கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.07.29

Page 1
LLLLL KKS L S CS LSK L S L L S L L
రైలుస్తారు.
NAMAS IR ANKA
 
 
 

Ligj, J.li
ജി ജ9ഞൺ.29-ജൂ9,04,2001
OITUID 6
| A \,\! \, p. 8
L FE Isi
ნი -
ബ EIG бастарла

Page 2
CLUBESÜGLUTIOITUOLUUTSLIGIÓ
2LGUIUIUIUĴAŬLO, Ejiji GUILLO இன்று எம் நாட்டில் சிறப்பு மிக்க முருக ஆலயமான கதிர்காமம் உகந்தை போன்ற இடங்களில் கொடியேற்றி உற்சவம் நடந்து கொண்டிருக்கின்றது. அழகுத் தெய்வமான ருகனுடைய கந்தசஷ்டிவிரதம் பெறும் நம்பிக்கைக்குரிய விரதமாக ந்து மக்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
முருகப் பெருமானுக்கு உரியது எல்லாம் ஆறு நாட்களாக காணப்படும் கந்த சஷ்டி விரதம் ஆறு நாட்கள் அதே போல் ஆறுமுகம் ஆறுபடை வீடுகள் சரவணபவ எனும் தாரக மந்திரம் | எல்லாம் ஆறு எண்களாக காணப்படும் (நபியே அ
முருகப் பெருமானுடைய திருவுருவம் உணர்த்தும் தத்துவம் ஆறுதலை எதைவிட்டும் வெருண்ே
பதம் வண்ணம் புலம் தத்துவம் கலை ஆகிய அத்துவாக்களை அது-உங்களைச் சந்திக்கு குறிக்கின்றது. S S S S S S S S S S S S S S தையும் அறிகின்றவன் பக் முருகனோடு சேர்ந்திருக்கும் வள்ளி தெய்வானை வேல் ஆகியன செய்து கொண்டி Ω ή σίτ, கரியா ஞான சக்தியை உணர்த்தும் ஞானவடிவினனாக காணப்படும் ஆறுமுகம் 4 வேதங்களும் இதிகாசம் புராணம் என்ற ஆறையும் இக்கும் அவன் உயிரற்றதில் சூரபத்மன்-ஆணவம் சிங்கமுகன்-கன்மம் தாரமுகன்-மாயை இவ்வாறு மேலும் அவன் உயிருள்ள மும்மலங்களை அழிக்கும் சக்தியாக முரு கவேல் காணப்படும் UPU கனுடைய அவனே பூமியை-அது இற திருவுருவம் அருவமும் உருவமாகி நிற்கும் தன்மை கொண்டது. பிக்கின்றான் இவ்வாறே (
புராணசான்றின் படி கந்த புராணம் முருகனுடைய தோற்றம் வழிபாடு படுத்தப்படுவீர்கள்
பற்றி மேலும் சிறப்பாகக் கூறுகின்றது.
A po sig இறப்பெய்யாத பின்னர் எத அதை (த் த மேலும் மற்றவ அவன் அணு *ԱՔ555/111 53
பா. நேசமணி-கல்முனை S SS SS S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
தேடுங்கள் நிச்சயம் கண்டடைவீர்கள் கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்கள் தட்டுங்கள் திறக்கப்படும்" என்பது இறைவாக்கு
ஆம் அன்பார்ந்தவர்களே! நாம் கேட்பதை பெற்றுக் கொள்ள வேண்டுமானால், முதலில் நாம் அவரைத் தேடிக் கண்டடைய வேண்டும் அப்போது அவர் உள்ளத்தை தட்டிக் கேட்க தகுதியுடையவர்களாவோம். அவர் உள்ளம் திறக்கப்படும்போது நாம் கேட்பதை அவர் நிச்சயம் எமக்கு அருள்வார்.
துன்பத்தில் மட்டும் நாம் அவரைத் தேடுவோமானால், நிச்சயமாக அவரைக் கண்டடையோம் இன்பத்திலும் துன்பத்திலும் அவரைத் தேடுவோர் பேறு பெற்றோர். அப்படியானவர்களைவிட்டு அவர் என்றுமே விலகார்
இந்நிமிடமே நாம் ஒவ்வொருவரும் அவரைத் தேடி கண்டடைந்து அவர் ஆசியை குறைவின்றி நிறைவாகப் பெற்று என்றும் அவரோடிணைந்து வாழக் கற்றுக் கொள்வோமாக
ஜோசப் அருள்சாமி-திகனை
TLTLTL LeM T L S L L L SS S SS SS SSLLLLL SS S000
பரிசுக்குரிய கவிதை (இடம் உள்ளவரை இடம்
s 35EGION Galušies an Guig as Galanganism சோதனையில் சாகடிக்கும் சோதனைச் சாவடியில்
Ergogaru.Iru 6IIorgion
எண்னத்தில் தோன்று அதிகமில்லாமல், தபா வையுங்கள் அனுப்பப்
J. GST) (60) தினமுரசு வாரம
சாய்க்கின்ற காமுகரை I', * நூதனமாய் கண்டறிய ஆறறிவு உயிர்களை நூறு நாய்கள் போனாலும் விட வேதனைக்கும் வேதனையாய் முன்னேற்றம் வேரூன்றுங் கொடுஞ் செயலின் ஐந்தறிவு என்றாலும் எனக்குண்டு) i வேரனுந்து போயிடுமோ மானிடன் மடியில் சவாரி-ஆனால் திருமதி (၂၈,၆၈r၏းရif
e i re இலங்கையில் தமிழனாய் பிறந்ததினால் மெயன் நட்ராஜ்-கொழும்பு-04' ஒரு முகவரி மனித
பைத்திய நாய்களும் பணியில் \ தமிழனாய் இருந்தும் தமிழ் சேத்தடை இந்த யுத் ರಾಷ್ಟ್ರಿ! '' எதிர்த்துப்போடடா எனைபோல் வீர நடை: இரத்தம்
பாலியல் வல்லுறவு மனித உரிமை மீறல் ஆகுமரன் சாதவாக்கறை நித்தம் சா
பாதுகாப்புப் பயிற்சிப்பாடம் பயின்றாம் untir? மனிதனல் பாதையோரப் பாதுகாப்புப் பாரிய பணியில். செம்மணி புதைகுழி நன்றி േഖ
சிபா சுந்தரம்-கொழும்பு-15 ஆராய்ச்சிக்கு வளர்த்த கடா வழிகாட்டி கண்ணி வெடி புதிதாக வந்திருக்கும் மார்பில் பாய்ந்து துப்புத்துலக்கும் ஒய்யாரமாக உட்கார்ந்து வெளி நாட்டவரோ குத்திக் கொல்வதும் உண PUPU". Gjo 1999 TE | Iugoslobo) Go-GAGG) ஹரிப்பிரியன் வளர்த்த நாயே பாதுகாப்பிலும் நிகர் கண்ணிவெடி இருக்கலாம் திருகோணமலை நன்றி மறந்து உயர் அதிகாரி எதற்கும் உஷாராய் இருங்கள் குதறிக் கடிப்பதும் உண்டு க.நாகராசா-நுனாவில் கிருஸ்ணன் சிவா-மஸ்கெலியா சீனக்குடா-கதங்கர
வாசகர் சாலைஇவறு
திருTபொன்னம்பலத்தின் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை
இராபத்மநாதன் எழுதுகின்ற ஈழத்தின் இணை சிலரைத் தவிர SIW செல்வநாய யற்ற எழுத்துச் சிற்பி எஸ்டி சிவநாயகம் அவர்கள் கம் உட்பட) வேறு எந்தத் தமிழரும் பற்றிய தொடரில் ஜூன் 2430200 முரசு 43) அதாவது இலங்கையில் வாழ்ந்த
"உண்மையில் அன்று இலங்கையிலிருந்த வேறு எவரும் இக்கோரிக்கைக்கு நிலவரப்படி மேற்குறிப்பிட்ட நான்கு சமூகங்களும் தமிழருக்குத் தனிநாடு வேண்டும்)
பிணக்குகள் எதுவுமின்றி வாழ்ந்து வந்தது என்பது என்னும் கோரிக்கைக்கு ஆதரவு குறிப்பிடத்தக்கது. கொடுத்திருப்பார்களா?
திரு ஜீஜீபொன்னம்பலம் அவர்களுடைய "ஐம்ப தயவு செய்து இதற்கான பதிலைத் தினமுரசு துக்கு ஐம்பது என்ற புதிய தத்துவத்தை எந்தச் மூலமாகத் தரவும் சிங்கள அரசியல்வாதியும் ஆதரிக்கவில்லை. அது அன்று திரு ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களின்
மட்டுமல்லாமல், திரு.பொன்னம்பலம் அவர்களுடன் ஐம்பதுக்கு ஐம்பது என்னும் கோரிக்கைக்கு எதிராக இணைந்திருந்த ஒரு சிலரைத் தவிர அவருடைய எந்தவொரு சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளோ கோட்பாட்டை வேறு எவரும் ஆதரிக்க முன் வர கட்சிகளோ சோல்பரி ஆணைக்குழுமுன் சாட்சியம் வில்லை. இதனால் சோல்பரி விசாரணைக் குழுவின் அளிக்கவில்லை என்பதை இராபத்மநாதன் சிபாரிசின் படி இலங்கைக்கு ஒற்றையாட்சி முறை அறிவாரா? அல்லது அறிந்தும் அறியாதவராக யையே பிரிட்டன் வழங்கியது எனக் குறிப்பிட்டுள்ளார் நடிக்கின்றாரா? வரலாறு எழுதுபவர் வரலாற்றைத் நிலமை அன்று அவ்வாறு இருந்ததென்றால் திரிக்காது உள்ளபடி எழுதவேண்டும் அதுதான் அந்தக் காலத்தில் திருTபொன்னம்பலம் அவர்கள் வரலாற்று ஆசிரியருக்குப் பெருமை மட்டும் அல்ல "தமிழருக்குத் தனிநாடு தான் வேண்டும் என்று சிறப்புமாகும். கேட்டிருந்தால் சோல்பரி ஆணைக்குழு அக்கோரிக் ஜி.எஸ்.செல்லத்துரை-மொண்டிரியல் கனடா
கைக்கு இணங்கியிருக்குமா? குறிப்பு:கனடாவிலிருந்து வாசகர் செல்லத்துரை அவர்களே, தமிழருக்குத் தனிநாடு வேண்டுமென்னும் கோரிக் எழுத்தாளரின் தொடரைத்தொடர்ந்து படியுங்கள் தங்கள் கைக்கு சிங்கள அரசியல்வாதிகள் ஆதரவு கொடுத் வினாவுக்குரிய பதிலும் இன்றையத் தொடரில் இடம் திருப்பார்களா? அன்று வாழ்ந்த அதாவது ஜீ.ஜீ. பெறுகிறது. -ஆசிரியர்பொன்னம்பலம் அவர்களோடு இணைந்திருந்த ஒரு
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: Slsorporas saum TLDGAuff, த.பெ.இல-1772,கொழும்பு தொலைபேசி: 04-54282 தொலை நகல் (Pax)- 074-513266
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பின பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் முக விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் மு அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகி முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாரு அனுப்ப வேண்டும். திருப்தியான சேவையே மு
OIU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GDIGIÚLugh EDGÜLÜyeligió de
SIGILLgó őslileai
ள-அவை இறக்கும் பொழுதும் தம் நித்திரையில் கைப்பற்றுகின்றான்; மீது மரணத்தை அவன் விதித்து விட்டானோ எனிடமே அவன் நிறுத்திக் கொள்கின்றான்; றை குறிப்பிடப்பட்ட காலம் வரை வாழ்வதற்காக) பி விடுகின்றான் சிந்தித்துப் பார்க்கக் கூடிய நிச்சயமாக இதில் படிப்பினைகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 3942) ர்களிடம்) நீர் கூறுவீராக நிச்சயமாக நீங்கள் டுகின்றீர்களோ அத்தகைய மரணம்-நிச்சயமாக b பின்னர் மறைவானதையும் வெளிப்படையான ம் நீங்கள் மீட்கப்படுவீர்கள் அப்போது நீங்கள் ருந்தவற்றை உங்களுக்கு அவன் அறிவிப்பான். (அல்குர்ஆன் 638) ருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகின்றான்; திலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகின்றான்; ந்த தாகி வறண்ட பின் செழிப்பாக்கி) உயிர்ப் ரணித்த பின்னர் மறுமையில்)நீங்களும் வெளிப் (அல் குர்ஆன் 309) ஏ.எச்.ஏ.ஹுஸைன்-ஏறாவூர்,
Bulga).418
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 04:08,2001 தப் போட்டி இல.418 லர், த.பெ. இல-1772, கொழும்பு.
புெ நான்கு கால் வாழ்வு வாழ்வா?
Dj, J.GOGITij, (35.LLIDIT tij மதித்தே இவர்கள் பலப் பேச்சு மீளக் குடியமரலாம் மிதி வெடியோ எம் வழியில் மாறி மிதித்தால் நாமும் நான்கு காலே
ட்கவா மோப்ப நாய்கள் வரவு
ஈவினைபால கணேஷ்-புன்னாலைக்கட்டுவன். அன்புக் கட்டளை வேலியே பயிரை மேய்ந்து வீதிக்கு வீசிய பின்பு நன்றியுள்ள நாய்களோடு தனிப்பயணம் செய்தாலும் சோதனைச் சாவடியில் உனக்கு வேதனைகள் காத்திருக்கும்! அன்ரனி \வேண்டாம் விஷப்பரீட்சை கோணமலை உன் பயணத்தை நிறுத்திவிடு!
ஹப்புத்தளையூர்-மனோ கோபாலன்
-பசறை
பூமியில் ந்தி
OLD
தமிழிற்கு தேனான தினமுரசே!
சூடு-சுவை-சுவாரசியம் எனும் தாரக 89 TT மந்திரத்தால்வாசகர் நெஞ்சங்களை கொள்ளைக் கொண்ட கள்வன் தினமுரசு ஆகும். உன் உடலின் சுமை, உள்ளங்களை இன்பக் கடலில் முழ்கடிக்கும் சக்திதான் என்னவோ? வியாழன் மலரும் பொழுதிலேயே, வாசகர்களின் கரங் களின் தவழும், தமிழ் வார இதழ்களில் உனக்கு தனி இடமுண்டு முரசு-416ல் உனது புது அறுவடையான உங்கள் பக்கம் சிறந்த உணவாக வாசகர்களையும், குறைகளை சுட்டி காட்டி நிவர்த்தி செய்ய இடம் தேடும் உள்ளங்களையும் வசீகரித்துள்ளது.
ஆப்பிழுத்த நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் என்ற கட்டுரை தமிழர்களுக்கு பய னுள்ள செய்திகளில் மிக முக்கிய இடம் வகிக்கும் என்பது உண்மையே பல புதுமை களைப் புகுத்தி, தமிழுக்கு தொண்டாற்றி தமிழை வாழ வைக்கும் உன் பணிக்கு வாழ்த்துக்களை அள்ளி வீசுகின்றான் இந்த தமிழ் பித்தன்'
கா. சுபாஷ்-டிக்கோயா
வேதாந்திகள் யார்.?
முரசு ஆசிரியருக்கு
முரசு 416ல் உங்கள் பக்கம்' என்ற ஒரு
பொதுவான சம்பவங்கள் பற்றி எழுதி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளீர்கள். இது தூள்கிளப்பும் பல நிகழ்வுகளை இனிவாராவாரம் பார்க்கக்கூடியதாக | o್ என்று எதிர்பார்க்கலாம். ஆரம்பமே அசத்தல் தான் வேதாந்திகளும் இந்துக்களே! தலைப்பிட்டு விமர்சித்தது. நல்ல பல கருத்துக்களை எதிர்பார்த்திருந்தால் அறிந்து கொள்ள முடியும். எது எப்படியோ சூடு, சுவை, சுவாரசியம் நிறைய | முரசில் இருந்தால் சரிசெய்வதைச் சொல்லி
=) வருவதைப்போல்
தொடரட்டும் யோ, அல்லது ஏதாவது பரிடம் திருப்பிக்கொடுத்து முரசின் பணி சு அச்சாகும் வேகத்தில் 'ருத்து' து மாற்றித்தர மறுக்கும் நிறையட்டும் நன்றி -ன் குறிப்பிட்ட தாளையும் கவிக்குயிலன்
சேனையூர்-06
உங்கள்
L Jaisassallas
al
gjëgamali Lքlaն
முரசு 46ல் வேதாந்திகளும் இந்துக்களே என்ற தலைப்பில் உங்கள் பக்கத்தில் பிரசுரமான பூர்ணமாதாவின் குற்றச் சாட்டுக்கு சுவாமி தந்திரதேவா அவர்கள் தொலைநகல் மூலம் அனுப்பி வைத்துள்ள பதிலை இங்கு தருகிறோம்:
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் ஸ்லோகம் எல்லா இடங்களிலும் ஒரே ஒரு இறைவன் இருக்கிறார் என்பதன் அர்த் மாகும் அத்தோடு எல்லா மதங்களும் சமம் என்பது பொருளல்ல.
சில தவறான பாதையில் சென்ற இந்துக்கள் புதிய வேதாந்தம் பற்றிப் பேச முயல்கிறார்கள் ஆனால் புதிய வேதாந்தம் என்பது ஒன்றுமில்லை வேதாந்தம் என்பது வேதாந்தம்தான்
ஒருவன் லண்டனுக்குச் செல்ல வேண்டு மாக இருந்தால் ஐக்கிய ராஜ்ஜியம், இங்கி லாந்து, கிறேட் பிரிட்டன் என்று பிரயாண டிக்கட் வாங்கும்போது எல்லாம் ஒரே இடத்துக்குத்தான் என்பது டிக்கட்காரனுக்குப் புரியும். ஆனால் இந்த அடிப்படையில் சகல ஆகாய விமானங்களும் லண்டனுக்குத் தான் போய்ச் சேரும் என்று சொல்ல முடியாது.
இவ்வகையில்- அதாவது வேதாந்தம் சொல்கிறது: கடவுள் ஒன்று-பெயர்கள் நிறைய. ஆனால் சகல பாதைகளும் கட வளைச் சேருமென வேதாந்தம் கூறவில்லை. சிலர் ஒரு சுவாசத்துடன் வேதாந்த தத்து வம் மேலானதென்றும் மற்றவர்கள் சுவாசத்து டன் எல்லா மதங்களும் உண்மை என்றும் இரட்டைநாக்குடன் பேசுகிறார்கள் அவர்கள் எங்கள் மதத்துக்கு தீமை இழைக்கிறார்கள்
இந்துக்களை மதம் மாற்றுவது மரம் போன்றது. இம்மதமாற்றமரத்தின் வேர் எம் மதமும் சம்மத தத்துவம் பேசும் போலி வேதாந்திகளின் சம்மத பிரசாரம் ஆகும். விளைவாக நிறைய இந்துக்கள் தங்களின் புனித மதத்தின் பெருமையை புரிந்துகொள்ள வில்லை. இப்பிரசாரம் மதமாற்றத்துக்கு ஓர் ஊக்கமாகும். இச் சம்மதம் இந்துக்கள் எப்படி இருக்கிறார்கள்?
ஒருவன் கேக்கின் சுவையை சுவைத்துப் பார்க்கவில்லை. கேக் தயாரிப்பதற்குத் தேவையான பொருட்கள் என்னவென்றும் அவனுக்குத் தெரியாது. அக் கேக்கிற்கு அழ கான ஐஸிங் பூசுகின்றான். எல்லா கேக்கும் ஒரு சுவை என்று சொல்லுகின்றான். இம் முயற்சி முட்டாள்தனமானது சகலமத தத் துவங்களும் வித்தியாசம் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் மதங்களிடையே சமாதானம், சமரசம், பரஸ்பர பொறுமை என்பன தேவையாகும்.
வேதாந்தம், வைஷ்ணவம், சைவம் ராஜ யோகம் எல்லாம் வேத சாஸ்திரங்கள் அடிப் படையின் கிளைகளாகும் வேதாந்தி ஆனால் இந்து இல்லை. ராஜயோகி ஆனால் இந்து இல்லை, என்பது குறுகிய வார்த்தைகளாகும். அங்க வஸ்திரத்தின் நூல்கள் அங்க வஸ்தி ரத்துடன் சேர்ந்ததில்லை எனக் கூற முடியாது. அங்க வஸ்திரம் இல்லை, நூல்கள் அர்த்தமில்லை எனச் சொல்ல வேண்டும்.
இதே போன்று இந்துமதம் இல்லை. வேதாந்தம், ராஜயோகம் இனிமேல் இல்லை யெனக் கூறவேண்டும்.
ஒருவன் நான் ராஜ யோகி ஆனால் இந்து இல்லை. அல்லது நான் வேதாந்தி ஆனால் இந்து இல்லை என்று சொன்னால் நான் மரக்கிளைதான் மரம் சேர்ந்து இல்லை என்று சொல்வது போன்று
சுவாமி தந்திரதேவா
வாசகர்கள் பொதுவான சம்பவங் கள் தொடர்பாக உங்கள் கருத்துக் களைச் சுருக்கமாக எழுதினால் இடம் பெறச் செய்யலாம்.
சொந்தப் பெயர் இடம்பெற வேண் டாம் என்றாலும் உங்கள் முழுப் பெய ரும் முகவரியும் நிச்சயம் உங்கள் ஆக் கத்தில் இடம்பெற்றிருப்பது அவசியம்
- efflurrVAJA
ശ്ല. 29-ജൂ1,04, 2001

Page 3
செவ்வாய்கிழமை அதிகாலை விடு தலைப் புலிகள் கட்டுநாயக்கா விமான நிலையத்துக்குள்ளும் விமானப்படை தளத் திற்குள்ளும் புகுந்து நடத்திய அதிரடித் தாக்குதல்களால் இலங்கை விமானப் படைக்கும் பூரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கும் 35 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட நஷ்டம் ஏற்பட்டிருப் பதாக பூர்வாங்க மதிப்பீடுகள் தெரிவிக் கின்றன.
அன்றையதினம் அதிகாலை பல திசை களிலிருந்து கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்திற்குள் புகுந்த புலிகள் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான 8 விமா னங்களை அழித்துள்ளதுடன் பரீலங்கன் GIIITÍ 6ðalgörgslaði 5 LIIIgðöflagi oflofT6ðIshi களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.
LDIGILI LIGILugÕIfia 2 f) விமானங்களும், 2 மிக்ரக விமானங்களும்,
3 கே.8 ரக விமானங்களும், பயிற்சி விமானமும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. எயார் பஸ் 340 ரக விமானங்கள் இரண்டும், எயார் பஸ் 330 ரக விமானம் ஒன்றும் முற்றாக அழிக்கப்பட்டதுடன் மேலும் 2 பயணிகள் விமானங்கள் சேதத்துக்குள்ளாகின.
இந்தச் சம்பவத்தில் 11 விமானப் படையினர் கொல்லப்பட்டதுடன் 13க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக விசேட ஊடகத் தகவல் நிலையம் தெரிவித்தது. தாக்குதல் நடத்த வந்த புலி உறுப்பினர் களுள் பன்னிரண்டு பேர் கொல்லப்பட்டு அவர்களின் சடலங்களை தாங்கள் கண்டு எடுத்ததாக பாதுகாப்புத் தரப்பினர் தெரி
வித்திருந்தனர்.
இதற்கிடையில் பொதுமக்கள் பலரும் காயமடைந்துள்ளனர். ரஷ்ய நாட்டு
பொறியியலாளர் ஒருவரும் காயங்களுக்கு
gaitijging gamientimamagimäggiggišgli
SIGIGANTITLG TIGRIÑEGETÁCE JOUrfleið Gilla TšEGIÓ I
பாராளுமன்றத்தை மீண்டும் திறக்கு மாறு கோரி ஜனநாயகத்தை பாதுகாப்பதற் கான அமைப்பு கடந்த 19ம் திகதி கொழும் பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது நுகேகொடை நகரில் வைத்து தன்மீது கண்ணீர்ப் புகை வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து விளக்கிக் கூறியுள்ளார்.
சம்பவம் நடைபெற்ற மறுநாள் கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் 15க்கும் மேற்பட்ட வெளிநாடுகளின் தூதுவர் களை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க ஆர்ப் பாட்டத்தை கலைக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், தம்மீது கண்ணிர் புகை தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக வும் எடுத்துக் கூறினார்.
T)
மாணவர்களின் பகிஷ்கரிப்பு நட வடிக்கையின் பின்னர் இரண்டு வாரகால மாக முடப்பட்டிருந்த யாழ்ப்பாணப் பல் கலைக்கழகம் கடந்த 23ம் திகதி திங்கட் கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டுள் 675).
பல்கலைக்கழகத்தை மீண்டும் திறக்க வேண்டுமாயின் உயர்கல்வி அமைச்சினால் முன்வைக்கப்படும் 4 கோரிக்கைகளுக்கு மாணவர்கள் உடன்பாடுதெரிவிக்க வேண் டும் என கேட்கப்பட்டது. வளாகத்தினுள் கீழ்ப்படிவற்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம், பயமுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டோம் என்றும் இரகசிய வேலைத் திட்டங்களினூடாக அழிவு செயல் களிலும், ஏனைய கல்வி நிலையங்களை சீர்குலைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடு படமாட்டோம் எனவும் அவ்வாறான சம்ப வங்கள் நடைபெற்றால் பல்கலைக் கழ கத்தை முடும் அதிகாரம் அரசுக்கு இருப் பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவாதமளித்து கடிதம் ஒன்றை மாண வர்களிடமிருந்தது பெற்றுக்கொள்ளுமாறு உபவேந்தர் பாலசுந்தரம்பிள்ளையை பல் கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கேட்டிருந்ததுடன் அந்த கடிதத்தின் பிரதிகளை உயர்கல்வி அமைச்சர், வடக்கு புனர்வாழ்வு புனரமைப்பு வடக்கு கிழக்கு அபிவிருத்தி இந்து கலாசார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். பிரதேச 5ம்
பிரிவு படைத்தளபதி மேஜர் ஜெனரல்
காமினி ஜயசேகர ஆகியோருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. அவ் வாறானதொரு கடிதம் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டால் மாத்திரமே பல்
அத்துடன் பாராளுமன்றத்தில் பெரும் பான்மைப் பலத்தை இழந்த அரசாங்கம் என்ற வகையில் இந்த அரசுக்கு வெளிநாடு கள் வழங்கும் கடனுதவிகள் குறித்து தம் மால் உத்தரவாதமளிக்க முடியாதெனவும் அதனால் அரசுக்கு நிதியுதவி செய்வதை நிறுத்துமாறும் ரணில் வெளிநாடுகளைக் கேட்டுள்ளார்.
இதேவேளை ஜனநாயகத்தை பாது காப்பதற்கான அமைப்பின் ஆர்ப்பாட்டத்
தின்போது இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்
பட்ட சம்பவத்துக்கு காரணமான பொலி ஸாரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 2 பேர் உயி
ரிழந்ததுடன் 80க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தது தெரிந்ததே.
== == == == == == == == == == ==
I TE jégDGDéjét. திறக்கப்பட்டது
கலைக்கழகம் திறக்கப்பட வேண்டும் என்று உபவேந்தருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
ஜனநாயக உரிமைகளைப் பாதிப்பதால் இவ்வாறானதொரு கடிதத்தை வழங்க முடியாதென மாணவர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் டக்ளஸிடம் நிலைமையை விளக்கி பாலசுந்தரம் பிள்ளை இதற்கான தீர்வை நாடி நின்றார்.
ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் போராட்டத்துடன் சம்பந்தப்படா மாணவர்களின் நலன் கருதியேனும் பல்கலைக்கழகத்தை திறக்கு மாறு கேட்டுக் கொண்டதையடுத்தே யாழ். வளாகம் திங்களன்று திறக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
L SSSSSSSSSSSSSSiiiS
தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றதை யடுத்து மட்டு சித்தாண்டியில் ஒருவரைத் தாம் திடீரெனச் சோதனையிட்டபோது அவர் படைவீரருடன் மல்லுக்கட்டித் துப்பாக்கியைப் பறிக்க முயன்றாராம் அவ்வேளையில் அவர் சுட்டுக் கொல்லப் பட்டதாகவும் அவரிடமிருந்து கிளைமோர் கண்ணிவெடியொன்று மீட்கப்பட்டதாகவும் படையினர் தெரிவிக்கின்றனர்
கொல்லப்பட்டவர் வந்தாறுமூலை வாசியான கே.வீரப்பன் என்பவராகும். இச்சம்பவம் 20ம் திகதி இடம் பெற்றது.
ஆலய உற்சவத்தில் புவிகளின் துப்பாக்கிச்சூடு
மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் இம்முறையும் 11 ᎧᎫᎢ ᏧᏥᏓ -ᏓᎫᏞᎫᏓ -Ꮣ-ᎱᎢfᎢ Ꭿ56lᎢ .
றாசிக் குழுவின் முன்னாள் உறுப்பின ரான ரிதேவேந்திரராஜா தேவன்(33 வயது) ஆலய உற்சவத்தின்போது அதிகாலை 2 மணிக்குச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சம்பவம் நடந்த 20ம் திகதி நண்பகல் 230 மணியளவில் இதே ஆலயத்தின் கண்ணகி அம்மன் வீதியில் புலிகளின் பிஸ்டல் குழுவினரால் மற்றொரு துப்பாக் சிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இச்சம்பவத்தில் விரி.ஜெயதிஸ்ஸ வயது) எனும் பொலிஸ்காரரும் மட்டக்
களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை யில் பயிலும் பிசரோஜாதேவி என்ப வரும் பாரதூரமான காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய மடைந்த ஆசிரியை அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்.
தீர்த்தோற்சவம் முடிவடைந்து மக்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது புலி களின் தாக்குதல் நடந்தது.
இந்த ஆலய உற்சவத்தின்போது இதற்கு முன்னைய வருடங்களிலும் பலர் புலிகளின் தாக்குதல்களால் சங்கடங்களுக் குள்ளானது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 29-ஆக.04, 2001
ஆனால் இந்தக் கோரிக்கைகள் தமது
பிரதிநிதிகள்
G.
மாதங்களில் விடுதை
35 SOULJiří LífslöOGU ULI
உள்ளாகி வைத்தியசா
பட்டார். சம்பவம் நட பல வெடிபொருட்கை தலுக்கு பயன்படுத்தி றையும் படையினர் க
விமான நிலைய
படையினருக்கும் இ 350 மணியளவில் ஆ நண்பகல் வரை நீடி கட்டுநாயக்கா, ஜா-எல பட்ட பகுதிகளில் செ நாளும் ஊரடங்கு சட் பட்டு புலிகளை தேடி 60) J, LA1976) L69) LILI760Ti
மணிநேரம் விமான நீ குள் இருந்த புலிகளுக் படையினருக்குமிடைய இடம்பெற்றது. இந்த களின் சார்பில் எத்
கருத்தொ ID606).5
எதிர்காலத்தில் சர்வஜன வாக்கெடு அரசியல் அமைப்பு 2 தேசிய முக்கியத்துவம்
களின்போது ஒருமி
குறித்து மலையக அ பிரதான தொழிற் சங் வருகின்றன.
குறிப்பாக இலங் காங்கிரஸும் மலையக இது விடயங்கள் தொ
தைகளை நடத்தியிருப்ப
அரசியல் கட்சிக தொழிற்சங்கங்களின் ஒன்றுசேர்த்து ஒரு ப
பாக மலையக அரசிய
கியே எதிர்கால செயற் கொடுக்க வேண்டுெ
கருத்துக்கொண்டுள்
உத்தேச சர்வ களை தெரிவிக்குமாறு விடுத்த கோரிக்கை கட்சிகளுள் 18 ஆதர தமிழர் விடுதை மக்களின் கருத்தி ாடர்பாக முடிெ உறுப்பினர் வீ.ஆனந் ஐதேக சர்வஜன வி கூட்டணியும் அதே
US DITSE
கிழக்கு LDTT Eft
குழுவினர் நடத்திய பேர் வரை உயிரிழர்
கப்படுகிறது.
கடந்த சனிக்கிழ
நடத்தப்பட்ட பிஸ்ட GLITGSan J, TGIGOL றுக் கிழமை கல்முை L" நடத்திய
ஆகஸ்ட் ம
பெறவுள்ள சர்வ முன்னிட்டு கயொ திகதிகளில் மாற்றம் ΘΤρ0T,
உயர்தரப் பர் களாக நடைபெறு முதல் 17ம் திகதி பரீட்சையும், ஆக செப்டம்பர் 6ம் தி கட்டப் பரீட்சையு
இதேவேளை தோற்றும் பரீட்சா விடுமுறை தினமா ஆட்பதிவுத்தினை அட்டைகள் வழங் கும் என்று அறிவு இதனிடையே விடுமுறைக்காக கள் யாவும் ஆகள் Glgլյլ լույր 10լի
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யில் அனுமதிக்கப் இடத்திலிருந்து |ம் புலிகள் தாக்கு கருவிகள் பலவற் டெடுத்துள்ளனர். ல் புலிகளுக்கும் யில் அதிகாலை பமான மோதல் து நீர்கொழும்பு, பாலிஸ் பிரிவுக்குட் வாய்கிழமை முழு ம் அமுல் செய்யப் பிடிக்கும் நடவடிக் டுபட்டனர். பல லயக் கட்டடத்திற் üb, GMJF;/TLDIT GöTGLII
பு மற்றும் புதிய ருவாக்கம் போன்ற ாய்ந்த நடவடிக்கை
து செயற்படுவது ரசியல் கட்சிகளும்
ங்களும் ஆராய்ந்து
கைத் தொழிலாளர் மக்கள் முன்னணியும் ர்பாக பேச்சுவார்த் ாக கூறப்படுகின்றது. ளூக்கு மேலதிகமாக
கருத்துக்களையும் ம் வாய்ந்த அமைப் ல் சக்தியை உருவாக் திட்டங்களுக்கு முகம்
மன இந்த கட்சிகள்
T60/,
ano, நடைபெறவருககும் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைக்கா
PILIT Slugging lungo
களால் அழிப்பு
கொண்டார்கள் என்பது குறித்து படைத் தரப்பு உறுதியாக எதனையும் தெரிவிக்காத போதும் தாக்குதலுக்கு வந்த சிலர் தப்பிச் சென்றிருக்கலாம் என்று ஊகிக்கின் றனர்.
விமான நிலையம் தாக்கப்பட்டதும் இலங்கையை நோக்கி வந்த விமானங்கள் சென்னை, சிங்கப்பூர், கட்டார், டுபாய் உட்பட அருகிலுள்ள விமான நிலையங் களுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. கட்டு நாயக்காவில் இருந்து புறப்படவிருந்த சகல விமான சேவைகளும் இரத்துத் செய்யப்பட்டன. புதன்கிழமை நண்பகலுக் குப் பின்னர் வழமையான பணிகளுக்காக விமான நிலையம் திறக்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சு அறிவித்திருந்தது.
சம்பவம் அறியக்கிடைத்தவுடன் பாது காப்பு அமைச்சரும் முப்படைகளினதும்
பாராளுமன்றத்தில் முன்றில்
விடினும்கூட சர்வஜன வாக்கெடுப்பு முலம் மக்கள் ஆணை கிடைத்தால் தற்போதைய அரசியலமைப்பை மாற்றி புதிய அரசியல மைப்பை உருவாக்க முடியுமென ஜனாதி பதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார துங்க தெரிவித்துள்ளார்.
"மூன்றில் இரண்டு பெரும் பான்மை யின்றி சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் ஆணையைப் பெற்று புதிய அர கியலமைப்பை எவ்வாறு உருவாக்க முடியுமென்பது விரைவில் அறிவிக்கப் படும்.
மக்களின் நலன் கருதி தேசிய அரசிய லமைப்பு என்ற எல்லைக்கப்பால் சென்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பல சம்பவங் களும் உலக சரித்திரத்தில் உண்டு 1863ல் ஜனவரி முதலாம் திகதி மறைந்த அமெரிக்க
Diš656 LODGODT BIDDLjpg|TGÖ STIJGINUGUGODLOČILIG SILITGò Slai L6Igieni-2260IIIB 15
தளபதியுமான ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உடனடியாகவே உயர் மட்ட பாதுகாப்பு கூட்டத்தைக் கூட்டி நிலை மையை ஆராய்ந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை காலை முதல் தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதுடன் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஆயுதப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் சம்பவம் நடைபெற்று முடிந்த சில மணி நேரத்தில் விமானப் படையின் கிபீர் ரக விமானங்கள் வட பகுதியில் புலிகளின் நிலைகளை தாக்கிய தாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித் திருக்கிறார்.
தமது விமானங்களில் பல சேத மடைந்த போதும் யுத்தப் பிரதேசத்தில் தாக்குதல் நடத்த போதிய பலம் தம்மிடம் இருப்பதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் எடுத்த தீர்மானத்தை உதாரணமாகக் காட்ட முடியும் மிகவும் செல்வாக்கு மிகுந்தவர் களிடமிருந்து பலமான எதிர்ப்பு கிளம்பிய போதும் ஆபிரகாம்லிங்கன் இத்தகைய தொரு துணிவான நடவடிக்கையை எடுத் தார் நாட்டினதும், மக்களினதும், கட்சியின தும் எதிர்காலத்துக்காக எனது வாழ்வையே நான் அர்ப்பணிக்கத் தயாராக உள்ளேன். நாட்டின் எதிர்காலம் சர்வஜன வாக்கெடுப் பில் தங்கியுள்ளது. இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கத்தயாராக இல்லாத எவரும் கட்சியை விட்டு வெளியேறுவது வரவேற்கத் தக்கது.
தற்போதைய அரசியலமைப்பு மூலம் நாட்டில் ஒரு போதுமே ஸ்திரமான ஆட்சி அமையாது. இந்த யாப்பின் ஒவ்வொரு பிரிவும் நாட்டை சின்னா பின்னமாக்கும் வகையில் உள்ளது" என்று கூறினார் -
வாக்கெருப்புக்கு 5g 6f5aVEGÓ EGITEANGÖ 45GLi)
டணி எதிர்ப்பு
Trišleis GMTGörgés iš GallenfluyLGT EFTŘES LOIN
ஒன வாக்கெடுப்பு குறித்து தமது நிலைப்பாடு
மறைந்த நடிகர் திலகத்தின் பூதவுடல் இலட்சக்கணக்கான
தேர்தல் ஆணையாளர் அரசியல் கட்சிகளிடம் மக்களின் கண்ணிருக்கு மத்தியில் திங்களன்று அக்கினியுடன் ய அடுத்து பதிவு செய்யப்பட்ட அரசியல் சங்கமமானது.
பும், 16 கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. செவாலியர் பத்ம பூஷண் சிவாஜி கணேசன் ஜூலை 21ம் க் கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது திகதி இரவு இந்திய நேரப்படி 7.30 மணியளவில் சென்னை த அறிந்த பின்னரே சர்வஜன வாக்கெடுப் அப்பலோ மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி டுக்கப்படும் என்று கூட்டணி பாராளுமன்ற கேட்டு உலகனைத்துமுள்ள தமிழ் பேசும் மக்கள் கண்ணிர் சங்கரி முன்னதாக தெரிவித்திருந்தபோதும் விட்டுக் கதறியழுதனர். அவருடைய மறைவு தமிழ்திரைப்பட ாக்கெடுப்பை எதிர்ப்பதாக அறிவித்ததும் உலகுக்கு பேரிழப்பாகும்.
ருத்துக்கு உடன்பட்டுள்ளது.
ாலத்துக்குள் கிழக்கில் மாத்திரம்
டல் குழு தாக்குதல்கள்
எத்தில் கடந்த இரு ப் புலிகளின் பிஸ்டல் தாக்குதல்களில் 18 |ள்ளதாகத் தெரிவிக்
மகாத்தான்குடியில் குழுவின் தாக்குதலில் ஒருவரும் ஞாயிற் ப் பகுதியில் பிஸ்டல்
படையைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந் தனர்.
திங்கட்கிழமை ஓட்டமாவடிப் பகுதியில் நடைபெற்ற பிஸ்டல் குழுத் தாக்குதலில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகாய மடைந்தார்.
ஏற்கனவே கிழக்கில் மட்டக்களப்பினும் அம்பாறையிலும் 20 தாக்குதல்கள் வரை
பிஸ்டல் குழுவினரால் நடத்தப்பட்டுள்ளன.
கிழக்கில் தினமும் ஒன்றென்றளவுக்குத்
திங்கட்கிழமை நாகரிலுள்ள போக் ரோட்டில் உள்ள
தனது ஆறாவது வயதில் மேடை நாடகங்களில் நடிக்கத்
தொடங்கிய அவர், பி.ஏ.பெரியண்ணன்ஏவிஎம் நிறுவனத்தினர் இணைந்து தயாரித்த 'பராசக்தி முலம் திரையுலகில் புகுந்தார். தமிழை மிகச் சிறப்பாக உச்சரித்து அம்மொழியின் பாவம் சற்றேனும் குன்றாமல் பேசி நடிப்பதில் தலை சிறந்து விளங்கினார். சிவாஜி கணேசனுடைய பூதவுடல் வைக்கப்பட்டி
ருந்த கண்ணாடிப் பேழை அலங்காரம்
செய்யப்பட்ட ஒரு வண்டியில் 23ம் திகதி காலை தியாகராய
அவருடைய இல்லத்திலிருந்து பெசன்ட் நகரிலுள்ள மின் சக்தியால் இயங்கும் பொறி அமைப்புடன் கூடிய நிலையத்தில்
தகனம் செய்யப்பட்டது. அவருடைய மகன்
ராம்குமார் சிதைக்குத் தி முட்டினார். இந்த இறுதி ஊர்வலத்தில் இலட்சக்கணக் கான மக்கள் கலந்து கொண்டனர்.
SS SS SS S SS SS SS SS SS SS S SS S SS
குதலி" தற்போது இந்தத்தாக்குதல் திாந்துள்ள E= தாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரி
66 வித்துள்ளன.
கிழக்கில் மின் விநியோகம் மீண்டும்பாதிப்பு
மாணவர்கள் கல்வியும் பாதிப்படைந்துள் ளது. 1999ம் ஆண்டும் கிழக்கு மாகாணத்திற் கான மின் விநியோகத்தைப் புலிகள் ஒரு வருடத்திற்கு மேலாக முற்றாகத் தடை செய்திருந்தனர்.
ம் 21ம் திகதி நடை எ வாக்கெடுப்பை உயர்தரப் பரீட்சைத் ாண்டு வரப்பட்டுள்
கிழக்குமாகாணம்-மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஹபறணை ஊடாகவும் அம்பாறை இங்கினியாகலை வழி ஊடாக வும் மின் விநியோகம் கிடைக்கிறது.
எனினும் கடந்த 19ம் திகதி முதல் இங்கினியாகலை ஊடாக மட்டக்களப்புக்குக் கிடைக்கும் மின் விநியோகத்தைப் புலிகள்
சைகள் இரு கட்டங் ஆகஸ்ட் 4ம் திகதி
ரை முதல் கட்டப்
27ம் திகதி முதல் வரை இரண்டாம் நடைபெறும்
தரப் பரீட்சைக்குத் திகளின் நலன் கருதி ஆகஸ்ட் ம்ே திகதியும் களம் அடையாள தற்காகத் திறந்திருக் ப்பட்டுள்ளது. ரண்டாம் தவணை rtial LITL#1ഞെ ம் திகதி முடப்பட்டு தி திறக்கப்படும்.
போரதீவில் சீர்குலைத்துள்ளனர்.
33 ஆயிரம் வோல்ற்ஸ் மின் வலுவைத் தாங்கிச் செல்லும் பாரிய மூன்று மின் கோபுரங்களைப் புலிகள் சேதப்படுத்தி
யுள்ளனர்.
இதனால் மட்டக்களப்பு காத்தான்குடி ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி களுதா வளை, பட்டிருப்பு, வெல்லாவெளிபோன்ற பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்
பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் பல்வேறு உற் பத்திகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இருளிலே நகரம் மூழ்கிக் கிடப்பதால்
1 ár:L[héblÉ/IEU61
வுெனியா -சிதம்பரபுரப் பகுதியில்
நான்கு சிங்கள பெண் ஊர்காவல் படை யினர் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள் GITII.JG
சிதம்பரபுரம் சோதனைச் சாவடியி லிருந்து கடமை முடிந்து தமது கிராமமான அலகொல்லைக்கு இவர்கள் நால்வரும் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது வழிமறித்த புலிகள் இந்த நான்கு பெண்களையும் சுட்டுக் கொன்றனர். இச்சம்பவம் 19ம் திகதி மாலை 4.20 அளவில் இடம் பெற்றது.

Page 4
  

Page 5
ܐ
இ.அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தபின்,  ைஜெயலலிதாவிற்கு சற்று நெருக்கமான ஒரு பத்திரிகையாளரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர் கூறினார்: "ஜெயலலிதா மாறிவிட்டதாக நீங்களெல்லாம் தப்புக்கணக்குப் போடுகிறீர் கள். இதெல்லாம் காஸ்மெட்டிக் சேஞ்சஸ் தான். ஒப்புக்கு, மற்றவர்களை நம்ப வைக்க, அவ்வளவே. அவருடைய யதேச் சாதிகாரமோ அல்லது பழிவாங்கும் போக்கோ எதுவும் : பொறுத் திருந்து பாருங்கள்."
அவர் சொன்னது பலித்துவிட்டது மிகக் குறுகிய :e: இரண்டு மாதங்களுக்குள்ளாகவே, தான்
மதிக்காத விருப்பம் போல் செயல்படும், குறுக்கே நிற்கும் எவரையும் தயாராகவிருக்கும் ஜெயலலிதாதான் என்பதை 蠶 தலைவி நிரூபித்து oli LITsi.
அவருடைய பழிவாங்கும் வெறிக்கு முதல் பலி ஸ்டாலினின் நெருங்கிய சகா ரமேஷ் அவர் அவரது மனைவி, மூன்று பெண் குழந்தைகள், ஐவரும் அவர்களது சென்னை அண்ணாநகர் இல்லத்தில் ஜூலை 15ஆம் நாள் காலை இறந்து கிடந்தனர். அருகே கோகோ கோலாபாட்டிலும், பேயண் ஸ்ப்ரே பூச்சி மருந்து டின்னும் காணப்பட் L60,
பொலிஸ் கொடுமைதாளாது, தன்னை ஹெராயின் வைத்திருந்ததாகக்கூறி சிறை யிலடைத்துவிடுவார்களோ என்றஞ்சியே தற்கொலை செய்துகொள்வதாக ஒரு
கொழும்பு நகருக்குள் இலட்சக் கணக்கானவர்களையோ ஆயிரக்கணக் கான மக்களையோ அழைத்துவந்து ஆர்ப் பாட்டம் ஒன்றை நடத்தியவுடன் அரசாங்கம் பதவி விலகிவிடும் என்று எவரும் நினைப்ப தில்லை. ஐக்கிய தேசியக் கட்சியும் உடனடி யாக அரசு பதவியிறங்கி தங்களுக்கு அதி காரத்தை தந்துவிடும் என்ற நம்பிக்கை யுடன் கடந்த 19ம் திகதி தலைநகருக்கு 25 D5 ஆதரவாளர்களை அழைத்திருக்காது. ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள் ளிட்ட சாத்வீகப் போராட்டங்களின் மூலம் ஒரு குறிப்பிட்ட பிரச்சனை தொடர்பாக மக்களின் கவனத்தை ஈர்க்கச்செய்து சம்பந் தப்பட்டவர்களுக்கு அழுத்தங்கொடுப்பதை மாத்திரமே செய்ய முடியும். அத்தகைய தொரு நோக்கத்தில்தான் பாராளுமன் றத்தைத் திறக்குமாறு கோரி கடந்த வாரம் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான அமைப் பின் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அந்த வகையில் நோக்கினால் ஐ.தே.க. வின் ஆர்ப்பாட்டம் போதிய பலனை அந் தக் கட்சிக்கு பெற்றுக் கொடுத்திருக்கும் என்று கருதலாம்.
மக்களின் பிரச்சனையை தீர்க்க முடியாதா ஜனநாயக உரிமைகளை வழங்க முடியாத அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கடந்த சில மாதங்களாக ஐதேக. நடத்தும் பலயவ் என்று பெயர் வெளியேறு வீட்டுக்குப் போ என்பது இதன் அர்த்தம் ஆனால் கடந்த ம்ெ திகதி ஜனாதிபதி பாராளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க நடவடிக்கை எடுத்ததோடு ஐதேக வின் எதிர்ப்புக் காஷம் வேறு வடிவத்தை எடுத்தது. அதாவது "பாராளுமன்றத்தை மீண்டும் ற என்று கோரி ஊர்வலம் போக ஆரம் பித்தார்கள் கடந்த 19ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 10 இலட்சம் பர்வரை கலந்துகொள்வார்களென தேக முன்னதாகக் கூறியிருந்தது. அத் னை பெருந்தொகையான மக்களை அங்கு ஒன்று சேர்க்க முடியாமல் போனது. ஆனால் 10 இலட்சம் பேரல்ல 20 இலட்சம் பேர் கலந்துகொண்டால் கூட கிடைக்காத பிரபல்யத்தை இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசாங்கம் பெற்றுக்கொடுத்தது.
குறிப்பை வேறு விட்டுச் சென்றிருக்கிறார் ரமேஷ் கருணாநிதி கைது படலத்திற்குப் பிறகு தமிழகத்தை உலுக்கியிருக்கும் சம்பவம் அக்குடும்பத்தினரின் தற்கொலை, ஹெரா யின் எனும் போதைப்பொருள் வைத்திருப்ப தாக வேண்டாதவர்கள் மீது வழக்குப் போட்டு உள்ளே தள்ளுவது ஜெயலலிதா அரசுக்கு கைவந்த கலை
முந்தைய ஆட்சியின் போது, எம்.ஜி ஆர். மனைவி ஜானகி ါးရuffiါ ஒருவர் மீதும் அரசிற்கெதிராக தீர்ப்பொன்றை வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் மருமகன் மீதும் அப்படி வழக்குகள் தொடுக் 95ԱԱԼ Լ 60| ,
இப்போது முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மீதும், ஜெயலலிதாவும் சசிகலாவும் சிறையிலிருந்தபோது போயஸ் தோட்ட இல்லத்தை பராமரித்து வந்த பாஸ்கரன் என்ற கருத்துக் கணிப்பு வல்லுநர் அத்தகைய வழக்குகள்
தொடுக்கப்பட்டிருக்கின்
அதே மமதைமிக்க ஜனநாயகத்தை சற்றும் " போதைப் பொருள் வைத்திருந்தார்
என்று குற்றஞ்சாட்டப்பட்டால் எளிதில் ஜாமீன் கிடைக்காது தண்டனையும் உறுதி
சென்னை மாநகர காவல் துறை ஆணையர் முத்துக்கருப்பனுக்கு செல்லப் பெயர்கூட கஞ்சாக்கருப்பன்தான். ரெளடி களையெல்லாம் கஞ்சாக் கேஸ் போட்டு உள்ளே தள்ளுவாராம். அந்தநிலை தனக்கும் வந்துவிடக்கூடாது என்று பயந்துதான் ரமேஷ் தற்கொலை முடிவுக்கு வந்திருக் கிறார்.
யார் இந்த ரமேஷ்? ஏன் காவல்துறை அப்படித் துரத்தி அடித்து, குடும்பத்துடன் தற்கொலை என்ற அளவுக்கு விரட்ட வேண்டும்?
ரமேஷ் ஒரு பில்டிங் காண்ட்ராக்டர் தவிரவும் வேறு சில பிசினஸ்களில் ஈடுபட்டி ருந்தார். ஆனால் அவர் வளம் கொழித்தது கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலினின் நட்பினால்தான். மிக நெருக்கமானவர்
ஐதேக அழைத்து வந்தவர்களை பொலிஸார் தடுத்து அடாவடித்தனத்தில் ஈடுபடாமல் ஒரு கூட்டத்தை நடத்த விட்டி ருந்தால், இந்த விடயம் மக்கள் மத்தியில் பெருமளவு பேசப்படும் விடயமாக மாறி யிருக்காது. பத்திரிகைகளில் உள் பக்கத்தில் ஏதோவொரு இடத்தில் பிரசுரமாகி மறக் கப்பட்டிருக்கும். ஆனால் மருண்டவன்
மீதும்
(9600T6OL D601
ஜெயலலிதா ஆ தெய்வசிகாமணி எ Jmål ft gårsdor GL-å ஒரு புகார் கொடுத் காலத்தில் 150 கோடி பெற ஸ்டாலினுக்கு சாலைத் துறை அயை ஆகியோருக்கு கே தாகவும, தனககும L கேட்டு முன்னாள் UITS, TTLD661 g5651606 தெய்வசிகாமணி பு பரசுராமனுக்கு அவர் லேயே எப்படியோ கூறியிருந்தார். பின் செய்யப்பட்டு, அடிக் படுத்தப்பட்டார்.
UTGITTLDGOT 60),
விட தெய்வ வைத்துக் கொண்டுள் கைது செய்வார்கள நாட்கள் ஒரே பர ஸ்டாலின்மீது தனி வ ஆனால் "தெய்வசி விசாரித்து வருகிறே விஷயத்தை ஒத்திப்ே
போதிய சான்று வில்லை என்பதுதான் மேம்பால ஊழல் வ தனயனையும் கைது களம் ஸ்டாலினுக்கு ரமேஷ் மூலமாக பணம் தெய்வசிகாமணி கூறி ரமேஷை வலை வீசி பொலிசார் தெய்வசி செய்தி வந்தவுடனே பறந்துவிட்டார். எர் என்பதே தெரியவில்
அவர் வீடு திரும் தற்கொலைக்குப்பிறகு அவரைத் தேடி அவர்
மக்களை ஒரே சக்தி வதில் அது பாரிய
நோக்குகிறது. தம்மா யும் அடைய முடியா கொண்டிருப்பதா6 பாதுகாத்தல்' என்ற எதிர்க்கட்சிகளையும் துக் கொண்டுள்ளது
ஆட்சி பீடத்துக்கான அனைத்து முயற்சி
SHEFULLGÖ 85
கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப்போல தமக்கெதிரான ஒரு சிறிய ஆர்ப்பாட்டத்தைக் கூட சகித்துக் கொள்ள முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. பாராளுமன்றம் உட னடியாக திறக்கப்பட வேண்டும் என்று கூறித்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டதாக ஐதேக தலைவர்கள் கூறுகின்ற னர். ஆனால் சர்வஜன வாக்கெடுப் பொன்று அறிவிக்கப்பட்டதும் அது தொடர் பாக ஊர்வலம் நடத்துவதை தடை செய்யும் சட்டம் ஒன்றை மேற்கோள் காட்டியே இந்த ஆர்ப்பாட்டம் தடை செய்யப்பட்டது. இதன் இறுதி விளைவு இரண்டு அப்பாவி களின் உயிர்போனதும் மேலும், 80 பேர் வரை காயமடைந்ததும்தான்.
எப்படியிருந்தாலும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான இந்த போராட்டத்தில் இடைவேளை எடுத்து அமைதி காத்து செயற்படும் நிலையில் எதிர்க்கட்சிகள் இல்லை. ஏனெனில் நாளுக்கு நாள் மாறிச் செல்லும் அரசாங்கத்தின் புதிய புதிய திட்டங்களுக்கு எப்படி ஈடு கொடுப்பது என்பதை சிந்திப்பதே தனியொரு வேலை யாகிப் போனது.
தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள அரசாங்கம் தன்னாலான சகல முயற்சிகளையும் எடுக்கும் என்பது மட்டு மல்ல அது அரச இயந்திரத்தின் சகல வளங்களையும் அதற்காக பயன்படுத்தும் என்பதையும் எதிர்பார்த்தேயாகவேண்டும் ஐ.தே.கவை பொறுத்த வரையில்
ജമ, 29-കൃ1,04, 2001
ஜனநாயக உா காரத்தில் இருக்கு பேச்சுக்கும், எதிர்க் போது போராட்டம் படும் ஒர் அழகான இன்று தமக்கு மறு ஐதேக கூறும் ஜன ஆட்சி காலத்தில் ப தெரிய வேண்டியத எப்படியிருந்தா அதிகாரத்துக்கான போராட்டமே தவிர தெளிவாகச் சொன் ஏனைய 8 பேரும் வெளியேறியதும் பெ னணிக்கு பாராளு UTO 60LD Jago) ஏற்பட்டது. இந்நிலை எதிர்க்கட்சிகள் எ எதிராக திருமதி நிறைவேற்று அத போராடுகிறார். இந் யின் உப நிகழ்வு
Dosa,
தேசிய அரசியல் என்பதை புரிந்து ஆராய்ச்சிகளுக்குப் சியமில்லை. அது அதைவிட வெளிப்பன் குப் பின்னர் ஒன் ஆட்சிக்கு வந்த இ கட்சிகளின் மற்றொ
ᎧlfᎢᏤ 6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்சி அமைந்த பிறகு 1ற சாலை காண்ட் த முயற்சி நடந்ததாக Tír, f. (p.8 %Lé பாய் சாலை ஒப்பந்தம்
அன்றைய நெடுஞ் *சர் தா.கிருட்டினன் டி லஞ்சம் கொடுத்த ங்கு வேண்டுமென்று
தி.மு.க. எம்.பி கடத்தியதாகவும் ார் செய்திருந்தார்.
ஏதும் கொடுக்காம ப்பிவிட்டதாக அவர் ார் பரசுராமன் கைது úULLITit, 9,6.JLDITSOTú
சிகாமணியின் புகாரை Lngslogos Glungsgmft என்பது பற்றி சில பரப்பு இறுதியில் ழக்கெதுவும் இல்லை. ாமணி புகார் பற்றி ாம்' என்று சொல்லி IILLost Gunalgfri. அவர்களுக்கு கிடைக்க உண்மை, பிறகே க்கில் தந்தையையும் செய்து, ஒரே அமர்க் ம் கிருட்டினனுக்கும் கொடுத்தனுப்பியதாக யிருக்கிறார். எனவே தேடத் துவங்கினர் காமணி புகார் பற்றி யே ரமேஷ் சிட்டாக பகு ஓடி ஒளிந்தார் O)6), பிய செய்தியே அவர்
தான் தெரியவந்தது. வீட்டிற்கு பொலிசார்
பலமுறை சென்றிருக்கிறார்கள். அவரது குடும்பத்தினரை மிரட்டியிருக்கிறார்கள் என்று பல பத்திரிகையாளர்கள் கூறுகிறார் கள் ஒரு கட்டத்தில் அவர் கைது செய்யப் பட்டு, காவல் நிலையத்தில் பல மணி நேரம் விசாரிக்கப்பட்டிருக்கிறார்.
உண்மை வெளிவர நாளாகும். இதில் மேலும் கொடுமையென்னவென்றால் ஒரு பத்து மாத குழந்தை உட்பட குடும்பமே தற்கொலை செய்து கொண்ட செய்தியினை மக்கள் ஜீரணிக்கும் முன், பொலிசார் ரமேஷின் சித்தி மகனையும், ரமேஷின் நிறுவனத்தினரையும் ஒரு நாளிரவு காவல் நிலையத்தில் வைத்து துருவியிருக்கிறார்
ஸ்டாலின் தூண்டுதலால்தான் எல்லாம் நடந்திருக்கிறது என்று ஒப்புக் கொள்ளுமாறு அவர்கள் வற்புறுத்தப்பட்டார் கள் என்று தகவல்
ஜெயலலிதாவும் திருந்தப்போவ தில்லை. அவரது ஆட்சியில் பொலிசாரும் தான் என்பதே நாமுணரும் பாடம்
இது ஒருபுறமிருக்க, ஜெயலலிதாவிற்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து சில சங்கடங்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் GLUT. ஈ.வே.ராவின் மருமகன், மூத்த திராவிடத் தலைவர், பின்னாளில் காங்கிரசில் இணைந்து அரசியல் வாழ்வைத் தொலைத்த ஈ.வே. கி. சம்பத்தின் மகனாவார். துடிப்பான இளைஞர் மற்ற காங்கிரஸ்காரர் களைப் போலல்லாது துடுக்கானவர். அவ்வப் போது திராவிடக் கட்சிகளுக்கு ஏதாவது சவுக்கடி கொடுத்துக் கொண்டேயிருப்பார் 蠶 முடிந்த தேர்தல்களில் கூட காங்கிரஸ், த.மா.கா. மற்ற கட்சிகளுடன் இணைந்து மூன்றாவது அணி அமைக்க வேண்டும் என்று போராடிப் பார்த்து, இறுதியில் தலைமையின் முடிவுக்கு கட்டுப் பட்டார். செல்வாக்கு அதிகம் இல்லாதவரா
யினும் இருக்கும் தொண்டர்களையாவது உற்சாகப்படுத்துபவர் இத்தனைக்கும் அவரது தாயார் சுலோசனா சம்பத் அ.இ.அ.தி.மு.க. மகளிரணித் தலைவி.
கருணாநிதி கைதினை தொடர்ந்து நெருக்கடி ஏற்பட்டு, ஜெயலலிதா அரசே டிஸ்மிஸ் செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டபோது, காங்கிரஸ் ஆதரவை நாடி தூதுவர்களை அனுப்பி வைத்தார் ஜெய லலிதா பாரதிய ஜனதா தி.மு.க. பேச்சைக் கேட்டு கடும் நடவடிக்கை எடுக்கவிடாமல் அவரை பிரச்சனைகளிலிருந்து ஓரளவாவது காப்பாற்றக் கூடியது காங்கிரஸ்தான்சோனியா காந்திதான். எனவே சோனியா
வின் செய்தி ಟ್ಲಿ கருத்துக் கூற
மறுத்து விட்டார் ஜெயலலிதா
தவிரவும் ஊழல் வழக்கில் மூன்றாண்டு கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தேர்த லில் நிற்கும் தகுதியினையே இழந்தவரை முதல்வராக்கியது தவறு என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள சில மனுக்களை உச்சநீதி மன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டி ருக்கிறது. ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ் சும் அமைக்கப்படுகிறது. உச்சநீதிமன்ற நட வடிக்கைக்கு முன்கூட அவர் முதல்வராக நீடிப் பது கடினம் என்ற கருத்துத்தான் நிலவியது. தேர்தல் கமிஷனின் விதி முறைகளை எதிர்த்து, அனுமதி பெற்று நான்கு மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிடுவதென்பது கடினமான செயல் என்றுதான் கூறப்பட்டது.
கருணாநிதி கைது, நீதிமன்றங்களின் கண்டனக்கணைகள், பொது ஜன கோபம் பின்னர் ரமேஷின் தற்கொலை, பாரதீய ஜனதா அ.இ.அ.தி.மு.க. பக்கம் சாய மறுப்பது, இந்தப் அவர் தேர்தலில் போட்டியிடவியலாது என்றுதான் நோக்கர்கள் நம்பினர். இப்போது நிலமை மேலும் சிக்கலாயிருக்கிறது. அ.இ.அ.தி. மு.க விற்கு இது கடுமையானதொரு
சோதனைக்காலம்
யாக ஒன்று திரட்டு பிரச்சனையை எதிர் ல் தனியாக எதனை து என்பதை புரிந்து ஜனநாயகத்தை Gլյրm hnaյլիa) ցrga) தன்னுடன் இணைத்
மை என்பது அதி போது மேடைப் கட்சியில் இருக்கும் நடத்துவதற்கும் பயன் ார்த்தை பிரயோகம் கப்பட்டு விட்டதாக நாயகம் அவர்களது ட பாடு சொல்லித் }Gህ.
லும் இன்று நடப்பது ஒரு ஜீவ மரணப் வறில்லை. இதைவிட னால் ரவூப் ஹகீமும் ரசாங்கத்தை விட்டு துஜன ஐக்கிய முன் மன்றத்தின் பெரும் இழக்கவேண்டி ல் அரசைக் கவிழ்க்க நிக்கும் முயற்சிக்கு குமாரதுங்க தனது கார பலத்துடன் அதிகாரப் போட்டி கள்தான் நடக்கும்
ல் என்ன நடக்குறது காள்ள ஆழமான பாகவேண்டிய அவ கவும் தெளிவானது டயாது சுதந்திரத்துக் ற மாற்றி ஒன்றாக ரு பெரும்பான்மை பலப்பரீட்சைதான்
al
இது இதில் யார் வெற்றி பெற்றாலும் தமிழ் பேசும் மக்களுக்கு தனியான இலாபம் என்று எதுவும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் இன்றைய நிலைமை தமிழர் தரப்புக்களால் பயன்படுத்தக் கூடியது. துரதிஷ்டவசமாக அந்த வாய்ப்பை திறமை யாக கையாளும் பக்குவம் தமிழ் பேசும் மக்களின் அநேகமான தலைமைகளிடம் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்க் கட்சி கள் எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கின்றன. ஆனால் இதைத் தான் செய்ய வேண்டும் இந்த இலக்கைத் தான் அடைய வேண்டும் என்ற ஒரு சரி யான புள்ளி இவற்றிடம் இல்லை என்றே கருத வேண்டியிருக்கிறது.
பிரதான கட்சிகளிடம் இது விடயத்தில் சிறந்ததொரு பாடத்தை கற்றுக்கொள்ள முடியும் அவற்றிடம் தமக்கென்று தனியான தொரு கால அட்டவணை இருக்கின்றது. பூரீ லங்கா சுதந்திரக் கட்சி தன்னை மைய மாக வைத்து சிறிய கட்சிகளை கூட்டுச் சேர்த்து அமைத்த பொதுஜன ஐக்கிய முன்னணி முலம் ஆட்சியை கைப்பற்றி அதை கொண்டு நடத்துகிறது. பொதுவாக பெரும்பான்மைக் கட்சிகளில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப் படும் அரசாங்கம் ஒன்றுடன் தாம் சார்ந்து நிற்கும் சமுகத்தின் நலன் கருதி சிறிய கட்சிகள் இணைந்து கொள்வது சாதாரண விடயம். அத்தகைய அரசாங்கத்துடன் கொள்கையளவில் அல்லது பேரம் பேசல் களில் கருத்து முரண்பாடுகள் தோன்றும் போது சிறிய கட்சிகள் அரசை விட்டு வெளியேறுவதும் பின்னர் மீண்டும் இணைந்து கொள்வதும்கூட பாராளுமன்ற அரசியலில் நடப்பவைதான்.
அதேபோல் ஐதேக.வும் தனக்கென ஒரு செயற்திட்டத்தை வைத்திருக்கின்றது. அதாவது இந்த அரசாங்கத்தை எப்படி யாவது கவிழ்க்க வேண்டும் என்பது இப் போது அது தன் வலையில் முன்று தமிழ்க்கட்சிகளையும் முஸ்லிம் காங்கிரசை யும் சிக்க வைத்துள்ளது. இதிலுள்ள வேடிக்கை என்னவெனில் எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்காமல், எதையுமே கேட்காமல் நிபந்தனையற்ற ஆதரவை இந்த கட்சிகள் ஐ.தே.கவுக்கு வழங்குகின் றன.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியா
னால் தமிழ் மக்களுக்கு வடக்கு கிழக்கில் சுயாட்சி வழங்குவர்" என்று கூட்டணிக்கோ அல்லது "கல்முனையில் தனிமாவட்டம் தருவார்" என்று ஹகீமுக்கோ சொல்ல (урц!шт5).
9JULULLUT 607 67535 9KUB) P(U) LULULA யான உத்தரவாதமும் இந்த கட்சிகளுக்கு வழங்கப்பட்டதில்லை. ஆனால் ஐ.தே.க. ஆட்சியைக் கைப்பற்ற நடத்தும் போராட் டங்களில் இவர்கள்தான் ஆளுக்கு முன்னால் நின்று கோஷம் போடுகிறார்கள் ஆனந்த சங்கரி ரணிலோடு தோளோடு தோள் நின்று கண்ணிர்ப்புகைக்கு முகம் கொடுக்கிறார். ரவுப் ஹகீம் ஊர் ஊராக சென்று பொதுக்கூட்டம் நடத்தி ஐ.தே.க. வுக்கு ஆதரவு தேடுகிறார்.
வ்வளவுக்கும் வடக்கு கிழக்கில் நாளாந்தம் நடக்கும் பாலியல் வல்லுறவு FLIDLIGAITÉIS GOOGIAI கட்சிகள் அறிக்கை மேல் அறிக்கை விட்டு கண்டிக்கின்றன.
ஐ.தே.க. ஒரு வார்த்தைகூட அது பற்றிக்
வத்தின் நடவடிக்கையை கண்டிக்கப்போய் சிங்கள மக்களின் எதிர்ப்பை ஏன் தேடிக்
எமது தலைவர் ஐதேகவுக்கு ஏதுமென்றால் பொறுக்க மாட்டார்கள் உடனே கூட்டம்
விட்டு தமது ஆதரவை நிரூபித்து விடுவார். வேறொன்றுமில்லை
கிடையாது மக்களுக் கென்று ஏதாவது கேட்
ஒத்துப் போய் ஆடுறமாட்டை ஆடிக்கறக் கணும் என்ற பொலிடிக்ஸ்சும் புரியாது.
அரோஹரா என்றால் அரோகரா சொல்லுவதை திருப்பிச் சொல்லிக்
மக்கள் இவர்களுக்கு வாக்களித்தார்கள்? பொதுஜன ஐக்கிய முன்னணி
கூறி அரசாங்கத்தை எதிர்ப்பதாயின் ஐதேக தமிழ் மக்களின் பிரச்சனையை
தீர்வு என்பதையும் ரணிலிடம் கட்டு சொல்ல இவர்களால் முடியுமா?
கூறியதில்லை. ஏனெனில் சிங்கள இராணு
கொள்வான் என்ற மனோபாவம், ஆனால்
கூட்டி ஆர்ப்பாட்டம் நடத்தி அறிக்கை
தமக்கென ஒரு இலக்குக்
டுப் பெறும் துணிவும் கிடையாது ஊரோடு
ரணில் கோவிந்தா என்றால் கோவிந்தா
கொண்டு பின்னால் அலைவதற்காகவா
இனப்பிரச்சனையை தீர்க்கவில்லை என்று
தீர்க்கும் என்பதையும், அது எப்படியான

Page 6
மனோதத்துவ வைத்தியம்
GENARALPSYCHOTHERAPHY
அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர்
Dr. P. Je மகம் அவர்களை கொழும்பில் ஜூலை 23 முதல் 27 வரை
DR, PARUMUGAM (S.A.M.P) REG, 9492
New Ahmed Tourist Inn, Bang Bang Building Entrance Bankshall Street,
No. 10, Reclamation Road, Colombo 1, TP.074-715547074-715546 Qlg av GILGA) - 072664867 ΦE GOOTLη. gy)|Juld sef I 5 | 560 TLD
கண்டியில் ஜூலை 28 - 30 திகதிகளில் ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெனிய ரோட் கண்டிTP074-474156 கல்முனையில் ஆகஸ்ட் 04, 05 திகதிகள்
ി കൺഗ്രഞ്ഞt TP 067 29329 வவுனியாவில் ஆகஸ்ட் 11, 12 திகதிகள்
அண்மையில் லண்டனுக்கு கூட்டணி உபதலைவர் வி.ஆ. போராட்டத்தை மலினப்படுத்தும் அரசியலை நிரூபிக்கும் வகையி வானொலிக்கு வழங்கியிருந்தார். கருத்துக்களை ஆட்சேபித்து தயார் செய்ய குறிப்பிட்ட வானொலி நிறு நிகழ்ச்சியின் எழுத்து முலப் பிர நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஒருவ அதன் விவரத்தை கீழே தருகிறே
கடந்த யூலைமாத முதல் வா கட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற பேட்டியின்போது நேரடியாகப் பங்கு உபதலைவரும், யாழ்.மாவ வீ.ஆனந்தசங்கரி கூறியவார்த்தைக காதுகளை ஒருகணம் நாகாஸ்திரம
அப்படி என்னதான் அந்த மன 2D LIFI856TT L6U6OT6TL ILICA 4 தமிழர்களுக்கு தெரிந்ததுதான் எ
குறிப்பிட விரும்புகின்றோம். "தமிழ் 5.3. GvIDITőr - A. Suleman அதனை ஏற்றுக் கொள்ள மாட்டாது உங்கள் சொந்தப் பலன் எப்படி? கைரேகை நட்சத்திரம், பிறந்த பாடலில் கலந்துகொண்ட ஒருவர் "த
நேரக்குறிப்புபார்த்து பலன்கள் சொல்வோம் காதல் கைகூடவைப்பது என்ற தொனியில் கேட்டார். அதற்கு வெளிநாட்டுப்பயணத்தடையை நீக்குவது விரும்பியவரை மணமுடித்து வீழ்ந்தது. "கிடைத்தால் வேண்டாமெ6
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்)
DR. PARUMUGAM NO.51/5, KOOLAVADY ROAD, BATTICALOA, SRI LANKA.
வைப்பது கணவன்-மனைவி பிரச்சனைகளைத் தீர்ப்பது அவர்
* காலமாக நீங்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் 1977ஆம் ஆண்டுப் பொதுத்தே * பரீட்சை பற்றிய பதட்டமா? மீதான சர்வசன வாக்கெடுப்பா * பிசாசு சூனியம், சாபக்கேடு துர் அதிஷ்டங்களால் இடர்ப்ட்டு அறிவித்திருந்தது. தமிழீழ மக்கள் அழுந்துகிறவர்க ஒரே பார்வையில் ஆறுதல் கிடைக்கும். ஆணையை வழங்கியிருந்தனர். இ பிறந்த : பய்ர்-மொழி-தமிழர்-சிங்களவர் எவராயினும் தொகுதிகளில் கூட்டணி வெற்றிபெற்ற எல்லோர் பிரச்சனையையும் தீர்த்து வைப்பார் முன்னதாக (காலை தலைமையும் கூட்டணிக்குக் கிடைத் 10.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை நேரம் நிர்ணயிக்க வேண்டும்|ஒன்றினையும் அமைத்த கூட்டணி அல்லது எழுதலாம். அத்தோடு இத்தேர்தலில் புத்தளம்
முதூர் மற்றும் மன்னார், யாழ்ப்பா Mrs. Madilha, 78 Plas het Grove, சேர்ந்த கணிசமான முஸ்லிம்கள்
London. E 6 AB.
T.P. O2O8586O922 வாக்களித்திருந்தார்கள்
இந்த நிலையில், ஆனந்த சங்க டுத்தாபனப் பேட்டியில் அவர் தனது யிருக்கின்றார். "கூட்டணி-மக்களுக் கூட்ட னிக்காக கூட்டணி புலிகளு ஆனந்தசங்கரி போட்டிருந்தார். அவர் வெளியிட்ட தமிழீழக் கோரிக்ை மக்களிடமும், விடுதலைப் புலிகளிட அதுமட்டுமன்றி அப்பேட்டியின் ஒன்றுக்கொன்று முரண்பாடானது கூட்டணியின் அரசியல் வேலைத் தி முக்காடினார். நேயர்கள் தரப்பில் கேள்விகளுக்கு அவரால் சரியான ப பாடலில் கலந்துகொண்ட இருவரி மாறி நேயர் ஒருவரின் கேள்விக்கும் காணப்பட்டது. தான் பதவியைக் கூறினார் யாழ்.மாவட்ட அபிவி கலந்துகொள்ளாததையிட்டு ஜனாதி. முன்வைத்து ஆனந்தசங்கரி கடித
சுவிளப் பேர்ண் மாநக
Su ji, Jewell
நங்கையர் மனதை கொள்ளை ெ கரட்) தங்க நகைகள் செய்து கெ
CuanailIsilt மாந்திக
I Li Lj60 LILLOIu Ia, 39 வருடகால தன்னிகரற்ற சேவை மாற்றும்மலையாள மாந்திரீக தெய் gja, göfluflá eignaflug slit rflugung dargon (auslö Gusta நடைபெறுவது திண்ணம் அதற் கெடுத்துக்காட்டாக மக்களின் Cluj) élet uovo Is TLDáő, eli,5 சான்றிதழ்களை நேரில் கண்டறிய வாருங்கள் LDSrSE LLLSL SLS S SLSLSLS LLLMMMMML L LTMSTS T aa L L SALS "மனித தெயவமாகிய ஐயாவுக்கு ரீதுர்க்கையம்மனின் கிருபையாலும் தங்களது ஆசிர்வாதத்தாலும் சின்னாப்பின்னமான எமது குடும்பத்தை 10000 க்கு அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்."
சுவிஸ் இன்பரின் மடல் "நி துர்க்கையம்மனின் சக்தியால் பேசும் மழலை "மனித தெய்வமே உங்கள் தெய்வீக சக்தியால் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்களுக்கு எமது கோடாறு கோடி நன்றிகள்."
ஜெர்மன் இன்பரின் மடல் மகளின் திக்குவாப் குணமாகியது "அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவியிலிருந்து திக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை திக்குவாயிலிருந்து உங்களுக்கு ஆனந்தக் கண்ணீரால் நன்றி கூறுகிறோம்"
லண்டன் இன்பரின் மடல், எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தாள்" பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு
|யிரமாயிரம் நன்றிகள்
கொழும்பு அன்பரின் மடல், 39 வயதில் அதிசயத் திருமணம் தொடர்புகட்குபெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, எமது 9 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே كحل T நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் Bepb வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு el PD ergS கோடானுகோடி நன்றிகள்" 31.23. Be குருனாகல் அன்பரின் மடல் நெடுநாளாக தடைப்பட்ட திருமணம் 16 நாளில் வெற்றி" --Swi
"தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா எனது சகோதரிக்கு திருமணம் தடைப்பட்டவண்ணம் இருந்த தால், உங்களிடம் பரிகார நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமண நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம்"
பிரான்ஸ் அன்பரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி
அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிநாடு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தை கைகூட வைத்து என்னைப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன்."
ஹட்டன் இன்பரின் மடல் தீரத் தலைவலி தீர்ந்துவிட்டது "மதிப்பிற்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக எனக்கிருந்த தீராத் தலைவலியைக் குணமாக்கி என்னை பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணீரால் நன்றிகள்
இத்தாலி இன்பரின் மடல் சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா வின் சந்தேகத்தால் பிரிய நேர்ந்த நாம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான் என்றென்றும் உங்களுக்கு நன்றிகள்"
பதுளை அன்பரின்மடல் போதை அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டவர் "அன்புக்குரிய ஐயாவுக்கு எனது களவரை நீண்டநாள் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணி ரால் நன்றியாக இருப்போம்"
கனடா இன்பரின் மடல், ஜாதகத்தில் கூறியது பலிதம் மரியாதைக்குரிய ஜயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது கண்டு ஆச் சரியமும் சந்தோசமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்."
நீர்கொழும்பு இன்பரின் மடல், புத்தி பேதலித்திருந்தவர் என்ன கூறுகிறார் 'மாட்சிமை பொருந்திய ஐயா குனியத்தின் பிடியில் சிக்குண்டு புத்திபேதலித்து பலரது ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான என்னை பரிபூரண குணமாக்கி மீண்டும் மனிதனாக இயல்பாக வாழச் செய்தமைக்கு கண்ணீரால் என்றும் நன்றி கூறுகிறேன் ஐயா
Τ.Ρ. 0.041 -3 உங்கள் பழைய நகைகளை டிசைன்களில் குறித்த தவை
"மதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதத் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்டல பூஜையின் சக்தி பெற்ற விபூதியை அனுப்பிஎம்மைதுன் பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகிறோம் ஐயா,
மதிப்பிற்குரிய சாமிகங்காதரனுக்கு எனது கைரேகையின் பலனைக் கொண்டு தெளிவான முறை யில் கடந்த கால நிகழ்கால எதிர் கால பலன்களை கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி. உங்களது சேவை தொடரட்டும்."
டென்மார்க் இன்பரின் மடல், இதிசயிக்கத்தக்க முடி வளர்ச்சி அன்புள்ளம் கொண்ட ஐயாதலையில் முடியுதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில்நலமுடன் வாழ எனக்கு வழிகாட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கையம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்."
இனியென்ன உங்கள் குறை? திருமணம் நடக்கவில்லையென்ற அங்கலாய்ப்பா? LTTTLLT TLLL LTTMLLLS LTTTT TTTLLTLLLLLT T LTTTLLLL இன்னும் சகலவற்றுக்கும் உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும் தொடர்பு கொள்ளலாம் குறிப்பு: இங்கு தீமையான வேலைக்கு இடமில்லை. 39 வருட மாந்திரிக துறையில் நிலையான சேவை புரியும் உலக மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசணம்
சொல்லின் செல்வன் டாக்டர் பி.கே சாமி (DGAN)
3ILoyif eriyGuaYurqupgög Glarsi
ஆலங்கேணியைப் பிறப்பிடமா
மடத்தடி, திருகோணமலையை வதி
முத்து Gg GJGJITET 2001.06.236 3 நினைவஞ்சலியும் அந்தியேட்டிக் கிரி அன்னாரது இல்லத்தில் நடைபெற்ற நேரில் கலந்து கொண்டோருக்கும் மூலமாகவும் நேரிலும் அனுதாபம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிே
33, Daily Fair Complex,
Kotahina Street. Mayfield Road,
Sri Durgaadley Manthirika -
052-22508,052-35097 மனைவி, மக்கள், மரு
9)_simpBrrLLimitessert GgmLñu Glasneiron சகோதரர்கள், வேண்டிய தொலைபேசி எண்கள் Cus 01:342463,431137,47065. Fax. 34.4831 3. E-mail: drpksamy (asltnet.lk FAX:0094134-4831 www.imexpolanka, com/drpksami.
வெளிநாட்டார் தொடர்பு
தகவல் திருமதி. எஸ். சசி மகள்
அலுவலர்-கிண்ணியா) தி
S S S S S S S S S S S S 6) ITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் இருந்து ஆனந்தசங்கரிக்கு.
ஒன்று யாழ்அபிவிருத்திச்சபைக் கூட்டம் யாழ். கச்சேரியில் நடாத்தப்பட வேண்டும் என்பது
விஜயம் செய்த தமிழர் விடுதலைக் 'C o?' மற்றையது யாழ் மாவட்ட அபிவிருத்திச்சபைத் தலைவர் பதவி லுமான பேட்டி ஒன்றை T. B. ே தனக்கு வழங்கப்பட வேண்டும் என்பதாகும். இதற்கு அவர் தனது அப்பேட்டியில் அவர் சொன்ன அரசியல் அனுபவத்தினை மேலதிக தகைமையாகக் கூறிப்பிட்டிருந்தார். விக்கப்பட்ட நிகழ்ச்சியை ஒலிபரப்புச் | பதவி கேட்டதாக அவருக்குத் தெரியவில்லையா? பணம் மறுத்து விட்டதாகக் கூறி அந்த எமது தேசிய விடுதலைப் போராட்டத்தில் மரபுரீதியான அரசியல் தி சுவிற்ஸர்லாந்தில் உள்ள தமிழ் |கட்சிகளையும் அவர்களின் தலைவர்களையும் விடவும், இளம் சந்ததியினர் ரினால் அனுப்பி வைக்கப்பட்டது. மிகவும் விழிப்பாகவும், காத்திரமான அரசியல் அறிவையும், பல்பக்கப் IIIb. பார்வையையும் கொண்டவர்களாக இருக்கின்றார்கள் ரணில் விக்கிரமசிங்க கல்வி அமைச்சராக இருந்த போது கொழும்பில் தமிழ்மொழிமூலப் | பாடசாலைகளை முட முயற்சித்தார். அப்படியானவரை நாம் நம்ப முடியுமா? என ஒரு நேயர் கேட்டிருந்தார். அதற்கு ஆனந்தசங்கரி அளித்த பதில் இது "நான் அரசியலுக்கு வரும்போது நீங்கள் பிறக்கவில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க கல்வி அமைச்சராக - இருந்தபோது, நீங்கள் பள்ளியில் படித்தீர்கள். நான் அவரோடு பழகிய
னினும் அதனைத் தெளிவாக இங் நேயருக்கு வழங்கினார்.
ணும அதனைத த TОЈG 锣 ஆனந்தசங்கரி அவர்களே எந்த நேயராவது நீங்கள் எப்போது சாத்தியம் அற்றது சர்வதேசம் அரசிலுக்கு வந்திகள் ரணில் விக்கிரமசிங்டன் பழகியிருக்கின் " என்றார் ஆனந்தசங்கரி கலந்துரை நீர்களா? என்று உங்களிடம் கேட் ந்தால், இந்தப் பதில் சரி. இை மிழீழம் கிடைத்தால் என்ன செய்வீர்கள்' டிருநதால இந்த இதை ழம கை If golygflj |பார்தான் கேட்டார்கள்? பாடசாலை வகுப்புக்களில் சில மாணவர்கள் ஆசிரியரைத் திணறடிக்கும் கேள்விகளைக் கேட்பதும் அதற்குப் பதிலளிக்க ன்றா சொல்லப்போகின்றோம்?" என்றார் முடியாமல் ஆசிரியர் முழிப்பதும், எமக்குத் தெரிந்த விடயங்கள்தான்
உங்கள் பேட்டி யின்போதும் இது தான் நினைவிற்கு வந்தது.
மற்றது, நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தவர். இத்துடன் இந்த நிகழ்ச்சி முடிவடைகின்றது என்று கூறிய பின்னர் ஒரு விடயம் என்று கூறிக்கொண்டு தாங்கள் தண்ணியடிப்பதில்லை" என உங்கள் பாஷையில் சொன்னீர்கள்? ஆனால் நம்பிக்கையில்லாத் தீர்மானம், அவசர காலச்சட்டம் சம்பந்தமாகக் கதைத்தபோது உங்களின் நிலைப்பாட்டைக் கூறியபோது இந்த தண்ணீர் கதையையும் கூறியிருந்தால், இன்னும் பல நேயர்கள் கலந்து கொண்டு கேள்விகேட்க வாய்ப்பாக இருந்திருக்கும். அதுதான் நாகரிகமும்கூட அதைவிடுத்து இத்துடன் இந்த நிகழ்ச்சி முடிவடைகின்றது என்று கூறிய பின் மற்றவர்கள் கருத்துச் சொல்ல வாய்ப்பளிக்காமல் தற்பாதுகாப்புடன் கருத்துக்களைச் சொல்வதும், அதை நாகரிகம் என ஒருவர் உங்களுக்கு ஒத்து ஊதுவதும், உண்மையில் அநாகரிகமானது
கரு ஜயசூரியவின் விருந்தில் கலந்துகொண்டதையும் மயக்கம் நிறைந்த விருந்தையும் உங்களால் மறுக்க முடியவில்லை என்பதே க்காக" என்ற ஒரு சமன்பாட்டையும் பூகோளத்தின் கருத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். அப்படியானால் லண்டன் TBC யில் இதன் மூலம், இலங்கையின் சில அரசியல் கட்சியினர் போன்றே கக்கு எதிரான கருத்தினைத் தமிழ்பேசும் நீங்களும் தரகு முதலாளித்துவ வாதிகள் என்பதை நிரூபித்துள்ளீர்கள் மும் ஆனந்தசங்கரி முன்வைப்ப்ாரா? தரகு முதலாளித்துவத்தின் அதி அற்புதமான குணாம்சம் இதுதான் போது உண்மைக்குப் புறம்பானதும் அதை நீங்கள் எப்படித்தான் பொத்திப்பொத்தி வைத்தாலும் உங்களையும் ான கருத்துக்களை வெளியிட்ட அவர், மீறி அந்த வர்க்கநலன் வெளியே பேசுகின்றது ட்டமெதனையும் முன்வைக்காமல் ವ್ಹಿ। "மயக்கம் நிறைந்த இரவு விருந்து" என்பது தண்ணியடிச்சான் கேட்கப்பட்ட மூன்று கேள்விகளில், இரு கதையாக உங்களுக்குத் தெரிந்தது ஏன்? வயிறுமுட்ட நன்றாகச் திலை அளிக்கமுடியவில்லை, கலந்துரை I சாப்பிட்டாலும் மயக்கம் வரும் உண்டகளை தொண்டனுக்கும் உண்டு ல் ஒருவர் தானே ஆனந்தசங்கரியாக இது தெரியாதா உங்களுக்கு? நீங்கள் தண்ணிதான் மயக்கம் என்றால்
பதிலளிக்க வேண்டிய பரிதாபநிலை அது உங்களின் அனுபவம் கேட்கவில்லை என்றும் ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட உபதலைவரும், ருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற எம்பியுமான ஆனந்தசங்கரியிடம் இறுதியாக தி சந்திரிகாவிற்கு இரு கோரிக்கைகளை ஒரு கேள்வி நீங்கள் பாராளுமன்ற அனுபவம் நிறைந்தவர் பாராளு ம் ஒன்றினை எழுதியிருந்தார். அதில் மன்றத்தில் கேள்வி நேரத்தின்போது அடிக்கடி கேள்வி எழுப்புபவர் இத னால் பாராளுமன்றக் கேள்விப்பாணியில் கேள்வி கேட்டால், ல், O O உங்களுக்கு அதிகம் விளங்கும் என நினைத்து அப்படிக் கேட்கின்றோம். கேள்வி இதுதான்: தமிழீழம் சாத்தியமற்றது. சர்வதேசம் e y Works அதனை ஏற்றுக் கொள்ளாது என்பது உங்களின் தனிப்பட்ட முடிவா? அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணியின் உத்தியோகபூர்வ முடிவா? ாள்ளும் நவீன டிசைன்களில் (22 ாள்ள சுஜி ஜுவல்லரி வேர்க்ஸ்
ரத்தில் லண்டன் தமிழ் ஒலிபரப்புக் கலந்துரையாடலின் போது அல்லது பற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் ட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான ள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின்
ர்தலை வட்டுக்கோட்டைத் தீர்மானம் கத் தமிழர் விடுதலைக் தனிநாட்டுக் கோரிக்கைக்கான தமது த்தேர்தலில் என்றுமில்லாதவாறு 17 துடன் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் து அதுமட்டுமன்றி நிழல் மந்திரிசபை அதன் அடிப்படையிலும் செயற்பட்டது. சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில், ணம் மட்டக்களப்புத் தொகுதிகளையும் தமிழர் விடுதலைக் கட்டணிக்கு
யின் லண்டன் தமிழ் ஒலிபரப்புக் கூட்
இந்த முடிவு உங்களது அல்லது கூட்டணியினது முடிவாக இருந்தாலும் தமிழீழம் சாத்தியமற்றது. ஆனால் கிடைத்தால் வேண்டா மென்று சொல்ல மாட்டோம் என உள்நாட்டுத் தமிழ், சிங்கள, ஆங்கில
ஊடகவியலாளர்க ளையும், வெளிநாட்டு ஊடகவியலாளர்களையும் trasse-10 கொண்ட செய்தியாளர் மாநாட்டில் ஈழத்தமிழர்களுக்கும் சர்வதேசத்திற்கும் |p Bern , பகிரங்கமாகக் கூறுவீர்களா?
SS இதே கருத்தினை வலியுறுத்திப் பாராளுமன்றத்திலும் ஒரு விசேட 1-8-191837 அறிக்கையைச் சமர்ப்பிக்க உங்களால் முடியுமா?
இல்லையேல்-ஏன்?
இதை உங்களால் செய்ய முடியவில்லை என்றால், தாயகத் தமிழர்களுக்கு ஒரு அரசியலையும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இன்னொரு அரசியலையும் கூறி பிழைப்பு நடத்துகின்றீர்கள் என்பதுதானே அர்த்தம் இந்த இரட்டைவேட அரசியலின் மூலம் ஈழத்தமிழினத்தின் தேசிய விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றோம்.
நீங்கள் விரும்பிய புதிய ணயில் செய்து தரப்படும்.
SS S S S S S S S S S S S S
ஜயந்திமாலா குணசீலன்-சுவிஸ், SS S S S S S S S S S
H
R
அஸ்மா, விசிங், தொய்வு, இழுப்பு, இளைப்பு, மாய்ச்சல், மூச்சுத்தட்டல், மூச்சடைப்பு, நெஞ்சுச்சளி, மண்டைச்சளி, கக்கல், இருமல், தடிமண், மூக்கால் நீர் வடிதல், மூக்கடைப்பு நாசி அரிப்பு, மூக்கரிப்பு, தும்மல், மூக்கினுள் சவ்வு வளர்தல், கணின் கடி, கன்ை னரிப்பு, தலைவலி, பீனிசம் போன்ற குனங்களுக்கு நிரந்தர சுகம் பெற அஸ்மா சிகிச்சை நிபுனர் டொக்டர் சுறாஜ் சோமசுந்தரம் அவர்களை இல. 25 சில்வெஸ்டர் விதி, கல்கிசை (மவுண்ட்லெவினியா)(கொழும்பு) எனும் இடத்தில் பழைய நோயாளர்களும் முன் அனுமதி பெற்ற புதிய நோயாளர்களும் தினமும் மாலையில் 4.00மணி முதல் - 7.00மணி வரையும், செவ்வாய், வியாழன், சனி கிழமை hlfill | Sjálfullg 20010123 நாட்களில் காலையில் 9.00மணி முதல் 12.00மணி வரையும் சந்தித்து சிகிச்சை பெறலாம். புதிதாக வரும் நோயாளர்கள் மேற்கூறிய நாட்களிலும் நேரங்களிலும் தொலைபோசி இலக்கம் வும் 5/7 கிருஸ்ணன் கோவிலடி, 074-201582 மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் நாளையும், நேரத்தையும் முண் அனுமதி பெற்றே (பதிவு செய்து) வரவேண்டும்.
س؟
டமாகவும் கொண்ட திரு. சரவண
IALDII,Iff, 9ậIøIIIflậI 3|ủ நாள்
யைகளும் 23.07.2001 திங்கட்கிழமை அன்னாரது இறுதிக்கிரியைகளில்
சிங்கப்பூரில் வந்து திருமணப்பதிவு செய்து திருமணம் செய்ய
தொலைபேசி, தந்தி, கடிதங்கள் வருபவர்களுக்கு சகல வசதியுடன் தங்குமிடவசதியும் திருமணம் தெரிவித்த அனைவருக்கும் aisi: இலங்கை முறைப்படியோ அல்லது வீடியோ போட்டோவைப்
பார்த்து வசதிக்கேற்பவோ தீர்மானிக்கலாம்.
TLD. விபரத்திற்கு- அப்புலிங்கம் சிங்கப்பூர் கைதொலைபேசி எண்: மக்கள், பேரப்பிள்ளைகள், Tel: OO 659 7514941, Tel, Fax: 006.528.57494,
- N M N DLD5g, 60TT367T. | || LLN GAM WEDDING SERVICE காதார வைத்திய அதிகாரி BLK 219 SERANGOON AWE 4 சிறீ . . . . 10-208 SINGAPORE-550219 சிறிதரராசா (மருமகன் லண்டன்) TELE: 65) 4533308
li
ஜூலை 29-ஆக.04, 2001

Page 7
ஆண்டின் 1983 ஆடிக்கலவரம் எதுவுமறியாத அப்பாவித் தமிழ் மக்களைத் தென்னிலங்கையில் பந்தாடி விட்டிருந்தது. பதினெட்டு வருடங்களுக்கு நடந்த அப்படுபயங்கரத்தை மனதில் கொண்டுவந்து நிறுத்துவதாகவே கடந்த வாரம் கொழும்பில் ಘ್ವಿ ஐக்கிய தேசியக் கட்சியின் அரசுக்கெதிரான
ர்ப்பாட்ட நடவடிக்கைகள் ளங்கியிருந்தன. கொழும்பின் சுற்றுப்புறங்களிலிருந்து ஐந்து பெரும் ஊர்வலங்களை நடத் வந்து இறுதியில் ஓர் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்துவதே ஐக்கிய தேசியக் கட்சியின் திட்டமாக இருந்தது.
II 蠶 த்திட்டத்தை 5()UUSISU 2-05 UT5U56.
இதி ಸ್ಧಿಸಿ UUGOTUC) SS E. G.S, 95, GIGOT
முறியடிக்கப்பட்டதையே காணமுடிந்தது. ஆயிரக்கணக்கான கலகமடக்கும் பொலிஸார் ஐ.தே.க.வின் ஆர்ப்பாட்டப் பேரணிகளைத் தடுத்து நிறுத்த கொழும்பில் கொண்டு வந்து
க்கப்பட்டிருந்தனர். இவர்களுக்குத் ணையாக இராணுவத்தினரும் தயார் லையில் வைக்கப்பட்டிருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்தவாரம் ஊர்வலங்களை நடத்த ஆரம்பித்த மறுகணமே பொலிஸாரும் செயலில் இறங்கினர். சரமாரியாக கண்ணீர்ப்புகைக்குண்டுகள் Gly Gum Gläses ÜULLGOT இதுதவிர ரப்பர் குண்டு ரவைகளும் சுட்டுத் தள்ளப்பட்டன. ஆர்ப்பாட்டக் காரர்கள் மூர்க்கமடையவே பொலிஸாரும் கட்டுமீறித் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் இருவர் Claimsijaju utt ari. அறுபதுக்குமதிகமானோர் காயங்களுக்குள்ளாகியிருந்தனர். கடந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை 驚 றுத்துவதற்குப் பொலிஸார் பிரயோகித்த கண்ணீர்ப்புகைக் குண்டுகளின் மொத்தப் பெறுமதி அறுபது லட்சம் ரூபாக்களாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 1983ம் ஆண்டு முதல் வடக்கு-கிழக்கு யுத்தம் இன்றுவரை நீடித்து இந்த யுத்தத்துக்கென பல பில்லியன் ரூபாக்கள் கடந்த பதினெட்டு வருடகாலமாகச் செலவிடப்பட்டுள்ளது. யுத்தத்துக்காக மட்டுமல்ல. தற்போது கலகங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று அடிக்கடி இடம் பெறுபவற்றைத் தடுத்து நிறுத்தவும் கோடிக்கணக்கில் பணம் ஒதுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதையே கடந்த வாரத்தில் தலைநகரில் இடம் பெற்ற சம்பவங்கள் எடுத்துக்காட்டியிருந்தன.
PÄJOEL"flum GOT Glums, I BOGOT AD&sáfu
க்கிய தேசியக் கட்சி ஆர்ப்பாட்டப் பரணிகளை நடத்தியிருந்தது. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை கடந்தவாரம் இடம்பெற்ற சம்பவங்கள் 1983ம் ஆண்டில் நிகழ்ந்த ஆடிக் கலவரத்தையே மனக்கண்முன் நிறுத்துவதாக அமைந்திருந்தது. கடந்த வாரம் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் மிகவும் ஆக்ரோஷமான முறையில் ஆர்ப்பாட்டக்காரர்களும், அவர்களை அடக்கிய பொலிஸாரும் நடந்து Clansit all.
சில இடங்களில்
GOT GOTT ճոճվն
| நடுவி
கரும் புகைமண்டலங்கள் மேலெழுந்ததுடன் வீதியின் குறுக்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டு ஒரு யுத்த களம் போன்றே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற பகுதிகள் காணப்பட்டிருந்தன. அதேசமயம் கடந்த வார ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்ற பகுதிகளிலேயே பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் கூட புகைமண்டலங்கள் கிளம்பியிருந்தன. வாகனங்கள், வியாபாரஸ்தலங்கள் என்பவை அடித்து நொருக்கப்பட்டு தீ மூட்டப்பட்டுமிருந்தன.
வெறுமனே 'ಕ್ಷ್ DLL 600 LD95D695 (95 LDL (ELD Võ9F95 LD fiါရှိရွိေ” : தமிழ் மக்கள் துடிதுடிக்கக் கொலை செய்யப்பட்டு
யில் வைத்தே sIsllgLLüuLl, (Bj960 f. வீடு வாசல்கள், காரியாலயங்களில் இருந்த தமிழர்கள் மட்டுமல்ல வெலிக்கடைச் சிறைச்சாலையில் சந்தேக நபர்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பதுக்குமதிகமான தமிழ்க் கைதிகள் மிகக் கொடூரமான
முறையில் படுகொலை
செய்யப்பட்டிருந்தனர். கொழும்பில் வெள்ளவத்தை பம்பலப்பிட்டிப் பகுதிகளிலுள்ள ஆலயங்கள், பாடசாலைகள் என்பவை அகதிகளானோரினால் நிரம்பி வழிந்திருந்தன. பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் தமிழர்கள்மீது வெடித்த இனக்கலவரமே இன்றுவரை ஒரு முடிவில்லாத யுத்தத்தை
பிரதேசத்தில் ஏற்படுத்திவிட்டுள்ளதாகவும் இருக்கின்றது. இலங்கையில் தமிழர்கள்மீதான அடக்குமுறை என்பது 1983ம் ஆண்டில் மட்டும் இடம்பெறவில்லை. 1971ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மைப் பலத்துடன் பாராளுமன்ற ஆட்சியைக் கைப்பற்றிய போதுகூட சிறியளவில் இனக்கலகம் வெடித்திருந்தது.
தன்பின்னர் 1981ம் ஆண்டு வடக்கு ழக்குத் தமிழ்
Trá (510 uur gJUITGCTë (5LM நாட்டினுள்ளேயே ஐதேக அரசின் கூலிப்ப்ட்டாளங்கள் அடாவடித்தனத்தில்
தித்து ஆசியாவின் கலைப் 醬 ஒன்றாகவும், இலங்கையில் மகத்துவம் மிக்க ஒரு
லகமாகவும் விளங்கிய யாழ்ப்பாணப் பாதுசன நூலகத்துக்கே மூட்டியிருந்தது. இதில் வெறுமனே சுமார் ಕ್ಲಿಕ್' நூல்கள் மட்டும் பொசுங்கிச் சாம்பலாகிவிடவில்லை. வடக்கு கிழக்குத் தமிழ் மக்களிடையே ஆறாத்துயரத்தையும் இச்சம்பவம் ஏற்படுத்திவிட்டிருந்தது. 1983ம் ஆண்டிலும், அதற்கு முன்னர் 1977ம் ஆண்டிலும் மட்டுமல்ல. 1958ம் ஆண்டில்கூட மிகப் பெரும் கலவரம் நாடு தழுவிய ரீதியில் தமிழ் மக்களுக்கெதிராக
க்கிய தேசியக் கட்சி இன்று நற்றல்ல. கடந்த வருடகாலமாகவே இனப்பிரச்சனைத் தீர்வு, மற்றும் சமரச ஒப்பந்தங்கள்
என்பவை முன்னெடு அவற்றைக் குழப்பிய : இ 1958ம் ஆண்டு இன தொடர்பாக மறைந்த எஸ்.ஜே.வி.செல்வ பிரதமர் எஸ்.டபிள்யு , LUGGETLITIT DE TIL ஆகியோருக்கிடைே சமரச ஒப்பந்தம் கூ தெரிவித்த எதிர்ப்ை கிழித்தெறியப்பட்டிரு
ன்றைய ஐ.தே.க.
க்கிரம சிங்கவின் மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்த 驚 எதிர்த்
காழும்பிலிருந்து க பாதயாத்திரையொன் ஆண்டில் நடத்தியிரு இப்பாதயாத்திரை இ முறியடிக்கப்பட்டிருந் அந்த யாத்திரை ஏற் பண்டா-செல்வா ஒட் தோல்வியடைய வை தன்பின்னர் புதிய Diola TótsILJULLC
பேரினவாத சக்திகள் ಙ್ 635 606 ஐ.ஆர்.நடத்திய க பிற்காலத்தில் ஒரு வ இருந்தது. ugöILT-Glgösun பின்னர் மறைந்த பிர சேனநாயக்காவுக்குப் எஸ்.ஜே.வி.செல்வ SoLoum got
LILI 595LD9n, L. K5 LITT 6
கிழித்தெறியப்பட்ட நாட்டுநலன் கருதிய дрштај,0lsтски செயற்திட்டங்களை ந்த ஆர்ப்பாட்டக் ன்றுவரை இலங்ை சாபக்கேடாகவே இ பெருங்கட்சிகளுக்கி முரண்பாடுகள் முற் ஆர்ப்பாட்டமாக ெ அதேசமயம் அரசிய இனப்பிரச்சனை கு வலுவடையும்போது கலகமாக வெடித்து ஆனால் கடந்த பதி வருடகாலத்தில் கல
S S
ఆశ్రg2 అలల
மிகைப்படுத்திற விஷயத் தல எங்க அரசியல்வாதியள மிஞ்சேலாது பாருங்கோ அரசாங் கத்துக்கு எதிரா ஆர்ப்பாட்டம் நடத்தினவையள பொலிஸார் துரத்தித் துரத்தி உதைச்சு தங்கட ஜனநாயகத்த காண்பிச்சவை பல்லே அதில கண்ணிர்ப்புகை வீசி தன்னை கொன்று போட்டு ஜனாதிபதி அதிகாரத்துல நீடிக்க
வல்லுறவு பொழுதுக்கொரு கெ சாவுல போய் கதறியழுதிட்டு வ உதுதானப்பா அரசியலெண்டுற சீட்டுல போய் கை கூப்பித் தி யாரை எதிர்த்து வோட்டுக் கேட் உதுல பாருங்கோ நாட்டுல ஜ பேரினவாதக் கட்சிகள் ஆர்ப்பாட் கிடக்குற தன்ர சனத்தை மர அடிபட்டு செத்தவரின்ர சாவு
எல்லாம் எதற்காக நாளை பச் தனக்கொரு நப்பாசைதான்
கண்ணிர்ப்புகையின் தெரிஞ்சிருக்கும். ஆனால் பாரு தலைவர்கள் புஹாரி ஹோ செஞ்சவை அங்கே இளசுகள் ெ கூல் ட்ரிங்ஸ் அடிச்சிக்கிட்டு இ JIT sin sin J. Last For Tarn தலைவர்களுக்கு நிழலும் தொன் விஷயத்தில யாருக்கு யாரும் கு
விரும்புறார் என்று ரணில் சொல்லிப் போட்டார் கண்ணீர்ப்புகை ால யாரையாவது கொலை செய்யலாமோ. உதுல பாருங்கோ உந்தாள கொலை செய்யுற அளவு முட்டாள் தனமான காரியத்த அரசாங்கம் செய்யுமோ ரணில் செத்துட்டா வேறொருத்தர் தலை வராகப் போறார் அப்படியாகினால் இப்ப சுத்துற பூவெல்லாம் அந்த முடியாதல்லே அதனால் அவர் பயப்படவே தேவையில்ல
ஐ.தே.க.வின்ர ஆர்ப்பாட்டத்தில உயிர்விட்ட ஒருத்தரின்ர இறுதிச் சடங்கில அழுக்கு சங்கரியார் உணர்ச்சி பொங்க உரையாற்றிப் பாட்டார் அங்கே தன்ர ஊரில நாளுக்கொரு பாலியல்
്രമ. 29-കൃ1,04, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கப்படும் போது க்கும் சுபாவத்தைக் நது வருகின்றது. ரச்சனைத் தீர்வு தமிழ்த் தலைவர் TUGELD, LD60) DM595
T கைச்சாத்தான ஐ.தே.க
படுத்தே
癌g
GOSVGI Tgfli)
றவினரும்
DIT GOT
பண்டா-செல்வா
ண்டிக்குப் பெரும் றையும் 1957ம் ந்தார்.
டநடுவில்
டுத்திய தாக்கமே ந்தத்தை திருந்தது. மரச முயற்சிகள்
விழிப்படைந்து விக்கவும் ண்டியாத்திரையே ழிகாட்டியாக
பந்தத்துக்குப்
95LDT LILL
தமிழ்த் தலைவர் நாயகத்துக்கு Gilgi SJ GJIT வாதிகள் நடத்திய O MSITE (6.
இன ஒற்றுமையை
ԵԵԱIT6ւILDIT601 : விடும் S GJITë 9 TTLo' க அரசியலில் ஒரு ருந்து வருகின்றது. KOLLÉG GUIT GOT
விடும்போது அது டித்து விடுகின்றது.
கோதாவில் த்ெத முரண்பாடுகள் 935) olU (USLD) விடுகின்றது. னெட்டு
கங்கள் என்பதைவிட
ர டேஸ்ட் தொண்டர்களுக்கு ங்கோ அதிகப்படியான பச்சைத் டலுக்குள்ளதான் ஆர்ப்பாட்டம் ாண்டைகிழியகத்தேக்க பெரிசுகள் ந்திச்சினம் உத வச்சிக்கொண்டு ம் செய்யுது யார் ஆர்ப்பாடினாலும் டர்களுக்கு வெயிலும்தான் உந்த றைசொல்ல முடியாது.
- ம = =
ܢ ܗ .
(அலசுவது-இராஜதந்திரி)
-- -- —
SS 62/
apa Grasr(69 5L6Glassas un flag திருக்கார் எண்டு பார்த்தியளே து வாக்குக் கேட்கும் வரை தன்ர புறது பிறகு கொழும்புக்கு வந்து மோ அவையளோடு ஒட்டிக்கிறது. நாயகத்துக்கு ஆபத்தென்று கூறி டம் நடத்துது சாப்பிட வழியில்லாம துட்டு அதிகாரப் போட்டியில | Gumrin soy upg| R-053AN DITT சக்கட்சி அதிகாரத்துக்கு வந்தால்
ரு நீண்ட யுத்தமாகவே வடக்கு ழக்கில் இனப்பிரச்சனை நீடித்து வருகின்றது.
துதவிர அவ்வப்போது சிறியளவில் னக் கலகங்கள் ஆங்காங்கே நடந்து வருபவையாகவே இருக்கின்றன. இதற்கு அண்மையில் மாவனல்லப் பகுதியில் இடம்பெற்ற கலகம் நல்லதோர் உதாரணமாகும். ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு பூரண உரிமையுடையோராகவே இருக்கின்றனர். இருப்பினும் அந்த ஆர்ப்பாட்டங்கள் : என்பவை வன்முறையாக உருமாறாது இருப்பதை உறுதி செய்ய : அவற்றை ஏற்பாடு
செய்வோரின் முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும். கொழும்பில் கடந்த சில வருடங்களாகவே ஐக்கிய தேசியக் கட்சி தனது அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஆங்காங்கே
நடத்திவருகின்றது. சில மாதங்களுக்கு முன்னர் கண்டியிலிருந்து கொழும்பு வரை ஒரு
நீண்ட பாதயாத்திரையை அரச எதிர்ப்பு நடவடிக்கையாக ஐக்கிய தேசியக் கட்சி நடத்தியிருந்தது. இதன்பின்னர் கடந்த வாரம் ஐ.தே.க நடத்திய ஆர்ப்பாட்டம் ஒரு பெரும் வன்முறையாக இ அப்பாவி : 蠶 ஸ் துப்பாக்கிச்
ட்டுக் Gjö9, ITALI ရှီါမျိုရှီနှီး” இவர்களில் ஒருவர் இரு குழந்தைகளின் தந்தையாவார் எனத் #Â" கடந்தவார ஐதேக ஆர்ப்பாட்டம் ஆக்ரோஷமாக இடம்பெற்ற தருணத்திலேயே ஜனாதிபதி சந்திரிகா, : வருடங்களுக்கு முன்னர் இதே ஆடி மாதத்தில் இடம்பெற்ற தமிழ் மக்களுக்கெதிரான இனக்கலகம் பற்றி ஆராய ஆணைக்குழுவொன்றையும் நியமித்துள்ளார்.
ஒருத்தர் அவுட்டானால் மட்டும் தலை காட்டுற தமிழ் வர்ணனை இப்போ முழுநேரமா முழங்குது பேசாம கிரிக்கெட் பார்க்குறதையே விட்டுடலாம் போல கிடக்கு ஏன் நம்ம சனத்த இப்படியெல்லாம் பழிவாங்கினம் என்டே விளங்கெல்ல உதுல பாருங்கோ கிரிக்கெட் மெட்ச் நடக்குற நாளில மட்டும் கரண்ட் கட் கிடையாது நாட்டுல என்ன நெருக்கடியெண்டாலும் உதுக்கு மின்சாரம் கொடுக்காம முடியுமோ? கரணர்ட் வெட்டுறதால கைத்தொழில் பாதிக்கப்படுது அது இதுவென்று ஆயிரம் சொல்லேக்கேயும் எந்தக் கவலையும் இல்லாம சனத்த இருட்டுல போட்டவை மெட்ச் தொடங்கினதும் நோ பிரப்ளமாப்போச்சு பார்த்தியளே. இனிமேல் கடவுளே மழை பெய்யனும் எணர்டு கேக்கிறதைவிட எல்லா இரவும் கிரிக்கெட் மெட்ச் நடக்க அருள் புரிவாயாக என்று வேண்டிக்கொண்டால் பிரயோசனமா இருக்குமோ
வெண்டு தோணுது
ந்த ஆணைக்குழுவின் தலைவராக ಘ್ವಿ ဂျိုနှီ நீதியரசர் எஸ்.சர்வானந்தாவை ஜனாதிபதி நியமித்துள்ளார். ஆரம்பத்தில் 1983ம் ஆண்டில் இடம் பெற்ற ஆடிக்கலகம் பற்றி ஆராயவே அந்த அணைக்குழு அமைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 198ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டின் ஆடிக்கலகம் வரை நிகழ்ந்த தமிழ் மக்களுக்கெதிரான வன்முறைகளை அந்த ஆணைக்குழு ஆராயும் என்று அரசு தெரிவித்துள்ளது. ஏறத்தாள இருபது வருடங்களுக்கு முன்னர் நடந்தவை பற்றி ஆராய் அந்த விசேட ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் 1981ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டுவரை நிகழ்ந்த தமிழ் LD595956TTLD595 TT 80T அடாவடித்தனங்களின்போது உயிர் வாழ்ந்த அரசியல் தலைவர்கள், மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் ஆகியோர் இன்று உயிரோடில்லை என்பதையே அறிய முடிகின்றது
இந்நிலையில் தற்போதைய
சாதிக்கப்போவது யாது? என்ற கேள்வி எழும்புவதாக இருக்கின்றது. 1983ம் ஆண்டின் ஆடிக்கலகத்துக்குப் பொறுப்பானவர்கள் மட்டுமல்ல. அதில் தமது உயிர், உடமைகளைப் பறிகொடுத்தோர் பலரும் இன்று உயிருடனில்லை. அல்லது பாதிப்புக்குள்ளான பலர் புலம் பெயர்ந்தோராகவே இருக்கின்றனர்.
க்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் ရွိုါရှိjကြီ ஆடிக் கலகம் பற்றி ஆராய தற்போது ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பொது ஜன ஐக்கிய மன்னணி ஏழு 明 6u(5LAl 0.05% (5 (PGOTOTT SALFIGOUU. :: ரீதியில் காணாமல் போனோர் பற்றி ஆராய ஆணைக்குழுக்களை மாகாண GAJITA LLUTGE அமைத்திருந்தது.
ந்த ஆணைக்குழுக்கள் சாரணைகளைப் பூர்த்தி செய்து தமது அறிக்கைகளை அரசிடம் கையளித்திருந்தன. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோர் குறித்துக் கூட விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு, அவ்விசாரணையை நடத்திய ஆணைக்குழு ஜனாதிபதியிடம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது. ஆனால் இன்றுவரை அந்த ஆணைக்குழு விசாரணை முடிவுகள் அரசாங்கத்தினால் வெளியிடப்படாதவையாகவே இருக்கின்றன. இந்நிலையில் புதிதாக 1983ம் ஆண்டில ஆடிக்கலகம் 3TI அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழு எதைச் சாதிக்க விருக்கின்றது? என்ற கேள்வியே தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழ் மக்கள் மீதான அட்டூழியங்கள், 96JIT56T 96OLS5 UTSIUL556" என்பவைபற்றி 蠶 Muara விசாரணைகள் நடத்தப்படுவது வரவேற்கத் தக்கது.
னால் அந்த ஆணைக்குழு சாரணைகள் அரசியல் லாபம் கருதியதாகவோ, வெறும் கண்துடைப்பாகவோ இருக்கலாகாது என்பதையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்
யார் யாரோவெல்லாம் ஜனநாயகத்தைப் பற்றி உரத்த
குரலிலே பேசுகினம் என்னயிருந்தாலும் நம்ம தமிழ்க் கட்சிகளுக்கு ஒன்றைச் சொல்லி வைக்கலாம்.
குள்ளநரி வேதாந்தம் பேசும் போது நீயுன் கோழிமீது ав6uвопопав 6gп5."

Page 8
ஆண்டின் பிற்பகுதி 1929) தொடக்கம் ஜெர்மன் அரசாங்கத்தின் சோதனை காலம் ஆரம்ப மானது நாட்டில் அதிகபட்ச பணவீக்கத்தால் நிதி நிலமை சீர் செய்ய முடியாத அளவு
ந்தன. 1928ம் ஆண்டு நடைபெற்ற தேர்த
மோசமான கட்டத்தை எட்டிக் கொண்டிருக் லில் தனது கருத்துக்கள் மக்கள் மத் Gwyrfa கையில், அமெரிக்க ஐரோப்பிய பெரிய அளவில் போனதற்கான
ருந்த தனது முதலீடுகளை மீளப்பெறும் காரணத்தை தெளிவாக உணர்ந்து மாற்று ருந்தாள் ஜிலி எ ட்டத்தை ஆரம்பித்தது. வழியில் முயற்சித்ததினாலேயே இந் அமைதியாகவே இ அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட்ட வெற்றி கிடைத்ததாக பலரும் ஹிட்லரை ஹிட்லரின் மார்பில் மு:
UITUITL, GOTT.
இப்போது ஜெர்மன் ತಿಣ್ಣೇರಿ LA)
ஓர் அசைக்க முடியாத சக்தி பிரதான
அரசியல் கட்சிகள் தமது வாக்குகளை பெரு
வீழ்ச்சியை அடுத்து ஜெர்மனியில் செய் யப்பட்டிருந்த பல கோடி டாலர் பெறும தியான அமெரிக்க முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டன. ஏற்கனவே தள்ளாடும் நிலை யில் இருந்த ஜெர்மனியின் பொருளா மளவு நாஸிகளிடம் இழந்திருந்தன. தாத்துக்கு இது சீர்வு மணி அடித்தது பல புதிய வாக்காளர்களின் ஆதரவைய
தாழிற்சாலைகள் மூடப்பட்டன. பல்லா ஹிட்லர் பெற்றிருந்தான். யிரக்கணக்கான இளைஞர்கள் வேலையி ழந்தார்கள்.
இதே காலகட்டத்தில் ஜெர்மனுடன் ஏற்றுமதி இறக்குமதிவர்த்தகத்தில் ஈடுபட்ட பல நாடுகள் ஜெர்மனியில் இருந்து பொருட் களை இறக்குமதி செய்வதை இது அந்த நாட்டின் வெளிநாட்டு வரு மானத்தை வெகுவாகப் பாதித்தது.
இத்தகைய நிலைமைகளினால் 1929ம் ஆண்டு டிசம்பர் மாத கணக்கெடுப்பின்படி 20 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் பேர் வேலை யில்லாமல் இருந்தனர். இது ஹிட்லருக்கு அதிகாரத்தைக் கைப்பற்ற பெரும் உந்து சக்தியாக விளங்கியது.
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கொண்டு போகையில், அரசியல் கட்சிகள் UITGMVUTLD (GE) DD9F9FTTL (9956061T 9 LD29595 SM, WILD பித்தன. நிருவாகத்தின் KNمحمھم کہی குறைபாடுகளே தற்போதைய நெருக்கடிக்
Gof
2 ܓܘ ܐܬܝܠ
தங்களால் நிலமைக்கு தீர்வுகாண முடியா
الرامح
Y
துக்குள் இருந்த கூட்டு உடைந்தது. முத லாளித்துவவாதிகளும் கம்யூனிஸ்டுகளும் ஒருவரை ஒருவர் ရှီး...) தீர்த்தனர். 1930ம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் அரசாங்கம் கவிழ்ந்தது எந்தவொரு கட்சியாலும் அணி
96-0TS 5600V60 ஏதோ சிந்தனையில் அவள் விடுவதாக முத்தமிட்டாள் பதிலு கன்னம் உதடுகள் என்று
ஆரம்பித்தான்.
ஜெர்மனியின் குல கக்கூடிய விதத்தில் உ தன. ஆனால் அந்தக்கு தாமல் அவள் தனது அ கட்டிலில் : ஹிட்லரை முழுவதுமா
ஆட்படுத்தத் மெதுவாக அவனிடம்
ந்தாள் பனித்துளிக மல்லிய குளிர்காற்றி ஒவ்வொரு அங்குலம ஹிட்லர். 鷺 體 LILI 535 36 Jitol6JIET (UE)
காட்சி வலயத்துக்குள் இட்டு
Su60)
Lillo.
போது மட்டும் தன் கொள்ள முடிவதில்ை மாக அணைத்திருந்தா உயிர்பெற்றிருந்தது. போதுகூட அரசியலை கொண்டிருந்தான்.
"இந்த நேரத்தி னையை விட்டுத்
1st cost sufis, Lor
வழியும் ஆசைகளுடன்
ஹிட்லர் நாஸி
களின் பிரசாரப் பணிக்கென பல பேச்சா
★*
அதிகாரத்தை கை
ருக்கு பெரும்பான்மை
வீழ்ச்சியடைந்து
" தின் உச்சகட்ட நிகழ்வு முறையில் ஏற்பட்ட ச வுகளால் ஜெர்மனியின் மூடப்பட்டது.
1931ம் ஆண்டு ஐ 鷺
பாருளாதாரத்தின் முற்றாக இழந்தவெளி வங்கிகளிலும் கைத்தெ செய்திருந்த தமது ப5 மீளப்பெற்றனர். கையி தொகை தங்க வைட் நஷ்டத்தினால் இழந்த இதேவேளை இந் ஐரோப்பா முழுவதிலு தார பின்னடைவினால் மதியை முற்றாக நி
முழுவதிலும் உள்ள சை
6. அனைத்தும் இரவோ
ரு வருடகாலத்
ULLGOT,
மில்லியனாக இருந்த எண்ணிக்கை 193ம் ஆ மாகும் போது மேலும் கரித்தது.
ளர்கள் விசேடமாக பயிற்றுவிக்கப்ப டார்கள் மக்களை வெகுவாகக் கவர கூடிய விடயங்கள் குறித்து இவர்கள் உரத் குரலில் பேசினார்கள்
நாஸிகளின் பிரசார அமைப்பினால் செய்யப்படும் ஜெர்மன் மாலை
நரம் என்ற ஒன்று கூடல் # மிகவு
பிரபலமானது. 體 ஒன்று கூட்லின்போது, நாஸிகளின் பேச்சாளர்கள், கவர்ச்சிகர மான அரச எதிர்ப்பு கருத்துக்களை முன் வைத்தார்கள் பாடசாலைகளை மையமா வைத்தும் பிரசாரம் செய்யப்பட்டது. அ னால் மாணவர்களின் ஆதரவும் நாஸி ಅಕಿಲ್ಟರಿ கிடைத்தது.
யாக அரசாங்கமொன்றை நி நிலை உருவானது.
ஹென்ரிச் புரூனிங் என்பவரது தலைமை யிலான ஆணைக்குழுவொன்றிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது. களை ஒரங்கட்ட மேற்கொண்ட முயற்சியி னால் தொடர்ந்து ஸ்திரமற்ற நிலையே காணப்பட்டது.
வேலையற்றவர்கள் மாதாந்த கொடுப் பனவொன்றை கோரி போராட்டம் நடத்தி னர். ஓய்வூதியக்காரர்களும் ஏனையோரும் பொருட்களின் விலையை குறைக்குமாறு கோரி போராட ஆரம்பித்தனர். தமது உற் பத்திகளுக்கு போதிய விலை கிடைக்காத நிலையில் இன்னும் என்ன விலை குறைப்பு பாருளாதார வீழ்ச்சி, பணவீக்கம் என்று விவசாயிகளும் உள்நாட்டு உற்பத்தி வேலையில்லா பிரச்சனை, வரிச்சுமை UTGITTTUR QUE LO ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் வங்கிகளின் பின்னடைவு, நாட்டுக்கு
அரசாங்கம் அவசரகால நிலமையை சொந்தமான பல பிரதேசங்களை வெளி பிரகடனம் செய்தது. தனது அதிகாரத்தை நாட்டுப் படைகள் ஆக்கிரமித்தமை, உள் இனிமேல் தக்கவைக்க முடியாது என்று விட் முக்கிய பிரச்சனைகளை அடிப்பை உறுதியாகத் தெரிந்த பின்னர் 1930ம் ஆண்டு வைத்து தயாரிக்கப்பட்ட உரைகளை செப்டம்பர் மாதம் 4ம் திகதி பொதுத்தேர்தல் திரும்பத் திரும்ப மக்களுக்கு எடுத்துரைத் நடத்தபடும் என்று அறிவிக்கப்பட்டது: '
ட்லர் தனது அரசியல் வாழ்வின் 3,95D 614 FILly US
★ ★ ★
தலாவது மிகப்பெரும் வெற்றியை இந்த
பெற்றுக் கொண்டான் நாஸி 麗 காலப்பகுதியில் ஜிலி ரூபல் என்ற கட்சிக்கு 60 ஆசனங்கள் கிடைக்கும் என்று யுவதியுடன் ஹிட்லர் தொடர்ச்சியான நட்பை ஹிட்லர் "?" போட்டிருந்தான் 3.01. வைத்திருந்தான். எந்த வித உறவுகளும் அவனது கட்சி 10 ஆசனங்களில் எ அற்ற தனிமையை வெகுவாக உணரும் பாராத வெற்றியிட்டியிருந்தது. இளம் அரசியல்வாதியாக இருந்த ူနိန္ဒီ வாழ்வில் இறுதிவரை அவனுடன் இருந்த
D (Ulp. UTB
தசியவாதிகளால் நாட்டை கட்
FTLDLD536 olաանս՝ ಅಳ್ಗು தீர்மானித்த ஈவா பிரவுனுக்கு அடுத்ததாக ஹிட்லை இழக்கும் 3 காளர்கள் பெருவாரியாக ஹிட்லருக்கு மிகவும் 蠶 என்று இந்த பிரச்சனை தலைவிரித் ஆதரவாக வாக்களித்திருந்தனர். ரூபலை கூறலாம். ஜிலி ஹிட்லர் மேல் ('
விவசாயப் பிரதேசங்களிலும் கிராமப் மிகுந்த அன்பு வைத்திருந்தாள் எப்பொழு ரோப்பிய நாடு என்ற புறங்களிலுமே ஹிட்லர் அதிகப்படியான ஆச தும் : வேண்டு னங்களைக் கைப்பற்றியிருந்தான் போல்ச * என்று ஆசைப்பட்டாள் கட்சிப்பணிக்கா 亚 蠶。 நாள்
கட்சிகளின் கோட்டையாக கருதப்பட்ட பல
அவன் தூர இடங்களுக்குச் செல்லும் நேர இடங்கள் நாஸிகளிடம் தோல்வி கண்டி 题 粵
மெல்லாம் அவனுடன் கூடவே சென்றாள்
6i ܓ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படும் கோடீஸ்வரன் நிகழ்ச்சியைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள் பொது அறிவுச் கேள்விகளைக் கேட்டு அதற்குச் சரியாக விடையளிப்போருக்கு கோடிகளை வாரி வழங்குவார்கள் இதைப் போல இந்திய
தொலைக்காட்சிகளில் பல பொது அறிவுக் கேள்வி-பதில் நிகழ்ச்சிகள் ாவது அநத சிந்த '? LITf7 39560)GTj, '?" தொலைத்து விட்
ப்பொழுதும் மிகவும் ருக்கும் அவளுக்கு
:
னை கட்டுப்படுத்திக் ல. அவளை இறுக்க * அவளது பெண்மை ஆனால் அவன் இப் ப்பற்றியே சிந்தித்துக்
。" கள் ஃபிரான்ஸ் நாட்டு தொலைக்
嚮 காட்சி ஒன்றில் வித்தியாசமான போட்டி கேட்டாள் ஜிலி, ஒன்றை நடத்தி வருகிறார்கள்
ரியாலிட்டி ரீவி என்ற அலைவரிசை யில் ஒளிப்பரப்பாகும் இந்தப் போட்டி நேயர்களின் அமோக ஆதரவுடன் அங்கு சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கி
இளம் ஜோடிகள் மட்டுமே கலந்து கொள்ளும் இப்போட்டியில், உணர்வுகளைக் கட்டுப்படுத்துபவர்களால் மட்டுமே பரிசை வெல்ல முடியும். இப்போட்டியில் வெல்ப வர்களுக்கு சுமார் நாலு கோடி ரூபா பணமும் வேறு பரிசுப் பொருட்களும் வழங்கப்படுகிறது.
போட்டி இதுதான். ஓர் இளம் ஜோடி குறைந்தது 70 நாட்கள் வரை தனியறையில் இருந்தாக வேண்டும். ஆனால் கொஞ்சம்கூட நெருங் கக்கூடாது.
தனியறையில் இருக்கும் ஜோடிதானே, யாருக்கும் தெரியாமல் அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முடியாதா என்ன? முடியவே முடியாது. பல கோடி
ரூபாவை அள்ளிக்கொடுப்பவர்கள் சும்மா
D
கோதிக்கொண்டு
SAeS i i i SLS qS விவாகரத்துக்குச் சாட்சி சொல்லும் விைவகாரமான கிரிைய
இருப்பார்களா?
அந்த ஜோடி தங்கியிருக்கும் அறையில் 26 சிறிய கமராக்கள் 55 மைக்ரோ ஃபோன்கள் எவர் கண்களிலும் படாதவண்ணம் பொருத்தப்படும். இதன்மூலம் அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் யாவும் கண் கொத்திப் பாம்பாகக் கவனிக்கப்படும்.
அவர்கள் குளிப்பது, சாப்பிடுவது உறங்குவது என்று அனைத்துமே பதிவு செய்யப்பட்டு தொலைக்காட்சியில் நேரடி யாக ஒளிபரப்பப்படுகிறது.
இந்த இளம் ஜோடி'அதில் ஈடு படுவார்களா? என்ற நப்பாசையில் பலர் ரீவியில் இருந்து வைத்தகணி எடுப்பதே கிடையாது.
தொடக்கத்தில் சில ஆயிரக்கணக்கான நேயர்கள் பார்த்துக் கொண்டிருந்த இந்த ரியாலிட்டி ரீவி.யை இப்போது பல ஆயிரக்கணக்கானவர்கள் பார்க்கிறார்கள் இதற்குக் காரணம், இந்த வித்தியாசமான போட்டிதான்.
இந்தப் போட்டிக்கு ஒருபுறம் ஃபிரான் ஸில் வரவேற்புக் கிடைத்தாலும், மறுபுறம் கடும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.
இருந்தான் ஹிட்லர் ffaf JGL ja äi Galicum, Galais
இல்லை. அவனை = டாமா? என்று மண்டையை உடைத்துக் க்கு அவனும் அவளது faoin aici) is cingil
முத்த மழைபொழிய ஷாங்குயிங் நகரத்து நீதிபதிகள்
ஷாங்குயிங் நகரில் உள்ள பெண் சிருக்கு ஈடுகொடுக் ஒருவர் தன் கணவரிடமிருந்து விவாகரத் டல்கள் சூடாகியிருந் துக் கேட்டு நீதிமன்றம் சென்றார். விவாக தளிரை பொருட்படுத் ரத்திற்குச் சாட்சி சொல்ல தன் வீட்டில் டைகளை களைந்து வளர்க்கும் கிளியை நீதிமன்றத்திற்கு எடுத்
ற வீசி எறிந்தாள் - துச் சென்றார்
க தனது கரங்களுக் அப்பெண் ஒரு மாதகாலமாக அவரு
நடித்த ஜிலி மெது டைய அம்மா வீட்டிற்குச் சென்றிருந்த போது அவரது கணவர் வேறொரு
தோற்றுக் கொண்டி
ளோடு வந்து வீசும் ன் ஈரத்தில் அவளை ாக ஆக்கிரமித்தான் ருந்த அவளது மார்பு பருமூச்சின் போதும் மிட்லரை ஒரு வெப்ப ச் சென்றது. அவள் (p(U26/3|LDITLI (955
பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்தி ருந்தார் என்று விவாகரத்துக் கோரினார். இந்த விஷயம் தனது கிளிமூலம் தனக்குத் தெரிய வந்ததாக அப்பெண்
பற்றும் அளவு ஹிட்ல
போதாது. வந்த பொருளாதாரத் ாக ஐரோப்பிய வங்கி டுதியான பின்னடை மிகப்பெரும் வங்கி
9, GI ஜூன் மாதம் நடந்த
தான நம்பிக்கையை நாட்டவர்கள் ஏனைய ாழில்களிலும் முதலீடு " னத்தை மொத்தமாக நப்பில் இருந்த பெருந் புக்களை வங்கிகள் 60T, தக் காலப்பகுதிக்குள்
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிக அளவில் நடந்து
ஏற்பட்ட பொருளா - பல நாடுகள் இறக் வருவதை அறிவீர்கள் அதிலும் வரதட் றுத்தின. ಛೀ? சணைக் கொடுமையால் பல பெண்கள்
கொடூரமான முறையில் சித்திரவதைகளை அனுபவித்து வருகிறார்கள்
அண்மையில் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் என்ற இடத்தில்.நஜ்மா பேகம் என்ற பெண்ணின் த்தொழில் நிலையங் | | #းကြီးမှူး၊ அஸிட்டை ஊற்றியுள்ளார் அவ யிருந்த உற்பத்திகள் ரது மாமியார் டு இரவாக மூடப் யூசுப் நஜ்மா இருவரும் ஒருவரை ஒரு வர் காதலித்துத் திருமணம் செய்து துக்கு முன்னர் 2 கொண்டவர்கள் முதலில் நன்றாகப் வலையற்றவர்களின் போய்க் கொண்டிருந்த அவர்களது வாழ்க் டிசமபா மாத கையில் யூசுப்பின் தாயார் குறுக்கிட்டார். 4 மில்லியனால் அதி தினமும் வரதட்சணை கேட்டு நஜ் மாவை கொடுமைப்படுத்தினார் மாமியார் சில மாதங்களுக்கு முன் ஒரு குழந்தைக்குத் தாயான நஜ்மா, கிணற்றடியில் குளித் துக்கொண்டிருந்தபோது கிணற்றுக்குள் தள்ளிவிட முயற்சித்தார் மாமியார் இதற்கு யூசுப்பின் தங்கையும் உடந்தையாக இருந் தT
இதன் பின்னர் நடந்தது தான் இந்த ஸிட் வீச்சு தூங்கிக் கொண்டிருந்த
மீதான அதன் கட்டுப் |ளவு வேலையில்லா நாடியது 60 இலட்சம் ல் இருக்கும் ஒரே வீழ்ச்சியை ஜெர்மனி
நெருங்கியது.
வருவான். அ
JIDGori
இந்த வருடத்தின் பிரபஞ்ச அழகியாகத் தெரிவு செய்யப்பட்ட பியூட்டோரிக்கா நாட்டின் டெனிஸ் குயி னான்ஸிற்கு ஆங்கிலப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந் தது. அவரும் நடிக்க ஒத்துக் கொண்டுள்ளார்.
தெரிவித்துள்ளார் எப்படி?
தனது கிளி எப்போதும் இல்லாதவாறு இப்போது ஐ லவ் யூ டைவர்ஸ். பொறு மையாக இரு போன்ற வார்த்தைகளை அடிக்கடி சொல்கிறதாம்.
அத்தோடு தொலைபேசி மணி அடித் தவுடன் குஷியாகி, இது போன்ற வார்த்தை களைப் பேசிக்கொள்கிறதாம்
தனக்கு ஏற்கனவே தனது கணவர்மீது சந்தேகம் இருந்தது. இப்போது அது கிளி மூலம் நிரூபணமாகி விட்டது. அதனால் தனது கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று வாதிடுகிறார் அப்பெண் இந்த வழக்கில் ஒரு பறவையின் சாட்சியை ஏற்று தீர்ப்பை வழங்குவதா வேண்டாமா? என்று நீதிபதிகள் யோசித்து வருகிறார்கள்
சிகல மரியாதைகளுடனுடன் சினிமாவுக்குள் நடிகையாக நுழைய வேண்டுமென்றால், உலக அழகிப் பட்டம் வென்றால் போதும் என்று தெரிகிறது.
உலக அழகியாக வந்து விட்டால், சினிமாவில் நடிப்பதற்கு செங்கம்பள வரவேற்புக் கொடுக்கிறார்கள். இது இந்தியாவில் மட்டுமல்ல, ஹொலிவூட்டிலும் தான்.
இந்தியத் திரையுலகில் முன்னாள் உலக அழகிகளான சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய், லாரா தத்தா, பிரியங்கா சோப்ரா, யுக்தா முகி ஆகியோர் நாயகியாக நடிக்கிறார்
DDa56 65,66 அஸிட் ஊற்றிய மாமியார்
நஜ்மாவின் இரு கண்களிலும் அட்டை ஊற்றினார் யூசுப்பின் தாய்
வேதனைத் தாங்கமுடியாமல் அந்த அறை முழுவதும் உருண்டு புரண்ட நஜ்மாவை யாரும் கண்டுகொள்ளவில்லை, நஜ்மாவின் சகோதரர்கள் வந்துதான் ஆஸ் பத்திரியில் சேர்த்தார்கள்
மருத்துவர்கள் எவ்வளவோ சிகிச்சை அளித்தும் நஜ்மாவின் கண்பார்வையைக் காப்பாற்ற முடியவில்லை.
இப்போது யூசுப் யூசுப்பின் தாய் தங்கை ஆகியோர் ஆந்திர சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் =
ஜூலை 29-ஆக,04, 2001

Page 9
, என்றால் மனிதருக்குக் கொள்ளைப் பிரியம் CONEGUTILEG குள்ே LöjlőIhlan :த்திக்குர்ஆன்: ட நூல்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்குச் உலகில் பலர் பல்வேறு வகையான பொருட்களை சேக சிலரிடம் தான் உள்ளது. ஆனால் குலாம் ரித்து 5 ID) பொழுதைப் போக்குகின்றனர். இந்தியாவின் σήμήσοι பத்துக்கும் மேற்பட்ட GO), LLJL LJLIDIT GST கத்தாவைச் சேர்ந்த குலாம் சர்புதீனுக்கு ஆன்மீக விடயங்களைச் பல திருக்குர் ஆன் புத்தகங்களைச் சேகரிப்பதில் அதிக ஆர்வம் அதிலும் அபூர்வப் பொருட்கள் வைத்துள்ளார்.
- OLDİTLCÜ அழகிகளுக்கு எந்த மாதிரியும் ஆடைகளை () அணிவித்து ஃபாஷன் aigis an fliúla), p aon வரவிட்டால் போதும் அது ஃபாஷனாகி விடும். சமீபத்தில் கென்யத் தலைநகர் நைரோபியில் அலங்கார ஆடை அணி வகுப்பு ஒன்று நடந்தது. இந்த அணிவகுப்பில் கறுப்பழகி ஒருவர் அணிந்து வந்த 200L LIII frgðaluIITøllir kafla) பாதிப்பேரை கிறுகிறுக்க வைத்து விட்டது. குளிர்பானங்களைக்
குடிக்க உபயோகிக்கும் பிளாஸ்டிக் குழாய்களால் வடிவமைக்கப்பட்டது இந்த ஆடை
புதிய ஃபாஷன் என்ற பெயரில் இந்தக் J. GoIJ, ITL fusca) ரெஜிபோஃம் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் விரிப்புக்கள் போன்றவற்றால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளிலும் அழகிகள் வலம்
ᏄlibᏭ ᎢfᎢᎭ6lᎢ , , .
- - -- o, Tjali, T., 9,666 T GDIGIT நில மட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் 21Ꭽ "... புறப்பட்ட இந் உயரத்திற்கும் மேலாக Up"Gle இந்த விமானத்தில் விமானத்தின் பெயர் ஹெலியோஸ் பசுபிக் சமுத்திர விமானிகள் எவரும் இல்லை. கீழிருந்து ரிமோட் பரப்பின் மேலால் அமைக்கப்படவிருக்கும் ஏவுகணை கொண்ரோல் முலம் இந்த விமானம் பசுபிக் சமுத் பாதுகாப்புத் திட்ட ஆராய்ச்சிக்காக இதுபறக்கவிட திரத்தின் மேலாகப் பறந்து கொண்டிருந்த போது I பட்டுள்ளது.
(, 29-ഉ:04, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S SS SS SS SSSSSSS S
கோல்டன் ஸ்டேட் கோச்" என்ற இந்தத் இங்கிலாந்து அரண்மனையான பக்கிங்காம் மாளிகையை அலங்கரிக்கிறது படத்தில் காணப்படும் இந்தக் சில வாரங்களுக்கு முன் தூசு தட்டப்பட்டு, தூள் கோட்டை மிகவும் பலமானதல்ல, கிளப்பப் போகும் இந்தத் தேர் இங்கிலாந்தின் மூன்றாம் முற்றிலும் மணல் மண்ணினால்
ஜோர்ஜ் மன்னருக்காக 1762ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2.05 வாக்கப்பட்ட மணல் கோட்டை
கடந்த 1977ம் ஆண்டு எலிசபெத் மகாராணியின் 25 ஹொலண்ட் நாட்டில் உள்ள ஆண்டு கால ஆட்சி நிறைவையொட்டி, ராணி இந்தத் ஃபெயாரி என்ற கடற் கரையில்
தேரில் ஏறி வலம் வந்தார். இப்போது மறுபடி எதற்காகத் .醬鷲 5/* âէ ԼԱԱԼւ3| என்கிறீர்களா? D GANJANGGANG ISAN na mnamora எலிசபெத்மகாராணி ஆட்சிக் கட்டிலேறி 50 ஆண்டுகள் கோட்டை இதுதான் : 67 GÖTGATGN) முடியப் போகிறது. அதற்காக மறுபடி இந்தத் தேரில் ஏறி : பதிய வலம் வரவுள்ளார் ராணி வைப்பதற்காக சுமார் அறுபதிற்கும் மேற்
தங்கத் தேரினிலே :
SS SS SSSSSSS S SS S S S S S S S S S S S SSS S

Page 10
*'ಹಗಳಿಗb 6ಕTagóni: ಇಂದ್ಲ வெற்றி நடைபோட்டு வரும் த்தெழுந்து கவிஞர்
ான் படத்தில் முன்றெழுத்துமா நடின் முக்கியப்படத்தி முன்று தளமுனர் கண்ட LZSTSTT LLLLLLLYSZTTTT YTTTT TTTT LLLTT TTTLTTTTT ZTT TTT TTTLS TLT T TLLT ட்ெட வார்த்தால் திட்டிக்கொண்டிருக்கிறாராம் 轟* glio தன்னு
டிகேட்பத்தில் தனது பாத்திரத்தை நடிகர் டுெத்து விட்டர் இயக்குநர் ஷக்தி தம்பரம் என்பது தான் நடிகையின் குற்றச்சாட்டாம் கவிாக்கள்போன்ற ாேது பூசுத்தப்பற்றி பல்வேறு ர்ாங்கள் ARİS, பட்டத்தை வழங்கி அவரது ஆடுவனந்த்தொடர்ந்து சிம்ம நடிக்யின் நீர் தொட்டுப் பெயருக்கு முன்னால் நபோகிறாரம் அங்கு சென்று அழகு அறுவை சிகிச் AFON VAN DIT WILLIITIK LI
மேற்கொண்டு அவர்கமாகத் திரும்பத் திட்டமிட்டிருக் நாம் அவர் இப்போதுவாக்கு புதிய சொந்த பத்தினைப் பிரிந்து வந்து Prifio மூன்றெழுத்து பட்டமொன்ற | '''oifia பழம்பெரும் நிறுவனத்தில் திருந்து அவர்கள் தர்ந்த சின்னத் தெரவித்திருக்கிறார் நிறுத் தொடர்களில் நடித்து வருகிறார் ப்ரிய பாது நடிக் காலேட் படத்தயாரிப்பாளர் மின்னத் திரை முலம் வரும் ரின் வருமானத்தைச் :" தேடி பிராந்தியொரே தெலுங்கு தேசத்தில் விட்ாள்றைக் கட்டிவரும் அவர் விரல் மும்தாஜ் நடிக் LLLLLL LLLLLLLLZZY S SSLL LLTTLT T TT T TT YS Z L S L L ட்ெடி வெங்கள் இயக்கும் பேரர IA iA 'ப்பு நகருடன் திருமணம் செய்து கொண்டதாகக் கக்க விஞர் வாலியன்று பட்டங்கி நடிக் காயம் யார் கண்களிலும் பூல்' தடிமறைவாக இருந்து வந்தார் இப்போது மறுபடி தொழிலில்
ாம் செலுத்த ஆம்பித்து விட்டாராம் முதல் கட்டமர் ை சொன்னாலும் சொல்ல புள் ஒரே ஒதுங் மாயாளப்படம் ஒன்றி நடித்து விட்டதும் வாழும் என்று ஒப்பந்தமாகிவிட்டம் கவிஞர் தான் வரி
INGKAT BIJENO III I ii HO
நீலப்படத்தில் சிம்ரான் திடுக்கிடும் தகவல்கள்
மிதி திரேயுங்கில்யர் வன் டி பு இப்பர் கொண்ட அழகிப்படிறப்படும் விமானப் பற்றி கோளிங் அண்மைகாயா திடுக்கிடும் தங்கள் இாகிப் பரப்பாட்டப்பட்டுவருகிறது
சிம்ரன் படிந்த திப் பட் ட்ெ டேனில் மிட்டது LTT ZTLTLT ZZT TTTTT TLS TTT L TTTT TTTTTTT T TTLLLLL WBig Fant ESMER, Barry woningssy
SZLZZS S L TLTLLL LLLL uu LLL S ZYY TTTTTT TTT S TTtt சிந்ாரின் நீல்பட்ட ட்ெ என்ற பெயர் LALi A. எழுத்துங்களில் இயங்கம் போட்டது
Från Fair Garfuran MaleMinorum வெளிட்டது அப்பத்தி வந்த ஆளுநரங்களிலேயே முழுவதும் விறுத் திரிந்து விட்டது இதையடுத்து குறிப்பிட்ட அந்த நிலப்பட்ட்ெடுக்கு ரப்பட்ட மிகக்
என் பன்டரி என்ற பெயரிட்டு ஒரு ட்ெ ஆயிரம் ரூபாயிலிருந்து | SYRIEEEFISHET BEFTA). Hij விானது
i firus- Jisli இருந்தது விதழில் திட்டுந்இெங்கியதும் ம்ரான் நடித்த வார்ப்படம் ஒன்றில் அவர் LTT TTTTaaaTTTTTTTTTTTTTT SSS T T TSTTTTTT TT TTTTSSST CTTTT L TTTTTTL
LL YZ TT TY ZTTTT S YYYZ TT S YYT TtYS TTT TT T TTLTT TT T DH பிப்ருனும் இடுக்கிறர்கள்
TTTTTTTT TTTT Y L L L L L TTTT L YZTTT TTTT T TYYY Y TT Y tT SL0 KTS TTTT TTTTT TTTTTTTTLTTSZTT S TTTTTTT TTTTTTT TTTTT TTTTTSSYSYYTLT Lög hölligar alánsulir flutnu
TTTT TTT T TTTuTT TTTTT TTTT TTT TYTTTT TTTTTTTYS S TTTTT TTT SYLTYY T YYT uu ந்ேதிருந்தரம் என்ற சிந்திரம் ஏற்படுகிறது. பெரும் புகழுடன் பிருக்கும் சிம்ரான் இப்படி
திருப்பா என்ற கேள்வியும் எழுகிறது
இருந்தும் உள்மையா புள் WARRATE isu Kris, urri (AIR GARAPEN MEFFEE SLSS SLSS SLSS SLSS SLSSLS L S S S S S S S S S SSL S S SS S S S S S S S S S S S S S S S S S S S S
ஒற்ரித்திக்கை பதிவுசெய்யப்பட்டபெயர்கள் கிண்டலடிக்கும் იზoცotā வியந்த் தளது படங்களுக்கு குட்டுவதற்கான
.חיוביום שחרית , ב - רק רע தமிழ தெள் தன்னவன் போன் இந்தியில் பத்தி கொள்புருக்கும் பிஎம் டி படங்கரின் பொங்காப்பதி செய்யும் பிபி நிருவான பரிந்திரன் 'சம்பர் பதிவு செய்து பைத்திருறா LLTTS LLLTT TTLL S YLL TTT TTTLL LLL LLLL S MMSMLS LLLLL அண்மையில் சம்பரி பதிவுசெய்யப்பட்டிரு
பரும் தனிந்து வருகின்றன |* INA LAZILIĞINI ETI இந்திப் ANATA LL LLL YS L SSY L T L S LTLLLLLTT TTTL |阜雷門寵 ளிபரப்படும் er fra i S L S L S L S LS S S L S L L S L S L S L S D S D S D S D S LSLS
FileFilatin 3eris, "Eleitor MRI NIGHmm, ALIJA
இருவி பிரபலமாகும் பாடலாசிரியர்
S S S S S SLSLS S SLSLS S LSLS S S S S S S S S S S LSSS
பம்மா படத்தின் மும் அரிமுகமான புதிய அறிமுகமாகும் JUDEGLIO பாடலாசிரியர் கபிலன் அப்படம் பெருமுன்பே தில் பாப் காம்பந்தம் தா ரா ரெல்ப்பொறா LLLL L TTTT TTTTT TTT ZLT TTTT LLLL LLLLLL LLLLLL LIL HILJADA LIYAN YANG LITE ாருள் பிட்டி என்ற படம் மூலம் நாமா இவற்றில் தில் படத்தில் பரும் திரை பற்ற முதல் பட டன் சமையலறையில்
மரபியூட்டி படத்துடன் ஹாய் என்ற படத் Enant Liun = frézann Luft,
கிம் தாநாயக்க நடிக்கிற ஆள் படிக்கும் அறையில்
சின் அற்ப இரயின் அக்கா நான் |L TK T T T L S Laa SSS K LLL LLLLLLLLS என்ற பாடல் பிடிக்குதல் ரேக்கெடுத்துள்ளது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிந்திாபிறா
அம்மாவாகும் "சித்தி ாதிகா சித்தி என்ற சிாளத்தத் தொடரில் சிறப்பா தடிப்பதாலும் த் தொடர் நன்றாகப் போவதாலும் எப்படும் அவரை சித்தி ற அழைக்கிறார்கள்
ல மாதங்களுக்கு முன் சரத்குமாரத்திருமளம் செய்து
படத்தி ராதிகா தவிரவிய் அம்மாவாப் APTI.
InansijéIIIlj பாரதிர நி1
புத்தில் கடல் பூக்கள் பந்தி ஆடும் பிரதிபு அ படம் வெளிவர முர்ரே லுதி படத்தில் முரி ஜோடியாக நடித்தார்படம் படுதோல்வி கண்டது இருந்தால் யுன் சந்தும் மாந்தர பிரதியூர்ாதது முயற்சியால் பிரபுவின் சூப்பர் குடும்பம் மாம்வித்யரரின்'ட் பார்ட்டி ஆகிய படங்களில் நடிந்து வருகிறார் விள்ளிவிவருக்குமார் னேடியாக ஒரு படத்திலும் நடிக் பிருக்கிறார்.
விக்ரமன் சென்டிமெண்ட் சத்யராஜ் திரார்ரம்பு நடித்து மாராக ஓடி
@nó cigi łನ್ತಿ।
பெறும் அடிதடி காதல் படங்கள் புது' அேடுத்து இயக்கும் குங்குமப்பெட்டுக் கண்ட இனமான
' விற்கு வித்தியாசமாக அமைந்து படம் நான் யூ டாக்ா ஒன்றுக்கொள் Wujibu A NA ITO L
uTT T TT TTL TLT TTT T TTTTT TTLTLLTT TTTT TTTTT TTT TT TTT TTT
போட்ட அப்படத்தை பியக்கியவர் மேன் பட்ட படம் போல் தோன்றும் பூ "TAM" படத்தின் Li வியன் விய வாதங்களிக்கட்டுப்பட்டுடன் விதி ATYTA TTTTTTT TTTTS T TTTTT TTTTK SS T LT STuTT TTTT TTTT TTTT TTTTTTTTTSLS இாதா இரு ந்தது காரணங்களால் அந்தப் வழக்கமான வெள்ளுத்தினம்
படத்தின் விக்ாள்ளிட்டனான yr un Ffrain சென்மெண்ட் நடிப்பு இதில் வரு போய் விட்டது |* *』
அதனால் எள்ள ப்ேபோது பிக்ாள்தியக்கத்தில் மிட்டரி படக் கனடியாாந்தில் வெற்
நடிகரும்புதிய படத்திற்கான வெல்கன் தயாரிபெற்றி படத்தின் தமிழ்ப் பதிப்பதும் விட்டன பிதில் விஜய் ரேடியா நோ :ள்விபத்தில் iut thirri i LLLLLL S TTYYTTTTSTTTTTTSSZSSTt SS S SS LL SS STTTuDuuTT TTTaS SZTKKYYSLLL S uuH கவிருந்தனா பெயர் வத்துள்ளார்கள் நடிக்கிால்
)ெ 10

Page 11
* விஜய் முன்னாள் டவ அழகி பாது தந்த
இணைந்து நடிக்கும் வேள் படத்தை இயக்குள் Malay g
நாக இருந்த திருப்பதிாயிறந்ததைத் தொடர்ந்து அப்பந்து இயக்கும் பொறுப்பை எள் சந்திரகோன் ஏற்றுள்ளார் *மாதவன் ஸ்தோ-மிழ்நாள் நடிக்கும் பார்த்தாலே பரஞாழ் படத்தைத் தயாரித்து பியர்கி வரும் போலச்சந்த அடுத்து இதயம் படபடக்க ான்ற படத்தைத் தயாகவிருந்கிறார் பிரபுதேவா இனைந்த நடிக்கும் சாராப்ளின் படத்தில் அபிராமி காயத்ரி ஆவியார் நாயகிகளாக நடித்து வருகின்றனர் இவர்களுடன் மானஸ் விந்தியா ஆகியோரும் நடிக்கின்றார் Xதபோது நாசி இல் நடித்து வரும்:
மாயன் படத்தை அடுத்து இன்னொரு சூர்யா aliang படத்து இயக்கவுன்ாம்தரிட் என்று பெயரிடப்பட்டிருக்கு இப்படத்தில் தி நாயகனாக நடிப்பர் மாற் தெரிகிறது சொந்தப்படம் தயா 本uín*mm 高山轟** இதில் இரும்
படம் இப்பொது கண்டத்தில் ார்:
கிறது தமிழில் வுெபவர் புத்த Panje *J尋 கன்னடத்தில் திவ்யா உன்னி ஏற்றுநடிக்கிறார் E TIJi i I மியத்துவம்
சப்தம் படத்தில் கதாநாயகனாக எடுக்கும் அப் மாகும் 'ஆப்டம் வெளிவருவதற்குபதிஜோதி தான் முன்பே ஆT படத்தில் நாயனாரு நாயகிக் முக் நீடிக்க ஒப்பந்தமாயுள்ள திருத்துமுள்ள இப்பட இவரும் பல புத்தி னைத்து:
நடித்த ராஜனஅபிதா ஜோடி மறுபடி WERAU புதிய படமொன்றில் புள்ளது. பொன்
ாள நரம் என்று பெயரிடப்பட்டிருக்கும் 曹 இப்படம் மாவின் சொந்தப்படமாகும்பு "E" இயக்குவது *சொன்னால்தான் நல படத்தில் அநேகமாக குழி சூர்
டிராந்த்ராவ் நாயகியாக அறிமுகப்படுத் ஒளிப்பதிவாள் இப்பட்ட பாபி டி.ஆரின் அடுத்த படமான ரும் 'பி' படத்தின் இயக் காதல் அழிவதில் படத்தில் முக்கிய வேடத்தருமான ஜீவா என்று மொன்ஸ் நடிக்கவுள்ளார் கூறப்படுகிறது
山 * - I III
| , , | 11
 

56ADLITOT
35 CEDILL TIL 1926ANO முன்ாள் பிந்தியப் பிரதமர் மொரா தாயின் புறவுக்காரர் என்ற அறிமுகத்துடன் திரையுலகில் காடி வைத்தவர் ரேறு தோய் ம்ேள் பாண்டு படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக அறிமுகமான இவருக்கு அதன் பிள் தமிழில் பாப்புக்ாள் இல்லை தமிழில் பட வாய்ப்புக்கள் இல்யாபீட்டால் என்ன வெற்று மொழிப் படங்கள் இருக்கிறதே என்று தெலுங் துப் பக்கம் போனார்
பிரணுவின் அழகில் மயங்கிய தெலுங்குப் படவுள் இளம் முன்னா நடிகர் பவள் கய்யான் ரேணுவுக்குப் பயமாக பார்
செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். SS SS SSLSLSS S S S S S S SS SS SS SS
ErjITelei Berlyai szögölygül
பள்ளி இண்டர்நஷால் என்ற புதிய படநிறு வனம் தயாரிக்கும் படம் சேரன் எக்ஸ்பிரள்
இதில் கதாநாயகனாக சத்யராஜ் நடிக்கிறார் நாயகியா ரம்யா கிருஷ்ாள் நடிக்கிறார் அத்தல் படத்திற்குப் பின் சத்யராஜ்ரம்ா ளோந்து நடிக்கும் இப்படத்தில் நடிக்கும் ரன்னய நட்சத்திரங்கள் தேர்வு நடந்து வருகிறது அரிச்சந்திரா குங்குமப் பொட்டுக் கவுண் டர் ஆகிய படங்களுக்கு கதை, பசாம் எழுதிய மகேஷ்வர் இப்படம் மும் இயக்குநராகிறார்
குட்டி பத்ரினி தயாரிக்கும் காதவ கவாசம் பம் மும் பெரிய திரளில் இசையமைப்பாள ாக அறிமுகமாகும் இமான் பிப்படத்திற்கு இசை விக்கிறார்
ஒளிப்பதிவு எம்இளவரசு காததினரானது சாம்பிாக்கம் டிகோகோ
S SS SS SSLSLSS SS S SS S SS S S S S S S S SS
பங்கு கேட்டதால் பிரச்சனை ாதன் படத்தை இயக்கியபோது ஷங்கருக்கு ஏற்பட்ட நதி இப்போது சிட்டிசன் படத்தை இயக்கி டிரான் சப்பையாவுக்கு ஏற்பட்டுள்ளது காதலன் படத்தைத் தயாரித்த கெடிகுஞ்சுமொன் அப்படத்தின் தெலுங்கு மொழிமாற்று விற்பனையில் ஷங்கருக்குப் பங்கு கொடுகளில்லை கேட்கப் பொன வுங்கா அடிக்காத குறைாக விரட்டினார் குஞ்சுமொள் சிட்டின் படத்தை கோடி ரூபா செவில் முடித்துக் கொடுத்தார் ரவான் பண்பா தயாரிப்பாளர் சக்கரவர்த்தி பல மடங்கு இலாபம் வைத்து விற்று பாம் பார்ந்தார்
இப்போது சிட்டின் வெற்றிகரமாக ஓடி வசூலில் சாதனை புரிந்து வருகிறது. இதைக் கேள்விப்பட்ட தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள் ரிட்டிசனை தெலுங்கில் மொழிமாற்றி வெளியிடும் உரிமையைப் போட்டி போட்டும் கொண்டு கட்டாள்
தெலுங்கு டாபெரும் விளக்கு விற்ற நாரிப்பாளர் பியக்குநர் டிரவாள் கப்பையாவுக்குக் கொடுக்க வேண்டிய பங்கினைக் கொடுக்க வில்ல்ை பங்கு கேட்கப்போன டிராவணனை அடித்து அனுப்பிவிட்டார்
கரவர்த்தி தயாரிபயில் அஜித்தை வைத்து விதிகாசம் என்ற படத்தை இயக்குவதாக இருந்தார் ஷாவான் பிப்போது பிந்தப்படத்திட்டம் கேள்வி குறியாகியுள்ளது
ஷங்கர் டிரவனன் சுப்பையா போல் தயாரிப்பாளர்களால் பல பியக்குநர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்
பாட்ரா படத்தின் போது தயாரிப்பாளர் ஆர்ாவிரப்பன்-ரே கிருஷ்னா பாதி மண்ணம்மா படத்தின்போது தயாரிப்பாளர் ரென்றி சேரன் போன்றவர்கள் உதாரனத்திற்குச் சிலர்
SS S S S S S S S SS S SS SS SS SSLSLSS SS SS SS SS S SS S SS S SSSSLS SSSS
தீக்கு நடுவே அஜய் சண்டை
புயறிக வருகிறோம் படத்திற்குப் பின் அஜய் கதாநாயகனாக நடிக்கும் படம் வள் மேரேஜ் ரஞ்சனா என்ற புதுமுகம் இதில் அஜய்க்கு ரோடியா அரிமுகமாயிறார்
தெலுங்கில் 0 நாட்களுக்கு மேல் ஓடிய சுயம்வரம் என்ற வெற்றிப் படத்தின் தமிழ்யப்புத்தார் லவ் மேரேஜ் ஆகும் பாஷ் இயக்கும் இப் படத்தில் அஜய்க்கு சற்று வில்லத்தளமான ஹிரோ வேடம்
பூப்பறிக்க வருகிறோம படத்தில் கொழுந்துவிட்டெரியும் நீக்கு நடுவே பாடல் காட்சியில் நடித்திருந்த அஜய் வன்மெரெ படத்தில் நீக்கு நடு * 鳶*
களரவ வேடத்தில் விஜயகாந்த் "கிங்"கான ாமநாராயாளின் மீள்வதாதன்-ராமமூர்த்தி படத்தில் பக்-ராம் (ாந்து NATA fall E. கிராமத்தி விகடன் நது சென்னைக்குச் சென்று படமெடுக்கும்பியக்குதா வேடத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படங்களில் கிறார் ஒன்று கிங் இதன் பெயர் தான் விவேக் பிரபல நடிகர் ஒருவருக்கு கதைசொல்வது போல் புதே தவிர படம் பழையதுதான் தில் ஒரு காட்சி வருகிறது பிரபல நடிகர் வடத்தில் நடிக் சில மாதங்களுக்கு முன் கன்னடப் மாந்தை அணுமினார் தயாரிப்பாளர்-இயக்குநர் ராமாரா படத் தயாரிப்பால் விகடன் ள் விஜயகாந்தும் அதற்கு ஒப்புக் கொண்டு கொரவ வேடத்தில் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இப் கர் விஜயகாந்தாகவே வருகிறார் படம் கன்னட நடிகர் ராஜ்குமார் S SS SS SS SSL SSS SS SS SSL SSS S S SLS S SS SS SS ரப்பாள் கடத்தப்பட்டதை அடுத்து
அசிேத்துடன் ஜோடிசேர ஆசை தி வேகப்பட்டு பின்னர்
I ILJ I , ஒரு படத்திலாவது அஜித்துடன் ஜோடி நடித்துவிட မျို႔, வேறு தயாரிப்பாளர் ாடும் என்பது எஸ் ஆன ஒரு விழாவில் அவரை தொடங்கப்பட்டுள்ள இப்படம் த்ெதபோது என் ஆரையை அவரிடம் தெரிவித்தன் "... in N I IIÉGi LT D LDLL LTTTLLLLS LLLTTT T T T LLL TTTT LLLT TTT I ஒரு உர்மையைச் சொல்லவேண்டும் ஷாவிரியைப் பாத்தர இயக்குத்தம் URUTH". கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது t II I A பக்தவதாக ாரு பெண்ணுடன் பெக் கொடிருந்தால் பொறாமையாக பிருந்த புதான தாது Quillo கிறது. ஆனால் எப்போன்றவாக அவரிடம் வலியர் சென்று TAMENT TOT INDI மாற்றி சு கொடுத்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாகின்லா இயக்குகிறார்
your ஒாவிரியிடம் இருக்கிறது அது ஆர்ரியம்தான்" u III II TA 'MILF's பந்தம் கட்டிப்புடி ட்டிப்புடிடா என்று நடனமாடிய மும்தாரிடம் செய்யப்பட்ட வட்ாமி ள் யாரை கட்டிப்பிடித்து ஆட் விரும்புர்ர் என்று இல்லை மும்பை இறக்குமதி கிங் பதற்கு அவர் அளித்த பதில்தான் இது விக்ரமிற்கு குயின்ாக வருகிறார்
Uppg|GE U Giuliõigu Gair flaengjamyula) BIOGING குனர்ரித்திர வேடங்களில் நடிப்பதுடன் மின்னர் லத்தளங்களும் செய்துகொண்டிருந்த அலெக்ஸ் இப்போது நேர வில்னா விட்டார்
மின்சார கனவு கண்டுகொண் டென் கண்டு பொன்டேன் ஆகிய
P___ புதியவரான ராஜேஷ் யர்மா இயக்கும் ராயல் பேமிலி என்ற UN TOIMINT யே தில் பந்தா பாண்டியன் என்ற வில்லன் வேடத்தில் * ITI இதே படத்தில் இடைவேளைக்குப்பிள் வரை மற்ர தாரைானா Mr. பொலிசாயியாக வருகிறார் இந்தப் படத்தில் பிவரு Kjo lidon இதை மனோபா பியக்க
rulers MYNTTIMITIT"

Page 12
எழுகிறது
அகதிகளிடமிருந்தும் ர்ே எழுச்சிக் குரல் **
உலக நாடுகள்
சனத்தொகை அதிகர் திண்டாடுகிறது. **
நம் நாட்டிலோ | o್ಲೆ ಕ್ವೆನ್ಲಿ அகதிகளின் அதிகரி திண்டாடுகிறது. **
சிறுபான்மையினர் என முத்திரைக்குத்தி தாழ்த்தப்ட் GTLOLOGJINTBG), lo lošasiji என அவர்களுக்கு . կհա{MalմGսոմ,
**
இப்போதெல்லாம் கிரிக்கெட் விளையாடும் நாடுகள் அடிக்கடி சுற்றுப் உங்களிடம்
பயணங்கள் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளை விளையாடி நாங்கள் கேட்பது
வருகின்றன. மாடி விடும், சொகுசு கிரிக்கெட்டைத் தமது நாட்டின் தேசிய விளையாட்டாகக் கொண்ட வாழ்க்கையுமல்ல. இங்கிலாந்து-அவுஸ்திரேலிய நாடுகள் மோதும் டெஸ்ட் போட்டிகள் அந்நாட்டவர்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்படுபவையாக இருக்கும் குடிக்கக் கூழும் இப்போதுகூட அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப் - உறங்க இடமும் பயணம் மேற்கொண்டு ஆஷஷ் டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன. நிம்மதியையும்தான்
படத்தில் காணப்படுவது அப்போதைய அவுஸ்திரேலிய அணி 1868ம் ...ಹಿಂಗಾರು ஆண்டு இங்கிலாந்து அணியுடன் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் . . . மேற்கொண்ட அணிதான் இது Toಿಹ೮೦
இனி இந்த சிறைவாழ் கிரிக்கெட்டுக்காக வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட வேண்டாம்
உலகின் முதல் அணி என்ற பெருமை இதற்குத்தான் உண்டு.
**
SS LLLL LL LLL L L L L L LL LL L L L L L LSS S TTT TS
62L1000/37 கைகட்டி நிற்கிறான் படிக்காத முட்டாளோ அதிகாரம் பண்ணுகிற ** வாக்குறுதி S/gll55 սց) Gսի, 0ծացյս655 SS - யாருமில்லை. பெயர்கேஜங்கரன் GluuluñT: Gluusr: 6նա9513 19 கே.புஸ்பாஞ்சலி எம்நிஸாம் TIE/ACT. முகவரி: Suuğ : 19 6նաց: 18 607գ5007պլի 55 உக்கிளாங்குளம் முகவரி: முகவரி: அபிலாசைகளையும் வவுனியா 4în au I nro, ಕ್ಷೌರಿ 5//61) Լ0 பொழுது போக்கு பூங்குடுதீவு காத்தான்குடி ' கிரிக்கெட் பத்திரிகை பொழுது போக்கு பொழுது போக்கு 'ಅಚ್ಛೀ OJ 4p60) LDUIT 607 6:06QJ, பேனாநட்பு அஜந்தகுமார்
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
"இது என்னுடையதா?" என்று வியப்புடன் கேட்டார் லிங்கன்
"ஆமாம் ஒரு பெரியவர் என்னிடம் இந்தக்கத்தியைக் கொடுத்தார். நீ காணும் மனிதர்களில் அழகில்லாதவன் எவனோ அவனிடம் இதைக் கொடு" என்றார்.
"ஒவ்வொரு நாளும் அழகில்லாதவர் யார் என்று தேடிக் கொண்டே இருந் தேன். இன்று தான் உங்களைக் கண்டு நாம் நன்றாக வாழ்வதற்கு பிடித்தேன். அதனால் தான் கத்தியை பொறுமை மிக மிக அவசியம் வேண்டும் தங்களிடம் தந்தேன்" என்றான். இவை இரண்டும் இருந்தால் தான் எதனையும் சாதிக்க முடியும் வெற்றி பெற்றவர்கள் அனைவருமே இதனைக் கடைப்பிடித்தவர்கள் தான்.
ஆபிரகாம் லிங்கன் ஒருநாள் வீதி வழியே நடந்து சென்று கொண்டிருந் 6. (I)
GOLD
பொருள் வரவு சுமார கஸ்தர்கள் தமது பதவி லிங்கனுக்கு வண்டிக்காரன் மீது மாணவர்களுக்கு கல்வி னேற்றமும் உண்டாகும் கள் இலாபமடைவர்
அதிஷ்ட நாள்:
அதிஷ்ட 6)Li Jib; (கார்த்த ரோகின முன்னரை) தீர்ந்து குடும்பத்தில் ம நிலவும் பணரீதியான பி இறுதியில் ஏற்படும் உத் மேலதிகாரிகளின் பார DIT GWEITGEGT HÖGSÝNING) சாயிகள் வியாபாரிகள்
அவனிடம் கூறினார்.
"சரி உன் விருப்பத்தை நான் கெடுக்க விரும்பவில்லை என்னிடம் கொடு நீ கத்தியை இன்று வரை காப்பாற்றி வைத்தி ருந்ததற்காக உனக்கு நன்றி கூறு கிறேன்" என்றார்.
லிங்கன் கோபமடைவார் என்று அதிஷ்ட ந எதிர்பார்த்த குதிரை வண்டிக்காரன் அதிஷ்ட அவருடைய பொறுமையை கண்டு ஆச் மிதுன சரியப்பட்டான். தன்னை மிகவும் மன்னிக் (மிருக கும்படி வேண்டிக் கொண்டான். திருவாத்
லிங்கன் அன்புடன் பேசி அவனுடைய முக்கால்)
SS MY 0 LL L L000 Y S rL YY T t L L L S SS tM ஏற்பட்டு மனக்குழப்ப தார். அப்பொழுது ஒரு குதிரை வணடிக 60)L__ሀዘ 鬍 6ö}ህ0 Gill DITT 醬 வரவு சுமாராக இருக்கு காரன் வந்து அவரை வணங்கினான். po" Po!! To You II. A.Y.
ரிக்க நாட்டின் ஜனாதிபதியாக உட்கார 莎
"ஐயா உங்கள் பொருள் ஒன்று கத்தில் உள்ளோர் கவன
நீண்ட நாட்களாக என்னிடம் உள்ளது. வைததன நல்லது மாணவர்கள்க தேடித் தேடி கடைசியாக இன்று தான் நம்மிடம் இப்படிப்பட்ட வண்டிக்கா = காட்டுவது நல்லது வி உங்களைக் கண்டு பிடிக்க முடிந்தது ரன் பேசி இருந்தால் என்ன செய்திருப் குறைந்த இல என்றான் போம்? கெட்ட வார்த்தைகளால் அவ அதிஷ்ட
" . னைத் திட்டித் தீர்த்து இருப்போம் இல் அதிஷ்ட லிங்கன் அதற்கு முன் அந்த லையா? Birdsal LITII:559) அவனிடம் பொறுமையாகப் பதில் சொல்லி (புனர் பூச எந்தப் பொருளையும் கொடுத்தது இருப்போமா கோபப்பட்டு இருப்போம் ஆயிலியம் ெ
'ನ್ತಿರಿ லும் மகிழ்ச்சியும் சந்தே
D கஷ்டம் சிறிது தலைது இருப்பவர்கள் கவன நல்லது மாணவர்களு நிலை காட்டும் விவ முதலீடுகளில் அவதா அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 06
இல்லையா? இந்த மாதிரியான சூழ்நிலையில் நாம் பொறுமையாக இருப்பதுதான்
"அப்படி என்னப்பா என் பொருள் நல்லது உன்னிடம் இருக்கிறது?" என்று கேட்டார். பொறுமையைக் கடைப்பிடித்தால் உடனே அவன் ஒரு மழுங்கிப் தான் சிறப்பாக வாழமுடியும் லிங்கன் போன கத்தியை எடுத்து நீட்டி "இது பெயர் வரலாற்று ஏட்டில் பதிவாகிய
தான் உங்களுக்குச் சொந்தமானது தற்குக் காரணமே பொறுமையின் சிகர என்றான். மாக இருந்தது தான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐந்து விரல் கையில் ՏԱՍ)/0/5/ ಛಿಲ್ಲ அழகான வெள்ளை விரல் : அழிக்கின்று எமனதுவே
*** Göt Tö79, GLIT) BASGITATG) : 55 709 (UTC) இருந்தாலும் *** கோழையாய் இருந்தாலும் கோமஸ்வரனாய் வாழ்ந்து கொடிகட்டிப்பறந்தாலும் ஆறாவது விரல் வந்தால் அழிவது நிச்சயமே
***
தூக்கி விசிவிட்டு மது வெறியின் மடியில் மயங்கிக் கிடக்கின்றான்.
சொந்த பந்தங்களை
~\u":
܀ ܗܘܬ ܀
பார்த்துவிட்டுப் புகைக்கிறானே படுபாவி மனிதனவன்
***
என்ன சுகமுனக்கு இல்லற சுகத்தைவிட கூடுதல் சுகமுனக்கு புகைப்பதில் புகுந்திடுமா? *** வெள்ளையன் விட்டுச் சென்று எச்சத்தைப் பற்றிக் கொண்டு நாகரிகச் சாக்கடைக்குள்
நசிந்து நலிந்து போகும்
粤
*** உழைத்ததில் குடித்தவன் நாகரிகம் என்றெண்ணி 2 ಕ್ಲಿಕ್ விரல் உனக்கெதற்கு?
|5/05ն) Sյ05նկ0555/ EGEM 75
குடிக்கவே உழைக்கிறான் S6)ITL
|நாளுக்கு "R":"", S E. வாகும காசை - வாழ்நாளை இழக்கின்றனர். EU155/U UI857(IOI6) : சேமிப்பில் பணமும் கூடும் 'ಬ್ಲಿ" STOrä g/f)alIäa) உன் வாழ்நாள் மேலும் கூடும்
IIIb (RIT001 ISITLDITia) *** *** 1915 历 ଟ 27 TLD LOL (SID 04 VA எமனைக் கையில் ஏந்தி இன்றே நீ உறுதியெடு தான் உலகமே வெற்பதாக ஏன் நாம் அலையவேண்டும்? 32 வெள்ளை விரல் *** வேண்டாமென்று புகைத்தல் கேடென்று நன்றே அமைந்துவிடும் பெட்டியில் போட்டிருந்தும் நண்பனே உன்வாழ்வு நிம்மதியில்லாத = == == == "மஞ்சரக்கவி மாணிக்கன் இளங்கோவாழ்க்கைக்குள் திருமுன்னம் போடி வெட்டை திபோ இளைஞனே.L.'
GO) GOTLÜLI, H 鷺 : GLItal நான்-ான் வாழ்வின் இன்று 2785/5555 9ս"8" துன்ப அத்தியாயங்களில்
இனி, காலத்தை வெல்ல நிதானங்கள் உழன்று கொண்டிருந்த போது நிலை குலைந்துபோனதால் கங்கணங்கட்டு என்னால்-என் வாழ்வின் || 6.GJISTGOFIELD) 5 Talib LIL அழகு G519. உச்சத்தைக் காண முடியுமென்
份 份 例 (PL 9. O).
-Զ/06Ն GELUITABASILIË) | 2 Údo IDaj |555/ GUI/5/ நம்பவைத்தாய்.
இனி அறிவு தேட வடிகிறது எனை அவ்வுச்சத்தை நோக்கி
19505 կ0յնu6.։ gang ஒலுவிலூர்-ஸாலிஹ் *** வழி நடத்திப் போனாய்.
*** மதுவோடு
கோரிக்கைய: துே
காப்பாயென்று உனக்கு மட்டும் சொல்லிவைத்தேன் விதிகளை என்னகத்திலுள்ளவற்றை வலம் வந்ததுபோதும் "I என் முகத்திற்கு சொல்லிவிட்டாயே மனமே கினி சரித்திரத்தை
முகமெங்கே இரகசியம் காக்கப்போகிறது?|சரிக்கட்டு *** *** என் மகிழ்வை என் இதழ்களுக்கு சொல்லி உன்னை நீயே 469"OT0) 545 # வைக்கிறது. உடைத்தது போதும்
விளக்கேற்று.
*** இனி உடைவுகளுக்கு காற்றலைகளில் குரல் தருகிறேன்.
சோகத்தை கண்களுக்குச் சொல்லி மருந்து போடு. கலக்க வைக்கிறது *** Tór (570 (35Lit glang Gi5Tá áil 15ագ Ջժա5 இனி என் விஷயத்தில் போதும், உனது 3GLIQ. QII.
குறுக்கிடாதே மனமே. அவல நிலை என் வாழ்வின் உச்சத்தில் நிமிர்ந்து பார். உன் வழிநடத்தல் தேவை உனக்குள் நீயிருக்கக் கற்றுக்கொள் விடியல் உன் காலடியில். Toti (5. என்னை நானாக வாழவிடு முஹமது நிசாத் தேவை எனக்கு.
செல்வி. எஸ்.அஸ்மரா, புத்தளம் காததானகுடி-06 எஸ்.நிமலன்-பட்டிருப்பு
jelyi 2.IAEGI LIGGi
SL 29.07.200 தொடங்கி 04.03.200வரை
னிபரணி, கார்த்திகை ல்) மனக்குறை நீங்கி
நிலவும் எதிர்பார்த்த ல் வெற்றி கிடைக்கும். க இருக்கும் உத்தியோ Golfki), GLID GÖTGOLDLIGO)Lloff, பியில் உயர்ச்சியும் முன் விவசாயிகள், வியாபாரி
(மகம் பூரம் உத்தரத்து முதற் கால்) எதிர்பார்த்த கருமங்களில் வெற்றி கிடைக்கும் புதிய முயற்சி கள் பலனளிக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும் உத்தியோகத்தில் உள்ளோர் மேலதிகாரிகளினால் நன்மை பெறுவர் மாண வர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவசாயிகள்
ASALIITILIITTfarroir, GaAYITLILDIGOLONIÍÍ அதிஷ்ட நாள் திங்கள்
திங்கள் அதிஷ்ட இலக்கம் 05 இலக்கம் 05 86ঠা60ী:
உத்தரத்து பின்முக்கால், அத்தம் கை பின் முக்கால், சித்திரையின் முன்ரை) தொழில்
விடயங்களில் கவனமுடன் செயற்
முருகசரிடத்து
படுவது நல்லது பணவரவு சிறிது மந்தமடையும்
தொழில் கஷ்டங்கள்
கிழ்ச்சியும் சந்தோஷமும் வெளியிடப்பயணங்களில் கவனம் தேவை.உத்தி ரச்சனையொன்று வார யோகத்தில் உள்ளேர் வார இறுதியில் சில தியோகத்தில் உள்ளோர் பிரச்சனைகளை எதிர்கொள்வர் மாணவர்
களுக்கு கல்வியில் மந்தநிலை காட்டும் விவசாயி கள் வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஷ்ட நாள் செவ்வாய்
ாட்டுக்களைப் பெறுவர். உயர்ச்சி பெறுவர் விவ மத்திம இலாபமடைவர்.
புதன் அதிஷ்ட இலக்கம் 01 sjá aln: 07.
EIFLINGI jeiGDa.
சீரிடத்துப் பின்னரை ரை புனர்பூசத்து முன் ாரியங்களில் தடைகள் தைத் தரும் பொருள் ம் வெளியிடப் பயணங் உண்டாகும் உத்தியோ
6VTib: சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன்முக்கால்) தொழிலில் முன்னேற்றமும் பொருள்வரவும்
இாவ
உண்டாகும் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த : பிரச்சனைகள் திரும் தியோகத்தில் JITOS E. வர்களுக்கு நன்மைகள் வந்து சேரும் மாணவர் ாபம் பெறுவர் களுக்குக் கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் நாள் செவ்வாய் விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் பெறுவர் இலக்கம் 04 அதிஷ்ட நாள் புதன் alb அதிஷ்ட இலக்கம் 03
súil(I gléasib: விசாகத்து நாலாங்கால், அனுவும் கேட்டை) கருமங்களில் சிறிது தடைகள் ஏற்பட்டு மறையும் பொருள் வரவு குடும்ப சுகம், சிறந்து விளங்கும் உத்தியோக ரீதியாக சிலர் இடமாற்றங்களை பெறுவர் மாணவர்கள் கல்வியில் அதிக ஊக்கமெடுப்பது நல்லது விவ சாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 02
த்துநாலாங்கால்பூசம் தாழிலிலும் குடும்பத்தி ாஷமும் நிலவும் பணக் க்கும் உத்தியோகத்தில் முடன் செயலாற்றுவது க்குக் கல்வியில் குழப்ப ாயிகள், வியாபாரிகள் னமாக இருக்கவும்
இனி. மங்கல வாழ்விற்கு
நான்-ான் வாழ்வின் உச்சத்தை அடைந்து பின் sing)gpao) av 65 aflaŬ 5JJaÙ g57 # 60 ETT GÖTaTaTai. என் குரல் கேட்ட திசை நோக்க இடோடி வருவேன் என்றாய்.
***
fall/C01. என் ஆற்றலின் அடிமுடியை எனக்குப் பிடித்துத் தந்தவளே என் வாழ்வின் உச்சத்தில் நின்று
கர்க்கடகம் - சூரியன், புதன் விருட்சிகம்- செவ்வாய்
தனு - கேது 臀 - لg(0)fl
துனம் - வெள்ளி வியாழன், இராகு
சந்திரன் விருட்சிகம், வியாழன், மகரம் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
g: முலம்பூராடம் உத்தராடத்து முதற் கால்) கருமங்களில் வெற்றியும் பொருள் வரவும் உண்டாகும். குடும் பத்தில் எதிர்பாராத பிரச்சனையொன்று வார இறுதியில் ஏற்பட்டு மறையும் உத்தியோகத்தில் உள்ளோர் நன்மையுறுவர் மாணவர்களுக்கு கல்வித் தடைகள் விலகும் விவசாயிகள் வியாபாரி கள் எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது
அதிஷ்ட நாள் திங்கள்
அதிஷ்ட இலக்கம் 02
Db உத்தராடத்துப் பின்முக்கால் திரு வோணம் அவிட்டத்து முன்னரை) தொழிலில் சிறிது பிரச்சனைக்கு இட முண்டு பொருள் வரவு மந்தமடையும் குடும்பத் தில் செலவீனங்கள் அதிகரிக்கும் உத்தியோ கத்தில் உள்ளோர் வார இறுதியில் பிரச்சனை களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற் படும் மாணவர்கள் கல்வியில் ஊக்கமெடுப்பது நல்லது விவசாயிகள் வியாபாரிகள்
குறைந்த இலாபம் பெறுவர்
அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 04 gibub: (அவிட்டத்து பின்னரை சதயம், பூரட்டாதி முன்முக்கால்) தொழிலில் முன்னேற்ற மும் பொருள் வரவும் உண்டாகும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும் உத்தியோகத் தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும் மாண வர்களுக்குக் கல்வியில் உயர்ச்சி ஏற்படும் விவசாயி
eil, aunuIIffloss (AMLILDSMLuft,
அதிஷ்ட நாள் புதன்
அதிஷ்ட இலக்கம் 01
sốGOTLbl: பூரட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி) மனதில் சஞ்சலங்கள் உருவாகும். வீண் பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்க வேணன் டிய நிலையுண்டுபணக்கஷ்டமும்கடன் தொல்லை பும் உண்டு உத்தியோகத்தில் உள்ளோர் கவன முடன் செயலாற்றுவது நல்லது விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர். அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 04
ஜூலை 29-ஆக.04, 2001

Page 13
உலக அழகிகள் நீச்சல் உடையிலும் குட்டைப்பாவாடைகளிலும் வளைய வந்து தமது நெடிய வாளிப்பான கால் அழகைக் காட்டுவதைப் பார்த்திருப்பீர்கள்
சுடிதார், சேலை அணியும் பெண்கள்
கூடத் தமது பாதங்களை பராமரித்து பாத அழகை வெளிப்படுத்தலாம்
அதிகமாகப் பார்வைக்குப்படாத இடம் என்று நினைத்து பாத அழகைப் பரா மரிப்பது குறைவு பாதங்களில் சரிவரக்கவ னம் எடுப்பது கால்களின் அழகிக்கு மட்டுமன்றி, உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பதை மறந்து விடக்கூடாது.
எந்த வகையான பாதணிகளை அணிந் தாலும் உடலின் பாரத்தைத் தாங்குபவை பாதங்கள் மட்டும்தான்.
பின்னால் வரும் பிரச்சனைகளைத் தவிர்க்க இப்போதே பாதங்களுக்காகச் சில நிமிடங்கள் செலவிடுவது மிக நல் துெ.
பாதங்கள் தொடர்பான எந்தப் பிரச் சனையையும் குளிர்ந்த அல்லது வெந்நீரின் மூலம் குணப்படுத்தலாம். இது இரத்த ஓட் டத்தைச் சீராக்கி, வலிகளில் இருந்தும் குணமடையச் செய்யும்
இரண்டு வாளிகள் எடுத்துக் கொள் ளுங்கள் ஒன்றில் குளிர்ந்த நீரையும் மற் றொன்றில் வெந்நீரையும் நிரப்பிக் கொள் ளுங்கள் வாளிகளில் உள்ள நீர் உங்கள் கெண்டைக் கால்வரை இருக்க வேண்டும். முதலில் உங்கள் பாதங்களை வெந் நீரில் வையுங்கள். பின்பு குளிர் நீரில்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ஆணின் வாழ்க்கையிலோ அல்
லது பெண்ணின் வாழ்க்கையிலோ மறக்க முடியாததும் மிக முக்கியமானதும் ஒன்று அவர்களது திருமணம் ஆகும்.
நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து ஏராளமானோரின் வாழ்த்துக்களுடன் நடக்கும் இந்தத் திருமணத்திற்கு நாள் குறிக்க சில முக்கிய சாஸ்திர விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
இவைதான் அந்த சாஸ்திர விதிகள் திருமணம் என்பது வளர்பிறையில் தான் செய்யப்படவேண்டும் தேய் பிறையில் திருமணத்தை நடத்தக் In LTTg57. ஒரே மாதத்தில் 2 பெளர்ணமி அல்லது அமாவாசை சேர்ந்து இருந்தால் அந்த மாதத்தில் திருமணம் செய்யக் di LT5).
*
S LSL LSL LSL LSL LSL TSSSL LSS LSL LSSL LSS LSL LSL LSL LSST TSS LSSSLL SLLSS LSL LSSL L SSS
ancialist and
9 GAUQUELD 5T கோட்டை மாதிரி உ
அதன் உச்சியில் (P560T GOLDUITGOT SIT ட்ரக்டர் கஸ்தூரி பெண்மணி வருஷ y Tráliá, Guy's Sisio 600au 6 ஹாண்ட்பா வாலிபால் போன்றவி ಇಂಗ್ಳ್ಯ Leto, on 彎
னம் ஒரு மனப்ாடம் பின்னி (காமத்துப்பால் தவி Po" போது சத்தம்கூட அத்தனை கெடுப் "Damsel (LTor6i) எலக்ஷன்) என்று .ெ விழா நடக்கும் மற் எல்லாம் கோட்டை மதிக்கும் தினம் என்று இந் என்று பிரின்ஸிபா மாணவிகளுக்குக் ே 8215 859-ULJITG8 ந்து விட்டதால்.
அதனால் மது GTTLDu; (sfruto. Gli ஸ்டிரைக் என்று ெ
வையுங்கள் இப்படி மாறி மாறி 10 நிமிடங் கள் வைக்க வேண்டும். இறுதியாக வெந் நீரில் வைத்து எடுக்க வேண்டும்.
கால்களை ஈரமின்றி நன்கு துடைத்து விட்டு லோஷன்' அல்லது ஹெர்பல் ஒயில் கொண்டு நன்கு மசாஜ் செய்யுங்கள் தலையை விடக் கால்களை உயரமாக வைத்து 10 நிமிடம் மல்லாக்காகப் படுத்
திருங்கள்
இதைவிட, பாதணிகள் அணியாமல்
புல் தரைகளில் அதிகாலைவேளைகளில் :
சிறிது நேரம் நடக்கலாம். என்று சொல்லி விட்
கால் விரல்களால் கீழே கிடக்கும் பொருட்களை எடுக்க முயற்சி செய்யுங்கள் இது பாதங்களைப் பலப்படுத்தும்
அதிக நேரம் எழுந்து நிற்பது கூட 9669||167.
பணம் கிடைக்காது நடக்கும் என்கிற
yeh ().
"Se as கொண்டு மாணவி களையும் கஸின்கை U) பிய்த்துப்பிடுங்கி ே பிரம் ரூபாய்தான் சேர் ரெண்டரை லட்சமா வாட் ராக் பெஸ்
சித்திரை, வைகாசி, ஆணி, தை, பங்குலி ஆகிய மாதங்கள் தான் திருமணம் 9560TTG) நடத்துவதற்கு ஏற்ற தமிழ் மாதங்கள் சித்திரை நடுப்பகுதியில் இருந்து
வைகாசி நடுப்பகுதிவரை வரும் அக்னி நட்சத்திர காலத்தில் திருமணம் நடத்தக்கூடாது.
துவிதியை, திருதடை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, திரயோதசி ஆகியவை தவிர மற்ற திதிகளில் திருமணம் din l-IT ġil. ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய லக்கணங்களில் விவாகம் நடத்துவது தான் சிறப்பு. ஆடி புரட்டாதி, மார்கழி மாதங்களில் சுபகாரியம்கூடாது ஆனி, ஆடி, புரட்டாதி, பங்குனி மாதங்களில் புதுவீடு புகவும் கூடாது.
*
பட்டுச் சேலை
AOA یرs;
psů 6úvětě, மகளிர் மட்டும்)மகளிர் மட்டும் * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
அந்த ஐடியா கிடைத் வைரவன் கொடுத்த அந்தாளைப் பார்த்த போல இருக்கு இ 5 TLD -96.JP585606TTU கேக்கலாம். வர்றி அனிதா முதலி தான் சொன்னாள் புறப்பட்டாள். ரஸ்ட்
/r2
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும். பொருத்தமில்லாத
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் கொண் G போன T ஒட்டி அனுப்பினால் போதுமானது. டிரஸ் பண்ணிக் ெ (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) | Lúla அந்த விலாசம் * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் இருந்த ஆபிஸ் 9Igor LIGOTib. லிஃப்டில் லால்குடி -- - - - - - - - - - - - 3. L'ILLGILD
பேசினாலே உறுத் வாரம் ஒரு பட்டுச்சேலை ( U அமைதியாக இருந்த பி.கு: டுப் புத்தகத்தில் 6 Gluufr S S 強 bl Lg TGSlume, STL முகவரி. Og viju நவீன சித்திரத்தின்
SITT 6). திருந்த பின் - - - - படுகிறவர்கள் தமது அறையிலிருந்து ெ தொழில்: S S S S S S புகைப் படங்களை " &լ) 醬 6T6 60)GGun (ILLo: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர அட! நீங்களு f அனிதாவைப் பார்த் 0 L S TLT SMLMLMLTLLLLLT Y TLLL SSS SL T K AAAA AAAS உள்ளே போனதும்
என்றான்.
Bill LIGDEN ಚಿಲ್ಡರಾಹ್ರ வேண்டிய இறுதித் திகதி: 04-08-2001 கொத்திருந்ததி அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு LLHög." SSSS SSSSS SSSSSSSSSSSSSSSS SS SS SSSSSLSSSSSSLSSSSSS S SS “Gnomf, Gumir (
Gijgij GMITTIJiib UNITI
குருநாகல் வாசகிக்கு அதிவர்டம்
si si sot slogu Lo?" செல்லமாக அடித்த எடுத்துக் கேட்
editerji LILL-GdFEEIJFIEJODEGRuP
tal-GirlGNITI Jiib IL ILLEGċi BF GEJ
Irfan Gluggih GT3Fef
திருமதி பரிமளா, கையெழுத்துப் பே
சிருங்க" என்றா
அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
ശ്ല. 29-കൃ1,04, 2001
இவர்தான் 610, கண்டி ၈င်္ဂါgါ, குருநாகல் "6TIŜI 65 காலே பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் 醬 g... இது அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? 6T6 இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் " Islas SICOS
ரொம்பகற்புள்ள க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாச்சேரி ரோடில் பவர் ஸ்டேஷனைத் தாண்டி နွားစီဓါး பாதையில் DUITGOTTGU 9|LDLD
ஜைச் சுற்றி சுல்தான் ரமாக்கல்சுவர் எழுப்பி, ம்பி வேலி படிப்பில் லேஜ் பிரின்ஸிபால்ஷட்லூர், பொல்லாத வருஷம் யுனிவர்சிட்டி பன்றால் கண்ணீர் விடு ), шпеu (lat. шпа), ளையாட்டுகளில் இந்த KöTLDGiaTLGv) grTLDIShuLIsör. நக்குறள் எல்லோரும் யே ஆக வேண்டும். ாத்து) கல்லூரிக்குள் ாவாடையில் ஸ்விஷ் ல் நடக்க வேண்டும். 鼬 ஆண்டுதோறும் யூஸிக்-ஸ்போர்ட்ஸ்பர்படைத்தவருடாந்திர காலேஜ் பாய்ஸ்களை குன ஒரே ஒரு முறை இந்த வருஷம் படிப்பு முறை விழா இல்லை சொல்லி விட்டதில் காபம் போன தடவை சம்பவம்பத்திரிகையில்
போன்ற பெண்களுக்கு |ன்ஸிபாலுடன் சண்ட்ை டன்ஷனாக இருந்தது. பஸ்டிவலை 醬 பணம் தர முடியாது. ாணிக் கொள்ளுங்கள் டாள். அதனால் அதிகம் விழா கழுக்கமாக திர்பார்ப்பு
சவாலாக எடுத்துக் 5ள் தத்தம் பெற்றோர் ளயும் மாமாக்களையும் சர்த்த போதிலும் பத்தா ந்திருந்தது விழாவுக்கு
பது ஆகும். பத்தாயிரம்
டிவல் வேறு வைக்க மதுவுக்கு அப்போது
தது. "அனி. அந்தாளு கார்டு இருக்குதில்ல? IT GATITÚDU UGOTä59, ITT GÖT ன்னிக்குச் சாயங்காலம் பார்த்து டொனேஷன் யா?" என்றாள். ல் வரவில்லையென்று கடைசி நிமிஷத்தில் லரில் ஸாரியும் அதற்குப் ப்ளவுஸும் அணிந்து ள் மது பயங்கரமாக ாண்டிருந்தாள். ாதாகிருஷ்ணன் சாலை . தானாக இயங்கும் ஜெயராமன் இசை கேட் ஏ. ஸி. செய்யப்பட்டு, தும் போல அத்தனை து. செக்யூரிட்டிநோட் ழுதச் சொல்லிவிட்டு, டாம் மாடியில் புரியாத முன் அரைமணி காத் டென்று வைரவன் ஒரு 1ளியே வந்தான். ாறான். ம் வந்திருக்கீங்களா? து ஆச்சரியப்பட்டவன், “Toro y Túúltás?"
லே ரெண்டு காபி சாப்
மீட்டிங் இருந்தது. என்றபோது போன்
5. டுவிட்டு. "ஓகே முடிச் இரண்டு မျိုးမျိုး LLIT GÖT.
ல ஒரு பெஸ்டிவல் கு உங்களால ஏதாவது று அதன் பேராஷரைக்
體 பத்தி விசாரிச்சேன்,
லஜ்னு சொன்னாங்க
சுஜாதா எழுதிய €26ზ 526ზ
தொடர்களில் ஒன்று
இது
D>
மணி அடிக்கிறது கூட பொம்பளைங்க தானாமே. இந்த மாதிரி பெஸ்டிவல் எல்லாம் உங்க கன்னி மாடத்தில நடக்குதா 6T667 GOT2"
“g_Gior (3L?" "LTä;6i, 2.6äTLIT?" "சேச்சே. அதென்ன கறுப்பா சிவப்
கூட தெரியாது." வெளுப்பு" என்றான். "மொத்த செலவு பட்ஜெட் எவ்வளவு?"
"சுமார் ரெண்டரை லட்சம் ஆகும். ஆனாஇந்த முறை பத்தாயிரம்தான் မွိုါးမျိုး பண்ணியிருக்கோம், அதனால கொஞ்சம் மாடஸ்ட்டாவே நடத்துவோம்."
சீதள்' என்று தன் செக்ரட்டரியைக் USLT sit Day also
உள்ளே வந்த பெண் காற்று அடித்தால் பறந்து போய்விடுவாள் போல இருந்தாள்
"அக்கௌன்ட்ஸ்ல இந்த அமவுண்ட்டுக்கு
UIT6.
நவீன எழுத்துலக
செக் போட்டு இவங்க கிட்ட கொடுக்கச் சொல்லுங்க."
அவன் போனதும், "சைக்கிள்காரர் வந்து சேர்ந்தாரா?” என்றான். அனிதாவுக்கு வெட்கமாக இருந்தது.
செக் வந்த போ லட்சம் என்று எழுதியிருந்தது.
மது அந்தத் தொகையைப் பார்த்து முகததல
"என்ன சார் இது மொத்த அமெளண் டுமே கொடுத்துட்டிங்க.
அதற்கு வைரவன், 'கொடுத்தா அரை குறையா கொடுக்கக்கூடாதுன்னு திருக்
அதில் இரண்டரை
ள்லயோ இல்லை வேற எந்த பத்திரிகை R i பால் கிட்ட சொல்லி எனக்கு ஒரு ரசீது மட்டும் அனுப்பச் சொல்லுங்க, இன்கம் டெக்ஸ்ல கணக்கு காட்டத் தேவைப்படுது நான் ဂျူးဂြိုးမျိုးမြှို့မျိုးမျို இந்தக் காரியம் செய்யறதா நினைச்சுக்காதீங்க நான் ஒரு வியாபாரி. இதுக்கெல்லாம் காரணம் இருக் குது." என்றான்.
மது நம்பிக்கையின்றி அந்த 'செக்கைப் பார்த்தாள். "இத்தனை சைபரை இதுவரை
ܐ ܬ ܐܝܬ ܬܚܝܬ ܝܬ ܠ ܥ
நான் செக்கில பார்த்ததே இல்லை. "
"பார்த்துக்க மது நல்ல செக்' என்னிக்கு உங்க T?"
"பதினாலாம் தேதி šir:, கட்டாயம் வரணும் சார்"
அவன் தன் செகரெட்டரியை வர வழைத்து "சீதள். பதினாலாம் தேதி நான் ஊர்ல் இருக்கேனா? என்று கேட்க, சீதள் அவனையே பார்த்துக் கொண்டு "நோ சார் நீங்க யூரோ-க்ரானைட் ஷோவுக்கு இத்தாலி போநீங்க" என்றாள்.
"ஒ ஷிட் ஸாரி நான் உங்க விழாவுக்கு GJ ಙ್
'விழா முணுநாள் இருக்கும் சார்" "முணுநாளும் முடியாது. அங்கிருந்து அப்படியே யு.எஸ். போறார்."என்றாள் அந்த சீதள். அவனையே கண்கொட்டாமல் பார்த் துக்கொண்டு . இவர்களை அந்த அறை யில் அனுமதிப்பதே கெளரவக் குறைவு என் பது போல் அவளைக் கண்டால் அனிதா வுக்குப் பிடிக்கவில்லை.
"ட்ரிப் கான்ஸல் ஆச்சுன்னா வரேன் ஆல் தி பெஸ்ட்" என்றான் வைரவன்
"உங்களுக்கு எப்படி நன்றி சொல்ற துன்னே . " என்று ஆரம்பித்த அனிதா வைப் பார்த்து.
"ஒரு ஸ்மைல் போதும்" என்று மிக குழந்தைத்தனமாகக் கண்சிமிட்டினான்
அந்தக் கட்டடத்தை விட்டுக் கீழே வந்தபோது இருவரும் மிகுந்த உற்சாகத்தில் கைக்குக் கை தட்டிக்கொண்டார்கள்
"நம்பவே முடியலை. அசத்திட்டாரே நம்பளை. ஹி இஸ் கிர்ரேட் யார் அந்தாளுநிஜமாவே பெரிய ஆளு அப்புறம், அந்த சீதள் ஒல்லிப் பொண்ணு என்ன ತಿನ್ನು UITöflum!"
"பிரின்ஸிபால்கிட்ட சொல்லணும். கோவிச்சுக்கப் போறாங்க"
'எதுக்கு" "அவங்க இதுவரைக்கும் இந்த மாதிரி செக்கைப் பார்த்திருப்பாங்களா?
(அளிதா வருவாள்.)

Page 14
  

Page 15
ந்ததும் s E. அண்ணா வுக்குத் திருமணம் அத
னால் விமலாவின் வீடு திருமணக் களை கட்டி இருந்தது ஊர் உறங்கும் வேளை யிலும் அந்த வீடு கலகலப்பாகவே இருந் தது. ஆனாலும் விமலாவின் விழிகள் மட்டும் கடலெனப் பொங்கிக் கொண்டிருந் தது நாடியில் கை ஊன்றியபடி ஒரு முலையில் குந்திக் கொண்டிருந்தாள்
தன்னை விட்டுவிட்டு ஒவ்வொரு அண் ணனாகக் கரை சேர்கிறார்களே என்ற எண்ணம் ஒரு புறம் தனது எதிர்காலம் எப்படி அமையப்போகிறது என்ற எண் ணம் மறுபுறம் இப்படி எத்தனை
.
| r
N
الليل fy
N
இரு அண்ணாவுக்கும் ஒரு தம்பிக்கும் அன்புச் சகோதரி விமலாவின் முத்த அண்ணா காதல் வலையில் சிக்கி இருபத் தைந்து வயசாவதற்கிடையிலேயே திருமண பந்தத்தில் இணைந்து மூன்று பிள்ளைகளுக்குத் oI
இரண்டாவது அண்ணா இதுவரை காலமும் தங்கைக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டுத்தான் நாம வாழ்க்கையில இறங்குற என்று ஒற்றைக்காலில் நின்றவர் ஆனாலும் அவரை விதி திருமண பந்தத் தில் இணைத்து வைத்துவிட்டது. அவளது தம்பி ராகவன் அண்ணாமாரின் உழைப் பிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறான். விமலாவின் பெற்றோருக்கும் வயசு ஐம்
MAW
WANNYA VIII ܬܬܐ
Who's AS, trawiau
YFM
N ya: M MW R
VIIMWI
AWAK. |
Y \,\)
எத்தனையோ எண்ண அலைகள் அவளின் மனக்கடலில் எழுந்து கொண்டிருந்தன. நேரமோ இரவு பன்னிரண்டு மணியை எட்டிக் கொண்டிருந்தது எல்லோரும் நித்திரை செய்வதற்குத் தயாரானார்கள் விமலாவும் எழுந்து சென்று தன் கட்டிலில் படுத்துக் கொண்டாள். ஆனாலும் அவளது கண்கள் தூங்க மறுத்தன. அந்த இரவோ அவளுக்குச் சிவராத்திரியானது அணு வணுவாய் சிந்திக்கத் தொடங்கினாள்
விமலா புஸ்பலதாவுக்கும் கந்தை யாவுக்கும் கிடைத்த ஒரேயொரு புத்திரி
பதையும் தாண்டிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் விமலாவின் நிலையோ பரிதாபம் பாவம் எண்ண அலைகள் அவளைத் துன்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தது.
நேரமோ இரவு பன்னிரண்டையும் தாண்டியிருக்கும். அப்போதும் அவளது கண்களில் நித்திரை வரவில்லை. மாறாக கண்கள் குளமாகிக் கொண்டிருந்தன. கொச்சிப்பழம் போல் சிவந்திருந்தது பெரிய அண்ணாதான். என்னய விட்டுப் போட்டு கலியாணம் கட்டிட்டார் எண்டு பார்க்க. இப்ப சின்னண்ணாவும். என்று நினைத்தவள் அதேநேரம் பெரியண்ணா கலியாணம் கட்டினாலும் கட்டின மாதிரி இல்ல இன்றைக்கும் நாமளோட இருக்கிற மாதிரித்தான். அவ்வளவு பாசமும் பற்றும்
நாமளோட இருந்த சின்னண்ணாவுக்கும் கொண்டிருக்குது. காக என்ன அருை யெல்லாம் உதறித் தள்
பாவம் இந்தத் தி நல்ல முறையாக ஒ
அப்பா அண்ண இணைந்து நமக்குெ தேடித் தருவாங்க த 皺 LOGILO G 51 அழுதாள் விமலா முகத்தை மட்டுமல்ல நனைத்துக் கொண்ட ண்டும் எண்ண மனதில். இனி தம்பி அவனும் இப்படித்த இப்போது யாரை வி எல்லோரும் இப்படி நிலை கேள்விக்கு சனங்களிண்ட கதை ஏன் புள்ள உனக்ே LITTಶಿಲ್ಪಿ (UPL-ಶಿಲ್ಲಿ ? மாரெல்லாம் கரையே கேக்குதுகள் நான் ஏ தனோ பெட்டையா னைந்து வயசிலேயே கள் வாழ்க்கையில இ மட்டும் ஏனோ இப்ப தான் நான் வந்து ப் ணையில் தன் முகத் விம்மி விம்மி அழுது LDGDIT 666 JGSM இல்லை. அவளுக்குப் எங்கே வரப்போகிற ளையும் விட அதிகம எண்ண அலைகள் 2 ருக்கும் போது? அந்த கழித்தாள் விமலா
மறுநாள் விடிந் கான உரிய நேரமு மேளம் ஒலித்தது ம கட்டுப்பட்டது. எல்லே தங்குதடைகள் ஏது முடிந்ததையிட்டுப் பெ விமலாவுக்கு மட்டுமே திலும் விடிவு இல்லை அழுகையாக வந்தது போல் ஒரு மூலையி பாள் பின்பு குழறுவ 95 JJ THJ3560677 UAALD DRILGOT அவளின் நிலையோ என்னதான் செய்வா விமலாவின் மனதி எண்ணங்கள்? ஆயிர கள் அவள் மனதில் வாழ்க்கை இனி கி. உயிர் வாழலாமா?. ணங்களை அடுக்கிக் a) TLD
மணம் நடந்து இப்ே விட்டது. அவள் மன அலைகளோ குறைந்த தினமும் அதிகரித்துக் G)9)LDGu)IT GY9) Gör. Jy, GissTy, Gi. பொங்கிக் கொண்டு,
■人人人人人人人人人人人人人人人人人人人人人人人人人人人人人人人人人人人人人人人人
6TGS) GILLITTF (39;ITLING) LDG80sf அடித்து ஓய்ந்தது நேரம் காலை ஆறு மணி முப்பது
நிமிடம் புதுநேரப்படி ஏழுமணி பசுக்கன்று பாலுக்குக் கத்தியது. படலைக்குள் முதலி பண்ணை நின்றார்.
"அவரவர்க்கு ஆயிரம் வேலைகள் இந்த உலகத்திலை உன்னைப் புகழ்வதற்கு யாருமே தயாராக இல்லை. புகழ்ந்தால் அதில் உண்மையும் இல்லை."
"அட என்ன தத்துவம் பார்த்திபன் நீ உண்மையிலேயே பெரிய எழுத்தாளன் தான்." இப்போது முதலியண்ணை புகழத் தொடங்கினார். கடந்த தினமுரசில் பார்த்தி பனுடைய கதையைப் படித்திருப்பார்
"அது பாலகுமாரன் ரை கருத் தண்ணை பெரிய எழுத்தாளரின்ரை கருத் துக்களையும் அப்பப்ப மருந்து மாதிரி சேர்த்துக்கொள்ளுவம், அது சரி உங்க ளுக்கு என்ன வேணும்?"
'உந்த சயிக்கிளை ஒருக்கால் தா" அவருக்கு சயிக்கிள் கொடுத்து விட்டு வந்தபோது,
"சும்மா பேப்பருக்கு கதை எழுதி எந்த பிரயோசனமும் இல்லை. நாலுகாசு சம்பாதிக்கிற வழியை பார்க்கச் சொல்லு!" அப்பாவினுடைய அர்ச்சனை தொடங் கியது.
நல்லவிசயங்களை எழுதவேணும் நல்லதொரு சமுதாயத்தை ஒரு பேனா வினால்கூட கட்டி எழுப்ப முடியும் கதை கவிதை, கட்டுரை என்று எழுதும்போது கிடைக்கின்ற திருப்தி, சந்தோசம். இவர் களுக்கெங்கே தெரியப்போகுது? நினைத் துக்கொண்டான்
'தம்பி பார்த்திபன் எண்டுறது நீர் தானே? வேட்டி சால்வையுடன் ஒரு ஐம் பது வயது மதிக்கத்தக்கவர் அவனிடம் வந்தார். அந்த சங்கக்கடை மர நிழலில் அவனும் சிறியும் கதைத்துக் கொண்டு நின்றனர். "கையில் பேனையை தூக்கின உடனை உமக்கு ஏதோ கல்கி, கருணாநிதி எண்ட நினைப்பு என்ன?" பார்த்திபனுக்கு ஒன்றும் புரியவில்லை.
'தம்பி கங்கா யாரைக் காதலிச்சால் தான் உமக்கென்ன? நீர் ஏன் அதை பேப்பரிலை போட வேணும்? இப்போது தான் பார்த்திபனுக்கு எல்லாம் புரிந்தது. "மச்சான் சிறி, கடைசியாக எழுதின கதையிலை கங்கா என்கிற பெண் ஒருத் நனைக் காதலிக்கிறாள். அதைத்தான்
െ, 29-ഉ:04, 2001
பெரியவர் சொல்லுறாரோ?"
"கங்கா யாரைக் காதலிச்சால்தான் உனக்கு என்ன மோனை? இப்போது அவன் சார்பில் சிறி பேசத் தொடங்கினான்.
"ஐயா ஓர் எழுத்தாளனுக்கு எழுத்துச் சுதந்திரம் இருக்கு ஒரு பெயரை அல்லது ஒரு சம்பவத்தை மட்டும் வைச்சுக்கொண்டு அதை உங்கடை தலையிலை தூக்கிப் போட்டுக் கொள்ளக்கூடாது. இதெல்லாம் ஒரு கற்பனைதான் பெரியவர்" அப்போது பார்த்திபன்
எப்பவாவது நடந்திரு கிறது, இரண்டும் இ6 இருக்கிறது. நீங்களே ! பிரச்சனையை ஊர் போடாதையுங்கோ" o ஒரு திருப் டத்தைவிட்டு அகன் 'தம்பி, தம்பி, தம் மலிங்கப்பு போதை வந்து கொண்டு இரு 'தம்பி பார்த்திபன்
"பெரியவர் உங்கடை மகளின் ரை பெயர் கங்காவா? அவள் யாரையாவது காதலிக்கின்றாளா?' என்று கேட்டபோது, பெரியவர் முகத்தில் ஆயிரம் கேள்விக்குறி ֆ6f/,
"அப்போ அந்த விசயத்தைப் பற்றி உமக்கொன்றுமே தெரியாதோ? திருப்பிக் கேட்டார் பெரியவர் அவனுக்கு சிரிப்பாக இருந்தது "சத்தியமாய் தெரியாது பெரிய வர் அந்த மாதிரி கற்பனைகள்தான் ஒரு எழுத்தாளனின்ரை மனோ சக்தி அவன்ரை பேனா வடிக்கிற கற்பனை எங்கையாவது
என்ரை குஞ்சு, உதவி செய்யே "என்னப்பு "T66II திப்போடுமோன்
"இப்படி விழுந்து வாறன 'தம்பி என் தெரியாது. எ6 கைவிட்டு விட்டு கைவிட்டுவிட்டா தாறான் இல்ை J.6J60a). GIGöT. அரசாங்கத்து GDITSMGMT"
"ஓம் அண் றன்" சமாளித்து பியபோது,
'தம்பி ஒ LITITLJULD?"
??? மீண்டும் வீ போது வழியில் பரா
"சிறுகதை எ அண்ணை?
"ஒரு பேப்பரிலை எல்லாம் முதலிலை 6 LITÍT, o 607 533, Fifi, L76 என்றான் பார்த்திய என்ன வகுப்பா எடுக் வந்து சேர்ந்த போது முற்றத்தில் நின்றாள் "பார்த்தி அண் °防岛
'ஏமாற்றம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாலும் கவலைதான்
வயது போய்க் அவரும் பாவம் நமக் மயான இடங்களை 1ளிவிட்டு இருந்தவர் ருமணமெண்டாலும் ப்பேறட்டும் அம்மா, மார் தம்பியாக மாரு வாழ்க்கையை னே. இருந்தாலும். ட்குதில்லே அப்பா!' கண்ணீர் அவளது தலையணையையே -(5555 .
}ഞ@#ബt |ഖങg| யையும் நம்ப இயலா. ான் சில வேளை நம்பி இருக்கானோ. யே போனா என்ர றிதான்?. ஊர்ச் கள் கேட்க இயலாது கொரு மாப்பிள்ளை 26J9595 TLD e 9/60ST 600TIT றுறாங்கள்?' எண்டு ன் தான் வந்து பிறந் க. பதினாறு பதி எத்தனையோ குமரி றங்குதுகள். எனக்கு டி? எந்த நேரத்தில பிறந்தனோ? தலைய தைப் புதைத்தவாறு கொண்டிருந்தாள். கள் அயர்வதாகவே பசி எங்கே? உறக்கம் து? கடல் அலைக ாய் அவள் மனதில் உருவாகிக் கொண்டி ரவை அப்படியே
தது திருமணத்துக் ம் வந்தது கெட்டி ணமகளுக்குத் தாலி ாருக்குமே திருமணம் மில்லாமல் நடந்து ரும் மகிழ்ச்சி ஆனால் ா அகத்திலும் முகத் "3" "" சித்திரப் பார்வை ல் போய் குந்தியிருப் ாள் நாடியில் இரு றியபடி இருப்பாள். பரிதாபம் பரிதாபம் ள் அவள்? ல் ஒன்றா? இரண்டா ம் ஆயிரம் எண்ணங் தனக்கொரு இல்லற டைக்குமா? தானினி என்று அவள் எண் Gy; T.6 667. GL (3LIT9,
னண்ணாவின் திரு பாது ஒரு மாதமாகி தில் எழுந்த எண்ண LIITLSLGU406), LDTDITS) கொண்டே சென்றது. இன்றும் கடலாகப் தான் இருக்கின்றன. 人人人人人人闇 க்கும், அல்லது நடக் ஸ்லாவிட்டால் நடக்க உங்கடை மகளின்ரை ழுக்க சொல்லிப் ப்போது பெரியவர் தி பேசாமல் அந்த (), பி" என்றபடி இரா * 教母 凯母 5 557TIT. ன் நீ என்ரை பிள்ளை,
பற்றி பேப்பருக்கு எழு
6Ti" வேலிக்கை விழுந்து தப் பற்றியோ?” னைப் பற்றி உனக்கு ன்ரை பிள்ளையஞம் துகள் பெண்சாதியும் ள் ஒருதனுமே கடன் லை. கவலை தம்பி ரை பிரச்சனையை க்கு எழுதிப்போடு
ணை எழுதிப்போடு துக் கொண்டு திரும்
ரு பத்துரூபா தா
டு நோக்கிப் புறப்பட்ட
ழுதுவது எப்பிடி
உனக்கு தெரிஞ்சதை 1ழுது பிறகு படிச்சுப் ழ எல்லாம் தெரியும்" ன் இதுக்கெல்லாம் கமுடியும் வீட்டுக்கு முன்வீட்டு ரோகிணி
ணை நீங்கள் ஏன் எண்ட கதையிலை
TID6ui DՍՖ
ங்கீதாவின் கைவிரல்கள் தன் மடியில் தலைவைத்துப் படுத் திருக்கும் சிந்துவின் தலையை வருடிக் கொண்டிருந்தது. சிந்து அழுதபடியே நித் திரையாகி விட்டாள். அவளது அழுகைக்குப் பதில் கூறமுடியாமல் தவித்த சங்கீதா இப்போது அழுகின்றாள். கண்களிலிருந்து வழிந்தோடும் கண்ணிரைக்கூடத் துடைக்க முடியாமல் அவளது மனம் குமுறுகின்றது. "அம்மா என்ர அப்பா எப்பம்மா வருவார்? பதினொரு வயது அழகுப்பொம் மையான சிந்து அடிக்கடி கேட்கும் கேள் வியை இன்று ஆணித்தரமாகக் கேட்கிறாள். "ஏன் கண்ணம்மா? கெதியில வந்துடு வார்?" அதிர்ச்சியை மறைத்துக் கூறுகி றாள் தாய்
"ஏம்மா பொய் சொல்றிங்க?"
சொரியக் கேட்டாள் சிந்து
இதழ்கள் துடித்தன. சிந்துவின் கேள்விக்கு அவளால் பதில்கூற முடியவில்லை. எப் படிக் கூறுவாள்? மகளை இழுத்து மார் போடு இறுக அணைத்துக்கொண்டாள்.
"அம்மா என்கூடப் படிக்கிற கார்த்திக் சொல்றான், எங்கட அப்பா வரவே மாட் டாராம் ஏனம்மா? அப்பா எங்ககிட்ட வரவே மாட்டாரா? மீண்டும் அழுகையி னுடே கேட்ட சிந்து தாயின் முகத்தையே பார்த்தவண்ணமிருந்தாள்.
சங்கீதா எப்பதிலும் கூறாமல் வீட்டுக் கூரையையே பார்த்துக்கொண்டிருந்தாள். தாயிடமிருந்து பதில் வராத ஏமாற்றத்தில் சிந்து அவளின் மடியில் தலை வைத்தபடி விம்மிக் கொண்டிருந்தாள்.
சிந்து இன்றுமட்டுமல்ல, அவள் ஐந்து வயதிலிருந்தே தனது அப்பாவைக் கேட்டுக் கொண்டிருந்தாள் இப்போது அடிக்கடி கேட்கிறாள். ஒரு குழந்தைக்கு தாயன்பு மட்டுமல்ல தந்தையின் அரவணைப்பும் தேவைப்படுகிறது. பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளின் மனதில் ஓர் ஏக் கம் என்றும் இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் பெரியவர்களானால் அவர்களது சிந்தனை வேறு திசைகளில் திருப்பப் படுவதால் அந்த ஏக்கம் மறைக்கப்பட்டு விடும்.
சிந்துவை அந்த ஏக்கம் வெகுவாகப் பாதித்தது. ஆனால் தந்தை எங்கேயென்று
சங்கீதாவுக்கு முகம் கறுத்துவிட்டது
சொல்ல முடியாத நிலையில் இருந்தாள் சங்கீதா ஏனென்றால் அவன் இருக்குமிடம் அவளுக்கே தெரியாது.
தொண்ணுறாம் ஆண்டுக் கலவரத் தின்போது திருமலையிலிருந்து பேரூந்தில் வீடுதிரும்பிய அவள் கணவனையும், அவ டன் சிலரையும் வரும் வழியிலே மறித்து றக்கினர். அவர்களை என்ன செய்தனர்? எங்கு வைத்துள்ளார்கள் என்பதே தெரிய வில்லை. விவரம் அறிந்த சங்கீதா ஊர்மக்க ளோடும் தன் ஒரு வயதுக் குழந்தையோடும் தேடாத இடமில்லை. அவன் இருக்கு
"நான் எப்ப கேட்டாலும் இப்படித்தா இ னேம்மா நீங்க சொல்றிங்க இன்னமும் அப்பா வரலயே கண்கள் கண்ணிர்
தம்பலகமம்களித
மிடத்தை அவளால் கண்டுபிடிக்க முடிய
விவசாயம் செய்து குடும்பத்தைக் காப் பாற்றிய கணவன் இல்லாதது அவளுக்குப் பேரிழப்பாக இருந்தது. கூலிக்கு மாவிடித்து தனது குடும்பத்தைக் காப்பாற்றி வரு கின்றாள்.
இன்றைக்கு வருவான். நாளைக்கு வருவான் என்று ஒவ்வொரு நாளும் காத் திருக்கின்றாள். இப்படியே பத்து வருடங் கள் கழிந்துவிட்டன. høj LD5 ளுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியா மல் தவிக்கின்றாள்.
கடவுளே எனக்கொரு வழிகாட்டு நான் என்ன சொன்னாலும் என் மகளுக்கு இப்போது புரியாது. ஆனா, நிச்சயம் என் கணவர் என்னிடம் திரும்பி வருவார். அப்போது புரியும் மகளுக்கு மடியில் தூங்கிய மகளைப் பார்த்தபடி கூறினாள் சங்கீதா அவளுக்குள் இருக்கும் நம்பிக்கை என்றும் மாறவில்லை.
இப்போது சிந்துவுக்குத் தேவை தந்தை யின் துணை சங்கீதாவுக்குத் தேவை கணவ னின் துணை இருவரும் ஒரு துணைக்காக ஏங்குகின்றனர். ஆனால் அவர்களுக்குப் புரியுமா தாய்க்கு மகளும், மகளுக்குத் தாயும்தான் என்றுமே துணை' என்று?.
குமுதா காதல்லையும் தோற்று வாழ்க்கை யிலையும் ஏமாந்து நிற்கிறது மாதிரி எழுதி இருந்தீங்கள் எனக்கு சரியான கவலை." "அதுக்கு நான் என்ன செய்யிறது ரோகிணி பெற்ற தாய், தகப்பனுக்கே பொய் சொல்லுகிற ஏமாத்துகிற பிள்ளைகளுக்கெல்லாம் வாழ்க்கையிலையும் ஏமாற்றம் தான் மிஞ்சும் இது நியதி. அதுசரி உம்முடைய முகத்திலை ஏன் இவ் வளவு பதட்டம்?" இவளுக்குள்ளும் ஏதோ பிரச்சனை இருக்கு அவனது மனம் குறித் துக் கொண்டது.
"உந்த கோதாரிக்கதையை விட்டு விட்டு நல்ல புராணக்கதையிலை எழுது மோனை" என்று வேலியைப் பார்த்துச் சொன்னார் அப்பு
"எனை அப்பு நான் எந்தப் பக்கம் நிற்கிறன் எண்டே தெரியேல்லை. இந்த லட்சணத்திலை பேப்பரிலை புராணக்கதை படிக்கப்போறிங்களோ?.
"டே படுவா." என்று பொல்லை ஓங்கினார் அவர் அப்போது
"இஞ்சரப்பா உவனுக்கேன் உந்த தேவையில்லா வேலை? கொதிச்சுக் கொண்டே வந்தார் அப்பா
"GBILL GT6óTGM)60T (626JGf. If 60)GA) GLJITJE, 69 Lமாட்டியே சங்கக்கடை மனேச்சர் சாமா னைக் கொண்டு போறார் எண்டு எழுதுறி யாம் கிராமச்சங்கத்திலை கணக்கு சரி யில்லை எண்டு எழுதுறியாம் பெற்றார் ஆசிரியர் சங்கம் பிழைச்சுப்போச்சு எண்டு எழுதுறியாம்! அவன் நாய் சுப்பிரமணி நடுரோட்டிலை வைச்சு குலைச்சுப் போட்டு போறான் ஏன்ைடா டேய், என்னை நிம்மதி யாய் இருக்க விடமாட்டியே? வெயிலும் சூடு அப்பாவினுடைய வார்த்தையும் சூடு "அப்பா குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும். யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? எனிமேல் நான் எழுத மாட்டன்" என்று கோபமாகச் சொல்லிவிட்டு, அறைக்குள் போனான் பார்த்திபன்
来来事来来来来来来来莓|
'சி என்ன மனிதர்கள்? என்ன சமு தாயம்? அவரவர்க்கு நெஞ்சிலை ஆயிரம் அழுக்கு நான் எழுதி என்னத்தை கிழிக்கப் போறன்? வேண்டாம் எனிமேல் எழுதவே GB6, GOTL TLD".
"அண்ணா உனக்கு கடிதம்' வாங்கிப் பிரித்தான்.
அன்புள்ள பார்த்திபன் அவர்கட்கு முதுரில் இருந்து சிவமணி எழுதுவது உங்கள் புரிந்துணர்வு' கதையைப் படித் தேன் வாழ்க்கையின் புனிதத்தையும் மனை வியின் அன்பையும் உணர்வு பூர்வமாக எழுதி இருந்தீர்கள் சில காலமாகவே மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்த எனக்கு உங்கள் கதை ஒரு தெளிவையும் பற்றையும் ஏற்படுத்தி இருந்தது. இப்போது என் மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ ஆரம்பித்துள்ளேன். ஆகவே எங்க
இணுவில் உத்திரன்
ளைப் போன்றவர்க்கு படிப்பினையைத் தரக்கூடிய ஆக்கங்களை எழுதும் உங்க ளுக்கு என் வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
போதும் இதுபோதும், இந்த நாட் டிலை எங்கையாவது ஒரு முலையிலை யாராவது ஒரு முஸ்தப்பாவோ முனி யாண்டியோ என்ரை கதையாலை பயன் அடைஞ்சு இருக்கிறார்கள் இதுபோதும் இதுதான் ஓர் எழுத்தாளனுக்கு கிடைக்கிற அங்கீகாரம் பார்த்திபனுக்குப் பெருமை யாக இருந்தது எவன் ஒருவன் சமுதாயப் பிரச்சனையை பார்த்து பயப்படாமல் கண்ணீரைத் துடைத்துவிட்டு, அந்த சமு தாயத்தை கரை சேர்க்க பேனாவை கையில் எடுக்கின்றானோ அவன் எழுத் தாளன் எழுதவேண்டும் நிறைய நிறைய போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும், பேனாவை கையில் எடுத்து பேப்பரிலே தலைப்பை இட்டான் அச்சம் இல்லை'

Page 16
66 ங்கர்லால் வருகிறார் என்று f: கிடைத்ததும், புரப ஸர் அவரைக் கண்டு தனது ஆராய்ச்சிகளைப் பற்றிச் சொல்லவேண் டும் என்று துடித்தார். உலகம் புகழும் துப்பறியும் நிபுணர் ஒருவர் தனது ஆராய்ச்சியின் முடிவை கேட்டுத் தாக்குத லடைவதையும், அவர் விழிப்படைவதையும் பார்க்கவேண்டும் என்ற ஆவல் புரபஸ் ருக்கு" என்றார் ஷா
'அவ்வளவு தானா? வேறு காரணமே இல்லையா' என்றாள் மலர்ச்சோலை
"இருக்கிறது. உலகப்புகழ் பெற்ற வியக்கத்தக்க முளை பெற்ற சங்கர்லாலை நேரில் பார்க்கவேண்டும் என்று எனக்கும் ஓர் ஆசை பிறந்தது. ஆகையால் அவரை வரவேற்றுக் கொஞ்ச நேரம் பேசலாமே என்று எண்ணினேன். அவர் இறப்பதற்கு (Մ601 |5|| Լ0 6ILILILգ-LILILL61/II Փ61 61601 Մ), தெரிந்துகொண்டு இறக்கட்டுமே என்று
Ν
ஷாவின் முகத்தில் சிந்தனை படர்ந்தது. ஷா முளையுள்ளவர். ஆகையால், சங்கர்லால் அடுத்தபடியாக என்ன செய்வார் என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தார்.
விமானத்தில் ஷாவும் அவர் காதலியும் எங்குச் சென்றாலும் ஆபத்துதான் விமானம் இந்திய எல்லையை எங்குக் கடந்தாலும் அதைச் சுட்டு வீழ்த்தும்படி சங்கர்லால் பாதுகாப்பு இலாக்காவுக்குச் செய்தி அனுப்பியிருப்பார் சங்கர்லால் என்ன செய்தி அனுப்பினாலும் அதை உடனே பாதுகாப்பு இலாக்காவினர் ஒரு பெருமையாக ஏற்று உடனே செய்து முடிப்பார்கள்
"நம்மிடம் இருக்கும் இரகசியம் விலை மதிக்க முடியாதது. இதைக்கொண்டு கத்தி யின்றி, இரத்தமின்றி, துப்பாக்கியின்றி, வெடி குண்டு இல்லாமல் இலட்சக்கணக்கான வர்களை எமனிடம் அனுப்பிவிடலாமே! ஆகையால், இந்த இரகசியம் பகை நாடு களிடம் சிக்கக்கூடாது என்று சங்
al
EHNA A --
N ANNERNAN
எண்ணினேன்" என்றார் ஷா பெருமை II. LGöI.
"என் கையில் இறுதிக் கோப்பை தேநீர் பருகும் வாய்ப்பைச் சங்கர்லால் பெற்றார். சங்கர்லாலுக்கு ஒரு கோப்பை தேநீர் கொடுத்த பெருமை எனக்குக்கிடைத் தது" என்றாள் மலர்ச்சோலை
அவர்கள் இப்படி பேசிக் கொண்டி ருந்தபோது தீவே அதிர்ந்தது. தீவில் அழிவு வேலைகள் ஏதோ ஒரு விசையை அமுக்கியதும் ஏற்படுவதைப் போல் எல் லாமே தன்னால் நடந்து கொண்டிருந்தன. அப்துல்லா விமானத்தைக் கிளப்பி னான். விமானம் வட்டமிட்டுப் பறந்தபடி மேலே கிளம்பியபோது எரிமலையில்
۔ 靴 A ~
AP H. ᏤᏃᎵᎭ 以
கர் லால் நம் விமானத்தைச் சுடும்படி கட்டளையிடலாம்' என்று முடிவு செய்தார் GFT இப்படி எண்ணியபோதே ஷாவின் முகத்தில் முத்து முத்தாக வேர்வை அரும் பியது. கைக்குட்டையால் அவர் முகத்தைத் துடைத்துவிட்டுக் கொண்டார்
ஷாவின் முகத்தில் திடீரென்று இப்படி அச்சம் பரவுவதை மலர்ச்சோலை இது வரையில் பார்த்ததே இல்லை.
அவள் தன் அழகிய கரத்தை நீட்டி ஷாவின் வலக்கரத்தைப் பற்றினாள்
"ஏன் உங்கள் முகம் மாறிவிட்டது? ஏதாவது தவறு நடந்துவிட்டதா?" என்று (33LLII61.
/
ܐ ܓ ܓܒ
சிக்கியதைப்போல் காணப்பட்டது அந்த மர்மத் தீவு
விமானம் பறந்து போய்க் கொண்டி ருந்தபோதுதான் ஷாவுக்குத் திடீரென்று 3NT BLUID GJ DLILLJ.
கொஞ்சமும் எதிர்பாராமல் ஒருவகை அச்சம் அவர் தொண்டையைப் பிடித்தது. சங்கர்லாலை இது வரையில் எவ் வளவோ பேர் அச்சுறுத்தியிருக்கிறார்கள் எத்தனையோ கொடியவர்கள் சங்கர்லா லைக் கொல்லக் கோடிக் கணக்கில் பணம் செலவழித்துத் தோல்வியடைந்திருக்கிறார் கள் துணிந்து தன்னந்தனியராய் மர்மத் தீவுக்கு வந்த சங்கர்லால், இப்போது உண்மையில் இறந்திருப்பாரா?
ஏதோ ஒரு பெரிய தவறு செய்துவிட் டோம் என்ற அச்சம் இப்போது ஷாவைக் கெளவியது.
சங்கர்லால் இறக்கவில்லை என்றால்? ஷா எங்குச் சென்றாலும் சங்கர்லால் ஷாவைப் பிடித்து விடுவார் சங்கர்லாலின் அறிவுக்கரம் மிகவும் நீளமானது. அது கொடியவர்கள், உலகத்தின் எந்த முலைக் குப் போனாலும் வந்து பிடித்து விடும்.
புரபஸரைக் கொன்றதைப்போல் சங்கர்லாலையும் அந்த இடத்திலேயே கொன்று விட்டிருக்கவேண்டும் அந்த வேலையை, தானே மேற்கொண்டிருக்க லாம். அல்லது அப்துல்லாவிடமே ஒப் படைத்து விட்டிருக்கலாம்.
இப்போது சங்கர்லால் உயிருடன் இருந்தால்?
W
"அப்படித்தான் எண்ணுகிறேன்.
சங்கர்லாலை நானே என் கையால் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் அல்லது தேநீர் கலக்கியபோது சயனைட் என்னும் கொடிய நஞ்சை நீ அதில் கலந்திருக்க வேண்டும், அவர் உயிருடன் இருக்கிறார் என்று என் உள்ளுணர்வு திடீரென்று சொல்லுகிறது." என்றார் ஷா
"நீங்கள்தாமே சங்கர்லாலுடன் கொஞ் சம் விளையாட வேண்டும் என்று எண்ணி னிர்கள். அவர் உயிருடன் தப்பிவிட்டிருந்
தாலும், நாம் ஏன் இனிமேல் அஞ்சவேண் டும்? நாம்தாம் மணிக்கு 500 கல் விரைவில் போய்க் கொண்டிருக்கிறோமே?" என்றாள்
"உன்னுடைய அழகுக்கும் முளைக்கும் தொடர்பே இல்லை, நம் விமானம் மணிக்கு 500 கல் விரைவில் தானே போகிறது. சங்கர்லாலின் எண்ணம் மணிக்கு அல்ல. ஒரு விநாடிக்குப் பல இலட்சம் கல்விரைவில் பயணம் செய்கிறது. அந்த எண்ணம் நமக்கு வேலி போட்டுவிட்டது என்று நான் எண்ணுகிறேன்."
"தேவை இல்லாமல் நீங்கள் அஞ்சு கிறீர்கள் என்று அவள் ஷாவின் கையை மேலும் அழுத்தினாள்.
"ஆனால், ஷாவின் அச்சம் மிகுதி
ஆயிற்று குறையவில்லை.
"இப்போது என் கள்?" என்று கொஞ்சி "என் திட்டத்தை இந்திய எல்லையை
"அப்படியானா "இந்தியாவுக்குள் ஒளிந்திருப்பதுதான் வுக்குள்ளே ஒளிந்திரு பிடிப்பது கடினம் , விடத்துக்கே போய்த் சங்கர்லால் எப்படி பிடிக்க முயற்சி செய் யைக் கடக்க முயன்று நொறுங்கி இறப்பை வரும் சங்கர்லாலுக் அவரை எப்படியும் 5 "அதாவது அவர் தானே? என்றாள்
"அவர் உயிருட என்றார் ஷா
பிறகு தொடர்ந்த
இருக்கிறாரா இல்ை
வந்துவிடும்."
விமானம் பறந்து 仍阿岛弧
ஷா இப்போது அ மலர்ச் சோலைக்குப் ஏற்பட்டது.
ஷாவின் மனதில் இருக்கக்கூடும் என்று விட்டால், உறுதியுட ருடன் இருக்கிறார் என்று எண்ணினால் ஷாவின் முளை எ கோணத்திலிருந்து ே இரண்டு கோண
in Lugi dlg.
ஷா சென்ற வி நெருங்கியது.
கல்கத்தாவில் வேண்டுமா வேண்டா ஷாவிடம் கேட்ட ே மாறாக ஷா எரிந்து "உன் மூளைெ துல்லா? நாம் எளிதில் னால் கல்கத்தாவில் முடிக் கொண்டு வி விடத்துக்குச் செலுத் விழுந்தார் ஷா
எப்போதும் தன் எதற்கும் துன்பம் ெ இப்படித் திடீரென் கிறார் என்று வியப்பன் சங்கர்லால் உயிருடன் உணர்ச்சி விநாடிக் மிகுதியாகிவிட்டது அப்துல்லா உணரவி "திடீரென்று ஏ 6/616) -9|ԺԺLD? ԺIեյ ՓII பார் என்ற நம்பிக்ை என்று கேட்டான் அ ஷா அவனை ஒ U岛岛TT,<别Q1矶
அப்துல்லாவின் போது மெல்ல நடுக் நடுக்கத்திற்கு இரண்
ஒன்று GHTG), 50, 6JDLJL கொதிப்பு
மற்றொன்று, விமானத் திே கோளாறு
கொஞ்சமும் எ விமானத்தில் கோளா உணர்ந்தான். அந்த தொடர்ந்து செல்லுவ பாளன் என்ற வை பொறுப்பை உணர்ந் அவரிடம் சொல்லுவ
aflosISMüð 3,6 விட்டது.
உண்மையை வேண்டாம் என்று படியாவது தன் திற விமானத்தைக் குறி இறக்க வேண்டும் G), ITGBOTLIT GÖT.
கல்கத்தாவைக் யின் எல்லையை அ தன்னால் கீழே இர
திடீர் திடீரெ லிருந்து இறங்கியத கியது.
"என்ன அப்து அப்துல்லா அவன் துன்ப நிழ2 தான அவன பாான தில் கோளாறு கொண்டார் ஷா
"நிலைமை எப்பு சேருவோமா? இல்ை
GHT.
"குறிப்பிட்ட இட தான். எங்கேயாவது மல் இருந்தாலே -9| Lug/GNU GWMT,
அப்துல்லா உரியவன் மிகவும் தன் உயிரைக் ெ உயிரைக் காப்பாற்
 
 
 
 
 
 
 

செய்யப் போகிறீர் ாள் மலர்ச்சோலை மாற்றப் போகிறேன். TLD 95L 959553an LTT 35J."
?"
ஒன்றிரண்டு நாட்கள் பாதுகாப்பு இந்தியா தால் நம்மைக் கண்டு கையால், நம் மறை தங்கிவிட வேண்டும். ம் நம்மைக் கண்டு பார் இந்திய எல்லை சுடப்பட்டு விமானம் விட, நம்மைத் தேடி நாம் வலை விரித்து ழித்துவிடவேண்டும்." உயிருடன் இருந்தால் ബi(#[ഞെ). ன் இருந்தால்தான்"
மெர்னா ரம்தான், கடந்த சில நாட் களாக குவைத் ஜோர்தான், பத்திரிகைகளில் பரவலாக பேசப்படும் பெயர் இது, ஆனால் ரது விவகாரம்மத்தியகிழக்கோடு மட்டும் ன்று விடாது இலங்கைவரையிலும் வந்து விட்டது இம்மாதம் 7ம் திகதி இவரது
ார்: "அவர் உயிருடன்
யா என்பது நாளை பத்திரிகைகளிலும்
போய்க் கொண்டி
ஞ்சுவதைக் கண்டதும்
Saria) is gigslist gloringllglei கூறும் லெபனான் அழகி
புரிந்துபோனது
: கலந்து கொள்ளும் பொது வைபவங்களில் அவர் சகலரையும் வசீகரிக் கக்கூடிய விதத்தில் இருப்பது குத்தூசுக்கு பிடிக்கவில்லை. அதனால் இராஜதந்திரிகள் கலந்து கொள்ளும் பொது வைபவங்கள் பல
கொஞ்சம் அச்சம்
ரச்சனையை ஆராயி அல்ஆம என்ற சங்கர்லால் உயிருடன் அரபு மொழிப் பத்திரிகை தலைப்புச் செய்தி யாக வெளியிட்டது. அன்றைய தினமே குவைட் டைம்ஸ் செய்தித்தாள் இது தொடர் பான முழு விபரத்தையும் அந்த பத்திரிகைச் செய்திகளின்படி விடயம்
ஓர் எண்ணம் வந்து }I J |ẳI9,fQUIQ). Đ_II) ான்றுதான் பொருள்
966,
மூன்றாவது இதுதான் S S S S வலை செய்யும் மீதி 1999ம் ஆண்டில் லெபனான் நாட்டின் களையும் பார்க்கக் ಘ್ವಿ தூதுவராக கடமையாற்றினார் இஸ்மாயில் எம். குத்தூஸ் அப்போது அவரை சந்திப்பதற்காக தனது தோழி சகிதம் பெய் குட்டில் உள்ள இலங்கை தூதுவராலயத்துக்கு விமானத்தை இறக்க வந்த மெர்னாவுக்கும் குத்தூசிற்கும் மா என்று அப்துல்லா பிலான சந்திப்பு அத்தோடு முடிந்துவிட பாது வழக்கத்திற்கு: ஆகத்தி: விழுந்தார். கொண்டனர். பார்ப்பவர்களைக் கவரும் மெர் கட்டுவிட்டதா அப் னாவின் அழகில் வசீகரிக்கப்பட்ட தூதுவர் பிடிபட வேண்டுமா தன்னைவிட 3 வயது குறைவான இறங்கு வாயை திருமண யோசன்ை ஒன்றை "P இஸ்லாமிய சட்டப்படி மெர்னாவை மணமுடிக்க மஹர்' எனப்படும் கொடுப்பன
மானம் கல்கத்தாவை
னைப் பாராட்டுபவர், காள்ளாதவர் இன்று ஏன் எரிந்து விழு டைந்தான் அப்துல்லா இருக்கக்கூடும் என்ற த விநாடி அவருக்கு என்ற உணர்வை Mai) GMGA). ன் உங்களுக்கு இவ் லால் இறந்துவிட்டிருப்
மொனா ஓரங்கட்டப்பட்டார் தன் மைப்பட்ட இவர் கணவனுடன் வாய்த்தர்க்கம் புரிய, இருவருக்கும்இடையில் முரண்பாடுகள் தலைதூக்கின.
குத்தூஸ் தருவதாக ஒப்புக்கொண்ட 3 ಘ್ವಿ 25 ஆயிரம் டாலரில் திருமணத் ன்போது 2 இலட்சம் டாலர்களை வழங்கி யிருந்தார். மிகுதி ஒரு இலட்சம் டாலரையும் இரண்டு வருடங்களில் தருவதாக வாக்குறுதி யளித்திருந்தார்.
இத்தகையதொரு பின்னணியில் மெர்னா வுக்கும் அவரது கார்சாரதிக்கும் இடையில் அந்த மாதிரியான தொடர்பு இருப்பதாக செய்திகள் பரவ ஆரம்பித்தன. இதையடுத்து ஏற்பட்ட மன அழுத்தத்தில் மெர்னா நோய் வாய்ப்பட்டார். கணவர் கவனிக்காமல் விட்டு விட்டார். தன்னை குத்தூஸ் இலங்கைக்கு அழைத்துச் செல்லப் போவதில்லை என்பது மெர்னாவுக்கு புரிய ஆரம்பித்தது.
அதனால் தனக்கு கிடைக்க வேண்டிய மிகுதி ஒரு இலட்சம் டாலரையும் பெற்றுத் தருமாறும் விவாகரத்து கோரியும் வழக்குத்
க போய் விட்டதா? ப்துல்லா
தடவை முறைத்துப் மேலே ஒன்றும் பேச
உடலிலேயே இப் கம் ஏற்பட்டது. அந்த டு காரணங்கள்
டிருந்த எதிர்பாராத
• 9 p uւ գ (553 -
நிர்பாராத வகையில் று ஏற்பட்டதை அவன் விமானத்தில் மேலும் து ஆபத்து மெய்க்காப் கயில் அவன் தனது எப்படிச் செய்தியை என்று தயங்கினான்.
நத்தாவைக் கடந்து
இப்போது சொல்ல டிவு செய்தான். எப் மயைப் பயன்படுத்தி
பிட்ட மறைவிடத்தில் என்று எண்ணிக்
வாக 3 இலட்சத்து 25 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வழங்க குத்துர்ஸ் ஒப்புக்கொண் டார். பணத்தைத் தவிர வேறெதனையும் பற்றி அப்போது சிந்திக்காத மெர்னாவும் தனது தந்தையை விடவும் வயதில் கூடிய குத்தூசை மணக்க சம்மதித்தார்.
அதன்படி இருவரும்இரகசிய திருமணம் செய்து கொண்ட்னர் பின்னர் குவைட் டன் ஷாவைப் பார்த் நாட்டுக்கு தூதுவராக மாற்றம்பெற்ற கணவர்
குத்தூசுடன் அங்கு சென்றார் மெர்னா : LI L-Ifħi அதன் பிறகுதான் பிரச்சனை ஆரம்பமானது. * "°- இ 鷺鷺蠶 DJ 600TLIT GJ95 BTGMIK56AJV5 LU 9 PHI(G) BLGE (GELD பல்வேறு : குறித்து : "" போது லெபனானுக்கு திருப்பிஅனுப்பப்ப்டு வாய் என்று குத்தூசினால் மெர்னா எச் சரிக்கப்பட்டதாகவும்பத்திரிகையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
அதிகமாக வாசிக்கும் பழக்கம் கொண்ட கம்பிக்கைக்கு மெர்னாவுக்கு இரவு 830 மணியின் பின்னர் வின் நம்பிக்கைக்கு புத்தகம் படிப்பது தடைசெய்யப்பட்டது. தனி ஆற்றல படைததவன யானதொரு அறையில் உறங்க உத்தரவிடப் டுத்தாவது ஷாவின் பட்டார். குழந்தைகள் பெற்றுக்கொள்ள * கூடியவன. வேண்டும் என்று ஆசைப்பட்ட மெர்னாவுக்கு தொடரும். - அது சாத்தியமில்லை என்பது விரைவிலேயே
奥、
டந்ததும், மலைப்பகுதி டைந்ததும், விமானம் ங்கத் தொடங்கியது. று அது உயரத்தி ல் விமானம் குலுங்
லா?" என்றார் ஷா ன்றும் பேசவில்லை.
தை அடைவது ஐயம் மலையின்மீது மோதா போதும்" என்றான்
தொடுத்தார் இவர், ஆனால் குத்தூசின் சொத்துக்கள் அனைத்தும் இலங்கையில் உள்ள அவரது மகளின் பெயருக்கு ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டதால் அவரிடம் பணம் இருக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
தூதுவர் இஸ்மாயில் எம்.குத்தூஸ் ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், முன் னாள் அமைச்சர் ரவூப் ஹகீமின் மாமனார். (மனைவியின் தந்தை) ரவூப் ஹகீம் அமைச்சர் க்கப்பட்டு அரசாங்கத்தை ட்டு வெளியேறியதும் முஸ்லிம் காங்கிரஸ் சார்ப்ாக உயர் பதவி வகித்த சகலரும் தமது பொறுப்புக்களை இராஜிநாமா செய்தது இந்த ஹகீமின் சிப்ா ரிசின் பேரில் நியமனம் பெற்ற குத்தூசும் தனது தூதுவர் பதவியை துறந்து விட்டு இலங்கை வந்துவிட்டார்.
ப்போது மெர்னா குவைத்தில் வாழ வசதியில்லாமலும், லெபனானுக்கு திரும்பிச் செல்லவும் முடியாமல் குவைத்தில் உள்ள லெபனான் தூதரகத்தின் உதவியை நாடி
ன்றார். இவரது இந்த நிலமை குறித்து அந்நாட்டு பத்திரிகைகள் தொடர்ச்சியாக
எழுதி வருவதாக கூறப்படுகின்றது - (, 29-ഉ:04, 2001

Page 17
அடர்த்தியான மீ ஒரு காவலன் ே உருவத்தின் கண் தாரையாக கண்ணி ருந்தது.
அவர்களுடைய அண்ணன் விசிதங்க வேல் அவர்கள் தான் ஏற்பாடு செய்திருந் தார்.
மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் என் னுடன் தான் சென்னையில் அப்போது
இமயமலை சாய்ந்து விட்டது. கூறும் நல்லுலகமே வடிக்கும் கண்ணிர் மற்றுமொரு இந்து மாக் கடலை உருவாக்கிவிடும் போல் தோன்றுகிறது.
ஆம் நடிப்புக்கே இலக்கணம் வகுத்த
தஞ்சாவூர்ச் சிங்கம் தன் பூவுடலை ஐம் தங்கியிருந்தார். அவரையும் அழைத்துக் 'ஏனைய்யா
பூதங்களுக்கும் இரையாக்கிவிட்டது. இருப் கொண்டு சிவாஜி கணேசனின் இல்லத்திற் படியய்யா இந்த பினும் அந்தப் பொன்னுடலை எவருடைய குச் சென்றிருந்தேன். தங்கவேல் அவர்கள் தெரியும்?" என்று மனத்திரைகளிலிருந்தும் இலகுவில் நாங்கள் வந்து கொண்டிருப்பதாக வினார், தளுதளுத்
அண்ணாச்சி தான் காரன்தான் மட்ட னுடைய பிறப்பிட காவல்கார வேடத
சிவாஜி புரொடக்ஷன்ஸ் அலுவலகத்திலி ருந்த வண்ணம் சிவாஜி அவர்களுக்கு தகவல் அனுப்பி வைத்தார். அலுவலகத் துக்கும் வீட்டுக்குமிடையில் ஒரு தெருதான்
alls m MuDingi
இருந்தது எங்களை வரவேற்க இல்லத் தின் வாயிலில் காத்து நின்று உள்ளே அழைத்துச்சென்றார்.
வேட்டைப் பிரியரான சிவாஜி கணே சன் அவர்களுக்கு வேட்டைக்காரன் புத்து ரைச் சேர்ந்த முத்து மாணிக்கம் அவர்கள் மிக நெருக்கமான சிநேகிதர் அன்றைய தினம் திருமுத்துமாணிக்கமும் சிவாஜி யிடம் வந்திருந்தார் மதிய நேரமானதால் எங்கள் இருவரையும் முன் அழைத்துக் கொண்டு நேராக உணவு மேசைக்கு சென்றார் சிவாஜி நண்பர் முத்து மாணிக் கத்துக்கெனத் தயாரான விருந்தில் எதிர் பாராத விருந்தினர்களான மாஸ்டர் சிவ லிங்கமும் நானும் பங்கேற்றோம் திருமதி
அகற்றிவிட முடியாது அவர் நாமம் இவ் வுலகம் உள்ளவரை நிலைத்திருக்கும். இது திண்ணம்
பராசக்தி திரைப்படத்தை திரையில் பார்த்தவுடன் அப்படத்தில் குணசேகர னாகத் தோன்றி கலைஞர் கருணா நிதியால் உருவாக்கப்பட்ட வசனங்களுக்கு உயிரூட்டிய அந்த உருவத்தை வாழ்க்கை யில் ஒரு தடவையாவது நேரடியாகவே பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்காதா என்று ஏங்கிய நெஞ்சங்களில் எனது நெஞ்சமும் ஒன்று
இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப் பில் மட்டக்களப்பு களுவாஞ்சிக் குடியைச் சேர்ந்த திரு நமசிவாயம் (சாரதா திரைப் பட அரங்கின் உரிமையாளர்) அவர்களால் தயாரிக்கப்பட்ட பைலட் பிரேம்நாத் படப்பிடிப்புக்காக கொழும்பு வந்திருந்த சிவாஜி கணேசன் அவர்கள் வெள்ள வத்தையிலிருந்த 'பிரைட்டன் ஹோட்ட லில் தங்கியிருந்தார். அன்றைய தினம் அவரைக் காண்பதற்காக அந்த ஹோட்ட லின் வாயிற்புறம் ஏறத்தாழ 500 பேர் வரை திரண்டிருந்தனர். அந்தக் கூட்டத் தின் முன் வரிசையில் நானும் ஒருவனாகக் காத்திருந்தேன்.
படப்பிடிப்பு முடிந்து சிவாஜி அவர் கள் வண்டியிலிருந்து இறங்கினார். அங்கு
திரண்டிருந்த இரசிகப் பெருமக்களைப் பார்த்து கைகளை அசைத்து வணக்கம் செலுத்தினார். அவருடைய பார்வை திடீரென்று என் பக்கம் திரும்பியது புரு வத்தை நெரித்துக் கொண்டு தனது வல துகை சுட்டு விரலை நீட்டி என்னை அழைத்தார் அருகில் சென்றதும் ஏனையா நீங்களும் என்னைப் பார்க்க இப்படியா நிற்க வேண்டும்? நீங்கள் இருக்குமிடம் தெரிந்திருந்தால் நானே ஓடோடி வந்து பார்த்திருப்பேனே வாருங்கள்" என்று என்னை தனது வலது கையால் இறுக அனைத்து இரு கன்னங்களிலும் முத்த LÁSILL TI ft .
என்னை அனைத்துக் கொண்டே லிஃப்டில் நின்றவாறு மாடிக்குச் சென்று அவருடைய அறைக்குப் போய்ச் சேர்ந் தோம். அவருடைய உதவியாளராக உடன் வந்திருந்த அவருடைய தம்பி திருவிசி சண்முகத்தின் மகனை அழைத்து "ஏப்பா இவரைத் தெரியுமா? இவர் என்னுடைய ரொம்பக் கால நண்பர். இப்போது இங்கு வந்து விட்டார். சரி எங்க இருவருக்கும் காபி வரவழை" என்று அன்புக் கட்டளை Այլ լրի,
நடிப்புலகின் சிகரமாகத் திகழும் சிவாஜி கணேசன் அவர்கள் என்னுடன் இத்தனை வாஞ்சையோடு பழகியமைக்கு காரணம் என்ன என்பதைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம்
1958ம் ஆண்டு அரசியலோடு தொடர் புடைய சில காரணங்களுக்காக தமிழகம் சென்றிருந்த நான் தொடர்ந்து மூன்று வருடங்கள் சென்னை மாநகரில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது. இந்த மூன்றாண்டுகளிலும் பெரும்பாலும்
யாவது சிவாஜி கணேசன் அவர்களை கோபால புரத்திலுள்ள அவருடைய இல் லத்திலும், வடபழனியிலுள்ள படப்பிடிப்பு நிலையங்களிலும் சந்திக்கும் பேறு பெற் றிருந்தேன்.
கோபால புரத்திலுள்ள கலைவாணர் என். எஸ்கே அவர்கள் வசித்து வந்த இல்லத்தை கலைவாணர் மறைந்த பின் னர் மதுரம் அம்மையாரிடமிருந்து கணே சன் அவர்கள் வாங்கியிருந்தார். அவரைச் சந்திப்பதற்கான ஏற்பாட்டை கணேசன்
26.0)LIslC3u_IIIsr GNU I6UL
நீங்க என்னதான் சொல்லுங்க. பெரியவங்க என்றைக்கும் பெரியவங்கதான் சார் பண்டித தீனதயாள் உபாத்யாயர்அப்படின்னு ஒருத்தர்
அவருகிட்டே ஒ 'ಕ್ಷ್ Ш0 தவறாமே ரேடியோவிலே செய் கையை கேட்டுடுவார்.
அவர் எங்கே போனாலும் சரி. கையிலே ஒரு டிரான் சிஸ்ட்ர் இருந்து கிட்டே இருக்கும். ஒரு தடவை அவரு ரயில்லே பிரயாணம் பண்ணிகிட்டிருந்தார். செய்தி அறிக்கை ஒலிபரப்பாற நேரம் நெருங்கிக்கிட்டே இருக்கு அவருக்கு எதிர்லே இன்னொருத்தர் உட்கார்ந்திருந் EITT
அவரு கையிலேயும் “LITT GÖT
இன் நேரத்துலே செய்தி அறிக்கை வரப் போவுது
தீனதயாள்ஜி எதிர்லே இருந்தவரைப் பார்த்து சொன்னார்:
"ஐயா! உங்க டிரான்சிஸ்டரை கொஞ் சம் ஆன் பண்ணுங்களேன். நியூஸ்
as a corn” of sort.
ജ്ഞ, 29-ഉ:04, 2001
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தடவை
தேவாமிர்தமாக இருந்தது.
சினிமாப் படப்பிடிப்புப் பார்க்க இயல்பாகவே இருந்த ஆசையை வெளிப் படுத்தினோம். அடுத்த நாளே அடை யாறிலுள்ள நெப்டியூன் படப்பிடிப்பகத்
துக்கு வரச் சொன்னார். தங்கப் பதுமை
படத்துக்காக கண்பார்வை இழந்த நிலை யில் பத்மினியுடன் நடிக்கும் காட்சி பட மாக்கப்பட்டது. இடைவேளையில் கலை யகத்தின் வெளிப்புறம் எல்லோரும் அமர்ந்து காபி பருகிக் கொண்டிருந் தோம் பிரபல ஒப்பனைக் கலைஞர் ஹரிபாபுவின் மகன் தான் சிவாஜியின் கண்களுக்கு குரூரமான புண்களை
வைத்து ஒப்பனை செய்திருந்தார்.
அதே ஸ்டுடியோவில் எல்லாரும் இந்நாட்டு மன்னர் படப்பிடிப்புக்கு வந்திருந்த நம்பியார் எம்.என்.ராஜம்
ஆகியோரும் வந்திருந்தனர். தங்கப்
பதுமை இயக்குநர் ஏ.எஸ்ஏ சாமி அவர் களும் அமர்ந்திருந்தார். அவரிடம் சிவாஜி அவர்களே என்னை அறிமுகப்படுத்தி
னார். அப்போது பலருக்கும் தெரியாத
தகவலை சாமி அவர்கள் கூறினார். "கொழும்பில் பார்பர் ஸ்ரீட்டில் சென்ட்ரல்
காலேஜ் இருக்குதே அங்கே நான் ஐந்து வருடங்கள் ரிச்சராக இருந்தேன்" என்
றார்.
இதனைக் கேட்ட சிவாஜி அவர்கள், ! "என்னய்யா நீங்களும் சிலோன்காரர்
தானா?" என்று கேட்டார்.
"ஒரு வகையில் நானும் அந்த ஊர்க் காரன் தான். ஆனால் எங்களை எல்லாம் அந்த நாட்டை விட்டு விரட்டியடித்து விட்டார்கள்" என்று கூறியதுடன், அவரு
டைய இளமைப் பருவ நிகழ்ச்சிகள்
பலவற்றை எடுத்துரைத்தார். அன்று பிற்பகல் நடைபெற்ற படப்பிடிப்பின் போது ஆச்சரியமான சம்பவமொன்று நிகழ்ந்தது.
"அண்ணாச்சி" என்று அதிசயம் கலந்த குரலுடன் ஓர் உருவம் என் பின் புறமாக வந்து என்னை இறுகக் கட்டிப் பிடித்தது. உதறிவிட முடியாத பாசப் பிணைப்பு அந்தக் கரங்களில் இருந்தமை யினால் அந்த இறுக்கத்தைத் தளர்த்துவது கடினமாக இருந்தது. வலது கையில்
அவருக்கு ஆச்சரியம் "என்ன இது அவருகையிலே யும் ஒரு டிரான்சிஸ்டர் இருக்கு |L நம்ம ரேடியோவை போடச் சொல் றாரு அப்படின்னு நேரடியா - கவே கேட்டுட்டார்.
"ஏங்க, உங்க கிட்டேயும் தான் 'ரேடியோ இருக்கே அப்படி இருக் கிறப்போ என் கிட்டே உள்ள டிரான்சிஸ்டரை போடச் சொல்றீங்களே! அப்படின்னார். இருந்தாலும் தீனதயாள்ஜி மறுபடியும் வற்புறுத்தினார். எதிர்லே இருந்தவர் சரின்னு சொல்லிபுட்டு டிரான்சிஸ்டரை வச்சார் செய்தி அறிக்கை ஒலிபரப்பாச்சி, ரெண்டு பேரும் கேட்டு முடிச்சாங்க அதுக்கப்புறம் சொன்னார் தீனதயாள்ஜி
கமலா கணேசனின் கைச் சமையல்
நெடிய ஈட்டி தலையில் ஒரு சிறிய முடி
அந்தக் குரை
கவிஞர் ஈழ
தைக் கண்டு கொண் படப்பிடிப்புக்கு ஆ வந்ததும் எல்லோ பிடிப்பகத்திற்குள்
"நீர் தானே அ உம்மை உடனடிய
அழைத்து வரும்ப
சிவாஜியிடம் ஈழத்து உத்தரவு போடுவ படமாக்கப்பட்டது. சினிமாவில் நடி ஆசையுடன் ஒரு வ மட்டக்களப்பிலிருந் தம்பி ஈழத்துரத்தி பிடிப்பகத்தை குத் ஜுப்பிட்டர் பிக்கே படங்களில் உதவி இ கதை-அதுவொரு இப்பொழுது இங்கு இதே நெப்டியூ சந்தானம் அவர்க டுக் கொண்டிருந்த புக்களில் அடிக்கடி கொழும்பிலிருந்து ெ ருந்த சுதந்திரன் வா நிருபர் பணியும், வி செவ்வாய்க்கிழமை பக்கதில் திரு.எஸ்.எ தொகுக்கும் கலை படத்துறை சம்பந்த படங்களையும் அனு பும் என்னிடம் தர L Gooflj, J, TI, GB LIL LI களுக்கு ஒவ்வொரு (36), GŠT.
"LITT FLD aðf " LIL காலம் வரும் என்ற பிடிப்பு நடைபெறு செய்யப்பட்டுக் கெ களும் பெண்களும
பனை செய்யப்பட்டு
கள் கலையகத்தின் நர் கதாசிரியர் தயா
'என்னோட டிரா நேற்றோட முடிவு 5T60T LDI). ULLI A Co) 6 டரை உபயோ அதனாலே
函
995 TOT GOOTLD . .
ஒரு நிகழசசி கே
1931ஆம் வருஷத்தி மத்துக்கு வந்த ச பிரிச்சி படிச்சிக்கி கிட்டேயிருந்து ஒரு
OITU 60 (1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சை ஆகியவற்றுடன் படத்தில் நின்றிருந்த களிலிருந்து தாரை சொரிந்து கொண்டி
டன் நானும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது தயாரிப் பாளர் சந்தானம் இயக்குநர்-நடிகர் சந்தானபாரதியின் தந்தை) அவர்களிடம்சும்மா வேடிக்கையாக "எத்தனையோ படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறீர் களே! எனக்கும் ஒரு சின்ன வேடம் தரப் ப்டாதா? என்று கேட்டேன். உடனே அவர் எனது வலது கையைப் பிடித்து விட்டு இழுத்துக் கொண்டு ஒப்பனை க்களப்பு தான் என் அறை ஒன்றுக்குள் இருந்த பத்மநாபன் ம்" என்றார் அந்தக் என்ற பெயருடைய ஒப்பனைக் கலைஞர் Trif களிடம் என்னை ஒப்படைத்து "ஏப்பா
இவரு எனது நண்பரு இவருக்குப் பொருத்
தமான ஒரு மேக் அப் போட்டுவிடு.
சிங்கு உமக்கு எப் சிலோன்காரரைத் எம்.என்.ராஜம் வின த குரலில் "இவர் என் ன் நானும் சிலோன்
இப்போ எடுக்கும் சினிலேயே இவரையும் புகுத்திடுவோம்" என்றார். அவரும் எனக்கு ஒரு வேடம் போட்டு விட்டார். முறுக்கு மீசையுடன் தலையில் பெரிய முண்டாசும் கட்டி வெறும் மேலுடன் போடப்பட்ட வேடத்துடன் வெளியே
களுக்கு வரும்போது கெளரவமாக எங்க
பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இதே
கொண்டிருந்தது. வீட்டின் சொந்தக் காரராக வேடம் பூண்ட நான் வாடகை வசூலிப்பதற்காக ரிக்ஷா ஒன்றில் வந்து கொண்டிருப்பது போல் காட்சி படமாக் கப்பட்டது. மரிக்கார் தோட்டக்காரன் வேடத்தில் இரப்பர் குழாய் மூலம் பூக்
வந்தேன் ஏற்கனவே வேடம் புனைந்த அனைவரையும் கலையகத்தினுள் அனு மதித்தார்கள் படப்பிடிப்பு நடந்தது ஆண் கள் வரிசையில் முன்னணியில் தலையில் ஒரு வட்டக்காயுடன் வலதுகை இடுக்கில் இரு புடலங்காய்களையும் தூக்கிக் கொண்டு ஆடிக் கொண்டு வருவது திரைப்படத்தில் ஒரு நிமிடம்கூட இடம் பெற முடியாத
vj, 31. L. J. L. J., 1901. த்துரத்தினம்' என்ப டேன். இதற்கிடையில் யத்தமாகி அழைப்பு ரும் எழுந்து படப் சென்றோம்.
ந்தப் புது வைத்தியர்? ாக அரண்மனைக்கு டி கட்டளை" என்று ரத்தினம் கடுமையாக து போன்ற காட்சி
வெளியே வரும்போது வெளிப்புறத்தில் சிவாஜி கணேசன் அவர்களும் கதாசிரியர் கொட்டரக்கரா அவர்களும் உரையாடிக் கொண்டிருந்தனர் என்னுடன் ஆடியவர் கள் அனைவரும் வேறு புறமாகச் செல்ல, நான் மட்டும் ஏற்கனவே அமர்ந்திருந்த இருக்கையில் வந்து அமர்ந்தேன்.
இந்த வேடத்துடன் அந்த இருக்கை யில் போய் அமர்ந்த என்னை உற்றுப் பார்த்த சிவாஜி அவர்கள் "அடடே நீங்கதானா" என்று கூறி முறைத்தார். அவருடைய பார்வையைத் தாங்கிக் கொள்ளும் சக்தி எனக்கிருக்கவில்லை. தலையைக் குனிந்து கொண்டேன். தயாரிப் பாளர் சந்தானம் அவர்களை அழைத்து "ஏய்யா எதுக்காக இந்த மனுசனுக்கு
க்க வேண்டும் என்று ருடத்திற்கு முன்னர் து புறப்பட்டு வந்த னம் நெப்டியூன் படப் நகைக்கு எடுத்திருந்த Fர்ஸ் நிறுவனத்தின் யக்குநராகச் சேர்ந்த தனிக்கதை அக்கதை
(3663 OTL TLD
ன் படப்பிடிப்பகத்தில் ளால் தயாரிக்கப்பட் பாசமலர்' படப்பிடிப் கலந்து கொள்வேன்.
வளிவந்து கொண்டி இந்த வேடம் கொடுத்திருக்கீங்க" என்று ர இதழின் சென்னை கடிந்து கொண்டார் ரகேசரி நாளேட்டின் இப்படம் திரு சந்தானம் அவர்கள்
ப் பதிப்பின் கடைசிப் ம் கோபாலரத்தினம் பரங்கத்தின் திரைப் மான செய்திகளையும் ப்பி வைக்கும் பொறுப் ப்பட்டிருந்தது. இப் பிடிப்புக் கலையகங்
நாளும் சென்று வரு
பெயரில் தான் தயாரிக்கப்பட்ட போதும் உண்மையில் சிவாஜி அவர்களுடைய பண முதலீட்டில் தான் தயாராகிக் கொண்டிருந்தது. இதனால் சந்தானம் அவர்கள் பதில் கூறத் தயங்கினார்.
என்னைத் தன்னருகில் அழைத்தார். 'ஏய்யா, எதுக்காக இந்த வேலை உங்க ளுக்கு பேனாவப் பிடித்து எழுத வேண்
த்தின் எங்களுக்கும் பாடலுக்கான படப் வதற்கு ஆயத்தங்கள் ாணடிருநதன, ஆன ாக 30 பேர் வரை ஒப் க் கொண்டிருந்தார்
வெளிப்புறம் இயக்கு ரிப்பாளர் ஆகியோரு
வேண்டும்? என்று கேட்டார் தயங்கித் தயங்கி பதலளித்த நான், "படத்தில் நடிக்க வேண்டுமென்று நெடுநாள் ஆசை அதுதான் நண்பர் சந்தானத்திடம் கேட் டேன்."என்று கூறி முடிப்பதற்கு முன்னர் "அது தானா சமாசாரம். ஐயா, நீங்கள் நடிக்க வேண்டும் என்று விரும்பி னால் உங்களுடைய தகுதிக்கேற்ற வேடம்
படிக்க ஆரம்பிச்சார் வினோபா படிக்கறப் பவே அவரு முகம்
படிச்சி முடிச்சதும் அந்தக் கடிதத்தை கிழிச்சி ಙ್ G, GOLSG) CUTLLITT.
பக்கத்துலே இருந்து இதைப் பார்த் Iதுக்கிட்டு
(555 9499:TUD
“காந்திஜி கிட்டே
GÖTAGNOLİT GOOG)Glig GÖT6N) : டைஞ்சுட்டுது அதை ம் புதுப்பிக்காத வரை ன்னோட டிரான்சிஸ் கப்படுத்த முடியாது STGOT DISIS ty. TITGOT foL60) y 6063, 3, d. ng Tsi GaoTool'sOITIT.
யிருந்து கடிதம் வந்தா அதை ஒவ்வொருத் தரும்அரிய பொக்கிஷமாநினைக்கிறாங்க அதை பல பேர் சேகரிச்சி பத்திரப்படுத்தி வைக்கிறாங்க அப்படி இ PAESER : வினோ பாஜி இதை கிழிச்சிப் போட்டுட் ருந்தார் இல்லையா? டாரே! அப்ப்டீன்னுதிகைச்சிப்பேயிட்ார் ல ஒரு நாள ஆஸ்ர அவர்
Մ), இது நேர்மைக்கு இப்ப சொல்லுங்க வங்கதானே! இன்னும்
டிதங்களையெல்லாம் அப்படி அந்த லெட்டர்லே என்னதான் எழுதியிருக்கும் குப்பைக் கூடையிலே Big LD 9605UDITIS கிடந்த துண்டு கடுதாசியெல்லாம்
DGDI )贝、
அந்தச் சிறு துண்டில் ஆடி விட்டு மெல்ல நழுவ விட்டார்.
டிய நீங்கள் இந்த வேலைக்கு ஏன் வர
(எஸ்.டி.எஸ். தொடர் அடுத்தவாரம் இடம்பெறும்)
- E51. J.6Isblgaði
எவராலும் தரப்படப்போவதில்லை. சில் லறை வேடங்கள்தான் தருவார்கள் என் னைப் போல் ஹீரோ வேடம் தரமாட்டார் கள் மன்னர் வேடம் கூடத் தருவார்கள் தர்பாரில் நீங்கள் அரசனாக அமர்ந் திருக்க ஒரு குற்றவாளியாக என்னை இழுத்துக் கொண்டு வருவார்கள். நீங்கள் என்னை எட்டி உதைப்பீர்கள். ஆனால் சூட்டிங் முடிந்த பின்னர் நீங்கள் வந்து எங்களுடன் சமமாக இருந்து டிஃபின் சாப்பிடமுடியாது. நீங்கள் இருக்க வேண டிய இடம் அதுவாகத்தானிருக்கும் என்று கூறி அவர் காட்டிய பக்கத்தைப் பார்த்தேன் காட்சி அமைப்புக்காகப் பயன்படுத்தப்படும் பலகைத் துண்டுக் கழிவுகளுக்கு மேல் அமர்ந்து என்னுடன் நடனமாடிய கலைஞர்கள் அமர்ந்து டிஃபின் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்) இப்ப சொல்லுங்கள். நீங்கள் படப்பிடிப்பு
ளுடன் வந்து இருக்க விரும்புறங்களா? இல்லை அங்கேயே இந்த வேடம் போட்டா அங்குதான் போகவேண்டி வரும். ஆகவே இந்த வேண்டாத ஆசையை விட்டுவிடுங்கள்' என்று சற்றுக் கடுமையாகவே எச்சரித்தார்.
இலங்கையில் ஹெந்தளை விஜயா ஸ்டுடியோவில் பைலட் பிரேம்நாத் படப்
வேளை மரிக்கார் ராமதாஸின் ஏமாளிகள் படப்பிடிப்பின் வெளிப்புறக் காட்சிகள் இதே ஸ்டுடியோவின் முன்புறம் நடந்து
கண்டுகளுக்கு நீர் தெளித்துக் கொண்டி ருந்தார். ரிக்ஷா இழுத்துக் கொண்டு வந்தவருக்கு தண்ணீரைக் கண்டதும் தாகமேற்பட்டுவிட்டது. ராமதாஸ் அவர் களிடம் தண்ணீர் தரும்படி கேட்டார்.
ரிக்ஷாவின் நுகத்தடியை ராமதாஸ் இடது கையால் பிடித்துக் கொண்டு ரிக்ஷாகாரன் நீட்டிய இரு கைகளிலும் தண்ணீரை ஊற்றினார். சந்தர்ப்பத்தைப் பார்த்து ராமதாஸ் ரிக்ஷா நுகத்தடியை
ரிக்ஷா பின்புறமாகக் குடை சாய்ந்தது.
இரா. பத்மநாதன்
சுக்கு நூறாக நொருங்கியது. தலையில் எனக்குப் பலத்த அடி இருந்தும் ஒருவாறு எழுந்து நின்றேன். படப்பிடிப்பு தத்ரூப மாக அமைந்து விட்டது.
ஏற்கனவே எனக்கு அறிமுகமான சிவாஜி கணேசன் அவர்களுடைய மெய் காப்பாளர் குருமூர்த்தி அவர்கள் ஓர் ஒர மாக நின்று இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். மதியவுணவு உட் கொள்ளுவதற்காக சிவாஜி கணேசன் அவர்கள் அங்கோர் அறையில் அமர்ந் திருந்தார். குருமூர்த்தி சிவாஜியிடம் போய் "உங்கள் நண்பன் விழுந்து நல்ல அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்" என்று கூறிவிட்டார் என்னை அழைத்து வரும் படி கூறினார் நானும் சென்றேன் புழுதி படிந்திருந்த எனது உடைகளையும் கவ னித்து விட்டு, "ஏய்யா நா எப்பவோ உங் களை எச்சரிச்சிருந்தேன்-வேடம் போடக் கூடாது என்று ஆனா என் சொல்ல மீறி இத்தன வருடங்களுக்குப் பிறகு என் முன் னாலேயே தண்டனை வாங்கிக்கிட்டு வந்து நிக்கிறீங்களே சரி, சரி போய்க் கைகால அலம்பிட்டு வாங்க சாப்பிடலாம்," என்று கூறிக் கடிந்து கொண்டார்.
இவைபோன்று அந்தக் கலையுலகச் செம்மலுடன் கண்ட எத்தனையோ அனுப வங்கள் உள்ளன. சந்தர்ப்பம் வரும்போது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளு கிறேன்.
பொறுக்கி ஒண்ணா சேர்த்து பொருத்தி படிச்சி பார்த்தார். அதுலே காந்திஜி என்ன எழுதியிருந்தார் தெரியுமா?
தங்களைப் போன்ற பெரிய மகானை நான் இது வரையில் சந்தித்ததில்லை" அப்படின்னு எழுதியிருந்தார்.
"என்னங்க இது பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய ஒரு கடிதத்தை இப்படி பாழாக்கிட்டீங்களே? அப்படின்னு கேட்டி ([])5öIIIT,
அதுக்கு வினோபா சொன்னாராம் "பெரியவங்க நம்மமேலே வச்சிருக்கிற அன்பு காரணமா சில தவறுகள் இழைக்க
லாம். அந்த தவறுகளுக்கு நாம முக்கியத் துவம் கொடுக்கக்கூடாது. அதனாலேதான் அந்த கடிதத்தைக் கிழிச்செறிஞ்சேன்னாராம்.
இது எளிமைக்கு ஒர் உதாரணம் 9 (5 ಇಂಕ್ಜೆ 3,6JGoflšifråJE GITT, உங்க கிட்டே எளிமைக்கு ஒரு உதாரணம் சொல்லணும்ன்னா கூட நான் 1931-ம் வருஷத்துக்குப் போயிட்டு வர வேண்டியிருக்கு
(வர்த்தைகள் தொடரும்)

Page 18
壹圆回回回圆回回回回圆圆回回回国回回回回回回回回回圆圆回回回回回回回回回回回回回圆圆圆圆画
ளக்கரையில் ஒர் அடிமரத்தின் து முதுகு சாய்த்து அமர்ந்திருந்தான் திலீபன் அருகே கையில் கிடைத்தவற்றைப் பொறுக்கி குளத்தினுள் எறிந்துகொண்டிருந்தான் கண்கள் நீட்டியிருந்த கால் பெரு விரலிலேயே நிலைகுத்தியிருந்தன. அவன் மனம், அச்சுற்றுப்புறத்தை உணர்ந்தபடி இல்லாமல் எங்கோ தொலைவில்
சஞ்சரித்திருப்பதை அவன் தோற்றம் உணர்த்தியது. அவன் எறியும் பொருட்கள் குளத்தினுள் விழுந்து ஏற்படுத்தும் சளக் சளக் என்ற சிறு ஒலிகளைத் தவிர வேறு ஒசைகளற்ற மெளனம் அந்த மோனச் சூழ்நிலையும், அவன் அமர்ந்திருந்த விதமும் அவனது கனத்திருக்கும் மனத்தை அறிவிப்பதாகத் தோன்றின.
திலீபன். திலீபன்." இரண்டாவது திலீபன் உச்சஸ்தாயியில் ஒலித்த பிறகே திடுக்கிட்டு நிமிர்ந்தான்.
IGalliga ing
எதிரே மணிவர்மன் நின்றிருந்தான் "வா, மணி என்றான் கிணற்றுக்குள்ளிருந்து பேசுபவன் GLATG).
"என்ன ஒரு மாதிரியாக இருக்கிறாய், வானதியிடமிருந்து கடிதம் வரவில்லையா?" என்று கேட்டபடியே அருகே வந்தமர்ந்தான். திலீபன் அவனை நிமிர்ந்து
பார்த்துவிட்டு, எதுவும் பேசாது தொலைவில் பார்வையை வெறிக்க GALL LITT GÖT.
மணிவர்மன் மீண்டும் கேட்டான். "என்னடா குளத்தையே பார்த்தபடி இருக்கிறாய். உன் கப்பல் குளத்துக்குள்ளேயா கவிழ்ந்திருக்கிறது? அதன் பிறகும் சிறிது நேரம் மெளனமாயிருந்துவிட்டு திலீபன் கேட்டான் 'மணி, நீ யாரையாவது காதலித்திருக்கிறாயா?
அட அதுவா விஷயம்." கேட்டதுக்குப் பதில் சொல், மணி"
"பலர் தெரிந்தே ெ தனங்களை நான் "காதல் யாருக்கும் வருவதில்லை. யா கொண்டும் போய் விழுவதில்லை. அது மழை போல, புயல் தழுவும் அல்லது த மாட்டியிருக்கிறாயா Q)LGLö"
SLLL LLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LLLLLSY T TST kTTL
கேட்டுக் கொள்கிே
ZA7( A கத்தரிக்காயும் தொ // محمےC محم
பெண்களும் எனக்
SL L L L L L L L L tStS தான்
6L66o 5 SIDI LI
இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் பங்குகொள்ளும் இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் இடம் பெறவில்லை. காயம் காரணமாக
சிகிச்சை பெற்றுவரும் டெண்டுல்கர் ஆகஸ்ட் 1ம் திகதி அணியில் இணைந்து விளையாடக் கூடும் என்று தெரிவிக்கப் பட்டது.
ஆனால் முத்தரப்புத் தொடரில் டெண்டுல்கர் பங்கேற்க மாட்டார் என
இந்திய அணி முதலிரு லிபோட்டிகளிலும்
வோவின் அடுத்து இலக்கு
மனுசிகள் அவர்கள் கொண்டு அலைவ: பழக்கமில்லை."
ஆமாம் கேட்க நன் மணி. ஆனால் எர் தோல்வியைத் தழுவியிருக்கிறது. பெண்ணிடமும் நா இதேவேளை இலங்கை-இந்தியா வசப்படாதிருப்பது நியூஸிலாந்து அணிகள் மோதும் இந்த பெண்களைக் கன் Մ55ՄԱԿ5 தொடரின் போட்டிகள் விலகி ஓடிக் கொ சமீபத்தில் அமைக்கப்பட்ட தம்புள்ள நானும், ஆனால், ! விளையாட்டரங்கில் நடைபெறுவதாக பெரு மரத்தைப் பு இருந்தது. இப்போது அப்போட்டிகள் முன் LGR:* 西T U)JLD கொழும்பு ஆர்பிரேமதாச 6Ý60) GIT நினைத்திருக்கவில் யாட்டரங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. என் அறிவு என்
இந்த முத்தரப்புப் போட்டியில் கோப் உலகு வியக்கும் பையை வெல்லும் அணிக்கு 25 ஆயிரம் அமெரிக்க டொலரும் நம்நாட்டு மதிப்பில் என்று நான் கண் சுமார் 22 இலட்சம் ரூபா) இரண்டாவது : தவிர் இடத்தைப் பெறும் அணிக்கு 15 ஆயிரம் L翼臀 ாடு ஒதுக் அமெரிக்க டொலரும் (சுமார் 13 இலட்சம் °: ரூபா) பரிசாக வழங்கப்படவுள்ளன. குணம. எல L
இதைவிட லீக் போட்டிகளில் சிறப்பாட் Lo டக்காரர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுப ன்றி வர்களுக்கு 500 அமெரிக்க டொலரும் இறுதிப் போட்டியில் சிறப்பாட்டக்கார = நாம் மனத்தைப் ராகத் தேர்வு செய்யப்படுபவருக்கு ஆயிரம் கொண்டுவிட்டால், அமெரிக்க டொலரும் வழங்கப்படும். பிசாசுகள்தான் தி தொடரின் சிறப்பாட்டக்காரருக்கு கார் -முச்சுப் பேச்சற்றுப் ஒன்றும் வழங்கப்படவுள்ளது.
* சிந்தியா சிவாஜி
GT6 நடிகன் என்பன்
அறிவித்துள்ளார். டெண்டுல்கர் இல்லாத
இங்கிலாந்திற்கெதிரான ஆஷஷ் தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி யிலும் அவுஸ்திரேலியா வென்றுள்ளது. எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்தை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 118 ஒட்டங்களால் வெற்றி பெற்ற அவுஸ் திரேலியா லோர்ட்ஸில் நடந்த இரண்டா வது டெஸ்டில் 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
மைக் ஆதர்ட்டன் தலைமையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 187 ஓட்டங்களுக்குள் சுருண்டது மக்கிராத் 54 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ் திரேலியா 40 ஓட்டங்களை எடுத்தது. (மார்க் வோவ் 108 அடம் கில்கிறைஸ்ட் 90 அன்டி கடிக் 5-10) இரண்டாவது இன்னிங்ஸில் 227 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தது இங்கிலாந்து மார்க் புச்சர் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 83 ஓட்டங் களை எடுத்தார். கிலெஸ்பி 53 ஓட்டங்களைக்
யாளன் தான் என்ப துச் சென்றிருப்பவர் கும் நடிகர்கள் அ бују, Gay1
மிகை நடிப்பு LJG) 627 DijJ 60/A13.606) லாம். ஆனால் தன் வால், குரலால் நடி இலக்கணம் வகுத் சிவாஜியின் இமாலய துறையிலும் மற்றவ 5ADG95L0 L//76025600LLUL/ களை யுக புருஷர்சி அழைக்க வேண்டு மனிதர் அவரது மு. நடித்தது
* இலங்கை இந்திய
எப்படி?
கொடுத்து 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். வெற்றி பெற 14 ஓட்டங்களை எடுக்க வேண்டி அவுஸ்திரேலியா 2 விக்கெட்டுக் களை இழந்து இலக்கை எட்டியது. இரு இன்னிங்ஸ்களிலும் 8 விக்கெட்டுக்களை வீழ்த்திய மக்கிராத் ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
5 டெஸ்ட்கள் கொண்ட ஆஷஷ் தொட ரில் அவுஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இன்னும் ஒரு போட்டியில் வென்றால் கோப்பையை அவுஸ்திரேலியா தக்க வைத்துக் கொள்ள GUITLD
இருப்பினும் அவுஸ்திரேலிய கப்டன் ஸ்டீவ் வோவின் இலக்கு கோப்பை மட்டு மன்றி, 5 டெஸ்ட்களிலும் இங்கிலாந்தை வெல்ல வேண்டும் என்பதே 1980ல் மேற்கிந்தியத்தீவுகள் இங்கிலாந்தை 5 டெஸ்களிலும் வென்றிருந்தது.
கடைசியாக அவுஸ்திரேலியா விளை யாடிய 20 டெஸ்ட்களில் 18ல் வென்றுள் ளமை குறிப்பிடத்தக்கது.
விசத கடைசியில் அப்
தந்ததற்காகவே இ பாராட்டலாம். ஆ6
கடைசிவரை ஆட்ட மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி கேங்
தோல்வி மேல் தோல்விகளைச் சந்தித்து வந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி அண்மையில் ஸிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்ற பின், ஸிம்பாப்வேயுடனான முதல் டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளது.
புலவாயோவில் நடந்த இந்தப் போட்டி யில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 155 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங் ஸில் 6 விக்கெட்டுக்களை இழந்து 559 ஓட்டங்களைக் குவித்தது. இளம் வீரரான கைல் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 175 ஓட்டங்களை விளாசினார் கப்டன் கூப்பரும் குறிப்பாக ஆடி 149 ஓட்டங்களை எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 228 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது ஸிம்பாப்வே தொடக்க ஆட்டக்
காரர்களான இப்ராஹிம் (75) கம்பல் (103) இணைந்து முதல் விக்கெட் இணைப் * வழிக்கு வழி சோ பாட்டமாக 104 ஓட்டங்களைக் குவித்தனர். அடையாள அட்டை
இருப்பினும் அடுத்து வந்த ஆட்டக் இற கொ காரர்களில் கை விட்டல் (10) தவிர வேறு ஆனால் விமானத் ஒருவரும் இரட்டை இலக்க ஓட்ட எண்ணிக் கிறவர்கள்வந்துசெ கையைத் தொடாததால் அணியின் களே இந்த நா எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. 30и4 இருக்கிறது
இதனால் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 176 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது மேற்கிந்தியத்தீவுகள் ஸிம்பாப்வே அணியின் செய4ம் செயலக நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் ஆண்டி பிர் 激 ஃபிளவர் காயம் காரணமாக இந்தப் = தயார7யிாதவ போட்டியில் விளையாடவில்லை என்பது பாத 6שubuשששימש குறிப்பிடத்தக்கது 12** սրգ կա :
இவ்விரு நாடுகளுக்குமிடையிலான al இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் = 9140 004 ஜூலை 27 முதல் 31 வரை ஹராரேயில் போதும் அவர்கள் நடைபெறவுள்ளது. * ooooo இல்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

国圆圆圆圆圆回回圆圆圆回回回回圆回回回回画画画@画画
Fiնպin -9յժ Լ63 செய்வதில்லை." சொல்லி விட்டு நம் நினைத்துக் அதில்
ஒரு நிகழ்வு போல அதுவந்து க்கும். நீ அதில்
என்றே
லு நான்
ரன். ஏனென்றால்,
தெரியாது
யாது.
வெறும் (1001 Fd,
I GLDGIN) SIMILDIN
து எனக்குப்
றாக இருக்கிறது ፵ 90 Dis சாத்தியமா? LTGG) 6a). ண்டிருந்தவன்தான் இப்போது. ஒரு யல் தாக்கியது
லை. இப்படி. ஆற்றலினால் இந்த
விட வேண்டும் | 36 GOTONA, ந்த பெண்களிடம்
SALGLUIT 60 GG5 றையும் வேரோடு வேற்று தி விடுவாள் என்று ருக்கவில்லை." JGUGILDI443
G)LJGST3,67. Dituut லீபா நம் ஊரில்
படுக்கையில்
SS SS SS S SS SS SS SS SS SS SS SS S S S S S SS SS S S SS S S S S S S SS SS SS SS S
-
எம்.மாலதி ஹட்டன். னும் பெரும் புலமை தைத் தமிழில் நிரூபித்
இனி காலா காலத்துக்
வருக்குக் கடன்பட்ட
நாடக நடிப்பு என்று இன்று நாம் சொல்ல அங்கங்களால், அசை பு ஒவ்வொன்றுக்கும் துச் சென்றிருப்பது சாதனை ஒவ்வொரு கள் சாதனை புரிவ போட்டுச் செல்கிறவர் ள்' என்றுதான் நாம் ம் அவர் ஒரு யுக ம் மட்டுமல்ல நகமும் 2D GROOT GOLD.
ஒருநாள் போட்டி
னந்தன், கொழும்பு-06 டி ஒரு விறுவிறுப்புத் ரு அணியினரையும் ால்-ராகுல் ட்ராவிட் நிழக்காமல் களத்தில் களால் இந்தியாவைத் / Gallati).
ܐ னைச் சாவடிகளிலும், விசாரிப்போரிடமும் எடிருக்கிறோம் நாம், ளத்தைத் தாக்க வரு து முடித்துவிடுகிறார் டு நிலைமை ஏன் சிந்தியா? ருபரன், கொழும்பு-13 விட்டவணை, அவன் விருந்து எவராலும் ஆனால், சாவதற்குத் ளை அவர்கள் விரும் செய்வதற்கு நிர்ப்பற்
வாழ விருப்பமுள்ள ன்மையாக இருந்த ருப்பப்படியாக இந்த
வீழ்ந்தவர்களை முன்பெல்லாம் முனி அடித்துவிட்டது என்றே சொல்வார்கள், பெண்கள் பார்வையும் அப்படித்தான். நீ தளர்ந்து போய் விடுவாயானால், பேய் அடித்தது போலத்தான் தாக்குதல் விழும்."
"பட்டினத்தார் பாணியில் திட்டாதே
"அப்போ? இப்படிப் பித்துப்பிடித்துப் பைத்தியக்காரன் போல உளறிக் கொண்டிருக்கும் உன்னைப் பார்த்த பிறகும் பெண்களைப் பாராட்டிப் பேசச் சொல்கிறாயா?
நம் அறிவு கெட்டதனத்திற்கு அவர்களைப் பழி சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? அவர்களை வாயைத் திறக்க விடாமல் அடக்கி வைத்திருந்து நாயே. பேயே. பெண்ணாகி வந்த மாயப் பிசாசே என்றெல்லாம் திட்டியது அந்தக் கால ஆண்கள். இப்போ, நம்மை அடித்து வீழ்த்துகிற பேய் பெண்கள் என்றால் அவர்களைப் பிடித்தாட்டுகிற பிசாசு நாங்கள். இது ஒருவரில் ஒருவர் பழிபோட்டுத் தப்பித்துக் கொள்கிற விஷயம் அல்ல. நம் படைப்பு விநோதம் நான் ஆணாக இருப்பதாலும் அவள் பெண்ணாக இருப்பதாலும் நம் உடலைப் பிடித்து உலுப்புகிற நோய்" நன்றாகக் கதை சொல்கிறாய் எனக்கு உன் நோய் பேய் என்பதற்கெல்லாம் அர்த்தமிருப்பதாகத் தெரியவில்லை" "காதல்-பேசுகிற பேசிப் புரிய
வைக்கிற விஷயமில்லைத்தான் அது ஒர் அனுபவம் அந்த அனுபவம் புரிய வேண்டுமானால் அது உனக்குச் சம்பவிக்க வேண்டும் அதுக்குச் சிறகு முளைத்திருக்கும். கவிதை கவிதையாய்ப் பேசும். அருவியாகக் கொட்டும். மனசு மிதக்கும். கனவு வரும். இப்படி எது சொல்லியும் அதைப் புரிய வைத்து விட முடியாது-அனுபவிக்க வேண்டும் "என்னடா கேடு கெட்ட அனுபவம் ஒருத்தனை உருக்குலைத்து உளறித் திரிய வைப்பது உயர்ந்த அனுபவமா? தூக்கியெறி, அந்தப் பெண்
gola)." போடா பெண் பீடை இல்லை அற்புதமானவள் அதிலும் என் வானதி. அமிழ்தம் போல இனிமை அவள் சொற்கள். சொல்லில் மட்டுமா குணத்திலும் இனியவள். செயலிலும் பண்பிலும் தேன் சுரக்கும் மங்கை அவள் இத்தகைய அரிய குணமும் அன்பும் படைத்த அவள்மீது கொண்ட காதல்தான் எனக்கு அளவிடற்கரிய துன்பத்தைத் தருகிறது. அதனால்தான் இன்னும் 96 TT56A) GJEOFILULU L-TTg5 22. GOT OBSCU 5NT GOY என் அறிவுரை ஒன்றைச்
"என்ன சொல்லப் போகிறாய். துன்பத்தில் துடிக்க வைக்கும் பெண்ணிடமுள்ள இன்பத்திற்காகக் காதல் செய் என்று சொல்லப் போகிறாயா? இல்லை, துன்பத்தை அனுபவிப்பவன் சொல்கிறேன் அறிவுள்ள
இளைஞர்களே காதல் வசப்படாதீர்
காதலில் உடனிருக்கும் காமம் நம்முடன் வாழ்வதற்கு உதவாதது அறிவுள்ளவர்கள் காமத்தை நெருங்குதல் கூடாது அறிவிருந்தும், அதையிழந்து காமத்தின் வசமாகித் துன்புறும் இந்தப் பைத்தியக்காரனின் ஊலைச் செவிமடுங்கள் காமத்திடம் நெருங்கிவிடாமல் அறிவால் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் அமிழ்தத்து அன்ன அம்தீம் கிளவி அன்ன இனியோள் குணனும் இன்ன; இன்னா அரும்படர் செய்யும் ஆயின் உடன் உறைவு அரிதே காமம் குறுகல் ஒம்புமின் அறிவுடையிரே
(குறுந்தொகை 206
* கடைசியாக என்ன படம் பார்த் தீர்கள்?
எம்.என்.எம்.நெளஸாட், கும்பலங்க தோஸ்த்' முடிவு வரை இருந்து பார்த்துவிட்டு மிகவும் துக்கப்பட்டேன். படத்தின் முடிவுக்காக அல்ல, அநியாய மான அத்தனை ஆயிரம் அடிப்படச் சுரு ளுக்காகவும்!
"அப்பா சந்திரசேகரின் படங்களில் தான் நடிக்க மாட்டேன்" என்று நடிகர் விஜய் ஒரு பேட்டியில் சொல்வியிருந்தார். அந்த ஒரு முடிவுக்காகவே அவருக்கு விருது ஏதேனும் வழங்கலாம்.
O ser
EBessNo seo"r * ஒர் ஆண் தன் காதலியை கல்யாணம் பண்ணிக் கொள்ளத் தைரியம் இல்லாது, வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்வதற் குச் சம்மதித்து விட்டால், காதலித்த அந்தப் பெண்ணின் நிலமை எப்படி இருக்கும், சிந்தியா?
எஸ்.ஜீவராணி, டியநில்ல. எனக்கு அந்த அனுபவமில்லை. ஒருவேளை யாருக்காவது கேள்வி எழுதிக் கேட்டு அந்தத் துக்கத்தை ஆற்றிக் கொள்ளத் தோன்றுமோ 67 ფუ7 რეჟr(36)//r/
O ar a * வில்லன் நடிகர் பொன்னம்பலம் கதாநாயகனாக நடிக்கப் போகிறா ராமே. உண்மையா?
அஜந்தகுமார், அக்கரைப்பற்று வில்லன் நடிகர்களெல்லாம் நிஜ வாழ்க்கையில் மிகுந்த நல்லவர்களாக |வும் பக்திமான்களாகவும் இருந்ததைத் தான் கேள்விப்பட்டிருக்கிறோம். கதா நாயகனாக நடிக்க ஆரம்பித்தவுட னேயே பொன்னம்பலம் பற்றி வந்த செய்தி நன்றாக இல்லையே. முரசில் சினிமா பக்கம் பார்த்தீர்களா?
Oa * சும்மா சும்மா' என்று சொல்கிறார் களே, இந்த சும்மா என்றால் என்ன flögum?
ஆர்.எப்.நஸ்லியா, நிககொள்ள சும்மா ஒரு பேச்சுக்குச் சொல் வதுதான்!
Oar * என் அபிமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் புதிய Lui Lüb?
ஏ.ஆர்.பாத்திமா நிந்தவூர்-16 Jai LIGJILIT 19.JLITJa guJIfillia) அர்ஜுன் நடிக்கும் அசோகா படம் தான் ரஹ்மான் புதிதாக ஒப்புக் கொண்டிருக்கும் LJILLO
ஜூலை 29-ஆக,04, 2001

Page 19
  

Page 20
匣、 *国 3.
ள்ெ
இந்து புவர்கள் அன்வரும் குதி சிறுபான்மையின மக்கள் அனைவரும் அன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள் ஈராக் நாட்டின் துள் என்ற பிரதேசத்தில் வாழ்ந்த மார் ஆயிரம் குதி இத்தவர்கள் அனைவரும் இரசாயன ஆயுதங்கள் முலம்கொன்றுதவிக்கப்பட்டனர்
VARASILILLE E k Effla இருபகுதியின்ர்ந்தின் இவர்கள் இவர்கள்ை ரக்ாதிபதி தாம்ரான் கொள்றொழித்தர் என்று ட ாதுகாப்பதிவுசெய்யும் சின்னக் 粤 புத்த தெரிவிக்கிறது
இது முன்பும் ஒரு முறை முரசில் வெளியாயிருந்தது முரசு ரசர்கள் ஆவார்கள்
கிள் ஸ்வொருவருக்கு ஒவ்வொரு ஆ ைஒவ்வொன்றி ஆர்வம் இருக்கும்
படத்தில் மார்பிள்ாள் சில இடங்களில் ாே என்றும் பின்னும் சில இடங்ளில் ஆண்டு என்றும் இத் அண்முகன் மத்தியில் படுத்திருப்பவருக்கு மார்பிள்ள் சேகரிப்பதில் அதிக ஆர்வம்
நிறுவர்கள் விளையாடும் இந்த மார்பிள்கள் இவர் தனது வது வயதில் சேர்க்க ஆரம்பித்தார் நீளது வது வயதில் மொத்தம் வருடங்கள்
சரித்த மார்பிள்ாள் ஆயிரத்திற்கும் அதிகம்
ரிய அளவிலான மார்பிள்களில் இருந்து பெரிய அளவிலான மான்கள் சேர்த்திருக்கும் இவரது பெயர்ாம் க்ார்த்தி புெக்ாங்ாந்தின் ற்ெகு விென் மாத்தச் சேர்ந்தவர்
இவரது தெரிவிக்கப்ான்றாலும் மார்பிள்ானைச் CFM, MII றப் பராமரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார் பிய்யா அற்ைறும் Seu TTT T TTT TTT TTT TT TTY YS T TSZ TT T S T T TT T TTTTTT
2
E.
IIIIlliILILIDl
ht" |
i TIT .
III Uji I III
title in III
Hihi, H. ITII | LI| In TT in tal பொரிகள் தங்கள் | Eीय LILJATI LEJJAT GROOT NYUGATIFIKI UMUMKAN
தற்கென்று விதவிதமான ெ
| T | Ț | முகப்படுத்தப்பட்டு Ai ா நான் து சமீபத்தில் அமுகப்படுத்
in | I III
IHill I யமும் எற்படாது
El குழந்துைளை
" தாங் ரத்து கொங்
III I LJLJL LI JITI
ன்ேறுகொன்ட் செய்து வி
தினமுரசு
LLL S TS LLL TTTTTS TTTT TTLTS LLL TTT TTTLLTTTT L LS L TLLLLLLL L L TLLLLS LLLLLLLLS
TUMA
 
 

Ellabori MI VI Jill") அப்ரான்ட்றாம் பிரதேசத் இாதங்களுக்கு முன் நகர்யம் வந்த தங்கத் பாதாள் இங்கு பயணம்
து அன்ா காந்தி பதவிக்கு டயேயே முதன் முதா அளக்கப்பட்டங்
நம் தாகும்
GAWIJINININI MWIMI சிற்ப இன் கடந்தின் தா Tut MMA வாய் நாணிக்கப் Hill (Kitriflát ilyi ப வர்
புள்ளா வந்து மிப்பதும் பொள்பாக படி
அமைந்து கொடுத்த பிரல்
S SEASTREE, COOMBO PARAAAAAN டாப நேர் துர்து
திருமொந்தள் இங் ாறு பேபிய நாடுகள் பற்றிலும் போய்ப்பு ஆகிய இடங்களிலும்
ந்ெது ஐயங்குக்கு அபூர் ா நகர் அளந்து கொடுத்திரு
ா அவரால் பருவாக்கப்பட்டுள்ள தர்கா காம்பூரிலும்அள்திரேலியா விம் அடுத்தடுத்த மாதங்கள் நா வயம் வரவிருக்கின்ற
இமய பாயின் மீது ஏ ாத்தி விடுவதற்கு இந்த விரு அழகு பயிற்சி எடுக்கின்றார்கள் பொல் தெரிகிறது ஆம் அவர் கள் ஏ முாைவது ாேர் i riut ai i II : 1 பட அடி உயரமுள்ள மல்யுத்திர மீதுதான்
அமெரிக்காவர்சேர்ந்த கொண்ாதுள் ஆரம்பத்தில்
ாடப்பந்தாட்டக்கா ா திருந்தர் அவர் இந் தான பராக இருந்தனம்
■■■ -鼻W 「轟轟 அந்திர விருப்பாடு வதற்கு எதிர்த்தப்பினர்ாறு புத் தெரிவித்தர் இநாால் மனமுடைந்ந போன்வை ஒரு மல்யுத்த வீரரா தனது தொழிவை மாற்றிக் கொண் பார்
இநளத் தொடர்ந்து அதே கல்யுத்தப் போட்டி AllManaus II og TELLA-1
Il- ET LI FILFITILFIT இதன் பயனாக இந்த விர செல்லுமிடமெல்லாம் படிந்தி
Toqi L.I.LI (ijiy, FLI TAv yy). அழகரின் அரவன்னப்பு TT Tirna strip. TI
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S uS
LLIII GLIII Gius III, IT ா குெ
III
Illa|| ||||||||||||| HERET. A||||||| illu, , MAU (Glutegi III)
LILLILIT LILILILI AGITALITIITLITAT,
L Tu uTT LLLT LL TTTLLLL TTLLLLL LLLS S L LLTTS LaTaaT LLLLLL LLL TTTT TTTTTT LLLL TTLTLLL TTTTL
ாட் நம்பி அந்நாள் பார் மற்றும் டா புறவிாள் LLLLLL LL LLLLL uu LLL LLL C T T T LL நார் பங்காயும் கற்று இன்பமுற்று தாழ்ந்துகிறார்கள் it in meterm
பிருகன் குழந்தை மல் துந் செய பிரியர்கள் அறி டேமிருக்கின்றன
தப்பட்ட இந்த ெ 。 வடிவமைக்கப்பட்டு ன்பக் கிடந்திாள் for Gran
கிடந்தித் தோளில்
| I UT
േ,10, 20 LLL TTTTLLLL TTT T LLL L LTTTTTS LLL LL STLTTTTLS L LS TT TTTTTT TT L LLL TTS