்தியால தொலைபேசிச் சேவை உண்டு. 27 Tel-466 620, 4-66820 CEssonsuascenases:- திதி: 27
39 வருட மாந்திக துறையில் நிலையான சேவை புரியும் உலக 邱 Goওতাreqভচ6াীি। மாந்திக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசணம்
சொல்லின் செல்வன் டாக்டர் பி.கே சாமி (DGANJP உறைந்தி
gavn unistad gåayouflåg ( கொழும்பில்)(நுவரெலியாவில்) அன்னை Dr.PKSaamy D.G.A. NLP No.162 33, Daily Fair Complex, Hon. Prof. (IUMA) NANGING" Kandy Road, 360TLDSF.
ICIO KOAGA, Sri Durgaadevi Manthirika ICONOMING Nuwara Eliya Lýlir rrir 95. Üchchada Peedlam. ranka. 052-22508,052-35097
வெளிநாட்டார் தொடர்பு உள்நாட்டார்கள் தொடர்பு Gastoire கொள்ளவேண்டிய தொ.பேசி/ * हिण्या GL ULI il si
TEL 009.4143137 Endant
E-mail:drpksamy(0sltnet, Ik FAX:0094134-4831 www.im expolanka, com/drpksami. ԷԱ- ΟΠ
LoġisessiT, LI
o
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழும்பு பண்டாரநாயக்க சர்வதேச நடைபெற்ற அரசாங்க மருத்துவ ன் 75வது வருடாந்த பொதுக் Ng,TGooi LTj, Li grisi 120 GJIT லவிதமான நோய்களுக்கு உள்
பட்டுள்ளனர்.
இங்கு பரிமாறப்பட்ட உணவு நஞ்சானதில் அதை οι (ο) 4. ΠαMOf L. L.Π. ή L ή 9, ளுக்கு 24 மணித்தியாலத் திற்குள் தலைவலி, நெஞ்சு
Gin
என்பன ஏற்பட்டன.
இந்த சம்பவத்தை
|ம் *
வத்திற்கு உணவு விநி
யோகம் செய்த உணவகம் Ls) கொழும்பு ᏓᏝfᎢfbᏧᏓᎫ Ꮷ 6ᏡᏓ ! யினால் தற்காலிகமாக முடப் ழ பட்டுள்ளது சுமார் 15 வரு வி இயங்கி வரும் "I இந்த உணவகம் முறைப்படி
பதிவு செய்யப்படவில்லை
SPAA
2RS, 6990/E
tation agents
OR, KEYBOARD, MOUSE
"MONITOR, KEYBOARD, MOUSE
"MONITOR, KEYBOARD, MOUSE
"MONITOR, KEYBOARD, MOUSE
"MONITOR, KEYBOARD, MOUSE
"MONITOR, KEYBOARD, MOUSE
14"MONITOR, KEYBOARD, MOUSE 14"MONITOR, KEYBOARD, MOUSE 14"MONITOR, KEYBOARD, MOUSE
98 & Office 97/2000
OING CO.D-K ACE, COLOMBO - 04.
O77-367333, 77-398.677 556, O1-555-183
NT IN KANDY
9 AN() / () USE
19, TRINCOMALEE STREET
KANDY EL.077.367333,08-234459
I ligneus Fiilselåg. Sigmuniti
மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வரும் யாழ் மீனவர்களுக்கு
துவமனையில் அனுமதிக்கப் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.
வலி வயிற்றுவலி, காய்ச்சல்
யடுத்து குறிப்பிட்ட வைப
டக்ளஸ் 30இலட்சம் ஒதுக்கீடு
யுத்த சூழ்நிலை காரணமாக பலத்த சிரமங்களுக்கு மத்தியில்
அவர்களது பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு 300 இலட்சம் ரூபாவை ஒதுக்குவதாக வடக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சர்
அண்மையில் அமைச்சரைச் சந்தித்த மீனவர் சங்க பிரதிநிதிகளிடம் அமைச்சர் இதற்கான உறுதிமொழியை வழங்கினார்.
இதன் போது மீனவர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர், "தேர்தல் காலத்தில் மட்டும் மக்களை சந்தித்து விட்டு போகாமல் யாழ் நகரில் தொடர்ச்சியாக தங்கியிருந்து உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டு வருகிறேன்.
மீனவர்களின் தொழிலை விருத்தி செய்ய அவர்களது வாழ்க்கைத் தர
த்தை உயர்த்த யாழ் மாவட்ட மீனவர் சங்கங்களுக்கு முதற்கட்டமாக 300
இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளேன். இதனை சரியான வழியில் பயன்படுத்தவேண்டும்"என்று கேட்டுக்கொண்டார்.
பனிக்கட்டி உற்பத்தி தொழிற்சாலை அமைப்பது தொடர்பான
மீனவர்களின் கோரிக்கைக்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்
று என்று அதிகாரிகள் தெரிவிக்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார்.
S S S S S S S S S S S S S S SS S
COGAILLI TIL OLIDITEMOTGli
GGMGMOGITUITGEstaf 65555gdij LG)
கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள டாக்டரொருவரின் வீட்டுக்குள்
வெள்ளிக்கிழமை அதிகாலை நுழைந்த கொள்ளையர் கும்பல் டாக்டருக்கும் அவரது மகனுக்கும் கத்தியால் குத்தியதால் மகன் ஸ்தலத்திலேயே
பலியானதுடன் டாக்டர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய
வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கொள்ளுப்பிட்டி அல்பிரட் பிளேஸில் வசித்து வரும் டாக்டர் சிறிதேவாவின் வீட்டுக்குள் இனந்தெரியாத இருவர் அதிகாலை 230 மணியளவில் நுழைந்துள்ளனர்.
இதனை டாக்டர் சிறிதேவாவும், மகன் நிரோஷன் சிறிதேவாவும் அறிந்து இரு கொள்ளையருடனும் மோதுண்டுள்ளனர். இச்சமயம் கொள்ளையர்கள் மகனுக்கு இருதயப் பகுதியில் கத்தியால் குத்தியியுள்ளனர். இக்கத்திக் குத்து அவரது இருதயத்தைத் தாக்கியதன் காரணமாக அவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
தந்தை படுகாயமடைந்தார் சம்பவத்தின் போது உயிரிழந்த இளைஞர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட இறுதியாண்டு மாணவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
fill Ilfs fjsll
ஆசிரியர் தகுதியின்மையே காரணம்
திருகோணமலை மாவட்ட கூட்டுறவுச் சபையால் நடத்தப்பட்டு வந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு கூட்டுறவாளர் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் எவரும் சித்தி பெறவில்லை.
திருகோணமலை சரித்திரத்திலேயே இத்தகையதொரு சம்பவம் இம்முறைதான் நடந்துள்ளது. பல மாணவர்கள் தாங்கள் சித்திபெறுவோம் என்ற நம்பிக்கையுடன் கூட்டுறவாளர் உயர்தர வகுப்பில் சேர்ந்து கல்வி பயின்றுள்ளார்கள்
இவர்களது சித்தியின்மைக்கு மாணவர்கள் காரணமல்ல மாவட்ட கட்டுறவுச் சபையே காரணமென்ற கருத்து கூட்டுறவுத்துறை சார்ந்தோரிடம் பலமாக எழுந்துள்ளது.
தகுதி வாய்ந்த ஆசிரியர்களை புறந்தள்ளிவிட்டு கூட்டுறவு உத்தி யோகத்தர்களைக் கொண்டு வகுப்புக்களை எடுத்ததாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதென துறைசார்ந்தோர் கருதுகின்றனர். மாணவர்கள் பயன்பெறுகிறார்களோ இல்லையோ தங்களுக்கு கொடுப்பனவு கிடைத்தால் போதும் என்று கூட்டுறவு உத்தியோகத்தர்களும் படிப்பித்திருக்கிறார்கள்
கூட்டுறவுச் சபையின் கவனமின்மையும் கூட்டுறவு உத்தி யோகத்தர்களின் தகுதியின்மையும் சேர்ந்து 6 மாதகால பயிற்சி நெறியை பின்பற்றிய மாணவர்களின் எதிர்காலத்தை பாழடித்திருக்கின்றது. ப
னம் வைத்திலிங்கம்
O6.O.
நீங்காது ருக்கும் u616ör. ந்திக்கு க்கும் ருமகள், QDestr 5 esir,
ODIGIT SESSIT .
3 TGillagelgrau
35ğlu 192 döNGDgüLggypti
மலர்வு:
2. OS. I. 3 O
o உதிர்வு:
2O. O.6.2. OO
கைதடி கிழக்கை பிறப்பிடமாகவும் தற்போது வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டவருமான அமரர் தம்பையா ஆறுமுகம் அன்பின் உறைவிடமே எம் குடும்பத்தின் ஒளிவிளக்கே துன்பம் சூழ்ந்த போதும் எங்களை கலங்காமல் காந்த தெய்வமே கண்களுக்குள் கனவாகி-எம் உயிருக்குள் உறைந்து விட்ட தெய்வமே காலனவன் பாசக் கயிற்றுக்குள் சிக்குண்ட உமது அன்பு மனைவியையும் : பிள்ளைகளையும் தவிக்க விட்டு எங்கு சென்று விட்டீரோ என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
சாந்தி சாந்தி சாந்தி உங்கள் பிரிவால் துயருறும் அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர், உற்றார், உறவினர், 5600TLJT956T. வவுனியா-பண்டாரிக்குளம் தகவல் ஏபூபாலசிங்கம் (மகன்) லண்டன்
TP 044 208 6984034
巴
ശ്ല). 15-21, 2001

Page 7
ள்ளதையும்
கெடுத்தானாம் Cla, Tsitsilj, a circorat". என்பது ஒரு பழமொழி
தமிழ் மக்களுக்கு தமிழ் அரசியல் கட்சிகள் செய்துள்ள சேவையை எண்ணிப் பார்க்கும் போது இந்தப் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. மாதாமாதம் புதுப்பிக்கப்படும் அவசரகால நிலைச் சட்டம் மட்டுமே தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற கற்பனையில் அவசரகால நிலை நீடிப்பை எதிர்ப்பதில் பாராளுமன்றத்தில்
ருக்கும் தமிழ்க் கட்சிகள் சில வீரம் காட்டின அவசரகால நிலை நீடிக்கப்படாவிட்டால் ஆட் கவிழ்ந்துவிடும் என்று கணக்குப் போட்டுக் காட்டின. ஆனால் இந்தக் ಙ್ கற்பனைகளும் தலைகீழாகப் போய்விட்ட்து என்பதுவே நிஜம். பாராளுமன்றத்தில் அவசரகாலநிலை நீடிப்பு தொடர்பான விவாதம் நடத்தப்படாமலே அவசரகால நிலையைத் தொடர்ந்தும் பேணக் கூடிய வகையில் பயங்கரவாத தடைச் சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான அதிகாரப் போட்டியில் ஈடுபட்டிருக்கும்
தேக தமிழ்க்கட்சிகளின் ஒப்புதலைப் பறுவதற்காக அவசரகால நிலை நீடிப்பை எதிர்ப்பதாகப் போக்குக் காட்டியது. மறுபுறத்தில் ஏற்கனவே நிரந்தரமாக இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் பற்றியும் நினைவூட்டியது.இது விடயத்தில் ஐ.தே.க.வின் நிலைப்பாட்டை ட்டியதாகவே ஜே.வி.பி.யின்
பின்னர் தீவிரவாதமாக தமிழ் அரசியல்
நடவடிக்கைகள் மாற்றமடைந்தபோது நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டியிருந்தது. ஆயுதபாணிகளான நிலையில் பல்வேறு தமிழ் அமைப்புக்களும் பொது எதிரிக்கு எதிராகப் போராடுவதை விட தம்மிடையே பகைமையை வளர்த்து மோதல்களில் குதித்திருந்தன. ஐக்கிய தேசியக் கட்சியில் தேசிய பந்தோபஸ்த்து அமைச்சராக இருந்த காலஞ்சென்ற லலித் அத்துலத்முதலி 驚 தடவை கருத்து வெளியிடுகையில், தமிழ் அமைப்புக்கள் அனைத்துமே ஒன்று சேர்ந் அவர்கள் குறிப்பிட்ட தமிழீழம்' என்ற குறிக்கோளை மிக இலகுவாகவே அடைந்திருப்பார்கள் எனத்
#? தற்போது தமிழீழமல்ல, பிச்சை வேண்டாம் நாயைப் பிடி' என்ற
கடந்த ஜூலை 4ந் தி காலச்சட்டம் காலவதி பயங்கரவாரத் தடைச் விதிமுறைகளை அரச பலப்படுத்தியுள்ளது. ஒரு போர்க்காலச் சூ வைத்திருப்பது போன் படையினருக்கு கூடு: வழங்கப்பட்டுள்ளன. இக் கட்டத்திலேயே உறுதிப் பாட்டை மட்( கருத்திற்கொள்ளாது நலன்கள், பாதுகாப்பு கருத்திற்கொள்ள வே கடந்தவாரம் (ஜூலை தலைநகள் கொழும்பி கிழக்குப் பிரதேசங்க ஆர்ப்பாட்டம், ஆயுதம் அத்துமீறல்களைச் சுட்டிக்காட்டுவதாகே அமைந்திருந்தது.
லைப்பாடும் அமைந்துள்ளது. எனவே தான் அவசரகால நிலை காலாவதியாகி பயங்கரவாத தடைச் சட்டம் புது மெருகுடன் அமுலுக்கு வந்துள்ளது எதிர்க்கட்சிகள் கவலைப்படவில்லை. அவசர கால நிலை நீடிக்கப்படாததால் சோதனைச் சாவடிக் கெடுபிடிகள் தளர்த்தப்படவும் இல்லை. போக்குவரத்துக்கு பாஸ் பெறும் நடைமுறைகள் IUCN இல்லை. அவசரகால நிலையில் கைதான எவரும் சிறையிலிருந்து விடுதலை பெற்றதாகவும் இல்லை. புலிகள் மீதான தடையுத்தரவு காலாவதியானதாகவும் இல்லை. மாறாக இவை ஒவ்வொன்றும் கடுமையானதாக மாற்றப்ப்ட்டிருக்கிறது GIGIUE (3a olo GISITEL CONTRA தமிழ்க் கட்சிகளின் தூர நோக்கற்றதும் தெளிவான பார்வையற்றதுமான போக்கின் விளைவுக்கு தற்போதைய நிலை ஒரு எடுத்துக்காட்டு தங்கள் நடவடிக்கைகளின் மூலமாக புலிகளுக்கு சாதகமான அரசியல் சூழ்நிலை ஏற்படுத்துவதாகக்
கருதிக் கொண்டு இத்தமிழ்க்கட்சிப் பிரமுகர்கள் மேற்கொள்ளும்
நடவடிக்கைகள் யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போடுவது போல அமைந்து விடுகிறது. சட்டிக்குள் ಘ್ವಿ தப்பி நெருப்புக்குள் விழுந்தது போல அவசர கால நிலையிலிருந்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் அமுலாக்கம் வந்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தை அறிமுகப்படுத்தி பதினேழு ஆண்டுகள் அமுல்படுத்திய ஐ.தே.கவுடன் இப்போது தமிழ்க் கட்சிகள் கை கோர்த்துக் கொண்டுள்ளன.
அரசாங்கத்தைப்
பதவியிலிருந் ವ್ಹೀ முயற்சிக்கிறதே அல்லாமல் எதிர் நோக்கப்படும் பிரச்சனைகளுக்கு எத்தகைய மாற்றுத் தீர்வுகளை முன்வைக்கப்போகிறது என்பது இன்னமும் புரியாத புதிர் இதேவேளை மிதவாத அரசியலில் தமிழ் அரசியல் கட்சிகள் பங்குபற்றிய காலத்தில் கூட முத்த தமிழ் அரசியல் வாதிகளிடையே ஒற்றுமை ஏற்பட்டிருக்கவில்லை.
A குடா நாட்டில ஹர்த்தா
நிலைக்கே வடக்கு-கிழக்குத்
:: காணமுடிகின்றது.
ILs (9-106 (, Slygg 606015. To தீர்வு ಛಿ நோர்வேயின் அனுசரணையோடு ஆரம்பிக்கப்பட்ட சமரச முயற்சிகூட ஸ்தம்பித்துபோயுள்ளது. நோர்வேயின் சமரசமுயற்சி தொடர்பாக
மட்டுமல்ல, சர்வதேச தியாகக் கூட நிறையவே எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் மீளவும் யுத்தம், கெடுபிடிகள் என்ற நிலைக்கே வடக்கு-கிழக்கு நிலபரம் உள்ளாகியுள்ளது. சமரச முயற்சிகளிலிருந்தும் தடம் புரண்டுள்ள வடக்கு-கிழக்குப் பிரச்சனை மீளவும் ஒரு தொடர்ச்சியான கெடுபிடி யுத்தத்துக்கு
டுமோவென எண்ணத் தோன்றும் சூழ்நிலைகளே தற்போது வலுப்பெற்றும் வருகின்றன.
岛°叫引亚纥、-- ஏற்படுத்திய அதிர்வன ೪॰ 6 ாலைப் பகுதியில் பெண்ணொருவர் பை வல்லுறவுக்குள்ளாகிய முடிகின்றது. இந்நிலையில் பயங்க சட்டம் என்ற ரீதியில் படையினருக்குப் புதி வழங்கப்பட்டுள்ள அ துஷ்பிரயோகம் செய் அரசாங்கம் உறுதி ெ வேண்டியுள்ளது. ஆளுங் கட்சியினரை அவசரகாலச் சட்டம் காலாவதியாகியுள்ள நிலையையே உருவா 器 நாட்டின் பாதுக மாசமடையும் போது காலச்சட்டம் பிறப்பி பாதுகாப்பு நடவடிக்
ஒரு அறிக்கையை விட்டு தன்ன
லுக்கு முன்னமே தமிழ்க்கட்சிக் காரர் பிரிகேடியரை சந்திச்ச வையல்லே? உந்த சந்திப்பில யாழ் மேயர் வாய் தவறி ஒரு உண்மையை சொல்லிப் போட்டார் தனக்கும் தங்கட கட்சிக்காரருக்கும் புலிக ளால ஆபத்திருக்கெண்டு சொன்ன வராம் பக்கத்திலிருந்தவர் திருப் பிக் கேட்டார் அமிர்தலிங்கத்த
புலி சுடல்லேயெண்டு முன்னர் முன்னாலே அசடு வழிஞ்சவராம் #óflóðtíð stór() um frjuGot?
ശ്ല). 15-21, 2001
சொன்னிங்கள்ளே பிரிகேடியர் சனத்தின்ர காதில எப்படியெல்லாம்
கெட்டது நடந்தா அதிலயும் யாருக்காவது ஒரு சந்தோஷம் மிஞ்சியிருக்குமல்லே? பக்கத்துல சாவு விடெண்டா சவப்பெட்டி விக்கிறவனின்ர சந்தோஷம் மாதிரி யாழ் வளாகத்த முடுறதா அறிவிப்பு வெளியாக முன்னமே நம்மட பிஸ்னஸ்கார மகேஸ்வரர் அதை திறக்க நடவடிக்கை எடுக்கிறதா அறிக்கை விட்டு மகிழ்ந்து போனார் உப்படி ஏதாச்சும் நடக்கக் கூடாதது நடந்துட்டா அதுல
| 222 گجر
RN
அப்பால் உவர் என்ன செய்திட்
தேர்தல் வரலாமெண் னையை ஆராய்ஞ்சு பார்லிமென் கூட்டிக் கழிச்சுதான் இத செ திரும்பவும் தேர்தல் வரப்போகுெ தான் சொல்றன் என்னவெண்டு மணி யோசை வரும் முன்னே போலதான் தேர்தல் வரும் பின்ே பால்மாவுக்கும் கேஸ்வரக்கும் யமைச்சர் குழு சிபார்சு செய்திரு ரொம்ப ஆர்வமா ஆராஞ்சியிரு விடவும் தேர்தல் வரப்போகுதெ தான்?
படையில இருக்கிறை பிடிக்கிற காய்ச்சல் இலங்கை அதிகரிச்சியிருக்கு ஜப்பானில ஒ படை வீரர்கள் அங்குள்ள பெட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யன்று அவசர னதையடுத்து
ELD
ல் நாட்டை
பாதுகாப்புப்
- - - -
-
-
(அலசுவது -இராஜ
-—
- - -
ܗ - ܚܝ ܝ
அதிகாரங்களும்
சாங்கம் தனது
ட்டு மக்களது ன்பவற்றையும் டியுள்ளது. ந திகதி) }, 6 ULUH (Gbலும் நடத்தப்பட்ட OLDI60T5
TIL LI LO
GU561 götuðfrÚ flúlgöt
வயதான தமிழ்ப் LIGGOTAGOT iளதை அறிய
வாதத் தடைச் பாதுகாப்புப்
ITS
3, IT Tril 3, 6i ப்படாமலிருப்பதை ilu
பொறுத்தவரை
ம ஒர் இக்கட்டான கி விட்டுள்ளது. ÜLI ÉGULI ITÚo
96.19 T
slut" (6,
;3, 67.
பெரியாளா காட்டிக்கிறதுக்கு
தெரியுது அரசியல் பிரச்ச ல ஆசனக் கணக்குப்பார்த்து லுறனெண்டு நினைக்காதியள் ண்டு வேறொரு விஷயத்த வச்சித் கட்பியள் யானை வரும் பின்னே று அறிஞ்சிருக்கியளல்லே உது விலை குறைப்பு வரும் முன்னே ல குறைக்கலாமெண்டு பிரதி தாம் அரசாங்கமும் உதப்பற்றி கு. மற்றெல்லா சமிக்ஞைகளை புதுக்கு ஒரிஜினல் சிக்னல் இது
கு பெட்டைகளைக் கண்டால் மட்டுமில்ல உலகம் பூராவும் ாவா தீவில இருக்கிற அமெரிக்க களை வல்லுறவு பண்ணினதா
பலப்படுத்தப்படுகின்றன. ஆனால் இலங்கையில் அவசரகாலச் சட்டத்தின்கிழ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தபோதிலும், அப்பாவித் தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகள் வெகுவாகவே அதிகரித்திருந்தன. கைதுகள், தடுப்புக்காவல்கள், சுற்றி வளைப்புக்கள், சோதனைகள் எனப்பல்வேறு கெடுபிடிகளுக்கும் தமிழ் மக்கள் உள்ளாகியிருந்தனர்
தற்போ
அவசரகாலச் சட்டம்
காலவதியாகியுள்ள போதிலும், பயங்கர வாதத் தடைச் சட்டத்தின் கீழ் புதிய
பாதுகாப்பு விதிமுறைகள் அமுலுக்கு GAUJESSI GITGITT GOT
பாதுகாப்பு என்பது அரச தரப்பினருக்கும், அரசியல் வாதிகளுக்கும் மட்டுமல்ல. நாட்டு மக்கள் அனைவருக்குமே தேவைப்படுவதாக இந்நிலையில் முழு நாட்டினதும் பாதுகாப்பு என்ற ரீதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விதிமுறைகளை அமுல்படுத்துவோர், அத்துமீறல்களுக்கோ, சட்ட விரோதமானவற்றுக்கோ இடந்தரமாலிருப்பதையே உறுதி செய்ய வேண்டியதாகவிருக்கின்றது. அரச தரப்பு அவசரகாலச்சட்டம் காலாவதியானதையடுத்து கூடுதல் பாதுகாப்பு விதிமுறைகளை செய்துள்ளது. இந்த விதிமுறைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களைக் கருத்திற் கொண்டே
அமுலுக்கு வந்துள்ளதாகவும்
அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தமிழீழ விடுதலைப் ಸಿ? அச்சுறுத்தல் ஒரு புறமிருக்க தென்னிலங்கையில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கொடுத்து வருகின்ற அரசியல் அழுத்தங்களும் பலமானதாகவே இருக்கின்றன. கடந்த கால அரசியல் நிலபரங்களை எடுத்து நோக்கும் பட்சத்தில் தென்னிலங்கையில் அரசியல் நெருக்கடிகள் ஏற்படும் போது அவற்றைச் சமாளிக்க வடக்கு-கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, மக்களின் கவனம் அந்நடவடிக்கைகள்மீது திசை திருப்பப்பட்டிருந்தது.
வடக்கு-கிழக்குப் ரச்சனை ஒரு புறம் ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சியினால் ஏற்படும் அழுத்தங்கள் மறுபுறம், பொருளாதார நெருக்கடிகள் ရှိုးဂိုးမျို U JD(UpLOTT95 இருக்கின்றன. இத்தகைய பாரிய நெருக்கடிகளை கையாளுவதற்கு ஆளுங்கட்சி காத்திர
மானதாக இருக்கவேண்டும். ஆனால் நம்பிக்கை o அரசுக்கெதிராகக் கொண்டுவருவது தொடர்பாக எதிர்க்கட்சி கொடுத்து வருகின்ற அழுத்தங்கள் ஆளுந்தரப்பை செய்வதறியாத ஒரு நிலைக்குள்ளாக்கி விட்டுள்ளது. இதன் காரணமாக தென்னிலங்கை அரசியலின்
குத்து வெட்டுக்களிலிருந்து மக்கள் கவனத்தைத் திசை திரும்பும் விதத்திலேயே வடக்கே இராணுவ முஸ்தீபுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் அறிய முடிகின்றது. இத்தகைய திசை திரும்பும் நடவடிக்கை மீளவும் வடக்கு-கிழக்கில் யுத்தச் சூழலை வலுவடைய வைப்பதாகவும் இருக்கின்றது. வடக்கே மேற்கொள்ளப்பட்டுள்ள விமானக் குண்டு வீச்சுக்கள் ஆயுதப்படையினர் யுத்த சன்னதம் கொள்ளத் தயாராக இருப்பதையும் கட்டியம் கூறுவதாக இருக்கின்றது. அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் வடக்கே நடத்தப்பட்டுள்ள
மானக்குண்டு வீச்சுக்களுக்கு கவலை தெரிவித்துமுள்ளன. தென்மராட்சியில் மேற்கொள்ளப்பட்ட அக்னிச்சுவாலை இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்ததையடுத்து புலிகளும், அரச தரப்பும் பெரியளவிலான மோதல்களைப் பரஸ்பரம் தவிர்க்கும் நிலையே இருந்து வந்தது.
னால் அண்மையில் நடத்தப்பட்டுள்ள மானக் குண்டு வீச்சுக்கள் யுத்தத்தை வலிந்து மீளவும் வரவழைப்பதாக இருக்கின்றது. இராணுவத்தரப்பிலிருந்து 驚 u00Tü615 தகவல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் கூட நவீனரகப் போராயுதங்களுடன் யுத்தமொன்றை எதிர் நோக்கியவர்களாக
என்று தரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தமொன்று வெடிப்பதற்கான
பலமடையும் பட்சத்தில், அந்த யுத்தத்தை முளவிடாது தடுப்பதே மதியூகமாகும் யுத்தத்தைத் தவிர்ப்பதற்கான் சந்தர்ப்பங்கள் கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் தோன்றியிருந்த போதிலும், அது பற்றிப் பெரிதும் கவனத்திலெடுக்கப்பட்டிருக்கவில்லை. அதேவேளை சமரசப் பேச்சுக்கள் என்ற ரீதியில் நோர்வேயின் அனுசரணையோடு மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகளும் தற்போது இடையூறுகளைச் சந்தித்துள்ளன. இலங்கையில் பல்வேறு பிரச்சனைகள்
TGTUULGUITLD, 9,601 Ts. அப்பிரச்சனைகள் அனைத்திலிருந்தும் வேறுபட்டதாகவே வடக்கு-கிழக்குப் பிரச்சனை காணப்படுகிறது.
கடந்த இரு தசாப்த காலமாக அறுபதினாயிரத்துக்கும் அதிகமான உயிர்களைப் பலியிட்டு, பில்லியன் G, GROTöflói) Gilg GUGŠ GOTIŠJU, GO GILLIÚN வடக்கு-கிழக்குப் பிரச்சினை ஏற்படுத்திவிட்டுள்ளது. எனவே இப்பாரிய பிரச்சனையை விரைந்து ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழிவகைகளையே தேட வேண்டும்.
விசாரணை நடக்குது இப்படி இன்னும் பல ஆனாலும் இலங்கைப்
лтidol Giboru um
என்று நினக்சிட்டன்"
படையினருக்குப் போல உந்தக் காய்ச்சல் வேறு யாருக்கும் இருக்கு மெண்டு நினைக்கேல்ல. தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஆடிப்பாடி ஆர்ப்பாட்டம் செய்த மறுநாளே தென்மராட்சியில மீண்டும் ஒரு சீருடை வல்லுறவு யாரிடம் போய்ச் சொல்லுவது?
கடந்தவாரம் லிப்டன் சுற்றுவட்டத்துல அரசாங்கத்த ஆதரிச்சு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தத தேசிய தொலைக்
ஒளிபரப்பினது ஒருத்தரிட்டமைக்கை கொண்டுபோய் நீட்டேக்க உந்த ஆள் சத்தமா "அவசரகாலச் சட்டத்தை தோற்கடிக்கணும் எண்டு சொல்லிப் போட்டார் எனவுன்ஸருக்கு வியர்த்துப்போட்டுது. நைசா மைக்கை தூக்கிக் கொண்டு நழுவிட்டார். பிறகு பக்கத்தில இருந்த ஒருத்தர் ஏனய்யா அப்படி சொன்னே என்று கேட்க அந்த ஆள் சொன்ன பதில் பச்சை ஷேர்ட் போட்டு பச்சை கலர் தொப்பி போட்டிருந்த எனவுன்ஸர பார்த்ததும் அவர் யூ.என்.பி காரரா இருக்குமோ
ஆர்ப்பாடிக்கொண்டிருந்த
பிந்துனுவெவயில என்ன நடந்ததென்று ஆளாளுக்கு சாட்சி சொல்ல பத்திரிகைகள் பக்கம் பக்கமா எழுத கொலைகாரர் மட்டும் எந்த அப்சட்டும் இல்லாமல் தங்க காரியத்த கவனிச்சிக்கிட்டு இருக்கினம் இங்கே நீதி தேவதையின்ற கண் காது வாய் முக்கு எல்லாவற்றையும் கட்டித்தான் வச்சிருக்கினம்

Page 8
மறுசீரமைக்க ÎnaiÎî :ன உவமைத்திடர்
முன்னர்போன்று கட்சி நிதியெனக் கூறி பகிரங்கமாக பணம் திரட்ட முடியாது. அப்படி செய்தால் பிடித்து உள்ளே போட்டு விடு வார்கள். அதனால் ou தனவந்தர்களை அணுகி நாஸி'கொள்கை களை எடுத்து விளக்கினான்.
சில வர்த்தக பெரும்புள்ளிகளுக்கு பவாரியாவின் பொருளாதாரக் கொள்கை மீது விருப்பமில்லை. தமது வியாபார முன்னேற்றத்தை அரசாங்கம் சிதறடிப்பதாக அவர்கள் கடும் கோபத்தில் இருந்தார்கள் இதனை தெளிவாக புரிந்துகொண்ட ஹிட்லர் அதற்கு மாற்றீடான கருத்துக்களை முன்வைத்தான். அவன் சொன்ன பொரு ளாதாரமுறை முற்றிலும் முதலாளித்துவ மாகவோ முழுவதும் சோசலிசம் சார்ந்த தாகவோ இன்றி இரண்டையும் அரவணைத் துப் போகக் கூடிய, ஆனால் வர்த்தகர்க ளுக்கு சற்று வசதியான ஒன்றாக காணப் ULL-95.
இவ்வாறான கருத்தைக் கொண்டிருந்த ஹிட்லர் பணத்தேவைக்காக இரண்டு பெரும் வர்த்தக ஜாம்பவான்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டான்.
கிரேஜர் ஸ்ரேஸர், ஜோசப் ஜோயல்ஸ் ஆகிய இவ்விருவரும் : | சியல் பணிகளை முன்னெடுப்பதற்காக பணம் வழங்க முன்வந்தார்கள்
மத்திய ஜெர்மனியில் அமைந்துள்ள பம்பேர்க் என்ற நகரத்தில் 1926ம் ஆண்டு இவர்கள் இருவரையும் முதன் முதலில் சந்தித்தான் ஹிட்லர்.
அவ்விருவருக்கும் பெருமளவு நம்பிக்கை யளிக்கக்கூடிய விதத்தில் பேசினான். அவர் கள் பெருந்தொகை பணம் வழங்க உடன் LULL 60 IT ,
ள் ஜோயல்ஸ் என்பவருக்கு நாஸி கட்சியின் மாவட்டத் தலைவர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இவர் மிகவும் திறமைவாய்ந்த இலட்சிய உறுதிகொண்ட ஒருவராக செயற்பட்டார். பேர்லின் நகரில் நாஸிகளின் செல்வாக்கை நிலை நிறுத்த கடுமையாக உழைத்தார்.
ஸ்ரசெர் மியூனிச் நகரில் கட்சிப் பணி
களை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டார்.
போய்விட்டது என்று ட்லரின் காது LuLG ou LUGANİT (Guflös
தரங்க செயலாளருடன் ஹிட்லருக் நெருக்கம் ஏற்பட்டது.
தனது ஆசனத்தில் அமர்ந்திருந்
யிருந்தன. அதை தடுக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. தோல்களை அழுத்தியவாறே முத்தமிட்டான் ஹிட்லர். அவனது கைகள் முன்னோக்கிச் சென்று
உலகை உலுக்கி ந்த ஹிட்லர் எடுத்
இராணுவ புரட்சிமூலம் பற்றி கொடுங்கோன்ன தான் எம்மில் பலர் நிை ருக்கிறார்கள். கோடிக்க 9 TQAJä5 g5 a5 TOT GOOTLOTTUR
என்பதுக்கு அப்பால் எவ்வாறு ஆரம்பித்து
என்பதில் Claim உண்மைகள் மறைந்திரு "25 V Ljuit GroLIT கட்சிக்குதலைவனாகி எ பேச்சாற்றலாலும் நாட் கினேன்' என்று ஹிட்லர் மனே கள்வத்தை மட்டும் அப்பாலும் சிந்திக்க வே இராணுவ சதிப்புர தேர்தலிலும் தோற்று
தன்னை நிலை நிறுத்தி
ஆட்சிக்கு வருவத தேர்தலுக்கு அவன் ெ N வாதியாக தயாரானான்
N தேர்தளில் தனது
s மோசமான தோல்விக்கு ஹிட்லர் சகலதுக்கும் சேர்த்து தலைவராக கீழிறங்கின சுதந்திரமாக உள்ளே சென் என்பதை ஹிட்லர் ஒவ்ெ இருந்தான் 1926ம் ஆண்டின் பிற்பகுதியில் கைகளை முடியிருந்த பொத்தான்கள் த"
உண்மையில் இந்த நாஸி கட்சி ஒரு அடி வாகவே செயற்பட்டது. ளாதாரக்கொள்கையாக
இருந்து ஓரளவு வேகமாக நாஸிகளின் பிர சார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. தொழிலாளர்கள் மத்தியில் கட்சியை பிர பலப்படுத்த பலத்த முயற்சி மேற்கொள்ளப் பட்டது எவ்வாறெனினும் நாஸிகளுக்கான ஆதரவு முன்னரைப்போன்று வேகமாக வளர 6ứlü60âu.
கட்சித் தலைவராக வந்ததும் ஹிட்லர் தனியான அலுவலகம் ஒன்றை அமைத்துக் கொண்டான். பணக்காரர்களின் தொடர் பிருப்பதால் கையில் பணம் இருந்தது அதனால் அவனது கட்சிக்காரியாலயம் வசதிகளுடன் இருந்தன. தனக்
曲
அவன் சிரித்தான். இருவரது ஆடைகளும் அருகில் இருந்த கதிரையில் தொங்கின.
★**
உணர்ந்து கொண்டான் அன்றைய ஜெர்மனி
1928ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்
G றத தோத 60) LOLLUT 60 LD95G5 6MT 6.
நடைபெறுமென்று அரசாங்கம் அறிவித்த
இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து ஹிட்லர் மிகுந்த உட்சாகத்துடன் செயற்பட்டான். மீண்டும் கூட்டங்களில் உரையாற்றத் தொடங்கினான். கட்சிக் கிளைகளை புனரமைத்தான் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்தான்.
தேர்தல் நாள் நெருங்கியது. தன்னை
கூடிய விதத்திலான சலு காமல் தேர்தல் ஒன்றுக்கு புத்திசாலித் தனமல்ல பின்னர் உணர்ந்து கொ மாற்று வழியில் செயற் அதற்கான ஏற்பாடுகளி: ★丸
தேர்தலில் கிடைத்த னரும் எந்த வித மாற்றமு ஹிட்லரின் உட்சாகத்தை A TGITIT LGV(p60D AITüül தோல்விகள் அவனை எ யாது என்பதை அவள் அறி
g, trefu Lucasflesg Gyflói). Er
கன்று ஒரு தற்காலிக செயலாளரையு யமித்துக் கொண்டான்.
நாஸி கட்சியின் செயற்பாடுகள் குறித்து பத்திரிகைகளுக்கு அறிவிப்பது தூர இடங்களில் உள்ள கட்சிக் கிளைகளுட னான கடிதத் தொடர்புகளை கையாளு வதுமே அந்த பெண் செயலாளரின் பி தான பணி
அவள் பெயர் ரொபட் என்ரியா ஏர் கனவே திருமணமானவள். ஹிட்லர்மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தாள். பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் சுமாராக இருந்தாள். நல்ல உயரம் பார்ப்பவர்களை கவரக்கூடிய எடுப்பான உடல் வாக்கு எட் பொழுதும் உட்சாகமாக வேலை செய்யும்
ருந்தான். தனது சகாக்களுக்கும் நம் க்கை ஊட்டினான். ஆனால் தேர்தல் முடிவுகள் அவனது எதிர்பார்ப்புகளில் மண் GMAT GirlGiflLI (BLJITLLL GOT.
பாராளுமன்றத்தின் பெரும்பாலான ஆசனங்களை தேசிய வாதக் கட்சிகளே கைப்பற்றியிருந்தன. சிறிய அணிகளாக செயற்பட்ட அரசியல் கட்சிகளும் யூதர்களின் பணத்தில் தங்கியிருக்கும் குழுக்களும் கூட ஓரளவு வெற்றி பெற்றிருந்தன.
ட்லரின் நாஸி கட்சிக்கு மொத்த வாக்குப்பதிவின் 2.5 சதவீதம் மாத்திரமே கிடைத்திருந்தது. இது உறுப்பினர் தெரி வுக்கு போதுமானதல்ல. இந்த தோல்வி பலத்த அடியாக அமைந்தது. இனிமேல் கட்சியை மீளமைக்க முடியாது பழைய செல்வாக்கு முற்றாக இல்லாமல்
குறைவாகவே கிடைத்தது ல் நண்பி கெதரின் தகவல்
நேரம் அவனுக் fla (1606ng
S.
器
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமீபத்தில் நடந்த "மிஸ் யுனி வேர்ஸ்' உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்ட கொலம்பிய அழகி அன்ட்ரியா நொடிஸி, தான் எப்படியும் அழகிப் பட்டம் வென்று விடுவதாகப் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்
ார்ந்து விடவில்லை ரும் என்று கூறிக் திருந்தர்
ம்பிக்கையுடன் காத் இப்படித் தன்னம்பிக்கையுடன் சென்ற அண்ட்ரியாவை யூட்டோரிக்கா ** வுக்கு அழகிப் போட்டியில் கலந்து LJ gir Guglies, IT flILJITs, கொள்ள அனுப்ப பலர் øslpT601 த நிலையத்திற்குச் சென்றனர்.
ஆனால் அன்ட்ரியாவுக்கு அழகிப் பட்டம் கிடைக்கவில்லை. இதனால் அவள் நாடு திரும்பும்போது அவரை வரவேற்க யாருமே செல்லவில்லை.
இப்படி அவர் நொந்திருந்த வேளையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்தும் டேவிட்லெட் என்ப வர் தனது நிகழ்ச்சியில், அண்ட்ரியா
■°" ஆணி என்று கிண்டலடித் 25ITIT.
இதைக் கேள்விப்பட்டுக் கொதிப் படைந்த அன்ட்ரியா,
"என்னிடம் தனது செய்கைக்காக டேவிட் மன்னிப்புக் கேட்காவிட்டால் அவர் மீது மான நஷ்ட வழக்குப் போடுவேன்" என்று மிரட்டினார்.
பயந்து போன டேவிட் அண்ட்ரியாவின்
கிெப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் வாதாடிய அனைத்து வழக்குகளும் தோல்வியடைந்தன. அதனால் மனம் வெறுத்த அவர் ஒருநாள் நீதிமன்றத்தின் வாயிலில் தனது உடைகள் அனைத்தையும் களைந்து விட்டு முழு நிர்வாணமாக நின் JOTIT.
பொலிஸார் அவரைக் கைது செய்து
காலில் விழாத குறையாக மன்னிப்புக் கேட்டு, தனது அடுத்த நிகழ்ச்சியில் அன்ட்ரியாவுக்கு "ஐஸ்" வைத்தார்.
இதன் பின் சமாதானமானார் அன்ட்ரிய தப்பினோம் பிழைத்தோம் என்று இருக்கிறார் டேவிட்
வழக்கறிஞர் காட்டிய எதிர்ப்பு
விசாரித்தனர் விசாரணையில் அவர் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் சட்டத்தில் உள்ள ஒட்டைகளைவைத்து வாதாடி வழக்கு களில் வெற்றிபெற்று விடுகின்றனர்.
அதனால் தான் தனது வழக்குகள் தோல்வி அடைகின்றன. அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் நியாயம் கேட்பதற்குமே இவ்வாறு செய்ததாகக் கூறினார் அந்த
வழக்கறிஞர்.
ஆட்சியை கைப் ம புரிந்தான் என்று னத்துக் கொண்டி
இருந்த அரக்கன் அவனது வளர்ச்சி எப்படி முடிந்தது ள்ள வேண்டிய பல க்கின்றன. ம்ப் கூட இல்லாத னது திறமையாலும், டுக்கே தலைவனா சொல்வதில் வெறு காணாமல் அதற்கு பண்டியுள்ளது. ட்சியில் தோற்று, திரும்பவும் அவன் எழுந்து கொண்
இங்கிலாந்து இளவரசர் சார்ள் ஸிற்கு கமிலா பார்க்கர் தவிர இன்னொரு ற்காக இன்னொரு பெண்ணுடன் நீண்ட காலமாகத் தொடர்பு
மய்யான அரசியல்
கட்சிக்கு ஏற்பட்ட த என்ன காரணம்
வான்றாக ஆராய்ந் சமீபத்தில் துருக்கி நாட்டு ஜனாதிபதி சப்பர் முரத் நியாசெளவி ஒரு அறிக்கை 5 தேர்தலின்போது - வெளியிட்டார். அதன்படி துருக்கி நாட்டுப் ப்படைவாதக் குழு .ெ திருமணம் செய்யும் வெளி அது தனது பொரு நாட்டவர்கள் 50 ஆயிரம் அமெரிக்க அறிவித்த திட் டொலரை நம் நாட்டு மதிப்பில் 岳山n方45 ளைக் கவர்ந்தனவே : ரூபா) துருக்கி அரசுக்குச் செலுத்த OTsAGOLCu Clu(ELD GGGOLD.
T: துருக்கியில் பெண்களைத் திருமணம் செய்யும் போது வரதட்சணை கொடுப்பார் யின் பெரும்பான்
யத்திலேயே தங்கி அவர்களை ஈர்க்கக் கைகளை அறிவிக் முகம் கொடுப்பது என்பதை ஹிட்லர்
ாரு காதலி இருந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சார்ள்ஸின் அந்தரங்கக் காரியதரிசி எலிசபெத்தான் அந்தப் பெண் அரண் மனையில் நடக்கும் அத்தனை விருந்திலும் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்படும் சார்ள்ஸின் நிரந்தர பிரமுகர்கள் பட்டிய லில் எலிசபெத்தின் பெயர் உள்ளது.
அந்தரங்கக் காரியதரிசிதானே அத னால்தான் அத்தனை விருந்துகளிலும் கலந்து கொள்கிறார் அம்மணி என்று சாதாரணமாக இருந்த இந்த விஷயம் இப் போது பரபரப்பாகி விட்டது.
சார்ள்ஸ் அவரது பாதுகாப்பு ஆட் களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு 78 தடவைகள் யாருக்கும் தெரியாமல் எலிசபெத் வீட்டுக்குச் சென்று அவருடன் தங்கியிருக்கிறார்.
அரண்மனைக்குள் நடக்கும் சங்கதி களை மெல்ல ஆலாய்ப் பறப்பவர்களுக்கு இந்த விஷயம் அவல்போல் ஆகியிருக்கிறது. பாவம் கமிலாதான் கவலையில் இருக்கிறார்.
ELLB கள்மணமகன் அந்நாட்டவராக இருந்தால் துருக்கிப் பெண்கள் மிக அழகாக இருப்பதால் வெளிநாட்டவர்களிடையே அவர்களுக்கு நல்ல கிராக்கி அப்படிக் கல்யாணம் செய்து கொள்ளும் வெளி நாட்டவர் ஒரு குழந்தையைப் பெற்ற பிறகு ஓடி விடுவதும் உண்டு
இதைத் தடுக்கவே இந்தத் திருமணத் தொகையை அரசுக்குச் செலுத்தவேண்டும் எனச் சட்டமாக்கப்பட்டுள்ளது.
TaüPäigu
6órLT6ði. Egóði séð வரைகாலமும் இருதய மாற்று சத்திர படமுடிவு செய்து ஒரு 醬 :: இறங்கினான். செயற்பாட்டுக்காக மட்டுமே செயற்கையான இத யங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இந்த வழி முறையை மாற்றியமைத்து சுயமாக இயங்கக் கூடிய செயற்கை இதயமொன்று அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இந்த செயற்கை இதயம் நோயா
ளிக்கு பொருத்தப்பட்டது.
அமெரிக்காவின் லூயிஸ்விலி பல்கலைக் தோல்வியின் பின் - கழகத்தின் பிரபல மருத்துவ பேராசிரியர்களான மின்றி செயற்படும் லமன்கிறே, றொபேட் டவுலிங் ஆகியோரின் தலைமை கண்ட அவனது செய யில் திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த சத்திர புத் தெரிவித்தாள் - சிகிச்சை 1 மணி நேரம் நீடித்ததாகவும், செயற்கை துவும் செய்ய முடி இதயத்தைப்பெற்றுக் கொண்டவர் எந்தவித உடல் ಸ್ಧಿ॰॰Ç?" டுபட்டு களைத்துப் "A". ? மூலப் ணத்தறுவாயில் இருந்த 15 இதய 'ேஆது' பொருட்கள் கொண்டு தயாரிக்கப்ப்ட்டிருக்கும். நோயாளிகளில் பரீட்சார்த்த சோத வைதன் விட்டுக்கு அபிாேன் கொர் என்ற இந்த செயற்கை இதயத்தின் னைகள் செய்யப்பட்ட பின்னரே ப்பை அவள் மிகுந்த எடை 1 கிலோ கிராம் ஆகும். கடந்த செவ்வாய்க்கிழமை நோயாளி Gla, Tait II st. சத்திர சிகிச்சை மூலம் நெஞ்சறைக்கூட்டினுள் யொருவருக்கு இந்த இதயம் நிரந்தர இந்த இதயத்தைப்ப்ொருத்திவிட்டால் போதும் மாக பொருத்தப்பட்டதாகத் தெரிவிக் _வருவன. வெளியலிருந்து அதனை இயக்க வேண்டிய தேவை கப்படுகிறது
DGDI DUIBH ശ്ല. 15-21, 2001
இல்லை பற்றரி பொரு மின் மோட்டார் ஒன்றினால் பம்புதல் செயற்பாடு நிகழ்த்தப்பட்டு குருதிச் சுற்றோட்டம் ஒழுங்காக்கப்படுகிறது.
இவ்வருட பெப்ரவரி மாதத்தில் இந்த செயற்கை இதயத்தின் வடி வமைப்பு பூர்த்தி செய்யப்பட்டு மர

Page 9
AALLLSLLS SL S S L SS SS SS
நகைக் கானரி
அத்தனையும் அசல் 22 கரட் தங்க நகைகள்தான் இவற்றை எடுத்து மேசையிலுள்ள தட்டுகளில் திணிக்கிறார்கள் நகைப் பிரியர்களுக்கு ஒருவகைத் தாபத்தையும் ஏக்கத்தையும் தரும் என நம்புகிறோம். இத்தனை தங்க நகைகளும் தாய்லாந்தின் தலை நகர் பாங்கொக்கின் மேற்கேயுள்ள நொந்தாபுரி ஆலயத்துக்கு பக்தர்கள் செலுத்திய நேர்த்தியும் காணிக்கையும்தான் இவற்றை எடைபோட்டு அரசாங்க மத்திய வங்கியில் ஒப்படைக்கப் போகிறார்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள நாணயத் தட்டுப்பாட்டை ஈடு செய்ய இந்த நகைகள் வைப்பாக வைக்கப்படப்போகின்றன. இவ்வாலயத்தில் திரட்டப்பட்ட இந்த நகைகளின் நிறை எவ்வளவு தெரியுமா? 420 கிலோ கிராம் பெறுமதி. 30 இலட்சம் அமெரிக்க டொலர் சரிந்து வரும் தாய்லாந்தின் பொருளாதாரத்தைச் சீர்செய்ய நாட்டிலுள்ள ஆலயங்கள் கைகொடுக்கின்றன.
(). 15-21, 2001
 

இது பொம்மையல்ல உண்மை ஜப்பான் கெலோ பல்கலைக் கழகப்
பேராசிரியர் ஹிரோஷி ஷிமுள கவாஸுக்கியிலுள்ள தனது பணி
மனையில் இந்த 67 மீட்டர் நீளமான இவ்வண்டியை வடிவமைத்துள்ளார். இது ஒரு மின் சக்தியால் இயங்கும் வண்டி என்பதால் பெட்ரோல் செலவு வேண்டாம் கடந்த ஜூன் 28ம் திகதி காட்சிக்குக் கொண்டுவரப்பட்ட இக்காரின் எடை 3 தொன். இதன் வேகம் 31 கிலோமீட்டர் இவ்வண்டி 8 சக்கரங்களைக் கொண்டது. கிட்டத்தட்ட 22 பயணிகள் சொகுசாகப் பயணம் செய்யக்கூடிய வண்டி நம்நாட்டு விதிகளில் ஒடுவதற்கு லாயக்கற்றவை என்றே கூறத் தோன்றுகிறது.
ா என்ன புதுவகையான மோட்டார் கார் ?பொம்மை என்று கருதத் தோன்றுகிறதல்லவா ܢܠ
படுவேகமாக ஓடிவரும் நாயனார் தன் வீட்டு இந்த நாயனாரின் எஜமான் இதற்கு
எஜமானிக்குரிய மளிகைச் சாமான்களை பின்புறம் ஒரு சக்கரவண்டியைத் தயாரித்து பின்
பொருத்தப்பட்டுள்ள வண்டியில் வைத்து இழுத்துக் புறமாகப் பொருத்திவிட்டார் இந்த வசதி கொண்டு வருகிறார் என்று நீங்கள் கருதுவீர்களானால் 'யைப் பெற்றுக் கொண்ட குதூகலத்தில்
1* Ֆ6նն): பரிதாபத்துக்குரிய நாயனார் ஒரு விதி நாயனார் முலை முடுக்குகளிலெல்லாம்
ஒரத்தில் படுத்துறங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு ஒடித்திரிகிறார்
வண்டி அதன் பின்னங்கால்களில் ஏறி முடக்கி விட்டது.
毒 சீனாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில்
al இருக்கும் மிகப் பெரிய பாண்டா
கரடிக்குப் பிறந்தநாள்
Uggi). TUI உலகில் மாறி வரும் தட்பவெப்பநிலை கார
”二* ணமாக பாண்டா வகைக் கரடிகள்
அழிந்து வருகின்றன. இதனால் இவ்வகை கர
டிகளைக் காக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் كتیو
இந்நிலையில் இந்த பாண்டா கரடி 5 குட்டிகள் ஈன்றுள்ள காரணத்தால் இதற்கு வீரத் தாய் என்ற விருதை வழங்கியிருக்கிறார்கள் சீனர்கள்.
இந்த விருதுபெற்ற கரடியுடன் பெண்மணி ஒரு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும்
காட்சிதான் இது

Page 10
ஒன்வரும் இது
ve Hill, Lü -
in புரிய I * til L. VIETILTOTT MITMETIMITT MOUN TIMMTE
தமிழ்நஇரு lin I விரள் த்ெ ாரிக்கவும் |
| ալիքնեsԱն: - - துெர —
இயும் தாநாயகரம் நாள் 'நீளத் ைஎன் து
ாவிந்திராக சொத்ரி காவேரி
வேடங்களில் நடித்து வருகின்றனர்
| || LINEALOGNEFITTAN ார்ந்தாங்க விய ார்ந்து அந்த மறுந்தார் 「** *
」 (
ஏற்ா நடிகரும் புட் பாட்டி
படத்த படுர் ஆந்திமா இர் வேருபவித்யராந்து பிரன்மும் !書
ாத காப்பு ராப்பு | Juni "Nurt
புயபரிது வருரோம படத்திற்கு பின் நான் பந்தப் பார் என்று படத்
■■ * இங்கு த்ெ இயக்கும் படமொன் ஆம் நடிர்ார்
INTETI டிருமா துர அநவரி ாந்தி விர்ந்து நடிக்கும் புெ ா ட் வர் படத்தி நீர் நந்து
ty of
〔*** மிரும் தமிழ் பெல் பிந்திரபு ாம் நபர்ட்ராம் தமிழில் அறிமும்ான வாரு ஆரு பாடல் காட்சியில் |
ili g. ujillai. படத்தில் கார்த்திக்
ாரைடில் குறுந்ெ பத்ரா அறிமுகமாகி புரு
■ * ■ ர்ர்ட்டடங்கள் ாந்து குட் த் தந்து வந்திருமி Ali Efkar, LAF, fi,
u lulwimi இந்திருர்ரா
to in
Ալի էր Ա Լա Լին Կիபொருந்துடன் காந்தி
sin awan
டு அறுதி பூர் பு A i . Matukan mesaf. ||
பும் ரா ந்
■專亡M T轟W T■ in awam ondo MAMAGINIAM IN IS.
SSSSS S S S S S S S S SS SessãSTIGSb ============= | | | | | T | |
■ *「*「」 I பர் ார்கள்
திருப்பு րլք է լինել
*、"
மாந்தி புருரு தாரு பு தி குரு மந்திக்கி இந்திருர்பேற் ருந்தருள் *
வில் இருந்து அ புதியிழம் சென்று தமிழ் தொட் நிறுவனம்
புரி ரன் 匾、。) | Ty, Uli E. LiI | film III RET GROTE Inter
|-
T.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BleurkleiëLG H I J Golf G60ITIG F600IGDE
இது படங்கி வரும் தொலைக்காட்ரி பாபு
- ாம் மா பிதுர பாவமும் ITதிருந்த டிக்கும் LLLSzLLLLLLLS TT KYYZZS TLS
鳶 」 துரு:இ : של பட்ட அடிமட்டு விலைக்கு டுெஇருத்த
ஆெேடு தொடக்காட்சக்கு வசமாக து 'திப் இயன் ಇಂದ್ಲ இதன்ர் ரிச்சலடைந்த தன் வித ாழிமாற்றப்பாடு * திர மருத்தில் புதுப் பேட்ட பு
All * நாள் தரபடத்தி ING PAGKASAFNING ! —း{1fiချူး தள்ளிவிட்டது
TIL ATTTTTT பாப்பிரவும் ா ர்ெ ஏரிாவைத் MATTANJA TIEMA TIT FTIT வேர்களுள் தவிர வேர் து 蠶 பருய வரி
புதியிாள் துள்ளதுபோன்ாஸ்த்ருர்து ாய் நான ள் விர நேர் சே ார் அது பியை பருவி
KENT TATT ■LLs * | Roy, lupuy : Mimi Moisi
ாந்த்-ஜோதிா LIL NIHIL S TÍ
5 sirtgG Girmagaigi
அவர்னாள் நடந்த பரப நடிகைாளி திய திருமளத்தைப் பொவ பின்னும் சிஸ் திருமணங் நடந்தாலும் ஆச்சரியமில்ல்ை என்கிறார்கள் எனழகி தொண்டார போன்ற நடிகைகளின் மணங்கள் எநநேரத்திலும் நடக்கலாம் என்ற நை இருக்கிறதாம் பிந்த நடிகைகள் திடீர்த்திருமா செய்து கொண்டால் எங்கே தமது படங்கள் பா கப்பட்டு விடுமோ எாறு அருகிறார்களாம் ப தயாரிப்பாளர்கள்
மகனீர் மார்க்கெட்டை டச்சத்திற்கு கொள் போவதற்கா தன் வியக்குநர் தொழிவை முட்டை ாவத்துவிட்டு மகளிள் அலுவல்களைப் பார்த்து இயக்குநர் இனிமேல் தொடர்ந்து படங்களை பிய முடிவு செய் திருக்கிறாராம் கல்யாணத்திற்குப் மகனின் போக்கில் ஏற்பட்ட மாற்றமே பிதற்குக்
ாம் என்று கூறப்படுகிறது
முன்னாள் கவர்ச்சி நடிாயின் மகனான என்று முடிவடையும் பெயர் கொண்ட நடிகைக்கு ாது அம்மாவே படைகளைத் தேர்வு செய்து வருக
ம் நாளி அங்கங்கள் பாரொத் தெரியும் மார்ச்சியான ஆடைகளை மகளுக்கு மாட்டி வி மற்றவர்கள மகளைப் பார்த்து COMO "Y" sy NL - War). பார்த்து ரத்து வருகிறாராம் அந்த முன்னாள் கவர் li l-Fili
மன்னர் மகளா பெயர் கொளிட மோ
நரைத் திருமணம் செய்து துெவ நடி
கடும் கோபத்தில் காணப்படுகிறாராம் சமீபத் பெரியா வெற்றிகரமாக ஓடும் மகிழ்ச்சியான படத் அந்த நடிகையும் நடித்திருந்தார் படம் வெளிய முள்ளரே நடிகை திருமதியாகி விட்டதால் படவெ யைக் கருத் தற்கொண்டு படவிளம்பரங்களில் ாாயப் புறக்கணித்து விட்டார்களாம் இதுதான் ாயின் கடும் கொபத்திற்கு சாராமாம்
KAIMNIGHT|5, 2200

Page 11
வெற்றிவரகிலாநழக்கும் மறுபடியா
55 LLQ LILLIQ BILLQ LILLIQ LITT I தேவயான Tது பத்தில் இது ** Fair பத்திற்கு
ருேபடி இாந்து னொரு பவாயருளில் இருந்து கப்பட்டா படத் ந் படிப்பு படிப்பட்டா என்று பெயர் | ாபர் துர்
OTTTTTT T TT LLLTTYTTTLLLLSSSLLLLLLTTuDu SS LLLLLL LLLLT * INTI பாப் சந்திரன்கோ பானர் பட்ட பாரம் | կլիդերլ: TT I
ம்ே பர்த்தி இருளு நெருங்கிய நள் ஸ் அப்பந்தம் செய்து பருவி என்று நினைத்து தமது குடும்ப விவருவிந்து ம்ெ மறுக்கு அன் ாரர்களிடம் சொல் ஏற்படும் விளைவுள்ள மய | ii | li l'i', '', பக பத்துப் பின்னப்பட்ட மிருரு இதுதான் இது உடன் இதில் தாயிட்டு LLLSYTTT T TTT STT T TTYSYLLTZYZ T TTTT LTT TLLTTL LL TTTT LSYTTSTT S LSL சிறார் ரா **
ாவர்மோடி 、
சூர்யாவின் ருரீ
JM IJIET MAIN ST Illini' Ali Tissi I realtor Emitt politi li li li ளைத் தயாரித்த வெங்கடேஸ்வராலயம் பட றுவனம் தற்போது பிரபுதேவ நடிக்கும் அலாவுதீன் என்ற படத்தை தயாரித்து வரு றது.அத்துடள் சூர்யா நடிக் பீ என்ற படத் தயும் தயாரிக்கவுள்ளது பிப்படத்தில் மாறுபட்ட வடமொன்றில் நடிக்கும் சூர்யாவுக்கு ரோடியாக அரிமுகமாயிறார் ஸ்ருதிகா இவர் முன்னாள் டிார் தொய் வானின் பத்தி ஆவார்
மனோமீனா நடித்த பதினாறு வயதினிலே பிரம் மீனா நடித்த மாதவம் போன்ற இை
ல்பங்களை வடிவமைத்தவரும் இயக்கியவரும் உதயகுமாரிடம் பதவியாளராக இருந்த ருமான புஷ்பாவாசகள் ப்ேபடத்தின் வரம்  ைஅமைந்து இயக்குகிறார்
ாத வசனத்தை ராஜ்மதி எழுத இசை பதிவை முறையே புதியவர்களான டிாளி ாளி ஹரிராம் ஆகியோர் கவனிக்கிறார்கள்
TGilgigi Glails
பய பியக்குநர் சக்தி விநாயகம் இயக்குற அறிமுகமாகும் படத்திற்கு விகடகவி என்று பாடப்பட்டுள்ளது
டாமிரார் மூவிஸ் பபறவனம் தயாரிக்கும் படத்தில் ஆகாஷ் கதாநாயகனாக நடிக்க குரு ஜோடியா மீரா ரெட்டி நடிக் ா வர்தார் ட்டிசளி படத்தில் முதலில் ாக நடிக்க இருந்தவர்
யாசமான விறுவிறுப்பான நகைச்ாவைப் பா விருவாகும் தி வையாபுரி பார்டு ா பாப் மயில் சாமி சாப்ளின் பாதுபரணி LLL D S S L L L L L LS S L L L L S L L TLLLLL கொடார் என்று ஒரு நகைச்சுவைப் பட் ாமல் நடிக்றது
வை-10
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TIU
|րեր
யிங்
மற்படு எரு : அமெரிக்ாந்து Salude
பயின் வாசிப் பிரதேசங்களை அப்பூட்டும்
கும் என்பது நான் ங் வியின் திடம்
இத்தப் பாதிந்திற்காக தள் ..
Georusoe ا<قامی تقسے orrsaraع و)
கதாநாயகன் பலவந்தப்படுத்த முயன்ற கதாநாயகியைக் காப்பாற்றிய வில்லன்
ருந்து ஹீராவது தமி al UTAN ILாவுக்கு ஒரு புதிதான ம்ெ ாறிருந்தா தும் திருரு அந்ந நாடு இந்நாள்வரை
LSYYS YY L S LS L TTTT YYYr r S LLLLLLLZSZZ
டர்ந்ாரென்டுனர் வில்வன் - ருர் ரா பு |* போய் நடிகை யா
படமொன்றி புரமோன்றார் பிரெஸ்ாரும் நடுநிற
Aliy, AT TalLLITALIYAlAAFIIIIII நாம் இபே பிரதிவிார் தாயாரும் படத்தி பெயர் மதர்போதர் in A என்றபடி நன் என்பது தமிழின் பினால் வரும்பெயர்தா FE signal
TENTAL VAN MILION ஆாதா BANJUJU ". வில்லுக்கு இடியா அப்பத்தில் புகழும்' *.* ', "தி அய்ய அம்மா என்று கரு ருவர் புக்கிறார் அளமையில் வகையிடம் an பக்கத்து அறைகள் இருந்தது ITLE Lr mit Tarsumstriff ந் 鷲
■T *專蒿口 」
படத்தி influen Nu ந் விருப்பினும் நடித்தக் கேட் LT Y0 L LLLLLL TT T S T TTT TTTTTT TTTTT LLLTTTT Z Z L LTTLTLLLLL விட்டு வந்த காப்பில் தளது அறையில் அந்நாதர் இர்ருெ ஸ் to ா |}}ा। EEUE HELHETETT Karring அந்து நாரவு நேரம் புதுமுக நடின் தங்ாய விரா அந்தப்பட்ாத் நட்டா எழுந்து ாடு வருவாதம் பண்பு
■■ * 「 * ாபாந்ேெயட்டிருந்து S S S SSS S SSS S L SSSSSLSSSSSSS
நக்மாவின் வாக்குமூலம் BIDITERITTIENETEIDING
நள்ளிடம் கதை சொல்ல வரும் ரிச்டெர் தங்குரியுடா காப்பில் ஒருள் ந துன ரா YYYTT TTTT Y T TTTTTTT TTT YYZ TTTT TT TT YTYYSYY T YY TY முது பல சிற்கு பொது டாயம் து செல்லும் கிறிதர் பிெயிருக்கிறார்
ாவின் பாக்கும் * It Iitti து * *** 酗 அெக்ளி படங்களில் நடித் உர்யிர் டார்ாய அனுபந்தர் எந்த பின்னொரு வியந்தியா B அவருட சேர்ந்து விடுவே என்று என்ற குர ಇಂದ್ಲ AFIFA als Jillips d'Hor 醬 'ನ್ತಿ। மேம் | Multif, Hill | || கார்டிருந்திரமான அத் LLL YY S S SY LS "TIMMT ANVÄN * ாம் என் தொட்டது டாப் தேடல் அக் இருப்பு பொது ரிவு குறித்து அவரைக் குற ( வருறா ாட்பாட்டர் - இது யஅவருடன் Pri 14 Vi MUNJ 62 MILIA JOJG ாப் பற்றிப்பகிர்ந்து கொட்டேன் அவர்
- M轟—T山n '』* III lī I, III -
ஆம் நீண்டதொரு வாக்குழுவந்த பிரபா படம் நீர் * ஆங்கில விமர் குாைது அணிந்துள்ளார் i Tar S S S S S S S S S S S S S S S S
- . W J சங்கவியின் பிரசுரம்:
பாப்பு ந்ேதயாரிப்பார் விட்டு ார்கள் ாருள் ** படியெறியரும் விரும் மேல் பயன் ட் இப்போது கோட்டபுரத்து
விா ட்னே புதிய படம் போட்டு அதை
சிட்டி படத்த அடுத்து செய்து விட்டுத்திரும்பியிருக்கிறான்று தாரு ந்ெத சிர் மும் Earl Murugi பிரபு குறு வருகிறார் தைத் தயார்கிறது. இது அ
q Y S L L YS T S YS 0 SS Z LLLLL S
IT FTIT lill li **晴而*毽嗣 ாக இருந்த ராஜ் த்யார்ற G இழந்தார் விவேக் Oபுவழித்ர்ேந்து Prinsi Trini și Grilli ai și alflini
விருந்து நடித்து விஸ்வநாதன் பார்த் L. L.
LL au la“ auf Tir I. ern f,
OG ER 1ዐቧd5L{LI® .
|ITuilen. GTI-Ralph AT.

Page 12
அரை நிர்வாணமாக
தெரு வீதியில் ჟფტიც ეყnrყraეტlე)
... வழிய,
பிடித் துண்டை.
நீட்டிக் காட்டியே நெருப்புக் கேட்கிறான
சிறு துண்டு:
5600UT UINL Geloof Lg Lug தலையை நீட்டி
போடுது. ஊத்தை உடம்பில் உருட்டி எடுக்கலாம் எடுத்த பொருளை
செய்வது? அவன் GIS) ist gffG). சகிக்க முடியாதவர்கள் முகத்தைச் சுளிப்பர் . நீர். சிந்துவர். பாவம். அவன் ց հնոց»)ւDաՈol)
என்ன பாவம். செய்தானோ.
நேபாள மன்னர் பரம்பரை 1வது தலைமுறையுடன் முடிந்து போய் விடும் என்று பாபா ஒருவர் சாபமிட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்த தைப் பார்த்திருப்பீர்கள்.
நேபாள மன்னர் பரம்பரை யின் முதலாவது மன்னன் பிருத்வி
மையில் அரியணை ஏறியிருக்கும் ஞானேந்திரா வரையான நேபா ளத்தை ஆட்சி புரிந்த 11 மண்
னர்கள் இவர்கள்
நம்முடைய மனோபாவத்தை பொறுத்துத்தான் மகிழ்ச்சியாக வாழ முடியும் மகிழ்ச்சி எங்கோ தொலை தூரத்தில் இருப்பதாக எண்ணி அலைய வேண்டியதில்லை. நம்மைச் சுற்றிலும் அருகிலும் இருக்கிறது. அதை வளர்த்துக் கொள்ளத் தெரிந்தால் போதும்
நம்மிடம் உள்ளதை மென் மேலும் அபிவிருத்தி செய்வதுதான் முக்கியம் மகிழ்ச்சி என்பது தனியாக இல்லை. அதனை விலை கொடுத்தும் வாங்க முடியாது. நாம்தான் அதனை உண்டாக் கிக்கொள்ள வேண்டும்
ஜெனரேட்டர் எப்படி தன்னிட மிருந்து மின்சாரத்தை உண்டாக்குகின்ற தோ அதே போல நம்மிடமிருந்த மகிழ்ச் சியை நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியும் உள்ளம் தான் உற்பத்தியின் முலதனம்
அதுவும் நம்மிடமே உள்ளது எல்லா வித சக்திகளையும் உள்ளேயே வைத் துக் கொண்டு வெளியில் அலைந்து கொண்டிருப்பதில் அர்த்தமே இல்லை. காரிசன என்ற புரட்சியாளரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப் பொழுது அவர் கூறினார்:
இந்தச் சிறையில் இரண்டு உயிர் நண்பர்கள் என்னுடன் வாழப் போகி றார்கள் அதில் ஒருவன் என்னுடைய மனச் சாட்சி மற்றவன் மகிழ்ச்சி நிறைந்த என்னுடைய மனம்" என்று சந் தோசப்பட்டார்.
பிறப்பிலேயே மகிழ்ச்சி ஒரு இரட் டைக் குழந்தை என்கிறார் கவிஞர் பைரன் பிறக்கும் பொழுதே மகிழ்ச்சியும்
உற்பத்தி ஆகிவிடுகிறது. ஆனால் நாம்
பெயர் ஆர்ஜெயந்தன் பெயர் ஆர் கோமதி olului 6նա5): 19 Slug 19 στου Οτρογγου Πρώτη முகவரி:இல6 ஏபி முகவரி litug, 29
முகவரி இல 28சி ᎤᏌ" ᏡᏤ" 8 மாவத்தை இல 60 உப்புவெளி ஒராபிபாஷா விதி கொழும்பு-11 திருகோணமலை சாய்ந்தமருது 0. பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு: வானொலி பத்திரிகை வழமையானவை வானொலி பத்திரிகை
Xb6ö6V) LDG36IGIb
தான் அதனை உணர்ந்து கொள்ளாமல்
இருந்து விட்டு அது எங்கு கிடைக்கும்
என்று ஏங்கி அலைந்து கொண்டிருக் கிறோம்.
தத்துவ ஞானியின் மகிழ்ச்சி குறைந்த திருப்தியின் முலம் ஏற்பட்டு விடுகிறது. நம்முடைய மகிழ்ச்சி மென் மேலும் இன்பத்தை பெறுவதிலேயே இருக்
கிறது. நம்முடைய நிறைவான மனத்தின்
அமைப்பை பொறுத்ததுதான் மகிழ்ச்சி யின் தன்மையும் இருக்கிறது.
மகிழ்ச்சி என்பது கிடைக்கின்ற பொருள்களிலோ பீரோவில் வைத்திருக் கும் பணத்தினாலோ இல்லை. நம்முடைய மனோபாவத்திற்கு ஏற்றபடிதான் எதனையும் அனுபவித்து மகிழ்ச்சியுடன் வாழ முடியும் அமெரிக்கக் கோடிஸ் வரர் ரொக் ஃபெல்லர் மகிழ்ச்சியுடன் இருக்கவில்லை.
பணம் இருந்தும் அவரால் மகிழ்ச்சி யைப் பெற முடியவில்லை, பணம் அவருக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. ஏன் இந்த நிலை அவருக்கு ஏற்பட்டது? தன்னிடம் இருக்கும் பணத்தையும் பொருள்களையும் கண்டு ஆனந்தப்படா மல் ஏதோ ஒன்றுக்கு ஏங்கிக் கொண்டிருந்
5 ITT.
இருக்கின்ற வகைகளில் இன்பம் காண மடியும் என்கிற மனோபாவம்
அவருக்கு இல்லாமல் போய்விட்டது. மகிழ்ச்சியான மனோபாவத்தை அவர் வளர்த்துக்கொள்ளவில்லை.
நீ எந்த மனோபாவத்தைக் கொண்டி ருக்கிறாயோ அதே நிலைக்கு மாறிவிடு கிறாய் என்று கூறுகிறார் ஆஸ்கார் ஒயில்டு இந்த அறிஞருடைய கூற்று ராக் பெல்லருக்குப் பொருந்தும்
மகிழ்ச்சியான மனோபாவத்துடன் ரொக் ஃபெல்லர் இருந்திருந்தால் உலகிலேயே முதல் மகிழ்ச்சியான மனிதர ாக இருந் திருக்க முடியும்
ஆனால் அவர் இப்படி இருக்காமல் போனதற்கு காரணம் அவருடைய மனோ பாவம்தான். நன்மையான மனோபாவத் தைக் கைக் கொண்டு நல்லபடியாக வாழ்வோம்.
நாராயணர்ஷாவில் இருந்து அணி
யார் அறிவர் முழும்ை ροή). Πήρύ பகட்டு நடையில் உலாவரும். பச்சோந்தி மனிதர்
என்றும் அரை நிர்வாணம் முழு நிர்வாணம்? குறைந்த கொட்டி நிரப்பி
-----------2-ol o
கங்கணம் கட்டி நிரம்பி வழியுது அவனா விசரன். இவனா விசரன் பதில் சொல்ல
Lossorgfg). முழுமையாய் இல்லை. அரை விசர். முழு விசரை. : அடிக்குது. ஏதோ " იყვეტი ჟეს) ვეს.
நாடே. விர நிறைந்த Gif)lgFIi Jj.L’L LDIII
LöAjoitotai-alalollut
உத்தியோகஸ்தர்களுக்
வர்களுக்கு கல்வியில்
Ginagmula, Gil, Our LIf
பெறுவர்.
அதிஷ்ட நாள் புதன்
அதிஷ்ட இலக்
Sub:
(கார்த்தி
ரோகின
னரை) கு
Als p giöfL
மங்கள் வெற்றிகரமா
யோகஸ்தர்கள் மேலதி
நடப்பது நல்லது மா
சிறப்பு ஏற்படும் விவ இலாபமடைவர்
அதிஷ்ட நாள் திங்க
அதிஷ்ட இல
முன்முக்
OTTO) AL GO னைகளும் உண்டாகு மெடுப்பது நல்லது உத் விழிப்புடன் செயற்ப வர்களுக்கு கல்விச் சிற வியாபாரிகள் மத்திம
அதிஷ்ட நாள்
அதிஷ்ட
கர்க்க
(புனர்பூ
பூசம் ஆ தடை ஏற்பட்டு மறை தாமதமாகும் உத்திே pcm。Las。 யில் இருந்து வந்த rusijai, onsum fills, 6 முடன் செயற்படுவது அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இலக்கம் 02
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சந்திப்புக்கள் நிரந்தரமானவை
ெ நாட்கள் இனிமையானவை அன்று எதிர்பாராமல் சந்தித்தாய் அன்பு மழை பொழிந்தாய் அன்பே என்றாய்
காதலிக்கிறேன் என்றாய் பல நாட்கள் சந்தித்தாய்
நான் தான் உன் காதலி என்றாய்
SSSSSSS SSSSSS தோட்டத்தில் மலர்வதல்ல அன்பு. காதல் தேடிப் பெறுவதல்ல உதிக்கும் போதே கல்லறையா அன்பு.
திருடிப் பெறுவதல்ல
Tெ
கலைகள் கற்கத் சென்றாய் அன்பு. பல பெண்களுடன் பழகினாய் அன்று I கொடுத்து "பணக்காரியைக் கண்டவுடன் அவள் பின்னே அமராவதி அம்பிகாபதி, வாங்குவதல்ல அன்பு
சென்றாய்! இருக்கலாம். கேட்டுப்பெறுவதல்ல
தான் தெரிந்தது உன் படிப்பைப் பற்றி *** ஆனால் நான் வாழ்ந்தேன்; உன் நினைவில் ஆனால் ஒவ்வொருவரினதும் ஒரு முடிவுக்கு வந்தேன்! மிலேனியம் இது உள்ளங்களில் பெண் என்றதும் கேவலமாக நினைத்தாய் நீ இருந்தும். உருவாகுவதே அன்பு ஆணுக்கு நிகர டா பெண் *** ***
E. என்னை உயிருடன் வாழ அன்னல் காந்தி வைத்துவிட்டால் lots முறைதான் காதலிக்க அந்நியனுக்கு எதிராய். உன் வாழ்வில் மீண்டும் சந்திப்பேன். வேண்டும்? இந்திய மண்ணின் உன் எதிரி எனும் உறவில் ಇಂಗ್ಲರು
சுபா-யாழ்ப்பாணம், காதலன் ஏந்திப் போராடிய
--e== = -விைட்டு θ, ή ΠΟΠ θ அவன் ஆயுதம் அன்பு
LIDOJOT DIT 960m) se
அன்னை தெரேசாவின் நகைக்கின்றாள் " (2) LIGOS அவனி புகழ் டயானாவின்
அவள் மட்டும் பெரும் புகழுக்குக் காரணம்.
உண்ணும் உணவையே மென்மையாய் மனமாலை துறந்து பெண்மணி அவர்கள் ஆராய்ந்து கோதும் தாவர உண்ணிப் ಡಾ. உடைத்து ஏனையோரின் மீது பறவைகளுள்ளே. என் உயிர் மரணக் கோட்டையை கட்ட வைத்த அன்பு
ாகும் உளம் கவர்ந்த வேண்டுமா? ***
எழிலான கிளியாய் ஆனவள். உலகே பதில் சொல். அகிலமிதிலே உயரிய *** G ஈழவாணி-வேப்பங்குளம்- சக்தியாய் "? அன்பு
|" மரமாய காதி Gusflur. ஆறார்களின் ாத்திக்கு
துளையிட்டு, மரத்தின் துயர் ம - ம - ம மஅத்திவாரமாய் அமைந்ததும்
அறியாது மரத்துக்கு மரம் குதி காலில் உள்ள | յուր
தாவும் மரங்கொத்தியாய் ஆகிவிட்டாள். அழுக்கை கல்லில் தேய்க்கும் எதனாலும் சாதிக்க
" . போது. தாடைகள் அசைவதைப் முடியாததைக் கூட குயில் அல்லாத கனிவுக் போல் அருவருப்பாய் நகைக்கின்றாள். ஒரு நொடியில் சாதித்து குரலில் பரிவு வார்த்தைகளை. *** முடிப்பது அன்பு
தேடிப் பேசுவதில் சொன்னதைச் மேல் கீழ் பக்கமாய் * * *
சொல்லும் கிளியாய் ஆனவள். அந்தரங்க இன்ப நாட்களில் அகிலமெனும் சக்கரத்தின்
நாணிக் குறுகித் தலையசைத்து. என்னை அவளின் சொற்படி பண்பாய் நடந்ததில் அன்னத்தை ஆண்பெண் எனும்
ஆட வைக்கும். எனது மிஞ்சிய கிளியாய் ஆனவள். இரு உள்ளங்களை
" நாட்டின சமாதானப *** பந்தத்தில் பேச்சாயும் மாறி விட்டாள். ஊடல் கொள்ள மாட்டாளா, வைக்கும் *** என ஏங்கும் போதெல்லாம். அரும்பெரும் பாலமாய்
அழகான இமைகளால் கண்களை கண்ணகியாய் மாறுகின்றாள். நான் மிளிர்வதும் அன்பு
முடியவாறே செஞ் சொண்டை மதுரையாய் மாறி தினம், அன்புக்கு நிகர் ஏதுமில்லை
|ೇ॰ செய்து தினம் எரிந்து மீழ்கின்றேன். |್ನಲ್ಲ?" சக்தி
வெண்மையாக்கும் கிளியாய் ஆனவள். என்றுமில்லை!
、 LIFT ġidħluLJU ITFIT துஷ்யந்தன், முத்துநவேன்
கோட்டைக்கல்லாறு-02 எருவில்
மிதுனம் சூரியன், வியாழன் இராகு 岛@ செவ்வாய், கேது GELDLo i - GONGIGIGIf
இடபம் புதன் சனி சந்திரன், மேடம், இடபம், மிதுனம், சிங்கம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
னிபரணி, கார்த்திகை ல்) மனக்குறை நீங்கும். நிலை உயர்ச்சி பொருள்
(மகம் பூரம் உத்தரத்து முதற் கால்) எடுத்த கருமங்களில் வெற்றி கிடைக்கும் குடும்பத்தில்
ன்னேற்றம் ஏற்படும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும் உத்தியோகத் 599): கு நன்மைதரும் மான தில் உள்ளோர் உயர்வுக்கு வழிவகுக்கும் முலம் புராடம், உத்தராடத்து முதற்
2. Uiä உண்டாகும் மாணவர்கள் கல்வியில் கவனமெடுப்பது நல்லது : HÂ LS L M TTTTS LL L LLLLLS Ttt LT0L சிறந்த இலாப டாகும் பொருள் வரவு சிறந்து LIDGGL Gli. காணப்படும் உத்தியோகத்தில் அதிஷ்ட நாள்) திங்கள் உள்ளோர் சிறிது சஞ்சலமடைவர் மாணவர்கள் BL) : 05. அதிஷ்ட இலக்கம் 03 கல்வியில் உயர்ச்சி பெறுவர் விவசாயிகள்
assroof o||LILIflot (Na)IILLOGOLa III. கை பின் முக்கால், உத்தரத்து பின்முக்கால் அத்தம் அதிஷ்ட நாள் திங்கள் | மிருக சீரிடத்து முன் சித்திரையின் முன்னரை) எடுத்த அதிஷ்ட இலக்கம் 01
முடிவுறும் உத்தி குடும்பசுகம் பொருள் வரவு சிறந்து விளங்கும் வோனம், அவிட்டத்து முன் ாரிகளுடன் இணைந்து உத்தியோகத்தர்களுக்கு நன்மையுண்டாகும் ணவர்களுக்கு கல்விச் மாணவர்களுக்கு கல்வி சிறப்பளிக்கும். பணக்கஷ்டம் உண்டாகும் குடும்பத்தில்
டும்பசுகமும், பணவர கருமங்களில் சிறு தடைகள் ஏற்பட் Dasib : கும் எதிர்பார்த்த கரு டாலும் வார இறுதியில் ಟ್ವಿ@್ பின் முக்கால், திரு விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபமடை வீண்செலவுக்கு இடமுண்டு உத்தியோகத்தில்
musuna, consumuntf),
ΟΠΤ,
அதிஷ்ட நாள் செய்வாய் உள்ளோர் கவனமுடன் செயற்படுவது நல்லது அதிஷ்ட இலக்கம் 06 மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும். ԵԱ) * 04: விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் b: பெறுவர்
அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 05
சீரிடத்துப் பின்னரை திரை புனர் பூசத்து
கால்) செலவினங்க Gumb: subLub:
பயமும், வீண் பிரச்ச சித்திரையின் பின்னரை சுவாதி அவிட்டத்து பின்னரை சதயம், தொழிலில் கவன விசாகத்து முன்முக்கால்) தொழில் ԱՄԼւմ: முன்முக்கால்) தொழில் நியோகத்தில் உள்ளோர் நிலை உயர்ச்சி பொருள் வரவு சிறப்பு முயற்சிகளில் வெற்றி பணவர
வது நல்லது மாண குடும்ப மேன்மையுண்டாகும் உத்தி வண்டாகும் உத்தியோகத்தில் உள்ளோர் பளிக்கும் விவசாயிகள் யோகஸ்தர்கள் மகிழ்ச்சியடைவர் மாணவர்க நன்மையடைவர் மாணவர்களுக்கு கல்வி Ձownսանուհի: ளுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங் சிறப்புண்டாகும் விவசாயிகள் வியாபாரிகள்
Glaucions கும் விவசாயிகள் வியாபாரிகள் இலாபமடைவர் சிறந்த இலாபமடவைர்
அதிஷ்ட நாள் திங்கள்
அதிஷ்ட நாள் வெள்ளி 07. அதிஷ்ட இலக்கம் 06 அதிஷ்ட இலக்கம் 03 का? விருட்சிகம் : |Doub: 呜 町°T"*T°, விசாகத்து பின்முக்கால் அனுவும் பூரட்டாதி நாலாங்கால் உத்திரட்
லியம்) கருமங்களில் கேட்டை) கருமங்களில் தடை (டாதி ரேவதி தொழில் நிலையில் ஏற்பட்டு மறையும் பணக் கஷ்டம் ಇಂ॥ தேவை கடன் தொல்லை உண்டு 'ನ್ತಿ। 鸞 COG தென்படும் உத்தியோகத்தர்கள் கவன oż '? ML.G. முடன் செயற்படுவது நல்லது மாணவர்களுக்கு 蠶 யாகத்தில் உ TOTO மலதிகா ಇಂ। கல்வியில் மத்திமநிலை காட்டும் விவசாயிகள் னைந்து நடயது நலது மாணவர்களுககு முதலீடுகளில் கவன கல்வியில் மந்த நிலை காட்டும் விவசாயிகள்
வியாபாரிகள் இலாபம் குறைவாக பெறுவர் സ@g. வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இலக்கம் 05 அதிஷ்ட இலக்கம் 04
(). 15-21, 2001

Page 13
LTLT MM M MTM TM ML rT T T LLL L TT L T T TL M TTaaL MT tMLMM r aTaaALALTT S TCT M M LLLL L LLL
d=5ïnu 3516oi IIIDFDL.
பெண்கள் பலர் தாங்கள் வுற்றது தெரிந்ததும் மகிழ்ச்சிக்கடலில் துள்ளிக் குதிப்பார்கள். இந்த மகிழ்ச்சியான வேளைகளில் உடல் நலனிலும் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
கருதரித்த பின் பெண்களுக்கு உடல் ரீதியான சிறு சிறு தொந்தரவுகள் ஏற்படு வது சகஜமான ஒன்றுதான்
அப்போது கொஞ்சம் கவனமாக இருந்தால் 'அவற்றைச் சரிப்படுத்தி விட (քւգ պտ,
இடுப்பு வலியோ, முதுகுவலியோ வந் தால் என்ன செய்வது?
பூத்துவாயை சூடான தணிணீரில் நனைத்து ஒத்தடம் கொடுங்கள் கால்களை நேராக வைத்து நடவுங்கள் குதியுயர்ந்த செருப்புக்களை அணியவே கூடாது. மேடு பள்ளமற்ற விரிப்பில் படுங்கள் மூச்சுத்திணறல்
கடைசி 3 மாதங்களில் முச்சுவிட அடிக்கடி சிரமப்பட நேரும் கனமாக இருக்கும் கர்ப்பப்பை உங்கள் நுரை யீரலை அழுத்திக் கொண்டிருப்பது தான் இதற்குக் காரணம்
இப்படிப்பட்ட நேரங்களில் நன்றாக இழுத்து மூச்சு விடுங்கள் முடிந்த வரை முதுகைச் சரித்து சாய்வு நாற்காலியில் அமருங்கள் LDGUİTġi flė,5356):
கர்ப்பம் ஆரம்பித்த முதல் 23 மாதங் கள் மலர்ச்சிக்கல் அதிகம் வர வாய்ப்புண்டு. அதிலும் நீங்கள் இரும்புக் சத்து மாத்திரை
I LIUTILIDIf
கரு
கள் அல்லது டொனிக் சாப்பிடுபவராக இருந்தால் இது இன்னும் அதிகரிக்கும். 4, 5 வது மாதங்களில் இது சரியானாலும் மறுபடி கடைசி 2 மாதங்களில் மீண்டும் வரக்கூடும்.
Da).j flj3,6960Ú GLIII 54, 0.6ðMosað நார்ச்சத்து அதிகமுள்ள கீரைகள், காய் கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுங் கள் கண்டிப்பாக பேதி மாத்திரைகள் உட்கொள்ளக்கூடவே கூடாது சுளுக்கு
இது விட்டமின் பி அல்லது கல்சியம் குறைவால் கூட வரலாம். குழந்தையின் தலை, கால் நரம்புகளை அழுத்தும் போது உங்கள் கெண்டைக்கால் சதை இழுத்துப் பிடித்துக் கொள்ளும்
சுளுக்கைப் போக்குவதற்கு படுக்கும் முன் தரையில் கால்கள் அழுந்த சிறிது தூரம் நடக்கவும் கால் விரல்களைக் கீழ் நோக்கி உள்பக்கமாக இழுத்துப் பயிற்சி செய்யுங்கள் வலிக்கும் இடங்களில் மசாஜ் பணணி விடுங்கள்
Et IFFHI EHIfølgt i LILIP.
இங்கே சில 2, LJU 6007 டிப்ஸ்கள் உங்களுக்காக
* காதில் அணியும் தோடு கள், பெரிதாக இல்லாமல்சறி தாக இருப்பதே கூடுதல் அழ கைத தரும,
* அதிக வேலைப்பாடுகள் அமைந்த மோதிரங்களை விட குறைந்த வேலைப்பாடு கொண்ட மோதிரமே அழகு தரும்
பெரிய சிறிய வளையல்களை விட நடுத்தர வளையல்களே பிறரைக் கவரும் * கல் வைத்த நெக்லஸ் அணியும் போது தகுந்த புடவையைத் தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். சில புடவைகள் கல் நெக்லஸ் அழகை மறைத்து விடும்
* வெள்ளிக் கொலுசுகளில் இரு வகைகள் இருக்கின்றன. முதல் தரமானதா
SL LSL LSL LSL LSL LSL LSL LSL LS LSSL LS LSS LSL LSS LSL LS LSSLL LSSS LSL LS LS
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
DO5ář Důbú50D0Dář Důbů5||
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
என்று பார்த்து வாங்க வேணன் டும்.
* நகைகளின் பளிச் தன்மையை வைத்து அவற்றை எடை போடாதீர்கள் சுமா ரான தங்கத்தைக் கூட பொலிஷ் பணிணி பளிச் ஆக்கிவிட முடியும்.
* முத்து வைடுரிய நகைகளை வெல் வெட் அல்லது மெல்லிய பட்டுத் துணியில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். * கற்கள் பதித்த நகைகளைச் சுடுநீரில் கழுவக் கூடாது.
* நகைகளைப் பாதுகாக்கும்போது எல்லாவற்றையும் ஒன்றாக வைக்கக்கூடாது. தனித்தனிப் பெட்டிகளில் வைத்துப் பாது காக்க வேண்டும். O
6 golü LIGOTLb, SS --محمدG
வாரம் ஒரு பட்டுச் சேலை ( U GlLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . )
- அதிஷ்டசாலியாக முகவரி. தெரிவு செய்யப் S S S S S S S S படுகிறவர்கள் தமது தொழில்: SS புகைப் படங்களை 609, GuurtüLuo;. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர 2 guitamin-Britamin-bloubtfüшалLj சுரிக்க உதவும்.
அனுப்பவேண்டிய முகவ
* muuma ಚಿಲ್ಡಣ್ರಕ್ಷ್ 21-07-2001
வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-12 கொழும்பு
蠶 போகுமிடத்திற் நீர் தங்கும் இடத்திே உம்முடைய ஜனம் எ உம்முடைய தேவன்
மகாதேவனுக்கு பெண் சுதாவும் சுகர்
BITLP U6OT 60TU GOT சுதாவுக்குப் பின் சுக வயது வித்தியாசத்தி வருஷம் சும்மா இரு சுதாவுக்குக் கல் அவளுக் | என்று கொண்டு சோடுயு சென்னையில் தங்க g TLLL, GUGörög, G ಙ್' 95 1960TITQILD GESI 600L என்கிற இடத்தில் இ
■。
தமிழ்ப் பத்திரிகை துணுக்குகள் அனுப்
உதாரணம்:- "குடும்பக் கட்டு
நல்ல ம்ருந்து ஒ GL(LorLm..."
"என்ன மருந்து "எலுமிச்சம்பழ ! 'ஆப்படியா எட் ஆரம்பிக்கறதுக்கு மு அது முடிகுசUபுறமா | Ayano இ அதுக்குப் பதிலா"
இது பிசுரமாகவு சுகந்தியின் கீ களில் எல்லாம் லேசா அவர்களுக்கு சீனு
Gailuen. 9 p68 at:( காண்டு அழஆரம் அரை மணி நிறுத்த
சுதாவின் கணவ பேரு அதிகம் பேசம மும் இல்லை. ஆனா அதற்கு ကြီးနှီး டிசம்பர் மாசம் லீவு எடு விடுவார். (வந்திருச் ". pg|Ifiệủ ' புறக்கடையில் எறிந்த என்றெல்லாம் ரீல் கச்சேரி எங்கிருந்த
அனிதாவைத் பார்லருக்கு அழைத் ஆளுயர டுட்டி ப்ருட் ரொம்ப நல்லவர்' அரை லீட்டர் பாக்ெ வந்துருங்கோ' என்
6Τού Di GUI GITig Gu குளிப்பாட்டுவார். விட்டில் ஒட்டடை அடி சாவி கொடுப்பர் ஒரு தம்பி இருக்கி காரணத்துக்க FGOTUSTITLDGOT, ஆடுவான் லெக்ஸ் அவனுக்கும் எப்போ 60 8TI5I (95 6fi, "j9ILDLDIT, அனிதா பத்து ரூபா எ UGOISTúo g5 T6 öcm(。öT."
'அம்மா தெரு ரெண்டு கைலயும் சங்க சக்கரம் மாதிரி
இந்த வாரம் யாருக்கு பட்டுச்சேலைP புத்தூர் வாசகிக்கு அதிவர்டம்
sasi Gununguib LILLEGäFBFGO)
Irfan Gluggnið Gil TGF&fi Gomuligarrait
வாதரவத்தை, புத்தூர், யாழ்ப்பாணம்.
திருமதி ஐ வசந்தா தேவி,
ya, 15-21, 2001
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
15 Tot 956oor Goor TGV UIT "அம்மா! அணித செல்வியோட கெ தேன் போயும் போ திப் ಙ್ ԼDL 6. தமிழ் வாழ்க என்று GT60T.
பி.காம் படிக்கி வேண்டும், எம்.பி. என்றெல்லாம் அக்ெ கனவுகள் ரொம்ப
LD5 TG 561607, 9 (5 : ருபத்தைந்து ஆ களண்டண்ட்டாக fastus டெபடி அ பதவி உயர்ந்து நீண் 6T9 - 6TLD. 19 , 95 1905 TOT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நானும் வருவேன் நானும் தங்குவேன் iனுடைய ஜனம்
ன்னுடைய தேவன்"
(பைபிள் ரூத்.1)
அனிதா மூன்றாவது
தியும் அவளுக்கு மூத்த அனிதாவுக்கும் ஏறத் வயசு வித்தியாசம். தி பிறந்தது இரண்டு அதன்பின் ரொம்ப துவிட்டு அனிதா IMGTLDITál GLAGólúlá) குஇரண்டு பெண்கள், ந்தியில் பேசிக் ர், போர்யார்' என்று விரும்பாத வாட்ட
வர், இந்தியா மேப்பில் க்காத ஜல்பாய்குரி க்கிறார். அங்கிருந்து
அம்மாவுக்கு அப்பாதான் எல்லாம். அவர் அரை கிலோவோ, கால் கிலோவோ எவ்வளவு பின்ஸ் வாங்கினாலும் அதற்குள் சமைத்துப் போட வேண்டிய்து அம்மாவின் கடம்ை அவர் கொண்டுவரும் பணத்துக்குள் குடித்தனம் பண்ண வேண்டி யது. வாங்கி வரும்பூவைச் சூட வேண்டி யது. வாங்கிவரும் தீர்வளிப்படைவையை உடுத்தவேண்டியது. அவர் போட்ட சான லில் காட்டும் டி.வி-யை அது எம்.டி.வி-
யாக இருந்தாலும் பார்க்க வேண்டியது.
எண்ணெய் தேய்த்துக் கொள்வதால் கனவு களுக்கும் விடுமுறை
ஆனால், அத்தனை கனவுகளிலும் செக்ஸ் கிடையாது. அதைப்பற்றி அவள் எண்ணங்கள் குழப்பமானவையே. தமிழ் சினிமாவில் முதலிரவு காட்சி வரும்போது, கதாநாயகன் லேஞ்சிக்கரை வேட்டியும் பட் டுச்சட்டையுமாக மல்லிகைத் தோரணங்கள் கட்டிய படுக்கை அறையில் காத்திருக்க, குஷ்புவோ கெளதமியோ உள்ளே தள்ளப் படும்போது தலைகுனிந்து ஸிட்டில் நெளி வாள் தொடர் கதை எழுத்தாளர்கள் அவள் மார்பகம் விம்மித் தணிந்ததும் என்றோ அல்லது சொல்லக் கூடா இடங்கள் எல்லாம் படபடத்தன என்றோ எழுதுவதைப் படிக்கும் போது இவளுக்கு என்னவோ 'தூ' என்று வெறுப்பு வரும். இத்தனைக்கும் அதைப் பற் ானப் பற்றாக்குறை என்றில்லை. ်းနှီး GMÖLuft LDL GELLIT GEGNDIT GJIT” GIGANGANITLD படித்திருக்கிறாள். பிறப்புறுப்புகளின் படங் களை விளக்கமாகப் பார்த்திருக்கிறாள்.
க்கு நகைச் சுவைத் |க் கொண்டிருப்பார்.
ப்பாட்டுக்கு ரொம்ப
என்னு கண்டுபிடிச்
ஜூஸ்" ப எடுத்துக்கணும்.
676TITOUT. 96,60)
tலை முட்டாளே.
sló606). னவருடைய ஜோக்கு க'ஏ கலந்திருக்கும். என்று ஒரு பிள்ளைகாலையும் உதைத்துக் குறைந்தபட்சம் LDITLLIT got,
ரொம்ப முசுடு என்று Iட்டார். ஜாஸ்தி புழக்க , சுகந்தியின் கணவர் ஒவ்வொரு வருஷமும் த்துக்கொண்டு வந்து கிறார்) எச்சில் இலையைப் ால் புலி வந்து நக்கும் விடுவார். ಕೈ? லும் விட மாட்டார். தவறாமல் ஐஸ்க்ரீம் துக்கொண்டு போய், டி வாங்கித் தருவார். பொடி நடையா போய் கட் பால் வாங்கிண்டு சுகந்தி கேட்டவுடன், குபண்ணிக் கொள்ளா நவார். குழந்தைக்குக் LULJULJIT LIDITADOJ 6QJTTTபார் கடிகாரத்துக்குச் அனிதாவுக்கு அப்புறம் நான் 'ஜிம்பு என்று ாவோ அழைக்கப்பட்ட நன்றாக lன்னர் அனிதாவுக்கும் 5I LD 9F600T60)L. 2-95PTIT அலமாரியிலிருந்து டுத்தா. பார்த்தேன். ல. ஞாபகம் வெச்
கோடில ஜிம்புவோட கரெட் மகாவிஷ்ணு வச்சுண்ட ஊதறான். த்தேன்' வை இன்னுக்கு தமிழ் |ட்டில க்யுவில பார்த் '? பாடாவதி இந் தமிழ் துரோகி" ட்டர் எழுதினால்கூட
ான் ஆரம்பித்து எழுது
றான்; ஸி.ஏ. பண்ண பண்ண வேண்டும் களண்டன்ஸி கலந்த on colley. or to g, as JUSTITU Tool UéJeffi Gú,0)ugoslusló) ண்டு காலமாக அக் ருந்து இப்போது தான் ћ0last citi svirtu Taiu ட நாள் சேவைக்காக
பெற்றவர்.
கொடுத்த கர்ப்பத்தை ஏற்றுக் கொண்டு அபார்ஷனோ' முழுசோ எதையும் சகிக்க வேண்டியது சில ல், அனிதா அம்மாவையே பார்த்துக் கொண்டு இருக்கும் போது
சுஜாதா எழுதிய
ஜில் ஜில்
இது
'எதுக்குடி அழறே" 'உன்னைப் பார்த்தாலே கண்ல தண்ணி வரதும்மா."
கனவுகளின், ஆசைகளின் டிக்ஷனரி அணி (அனிதா) காலண்டரைப் பார்த்து ங்கள் அவள் கணவாசைகளை எதிர்பார்க்க
லாம். திங்கட்கிழமை, ஐ.ஏ.எஸ். படித்து திருச்சினாப்பள் Golffö. Li es, Gladö, ராகி, அந்த வருஷம் ဦမျို வந்து, நிவா ரணம் பண்ண குடிசை ஏழைகளுக்கெல்லாம் படைவை பார்கெட் கொடுக்க வேண்டும் என்ற ஆசை
செவ்வாயில், இன்டர்காலேஜ் விழாவில் அவள் நடித்த நாடகத்துக்கு வந்திருந்த டைரக்டர், பக்கத்து உசேனியா ஸ்டோர்ஸ் Lossload, 'அணிதாம்மா, உங்களுக்கு போன் வந்திருக்கு யாரோ மிஸ்டர் மணிரத்னமாம்."
பதன் கிழமை, நேஷனல் ப்ரொக்ராமில் அகாலவேள்ை டி.வி-யில் பரத நாட்டியம். "தி நெக்ஸ்ட் அயிட்டம் மிஸ் அனிதா மகா தேவன் ப்ரெஸண்ட்ஸ், இஸ் எ தில்லானா ன் தராக் எதுகல காம்போதி ஸெட் டு ஸ்ர சாப்பு தாள்."
நாளுக்கு நாள் மாறும் வானவில் மேல் ஜஸ்க்ரீம் தடவிய கனவுகள் ஞாயிறு மட்டும்
தொடர்களில் ஒன்று
ஆனால், அவையெல்லாம் அவளுக்குப் பாடப் புத்தகங்களில் தான் நிகழ்ந்தன. அவள் படிக்கும் 'அம்மணி காலேஜ்' பேர்தான் கொஞ்சம் மடிசஞ்சியே ஒழிய, பெண்கள் எல்லாம் படுபயங்கரம் பல சந்தர்ப்பங்களில் அவளுக்கு உடற்கூறின் சாத்தியங்கள் தயக்க ல்லாமல் விவரிக்கப்பட்டிருக்கின்றன. மது என்கிற குஜராத்தி சேட்டுப் பெண்ணும் ஒமனா என்கிற மலையாளப் பெண்ணும் ஒரு வீடியோவைக்காட்ட மதுவின் வீட்டில் ஸ்தம் பித்து உறைந்துபோய் கெட்ட காரியங்களைப் பார்த்திருக்கிறாள். இத்தனை இருந்தும் அனிதாவின் ஞானம் நேரடி அனுபவமற்றது தான். மிகவும் குழப்பமானதுதான். அத்தனை உடைகளையும் களைந்துவிட்டு குளிக்கவே மாட்டாள் பெற்ற தாயாரிடம் கூட சில அந்தரங்கங்களைப் பேசமாட்டாள்
அன்று காலை ஏழு மணிக்கெல்லாம் எழுந்து காபி போட்டு வைத்துவிட்டு, அப்பா வாக்' போய் வருவதற்குள் குளித்துவிட்டுப் புறப்பட்டாள். §? காடியில் வருஷம் ரா காற்றில்லா சைக்கிள் டயரில் உறைந்து ဗျို" ” இஸ்திரி வண்டியில் தேய்ப்பதற்குத் துணிகள் கொடுத்துவிட்டு, ஒமனாவின் ஹாஸ்டலுக்கு அவளிடமிருந்து பாட்டனி நோட்ஸ் வாங்கிவரப்புறப்பட்டபோது, தெரு ஒரத்தில் தென்னைமரம் தாழ்வாக இருக் குமே, அங்கே ஒரு சின்ன விபத்து நிகழ்ந் தது. மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த பையன்'ஸ்கிட் ஆகிச் சறுக்கித் தொபுக்கமர் என்று விழுந்தான். முழங்காலைச் சிராய்த் க் கொண்டதோடு, பின் ஸிட்டில் வைத் ருந்த ஒரு பெட்டி எகிறி விழுந்து வாயைப் பிளந்து நிறைய காகிதங்களும் ஆபீஸ் பேப்பருமாகப் பறந்தன. அவள் காலடியில் விழுந்து, சந்து முழுவதும் "டியர் சார். டியர் சார் என்று கடிதங்கள் இறைந்தன. விழுந்தவன் அவற்றைப் பொறுக்க gu அவை புழுதிக் காற்றில் உற்சாகமாகப் பறந்தன.
(EEsleifT EU[hEUIbs...]

Page 14
F¶ வியாபாரத்தை முடித்துவிட்டு பணத்தைக் கட்டுக்கட்டாகக் கட்டி ஊருக்குப் புறப்பட்டார் அருணாச்சலம்
இதைக் கவனித்த ஒரு வியாபாரி
|~न्म இவ்வளவு பணத்தை எடுத்துக்
போகப்போகிறீர்கள்? அது ஆபத்து நம்பகமான ஆள்கள் நாலைந்து பேரை துணைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கரிசனமாகச் சொன்னார்
அருணாச்சலம் கேட்கவில்லை. "எந்த ஆபத்து வந்தாலும் சமாளித்துக் கொள்
வேன். நீங்கள் பயப்பட வேண்டாம் என்று சொல்லி தைரியமாகக் கிளம்பினார்
இருட்டிவிட்டது. காட்டுக்குள் தனி யாக நடந்துகொண்டிருந்தார் அருணாச்
சலம் சரக், சரக்கென்று பின்னால்
சத்தம் கேட்டது. பயத்துடன் திரும்பிப்
என்ன செய்வதேன்றே புரியவில்லை சை கொண்டு காட்டு வழியாகத் தனியாகவா
பார்த்த அருணாச்சலம் அதிர்ச்சியில் உறை
ந்து போனார்.
தடித் தடியாக நான்கு திருடர்கள்
அவரைச் சூழ்ந்து நின்றனர்.
அருணாச்சலத்துக்கு ஒரு நிமிடம்
ாாதிரு
தெளிவாகச் சொல்
நான் சரியாகக் கேட்
H
நங்களும் புதையை திருக்கிறீர்களோ என டேன். அருணாச்
கால்கள் நடுங்கின. ஆனால் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், "என்ன நண்பர் களே! நீங்களும் புதையலைத் தேடித்தான் வந்திருக்கிறீர்களா?" என்று ஒரே போடாகப் GLIITILL LIITIT.
திருடர்கள் குழம்பிப் போனார்கள் இவனிடம் இருந்து ஏதாவது பணத்தைப் பிடுங்கிப் போகலாம் என்று வந்தால் ஏதோ புதையல் கிதையல் என்கிறானே என்று யோசித்தார்கள்
"என்ன சொல்கிறாய்? எங்கே புதையல் இருக்கிறது? ஒரு திருடன் ஆர்வமாகக் G3, LL IT GO
சமயோஜித புத் பித்துவிட்டோம் இ
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
* ஆக்ரா (இந்தியா) * அலெக்சாணன்ரியா பாக்காத் (ஈராக்) பெல்கிரேடு (யூசே
பெர்லின் (ஜெர்ம சிட்டாகாங் (பங்க
டப்ளின் (அயர்லா * கராச்சி (பாகிஸ்த * லிஸ்பன் போர்த்து * லண்டன் இங்கில
ரோம் இத்தாலி)
நல்லாயன் கன்னியர் SSSSSSSS SSSS
| 1 இதயதுடிப்பை GÕLDLID
பேஸ்மேச இதயதுடிப்பை
பொருள் மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் |- g/arina) in ஒன்றுக்கு பரிசு ரூபா 25= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 21.07.2001, 3 ஆரோக்கியமான
TL LL S T S aO M TOr J S 0LLL0 gill-LL
£5ী ও তাr Cuppress, GourrorLocom - 72 தடை த. பெ. இல . 1772 4. நைதரசன் அதி G) Եrrcւքtoւ: , - ալմաn-34 5. வாயிலோ இரப்ை வர்ணம் தீட்ரும் போட்டி இல: 401 LIT 5
- նյ/6/600/ Այlg|
65.
பரிசுக்குரியவர்:
கவிதா,
6. சாதாரணமனித தனை முறை கடு
புனித தோமையார் பெண்கள் பாடசாலை, மாத்தளை - 25 (փ600 7 மின்குமிழ்கள் உ6 பாராட்டுக்குரியவர்கள்: 6) ITILI GTLD. GILT Gör Gi) Gio Glucör omdir, I ப. ஷாலினி, ஆகன், நி றோ.க.தமிழ் கலவன் பாடசாலை, இராஜகிரிய தொகு
DET 95 95 LD49 3TT 9 பசறைதமிழ்மகா வித் (தேசிய பாடசாலை) பதுளை
ஜே. சஞ்சு, பி. சுரேந்திரன்,
ஹைலெவல் ஆங்கில பாடசாலை,அட்டன்
தமிழ் மகா வித்தியாலயம், கொட்டகலை தெற்கு அவுஸ்திே
பாத்திமா றுஸ்கா நளிர்,
GEGE. GELDLuciu LGl GoflLIT, LÁSZLÜ GALInfluu (G)
மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) முதூர் கலாபொத்ததமிழ்வித்தியாலயம் மடுல்கலை, கண்டி LUGNABIGOGNOST
10 gu)T வி. ஜொஷுவா, சித்தாரா கலீல் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி,கொழும்பு-04 அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரி திஹாரிய அமைந்துள்ள இந் இ. ராஜேஸ்வரி, து ஜீவரஞ்சனி, 70 ஆயிரத்திற்கு சித்தி வினாயகர் இந்துக் கல்லூரி, மன்னார்விபுலானந்த மத்திய கல்லூரி வீதி, காரைதீவு-04 செம்மறியாடுகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உங்களுக்கு விஷயமே ல் ஒரு புதுச் சாமியர் ட்டுக்குள் ஒரு பானை fᎯ56lᎢ Ꭰ 6lᎢ6ᎥᎢ LᏗ6ᏡᏰ5Ꮣll Ꮝv யாரிடம் போய் ஆசி இருக்கும் இடத்தை கிறார். அவசரத்தில் காமல் வந்துவிட்டேன
த் தேடித்தான் வந் ாறு நினைத்துக் கேட் ஈலம் சகட்டுமேனிக்கு
தான் தாமதம் திருட் சலத்தை விட்டுவிட்டு த் தேடி ஓடியது. நியால் இப்போது தப் னிமேல் இதுபோல் டு வரும்போது தனி ாபாரி கூறியது போல வரவேண்டும் என்று
அருணாச்சலம் தன் இங்கே மறைந்திருப்பவா யா?
முதல் 4 வரையிலான இலக்கங்களை
ந்தார். 6 பன்சில் ஒன்றால் கோடாக இணைத்து கண்டுபிடியுங்கள்
SS SS SS SS SS SS SS S S S SS S S SS SS SS SS SS SS SS S
...Y
S S S S உலகத்தில் உள்ள எல்லா விலங்கு யமுனா நதி களிலும் மிகவும் உயரமானது ஒட்டகச் எகிப்து)-நைல் நதி சிவிங்கி ஒட்டகம் மாதிரி உயரமாக இருப்ப டைகிரிஸ் நதி - தாலும் புலி இனமான சிவிங்கி மாதிரி ாஸ்லேவியா) புள்ளிகள் இருப்பதாலும் இதற்கு ஒட்டகச் டானுப்நதி, சிவிங்கி என்று பெயர் வந்தது ன்) ஸ்பிரி நதி ஒட்டகச் சிவிங்கி அதிகபட்சம் 20 ளாதேஷ் முதல் 21 அடி உயரம் வரை வளரும் LDITULLUIT Gof நதி மனிதனின் உயரத்தைப் போல் முன்று
ந்து) லிபிநதி மடங்குக்கு மேல் இருக்கும் மற்ற விலங்கு ான்) - சிந்துநதி களை விட அதன் கழுத்தை நன்றாக க்கல்) டாக்யூ நதி நீட்டி நடக்கும். ாந்து தேநேதி இதன் குட்டி பிறந்தவுடனேயே 5 டைபர் நதி ■* உயரம் இருக்கும். மர இலை தொகுப்பு: ருக்ஷிலா களை வளைத்து வாயில் திணித்துக் கொள் шLib, Gla napi. வதற்கு வசதியாக இதன் நாக்கு நீண டிருக்கும். இதன் நாக்கின் நீளம் ஒன்றரை
ள்ளுங்கள் ---------
தூண்டும் இதயத்தின் *つ
7。
றைக்கும் இரசாயண
தெரவினர் மனிதனின் இதயத்
பநிமிடம் கமாயுள்ள உரம்
LIGaon a IBLILol
Tui பிரபல எழுத்தாளர்களான இம்மானு ன் I நிமிடதிற்கு எத் வல், கண்ட் ரூசோ வோல்டேர் போன்ற ன் முடி திறக்கிறான் வர்கள் கோப்பிப் பிரியர்கள். இவர்கள் நிமிடம் எழுதுவதற்கு முன்பு கோப்பி குடித்துவிட் ளே செலுத்தப்பட்ட டுத்தான் ஆரம்பிப்பார்களாம். இடை
யிடையேயும் கோப்பி வேண்டும்.
யோனர் SS பு: மு. சக்திலேந்திரன்
அ
ரலியாவில்தான் சம்மறியாட்டுப் உள்ளது.
567 சதுர
பரப்பளவில்
ப் பண்ணையில் ம் அதிகமான
வளர்கின்றன.
போதும், புழுதிக் காற்று வீசும் போதும் இதுதன் முக்குத் துவாரங் J,6ö}Gዝ முடிக்கொள்கிறது. ஒட்டகம் மாதி ரியே இதுவும் நாள் கணக்கில் தண்ணீர் குடிக்காமல் இருக் கும் தண்ணிா குடிக்கும் போதும், தரை யில் உள்ள சிறு தாவரங்களை உண்ணும் போதும் முன் கால்களைத் தரையில் பரப்பிக் கொள்ளும் அப்போது தான் அதன் வாய் தரைக்குவரும்
மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் ஒட்டகச் சிவிங்கி 15 வருடங்கள் வரை உயிர் வாழும். ܗ S SS SS SS SS SS SS S SS
ஜோர்ஜ் பேர்னார்ட் ஷோ பிரபல நாடகாசிரியர் எழுத்தாளர்
என்பது பலருக்கும் தெரியும் இவர்
எழுதுவதற்கு முட் வர வேண்டும் என்றால் உடனே பஸ்ஸில்
ஏறிப்பயணம் செய்வார். பஸ்ஸில்
யணம் செய்தால் அவருக்கு நிறைய
ஐடியாக்கள் தோன்றுமாம்.
விக்டர் ஹியூகோ பிரபல் ஃபிரெஞ்ச் எழுத்தாளர். இவர் எழுதுவதற்கு உற்சாகம் வர வேண்டுமானால், அவரது அறையில் இருக்கும் துணிமணிகளை எல்லாம் அப்புறப்படுத்தி விடுவாரம் அவர் எழுதி முடித்த நான்கைந்து மணிநேரத்தின் பின்னேதான் அறைக்குள் துணிமணிகளை எடுத்து வைப்பாராம்
ശ്ല. 15-21, 2001

Page 15
நேரம் பிற்பகல் இரண்டு மணியைத் தொட்டுவிட்டது. பாடசாலை மணியோசை ஒலித்து ஓய்ந்தது. பாடசாலை முடிவடைந்து விட்டதைக் குறித்துக் காட்டும் மணியோசை அதுதான் மாணவர்கள் புத்தகப்பைகளை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கிக் கலைந்து செல்லும் இரைச்சல் வானைப் பிளந்தது. மாணவர்கள் புறப்பட்டுக் கொண் டிருக்கையில் அவர்களைப் பின்தொடர்ந்து
ஆசிரியர்களும் தொடங்கினர்
தனசேகரம் மாமரத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு ரங்க சாமியை நோட்டம் விட்டார். உடனடியாக அவர் கண்ணில் படவில்லை. எதிரேயுள்ள அதிபரின் அறை யை எதேச்சையாகப் பார்த்தவர், அங்கே அவர் கையொப்பம் இட்டுக் கொண்டிருப் பது ஜன்னலினூடாகத் தெரிந்தது. ஆர்ப் L S S S S S a YY S LS 00 S S L S S S S Y0 a LLLS கம் சிறிது நேரத்தில் அமைதியான இடமாக மாறிப்போனது
"என்ன தனம் இன்றைக்குச் சுணங் கிட்டனோ? சிரித்துக் கொண்டு வந்தார் ரங்கசாமி, ஆனால் அவர் சிரிப்பை வர வழைக்கக் கடினப்பட்டமை முகத்திலேயே
நகர்ந்து செல்லத்
அவதானித்துவிட்ட தனசேகரம் "உம்மளக் காலையிலயிருந்து பார்த்திட்டு வர்றன். இன்றைக்குச் சரியான டல்லாக இருக் கிறீங்க உடம்புக்கு ஏதாச்சுமா? இல்லாட்டால் வீட்டில் ஏதாச்சும் பிரச்சனையா? நேர டியாகவே அவர் கேட்க ரங்கசாமியின் பார்வையிலேயே ஆம் என்ற அர்த்தம் தெரிந்தது பேசிக் கொண்டே போவம்"
தனசேகரம் மோட்டார் சைக்கிளைச் செலுத்த ஆரம்பித்ததும் ரங்கசாமி பின்னால் குந்திக் கொண்டார். "தனம் நீயும் நானும் வேற வேற ஊரெண்டாலும் பத்து வருசமா நண்பர்களாயிருக்கிறம். உனக்கிட்டச் சொல்லத்தான் வேணும் எனக்கு இருக் கிறது ஒரே மகன் அவன நினைச்சாத்தான் சரியான வருத்தமாயிருக்கு இந்த முறை தான் ஏஎல்சோதினை எடுக்கிறான்.இருவது வயது கூட இன்னும் ஆகல்ல. அதுக்குள்ள ஒரு பெட்டையை லவ் பண்ணியிருக் கிறான். பீச்சில இரண்டு பேரும் திரிஞ்சதை நெடுநாளாகப் பார்த்ததாமெணி டிற்று நேற்றுத்தான் பக்கத்து வீட்டுக்காரன்
ஒருத்தன் பட்டும்பாட போனான். இந்த வி பேருக்குத் தெரிஞ்சிரு போதைக்கு வெளியி வெட்கமாயிருக்கு." சேகரத்திற்குப் புரிந்த
LsgötzITa) "G4 IIfta. வேகமாக வந்து ெ வண்டிக்கு இடம் வி அது மோட்டார் சென்றது. பஸ் சென்ற யின் இரு மருங்கிலும் கைகள் தங்களுக்குரிய வண்ணம் அசைந்து ஆக்கிரமித்துக் கொன ரங்கசாமி கைக்கு பொத்திக் கொண்டவா தார். "நான் அவனக் ெ பன் என்ன செய்யுறது அடிச்சிப்போட்டு விட் தான் அவங்களோட பி வளர்க்க வேணும் இது தகப்பன் என்ற முறை நாங்க தான் செய்ய பேச்சின் சுருதி உயர் நீங்க ஒருக்கால் அந் யாரெண்டு விசாரிச்சி கண்டிச்சி வைக்கச் சட்டென்று தீர்வொன் ஐந்து நிமிடப் பய ரங்கசாமியின் வீடு வ டார் சைக்கிளை நிறு
ரங்கசாமி அவசர கியபடி தனசேகரத்த வாகத் தொட்டுக்கெ என்ன என்கின்ற ே 9, GITT GaoGL, aflaGTo? saT மன்னிக்கவேணும் 2 கீதா தனத்திற்கு த் மகள்தான்", "உன்ர ம என்ர மகன் சுத்திக் இதை உனக்கிட்ட எப்ப போட்டுத்தான் இவ்வ GIGO GT jJ, L, GBL ufiji, G தயவு செஞ்சி அவெை தனம், இல்லாட்டால் மரியாதையெல்லாம் ச போயிடும். தனசேக ரென்று சுருங்கிப் போ வார்த்தை கூடப் பேச ருக்குக் கோபம் பொ திருக்க வேண்டும் என் சைக்கிளை ஒட்டிச்செல் தெரிந்தது.
அவசர அவசரமாக ஃபைல்களை யெல்லாம் முடிவைத்துவிட்டு அலுவலகத் தைவிட்டு வெளியே வந்தேன். ஏற்கனவே நேரமாகிவிட்டது. இப்போது கடைசி பஸ் போய்விட்டிருக்குமோ? என்ற அச்சம் எனக்கு "ஐயோ! ஆண்டவனே! அவ்வாறெல்லாம் போயிருக்கக்கூடாது" என மனதிற்குள் இறை வனைப் பிரார்த்தித்தவனாக மிக வேகமாக நடந்தேன் குறிப்பிட்ட கடைசி பஸ்ஸை விட் பால் எனக்கு வீடு செல்வதற்கு வேறு எந்த வாகனமும் இல்லை. அந்தப் பிரதேசத்தில் எனக்குத் தெரிந்தவர்கூட ஒருவருமில்லை.
ஒருவாறு பஸ் தரிப்பிடத்தை வந்த டைந்தேன். அங்கு என்போன்றே பதை பதைத்த நெஞ்சோடு பலரும் பஸ்ஸிற்காகக் காத்திருந்தனர். அந்தவகையில் எனக்கொரு நம்பிக்கை பஸ் பெரும்பாலும் இன்னும் வரவில்லை போலிருக்கிறது. "அப்பாடா." என ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண் (3L G.si,
அப்போது பஸ் வரும் சத்தம் கேட்கவே திரும்பிப் பார்த்தேன் நான் செல்லவேண்டிய பஸ் எம்மை நோக்கி வந்துகொண்டிருந்தது. உடனே அனைவரும் முண்டியடித்துக் கொண்டு அதனுள் ஏறிக்கொண்டிருந்தனர். நானும் அவர்களுக்கிடையே புகுந்து ஒரு வாறு ஏறிக்கொண்டேன். அது கடைசி பஸ் என்பதாலே ஏற்கனவே பிரயாணிகள் நிரம்பி வழிந்துகொண்டிருந்தார்கள் பெரும் பாலானோர் இருக்க இடமின்றி நின்று கொண்டிருந்தார்கள் இருந்தாலும் நான்
அதிக தூரம் செல்லவேண்டியிருந்ததால்
தெரிந்த ஒருவரின் உதவியுடன் பஸ்ஸின் கடைசிப் பகுதியில் முவர் உட்காரும் இடத்தில் சமாளித்துக் கொண்டு என்னையும் சேர்த்து நால்வராய் உட்கார்ந்து கொண்டோம்
ஒருசில நிமிடங்களுக்குள் வேகமாக இயங்கியதால் ஏற்பட்ட சோர்வு காரணமாக உட்கார்ந்திருந்த இருக்கையின் மேற் கம்பியில் தலையைச் சாய்த்துக்கொண்டேன். சாய்ந்து கொண்டிருந்த நான் எனது பார்வையை அங்கும் இங்கும் அலையவிட்டேன். அப் போது பஸ்ஸிற்குள் நெரிசலுக்கு மத்தியில் ஒரு பகுதியில் நடந்துகொண்டிருந்த சம்பவம் எனது கவனத்தை ஈர்த்தது.
அங்கு ஒரு பெண நின்று கொண்டிருந் தாள் பெரும்பாலும் அவள் இளவயதுக்காரி யாகத்தான் இருக்க வேண்டும் என்று அவ ளது தோற்றம் சொல்லியது. முற்றிலும் தலையை அணிந்திருந்த சாரியின் ஒரு பகுதியால் முடியிருந்ததால் அவளின் முகம் சரியாகத் தெரியவில்லை தோளிலே ஒரு பை தொங்கிக் கொண்டிருந்தது. அதனைப் பார்த்தால் அவளும் வேலைக்குச் சென்று வீடு திரும்புபவளாகத்தான் இருக்க வேண் டும் என யூகித்துக்கொண்டேன்.
இருக்க இடமில்லாத காரணத்தினாலோ அல்லது குறுந்தூர இடைவெளியில் இறங்
ശ്ല). 15-21, 2001
கிக்கொள்வதற்காகவோ அவள் இருக்கையில் உட்காராமல் பஸ்ஸினுள் காணப்பட்ட தொங்கு பிடியைப் பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தாள்
அவளின் பின்னால் நடுத்தர வயதுடைய ஒருவன் நின்றுகொண்டிருந்தான் பார்ப்ப தற்கு வாட்ட சாட்டமானவனாக இருந்தா லும், அவன் அங்கு செய்துகொண்டிருந்த G) LIGGUT шLL-ду]).
அநாகரிமானதாகக் காணப்
ஓடிக்கொண்டிருந்த பஸ் ஆங்காங்கே
பிரேக் போடும்போதெல்லாம் நின்று கொண்டிருந்த அப்பெணமீது அவன் சாய்ந்து சாய்ந்து விழுந்தான். அது நிச்சய மாகத் தற்செயலான நிகழ்ச்சியாக இருக்க வில்லை வேண்டுமென்றேதான் அவ்வாறு செய்தான் என்பது எனக்கு நன்றாகவே புரிந்தது. உடனே எழுந்து அவனை நாலு அறை விட வேண்டும் போலிருந்தது என் றாலும் கட்டுப்படுத்திக்கொண்டு நடப்பதை அவதானித்தேன். அவன் செயலை மற்றை யவர்கள் அவதானிக்கிறார்களா? இல்லையா? என்பதைப்பற்றிச் சற்றேனும் அலட்டிக்கொள் ளாத அவனுடைய போக்கு என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது அவன் செயல் அப்பெண்ணுக்குப் புரிந்ததோ? இல்லையோ?
இலேசாக நெகிழ்ந்து தலையை முடியிருந்த போதெல்லாம் அதை முடிக்கொண்டிருந்தா இருந்தாலும், அ சற்றேனும் திரும்பிப் பா தெரியாதவள்போலும் பார்த்தால் மிகுந்த வளர்ந்த பயந்த சுப புரிந்தது எனக்கு
திடீரென ஒடிக் வேகமாக பிரேக் பே யும் ஒரு தடவை இதற்கெனவே காத்தி கிருந்த சூழ்நிலையை பின்னாலிருந்து இ கொண்டான். அதுவை யும் வெளிப்படுத்தாத உதறிக் கொண்டே திரும்பினாள் அந்த
அமானுல்
ஒரு திடீர்த் திருப்பம் பியவள் கண்கள் மு; அகல விரிந்தது. பி. கோபத்தின் உச்சி முடிவில் துக்கம் பீறிட் ளமாய் அவளது கணி வழியத் தொடங்கிய மாக பஸ்ஸை நிறுத்தச் லேயே இறங்கிக்கொ
இத்தனைக்கும் மனிதனுடைய நிலை
மானதாகக் காணப்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மல் கேட்டுவிட்டுப் பம் ஊருல எத்தின கும். எனக்கு இப் தலைகாட்டக்கூட hJJJJJ 356)J6060 5607 அவர் ஒன்றும்
அடித்துக்கொண்டு ாண்டிருந்த பஸ் டுக் கொடுத்ததும் சக்கிளை முந்திச் வேகத்தால் பாதை டந்த தூசித் துணிக் பலத்தைப் பெற்ற வீதி முழுவதையும் LOOT
டையால் மூக்கைப் பேச்சைத்தொடர்ந் கான்று போட்டிருப் பத்த பாவத்துக்காக ட்டன். பெத்தவங்க ளைகளக் கண்டிச்சி நம்மளோட கடமை. ல இதையெல்லாம் வேணும்" அவர் தது. "கட்டாயமாக. ப் பெட்டையையும் ட்டு வீட்டுல போய் சால்லுங்க" தனம் றக் கூறி முடித்தார். ணத்தின் பின்னர் ததும் தனம் மோட் தினார்.
அவசரமாக இறங் ன் தோளை மெது ாண்டார். அவரும் ள்வியை தன் கணி ர், "தனம் என்னை என்ர மகள் தானே க்' என்றது. "என்ர களோட தான் தனம் கொண்டிருக்கிறான். டிச் சொல்றதெண்டு ாவு நேரமாகச் சுத்தி காண்டிருந்தனான். யும் கண்டிச்சு வை நம்மளோட மானம், ந்தி சிரிக்கிற மாதிரிப் த்தின் முகம் திடீ னது அவரால் ஒரு முடியவில்லை. அவ த்துக்கொண்டு வந் பது அவர் மோட்டார் லும் வேகத்திலிருந்தே
கொண்டிருந்தாள். சாரி வழுக்கி விழும் எடுத்து அடிக்கடி 6ቨ. ப்பெண் பின்னால் ர்க்காமலும் எதுவுமே நடந்துகொள்வதைப் கட்டுப்பாட்டோடு வமுள்ளவள் எனப்
கொண்டிருந்த பஸ் ாடவே அனைவரை தூக்கிப் போட்டது. நந்தவன்போல அங்
ம் மறந்து அவளைப்
பக்கமாகக் கட்டிக்
ர எந்த உணர்ச்சியை பள் உடனே தன்னை அவனை நோக்கித் கணப்பொழுதில்
பாபு பரபரப்புடன் அந்த நீர் வீழ்ச் சிக்கருகில் இருந்த சிறிய கோயிலுக்கருகில் ாத்திருந்தான் வெகு நேரமாக காத் திருந்தான். ஆனால் ரோஜாவை இன்னமும் காணவில்லை. நேற்றுக்கூட சொன்ன நேரத்துக்கு வந்து விட்டாள். அவனுக்கு மிகவும் கவலையாக கலவரமாக இருந்தது. மாலை நேர இனிமையான தென்றல் அவ லுக்கு சூடாக இருந்தது மேலேயிருந்து சோ வென கொட்டியத் தண்ணீர் சிதறி நாலாப்புறமும் பாய்ந்து சென்றது கைக் கெட்டிய துரத்திலிருந்த உயரமான மலை முடினை முத்தமிட்ட மேகக் கூட்டம் அந்த ஆனந்தத்தில் சொக்கிப் போய் போக மனமில்லாமல் அங்கேயே முகாமிட்டிருந்தது. நேரம் ஓடியது. மழை வருவதற்கான அறிகுறி தென்பட்டது. அப்போது தூரத்
ரோஜா வந்துக் கொண்டிருந்தாள் அவள் நடையில் பதற்றம் இருந்தது. பாபு அவளை பரபரப்புடன் எதிர் கொண்டான். "இது உனக்கே நல்லா இருக்கா ரோஜா. நான் இங்கே தவிச்சிப் போயிட்டேன். ஏன் இவ்வளவு நேரம்?
ரோஜா பாபுவை தீர்க்கமாக பார்த்தாள் "பாபு. இந்த விஷயம் அண்ணாவுக்கு தெரிஞ்சிப் போர் அன்னாவைப் பத்தி தான் உங்களுக்குத் தெரியுமே அரசியல் : உள்ளவரு இந்த காதல் கத்தரிக்கா யெல்லாம் பிடிக்காது பெண்களை அடி மையா நினைக்கிறவரு அவரு சொல்ற நீட்டுறது மட்டும்தான் எங்களோட கடமைன்னு நினைக்கிறவரு. இப்போ வீட்ல கடுமையான கட்டுப்பாடு போட்டுட்டாங்க. அண்ணா வெளியூர் போயி ருக்காரு. உடனடியா கலியாணத்தை ஏற்பாடு செய்யத்தான் போயிருக்காரு. [ 1ᏄᎫᏘ ரெண்டு நாளாகும். அதுக்குள்ள நாம
ஒரு முடிவுக்கு வந்திடுறது நல்லது." "I சற்று நேரம் பேசாமல் இருந்தான் பின் பேசினான். "நீ சொல்றது எனக்கு புரியது ரோஜா. இனிமேலும் பொறுமையா இருந்தா எதிர்காலம் பெருமையா இருக்காது. நானும் முடிவு செஞ்சிட்டேன் ஏற்கனவே
என் நண்பன் கைநிறைய சம்பளத்தோட நல்ல வேலை பார்த்து வச் சிருக்கான் நாளைக்கு ராத்திரி புகையிர
முழுவதும் ஒருசேர வேர்த்துக்கொட்டி நடு நடுங்கும் உடலோடு விறைத்துப்போய் நின்றிருந்தான் ஒருசில விநாடிகள்தான் அவ்வாறு நின்றிருந்தான் உடனே சமாளித் துக் கொண்டு அவனும் அவ்விடத்திலேயே இறங்கிவிட்டான் என்பதைவிட பாய்ந்துவிட் டான் என்பதே இச்சந்தர்ப்பத்தில் பொருந்
LD
莎 நடந்தது என்னவென்று புரியாமல் நானோ தடுமாற.
"இதைத்தான் நான் எதிர்பார்த்தன். ஹஹ் ஹவற்.ஹா." என்று எனது பின்புற ஆசனத்திலிருந்து ஒரு சத்தம் வரவே திரும்பிப் பார்த்தேன். அங்கு ஒரு வயோதிபர் உட்கார்ந்திருந்தார். அப்போதுதான் நான் மட்டுமல்ல அவரும் அதனை ஆரம்பம் முதலே அவதானித்துக்கொண்டுதாணிருந் திருக்கிறார் என்பது எனக்குப் புரிந்தது. அவரது தோரணையைப் பார்த்தால் அவ ருக்கு அவர்களைப் பற்றி நன்றாகத் தெரிந்
ாஹ்-ஏ. மஜீத்-மருதமுனை
அவ்விடத்தில் திரும் லில் ஆச்சரியத்தால் னர் முகம் சிவந்து துப் போய்விட்டது. உழுந்ததற்கு அடையா ளிலிருந்து கணணிர் I. Joll FIT 90.1 FIT சொல்லி அவ்விடத்தி SIL Ital.
ாரணமான அந்த பா அதைவிட மோச டது. அவனது உடல்
திருக்கும்போலிருந்தது. அதைப் பற்றி முழு தாக அறியவேண்டும் என்ற ஆவல் என்னை உந்தவே எனது இருக்கையைவிட்டு எழுந்து அவர் அருகாமையில் போய் நின்றுகொண GBL GOI.
"பெரியவரே. நீங்க ஏன் அப்படிச் சொன்னிங்க? உங்களுக்கு அவங்கள முன்னமே தெரியுமா?" எனக் கேட்டேன்.
"ஓம். தம்பி. எனக்கு அவங்க ரெண்டு பேரையும் நல்லாவே தெரியும். பின்னால நிண்டுகிட்டு அந்தப் புள்ளையச் சீணடிக்கிட்டிருந்தானே. அவன் வேற
தத்துல புறப்பட இருக்கேன். அப்ப நாளைக்கி ராத்திரி அங்கு வந்தா ஜோடியா போயிடலாம். கொழும்புக்கு போனதுமே பதிவுத் திருமணத்தை வச்சிடலாம். மறந் துடாதே நாளைக்கு பத்து மணிக்கு நான் காத்திருப்பேன்."
அடுத்தநாள் இரவு பத்து மணியிருக்கும் புகையிரதம் வர இன்னமும் அரை மணி நேரம் இருந்தது. பாபு காத்திருந்தான்
அவன் கையில் கொழும்பு போவதற்கான
இரண்டு பயணச் சீட்டுக்கள் இருந்தன. நேரம் ஓடியது. அப்போது தூரத்தில் ரோஜா வருவது தெரிந்தது ரோஜாவுடன் அவள் தங்கை நித்யாவும் வந்து கொண்டிருந் தாள். அவர்கள் பாபுவை அண்மித்தார்கள் ரோஜாவின் கணிகள் கலங்கியிருந்தன.
"பாபு. நான் என் கடமையை செஞ்சிட் டேன். நீங்க என்னோட தங்கை நித்யா மேல எந்தளவு பாசம் வச் சிருக்கீங்களோ அதே மாதிரி தான் அவளும் எனக்குத் தான் விரும்பியவரை திரு மணம் முடிக்க முடியாம அண்ணன் சொன்ன மாதிரி ஒரு பணக்காரனை கட்டிக் கிட்டு வெளியுலகத்துல கன வன் மனைவியா வாழ்ந்துக் கிட்டிருக்கோம் ஒரு பெண் ணுக்கு அவ மனசுல ஏற்ப
*ֆի: 'a.
டும் முதல் காதல் கல்லுல மாதிரி மனசுல பதிஞ்சிடும் மனசால ஒருத்தரை நினைச்சிக் கிட்டு வேற வழியில்லாம இன்னொருத்தரை மணந்துக்கிட்டு வாழ்நாள் முழுக்க வேதனை யோட கண்ணிரோட வாழ்க்கைப் பய ணத்தை கடத்திக்கிட்டிருக்கிற என்னோட நிலமை என் தங்கச்சிக்கும் வரக்கூடாது. அதனாலத்தான் வெளியில வர முடியாம தவிச்ச அவளுக்காக நானே வந்து இவ்வளவு உதவிகளையும் செஞ்சேன் பாபு உங்களை எனக்கு நல்லாவே தெரியும் நிச்சயமா நீங்க இவளை சந்தோஷமா வச்சிக்குவிங்க உங்க விருப்பப்படியே இவனை கட்டின புடவையோட கூட்டி வந்திருக்கேன் இது
பாலாசங்குபிள்ளை)
னால, என் வாழ்க்கையே வீணா போனா லும் பரவாயில்ல. உங்க எதிர்காலமாவது தேனா இனிக்கட்டும். சந்தோஷமா போயிட்டு வாங்க விதியிருந்தா என்னைக்காவது ஒரு நாள் நீங்க சந்தோஷமா குடும்பம் நடத்துறதை வந்து பார்க்கிறேன்."
ரோஜா கண்ணிருடன் கையசைக்க கூண்டிலிருந்து விடப்பட்ட பறவைகளைப் போல அந்த காதல் கிளிகள் சந்தோஷத்துடன் ரயிலை நோக்கி பயணமாயின. ரோஜா போன்ற காதலை அறிந்து தெரிந்த நல்ல இதயங்கள் இருப்பதனால்தான் காதல் என்றுமே அழிவதில்லை.
யாருமில்லே அந்தப் புள்ளையிண்ட புருவு னோட அண்ணன்தான் அவனும் அவ னோட் பொண்டாட்டியும் இப்ப போச்சுதே அதுவும் அவனோட தம்பியும் ஒரே வீட்டுல தான் குடியிருக்கினம், அவனுக்குப் பொணி டாட்டி இருந்தாலும் இப்படிச் செஞ்சு திரி யிறதுதான் அவனோட வேல. தனக்கு முன்னால நின்ைடது தன்னோட தம்பின்ர பொண்டாட்டி எண்டு தெரியாமலே தன் னோட விளையாட்ட காட்டப்போய் இப்போ வசமாகவே மாட்டிக்கிட்டான் அவனால இன்னும் தூரம் போகவேண்டிய புள்ள வழியிலேயே இறங்கிப்போச்சும் பாவம். இனியும் அவன் எந்த மொகத்த வெச்சுகிட்டு வீட்டுக்குப் போவான்? அவன்ட பொணன் டாட்டி இந்த விசயத்தைக் கேள்விப்பட்டா என்ன ஆகும்? அதைவிடு தம்பி அவன் தம்பிக்கி இந்த விசயம் தெரிஞ்சா வீண் பிரச்சனையில்லே அந்தக் குடும்பத்துக் குள்ளே எழும்பும்?இவனுகளப்போல உள்ள வனுகளுக்கெல்லாம் இதுதான் சரியான படிப்பினை எப்படியோ. இதுக்குப் பொற காவது அவன் திருந்திட்டா நல்லது தான்.ம்." என்று பெருமூச்சோடு கூறி முடித்தார் அப்பெரியவர்.
இதைக் கேட்ட எனக்கு அவன்மேல் பரிதாபம் எழுந்தாலும், அச்செயல் நடை பெற்ற சந்தர்ப்பம் சிரிப்பையே வரவழைத் தது சூழ்நிலைக்குப் பயந்து அதனைக் கட் டுப்படுத்திக் கொண்டேன் இருந்தாலும் எனது உள்மனது "ஆண்டவனே. வேறு யாருக்கும் இப்படிப்பட்ட இழிவு தரும் சந்
தர்ப்பங்கள் ஏற்பட்டுவிடாமல் காத் தருள் வாய்." எனப் பிரார்த்தித்துக் கொண்டது.

Page 16
கிடங்கு அதில் தீப்பொறியைப் போல் நீங்கள் போய் இறங்கினீர்கள் இல் லையா?" என்றான் மாணிக்கம்
"உண்மைதான் அந்தத் தீவில் மிகவும் அச்சம் கொடுக்கும் ஆராய்ச்சிகள் நடந் திருக்கின்றன. எல்லா ஆராய்ச்சிகளும் வெற்றிகரமாக முடிந்து கொடியவர்கள் அந்த ஆராய்ச்சிகளின் இரகசியங்களுடன் வெளி யேறிப் போகும் நிலையில் நான் அங்கே போயிருக்கிறேன். ஆராய்ச்சிகளைச் செய்து வெற்றிகரமாக இரகசியங்களை உரு வாக்கிய புரபஸர் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து தீவே அழிக்கப்பட்டது. பகைவர்கள் தப்பிவிட்டார்கள்" என்றார்
தீவில் நடந்த ஆராய்ச்சிகளைப் பற் றியும் தான், மர்மத்தீவுக்குப் போய்க் கண்டுபிடித்த உணமைகளையும், தான் அங்கே கண்ட மனிதர்களைப் பற்றியும் ஷாவும் மலர்ச்சோலையும் மறைந்து விட்டதைப் பற்றியும் சங்கர்லால் தெளிவாகச் Grigoratiti.
மாணிக்கமும் யோகோ டானியும் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றிச் சொன்னார்கள்
மாணிக்கம் இறுதியில், "முதலையையும் ஆமையையும் கட்டிப்போட்டுச் சோதனைக் கூட அறைக்குள் அடைத்து வைத்திருக்கி றேன்" என்று சொன்னான்
சங்கர்லால் சோதனைக் கூடத்திற்குள் போய் அந்த இருவரையும் பார்த்தார் மாணிக் கம் அவர்கள் கத்தாதபடி அவர்கள் வாய்க ளைக் கைக்குட்டையால் கட்டி இருந்தான்
"un ர்மத் தீவு ஒரு வெடிமருந்துக்
என்றாள் யோகோ டானி
"அடி உதைகளெல்லாம் பழைய பாணிகள் இருவரையும் முதலில் தலை கீழாகக் கட்டித் தொங்க விடுவான் வெளவா லைப் போல இருவரும் தொங்குவார்கள் மனிதன் தலைகீழாக பறக்கும் விமானத்தில் தொங்கும்போது முளையே வேலைசெய் யாது. பொய் சொல்லத் தோன்றாது பேச வைக்கச் சில கருவிகள் இருக்கின்றன. மிக எளிய கருவிகள் அந்தத் கருவிகளை எங்கு பொருத்தினாலும் அப்படியே அவை கெளவிக் கொள்ளும் உடல் முழுவதும் குளவி கடிப்பதைப் போலவும், பாம்பு ஓடுவதைப் போலவும், தேள் உடலில் ஊர்வதைப் போலவும், உடலெங்கும் உணர்வு ஏற்படும்படி செய்யும் கருவிகள் அவை வேடிக்கை பார்க்கிறாயா?" என் றார் சங்கர்லால் யோகோ டானியிடம்
"வேண்டாம் நான் விமானத்தை ஒட்டு கிறேன் இந்த எளிய வழிகளைக் கேட்கும்போதே எனக்கு அச்சமாக இருக் கிறது. இன்னும் கொடிய வழிகள் என் றால் எப்படி இருக்குமோ? என்றாள் GILLIT GJENT L IT GOf).
"கொடிய வழிகளைப் பயன்படுத்த வேண்டிய வாய்ப்பு இதுவரையில் ஏற்பட வில்லை' என்றார் சங்கர்லால்
பிறகு அவர் மாணிக்கத்திடம் சாடை காட்டி விட்டு யோகோ டானியும் சோதனை அறையிலிருந்து வெளியேறினார்
விமானம் புறப்பட்டது
r|Jiബ്) ബിബ16ിuി) ബ് நகரப் போலீஸ் கமிஷனருடன் தொடர்பு
N. A ETIAANA FRANN
*N +++ .
"மாணிக்கம், இப்போது நாம் முல்லை வன எஸ்டேட்டுக்குப் போவோம். விமானம் பறக்கும்போதே நீ இந்த அறைக்குள் உட்கார்ந்து இவர்களைக் கொஞ்சம் பேசவை ஷா என்பவர் எங்கே போனார், மலர்ச் சோலையும் அவருடன்தான் போனாளா என்ற உண்மைகள் நமக்கு வேண்டும். விமானம் முல்லைவனம் எஸ்டேட்டில் இறங்கும்போது போலீஸ் கமிஷனரை அங்கு வந்திருக்கும்படி வானொலியில் விமானத்தி லிருந்தபடி செய்தி அனுப்பி விடுகிறேன். போலீஸ் கமிஷனரிடம் இவர்களை ஒப்படைத்துவிட்டு, பிறகு நாம் என்ன செய்வது என்பது பற்றி முடிவு செய்யலாம்" என்றார் சங்கர்லால்
"விமானத்தில் இருக்கும் சோதனை அறை மிகவும் பயன்படுகிறது. துப்பறிய ஆராய்ச்சிகள் நடத்த அந்த அறையில் முதலில் இறந்துபோன நாயைச் சோதனை செய்தீர்கள் இப்போது இந்த இரண்டு பேரையும் பேச வைக்கப் போகிறீர்கள் இவர்கள் இருவரும் அவ்வளவு எளிதில் பேசுவார்கள் என்று நான் நம்பவில்லை" என்றாள் யோகோ டானி சங்கர்லாலின் பக்கத்தில் வந்து நின்றபடி
"இவர்களைப் பேசவைக்கச் சில பெரிய வழிகள் இருக்கின்றன. அவை மாணிக்கத் துக்குத் தெரியும் மாணிக்கம் இவர்களைப் பேச வைக்கும்போது நீ பக்கத்தில் இருந்து பார்க்க விரும்புகிறாயா? பார் விமானத்தை நானே ஒட்டிச் செல்லுகிறேன்" என்றார்,
யோகோ டானி கொஞ்சம் விழிப்புடன் LIT55T67.
"எப்படிப் பேசவைப்பார் அடி உதைக்கு அஞ்சுகிறவர்கள் இல்லையே இவர்கள்?
V
கொண்டு பேசினார்.
வானொலித் தொலைபேசியில் போலீஸ் கமிஷனரின் குரல் கேட்டதும், "கமிஷனர் தானே? சங்கர்லால் பேசுகிறேன் என்னு டைய ஜெட் பர்ட் விமானத்திலிருந்து பேசுகி றேன். எண் விமானம் முல்லைவனம் எஸ் டேட்டை அடைய அரைமணி நேரம் கூட ஆகாது அதற்குள் நீங்கள் அங்கு வர முடியுமா பாருங்கள் முடியாவிட்டால் கொஞ்சம் தாழ்த்தல் கழித்து வந்தாலும் குற்றம் இல்லை. உங்களுக்கு இரண்டு கைதிகளை விமானத்தில் கொண்டு வருகி றேன்" என்றார்.
"எனக்குத் தெரியாமல் இந்த இருட்டு வேளையில் வழக்கம்போலத் துப்பறியத் தொடங்கி விட்டீர்களே! எங்கிருந்து அந்த இரண்டு பேரையும் கொண்டு வருகிறீர் கள்?" என்றார் கமிஷனர் மிக வியப்புடன் "மர்மத் தீவிலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறேன். நேரில் முழு விவரங் களையும் சொல்லுகிறேன். ஷா என்ப வரைப் பற்றி உங்கள் கோப்பில் ஏதாவது உண்மை கிடைக்குமா என்று பாருங்கள் இந்த ஷா ஒரு பெரும் பணக்காரர். மர்மத் தீவை விலைக்கு வாங்கி அங்கேயே ஒன் றிரண்டு ஆண்டுகள் இருந்து வந்திருக்கி றார். அந்தத் தீவிற்கு வெளியார் எவரும் வர ஒப்புதல் கொடுக்கவில்லை" என்றார் JEJIGUIG).
"ஷாவா? பெயரையே கேள்விப்பட வில்லையே! என்றார் போலீஸ் கமிஷனர். மேலும் போலீஸ் கமிஷனர் கேள்விகள் கேட்பதற்குள் சங்கர்லால் தொலைபேசியை வைத்துவிட்டார்.
ஷாவைப் பற்றிய செய்திகள் எதுவும் போலீஸ் இலாக்காவால் கிடைக்கும் என்ற
நம்பிக்கை அவருக்கு போலீஸ் இலா ரைப்பற்றி இது வரை ருக்கவில்லை.
"உண்மையில் இ மனிதர்தான்" என்று எண்ணியது.
மர்மத் தீவைப் பத்திரிகையில் செய்தி அங்கே நடந்தவை எ இருந்தன. தீவில் என இருந்தவர்கள் எவர், யெல்லாம் வெடிவை என்பதெல்லாம் பே வில்லை, பாதுகாப்பு யவில்லை, பத்திரிகை Llofalana).
மர்மத் தீவில் தற்கு முன்பு சங்கர் எதிர்த் தீவில் வந்திருச் முன்தினம் அவர் பகுதியில் வந்து இற என்றும் அவருக்குப் நிகழ்ச்சிகளுக்கும் உண்டா என்பது தெ பத்திரிகைகள் எழுதி
விடிந்ததும் வி ரிகை நிபுணர்கள் கார் FIJI, Í GAOIT 60 Ga)j, 9, 17 தார்கள். ஆனால் வழியிலேயே போலிசா
இந்த வழக்கு சங்கர்லால் பத்திரி கொடுக்க விரும்பவி பாக எந்த விதமான கையில் வருவதையு
மர்மத் தீவில் நட பின் அவரும் மார் டானியும் திரும்பிய வ எஸ்டேட்டை அடை ஒரு சிறிய போலீஸ் ப எஸ்டேட்டை வந்து முதலையையும் படையிடம் ஒப்படை டன் கொஞ்ச நேரம் ச பேசிக் கொண்டிருந்த கமிஷனருக்கும் சங்க கொண்டு வந்து கெ "இந்த வழக்குக்கு யில் தொடர்பே இல் கண்டுபிடித்தது உங் முதலை, ஆமை இரண துக் கொண்டு வந்த ஒத்துக்கொள்கிறோம் வழக்கில் நீங்களாகே தியதில் பெருமை. இது இருக்கும் என்று நான் றார் போலீஸ் கமிஷ
"ஷாவைப்பற்றிய தேடிப் பார்த்தீர்களா? "ஷாவைப் பற்றிக் தேடிப் பார்த்தேன். அ றார் என்பதே நீங் எனக்குத் தெரிகிறது
ց եյ ֆո գյո ջն լր ஆராய்ச்சிகளைப் பற் கசியங்களைக் கொன தப்பிவிட்டதைப்பற்றி "இந்த இரகசியத்தை மானாலும் பெரும் வாங்கிக் கொள்ளும் அழிக்கும் தன்மையுள்
தமிழ்வ
வாங்கி முதலில் அழி இன்னும் கொஞ்ச போகிறேன். இந்த பிடிக்காமல் திரும்ப உறுதியுடன் சொன் "உங்களுக்கு என்ன சொல்லுங்கள் சங்கர் போலீஸ் கமிஷனர்.
"உதவி ஒன்றும் னிலிருந்து கொண்டு GB GLOBALI GBL u IT, LI வேண்டாம் என்று தடு பெண் என்னுடன் மாட்டாள் உதவிக்கும துப் போகிறேன். ஒரு நாம் காணுவோம்"
சங்கர்லால் தன்
ருக்கு மிக ஏமாற்ற றாலும், அவர் அை Grignato) G.G.) LTÍ.
சங்கர்லால், வ அடைந்போது இந்த அங்கு வந்தாள் ம ஏதோ சொல்ல மிகத் ருந்தான் கண்ணன் "ஜப்பானிலிருந்து கொஞ்ச நேரம் ெ நேரம் இல்லாமல் அப் விமானத்தில் களிப்புட கள் இன்று பத்திரி.ை ஒன்றும் புரியவில் இந்திரா கொஞ்சம்
 

ப் போய் விட்டது.
காவினருக்கே அவ பில் ஒன்றும் தெரிந்தி தனது அதிரடி கட்டுப்பாடுகளால் மாண எடுத்து வந்த பேரா
ந்த ஷா ஒரு மர்ம FABJJ, ÎÏ GJIT GAS767 LID6STLE
பற்றி விடிந்ததும்
ன நடந்தது, அங்கே திடீரென்று எப்படி துத் தகர்க்கப்பட்டன லீசாருக்கும் தெரிய
லாக்காவுக்கும் தெரி
காரர்களுக்கும் தெரி
வெடிகள் வெடிப்ப ால் அந்தத் தீவின்
க வேண்டும் என்றும்
விமானம், அந்தப் ங்கியிருக்கவேண்டும் அந்த மர்மத்தீவு தாவது தொடர்பு ரியவில்லை என்றும் பிருந்தன.
யாததுமாகப் பத்தி
களிலும் ஜீப்புகளிலும்
ணப் படையெடுத்
நிறுத்திவிட்டார்கள் முடியும் வரையில் கைகளுக்குப் பேட்டி ல்லை. அது தொடர் செய்தியும் பத்திரி ம் அவர் விரும்ப
ந்த நிகழ்ச்சிகளுக்குப் னிக்கமும் யோகோ மானம் முல்லைவன ந்ததும், கமிஷனரும் டையும் முல்லைவன அடைந்தார்கள் ஆமையையும் போலீஸ் த்துவிட்டு, கமிஷனரு ங்கர்லால் தனியாகப் ார். அப்போது மாது ர்லாலுக்கும் தேநீர் ாடுத்தான். ம் நமக்கும் உண்மை லை. மர்மத் தீவைச் களுக்குப் பெருமை ன்டு பேரையும் பிடித் தால் இந்த வழக்சை 1. 955ւ Օսմա வ எங்களை ஈடுபடுத் எளிதான வழக்காக நம்பவில்லை என் Ofi விவரங்களை மீண்டும் என்றார் சங்கர்லால் கோப்புகளில் மீண்டும் ப்படி ஒருவர் இருக்கி கள் சொல்லித்தான்
என்றார் கமிஷனர்
ர்மத்தீவில் நடந்த றியும், அவற்றின் இர ன்ட உறையுடன் ஷா
பும் சொல்லிவிட்டு,
எந்த நாடு வேண்டு பணம் கொடுத்து
மனித குலத்தையே
அந்த இரகசியத்தை
கடந்த 6 வருடங்களாக பெரிய மீசை தாடியுடன் வாட்ட சாட்டமாக வந்து
வர்களை உலுக்
சிரியர் ஒருவர் "திடும்" என ஜாக்கெட்
தால்
இப்படி திடும்மென பெண்ணாக
கொடுத்திருப்பவர் சோம்னாத்பானர்ஜி
"Y GUITIITaff (LUT) sou
இவர் மேற்கு வங்களா மாநிலம் மிட்னாப்பூரை அடுத்த ஜார்கிராம் நகரில் உள்ள ப்ெங்கலா கல்லூரியில் பேராசிரியாக பணியாற்றி வருகிறார்.
வாட்டசாட்டமாக கம்பீரமாக இருந்த சோம்னாத் தற்போது சேலை, சுடிதார், மிடி. என்று விதவிதமான ஆடையுடன் மாணவர்களை கிறங்கடித்து வருகிறார்.
முன்பெல்லாம் மிரட்டல் தொனியில் பேசி வந்த இவர் இப்போது கொஞ்சும் குரலில் பாடம் நடத்துவது மாணவர்களை மட்டுமல்ல சக பேராசிரியர்களையும் கிளு
இ) ஒ) கிளுக்க வைத்திருக்கிறது.
க்க வேண்டும் நான் நரத்தில் கல்கத்தா ஷாவைக் கண்டு மாட்டேன்" என்று 6ዕIff በ J [hህ J,ff Gህff 6ህ. உதவி வேண்டும்? ால்" என்றார் உதவிப்
வேண்டாம் ஜப்பா
வந்த விமானத்தி பாகிறேன் நான் த்தாலும் ஜப்பானியப்
வராமல் இருக்க 1ணிக்கத்தை அழைத் ாரத்திற்குள் மீண்டும் 60ΙΙΙ) ΠΠ. Τ/Β) θΠου Που. ரிடம் ஒன்றும் உதவி
பது குறித்து கமிஷன
ாக இருந்தது என் வெளியே காட்டிக் பெற்றார். புறப்பட்
வேற்புக் கூடத்தை ரா கண்ணனுடன் லைச் சொற்களால்
துடித்துக் கொண்டி
ந்ததும் கண்ணனுடன் ாஞ்சிப் பேசக்கூட டி என்ன வழக்கோ? புறப்பட்டு போனீர் களைப் பார்த்தேன்.
இதுநாள்வரை கல்லூரி காம்பசில் உள்ள பேராசிரியர்கள் இல்லத்தில் வசித்து வந்த இவர் சில ஜொள் விடும் ஆசாமி %: தனியாக வீடு எடுத்து தங்க இருககIறாா
இனி சோம்னாத் சொல்கிறார். "நான் வெளித்தோற்றத்தில் ஆண் போலவே தெரிந்தாலும் உளருககுள பெண்மை உணர்வுதான் இருக்குது என் னோட சின்ன வயசுலேயே எனக்குள் இந்த உணர்வு இருந்துச்சு அப்போது என் அம்மா, முத்த அக்காவோட சேலையை உடுத்திப் பார்ப்பேன். நான் இப்படி திடும்மென பெண்ணாக மாறியது சந் தோஷமாத்தான் இருக்குது நான் கூடிய சீக்கிரம் ஆபரேஷன் செய்து முழுமை யான பெண்ணாகவே ஆயிடுவேன்.
எனக்கு இப்ப மீசை ஒரு பிரச்சனையா இருக்குது அது வர இருக்கிறதுக்கு என்னோட பியூட்டீசியன்கிட்ட ஐடியா கேட் டிருக்கேன். அதை சரிப்படுத்தலாம்னு சொல்லி இருக்கார்
என் முக அழகை பராமரிக்கிறதுக்காக இப்ப நான் அடிக்கடி பியூட்டி பார்லர் போறேன். பேஸ்பேக், கிரீம் ஆயில் மசாஜ் செய்ததால் கரடு முரடாக தெரிந்த முகம் இப்ப கொஞ்சம் மினுமினுப்பா
நான் பெண்ணாக மாறி இருக்கிறதை என்னோட பெற்றோர்கள் கூட ஏற்றுக் கொள்ள மறுக்கிறாங்க இதை அவங்க ளுக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னே
லயே?" என்றாள் எனக்கு தெரியலை
னத்துடன்,
தொடரும். DGDI
Uë
in
என்னுடன் வேலை செய்ற சக பேரா யர்கள் கூட என்னை கிண்டல் பண்ற
மினிஸ்கர்ட், ஹைஹில்ஸ், உதட்டில் லிப்ஸ் டிக் கண் இமைக்கு மை, பாப் கட்டிங் பந்துவிட்டது.ஆனால் கூந்தல் சகிதம் வகுப்பறைக்குள் நுழைந்
மாறி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை
ாங்க சிலர் என் கிட்ட தவறா நடக்கவும் முயற்சி பண்றாங்க இப்படி அவங்களோட தொந்தரவுகளை சமாளிக்கிறதே இப்ப எனக்கு போராட்டமா போச்சுது
சில பேராசிரியர்கள்- என்னை ஆசிரி யர்கள் அறைக்குள் பூட்டி வைத்து கம்பால் அடித்து சித்ரவதை செய்றதும் இல்லாம "மரியாதையா இந்த வேலைய விட்டுவிட்டு போய்டு எங்களோட சேர்ந்து நீ வேலை செய்றது எங்களுக்கு அவமானமா இருக் குது. வெளியில எல்லோரும் எங்களையும் கேவலமா பார்க்கிறாங்க நீயாவே வேலைய
பொன்னாக
* DITU ELTT
ராஜினாமா பண்ணிட்டா பிரச்சனை கிடை யாது இல்லைன்னா உன் உசுரு உன் உடம்புல இருக்காது"ன்னு மிரட்டுறாங்க எனக்கு இப்ப காலேஜிக்கு பொறதுக்கே பயமாத் தான் இருக்குது.
என்னை சக பேராசிரியர்கள் சித்ர வதை செய்றது பற்றி மேற்கு வங்களா மனித உரிமை கமிஷனுக்கு மனு அனுப்பி GCOTCGT.
இதைப் பெற்றுக் கொண்ட அதிகாரி கள் இப்ப என்னோட கல்லூரி முதல்வருக்கு விளக்கம் அளிக்குமாறு நோட்டீசு அனுப்பி இருக்கிறாங்க அதற்கு பிறகுதான் எல்லாருமே கப்-சிப்னு ஆயிட்டாங்க
நான் ஒருபோதும் எனது வேலையை விட்டுட்டு போயிட மாட்டேன். திருமணம் பற்றியெல்லாம் என்கிட்ட இப்போது எது வுமே கேட்காதீங்க கேட்டாலும் நான் சொல்லமாட்டேன் என்றார் பேராசிரி (யர்)யை சோம்னாத் பானர்ஜி உதட்டில் லிப்ஸிடிக் பூசியபடியே
இந்த அழகிய சுட்டிப் பெண் யார் என்று தெரிகிறதா?
இந்தச் சுட்டிப் பெண்ணின் அம்மா சுட்டிக்குழந்தையாகத் தமிழ்திரையுலகில் அறிமுகமாகி, அகில இந்திய நடிகையாக உயர்ந்தவர். ஆம் நடிகை ரீதேவியின்
மகள்தான் இவர்
ശ്ല). 15-21, 2001

Page 17
தமிழர்களுக்கென்று தனியானதோர் அரசியல் கட்சி 1944ம் ஆண்டு வரை இருக்கவில்லை, அமரர் ஜி.ஜி.பொன்னம் பலம் அவர்கள்தான் தமிழ் காங்கிரஸ் என்ற அமைப்பை 1944ம் ஆண்டு தொடக்கி வைத்தார்.
முதலாவது பாராளுமன்றத்துக் கான தேர்தல் 1947ம் ஆண்டு இடம் பெற்ற போது, தமிழ் காங்கிரஸ் சார்பில் யாழ்ப்பாணத் தொகுதியில் திரு.பொன் னம்பலம் அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றார். காங்கேசன்துறையில் திரு.எஸ். ஜே.வி.செல்வநாயகம் அவர்கள், கோப் பாய்த் தொகுதியில் திருகுவன்னியசிங்கம் அவர்கள், சாவகச்சேரியில் திரு.வி.குமர சாமி அவர்கள், வட்டுக்கோட்டையில் கே.கனகரத்தினம் அவர்கள், பருத்தித் துறையில் திரு ரி.இராமலிங்கம் அவர்கள் இவ்வார்த்தைகளே தந்தை செல்வா திருகோணமலையில் திருஎஸ்சிவபாலன் வின் தீர்க்கதரிசனம் என்றாகியது. அவர்கள் மன்னாரில் திருசிசிற்றம்பலம் விவாதத்தைத் தொடர்ந்து பிரேரணை அவர்கள் ஆகியோரும் தமிழ்க் காங்கிரஸ் வாக்கெடுப்புக்குவிடப்பட்ட்போது தமிழ்க் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.ஜி.பொன்னம் Ꭽ6Ꭲ. . - - - பலம், திரு.கனகரத்தினம் மற்றும் வெற்றி பெற்ற தமிழ்க் காங்கிரஸ் திருஇராமலிங்கம் ஆகியோர் சட்டத்தை உறுப்பினர்களுக்கு ஒரு பொது வரவேற் ஆதரித்து வாக்களித்தனர்.
al) 560LCol LIDD5). 9, DFG) a முக்கியமான E. Gay Gilan F6 done நிகழ்த்தினார். Glas gil) chuig Tulg, úd, 6յorg/flա . "ஒற்றை ஆட்சியில் இந்நாட்டுத்தமிழ் : :: *LLý மககளுககு நீதி கிடைக்காவிட்டால் பிரிந்து துக்கு எதிராக வாக்களித்தனர். செல்லும் உரிமையுடன் 9:n LSA ULI இணைப் இதன் பின்னர், தமிழ்பேசும் மக்களின் பாட்சி முறையைசமஷடி முறையை தமிழ் உரிமைகளுக்காகப் போராடுவதற்கு தனி மக்கள் கோர வேண்டி ԳՄԱԵԼ0" 616WՄ) யானதோர் அமைப்பினை உருவாக்க 96 TIT கூறினார். வேண்டும் என்ற எண்ணத்துடன் இன பல சுயேச்சை தமிழ்பேசும் பாராளு உணர்வு மிக்க தமிழர்களை ஒன்று திரட் மன்ற உறுப்பினர்களையும் தன்னுடன் டும் பணியினை திரு.செல்வநாயகம், இணைத்துக் கொண்ட ஐதேக தலைவர் நாகநாதன், திருகவன்னியசிங்கம் டிஎஸ்செனநாயக்கா அமைச்சர் அவையை போன்றவர்கள் மேற்கொண்டனர். அமைத்து இலங்கை மக்கள் சுதந்திரம் இதே குறிக்கோளுடன் ஓர் இயக்கத் பெறுவதற்கு ஆயத்தமாகிவிட்டனர் என்று தைத் தொட்க்க வேண்டும் என்ற எண் பிரித்தானிய ஆட்சியாளருக்கு அறிவித்தார். னம் உறுதிப்பட்டதும் 1949 பெப்ரவரி இதன் பயனாக 1948 பெப்ரவரி 4ம் திகதி 13ம் திகதியன்று பிரசித்தி பெற்ற நாட்டுக்கு சுதந்திரம் ᏄᎫᏓpᏴᎫᎭᏌᏓᏗᏓ-Ꮮ-Ꮽ1. மாவட்டபுரம் கந்தசுவாமி கோவில் முன்ற ஆட்சியை எதிர்ப்பதைக் கைவிட்டு லில் இயக்கத்தை ஆலயக் குருக்கள் ஆட்சியாளர்களுடன் இணைவதே மேல் பூரீலபூரீ துரைசாமிக் குருக்கள் ஆசி
மக்களினால் தொ தமிழ் உறுப்பினரும் டத் தொழிலாளரின 8 தமிழ் உறுப்பி உறுப்பினர் 1947ஆ மன்றத்தில் இருந்தா தமிழ் பேசும் சமுத முஸ்லிம் உறுப்பின் அத்துடன் மலைநா களின் வாக்குகளை பெற்ற பல சிங்க
நேரிடும். எனவே, இன்றே நாமெல்லாம். ஒன்று சேர்ந்து இவ்வநிதியை எதிர்க்க வேண்டும்"
உறுப்பினர்களும் இ திரு.டி.எஸ் செ6
என்ற வாதம் தமிழ்க் காங்கிரஸ் தலை கூறித் தொடக்கி வைத்தார். இக்கூட்ட்த் '?
வர்கள் சிலரிடம் தலையெடுத்தது. இத துக்குத் தலைவராக இருக்கும் பொறுப் GJ 燃 驚。 னால் கட்சிக்குள் காரசாரமான விவாதம் பினை திருசெல்வநாயகம் அவர்களுக்கே ரும ஆத இடம் பெற்றது. டாக்டர் இ.எம்.விநாக வழங்கினார்கள் முதவை உறுப்பினர் (USA) நாதன் அவர்கள் அப்போது பாராளு நாகநாதன் தருவன்னியசிங்கம் மற்றும் 50p மன்ற உறுப்பினராக இல்லாத போதும், திருஅ.அமிர்தலிங்கம் அப்போது (சட்டக் 鷺 ழத முதவை (செனட்சபை) உறுப்பினராக கல்லூரி மாணவன்)ஆகியோர் உரையாற்றினர். லாளர்களனால
விளங்கினார். இக்கட்டத்தில் சரமாரியாக வீசப் தமிழ் பிரதிநிதிக
பேரும்) இடது சாரி எதிர்க்கட்சியில் இரு
இவ்வாறு அை தில் தமிழ் பேசும் ம தாக்கும் எந்த நடவ சாங்கம் நிறைவே
திரு.பொன்னம்பலம், அரசாங் பட்ட கற்களும் வந்து வீழ்ந்தன. கத்துடன் இணைந்து செயற்படுவதே இந்தச் சந்தர்ப்பத்தில் இந்திய-பாகிஸ் சிறந்த வழி என்று கூறியதும் முதலில் தானிய குடியுரிமை மற்றும் வாக்குரிமை கொதித்தெழுந்தவர் டாக்டர் நாகநாதன் பறிப்பதற்கான சட்டங்களை முதலாவது அவர்களே. திருசெல்வநாயகம் அவர் பாராளுமன்றத்தில் கொண்டு வந்ததன் களும் தீவிரமாக எதிர்த்தார். மூலம், இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும்
இதற்கிடையில் பிரதமர் டிஎஸ்சென மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி யிருந்தது. ஏனெனி நாயக்கா இந்திய-பாகிஸ்தானிய (519 தந்தை செல்வா அவர்கள் தனது GJITALIITGÅ) நடவடிககை எடுத்த யுரிமைச் சட்டத்தை பாராளுமன்றத்தில் கொடுத்துள்ள விளக்கத்தை அப்படியே ஆதரித்த தமிழ் முஸ நிறைவேற்றிவிட்டார். 1948 டிசம்பரில் தருகிறேன். SS S அராசங்கத்திற்கு பாராளுமன்றத்தில் வாக்குரிமைச் சட்டம் திருகோணமலையில் 1964ம் ஆண்டு தெழுந்திருப்பார்கள் விவாதத்துக்கெடுத்துக் கொள்ளப்பட்ட ஆகஸ்ட் 22ம் திகதி நடைபெற்ற இலங்கைத் எனவே, பாராடு போது திரு. செல்வநாயகம் அவர்கள் தமிழரசுக் கட்சியின் 9வது மாநாட்டில் பிரநிதிகளை அனுப் தனது எதிர்ப்பை பலமாகவே எடுத்துக் தந்தை செல்வா நிகழ்த்திய தலைமைப் நாட்டுத் தமிழரிடமி 5IT LLOGJITIT GJIT GJITI j, fuja, GJLD பேருரையிலிருந்து. டி.எஸ்சேனநாயகா L. | հԱՄ6VIIIDI) (Մժ ժIIII&g/ 1947 இல் சோல்பரி அரசமைப்புத் உபாயத்தைக் கைய
: தந்தை செல்வாவின் உரை திட்ட்த்தின் கீழ்த் தெரிவு செய்யப்பட் அன்றிருந்த ச : b Sif)ldfi முதலாம் பாராளுமன்றத்தில் -95 தெரிவு பிரஜைகள் அனைவு ன்று இந்திய வம்சாவளித் தமிழர் ' உறுப்பினரும் 6 நியமன இருந்தது. எனவே
களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. நாளை மொழிப்பிரச்சனை எழும்போது இலங் கைத் தமிழ் மக்களுக்கும் இதே கதிதான்
உறுப்பினருமாக 101 உறுப்பினர்கள் இருந்தார்கள். இந்த 101 உறுப்பினருள் கிழக்கு வடக்கு மாகாணங்களிலுள்ள
என்ற உரிமை கார தமிழருக்கும் வாச் குடியுரிமை பெற்றவ
unstignit.
"ஏங்க. நீங் நிக்கநீங்க? உங்க ெ ன்னு கேட்டார்.
"TTLDLG) என் உடமை அதை ஒண்ணும் கிடையாது 'Blüulp sólóðin. லாம் எங்கே வச்சிழு கேட்டார் அந்த À "BT60Y u68
24 LUÍDO
ஆசைதான் ಙ್ SITT GYOTLD அதுக்காக ஆசையை விட்டுட முடி LEST?
துன்பம் வந்தாலும் பரவாயில்லை. கொஞ்சம் ஆசைப் பட்டுப் பார்க்கலாமே
அப்படின்னு தானே தோணுது பற்றற்றதன்மைங்கறது ரொம்ப பெரிய y Ullo, 9 AVULDT TÁVAVIT (Obės gylio 9 g வந்துடாது
சுவாமி ராமதீர்த்தர் ஒரு தடவை ஜப்பான்லேயிருந்து அமெரிக்காவுக்கு கப் பல்லே போய்க் கிட்டிருந்தார். சான்பி Tolt rólevGes" geop(yobgyógó sú Uá. போய் சேர்ந்தது
TAVANT (Ollo sŮLI GOD AV MI' (6) GAA prá ALLMT rk os!
ஆனா ராமதித்தர். ON LIGEDIGNU ல்லாதவர் மாதிரி கப்பல் மேல்தளத்து லயே நின்னுகிட்டிருந்தார். அங்கே இருந்த அமெரிக்க ஒருத்தர் இதைப்
APG)a), 15, 21, 2000 தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்று கையை விரித்தது
இந்தத் தந்திரத்தின் விளைவாக மலைநாட்டுத் தமிழர் வாக்குரிமை இழந் தார்கள் சுதந்திரத்தின் பின் கூடிய முதற் பாராளுமன்றத்துக்கு 8 பிரநிதிதி களை அனுப்பிய மலைநாட்டுத் தமிழ் மக்கள் 1952இல் நிகழ்ந்த இரண்டாம் பொதுத் தேர்தலிலும், பின்னர் 1956லும், அதன் பின்னர் 1960லும் 10 இலட்சம் எண்ணிக்கை கொண்ட தமக்கு ஒரு தமிழ்ப் பிரதிநிதியைத்தானும் தெரிந் தனுப்ப முடியவில்லை.
இந்த விதத்தில் பாராளுமன்றத்தி லிருந்த மொத்த உறுப்பினர் எண்ணிக்கை யிலே தமிழ்ப் பிரதிநிதிகளின் வீதம் வீழ்ந்தது. அதாவது சிங்களப் பிரதிநிதி களின் வீதம் அதிகரித்தது!
தமிழ்ப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை யைக் குறைக்கும் மறைமுகமான அவ்வழியில் சிங்களப் பிரதிநிதிகளின் வீதத்தை அதி கரிக்கச்செய்த அரசாங்கம், ஒருகொடிய உபாயத்தால் சிங்களப் பிரதிநிதிகளின் வீதத்தை நேர்முக வழியொன்றின் மூல மும் மேலும் அதிகரிக்கச் செய்தது. அதாவது ஒவ்வொரு மாகாணத்துக்கும் எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என் பதை வாக்காளர் எண்ணிக்கை என்ற நியாயமான அடிப்படையில் நிர்ணயிக் காது, அவ்வவ் மாகாணங்களிலுள்ள (வாக்குரிமை பிடுங்கப்பட்டவர்களும் உட் பட்ட) மக்கள் எண்ணிக்கை என்ற அடிப்ப டையில் நிர்ணயித்தது!
முதலாவது பாராளுமன்றத்தில் இருந்த தமிழ்ப் பிரதிநிதிகளின் எண்ணிக் கையில் எத்தனையைப் பிடுங்கினார்களோ அத்தனை தமிழ்ப் பிரதிநிதிகளின் எண்ணிக் கையும் சிங்களவர்கட்குக் கிடைக்க வழி அமைத்தார்கள். இவ்விதமாகப் பாராளு மன்றத்திலிருந்த முழு அங்கத்துவத்திலும், தமிழ்ப் பிரதிநிதிகளின் விகிதம் இரட்டித்த முறையில் வீழ்ச்சியடைந்தது!
மத்திய மாகாணத்தில் இதற்கு ஓர் உதாரணம் பார்ப்போம். கடைசியாக நிகழ்ந்த குடிசன மதிப்பீட்டின்படி இம் மாகாணத்தில் 1522,600 மக்கள் வசிக் கிறார்கள் இவர்களில் 521,900 மக்கள் குடியுரிமை பிடுங்கப்பட்டவர்கள். எனவே அவர்கள் வாக்குரிமை அற்றவர்கள் வாக் குரிமை (அதாவது குடியுரிமை) உள்ள Gita, a flat GTGTGoofy God, 10,00,700.
75000 மக்களுக்கு ஒரு பிரதிநிதி வீதம் 21 பிரதிநிதிகளும், ஒவ்வொரு தொகுதியின் பரப்பு அடிப்படையில் வழங்கப்படும் பிரதிநிதித்துவக் கனதி காரணமாக மேலும் 2 பிரதிநிதியாக மொத் தம் 23 பிரதிநிதிகள் இருந்தார்கள். ஆனால் 75000 மக்கள் என்பதற்குப் பதிலாக 75,000 வாக்காளர்களுக்கே ஒரு பிரதி நிதி என்று விதித்திருந்தால், மத்திய மகாகாணத்துக்கு 10.0070+75,000=13 பிரதிநிதிகளும், தொகுதிப்பரப்பு அடிப் படையில் 2 பிரதிநிதிகளுமாக மொத்தம் 15 பிரதிநிதிகள் கிடைத்திருப்பார்கள்
ஆனால் 5.21900 வாக்குரிமை பிடுங் கப்பட்ட) தமிழ் மக்களையும் எண்ணிக்கை யிற் சேர்த்துக் கொண்ட மோசடியின் விளைவாக, மத்திய மாகாணத்துக்கு 8 மேலதிகப் பிரதிநிதிகள் கிடைத்தார்கள்
தந்தை செல்வா தனது உரையில் மேலும் பல உண்மைகளை விவரிக்கிறார். அவற்றை அடுத்த முரசில் எதிர்பாருங் ፴6በ . (இன்னும் வரும்)
வாக்குரிமை வழங்கவும், அதே நேரத்தில் மலைநாட்டு தமிழர்கட்குக் குடியுரிமை கிடையாத வகையில் குடியுரிமைச் சட்டம் இயற்றவும் உபாயம் வகுத்தார் திருடிஎஸ், சேனநாயகா.
குடியுரிமைச் சட்டங்கள் இரண்டு பகுதிகள் கொண்டனவாய் இருந்தன. இலங்கைக் குடியுரிமைச் சட்டம்' என்ற முதற் பகுதி விதிகளின்படி தானும் தனது தந்தையும் இலங்கையில் பிறந்திருந் தால், அல்லது தான் இலங்கையிற் பிறக்கா விட்டால், தனது தந்தையும்-தந்தையின் தந்தையும் இலங்கையிற் பிறந்திருந்தால் ஒருவர் இலங்கைப் பிரஜையாகலாம். சாதாரணமாக இலங்கையில் ஒருவர் பிறந்திருந்தால் அவருக்குக் குடியுரிமை உண்டு. ஆனால் இந்த இரு தலைமுறைப் பிறப்புக் கோரிக்கை-மலைநாட்டுத் தமிழர் கட்கு எதிராகத் திட்டமிட்ட ஒரு பாணம் இச்சட்டத்தின் பிரகாரம், இவர்களுடன் பெரும் பகுதியினர் இலங்கைக் குடிவாசி களாயிருந்தும் இரு தலைமுறைப் பதிவை நிலைநாட்ட இயலவில்லை. தானோ தனது தந்தையோ இலங்கையிற்தான் பிறந்திருந் தாலும், தனது தந்தை இலங்கையிலேதான்
Glarui ALILÜLILL 12 மலைநாட்டுத்தோட் ல் தெரிவுசெய்ப்பட்ட ருமான 20 தமிழ் ஆண்டுப் பாராளு கள். இவர்களைவிட, யத்தைச் சேர்ந்த 6 ரும் இருந்தார்கள் ட்டுத் தொழிலாளர் கொண்டு தெரிவு ளப் பாராளுமன்ற
பிறந்தார் என்பதை ஒருவர் நிரூபிப்பது
ன் தீர்க்கதரிசனம்
துர்லபம். ஏனெனில் தந்தை பிறந்த தலைமுறையில்-இலங்கையில் சரியான பிறப்புப் பதிவு ஆவணங்கள் கிடையா. பிறப்புப் பதிவு ஆவணங்கள் கிடைக்கலா மென்றாலும், அவற்றைத் தேடிப் பிடிப் பது மிகமிகத் துர்லபம். ஏனெனில், இத் தொழிலாளர்கள்-ஒரு தோட்டத்திலிருந்து இன்னொரு தோட்டத்துக்கு வேலைக்காக
இடம் மாறிக் கொண்டிருந்தவர்கள்
அன்று 8 இலட்சமாயிருந்து-இன்று 10 இலட்சத்துக்கும் மேற்பட்டிருக்கும் ஒரு முழுச் சமுதாயத்தையே குடியுரிமை யற்றவர்கள் ஆக்கும் திருப்பணி நிறை வேறியதும், டிஎஸ்சேனநாயகா அரசாங் கம் இந்திய-பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம் என ஒரு சட்டம் இயற்றியது. இச் சட்டத்தின் பிரகாரம், ஒரே தொடர்பாக விவாகமாகாத ஒருவர் 7 வருடமும், விவாகமானவர் 10 வருடமும் வாசகாலத் தகைமை காட்டினால், இவர்களை மீண் டும் பிரஜைகளாகப் பதிவு செய்து கொள்ள லாம். இவ்வாறு பதிவுக் குடியுரிமை
ருந்தார்கள் அன்று ாநாயகா நிறுவிய தமிழ் உறுப்பினர் உறுப்பினர் அனை ள் வடக்குக் கிழக்கு து தெரிவு பெற்ற 7 பேரும், மலை
தோட்டத் தொழி தெரிவுசெய்யப்பட்ட ள் அனைவரும் (8 உறுப்பினர்களோடு ந்தார்கள் மந்த பாராளுமன்றத் க்களை நேரடியாகத் டிக்கையையும் அர |ற்றுவது கஷ்டமா ல், அவ்வாறு ஏதும் ால் அரசாங்கத்தை லிம் உறுப்பினர்களே எதிராகக் கொதித்
கோரியவர்களின் மனுக்கள் மிகப் பெருந் தொகையில் நிர்வாக வழிகள் மூலம் நிராகரிக்கப்பட்டன. இதன் விளைவாக, மனுப்பண்ணியவர்களில் வெறும் 10 சத விகிதத்தினரே குடியுரிமைபெற முடிந்தது. 90 சத விகிதமான மனுக்களும் நிராகரிக் கப்பட்டதற்கான காரணம்-அம் மனுப்பத் திரங்களில் தெரிவித்த தகைமை விபரங் கள் சரியற்றவை அல்லது போதாதவை என்பது அல்ல; எழுத்து வாசனை அறி வற்ற தோட்டத்தொழிலாளிகள், அவ் விபரங்களை மனுப்பத்திரங்களில் நிரப் பிய நுண்முறைகள் சரியற்றவை என்ற விதண்டா வாதமேயாகும்.
இலங்கைக் குடியுரிமைச்சட்டம், இந்திய பாகிஸ்தானியர் குடியுரிமைச் சட்டம் ஆகிய இரு சட்டங்களையும் நிறைவேற்றி மலை நாட்டுத் தமிழர்களின் குடியுரிமையைப் பிடுங்கிய பின், அரசாங்கம் வாக்குரிமைச் சட்டத்தை மாற்றியமைத்தது குடியுரிமை உள்ளவர்களுக்கு மாத்திரமே வாக்குரிமை
மன்றத்துக்குத் தமது ம் உரிமையை மலை ருந்து பிடுங்குவதற்கு 19ᏓᏘ Ꮷ ᎢfᏂJᎯ5ᏓD ᎧᏁᎢ ாண்டது. ட்டப்படி, பிரிட்டிஷ் ருக்கும் வாக்குரிமை பிரிட்டிஷ் பிரஜைகள் ணமாக மலைநாட்டு குரிமை இருந்தது. ர்களுக்கு மாத்திரமே
- கேட்டார் அவர் விலை உயர்ந்த தொப்பி ஒண்னும் மட்டும் அங்கேயே "இந்த உலகம் பூராவும் எனக்கு இருந்தது. இந்தியாவுக்கு வந்த பிறகு பாருள்லாம் எங்கே? சொந்தம். அப்படி" இருக்கறப்பேர் அந்த தொப்பியைக் கூட் தலையில்ே என்னோட சாப்பாட்டைப் பத்தி எனக்கு வச்சிக்கலே.
இருக்கிற ஆடைதான் என்ன கவலை யாராவது கொடுத்தா ós es,LuluAl6Vm GT of GOLDLIT BEGODAJü தவிர எனக்குவேறே சாப்பிடறது இல்லேன்னாகம்மா இருக்கி 岛 "GGT GOTITÄT ாமதித்தர் றது. அப்படின்னார் ராமதீர்த்தர் "ஏன் இந்த அருமையான தொப்பியை உங்க பணத்தையெல் அந்த அமெரிக்கருக்கு ரொம்ப ஆச் தலையிலே வச்சிக்கலே?"ன்னு சிலபோர் க்கீங்க? அப்படின்னு சரியம் Ga, LL TIA sa TLo. அமெரிக்கள் "அமெரிக்காவிலே உங்களுக்குத் "இந்த ராமனோட சிரத்துலே மட்டும் ம் எதுவும் வச்சிருக் தெரிஞ்சவர் யாராவது இருக்கிறாங் எப்பவம் பெருமைக்குரிய பாரதம்தான்
g(a)" of of sts இவர் தென்கச்சி - கோ. சுவாமிநாதன் : as or "-org Gas Lith வீற்றிருக்கும்."அப்படின்னு சொல்லிட்டு 1660. Lost. ஒரே ஒருத்தர் இருக்கார்ன்னார்இவர் TAGG LDGisar 60 Goor e oitos (56 press போநீங்க?"ன்னு "umir?"orgy Gas Lurrir 9 Auh. நெற்றியிலே பூசிக்கிட்டாராம்.
"நீங்கதான்"ன்னு சொல்லி அந்த இதுலே இருந்து பற்றுங்கறது எது? அமெரிக்கர் தோள் மேலே அன்போட தன் பற்றில்லாத தன்மைங்கறது எது?"ன்னு கையை வச்சாராம் ராமதீர்த்தர் புரிஞ்சிக்க முடியுது D92 இவரோட பற்றற்ற தன்மை அவருக் நாமெல்லாம் அவ்வளவு தூரத்துக்குப் ரொம்ப ஆச்சரியத்தை உண்டு பண் (Human (Houmnih, யிருக்கு நம்மகிட்டே இருக்கிற கெட்ட வழக்
@ சுவாமி ராமதித்த இரண்டரை வருஷ கங்கள்லே ஒண்ணு ரெண்டை விட்டா காலம் அமெரிக்காவுலே இருந்தார் போதாதா? அதுக்கே எவ்வளவு பாடுபட அதுக்கப்புறம் அங்கேயிருந்து பறப்பட்டார் வேண்டியிருக்கு
வருடைய அன்பர்கள்லாம் சேர்ந்து SIGOT, வேண்டிய ஒருத்தர் SLLLLL LLLL KYS LLL LLTTS0TTT TTLT LLTTS L0S TTTTLS öffenfläMauft (left();grün, "இதோ பாருப்பா சிகரெட் குடிக்கி
மத்த நாடுங்களிலே பசியாலே 體 TITOLU g LJ Loligop 9 (0)
கஷ்டத்தைதிக்கிற போட்டிருந்தது அதைப்ப்டிச்சேன் உட்னே LLLTT TTT LLLLL LTTTT TTT TTTLS TTTT LLLSLLLLLLLS
Litt. "Aa ay LOLu "ang Gaudlot 90 90 solo Leolus do LeoL "QAQUILI, Malpimp"dimnih Muh மட்டும் அவருகிட்டே பாக்கியிருந்தது வார்த்தைகள் தொடரும்)
civil
7.

Page 18
圆圆圆圆圆圆圆圆圃
壹圆圆画画画画画回回回回回回回回回画画画 முன்னேறத் துடிப்பதை மூடி மறைக்கலாமா.
னெதிக்குக் கோபம் கோபமாக வந்தது சரியாக நாலுமணிக்கு வந்துவிடுவதாகச் சொல்லியிருந்த சஞ்சயனை இன்னும் காணவில்லை. தான் காக்க நேர்ந்தால் மட்டும் அந்தப் புலம்பல் புலம்புகிறவன், நான் காத்திருக்க நேர்வது பற்றி அலட்டிக் கொள்வதே இல்லை. வரட்டும், எல்லாம் தனக்குத் தனக்கென்றால் தான் படக்குப் படக்கென்று அடிக்கும். என்று மனதுள் கறுவிக் கொண்டிருந்தாள். பல்லை இளித்தபடி வருவான் தான் ஒன்றும் பதிலுக்கு உடனே இளித்துவிடப் போவதில்லை என்று தீர்மானித்துக் கொண்டாள். அவளைச் சுற்றிவர இருந்த புற்கள் எல்லாம் பிடுங்கப் பட்டிருந்தன. இப்போது அவள் விரல்கள் மண்ணை உழுதுகொண்டிருந்தன. சூரியன் இன்னும் முழுதாகத் தன் வெம்மையைத் தணிததிருக்கவில்லை. காற்று மட்டுமே புழுக்கத்தை ஆற்றியபடி இருந்தது. காலடியோசை கேட்டது. பரபரப்பாகிய மனதை அடக்கிக் கொண்டாள் வந்தவன் எதிரே உட்கார்ந்தான். யாரென்று மனதாலேயே அறிந்துகொண்ட பிறகு நிமிர்ந்து LUFTIT LI LJ35 JD(U), GT GOT GOT அவசியமிருக்கிறது? மண்ணைக் கிளறுவதை நிறுத்தாத விரல்களோடு அவள் தலை குனிந்திருந்தாள். தேவீ என்மேல் கோபமா? என்றான்
முதல் ஓகஸ்ட் 4 வரை இலங்கையில் நடைபெற இருக்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி களில் டெண்டுல்கர் விளை யாடமாட்டார் என்று தெரியவருகிறது.
இலங்கை, இந்தியா, நியூஸிலாந்து ஆகிய நாடு கள் கலந்துகொள்ளும் இந்த முத்தரப்புப் போட்டியில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக டெண்டுல்கர் கலந்துகொள்ள மாட்டார் என இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
வரும் ஜூலை 18
முத்தரப்புப் போட்டியில் GLEDDÖGGözösi GlaDOGT
வருகிறது தான் எ அக்கறையாக்கும்.
போகிறவன் வருக சும்மா பார்த்துவிட் GLIT GOTT GÖT. GT GÖT அவர்களும் கொஞ இரசித்துவிட்டுப் ே அதனால் ஒன்றும் மணி தேய்ந்துவிட
புராணப் பட நாயகர்களைக் கேலி செய்யும் தொனியில், இதுக்கொன்றும் குறைச்சலில்லை என்பதை மனதுக்குள்ளாகவே சொல்லிக் கொண்டபடி, மண்ணைக் கிளறுவதில் மட்டும் வேகத்தைக் கூட்டினாள். "மண்ணின் மீது இவ்வளவு கோபத்தைத் காட்டினால், பாவம் அந்த விரல்கள் புண்ணாகிவிடும்" என்றான் சஞ்சயன் சிரிக்காமல் "ம். இந்த அக்கறைக்கு மட்டும் குறைச்சலில்லை." இதை வெளியே கேட்கும்படியே சொன்னாள். "என் உடல் பொருள் ஆவியில் எனக்கெப்படி அக்கறை இல்லாமல் போகும்? அந்த விரல்கள் காயப்பட்டால் என் இதயத்தில்தானே இரத்தம் வடியப் போகிறது." அதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியாமல், அவள் 'ஈ' என்று கோபத்தோடு இளித்துக் காட்டினாள் "பெரிய அக்கறைதான் போகிறவன் வருகிறவன் எல்லாம் ஏதோ தெரு மலத்தை ஈமொய்ப்பது 6լյր հ) լյրի 606նար (3%)Gա மொய்த்துப்பிடுங்கிவிட்டுப் போகிறான்கள். இவ்வளவு நேரம் தனியக் குந்தியிருக்க வைத்துவிட்டுச் சாவகாசமாய்ப் பல்லை இளித்துக் கொண்
"ஆஹா என்னே
"ᎭTᏖ-tᎸ-Ꮝ" TᏄ ܨܝܢܝܐ ഠം ܬܐ 77 Z 6J7メ ஆமாம் பரந்த உ
தேவதைகளையும் L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLLL LTTTTTTTT GT
ஆனால் எனக்கு
* தேசிய அரசாங்க
III IILLIII F" GAM. IT ITS
இல்லை. தமிழ்த லிலே தெரிவித்துள்ளார். சிங்கத் தரப்பிலும் 28 வயதான டெண்டுல்கர் வருவதாக அல்லா இதுவரை 273 ஒருநாள் போட்டி ணமாக உருவாகிற களில் விளையாடி 10461 ஓட்டங் -குரியது மற்றவரை களைக் குவித்துச் சாதனை பயந்து தான் மட்டு படைத்திருக்கிறார். இவற்றில் 29 தற்குப் பெயர் ஒற்று சதங்களும் ਹੈ। அரைச்சதங் roo அது தேர் களும் அடங்கும். தான் வரப்போகிற டெண்டல்கரின் இடத்திற்கு Ο |இடது கைத்துடுப்பாட்ட வீரர் * ஜனாதிபதி புலிக அமே குரேஸியா தேர்ந்தெடுக் தாக அறிவித்திருப் கப்பட்டுள்ளார். அனுபவம் மிக்க யானது என்கிறாே பந்து வீச்சாளர்களான அனில் தலைவர்? கும்ப்ளே, ஜவகர் பரீநாத் ஆகி யோரும் அணியில் இடம்பெற
அப்புக்காத்துக்
தான் தெரியவில்ை
"உடல்நிலை பாதிக் கப்பட்டுள்ள சச்சின் இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை பூரண ஒய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்" என்று இந்திய அணித் தலைவர் செளரவ் கங்குலி கூறியுள்ளார்.
"சில வேலைகளில் ஓகஸ்ட் 1ம் திகதி டெண்டுல்கர் இந்திய அணியில் கலந்து கொள்ளக்கூடும்" என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைச் செயலாளர் ஜெயவந்த்
சௌரவ் கங்குலி தலைமை யிலான 15 பேர் கொண்ட இந்திய அணி விபரம் 6)/(ՄյLDITU)): சக்தி தொலை
சௌரவ் கங்குலி ராகுல் ட்ராவிட் விரும்பிப் பார்க்கும்
சட்டமும் தெரியவி
விவிஎஸ், லக்ஷ்மன், சமீர்திகேவிக்கெட் என்.எம்.நி கீப்பர்)ஹெமங் பாதணி, அமே குரேஸியா, எந்த நிகழ்ச்சி யுவராஜ் சிங், ஆஷிஷ் நேஸ்ரா, ஸஹிர் விரும்பிப் பார்க்க மு
கான் அஜித் அகர்கார் தெபSஷ் மொஹந்தி நிகழ்ச்சிகளை இடை ராகுல் சங்வி, விரேந்தர் செவாக்ரிதிந்தர் விளம்பரங்கள் செய சிங் சோதி, ஹர்பஜன் சிங் -களுக்கு வருவாய்
Gildariği EHRUFLigi, LITefistüdıIGI GİLİ
சொல்ல முடியாது தகைய விளம்பரங்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் விளையாடுகின்றார்கள் இங்கிலாந்து அணித்தலைவர் நஸீர் ஹுஸைன் கூட இந்தியாவில் பிறந்து இங்கிலாந்தில் குடி யேறியவர்தான்.
அந்த வகையில் தற்போது இங்கிலாந்து அணியில் புதிதாக இடம் பிடித்திருப்பவர் உஸ்மான் அஃப்ஸால் நொட்டிங்காம்ஷயர்
- - வருகிறபோது சில அணியைச் சேர்ந்த இந்தத் துடுப்பாட்டக் விட்ட வரவு காரர் பிறந்தது பாகிஸ்தானில், விஷயம்
23 வயதான உஸ்மான் அவுஸ்திரே ஆனால் இவர் லியாவுக்கெதிரான ஆவுஸ் தொடரில் பற்றி விளம்பரங்க முதலாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி பதைத் தாங்க முடி யில் இடம்பெற்றார். இருப்பினும் முதல் புதிது புதிதாகச் செ போட்டியில் இவர் மொத்தம் 6 ஓட்டங்களை நாடகக் கட் முதல் இன்னிங்ஸில் 4 இரணடாவது திருப்பி கேட் இன்னிங்ஸில் 'To'-li (0,35 IT (6760) LOLLIT
கோப்பையை கோட்டைவிட்ட இந்தியா):
நடந்து முடிந்த முத்தரப்பு ஒருநாள் போட்டியில் மேற் கிந்திய தீவுகள் அணி வெற்றிக்கோப்பையை சுவீகரித்துள்ளது.
ஸிம்பாப்வே மேற்கிந்தியத்தீவுகள் இந்தியா ஆகிய நாடுகள் கலந்துகொண்ட இந்த முத்தரப்புத் தொடரில் ஒவ்வொரு அணிகளும் ஏனைய அணிகளுடன் தலா இரண்டு லீக் போட்டிகளில் விளையாடின. இதில் இந்தியா அனைத்து லீக் போட்டி களிலும் வெற்றியீட்டியது. ஸிம்பாப்வே அனைத்து லீக் போட்டிகளிலும் தோல்வி யைத் தழுவியது.
இதனால் இறுதிப் போட்டியில் விளை யாட இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் தகுதி
பெற்றன. இறுதிப் போட்டியில் இந்தியாவை கிடப்பது குறித்து சி 14 ஓட்டங்களால் தோற்கடித்து மேற் ***-" கிந்தியத்தீவுகள் கோப்பையை வென்றது. ம.புவனேந்
அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா உண்டு மீண்டு ஆகிய அணிகளுக்கெதிராகத் தோல்விமேல் ". நோக்கில் தோல்விகளைத் தழுவிய மேற்கிந்தியத்தீவு : ժու-Լ கள் அணியிடம் லீக் போட்டிகள் அனைத் நோக்கிலேயே நாம் திலும் வென்ற இந்தியா வெற்றிக்கோப்பை 1855ல் மஹாரா யக் கோட்டை விட்டுவிட்டது. E. 8T:
இதே போல் கடந்த மினி உலகக் 9 (1535 (LP'925"|ITU கோப்பைப் போட்டிகளின்போது அவுஸ்தி -ಸ್ಥ್ "ಕ್ಲಿಕ್ಗಿ ரேலியா, தென்னாபிரிக்கா போன்ற பலம் ' ரி வேதங்கள் வாய்ந்த அணிகளை வென்று இறுதிப் சொந்தம போட்டியில் இந்திய அணி நியூஸிலாந்திடம் To 2.60. கோப்பையை இழந்தது தெரிந்ததே. தைப் பாதி, நாங்
 
 
 
 
 
 
 

型圆回回回回回回圆圆回回国圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
ன்மேலுள்ள
கிறவனெல்லாம் டுத் தானே அழகுத் தேவதையை
சம் வியந்து பாகட்டுமே.
GI GŐT AK GÖSTGODSfGÖT Tg)."
பரந்த உள்ளம்" பலித்துக்
தி ள்ளம்தான் எல்லா GLITA) GIF. வரும் இரசிக்கலாம். மட்டும்தான்
இஆ
5ūā
சொந்தம் இந்த வானத்துத் தேவதை. இல்லை இல்லை. வானதித் தேவதை" "ச்சி. உன் புத்தி ஏன் இப்படிப்
போகிறது? இதற்குப் பரந்த DGOTLILITGOTOLD GTGOTO சுயபட்டமளிப்பு வேற. போடா உன்னைத் தவிர வேறு யாரும் GGGGI LITS (3G)IGTLITLD." "என் வானதிக் குட்டிக்குப் பரந்த மனப்பான்மை வேணும்" "என்ன? ஊரானுக்கு முன்னால் இந்தா என்னைப் பார் என்று சிலுப்பிக் கொண்டு நிற்க வேண்டும் என்கிறாயா, ச்சி. உனக்கு வெட்கமில்லையா? என்று அவனைப் புழுவாகப் பார்த்தாள்.
இப்போ நான் அதைச் Gornjava59a0a0a). AD GÖTGSfL GLID முன்னேறத் துடிப்பவரை அடக்கி மூடிமறைத்துவிடப் பார்க்கிறாயே அந்த உன் குறுகிய மனப்பான்மையைத் தான் சொல்கிறேன்." "ஏன் உன்னை என்ன செய்கிறேன் நான் உன் முன்னேற்றத்துக்கு நான் எங்கே தடையானேன்?" என்றாள் சற்றுக் கோபம் குறைந்த குரலில் "பார்த்தாயா, நான் எதையோ சொல்கிறேன் கோபத்தில் உனக்கு எதுவும் புரிய மாட்டேன் என்கிறதே. என்னையா நீ தடுக்கிறாய் என்று சொன்னேன். உன்னிடம் இருப்பவருக்குத்தான் நீ சுதந்திரம் அளிக்கிறாயில்லை. முன்னெறிவரத் துடிப்பவரை நிதான் முடி மறைக்கிறாய். அதுமட்டுமில்லாமல் தெரிந்திருந்தும் தெரியாததுபோல் நடிக்கிறாய்."
"நடிக்கிறேனா? என்ன உளறுகிறாய்?" என்றாள் சற்றே சங்கடம் ஏறிய குரலில் என்னவோ வம்பு பண்ண ஆரம்பித்துவிட்டான் என்பது அவளுக்குப் புரிந்தது. அவன் பார்வைகள் ஊரும் இடங்கள் வேறு அவன் ஏதோ பொல்லாக் குறும்புக்குள் இறங்கிவிட்டான் என்பதைச் சொல்லின
பரந்த மனப்பான்மை வேண்டாமா? முன்னேறத் துடிப்பவரை முடி மறைக்கப் பார்ப்பது என்ன நியாயம்? என்றான் அவள் நெஞ்சுக்கு நேரே தன் பார்வையைத் தைத்தபடி "எதைச் சொல்கிறாய்?" என்றாள் இப்போது குரலில் குழப்பம் கலந்தவளாக "உன் சேலை முந்தானையைச் சொல்கிறேன்" என்றான், அவள் முந்தானை மறைத்த பாகங்களையே ஊடுருவிப் பார்த்தபடி
வானதி அனிச்சைச் செயலாக
முந்தானையை மேலும் இழுத்து விட்டுக் கொண்டாள்
"பார். பார். உன் அடக்கு முறையை" என்றான் அவன் அங்கேய தன் பார்வையைக் கட்டி வைத்துக் கொண்டு அவன் விஷமம் புரிந்துவிட அவள் தலை குனிந்தாள் உள்ளப் படபடப்பில் உடலெங்கும் வியர்த்தாள். நெருங்கினான் அவள் முகத்தைக் கரங்களில் ஏந்தி, மெல்ல அவள் நெற்றியில் அரும்பியிருந்த வியர்வை முத்துக்களைத் துடைத்து விட்டான் நுண் எழில் மாமைச் சுணங்கணி ஆகம் தம் கண்ணோடு தொடுத்தென நோக்கியும் அமையார் என் ஒண்ணுதல் நீவுவர் காதலர்.
கலித்தொகை 3:17-19)
ம் அமையச் சாத்தியம்
குமார், குருக்கள் மடம்
தரப்பில் மட்டுமல்ல, தேவையை உணர்ந்து மல் நெருக்கடி கார ஒற்றுமை கேள்விக் அணைத்துக் கொண்டு தப்பிவிட முயற்சிப்ப மை அல்ல; சுயநலம்/ வையுமில்லை. தேர்தல் ό/. ΕΘ
ளைத் தடைசெய்துள்ள பது சட்டப்படி பிழை ர தமிழ்க் காங்கிரஸ்
இசங்கள், உரும்பிராய் கு துண்டு விழுவது ல என்றால் அரசியல்
ΕΘ. க்காட்சியில் நீங்கள்
நிகழ்ச்சி ஸாம், காத்தான்குடி-02 'யையும் தொடர்ந்து மடியாதபடி அவர்கள் யறுத்துப் போடுகின்ற துவிடுகின்றன. அவர் தருகிற விளம்பரங் ற்கு நாம் ஒன்றும் தான். தவிரவும், அத் கள் புதிது புதிதாக Fமயம் நிகழ்ச்சிகளை மாக இருப்பது வேறு
ள் தங்கள் நிகழ்ச்சிகள் ளையே போட்டு அறுப் பதில்லை. அதிலும்கூட து போட முடியாமல் டங்களைத் திருப்பித் நேர்வதன் தலைவளி க இருக்கிறது.
G
டியாண்ட எங்களினம் ப்பட்டு இழிவுபட்டுக் ந்தியா வருத்தப்படுவ
ரகுமார், யாழ்ப்பாணம், கட்டியாள வேண்டும் Wல்ல சமத்துவமான னியே தேசம் என்ற
மீள வேண்டும். ஷ்டிராவில் பார்ப்பன ர்த்த ஓர் இயக்கத்தைச் என்கிற ஒரு பெண் "அவர்கள் :ே TÜGUITLD LIITTÜLJ60Ti னால், ஒ, இறைவா! மையான வேறு மதத் களும் அதன்படி வாழ்
TID6ui
DJIJEr
வோம் ஒரு குலம்தான் உயர்ந்தது; மற்ற லங்கள் எல்லாம் தாழ்ந்தது என்றும் பாதிக்கும்மதம்பூமியிலிருந்து ஒழியட்டும். அந்த மதத்தைப் பற்றி பெருமை கொள்கிற புத்தி எங்கள் முளைக்குள் நுழையாமல் இருக்கட்டும்."
மதத்துக்கும் மட்டுமல்ல இனத்துக்கும்
இது பொருந்தும்
Ο ΕΘ
* தேவயாணி ஏன் ரகசிய திருமணம்
செய்துகொள்ள வேண்டும்?
ஆர்.எப்.நஸ்லியா, நிககொள்ள ஒரு பணங்காய்ச்சி மரத்தை சுலபத் தில் இழந்துவிட நடிகையைச் சார்ந்திருப் போர் விரும்புவதில்லை.
Ο ΕΘ
* கவிஞர் பா.விஜய் எழுதிய பாடல்களில் உங்களை மிகவும் கவர்ந்த பாடல் எது என்று கூற முடியுமா?
சி.பேரின்பன், பேராறு-02 ம். கறுப்புத்தான் எனக்கும் பிடிச்ச.
Ο ΕΘ
* ரூபவாஹினி ஐ அலைவரிசையில் இரவுநேரத் தமிழ் நிகழ்ச்சிகள் திடீரென ஆரம்பிக்கப்பட்டிருப்பது, சக்தி ரசிகர் களைக் கவர்ந்து கொள்ளத்தானே?
எம்.பிரியம்வதனி, கொழும்பு-13 மின்சாரத் தடை வந்தவுடன் ரசிகர்கள் ஏமாறிவிடக்கூடாது என்று நாடகங்களை ஒன்றுக்கு இரண்டு தடவையாக ஒளி பரப்புகிறது சக்தி ரூபவாஹினியோ கேள்வி முறையின்றி தந்ததையும் தூக்கிவிட்டு
சிங்களச் செய்தியைப் போடுகிறது. இந்த லட்சணத்தில் யாரைக் கவரப் போகிறார் கள்? ஊர்க் குருவி ஊர்க்குருவிதான்! எதிரொளியும் வாழ்க்கையும்தான் எல்லா வீடுகளிலும்!
ΟΕ Θ * தென்னிந்தியத் தேர்தல் இலங்கைத் தமிழர்களுக்கு ஏதேனும் மாற்றத்தை
Jibu (9.5g/LDIT?
கா.சுபாஷ், டிக்கோயா இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை அங்கே தேர்தல்களில் மாற்றத்தை ஏற் படுத்துகிற ஒரு நிலை இருந்தது. இப்போ அதுவும் இல்லை. குறிப்பாக 1991 மே 21க்குப் பிறகு சட்டி சுட்டதடா கை விட்ட 5L/I./
OG) * உலகில் எந்த மூலையில் இடதுசாரிகள் இயக்கம் தோன்றினாலும், அது இன மத குல பேதத்தைத் தாண்டியதாகவே இருந் தது. ஆனால் நமது நாட்டில் தோன்றி இருக்கும் மக்கள் விடுதலை முன்னணியினர் தாங்களே உண்மையான இடதுசாரிகள் என்று சொல்லிக் கொண்டு பெரும் பான்மையினரின் நலவுரிமைகளைப் பேணு பவராகவும், சிறுபான்மையினரை நசுக்கு பவராகவும் செயல்படுகின்றனரே. இது தான் உண்மையான இடதுசாரித்துவமா? க.கமால்தீன், ஏறாவூர்-03, ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? புத்தருக்கே மரியாதை இல்லாத இடத்தில் கார்ல் மார்க்ஸ் எம்மாத்திரம்/
Ο ΕΙ Θ * அசல் உங்களைப் போலவே ஒருவர் உங்கள் முன்வந்து நான்தான் சிந்தியா என்று நின்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் சிந்தியா?
பா. ஜனாத்தனி, பெரியகல்லாறு-02 நீண்ட நேரம் கண்ணாடி முன் நின்று பேசிக் கொண்டிராமல் முகத்தைத் துடைத்து தலையை வாரிக் கொண்டு வெளியே வந்து விடுவேன்.
Ο ΕΘ * சிந்தியா சொன்னால்தான் காதலா? முஹமட் மைசான், மீராவோடை-04 கேள்வியாகக் கேட்டால்-அப்படி |76,06ტივს)"
பதிலாகச் சொல்வியிருந்தால் அது தானே'
Ο ΕΘ * விம்பிள்டன் பார்த்தீர்களா?
இசபேசன், கொழும்பு-06 பெருந்தலைகளை எல்லாம் உருட்டி விட்டுப் புதிய தலைகள் கேடயம் வாங்கிச் சென்றது சந்தோசமாகத்தானிருந்தது. இருப்பினும், அந்நாளில் பலர் தூக்கத்தைத் தொலைய வைத்த இரவு பன்னிரண்டு ஒரு மணிக்கு மேல் விழித்திருந்து பார்த் ததைத்தான் சொல்கிறேன்ஸ்டெபி சபாடினி ஆடிய காலத்துக் கள வசீகரம் இப்போது மிஸ்ஸிங் என்பது உறுத்தல் தான்!
(). 15-21, 2001

Page 19
ழ வந்தான்புரத்து மன்னன் 6)|To? LD 95 6íi முத்துநகையை மந்திரவாதி ஒருவன் அபகரித்துச் சென்று மலையடிவாரத்திலுள்ள தன் மாளிகையில் சிறை வைத்திருந்தான். வாழவந்தான்புரத்து மன்னனையும் குடிமக்கள் அனைவரையும் அந்த மந்திரவாதி உயிரற்ற சடலங்களாக்கிவிட்டு அரசகுமாரி முத்து நகையை பகல் முழுவதும் தலைவேறு உடல் வேறாகத் துண்டித்து விட்டு, முழு உலகை யுமே தன்வசமாக்குவதற்கான வேள்வியிலீடு "ஃகிரமாதித்தனும் வேதாளமும் தந்தி
9585IYTLDIT95Ig95959)) LD Q56)Ig95IT61T (ypLD 95J595IIT LOT, :Pł? DIT 6s கைக்குத் தந்திரமாகச் சென்று முத் நகையை எழுப்பி, அவள் மூலம் மந்திர வாதியின் தந்திரோபாயங்களையும், அவனு டைய உயிரைப் போக்குவதற்குரிய முறை களையும் அறிந்து கொண்டனர்.
மந்திரவாதியின் உயிரைப் போக்கும் உபாயத்தை 'பல்லியின் உருவில் மறைந் ಟ್ವಿಟ್ಜೆ அறிந்து கொண்ட வேதாளம்பத்திர காளி அம்மன் ஆலயத்திலிருந்த விக்கிர மாதித்தனிடம் போய்ச் சேர்ந்தது.
வேதாளம் மூலம் சகலவற்றையும் அறிந்து கொண்ட விக்கிரமாதித்தன் வேதா எத்தை அழைத்துக்கொண்டு மந்திரவாதி ன் யாக குண்டம் அமைந்துள்ள இடத்தில் மறைந்திருந்தார். வேதாளம் பல்லி உருவில் யாககுண்டத்தின் வாயிலிலும் விக்கிரமாதித் தன் மண்டபத்தின் பிரதான வாயிலில் உருவிய வாளுடன் நின்று கொண்டனர்.
அன்றைய யாகபூசையை முடித்துக் கொண்டு மந்திரவாதிமண்டபத்தை விட்டு
வெளிவர பல்லி உருவிலிருந்த வேதாளம் நச்சு நச்சு என்று ஒசை எழுப்பி, விக்கிர மாதித்தனுக்கு சைகை காட்டியது. மந்திர வாதி வெளிவாயிலை வந்தடைந்து தலையை வெளியே காட்டியதும், உருவியவாளுடன் நின்றிருந்த விக்கிரமாதித்தன் ஒரே வெட் டாக மந்திரவாதியின் தலையை வெட்டினார். வேதாளம் மந்திரவாதியின் தலை கீழே வீழ்ந்து இரத்தம்
6J 605 LJUD 9. 5@"岛岛列,
நீதியின் உடலை மேலே சுழற்றிக் கொண்டிருந்தார். வதையும் குடித்ததும் தலையை வேள்வித் LumTL டது. மூன்றரை நாழிகைகள் வரை மந்திர வாதியின் தலையை அந்தரத்தில் சுழற்றிய விக்கிரமாதித்தன் அதே வேள்வித்தியில் அதனைப் போட்டார். இத்துடன் மந்திர வாதி அழிந்தான்.
அடுத்ததாக விக்கிரமாதித்தன் காளி கோயில் சென்று வணங்கினார். வேதாளம் வாழைத் தோட்டம் சென்று அங்கு கட்டப் பட்டிருந்த வெள்ளை யானையை அழைத்து கொண்டு காளிகோயில் முன்றலுக்கு வ்ந்து சேர்ந்தது. விக்கிரமாதித்தன் உருவிய வாளு டன் வந்து யானையின் கழுத்தை வெட்டிப் பலிகொடுத்தார். அப்போது காளிகாம்பாள் 鬣驚 52 (5 UITGO).601 வெளிப்பட்டது. அதனை எடுத்து அம்பாள் பீடத்தின் படிக்கட்டில் போட்டு உடைத்தார். அதிலிருந்து புகை மண்டலம்போல் வாழ வந்தான்புரத்து மன்னர் மற்றும் மக்கள் அனைவரினதும் உயிர்கள் வெளியேறி உயிர ற்றுக்கிடந்த உடல்களுக்குள் புகுந்து கொண் L60.
மக்களனைவரும் நெடும் தூக்கம் கலைந்து எழுபவர்கள்போல் எழுந்தனர். மாளிகைக்குச் சென்று மந்திரவாதியின் மந் #? உதவியுடன் முத்து நகையை எழுப்பினர். அவரிடம் மந்திரவாதி மாண்ட கதையைக் கூறினர். முத்துநகை அகமகிழ்ந் STST.
உயிர் பெற்றெழுந்த மன்னனும் மந்திரி மாரும் பிரதானிகளும் முத்துநகையைக் காணத்திரண்டு வந்தனர். மந்திரவாதியின் கொடுமைகளைக் களைந்து, தங்கள் மகளுக் குப் புத்துயிரளித்த மன்னன் விக்கிரமாதித் தனை நன்றி நாட்டுக்கு அழைத்துச்சென்று நல்லநாள் பார்த்து முத்து நகைக்கு விக்கிரமாதித்தனை முறைப்படி Logogrún ಆಕ್ಟಿ வைத்தனர்.
விக்கிரமாதித்தன் சில நாட்கள் வாழ வந்தான்புரத்தில் தனது மனைவி முத்து நகையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். மன்னரிடம் தான் 蠶 நாட்டுக்கு வந்த
ET815 6095 UJÚo Bag),60TITÍT.
நாற்பது நாட்களில் முத்துக்களைச் சேக ரித்துக் கொண்டு மதுரா புரி மன்னன் மகேந்திரனிடம் கூறிக்கொண்டு வந்த காலக் கெடு முடிவதற்கு இன்னும் சில நாட்களே :Ñ தான் உடனடியாக மது ாபுரி செல்ல வேண்டுமென்று, வாழவந்தான் பர மன்னரிடம் விடை பெற்றுக் கொண்டு மனைவி முத்து நகையையும் அழைத்துக் கொண்டு வேதாளத்தின் துணையுடன் மது ாபரி சென்றடைந்தார். மந்திரவாதியை கொன்றுவிட்டு முத்துநகையை வந்து
ശ്ല. 15-21, 2001
S SS SS S S S S S S S S
பார்த்ததிலிருந்து அவள் சிரிக்கும் போது அவளுடைய வாயிலிருந்து உதிரும் முத்துக் களனைத்தையும் சேர்த்து வைத்திருந்தார். அதனையையும் ஒரு பெரும் முடையாகக் கட்டிக் முதுராபுரி வந்திருந்தார். அடுத்த நாட்காலையுடன் நாற்பதாவது நாள் முடிவடைகிறது என்பதனால், அப் போதே முத்துக்களுடன் அரண்மனை சென்று மன்னன் மகேந்தரனைக் கண்டார். விக்கிர மாதித்தன் கொண்டு வந்து சேர்த்திருந்த ஏராளமான விலை மதிப்பற்ற முத்துக்களைப் பார்த்ததும் அரசன் முதல் சபையோர் அனை வரும் திகைத்து நின்றனர்.
ஆதித்தனாகிய விக்கிரமாதித்தன் அன்று சபைக்கு வருவதற்கு முன்னர் மன்னர்
கேந்திரன் படபடப்புடன் காணப்பட்டார். மந்திரியை அழைத்து, "அமைச்சரே நாம்
ட்டமிட்ட படி தளபதி ஆதித்தன் நிச்சய மாக இனிமேல் இங்கு திரும்பி வரப்போவ தில்லை. இன்றுடன் அவருக்குக் கொடுத்த காலக்கெடு முடிவடைகிறது. எனவே இன் றிரவே நான் இரத்தினமாலையை அடைந்தாக வேண்டும். அதற்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள்' என்று அவசரப்பட்டான்.
மன்னருடைய படபடப்பைக் கவனித்த அமைச்சர், “அரசே! அவசரப்பட்டு காரியங்க ளைக் கெடுத்துவிடக்கூடாது சற்றுப் பொறுத்திருந்து பார்க்கலாம்" என்று அறிவரை கூறினார்.
UITGTTG, GITT GOT GETİtës, Gas விக்கிரமாதித்தனுடை கம் போல் வந்தனர். விக்கிரமாதித்தன் ெ விதம் விதமான உணவு கள் இவருவருக்கும்ெ அவர்களிருவரும் அ தங்கள் பார்வையைச் மாலையைத் தேடினர் பார்வைக்கு உடனடிய தென்படவில்லை. சிறந்த முத்துநகைன UDL-J5560TT 9 D0) இரத்தினமாலையும் பட்டாள். அங்கிருந்து
கோடகனும் கோடிகனு சென்று அரசனைக்க தளபதி ஆதித்தன் மற் கொண்டு வந்து சேர் GOLULU (YP956UTTGAJg5! U பொழுது அழைத்துவ வகையிலும் சிறந்த படுகிறாள்" என்று பு கேட்ட அரசன் அந்த பார்க்க வேண்டுமென் அடுத்த நாள் மான கார்க்கோடகனும் ே வீட்டுக்குச் செல்லப் பு களைத் தடுத்து
இவ்வாறு அரசனும் அமைச்சரும் உரை யாடிக் கொண்டிருந்தபோதே சபா மண்ட பத்தின் வாயிற்காவலன் ஓடோடி வந்து அர |9-60)60|| “அரசே தளபதி ஆதித்தனார் ஒரு பெரிய மூட்டையுடன் FLIT வந்து கொண்டிருக்கி றார்" என்று கூறியதும், அரசனும், அமைச்ச ரும் ஒரு வகைப்பீதியுடன் சபாமண்டப வாயி லைப் பார்த்தனர். அங்கே விக்கிரமாதித்தன் 器 பெரிய மூட்டையை தானே சுமந்து காண்டு மன்னரை நாடி வந்து கொண்டிருந் ததைக கண்டனா Curt
9IOT9F (I5LD960)LD9F9F (5LD 95TIBJ09567T VôLJITLL geää கண்டு மனமுடைந்து நின்றனர். என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் ஆதித்தனைப் பாராட்டினர்.
அன்று மாலை அரசனுடைய மெய்காப்
கோடிகனைப் போல் கார்க்கோடகனுடன் புதிதாக வந்திருந்த மு gu IF0II, 이 மீது வைத்திருந்த நகையின் தோற்றத்தி 9, Tiġ, CBOETTLE GeflLL கோடகா, இவளல்லே தால் இவளைத் தான் யேல் நான் தற்கொன வேன்' என்று புலம்பி
அமைச்சர் பெரு மன்னனை அரண்மை தான். மன்னரின் ஆே பின்னர், அமைச்சர்"அ இருங்கள். தளபதி திரும்பிவர முடியாத வைக்க வேண்டும்" எ வரும் இரகசியமாக golff.
(upGöre
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOO. O. O. O. டகனும், கோடிகனும்
ဖါးမျိုးပွါး மதுராபுரியிலிருந்து IiC ನಿಹಿತ್ಲಿ 660959,6061T LLD 96 T டுத்து உபசரித்தர் கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் ாேண்டு கையெழுத்திட்ட பின் LDIT தையினுள்ளே னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவீர்கள். அதனை செலுத்தி இரத்தின வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் TT99 IEEDOL தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும் ாக இரத்தினமாலை தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே.
வளைவிட அழகில் :
பக் கண்டு திகைப் சத்தியக் கடதாசி
நேரத்திற்கெல்லாம் 作 S S S S S S S S SS SS SS SS இவர்கள் கண்ணிற்
வெளியேறிய கார்க்
நோட்டீஸ் பலகையிலுள்ள காதில 以 கந்தசாமியின் சத்திய வரக்கியத்தைத்
தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென | ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு மின்றி நம்புவேன். அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன். இப்படி நம்பு வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான்
உறுதியளிக்கிறேன்.
θεό: . . 6)լյար: , 9ULID: . . . . . . . . . . . . . . . . . நேராக அரண்மனை EF rl Gift "Drudgår606 நோட்டீஸ்பலகை மொருபேரழகியைக் SS திருக்கிறார். அவரு : . னைவியைவிட இப் י יה |நான் சொல்வ ரப்பட்டுள்ளவள் பல * G56 usunrib. அழகியாகக் காணப் **
இதனைக் GOLIITUliu.
பரழகியைத் தான்
று விரும்பினாள் | Gunruigonus லயில் வழக்கம் போல் *محصے தவிர காடிகனும் தளபதி
அவர் வேறொன்று
நிறுத்திய அரசன் 566One
-காதில பூ கந்தசாமி
__S། 《2
அபிமான வாசகள் போட்டியில் ஆறாவது முன்னர் ஒரு பொய்யை மெய்யாக்குவது எப்படியென்று பல வழிகளில் தெரிவித்தீர்கள். இம்முறை ஒரு மெய்மைப் பொய்யாக்குவது எப்படியெனக் கூறவும். (எழுத்தை மாற்றுவதல்ல) முடிவுத் திகதி ஜூலை 30,
காலம் பாருங்கோ கடுகெதி வேகத்தில மாறுது கிழக்கில உதிக்கிற சூரி யன் மேற்கில உதிக்குது மழையும் வெயிலும் மாறி மாறி அடிக்குது எவன்ர காலை யார் இழுத்து விழுத்துவானெண்டு சொல்லிக் கொள்ள ஏலாமக் கிடக்குது அர சிலெண்டால் அண்ணன்தம்பி இல்லையெண்டது சரிதான் பாருங்கோ ஒருத்தனை ஒருத்தன் தூக்கி விகறான். வழக்குப் போடுறான். இன்ஜென்ஷனெண்டிறான். துரோகிவெண்டுறான். அதோ நிக்குதே கதவை உடைச்சு ஆளக் கதறக் கதறத் தூக்கி கொண்டு போய் ஜெயிலில் அடைக்கிற அரசியல் பலப்பரீட்சையைப் பகிரங்கமாப் பார்க்கக்கூடின அளவுக்கு கலி முத்திப்போய் நிக்குது எங்கட
L 色 (Մ (55) இலங்கைத் தமிழர் தமிழ் நாட்டுக் கலாசாரத்திலயிருந்து எத்தனையோ விஷயங்களக் கடன் வாங்கியிருக்கிறபோல உந்தத் தகறி அரசியலையும் கடன்வாங்கித் துலைச் சிடு வினமோவெண்டு கொஞ்சம் பயமாத்தான் கிடக்குது. எண்டாலும் மனம் oż உது என்ன கூத்தெண்டு அறிய உடன ஒரு டெலிபோன்கோல் எடுத்து தமிழ்நாட்டில விசாரிச்சனான். அது வேற ஒண்டுமில்லையாம் முதலமைச்சருக்கு கலைஞரைக் கதாநாயகனா வைச்சு தான் ஒரு டீவி நாடகம் எடுக்க வேணு மெண்டு ஒரு நீண்டநாள் ஆசையாம் அதுதான் Lugli கிடைச்சு உடன படம் எடுத் திருக்கிறார். படத்தை ரிலீஸாக்க முன்னம் கிளைமாக்ஸ் வெளியால லீக்காகிப் போட்டுதாம். ஆனாபடியால கண்டியலோ அப்செட்டாகாமல் நியூஸ் கியூஸெண்டு மண்ண பிசகிற சமாசாரங்களைப் பாத்துப் புத்தியக் கெடுக்காமல் ஒழுங்கா உந்த மெகா ஸிரிஸ் டீவி நாடகங்களைப் பாத்துப் பொழுதப் போக்குங்கோ எண் டதுதான் என்ர புத்திமதி நியூஸ் வேணுமெண்டால் இந்தா நான் தாறன் ரெடிமேடா
சினிமாச் செய்தி செல்வி ஜெயலலிதா கருணாநிதிக்குக் கொடுத்த முதல் மரி யாதையைத் திரும்பவும் திரைப்படமாக்கிய பாரதிராஜா, கருணாநிதி ஜெயல "? ' கட்டத்தில் ". நீ ULITIT GIL சாந்தக்குயில..? எனற உருககமான பாடலைப பொருததமாக சேர்த்துள்ளார்.
தன்னைக் கடத்தல் துறை அமைச்சராக நியமிக்காத பட்சத்தில் ஐக்கிய தேசி யக் கட்சி அமைக்க முனையும் அரசாங்கத்திற்கு தான் ஆதரவளிக்கப் போவதில்லை யென யு.பி.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுக்கும் நவா தலைவி பேரியல் அஷ்ர புக்கும் இடையில் மீண்டும் நட்புறவை வளர்க்குமுகமாக இருவரும் தத்தமது பதவிகளைத் துறக்க வேண்டுமென ஜே.வி.பி. வேண்டுகோள் விடுத்துள்ளது. 11 1 அதேவேளை பொதுஜன முன்னணியாலும் ஐக்கிய தேசியக் கட்சியாலும் 9IU சாங்கம் அமைக்க முடியாத நிலையில் தாம் அரசாங்கம் அமைப்பதற்கு விடு SI தலைப் புலிகளின் ஆதரவு தமக்கேயுண்டென அது அறைகூவல் விடுத்துள்ளது. தமிழர் விடுதலைக் கூத்தணியின் எதிர்காலத் திட்டங்கள் பற்றி விளக்கமளிக்கும் கூட்டத்தில் கடந்த காலத்தில் நாம் எதுவும் சாதிக்காதிருக்கையில் எதிர்காலத்தில் ' :ெமென அஞ்சத் தேவையிலையென தலைவர் சம்பந்த
GADGAOIT 35 GJIT Gol35 ITIONNAS 35/TTT.
#? " "..." தவிர்க்க முடியாததென சன T L LTYTTT SY L T S TTMMccHT cT0L c LLLLLLLL0L Lcc G LLLLS
முன்னாள் யூகோஸ்லாவிய சர்வாதிகாரி மிசோசெவிச்சை சர்வதேச நீதிமன்
தான் வேடமணிந்து
சென்றார். அங்கு றத்திடம் ஒப்படைத்தது மனித உரிமைக்கெதிரான செயலென கொலை உறுமய ந்துநகையைக் கண்ட் கண்டித்துள்ளது.
ரை இரத்தினமாலை செம்மணிப் படுகொலைகள் துரையப்பா ஸ்டேடியப் படுகொலைகள், கந்தன்
மோகத்தை முத்து கருணைப்படுகொலைகள், வெலிகடைச் சிறைப்படுகொலைகள், காத்தான்குடிப் மீது பாய்ச்சினான் பள்ளிவாசல் படுகொலைகள் போன்றவற்றுக்கெல்லாம் சூத்திரதாரி சர்வதேச ரும்பி, "கார்க் நீதிமன்றத்தில் விசாரணைக்குள்ளாக்கப்பட்டுள்ள மிலேசெவிச்சாவென்பதை பா பேரழகி அடைந் சர்வதேச மன்னிப்புச் சபை ஆராய்ந்து வருகிறது. அடைவேன் இல்லை கோல்பேஸ் கடற்கரையில் பனைமரம் நடப்பட்டுள்ளமை தமிழ் மக்களைப் ல செய்து கொள்ளு பெருமைப்படுத்தும் செயலெனப் பெளத்த பீடாதிபதிகள் பாராட்டியுள்ளனர். TTTaj . அந்தப் பனை மரத்தில் ஆலம் விதைகளைக் காகங்கள் விதைக்குமானால் அவை : விழுதுவிட்டுப்படர்ந்து பனையை ஆரத் தழுவி உறிஞ்சி இன ஒற்றுமைக்கு எடுத் "இது துக் காட்டாக விளங்குமென அவர்கள் சுட்டிக்காட்டினர். வசம் சற்றுத் தணிந்த இறுதியாக வாநிலை வானத்தில் நட்சத்திரங்கள் இருப்பதால் இரவில் சூரி ಇಂದ್ಲ யன் இருக்காதென்றும் பகலில் சந்திரன் காணப்படமாட்டாதென்றும், காற்று # ರಾ? வீசும்போது இலைகள் அசயைக்கூடுமென்றும் கடலில் அலைகள் இருக்குமென்றும் தவறணைகளுக்கருகில் மப்பும் மந்தாரமுமான காலநிலை நிலவுமெனவும் O * வாநிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
9 (5 திட்டம் தீட்டி
LLL LLL K LLG L L L L L L0 K L0 0L0 L0LLL
ான் வருவான்.)

Page 20