கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.07.22

Page 1
Registered as a News Paper in Sri Lanka
INAMAS NIE ANKAN
ljili Jilija. FÍSIËNT SITÉS
 
 
 

... is
IIII
ഇടൂ, ജ്ഞത്രെ. 22-28, 2001
ΟΙ ΙΙΙ ΟΙ
AMT wo pa, 417
TÜLEJUETU டுப்பாக மாற்றிய

Page 2
ஆர்மீகம்
இந்து பண்பாட்டில் காணப்படும் சில கோட்
பாடுகள் தனிமனித குடும்ப சமுகவாழ்க்கையில் வழி தர்மம் கடமை பற்றி வலியுறுத்துகின்றது. ரிதக்கோட்பாடு தர்மம் வெய்யிலில் தெ பற்றி கூறியமையால் இருக்கு வேதகாலத்தில் ஒழுக்கவியல் சிந்தனை தொழுது முடி இடம்பெற காரணமாக அமைந்தது. மழையையும் வி
கன்மமறுபிறப்பு கோட்பாடு சமுகத்தின் நன்மை தீமைகளின் அமைத்துக் விளைவுகளை எடுத்துக்காட்டி தர்மவழியில் செல்ல வைக்கின்றது. ** அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய புருடாந்த்தங்கள் சமுகவாழ்க் க்குமேல்வா கையில் அறவழியில் வாழ்ந்து அதன் மூலம் பொருளையிட்டி இன்ப ததனை குை மாக வாழ்ந்து இறுதியில் வீடுபேற்றை கூறுகின்றது. a1(անպԳքia) ·
அவதாரக் கோட்பாடானது தர்மம், கடமை பற்றி கூறும்போது கடமையை எனறு 'ಕ್ಷ್ செய் பலனை எதிர்பாராதே என்று கடமையை பற்றியும் உலகில் தர்மம் நோக்கி இதைவிட cul
நிலை குலைந்து அதர்மம் தலை தூக்கும்போது நல்லோரைக் காக்கவும் என்றார் என்ன ஆது' தியோரை அழிக்கவும் நான் யுகங்கள் தோறும் அவதாரம் எடுக்கின்றேன் உலகின் இறுதிக் கா என்று தர்மம் பற்றிக் கிருஸ்ணபரமாத்மா தன் அவதாரத்தின் மூலம் முழுமையாக கூறினார். இதன் மூலம் தர்மத்தின் பாதுகாவலனாக இறைவன் உள்ளார். ஆண்டுகள் வாழப்போவது மேற்கூறிய கோட்பாடுகளை ஆதாரமாகக் கொண்ட இந்து பண்பாட்டில் களையும் கூட கோபுரங்கள் தர்மம் கடமை ஆகியன ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க கழிப்பார்களே இதுதான் வேண்டியது கட்டாயம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அன்றைய நபியின் சு ஆக்கம் பாலசிங்கம் நேசமணி-கல்முனை-0. உணர்பவர் எத்தனைபேர்
எமது வாழ்வில் மிக முக்கியமான ஒரு காரியமாவது எம்மையே நாம் எப்போதும் சோதனை செய்து பார்த்துக் கொள்வதாகும் அநேக நேரங்களில் மற்றவர்கள் செய்யும் பல காரியங்களைக் குறித்து மட்டுமே நாம் கவலைப்படு கிறவர்களாகவும் மற்றவர்களை திருத்துபவர்களாகவும் மற்றவர்களை நியாயந் தீர்க்கிறவர்களாகவுமே காணப்படுகிறோம். ஆனால் அவர்களை விட அதிக தீமையான காரியங்கள் எமக்குள் மறைந்து கிடப்பதை உணராதிருக்கிறோம். இயேசு கிறிஸ்து நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல் உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? அல்லது நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல் உன் சகோதரனை நோக்கி சகோதரனே, நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப் போடட்டும் என்று நீ சொல்வதெப்படி மாயக்காரனே முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகை பார்ப்பாய் என்று கூறுகிறார் (பரிலுக்கா 6: 41-42 எனவே நாம் தேவனுக்கு முன்பாக எப்போதும் எம்மை பரிசோதனை செய்து பார்த்து முதலாவது நாம் மனந்திரும்புவோம். அப்போது தேவன் எம்முடன் தங்கும் பாக்கியத்தை
பெறுவோம் தேவ சமாதானம் எமக்குக் கிடைக்கும்
போதகர் வி.இ.வி. ஜோசப்காலி
LLLTLTLLLMeT TTTL SSLLLLLS T S L0L STTTS 000
பரிசுக்குரிய கவிதை 98 Lib asñGMT GLIGADOJ BIBLib LilligiĝögsīGMT
F;
வையுங்கள் அ
glucás en su selegisñ
தினமுரசு வாரம வெண்புறாவின் C AFIDATABAIGOR 6a (1560) 19:56OUL) ಇಜ್ಞ! ಪ್ಲೀ"
η , , ONLIGV5G5 TOT 606 IULI 955160 || 2009 எதிர்பார்த் மாண்டு மடிந்த കൃഞെg: 0 கலித்துப்போன மனிதர்களின் ஆண்டு GIGIGGERC எண்ணிக்கையை ஆசைத் வெண் பூனையாரே கணக்கெடுக்க மனிதரு நீயாவது நல்லதொரு மாட்டிடுவர் புதிதாய் பிறந்த :" சமாதானப் பேச்சுக் உன் வாய் கெட்டதனத்தால் ஜீவன் நீதானோ?
உள்ளதெலாம் உள்நிவிடாதே எஸ். ஆனந்த சேகரன் bar:1962 IAITULIKUT? இரத்தினபுரி றைவே
ஐந்தறிவுள்ள உனக்கும்கூட 岛岛叫 பத்மநாதசிவம் சங்கரி- Lfiới S S S S தனது து sólo o lo" ன்றி வரலாம் குண்டுத் தாக்குதல் நிராசை 。°"° / வெள்ளையாய் இருந்து-நீ சும்மா தந்திரம் எஸ்.நித் திரும்பிப்பார். 'PI Gu. 『ヒ சமாதானமற்ற ஈழத்திலே ဂျီးဂျီးနီ၊ GII3,lib 1150))g)I ஆங்காங்கே அரசியல் வாதிகள் 。」豐.* மேடை போட்டு எம் தமிழர்களுக்கு | " D. ஆளப்போகின்றவர்களுக்கு வெள்ளை புறா மூலம் ஏவுகணை எங்களை வாழவிடுங்கள் | தந்திரம் சொல்லும் வேளை அனுப்புகிறார்கள் வாயில்லா ஜீவன் சொல்லும் ராசேந்திரன் கொஞ்சம் அக்கம் பக்கம்-பார் மெளன மொழி என்னவென்றால், கிளியன்குடியிருப்பு உன் உடம்பிலும் இன வெறி மத வெறியால் D டைம் பாம் வைத்திருப்பார்கள். தினமழியும் மானிடரே பத்திரிகை எனும் செல்வன் த.ஜெயசீலன்-மாத்தளை எங்களை நீர்-நிம்மதியாய் ஓர் எல்லையற்ற இந்த GIATD65îIL LDIITIL "LOGJIT...? உலகத்தில் அபி சமாதானத்தி DSITULI p 60, 613. 蠶 ன்றார்.06|மானத்தை தன்பால்
யுனைதீன்-ஏறாவூ ததை த மனிதர்கள்கூட குரல் கொடுத்து வசப்படுத்தி வரும்
சமாதானம் கிடைக்கவில்லை ஐந்தறிவு படைத்த ஜீவனே நீயாவது மேடை ஏறி குரல்கொடு சமாதானத்திற்காய்.
செல்வி, நெளசன்யா-பறகஹதெனிய
தினமுரசே உன்னில் சுமந்துவரும் அரசியல் தரமான கவிதைகள் உலகில் நடைபெறும் விசித்திரமான அதிசயங்கள் மேலும் சுமந்துவரும் அத்தனை அம்சங்களும் பிரமாதம் உன் நேர்மையான தொழில் என்றும் தொடரவேண்டும்
இரா பிரியதர்ஷனி, இரத்தினபுரி
Gunafariñ] EFTEUmea) RINN
தமிழ் முரசொலிக்கும் தினமுரசே.
நீ சுமந்து வரும் ஆக்கங்களை வாசித்து நான் மகிழ்ந்தது மட்டுமல்ல, பல மாற்றங்களையும் அடைகின்றேன் என் வாழ்க்கையில்
இது போலவே நீ ஒவ்வொரு இளைஞனையும் மாற்றி வாழ்க்கைக்கு அறிவொளி காட்டுவாய் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
முத்தான முரசே! நீ சுமந்துவரும் அனைத்து அம்சங்களும் அருமை, அற்புதம், அதிலும் தேன் கிண்ணம், நில் கவனி முன்னேறு', 'சிந்தியா பதில்கள் இனிமையானவை.
அரசியல் செய்திகளை சுமந்து வந்த சத்யனின் எக்ஸ்ரே ரிப்போர்ட்' எம்.பி.எம்பர்ஸானின் கட்டுரை கானகனின் அண்டை மண்டல செய்திகள், எஃப்.என்னின் விஷேட ஆய்வு போன்றன பிரமாதம் தமிழர் மனங்களில் நீங்காத வடுக்களாக இருக்கும் யாழ் நூலக எரிப்பு பற்றிய ஆசிரியரின் கருத்து வரவேற்கத்தக்கது. மேலும் துரதிஷ்டவசமாக தனது பெற்றோர் உட்பட உற்றார் உறவினர்களை தொலைத்து தற்பொழுது தனது உறவுகளை புதுப்பித் துக்கொள்ள ஏங்கும் ஒரு பெண்ணுக்காக முரசு கரம் கொடுத்திருப்பதற்கு வாசகர் சார்பில் நன்றி
வே. கர்ணாநிதி, டயகம கிழக்கு
OO
முரசே உனக்கு ஒன்பது வயது முடிந்தாலும், தொண்ணுறைக் கடந்த அனுபவம் உன்னில் காண் கின்றேன். இன்றுபோல் என்றும் தொழாயிரம் வரு டங்கள் உன் சேவை உலகெங்கும் புகழ்பரப்பிட வேண்டும் என்றும் உன் பணி தொடரவும் வாழ்த்துகிறேன்.
கவிதா சாந்தலிங்கம்,ஏறாவூர்-05
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-1772,கொழும்பு. தொலைபேசி: 04-54282
\தொலை நகல் (Fax): 074-513266
கள் தொலைத்துவிட்ட உறவினர்களை மீண்டும் கண்டு பிடிப்பதற்கு இறைவனை பிரார்த்திப்போ
பி.ரெங்கநாதன் அசோக்குமார், டிக்கோயா
தீர்க்கமான முரசே!
வாரமொருமுறை நீ வந்து கொட்டும் முர சொலியில் கூறும் வார்த்தைகள் அத்தனையும் தீர்க்கமான தீர்க்கதரிசனச் சொற்கள் நாட்டு நடப் புக்களை பொய்யின்றி மெய்யாக அறிய விரும்புவோர் நாடுவதும் உனையே
முரசுக் குழந்தையுனை மெருகூட்டி அழகு பார்க்கும் முரசுக் குடும்பத்தினர் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்ந்து முரசையும் வாழவைக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.
வேதமருகா றொபட், வேலூர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

STÜLäčšou besue
5 நாள் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் யில் சென்றுகொண்டிருக்கும்போது ஒருவர் ாழுதுகொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர் ததும் அவரை அணுகி தாங்கள் வெய்யிலையும் ட்டுத் தங்களைக் காத்துக்கொள்ள ஓர் இல்லம் கொள்ளக்கூடாதா? என்று வினவினார்கள் அல்லாஹ்வின் தூதரே! நான் எழுநூறு வய ழமாட்டேன் என்று பல நபிமார்கள் கூறியுள்ளனர். றந்த வயதைப் பெற்றுள்ள நான் ஓர் இல்லம் என் வாழ்நாளைப்பாழடிக்க விரும்பவில்லை அப்பொழுது ஈஸா(அலை) அவர்கள் அவரை புக்குரிய செயலை தாங்களுக்குக் கூறட்டுமா? என்று அம்மனிதர் கேட்டார். லத்தில் தோன்றும் மனிதர்கள் நூறு வயதுகூட ர்கள். ஆனால் அவர்களோ தங்கள் ஆயிரம் போன்று எண்ணிக்கொண்டு மாட மாளிகை ளையும் நிர்மாணிப்பதில் தங்களின் வாழ்நாளைக்
வியப்புக்குரிய செயல்" என்றார்கள் பற்று இன்று நம்முன் கண்கூடு. இதை நம்மில்
வை.எம்.தாஹிர்கரீம் கல்முனை-06
Bunga),417.
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை பட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 28.07.2001 தப் போட்டி இல.417 லர், த.பெ. இல-1772, கொழும்பு.
இல்லை விடிவு மல் பூனையின் ஆட்சியில் வத எலிகளுக்கு இல்லை பாததனா 6ÁNCBIDITAJ GOTL,
മിങ്വേ, இலங்கைத் தமிழன் b) . எங்களுக்கு இல்லை ண்டும் விடிவு காலம். 1609. கொண்டது சு. நாகவாணிA. தலவாக்கலை பூசையும் மாறிபோச்சுடா! III 600IJ5l. J, GÓU, LIGA) u J.L.Df6ò, திருதுள்ளுகுடியிருப்பு
பொருளாதாரம் ஆட்டம் ஆட-நீ
பொருள் விலை தெரியாத அழைத்ததும் -நாம் அரசியல் வாதிக்கு வந்திடுவோம் என்ற பொருட்களின் விலையை எண்ணமோ? விவரிக்கும் ஐந்தறிவு செல்வி க.பரமேஷ்வரிpolo) of IITi தலவாக்கலை
எம்.ரவிராஜ்-கொழும்பு-02.
குரல் கொடுக்கவா. ஐந்தறிவு படைத்த
நீயும் சமாதானத்திற்காய் குரல் கொடுக்கவா. மேடை ஏறியுள்ளாய்? இதன் பிறகாவது சமாதானம் கிடைக்குமா?
செல்வி. ஸஹரா ஸமீன்-வேவுட
சாதனைகள் படைக்கும் முரசு
என் இனிய முரசே.
நீ வாராவாரம் சுமந்துவரும் அம்சங்கள் அனைத்தும் அருமையிலும் அருமையாக இருக் கின்றன. முரசு 42ல் வெளியான தலைவியின் நியமனங்கள் செயலாளரினால் ரத்து ரவூப் ஹகீம், பேரியல் அஷ்ரப் தேர்தல் ஆணையாள ருடன் தனித்தனியே சந்திப்பு' 'விமான எதிர்ப்பு ஏவுகணைகளுடன் வில்பத்து காட்டில் புலிகள்' அரசுக்கு பேச்சுவார்த்தையில் நாட்டமில்லை இராணுவத் தீர்வையே விரும்புகிறதென ஆயர்கள் தெரிவிப்பு' 'என்ன சொல்லப்போகிறார் அநுரா.?'கேட்பாரின்றித் தொடரும் பாலியல் வல்லுறவுகள்' தோசைகேட்ட சொல்ஹெய்முக்கு அரசாங்கம் கொடுத்த அல்வா என்பன வர வேற்கத்தக்கதாகும் மற்றும் சிந்தியா பதில்கள் அட்டகாசமாக இருந்தது. முரசே உன் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
வன்னிமகன் கே. அக்கித் செட்டிக்குளம்
அறிவித்தல் ) உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் ச்சாகத் தவறி இருந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள். முரசு
வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப் பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். திருப்தி யான சேவையே முரசின் மூச்சு
வருடைய வீட்டிற்குச் செல்லுமுன் မျှားမျို : 蠶 செல்வது தான் நாகரீகம் அதற்காகத்தான் எல்லார் வீடுகளிலும் அழைப்பு மணியைப் பொருத்தியிருக்கிறார்கள்
இப்படி அழைப்பு மணியை வைத்திருப்பு வர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துவது போல் சிலர் அழைப்பு மணியை விடாமல் அழுத்து Siritë, si
அழைப்பு மணி சுவிட்சில் கையை வைப்பவர்கள் சிலர் உள்ளே இருப்பவர்கள் வெளியே வரும்வரை கையை தில்லை இன்னும் சிலர் விட்டில் இருப்போர் வெளியே வரும் வரை விட்டு விட்டு கிர் கிர் என்று அழுத்துவார்கள்
வீட்டினுள் அயர்ன் பண்ணிக் கொண்டோ, சமையலறையில் சமைத்துக் கொண்டோ அல்லது குளியலறையில் குளித்துக் கொண்டி ப்பவர்கள் அந்த வேலைகளை அப்படியே : விட்டு உடனே வரமுடியாதல்லவா? அழைப்பு மணியை ஒருமுறை அழுத்தி விட்டு நிமிடம் 驚 காத்திருங்கள் அப்படி ய்ாரும் வராவிட்டால் மறுபடி அழுத் துங்கள். நாகரீகத்தை இதிலும் புங்களேன்.
ஆர்.பார்த்திபன், வெள்ளவத்தை
*Eiffusiefilff-Li (GLGDID
பள்ளியில் படிக்கும் மாணவ மாண வியரின் படிப்பு-பரீட்சை தொடர்பாக பாடசாலை அதிபர்களும் ஆசிரியர் களும் போதிய அக்கறை செலுத்தாத மையினால் பல பிரச்சனைகள் தோன்று கின்றன.
வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவிருக் கும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பத்தில் இரு இடங்களில் கையொப்பமிட வேண்டிய பாடசாலை அதிபர் ஒரே இடத்தில் மட்டும் கையொப் பம் இட்டுக் கொடுத்து, அந்த விண்ணப் பம் பரீட்சைத் திணைக்களத்தினால் நிராகரிக்கப்பட்டமையால் யாழ்ப் பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்து வவுனியாவில் இருந்து பள்ளி சென்ற மாணவி செல்வி தியாகராசா தர்ஷிகா பரீட்சைக்குத் தோற்ற முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டார் இந்தத் தகவலை 412வது முரசில் வெளியிட்டி ருந்தோம்
மேற்படி தகவலை வாசித்த மன்னா ரைச் சேர்ந்த எஸ்.சந்திர மோகன் என்ற மாணவன் மிகக் கவலையோடு முரசிற்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். மாணவர்கள் மீது போதுமான அக்கறை செலுத்தாமல் அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளைப் புறக் கணிக்கும் சம்பவங்கள் வவுனியாவில் மட்டுமல்ல மன்னாரிலும் நடைபெற் றிருக்கின்றன என்று கூறியுள்ள சந்திர மோகன் தானும் இத்தகைய பாதிப் பிற்குட்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். கல்வி பயிலும் மாணவர்கள் அவர் களுடைய வருங்காலம் அவர்களை வழி நடத்தும் ஆசிரியர்களினதும் அதிபர்களினதும் கவனக்குறைவினால் பாழடைந்து போவதை எவ்வாறு பொறுத்துக் கொள்ள முடியும்?
பொறுப்புணர்ச்சியுடன் மாணவர் களின் தேவையை அறிந்து அவர்களுக்கு உரிய வகையில் உதவிபுரிய வேண்டி யதே ஆசிரியர்களினதும் அதிபர்களி னதும் தலையாய கடமையாகும்.
- ஆசிரியர்
வாசகர்கள் பொதுவான சம்பவங் கள் தொடர்பாக உங்கள் கருத்துக் களைச் சுருக்கமாக எழுதினால் இடம் பெறச் செய்யலாம்.
சொந்தப் பெயர் இடம்பெற வேண் டாம் என்றாலும், உங்கள் முழுப் பெய ரும் முகவரியும் நிச்சயம் உங்கள் ஆக் கத்தில் இடம்பெற்றிருப்பது அவசியம்
ஆசிரியர்
GDI
ശ്ല. 22-28, 2001

Page 3
அரசாங்கத்துக்கு எதிரான நம் பிக்கையில்லாப் பிரேரணை விரைவில் விவாதத்துக்கு எடுக்கப்படலாம் என்ற நிலையில் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரணதுங்கவினால் பாராளு மன்ற கூட்டத்தொடர் இரண்டு மாதகாலத் துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையை கண்டித்து நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்திலும் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடப் போவதாக தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி 19ம் திகதி வியாழக்கிழமை பாரியளவிலான ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை கொழும்பில் நடத்தவுள்ளது.
பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைப்பது குறித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை ஏற்காது வீதித்தடைகளையும் தகர்த்துவிட்டு கடந்த 16ம் திகதியின்று பாராளுமன்றத்துக்குள் நுழைந்த ஐதேக
தலைமையிலான எதிர்க்கட்சிகள் அங்கு விசேட கூட்டம் ஒன்றை நடத்தி விட்டு கலைந்து சென்றன.
இதற் கிடையில் ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றச்சாட்டுப் பிரே ரணையொன்றைக் கொண்டுவர எதிர்க் கட்சிகளின் பாராளுமன்றக் குழு தீர்மானித் திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க திங்கட்கிழமை தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். எதிர்க் கட்சிகளின் இந்த முயற்சிக்கு அரசாங்கத் தரப்பிலிருந்து கணிசமான எம்பிக்களை இழுத்தெடுக்க முடியு மென்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப் L JLL LITT.
ஜனாதிபதிக்கு எதிரான இந்த அர சியல் குற்றச்சாட்டுப் பிரேரணையைத் தயாரிக்கும் பொறுப்புகள் சட்ட நிபுணர்கள்
குழுவொன்றிடம் ஒ தாகவும், அவர்க ரணையைத் தயா என்றும் கூறிய தயாரித்து முடிக்க மன்றத்தில் உள்ள சாட்டுப் பிரேரணை படும் எனவும், அ எம்பிக்கள் சகலரு முடியும் எனவும்
எப்படியும், அ களுக்குள் இந்த அ பிரேரணை சபாந படும் என்று அவ குற்றச்சாட்டுப் பிே கப்படும் குற்றச்சா என்று செய்தியாளர் போது, குற்றச்சாட் இருக்கின்றன.
= கல்முனை முஸ்லிம் மாணவர் கொலை TTT T T LLL LL LLL LLL LLLLLLTTLLLLL
கல்முனையில் கடந்த 13ம் திகதி பொலிஸார் ஒருவர் சுடப்பட்ட சம்பவத்தை யடுத்து இடம் பெற்ற பதில் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயர்தர கணிதப் பிரிவு மாணவர்களான ஏ.ஆர்.முஹம்மத், எம்.எச். தளிர் ஆகியோர் கொல்லப்பட்டார்கள்
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ஹர்த்தால், கடையடைப்பு, ஆர்ப்பாட்டம், கறுப்புப் பட்டிப் போராட்டம் என்பன இடம் பெற்றன. பாதுகாப்புப் படையினரு டன் ஆத்திரமடைந்த மக்கள் மோதிக் கொண்ட நிலையும் ஏற்பட்டது.
திங்களன்று ஹர்த்தாலை முடிவுக்குக் கொண்டு வந்து நிலமையைச் சுமுக மாக்குவது என்று சமாதானக் கூட்டங்களில் முடிவெடுக்கப்பட்டபோதும் திங்களன்றும் ஆத்திர முட்டும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்றன.
மட்விபுலாநந்த இசைக் கல்லூரி пи и пDorfin LI STUDг
விசேட அதிரடிப்படையினருடன் மாணவர்களும் இளைஞர்களும் மோதிக் கொள்ளும் நிலை உருவானது எஸ்டிஎஃப் படையினர் பயணம் செய்த வாகனமொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொருக்கி னார்கள். ஆர்ப்பாட்டக் காரர்களிடையே அகப்பட்டுக் கொண்ட விசேட அதிரடிப் படையினர் இருவரின் ஆயுதங்களும் அப கரித்துச் செல்லப்பட்டதாகக் கூறப் பட்டது.
மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட தற்குப் பின்னர் நடந்த சம்பவங்களின் பின்னணியில் முஸ்லிம் அரசியல் கட்சியின் அரசியல் வாதிகள் இருந்ததாக கல்முனை மக்கள் கூறுகிறார்கள்
ஏறாவூரைச் சேர்ந்த அரசியல் வாதி யொருவர் தனது கட்சித் தலைவரின்
மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்த இசை நடனக் கல்லூரியில் பயின்ற மாணவமாணவியர்களுக்கான சான்றிதழ் வாங்கும் வைபவம் இம்மாதம் 28ம் திகதி சனிக் கிழமை காலை 9.00 மணிக்கு கல்லூரி இராசதுரை மண்டபத்தில் இடம்பெறவிருக் கிறது.
இக்கல்லூரி தற்போது வடக்கு புனர் வாழ்வு புனரமைப்பு மற்றும் இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் இந்து சமயப் பண்பாட்டுத் திணைக்களத் தின் நிர்வாகத்தில் இயங்கி வருகிறது. இக்கல்லூரி விரைவில் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஓரங்கமாகச் செயற்படவிருப்ப தால், டிப்ளமோப் பரீட்சையில் சித்தி எய்தியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் கடைசி நிகழ்ச்சி இதுவாகத்தானிருக்கப் Зштifipiji.
இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வடக்கு புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் வடக்கு கிழக்கு தமிழ் விவகாரங்கள் அமைச்சர் மாண்புமிகு கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொள்வார்
கும் இவ்விழாவில் மேற்படி அமைச்சின்
LJ60 flULFør GLIfløj தங்கியிருந்து மாண களையும் குழப்பம் 6 தாகவும கலமுனை யுள்ளது. எனினும் வினரும், ஃபேரிய மாறி குற்றஞ்சாட்டு
இதேவேளை தும் சமாதன முய தற்போது கல்முை ஓரளவு தணிந்திரு கிறது.
எஸ்.டி.எஃப்பா களால் பறித்துச் ெ ரவை பட்டிகள் இ எஸ்டிஎஃப்பாரிடே கல்முனை பள்ளிவா
மூலம் கோரப்பட்டி L தெரிவிக்கின்ற
வடபிராந்திய
செயலாளர் திருஇரகுநாதன் மேலதிகச் யின் நடவடிக்கைக
செயலாளர் திருபரஞ்சோதி, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் திருமுக்கையா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்
60 ஊழியர்கள் நிய வடபிராந்திய ே யாழ் மாவட்டத்தில்
மெளனகுருசாமி ஆகியோரும் பங்கேற் சேவையினை மேர்
கிறார்கள்
பல்வகைக் கலைகளிலும் பயிற்சி பெற்ற
மாணவ மாணவியர்களுக்குச் தழ்கள் வழங்கப்படவுள்ளன.
SS SS SSSS SS S SS SSSSSS
சான்றி
செய்தியாளர்களுக்கு
உள்நாட்டு, சர்வதேச செய்தி வடக்கு கிழக்கில் புலிகளின்
நடத்துநர் பற்றாக் அவ் வெற்றிடங் வழங்குமாறும் வட புனர்வாழ்வு, புனர கிழக்கு தமிழ் விவ கே.என்.டக்ளஸ் ே சபை உயரதிகாரிகள்
தனர்.
இக்கோரிக்கையி குடாநாட்டு போக்கு 30 சாரதிகளுக்கும்
பகுதிகளுக்குச் சென்று செய்தி சேகரிப்ப நியமனம் பெற்றுக்
தற்கு விதிக்கப்பட்டிருந்த தடைநீக்கப்பட்டி ருப்பதாக விசேட ஊடகத் தகவல் நிலையம்
அறிவித்துள்ளது.
இதன் மூலம் செய்தியாளர்கள் புலி
இந்நியமனம் ஈபிடிபியின் யாழ் பாளரும் நல்லூர்
வருமான கமணிப
என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூரீ இரா களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்குச் கிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு கிளையின் சென்று நேர்மையுணர்வுடன் செய்திகளை தலைவர் பரீமத் சுவாமி ஜீவனாநந்தா வெளியிட முடியும் என்றும் நம்புவதாக அவர்கள் ஆசியுரையுடன் ஆரம்பமாகவிருக் அந்த நிலையம் மேலும் கூறியுள்ளது -
யில் நடைபெற்றது.
fппай
agamang paguigi alagi Eiji
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசாங்கக் காரியாலயங்கள் கூட்டுத்தாப ாங்கள் திணைக்களங்களில் கடமையாற் றும் ஊழியர்களது விவரங்களைத் தருமாறு படையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சோதனை நடவடிக்கைகள், சுற்றி வளைப்புகளின் போது அரச ஊழியர்களுக் கெற்படும் அசெளகரியங்களைக் குறைப்ப தற்காகவே இந்த விவரச் சேகரிப்பு என்று
ο Ρήπή στουΙοπα, ιδί η
திருக்கோணமலையிலுள்ள LJ T L லையொன்றில் கணித ஆசிரியராகக் உமையாற்றிய எஸ்.சிவகணநாதன் கடற் வில் நிர்வாண நிலையில் சடலமாக டப்பட்டுள்ளார்.
இவரது கொலைக்கான மர்மம் இன்ன துலங்கவில்லை. பொலிஸார் விசா னைகளை மேற்கொண்டு வருகின்றனர். வ யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராகும்.
திருக்கோணமலை பெரிய கடை கடற்கரைப்பகுதியில் கடந்த ஞாயிறு காலை இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
െ. 22-28, 2001
காரணம் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை தொலைபேசி இணைப்பு களைப் பெற்றுள்ள வர்த்தகர்கள் உட்பட மற்றும் சகல முக்கிய பிரமுகர்களினதும் தொலைபேசி இலக்கங்களும் கோரப்
பட்டுள்ளன.
சிங்களத் தொழிலா மட்டக்களப்பில் க
அம்பாறையிலிருந்து மட்டக்களப்பு
நோக்கி செங்கல் மற்றும் ஒடுகளை ஏற்றி
வந்து கொண்டிருந்த ஐந்து சிங்களப்
பொது மக்கள் கடத்தப்பட்டிருக்கிறார் ፴,6ቨ
புதுக்குடியிருப்பு-கிரான்குளம் பகுதி
யிலேயே அவர்கள் தமது வாகனங்களுடன்
கடத்தப்பட்டிருக்கிறார்கள். ஒரு வாகனம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கிறது மற்றைய இரண்டு வாகனங்களுக்கும் கடத் தப்பட்ட ஏனைய முவருக்கும் என்ன நடந்ததென்பது பற்றி இன்னமும் எதுவும் தெரியவில்லை.
ஓட்டமாவடி சேனைப் பகுதியை மீனவத் தொழிலா களால் கடத்திச் ெ
இச்சம்பவம் கட நடந்தது. வாவி வழி யிலுள்ள இறால் பு
சித்த புலி இயக்கத்
களைப் பிடித்துக் க
ஆனால் கடற்க கடத்திச் செல்லப்பட பட்டிருக்கிறார்கள் புதைக்கப்பட்டிருந் பிடிக்கப்பட்டன.
மோட்டார் ரை இந்த சிங்கள வி குளத்தில் வைத்துக் கூறப்படுகிறது.
கடந்த மே 1 இரண்டு சிங்கள வி குடியில் வெட்டிக் பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் சமாதானம் மலரும்-அரசு
(JGlIGIJEDI
படைக்கப்பட்டிருப்ப விரைவாக பிரே ரித்து முடிப்பார்கள் விக்கிரமசிங்க அது பட்டவுடன் பாராளு நூலகத்தில் குற்றச் கள் பத்திரம் வைக்கப் போது விருப்பமான அதில் கையெழுத்திட தரிவித்தார். த்ெத இரண்டு வாரங் சியல் குற்றச்சாட்டுப் шJIf In 60 дишGilj, JELJ ர் கூறினார். இந்தக் ரணையில் உள்ளடக் ட்டுகள் என்னென்ன? கள் கேள்வியெழுப்பிய டுக்கள் பெருமளவில் வற்றில் எத்தனை
CONGOLIG
ல்முனைக்குச் சென்று வர்களையும் இளைஞர் விளைவிக்கத் தூண்டிய பில் சந்தேகம் கிளம்பி றவூஃப் ஹகீம் குழு குழுவினரும் மாறி கின்றனர். பல்வேறு தரப்பினர சிகளின் காரணமாக னயில் முறுகல் நிலை }ப்பதாகக் கூறப்படு
ரிடமிருந்து இளைஞர் Fல்லப்பட்ட துப்பாக்கி ரண்டையும் திரும்பி ம கொடுத்து விடுமாறு சல்களில் ஒலிபெருக்கி ருப்பதாகவும் செய்தி
போக்குவரத்து சபை ளை சீராக்க புதிதாக மிக்கப்பட்டுள்ளனர். பாக்குவரத்து சபையின் சீரான போக்குவரத்து கொள்ள சாரதிகள், தறை நிலவுவதாகவும் களுக்கு நியமனம் மாகாண அபிவிருத்தி, மைப்பு மற்றும் வடக்கு காரங்கள் அமைச்சர்
குற்றச்சாட்டுக்களை உள்ளடக்குவது என் பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோ சிக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் சர்வஜன வாக்கெடுப் பில் வெற்றி பெற்று நாட்டை புதிய பாதையில் இட்டுச்செல்லப்போவதாக அர சாங்கம் தெரிவித்துள்ளது.
3 G55 65LL
"வரலாறு என்பது மனிதனுக்கு அப்பாற்பட்ட தெய்வீக சக்தியோ அல்லது தலைவிதியை நிர்ணயித்துவிடும் சூத்திரப் பொருளோவல்ல, மனிதனே வரலாற்றைப் படைக்கிறான். தனது தலைவிதியையும் நிர்ணயிக்கிறான்" என புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்தார். சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி
யின் 10 ஆவது நிறைவை முன்னிட்டு
(Մ)
出 கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நவானந்தாவிடம் இச் வேண்டுகோள் விடுத்
னை நிறைவேற்றி யாழ் பரத்தினை சீர்ப்படுத்த
30 நடத்துநர்களுக்கும்
கொடுத்துள்ளார். வழங்கும் வைபவம் மாவட்ட பிரதி அமைப்
பிரதேச சபைத் தலை bலவராஜன் தலைமை
ந முளப்பிெம்கள் கடத்துள்
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபா கரன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"எமது போராட்ட வரலாறு பல முக் கிய திருப்பு முனைகள் அடங்கிய படிநிலை வளர்ச்சியைக் கொண்டது. இப் படிநிலை வளர்ச்சிக்கு எமது திட்டங்களும் செயற் பாடுகளுமே காரணமாக அமைகின்றன. போராட்டப் புறநிலை யதார்த்தத்தின் தேவைகளையும் எதிர் கால வளர்ச்சியின் அவசியத்தையும் கருத்திற்கொண்டே நாம்
யாழ், ஆஸ்பத்திரி வீதியில்
குண்டு வெடிப்பு
யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் புனித யுவானியார் கோயில் முன்பாக திங்கட்கிழமை காலை இடம் பெற்ற கிளைமோர் தாக்குதலில் 9 படையினரும் பொதுமகன் ஒருவரும் படுகாயமடைந் துள்ளனர்.
ஆஸ்பத்திரி வீதியில் கோயில் வீதிச் சந்திக்கும் கண்டி வீதிக்குமிடையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
தென்மராட்சியிலிருந்து சுமார் பத்துப் படையினருடன் யாழ் நகர் நோக்கி வந்து கொண்டிருந்த இராணுவ ஜீப் ஒன்றே கிளைமோர் தாக்குதலுக்கு இலக்கானது. சுமார் 100 மீட்டர் இடைவெளியில் இந்த வீதியில் இரு இராணுவக் காவலரண் கள் இருக்கின்ற போதிலும் வீதி வளைவில் மரமொன்றில் பொருத்தப்பட்டே இந்த
ELUTEGGñ 6aFLUGGINGUTÖNGño
※ 、 喙、邪 器
a isa sinago na
வெற்றி பெற்றவுடன் புதிய அரசியல் யாப்பொன்று உருவாக்கப்பட்டு இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படும் எனவும் தொடர்பு சாதன அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
56Iăilă
-பிரபாகரன்எமது திட்டங்களை வகுத்து அவற்றைச் செயற்படுத்தி வருகிறோம்.
சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படை யணியை நான் உருவாக்கியதற்குக் கார ணம் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கி தீவிரமடைந்து வந்த காலகட்டம் அது எமது தாயகத்தின் இதயபூமியான வன்னிப் பெருநிலத்தைக் கைப்பற்றும் நோக்குடன் பெரும் படையெடுப்புகளுக்கு ஆயத்தங்கள் செய்துவந்த காலம் பிரதேசப் படையணிகளுடன் கெரில்லாப் போரியல் உத்திகளுடன் பாரிய படையெடுப்புகளை முறியடிப்பது காலப்போக்கில் சாத்திய மாகாது என்பதை நான் உணர்ந்தேன். போரியல் வளர்ச்சிக்கேற்ப எமது விடுதலைப் படையும் வளர வேண்டும். இராணுவ நிலையைப் படிப்படியாக எமக்கு சார் பாகத் திருப்ப வேண்டுமாயின் நாம் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு ஆயத்தங்கள் செய்யவேண்டும். எனவே மரபுவழிப் போரியல் வளர்ச்சிக்கு முன்னோடியாக ஒரு தாக்குதல் படையணியை உருவாக்க முடிவெடுத்தேன். அந்தப் படையணிதான் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி
லெப்.சார்ள்ஸ் அன்ரனி ஒரு மாவீரன் எமது இயக்கத்தின் ஆரம்பகால தாக்குதற்
தளபதி எனது இலட்சியத் தோழன்
வீரத்திற்கும் துணிவிற்கும், உறுதிக்கும் இலக்கணமாக வாழ்ந்து களமாடி வீழ்ந்த வன். இந்த இலட்சிய வீரனின் நினை வாகவே இப் புதிய படையணிக்கு நான்
அவனது பெயரைச் சூட்டினேன். இப்படி
யாகத் தோற்றம் பெற்ற சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி கடந்த பத்து ஆண்டு களாக எமது போரியல் வரலாற்றில் படைத்த வீர சாதனைகள் மகத்தானவை துணிவு, தந்திரம், பயிற்சி என்ற எமது போரியல் கோட்பாடுகளைத் தாரக மந்திரமாகக்
கொண்டு இப்படையணியின் தளபதிகளும்
போராளிகளும் நிகழ்த்திய தாக்குதல் சமர்களும் முறியடிப்புச் சண்டைகளும் எமது போராட்ட வரலாற்றிற்குப் பெருமை
La "F":"",
SIGILEGIULIšleið La 2-TÜÜLILEOTİGGiÖ LIIGUT
தவறுதலாக ஏற்பட்ட வெடி விபத்தொன்றில் புலி இயக்க உறுப்பினர் கள் இருவர் கொல்லப்பட்டதாகப் புலி களின் குரல் வானொலி அறிவித்துள் துெ.
கடந்த வாரம் வன்னியில் இடம் பெற்ற இந்தச் சம்பவத்தில் இராசு-இராச குமார் (யாழ்ப்பாணம்) மற்றும் கப்ரியல் பிள்ளை டிக்ஸன் (நானாட்டான்) ஆகி யோரே கொல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை வவுனியா-ஆசிக்குளம்
மற்றும் வாழைச் ச் சேர்ந்த முஸ்லிம் ளிகள் நால்வர் புலி சல்லப்பட்டுள்ளனர். ந்த சனிக்கிழமை இரவு பாக காவத்தை முனை ண்ணைக்குள் பிரவே தினர் அங்கிருந்தவர் பத்திச் சென்றுள்ளனர்.
ரைப் பக்கமாக இருவர் டு வெட்டிக் கொல்லப்
நது 15ம் திகதி கண்டு
கிளில் வந்த புலிகளே ாபாரிகளை கிரான் கடத்திச் சென்றதாகக்
ாதம் 14ம் திகதியும் ாபாரிகள் களுவாஞ்சிக் கால்லப்பட்டது குறிப்
திற்குச் சென்று கொண்டிருந்த பொறுப்பதி
எம்.அபூஸாலிஹ் (55) எம்.ஆதம் லெப்பை (52) எ.எம்.றம்ழான் (44) ஏகரீம் (48) எம்.அக்பர் (33) ஆகிய கூலித் தொழி லாளிகளே புலிகளால் கடத்தப்பட்ட முஸ்லிம்களாவர்.
ஏற்கெனவே இதே பகுதி இறால் பண்ணைகளிலிருந்து ஜெனரேற்றர் நீர் இறைக்கும் இயந்திரங்கள் மற்றும் முஸ்லிம்
தொழிலாளர்கள் பலர் புலிகளால் கடத்திச் = செல்லப்பட்டு பின்னர் கப்பப் பணம்
பெறப்பட்டு ஆட்கள் மாத்திரம் விடுவிக்
T
பகுதியில் தற்கொலை அங்கிகள் இரண்டும் ஏழரை கிலோ கிராம் வெடி குண்டொன் றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகப் படையினர் அறிவித்துள்ளனர்.
தற்கொலை அங்கிகள் புதைக்கப் பட்டிருப்பது பற்றிய தகவலை பொது மக்கள் பொலிஸாருக்கு வழங்கியதைத் தொடர்ந்து பொலிஸார் இராணுவ குண்டு செயலிழக்கும் பிரிவுக்கு அறிவித்து தற் கொலை அங்கிகளையும், குண்டையும் கண்டெத்துள்ளனர்.
SSSSSSSSSSSSSS SS SS SS SS
Laage DJan
LEDO புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்து சென்ற ஆண்டு தப்பி வந்து
இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தார்
ந்தப்போடி சசிதரன் எனும் 30 வயது நபர்
இவர் மட்டக்களப்பு-சேனைக்குடியிருப் பைச் சேர்ந்தவர் வீட்டிற்கு வந்து சென்ற சமயம் புலிகளால் பிடித்துச் செல்லப்பட்டு
கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணை செய்யப்பட்டு வந்தார்
திருக்கோணமலை-கிண்ணியா ஆலங் தேனைப் பொலஸ்
சுட்டுக் கொல்லப்பட்டார்.
இடி மன் எனப்படும் பகுதியில் மறைந் திருந்த புலிகளின் பிஸ்டல் குழுவினர் குறிஞ்சாக் கேணியிலுள்ள தனது வீட்டி
லிருந்து ஆலங்கேணிப் பொலிஸ் நிலையத்
காரியை வழிமறித்துச் சுட்டுக் கொன்றனர்.
குட்டுக்கொலை)
பொறுப்பதிகாரி அன்வர் கான் லியாகத் அலிகான் (34 வயது) புலிகளின் பிஸ்டல் குழுவினரால்
விசாரணை முடிவில் கடந்த 12ம் திகதி பதுளை விதி-கரடியனாறில் புலிகள்
பகிரங்க மரண தண்டனை வழங்கினர். இதேவேளை மட்டக்களப்பு கன்னன் குடாச்
சந்தியில் மார்க்கண்டு குரு குலசிங்கம் (34) என்பவருக்கும் புலிகள் பகிரங்க மரண
தண்டனை வழங்கியுள்ளனர்.
தமது இயக்க உறுப்பினரான அமன் என்பவர் கொல்லப்படுவதற்கு சதித்திட்டம் தீட்டி இரகசியமாகக் கிளைமோர் குண்
டொன்றை வெடிக்கச் செய்யக் காரணமாக
இருந்தார் என புலிகள் குற்றம் சாட்டியிருந்
500TT,
இச்சம்பவம் கடந்த 12ம் திகதி இடம்
பெற்றது.

Page 4
முரசம்
இந்தச் சந்தர்ப்பத்தையாவது
Fflur. Enill Luiluigi Girl
அன்புள்ள உங்களுக்கு,
cijevordka, ip.
su psotours úló sosturi பிடிக்கப்போய் குரங்காக மாறும் இலங்கை அரசியலில் முதன் முறையாக குரங்கு பிடிக்கப்போன இடத்தில் அது பிள்ளையாராக மாறிய நிகழ்வு கடந்த வாரம் இடம்பெற்றது! ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு வந்தால் அதில் அரச தரப்பு வெற்றி பெறுவது நிச்சயமில்லை என்ற நிலையில் ஜனாதிபதி
|L குமாரணதுங்க பாராளுமன்றத்தை இரண்டு மாத காலத்துக்கு ஒத்தி வைத்தார். அத்தோடு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த புதிய அரசியலமைப்பொன்று அவசியமா என்பதை அறிய சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தப்போவதாகவும் அறிவித்தார். பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றின் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட எந்த ஒரு கட்சிக்கும் அரசியலமைப்பு ரீதியில் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.
அதே போன்றே தனது அரசை பாதுகாத்துக்கொள்ள பாராளுமன்றத்தை ஒத்திவைக்கவும் வேறு சில |Lഖ്ഞ88ഞണ് ബ്
ஜனாதிபதிக்கும் அரசியலமைப்பு அதிகாரம் வழங்கியுள்ளது. அதனால் ஐ தேக வின் முயற்சிக்கு எதிராக அரசாங்கம் சதிசெய்து விட்டதென்றோ அரசாங்கத்தை கவிழ்க்க ஐ தேக சதி செய்கிறதென்றோ Ցn 10ԱՔlգ ԱՄ Ցյ : g:LL SIGorgionsor Griflutë ஒன்றை செய்ய திரைமறைவில் தீட்டப்படும் திட்டமே சதியெனப்படுகிறது
நம்பிக்கையில்லாப் பிரேரனை சமர்ப்பிக்க ஐ.தே.கவுக்கு உரிமை இருக்கிறது. பாராளுமன்றத்தை ஜனாதிபதிக்கும் உரிமையிருக்கிறது. இங்கே எமது பிரச்சனை இதுவல்ல
இரண்டு பிரதான கட்சிகளுக்குமிடையிலான அதிகாரப் போட்டி கடைசியில் அரசியலமைப்பை மாற்றம் குறித்த விடயத்தில் வந்து நின்றுள்ளது. இதைத்தான் தமிழ் தரப்பு கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமது அதிகாரத்தை தக்க வைக்கவும் தாம் அதிகாரத்துக்கு வரவும் பெரும்பான்மையினக்கட்சிகள் நடத்தும் போட்டியில் எமது உரிமைகளை வென்றெடுக்க மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதை எப்படி பயன்படுத்தப் போகிறோம் என்பதுதான் எமக்கு முக்கியமானது. இந்தச் சந்தர்ப்பத்தை stíflurrasti LuugÖTLIGENğSg5 bulg.
தமிழ் மக்கள் தமது அரசியல் பிரதிநிதிகளை தூண்டவேண்டும்.
எப்போதுமே குறுகிய
வட்டத்துக்குள்
இருந்து சிந்தித்து கிடைத்த வாய்ப்புக்களை எல்லாம் հարաճճ&g Ֆլյժlաճum6ն கோட்டை விட்டு நிற்கும் தலைவர்கள் இனிமேலாவது கட்சிகளுக்காகவன்றி மக்களுக்காக சிந்திக்க முன்வரவேண்டும்.
அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டும் என்று நாம் ஒருமித்த குரலில் சொன்னால்தான் Bm6oom GTLD& Gloem (15 (Stuurrucorroot தீர்வு வேண்டும் என்று
அழுத்திக் கேட்கும் தார்மீக
உரிமை எங்களுக்கு இருக்கும்
#မ်ိဳးစံုျပီးျr@jin) ripun asas
வந்து கலக்கும்வரை
ZA
என்றென்றும் அன்புடன் -garfuir.
மெரிக்க ஜனாதிபதியாக இருந் ஜோன் கெனடி சுட்டுக்கொ லப்பட்ட 1963ம் ஆண்டு நவம்ப மாதம் 22ம் திகதி அந்
செய்தியை பொது இடங்களிலும் தமது வாகன
களில் உள்ள வானொலிகள் முலமாகவும் அறிந் மக்கள் வாகனங்களை நிறுத்தி வீதியில் இறங் தத்தமது அதிர்ச்சியை அறிமுகமில்லாதவ களுடன் கூட பகிர்ந்து கொண்டனர். அமெரிக் ஜனநாயகத்தின் சின்னம் என்று கருதப்பட் கெனடியின் மறைவை அறிந்த பலரும் இவ்வா தமது அதிர்ச்சியை தங்களுக்கு முன்பின் தெரியாதவர்களுடன் பகிர்ந்து கொண்டதா Antony Summers arapfu Conspiracy Grci நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் அபிமானத்தை பெற்ற யாரு கொலை செய்யப்படவில்லை என்றாலும் கடந்
12ம் திகதி புதன்கிழமை காலை எமது நாட்(
மக்களும் "என்ன நடக்கப்போகிறது" என் அறிமுகமில்லாதவர்களிடம்கூட கேட்டுக்கொ ளும் எதிர்பாராத அறிவிப்பொன்று பத்திரிை களில் காணப்பட்டது.
பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதாகவு ஆகஸ்ட் 21ம் திகதி சர்வஜன வாக்கெடுப்பொன்ை நடத்த ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாய குமாரதுங்க தீர்மானித்திருப்பதாகவும் பத்திரிகை செய்திகள் தெரிவித்தன.
அரசாங்கத்துக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இருந்து தப்பி
| கால அவகாசத்தைப்பெற ஜனாதிப
பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பார் என்ப; எதிர்பார்க்கப்பட்ட போதும் செவ்வாய்க்கிழை
இரவு அறிவிக்கப்பட்ட சர்வஜன வாக்கெடுப்
குறித்த செய்தி எதிரணியினரை மட்டுமல் ஆளும் கட்சி முக்கியஸ்தர்களைக் கூட அதிர்ச்
யில் ஆழ்த்தி விட்டது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற சுருக்கு
கயிறு அரசாங்கத்தின் கழுத்தை கொஞ்ச
கொஞ்சமாக நெருக்கிக் கொண்டு வருகையி
| ஜனாதிபதி என்ன செய்யப்போகிறார் என்
பரவலான எதிர்பார்ப்பு கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அரசியல் அரங்கில் சுழன்று கொண் ருந்தது. ஆனால் சர்வஜன வாக்கெடுப்பொன்ை நடத்தப் போவதாகக் கூறி இப்படி ஒட்டுமொத் மாக எல்லோரையும் திணறடிப்பார் என்
யாரும் எதிர்பார்க்கவில்லை.
எவ்வாறெனினும் ஜனாதிபதியின் இந்
தீர்மானத்தோடு நாலாபக்கமும் சுழன்று கொன
டிருந்த அரசியல் நெருக்கடி ஒரு முகப்படு தப்பட்டிருக்கிறது என்று கூறலாம் என்ன நட கப்போகிறது என்று ஒருவரை ஒருவர் வினவி கொள்வதைத் தவிர பால்மா விலை அதிகரிப் குறித்தோ, பஸ்கட்டண அதிகரிப்பு தொடர்ப கவோ வேலையில்லாப் பிரச்சனை பற்றியே யாரும் கதைப்பதாகத் தெரியவில்லை. குறைந்
I பட்சம் இந்த நாட்டில் ஒரு புத்தம் நட்ை ப்ெ 1 வதுகூட பல அரசியல்வாதிகளின் ஞாபகத்தி
இல்லை. பாராளுமன்றம் முடப்பட்டதையும் சர்
ஜன வாக்கெடுப்பை பற்றியும்தான் ஆளாளுக் கருத்துச் சொல்கிறார்கள்
நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆகஸ்
ligಳ್ಗನ್ನು ನಿಗ್ಧಕ್ಕಿನ್ತಿ ಕ್ಲಿಲ್ಲ
என்று அரசாங்கம் கூறியது. ஆனால் ஆகஸ் தொடக்கம் இரண்டு மாதகாலம் பாரா மன்றத்தை ஒத்தி வைத்து எப்படியாவது ஒக்டோப மாதத்தைத் தொட்டு GiLLTG) பாராளுமன்றத்துக் ஒரு வருடம் பூர்த்தியாகிவிடும். அப்போது அை
I களைத்து விட்டு தேர்தல் ஒன்றை நடத்
அரசாங்கம் முன்வரலாம் என்ற சந்தேக ஐதேகவுக்குள் இரு ந்தது.அதனால் 9. L-ALLLI GIGO பில் விரைவாக நம்பிக்கையில்லாப் பிரேரணைை விவாதத்துக்கு எடுக்க வேண்டும் என்று திட்டமிட் ஐதேக கடந்த 18ம் திகதி அதனை விவாதிக் நாள் ஒதுக்கித்தருமாறு கோரி சபாநாயகருக் கடிதம் ஒன்றை சமர்ப்பித்தது. அந்த கடிதத்தி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 15 எம்பிக்களு கையொப்பமிட்டிருந்தனர். பாராளுமன்றத்தி பெரும்பான்மையானவர்களின் கோரிக்கைை நிராகரிக்கும் நிலையில் சபாநாயகர் இல்ை அதனால் நம்பிக்கையில்லாப் பிரேரணைை 18ம் திகதி விவாதத்துக்கு எடுக்க வேண்டி நிலையில் அவர் இருந்தார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக் வந்தால் என்ன நடக்கும் என்பதை உணர்ந்திருந் ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒத்தி வை 5 ITT.
பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டால், ஒழு
ப் பத்திரத்தில் உள்ள சகல விடயங்களு
(9)
செல்லுபடியற்றதாகிவிடும் என்று பலரும் நினை Iதுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது அவ்வு றல்ல என்று ஐ.தே.கவின் அரசியலமைப்
நிபுணராகக் கருதப்படும் கே என்செர்க்சி சுட்டி காட்டியுள்ளார்.
ஒத்திவைக்கப்பட்ட அமர்வின் ஒழுங்குப் பு
|திரத்தில் உள்ள எந்த ஒரு விடயமும் புதி
அமர்வின் போது செயலிழக்க மாட்டாது என்
தற்போதைய அரசியலமைப்பில் தெளிவாக குறி
பிடப்பட்டுள்ளது.
1972ம் ஆண்டு அரசியல் யாப்பின்ப
. பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டால், ஒழுங்கு | பத்திரத்தில் உள்ள எல்லாம் செல்லுபடியற்றதா 。 விடும். அத்தோடு 1978ம் ஆண்டின் பின்ன
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் முந்திய அமர்வி
| பிரேரணை ஒன்றை அடுத்த அமர்வுக்கு
கொண்டு செல்ல வேண்டிய நிலை பாரா
1ೇತ್ಲಿ ஏற்பட்டதில்லை. இதனாலேே
பாராளுமன்றத்தை ஒத்திவைத்தால் ஒழுங்கு
பத்திரத்தில் உள்ளவை செல்லுபடியற்றதா விடும் என்று கருதப்பட்டு வந்தது.
இப்போது செப்டம்பர் 7ம் திகதிவரையி
பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிை
யியற் கட்டளையின் படி மாதத்தின் முதலாவ
ஞாயிற்றுக்கிழமையின் பின்னர் வரும் வாரத்திலு
6) I ITU
GOT
 
 
 
 
 
 
 
 

முன்றாவது ஞாயிற்றுக்கிழமையின் பின்னர் வரும் வாரத்திலும் சபை அமர்வு கூட்டப்படுவதுண்டு. அப்படிப்பார்த்தால் செப்டம்பர் 17ம் திகதியின் பின்னர் 5 நாட்களும் ஒக்டோபர் 10ம் திகதிக்கு முன்னர் 89 ஆகிய தினங்களில் 2 நாட்களும் மாத்திரமே நாடாளுமன்றம் கூடும் வாய்ப்புண்டு. இதிலும் முதல் வாரம் சம்பிரதாய பூர்வமான அமர்வாகவே நிகழும்
இந்த 7 நாட்களுக்குள் நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு வராமல் பார்த்துக் கொண்டால் அக்டோபர் 10ம் திகதியின் பின்னர் எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தை கலைத்து GÓLGUITLD.
குறிப்பிட்ட காலத்துக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படமாட்டாது என்று சில அமைச் சர்கள் கூறிவருகின்றபோதும் இப்படியான காலக் கணக்கொன்றை போட்டுத்தான் பாராளுமன் றத்தை ஒத்திவைக்கும் தீர்மானத்தை அரச தரப்பு மேற்கொண்டிருக்கும் என்று கருத இடமுண்டு
ஆனால் அத்தோடு நிறுத்திவிடாமல் சர்வஜன வாக்கெடுப்பொன்றையும் நடத்த ஜனாதிபதி தீர் மானித்துள்ளார்.
டும் என்று கூறிவிட்டால் மாத்திரம் பிரச்சனை தீர்த்துவிட்டது என்பது அர்த்தமல்ல.
ஏனெனில் அதன் பின்னர்தான் அந்த அரசியல் யாப்பில் தமிழருக்கு இருக்கும் உரிமை கள் என்ன என்ற பிரச்சனை ஆரம்பமாகும். எனினும் அதற்கு முன்னர் அரசியலமைப்பு சீர்த் திருத்தமொன்று அவசியம் என்பதை சொல்லியே யாக வேண்டும்.
"முன்பின் கண்டு கேட்டில்லாத ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா?" என்பது போன்றே சர்வஜன வாக்கெடுப்பின் கேள்வி அமைந்திருப்பதாக ஜே.வி.பி கூறியுள்ளது. உண்மை அதுவல்ல இங்கே கேட்கப்படப்போவது "உனக்கு திருமணம் வேண்டுமா வேண்டாமா?
"தேசிய முக்கியத்துவம் மிக்க புதிய அரசிய லமைப்பொன்று நாட்டுக்கு தேவை? என்ற கேள்வி இந்த சர்வஜன வாக்கெடுப்பின் போது மக்களிடம் கேட்கப்படவுள்ளது.
1994ம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின் தமக்கு புதிய அரசியலமைப்பொன்றுக்கான மக்கள் ஆணை கிடைத்திருப்பதாக பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் கூறியது. அதன் பின்னர் அரசியல் அமைப்பு சீர்த்திருத்தத்திற்கான பாராளு மன்ற தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட் டது. அந்தக் குழு சுமார் 70 தடவை கூடி ஆராய்ந் ჭნჭb].
1999ம் ஆண்டு டிசம்பரில் புதிய அரசியல் அமைப்பொன்றை நிறைவேற்ற ஆணை தருமாறு கேட்ட திருமதி குமாரதுங்க ஜனாதிபதித்தேர்தலில் 2வது முறையாகவும் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் 2000ம் ஆகஸ்ட் 3ம் திகதி புதிய அரசியல் அமைப்பொன்றை ஜனாதிபதி நேரடியாக பாராளு மன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார். ஆனால் ஐதேக உட்பட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் அந்த அரசியல் தீர்வு யோசனை வாக்கெடுப்புக்கு விடாமலே வாபஸ் பெறப்பட்டது.
அத்தோடு அந்த தீர்வுத்திட்ட செப்டர் பெரும் பாலும் குளோஸ் பண்ணப்பட்டது. இப் போது நெருக்கடி அதிகரித்த நிலையில் மீண்டும் புதிய அரசியல் அமைப்பொன்று வேண்டுமா என்று மக்களிடம் கேட்கப்படப்போகிறது.
எங்கேயோ ஆரம்பித்த சதுரங்கம் கடைசியில் இனப்பிரச்சனைத்தீர்வுக்கு புதிய அரசியல் யாப்பு மக்கள் ஆணை என்ற பழைய பல்லவிகளில் வந்து முடிந்துள்ளது. பெரும்பான்மை அரசியல் கட்சிகளுக்கு இடையில் உள்ள அதிகாரப் போட்டி காரணமாக மீண்டும் களமிறங்கியிருக்கும் இந்த சரக்குகளை மேலும் ஊக்குவித்து தமிழ் மக்களுக் கான ஒரு நிரந்தர தீர்வாக பரிணமிக்கச் செய் யும் பொறுப்பு தமிழர் பிரதிநிதிகளிடம்தான் இருக்கிறது. தமது அரசியல் தேவைக்காக மட்டும் அரசியலமைப்பு சீர்த்திருத்தம் குறித்து பேசி விட்டு பின்னர் மறந்துவிடும்.
சிங்களத் தலைவர்களின் சாணக்கியத்தை முறியடிக்கக் கூடிய விதத்தில் நடந்து கொள்வார் களானால் இந்தச் சந்தர்ப்பத்தையேனும் பயன் படுத்தி தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வொன்றை பெற்றுக் கொள்ள முடியுமாகும்.
அதனால் தமிழர் தரப்பைப் பொறுத்த வரையில் இது முக்கியமானதொரு சந்தர்ப்பம். ஏனெனில் புதிய அரசியலமைப்பொன்று அவசியமில்லை என்று சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் கூறி விடு வார்களாயின் எல்லோரை விடவும் மிகப்பெரும் தோல்வி தமிழ் பேசும் மக்களுக்குத்தான் அரசியல்
GTIGT. LIIGANDINGÖ
அமைப்பை மாற்றக் கூடாதென்று மக்கள் ஆணை கிடைத்திருப்பதாக கூறிக்கொண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையும் ஒற்றை ஆட்சியும் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதனால் காலம் சரியில்லை நேரம் சரியில்லை என்று கூறி "ஒரு கட்சி ஆதரித்தால் மறுகட்சி எதிர்ப்பது" என்ற தமிழ் கட்சிகளின் வழமையான கெட்டித்தனத்தை இதிலும் காட்டுவார்கள் என்றால் அவ்வளவுதான். ஏனெனில் இந்த சர்வ ஜன வாக்கெடுப்பு என்ன நோக்கத்தில் நடத்தப் பட்டாலும் எந்த சூழ்நிலையில் நடைபெற்றாலும் அதில் கேட்கப்படும் கேள்வி "புதிய அரசியலமைப் பொன்று வேண்டுமா வேண்டாமா? என்பதுதான் இந்த கேள்விக்கு வேண்டாம் என்று பதில் சொல்லுமாறு தமிழ் தரப்பில் யாராவது கூறுவார் களாயின் சர்வஜன வாக்கெடுப்பின் முடிவு எவ் வாறானதாக இருந்தாலும் எதிர்காலத்தில் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு தாருங்கள்" என்று அரசாங்கத்தை கோர முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள்
ஆனால் புதிய அரசியல் யாப்பொன்று வேண்
so
iblia Eulia Mülayan TOu File:TGIääGüLISOTÖ
என்பதுதான் பெண்ணின் குணாம்சங்கள் குறித்த
பிரச்சனையை இப்போது LÓNGÜGOOGA).
எவ்வாறிருந்தாலும் இன்றைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வாக அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை எந்தளவு வெற்றிகர மானது என்பதை கூறும் அளவு நாள் கடந்து
இத்தகையதொரு திட்டத்தால் ஐ.தே.கவை மடக்கி விட்டதாக அரச தரப்பு கருதினாலும் மாற்று திட்டங்களை எதிர்க்கட்சியும் கொண்டி ருப்பதாகத் தெரிகிறது.
உத்தேச சர்வஜன வாக்கெடுப்பிற்கு தாங்களும் ஆதரவு வழங்குவதாக ஐதேக கூறியுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்துக்கட்டி பாராளுமன்றத்துக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுக்கும் அரசியல மைப்பு ஒன்றை உருவாக்கும் நோக்கத்துக்காகவே இந்த சர்வஜன வாக்கெடுப்பை ஆதரிக்கத் தீர் மானித்ததாக ஐதேக கூறியிருக்கிறது.
ஆனால் ஐ.தே.க.வின் இந்த முடிவினால் மக்கள் ஆணை தங்களுக்கு மட்டுமே கிடைத்ததாக கூறும் சந்தர்ப்பம் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு இல்லாமல் போய்விடும்.
யாராலும் எதிர்க்கப்படாத ஒரு சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது பெரிய விஷய மில்லை என்று ஐதேக வினால் பிரசாரம் செய்ய a) Itib!
இதை விடுத்தால், சட்டப் பிரச்சனைகளும் குறைவின்றி இருக்கின்றன. புதிய அரசியல் அமைப் பொன்று உருவாக்கப்பட்டால் அதற்கும் பாராளு மன்றின் முன்றில் இரண்டு பங்கு ஆதரவை பெற வேண்டும் என்றும் பின்னர் மற்றொரு சர்வஜன வாக்கெடுப்பின் முலம் அது நிறைவேற வேண்டும் எனவும் நீதி அமைச்சர் பட்டி வீரக்கோன் தெரி வித்திருந்தார்.
சிலர் ஜனாதிபதியின் இந்த அறிவிப்புக்கே சட்ட ரீதியில் சவால் விட்டுள்ளார்கள்
இதேவேளை பாராளுமன்றத்தை அரசியல மைப்புச் சபையாக மாற்றி புதிய அரசியல் யாப்பை நிறைவேற்ற முடியும் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
எவ்வாறிருந்தாலும் இந்த சர்வஜன வாக் கெடுப்பு கதையினால் பொதுஜன ஐக்கிய முன் னணி எதிர்நோக்கிய ஆட்சிக் கவிழ்ப்பு ஆபத்து திசை திருப்பப்பட்டிருக்கிறது. நாளுக்கு நாள் தலைகீழாக மாறும் அரசியல் நிலபரங்களை அவதானிக்கும் போது இது தான் நடக்கும் என்று யாராலும் எதையும் நிச்சயமாக கூற முடியாத நிலையே இன்று காணப்படுகின்றது.
எப்படியிருந்தாலும் சில தமிழ்க் கட்சிகளின் ஆதரவுடன் அரசாங்கத்தை கவிழ்த்து விடலாம் என்ற ஐதேக வின் நம்பிக்கை இனிமேல் பழிப்ப தென்றால் சில காலம் காத்திருந்தேயாகவேண்டும் ஒருவேளை அந்த கட்சிக்கு இதே பாராளுமன்றத் தில் இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்கலாம் அல்லது தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையும் வரலாம்.
இத்தனை நாளாக ரணில் விக்கிரமசிங்க சகிதம் ஆட்சியை கவிழ்க்க இரவு பகலாக ஒடித் திரிந்த தமிழ்க் கட்சிகள் இப்போது மறுபுறம் திரும்பியிருப்பதாகத் தெரிகிறது. இந்த தமிழ்க் கட்சிகள் புதிய அரசியலமைப்பு குறித்து ஜனாதிபதி யுடன் பேச்சு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டி ருக்கிறது. அத்தோடு பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டு நிலமை மாற்றமடைந்ததோடு ஐ.தே.க, தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பிலும் சிறு சிறு மனக்கசப்புகள் தோன்றியிருப்பதாகவும் அறியக் கிடைக்கிறது.
அரசாங்கத்தின் ஜனநாயக எதிர்ப்பு கொள்கைகளை ஆட்சேபித்து ஐதேக நாடளாவிய ரீதியில் நடத்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு தாம் ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை என்று தமிழ்க்கட்சிகள் கூறியுள்ளன.
PG)a), 22-28, 2001
எழுப்பத் தேவை

Page 5
6608T6OL D608T
ன்னும் ஓய்ந்தபாடில்லை! 30ந் தேதி நள்ளிரவு
தி.மு.க தலைவர் மு.கரு ணாநிதி கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் தொடர் சர்ச்சைகளை கிளப்பிய வண்ணம் உள்ளது. டெல்லியிலும் அதன் பிரதிபலிப்புக்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. மத்திய அமைச்சரவை தமிழக நிலைமை தொடர்பாக இரண்டு முறை கூடி விவாதித்துள்ளது. எனினும் அ.தி.மு.க ஆட்சியின்மீது ஆர்டிக்கள் 35 பாயும் என்பதற்கான நம்பிக்கை தி.மு.க. விற்கே கூட கிடையாது.
அனைத்துக் கட்சித் தலைவர்களும், மத்திய அரசும், மனித உரிமை அமைப்புகளும் கருணாநிதி கைது தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் முதல்வர் ஜெயலலிதாவை சற்றே நிலை குலைய வைத்துள்ளபோதி லும், அதை வெளியே காட்டிக் கொள்ளா மல் ஓய்வுபெற்ற நீதிபதி ராமன் தலைமையில், கருணாநிதி கைது தொடர்பான விசாரணை கமிஷன் ஒன்றை அறிவித்துள்ளார். மேலும் கருணாநிதி கைது விவகாரத்தில் எழுந் துள்ள சர்ச்சைகளுக்கு தனக்குத்தானே கேள்வியை உருவாக்கி பதிலையும் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிச் சமாளித்தார் ஜெயலலிதா. கருணாநிதி கைது விவ காரத்தில் காவல்துறையினர் வரம்புமீறி நடந்து கொள்ளவில்லை. ஆனால் சன்.டி.வி தான் 3 மணி நேர கைது நாடகத்தை 3 நிமிடங்களுக்கு காட்டி வன் முறையை தூண்ட முயற்சித்தது. பத்திரிகை மற்றும் ஊடகங்களின்மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். கருணாநிதி கைது விவ காரத்தை சன் டி.வி. குழுவினர் படம் பிடிக்க அனுமதித்ததை நீங்கள் அனைவரும் பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன். விசா ரணை கமிஷனை கருணாநிதி புறக்கணிப் பதில் நியாயமில்லை" என்கிற ரீதியில் ஜெயலலிதாவின் அறிக்கை இருந்தது.
ஆனால், "என்னைக் கைது செய்த போது காவல்துறையினர் மிருகத்தனமாகத் தான் நடந்து கொண்டனர். காவல்துறை னர் மீது வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும். விசாரணைக் கமிஷன் என்பது காலம் கடத்தும் முயற்சியாகும். இந்தத் தனிநபர் விசாரணைக்கமிஷன் தீய நோக் கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே புறக்கணிக்கிறோம்" என்றார் கருணா
இந்த நிகழ்ச்சி தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசிடம் ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி கேட்டது. ஆனால் தமிழக அரசோ 15 நாள் காலஅவகாசம் கேட்டு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. பொதுவாக தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்கத் தொடங்கிய பின்பு தமிழக அரசின் விசா ரணைக் கமிஷன் தேவையற்றது என்றே பலரும் கருதுகிறார்கள்
எனினும், விசாரணைக் கமிஷன் என்ற முன்மாதிரியே கருணாநிதியால்தான் ஜெயல லிதாவிற்கு கற்றுத் தரப்பட்டது. அவரது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கோவையில் நடைபெற்றதாக்குதல் சம்பவங்
போர்ச் சூழ்நிலைக்கு மத்தியிலும் தொடர்ச்சியாக இயங்கி வந்த யாழ்ப் பாண பல்கலைக்கழகம் குடாநாடு அமைதியாக இருக்கும் நேரம் ஒன்றில் முடப்பட்டுள்ளது.
தென்னிலங்கையில் உள்ள பல்கலைக் கழகங்களை பொறுத்தவரையில் தேநீர் கடைகளைப் போன்று முடுவதும் திறப் பதும் வழக்கமான விடயமாகிவிட்டது. இலங்கையில் உள்ள 12 பல்கலைக் கழகங்களும் ஒரே நேரத்தில் இயங்கி யிருக்குமா என்பது கூட சந்தேகம்தான். ஏனெனில் அரசியல் ரீதியில் குழுக்களாக பிரிந்து மாணவர்கள் மோதிக்கொள்ளும் காரணங்களை அடிப்படையாக வைத்து ஒன்றை விடுத்து ஒன்று ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் முடப்பட்டேதான் இருக்கும். ஆனால் யாழ்ப்பாணப் பல் கலைக்கழகத்தின் நிலமை அவ்வாறல்ல. யுத்த நெருக்கடி காரணமாகவன்றி மாணவர் செயற்பாடுகளால் அந்த பல்கலைக்கழகம் காலவரையறையின்றி முடப்பட்டதில்லை.
26 வருடகால வரலாற்றில் அமைதி பேணப்படும் தனித்துவமான பல்கலைக் கழகம் என்று சிங்கள பேராசிரியர்களால் கூட புகழப்படும் யாழ். பல்கலைக்கழகம் ஒரு மாணவனின் கைது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகளையடுத்து முடப்பட் டுள்ளது.
யாழ். வளாகத்தின் விஞ்ஞானபீட இறுதியாண்டு மாணவனான கிருஷ்ண
(). 22-28, 2001
களும், கோவைகுண்டு வெடிப்பு சம்பவமும் கோகுலகிருஷ்ணன் கமிஷனால் நியாயமில்லாமல் விசாரிக்கப் பட்டு சிறுபான்மை மக்களுக்கு அநீதி வழங் கப்பட்டதை நாடே அறியும், அது மட்டுமா? வரலாறு காணாத அளவில் நெல்லை தாமிர பரணி ஆற்றில் பெண்களும், குழந்தைகளும் 17 பேர் காவல்துறையின் காட்டு மிராண்டித் தனத்தால் கொல்லப்பட்ட விவகாரத்தையும் தனது நண்பரான நீதிபதி மோகனை வைத்து கமிஷன் போட்டு காவல்துறைக்கு சர்ட்டிபி கேட் கொடுத்தவர்தான் கருணாநிதி "கருணாநிதி காட்டிய வழிமுறை இன்று
அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது" என்று மனித உரிமை ஆர்வலர்கள் பீப்பிள்ஸ் வாட்ச்" ஹென்றிடியேன், மக்கள் சிவில் உரிமை கழகத்தின் சுரேஷ், மனித உரிமைகள் முன்முயற்சி-தமிழ் நாடு தலை வர் டி.எஸ்.எஸ். மணி போன்றோர் கூறி யுள்ளனர்.
இதற்கிடையில் கருணாநிதி, "விசார ணைக் கமிஷன் நீதிபதிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எப்படியெல்லாம் அறிக்கை தர வேண்டும். அதில் என்னவெல்லாம் தரப்பட வேண்டும் என்று அரசு அவருக்கு நெருக்கடி தருவதை நான் அறிவேன்' என்று அறி வித்தார்.
இது ஒரு புறமிருக்க சன் டி.வி.க்கும். சென்னை பொலிஸ் கமிஷனருக்குமான மோதல் வலுவடைந்து கொண்டுள்ளது. முன்னதாக கருணாநிதி கைது விவகாரத்தில் 'சன் டி.வி. வன்முறையைத் தூண்டும் விதத்தில் மீண்டும், மீண்டும் கருணாநிதி ஓலமிடுவதைப் போல ஒளிபரப்புவதை உடனே நிறுத்த வேண்டும். மீறினால் சன் டி.வி.யின் ஒளிபரப்புசாதனங்கள் பறிமுதல் செய்யப்படும்" என்றார் கமிஷனர் முத் துக்கருப்பன்.
சாமி திவ்யன் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் படையினரால் கைது செய்யப்பட் டதையடுத்து, அவரது விடுதலை தொடர் பாக சக மாணவர்கள் படைத்தரப்பை வலியுறுத்த ஆரம்பித்தனர்.
பலகலைககழக மாணவாகளுககு
அதற்கு பதில் அ இயக்குநரான கலா டி.வி ஒளிபரப்பை பொலிசாருக்கு அ செயற்கைகோள் ஒளி மத்திய அரசின் அனு பொலிஸ் கமிஷனர் த மீறி மீடியாக்களி தலையிடுகிறார்" என்
ஆயினும் கமிஷ
"நான் சட்டப்படிதா எனக்கு அதிகாரமுள்
9,60TTT6J 0_600T60). மீடியாக்களுக்கும், மோதல் நாளுக்குநா உள்ளது என்பது ஒ என்றால், மீடியாவிற் மோதல் நிகழ்வதும்க 2.67 GTS).
பத்திரிகை சுதந்தி GODS, LLUIT GITT SEGÍT (Gilg GÖTGD) பட்டபோது, "கைது அனைவருமே சன் ெ கள் சிலர் பத்திரிை யாது" என ஜெயா டி. மேலும் கைது செய்ய யாளர்களையே அது அடித்த கமெண்டும் யாளர்கள் மனதில் ே தளிப்பையும் ஏற்படுத்
இந்தச் சம்பவத் ணாநிதி கைது செ ஆஜர்படுத்தப்பட்டே நெருக்கடிகளால் . கோபமடைந்து பொலி அதைப்படம் எடுத்த நிருபர் ஜெயசிம்மன்
வதை செய்யப்பட்டத பாக வாதிடும் குழு சொல்கின்றன. அப் வில்லை என்று வழ தரப்பு மறுத்துள் 2.6007 GOLD GT607 L).
சொல்வதற்கில்லை.
LIUT- 6DIGITUTöö
இருக்கும் ஜனநாயக உரிமைகள் மறு தலிக்க முடியாதவை. தம்முடன் ஒன்றா கப் படித்த மாணவர் ஒருவர் கைதானார் என்றதும் ஏனைய சக மாணவர்களின் இரத்தம் கொதிப்பதும் தவிர்க்க முடியா தது. அதனால் திவ்யனை விடுதலை செய்யுமாறு பல்கலைக்கழகமாணவர்கள் கோரிக்கை விடுப்பார்கள் என்பதை எதிர்பார்த்தேயாக வேண்டும்.
ஆயுதம் வைத்திருந்ததாகவும். புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்ததாகவும் திவ்யன் மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்களை படை யினர் சுமத்தியுள்ளனர். அந்த மாணவன் இந்தக் குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி யிருந்தன. அவர் படையினரால் சித்திர
பல்கலைக்கழக வ தாழ்ப்பாள் போட்டு விடுதலை செய்யப்ப பார்ப்பது சரியான இதனால் படைத்தர பம். இப்போது பல்கலைக்கழகத்தை காக்கிறார்கள்.
தென்னிலங்கை வன்முறை தலைவிரி பேராதனைப் பல்க பட்டது. அதனை முடி கென்று கூறிக்கொன் பொலிஸ் சோத6ை நிறுவப்பட்டது. அது லேயே அதிகளவு பெ தது கடமையாற்றும்
ОITULD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லத்தில்
ளித்த சன் டி.வி.யின் "Gö, Glóir தடை செய்யத்தான் திகாரம் உள்ளது. பரப்பைத் தடை செய்ய மதி பெற வேண்டும். னது அதிகார வரம்பை ன் சுதந்திரத்தில் TADTTET னர் முத்துக்கருப்பன்
có GlgLISULCLóI. ளது" என்கிறார்.
DLÓCA) GlgóTOGOTÉlet) பொலிசாருக்குமான அதிகரித்தவண்ணம் நவகையில் வேதனை குள்ளேயே அடிக்கடி பலைக்குரிய அம்சமாக
ரத்திற்காக 150 பத்திரி னயில் கைது செய்யப் ClgüUÜLILLGJÍTS6ít தாலைக்காட்சிக்காரர் bGLITSITita,CSIT élgDL வி. கிண்டலடித்தது. பட்ட சக பத்திரிகை காட்டிய விதமும், மற்ற பல பத்திரிகை காபத்தையும் கொந் தியது. திற்குப் பிறகு கரு பது நீதிபதி வீட்டில் பாது பொலிசார் தந்த த்திரிகையாளர்கள் சாரிடம் பேசியபோது ஜெயா டி.வி.யின் (இவர் எழுத்தாளர்
ஜெயகாந்தனின் மகன்) சக பத்திரிகை யாளர்களின் கடும் கோபத்திற்கு ஆளா னார். "நாங்கள் உனக்கும் தேவையான உரிமைகளுக்காகத்தான் இங்கே போராடு கிறோம். ஆனால் நீயோ இங்கே ஆள்காட்டி வேலை செய்து கொண்டிருக்கிறாயே. என்று குமுறினார்கள் பத்திரிகையாளர்கள்
கருணாநிதி கைது விவகாரத்தை விசா ரிக்க வந்த ஜார்ஜ் பர்னாண்டஸ் தலைமை யிலான மத்திய அரசுக் குழுவினர் கருணா நிதியின் இரண்டாவது மனைவி ராஜாத்தி அம்மாளின் வீடு வந்த போது அதை படம்
பிடித்த ஜெயா டி.வி. காமிராமேன் தாக்கப்
பட்டார். அவர் தாக்கப்படுவதற்குசன் டி.வி. காமிராமேன் உள்ளிட்ட இருவர்தான் கார ணம் என்று கூறப்படுகிறது.
இதற்கு அடுத்ததாக சென்னை மாநகராட்சியில் முரசொலி போட்டோகிராப ரும், ஜெயா டி.வி. காமிராமேனும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இவையெல் லாம் இதற்குமுன் எப்போதும் நடந்திராத நிகழ்ச்சிகளாகும். இந்த நிலையில் சன், ஜெயா டி.வி. இருவருமே பத்திரிகை தர்மங்களை மீறி தான்தோன்றித்தனமாக
குறுகிய அரசியல் நோக்கங்களுடன் செய்தி வெளியிடுகிறார்கள் என்று நடுநிலை பத் திரிகையாளர்கள் பலரும் கருதுகின்றனர். இதனால் இரு நிறுவனங்களிலுமே வேலை பார்க்கும் பத்திரிகையாளர்களுக்கு பாது காப்பற்ற ஒரு நிலைமை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் ஆளும்கட்சிக்கு ஆதரவான பத்திரிகையாளர்கள் ஒரு சிலர் சேர்ந்து அ.தி.மு.க. பத்திரிகையாளர் சங் கம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடு பட்டு வருகின்றனர். இப்படியாக அரசியல் வாதிகளின் சண்டைகள் பத்திரிகை உலகில் சொந்தப்பகை ஏற்படும் அளவுக்கு வளர்ந் துள்ளது. இதுபோன்ற நிலைமை சினிமா உலகத்திலும் ஏற்பட்டுள்ளது.
ஒற்றுமையாக இருக்கும் சினிமா கலை ஞர்களையும் அரசியல் இரண்டாக பிரித்து மோதச் செய்துள்ளது.
ஜெயலலிதாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை விஜயசாந்திக்கு எதிராக நடிகர் நெப்போலியன் காட்டமாக ஒரு அறிக்கை தந்தார். அதில், ஆந்திர நடிகை தமிழக அரசியலுக்குள் மூக்கை நுழைக்கக் கூடாது' என்றார். பதிலுக்கு விஜயசாந்தி, கலைஞர்களுக்கு மொழி, இனம், எல்லை போன்ற பேதங்கள் இல்லை என்றார்.
அ.தி.மு.க ஆதரவு சினிமா கலை ஞர்கள் விஜயசாந்தி, எஸ்.எஸ்.சந்திரன், குண்டு கல்யாணம் போன்றோர் வீடுகளில் பெட்ரோல் குண்டுகளும், கற்களும் எறியப் பட்டன. அதேபோல் தி.மு.க ஆதரவு நடிகர் சரத்குமார்-ராதிகா வீட்டில் கற்கள் வீசப்பட்டுள்ளன. இந்த களோபாத்திற்கு இடையே ஜெயலலிதா, நடிகர் எஸ்.எஸ். சந்திரனுக்கு ராஜ்யசபை உறுப்பினர் பதவி வழங்கினார். அதேபோல் கருணாநிதி சரத்குமாருக்கு ராஜ்யசபை உறுப்பினர் பதவி வழங்கினார். உன்னதமான அறிஞர் பெரு மக்களும், சமூக சிந்தனையாளர்களும் அலங் கரித்த ராஜ்யசபையை இரு கழகங்களும் சினிமா கலைஞர்களை அனுப்பி கெளரவிக் கின்றன.
அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த குறுகிய கால கட்டத்தில் எல்லாத் துறைகளிலும் குழப்பமும், தேக்கநிலையும் நிலவுகிறது. ஜெயலலிதாவின் பழிவாங்கும் போக்கால் சென்னை மாநகராட்சி படும்பாடு சொல்லி மாளாது கடந்த இரண்டு மாதங்களுக்குள் ளாக மாநகராட்சியை மூன்று முறை கூட்டிய மேயர் ஸ்டாலின் எதிர்க்கட்சியினர் செய்த கூச்சல் குழப்பத்தால் அவையை நடத்த இயலாமல் திணறுகிறார். இது போதாது என்று தமிழக அரசு தன் பங்கிற்கு சென்னை மாநகராட்சியை ஏன் கலைக்கக்கூடாது? என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது சென்னை மேயருக்கு
மாநகராட்சியைப் பொறுத்த அளவில் இன்று மேயர் ஸ்டாலின் முற்றிலுமாக அதிகாரம் இழந்து நிற்கிறார் எதிர்கட்சித் தலைவர் வெற்றிவேலுவும், அ.தி.மு.க. தலைவர் கராத்தே தியாகராஜனும் தான் அதிகாரமுள்ளவர்களாக வலம்வருகின்றனர். இவர்களுக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதி காரிகள் பந்தாடப்படுகின்றனர். இது போன்று இதுவரை 18 அதிகாரிகள் மாநகராட்சியில் வெவ்வேறு துறைகளுக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பிரச் 60601 ಙ್ தள்ளப்பட்டுள்ளது. மக்கள் நலப்பணிகள் எதுவுமே நடக்க வில்லை. தண்ணீர் பிரச்சனை சென்னையில் தலைவிரித்தாடும்தருணத்தில் மாநகராட்சிக் கும் குடிநீர் வாரியத்திற்குமான இணைப்புக் குழு கலைக்கப்பட்டுள்ளது ஒரு பின்ன டைவை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. கட்சி பிரமுகர்கள் குடிநீர் வாரியத்திற்குள் நுழைந்து அதிகாரிகளோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு தண்ணீர் பிரச்சனையை காசு பண்ணுகிறார்கள் சென்னையில் தினசரி லாரிகளில் தண்ணீர் வழங்கும் கான்டிராக்டு களில் மட்டுமே அ.தி.மு.க பிரமுகர்கள் நாளொன்றுக்கு பத்து லட்சம் ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கிறார்கள் நேர்மையற்ற அர சியல்வாதிகளால் தமிழகம் கொண்டிருக்கிறது.
ாக மாணவர் சார் க்கள் உறுதியாகச் படி எதுவும் நடக்க மைபோலவே மறு ாது. இதில் எது
திட்டவட்டமாக எப்படியிருந்தாலும்
D
ாயிற்கதவை முடி டுவிட்டதும் திவ்யன் டுவார் என்று எதிர் தல்ல. ஏனெனில் ப்புக்குத்தான் இலா படையினர் முடிய சுற்றி நின்று காவல்
பில் ஜே.வி.பி.யின் த்தாடிய காலத்தில் லைக்கழகம் முடப் டயதும் பாதுகாப்புக் எடு வளாகத்தினுள் எச்சாவடியொன்று ஒரு சில மாதங்களி ாலிஸார் தங்கியிருந் காவல் நிலையமாக
Guds
மாறியது.
யாழ் வளாகத்துக்குள்ளும் இத்தகைய தொரு செயல் நிகழ இடமளித்துவிடக் கூடாது. அவ்வாறு ஏற்படுமாயின் மாண வர்களின் சுதந்திரத்தையும் உரிமை களையும் அது வெகுவாகப் பாதிக்கும். தமது உரிமைப் போராட்டங்கள் வளா
65
கத்தை இழுத்து முடும் அளவுக்கு தீவிர
மானவையாக இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கலாம். ஏனெனில் இவ் வாறானதொரு சூழ்நிலைக்காக காத் திருப்பவர்களுக்கு தாமாகவே வசதியேற் படுத்திக் கொடுக்கும் தவறை செய்து விடக்கூடாது.
C-மதி-)
திவ்யனை விடுதலை செய்யுமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து குடாநாட்டின் சில பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களும் கல்வி
நடவடிக்கைகளை பகிஷ்கரித்ததாக அறி
விக்கப்பட்டுள்ளது. யாழ் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லவில்லை என்ப தற்காக பரீட்சைகள் எதனையும் அரசாங் கம் பிற்போடப்போவதில்லை. ஆதலால் பாடசாலையை பகிஷ்கரித்து படை யினரை தண்டிப்பதாக நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வதில் அர்த்தமில்லை.
மாணவர் சமுகத்துக்கு எதிரான படைத்தரப்பின் அடாவடித்தனங்களை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல ஜனநாயக ரீதியாக எமக்கிருக்கும் உரிமையை நிலை நாட்டும் போது, அதுவும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்துக்குள் உரிமைப் போராட்டம் நடத்தும்போது எமது சமுகத்தின் எதிர்காலத்தை பாதிக்காத வகையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை பல்கலைக்கழக மாணவர் களுக்கு வெளியில் இருந்து யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை.
புலிகள் இயக்கத்தவர் என்று கூறி யாரையேனும் கைது செய்தால் அவரை விசாரிப்பதிலும் விடுதலை செய்வதிலும் படைத்தரப்புக்கென்று சில அணுகு முறைகள் இருக்கின்றன. அவற்றை செய்யாது அவர்கள் திவ்யனை விடுதலை செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அதனால் எல்லோரும் தமது கல்விச் செயற்பாடுகளை கைவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பதை விடவும் இந்தப் பிரச்சனையை சட்ட ரீதியில் அணுகி திவ்யனை விடுதலை செய்ய யற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
5

Page 6
filöIJe) giljooTi
சிங்கப்பூரில் வந்து திருமணப்பதிவு செய்து திருமணம் செய்ய வருபவர்களுக்கு சகல வசதியுடன் தங்குமிடவசதியும் திருமணம் இலங்கை முறைப்படியோ அல்லது வீடியோ போட்டோவைப் பார்த்து வசதிக்கேற்பவோ தீர்மானிக்கலாம். விபரத்திற்கு அப்புலிங்கம் சிங்கப்பூர் கைதொலைபேசி எண்: Tel- 00 659 751494 Tel, Far:- 0065 2857494.
s
LINGAM, WEDDING SERVICE
B K 219 SERANGOON AVE 4
10-208 SINGAPORE 550219
TELE: 65) 4533308
முதலற்ஆன்
EEGITUITGng GIELIFEDEDIGIGiggs
உதிர்வு 26.07.1990 மகனே நீ மறைந்து விட்டாய் பதினொரு ஆண்டுகள் பறந்தோடிவிட்டன. ஆனாலும் உன் நினைவு பசுமரத்தாணிபோலெம்முள்ளம் பதிந்து நின்று நிலைக்குதடா உன் நினைவால் வாடும்
பெற்றார், சகோதரன், ---- சகோதரிகள், உற்றார், திருமதி சிவபாக்கிய
உறவினர். திதி: O4.
இசிவானந்தன் எம் இரு கண்களாய் இருந்த
சோமர்தெரு, இன்றுடன் ஒராண்டு ஆனதக்க களுதாவளை-03, -
நீரோடும் எம்விழிகளில் உங்கள் பூத்திருந்த உங்கள் மலர்முகத்தை பாசந்தனை ஊட்டி உன் தம்பி உமதருமை நிழல் காண என் துடிக்கிறதக்கா ஆறுதல் சொல்ல யார் இருந்த НLITOLDIT? நீர் ஆண்ட எம் வீடும் நிறைவ என்னை விட்டு நிரந்தரமாய் ே நீர் மீண்டும் வரவேண்டும் நிை நிரந்தரமாய் எம்மோடு வாழும் நித்தம் உன் நினைவோடு என் உம் கடமை முடிந்த தென்று ெ எம் கடமையை எப்படி நிறைே
рио (1) поил 9 GTSIGI, ÓléI GOTO, சகோதரன்- செ
பனோதத்துவ வைத்தியம்
GENARALPSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் L S S q TS q K T S ([iിൽ ജാതിസ് 23 (1,
DR.P.ARUMUGAM (S.A.M.P) REG, 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street,
No. 10, Reclamation Road, Colombo. 1 TPO74-715547,074-715546 gigi Gli - 072664867. = கனடியலும அநத ககலாம
கண்டியில் ஜூலை 28 - 30 திகதிகளில் ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட், கண்டிTP04474156 கல்முனையில் ஆகவல்ட் 04, 05 திகதிகள்
ി ബന്ധ്രഞ്ഞr TP 067 29329
வவுனியாவில் ஆகஸ்ட் 11, 12 திகதிகள்
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) MN ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை வவுனியா 04:04,1406 கடிதத்தொடர்பு RESIDANTTP 065 24019 DR. PARUMUGAM NO.51/5, KOOLAWADY ROAD, BATTICALOA. SRI LANKA
தியான யோகசக்தி வசிய ை 1945d. ஆண்டு ஆரம்பித்த புனித சேவை guratu omen அமைச்சின்
சுகாதார அமைச்சினால் பதிவுசெய்யப்பட்ட பதிவு டாக்டர்-மந்திர
இல06 ஹோமியோபதி அக்குப்பங்சர்சித்த ஆயுர்வேத
AMa, DGB:sommanufaulu, Guurtas-fAaflsinguint SATs RIPIHLM-DAC- (ĝismo Iŭ 60) J.) PLS.M)
காதல் ாத்து விரும்பியவர்களை சம்பந்தப்பட்டவர்களின் சம்மதத்துடன் தி
கணவன்-மனைவி கருத்துவேறுபாடுகள் சந்தேகங்களை தீர்த்து பிரியாமலிருக்க பிரிந்தவர்கள் வெறுப்பவர்கள், வந்து உறவாக, தகாத ஆண்-பெண் உறவைபோதை வஸ்தை மறப்பிக்க, தீயசக்திகளினால் ஏற்பட்ட தீராதநோய், எதிரி தொல் விடுபட-கண்ணுறு நாவூறு சர்வதோஷ நிவர்த்தி சாந்தி பரிகாரங்கள் செய்ய, எத்துன்பங்களும் அணுகாமல் உடல் வீடு வளவு திருமணம், கல்வி வியாபாரம், பொருளாதாரம், வெளிநாட்டுப்பிரயாணம் வேறுகாரிய வெற்றிக்கு "சகலகாரிய சித் தாம்பத்திய (பாலியல்) குறைபாடுகள், மனநோய், மருந்தீடு, பயம், பலவீனம், தாழ்வுமனப்பான்மை, கவலை, ரென்ஷன், இவைகளுக் கல்லடி குருசக்தி நிலையத்துக்கு (இந்தியன் வைத்தியசாலை) வரமுடியாதவர்கள் வெளிநாட்டவர்கள் தபால் தொலைபேசி மூலம் தொ மதத்தினர்களுக்குமேற்ற தீங்கற்ற தெய்வீக புனித பரிகாரப்பொருட்களைப் பெற்று நியாயமான கோரிக்கைகளை உடன்நிறைவேற் GURUSACKTHY CENTRE (INDIAN CLINIC) KALLADY-BATTICALOA (P.O.) (SRILANKA) pai
சர்வதேச கடல்கடந்து செல்லும் அற்புத ஆன்மீக ஆகர்ஷண வசிய தியான யோகசக்தி வெளி வெளிநாட்டவர்களுக்கு விஷேட செயல்முறைகள் முன்றுநாட்களுக்குள் கையில் கிடைக்கக்கூடிய துரித சேவை
முதலாவது பிறந்தநாள் வாழ்த்து
செல்விகோரிஷாகலாமோகன்
நவக்கிரியையும், மாமூலையையும் பிறப்பிட மாகவும் தற்காலிகமாக லண்டனில் (HAYES)ல் வசித்து வரும் கலாமோகன் சுதர்சனா தம்பதி களின் செல்வப் புதல்வி கோபிஷா தனது முதலாவது பிறந்தநாளை 1.07.2001 அன்று củLụệyử) 22.07.019ổT{0. "HAYESCOMMUNITY CAMPUS HALLலும் வெகு விமர்சையாகக் கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா, அம்மா, அப்பப்பா அப்பம்மா (நவக்கிரி), பகீ பெரியப்பா, கீத்தா அத்தை(நோர்வே), சிவம் மாமா, கலா அத்தை (திருகோணமலை) மதி அத்தை(நவக்கிரி) விக்கி மாமா, ரதி அத்தை (அமெரிக்கா) ரவிமாமா(கனடா), பேபி அத்தை(நோர்வே) பிரசாத் அண்ணா, ஆரண்யா அக்கா (நோர்வே) சாயி அத்தான், தேனுஜா மச்சாள் (திருகோண மலை), அனித்தா அத்தை (அமெரிக்கா)
மற்றும் அம்மப்பா, அம்மம்மா, பூட்டி (மாமூலை), றதன் மாமா, சோதி அத்தை (பிரான்ஸ்), மதன் மாமா, ஜனா அத்தை (மாமூலை), நிந்து மச்சாள், சீனு மச்சாள், ஜனு மச்சாள் (பிரான்ஸ்) லிடிஅத்தான், டிலைச்சன் அத்தான் (மாமூலை).
மற்றும் உற்றார், உறவினர் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர். N தகவல்- அப்பா-லண்டன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் சற்குணலிங்கம்
O7.2OO1 உம்மை இழந்து
.
நினைவலைகள் நீந்திவர பார்த்தொருக்கால் பசி தீர்க்க பாய் வளர்த்தாயே-அக்கா D61 tồ, Đ_fi, Đ_La)
ாலும் உனதன்புக்கு
ான என்வாழ்வும் நிம்மதியும் பானதக்கா னவெல்லாம் கனவாகி வரம் தாரு மக்கா றும் உன்னை மறவேன். சன்று விட்டீர்
வற்றுவோம்.
ல் வாடும் i, உடன் பிறந்தோர், உறவினர். ல்வம் நோர்வே,
A14/ BTW176
, (9)j FuII)
மணம் செய்ய, வேண்டியவர்கள் | லைகளிலிருந்து (YOGA) MY GURU
சிறப்புச் சிகிச்சைபெற மட்டக்களப்பு டர்புகொண்டு விஷேட தபாலில் எல்லா க் கொள்கிறார்கள். TGG. T.C. 065-24872 TGG. T.CIE 0094,6524872
O O Slumum U SLJasopistä, es maoy Gilgiliju, O இராயவசியங்கள் செய்துகொள்ள O
O O O
7.07.200
அன்னையின் மடியில்
29. 2, 1972
ஆண்டவனடியில்
9. O7, 1997
Gilgi Tsib Gu யாரிருந்தென்ன-உன் ஆருயிர் அன்பிற்கு ஈடாகுமோ-தேறுதல் சொல்ல தெய்வம் வந்தென்ன குமரா-உன் திருமுகம் பார்த்தால் போதாதோ-எம் உள்ளங்கள் துடித்திட நீ எங்கு சென்றாய்? எந்நாளும் உன் நினைவால் கண்ணீரால் கரைகின்றோம். நான்காண்டென்ன நாற்பது ஆண்டுகள் சென்றிடினும் எம் நெஞ்சமதில் உன் நினைவுகள் என்றும் நீங்காது உன் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்.
விநாயக மூர்த்தி ஆனந்தராசா (குமார்)-நவக்கிரி)
தகவல்வவிநாயகமூர்த்தி
meneunen Longforfals
சில தடைகளா, திருமணமே நடக்காதா என்ற ஏக்கமா காதல் தோல் ட்டதா, கணவன்-மனை
器 குறைகிறதா, கையில் பணம் தங்கவில்லையா, பணவருவாய் குறைவா, கொடுத்த கட்ன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப வாழ்க்கை இனிய்வையாக அமைய்வேண்டுமா, லக்சுமி கடாட்சம் பெறவேண்டுமா, வெளிநாட்டுப் பயணத்தில் தங்குதடை ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லைய்ா, பெருவாழ்வு-குப்ேர வாழ்வு பெறவேண்டுமா குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக் கவல்ையா கல்வியில் சித்தி பெறவேண்டுமா, கட்ந்த 33 வருடமாக பூரீ துர்க்கையின் அருட்கடாட்சத்தால் 100க்கு 100% வெற்றி பெற்றவர்கள் எமது பதிவேடு மூலம் தெரிந்து கொள்ளலாம், இந்தக்க கடல் கடந்து செயல்பட கூடிய வண்ணம் அதிவிசேட மாந்திரீக உச்சாட்ட பிரி மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியும் உடனுக்குட்ன் கிடைக்கிறது.
R அங்கீகாரம் பெற்றதும் வரையறுக்கப்பட்ட GÅ) மாந்திரீகப் பிரிவாக உன்னத தேவையின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக மிதிச் சுலபம், மாந்திரீக் வேலைக்ள் வெற்றிக்கு அச்சொட்டான திட்டல்ட்மான சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் அது எமது திருவருளே அதுமட்டுமல்ல காண்ட் அடிப்படையில் ஜாதகங்களையும் கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக கொள்ளலாம். இன்னும், அனைத்து உலக நாட்டில் வசிக்கும் வெளிநாட்ட்வர்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் மாந்திரீக சக்தியூால் தீர்வு கண்டமையால், எண்ணற்ற வாடிக்கையாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை எமது நிருவாக பதிவேட்டில் கர்ணலாம்.
வெளிநாட்டவர்களுக்கென அதி தொழிநுட்பம் வாய்ந்த 24 மணித்தியால தொலைபேசிச் சேவை உண்டு. T.P:0094.1342463,00941 470615, Gassonsulass bases:-
39 வருட மாந்திரீக துறையில் நிலையான சேவை புரியும் உலக மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசணம்
சொல்லின் செல்வன் டாக்டர் பி.கே. சாமி (DGAN))
33, Daily Fair Complex, Kandy Road, Nuwara-Eliya. 052-22508,052-35097
Mayfield Road, Colombo 3. i Anka.
Disimplomirilmirassir Gg5m Liu Qasmisirsni Georgu Ogresonsu (Bu solorasi 01:342463, 431137,470615. Fax, 34-4831 E-mail:drpksamy(Osltnet. Ik www.imexpolanka, com/drpksami.
Sri Durgaadevi Manthirika UchChada Peedam.
வெளிநாட்டார் தொடர்பு
கொள்ளவேண்டிய தொ.பேசி TEL:00941 431137
FAX:0094134-4831
செல்வி இலக்கியா 13.07.2001
சுழிபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜெயச்சந்திரன்-நீலநூபி தம்பதிகளின் செல்வப் புதல்வி இலக்கியா (பாறு)தனது முதலாவது பிறந்தநாளை இங்கிலாந்து பேர்மிங்காமிலுள்ள தனது இல்லத்தில் 4.07.200 அன்று வெகு சிறப்பாக கொண்டாடினார். செல்வி இலக்கியாவை அன்பு அப்பா, அன்பு அம்மா (லண்டன்) அன்பு அண்ணா காவியன், லண்டன் அம்மப்பாஅம்மம்மா, சித்தப்பா-சித்தி, பெரியமாமா-பெரியமாமி, சின்னமாமா-சின்னமாமி (லண்டன்) வன்னி பெரியப்பா-பெரியம்மா, பபி அக்கா, கரன் தம்பி, சின்ன பெரியப்பா, வன்னி மாமா-அத்தை விது மச்சாள், கோபி மச்சான், வத்தளை பெரியடடா-பெரியம்மா, திவ்யன் அண்ணா, தெகிவளை சின்னதாத்தாசின்ன அம்மம்மா, தீபன் சித்தா, லண்டன் குட்டிச்சித்தப்பா, அனு அண்ணா, கீர்த்தனா அக்கா மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் குழந்தை இலக்கியாவை பறாளாய் விநாயகர் அருள் பெற்று பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
தகவல் திரு திருமதி.ஜெயச்சந்திரன் பேர்மிங்காம், இங்கிலாந்து
(). 22-28, 2001

Page 7
லங்கையில் புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டு வருவது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்புக்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21ந் திகதி மக்களின் தீர்ப்பை அறியும் விதத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட விருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது இலங்கையின் இன்றைய அரசியல், சமூக, பொருளாதார நிலபரம் என்றுமில்லாதவாறு பாரிய நெருக்கடிகளுக்குள்ளாகியுள்ளது. இந்த நெருக்கடிகளிலிருந்து எவ்வாறு மீளுவதென்ற கேள்வியே இன்று நாட்டு மக்கள் அனைவரதும் தலையைக் குடைந்தவாறிருக்கின்றது. இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் இதுவரை மூன்று அரசியலமைப்புக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சுதந்திர இலங்கையின் முதலாவது அரசியலமைப்பு பிரிட்டிஷ்காரரும், கொழும்புப் பல்கலைக்கழத்தின் முதலாவது துணை வேந்தரும், சட்டவல்லுநருமான சேர் ஐவர் ஜென்னிங்ஸினால் தயாரிக்கப்பட்டது. இரண்டாவது அரசியலமைப்பு 1970ம் ஆண்டில் இலங்கை ஒரு ஜனநாயக சோஷலிஸக் குடியரசாக மாற்றங்கண்ட நிலையில் கொண்டுவரப்பட்டிருந்தது. Ass S \GAGA ĢAGSAli
gos GS GOS QU5 g (3 560QQite Glo ஒருவரும், சட்டவல்லுநராகவும் விளங்கிய காலஞ்சென்ற கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா தயாரித்திருந்தார். ஆனால் அந்த அரசியலமைப்பு மிகக் குறுகிய காலம் வரை மட்டுமே அமுலில் இருந்தது. எட்டு வருட காலம் மட்டுமே அரசோச்சிய அந்த அரசியலமைப்பு 1977ம் ஆண்டில் பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியினால் நிராகரிக்கப்பட்டிருந்தது. மிகப் பெரும்பான்மைப் பலத்தோடு ஆட்சிக்கு வந்திருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, 1978ம் ஆண்டு புதிய அரசியலமைப்பைக் கொண்டு வந்திருந்தது. கடந்த 23 வருடகாலமாக இருந்து வரும் ஜே.ஆர். ஜயவர்த்தன தயாரித்த அரசியலமைப்பே இலங்கையில் பாராளுமன்ற ஆட்சியின் முக்கியத்துவத்தையும் குலைத்து விட்டிருந்ததோடு, நிறைவேற்று அதிகாரங்களனைத்தையுமே தனிநபர் ஒருவரிடம் குவித்து விட்டிருந்தது ஜே.ஆர். ஜயவர்த்தன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய போது, சிங்கப்பூருக்கு இணையாக, தென்னாசியாவில் இலங்கையை மாற்றப்போவதாகவும் கூறியிருந்தார். அத்துடன் இலங்கையில் துரிதமாக அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளவும், திறந்த பொருளாதார நடைமுறைகளை முன்னெடுக்கவும், விரைவான முடிவுகள், தீர்மானங்களை எடுக்க வேண்டியிருப்பதால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை மிக அவசியமானதாக இருப்பதாகவும் ஜே. ஆர்.ஜயவர்த்தன தெரிவித்திருந்தார். பொருளாதார ரீதியாக மட்டுமல்ல. நாட்டின் ஏனைய அரசியல், 7(!pó, நடவடிக்கைகளை மேம்படுத்தி ஒரு தர்மிஷ்ட ஆட்சியை ஏற்படுத்தவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை கைகொடுக்குமென ஜே.ஆர். ஜயவர்த்தன கூறியிருந்தார்.
இந்த
Egg)6), 22-28, 2001
LInfrayGuossrol- 954) வச்சி சர்வஜன வாக்கெடுப்பு நடத்துற அதிகார அம்மணியின்ர அதிரடி அறிவிப்பு எதிரணிக்கு மட்டுமல்ல ஆளும் தரப்புக்குள்ள கூட சிலருக்கு அதிர்ச்சி வைத்தியம் தானாம் செவ்வாய்க் கிழமை இரவு
நேரம் பிரதியமைச்சர் மேர்வின் flað afn நேரடி நிகழ்ச்சியில இருந்தவர் அரசாங்கம் பாராளுமன்றத்தை ஒத்தி வைக்குமா? என்று நேயர் ஒருவர் தொலைபேசியில கேட்க இல்லை யெண்டு மார் தட்டி மறுத்து புகழ்பாடினார் மேர்வின் அவர் சொல்லி முடிய அடுத்த நிமிடம் அறிவிப்பாளர் அரசாங்க அறி வித்தலொன்று எனக்கூறி பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட செய்தியை வாசித்தார் மேர்வின் சில்வாவின் நிலமை எப்படியிருந்திருக்கும்
ரொம்பப் பெரிய பிரசாரத்தோடு ரூபவாஹினி செனல் ஐயில் தமிழ் நிகழ்ச்சிகளுக்கென்று ஒரு மணித்தியாலம் ஒதுக்கிக் கொடுத்தவை ஒரு மாதம் கூட ஆகயில்ல. அது அரை மணி நேரமா
ஆனால் தர்மிஷ்ட ஆட்சியை அல்ல. 影 அதர்ம ஆட்சியையே ஐக்கிய தசியக் கட்சியினால் கொண்டு வரப்பட்டிருந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை ஏற்படுத்தி விட்டிருந்தது. இலங்கையின் வடக்கு-கிழக்குத் தமிழ் மக்களே மிகவும் பாரதூரமான பாதிப்புக்களை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியின் கீழ் அனுபவித்தோராக இருக்கின்றனர். வடக்கு-கிழக்குப் பகுதியில் முடிவில்லாத யுத்த மொன்றை ஏற்படுத்தி இலங்கையின் இனப்பிரச்சனையை மோசமாக்கி விடுவதற்கும் ஐ.தே.க.வினால் வரையப்பட்ட 1978ம் ஆண்டின் அரசியலமைப்பே முக்கிய காரணமாக அமைந்திருந்தது. தென்னிலங்கையில் கூட அடிப்படை மனித உரிமை மீறல்கள், பல்வேறு வடிவிலுமான அரசியல் சிக்கல்கள் என்பவை தோன்றுவதற்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையூே
வழியமைத்திருந்தது. 1994ம் ஆண்டில் ஜனாதிபதி சந்திரிகா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிப்பீடமேறியிருந்தது. அப்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை அகற்றி மீளவும் பாராளுமன்ற ஆட்சியை மலரச் செய்வதே தமது முதன்மை நடவடிக்கையாகவிருக்குமென ஜனாதிபதி சந்திரிக்கா சூளுரைத்திருந்தார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை நாட்டில் ஏற்படுத்திய
பாதிப்புக்களைக்கூட அக்குவேறு
அரசியலமைப்பொன்றி தற்போதைய அரசியலை நிராகரிக்க வேண்டியத நிறைவேற்று அதிகார ஆட்சிமுறையில் தமக்குள்ள அதிருப்தி 5 பற்றியெல்லாம் ஜனாதி கூறியிருந்தார். பொது ஜன ஐக்கிய ஆட்சியைக் : நடைபெற்ற அனைத்து அக் கட்சிக்குச் சாதக முறையிலேயே நாட்டு வாக்களித்துள்ளதை அ முடிகின்றது. இருப்பினும் தேர்தல் க வழங்கப்பட்ட வாக்குறு தூரம் நிறைவேற்றப்பட் மக்களின் எதிர்பார்ப்புக தூரம் மதிப்பளிக்கப்பட் போன்ற விடயங்கள் கேள்விக்குரியவையாக
ஆணி வேறாகத் தமது தேர்தல் பிரசாரங்களின்போது ஜனாதிபதி சந்திரிகா எடுத்துரைத்திருந்தார். பொது ஜன ஐக்கிய முன்னணி ஜனாதிபதி ஆட்சி, பாராளுமன்ற ஆட்சி என்பவற்றைக் கைப்பற்றியதும், புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டுவரும் விதத்தில் அரசியலமைப்பு விவகாரம் என்ற அமைச்சுக் கூட உருவாக்கப்பட்டதுடன் அந்த அமைச்சுப் பொறுப்பு சட்டத்துறைப் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் ஜனாதிபதி சந்திரிகா இரு தடவைகள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவானா ராயினும், தற்போது அமுலில் இருந்து வரும் அரசியலமைப்பு மாற்றப்படாததாகவே இருக்கின்றது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டுவருவது குறித்து சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து ஜனாதிபதி சந்திரிகா தொலைக்காட்சியில் தோன்றி நீண்டதொரு உரையை நிகழ்த்தியிருந்தார். இந்த உரையில் புதிய
அறிவிப்பு வெளியாகிற
சுவர்ணவாஹினியில
இருக்கின்றன. ஒரு நாட்டின் அரசியல் நடைமுறைகளைத் தீர்மானிப்பவையாகவே அரசியலமைப்புக்கள் இ இலங்கையில் இதுவை கொண்டுவரப்பட்ட அ நாட்டு மக்கள் அனை ஏகோபித்த முறையில் கொள்ளப்படாதவையா Subg sit of 60T. குறிப்பாக வடக்கு-கி தாயகமாகக் கொண்ட விடயத்தில் இனப்பிரச் தீர்ப்பது தொடர்பாக இருந்த எந்தவொரு
றந்த பரிகாரமாக இல்லாதிருந்துள்ளதை முடிகின்றது. தமிழ்ப் பேசும் மக்கள உரிமைகள், அவர்கள என்பவை தகுந்த வை செய்யப்படாத அரசிய நடைமுறையில் இருந் அரசியலமைப்புக்கள் : மட்டுமல்ல. இனப்பிர தொடர்பாக எவ்வகை ஆக்கபூர்வமான அரசி நடவடிக்கைகள் CLos Glass ston (JULITLDC
ஆகிப்போச்சு சிங்கள செய்தியறிக் பசிக்கு சோளப்பொரி மாதிரி கொ வெட்டிக்குறைப்பு வேறு சிங்கள ெ நிகழ்ச்சியில கைவச்சால் என்ன பச்சைக்கட்சித் தலைவ சியமா பேச்சு நடத்தினவரெண்டு ரெல்லாம் குழும்பிப்போயிருக்கி கவிழ்த்திடோனுமெண்டு ஒடித்தி இரகசியப் பேச்சுவேண்டிக் கிடக் சைத் தலைவர் தான் இரகசியமா பதவி கேட்கயில்ல என்று பதய விட்டிருக்கிறார் ரணில் உந்தாள் பார்த்தார். தப்பிச்சிட்டனென்று ஒண்டுமே புரியல உலகத்திலே. பிரச்சனையைத் தீர்த்தின குள்ளயே ஏற்பாடு செய்த இந்திய கைகுலுக்கி பேச்சு நடத்திப் போ சமாதான முயற்சி அது இதுன்னு ஒடித்திரியினம்-ஏதுபலன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேவை, மற்றும்
GOu அவசியம்,
ாதிபதி
LUGO)6
சந்திரிகா
GOT GOf
úlötorsr தேர்தல்களிலும் OT
53, st
ETT Soflá,85
|silsósló) கள் எவ்வளவு 16IGI017
க்கு எவ்வளவு |ள்ளது?
ருக்கின்றன. ர காலமும் ரசியலமைப்புக்கள் பரினாலும் ஏற்றுக் கவே இருந்து
க்கைத் தமிழ் மக்கள் F60601 GOUg, இதுவரை அமுலில் ரசியலமைப்பும்
யே அறிய
து அரசியல்
தனித்துவங்கள் யில் வரையறை பமைப்புக்களே 360T.
IGlung சனைத் தீர்வு பிலும்
LUGU
யே இருந்து
ா -
ܢ ܗ .
ܝ -- -- -- ܗ *
------
(அலசுவது-இராஜதந்திரி)
 ை -
வந்துள்ளது. தீர்வு முயற்சிகள் என்ற ரீதியில் கொண்டு வரப்பட்ட ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன. சமரச முயற்சிகள் எனத் தெரிவிக்கப்பட்டவையும் குறுக்கீடுகளைச் சந்தித்தவையாகவே இருக்கின்றன. தற்போதைய நாட்டு நிலபரத்தை எடுத்து நோக்கும் பட்சத்தில் அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் ஆளுங்கட்சி நெருக்கடிகளை எதிர் நோக்கியதாகவே இருக்கின்றது. தென்னிலங்கையில் எதிர்க்கட்சியினரின் அரசியல் ரீதியான அழுத்தங்கள் ஒரு
புறமிருக்க வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளிடமிருந்து தோன்றக் கூடிய அச்சுறுத்தல்களையும் அரசு சமாளிக்க வேண்டியதாக இருக்கின்றது. இந்நிலையில் புதிய அரசியலமைப்பொன்றின் அவசியம் பற்றிப் பிரஸ்தாபித்துள்ள ஜனாதிபதி சந்திரிகா, அதற்காக சர்வஜன
வாக்கெடுப்பொன்றையும் நடத்த
முன்வந்துள்ளனர். காலஞ்சென்ற ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் தயாரிப்பான இன்றைய அரசியலமைப்பு எத்தகையதென்பதை கடந்த 23 வருடகாலமாக அதன் கீழ் ஆளப்பட்ட மக்கள் நன்கறிந்தவர்களாகவே இருப்பர். இலங்கையில் பாராளுமன்ற ஆட்சி நிலவிய காலத்தில் ஆளுங் கட்சித் தலைவரான பிரதம மந்திரி பாராளுமன்றத்தில் பிரசன்னமாகி தனது தரப்பு நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். எதிர்க்கட்சியினருக்கும் நேரடியாகவே அரச தரப்பினரின் குறை நிறைகள் பற்றி விவாதிக்கும் சந்தர்ப்பம் விரிவான முறையில் கிடைத்திருந்தது. ஆனால் தற்போதைய அரசியலமைப்பின்
ரகாரம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்கள் எத்தகையதாகவிருப்பினும், முக்கியமான விடயங்கள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினாலேயே எடுக்கப்படவேண்டியவையாக இருக்கின்றன. இனப்பிரச்சனை விடயத்தில் கூட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிய ட்சிமுறை அமுலில் இருந்து வருகின்ற கடந்த 23 வருடகாலத்தில் பாராளுமன்றத்தினால் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை
மேற்கொள்ள முடியாதுள்ளது. கூடவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையினாலும் 95Lj5g5 23 6)J(15L85TG\)LDrT855 இனப்பிரச்சனைக்குத் தீர்வொன்றைக் காண முடியாமல் இருந்து வந்துள்ளதையே அவதானிக்க முடிகின்றது. புதிய அரசியலமைப்பொன்றின் தேவை பற்றித் தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றிய ஜனாதிபதி சந்திரிகா, உத்தேச அரசியலமைப்பின் மூலம் வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்கும் தீர்வுகாண எண்ணியிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதி இப்படிக்கூறியுள்ளதை நோக்கும் போது உத்தேச அரசியலமைப்பில் இனப்பிரச்சனைத் தீர்வுக்குரிய அம்சங்களும் சேர்த்துக் கொள்ளப்படவிருக்கின்றதென்பதையே அறிய முடிகின்றது. ஆனால் வடக்கு-கிழக்குப் பிரச்சனையோடு சம்பந்தப்பட்ட தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பலம்மிக்க இராணுவ அமைப்பாக இருந்து sausa o y Asy SG SONAss ஆகியோர் உத்தேச அரசியலமைப்பில் உள்ள இனப்பிரச்சனை குறித்த தீர்வுத் திட்டங்களை எவ்வளவு தூரம் ஏற்றுக் கொள்ள முன்வருவார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. அதேசமயம் இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக உத்தேச அரசியலமைப்பில் அரச தரப்புக் கொண்டு வரவுள்ள தீர்வுத் திட்டங்களைப் பேரினவாத சக்திகள் எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்ளும் என்பது மற்றய கேள்வியாக இருக்கின்றது. நாட்டின் பொருளாதாரம் மிகச் சிக்கலாகியுள்ள நிலையிலேயே எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் புதிய அரசியலமைப்புக் குறித்த சர்வஜன வாக்கெடுப்புக்காக அரசாங்கம் நாள் குறித்துள்ளது. மோசமடைந்துள்ள நாட்டின் பொருளாதாரம் பற்றி அரசியலமைப்பு வகார அமைச்சரும், துணை நிதி அமைச்சருமான பேராசிரியர் E. STģig flö, GODS, செய்துள்ளார். இத்தகைய மோசமான பொருளாதார நிலபரத்துக்கு மத்தியிலேயே பொருந்தொகைச் செலவில் நாட்டு மக்களின் அபிப்பிராயத்தைப் புதிய அரசியலமைப்புக் குறித்து அறிய சர்வஜன வாக்கெடுப்பை நடத்த அரசு முன்வந்துள்ளது. இந்த வாக்கெடுப்பில் மக்கள் தீர்ப்பு எத்தகையதாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. இலங்கையில் சர்வாதிகாரப் போக்கற்ற இராணுவ ரீதியான அச்சுறுத்தல் இல்லாத ஜனநாயக ஆட்சி நிலவ வேண்டுமென்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இதற்கு அரச தரப்பின் உத்தேச அரசியல் யாப்பு, அதுகுறித்த சர்வஜன வாக்கெடுப்பு என்பவை எவ்வளவு தூரம் அனுகூலமாக அமையுமென்பதற்கு காலம் தான் பதில் கூற வேண்டும்.
L L ஜே.வி.பியின்ர கதை பரிதாபமாய்ப் போச்சு பார்லிமண்டோ
53 S 6204
மீள ஒளிபரப்பாகுது. யானைப் க்கிறதே கொஞ்சம்தான் உதுல ய்தியை ஒளிபரப்ப ஒரு சிங்கள
அதிகார அம்மணியோடு இரக கதை பரவினதும் கட்சிக்கார ம் அம்மணிய எப்படியாவது Luis GJoramů Gunní starasy
என்று புலம்பினார் ஒரு பச் பச்சு நடத்தி ஒன்றும் அமைச்சர் படித்துக் கொண்டு அறிக்கை மெல்லப் பேசி முதுகுல குத்தப் சால்லுறா அதிகார அம்மணி
மா இல்லயோ சில மாசங்களுக் கிஸ்தான் தலைவர்கள் சிரிச்சி டினம் நம்ம நாட்டுலயும் தான் வருஷக்கணக்கில நாடு நாடா
ரிமோட் கொன்ட்ரோல் கிடைச்சிட்டதா மார்தட்டி ஒரு 20 நாள் கூட ஆகயில்ல பட்டரி இறங்கிப் போச்சு பார்லிமெண்ட இழுத்து
முடினதும் தங்களின்ட வீர முழக்கங்கள கொஞ்சம் குறைச்சிக்
கொண்டு ஊரோடு ஒத்துப்போற பாணியில கவத் தொடங்கி யிருக்கினம் இதற்குள் உந்தாக்கள் அங்கம் வகிக்கிற சர்வதேச லெனின் சார்பு கூட்டமைப்பு சிவப்பு சட்டை இனவாதத்த கண்டிச்
சிருக்கு சிறுபான்மையினருக்கு ஏதாவது கிடைக்கேக்க அதை தடுக்
கிறது. லெனின் வாதிகளின் பண்பல்ல என்று அறிக்கையில சொல்லி யிருக்கு அந்த அமைப்பு இந்த உலகத்திலயே தங்களை புரட்சிக் காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அதே வேளை அதிகார பரவ லாக்கலைக்கூட எதிர்க்கிற ஒரே கட்சி ஜேவிபியாகத்தான் இருக்கும்
காழ்ப்புணர்ச்சி கூடாது. அதிலயும் விமர்சனத்தில அது கூடவே கூடாது சக்தி ரீவியின்ர பக்கச்சார்பின்மையைப் பற்றியெண் டால் சொல்லத் தேவையில்ல. அது ஊரறிஞ்ச இரகசியம் ஆனால் பாருங்கோ உந்தாக்களின்ர காழ்ப்புணர்ச்சியின்ர தரத்தை தங்கம் ரீவியில ஒரு பத்திரிகை கண்ணோட்டம் நடத்துகினம் உதில
எப்படியாவது முரசை முடி மறைச்சிடுவினம் கடந்த வாரம் ஒரு
விசேட கண்ணோட்டம் நடத்தி வெளிவந்து நின்று போன பத்திரிகை களைப் பற்றியெல்லாம் ஆராய்ஞ்சி போட்டினம் உந்தாக்களின்ர வாயால சொல்லித்தான் முரசைப்பற்றி சனம் தெரிஞ்சு கொள் ளோனுமோ என்ன? ஆனாலும் பாருங்கோ பூனை கண்ணை முடிக் கொண்டதுக்காக உலகம் இருண்டிடுமே சொல்லுங்கோ

Page 8
ன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் அரசாங் கம் ஒன்றிற்கு எதிரான
போட்டத்தை முன்னெடுக்க தனியொரு ஆளாக அல்லது தனிக்கட்சியாக இருந்து செயற்படுவதை விடவும் தனது கட்டுப் பாட்டில் வைத்துக்கொள்ளக்கூடிய வேறு சில சிறிய அமைப்புக்களையும் இணைத்துக் கொள்வது புத்திசாலித்தனம் என்று கருதிய ஹிட்லர், நாட்டில் ஆங்காங்கே இருந்த சிறிய அளவிலான அரசியல் குழுக்களுக்கு அழைப்பு விடுத்தான் பலர் தமது ஆதரவை ஹிட்லருக்குப் பெற்றுத்தருவதாக வாக்களித் யிருந்தார். தனர். கபடத்தனமான
ஹிட்லரின் அதிகாரத்தை நோக்கிய இப்போது கைவந்த பயணத்தின் இரண்டாவது கட்டமாக கருதக் பணம் த்து கட்சிக் வந்தது. கடந்த ஒரு கூடிய இந்த நிலையில் அவன் கூட்டு ஹிட்லர் குறிப்பிட்ட
டுமே தனது அரசிய Nனான். ஆனால் இன் றல்ல. சகல தரப்புகை இழுத்துப் போட்டான் பில் ஏழை, பணக்க முதலாளி என்று எல்
தனக்குப் பின்ன தன்னுடைய தலைமைத் வளர்வானாயின் அவை ஹிட்லரிடம் நிரப்ப கிரிஜா ஸ்ரெசர் என்ற தர் உட்பட பலரை இ கட்சியை விட்டு வில ஜெர்மனியின் ெ காரணமாக ஓய்வூதிய கப்படும் கொடுப்ப கைவைத்தது. ஓய்வூதி வங்கிகளில் பணம் இரு ஏற்பட்ட குழப்ப நிலை பாக ஹிட்லர் பயன்படு நாட்டில் பிரச்ச ஆரம்பித்தன. கடந்த மாக இருந்த பஞ்ச அமைதி ஆங்காங்கே பித்தது. தனக்கான வதை ஹிட்லர் உணர்
சல்வாக்கை ஈட்டிக்கொடுத்தது.
நாட்டு நலனுக்கு எதிரான செயற்பாடு களுக்கு பணம் சம்பாதித்துக் கொடுக்கும் விவசாய நிலங்கள் சுவீகரிக்கப்பட்டு ஜெர் மன் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதன் சரளமான அர்த்தம்
பணி என்பதன் அர்த்த மிக்க கொடுங்கோ என்று தான் அப்போ, அந்த வியன்னாவாசி
தேசியவாதியான அல்பிரட் ஹியுஜன்பேர்க் என்பவர் முக்கியமானவர் அவரது கட்சிக்கு கீழ்மட்ட விவசாயிகள் மத்தியில் செல்வாக் கிருந்தது. அதேநேரம் பாரிய அளவிலான விவசாயப் பண்ணைகளில் செயற்படும் பல தொழிற்சங்கங்கள் இவரது கட்டுப்பாட்டி இயங்கின. அத்தோடு அந்தக் கட்சியிட தாராளமான பணமும் இருந்தது. அதனால் அல்பிரடின் கூட்டு ஹிட்லருக்கு பிரயோசனம் மிக்கதாக அமைந்தது.
ான் த பிரவுன் ஹவுஸ் என்பதுதான் ந்த கட்டடத்தின் பெயர் ஒய்வு அறை பரியளவிலான கருத்தரங்குக் கூடம் என்று ட்சி நடவடிக்கைகளுக்கு போதிய வசதி களுடன் பிரவுன் ஹவுஸ் அமைந்திருந்தது. அந்த கட்டடத்துள் ஒரே நேரத்தில் 60 பேர் அமரக் கூடிய மாநாட்டு மண்டபம் ஒன்று இருந்தது அதன் நுழைவாயிலில் கழுகு
வீட்டுக்கு வந்த ெ போசனம் வழங்கினா
கேட்டாள். இதற்கு பதில் எதனையும் சொ கூறியது போன்று என் மனைவியர், பிள் என்றான்.
அவனுடன் பேசு என்று என்ரியா புரி எதற்காக தன்னை வி என்பது அவள் அறி ஹிட்லர் ஆரம்பிக்க அமைதியாகவே இரு அவள் இரவு உடை அந்த மெல்லிய ஆடை இருந்தாள். இதற்கு யாலயத்தில் சாதார பார்த்த அவளை உட இந்த ஆடையில் ர வித்தியாசமாக இருந் தனக்கு அருகி விளக்கொளியில் அ6 கொண்டிருந்தான். மேலாடை எல்லாவற்ை கும் என்பதை தெரிந்: குத்தானே வந்தோம் அவனது பார்வைக்கு மதித்து விட்டு நின்
ஆனால் வெகு கொண்டு மட்டுமே இ வில்லை. அவளை மெ முத்தமிட்டான். அ அவசரத்தில் தரும் ( இரவுநேர ஸ்பரிசம் ( போல் தெரிந்தது அ
அதற்கு மேல் இருக்கவில்லை. அவ தனையையும் மொத்த இந்தக் கோலத் நேரம் ரசிக்கலாம்பே
அவன் வெறுமனே பதை இப்போது அ துடித்துக்கொண்டிரு
அவருடன சோநது கொணடவ ைசினனம பொறிககப்பட்ட பாரிய பெனா மாக முத்தமிட்டான்.
நாஸிகளின் கொள்கைகளுக்குள் அந்த ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது கன்னம், களுத்து கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக மூழ் ஆட்சியிலிருப்பவர்களின் கட்சித்தலை உதடுகள் கீழ் நோக் கடித்தான் பின் தங்கிய பிரதேசங்களில் மையகம் கூட இத்தனை ஏற்பாடுகளுடன் ருந்தன.
கண்களை திறக் முடியாமல் பாதிமயக் ஒரு குழந்தையைப்ே ஹிட்லர் கட்டிலில் கி
அவள் ஜெர்மனி களில் புலம்பினாள் வெப்பமாய் பெருமூச்
விவசாய அபிவிருத்தி நிலையங்களை அமைத் இல்லை என்று மக்கள் பேசிக்கொண்டனர். தான் இந்த விவசாய அபிவிருத்தி நிலைய ஹிட்லர் மிகுந்த நம்பிக்கையுடன் இருந் செயற்திட்டம் ஹிட்லரின் கருத்துக்களை தான் என்பதற்கு அவனது நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெருமளவில் கொண் போதிய எடுத்துக் காட்டாக அமைந்தன. சென்ற ஒரு வெற்றிகரமான திட்டம்
இந்த நிலையங்களின் ஊடாக தேசிய
S S S S S S S தனது நண்பன் ஒருவனுக்கு எழுதிய விவசாயத்துறையை முன்னேற்றப்போவதாக கடிதத்தில் ஈடிணையற்ற வெற்றி கிடைக்கும் தீவிர பிரசாரம் செய்த ஹிட்லர் அடுத்ததாக என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதன்
S.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பே-வோட்ச்" தொலைக்காட்சித் தொடரின் நாயகி பமீலா அண்டர்சன்
ஸ்டார் ரீவி உபயத்தில் நம்நாட்டிலும் ஒளிபரப்பானது பே வோட்ச்" தொடர்
திய உண்மையான
இத்தனை ஆபத்து நன்கு பிரபலம்
T60) LOLLUT 95 இருக்கும் J. Gigaf, 6ᏡᏓ . அவிழ்ப்பு நீச்சல் கருதவில்லை என உடை என பமீலா அதில் அட்டகாசம் பின்னாளில் கூறி பண்ணியிருந்தார். இப்போது இந்தச் கலக்கல் அழகி ஆடைகளையப் போகிறார்.
உலகப் புகழ்பெற்ற பிளேபோய் இதழின் அட்டையில் 5 தடவைகள் ஆடை யில்லாமல் போஸ் கொடுத்த பமீலா, இப் போது ஆடை களைவது ஒரு நல்ல முயற் சிக்குத்தான்
இந்தியாவில் நடக்கும் பசுவதையை எதிர்த்துத்தான் அம்மணி இந்தக் காரியத்
ரசியல் ஹிட்லருக்கு கலையாக வளர்ந்து தசாப்த அரசியலில் A) UGÁLÓ SOT GODT LDL க்காக பயன்படுத்தி றைய நிலை அவ்வா ாயும் தன் வலைக்குள் :
919-190T gan T-80UDU பசு மாமிசம் சாப்பிடாதீர்கள், பசுத் TOT 80T, தொழிலாளி, தோல் மூலம் உருவான ஆடை அணி லாரும் இருந்தனர். களைப் பயன்படுத்தாதீர்கள் என்று பிர Iல் உள்ள ஒருவன் சாரம் செய்யவுள்ளார் பமீலா துவத்திற்கு சவாலாக இதற்காக வெப்தளம் ஒன்றின் மூலம் ன ஒரங்கட்டும் குணம் மிருக வதை எதிர்ப்பு அமைப்பின் உதவி வ காணப்பட்டது - யுடன் களத்தில் இறங்குகிறார் பமீலா ாஸிகளின் முக்கியஸ் வாயில்லா ஜீவன்களை வதைப்பதை எதிர்க் ந்த நோக்கத்தினால் கும் அமைப்பு பிரபலமானவர்களை க்கினான் ஹிட்லர். வைத்து மிருகவதைக்கு எதிராக பிரசாரம்
ஆடைகளைகிறர் பமீலா)
லீயைப் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள்.
செய்து வருகிறது.
இந்த வரிசையில் இப்போது பமீலாவை அணுக, அவரும் அதற்குச் சம்மதித்து தனது ஆடைகளை வெப்தளம் மூலம் ஏலத்துக்கு விடுகிறார் பமீலா அத்துடன் அந்த வெப்தளத்தில் பமீலா ஆடை அவிழ்ப் புக் காட்சிகளிலும் தோன்றுகிறார். இதற் காக பமீலா ஒரு சதம்கூட சம்பளம் வாங்கவில்லை என்பது தான் முக்கிய
fluid.
பாருளாதார வீழ்ச்சி
55TTTESIEd, -య
// **?:) --9,5°ағйтіпті» альб5й» с9ышітәрі
யம் வழங்க அரசாங்க க்கவில்லை. இதனால் யையும் தனக்கு சார் த்திக் GlaEITGÄSTLIT GÖT. அண்மையில் இத்தாலியின் தலை 0க வலுவடைய நகரான ரோமில் உள்ள இன்ஸ்டிரியூட் இரண்டு வருட கால ஒஃப் இன்டர்டிஸிப்பிளனரி ஸ்ரடிஸ் துக்கு மத்தியிலான - நடத்திய ஆய்வு இது
கொந்தளிக்க ஆரம் இத்தாலி நாட்டுக்குச் சுற்றுப் பயணம் ாலம் நெருங்கி வரு தான் பழையபடியே -
மூளையை உட்சாகப்
மேற்கத்திய நாடுகளில் எடுக்கப்படும் சில அதிரடி ஆய்வுகள் ஆச்சரியம் அதிர்ச்சி களைத் தரும்.
லி மிங்வி அமெரிக்காவின் மண் ஹட்டனில் வசிப்பவர். இவர் குழந்தை OT ஹிட்லர் அவனது பெற்றுக் கொள்ளப்போகிறார். : ரியாவுக்கு வியப்பாக மனைவி மூலம் அல்ல, இவரே பெற்றுக் GOT திருமணம் செய்து கொள்ளப் போகிறார். றாய்" என்று அவள் மருத்துவர்களின் உதவியோடு கர்ப்ப 96.1607 2-CDUUly. UITGOT மாகிக் குழந்தையைத் தன் வயிற்றிலே ல்லவில்லை. முன்னர் - சுமக்கிறார் மிங்வி நாட்டு மக்கள்தான் ஆண்-பெண் இருவருக்கும் ஏற்ற ளைகள் எல்லாமே ஹோர்மோன்கள் மிங்வியின் உடலில் சுரப்பதால், அவரை இலகுவாகக் கர்ப்ப வதில் அர்த்தமில்லை - மாக்க முடிந்தது. அத்தோடு பெண்மை ந்து Glast Gorlitsir. யைத் தூண்டுகின்ற ஹோர்மோன்கள் ட்டுக்கு அழைத்தான் இவருக்கு உணவோடு வழங்கப்பட்டன. யாததல்ல. ஆனால் நவீன முறையில் அவரது வயிற்றில் ட்டும் என்று அவள் ஆரம்ப நிலைக்கருவோடு கூடிய கருப்பை தாள். ஒன்று பொருத்தப்பட்டது. இந்தக் கருப் க்குமாறியிருந்தாள். பையை அவரது உடல் ஏற்றுக்கொள்ள, யில் என்ரியா அழகாக அவருக்கு முன்பு கொடுக்கப்பட்ட 婴 帕 .ெ தூண்டும் ஹோர்மோன்கள் " "இ" உதவியிருக்கின்றன. 蠶 ဂျီး ဂျိ’့်မျိုါ "இப்போது ஆரோக்கியமான நிலையில் பில் பாதி தெரியும் இருக்கும்பி3கோலத்தில் சேரியன் சிப்பது ஹிட்லருக்கு அறுவைச் சிகிச்சை மூலமே குழந்தையைப்
|சயலாளருக்கு இராப்
தது பிரசவிக்க வேண்டியிருக்கும்" என அவரது
நின்றிருந்தவளை மதியாகப் பார்த்துக் மெல்லிய தனது றயும் காட்டிக் கொடுக் மனித உடம்பில் எந்தப் பகுதியிலும்
கொண்டாலும் அதற் புற்று நோய் ஏற்படலாம். தற்போது ஏராள என்ற சிந்தனையில் பெண்களைத் தாக்கி வருவது மார் தாராளமாக அனு புெப் புற்றுநோய் தான் இது பெண்களுக்கு ருந்தாள் என்ரியா ஒருபுறமார்பிலோ அல்லது இருபுறங்களி நேரம் இரசித்துக் அரே பாதிப்பை ஏற்படுத்தும் ருக்க அவனால் முடிய இதுவரை காலமும் இந்நோயைத் ன்மையாக அணைத்து தடுக்க கதிர்வீச்சு சிகிச்சை முறையும் வலகக் கதிரையில் L॰ என்ற மருத்துவ முறையும் த்தத்தை விட இந்த னிமையாக இருப்பது பளுக்கு வனுக்கு பொறுமை ாது ஆடைகள் அத் Drg, súlajö flottói. தில் அவளை நீண்ட இருந்தது. ஆனால்
சித்துக்கொண்டிருப் |ள் விரும்பவில்லை. த உதடுகளில் அழுத்த
மறைந்த இளவரசி டயானாவுக்குப் பின், இங்கிலாந்து அரச பரம்பரையைச் - சேர்ந்தவர்களில் இளவரசர் வில்லியம்ஸிற் முடியாமல் மூடவும் குத்தான் மக்களிடையே பெரும் செல் தில் இருந்த அவளை வாக்கு அதிலும் இளசுகளின் இதயம் 10 தூக்கிச் சென்று - வர் 4ள்: விளங்குகிறார் இளவரசர் த்தினான். பட்டப்படிப்புக்காக ஸ்கொட்லாந்து ல் இல்லாத மொழி சென்ட் அண்ட்ரூஸ் நகரில் குடியேறத் இருவரிடமிருந்தும் திட்டமிட்டிருக்கும் வில்லியம் அங்கு செல்ல fö5ól. இன்னும் சில மாதங்கள் உள்ளன.
ബ60). ஆனால் இப்போதே அந்நகரம் விழாக் ILDGvi
மார்பு என்று அவனது இறங்கிக்கொண்டி
செய்யும் ஐரோப்பிய நாட்டுப் பெண்களில் நூற்றுக்கு 22 சதவீதமானவர்கள் இத்தாலிய "ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளத் தான் வருகிறோம் என்று கூறியுள்ளனராம்
அந்நாட்டின் தொன்மை வாய்ந்த கலாசாரம் அருங்காட்சியகங்களைப் பார்வையிட வரும் பெண்கள் நூற்றுக்கு 18 சதவீதம் தானாம்.
கர்ப்பத்திற்குக் காரண மான மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்
ஆச்சரியப்பட வைக்கும் இந்தச் செய் தியை மேல் பிரிக் 6ðI6örgs) GILIILG.J. Tür என்ற வெப்தளம் சில வாரங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது.
இவை அவ்வள வும் கலப்படமில்லாத பொய் என் பதே உண்மை. இந்தச் செய்தியை வெளியிட்ட வெப்தளமே போல யான தளம் ஒன்றாகும் துல்லியமான படங் கள் நம்ப வைக்கும் மருத்துவ அறிக்கை என்று திட்டமிட்டு வா கர்களை சுவாரஸ்ய மாகப் படிக்க வைக்க செய்த ஏமாற்று வேலை இதுவாகும்.
fornia, புற்றுநோய்க்கு மருந்த
பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது மார்பகப்புற்றுக்கு புதிய மருந்தொன்றைக் கண்டு பிடித்துள்ளார் ஹொலண்ட் நாட்டைச் சேர்ந்த மருத்துவ UITGOT GOLDd596), 6760ILJGMT
பிஓவல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாத்திரை பக்க விளைவுகள் எதனை யும் ஏற்படுத்தவில்லை என நிரூபிக்கப் பட்டுள்ளது.
jöoő 6IIIG 8IIIG(b) IoUrgI.
கோலம் பூண்டு விட்டது. வில்லியம்ஸை வரவேற்க வரவேற்பு போஸ்டர்களுடன் காத்திருக்கிறார்கள் கல்லூரி மாணவிகள் சென்ட் அன்ட்ரூஸ் பல்கலைக்கழகத் தில் படிக்கவிருக்கும் வில்லியம்ஸ் தான் தங்கிப்படிக்க தனியான பங்களா எதுவும் தேவையில்லை எனவும் எல்லாருடனும் ஒன்றாகத் தங்கிப்படிக்கவே விரும்புவதாக வும் கூறியுள்ளார்.
சென்ட் அன்ட்ரூஸ் நகரில் இப்போதே வீடுகளின் விலையும் வாடகையும் பன் மடங்கு உயர்ந்து விட்டது. சாதாரண ஓர் அறை வாடகை 60 பவுண்ஸாக இருந்தது. இப்போது இது இரட்டிப்பாகி விட்டது.
எல்லாம் வில்லியம்ஸின் புண்ணியம் தான்
இதைவிட சென்ட் அண்ட்ரூஸ் பல் கலைக்கழகத்தில் மாணவிகள் அனுமதிக் கும் அடிதடிதான் வில்லியம்ஸுடன் சேர்ந்து தாமும் படிப்பதே பெருமை என்று நினைக்கிறார்கள் அவர்கள்
விரைவில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்துவார் வில்லியம்ஸ் என்பதில் வியப்பில்லை. அதற்கு அச்சாரமாக இப் போதே மக்கள் மத்தியில் சக்கை போடு போடுகிறார் இந்த யுவராஜா
(). 22-28, 2001

Page 9
பல மாடிக் கட்டட உயரத்திற்குக் சுமார் 45 ஆயிரம் காட்சியளிக்கும் இது என்ன தெரியுமா? புத்தகங்களை இப்படி புத்தகக் கண்காட்சி ஸ்பெயின் நாட்டின் 'ಸ್ಬಿ தலைநகர் மட்றிட்டில் நடந்த இந்தக் கண்காட்சியில் கண்காட்சியைப் பார்த்துப் பிரமித்து நிற்கும் இருவரும் |பெரும் எழுத்தாளர்கள் ஒருவர்
பெரு நாட்டைச் சேர்ந்த மரியோவர்காஸ் லோசா மற்றவர் | உருகுவே நாட்டைச் சேர்ந்த
நஸ்டரி
முயன்ற மனைவி, D5. முற்றிலும் .ெ
அமெரிக் எரிக்கின் ஒே
(). 22-28, 2001 ിൽ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்டு வரப்பட்டிருக்கிறது பைசா கோபுரம் முற்றிலுமாகச் சாய்ந்து விடக் கூடாது என்பதற்காக சில மாதங் களுக்கு முன் இக்கோபுரத்தை நிமிர்த்
JALJI. உலக அதிசயங்களுள் ஒன்றான இத்தாலியில் து வேலை தொடங்கியது
ரத்தை இப்போது கொஞ்சம் உயர்த்தி விட்டிருக் | மாதம் நிமிர்த்த வேலைகள் கிறார்கள் முடிவடைந்ததும் இப்போது பைசா 300 வருடங்களுக்கு முன் இந்த La T Չաուլ Մit கோபுரத்தைப் பார்வையிட அனுமதி
எப்படி இருந்ததோ அந்த நிலைக்கு இப்போது ங்கப்பட்டுள்ளது
அமெரிக்கா, கனடா என 12 நாடுகளுக் குப் பயணம் செய்யத் திட்டமிட்டுக் கொண்டு, பயணத்தைத் தொடங்கியுள் GYITIT,
விவசாயிகளின் பெருமைகளையும் கிறிஸ்டியன் ஹரால்ட்ஃபிரான்ஸ் நாட்டுப் அவர்களுக்கு இருக்கின்ற கஷ்டங் பிரஜை விவசாயியான இவர் விவசாயிகளின் களையும் தான் பயணிக்கும் நாடுகளில் பெருமைகளை உலகநாடுகளுக்குப் பரப்ப விளக்கி வரும் ஹரால்ட் அடுத்த வேண்டும் என்பது இவரது அவா. வருடம மாாச மாதததுடன தனது அண்மையில் இவர் தனது ட்ரக்டரை எடுத்துக் பயணத்தை நிறைவு செய்யவுள் காண்டு ஃபிரான்ஸிலிருந்து ரஷ்யா, ஜப்பான் 0
S S S S S S S S SS SSSSSSS SS SS SS SS இல் இழ்டு ே
G
சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து
விட வேண்டும் என்பது FITUNGU | அண்மையில் இவர் எவரெஸ்ட் சிகரம் ஏறிய ஒரு | குழுவினருடன் விடாப் பிடியாக மலை ஏறி எவரெஸ்ட் ട്ടു...~ഫ്ര சிகரத்தை முத்தமிட்டு சாதனை படைத்துள்ளார். ல் முடியாதது எதுவுமில்லை. இது படத்தில் எவரெஸ்ட் சிகரத்தில்தான் பலர் ஏறிச் சாதனை டன் காட்சியளிக்கும் எரிக் விஹென்மேயருக்கு படைத்திருக்கிறார்களே இதில் எரிக் புதிதாக என்ன ாருந்தும் செய்து விட்டார் என்கிறீர்களா? ாவின் கொலராடோ மாநிலத்தைச் சேர்ந்த எரிக் விஹென்மேயர் முற்றிலும் விழிப்புலன் அற்றவர்
இலட்சியம் எப்படியாவது உலகின் மிகப்பெரிய என்பது தான் இதில் முக்கிய விடயம்
TID6ui (UDJ9.

Page 10
Fluஇடுகாதோடு சொல்லுகிறோம்
მენჯეnეiა. is a A LLLYLTLS YZ Z L uTTLLL S TT SYL L LYYS | r LLLLLLYYS LLLLYLLYY S T TTTYYY TTTT Y TTYYT S T T SLLLLLLSL
நடந்த நெயவில் அா -雷。- ரெட் அதிபர் ஒரு வருந்து **
திறக்குதியா கோந்து அம்மா PI Eा गया। LLLLLLLLSLS LLLLS SMTTLLL LLLL SLLL LLLLLL TTT S K KLYSLLLL
Filipinas GTONIO குனாவின் பாவு LLLLLS SLLLLLLTT TTT S YY TTSYYTT TTTT LLLD YT 0KLLLLSSSLSLS YTTLLLLLLL LLLL S S YT S YY S YYYSZYYTSLS S SSYYSSSLLSS
JULEGA
LLLLLL LLLLLYYL L S L SYTLT S LYZT S TTTY TTTS LTSLTYSYSLS வி பிருேம் முடியாது இது ருபா முன்
■■ ** படப்பிடிப்புத்தாற்கு ZLSSLS S T SYY YYSSSYYZT T LLL L S SLSLSL ாது
இந்தும் குரிய அது டுெ அதி இந்
MMTYY L TYY TT TYTYYLLL LLLYLDLSS SYY S0LS LLLLLL LL LLLLL STTL LSSZ LLLLLLYS L S TT YYYT0SSTSS ா
LLLTLTS0L0LSYSLLL SLLL LLTLYYSYYTT S S YYSJMTSLLLLLS LTS S TT T T LLL L S Y S TTTTYYTTYY LL L YZZYS LLLLLYSL னுெம் திரையில் பு டுேம் தெரிவித்
| गाणी ।
it is titly ॥1॥
呜一@
IF in
lpia di Laulile linii சிட்டின் என்ற பெரும் பெற்றிய கொடுத்திருக்கும் * SLLL LLLL LLLLL S T YYL L L S S S L
* 「* *
திெ பெரும் புரு ராப்பிய நாடுகளில் பாக்ய விருட்தின் து கிப்தில் மகனாத்
இப்படம் யார்
LLH Y SS S T YYY LLLL S S LDDLL DDLLL S S S S S S S S S S LS S SSLSSL S SL S S SS
பிரசாந்த் வேடத்தில் பவன் கல்யா
நவ பெ - belt. படங்ா OTT L Y LTLLL SSS LL YYZZ S LLL LLLL SSYL L LYL LLLLL டுே திெ ேேர் TYYYSY TTTuuuTSTTTTSSSTTSTTSTTSTTSSSSS
பிராந்திய பிடித்ரியா புண் LD T T S LLLTTT Y S S S KYSY Y S S S S S S S L L pinu i ni u ju
திரும் பிறுந் தியா கொடு ர = relaysia, நெப்ர்ப்ெபட்ட டிரம் டா S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
கமல் எழுதிப் பாடிய பாடல்
ராம் புற்ா முதன்முறை
ரு ஒன்று எழுதி பாபு A ***** * ருெம் பற்றி பிள்ளை An U LIMIN கருவின் எழுப் பாடி
*一* III I TMI TMITT li l
алгандын
தொல் யாழ்ப் linn Lan ா மிரா ப் E  ாெ ரி
() of
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரவிந்த்
not கேடுறள்
GILTII.
蚤*
in
կլիկեանէն: Earl த
*
* ந்
விருரு
、 திரி
* டுெந்து சிந்துபாத்
JY 'N EL தொடங்கி GATNIM இவ்வாத
காயத்தில்
IATimm
ԲւAlւր Gw i'w அந்தப்பு
A illa||N|||||||
TTI ாதக் கெ II.
MT MIM
sa பொது ஆ பிந்த வாய்
பிங்கு AVIGATIT படத்தில் சிறார்
INSTITI ia மும் துள் களில் பு III l III சொத்ரி
*、 பட்டு
into
II. Anti
த Artis
into
திருதி *、
■
III | । ।
juni
』LM ■

Page 11
- - Lee,
தமிழ்நாட்டியிருந்து ui முன்னால் கட்டிப்புரண்டு OLIMENTO PERMITE GEBOUQUELE
போட்ட நகைச்சுவை நடிகர்கள் திார் ஒரு பிரபா ம்ெ கிளி பெயரில் ஒன்று இருமுறை ni Tinti
பதித் இங்ாக்னா அந்த பு Visitif sygning sing ■ * LSLLLLLZ LTTTZSYTS YTTTTT YY T TTTTTLLLLLLLLYzLS YTSSSLSLS LLLLLS LLLLL SYYLLLLLLYS S LTTLTTTYTTT SYTTTTTTTTTTSLLLLLLLYS பின்மையில் அடிதடி இறு அரங்குேறியிருந்து
இநடித்த அப்படத்தின் நடுக்கும்
■ * 而叫*「* நாம் ாந்திரில் பந்ந்வொ ViñEGISTRIJDENTIMENT குசெ *「」 *** நடிக் கொதிப்
படத்திரும் துெ ாம்ப டிரள்களில் PP
விநபிம்பந்தியிருக்கிவிட்டு இரு birliyinizin fiirler * 閭口轟 *I
டு வாங்கி விட்டார் LSYTTTLLL LLYLL LLLLYYY uTTT TTTTTYYTTT TYS LSLSLS 「鳶 *** ாந் தாதி ஏற்பட்ட வார்த் து i'r arwyth
போட்டிருரர்கள்
■ J* 「 Gilleurs du திருச்ரோ பிருந்து படியா மேரு'என்று Tyfly LS S LSLTT YSLLTTLTL TT S TT YS TLTLLTLLLLLLL LLLS
விக்கிய அம்பந்தப் புதியவர்களுக்கு தரும் your. A
ட்ரம் தயாரித்தது மூன்றெழுத்துக் கறுப்பு நாயர்
இாடெழுத்துக் காதவி பெயரைக் கொண்ட கையும் அதிள்
PUTRITORIADA li lநகைச்சுவை வேடத்தில் அந்த நடிகரும் நடித்தார் படப்பிடிப்பு நாட்களியே அப்படத்தை நிறுத்தி விட்டார் தயாரிப்பாளர் ாள் தெரியுமா அந்த நநடிர் புதிய இயங்குநரைப்பரி பெல்யாநதயும் ரொப்பித் தொலைத்துவிட தாளிப்பாளர் படத்தையே நிறுத்தி விட்டார்
வந்த 'ಸ್ಥ್ புதிய இயக்குநரின் திரையும் எா ழ்க்கையிலே போட்டார் அந்த நடிகர் பாதியில்ே நின்ற அந்தப் பந்தை வேறொரு நிறுவனம் வாங்கி ாவது இயக்க வருகிறது மீண்டும் தொடங்கிய அப்படப்பிடிப்பில் இயக்குநர் செய்தி முதல் வேலை Wyf yn byw yn 1448" | படத்தியிருந்து SLLLLLLLZ LLLLLLLT L S L L T LT LLTTL TTZ LS
S S L S S S S S S S S S S S குசாமி-டெவன்டுல்கர் Hijd in 6744.Lf4 LGILITEIJETER) E.
தேவிப்பட மாத்துமாரின் என் புடா படத்தில் து நொந்து பாயி ராஜசுந்தரம்-சிம்ரன் ஜோடியாக நடித்து மொத்ரிக்கு அண்மை வருகிறார்கள் ரிக்கெட்ாழல் சம்பந்தப் வெற்றிகராக பு * படம் என்றும் இதில் இந்திய கிரிக்கெட் ஆந்தம் ஆாந்த்ர ஒருவர் நடிப்பார் என்றும் தெரிக்கப திருக்கிறது. பட்டன. இவற்றில் எந்தளவு உண்மை இரு அடுத்து தயாரிக்கவிரு குமோ ான்று தெரியவில்லை வது படத்த விக்ரா அங்ாயில் இப்படத்திற்காக ந்ேதிய தாக இருந்தர் இப் துடுப்பட்ட நட்சத்திரம்ாரின் டெண்டுள் நம் பட இயக்குநருகே KM LITT LI GJITHMET DIT WOLKWANT IN GIKK I ாப வழங்கிவிட்டார் தகவல்கள் வெளியிடப்பட்டன. அதுமட்டுமா
AIMark LAIAL, ATALITHE ENTIAK நாயா சிம்ரான் ஒட்டோ புருவாகும் இப் கிராஃப் போலவும் படமெடுக்கப் SDD S LL S 0 S Z L L LS
இவை அவ்வளவும் அப்பட்டமான பொய் நாபில் புவே கள் டெண்டுல்கர் பெயரை வைத்து பிப்படி படுடே துன்ாத மன மோசடி செய்கிறார்கள் என்பதுதான் பானம
ஆகிய வெற்றிப்படங் திருக்கும் விஜய இப் | || k || LINLEIFFT பிரபு அபிராமி i slut | LIN MILA Aira ng isa
III III, IRA
in
குறி ஆகியோரத் தொடர் LB விபத்து
■ Jü|會「* * இந்த செய்தும் விக்குமார் IEE * : தர் பதிந்த ஒருவரை
■ - இந்த பட்ட பாதிாரு பின் பிடி விெரும் இவியாளர் நிறைய இக்துரு | si l'équto ந்ேத இடிபோ
- । ■■
மாந்துள்னர் நடிக்கும் 蠶。
ரக்குர்ஆன்ே விருந்து பிறரிட aŭ diĝis, JLPT A இது விம்டிஆர்வம் பத்
படந்து இரண்டெழுத்தி
वा, क्या = = = = =
விந்து ნიზმწვევენ 508ჭიriā ܨܨܐ
წამყვნენჭს“ ეჭუჭეს டிர் வியம் -、呜 இே பரு விவர ாறு பெயர் வந்திரு TITT Brigaj finitsa Krist'. தாங்ாகத்தி வ Tit திருப்பா திட் நம் வட ரிப்பத் பியர்தருளிலும் நடித்திரர்
I R A ா டு நமி ANTA JINA
鳶** ** | || LINEAR GUST Ani Gil
)**、* GALININKANNA TEMA
TOT Cental ü
Papir, III lii lillil 1 III. It ANTA *
| || ||||||||||||||||||||||||||||||||DATE
228,200
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

tail is eil
II
தெரிப்பதிவா யா முதல் முறை ாக இயக்கும் பி படத்தில் அறி மும்ாகும் ராமிற்கு பிப்பாத பத்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள் ாது முதல் படம் பொரு முன்பே படாப்புகள் டிாயிற் கு கிடைத்துள்ளன
ரொமோரியா பிாந்து நடித்த வவ்னேஸ் பதாகத் நாரிந்த விொள் படநிறு ாம் அடுத்து நாய் என்ற படத் தத் தயாரிக்கவுள்ாது பிப்
GIM
விெஜயகாந்தின் நாம்ா படத் தில் ரம்யா கிருஷ்ண்ன் நடன ாடும் பாடல் காட்சியில் முதலில் நடனமாட இருந்தவர் நக்மாஅத் நொதி நக்ாங்குவி காதல் விவாரம் ஆடாக பிருந்ததால்
Ama is in Luar
 ெமாதவன் நடிக்க தோழன் என்ற பெயரில் புஷ்யாவாசகன் இயக்குவதாக இருந்த படம்தான்
ப்போது சூர்யா நடிக்க ாள் பெயரில் தயாரது
படாத அன்பு என்ற புதிய இயக்குநர் இயக்குகிறார் பாண்டிாஜன் பாடியா நல்ல மாசுக்ாள் படத்தில் நடித்த யெ Is baill, Eifello, I will li litiltil படத்தில் சத்யாக்கு தங்கையாகவும் தள படத்திப் ரியாற்கு ATTI MINN WITA TA MIF MILLIAM LI LI JFITT
டிோ ட்ரீம் நாரிந்த பாரதி பட
தில் பாரதியாராக நடித்த சாரா
Panur Hollaunal FM uit IT y un படத்தில் நடித்து வருகிறார் பிதைத் தொடர்ந்து பியர் தங்ாபர்ாள் இயக்கும் அழகி படத்தில் முக்கிய
மாதவன் பிரியாக இருப்பதால் அவருக்குப் பதில் சூாவை நடிக்க வைத்து விட்டார் செந்தர்சி இயக்கத்தில் மும்தாஜ்ரம்பா ான பிரண்டு ஜோடிகளுடன் கார்த் தி கதாநாயகனாக நடிக்கும் படம் அழகான நாட்கள் பிதில் பாண்டிய ான் முக்கிய வேடமொன்றின் நடித்து வருகிறா நொது அதிர்ஷ்டக்காரன் என்ற மேடை நாடகத்தை மிரு விள மிருஷ்னா என்ற படமாக எடுத்த எள்விகர் அடுத்து தாது பின் ளொரு மெடைநாடகமான காதிகழ
வேடத்தில் நடிக்கிறார்.
". . . .
பிரபல நாயகி மலின் ரோம் படத்தில் அறிமு
மானாலும் அழித்துடன் ட்டின் படத தி நடித்த பின்னர் பிரபலமாயிருக்கும்
வந்த்ராவுக்கு இதன்பின் பல புதிய பட
வாய்ப்புகள் வந்துள்ளா
அவற்றில் முதாய மாதவள்
ாாக புதியபடமொன்ரி நடிக்
ார்
அதன் பின் மலையாளத்தில்
ualul lui Int astartTT
S S S S S S S S SLS S S S S S SS SS S Duritari Garry ura Tiranuar பிரபு என்ற படத்திப் நடிக்கவுள்
III
அத்தோடு இந்தியாவின் உலகப்
புகழ்பெற்ற இயக்குதா மிரா நாயர் பியர்
ஆங்கிப்படமொன்றிலும் வந்த்ரா நடிக்கவுள்ளார் சாம் பாம்பே மி
ப்ெபி மாமருத்ரா போன்ற
படங்களை இயக்கிய மீரா நா அடுத்து பியக்கும் மொன்குள் வெட்டிங் என்ற படத்தியே வந்த் நடிக்கிறார்

Page 12
"3:தமிழை பழித்து விடாே ரீவித்யா.: 6 Lg55, al-ITC Leipzig, (píon, aŭ 5 dola074e (89/407525/ (all 170 பாஸ், ஷ்யாம் கணேஷ், ஏனெனில், ஆகியோர் ஆனந்தம் |್ನಿಡಿಯಲ್ಲಿ-೭೫೫ படத்தின் மேலே தரணியில் தாயில்லை தோ:
கீழே ஆனந்தம் ரி ைகலைந்து விட படத்தின் நிஜக்கதைக் -ಸ್ಥ್ಯ குச LE கரைத்து விடா 6በ IT 60I J$ dj Gክ1 601 முற்போர்: க் விபர் கணேஷ் ராதா கிருஷ் ஏனெனில் 2007 (மம்முட்டி) 2.01 5[I0ԱՍ போன்று லிங்குசாமி (அப்பாஸ்) புனிதமானது-உன்
வண்டற்றமிழ் வளர்ந்த வண்டற்றமிழ் உயர்ந்த வண்டற்றமிழ் வளரும் வகைய நீ தமிழ் ே -வண்ணத் தமிழாம்
வண்டற் றமிழைப்) புதைத்து விடாதே
an 750, p85 TIA-60. பிதற்றிப் பிதற்றி=ஏன் நரகம் ஆக்குகின்றாய்?
கா ளகரங்கள்-தமிழ்
உச்சரிப்பின்
பி 15Itgassif-sis) 2.3705 is 007-767
உதறித் தள்ளி
th94
எகரம் ஆற்ற-உன் இருந்த உச்சரிப்புக்கள்
O155 உன்னத தமிழ் மனங்கள் ' 06/070/5 5ւգ47, தனியாகத் தமிழை தமிழாகப் பேசு 905, 2055 Gua "|წმობს მყეს
விடு அந்த உ
தமிழினுள் புதைந்திருப் தமிழ் புதைந்திருப்பதை
பெயர்எஸ்சுகுணகுமார் կյԼւգմսոն-Ջ56/ Slug: 16 ாகிதம்'எக்கும் முகவரி: | կaյնu60-6նտանան கலிகைச் சந்தி, அதன் ஆதங்கம்-உன்னை துன்னாலை மேற்கு புதிய தபாலக வீதி Eight கரவெட்டி காத்தான்குடி01 350/0, பொழுது போக்கு பொழுது போக்கு fail. ilili (lat. . деп жолу ашып,
அவனுக்காக நானே காவல் செய்தேன். அதனால் என் முறைக்காவலில் என்னை அறியாமல் தூங்கி விட்டேன்" என்றான்.
"உனக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது தெரியுமா?" என்று லிங்கன் GELLIT.
தெரியும் ஐயா, நான் சாக அஞ்ச வில்லை. தாய் நாட்டுக்காகப் போர்க்களத் தில் போராடி உயிர் துறக்க விரும்பினேன். 41 இப்பொழுது நாயைப் போல சாகப் போகி உள்ளோர் நன்மையடை அன்பு கொண்டு ஆராயும் போது றேனே என்று தான் வருத்தப்படுகிறேன் கல்விச் சிறப்பளிக்கும் குறைகளைக் கூட நிறைவாக மாற்றிக் அவனுடைய பதிலைக் கேட்டதும் லிங் பாரிகள் இலாபமடைவ கொள்ள முடியும் இதற்கு லிங்கன் வாழ் 9 கோபப்படவில்லை. மனம் நெகிழ்ந்தார். அதிஷ்ட நாள் புதன்
D00 D55 யும் சந்தோ வரவு சிறந்து காணப்ப
(
வில் நடைப்ெற்ற சம்பவமே சாட்சியாக "உன் பெற்றோருக்கு மரணம் பற்றி அறி அதிஷ்ட இலக்க அமையும், வித்துவிட்டாயா?" என்று கேட்டார். Sub:
அமெரிக்காவில் உள் நாட்டுப் போர் இல்லை ஐயா என் தாய் விதவை என் (கார்த்தி நடைபெற்றுக் கொண்டிருந்தது. லிங்க மரபி" செய்தியைக் கேட்டால் மனம் Gigfrafficiaf னின் முன்பு ஓர் இளைஞர் குற்றவாளியாக ஒடிந்துபோவாள். எனவே அறிவிக்கவேண் நின்றர் இரவு நேரத்தில் படைகளைக் 1 : இது : தொழில் காக்கும் பொருட்டு தூங்காமல் நின்று பாசத்தையும் நாட்டுப் பற்றையும் கண்டு
மும் கிடைக்கும் உத்த இறுதியில் நன்மையடை | || .းချိန်ရ႔၍) இருந்த தடைக வியாபாரிகள் உரிய இ அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 02
காவல் காக்க வேண்டும் லிங்கன் மகிழ்ந்தார்.
அந்த இளைஞர் அப்படிச் செய்யாமல்
OG GOTTGRÖ வெல்லுங்கள்
L6lg|GOTib. அவனுடைய அன்பான பேச்சு லிங்கனு (மிருக !
டைய மன்தை இளகும் படிச் செய்தது. திருவா
உடனே அவனை விடுதலை செய்தார் முன்முக லிங்கன் கோபப்பட்டிருந்தால் அவன் ELDGOY ADEILD,
களில் அவதானத் நல்லது உத்தியோகஸ்த யும் அனுமானித்து செ வர்களுக்கு கல்விச்
FIllj,6 GYIII. LIIIfj. 6.
விடுதலை பெற்று இருக்க இயலுமா?
ஜோன் செல்வின் புகழ் பெற்ற பாதிரி தூங்கி விட்டார். எதிரிகள் எந்த நேரமும் யார் குத்துச் சண்டையில் வீரராக இருந் தாக்கக்கூடும். ஆயிரக்கணக்கான இரா தார். ஒரு நாள் இவர் தன் சபையிலுள்ள ணுவ வீரர்களின் உயிர் அவர்கள் தூங்கும் முரட்டு வாலிபனைக் கண்டித்தார். கோபம் போது காவலுக்கு நிற்பவரின் கையில் கொண்ட வாலிபன் அவருடைய முகத்தில் ='
தான் இருக்கிறது. குத்தினான். அதிஷ்ட நாள்: செவ்வா இத்தனை பொறுப்புள்ள காவலன் செல்வினும் குத்துச் சண்டை வீரர்தான் அதிஷ்ட இ தூங்குவது எவ்வளவு பெரிய குற்றம் ஒரே குத்தில் வாலிபனைக் கீழே தள்ளி |L என்பதனை லிங்கன் உணர்ந்து அவனிடம் இருக்க முடியும், ஆனால் அவர் கோபப்பட (புனர்பூ GJ. LLITs. வில்லை. குத்தவும் இல்லை. கையை கட்டிக் Աժմ, Վ "ஸ்காட் காவல் வேலையில் ஏன் கொண்டு வாலிபனின் மறு குத்துக்காகக் கருமங்களி தூங்கினாய்?" காத்திருந்தார். புண்டாகும் பொருள்வி "ஐயா என் நண்பன் போருக்குப் இவருடைய செயலைப் பார்த்து வாலி குடும்பத்தில் வீண்செல
புறப்படும் பொழுது அவன் தாயாரிட்ம் பன் அசந்துப் போய்விட்டான் தன்னுடைய யோகஸ்தர்கள் மேலதிக அவனைக் கவனித்துக் கொள்வதாக வாக் செயலுக்காகப் பாதிரியாரிடம் மன்னிப்புக் =நடப்பது நல்லது மான களித்தேன். அவன் நோய் வாய்ப்பட்டிருக் கேட்ட்ான். இவருடைய அன்பான செயல் பாகும் விவசாயிகள்
கிறான். சிகிச்சை பெற்று வந்த பிறகும் தான் வீரனுடைய மனதை மாற்றியது. ||೩ಖ್ಖರುಣ-ನಿಗ್ರಿ மிகவும் பலவீனமாய் இருந்தான் என் நாமும் அன்பாக எல்லோரிடமும் அதிஷ்ட நாள் வெள்ளி பொருட்களோடு அவன் பொருட்களை நடந்து கொண்டால் நல்ல பெயரையும் அதிஷ்ட இலக்கம் 04
யும் சேர்த்து மார்ச் செய்தேன். புகழையும் பெறமுடியும்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

例 3/0/h/6570 մա(6015/ 高cm róscmóのQ7
நீ மட்டுமல்ல-உன்னைச் : சூழவுள்ள சுற்றாடலுமே : uթ{Wլpաnd g/01/165 5նգլ 60ժա5) 676760 (07 27. தமிழை தமிலாகவும் காதல் பிணியில் Q/g5607 QIG207G02IIIH/8567T (UP956UITCLI SIGI004 ATOIEGID" A மாட்டிவிட்டு இன்னல்கள்வரை உச்சரிப்பதனை வேடிக்கைப் பார்க்கும் இயன்றளவு தே 2.5 għal 6 li ssir I LITOQI GJ. நான் அனுபவித்த *份 ஏனெனில், இவ்வொரு நிமிடமும் அவதாயும் *5 தமிழை தாயாகவும் எனக்குள் ՑԱնգլի/5007պմ G5 தாயை தமிழாகவும் ருேசியுங்கள் ஞாபகமூட்டும்
5 star *** உலகிலே உன்னதமானது பேசிக்கொண்டிருக்கிறாய் | off G5/01/d/ a (Ilia///05, 200lpa III (915, 6) ( f
ტIILტ5 წყ என்று புனிதம் மாத்திரமே ஆனால் தோத்திரங்கள் uniga. O T{MGA/: மண்ணில் உலகினிலே உன்னதமானது 蟹。(5.7607 15II-600T. O. 2007anofla) 2.600TĪGI ITQILDITØTg5-2 gör 5LLQG !? 1955. O göransfila) 5 Tail ás 05 BÜluirao s legimus saisonna O
Ոմյ6)լpրլիlարլի ի լՕրից|ր (: ரசியா தமிழ் ரத்திர நிலை நிறுத்தி என் கல்மனதினைக் தமிழை தமிழ்த் தாயாக மதித்து ΩΤΟΙ 15րանս655 தமிழை தாயாக ருேசி, ಇಂಕಿಅಙ್ಖರು 5.Tana gugns Gogh இடித்து விட்டாய் சிந்தனைச் சித்திரம் T வன்னியூர் இலக்கியன்' . செதுக்கும்
", "", "ဗူး"ူးeူFil". J P நானோ ***
a) IC வானத்தில் குடியிருக்க epid digg org55170) iGs IGIUriiGii OEIgg நீயே இதயத்தின் இனிமையான
வீழ்ந்த நான் பசுமை கொட்டும் (TOTOTH si sytë saj Idrës. மீண்டும் வனத்தினில் *** எழுந்து பார்க்கிறேன்! கருங்குயில் கைவிறைக்க பேனைப்பிடித்து
2CaO) FOU COLO 565 : பின்னாவென்று வீழ்ச்சியோடு போராட சந்தோஷ ஊர்வலம் நான் கிறுக்க வைத்த *** sy, Lollar காதல் கதைகளை கண்ணிற்கு தெரிந்த வெற்றியை' -9/(U/h/G5/I(Uլք/ru/ 醫 கால்நடையாய் நான் தொடர. நடக்கையில் &#թ15նրա தியிலேதோல்வியெனும் தடைகற்களால், என்னுள்ளம் அர்ச்சித்திருக்கும் p, தடுக்கி வீழ்ந்தேன். -9yGOTG0)GU 65 65G2öTL. ***
தரையினில் { f *** கொதிக்கிறது. காமசூத்திரத்தின் -- கோபுரத்தை நான் அடைய, W&g//img 6007պմ 劃 கொண்டு போனேன் சொப்பனங்கள். ஆனால் பெண்ணே கசப்பான அனுபவங்களையும் இ OLIGOU அவை சோதனையாய்ப் போனதினால், உன்னிதயத்தில் *** 對
வேதனையில் நான் நானில்லாவிட்டாலும் u55)յլonմ வகளை தளர்ந்தேன் என்னிதயத்தில் வைத்திருக்கும்,
*** உன்னினைவுகள் *** 트 வீழ்ந்த நான் கண்ணீர் இன்னும்E. மீண்டும் ಟ್ವಿಲ್ಲೀ 憎 கடிதுவரிகளின் 蟲 எழுச்சியுடன் எழுகின்றேன்! 500) as 2ONTIffelSJTDITO
(Ա) (LPAIGDIGD along அந்த வடித்துக் பகுதிகளை மட்டும் வீழ்ச்சியோடு போராட கொண்டேயிருக்கும் LJ (0) #d5604576207(8) ஜீவனா மே, உதயன், மண்டூர்-02 இட்டியிருக்கும் di S S S SS S SS SS SS S
தகடுதி)
jouTuñ2M66ï LGVi
விபரணி கார்த்திகை аў) шраитд. 3,6usра) குடும்பத்தில் மகிழ்ச்சி மும் நிலவும் பொருள் டும் உத்தியோகத்தில் வர் மாணவர்களுக்கு
Alarm War Gin, 69 ALIIT
L). O5.
கையின் முக்கால்
மிருகசீரிடத்து முன் ாரியானுகூலத்துடன் ன்னேற்றமும் சுபீட்ச யோகத்தர்கள் வார வர் மாணவர்களுக்கு நீங்கும் விவசாயிகள் Anupeyr su i
ரிடத்துப் பின்னரை திரை புனர்பூசத்து கால்) மனக்கலக்கம் புதிய தொழில்முயற்சி துடன் இருப்பது ர்கள் எந்தவிடயத்தை வது நல்லது மாண றப்புண்டாகும் விவ குறைந்த இலாப
JEL: 07.
subத்து நாலாங்கால் |hoմալի)
மறைமுக எதிர்ப் ரவு மந்தமடையும்
உண்டாகும் உத்தி ரிகளுடன் இணைந்து ர்களுக்கு நன்மையுண் வியாபாரிகள் மத்திம
(மகம் பூரம் உத்தரத்து முதற் கால்) செய்தொழிழில் நன்மையும் பொருள்வரவும் உண்டாகும் எடுத்த கருமங்களில் வெற்றிகிடைக்கும் உத்தி யோகத்தில் உள்ளவர்கள் சில சிரமங்களை எதிர்நோக்க வேண்டிய நிலையுண்டாகும் மாண வர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள் தமது முதலீடுகளால் இலாப
DGO GT
அதிஷ்ட நாள் திங்கள்
அதிஷ்ட இலக்கம் 04
ক6ঠা60ী:
(உத்தரத்து பின் முக்கால், அத்தம்,
சித்திரையின் முன்னரை தொழில்
விடயங்களில் அவதானம் தேவை பணக்கஷ்டத் துக்கு இடமுண்டு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் உத்தியோகத்தில் உள்ளோர்.மேலதிகாரிகளுடன் இணைந்து நடப்பது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சி உண்டாகும். விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 06
BAFTAALLOTOGOos gebGDGN
516VITib.
சித்திரையின் பின்னரைகவாதி, விசாகத்து முன்முக்கால்) குடும் பத்தில் நன்மையான சம்பவங்கள் நடந்தேறும் பொருள்வரவு காரி யானுகூலம் சிறந்து விளங்கும் உத்தியோகஸ்தர் களின் தொழில்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்
விவசாயிகள் வியாபாரிகள் இலாபமடைவர் அதிஷ்ட நாள் திங்கள்
அதிஷ்ட இலக்கம் 0.
விருட்சிகம் விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) பல விதத்திலும்
தொல்லைகளும் கஷ்டங்களும் வந்து சேரக்கூடியவாரம் கவனமுடன் செயற்படவும் பணக்கஷ்டமும் தென்படும் உத்தி யோகத்தில் மாற்றம் ஏற்படும் மாணவர்களுக்குக் கல்வியில் மந்த நிலை காட்டும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபமடைவர் அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இலக்கம் 03
உன்னுடன் சந்தோஷமாய் சந்தோஷமாய் சல்லாபித்திருந்த
கர்க்கடகம் - சூரியன், புதன் விருட்சிகம்- செவ்வாய்
தனு - கேது
LLuílo – F Golf, 66) Gii Glif துனம் - வியாழன், இராகு
கர்க்கடகம்,சிங்கம், கன்னி, துலாம் இராசி களில் சந்திரன் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
முலம்பூராடம் உத்தராடத்து முதற் கால்) தொழில் சிறப்புப் பொருளா தார நன்மையும் கிடைக்கும் குடும் பத்தில் சந்தோஷம் நிலவும் பணவரவு சுமாராக அமையும் உத்தியோகத்தில் உள்ளோர் சிறப் படைவர் மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக் கும் விவசாயிகள் வியாபாரிகள் இலாபம்
DIGGOL GJIT
அதிஷ்ட நாள் திங்கள்
அதிஷ்ட இலக்கம் 02
D85ITLib: (உத்தராடத்து பின்முக்கால் திரு வோணம் அவிட்டத்து முன்னரை) கருமங்களில் தடையும், குடும்பத்தில் வைத்திய செலவுகளும் ஏற்படும் பொருள் வரவு மந்தமடையும் உத்தியோகத்தில் உள்ளோர் சில கஷ்டங்களை எதிர்நோக்குவர் மாணவர் களுக்குக் கல்வியில் உயர்வுண்டாகும். விவசாயி கள் வியாபாரிகள் இலாபமடைவர்
அதிஷ்ட நாள் வெள்ளி
அதிஷ்ட இலக்கம் 01 (Bibulb. அவிட்டத்துப் பின்னரை, சதயம், பூரட்டாதி முன்முக்கால் தொழில் விடயங்களில் உயர்ச்சியும் குடும்ப முன்னேற்ற மும் உண்டாகும் உத்தியோகஸ்தர்களுக்கு சிறந்த நன்மைகள் உண்டாகும் மாணவர்கள் கல்வியில் உயர்ச்சி பெறுவர் விவசாயிகள், வியாபாரிகள் இலாபமடைவர்
அதிஷ்ட நாள் வெள்ளி
அதிஷ்ட இலக்கம் 04
sốGOTLb: பூரட்டாதி நாலாங்கால் உத் திரட்டாதி ரேவதி) கருமங்களில் அவ தானம் தேவை வீண் பிரச்சனைகள் உருவாகும் பணத்தட்டுப்பாடு நிலவும் உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் குறைகளுக்கு ஆளாகுவர் மாணவர்களுக்கு கல்வி மந்தம் உண்டு. விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அடைவர் அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 01
SSS SS SS SS S SS SS SS SS
ശ്ല. 22-28, 2001

Page 13
MT M M M M TLL LLL M L T TMMMM T aaLMA A MMCM MM L MMTaaMMM TLT MM LL
ly.
)
EnähläußéGhanö analjund
சளி இருமல் இருந்தால் மிளகை வறுத்துத் தூளாக்கி அதனுடன் நெய் கலந்து இரண்டு உருண்டை சாப்பிடுங்கள் வேண்டுமானால் தேனும் இதில் கலக்கலாம். தோடு முக்குத்தி போடும் இடங்களில் அரித்துக் கொண்டிருக்கும். தேங்காய் எண்ணெயுடன் கற்பூரம் போட்டுச் சூடாக்கி ஆறிய பின் தடவினால் குணமாகும்.
* முதுகுவலி, முட்டுவலி இதய நோய் உள்ளவர்கள் படுக்கப் போகும் போது தினமும் பாலில் 3 வெள்ளைப்பூண்டு போட் டுக் காய்ச்சிக் குடித்து வந்தால் பலன் உண்டு.
தட்டைப்பயறு வேக வைத்த நீரைக் குடித்தால் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் குணமாகும்.
* ஒரு கப் சூடான பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் இரவு சுகமான தூக்கம் G.I.U) LD
* பொன்னாங்கன்னிக் கீரையை அடிக் கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கண் பார்வைக் கோளாறு நீங்கும்.
* வயிற்றுப் பொருமல் ஏற்பட்டால் சுக்கு மிளகு பெருங்காயம் ஆகியவற்றை வறுத்துப்பொடி செய்து அத்துடன் கருப் பட்டி ஒருகரண்டி சாப்பிடவும்.
* முக்குக் கண்ணாடி அணிபவர்கள் ஃபிரேம்படும் இடத்தில் எண்ணெய் தடவி விட்டுப் படுத்தால் அந்த இடம் கறுப்பாக இராது.
இ
ဤါူji
புளிக்காதே இனி
இட்லி,தோசைமாவு அதிகம் புளிக்காமல் இருக்க வாழை இலைத் துண்டை மாவில் முழ்கியிருக்கும்படி போட்டு வைக்கலாம். முழு முட்டை வேண்டுமா?
முட்டையை முழுதாக வேக வைத்து எடுக்கும்போது அது உடைந்து விடுகிறதா? முட்டை அவிக்கும் நீரில் சிறிதளவு வினிகரை விட்டு அதில் முட்டையை வேக வைத்தால் விள்ளாமல், விரியாமல் முழு முட்டையாக 6l(5 LD.
岛 என்று பெற்றுக் கெ தப்படிகள் நொண்டி ஏறிக் கொண்டு 'நல்ல படவில்லை" என்று பெ கொண்டே சென்றால் தான் ஏறக்குறைய இருந்த அந்த பர்ை எடுக்கலாமா வேண்ட தாள். 'விட்டு வைத்த LUTNING,53595 VolG5NT 6MNT பொறுக்கி என்று அதை எடுத்து | l၂ားfi, பிளாஸ்டிக்
இருந்தன.
இவற்றையெல்லா ஒமனாவிடம் அனிதாச அதில் இருந்த டெ போன் பண்ணி வி சற்றுநேர மெளனத்து இப்ப தான் கவனிச் பேசறது" என்று கேட் o ou o
"எம் பேர் ஒம6 9|LUSTU P 950) UITGDITL கன்னா கொடுக்கிறே வின் அட்ரஸ் கொடுத் அவனே தொடர் அனுப்பறேன். தாங்க்ள் ஹாஸ்டல் போன் "என்ன குரல், மம்மு அனுப்பறதாம்' என்றா மாலை அந்தப் டை
வாங்கிக் கொண்டு
வயிறறப போக்கினால் ஏற்படும் நீரிழப்பை ஈடுசெய்ய ஒரு லீட்டர் வெந்நீரில் 2 கரண்டி சீனி, 14 கரண்டி உப்பு / கரண்டிசோடா உப்பு கலந்து முதலுதவியாக அடிக்கடி கொடுக்கலாம்.
* வாய்த்துர்நாற்றத்தைப்போக்க வாரம் ஒருமுறையாவது கறியுப்பினை வெந்நீர் கலந்து கொப்பளிக்க வேண்டும்.
ஒரு துண்டு இஞ்சியை இடித்துச் போது இந்த மாதி சாறெடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் கறது ரொம்ப ஆச்சரி தலை சுற்றல் குறையும். வைப் புகழ்ந்து சொல்
சான ப்ளாஸ்டிக்
mr (mmäisimg5 LfSsör! கடுகைப் பொடியாக அரைத்து, சமைக் கும் மீன் துண்டுகளின் மீது தடவி, பின் கறிசெய்தால் மீன்கள் உடையாமல் இருக்கும் SIGörsor Glige uiuuu SumTüb?
சாப்பிட்டு முடிந்ததும் எஞ்சிய பாண் துண்டுகளை தூக்கி வீசாதீர்கள் அவற்றைத் தண்ணீரில் நனைத்துப் பின் நன்றாகப் பிழிந்து எடுத்து உருளைக்கிழங்குப் பொரிய லுடன் சேர்த்து வாணலியில் போட்டுக் கிளறி விட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
G
பூனை ரோம்த்தைப்போக்க:
சில பெண்களுக்கு மேலுதட்டில் மெலிதான பூனை ரோமம் வளர்வது உண்டு இதனைப்போக்கிக் கொள்ள குப்பைமேனி இலை, வேப்பங்கொழுந்து, மஞ்சள் ஆகிய மூன்றையும் மாவுபோல் நைசாக அரைத்து
இரவு படுக்கைக்குப்போகுமுன் ரோமம் முளைத்துள்ள இடங்களில் பூசுங்கள்
தொடர்ந்து ஒருவாரம் பூசிவர ரோமம் உதிர்ந்து விடுவதோடு மீண்டும் முளைக் காது
.10
விநோதமாக மவுண்ட்
ஒரு தியேட்டருக்கு இர டிக்கெட்டுகளும்
SLS LS LS LSL SLL LS LS LSL S LS TS S LSL LSSSS MS SS LS LS S S0LTTT LL TTT S TTTTS
F
حيح قدسي
鷺ü@ü碑。 மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
6 golü LIGOTLb,
S S S -ܧܡ sungib Eurij LILGöf BefEDGu Ghuluft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
T அதிஷ்டசாலியாக
(UP956) ITI:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . தெரிவு செய்யப்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் 岛"g" தொழில்: S S S S S S S S S S S புகைப் படங்களை 605 Glum Ljuto: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர C LLLLLLLT TTTLT S LLLTTTLL TT TTLLLLLLL S T TTTTS
* muuma gama Batu ಅನ್ತಃ திகதி 28-07-2001
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர், த.பெ.இல-1, கொழும்பு
ஓடும் இந்திப்படம் பா எல்லாம் பிரமாதமாக இ தான் சொன்னான். ஜி. இந்திப்படம் பார்ப்பதில் எழுதிச்சத்தியம் பண் தாகச் சொன்னான். போவதாக இருந்தது. பத்தில் அப்பாவுடன் தி குப் போக வேண்டியி மதுவை அழைத்துக் ெ துவை அழைதது5
இன்டர்வெல்லில் களுக்கு ஆளுக்கொரு சமுசாவும் முதலில் அவனே வந்தபோது, என்று தன்னை அ LIT60I. LD5 90160TILU தில், அவன் தியேட்ட பிள்ளை என்று தெரி கையைக் குலுக்கினாள்
வெளியே வந்தபோது, தம்பி சீதாராமன் சை தான்.
சீதாராமன், சைச்
யாணி குதிரைக்குச் காங்கள்ண்னி 6061 பாஸ் பண்ணி கனரா இருக்கிறான். மேலும் எதிர்காலத்தில் அ
(அ) உத்ே வல்லிக்கேணி சுங்கு தங்கிக்கெ Germáló), Glymuß gör sive அலைகிறான். ரொம்ப துக்கு எல்லாம் வாங்
Stijgij GMITTIJiib LunTulei5 CE5 LILL-Géf BEFERDIGRuP
85LibLIBOmGomr 6nunTaFaifilaß (aj a5Dilg5lsnğzLItib ! asiolITULh Lisä BSGns.
Lurfers Glumputih GITTEFCA è
siBsıuritgigTGaii
வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் தபால் மூலம்
திருமதி சுல்பா சரீன், 106 இல்லவதுரை கம்பளை
"அக்கா பீபரி க
கிண்டு வரச் சொல்லி போனபோது நீ இங் Clanciran. пала шL கான் திவ்யபாரதி பட மூர் ஐயங்கார் பொண் என்றான்.
"இது யாரு சேட்( கேட்டான். மதுவைப்
ராமன், இது மது எ "ஓசி டிக்கெட்ட
அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
ശ്ല. 22-28, 2001
"ஆமாம். இந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

蠶 அனிதா பற்றை மீட்டு அந்த யனிடத்தில் கொடுத் ள். அவன் தாங்க்ஸ் |ண்டு ஒன்றிரண்டு ட்டுத்தன் வண்டியில் வேளை, அ 驚 g6JIT859 olg TGV6)195 அவன் போனதும் ரு டைரி " ̈မျို ஸ்க் கவனித்தாள். ாமா' என யோசித் ல் வீதியில் யாராவது சென்று விடுவார்கள்
பார்த்ததில், அதில் கார்டுகள் எல்லாம்
ஹாஸ்டலில் உள்ள ாட்டியபோது, அவள் போன் நம்பருக்கு வரம் சொன்னாள் க்குப்பிறகு "ஆமாம், சேன். நீங்க யாரு டான் அந்த மோட்டார்
ா நீங்க இந்த ாவது அனுப்பிச்சிங் ம்." என்று அனிதா
தாள். ந்து "நான் ஆள் ஒமனா' என்றான். ன வைத்துவிட்டு, Lly. ஆள் sit ? LOGOTIT.
யனே வந்து பர்ஸை போனாராம். அந்த து வாங்கிச் செல்லும் ஆளுங்களைப் பார்க் பம்மா' என்று அனிதா லிவிட்டு, GLOGS
சிட்டிங் கார்டையும்
ரோடில் இருக்கும் ண்டு காம்ப்ளிமெண்
கொடுத்துவிட்டுப் டம் ரொம்ப நாளாக ட்டு, காதல், டான்ஸ் இருக்கும் என்று ஜிம்பு புவைக் கூப்பிட்டதில் லை என்று ரத்தத்தில் ரிக் கொடுத்திருப்ப அம்மாவும் அனிதாவும் அம்மா கடைசி சந்தர்ப் (IELIUTCDGu'élot Tonyu 5 ருந்ததால், அனிதா காண்டு சென்றாள். அந்தப் பையன் அவர் பெப்ஸி கோலாவும் அனுப்பினான். பின் தன் பெயர் வைரவன்' கப்படுத்திக் கொண் பேச்சுக் கொடுத்த சொந்தக்காரரின் 画岛š "g °叫矶 蠶 ட்டு கடைசித் க்கிளுடன் காத்திருந்
கிளுக்குப் பஞ்ச கல் செய்வதுபோல அலங் திருந்தான். பரீட்சை JITTÄJóflói) fl6TTITTö, SEITS பரீட்சைகள் எழுதி தன் சேர்மனாகும் LJ 65 (D 2 6ft 6MT6J 6ÖT, 麗 வார் தெருவில் ரூம் ாண்டு பார்த்தசாரதி சோஸியேஷன் என்று ஒத்தாசை குடும்பத் கித் தருவான்.
ITGlö, GENTLIGOL GJITrä பிருந்தா வாங்கிண்டு கே போயிருக்கிறதா ம்? யாரு. சல்மான் மா? திவ்யபாரதி நம் று தெரியுமோல்யோ?"
ப்பொண்ணு" என்று UITIT 595] ஸ் ம்ை அங்கிள் சீதா ன் சிநேகிதி." rGELD. .. ?!”
தியேட்டர் ஒனரோட
சுஜாதா எழுதிய
தொடர்களில் ஒன்று இது
பையனுக்கு அகஸ்மாத்தா ஒத்தாசை பண்ண தாலே."
அதற்குள் அந்தப் பையன் 驚 மது வாங்க உங்களை ட்ராப்பண்ணிடறேன்" என்றான் அனிதாவைப் பார்த்து
இல்லை சார். இவர் என் மாமா, வந்திருக்கார்" என்று சீதாராமனை அறி முகப்படுத்தினாள்.
"சின்னவரா இருக்காரு கறிங்க என் பேரு வைர GNU GÖT.”
LDITLDITIS)
"வைரவன்னா நீங்கள்ளாம் க்றிஸ்டி un GT2" Toro grupo Ga. Los.
"இல்லை. நாங்கள்லாம் மனுஷா" என்று சிரித்தான் வைரவன். அந்தப் பதில் சீதாராமனுக்குப் பிடிக்கவில்லை. "GJIT 9 Gorf, GUITAJ Tübi. " "இந்தக் கூட்டத்திலே டபிள்ஸ் போவிங் களா, இல்லை இவங்களை சைக்கிள்ல வெச் சுத் தள்ளிக்கிட்டே போவீங்களா?" என்றான் 606.JT6.J6ÓT.
'மழை வராப்பல இருக்கே" என்றாள் LD5.
அதுக்குத்தான் சொன்னேன். மிஸ்டர் சீதாராமன், ஒண்ணு பண்ணுங்க. சைக் கிளை தியேட்டர்ல விட்டுட்டு வந்துடுங்க அப்புறமா அனுப்பிச்சுர்றேன். வாங்கு உங் களையும் சேர்த்து ட்ராப் பண்ணிறேன்! என்றான்.
"எங்களுக்கு அவசரமில்லை. மழை நின் னதும் போய்க்கறோம். என்ன என்றான் சீதாராமன்
அனிதா தீர்மானமின்றி தவிக்க. வைரவன் கரும்பச்சை நிறத்தில் மாருதி1000 கார் ஒட்டிவர, அதன் கதவை தியேட்டர் சிப்பந்தி ஓடிவந்து மரியாதையுடன் திறந்து L. 臀 திடும் என்று பாட்டு கேட்டது. மது முன் ஸிட்டில் ஏறிக் அனிதா சட்டென்று பின்
லீட்டில் ஏறிக்
நவீன எழுத்துலக
கொண்டாள். காருக்குள் வாசனை அடித் 驚 காஸெட்டில் பாப் அடி கேட்டது- எம் ஹாமர் சாலையில் சைக்கிளுடன் பரிதாபமாக நின்று கொண்டிருந்த சீதாரா மனைப் பார்த்தாள் அனிதா அவன் கண்களில் அதட்டல் இருந்தது.
மது, "இது உங்க காரா?" என்றாள் "என் கார்கள்ல ஒண்ணு' என்றான். மது கண்ணாடி வழியாக அனிதாவைப் பார்த்து புருவத்தை உயர்த்தினாள்
அவன் உற்சாகமாக, "படம் எப்படி இருந்தது? திவ்யபாரதிதான் இப்பக்ரேஸ்" GTGOT DIT GOT
"எனக்கு பூஜாபட்தான் பிடிக்கும்."
உங்களுக்கு?"
தே .י"
ஸடக் பார்த்தீங்களா வைரவன்?" GILLIT GIT. "மது, சினிமா தியேட்டர் வெச்சிருக் கேனே தவிர நான் ஒரு படம் கூட பார்க்கற தில்லை. இதுதான் உண்மை?
"6 sir?" "நோ டைம் பிஸினஸ்' என்றான். “GTGGTGOT GIGIS GOT6N)?" "GI Am Lilon) o na ib, A GULL, சினிமாப்பட டிஸ்ட் ரிபியூஷன், பெட்ரோல் பங்க், ஆம்பூர்வ லெதர் எக்ஸ் போர்ட் யு நேம் இட் சிட்பண்டு, நியூஸ் பேப்பர், மவுண்ட்ரோடுலரீ லதா இன்டர்நேஷனல்னு ஒரு ஒட்டல் இருக்கே அது."
"இங்கதான் திரும்பணும்' என்றாள் அனிதா
"நல்லா ஞாபகம் இருக்கு காலைல சமை அடி நீங்கள்லாம் எந்த காலேஜ்"
'அம் ம 25 TGG) g" 6T 60T DIT 6TT
LD5.
LDS
"அப்படின்னு ஒரு காலேஜ் இருக்கா? என்ன சொல்லித்தராங்க அப்பளம் இட DET?"
அனிதாவுக்கு வெட்கமாக இருந்தது. UTTT615 鷺 காலேஜின் பெயரை மாற்றினால் தேவலை,
"எங்க இருக்கு காலேஜ்"
"அங்க எனக்கு இங்க் பாக்டரி இருக்கு"
வீடு வந்ததும் அனிதா அந்த காரின் கதவை மெல்லச் சாத்தினாள்
"நீங்க கார் கதவைச் சாத்தறநிலிருந்து யாருக்கும் துன்பம் கொடுக்கமாட்டீங்கன் தெரியுது பயப்படாதீங்க. காருக்குவலிக் காது" என்றான்.
"நான் அதிகம் கார்ல போனதில்லை. பழக்கமில்லை. குட்நைட்" என்று சொன் னாள் தொண்டை வறண்டிருந்தது. மது பின்ஸிட்டுக்கு மாறி உட்கார்ந்து கொள்வாள் என்று எதிர் பார்த்தாள். ஆனால் மது இன்னும் நெருக்கமாக உட்கார்ந்தது தெரிந் 岛岛
கார் ஒருமுறை பின்பக்கத்தில் சிவப்பாக விழித்து விட்டுசீறிப் புறப்பட்டது.
சீதாராமன் இப்போதுதான் சைக்கிளில் வந்ததும், "என்ன வந்து சேர்ந்தியா? என்றான். 'அந்த ஆளு என்ன திமுரா பேசி னான் பாரு. அந்தமாதிரி ஆள்கிட்டல்லாம் சகவாசம் வெச்சுக்காதே அவாள்லம் பிரா மின் ஹேட்டர்ஸ்'
"என்னடா ஆச்சு? எனக் கேட்டாள் அம்மா.
சீதாராமன், "ஆல் இண்டியா பாங்க்கில் பரீட்சை நடக்கிற அன்னிக்கு அஷ்டமி. நாள் நன்றாக என்பதைப்பற்றி :: 'காபிக்கொட்டை உருட்டுக் கொடை" என்று சொல்லிக் கொடுத்தபிறகு ಆಗಿದ್ಲಿ விட்டுப் புறப்பட்டான்.
அனிதா ராத்திரி பாட்டனி ரெக்கார்ட் எழுதிவிட்டு மாடியில் ರಾಷ್ಟ್ರಿ? Gla, Tcirl போது, தன் மேல் அந்த செண்ட் வாசனை படிந்திருப்பதை உணர்ந்தாள் ஜிம்புதான் Glur si sorr si :"si si sot, Gle së L. Gurg Gogol... அரபு ஷேக் மாதிரி' கிரிக்கெட் ஹைலைட்ஸ் பார்த்துக் கொண்டிருந்தவன், அசாருதீன் இந்த மாதிரி எல்லாம் காட்ச் விடுவானா? என்று நிஜமாகவே அழுதான் அனிதாவுக்கும் அழுகை வந்தது இனம் புரியாத காரணத்
துக்காக
(அளிதா வருவாள்.)

Page 14
ன்னொரு காலத்தில் துறவி
p கள் மடம் ஒன்று இருந்தது. இந்த மடம் மக்களுக்கு சமூக சேவை செய்வதில் மிகவும் சிறந்து விளங்
கியது
துண்டிக்கப்படும்" 6
துறவிகளால் நடத்தப்பட்ட இந்த ..."? ಶಿ! மடத்தில் பயிலும் மாணவர்கள் ஒழுக்கத் gJAD தில் சிறந்து விளங்கியதால் இந்த மடத்தில் மல் மிகத் திறமைய துறவி எப்போதL
அப்போது அவரை என்று காத்திருந்தா
கல்வி கற்பதற்கு ஏராளமான மாணவர்கள் வருவர்.
மடாலயத்தில் துறவியாக தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்க வருப வர்களுக்கு பலவகையான போட்டிகள் வைத்தே தேர்ந்தெடுக்கப்படுவர். ஆசிரமத்தின் விதிப்படி தோற்றவரது தலை SLLLLLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L
மனம் மகிழ்ந்தா
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
இன்று ஆங்கிலத்
பொலிஸ் என்ற
நூற்றாண்டு வை
சொல்லாகவே !
பிறகே ஆங்கிலத் * ܢ
| திருமணப் பதிவு
திருமணங்களை
பதிவு செய்யும்
நாடுதான் முதலி
அறிமுகப்படுத்தி
பதிவு செய்யாத
- அந்நாட்டில் தனி
- வழங்கப்படுகிறது
Gurflu élüúl
LGU di Lai ,
4 அல்லது 5 அ
இருக்கும். ஆனா
ஓகினாவா மாக
1954ம் ஆண்டு
சிப்பி ஒன்றின்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் இருந்தது எடை
ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 28.07.2001,
நீளமான ஒவியப்
வர்னம் தீட்டும் போட்டி இல: 404 - -
δοτ Ουρ σεντ 6, μπτητι ρου ήτ நியூயோர்க் நகர
த பெ இல 1772 ஜோன் பொன்ே
G&rrcւքւoւ: - சிறந்த ஓவியர், !
1200 அடி நீளமு
நதிக்கரையின் இ
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 402 காட்சிகளை 3
штавају свог шошf நீளத்தினாலான எம். அனோஜன், வரைநதாா
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, கொழும்பு-04 27 மொழிகளில்:
- ருப்யார்ட் கிப்லி
பாராட்டுக்குரியவர்கள்: ஆண்டு எழுதிய
を
ஏ. சிவரஞ்சனி, பொன்னம்பலம் கமல்ராஜ், கவிதை 27 மொ
இம்புள்பிட்டிய கீழ்பிரிவு, நாவலப்பிட்டிய விய வித்தியாலயம், கோளாவில்-011
எஸ். டிலுக்ஷதிகா, சி நிஷாந்தன், GULIT 53. JLILL
இந்துக் தேசிய கல்லூரி, புஸ்ஸல்லாவ புனித செபஸ்தியார் ம.ம.வி. மன்னார். விசித்திரப் பெய
ஆர்.பிரேமி,
Tസെ ! ക്രസഞ്, அமெரிக்க நாட் றோகிணி வீதி, கொழும்பு-06 விபுலானந்த கல்லூரி, திருகோணமலை. குழந்தைகளுக்குப் பாத்திமா றுஸ்கா நளிர், என் பாத்திமா ஸம் ஹரீரா, முறை வித்தியா மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை)மூதூர். அல்-அஷ்ஹா வித்தியாலயம், ஏறாவூர், குழந்தை பிறந்த uou cof, சி. அபிலாஸ், தநதை பாாவை றோயல் ஆங்கில பாடசாலை, மாத்தளை சென் மேரிஸ் தமிழ் கல்லூரி, பொகவந்தலாவ, மீது படுகிறதோ
குழந்தைக்குச் சூ
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ான்றார். மத்துடன் விளையாடி
தவித பதற்றம் இல்லா ாக விளையாடினார்.
ா ஒரு தவறு செய்வார் வெற்றி கொள்ளலாம் ன் இளைஞன்.
அவன் எதிர்பார்த்த டியே இளம் துறவி ஒரு
ாயை தவறாக நகர்த்தி ாா, அவவளவு தான |ந்தச் சந்தர்ப்பத்தை ரியாக பயன்படுத்திக் காண்டான் இளைஞன். இனி இளம் துறவி வற்றிகொள்வது மிகவும் ரமம் என்பது தெரிந்து ட்டது. சட்டென்று |ந்த இளைஞன் மனதில்
ந்தது. நான் இந்த லகத்தில் வாழ்ந்து ன்ன பயன், இந்த இளம் றவி வாழ்ந்தாலும், வரால் மக்கள் அடை ம் நன்மைகள் ஏராளம், னவே வேண்டும் என்றே வறாக காய்களை கர்த்த ஆரம்பித்தான் இளைஞன் வேண் ம் என்றே தோற்றுப் பாக நினைக்கிறான் ன்பதைப் புரிந்து கொண் ார் தலைமைத் துறவி "எனவே ஆட்டத்தை றுத்துங்கள் இளைஞனே ன் உயிர் போனாலும் ரவாயில்லை. துறவி றக்கக் கூடாது என் தற்காக விட்டுக் காடுத்து விளையாடிய
ருணை ஆகிய குணங் க்காக தன் உயிரையே நீ துறவியாவதற்கு
எந்தவிதமான சந்தே
வைத்த பரீட்சையில்
ட்டாய்" என்றார். ன் இளைஞன். |
தில் பயன்படுத்தும் Gang), 18 ர ஃபிரெஞ்சுச் இருந்தது. அதற்குப் தில் இடம்பெற்றது.
6ரிமலை வெடிப்பதனால் ஒவ்வொரு கனடியபாகப வருடமும் 4, தொன் முறையை சுவீடன் பூமியின் வாயு மண்டலத்திற்கு நீராவி |ეფის) வடிவில் கிடைக்கிறது உலகின் எந்த யது. திருமணத்தைப் - முலை முடுக்கில் எரிமலை வெடித்துச் வாகளுககு சேதம் ஏற்பட்டாலும் அதன் முலம் சில
நன்மைகளும் கிடைக்கின்றன.
அதிகபட்சம் ங்குல நீளம் தான் ல் ஜப்பானின் ணத்தில் ாடுக்கப்பட்ட iளம் 3 3/4 அடியாக
კვკ ქე(ჭე))/I.
த்தைச் சேர்ந்த வர்ட் என்பவர் ஒரு இவர் 1840ம் ஆண்டு GYIGIT LÓGYÓGYÓLL5 யற்கைக்
முதல் 51 வரையுள்ள இலக்கப் புள்ளிகளை இணைத்து மறைந்திருப்பது
என்னவென்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
மல் படத்தில் இருப்பவர் யார் என்று
இறப்பர் பாலில் Gig, fluidTP
விசர் நாய்க்கடிக்கு முதன் முதலில் ಸ್ಥಿತಿ ¶
V GT6áLoui 1910ů ண்பரானள நாடடைச சோநத
இஃப் என்ற 1822ம் ஆண்டு பிறந்து 1895ம்
ழிகளில் ஆண்டு இறந்தார். பட்டது. இதுவே இவர் 100 வருடங்களுக்கு முன் ல்மொழி விசர்நாய்க்கடி மருந்து கண்டுபிடித்தாலும் கவிதையாகும். இன்று உலகப் முழுவதும் விசர் நாய்க் கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கை T: 50 ஆயிரமாக உள்ளது.
சிவப்பிந்தியர்கள் ஆசிய, ஆபிரிக்க, தென் அமெரிக்க
பெயர் வைக்கும் நாடுகளில் தான் விசர்நாய்க்கடி இறப் மானதாக இருக்கும். புக்கள் அதிகம் உள்ளன. ம் குழந்தையின் தற்போது விசர்நாய்க்கடிக்கு அதி எந்தப் பொருள் நவீன மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்தப் பெயரே தால், விசர்நாய்க்கடி விரைவிலேயே ட்டப்படுகிறது. கு குணமடைகிறது.
IIT JIDGori
(UDJ9.
துருவப் பிரதேசங்களில் மழை மிக மிக அபூர்வம் பாலைவனப் பகுதிகளில் பெய்யும் மழையை விட மிகக்குறைவான மழையே துருவப் பகுதிகளில் பெய்கிறது. அதிகப்படியான குளிர்ச்சி இருப்பதன் காரணமாக மழை அபூர்வமாகப் பெய்கிறது.
மழைத்துளி மணித்தியாலத்திற்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் வானத்தில் இருந்து விழுகிறது. இந்த வேகமும் நாம் மழையைக் கண்டு ஒடும் வேகமும் சேர்ந்து எம்மை மிக வேகமாக நனைய வைக்கின்றன.
ஆசியாவில் கட்டாக்காலி நாய்கள் அதிகம் திரியும் நகரம் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக் தான். இங்கு சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான நாய்கள் திரிகின்றன. O
(). 22-28, 2001

Page 15
ரவு கல்யாணக் கலாட்டா வெல்லாம் ஓய்ந்து போன தில் சாந்தமடைந்து அமைதி
யில் அடங்கிக்கிடந்தது. வானம் தெளிவாக தெரிந்ததை பளிச்சிட்ட நட்சத்திரப் பூக்கள் மேலும் தெளிவாக்கின. காற்றும் குளிர்ச்சி யாக வருடிக் கொடுத்தது மிகவும் ரம்மிய மான சூழலைத் தோற்றுவித்திருந்ததில் அந்த புது ஜோடிக்கு பரம திருப்தி
அலங்கரித்திருந்த கட்டிலின் பூவாச மும், ரோஜா அத்தரின் மணமும் நரம்பு களை முறுக்கேற வைத்தது. பஞ்சு மெத்தை யில் உட்கார்ந்திருந்த வினோத்தை வெட்கம் கலந்த புன்னகையுடன் ஏறிட்டாள் தீபிகா
மெல்ல அவள் கரங்களைப் பற்றி
(O)
னான். மெத்தென்றிருந்தது. கைகள் இத்தனை மிருதுவாக இருந்தால்.?
"என்ன பார்க்கிறீர்கள்? குழைந்தாள். "இல்லை காதலிக்கும்போது இல்லாத வெட்கம். அதிசயமாக இருக்கிறதே."
"எனக்கும்தான்" 'எதுக்கு? "உங்கப்பாவை இந்தக் கல்யாணத் துக்கு இத்தனை சீக்கிரத்தில் எப்படிச் சம் மதிக்க வைத்தீர்களென்றுதான்"
"?חgpI d9/g/6u" வினோத் தன் காதலை தந்தையிடம்
தெரிவித்தபோது எல்லா அப்பாக்களையும் போல மறுத்தார். கெளரவம், அந்தஸ்தை காட்டி சராசரி தந்தையாக இல்லாமல் வித்தியாசமான கோரிக்கையை கூறினார். நண்பன் மூலம் முன்னுக்கு வந்த நன்றிக் கடன், அதற்காக நண்பனுக்கு தந்த வாக்கு றுதி. இதன் காரணமாக அவர் நண்பனது மகளே தனக்கு மருமகளாக வேண்டும் என்பது கட்டாயமானதாகிப் போனதென் DIFTIT.
வினோத்துக்கோ என்ன பதில் சொல்வ தென்று தெரியவில்லை. காதலா, கட மையா? என்கிற நிலையில் காதல் வென்றது. எதிர்த்து நின்றால் வார்த்தைகள் தடித்து மனவெறுப்புக்கள் பிளவுகள் ஏற்படும். ஆகவே தந்திரத்தை கையாள நினைத்தான். அதற்கு அவனுக்கொரு சந்தர்ப்பம் விரைவில் கிடைத்தது. எதிர்பாராத வித மாக நிகழ்ந்த ஆக்ஷிடெண்டை அவன் பயன்படுத்தினான். தனக்கு மிகவும் வேண் டிய டொக்டரை வைத்து ரிப்போர்ட் தயாரித்தான். 莎°
ה־T־6 \ A *
r நண்பனுக்கு கொடுத்த வார்த்தையை ஒ.குரு'60-மீறமுடியாதென்று சொன்னதும் அப்பா நானிருக்கிற நிலமையில் தீபிகாவைத்தவிர
வேறயாரும் என்னைக் கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்க மாட்டா" என்றான். "என்ன என்ன சொல்கிறாய்? "ஆமாப்பா அந்த ஆக்ஸிடெண்டில் பட்ட அடியில் எனக்கு ஆண்மையே போய்விட்டதென்று டொக்டர் ரிப்போர்ட் சொல்லிவிட்டது. இந்த விஷயத்தை அப்போ சொன்னால் எங்கே நீங்கள் தாங்காமல் உடைந்து போய்விடுவீர்களோ என்று பயந் தேன். ஆனா இப்போ சொல்ல வேண்டிய தாகிப் போச்சு"
அவனை பரிதாபமாகப் பார்த்தார்
அவன் தந்தை
9ği/5/TGRT FLDU "அப்பா நீங்களே ெ தெரிஞ்சா எவளா தெரிஞ்சும் தீபிகா கொள்ள இஷ்டம் நீங்கள்தான் முடிெ என்றான் வினோத் மேலே பேசவோ யற்றுப் போனது "உன் விருப்பப்படி அதிலேயாவது உன் படட்டும்" என்றவர் காட்டினார்.
"எப்பிடி ஐயாவி மாகச் சிரித்த விே அணைத்தான். சுச உணர்ந்தாள்.
சிணுங்கலாக Փ-Iե ԺLILIT LIII (1551 சங்குதான்"
"ச்சே எந்தநேர என்றவனாக மேலு சட்டென்று வ அந்தக் குளிரிலும் கினாள் வித்திய வினோத்
"GTGGTGGT GTIGSTGOTI "வலிக்கிறது" "ஏதாவது மாத் பதில் சொல்ல "ஆஐயோ அம்மா டெ என்றவள் நிமிஷங்க பிடித்த வண்ணம் க வினோத் பத வெளியே ஓடினான் அமர்ந்து உற சத்தத்தில் உறக்கம் ச தேடி ஓடினர். அவள் சுருண்டு கிடந்தாள் டொக்டரை சோதனை பண்ண "ரொம்ப சீரியஸான இருக்கா உடனடி அட்மிட் பண்ணணு சூழ்ந்து எழுந் தெளிவாக வந்தது அ alfloss FfüLIL 6)LII மோசமாகப் பாதிக்கட் யாக ஆப்பரேஷன் இல்லை உயிருக்கே அவனடித்த பந் விக்கெட்டையே விழுத் ஆட்டத்தில் ஜெயிப் அவனெதற்கு மேலே ளனா? வினோத்தின் கிடந்த மனசுள் அந்த எழுந்து நின்றதில்
பிகாவைப் பார்த் அவள் கிடந்த ே LIITTIGO)6JULIITIGTIGSTại) a)
LS
க்கத்து வீட்டிலிருந்து எழும் Uೇ F GÖTGOSTLIDIT Ii) என்காதில் ஒலித்தது எங் கள் வீதியால் பலர் அந்த வீட்டுக்கு வரு வதும் போவதுமாக இருந்தார்கள் ஆமாம். பக்கத்து வீட்டுக்காரசாமியண்ணன் காலை யில் இறந்துவிட்டார். பாவம் அவர் இப்படி திடீரென இரத்த அழுத்தம் வந்து வாழ்வை முடித்துக்கொள்வார் என்று யாருமே எண்ணியிருக்கவில்லை.
சாமியண்ணன் எங்களுடன் சண்டை பிடித்து இரண்டுவருடமாய் அந்த வீட்டார் யாருடனும் நாங்கள் கதை பேச்சு இல் லாமல் இருக்கிறோம். இன்று அவரது இறுதிச்சடங்குக்கு போவதா இல்லையா? என என்மனம் விடைகாண முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தது.
சாமியண்ணன் இரண்டு வருடங் களுக்கு முன் அன்றொருநாள் எங்களுடன் சண்டை பிடித்த ஞாபகமும் அதனிடையே எட்டிப்பார்த்தது எங்கள் வீட்டுக்கும் சாமி யண்ணன் வீட்டுக்கும் இடையே பொது வேலியில் நின்றிருந்த எங்கள் பூவரச மரத்தின் கிளைகள் எதனையும் வளர விடாமல் ஒடித்து விடுவார் சாமியண்ணன் இதனால் எங்களுக்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்படும் அன்றும் வழமையான பிரச்சனை பெரிதாகிவிட்டது எனக்கு கோபம் சற்று அதிகமாகியது வேலிக்கு அந்தப் பக்கமாய் சாமியண்ணன் நின்றி ருக்க எங்கள் வளவுக்குள் நான் நின்றபடி, "சாமியண்ணன் நான் சொல்லிப் போட்டன் இண்டையோட இந்த கிளைய முறிக்கிற வேலய நீங்க விட்டிடணும் இல் லாட்டால் நான் பொல்லாதவனாயிடுவன்" சத்தமாய் நான் பேச
அடேய் ராசா நீ என்ன பெரிய ஆளோ? என்னடா செய்து போடுவா? உன் னால, ஏலுமெண்டா செய்யிறத செய்யடா பாப்பம் உங்கட பூவரச மர இலையெல் லாம் எங்கட வளவுக்குள்ளாலதான் குப்பை கொட்டுது நீ இந்த மரத்த வெட்டிப் போடு இல்லாட்டி நான் கிளைய மட்டு மில்ல மரத்தையும் வெட்டுவன். நீ உன்னால முடிஞ்ச ஞாயத்த பாருடா"சாமியண்ணன்
Lo GumLLITT. பதிலுக்கு நானும் வாய்க்கு வந்தபடி பேச மகன் நீங்க சத்தம் போட வேணாம். அவரு எதுவெண்டாலும் கத்திட்டுப் கட்டும்" அம்மா இப்படிக் கூற நான்
மதியாகி நியாயம் பேசினேன். ஆறுதலாக சாமியண்ணனிடம் சமர
96.06), 22-28, 2001
சம் பேசிப் பார்த்தேன்.
இஞ்ச பாருங்க சாமியண்ண நாம பக்கத்து வீட்டுக்காரங்கநாளைக்கு உங்க ளுக்கு ஏதாச்சும் ஆபத்து எண்டால் நாங்க தான் ஓடிவரணும் அதுபோல எங்களுக்கும் நீங்கதான் உதவியாயிருக்கணும் அதனால நாம சண்ட பிடிக்கிறது நல்லதில்ல. இந்த பூவரசமரம் நல்லா முத்தினமரம் இதுல
வேலியிலயும் ஒரு அது போதும் நாளைக்கே வெட்டிப் நமக்கு சண்ட வேன் அம்மா கூறிய ம மரம் தரையோடு AFITI6ILIU65&T600T 687 GJ சிரிப்பு சிரித்தார்.
“666666JJ, LI GLIT,IT DO GLIMT f கிறீங்க மனைவி னையை கலைத்துவி இருந்தாலும் மரண பயணம் அதில் இருப்பது நம் அறிவி
எவ்வளவோ தேவைகளுக்கு கம்பு எடுக்கி றம் இத வெட்டுறதால நமக்குத்தான் நஷ் LID, (5/160615() sb/TLD5/1681 (UTUT6U3
செத்துப்போயிட்டா கட்டில் கட்டுறதுக்கு ெ
கூட இந்தப் பூவரச மரத்துலதான் கம்பு வெட்டவேணும்" நான் மெதுவாகக் கூறி (ՄԼդ հժ,
"ராசா நீ ஒரு கதையும் கதைக்க வேணாம். இந்த மரத்த நீ வெட்டத்தான் வேணும் எங்கட வீட்டுல யாராச்சும் செத் துப்போனால் சவத்த நாங்க காருல கொண்டு போவம் உங்கட கம்பும் தேவை யில்ல ஒண்டும் தேவையில்ல' சாமியண் ணன் மீண்டும் சத்தம் போட்டார்.
எனக்குக் கோபம் வந்தது. நான் அம் மாவை பார்த்தேன். 'தம்பி நீ அறிவில்லாத இந்த மனிசனோட கதைக்கவும் வேணாம் சண்டபிடிக்கவும் வேணாம். நமக்கு கம்பு தேவைப்பட்டால் நம்மட பின்பக்கத்து
பதிலுக்கும் காத் வேலியை நோக்கி அவன் பின்னால் ே நின்றேன்.
"கார் பிடித்துச என்று வீராப்பு ே p Ini GLIa)Gal காற்றோடு கலந்து நிலையில்லாத இந் மறந்த மனிதர்களை நினைத்தபடி சா நோக்கி நான் நடக்க தோளில் சுமந்தபடி கொண்டிருந்தான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மினிட் உங்க கூட கொஞ் மன நினைத்தான் ) சம் பேசவேண்டும் ால்லுங்கப்பா. இது முன்பின் அறிமுகமேயில்
து சம்மதிப்பாளா லாத ஒருவரின் வேண்டுகோளை என்னைக் கட்டிக் ஏற்றுக்கொள்ள அவளுக்குச் சங்கடமாகி ன்று சொல்கிறாள். யது முகத்தோற்றம் தாய் மொழி என்ப டுக்கணும் அப்பா" வைகளை அடித்தளமாகக் கொண்டு JoJuldTa. வீதியோரமாக நின்ற வாகை மரத்தின் சிந்திக்கவோ திராணி நிழலின் கீழ் ஒதுங்கிக் கொண்டாள். 'ಸ್ತ್ರ್ಯ ಙ್ 蠶 வந்தவனை முகத்திற்கு நேரே LJ ColdFULJ5J (ol 35 IT6T, O, 6J AŬTL (3)
மனசு சந்தோஷப் உங்களை எனக்குத் தெரியாதே." க பச்சைக் கொடி நான் உங்கட ஊர்தான் உங்க குடும்பமெல்லாம் நல்லாகவே தெரியும் புத்தி" என கர்வ உங்கட வீட்டுச் சந்தியிலிருந்து கோயில் ாத் அவளை இறுக பக்கம் வார சந்தியில் உள்ள பெரிய ான நொறுக்கலை புளியமரத்தடி அருகிலுள்ள சைக்கிள்கடை ஞாபகமிருக்கா?" ரித்தவள். "ம் இதை ) "ம் சொல்லுங்க" ல் தெரியும் சங்கதி "அவரோட மகன்தான் நான் நீங்க காத்தடிக்க பழுதுபார்க்க வரும்போதெல் திலை என்ன பேச்சு 0 லாம் சைக்கிளை சுணக்காமல் கொடுத்த இறுக்கினான், * லுப்புவதற்காக STabar gbu TGiapGTutò ழக்கினாள் தீபிகா செய்திருப்பேன்" பியர்த்தாள். முணங் சமாயுணர்ந்தான்
வார்த்தைகளைக் கேட்டதும் அவளுக் M குள் பளிச்சிட்டது அந்த சம்பவம் தான்
"?חgiLigh#{
திரை தரட்டுமா" முடியாமல் போனது.
ாறுக்க முடியலையே! எளில் அடிவயிற்றைப் தியவளாக சரிந்தாள்.) றிப் போனவனாக
- :JfuLIGJIT SEGONGITIGÜIGAOTTLO
லைந்தனர். தீபிகாவை செந்நிறத் திரவத்துள்)
ழைத்து வநதனா) ரிய லேடிடொக்டர் நிலையில் பேஷண்ட் ாக ஹாஸ்பிட்டலில் ம்" என்றார்.
கேள்விக்கு பதில் வரிடமிருந்து "தீபிகா பில் கட்டி வளர்ந்து D பட்டுவிட்டது. உடனடி பண்ணி அகற்றணும்.
ஆபத்து" து திசைமாறி அவனது திவிட்டது. ஆண்டவன் ) பது மனிதனானால் ) வெறும் பார்வையா ) அடங்கிப் போய்க் க் கேள்வி பயங்கரமாக
ஏமாற்றப்பட்டதைவிட அவமானப்பட்டுத் திரும்பியதையே பெரிதாக மதித்திருந்த ஆடிப் போனவனாக அந்த சம்பவத்தை தீராத அந்த ஆத் ான , , ) திரத்தை அப்படியே கொட்டித்தீர்த்திட காலம் படைத்தவன் மனசு துடித்தாலும் கெளரவமாக அடக்கிக்
என்று பதில் தந்தது ) கொண்டு
() (OOC) தாங்க்ஸ் வீட்டில் எல்லோரும் நலமா? பூவரசு நிற்கிதுதானே இருக்காங்க
கன் இந்த பூவரச "உங்களை எங்கையோ கண்டதாக
போடு ஒரு மரத்தால O நீங்க பாலேந்திரா டியூட்டரியில. Giron "ஒமோம் சுமார் ஐந்து வருடங்கள் நாளே எங்கள் பூவரசு கடந்திருக்கும் கொழும்பில இருந்து நீங்க [? ': ಸ್ನ್ಯ வரபோதெல்லாம் நான் L0aLaLS 0LT0OT cL0LLTLLL SzSSY0G00L0 0LL00LL0L0L00LLLLS
E. நான் கவனிக்கவேயில்லை. கத்துல சாவிட்டுக்கு (சர்வசாதாரணமாகவே பதிலளித்து விட்டு ச்சுக் "ಕ್ಕಿಲ್ಲ? "ಶಿ தொடர, அவனோ மங்களம என சநத @LLP呜, 'என்ன தான் கோபம் ) ஒரு விசயம் பேசனும்!" மானிடரின் கடைசிப் ) அவனுடைய தயக்கம் அவளுக்கு நல்லதாகப் லந்து கொள்ளாமல் படவில்லை விசயத்தைக் கேட்டதும் ாம் என எண்ணியபடி தன்னை அவள் தப்பாக நினைத்து விடு சர்ட்டை எடுத்துப் வாளோ என்று சற்றுத் தடுமாறிக் கொண பாட்டுக் கொண்டு டான் இப்போ அந்த சம்பவத்தைப் பேசி அந்த வீட்டுக்குப் போக C என்ன ஆகப்போகின்றது. பட்ட அவமானம் ாது ?" போகின்றது? அவளுக்குள்
-9|LIGLITց 6մIIժ al) AT DIT GOTLD '? திறந்து ஏதாவது கூல்ட்றிங்ஸ் TIGA) ளைஞரகள கத g:T 600T(A), " டன் வந்து "பரவாயில்லை. எனக்கு நேரமில்லை "அண்ண சொல்கிறதைச் சுருக்கமாக ாசாண்ண சவகட்டில் "நான் கொம்பியூட்டர் எல்லாம் முடிச் எட்டுறதுக்கு கம்பு சுப் போட்டன் நல்லதொரு வேலைக்கும் வட்ட போறம் அந்த இங்கேயே விண்ணப்பித்திருக்கிறேன். நான் பின்பக்க வேலியில பேச வந்தது. இது ஆறுதலாகக் கதைக்க க்கிற பூவரசுல கம்பு வேண்டிய விசயம் என்னோட கெளரவப் வட்டலாம் தானே பிரச்சனையும் இதிலே சம்பந்தமே இல் அண்ண? பெரிய கம் ) லாத வார்த்தைகளும், அவளுடன் நெருக் ாகப் பார்த்து அஞ் (கத்தை அதிகப்படுத்த வேண்டுமென்ற ாறு கம்பு வெட்டுறம் ( அவனது ஆதங்கத்தையும் தெளிவாகப் புரிந்துகொண்டவள். அவனுடைய நினைப்பு அப்படியாக இருந்திடக் கூடாது என கட வுளை மனதார வேண்டிக்கொண்டு "IGun Giorg Galilulario...?" "நீங்க பிரியான ஒரு நேரத்தில ருக்காமல் பின்பக்க "சரி காரியாலயம் முடிகிறவேளையில டக்க மற்றவர்களும் ) வாங்க அவளுடைய இடத்தை தெளிவாக ாக நான் மெளனித்து விளங்கிக்கொண்டவன் முகம் நிறைந்த மகிழ்ச்சியுடன் அவ்விடத்தை விட்டகன் ம் கொண்டு போவோம்" றான் வெளியாட்களைச் சந்திப்பதற்காக Fய சாமியண்ணனின் O ஏற்பாடு செய்திருந்த இடத்தில் இருவரும் வர் வார்த்தைகளும் "படித்த காலத்திலிருந்தே அவதானிக் போனதை எண்ணி கின்றேன். இன்னும் நீங்க அப்படியே. வாழ்வின் நிஜத்தை இப்போ என்னைவிட தகுதியினாலும் என்னவென்பது? என கூடியிருக்கிறீங்க நான் சொல்லப்போறதை ளிைன் வி ை வைச்சு சங்கடப்பட்டுக் கொண்டான் வரசம் கம்பொன்றை அவளுக்கும்தான் அதிர்ச்சிகலந்த எரிச்சல் என் பின்னால் வந்து ஏற்படத்தொடங்கியது எதை எதிர்பார்த் ருவன். தாளோ அந்த வார்த்தைகளுக்கு முன்னமே
வரும் ஜால வார்த்தைகள் அவன் தைரிய மாக அப்படி கேட்டு விட்டபின்னர் தான் எப்படி முகத்திற்கு நேரே.
நான் சொல்றதை கேட்டு தப்பாக எடைபோடக்கூடாது இது நான் நல்லாக யோசிச்சு எடுத்த முடிவு தயவு செய்து நீங்க மறுத்திடக்கூடாது.
"முதல்ல விசயத்தைச் சொல்லுங்க. "நாம ரெண்டு பேரும் ஒரே ஊர்க் காரர்களாக இருப்பதனாலதான் உங்க முடிவை இப்பவே பளிச்சென்று சொல்லிட வேண்டும் மற்றவர்களுக்குத் தெரிந்தால் எனக்கு அவமானமாகப் போயிடும் என் னோட பிரண்ட்ஸ் எல்லோருக்கும் நம்பிக் amcmm Qarmá)ass ○山市にL。
எங்கையோ போனதைத் தலையில் அள்ளிப்போட்டுக் கொண்டதாக தன்னைத் திட்டிக்கொண்டு அவனைப் பார்த்தாள் இப்போ என்னையும் உங்களைக் காதலிக் கச் சொல்லி நிர்ப்பந்திக்கின்றீர்களா? அல்லது எனது இஷ்டத்தைக் கேட்கின்றீர் களா? என்று சட்டென்று கேட்டுவிட மனசு துடித்தாலும், முதலில் குப்பையை அவன் கொட்டட்டும் என்ற எண்ண மேலீட்டினால் பொறுமையாகவே காத்திருந்
"எங்கட கடையில கழற்றி பெயின்ட் அடிச்சுக் கொடுத்தது உங்கம் சைக்கிள் தான் என்பது எனக்கு பிறகுதான் தெரிய வந்தது. பொலிஸுக்குப் பயந்து அப்பா அப்படி பொய் சொல்லி உங்களை அவமானப்படுத்தி.
"அதெல்லாம் மறந்த கதை நீங்க
விசயத்திற்கு வாங்க அவசரப்பட்டுக் கொண்டாள் மனதிற்குள் அடுக்கி வைத் திருந்த ஆத்திர வாக்கியங்களை தொடர்பு படுத்திக் கொண்டு எல்லாவற்றையும் மீறி அவளுக்கு வியர்க்கத் தொடங்கியது. அவன் அப்படி கேட்டு தான் மறுத்து பின்னர் வில்லங்கப்பட்டு, இதெல்லாம் மாமாவுக்குத் தெரியவந்தால் என்னைப் பற்றி என்ன நினைப்பார் ச்சே விணே பிரச்சனைக்குள்ளாகிப்போச்சுதே தனக் குள் சலித்துக் கொண்டாள்
நான் யாருகிட்டயும் இப்படி முதன் முதலாக உங்ககிட்டதான் வெட்கத்தை பும் பாராமல் பிளிஸ் இல்லையென்று சொல்லி என்னை வேதனைப்படுத்திடா
தீங்க என்னோட எதிர்கால வாழ்க் 6) ց:Gայ, ո
இப்போது அவளுக்குப் பூரணமாகவே
விளங்கிப்போய்விட்டது அவனாக தன் ணுடைய ஆசையைச் சொல்வதற்கு முன்ன தாகவே தான் முந்திக் கொண்டு எதையா வது எப்படியாவது முதலில் அவனுடைய எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் வைராக்கியம் அவள் உடம்பு பூராகவும் வியாபித்திருந்தது. இக்கட்டி லிருந்து விடுபட பொய் சொல்வதில் தப் பேதுமில்லை என்ற துணிச்சலில் மனதில் ஏற்பட்டதிடமான உறுதியில்
"பாருங்க எனக்கு ரெஜிஸ்டேசன் முடிஞ்சுபோச்சு இன்னும் முனு மாசத்தில கல்யாணம், பளிச்சென்று சொல்லிவிட்டு அவனை முகத்திற்கு நேரே மீண்டும் ஏறிப் டாள் எதிரே கொஞ்சமும் அதிர்ச்சியோ அல்லது சலனங்களோ தென்படாமை அவளுக்கே வியப்பாக இருந்தது
"சந்தோசம் எனக்கும் அழைப்பு வருமா? அந்த வார்த்தைகள் அவளைக் கேவலப்படுத்துவது போலவே மறுவார்த் தைகள் வெளிவரத் தயக்கம் காண்பித்தது. இப்போ என் மனதிலிருப்பதை சொல் லட்டுமா?
மெளனமாகத் தலையசைத்து அனுமதி கொடுத்திட
என்னோட வேலைக்கு தெரிந்தவர் சிபாரிசு தேவை நல்ல வேலையில கெளரவ மாக உங்கட மாமா இருக்கிறதால நீங்க மனசு வைக்க அவன் சொல்லிக் கொண்டே போனான் அவள் அவமானத்தினால்
குறுகிக்கொண்டிருந்தாள்

Page 16
/iI, J, fi Gv)IT Gi), G)J. Gi)Gv)LDITJ,j, (FÂ கன்னத்தைப் பிடித்துக் கிள்ளிவிட்டுச் சிரித்தார்.
"இவனுடன் கொஞ்சி விளையாடக் கத்தரிக்காயும் நீயும் இருக்கும்போது எனக்கு என்ன துன்பம்? கல்கத்தாவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஷா என்னும் கொடிய மனிதனைப் பிடிக்க வேண்டும் இல்லாவிட்டால் எதிர்காலத் தில் மனித இனத்துக்கே ஆபத்து ஏற் LJIL GUITLD," GT GOT DITT FICHIJNT OUT 60.
"அப்படி என்ன இந்த ஷா செய்து விட்டார்?' என்றாள் இந்திரா
"இப்போது அதைச் சொல்லக்கூட நேரமில்லை. திரும்பி வந்ததும் எல்லா உண்மைகளையும் சொல்லுகிறேன்" என் றார் சங்கர்லால்
மாணிக்கமும் யோகோ டானியும் மிக முன்னேற்பாட்டுடன் இருந்தார்கள். சங்கர்லால் இந்திராவிடம் விடை பெற்றார். புறப்பட்டார்.
விமானம் புறப்பட்டது ஜெட்பார்ட் விமானம் வந்தது முதல் சங்கர்லாலுக்குக் கொஞ்சமும் ஓய்வு இல் லாமல் போய்விட்டதே என்று துன்பம் கொண்டாள் இந்திரா
விமானம் புறப்பட்டது. வானத்தில் பறந்தது.
சங்கர்லால் அமைதியுடன் இருந்தார். கல்கத்தாவின் பக்கம் ஷாவின் விமா னம், சீனாவுக்கோ வேறு நாட்டுக்கோ போவதற்குள் அவர் ஏன் அதைத் தேட வில்லை என்பது குறித்து மாணிக்கத்துக்கு வியப்பாக இருந்தது.
சங்கர்லால் விமானத்தில் முல்லை வன எஸ்டேட்டுக்கு வந்து கொண்டிருந்த போதே வானொலித் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்திய விமானப் படையினருக்கு ஷாவின் விமானத்தைப் பற்றிச் செய்தி கொடுத்தார்
于壬
聳
鷺
இருக்கிறார்கள் நம்மைக் கண்டதும் பகை வர்கள் சுடத் தொடங்கினார்கள் அல்லவா? அப்போது இவர்களும் வேண்டுமென்றே திரும்பி விட்டிருக்கிறார்கள். நாம் என்ன செய்யப் போகிறோம் என்று பார்க்கத் திட்டமிட்டு, படகில் எதிர்த் தீவுக்கு வந்து விட்டார்கள் விமானத்திலிருந்து தீவுக்குள் குதித்ததும், நானும் யோகோ டானியும் பாரடைஸ் ஒட்டலுக்கும் போனோம் அல்லவா? இவர்களும் அங்கே வந்து தங்கி இருந்தார்கள். இவர்களுக்கு ஒன்றும் செய்தி வரவில்லை. ஏதாவது செய்தி வந்தால் நம் விமானத்திற்கு வெடி வைக்க லாம் என்று திட்டம் போட்டிருந்தார்கள் ஆனால் எதிர்பாராமல் மர்மத் தீவில் சில நிகழ்ச்சிகள் நடந்துவிட்டன. மர்மத் தீவில் ஆராய்ச்சிக் கூடங்கள் அழிக்கப் பட்டன. கட்டடங்கள் நொறுக்கப்பட்டன. இவர்கள் தலைவர் ஷா தப்பி ஓடிவிட்டார். முதலையும் ஆமையும் அவரைத் தேடிப் போக நம் விமானத்தைக் கடத்திச் செல்லப்
அந்த விமானம் இந்திய எல்லையைக் கடக்க முயன்றால் சுட்டுத் தள்ளும்படி கட்டளை இடச் சொன்னார்
உடனே செய்தி இந்தியாவின் எல்லா எல்லைகளிலும் இருக்கும் விமானப் படையினருக்கு அனுப்பப்பட்டது.
ஷாவின் விமானம் இந்தியாவின் எல்லையை எந்த இடத்தில் கடந்தாலும் சுடப்படும்.
ஷா, முளையுள்ள மனிதர் விரைவு கொண்டு அவர் இந்திய எல்லையைக் கடக்கமாட்டார் என்பது சங்கர்லாலுக்குத் தெரியும்
ஆகையால்தான் அவர் மிக அமைதியு டன் இருந்தார்.
கல்கத்தாவை நோக்கி விமானத்தைச் செலுத்திக் கொண்டிருந்தாள் யோகோ
IT GOf).
சங்கர்லாலும் மாணிக்கமும் விமானத் தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந் தார்கள்.
முதலையிடமும் ஆமையிடமும் என்ன உண்மைகளைக் கண்டுபிடித்தான் மாணிக் கம் என்பது பற்றிச் சங்கர்லால் இப்போது தான் கேட்டார்.
"பாரடைஸ் ஓட்டலுக்கு எதிரில் கடற் கரை ஓரமாக ராஜா என்னும் இறந்து போன நாயைக் கொண்டு போட்டவர்கள் இந்த முதலையும் ஆமையும்தாம் அவர்கள் நீந்தி வந்திருக்கிறார்கள். ஆகையினால் தாம் அவர்கள் கொண்டு வந்த பைகள் நனைந்திருந்தன. ஆனால் பைக்குள்ளே இருந்த ஆடைகள் நனையவில்லை. கரையை அடைந்ததும் அவர்கள் அணிந் திருந்த ஈர உடைகளை மாற்றிக்கொண் டார்கள் உண்மையில் அவர்கள் நம் முடைய விமானம் வந்து இறங்கியதும், அதை யார் கொண்டு வந்தார்கள் என்று வேவு பார்க்கவே வந்திருக்கிறார்கள் நீரின் மீது மிதக்கும் விமானங்கள் இந்தப் பகுதியில் இது வரையில் வந்ததில்லையாம் சங்கர்லால் அவர்களைப் பற்றி ஏற் கனவே முடிவு கொண்டிருந்தது மிகச் சரியாகிவிட்டது.
"மர்மத் தீவுக்கு எவராவது வந்தால் நாய்க்கு ஏற்பட்ட கதிதான் மனிதர்களுக்கும் ஏற்படும் என்று அச்சுறுத்தவே அவர்கள் நாயைக் கொண்டு வந்து போட்டிருக் கிறார்கள்' என்றான் மாணிக்கம்
"புரிகிறது" என்றார் சங்கர்லால் "இரவு நாம் மர்மத்தீவுக்குப் போன நேரத்தில்தான் இவர்களும் திரும்பி
(R
பார்த்தார்கள். ஆனால், இருவருக்கும் விமானம் ஓட்டத் தெரியாது."
"அதனால் உன்னையும் யோகோ டானியையும் கடத்தி போக முயன்றார்கள் இல்லையா?" என்றார் சங்கர்லால்
"ஆமாம்" என்றான் மாணிக்கம், "ஷா எங்கே போயிருப்பார் என்று சொன்னார் களா?" என்றார் சங்கர்லால்
"கல்கத்தாவுக்குக் பக்கத்தில் ஓர் இடத்தைப் பற்றிச் சொன்னார்கள் என் றான் மாணிக்கம்
அவன் இந்தியாவின் படம் ஒன்றை எடுத்துப் பிரித்தான் அதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிவப்புப் பென்சிலால் வட்டம் போட்டிருந்தான்.
"இந்தப் பகுதியில்தான் ஷாவின் மறை விடம் இருக்கிறது என்றார்கள்" என்றான் LDITGOfij, J.Lo.
இந்தியாவின் படத்தைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார் சங்கர்லால் பிறகு அந்தப்படத்தை யோகோ டானியி டம் நீட்டினார்.
"சிவப்புக் கோட்டினால் குறிப்பிட்டி ருக்கும் இடத்தில் விமானத்தை இறக்க வேண்டும். இந்த இடம் கல்கத்தாவுக்கு வடக்கே ஐம்பது கல் தொலைவில் இருக் கும் என்று எண்ணுகிறேன்" என்றார் 9 թ.) Ա. II (UII gl),
"அந்த இடம் வந்ததும் விமானத்தைத் தாழப் பறக்க விடுகிறேன். எங்கே
இறங்கவேண்டும் என்று சொல்லுங்கள் நீங்கள் குறிப்பிடும் இடத்தில் இறக்குகிறேன்" என்றாள் யோகோ டானி
"மலைகள் நிறைந்த பகுதி பார்த்துப் போகவேண்டும்" என்றார் சங்கர்லால்
யோகோ டானி சிரித்துக்கொண்டே விமானத்தைச் செலுத்தினாள்
மர்மத் தீவில் வெடிகள் வெடித்துத் தீவையே ஓர் உலுக்கு உலுக்கிய அந்த நேரத்தில் ஒரு விமானம் புறப்பட்டுச் சென்றதே அதில் ஷாவும் அவருக்கு வலக்கை போன்ற அப்துல்லா என்னும் மனிதனும், மலர்ச்சோலையும் இருந்தார்கள்
ஷாவின் வலக்கை போன்ற அப் துல்லா உண்மையில் ஷாவுக்கு மெய்க்காப் பாளனைப் போன்றவன் அவன் எப்போ தும் ஷாவின் நிழல் போல் அவரைத்
上士士士士士士士士士士士
.
திலேயே இருப்பவன் சங்கர்லாலை ஷ சங்கர்லாலிடம் ஷா ே நேரத்திலும் இந்த சென்றிருந்தான்?
புரபஸர் பழம அதே கட்டடத்திற்கு மர்மத் தீவுக்குச் சங் என்ற செய்தி கிடை உடனே அனுப்பி புர இரகசியத்தைக் கிளட் படி அனுப்பினார். பெட்டியைத் திறக்க
புரபஸரின் கண் கவரை திடீரென்று சினம்கொண்டு அை என்று அஞ்சினார் ெ அவர் புரபஸரை வைக்கவும் விரும்ப
மனித இனத்ை மாபெரும் கண்டு பிடித்த பிறகு இனியும் விட்டு வைப்பது ஆ அஞ்சினார். அவர் சு யத்தைக் கண்டுபி கொண்டு அவரைத் போட்டிருந்தார். ச ஷாவுக்கு ஒரு வாய் சங்கர்லால் வந்ததும் யுடன் தனது கண்டு சொல்லுவார். அந்த இரகசியக் கவரைக் சொல்லி அவரை அ அறையில் இருக்கும் கொன்றுவிட்டு இரக வழியில் போய் விமா காத்திருப்பான் என கெனவே தெரியும். கு பிடிக்க ஓடுபவரை போய் தப்பிவிடலா தீவில் எல்லாவற்ை கட்டளை பிறப்பித்து எண்ணினார் தீவில் டன், சங்கர்லாலும் என்பது ஷாவின் தி
LDavid GJ (TGN)6) ஸரின் மகள் அல்லள் ஷாவின் காதலி. பு GLIGIG)656TL GLIIG ஆனால் அவள் புரப கவே ஷாவினால் அவ தTள.
விவரம் தெரிய குற்றமற்ற பெண் எ போல் அன்புடன் என்று எண்ணிவிட் ஷாவுக்கும் அ என்பதோ, ஷாவும் அ தெரியாமல் சில இர கக் கழித்து வந்திருக் புரபஸரை வேவு ப சேர்ந்தவள் என்பே தெரியாது பாவம், இந்த உண்மை மலே புரபஸர் இற அதனாலதான் பட்டதைப் பார்த்தது பிடிக்க ஓடுபவளைப் னாலேயே ஓடிவிட்ட விமானம் இருக் ஷாவும் மலர்ச்சோை ருந்தபோது அப்துல் னான், இரகசியக் கொடுத்தான்.
மூவரும் விமா ருந்த இடத்தை அ வெடிகளால் தீ டிருந்தபோது ஷாவு அப்துல்லாவும் விய கார்ந்தார்கள். அப் கிளப்ப முன்னேற்ப "என்ன அப்து டப்படி முடியுமா? பெருமையுடன் கே. "மிகவும் வெற்றி லாலே தீவிலிருந்து தாங்கள் முன்பே தால், சங்கர்லான இறக்கியதுமே சுட்டு அல்லது நமது ஆட் பானிய விமானத்தி பார்கள். நீங்கள்தா Gangajalei, Gil."
தொடர்ந்து செல்பவன் ஷாவுக்குப் பக்கத்
OITU (60) ||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிரிக்கெட் தனிநபர் ஒருவரைச் சார்ந்ததல்ல. திறமையான துடுப்பாட்ட வீரர் பந்துவீச்சாளர், களத்தடுப்பாளர் ஆகியோர் இணையும் போதுதான் இந்த வெற்றியை நோக்கித் திசை (SLDL49, D95.
இன்றிருக்கும் அளவுக்கு ஒருநாள் போட்டிகள் விஸ்வரூபம் எடுத்திருப்பதற்கு கடந்த காலங்களில் களத்தில் கலக்கிய ஜாம்பவன்களும் மறுக்க முடியாத காரணம். இந்தியாவின் கபில்தேவ், பாகிஸ் தானின் இம்ரான் கான், இங்கிலாந்தின் இயன் பொத்தம் நியூஸிலாந்தின் றிச்சர்ட் ஹாட்லி ஆகிய 4 சகலதுறை ஆட்டக் காரர்களுக்குப்பின், இவர்களின் இடத்தை நிரப்ப இன்றளவுக்கு யாரும் இல்லை என்பதே உண்மை.
தங்களிடம் இயற்கையாகவே இருந்த அசாத்திய திறமைகளால் பல போட்டி களின் முடிவுகளை இந்த நால்வர் அணி மாற்றி அமைத்திருக்கிறது.
அதிலும் குறிப்பாக கபில்தேவ், இம்ரான்கான் ஆகியோர் தனிமனிதர்
.
கண்ட நேரத்திலும் பசிக் கொண்டிருந்த அப்துல்லா எங்கே
லை நம்பி இருந்த தான் இருந்தான். கர்லால் வருகிறார் ததும் ஷா அவனை பஸர் கண்டுபிடித்த பிக்கொண்டு வரும் அப்துல்லா இரும்புப் முயன்றான். முடிய
டுபிடிப்பு இரகசியக் கட்டால் புரபஸர் அழித்துவிடக்கூடும் ா அதே நேரத்தில் உயிருடன் விட்டு பில்லை. த ஒழிப்பதற்குரிய பிடிப்பைக் கண்டு அவரை உயிருடன் பத்து என்று அவர் to? களாக நின்று தமது அணிக்கு உலகக் ாத்துவிடத் திட்டம் கோப்பையை வென்று கொடுத்ததைகிரிக் ங்கர்லால் வருகை கெட் வரலாறு என்றென்றும் நினைவில் ப்ப்பைக்கொடுத்தது வைத்திருக்கும்.
பாகிஸ்தான் அணியிலும் இதே கதி தான். வாஸிம்அக்ரம், அஸார் மெஹ்முத் அப்துர் ரஸாக் ஆகியோர் சிறப்பாக விளை யாடினாலும் இம்ரானின் இடத்தில் இவர் களை நிறுத்திப் பார்க்கவே இயலாது.
பொத்தமிற்குப் பிறகு இங்கிலாந்து அணியில் சகலதுறை ஆட்டக்காரர்களுக்கு வறட்சியோ வறட்சி நியூஸிலாந்து அணி யில் கிறிஸ் ஹரிஸ், கிறிஸ் கெய்ன்ஸ், நதன் ஆஸ்ட்லே ஆகியோர் சற்று நம் பிக்கை அளிக்கிறார்கள்
மற்றஅணிகளைப் பொறுத்தவரையில் தற்போதைய அவுஸ்திரேலிய அணித்தலை வர் ஸ்டீவ் வோவ் தரமான சகலதுறை ஆட்டக்காரர். துரதிஷ்டவசமாக காயம் காரணமாக தற்போது இவர் முழுமையாகப் பந்து வீசுவதில்லை.
மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் இலங்கை அணிகளில் தற்போதைய அணித்தலைவர் களான கார்ல் ஹப்பர், சனத் ஜயசூரிய ஆகியோரைத் தவிர சகலதுறை ஆட்டக் காரர்கள் என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை.
உண்மையில் சிறப்பான சகலதுறை ஆட்டக்காரர்கள் அதிகம் உள்ள அணி என்று தென்னாபிரிக்க அணி வேண்டு
மானால் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
அவரிடம் பெருமை பிடிப்பைப் பற்றிச் நேர்த்தில் அவரை கொண்டு வரும்படி அனுப்பினால், அவர் அப்துல்லா அவரைக் சியக் கவருடன் வேறு னம் இருக்குமிடத்தில் பது ஷாவுக்கு ஏற் ற்றவாளியைக் கண்டு போல் ஷா ஒடிப் ம் அதே நேரத்தில் றயும் அழித்துவிடக்
விடலாம் என்று
எல்லாம் அழிவது ஒழிக்கப்படுவார் ËLLO.
உண்மையில் புரப அவள் உண்மையில் பஸரின் வளர்ப்புப் இருந்து வந்தாள். ஸரைக் கண்காணிக்
ரிடம் விடப்பட்டிருந்
த புரபஸர் அவள் ப்போதும் தன் மகள்
நடந்துகொள்வாள் LITT
வளுக்கும் காதல் வளும் புரபஸருக்குத் தத்தமது அணிக்காக இவர்கள் வுகளை இரகசியமா இருவரும் ஏறக்குறைய ஒரே கால கட்டத் "R":"""""""""""" தில் விளையாடிப் பெருமை சேர்த்தனர். ᎢtᎢᎭ Ꮽ ᏯᎸᏄᎫᏄᎢ ᏄJᎠgy நதிய அணியில் இப்போதைக்கு சகல தT புரபலருககுத 蠶 :
சிங்கைக் குறிப்பிடலாம். இப்போது அணி
JD G)J,rf) ள் எதுவும் தெரியா யிலிருந்தே அவரை ஓரங்கட்டி விட்டனர்.
golf.LLITit.
புரபஸர் கொல்லப் அவர் தவிர அவ்வப்போது சச்சின் கொலைகாரனைப் டெண்டுல்கரும், சௌரவ் கங்குலியும் போல் ஷாவின் பின் அவ்வப்போது பந்து வீச்சிலும் திறமை காட்டுகின்றனர்.
ம் இடத்தை நோக்கி - பயும் ஒடிக்கொண்டி குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் ஒரு
ா, ஷாவை நெருங்கி - நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ஓட்டங் கவரை அவரிடம் களையும் 100 விக்கெட்டுக்களை வீழ்த்தி யிருந்தாலும்கூட கபிலின் இடம் இன்னமும் ம் மறைக்கப்பட்டி காலியாகத்தான் இருக்கிறது. ᎠL-lbgbfᎢfᎢ Ꭿ5ᎶlᎢ .
தென்னாபிரிக்க அணியில் கப்டன் ஷோன் பொல்லொக், லான்ஸ் குளுஸ்னர், ஜக்ஸ் கலிஸ் ஆகிய சகல துறை ஆட்டக் காரர்கள் கலக்கிக் கொண்டிருக்கிறார்
95GT.
மொத்தத்தில் தொழில் நுட்ப ரீதியில் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்குக் கிரிக்கெட் முன்னேறி இருந்தாலும் அன்று விளையாடிச் சாதனை படைத்த சகலதுறை ஆட்டக்காரர்களின் இடம் இன்னமும் நிரப்பப்படாமலே உள்ளது.
சச்சின், லாரா என்று துடுப்பாட்டச் சாதனையாளர்கள் ஆக்கிரமித்திருந் தாலும்கபில், இம்ரான் போன்ற சகலதுறை ஆட்டக்காரர்களை கிரிக்கெட் இன்னமும் தேடிக் கொண்டுதான் இருக்கிறது.
வகுலுங்கிக் கொண் மலர்ச்சோலையும் ானத்தில் ஏறி உட் ல்லா விமானதைக்
டுடன் இருந்தான்.
என்று வெற்றிப் - ஜூலை LIII GT.
18 இலங்கை எதிர் நியூஸிலாந்து பிரேமதாச விளையாட்டரங்கு (பகலிரவு ஜூலை 20 இந்தியா எதிர் நியூஸிலாந்து பிரேமதாச விளையாட்டரங்கு (பகலிரவு
போட்டிகள்
இலங்கை, இந்தியா நியூஸிலாந்து கலந்து கொள்ளும் முத்தரப்பு ஒருநாள் லா? எல்லாம் திட் போட்டித் தொடர் பற்றிய விவரம் வருமாறு:
டன் முடியும் சங்கர்
&LL (Մալան 3/: ജ9ഞ്ഞ്) டை கொடுத்திருந் = ஜூலை இந்தத் தீவில் ஜூலை கொன்றிருப்பேன். ജ9ഞ്ഞ ள் அவருடைய ஜப் ്ൗഞ്ഞബ த வெடி வைத்திருப்
ஒகஸ்ட் வேண்டாம் என்று ன்றான் அப்துல்லா ஒகளL தொடரும். - ஒகஸ்ட்
22 இலங்கை எதிர் இந்தியா பிரேமதாச விளையாட்டரங்கு (பகலிரவு) 25 இலங்கை எதிர் நியூஸிலாந்து தம்புள்ள மைதானம் (பகல்) 26 இந்தியா எதிர் நியூஸிலாந்து தம்புள்ள மைதானம் (பகல்) 28 இந்தியா எதிர் இலங்கை தம்புள்ள மைதானம் (பகல்) 31 இலங்கை எதிர் நியூஸிலாந்து எஸ்.எஸ்.சி.மைதானம் (பகல்) 01 இந்தியா எதிர் இலங்கை எஸ்.எஸ்.சி.மைதானம் (பகல்) 02 இந்தியா எதிர் நியூஸிலாந்து எஸ்.எஸ்.சி.மைதானம் (பகல்) 05 இறுதிப் போட்டி பிரேமதாச விளையாட்டரங்கு (பகலிரவு)
(). 22-28, 2001

Page 17
பின்தந்திரம் பெற்றவுடன் இலங்கை யின் முதலாவது பாராளுமன்றத்தில் முதலாவதாகக் கொண்டுவரப்பட்ட சட்டமூலங்கள் இந்திய-பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம் இந்தியப் பாகிஸ் தானிய் வாக்குரிமைச் சட்டம் ஆகிய இரண்டையும் நிறைவேற்றியமை. இவற் றின் மூலம் பாராளுமன்றத்தில் இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவம் எவ்வாறு குறைக்கப்பட்டது என்பதை யிட்டு தந்தை செல்வா அவர்கள் 1964ம் ஆண்டு திருகோணமலையில் நடை பெற்ற தமிழரசுக் கட்சியின் ஒன்பதாவது மாநாட்டில் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதியை கடந்த வாரம் இப்பத்திரிகை களில் வாசகர்கள் பார்த்து விவரங்களை அறிந்திருப்பீர்கள்
தந்தை செல்வா அவர்கள் மலை நாட்டு தமிழர்களின் பிரதிநிதித்துவம் பறிக்கப்பட்டதையும் தொடர்ந்து சிங்கள வர்களுடைய பிரதிநிதித்துவம் எவ்வாறு அதிகரிக்கப்பட்டது என்பதையும் தொட் டுக் காட்டினார். அவர் தொடர்ந்து பேசுகையில்
"மத்திய ஊவா சப்பிரகமுவா மாகாணங்களிலுள்ள இலட்சக்கணக் கான மலைநாட்டுத் தமிழர்களின் வாக் குரிமையைப் பிடுங்கிய போதிலும், சிங்களப் பிரதிநிதிகளின் தொகை நிர்ண யிப்பதில் தமிழ் பேசும் இனத்துக்குப் படுபாதகமாக மலைநாட்டுத் தமிழர் களின் எண்ணிக்கையைக் கணக்கிற் சேர்த்துக் கொண்டதால், 12 சிங்களப் பிரதிநிதிகள் மேலதிகமாகப் பாராளு மன்றத்துக்கு வரமுடிந்தது
இம் மலைநாட்டு மாகாணங்களி லுள்ள தமிழ் பேசும் மக்களின் வாக் குரிமை அபகரிக்கப்படாதிருந்தால் அவர் கள் தம் பிரதிநிதிகள் 12 பேரைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருப்பார் கள். அது தானில்லாது, அவர்களுக்கு வாக்குரிமையுமில்லாத பிரதிநிதிகளையும் தெரிந்தெடுக்க முடியாவிட்டாலும்கூட இந்த 12 மேலதிகத் தொகுதிகளையும்சிங்களப் பிரதிநிதிகளையே தெரிவு செய் யும் இம் மாகாணங்களுக்கு ஒதுக்கியது பெரும் அநியாயம்
குடியுரிமை, வாக்குரிமை, சிங்கள தமிழ்ப் பிரதிநிதிகளிடையே பாராளு மன்றத்திலுள்ள விகிதாசார மாற்றங்கள் ஆகியவைபற்றி நான் இங்கு வற்புறுத்திக் கூறியதற்குக் காரணம் ஒன்றுண்டு மொழித்தகராறு இந்நாட்டில் ஏற்பட்ட இனவாரித் தொல்லைகள் ஆகிய எல்லா வற்றிற்கும் இக் குடியுரிமைச்சட்டங்களே மூல காரணமாய் அமைந்தன. 1948ல் மலைநாட்டுத் தமிழ் மக்களின் வாக் குரிமை அபகரிக்கப்படாதிருந்தால் 1956ல் திருபண்டாரநாயக்கா தமது ஆட்சி மொழிச் சட்டத்தை ஆதரிக்கப் பாராளுமன்றத்தில் தேவையான சிங்கள ஆதரவாளர்களைத் திரட்டியிருக்க (UPLG) UT35||
மேலே விவரித்த வகையில் வகுப்பு வாதப் பெரும்பான்மை ஆதரவால் துணிவு பெற்ற திருபண்டாரநாயக்கா, 30% தமிழ்பேசும் மக்களைக் கொண்ட இலங்கைத் திருநாட்டில்-சிங்களத்தை மாத்திரமே ஆட்சி மொழியாக்கும் தீவிர வகுப்புவாதச் சட்டத்தை இயற்றினார்! வருடம் 1956
25, இசையும் செடியும் புல்லாங்குழல் சங்கீதத்தைக் புட்டு செடிகொடி-ஆடுமாடுலாம் மயங்கிப் பாச்சுன்னு புராண கதைகள்லே கேள் விப்பட்டிருக்கோம் இப்பவும் நிஜமாவே Ia நடக்கும் போல இருக்கு g:TTI
செடி கொடியெல்லாமுமே தான், சங்கீதத்தை ரசிக்குதாமே
செடி கொடிகள் மேலே இசையோட பரிணாமம் எப்படிப்பட்டது? அப்படின்னு 9 (5 ಫ್ಲಿ: எங்கே நடந்தது தெரி
யுமா? இந்தியாவிலதான் அதுவும் தமிழ் ೨॥ ல நடந்த ஆராய்ச்சி இது
95 LDU TLD 9600T 600TITLD606AJU UJGU8956006095 கழகத்திலே 1962 ஆம் ஆண்டு இந்த ஆராய்ச்சி நடந்தது!
அங்கேயிருந்த டாக்டர் டி.சி. சிங் தான் இந்த ஆராய்ச்சியைப் பண்ணினார். கடைசியிலே தாவர இனங்கள் இசையை ரசிக்குது ன்னு கண்டு பிடிச் SLLITI.
ரசிக்குதுன்னா என்ன அர்த்தம்?
து நல்ல சங்கீதம் இது மோசமான சங்கீதம் அப்படிங்கற வித்தியாசம் அதுக்கெல்லாம் ன்னு அர்த்தம். இனிமையான சங்கீதமர் இருந்தா செடி கொடிகள் மயங்குது
மோசமான-கொடுமையான சங்கீதமா இருந்தா தாவரங்கள் நடுங்க ஆரம்பிச் சுடுது
9 GOTOTITLDSDSU UGU8,60609, 5995 திலே நடந்த இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து. வெளி நா DT60 EJITijö
ಇಂಗ್ಲ இது சம்பந்த
நடந்தது.
PG)a), 22-28, 2001
சிங் களம் மாத்திரமே என்ற கொள்கை தமிழின் குரல்வளையை நசித்து அழித்துவிடப் போகின்றது! இக் கொள்கையின் கோரப்பிடிகளின் அழுத் தத்தை நாம் நன்றாக உணரத் தொடங்கி யுள்ளோம்"
தந்தை செல்வா அவர்களின் உரை யில் இவற்றை நாம் காண்கிறோம்.
பிரித்தானியர்களால் தமிழ் நாட்டி லிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்
பட்ட தென்னிந்தியத் தொழிலாளர்கள்
பல விலங்குகளும் நச்சுப் பாம்புகளும் இரத்தம் குடிக்கும் அட்டைகளும் நிறைந்த மத்திய மலை நாட்டின் இருள் சூழ்ந்த காடுகளை அழித்து கரடு முரடான மேடுகளும் பள்ளங்களும் நிறைந்த பிரதேசங்களில் பல உபாதைகளையும்
தாங்கியவர்களாக உழைத்து பொன் கொழிக்கும் பூமியாக மாற்றித் தந்தனர். அந்தப் பரந்த பிரதேசமே கடந்த பல ஆண்டுகளாக இந்த நாட்டின் பொருளா தாரத்தை மேம்படுத்தித் தந்திருக்கிறது. இந்த நாட்டின் வளர்ச்சிக்கு எத் தனையோ தியாகங்களைச் செய்து பாடு
gsjesloot mucroCo) J.ESMITH 9 juli கறஒரு விஞ்ஞானி சில ஆராய்ச்சிகளைப் பண்ணினாரு
அவரு. இந்த. அவரை, மக்காச் சோளம் இது மாதிரி பயிர்கள் லே ஆராய்ச்சி பண்ணினாரு கடைசியிலே என்ன சொன்னாரு தெரியுமா?
'இனிமையான சங்கீதத்தை கேட்ட பயிரு அதிகமா விளையுது
பட்டுழைத்த மக்க அரசியல்வாதிகள் அவர்களுடைய வீச்சில் பறித்தெடு பிரித்தானிய ச தொடர்ச்சியாக ஒே எல்லோருக்கும் அர்
Clan (98)шта. பயிருகுறைச்சலா னாரு அதுசரி
விவசாயத்துலே படுத்தறதுக்கு சங்கி GOTIT GTGOTGOT... ? அதுலே ஒரு அதாவது ச1 செலவு பண்ற ெ சங்கீதத்தைக் கேட்( அதிகப்படியான விை இருக்கும் அதாவது சங்கீதத்தை ஏ 100 ரூபா அதிகப்படி பண்றோம்னு வச்சி நமக்கு அதிகப்படி கிடைக்கற பணம் 2 நமக்கு என்ன பிரே 100 ரூபா செல 25 ரூபா சம்பாதிக்கி
இருந்தாலும் இன்னமும் தொடர்ந்
fla)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யும், வாக்குரிமையும் வழங்கப்பட்டு வரவேண்டும் அந்தப் பிரித்தானியர் களின் ஆட்சியின் கீழ் ஒன்றரை நூற் றாண்டுக் காலம் வாழ்ந்த மக்கள் சுய நலத்துடன் செய்த சூழ்ச்சியினை தந்தை செல்வா அவர்கள் அழுத்தம் திருத்தமாக எடுத்துக் காட்டியுள்ளார். இந்த உண்மையை நாட்டு மக்கள் அனைவருக்கும் 1948ம் ஆண்டு முதல் தந்தை செல்வா அவர்களும் அவ ருடன் இணைந்த ஏனைய தமிழ்த் தலைவர்களும் எடுத்துக் கூறினார்கள்
தமிழ் பேசும் மக்களுக்கு இழைக் கப்பட்ட இத்தகைய கொடுமையை உணர்ந்த மக்கள், ஓர் இயக்கத்தை அமைத்து உரிமைகளுக்காகப் போராட வேண்டும் என்ற உண்மையை உணர்ந்த பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சி அமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்டது.
கொழும்பு மருதானையில் இருந்த அரசாங்க விகிதர் சேவைச் சங்கத் தலைமையக மண்டபத்தில் 1949 டிசம் பர் 18ம் திகதி தமிழரசுக்கட்சி அங்கு ரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதகஅங்குரார்ப்பணக் கூட்டம் பற்றிய விவரங்களை இத் தொடரின் ஆரம்பத்தில் எடுத்துக்காட்டியிருந் தேன். இத்தொடரில் அவ்வப்போது ஏற்கனவே கூறப்பட்ட சம்பவங்கள் பின்னரும் சில சமயங்களில் எடுத்துக் காட்டப்படுவதை வாசகர்கள் அவ
தானித்திருப்பீர்கள் முன்னர் தொடரப் படாமல் பின்னர் அதே சம்பவம் தொடரப்பட நேர்வது வாசகர்களுக்கு உரிய விளக்கம் அளிப்பதற்காகவே என்பதை இங்கு குறிப்பிடுகின்றேன்)
தமிழரசுக் கட்சி ஓர் அமைப்பு ரீதியாக நிறுவப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் தலைவர்கள் பிரசாரக்கூட்டங்களை நடத்தினர் இருப்பினும் எதிர்பார்த்த அளவு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை.
இந்நிலையில் மட்டக்களப்பு பிர தேசத்தில் தமிழரசுக் கட்சியின் நோக் கங்களைப் பரப்புவதற்கு திரு.செல் லையா இராசதுரை என்ற இளைஞரை, தலைவர் செல்வா பொறுக்கி எடுத்தார். திரு.செல்வநாயகம் அவர்களுக்கு திருஇராசதுரையை அறிமுகம் செய்து வைத்த இருவரை இங்கு குறிப்பிடுவது
ளூக்கு இந்த நாட்டு கொடுத்த பரிசோ உரிமைகளை ஒரே ந்தமையாகும்.
டப்படி 6 மாதங்கள் ர நாட்டில் வாழ்ந்த நாட்டின் குடியுரிமை
சங்கீதத்தை கேட்ட ளையுது" அப்படின்
விளைச்சலை அதிகப் ததை உபயோகப்படுத்
is 6.
கீதத்துக்காக நாம ாகையை விட-அந்த அதனாலே விளையுற ாச்சல் குறைவாத்தான்
பாடு பண்றதுக்காக பா விவசாய செலவு க்குங்க. அதனாலே பா விவசாயத்துலே
இனிமையா இசையை போடறாங்களாம். அதை கேட்டுட்டு மாடுலாம் அதிகமா பால்
கறக்குதாம் ரூபான்னா அதனாலே ஆடுமாடு, செடி, கொடி எல்லாம் JIT29IL: இசையை ரசிக்குதுன்னு தெரிஞ்சு போச்சி | Luciar Gorf அதனாலே அதனாலே அலட்சியமா துலே என்ன லாபம்? அதுகிட்டேயெல்லாம் நிக்கறப்போபாட்டுப் தைப்பத்தியெல்லாம் பாடறதுக்கு முயற்சிப்பண்ணப்புடாது சார்
ஆராய்ச்சி நடக்கணும்.
அதுக்குலாம் வாய்'ன்னு ஒண்ணு D LITTGÜ LUGÈST60) GSATIĜIĜOJ
இல்லாததினாலே நம்ம என்ன பாடினாலும்
o U
அம்பலமாக்கிய சதி
3]୭,
பொருத்தமாகும்.
தமிழ் காங்கிரஸ் அமைப்பினால் வீரன்' என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட் டிருந்த தினசரி பத்திரிகை சுதந்திரன் என்ற பெயருடன் வெளிவந்து கொண்டி ருந்தது. இப்பத்திரிகையின் விற்பனை எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. அக்காலகட்டத்தில் சுதந்திரன் நாளேட் டில் உதவி ஆசிரியர்களாகவிருந்த திருமனுவேல் துரைராஜா பின்னர் பிரபல எழுத்தாளராகப் பிரகாசித்த வரான திரு.ரிஜேபாக்கியநாயகம் ஆகிய இருவருமே திருஇராசதுரையை தந்தை செல்வாவுக்கு அறிமுகம் செய்து வைத்
தனர். முதல் வேலையாக திரு.இராச துரை சுதந்திரன்' பத்திரிகையின் ஆசிரி யர் குழுவில் இணைக்கப்பட்டார்.
லங்கா முரசு' என்ற மாத இதழை திருஇராசதுரை மட்டக்களப்பில் வெளி யிட்டுக் கொண்டிருந்தார். இச்சஞ்சிகை யில் இராசதுரை அவர்களின் தமிழ் எழுத்தாற்றலைக் கண்ட தந்தை செல்வா சுதந்திரனுக்கு ஏற்ற ஒரு பணியாளராக மட்டுமல்லாமல், தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்க வேண்டிய ஓர் இளைஞரையும் கண்டு Go), TajioTL TT ft
சுதந்திரனில் சேர்ந்து கொண்ட திருஇராசதுரை தனது தமிழ் மொழி ஆட்சியின் சீர்மையை வெளிக்காட்டினார். தமிழரசுக் கட்சியின் இலட்சியங்களை சாதாரண மக்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் எழுதினார். ஆசிரியர் குழுவில் இயங்கியதுடன் வர்த்தக ரீதியில் பிற இடங்களிலிருந்து வரும் அச்சுப்பதிப்புக் கான வேலைகளைக் கவனிக்கும் பணியும் அவரிடம் கொடுக்கப்பட்டது.
இந்தக் காலகட்டத்தில் சுதந்திரன் பத்திரிகையின் தலைமை ஆசிரியருக்கான பதவி காலியானது. இதற்குத் தோதான வர் திரு.எஸ்.டி.சிவநாயகம் அவர்களே என்று திருஇராசதுரை, திருமனுவேல் துரைராஜா மற்றும் திருபாக்கியநாயகம் ஆகியோர் தந்தை செல்வாவிடம் ஆலோ சனைக் கூறினார்கள். இதனால் சுதந் திரன் ஆசிரியர் பதவியில் திரு சிவநாயகம் அமர்த்தப்பட்டார்.
எஸ்டிஎஸ் அவர்கள் பத்திரிகை விநியோகம், விற்பனை ஆகிய சகல துறைகளையும் அணுகி ஆராய்ந்து வீரகேசரி, தினகரன் போன்ற தின சரிகளின் அளவில் பெரிதாக அச்சிடப் பட்ட பத்திரிகையின் அளவைக் குறைத்து ரப்லொயிட் அளவில் வெளியிட ஏற்பாடு செய்தார். அத்துடன் தினசரியாக வெளி வந்த பத்திரிகை வார வெளியீடாக்கப் பட்டது.
காத்திரமான அரசியல் விமர்சனங் கள் கருத்தாழம் மிக்க கட்டுரைகள் சுவையான சிறுகதைகள், பண்டைய இலக்கியங்கள், நவீன கால இலக்கியப் படைப்புக்கள் தமிழார்வத்தைத் துண்டும் கவிதைகள் ஆகியன வாசகர்களின் தாகத் துக்கு சுவையான பானமாகப் படைக்கப் L JILL GOST.
பத்தரிகையின் விற்பனை படிப்படி யாக அதிகரித்தது. தமிழரசுகட்சியின் இலட்சியங்கள் பாமர மக்களையும் சென்றடையக்கூடிய வகையில் பத்திரிகை அமைந்தது.
(இன்னும் வரும்)
அதுபேசாமே இருக்கு சகிச்சிக்கிட்டு இருக்கு இருந்தாலும் அது மனசு என்ன பாடுபடும்.
அதுக்கு மனசுவேறே இருக்கான்னு கேக்கறிங்களா? இருக்கு சார் தாவரங் களுக்கு வலி-பயம்-இன்பம்-துன்பம்வெறுப்பு-விருப்பு இது மாதிரி நுண்ணிய D 600TIT 69561T 9. GOOTLITLD
இப்போதைக்கு நான் சொல்லி வைக்கிறது இதுதான்.
நாமெல்லாம் இனிமே தாவரங் களுக்கு பக்கத்துலே நின்னு கிட்டு
அதுதான் பக்கத்துலே யாரும் இல்லை யேங்கற-நினைப் புலே-பாட்டுப் UTLD5, 5UL
அதுவும் முக்கிமா தென்னை மரத்துக்கு அடியிலே நின்னுகிட்டு பாடப்புடாது
அந்த மரத்துக்கு சகிச்சிக்க முடியாத ஒரு நிலைமை வந்து. இனிமே நம்மாலே தாங்க முடியாதுன்னு நினைச்சி.
உச்சியிலேயிருந்து ஒரு தேங்காயை தள்ளிவிட்டா உச்சந்தலை என்னத்துக்கு ஆகும்?
(வார்த்தைகள் தொடரும்)
r

Page 18
A
型圆圆圆回回回回回回回圆回回回回圆回回回圆圆圆圆回圆圆画回
கடற்கரை மணலில் இருவரும் அமர்ந்திருந்த காட்சி தூரத்தே அழகிய ஓவியமாய்த் தெரிந்தது. இருவரும் கடலையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார்கள் இருவரது கூந்தலிலும் கட்டுக்குள் அடங்காது சிதறிய முடிகள் காற்றுக்கு அலை பாய்ந்தன. முன்னால் கடற் கறுப்பும் பின்னால் கூந்தல் கறுப்பும் மிகைப்படுத்திய செம்மஞ்சள் ஒளியில் கன்னங்கள் பளிரிட்டு மினுங்கின, பின் அமைப்பிலேயே இருவரும் மகா அழகிகள் என்பதை யாராலும் எளிதாகச் சொல்லிவிடமுடியும், முங்கில்களாக நீண்டிருந்த கைகள் மணலை அளைந்தபடி இருந்தன. அலை ஒசைக்குள் அமிழ்ந்த குரலில் தோழிகள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
இது
1ԻԿ-րaՀ
"இன்பா இந்த இடத்துக்குத்தான் அவரை வரச் சொல்லியிருந்தாயா?" "b." "அவருக்கு இந்த இடம் தெரியுமா?"
தெரியும் காத்யா" "அடடா நானொரு மக்கு, உங்களுடைய இடத்தில் இன்றைக்கு நான் வந்திருந்து கொண்டு பைத்தியக்காரி மாதிரிக் கேள்வி கேட்கிறேன்." "தொடங்கிட்டியா? சும்மாயிருடீ ஐந்து மணிக்கே வந்துவிடுவதாய்ச் சொல்லியிருந்தார். ஆறு மணியாகிறது என்ன செய்கிறாரென்று தெரியவில்லையே.
சொல்லியபடியே பின்னால் திரும்பி கண்ணுக்கெட்டிய தூரம் பார்த்தாள் இன்பா என்கிற இன்பவல்லி, அவள் முகத்தில் கவலை ரேகைகள் படர்ந்தன. மங்கிய வெளிச்சத்திலும் அவளது முகக் கலக்கத்தைத் தெரிந்து கொண்ட கார்த்தியாயினி, ஏதேனும் வேலையாயிருக்கும் நீ பதற்றப்படாதே" என்றாள்.
回回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆円
४ॊ\\^'ं "இல்லையடி இன் அறிமுகப்படுத்துவ சொல்லியிருந்தேன் வேலையுமில்லை வந்துவிடுவதாய்ச் சொல்லியிருந்தார் சொல்லும்போதே உட்கார்ந்திருப்பதி அசெளகரியத்தை இன்பா முழங்கா கைகளால் கோர் GETT GOTLANTIGST, "GIGÓ எனறு முணுமுணு இவளைப் பார்க்க கவலை பிறந்தது. நேரம் பார்ப்போ "இருண்டுவிட்டால் இருக்க மாட்டோ தெரியும்தானே அ இவ்வளவு நேரம் வேணும்.” இன்பா புலம்ப ஆ கண்டதும் அவளு சொல்ல முயன்ற "இன்பா, சும்மா வரட்டும் வந்த பி உறைக்கிற மாதிரி இன்பர் மெளனம
பொழுது மெளன மிகுந்த கனத்தை சங்கடத்தை அளி, தொடர்ந்து எதை விரும்பினாள். "ஆண்கள் இப்படி அவர்களுககு அெ EITTfLLINĖJEGO) GITT GÓL. முக்கியமில்லை. த எதிர்பார்த்திருக்கு நிலமைகள் புரிவ:
ബ്) இட/ TV /テー/, "ബ്) -¶:
Ig ől LOTO CDDE EöíLLei
இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணி களுக்கிடையிலான இரண்டாவது ஆஷஷ் கிரிக்கெட் டெஸ்ட் ஜூலை 19 முதல் 24 வரை லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறு கிறது.
இந்த டெஸ்ட் போட்டியில் விளை யாடும் இங்கிலாந்து அணிக்கு மறுபடி தலைமை தாங்குகிறார் முன்னாள் கப்டன் மைக்கல் ஆதர்ட்டன், இதுவரை 52 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ள 33 வயதான ஆதர்ட்டன் 1999ம் ஆண்டு தனது தலைமைப் பதவியைத் துறந்தார்
இங்கிலாந்து அணித்தலைவர் நஸீர் ஹுஸைன் அவுஸ்திரேலியாவுடன் நடந்த முதலாவது டெஸ்ட்டின்போது காயமடைந்
ததை அடுத்து அணியில் இருந்து நீக்கப்
பட்டுள்ளார். தற்போது ஓய்வில் இருக்கும்
இவர் மூன்றாவது டெஸ்ட்டின் போது அணியில் இணைந்து மறுபடி இங்கிலாந் துக்குத் தலைமை தாங்கி விளையாடுவார்
நஸீர் ஹுஸைனுக்குப் பதிலாக இங்கி லாந்துக்குத் தலைமை வகிக்க அலெக் ஸ்ரூவர்ட் அழைக்கப்பட்டார். எனினும் தலைமைப்பொறுப்பை ஏற்க அவர் விரும் பாத காரணத்தால், இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களான ஆதர்ட்டன், ட்ரெஸ்கொதிக் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இறுதியில் ஆதர்ட்டன் தேர்வு செய்யப் LJLLIT).
* புதுப்படங்களில் எந்தப்படம்?
சிட்டிசன் இறு செய்யும் அதிகார் ஒரு தண்டனையை கள். அதாவது கெ தால் பலன் பெறு லோருக்கும் கடுை அறிவித்தால் ஒரு விடாமல் உறவினர் G., 1676/17/fd, 37 6. சட்டத்தைத் திருத்த குறித்து
LI L-ġ560) ġ LI LI நாடகமான நிர ஞாபகத்திற்கு வந்த நிகழும் காலகட்டத்
லுக்கும் சம்பந்தமி வாளாவிருப்பதன்
1 தப்பித்து மன உறுதியின் மறுவடிவம்):
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாஸிம் அக்ரமை மன உறுதியின் மறுவடிவம் என்று தாராளமாய் அழைக்கலாம். கடந்த மாதம் தனது 35வது வயதைப் பூர்த்தி செய்த அக்ரம் கடந்த 5 வருடங்களாக நீரிழிவு நோயினால் அவதிப்பட்டு வரு கிறார் என்றால் நம்ப முடியுமா?
நீரிழிவு நோய் வந்தால் எந்த வேலை யையும் செய்ய முடியாது என்பவர்களுக்கு வாஸிம் அக்ரம் மிகச் சிறந்த பாடம் இன்னமும் அவரது நேர்த்தியான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல பல துடுப்பாட்ட வீரர்கள் பயந்து கொண்டு தான் இருக்கிறார்கள்
எந்த மாதிரியான பந்தாக இருந்தாலும் பவுண்டரிக்கு விரட்டும் இந்திய துடுப்பாட்ட நட்சத்திரம் டெண்டுல்கர் கூட, வாஸிமின் பந்தை மிகக் கவனத்துடன் எதிர் கொள்வ
- கருத்து என்னவே
தேறுவாரா Bjuaq
வெளிநாடுகளில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடச் செல்லும் போது மட்டுமே வேகப்பந்து வீச்சாளர்களை அணி யில் சேர்த்துக் கொள்வது வழக்கம்
அந்த வகையில் இலங்கையில் நடைபெறும் முத்தரப்புப் போட்டிகளில் கலந்து கொள்ளும் அணியில் தேயவிஷ் மொஹந்தி நீண்ட இடைவெளிக்குப் பின் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்.
கடைசியாக டொரண்டோ தொடரில் நன்கு பிரகாசித்த மொஹந்தி அதன் பின் விளையாடிய போட்டிகளில் அவ்வளவாகச் சோபிக்கவில்லை. இதனால் அணியிலும் இடம் கிடைக்கவில்லை.
அண்மையில் நடைபெற்ற உள்ளூர்ப் போட்டியொன்றில் ஒரு இன்னிங்ஸின் 10
தாகக் கூறியுள்ளார்.
எத்தனை புயல் வேகப் பந்து வீச்சாளர்கள் பாகிஸ் தான் அணியில் இடம்பிடித்துக் கொண்டாலும், தருணத்துக் குத்தக்கபடி சமயம் பார்த்துப் பந்துவீசும் சாமர்த்தியம் வாஸிமை விட்டால் வேறு யாருக்கும் வராது.
கொண்டு டெஸ்ட்டிலும் ஒரு நாள் போட்டிகளிலும் 400 விக்கெட்டுக்களுக்குமேல் வீழ்த் திய ஒரே பந்துவீச்சாளர் என்ற
சாதனையைப் படைத்திருக் கிறார் இவர்
அதிலும் ஒரு நாள்
போட்டிகளில் இவர் 400 விக்கெட்டுக் களுக்கு மேல் வீழ்த்திய சாதனையை இன் னொரு வீரர் முறியடிப்பது மிகக் கடின மானதொன்றாகும்.
விக்கெட்டுக்களை வீழ்த்தியதை அடுத்து மறுபடி இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கும் மொஹந்தி இம் முறை கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வாரா என்று பார்க்கலாம்.
இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளப் பட்ட மொஹந்தி பேட்டி ஒன்றில்,
"அணிக்குள் மறுபடி நுழைவது கடின மான காரியம்தான். ஆனால் முடியாத காரியம் அல்ல, சர்வதேச அளவில் அர விந்த டி சில்வா, டெண்டுல்கர் ஆகியோருக் குப் பந்து வீசுவது தான் கடினமானது" என்று கூறியிருக்கும் மொஹந்தி இந்தத் தொடர் தனக்கொரு திருப்புமுனையைக் கொடுக்கும் என நம்பிக்கை தெரிவித் துள்ளார்.
இந்த நோயை வைத்துக்
லோரும் கட்டாயம் டும்.
C * பத்திரிகைத் துை அனுபவம் GTGGTGOT?
எனது கதை, நாவல் என்பது ெ 1று என்னை (
சுமத்த வரமுடிய J. GioT (3600 TIT LIL LIBJA,G. நடுநிலைமை" என் மு44ம் என்பது
* வைகோ ஓர் ೩ೇರ್ಡ್ತ ஆடுபவர். அதன்
கூட்டு முறி இளிச்சவாய்த்தனத் திமுவையும் காரத்துக்கு வழி விட்டார் என்பது
புல்லரிக்கிறது
வன்மையான, தி *ಅಶಿಶ್ನ வைத்திரு தையும் கேட்க நி6ை மகிழ்ந்து போகிரே கூட்டு முறியாமல் 3/74; 2CU IDITADA என்பதுதான் தெர
G
* நம் நாட்டில் கொலைகள் பற்றி ság ( பத்திரிகைகள்
■° LIGGO)4,567 G. தனை தமிழ்க் கொ போதெல்லாம் 岛/
G
 
 
 
 
 
 
 
 
 

றைக்கு உன்னை தாய்ச்
எந்த கண்டிப்பாக
.." என்று
கால் நீட்டி la) பும் உணர்ந்தாள் ல்களை மடித்து ந்துக் கட்டிக் ன நடந்திருக்கும்.” த்தாள்.
காத்யாவுக்குக் "இன்னும் கொஞ்ச மே" என்றாள்.
நாங்கள் இங்கே ம் என்று வருக்கு எதற்காக காத்திருக்க வைக்க
பூரம்பித்து விட்டதைக் க்குத் தேறுதல் 6II SIIgLIIT வலைப்படாதே றகு புத்தியில் 卤 G、T.” ாக இருந்தாள். மாய் நகர்வது உணர்த்திச் த்ததால் காத்யா யாவது பேச
த்தான், பர்களது
வேறெதுவும் ங்களை ம் மற்றவர் தில்லை, புரிந்தாலும் |க் கொள்வதில்லை.
வரட்டும் நான் குடுக்கிறேன் பார்." இல்லை காத்யா. வந்துவிடுவார்" என்றாள் இன்பா அவசரமாக, சற்று நிறுத்திப் பார்வையைத் தூர ஓடவிட்டு, மீண்டும் தொடர்ந்தாள். நீ எதுவும் கேட்காதே" என்றாள் G)LDGSIGOLDLLIT.J. "ஏன், ஏன். உன்னைத் தவிர வேறு யாரும் அவரைப் பேசக் கூடாதோ? "அப்படியில்லை, நானே அவரைக் கேட்க மாட்டேன். அவர் அதைத் தாங்க மாட்டார்"
அடடா, என்ன இது நம்மைப் பற்றி ஒரு நினைவுமில்லாமல் இவ்வளவு அலட்சியத்தோடு தாமதிக்கிறார் அவர் அதைக் கேட்டால், அவருக்குக் கோபம் வந்துவிடுமாக்கும்." என்று வெடித்தாள் காத்யா இல்லையடி, அவருக்குக் கோபம் வராது அவரின்மீது நாம் பழி சொல்வதைத் தாங்கிக் கொள்ள LDITILLITT." "ஓஹோ அனிச்ச மலராக்கும்." "அப்படித்தான் காத்யா உடல் வலிமையாயிருந்தென்ன அவர் உள்ளம் மலரைப் போலத்தான் யாரும் அவரெதிரில் அவரைப் புகழ்வதைக் கேட்டாலே நாணப்பட்டுத் துடிக்கும் உள்ளம் அவருக்கு குற்றமாய்ப் பேசினால் ஒடிந்தே போய்விடுவார்." "ஆஹாஹா என்ன அக்கறை இவளுக்கு அனிச்ச மலராம் பழி சொன்னால் பதறிவிடுவாராம் உரத்துக் கேட்டால் உள்ளம் ஒடிந்து போய்விடுவாராம். ம். உன் காதலர் புராணத்தை ஒதவா என்ன இங்கு அழைத்து வந்தாய்? "காத்யா கேலி செய்யாதே நாம்
புகழ்ந்தாலே நாணப்பட்டு விலகி
ஓடிவிடும் இயல்பு கொண்டவர்
அதையெல்லாம் தங்காது. ஐயோ புரிந்து கொள்ளேன்.டி. "சரி சரி. உன்னவரை நீ விட்டுக் கொடுப்பாயா? என்ன இருந்தாலும் இனி நான் மூன்றாமவள் தானே! இன்னும் நன்றாக இருட்டிய பிறகு அவர் வருவார். நீ இளித்துக் கொண்டே வரவேற்றுக் கொண்டாடு எனக்கென்ன நான் வாயே திறக்கவில்லையடி அம்மா" கோபிக்காதையடி அவர் தாமதத்திற்குக் காரணம் இருக்கும். அவருள்ளம் அறியும் என் துன்பம் அதுபோல் அந்த மலருள்ளத்தை நானும் அறிவேன். தயவு செய்து எனக்காக நீ இன்னும் கொஞ்சம் பொறுத்திரு போதும்."
அடடா, நானல்லவோ ஏதோ பதற்றப்பட்டுத் துடித்துக் கொண்டிருப்பதாக இவள் தட்டைத் திருப்புகிறாள் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவளாக முகத்தில் புன்னகையை மலரவிட்டு இன்பாவைப் பார்த்தாள் காத்யா அவள் கண்களில் தெரிந்த ஆனந்தம் கண்டு அவள் பார்த்த திசையில் திரும்பிப் பார்த்தாள். அங்கே அவன் வந்து கொண்டிருந்தான் மடவை மன்றநி எனக் கடவுபு துணியல் வாழி தோழி! சான்றோர் புகழும் முன்னர் நாணுப பழியாங்கு ஒல்பவோ காணுங் காலே,
குறுந்தொகை 252
உங்களைக் கவர்ந்தது
ஜலக்கி, பெரியகல்லாறு
திக் காட்சியில் ஊழல் களுக்கு புதுமையான ச் சிபார்சு செய்கிறார் |ள்ளையடிக்கும் பணத் ம் உறவினர்கள் எல் மயான தண்டனையை வரை ஊழல் செய்ய களே கண்காணித்துக் ன்ற அடிப்படையில் சிபார்சு செய்யப்பட்டி
ார்க்கையில் ஜெர்மன் பராதிகளின் காலம் து கொடிய செயல்கள் தில் தனக்கும் அரசிய ல்லை என்று ஒருவன் மூலம் குற்றவாளி பிட முடியுமா? என்பதை ம் தமிழில் பெயர்க்கப் பீடாக வந்தது. நாமெல் தேடி வாசிக்க வேண்
ΕΘ. றயில் தாங்கள் கண்ட
ம.விமலா, ஏறாவூர்-04 எனது கவிதை எனது பால 'எனது செய்தி நாக்கி யாரும் குற்றம் து. எனவே, எனது |ள எல்லாம் நான் பதாய்க் கூறிக்கொள்ள
ΕΘ.
ஆளுமை அற்றவர். வர்களின் தாளத்துக்கு
பிளைவே திமுக-மதி க்கு காரணம். இந்த தினால் தானும் கெட்டு டுத்து எதிரியின் அதி சமைத்துக் கொடுத்து என் கருத்து தங்கள் P
க.கமால்தீன், ஏறாவூர், 7ன் நாட்டில் இத்தனை மானகரமான ஒரு ப்பவர் மற்றவர் கருத் க்கிறாரே. அப்படியே ண் கேள்விக்கு பதில்: ருந்திருந்தாலும் பெரி மும் இருந்திருக்காது ந்துவிட்டதே! ΕΘ. இடம் பெறும் தமிழ்
வலு தர்ஷன், கல்கிஸை
தற்கொண்டு அறிவிப் ரை. அம்மம்மா எத் லகள் காண நேருகிற
முடிவதில்லை. ΕΘ
* 'காதல் இல்லையேல் சாதல்" என் கிறார்களே, சாதல்" என்ற ஒன்று இல்லா விட்டால் 'காதல் இல்லாதவர்' என்ன செய்வர்
மு.ஜஹாஸ், புத்தளம் சாதல் இல்லை என்றாலும் காதல் உண்டு.
காதல் இல்லை என்றாலோ வாழ்தல் இல்லை.
Ο ΕΘ * சரியை பிழை என்று சொன்னால் அது பிழைதானே. அப்போ பிழையை பிழை என்று சொன்னால் அது பிழையா? சரியை பிழை என்று சொல்லலாமா?
ரஜனி சபேசன், கொழும்பு-1 நம் நாட்டு அரசியல் நிலமை பற்றி தங்கள் தெளிவான அபிப்பிராயத்தை, முன்வைத்துவரும் தமிழ்ப் புத்திஜீவிகள் பேராசிரியர்கள் வரிசையில் ரஜனி சபே சனையும் சேர்த்துக் கொண்டு விட்டோம்கவலை விடுக!
Ο ΕΘ * செய்தி என்பதற்கு எதிரொளி என்ற uğ5üb Frflumi?
பி.ஆர்.அசோக்குமார், டிக்கோயா சம்பந்தமானவர் ஏதோ விளக்கம் சொல்லப்போய் ஏரிக்கரைக்காரர்களிடம் வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறார். பாவம், விடுங்கள் எதுக்கு வம்பு?
Ο ΕΘ * இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாத மனநிலையை அடைவது எப்படி?
வே.சிவானந்தி, கிரான் இன்பத்தில் சிரித்து, துன்பத்தில் அழுது, பிறரை மகிழ்ச்சிப்படுத்துவதில் மன நிறைவு பெற்று ஏமாற்றத்தில் துடித்து, துடிப்பவர்களைக் கண்டால் மனம் இளகி. இப்படியெல்லாம் இருந்தால்தானே வாழ்க்கை கல்லாக இறுகிப் போயிருப்ப
4
தற்கு ஏன் இந்தப் கதை
ஒரு நாள் தனது பிரதம சிஷ்யனைக் கூப்பிட்டார் குரு, அவன் வரவில்லை. ஏனென்று கேட்டதற்கு அவன் நிஷ்டையில் இருப்பதாகவும், யார் எதிரில் போனாலும் திரும்பிப் பார்க்காமல் சலனமற்ற மனதை அடைவதற்குப் பயிற்சியை மேற்கொண்டி ருக்கிறானென்றும் ஏனைய மாணவர்கள் வந்து கூறினார்கள்.
குரு அவனது குடிசைக்குச் சென்றார் அவன் அவரையும் திரும்பிப் பார்க்க வில்லை. குரு முழு நேரமும் அங்கேயே அமர்ந்திருந்தார். சற்று நேரம் கழிந்ததும் ஒரு செங்கல்லை எடுத்து வந்து இன்னொரு கல்லில் தேய்க்க ஆரம்பித்தார். நெடுநேரமாகத் தேய்த்த படியே இருந்தார் அவனால் இருப்புக் கொள்ள முடிய வில்லை. எனக்கு முன்னால் குரு ஏன் இதைச் செய்து கொண்டிருக்கிறார் என்று அறிய ஆவல் கொண்டான்.
"நீங்கள் என்ன செய்து கொண்டிருக் கிறீர்கள்?" என்றான். குரு சொன்னார்:
"செங்கல்லை கண்ணாடியாக்கிக் கொண்டிருக்கிறேன்"
"செங்கல்லைக் கண்ணாடியாக்குகிறீர் களா? உங்களுக்கென்ன பைத்தியமா? வாழ்க்கை முழுதும் தேய்த்துக் கொண்டி ருந்தாலும் இது கண்ணாடியாகாது" இதைக் கேட்ட குரு சிரித்தார் தன் சீட னைத் திருப்பிக் கேட்டார்
"அப்படி என்றால் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? செங்கல் கண்ணாடி யாகாது என்றால் மனம் எப்படிக் கல்லா கும்?"
பிறவி ஒரு குட்டிக்
Ο ΕΘ *அண்மையில் ரசித்துப் பார்த்த தொலைக் காட்சி நாடகம்?
பா. ஜனாத்தனி, பெரிய கல்லாறு-02 மெகா சீரியல்களுக்கு எனக்குப் பொறு மையில்லை. முன்பு ரசித்தது பாலு மகேந்தராவின் கதை நேரம். இப்போது பாலச்சந்தரின் சின்னத்திரைதரும் மைக்ரோ தொடர்கள்
Ο ΕΘ * அரசியலைக் கவனிக்கிறீர்களா? என்ன தான் நடக்கும்?
இசுந்தரேசன், கொழும்பு-06 நடக்கட்டுமே!
Ο ΕΘ * பாடகி ஹரிணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ர மணியத்தின் மகளா? அல்லது சகோதரியா? பி.ஏ.கிரேஷ்டா, எட்டியாந்தோட்டை எஸ்.பி.பியின் மகள் பல்லவி, சகோதரி சைலஜா ஆகியோரும் பாடகிகள்தான். ஆனால் ஹரிணி அவருக்கு உறவல்ல சக பாடகி அவ்வளவே.
PQ)a), 22-28, 2001

Page 19
S S S S S S
ராபுரி மன்னன், மகேந் O YAIKU ஆதித்தன் என்ற பெயருடன் தளபதியாகச் சேர்ந்த விக்கிர மாதித்தன், மன்னரால் கொடுக்கப்பட்ட மாளிகையில் தனது மனைவியருள் ஒருவளான ரத்தினமாலையுடன் வாழ்ந்து வந்தார். JŠglоUILDIT 606060 ш8, 46ML IDG (IG மகேந்திரன் அவள் மீது மோகங்கொண்டு, எப்படியாவது அவளைத் தான் அடைய ಇಂಗ್ಡಿ துடியாகத் துடித்தான்.
மந்திரி செய்த சூழ்ச்சியால் விலை o.ulffjög ಙ್" வாங்கி வர வாழ வந்தான்புரி நோக்கி ஆதித்தன் அனுப்பப் | | | IT60
நாற்பது நாட்களில் விலை உயர்ந்த முத்துக்களை கொண்டு வந்து ஆதித்தன் மன்னனிடம் கொடுத்தான் கூடவே முத்து நகை என்ற அழகியையும் கொண்டு வந்து சேர்த்தார். மன்னன் மகேந்திரனுடைய மெய் காப்பாளர்கள் மூலமாக முத்துநகையைக் s GasTIL LOGör gorsör, 9 Tš56 SOTILDIT GOD GAN LÉSg5 கொண்டிருந்த மையலை விட முத்துநகை து பேராசைக் கொண்டான் முத்துநகையை அடைவதற்கு உபாயம் ஒன்றைச் சொல்லும் படி மன்னர் மந்திரியை ஆதித்தனை மீண்டும் திரும்பி வர முடியாத E. வைத்தால், மன்னருடைய ருப்பம் நிறைவேறும் என்று மந்திரி Glgoff MMIfft.
அடுத்தநாள் தளபதி ஆதித்தன் அரண் மனைக்கு வந்ததும் மன்னனும் மந்திரியும் சோகமேயுருவாக காட்சித்தந்தனர். மன்னர் கேட்டிருந்த விலையுயர்ந்த முத்துக்கள் கிடைக்கப் பெற்றமையினால், மன்னர்
ܐ ܬ ܐ ܐ
மகிழ்ச்சியாகக் காணப்படுவார் என்று கருதிய விக்கிரமாதித்தனுக்கு அவருடைய தோற்றம் ஏமாற்றத்தை கொடுத்தது.
மன்னர் போலியான சிரிப்பை முகத்தில் வரவழைத்து "பாரும் தளபதியாரே நீங்கள் கொண்டு வந்த முத்துக்கள் உண்மையில்
மிகச் சிறந்த முத்துக்களே அதற்காக உம்மை
இரத்தினங்கள் வாங்குவதற்காக இரண்டு இலட்சம் பொன்னும், அறுபது நாட்களுக்குரியவேதனமாக அறுபது ஆயிரம் பொன்னும் விக்கிரமாதித்தனிடம் கொடுக்கப் பட்டது. அவ்வளவு பொன்னையும் காவலர்கள் எடுத்துவர விக்கிரமாதித்தன் தன் மாளிகைக் குப் போய் சேர்த்தார்.
இரத்தினமாலை, முத்துநகை மற்றும் வேதாளம் ஜலந்திரன் அனந்தன் ஆகியோர் களை அழைத்து மன்னனும் மந்திரியும் தனக் கிட்ட பணியை எடுத்து கூறினார். ஏதோ ரு சதித் திட்டத்தின் அடிப்படையிலேயே န္နိ கட்டளையை மன்னரும், மந்திரியும் றப்பித்திருக்கின்றனர் என்று கூறிய விக்கிர "இந்தக் கட்டளையை மீறி
மாதித்தன்
களிடம் விடைபெற்றுச் தையும் ஒரு மனித உ கொண்டு புறப்பட்டார். ததும் ஜலந்திரனை உடனடியாக விக்கிரமா னான். விக்கிரமாதித் கரைக்கு அப்பாலுள்ள அழைத்துச் செல்லுமா சொன்னதும் ஜலந்தி உருவெடுத்தான். வே. 鬣 கொண்டு, ஒரு
பால் கடற்கரையில் ( னில் ஏறி அமர்ந்தார் மின்னல் போன்ற க ஜலந்திரன் இருவரையும்
DOIDögi LOTOjei
இருக்கலாம். ஆனால் ಇಂತಿಶ್ಠಿ வர்களுடன் ஒட்டி உறவாட வேண்டிய எனக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இதை எவ்வாறு நிறைவேற்றுவது என்று தான் ge என்றார்.
இதனைக் கேட்ட அனந்தன், “அரசே! இதற்காக தாங்கள் ஏன் கவலைப்பட வேண் டும். நமது ஜலந்திரன் உங்களை கடலுக் கப்பாலுள்ள அந்தத்தீவிலே கொண்டு போய்ச் சேர்ப்பான். நானும் தங்கள் உதவிக்குத் தேவைப்பட்டால், என்னை நினைத்தீர்களா னால் நானும் உங்களுடன் வந்து சேர்த்து விடுவேன் போவதற்குவேதாளமும் உங்களு டைய ஏவலுக்காக காத்திருக்கிறது. எதற்கும்
அசசுத நகர ட்டான், ஜலந்திர அவனை வழியனுப்பி 6 தனும் வேதாளமும் அ நடந்தனர்.
அச்சுத நகரின் செறிந்து வாழும்வீதிய கொண்டிருந்த போது அழுகுரல் பலமாகக் வேகமாக அங்கே ெ யாரைத் தேற்றி, எதற்கு ஒப்பாரி வைத் சாரித்தார்கள். அந் புலம்பினாரே தவிர அ
பாராட்டுகிறோம். அரசியை இந்த முத்துக்களால் மகிழ்ச்சியடையவைக்க முடியாமல் போய் விட்டது.
அரசி இப்போது தனக்கு இரத்தின அட் டிகையொன்று வேண்டுமென்று கேட்கிறாள். ಕ್ಲಿ' எப்படியாவது பெற்றுக் கொடுக்கா ட்டால், அவளைத்திருப்திப்டுத்த முடியாது போலிருக்கிறது" என்று கூறினார்.
இப்பொழுது மந்திரி 'இரத்தின அட்டி கைக்கு விலையுயர்ந்த இரத்தினங்கள் தேவைப்படுகின்றன. அவை கிழக்குக் கடலுக்கு அப்பாலுள்ள லோகத்திற்கருகி லிருக்கும் நாகபுரத்தை ஆட்சி செலுத்தும் நகேந்திரனிடம்தான் கிடைக்குமாம். இந்த இரத்தினங்களை கொண்டு வரக்கூடிய ஆற்றல் மிக்க ஒரேயொரு வீரன் நீர்தான். மன்னர் தனது பட்டத்தரசியின் சோகத்தைப் போக்க முடியாமல் பெரும் துன்பப்படுகிறார். မျိုါး။ மகிழ்ச்சிக்காக மன்னர் ஏங்கித் தவிக்கிறார். அவருடைய ஏக்கத்தைப் போக் கக் கூடிய ஆற்றல் உமக்கு மட்டும்தான் உள்ளது. அந்த இரத்தினங்களை கொண்டு '? நீர்தான் போய் வரவேண்டும்' GTGOTA) Gn. 55TIT.
மன்னரும் மந்திரியும் ஏதோ சூழ்ச்சிவலை பின்னுகிறார்கள் என்ற உண்மையை உணர்ந்துகொண்டார். இருப் பினும் தனது உள்ளக்கிடக்கையை R காட்டிக் கொள்ளாமல் "நீங்கள் இதற்காக கவலைப்பட வேண்டாம் நான் சென்று உங் கள் விருப்பப்படி இரத்தினங்களை கொண்டு வந்து 醬 என்று கூறினார்.
"இரத்தினங்களைக் கொண்டு வருவ தற்கு எத்தனை நாட்கள் செல்லும்?" என்று மன்னர் வினவியதற்கு 'அறுபது நாட்களில் கொண்டு வந்து சேர்த்து என்று ஆதித்தனாகிய မျိုးမျိုးပွါး။ இருவரிட
மும் கூறினார்.
யோசிக்காமல் விரைவில் புறப்பட ஆயத்த மாகுங்கள்' என்றாள்.
இரத்தினமாலையிடம் வந்த விக்கிர மாதித்தன் 'இரத்தினமாலை நீயோ தேவ கன்னி. உன்னை பாதுகாத்துக் கொள்ள உன்னால் முடியும் எத்தகைய கஷ்டத்தையும்
சமாளித்து விடுவாய், ஆனால் முத்துநகைத் தான் பாவம் அவளை என்ன செய்வதென்றே 1ಣ್ಣ புரியவில்லை."
க்கிரமாதித்தன் இவ்வாறு கூறியதும், கலகலவென்று சிரித்து ட்டு, "என் தங்கை முத்துநகை பற்றிய கவலையை விட்டு விடுங்கள்: நான் அவளைப் பாதுகாப்பேன்' என்று கூறிவிட்டு, முத்து நகையைத் தன்னிடம் வருமாறு இரத்தின
LDITS000960.1955/TST. 910JGM GJ/553|LD, 916).JGT மீது சி 蠶 தண்ணீரைத் தெளித்தாள். முத்துநகை ஒரு மரப்பொம்மையாக மாறி னாள். அப்பொம்மையைத் தூக்கி சுவரோடு சாத்தி வைத்தாள். இதனைப் பார்த்த விக்கிர மாதித்தனுக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.
இரத்தினமாலை தொடர்ந்து, "ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் இவளை பொம்மையாக்கி விடுவேன். பின்னர் அவளை உயிருள்ள பெண்ணாக மாற்றிவிடுவேன்' என்று கூறி மீண்டும் சிறிதளவு நீரைக்கையிலெடுத்து பொம்மைமீது தெளித்து "முத்துநகை” என்று கூப்பிட்டாள். தூங்கி எழுபவள்போல் முத்து நகை எழுந்து நின்றாள்.
இரத்தினமாலையின் இந்திரஜாலத்தைக் கண்டு மெச்சிய விக்கிரமாதித்தன் அவர்
முடியவில்லை. அருகி
"உங்களைப் பார் சேர்ந்தவர்கள்போல் இந்த ஊரில் ஆட்சி மகளுக்கு இந்த அம்ை LDITIS sitcost urg, அதனால் தான் இந்த புலம்புகிறார்" என்று
இந்த பதிலைக் ே ணுக்கு பெரும் வியப்பா DMüllétsmonung-SS னுக்கு மணவாளனாக Gug, 9 (SuTITG, GITIT?
* என்று வி மூதாட்டியாரிடம் கே "இன்றிரவு மாப்பிள்ை நாளைக் காலை பின வான்; இந்நிலைக்க தோஷப்படுவார்களா! மூதாட்டி" இது வை நாற்பதுக்கும் மேற்ப போய் அடுத்த நாட்
ரும்பியுள்ளனர்.
அரசனுககு நான
வில்லை. மூத்தமகளுக் சூட வரும் மாப்பிள்ை உயிருடன் திரும்ப நாளன்றே மணமகன் இறந்து விடுவார்.
இந்த ஊரிலுள் லிருந்தும் ஒவ்வொரு 956)6T LOGOTLD9560TTg, என்பது மன்னரின் க யின்படி இன்று இந்த இன்று மாலை அரண் |Ungó (algóa) (:eusé இந்த அம்மையார் அ இவ்வாறு அந்த கூறி முடித்தார். வேத கொண்டு விக்கிரமாதி வீட்டுத்திண்ணையில் வ்வோர் இரவும் ம பாவதற்கான காரண திருக்குமே என்று நி தன் வேதாளத்திடம் வேதாளம், "பிரபுநா டியே அறிந்து வைத்தி GTGOTOs (55 ELL6061 நான் எதனையும் நொ வருவேன்' என்று ச விக்கிரமாதித்த மர்மமரணத்துக்கான வந்து சொல்லு" என் L909GT LOT LOG
நின்றது.
(மன்
ஜூலை 22-28, 2001 റ്റിങ്ങ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காண்டு வேதாளத் மாற்றி அழைத்துக் டற்கரையை அடைந்
னைத்தார். அவன் 及※ த்தன் முன்தோன்றி 黎 ன் கிழக்குக் கடற் கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின்
ISTE லாகத்திற்கு னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவிர்கள். அதனை விக்கிரமாதித்தன் வெட்டி அல்லது போட்டோ பிரதிசெய்து காதிலழகத்தTமி என்ற தலைப்பில் DIT LLGo, தவளை தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும் 轟醬 தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே
UTILL
தெப்பத்தைப்
சத்தியக் கடதாசி 1ணை வேகத்தில் 骷 நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத்
தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு
நாகலோக திசையை
அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன். இப்படி நம்பு
வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான்
உறுதியளிக்கிறேன்.
திகதி Gլյայի: , 2ULLD . . . . . . . . . . . . . . . கரையில் இறக்கி EF க்கு நன்றி கூறி நோட்டீஸ் பலகை |ட்டு, விக்கிரமாதித் SS
சுத நகர வீதிகளில்
நான் சொல்வ
குடியிருப்பாளர்கள் G56 JGurb G 2窓ーリ ܢP9 ஒரு பெண்மணியின் GhLITuil u. கட்டது இருவரும் | GLITI6onus
O 9155 9000
ாக இந்த அம்மையார் A: T °محصے தவிர
து அழுகிறார் என்று அம்மையார் அழுது வரால் எதுவும் கூற
566Onsu
-δΠεδίου μ.
அபிமான வாசகள் போட்டியில் ஆறாவது முன்னர் ஒரு பொய்யை மெய்யாக்குவது
எப்படியென்று பல வழிகளில் தெரிவித்தீர்கள். இம்முறை ஒரு மெய்மைப் பொய்யாக்குவது
எப்படியெனக் கூறவும். (எழுத்தை மாற்றுவதல்ல) முடிவுத் திகதி ஜூலை 30,
பிழைக்கத் தெரியுமோ உங்களுக்கு மெய்யாத்தான் கேக்கிறன். பிழைக்கத் தெரிய வேணுமெண்டால் முதலில புளுகத் தெரியவேனும்பாருங்கோ புளுகத் தெரியாட்டால் பிழைக்கமாட்டியள் இந்தக் காலத்தில. கோழி ஒரு முட்டை போட்டுட்டு ஊரெல்லாம்
வேறொன்று
கொக்கரிக்கும், ஆமை ஆயிரம் முட்டையிட்டுட்டு அமைதியாயிருக்குமெண்டு புத்திமதி சொல் லுறது அந்தக் காலம். இப்ப முட்டையிடாமலே கொக்கரிக்கிற காலம் கண்டியளோ முடிஞ் சால் மற்றவன் இட்ட முட்டையத் தானிட்ட முட்டையெண்டு சொல்லிக் கொக்கரிச்சால் உச்சம். அதெப்பிடியெண்டு முழுசாதேங்கோ வேணுமெண்டால் இப்ப நீங்கள் றியலாக் கண்ணால காணக்கூடிய ஐடியல் புளுகள் ஒருவரை உங்களுக்குச் சொல்லித்தாறன். ஆளை அப்பிடியே ஃப்பலோபண்ணி நீங்களெண்டால் அசத்துவீங்களெண்டு அடிச்சுச் பிருந்த ஒரு மூதாட்டி சொல்லுறன் நான். Til அதுபாருங்கோ, அவற்ற செல்லப் பெயர் யு.பி. யு.பி.யெண்ட பட்டமே முன்னாள் த்தால் வெளியூரைச் அமைச்சர் யு.பி. விஜயகோனப்போலக் கள்ளக் கையெழுத்துப் போட்டதால ஃபேமஸான E தெண்டகதை வேற கதை சொந்தப் பெயரை நீங்களே கண்டுபிடிச்சுக் கொள்ளுங்கோ A அச்சுதவர்மன் இப்ப உவற்ற வழியில எப்பிடிப்புளுகிறதெண்டு உதாரணம் சிலதச் சொல்லுறன் அசந்திடாமல் LDLLITÁlsó elpög, LD3, GT கேளுங்கோ. $Â தேர்தலுக்குக் குதிச்ச நேரத்தில உவர் விட்ட கதை ஒரு பெருங்கதை. தான் எம்.பியா அம்மையார் அழுது வந்தால் பாதை திறப்பிப்பாராமெண்டார். எந்தப் பாதையெண்டு கேப்பியள். சாட்சாத் kறினான். யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப் பாதையைத் தானே திறப்பாராமெண்டார். உந்தப் பெரிய கட்ட விக்கிரமாதித்த ராணுவமே எத்தினையோபேரைப்பலிகுடுத்துக் கடைசியில விட்டுட்டு ஓடிவந்த பாதையை இருந்தது. "LD561 ಇಗ್ನೋ இவர் திறக்கப்பேறாரெண்டு நானுநதான யோசிச்சன். தான கபபல விட்டவராம், வும் அரசாளும் மன்ன LsNGGIT 633 விட்டவராம், இதெல்லாம் செய்த தனககு புலியோட ಇಂತು பாதையைத் போவதற்கு GTGITT திறக்கிறவிதம் தெரியாதோவெண்டு சவால் விட்டார். தேர்தல் ** Tii, NuT aligious g Co. TosūULGAGI பாதையைப் பற்றிப் பேச்சுமில்லை முச்சுமில்லை. இதுதான் கெட்டித்தனமெண்டிறன் நான். EBU அதாவதுபாருங்கோ, புலிகள் என்னவோ செய்யிறாங்கள், அரசாங்கம் வேறென்னவோ ரமாதித்தன் * - செய்யுது, ரெண்டுக்கும் நடுவில பாதை சிக்குப்பட்டுக் கிடக்குது. பாதை மக்களுக்குப் -டதற்கு அமமாது, பிரயோசனப்படாட்டாலும்தான் எம்பியாகிறதுக்கு அதை எப்பிடிப்பிரயோசனப்படுத்திறதெண்ட MUITABU போகிறவன், டெக்னிக் யு.பி.யைப் போல ஒரு விசயகாரனுக்கு மட்டும்தான் கிளிக்காகும். LDITS,Guci, Gor திரும்பு மற்றது.பாருங்கோ, ஆள் விடுற அறிக்கைகளில இருந்து நீங்கள் பாடம் படிக்க நிறை ாக எவராவது சந - யக் கிடக்குதுங்கோ. எப்பிடியெண்டால், இப்ப அப்பிள் பழம், மரம் வைச்சிருந்த எல்லாற்ற என்று சொன்ன வீட்டிலையும்தான் விழுந்தது. ஆனால் நியுற்றணிண்ட கண்ணுக்குத்தான் அதில புவியீற்பு இந்த இளவரசிக்கு விசை தெரிஞ்சுது அதப்போல நாட்டில எத்தினயோ காரியங்கள் நடக்குது. ஆனால் ட்ட மாப்பிள்ளைகள் - யு.பி.யிண்ட கண்ணுக்குத்தான் அதில அரசியல் லாபம் பட்டெண்டு தெரியுது. இப்ப உந்த BET GODGAJ GGOOTLIDITEGA யாழ்ப்பாணம் போறதுக்கு எம்.ஓ.டி. கிளியரன்ஸ் எடுக்கிற விஷயத்தைப் பாருங்கோ, ஆள் பாத்துக்கொண்டிருக்கயில்லை. டக்கெண்டு விட்டுட்டுது அறிக்கையை தான் எல்லாருக்கும் கு பெண்கள் இருக் எம்.ஓ.டி. கிளியரன்ஸ் எடுத்துக் குடுப்பாராம். இவரால எம்.ஓ.டி எடுத்துக் குடுக்க குஇதுவரை ஏலாதெண்டாப்போல GT66 கெட்டுதெண்டுகேக்கிறன்? எத்தினபேர் இவரிட்ட яй. 9.19. குமணம் பேசி மாலை கேட்டு வநது ஏமாறுவினம்? Pಿತ್ மிஞ்சிப்போனால் ஒரு ஐம்பதுபேர். ஆனால் ஒரு ாகள் ஒருவர் தானும் ஐயாயிரம் பேராவது Gunusog பாத்திட்டு நம்மாள் வேலைகாரன்தானெண்டு GhLDéfar s Gi) GODA) 配 Լ06WT மாட்டினமோ இல்லையோ? இதுபோலத்தான்பாருங்கோ, தான் சொன்னால் இந்தியா விசா (5 túlá குடுப்பாங்களாமெண்டு ஒரு டூமா விட்டார். இந்தியா என்ன அமெரிக்க விசாவே தான் " பிரி" எடுத்துக் குடுப்பாராமெண்டு விளாசித் தள்ளியுமிருக்கிறார். இவர் என்ன சொன்னாலும் எடுத்துப் போடவெண்டே பேப்பரை வேற செட்பண்ணி வைச்சிட்டார். இதுக்கு மிஞ்சிக் ஒவ்வொரு வீட்டி IA a. யாரால ஏலும் சொல்லுங்கோ நாளும தலைமகன இப்ப பாருங்கோ, யாழ்ப்பாணத்துப் பிளேன் சேவையைக் கூட்டினாங்களல்லே. அது S9 UU வேண்டும் தான் அமைச்சருக்குச் சொல்லித்தான் கூட்டுவிச்சவராமெண்டார். அமைச்சரைக் கேட்டால், டளை. அக்கட்டளை - கன்ரீனுக்கடி குடிக்கக்க பக்கத்துக் கதிரையில வந்து குந்திக் கொண்டு என்னென்னவோ அம்மையாரின் மகன் சொல்லுவான், நான் அப்பிடியா எண்டு கேட்டிட்டு இருப்பன், அதைப்போய் இவன் GODGOTšG, LIDITÜLGST GOD GIT தன்னோட பேச்சுவார்த்தை நடத்தினதா அறிக்கை விடுவானெண்டு தான் கண்டனோ டும். இதனால் தான் - எண்டுறார். யார் எதைச்சொல்லியன்ன. பேப்பர் செய்தி அவற்றைதானே. இதத்தான் து புலம்புகிறார்." நீங்கள் பிக்கப் பண்ணிக் கொள்ள வேணுமெண்டிறன் நான் உப்பிடித்தான் வடக்கு மூதாட்டி கதையைக் கிழக்கு வைத்தியற்றை பிரச்சினைக்கும் தான்தான் சுகாதார அமைச்சரோட Guéra ாத்தையும் அழைத்துக் வாததைககு ஏற்பாடு செய்திருக்கிறதாமுந்திக் கொண்டு அறிக்கை angLITÄT ஆள். த்தன் அங்கிருந்த 9 (5 ஆனால் அது அமைச்சர் டக்ளஸின்ட ஏறபாடடிலதான நடந்ததெண்டது பிறகுதான்மவி மர்ந்து Clansit III. usa அந்தப் பேச்சுவார்த்தையைப் பாததவைகருத தெரிஞ்சிருக்கும். யாழ்ப்பாணத்தில GlGT GOD GITA, 6T இறந் எத்தின வீட்டில டிவி இருக்கு இருந்தும் டிவி பாக்க யாருககு கறனட இருக்கு?
C 剔吸恩 இப்ப கடைசியா ஆள் விட்ட விடுகாயையும் சொல்லுறன். யாழ்ப்பாண பல்கலைக் தை வதானம் அறிந் கழகத்தை முடிட்டாங்களெல்லே. அதை முட முன்னமே ஆள் தன்ர யாழ்ப்பாணப் பேப்ப தைத விக்கிரமாதித் ருக்கு அறிக்கை எழுதிக் குடுத்திட்டுது, தான் அரசாங்கத்தோட பேசி பல்கலைக் கழகத் கேட்டார். அதற்கு - தைத் திறக்கப் போறதா. பல்கலைக் கழகம் முடப்போற விஷயம் இவருக்கு எப்பிடி முந்தியே T5 TLD CPO hit தெரிஞ்சதெண்டு ஆச்சரியமாக் கிடக்குது. ஒருவேளை ஆள் சொல்லித்தான் பல்கலைக் நப்பதில்லை. தாங்கள் கழகத்தை முடினாங்களோவெண்டு யோசிக்க வைக்குது. எப்படியோ, பல்கலைக்கழகத்தை டு ஏவினால் மட்டுமே எண்டைக்காவது திறந்துதானே ஆவாங்கள். அப்ப, தான் சொல்லித்தான் பல்கலைக் ப்பொழுதில் அறிந்து கழகத்தைத் திறந்தாங்களெண்டு உரிமை கோரலாமோ இல்லையோ?
U5. அதுதான் பாருங்கோ, பிழைக்கத் தெரிஞ்சுகொள்ளுறதெண்டால் புளுகத் தெரிய வேனும் அதுவும் அரசியலில 9lörlü புளுகு ஆகாசப் புளுகெல்லாம் தெரிஞ்சிருக்க காரணத்தை அறிந்து வேனும் இதுக்கெண்டே உங்களுக்கு ஒரு நலல குருவை அந்த மகேஸ்வரனாப் பாதது ார் கண்மூடித் திறப் т - அரசியலுக்கு அனுப்பியிருக்கிறார். பாத்துப் பழகிக்கொள்ளுங்கோ புளுக. இதுக்கு றந்த வேதாளம், fa மிஞ்சி என்னத்தைச் சொல்ல.
ாதித்தன் முன்வந்து шп6оцірањ6oinшш шpріздваърізш6oобот
ான் வருவான்.)
Dolor

Page 20
-ーリエ
:D: E.
in in
1 ܒܬܐ#1 ܬܐܬܐ,
கொழுப்பு வெள்ாயத்தை நெல்சன்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S SS
ܘ ܙܬܬܐܘ ܐ.¬.>¬¬ܐܘ ܬܐܘܕܘܨ ]
■
I
S S S S S S S
பாருளாானா பாரா ா தி டிர்காவி பாதி காப்படுவது பங்ரா ாடர்பிருப்பது ரா பர்ன் எர்பி வந் பெர் антни. * ¬
(பன் புற்றுய
■■ L - |- மிாய் பிந்தியாவில் | || ALITE T I"
lije, i ili analiji ilippij AALT USA VIII WIGANTIT MAGDAG
i'r drwy'i gynnwyr Llyn i'r yswllt
Eli Rihr:RGEHiriguel Mill: 88, Gurri நிவ் காணப்படும் அன்ா
oria (AL MIL vii.
TELME ENECADD Ho
பெற்ற பிரபல வான்ெ நடிகர்
| ||Pyar Klassir GNU VIL WIKIP
நாடார்கள் எப்படியா கா
போய் சேர்ந்த பற்ா தமின்றத் தத்ரூபமாகப் போர்
TUTTUM I
* 。
S S
விவேக், ங் ஆப் இயக்கத்தில் டிடி கண்டபிரைசன் (பிரைவேட்) லிமிடெ
 

is a Багытынын тартыларынын
S SEA SIE COLEBE. :
VADOVAUJAMINUTE AVOITTAUTAWA
| TTTu S SS S S TTTLLLL T SLLS S SS uuSSTT S S S TT T SLS YS aS SS S TTTT TTS L L L L u Z S L L SZTTT Y L L
K TTL L YZ TT L SYYT T TT T T T LL NT LTL YY uTT TT T u S ZYYT LL T u T T K LLL TT S LT L TT L LLL T TTTT TT T TTTLL TT TTTTTTYZ TTTLTTTTS AAAA ݂ ݂ LTT T TLT T T S L TTS L L T T S AAS արը, որ իւր բարի լաւ դարի Կլար , , եւ ற். ݂ ݂
Full Turin Millimit an niini பாடுகா பாங் பின் ாண்ா
ார்கள் துே * *二
காந்திரையிருந்து தங்கா தாந்து கொள்ள ஆடைகள் அடி ரெயின்
RGIYA KRIMLN-KMAHAAlliflrini yil பயன்படுத்தார்கள் இங்கு முன்று தோரங்களில் காட் தரும் புதுப்ாது கர்புடையுடன்ாரப்படுகிறார் ான்ற மருவிகள் ஆனால் ஆப் திருப்பது ருவாக ரெயின் போட்டின் முன்று மாப்தர்கள்
ாராளிகா ா நம்பினாலும் நாட்டாலும் இந்த அற அர்திருப்பது ாரா ரென்ாேட்டு
El trans Inti பேசும் யாழ்ப்யாரந் பிகள் தன்னாசரி \l IIL III
விளங்ா படத் TIL ATT நபர் தொன்றி இங்கு புகழ் பன் படர்ந்திரங் நபர் நடப்பதிவு ஹாசன் அவர்களிடம் கேட்ட யாழ்ப்பாளர் ஈற்றுக் கொண்டார்
Het LFP se பாது வாழ்ந்துவிரும் பாயச்சந்திரள் டந்த வருடம் ாடா சென்ரிருந்த MANIA UTGITT LI
di тулгутал காட்சிக்காக பெட்பு கண்டபோதுதான் ருகுமுகம்
முகவில் KIHIKI JITI
விரு ஆவி *、
K TTTTT S LLLLL LL L YY LL L Y LLLL uuu S u u u SS
■
Inities ವಾಣ an open
YYYT LTTTL LLLLL YYLLLLL YK LLLLLL L LLLLL u YK
* Ti niini
SOu u M S L LLLL LLL LL Z K Y L
i i Nielt - ---------------
In 2
S TTLTTLLTTTTTLL TT L LLLL L L LLLL TTS TD TTLTLLL LLLLLLLLS TT TTT TLTTZ TLTLMTTTTTTLLS