கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.08.05

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NINNAMIAS ANKA NAWO
jiagುಗ್ಗ!
 

Tij, J.F. । III ஆக,05-11, 2001 1850
AW
ர்ர்
چېير  ܼ ܼ ܼ ܼ ܼ ܼ
/-

Page 2
"எல்லா வேதங்களையும் படிக்க வேண்டும் என்றும் தனக்கு நூறு வயது வேண்டும் என்று
ஆன்மீகம்
பரத்வாஜர் கடவுளிடம் கேட்டார் நூறு வயது ஆனதும் கடவுள் என்ற பெயரில் அவரிடம் வந்து எல்லாவற்றையும் படித்தாகிவிட்டதா? என்று பித் அத் (நூத கேட்டார். இன்னும் நூறு வருடம் இன்னும் நூறு வருடம் என்று அதாவது படிப்பதற்காகக் கேட்டுக் கொண்டே வந்தாராம் பரத்வாஜர் கள காட்டித்தர கடவுளும் அவர் கோரியபடி வரம்கொடுத்தார். 艇°能 திற்குள் புகுந்து
ஒருநாள் கடவுள் பரத்வாஜரிடம் வந்து "நீ இன்னும் கற்றுக் ". இன்ன கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறதே கண்களைத் நான் நிறைவ
திறந்து பார் என்றாராம் அவர் கண்களைத் திறந்து பார்த்தபோது , UPG
படிக்க வேண்டியவை ஒரு மகா சமுத்திரத்தில் அலை அலையாகக் கரை' நறியாக நான்
மோதிக் கொண்டு வந்தனவாம்
எனவே எல்லாவற்றையும் மனிதன் தன் வாழ்நாளில் கற்றுமுடிக்க C? :
முடியாது என்பது அவருக்குத் தெரிந்தது. இதைத்தான் ஒளவையார் கற்றது' : கை மண் அளவு கல்லாதது உலகளவு என்றார். : ஆ குணவர்த்தன, களுவாஞ்சிக்குடி க்கப்படும்.
S SS SS SS SS SS SS SSLSLSS SS SSLS SS S SS SS SSLS SS SSS இந்த அல்குர்ஆன் வ
பூரணப்படுத்தப்பட்டு விட்ட கிறிஸ்துவே மறுக்குலத்தின் மீட்பர் எனவே அல்குர்ஆன்
நடந்து நரக வேதனையிலி
கிறிஸ்துவின் தெய்வீகத்தில் விசுவாசம் கொள்வது எமது மீட்புக்கு இன்றியமையாதது கிறிஸ்து ஒருவர்தான் எமது பாவங்களுக்கு தகுந்த பரிகாரம் செய்து எம்மை மீட்டு இறைவனோடு ஒப்புரவாக்கக் கூடியவர். பாவங்கள் அளவில்லாத இறைவனிற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றமாக இருப்பதால் அளவில்லாத கனம் உடையது அளவற்ற கனமுடைய பாவத்திற்கு அளவில்லா பரிகாரம் வேண்டும். எனவே அது அளவில்லாத கிறிஸ்துவால்தான்
LD. பெயரால் அவர் பரிகாரம் செய்ய மனிதனாக இவ்வுல بيير وهو قول: "" கில் பிறந்தார். இவர் இரு சுபாவங்களை ஒத்தவராகவும் இருந்தார். மெய்யான கடவுள் மெய்யான மனிதன் அவையாகும். அவர் அளவில்லா பெறுமதியுடைய பாடுகளால் மரணத்தால் பரிகாரம் செய்து இறைவனுக்குத் நாம் செலுத்த வேண்டிய கடனைத் தீர்த்து எம்மை இறைவனோடு மீண்டும் ஒப்புரவாக்கினார்.
அவர் தம் பரிகாரத்தால் மனுக்குலத்தை மீட்டாலும் அம்மீட்பில் நாம் பங்கு பெற பயனடைய நாம் கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து அவரோடு ஒன்றிக்க வேண்டும் கிறிஸ்துவில் விசுவாசம் கொள்ளாதவன் அவர் செய்த பரிகாரத்தை தனதாக்கிக் கொள்ள முடியாது அதனால் பயன் பெற முடியாது மீட்பும் அடைய முடியாது.
லீ வசந்தராஜா.கல்பிட்டி
ses Slsos GLTu-12. SS - 41S
எண்ணத்தில் தோன்று
Luffles குரிய கவிதை Libal Gin GTT GUIGOJ Lih பிடித்துள்ள E. E வியக்க வைத்த கவிதைகள்) வையுங்கள் அனுப்பப்
தினமுரசு வாரம
LTTUTS UIT6 அவன் உறவுகள் அங் அவன் மட்டும் தனிய தனிமையின் கொடுை தாங்கிக் கொள்ளவே அந்திப் பொழுதிலே
நாயோடும் அலையோ ஏதோ பேசிக் கொள் புங்கையூர் நதி
கடல் ஒர கற்றுப் பயணம் முடிவில்லாதமைபோல் சமாதானமும்). நன்றியிலா அரசியல் மனிதனை நம்பி நம்பி
என்றும் ஏமாறும் நன்றியுள்ள நாய் நாம் நன்றியின் சின்னம்
எஸ்.வினோதன்-மட்/கொக்குவில் அரசியல் வாதியாயின்
எதிர்க்கட்சியிலாவது அமர்ந்திருப்பேன்
புகட்டுவார் யாரோ..? ஆட்டக்காரனாயின் எதிரணியிலாவது மக்களைக் காப்பது பாராளுமன்றா அங்கம் வகித்திருப்பேன். விரைவாய் பாராளுமன்றைக் காப்பது மக்களா? அநாதையானதால்-நாதான் *Tpp TL opg யாமறியோம் பராபரமே! ஆயுளையே வெறுத்துவிட்டேன்! l-þഞ} }} உன்னைக் காப்பது தொடரும் நாயா இருப்பினும். நன்றியுடன் ഞ്ഞ ഖന്ധ്ര இல்லை ஒரு ஜீவன். 9 poi தேடி நாயைக் காப்பது நீயா நடை ராசா இன்னும் என் பின்னே. கரம் திரும்ப விடை தெரிந்தும் தெரியாதோர் பலர் செல்வி மும்தாஜ் ஏ.முத்தலிப்(), அநுராதபுரம் I
சந்தி பிரபாகரன்-ஈவினை. g|ഞ്ഞ് uunTr துணை? திக்கம் சிறிதர், வழித்துணை வறுமை வாட்டினும் IDIT GOOGDUITØTGJ, III நாதொங்க நாயாக வாழவேண்டும் என்ற உன் வாழ்வு காவலரே காமுகராய் நம்பிக்கையோடு தனிவழியே ) சோகமானதோ
அலையும் நம் தேசத்தில்
வழித்துணைக்கு நாயை இவள்
நம்பியதில் வியப்லை
எம்.எச். யுனைதீன்-ஏறாவூர் 06
வேளை வந்ததோ நீ வழிபோக-நன்றியுள்ள ஜீவன் துணையானதோ.
ஏராசேந்திரன்-கிளியன் குடியிருப்பு
நடந்து செல்லும் என்னையே நம்பி தொடர்ந்து வரும் இந்த நாயின் நட்புக்கு விலையேது செல்வி தி ஜெகப்பிரியா-புசல்லாவ
அன்பின் முரசே,
உங்கள் வழி தனி வழிதான் வாரந் தோறும் சுமந்து வரும் ஒவ்வொரு al 瞬 2. அம்சங்களும் சூடு, சுவை சுவாரசி ை கொழும்பிலுள்ள பழைய பாராளுமன்றத்தின் முன்றிலில் யமாக உள்ளது. அதிலும் கடந்த 15ம் சிங்களத் தலைவர்களின் சிலைகளைப் பிற்காலத்தில் திகதிக்கு பிறகு ஆரம்பமான, 'உங்கள் வைக்கவேண்டும்; எனவே சேர்பொன் இராமநாதன் மற்றும் பக்கம் சகலருக்கும் பயனுடையதாக - வர் சகோதரர் சேர் பொன்அருணாசலம் ஆகிய இருவருக் உள்ளது. முரசே சற்று தென் மாகாணத் ,ില கும் கட்டடத்தின் இடப்புறமும் வலப்புறமும் எத்தனையோ தின் தெணியாய பகுதிக்கும் பார்வை வருடங்களுக்கு முன்னரே வைக்க அன்றைய சிங்களத் யைத் திசை திருப்புவாயா? தலைவர்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்களைக் கைக்குள் போட்டு ஆர்.அஜித்குமார்,தெனியாய தீர்மானித்தனர் என்ற உண்மையை வெளிப்படுத்திய
எஸ்டிஎஸ் கட்டுரைத் தொடர் எழுதும் திருபத்மநாதன் SOSCT3 பாராட்டுக்குரியவர் கொழும்பில் திறைசேரியில் பல வருடங்கள் شیتکے( பணியாற்றிய எனக்கே இந்த உண்மைப் புலப்படவில்லை. TO DI
பேரினவாதிகள் இங்கு இன்று நேற்று உருவானவர்களல்ல என் இனிய முத்தான முரசே! வரலாற்றை உற்று நோக்கினால் உண்மை புலப்படும் வாரம் ஒரு முறை நீமலராகப் பூத்திருக்கின்றாய்.
துட்டகைமுனுவின் கதையை நாமெல்லோரும் நன்கு | பூத்திட்ட பக்கங்கள் அனைத்தும் சுவையே அறிவாழ் படுகையில் சிறுவன் கழலு ஆக்குறுகி அதிலும் கவிதைப் போட்டி ஸ்போர்ட்ஸ் வாசகர் படுத்திருந்தானாம் ஒரு நாள் தாய் விகாரமாதேவி ஏன் சாலை, சிறுகதை, தேன் கிண்ணம் இவை அத்தனை மகனே நேராகப் படுக்காமல் இப்படிக் கூனிக்குறுகிப் போய் யுமே கொள்ளைக் கொண்டுள்ளன படுத்திருக்கிறாயோ? என்று GAL "ŞÜ5 புறம் கடலும் உனது பணி மேலும் மேலும் தொடர என மறுபுறம் தமிழரும் எமது நாட்டை இறுக்கும் போது நான் IILDá 岛 芭 எப்படி அம்மா நீட்டி நிமிர்ந்து படுக்க முடியும் என்று ' ᏓᎸ- ᎧᎫfᎢᏌ095gijᎭ Ꭿ56iᎢ . தாயாரிடம் சொன்னதாக நான் சிறு வயதில் படித்த வர அமுபாறக, ஏறாவூா-03 லாற்றுப் புத்தகத்தில் ஒரு பாடத்தில் காணப்பட்டது.
துட்டகைமுனு தமிழர் என்று கூறியது அனுராதபுரத்தை அரசாண்ட தமிழ் மன்னன் எல்லாளனை இந்த வஞ்சகத்தோடு வளர்ந்தவன் படையெடுத்த எல்லாள மன்னனைக் கொன்று அநுராதபுரத்தைக் கைப்பற்றி ஆட்சி புரிந்ததாக அக்கதை
இனிய முரசே! ;) வித்தில் முேன்வந்துவது மத்து
卯, இடம் :ள் பாராட்டா
கூறுகிறது சேவையை என் நீசுமந்து வரும் அவை:
இவ்வாறு எத்தனையோ சம்பவங்கள் இந்நாட்டின் எப்படி இருக்க முடியும நிலைமைகளை' பெரும்பான்மை சமூகத்தாரிடையே உள்ள பேரினவாதத்தைப் அம்சங்களும் фиИТ. நாட்டு, படத் தெளிவா பறைசாற்றுகின்றனவே! பரபரப்பு செய்திகளையும் திெ ரிய பணி
எனவே இத்தகையோரின் போக்கில் சிறுபான்மையினருக்
ம் உரிமை வழங்க வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு தோன்றப்போகிறது?
கோ செல்வராசா, கந்தர்மடம், யாழ்ப்பாணம்
வெளிக் காட்டி வருகின்றாய். 也g阿凯
தொடர எனது * காங்கேயனோடை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

liai (grge Tib) இஸ்லாம் மார்க்கத்தின் மிகச் சரியான போதனை ான அல்-குர்ஆன் ஹதீஸ் இற்கு மாறாக அமல்கள் புதிதாய் தோற்றுவிக்கப்படும் செயல்கள் தான் னம் என்பதாகும். அல்குர்ஆனில் கூறப்படாத முகம்மத் (ஸல்) அவர் ாத இந்த பித்அத்கள் பல வடிவங்களில் இஸ்லாத் மக்களை வழிகேட்டில் இட்டுச் செல்கின்றன. றய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக ாக்கி விட்டேன். எனது அருட்கொடைகளை ழமையாக்கி விட்டேன் இஸ்லாத்தை உங்களுக்குரிய
அங்கீகரித்து விட்டேன். (அல்குர் ஆன்-6:6) ாரம் மார்க்கத்தில் புதுமையாகும் புதுமைகள் ம்களாகும் அனைத்து பித் அத்களும் வழிகேடாகும் நரகத்துக்கு இட்டுச் செல்லும்(அல்ஹதீஸ்-முஸ்லிம்) யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது
(அல்ஹதீஸ்-முஸ்லிம்) தீஸ் போதனைகள் முலம் இஸ்லாம் மார்க்கம் து என்பது தெளிவாகி விடுகின்றது.
ஹதீஸ் வழிமுறைகளை மாத்திரம் பின் பற்றி ருந்தும் நம்மைப் பாதுகாத்துக் கொள்வோமாக தொகுப்பு அபூ அய்யாஷ் கான்-மக்கொனை
Bunga.419
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 11.08.2001 தப் போட்டி இல.419 லர், த.பெ. இல-1772, கொழும்பு.
துரோகிகள்
நீ விடியலைக் காணப்போகின்றாயோ விளிம்பை நோக்கி நடக்கின்றாயோ! நம்பிக்கைத் துரோகிகள் உன்னை நடுவழியில் தவிக்க விட்டாலும் நன்றியின் பிம்பமான நான்-உன் துணையாய் பின் தொடர்வேன்.
திருமதி தேவாமாதவன்-பண்டாரவளை
மறைந்திடு. உப்பிட்ட உன்னை
ITUIIII. உறவுகள்
தில்? உதறித் தள்ளினாலும்
1991, நன்றியுடன்
- poli நான் இருப்பேன்
PIGOT
றந்திடு
(மதியழகன்) அல்வாய் செல்வி பகலாயினி-கல்லடி
கவிதை
செய்தி அம்மணியின்
விலி பயணத்தின்) வியூகத்தை
வரியில்லாத உடைப்பதெப்படி எனும்
ஸ்தலம்-தான் சிந்தனையில்
சுவார்த்தை உலவுமிவர்
ஸ்பி பாலமுருகன்-\ எதிர்க்கட்சித் தலைவரோ?
சு.புருஷோத்மன்-அக்கரைப்பற்று.
Nassas LS San MišGGiÖ 555 GG2
இலங்கை வானொலி தமிழ்ச் சேவை வழங்கிய இருநாள் UÑ அரங்கம் உண்மையில் தெவிட்டாத தேன்விருந்தாக அமைந்திருந்தது என்றால் அது மிகைப்படக் கூறப்பட்டதாகாது. இரு நாட்களும் நிகழ்ச்சி களைப் பார்க்கத் திரண்ட இரசிகப் மக்கள் மகிழ்ச்சிக்கடலாடினார்கள். இதற்காக
முதற்கண் தமிழ்சேவைப்பணிப்பாளர் கலாசூரி அருந்ததி ரீரங்கநாதன் அவர்களையும் அவருடன் இணைந்து செயலாற்றிய தமிழ்
சேவை ஊழியர்களையும் இரசிகர்களின் சார்பில் பாராட்டுகிறோம்.
ஏற்கனவே தங்கள் குரல்வளம்மூலம் அறி முகமான பாடகர்களை மேடையில் பார்த்து எல்லாரும் பூரித்துப் போனார்கள் புதிய பாடகர்கள் போட்டிக்காகப் பாடிய முறையும் தெரிவும் நன்று இருப்பினும் பின்னணி இசை மிகவும்பலத்த சத்தத்துடன் இருந்தமையினால் எவருடைய பாடலிலும் எந்த வார்த்தையும் எவருக்கும் விளங்காமல் போய்விட்டது. இதை தொழில் நுட்பவியலாளர்களைக் கொண்டு சீர்படுத்தியிருந்தால் நலமாக இருந்திருக்கும். இரண்டாவது நாளன்று மேடையேற்றப் பட்ட இருநாடகங்களும் மிக மிகச் சிறப்பாக அமைந்தன. பங்குபற்றிய கலைஞர்கள் தங்கள் தங்கள் பாகங்களை உணர்ந்து நடித்தார்கள் முதல் நாடகத்தில் நொண்டிக் கிழவராகத் தோன்றி நடித்த சோக்கல்லோ சண்முகம் சபையோர் அனைவரையும் கண்ணீரைச் சிந்த வைத்துவிட்டார் வேடப் பொருத்தமும் சிறப் பாக இருந்தது அடுத்து இடம்பெற்ற சக்கடத் தார் நாடகத்தில் நடித்த ஜெயகிருஷ்ணா, ஏற்கனவே கண்ணீர் சிந்திய அனைவரையும் வயிறு குலுங்கச் சிரிக்கவைத்தார்.
போட்டியில் பங்கு பற்றிய வளரும் கலைஞர்களும் திறமைகளை வெளிப்படுத்தத் தவறவில்லை. பாராட்டுக்கள்
இரு நாடகங்களிலும் போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்த பாகங்களிலும் இந்தநாட்டில் தமிழ் மக்கள் படும் துன்பங்களை யதார்த்த பூர்வமாகக் கையாண்ட முறையை அவதானிக்க முடிந்தது இலங்கை வானொலி தமிழ்ச் சேவை இத்தனை துணிவாக இத்தகைய கருத்துக்களை மேடையில் வழங்கியதை பாராட்டாமலிருக்க முடியாது.
மொத்தத்தில் இரண்டாம்நாளன்று அணை வரையும் முதலில் அழவைத்துவிட்டு பின்னர் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வயிறு குலுங்கச் சிரிக்க வைத்து விட்டார்கள் சிந்திக்கவும் விட்டுவிட்டார்கள்
இரண்டாம்நாள் நிகழ்ச்சியன்று இடம் பெற்றநாடகப்போட்டியில் பங்குபற்றிய ஐவரும் சிறப்பாகவே தங்கள் பாகங்களை மேடையில் வெளிப்படுத்தி திரண்டிருந்த மக்களின் பாராட்டுக்களைப் பெற்றனர். இருப்பினும் அந்த நடிகர்களின் நடிப்பை எடைபோட்டு தீர்ப்புக் கூறியவர்களின் அளவுகோல் சற்றுக் கோணிவிட்டது என்று சற்று வருத்தத்துடன் கூற விரும்புகிறேன்.
இது நான்மட்டும் கூறும் கருத்தல்ல.
பெரும்பாலான இரசிகப்பெருமக்கள் இந்தத்
raíñas Tameau RNA,
என் இனிய முரசே!
நா விற்கு சுவையான பல அம்சங்களை சுமந்து வாரத்தில் ஒரு நாள் இடம்பிடித்து, அந்த நாளை தமக்காக வசப்படுத்தி அழகுற பெயர் சூட்டி உலகின் நாலா திசையிலும் முடுக்குகளிலும் வியாழனன்று உலாவி அதில் பொதிந்துள்ள அத்தனை சீர் சிறப்புக்களையும் உள்ளடக்கி சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை வியாழ னன்று அனைவர் மனதையும் இன்ப சுகங்களை ஆக்கி, குதூகலிக்க வைக்கும் என் இனிய நண்பனே.
எத்தனை பல பத்திரிகைகள் கிழமைதோறும் வந்தாலும் உன் சேவையை போன்று வேறு எந்தப் பத்திரிகையும் உன்னைப்போல் சுமந்து வெளிச்சம் போட்டு வீறு நடை போட முடியாது. இதற்கெல்லாம் நிகர் நீயே
உன்னை வாசிக்கும் நண்பன்
எம்.பி.எம்யூனுஸ், காத்தான்குடி-01
அறிவித்தல்
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் ச்சாகத் தவறி இருந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு
வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப் பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். திருப்தி யான சேவையே முரசின் மூச்சு
தீர்ப்பினை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட தாகத் தெரியவில்லை.
பெரும்பாலான இரசிகர்களின் கருத்துப் படி தனியொரு நபராகத் தோன்றி தனது சகோதரனை பொலிஸார் பிடித்துப்போவதை ம் தனது சகோதரியை சிலர் பாலியல் வல்லுற வுக்கு இழுத்துச் செல்வதையும், அதனால் தனக்கு ஏற்பட்ட உணர்வுகளை மிகத் திறமை யாக வெளிப்படுத்திய யுவதி பார்வையாளர்கள் எல்லோருடைய கண்களையும்குளமாக்கிவிட்டார். கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் அடியும் உதையும் வாங்கி தனது உடல் அங்கங் கள் முழுவதையுமே நடிக்க வைத்த அந்த இளைஞனும் பார்வையாளர்களை திணறடித்து விட்டார். மண்டபம் நிறைந்திருந்த இரசிகப் பெருமக்கள் இவர்கள் இருவரையுமே முதன்மை நிலைக்குத் தெரிவு செய்துவிட்டிருந்தனர்.
தனது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்டு அவர்களுடைய பிள்ளைகள் அவரை'வயோதிபர் இல்லத்துக்குச் செல்லுங் கள்' என்று எழுதிய அறிவுரையை அறிந்து அவர் பட்டபாடு நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டியதே.
தெரிவாளர்களின் தீர்ப்புக்கு பெரும்பா லான இரசிகர்களின் தீர்ப்பு முரண்பட்டிருந் ததை இத்தால் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அமிர்தன்,கொழும்பு-04
MpiùVesuvNeasan upprezy
ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்
స్త్ర 69 Gorpores aum Tudauit,
f
த.பெ.இல-T2,கொழும்பு.
Glg|Taoej Igasdij (Fax)-
தொலைபேசி: 04-54282
O74-513266
ஆகO5-11, 2001

Page 3
சமாதான முயற்சியிலிருந்து எரிக்செ
இலங்கை அரசாங்கத்துக்கும் விடு தலைப் புலிகளுக்குமிடையிலான சமாதான முயற்சிகளை முன்னெடுக்கும் பணியி லிருந்து எரிக் சொல்ஹெய்ம் ஓரங்கட்டப் படவில்லை என்றும் பொருத்தமான நேரத்தில் நோர்வே அதன் பணியை ண்டும் வேகமாக முன்னெடுக்கும் என்றும் நோர்வேயின் உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் எரிக்சொல்ஹெய்மே தொடர்ந்தும் முக்கியமான பங்கை ஆற்று வார் அவர் தொடர்பில் நோர்வே அர சாங்கம் முழு அளவிலான நம்பிக்கையை வைத்திருக்கிறது. அவரது பணியில் தமக்கு எந்தவித அதிருப்தியும் கிடையாது. அவரே இதற்கு மிகவும் பொருத்தமானவர் என அந்த நாட்டின் சிரேஷ்ட இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியை முன்னெடுக்க நோர்வே வெளி
-சுற்றுலாப் பயணிகளின் வருகை
அமைச்சின் குழு நிய
மிக்கப்பட்டிருப்பதன் நோக்கம் பிரச்சினை யுடன் சம்மந்தப்பட்ட இரு தரப்பினருடனும் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் துரிதப்படுத்துவதற்குமே அன்றி அதன் மூலம் எரிக்சொல்ஹெய்ம் இந்தப் பணியி லிருந்து விடுவிக்கப்பட்டதாக அர்த்தம் கொள்ள முடியாது எனவும் அந்த இராஜதந்திரி தெரிவித்தார்.
இது தொடர்பாக இலங்கை அரசாங் கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் தமது நாடு அறிவித்திருப்பதாக தெரிவித்த அவர் இவ்விருதரப்பிலிருந்தும் எவ்வித ஆட்சே பனையும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
நோர்வேயின் முயற்சி எந்த வகையிலும் முடிக்கு வந்துவிடவில்லை. பொருத்தமான சந்தர்ப்பத்தில் நாம் மீண்டும் வேகமாக செயற்படுவோம் தற்போதைய அரசியல் நிலவரங்களை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் எனவும் அவர் கூறினார்.
60ægslögigilameðsllpéæluleMLublingt efðari
கட்டுநாயக்கா விமானபடைத் தளம் மீதும், விமான நிலையம்மீதும் கடந்த வாரம் புலிகள் நடத்திய தாக்குதலினால் அடுத்த 6 மாதக் காலத்திற்குள் இலங்கைக்கு வரும் உல்லாசப் பிரயாணிகளின் எண்ணிக்கை 50 முதல் 60 சதவீதத்தினால் குறையும் வாய்ப்பு இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலின்போது உல்லாசப் பயணிகள் எவரும் கொல்லப்படவோ, காயமடையவோ இல்லை. ஆனாலும் பல உல்லாசப் பயண நிறுவனங்கள் இந்தத் தாக்குதல் சம்பவம் கேள்விப்பட்டதும் இலங் கைக்கான தமது பயணத்தை ரத்துச் செய்துள்ளன.
கண்டி தலதாமாளிகையின் வருடாந்த எஸல பெரஹரா நடைபெறும் இந்தக் காலப்பகுதியில் இலங்கைக்கு அதிகூடுத லான உல்லாசப் பயணிகள் வரும் கால மாகும். இம்முறையும் நட்சத்திரக் ஹோட்
Tinman படைத்தளத்திற்
தமிழ் வர்த்தகர் உட்பட மூ
கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் நயினாதீவுக்கு வட பிராந்திய போக்கு வரத்துச் சபையினால் வழங்கப்பட்ட பஸ்ஸை சேவையிலீடுபடுத்த கடற்படை யினர் இதுவரை அனுமதி வழங்க மறுத்து வருகின்றனர்.
போக்குவரத்துக்கு பெரும் சிரமம் நிலவும் இந்தத் தீவுப்பகுதிக்கு ஈபிடிபி தீவகப் பகுதி அரசியல் பொறுப்பாளர் நடராசா மதனராசாவின் வேண்டுகோளுக் கிணங்க பஸ் ஒன்று வழங்கப்பட்டது.
சேவையில் ஈடுபட்டால் இந்த பஸ் தமது முகாம் வழியாக செல்ல வேண்டி யிருப்பதால் அதன் மூலம் தமக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக கடற்படையினர் போக்கு வரத்து அனுமதியை தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
sõsõm ELITyb B5IITTLEIDTÍ
31 வருடங்களுக்குப் பின்னர் இஸ்ர
டல்கள் பல ஏற்கனவே உல்லாசப் பயணி களினால் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால் கட்டுநாயக்கா தாக்குதலின் பின்னர் இவ்வாறான பல பதிவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஹோட்டல் உரிமை யாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் இந்தத் தாக்குதலினால் பூரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் பல விமானங்கள் சேதமடைந்ததால் அந்த நிறுவனத்தின் விமானப்பயண கால அட்டவணையில் மாற்றம் கொண்டுவரப் பட்டுள்ளதோடு பல சேவைகளுக்காக வெளிநாட்டு விமான சேவை நிறுவனங் களில் உதவியும் நாடப்பட்டுள்ளது.
கிடந்த 24ம் திகதி கட்டுநாயக்கா விமானப்படைத் தளம்மீதும், விமான நிலை யம்மீதும் புலிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திவரும் சி.ஐ.டியினர் இந்தத் தாக்குதலை திட்ட மிட்டதாகக் கூறப்படும் புலி உறுப்பினர் களுக்கு விமான படைத்தளம் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொடுத்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் முன்று தமிழர் களை கைதுசெய்துள்ளனர்.
இவர்களில் ஒருவர் விமான நிலையத் திற்கு பாண் விநியோகிக்கும் வியாபாரி
66၄ခS.’ ကြီးဗို့အရှေ့ရလေ மூவர் பலி
மட்டக்களப்பு-வாழைச்சேனை கிண்ணையடி வாவியோரம் ஷெல்கள் வீசப்பட்டதில் பொது மக்கள் மூவர் பலி யானதுடன் மேலும் 10 பேர் காயமடைந் தனர்.
கடந்த 28ம் திகதி காலையில் பொது மக்களின் குடியிருப்புப் பக்கம் ஷெல்கள் வந்து வீழ்ந்து வெடித்துள்ளன.
ஆறுவயதுடைய எகெளரி காந்த், 60 வயதுடைய கே. விஸ்வலிங்கம், 10 வயதுடைய எம்தினேஸ் ஆகியோரே ஷெல் வீச்சுக்குப் பலியானவர்கள்
தப்பணிக்கு அவரேமிகப்பொரு
கடந்த வாரம் க படைத்தளம் மற்றும் மீது புலிகள் நடத்திய கேட்டபோது தாக்கு நிலையம் வரை விஸ்த சர்வதேச சமூகம் கவ தாக தெரிவித்தார்.
இதற்கிடையில் இ கள் இடம்பெற்றாலும் லிருந்து இலங்கை அ கப்போவதில்லை எ அமைச்சர் லக்ஷ்மன் துள்ளார்.
புலிகள் மிகப்பெ தாக்குதலை நடத்தி நாட்டில் அமைதியை அவர்களுடன் பேச் வதற்கு மேற்கொள்ள அரசாங்கம் கைவிட தொலைக்காட்சி பே வித்தார்.
இரண்டு
மன்னாரில் பு கொலையாளிகள் @ குண்டுகள் தவறுதலா கள் இருவரும் ெ மேலும் ஒருவர் காய காப்பு வட்டாரங் 6/60/,
அவர்களின் உட திருந்த குண்டுகள் எ வெடித்துள்ளன. ஒருவர் குலேந்திரகுமா காணப்பட்டிருக்கிறா | o! காயமடைந்து மறறையவா அடை வில்லை. இந்தச் சம்பவ
பெற்றது.
ஏனைய இருவரும் இ இருந்த இளைஞர்கள் விமானப் படைத் விநியோகிக்கும் நபர் திற்குள் பிரவேசிக்கக் விமானங்கள் நிறுத்தி கள் உள்ளிட்ட முச் புலிகளுக்கு வழங்கிய கட்ட விசாரணைகள துள்ளன.
இரகசியப் பொ வியாபாரி முதலில் ளார். அவரிடம் விசா அவர் வழங்கிய த ஏனைய இருவரும்
கைது Galilul lulls
இதற்கிடையில் ச
விசாரணை நடத்தி 200 இற்கும் மேற்ப பிர விசாரணை அன்றைய தினம் அனைத்து படையின குட்படுத்தப்படவுள்ள இந்த விசாரணை Gagli ULULÜLILL 19 || பயங்கரவாதத் தை நீர்கொழும்பு மாவ
நிறுத்தப்பட்டு எதிர் 6 வரை விளக்கமறியலி
வேலுக்கு இந்த மண்ணில் தூதரகம் ஒன் இதேவேளை இச்சம்பவத்திற்கு முதல் விடப்பட்டுள்ளது. றைத் திறக்க இலங்கைஅரசு இடமளித் நாள் வாழைச்சேனையில் இடம்பெற்ற இதில் இருவர் திருப்பதைக் கண்டு பூரீலங்கா முஸ்லிம் பிஸ்டல் குழுத்தாக்குதலில் பொலிஸ் தாகக் கூறப்படும் மீடியா போரம் கவலை கொண்டுள்ள சார்ஜன்ட் ஒருவர் கொல்லப்பட்டார். இ மைதானப் பகுதி தோடு, அச்செயலை aj 60 GOLDLJIT JE 4 - - - - - கண்டித்துள்ளது.
முஸ்லிம் மீடியா போரத்தின் 6 ஆவது
வருடாந்த மாநாட்டில் இது தொடர்பான பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப் பட்டது.
ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக் கணக்கான பாலஸ்தீன மக்களைக் கொன்று
குவித்தும், அவர்களது வீடுவாசல்களைத்
தரைமட்டமாக்கியும், பாலஸ்தீன இனத் தைப் பூண்டோடு அழிக்க இஸ்ரவேலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்
ஸியோனிசவாதத்தை மத்திய கிழக்கின் மீதான சித்தாந்தமாக்கி, அதன் மூலம் இஸ்லாத்தையும், இஸ்லாமிய கலாசாரத்
தையும் அழிக்கும் நோக்குடன் ஸியோனிச
வாதிகள், பைத்துல் முகத்ஸையும் (அல்அக்ஸா) முஸ்லிம்களின் ஏனைய மதச்
சின்னங்களையும் சேதப்படுத்தியும், அழித்
தும் வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கை மண்ணில் இஸ்ரேல் தூதரகம் அமைப்பது கண்டிக்கத் தக்கதாகுமென முஸ்லிம் மீடியா போரம் அதன் பிரேரணையில் தெரிவித்துள்ளது
95.05-11, 2001
கண்டிக்கிறார் மட்டு ஆ
மட்டக்களப்பு-கிரான் குளத்திலும், களுவாஞ்சிக்குடியிலும், அம்பாறையைச் சேர்ந்த சிங்களப் பொது மக்கள் கடத்தப் பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்புதிருமலை மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி
சுவாம்பிள்ளை அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது:
தொடரும் யுத்தத்தினால் வடக்கு கிழக்கு மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதோடு ஏராளமானோர் உயிரிழந்துமுள்ளனர்.
விடுதலைப் போராட்டமாயினும் அல்லது அதனை அடக்குவதற்குரிய நட வடிக்கையாயினும் யுத்தத்தோடு சம்பந்தப் படாத அப்பாவிப் பொது மக்கள் எவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதே சர்வதேச
சமுகம் ஏற்றுக் கொ யுத்தத்தில் ஈடுபடும் பொதுமக்களைக் கட செய்வதையும் நிறுத்தி கடத்தி வைத்திரும் விடுதலை செய்ய ே
யுத்தத்துடனும், யுடனும் போராடிக் பாவிப் பொதுமக்க ஆட்கடத்தலும் அழி யும் சமாதானமுமே
முவின மக்களு கிழக்குமாகாணத்தி தூண்டும் வகையில் செய்து பிழைப்பு நட கடத்துவதும், கொ திற்குச் சாவுமனி கும்.
 
 
 
 
 
 
 
 
 
 

ல்ஹெய்ம் ஓரங்கட்டப்படமாட்டார்
நாயக்கா விமான விமான நிலையம் தாக்குதல் குறித்து iii) foi ai 697 LIDIT GOT க்கப்பட்டது குறித்து ல கொண்டிருப்ப
தகைய தாக்குதல் மாதான முயற்சிகளி சாங்கம் பின்வாங் வெளிவிவகார திர்காமர் தெரிவித்
ய அளவில் இந்தத் இருந்தபோதிலும் |ற்படுத்துவதற்காக வார்த்தை நடத்து படும் முயற்சியை தென கதிர்காமர் டியொன்றில் தெரி
விகள் இயக்க தற் நவர் வைத்திருந்த வெடித்ததில் அவர் ால்லப்பட்டதோடு மடைந்ததாக பாது ள் தெரிவித்துள்
லில் கட்டி வைத் நிர்பாராத விதமாக யிரிழந்தவர்களில் IT GT607 -96.0LLITGTE) கமிலஷ் என்ற |ள்ளார். உயிரிழந்த TGTE TOTLILL ம் ஞாயிற்றுக்கிழமை
·LUÑé ÑU
LIIGUT GELLIITalib GaleFL. I dag. LpLGUT UITGib GOGHg
வருக்கு நெருக்கமாக
தளத்திற்கு பாண் அந்த படைத்தளத் Pn LU LDTT5515J56T. வைக்கப்படும் இடங் கியத் தகவல்களை பிருப்பதாக ஆரம்ப லிருந்து தெரியவந்
WloomUTiflas OTRT Gü) LIMIT GöSI கைதுசெய்யப்பட்டுள் ரணை செய்தபோது வல்களை வைத்து ங்கட்கிழமை இரவு III, ம்பவம் தொடர்பாக வரும் சிஐடியினர், 'L 6n? LDIT 60.1 LL160):L க்குட்படுத்தியதுடன், கடமைகளிலிருந்த ரையும் விசாரணைக் it. களின் போது கைது டையினரில் மூவர் ச் சட்டத்தின் கீழ் ட நீதிமன்றத்தில் ரும் வியாழக்கிழமை வைக்குமாறு உத்தர
புலிகள் ஊடுருவிய
ரான விளையாட்டு ல் அமைந்துள்ள
ாட கோட்பாடாகும். ரப்பார் அப்பாவிப் துவதையும், கொலை கொள்ள வேண்டும். 6,66 o LGBT |ண்டும்.
ாளாந்த வாழ்க்கை காண்டிருக்கும் அப் க்கு இன்று தேவை களுமல்ல, அமைதி
கலந்து வாழும் இனவாதத்தைத்
புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் சமாதான பேச்சுவார்த்தைகள் மூலம் மட் டுமே தீர்க்க முடியும் இந்தப் பேச்சுவார்த் தைக்கான முயற்சியில் நோர்வே ஈடுபட்
eiltilīlli:lé|all
டுள்ளது. அந்தநாடு தொடர்ந்தும் இப் பணியை மேற்கொள்ளும் அமைதிப் பேச் சுக்களை மிகச் சுலபத்தில் கைவிட்டு விட முடியாது எனவும் அவர் தெரிவித் தார்.
GFĪGIEGUT GITÁ56a5GÜLāšs EUGTE 56th
இம்மாதம் 21ம் திகதி நடத்த உத் தேசிக்கப்பட்டிருக்கும் சர்வஜன வாக்கெடுப் புக்கு ஆதரவாகவும் எதிராகவும் நாடளா விய ரீதியில் பிரசார நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.
சர்வஜன வாக்கெடுப்பை ஆதரித்து நடத்தப்படும் கூட்டங்களில் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வும் அமைச்சர்களும் அரசாங்கத்தை ஆதரிக்கும் கட்சி உறுப்பினர்களும் பங் கேற்று வருகின்றனர்.
அதனை எதிர்த்து நடத்தப்படும் பிரசாரங்களில் விேயே முன்னிலையில் நிற்கின்றது. அது நாடு பூராவும் பொதுக் TL L TMMMaLaL c00TYTTL 0L L 0ccMLLLLL ஒழுங்கு செய்து சர்வஜன வாக்கெடுப்பில் புதிய அரசியல் யாப்பு தேவையில்லை என வாக்களிக்குமாறு மக்களை கோரிவரு கிறது. தனது கருத்துக்காதரவாக தலை நகரிலும் நாட்டின ஏனைய பகுதிகளிலும் சுவரொட்டிகளை
கடந்த வாரம் கட்டுநாயக்கா விமா னப்படைத் தளம்மீது புலிகள் நடத்திய
தாக்குதலில் இலங்கை விமானப்படை விமானங்கள் பல அழிந்தும் சேதமாகியு
பாதுகாப்பு வேலிகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட படையினர், மூன்றாமவர், சம்பவம் நடைபெற்றபோது பிரதான கோபுரத்திற்குப் பொறுப்பாக விருந் தனா
கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மற்றும் விமான நிலையங்கள் மீதான புலிகளின் தாக்குதல் தொடர்பாக இதுவரை 200 இற்கும் மேற்பட்ட விமானப் படையினர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் (சி.ஐ.டி) விசாரணைக்குட்படுத்தப் பட்ட அதேநேரம், இதுவரை 19 விமானப் படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1.
ஒடடியுளளது.
ஐதேக சர்வஜன வாக்கெடுப்பை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளபோதிலும் அதற்கென பிரசாரக் கூட்டங்கள் எதனை யும் இதுவரை நடத்தவில்லை, ஜனநாய கத்தை பாதுகாக்கும் அமைப்பு என்ற பெயரில் கூட்டு எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பாராளுமன்றத்தை திறக்குமாறு கோரிக்கை விடுப்பதிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவதிலுமே ஐதேக தீவிர ஆர்வம் காட்டி வருகின்றது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் சர்வ ஜன வாக்கெடுப்பு தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. யாழ் மாவட்ட தில் 462 வாக்களிப்பு நிலையங்களில் இலட்சத்து 3 ஆயிரத்து 45 பேர் வி களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவி , பட்டுள்ளது.
சர்வஜன வாக்கெடுப்பில் பணி யாற்ற குடாநாட்டிலுள்ள அரசாங்க ஊழி 4 மிருந்து விண்ணப்பங்கள் கோரப்ப ட்டுள்ளன. D.
குடாநாட்டில் புலிகளின் தாக்குதலை எதிர்பார்த்து தமது நிலைகளைப் பலப்படுத்தும் இராணுவத்தினர்
குடாநாட்டின்மீது புலிகள் தாக்குதல் நடத்த லாம் என்ற அச்சுறுத்தலில் குடாநாட்டின் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது படை பினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ள
GOTIT.
புலிகள் ஊடுரு வித் தாக்கலாம் என எதிர்பார்த்து பல இடங்களில் புதிய சோத னைச் சாவடிகள அமைக்கப்பட்டுள்ளன. திடீர் சோதனைகள் இடம் பெறுகின்றன. குறிப்பாக 1ழி பல்கலைக்கழக வளா கத்தை அண்மித்த பகுதிகளில் தீவிர சோதனை நடவடிக்கைகள் கடந்த நாட்களில் @ டம்பெற்றன.
பாதுகாபபு அரண்கள் அமைக்கப் பட்டு சிறிய பற்றைக் காடுகள் அழிக்கப் பட்டு தங்க ள் நிலைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் படையினர் ஈடு பட்டுள்ள எர்.
புலிச ள் உடனடியாக யாழ்ப்பாணத்தை தாககுவார்களா என்பது தொடர்பில் யாழ் மக்கள் மத்தியில் பல் வேறு கருத்துக்கள் |Åါ ன்றன. எவ்வா றெனினும் விமான நிலையம் தாக்கப்பட்ட ஓரிரு நாட்களாக நிலவிய பிதற்றம் பட்ைபிள் மத்தியில் பறாது வளவு நீங்கியுள்ளது. O
தலவாக்கலை ஆசிரியர்கள்மீத
மலையகத்தையே உலுக்கிய தலவாக் கலை தமிழ் மகா வித்தியாலயத் தின் சம்ப வத்தையடுத்து இப்பாடசாலை பின் ஆசிரி LL C LLLT T LLtttLtlLT LTMLL LLLL S S LLLLL LL மேலும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப் படுகிறது. நடைபெற்ற சம்பவம் கறைபடிந்த விரும்பத்தகாத சம்பவம் தான் இது குறித்து உடனடியாக தீவிர விசாரணைகள்
மேற்கொள்ளப்பட வேண்டும். அதே வேளை மாணவர்களின் நலன்கருதி
வழமையான கல்வி நடவடிக்கைகள் இடம் பெற சம்பந் தப்பட்டவர்கள் வழிவகுக்க வேண்டும் என பெற்றோர்களும் நலன் விரும்பிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பாடசாலையில் கற்பிக்கும்
சமீப சில நாட்களாக கிழக்கு மாகா ணத்தின் பல பகுதிகளிலிருந்தும் பெருந் தொகையான மோட்டார் சைக்கிள்களைப் புலிகள் அபகரித்து சென்றுள்ளனர்.
கிழக்கில் தாக்குதல் ஒன்றுக்கான ஆயத்தமாக மோட்டார் சைக்கிள் சேர்க்கும் பணியில் புலிகள் ஈடுபட்டுள்ளனரோ என்று பொது மக்கள் சந்தேகம் தெரிவிக் கின்றனர்.
மட்டக்களப்பு ஏறாவூர் முஸ்லிம்களு டைய ஏழு மோட்டார் சைக்கிள்களும் கல்முனை-மருதமுனை முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஆறு மோட்டார் சைக்கிள் களும் கடந்த ஒரு வாரகாலத்தில் புலி
நடவடிக்கை எடுப்பதில் குறுக்கீடுகள்
இரண்டு ஆசிரியர்கள் மாணவிகளுடன் தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சித்ததை பகிரங்கப்படுத்திய இரண்டு மாணவர்களுக்கு எதிராக தமது செல் வாக்கைப் பயன்படுத்தி பொலிஸாரைக் கொண்டு எச்சரிக்கை விடுத்ததோடு அந்த மாணவர்கள் இருவரையும் பாடசாலையை விட்டு நீக்கும்படியும் செய்தனர்.
இதனால் மனமுடைந்து போன மாண வர்கள் ரயில் முன்னால் குதித்து தற் கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் ஒரு மாணவன் உயிரிழந்ததோடு மற்றைய வர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்
இச்சம்பவத்தையடுத்து மாணவர்கள்
மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகள்
DITULLIT Frisis வகுப்பு பகிஷ்கரிப்புகள், ஆர்ப்பாட்டங்கள் Lallai GTIGÜIJEinflúLU
காரணமாக இப்பாடசாலை Աքւնuւն) மத்திய மாகாண கல்வி அமைச்சினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆசிரியர்கள் மீது கடும் நட வடிக்கை எடுப்பதில் செல்வாக்கு மிக்க சிலரின் குறுக்கீடு காணப்படுவதாக பிர மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பின்பற் பாணந்துறை, ஹொறனை, களுபாகே பகுதியில் உள்ள தோட்ட மக்களுக்கு இரவில் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதந் தரிந்த இனந் தெரியாத
கும்பலொன்றே இத்தகைய சமூக விரோதச்
அன்றாடம் தொழில் களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளன. செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்
தும் அப்பாவிகளைக் வதும் சமாதானத் டிக்கும் செயல்களா
இந்தக் காலப் பகுதியில் தன்னாமுனை
யைச் சேர்ந்த ஒரு தமிழ் ஆசிரியரின் மோட்டார் சைக்கிளும் புலிகளால் பறித்துச் செல்லப்பட்டுள்ளது. R
விஷமிகளின் இத்தகைய நடவடிக்கை
களினால் அப்பகுதித் தமிழ்த் தோட்டக் குடியிருப்பாளர்கள் மத்தியில் அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது.

Page 4
முரசம்
முதலில் செய்ய ësueDigug. அன்புள்ள உங்களுக்கு,
GROSSID
விடுதலைப்புலிகள் பாரிய அளவிலான தாக்குதல்களை மேற்கொண்டபோதும் சமாதான முயற்சிகள் கைவிடப்படமாட்டாதென வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கூறியிருக்கிறார்.
சமாதானத்தின் மீது தங்களுக்கு விருப்பமில்லையென எந்தத் தரப்பும் எப்பொழுதுமே கூறியதில்லை யுத்தத்தில் ஈடுபடும் இருசாராரும் தாங்கள் அமைதியையே விரும்புவதாக அடிக்கடி கூறுகின்றனர். ஆனால் யதார்த்தம் நேரெதிராக இருக்கிறது.
தென்னிலங்கையின் அரசியல் நெருக்குவாரங்களுக்குள் சிக்குண்டு ஊசலாடிக்கொண்டிருந்த சமாதான முயற்சி கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீதான புலிகளின் தாக்குதலுக்குப் பின்னர் மீண்டும் அரசியல் அரங்கில் பேசப்படும் விடயமாக உயிர்பெற்றிருக்கிறது.
தமது பிரயத்தனத்தை கைவிடப் போவதில்லை என்று நோர்வே அரசும் கூறியிருக்கிறது.
கடந்த காலங்களில் நோர்வேயின் சமாதானப் பணி சந்தித்த நெருக்கடிகளையும் பின்னடைவுகளையும் in oiligiúid oifiliulio. அதற்குக் காரணமானவர்கள்
LITñ 6T 6óTLIGO) guyub urtGNUCULO
அறிவர்
மீண்டுமொரு முறை நோர்வே தனது பணியை வேகப்படுத்தினாலும் கூட முன்னைய காலங்களில் அதை யார் எதிர்த்தார்களோ அவர்களின் எதிர்ப்புக்குரல் இந்தத் தடவையும் ஒலிக்காது என்று கூறுவதற்கில்லை.
ஆதலால் சமாதானத்தின் எதிரிகள் முதலில் தெளிவாக அடையாளம் காணப்பட வேண்டும். அவர்களது எதிர்ப்புக்கு ஈடு கொடுக்க தம்மை தயார்படுத்திக் கொள்ளாத வரையில் இந்த முயற்சியில் வெற்றிகொள்ள முடியாது.
வெறுமனே ஆர்வங்களால் மட்டும் சமாதானத்தை கொண்டு வந்து விட முடியாது.
இன உணர்வை வெறியாக மக்கள் மத்தியில் விதைத்துவிட்டு அந்த மக்களிடம் விட்டுக் கொடுப்புக்கும், தியாகத்துக்கும் தயாராகுமாறு வேண்டுகோள் விடுப்பது நேர்மையான செயலல்ல.
அத்தகைய மனநிலைக்கு முதலில் அவர்களை தயார்படுத்த வேண்டும்.
நோர்வே என்ற சொல்லைக் கேட்டாலே ஜீரணிக்க முடியாத பேரினவாதிகள் இம்முறையும் அப்பாவி மக்கள் மத்தியில் தமது இனவாத விஷத்தைக்கக்கி சமாதான முயற்சிக்கு சாவு மணியடிக்க முயற்சிப்பார்கள்
இத்தகைய ஒரு சிலரின் Gurgou Lisa, Tlos sig, sosor GETİGGAuš,956 வந்தாலும், எத்தனை சொல்ஹெய்ம்கள் வந்தாலும் சமாதானம் மட்டும் வரவே வராது
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
மிழீழ விடுதலைப் புலிகளி பாரியளவிலான தாக்குதல் ஒன் : : பரபரபL நீங்குமுனனா இனபபிர னைக்கு சமாதானத்தீர்வு சமாதா பேச்சு வார்த்தை என்ற வார்த்தைப் பிரயோகங்கை 蠶 LLLLLL T L L L L L 0 SLL OMT 0L LLL Y S S SLaL c M0LS இனவாத முழங்கங்கள் தலையெடுத்து இறுதியில் மீண் மொரு UÑ" சமாதான முயற்சி என் பதம களததில குதிககும.
கடந்த இரு தசாப்த கால யுத்தத்தில் இந்த நிலமைக ஒன்று வந்து கொண்டிருப்பதை தெளிவா 9, 1957TGolds 5 (UPL-4D,
எமது நாட்டு சமுக அமைப்பில் இதுவொரு பொ வான அம்சம். ஏதேனும் பிரச்சனை அல்லது அ
னும ஒரு 勃 ஏற்பட்டால் அது நிகழ்ந்து'ஓர்டு :" மாத்திர அப்படியானதொரு பிரச்சனை இனிமேல் ஏற்படாம தடுப்பது எவ்வாறு என்ற ஆழமான ஆராய்ச்சிகள் நட கும் எந்த விதத்திலும் செயல் வடிவம் கொடுக்கப்படாமே அந்த எண்ணம் கலைந்து போகும்.
கட்டுநாயக்காவில் புலிகள் நடத்திய தாக்குதல் அவ களது முதலாவது தாக்குதலோ இறுதியானதோ அல் ஆனால் இவ்வாறானதொரு பாரிய அழிவின் பிற லங்கை அரசியல் அரங்கில் நடைபெறும் மற்றுமொ முக்கிய நிகழ்வு புலிகள் தொடர்பில் வெவ்வேறு விதமா கருத்துக்களை கொண்டிருக்கும் சகல தரப்பினருே தமது கருத்தை நியாயப்படுத்த இத்தகைய தாக்குத சம்பவங்களை மேற்கோள் காட்டுவார்கள்
D புலிகளை பயங்கரவாதிகள் என்றும் பயங்கரவாத துக்கு ஆயுதப் பிரயோகத்தைத் தவிர வேறு மாற்று வ கிடையாது என்றும் கூறுபவர்கள் புலிகளின் பயங்கரவாத இந்த சம்பவத்தின் முலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவு
அதனால் போரை தொடர்ந்து நடத்தி அவர்களை தோ
கடிப்பதல்லாமல் இதற்கு தீர்வு கிடையாதென கூறுவார்க அதேநேரம் இந்த நாட்டில் இனப்பிரச்சனை என் ஒன்று இருக்கிறது. அதனை பேச்சுவார்த்தை முலம்தா தீர்க்க முடியும். ஆதலால் புலிகளுடன் பேச வேண்டு என வாதிடுபவர்களும் தமது தர்க்கம் இந்த தாக்குத மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக கூறுவார்கள். பு | #@။ யுத்தத்தில் வெற்றிகொள்ள முடியாததால் அவர்க டன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட வேண்டு என்பதையே இந்தத் தாக்குதலும் உணர்த்துவதாக G) TIGAOGAITIK, GÖI.
வரலாற்று நிகழ்வுகளில் இருந்து பாடம் படிச் வேண்டியதுதாமல்ல மறுதரப்பினர்தான் என்று இத்தசை இரண்டு சாராரும் நினைக்கின்றனர். அதனால் இனப்பிர சனை குறித்து தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள தேவையில்லை எனறும, மறுதரப்பே அதை செய்ய வே டும் என இரண்டு பிரிவினரும் கருதுகின்றனர்.
கட்டுநாயக்கா தாக்குதல் போன்ற ஒவ்வொரு சந்தர் பத்தின் பின்னரும் தத்தமது கருத்துக்களை வலியுறுத் இந்த இரண்டு பிரிவினரும் வாதிடுவதை பார்க்கிறோ "புத்தத்தில் ஈடுபட்டிருக்கும் தரப்பினர்கூட இ மாதிரியான சிந்தனையைத் தான் கொண்டிருக்கிறார்க படைத் தரப்புக்கு மோசமான சேதத்தை ஏற்படுத்திய தர்ப்பங்களில் இப்போது சமாதானத்துக்கு என்ன அவசர என்ற தொனியில்தான் புலிகளின் சிந்தனைப் போக் அமையும் சில நூறு புலிகளை கொன்று விட்டால் படை தரப்பின் மனோபாவமும் அப்படித்தான் இருக்கும்.
தோல்வி நிலையில் இருப்பவர்கள் தமது இமேை உயர்த்த எதிர்காலத்தில் வெற்றிகரமான தாக்குதல் ஒன்ை தொடுக்க வேண்டும் என சிந்திக்கிறார்கள் இது விடயத்தி வெற்றி தோல்வி எப்படிப் போனாலும் இறுதி விளை போர் நீடித்துக் கொண்டு செல்வது தான்.
விடுதலைப் புலிகளின் ஈழப்போராட்ட வரலாற்றி
ஒவ்வொரு கட்டத்தின் ம் சமாதானத்துக்கா
Մկ-979) 勃
முயற்சி ஏதேனும் ஒரு வழியில் குழம்பி போர் ஆரம்பமா வெற்றி தோல்விகளுடன் அது தொடர்வதை அவதானி UpL4 D.
ஈழப்போராட்டம் ஆரம்பமானதன் பின்னர் அத முதலாவது கட்டம் திம்புப் பேச்சுவார்த்தையுடன் முடிவுற்ற எனக்கூறலாம் திம்புவில் சகல இயக்கங்களும் ஒன்றார் சேர்ந்து இலங்கை அரசாங்கத்துடன் பேசினர் இனப்பிர னைக்கான சமாதான முயற்சியில் திம்பு பேச்சுவார்த்ை முக்கிய மைல் கல்லாக அப்போது கருதப்பட்டது, ! நிர்ணய உரிமை, தமிழ் தேசிய இனத்துக்கான அங்கீகார வடக்கு கிழக்கிற்கான தமிழர் தாயக உரிமை மற்று மலையக மக்களின் வாக்குரிமை அடங்களான 4 முக்க கோட்பாடுகள் தமிழ் இயக்கங்கள் சார்பாக திம்புவி முன்வைக்கப்பட்டது. ஆனால் ஒவ்வொன்றுக்கும் வெவ்வே வகையான காரணங்களைக் கூறி இலங்கை அரசாங் அவற்றை நிராகரிக்கவே மீண்டும் பழையபடி யுத் ஆரம்பமானது அதன் பின்னர் வந்த காலப்பகுதியி ஏனைய இயக்கங்கள் புலிகளால் தடை செய்யப்பட் தமிழீழ விடுதலைப் புலிகள் தனிப்பெரும் ஆயுதக் குழுவ வளர்ச்சியடைந்தனர்.
அடுத்து இந்தியாவின் நேரடித் தலையீட்டி | canol 1977 இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தி பட்டது. அதன் பின்னரான போர் பெரும்பாலும் இந்தி வுக்கும் புலிகளுக்கும் இடையிலான போர் போலவே நை பெற்றது.
பிரேமதாசாவை பயன்படுத்தி இந்திய அமைதிகாக் படையை இலங்கையிலிருந்து அனுப்பிய புலிகள் பிரே தாசாவையும் கொன்றனர். அதனையடுத்து சந்திரிக் அரசாங்கத்துடனும் சிறிதுகாலம் சமாதானம் பேசிய வி தலை புலிகள் முகாமை அகறறு: வடபகுதிக்கான பொருட் தடையை நீக்குதல் உட்பட ! கோரிக்கைகளை முன்வைத்து அவை நிறைவேறாத பட் தில் திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்திவைக் பட்டிருந்த கடற்படை கப்பலைத் தாக்கி முன்றாம் க ஈழப்போரை தொடங்கினர். இதுவே இலங்கை வரலாற்ற மிகமோசமான அழிவுகளை சந்தித்த யுத்தமாக அமைந்தது. இலங்கை அரசாங்கம் வடபகுதியில் அத கேந்திர முக்கியத்துவம் வாயநத படைததளதுகள1 வற்றை புலிகளிடம் இழந்திருந்தது. பத்தாயிரத்திற் அதிகமான படையினரை பலிகொடுத்திருந்தது. புலிகளு முன்னைய காலங்களைவிடவும் கூடுதலான இழப்புக்கை முன்றாவது கட்ட போரிலேயே சந்தித்தார்கள், தய முழுமையான ஆளுகையின் கீழிருந்த யாழ்ப்பா
OITUI 6.
 
 
 
 
 
 
 

நகரத்தை இலங்கை அரசாங்கப்படைகளிடம் இழந்த துடன் இவ்வாறான பல தற்காலிக பின்னடைவு களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது.
இத்தகையதொரு பின்னணியில்தான் முன்னெப் போதும் இல்லாத அளவு சர்வதேச கவனம் இலங்கை மீது திரும்பியது. இதன் விளைவாகவே நோர்வேயின் சமாதான முயற்சி ஆரம்பிக்கப் பட்டதும் அரசாங்கத்துக்குள் இருக்கும் பேரினவாத சக்திகளின் கடும் அழுத்தத்துக்கு மத்தியில் எரிக் சொல்ஹெய்ம் ஒரங்கட்டப்பட்டதும் குறுகிய காலத்துக் குள்ளேயே நடந்து முடிந்தது
தமது ஆயுதப் போராட்ட வரலாற்றில் புலிகளில் சமாதான சமிக்ஞையை வெளியிட்ட முன்னைய எல்லா சந்தர்ப்பங்களை விடவும் இம்முறை நோர்வே மத்தியஸ் துடனான முயற்சிக்கு அவர்கள் காட்டிய ஆர்வம் கவனத்தில் கொள்ளத்தக்கது தொடர்ச்சி யாக 4 மாதங்கள் ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள் கடந்த ஆண்டு அமைச்சர் சீவி.குணத்தின மீதான தற்கொலைத் தாக்குதலின் பின்னர் தலைநகரில் பாரிய தாக்கு தல்கள் எதனையும் நடத்தாமல் ஒரு வருடத்துக்கும் அதிகமான காலம் அமைதி காத்து வந்தார்கள் ஆனால் எந்த வித முன்னேற்றமுமின்றி சமாதானம் அதன் ஆரம்ப நிலைக்கே வந்து சேர்ந்துள்ளது.
நோர்வேயின் சமாதான முயற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் தென்னிலங்கையின் சில அரசியல் தலைவர்கள் நடந்து கொண்டவிதம் இந்த நாட்டுக்கு சமாதானம் வெகு தூரத்திலேயே இருக்கிறது என்பதை தெளிவாக உணரப் போது மானதாக இருந்தது. சொல்ஹெய்மை வெளியேற்றிய அரசாங்கம் அத்தோடு நின்றுவிடாமல் சமாதானப் பிரயத்தனம் செத்துப்போகும் வரை மெளனம் சாதித்தது.
தேசியவாத உணர்வை பேரினவாதமாக முற்றவைத்து அம்மக்களை ஒரு வகை போதைக்குள் தள்ளி நோர்வேகாரர்களை எதிரிகளாக நோக்கும் மனப் பான்மைக்கு சிங்கள சமுகத்தை இட்டுச்செல்லும் வரை சிலரது வாய்களுக்கு ஒய்வே இருக்கவில்லை. ஆனால் அதன் முலமாக ஏற்படப்போகும் ஆபத்தான எதிர்விளைவு குறித்து இனவாதம் பேசிய எவரும் சிந்தித்ததாகத் தெரியவில்லை. தமது நிலைப் பாட்டின் முடிவு அபாயகரமானதென அவர்கள் புரிந்து வைத்திருந்தாலும் கூட அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள இனவாதத்தை விதைப்பதில் இருக்கும் சாதகத் தன்மையை இவர்கள் பெரிதாகக் கருதினார்கள்.
இத்தகையதொரு நிலமை குறித்து புலிகள் பலவாறு சுட்டிக்காட்டிய போதும் அதை கடைசி வரையில் சம்பந்தப்பட்டவர்கள் உணரவில்லை.
புலிகள் எத்தனை வகையான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும்கூட இந்த யுத்தத்தின் பிரதான பங்குதாரர் என்ற அடிப்படை யில் யுத்தம் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களின் போது புலிகளின் கருத்துக்களை பரிசீலிப்பதை அரசாங்கத்தினால் தவிர்க்க முடியாது.
கட்டுநாயக்கா விமானப்படைத்தளத் தாக்குத லோடு மீண்டும் ஒரு பாரிய நஷ்டத்தை அரசாங்கம் சந்தித்திருக்கிறது. இது அரசதரப்பு சமாதானத்தின் து காட்டிய பாரா முகத்துக்கான எச்சரிக்கை வேட்டாக இருந்தால் இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைக்கும். ஆனால் 4வது ஈழப்போரின் ஆரம்பத் தாக்குதலாக இருக்குமென்றால் எதிர்கர்லம் மிக மிக பயங்கரமானது.
கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தின் மீதான தாக்குதலுக்கு புலிகள் பயன்படுத்திய அதி நவீன ஆயுதங்கள் குறித்து பாதுகாப்பு உயரதிகாரிகள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர். "சத்தம் எழுப்பாது ஆனால் தாக்குதலுக்கு உள்ளாகும் எந்தவொரு பொருளையும் விரைவில் தீப்பிடித்து எரியச் செய்யும் இத்தகைய ஆயுதங்களை தான் கண்டதில்லை" என்று கட்டுநாயக்கா சம்பவத்தை நேரில் கண்ட விமான நிலைய அதிகாரி ஒருவர் பத்தரிகைகளுக்கு தெரிவித்திருந்தார்.
கடந்த காலத்தில் தாம் கடைபிடித்த போர் நிறுத்தத்தின் போது புலிகள் நவீன ரக ஆயுதங்கள் பலவற்றை கப்பல் முலம் கொண்டு வந்து சேர்த் திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. சமா தான முயற்சிகள் குழம்பும் பட்சத்தில் பாரிய அழிவை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என்று
66. GANDING
சகல தரப்புக்களுமே கட்டியம் கூறின. அது நிகழ ரம்பித்துள்ளது. இந்தத் தாக்குதலை புலிகள் த்தோடு நிறுத்திக்கொள்வார்களா அல்லது யாழ்ப் பாணத்தை கைப்பற்றும் முயற்சியில் இறங்குவார் களா என்ற கேள்வி இன்று பரவலாக எழுப்பப்படு கின்றது. ஆனால் குறிப்பிட்ட ஒர் இலக்கு தாக்கப் படலாம் என்ற எதிர்பார்ப்பு குவிந்திருக்கும் சமயம் அதை தாக்க முயல்வது புலிகளின் வழமையான பாணியல்ல. ஒருவேளை அவர்கள் அதற்கென பிறிதொரு திட்டத்தை வைத்திருக்கலாம் மற்றொரு சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கலாம்.
இனிமேலாவது போரை முடிவுக்குக் கொண்டு வர யதார்த்தமான செயற்பாடுகளில் இறங்க அரச தரப்பு தவறினால் நிலைமை அவர்களின் கைமீறிப் போவதை தடுக்க முடியாமல் போகும். தென்னிலங் கையில் பாரதூரமான அரசியல் நெருக்கடி நிலவுகிறது. பாராளுமன்றம் முடப்பட்டுள்ளது. சர்வ ஜன வாக்கெடுப்புக்கான நாள் அறிவிக்கப்பட்டிருக் கிறது எதில் ஆரம்பித்து எதில்போய் முடிப்பது என்ற தெளிவின்றி இரண்டு பிரதான அரசியல் சக்திகளும் அதிகாரத்தை நோக்கி காய் நகர்த்து கின்றன. இந்நிலையில் தம்மைச் சுற்றி நடக்கும் எந்த நிகழ்வையும் ஆட்சியை நோக்கிய பயணத்துக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை மட்டுமே ஐதேக. சிந்திக்கிறது. இத்தகைய சந்தர்ப்பங்களை பயன் படுத்தி தமது அரசியல் எதிராளியை எப்படி வீழ்த்தலாம் என்றே அரச தரப்பு சிந்திக்கிறது.
GDI
கட்டுநாயக்காவுக்கு புலிகள் வந்தது ஐதேக வின் ஊர்வலத்தின் ஊடாகத்தான் என்று கதை சொன் னார்கள் அரசாங்க அமைச்சர்கள் பலர் அரசாங் கம் விமான நிலையத்தை பாதுகாக்கத் தவறிவிட்டது என ஐதேக தலைவர்கள் கூறினர். ஆனால் இந்த இரண்டு தரப்பில் இருந்தும் இத்தகைய தாக்குதல்கள் ஏன் நடக்கின்றன என்ற கேள்வி எழுந்ததாகத் தெரியவில்லை.
இப்போது புலிகள் பலமான நிலையில் இருக் கிறார்கள். அதனால் இராணுவ நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்து புலிகளுக்கு பெருஞ்சேதத்தை ஏற்படுத்திய பின்னர் சமாதானம் குறித்து சிந்திக்கலாம் என்ற வழமையான எண்ணக்கரு இம்முறையும் அரச தரப்பில் ஏற்படுமென்றால் ஆரம்பமாகப்போகும் நான்காவது கட்ட ஈழப் போருக்கு வடக்கு-கிழக்கு மட்டுமல்ல தலைநகரும் தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டி ஏற்படும் ஏனெனில் அண்மைய சம்பவங்களைப் பார்க்கும் போது கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளி லும் புலிகளின் வலையமைப்பு எத்தனை பலம் வாய்ந்ததாக இருக்கின்றது என்பதை உணர முடியும் அதனால் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளோடு மட்டும்போரை மட்டுப்படுத்தி தென்பகுதியை சொர்க்க புரியாக வைத்திருக்கும் கனவு இனிமேல் பலிக்காது.
கொழும்பில் அரசாங்கத் தலைவர்களின் பாது காப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக அமைச்சரவைக்கூட்டம் வெவ்வேறு இடங்களில் நடத்தப்படவேண்டிய அளவுக்கு எந்தவொரு இடமும் உத்தரவாதமற்ற தன்மையை கொண்டிருக்கிறது.
படைத்தரப்பின் உளவியல் பலம் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது விமானப்படையினரின் தாக்கு தல் பலம் கணிசமாக குறைந்திருக்கிறது எல்லா
வற்றுக்கும் மேலாக தொடர்ந்தும் போரை முன் னெடுத்துச் செல்லும் அளவு பொருளாதார வசதி இல்லை. கட்டுநாயக்காவில் ஏற்பட்ட நஷ்டத்தின் பாதிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் பொது மக்களுக்கு உணர்த்தப்படும். இந்நிலையில் புலிகள் மற்றுமொரு யுத்த கட்டத்துக்குள் பிரவேசிப்பதை தவிர்க்க உடனடியாக சமாதான முயற்சிகளை ஆரம்பிப்பதைத் தவிர வேறு வழி கிடையாது.
தாம் பலமான நிலையில் இருந்தபோதும் அர சாங்கம் சில விட்டுக் கொடுப்புக்களுடன் சமாதான முயற்சியில் நாட்டம் கொள்ளுமாயின் அதற்கு ஏது வான சமிக்ஞையை புலிகள் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியும். ஏனெனில் முன்னைய காலங்களில் புலிகள் யுத்த நிறுத்தம் மேற்கொண்ட போதெல்லாம் அரச தரப்பு சொன்ன காரணம் தங்களை பலப்படுத்தவே புலிகள் அவ்வாறு செய்கிறார்கள் என்பதுதான். அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் யுத்தம் தொடர்ந்து நடைபெறும் போதும் புலிகள் பலமான இராணுவ அமைப்பாகவேதான் இருந்து வருகிறார்கள் ஆத லால் போர் நிறுத்தத்தின் முலம்தான் தமது பலத்தை பெருக்க வேண்டும் என்ற கட்டாயத் தேவை புலிகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எப்படியிருந்தாலும் புலிகளின் கடந்த போர் நிறுத்தத்தின்போது பரஸ்பர நம்பிக்கையினம் சந்தேக மும் இருதரப்பிடமுமேதாராளமாகக் கணப்பட்டது. புலிகள் இரகசியமாக ஆயுதம் கொண்டு வந்தார்கள் அரசாங்கம் பகிரங்கமாகவே கொண்டு வந்து இறக்கியது.
பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக்கொண்டார்கள் இரண்டு சாராரும் எதிர்பார்த்தது போன்றே மீண்டும் தாக்குதல்கள் ஆரம்பமாகின. இதனை நான்காவது கட்ட ஈழப்போராக தொடரச் செய் வதா அல்லது கட்டுநாயக்காவோடு நிறுத்தி சமா தானத்தின் திசையில் காலடி எடுத்து வைப்பதா என்ற தெரிவு அரசாங்கத்தின் முன்னிலையில் இருக்கிறது. எதை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்று கூறுவதற்கில்லை.
தெரிவு யுத்தமாக இருக்குமானால் முடிவு வரலாறு காணாத அழிவாக இருக்கும் என்பதை மட்டும் கூறமுடியும்.
பயங்கரவாதத்தை பயங்கரவாதத்தால் அழிக்க வேண்டும் என்ற கோட்பாடு இனப்பிரச்சனையோடு பிணினிப் பிணைந்த ஆட்சியாளர்களின் வர லாற்றுத் தவறுகளால் உருவான ஒரு போராட் டத்தில் செல்லுபடியாகுமா என்ற கேள்வி சிந்திக்கப் படவேண்டியது. அதனால் தொடர்ந்தும் புலிகள் அப்படிச்செய்தார்கள், இப்படிச் செய்தார்கள் என்று கூறிக்கொண்டிருப்பார்களானால் எல்லோரும் தேவையெனக் கூறும் சமாதானம் என்றைக்குமே கிடைக்காமல் போகுமோ என்ற அச்சம் நிலவுகிறது. அமைதியையும் சமாதானத்தையும் அவமான மான ஒன்றாகக் கருதும் நிலை மாறும் வரை இந்தப் பிரச்சனைக்கான தீர்வு கிட்டாது.
தத்தமது ஆயுத பலம் மீதான நம்பிக்கை நாட்டை சுடுகாடாக மாற்றுவதைத் தவிர வேறெ தனையும் மீதப்படுத்தாது என்பதை யார் சிந்திக் கிறார்கள்?
கடந்த மாதம் புநகரியில் உள்ள புலிகளின் இலக்குகள் மீது இலங்கை விமானப்படையின் விமா னங்கள் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் அதிருப்தி தெரிவித்தன. இதனால் இந்நாடுகளின் தூதுவர்களை அழைத்து விளக்கம் சொல்ல வேண் டிய நிலைக்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டது. கொழும்பில் உள்ள வெளிநாடுகளின் தூதுவர் களை வரவழைத்து பூநகரியில் நடத்திய தாக்குதல் தொடர்பாக விளக்கியபோது அதில் கலந்துகொண்ட அமெரிக்க தூதுவர் இப்படி கூறினார்.
"ஒரு நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வாறு அமையவேண்டும் என ஆலோசனை கூறும் உரிமை எமக்கு இல்லாவிட்டாலும் வன் முறையின் ஊடாக வன்முறை வளரும் என்பதை மாத்திரம் உறுதியாகச் சொல்லலாம்"
ஆக,05-11, 2001
L

Page 5
மிழ் திரைப்பட உலகில் யாரும் எண்ணிப் பார்க்க முடியாத சிகரங்களைத் தொட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காலமாகி விட்டார். அவருடைய மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பது உண் மைதான். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே திரைப்படத்துறையில் இருந்து அவருடைய ஆதிக்கம் குறைந்து விட்டது என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும். இயக்குநர் பாரதிராஜா உருவாக்கிய முதல் மரியாதை படத்துக்குப் பிறகு சிவாஜி என்ற மிகப்பெரிய நடிகனை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்பது யாருக்கும் தெரியாமல் போய் விட்டது என்பதுதான் உண்மை, காதலை மட்டுமே அதுவும் நிஜ வாழ்க்கைக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாத காதலை மட்டுமே படமாக்கிக் ಇಂಗ್ದಿ யக்குநர்களுக்கும் படத்தயாரிப்பாளர்களுக்கும் அவர் பயன் படாமல் போய்விட்டார். ஆனால் இன்னும் எத்தனையோ காலத்துக்கு அவருடைய நடிப்புக் குறித்தும், அது மற்றவர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் திரைப்படத் ரசிகர்களும் சிலாகித்துப் பசிக் கொண்டுதான் இருப்பார்கள்
விழும்புரம் சின்னசாமி பிள்ளை கணே சன், அவர் காலத்தில் திரைப்படத்துக்கு வந்த எல்லோரையும்போல நாடகத்துறையில் இருந்து வந்தவர் சிறுவனாக இருந்த காலத்திலேயே நாடகக் கம்பெனியில் சேர்ந்து அவர் நடிப்பின் சகல அம்சங்களிலும் நல்ல பயிற்சி பெற்றிருந்தார். வி.சி.கணே சன் என்பது அவருடைய இயற்பெயர். அறிஞர் அண்ணா எழுதிய 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்' நாடகத்தில் சிவாஜி வேடம் ஏற்று கணேசன் நடித்ததை வியந்து போன தந்தைப் பெரியார் #? G, GCGGTG: GÖT என்று பட்டம் சூட்டினார். அதுவே நிலைத் துப் போனது.
சிவாஜி கணேசனின் திரைப்பட அறிமுகம்1952-ல் 'பராசக்தி திரைப்படத்தில் ஏற்பட்டது. அழுகி முடைநாற்றம் எடுக்கும் போலித்தனமான, தமிழனுக்கே அன்னிய மான, தமிழ்ச் சமூகத்தின் மீது கோபக் கனலை வீசும் குணசேகரன் என்ற இளைஞ னாக அவர் தோன்றினார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி எழுதிய கனல் தெறிக்கும் வசனங்களை அவர் வெள்ளித் திரையில் பேசி தமிழ்த் 蠶ரையுலகில் ஒரு புதுயுகம்பிறந்தது. 驚蠶 என்ற முறையில் ஓர் உயிரோட்டம் இல்லாத வசனங்களைக் கொண்ட படங்கள்தான் வெளியாகி வந்தன.எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு சின்னப்பா என அந்த படங் களில் நடந்த கதாநாயகர்கள் எல்லோரும் பாடத் தெரிந்தவர்கள். பராசக்தியில் பேசும் போது முகத்தில் பாவனைகளை வெளிப் படுத்திய சிவாஜியின் நடிப்பை சிக்கெனப் பற்றிக் கொண்டனர் தமிழக மக்கள் "ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே பணம் காரியத்தில் கண் வையடா தாண்ட வக்கோனே' என்று சிதம்பரம் ஜெயராமன் (கருணாநிதியின் மைத்துனர்) பின்னணி பாடிய போது தமிழ்த் திரையுலகின் பொற் காலம் ஆரம்பமானது பராசக்தி குறித்து சுவையான அம்சத்தைச் சொல்லியாக வண்டும். படத்தயாரிப்பாளருக்கு சிவாஜி
கட்டுநாயக்கா விமான நிலையம் மீதும் விமானப்படைத்தளம் மீதும் புலிகள் கடந்தவாரம் நடத்திய அதிரடித்தாக்கு தலின் மர்ம முடிச்சுக்கள் முழுவதுமாக அவிழ்க்கப்பட்டு விட்டன என்று இன்ன மும் கூறுவதற்கில்லை.
புலிகள் எவ்வாறு விமான நிலையத் துக்குள் புகுந்தார்கள் என்ற கேள்விக் கான விடையை பாதுகாப்பு தரப்பு ஒர ளவு சரியாக திரட்டியிருந்தாலும் தாக்கு தல் நடத்தப்பட்ட விதமும் தாக்குதலில் ஈடுபட்ட சிலர் தப்பிச் சென்றதாக கூறப் படும் தகவல்களும் இன்றுவரை புரியா மலே இருப்பதாக விசாரணையாளர்கள் கூறுகின்றனர்.
எவ்வாறெனினும் ரோஸா ஜேர்னி ரக பஸ் ஒன்றில் கட்டுநாயக்காவுக்கு வந்து விமான நிலையத்தின் பின்புறமாக உள்ள தென்னந்தோப்பு வழியாகவே புலிகள் விமானப்படைத் தளத்துக்குள் பிரவேசித்திருப்பதை பல்வேறு ஆதாரங் களை முன்வைத்து படைத்தரப்பு உறுதி செய்கிறது. ஆனால் மிகப் பெரும் ஏற் பாடுகளுடன் இருக்கும் இந்த விமானப் படைத் தளத்திற்குள் புகுந்து இத்தனை கச்சிதமாக தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார்கள் என்றால் அதற்கு உள்ளே இருந்தவர்களின் உதவி கிடைத் திருக்க வேண்டும் என்பது படையினரின் உறுதியான அபிப்பிராயம்
இந்நிலையில் அன்றைய தினம் விமான நிலைய பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பலர் கைது செய்யப் பட்டுள்ளனர். குரண என்ற இடத்தில் இருக்கும் மேஜர் ராஜ் பெர்னாண்டோ மைதானத்தில் 23ம் திகதி இரவு சந்தே
ஆக,05-11, 2001
யைப் பிடிக்கவில்லை. அவர் மிகவும் ஒல்லியாக இருக்கிறார் என்று கூறினார். ஆகவே அவருக்கு ஆறு மாதங்கள் சிறப் பான வகையில் சாப்பாடு வழங்கப்பட்டது, உடல் சற்று குண்டானதும் நடிக்க வைத் தனர். சுத்தமான தமிழ் உச்சரிப்பு, எத்தனை பக்கமாக இருந்தாலும் வசனங்களை நினைவில் வைத்துக் கொண்டு நடிப்பது ஆகியவை နှီးနှီဖါး சிறப்பு அம்சங்கள் LITLA STL dAS, shij (Glsi GT Gof j urtLOGO வேறு ஒருவர் பாடுகிறார் என்ற நினைப்பே ஏற்படாத அளவுக்கு அவருடைய வாயசைப்பு இருக்கும். அவருக்கு ஏற்றாற்போல் டி.எம். செளந்தர்ராஜன் என்ற மகத்தான பாடகன்
அவருக்கு வாய்ந்தார்.
தொடர்ச்சியாக பல படங்கள் வெளியா கின. ஆனால் திரைப்படத்துறையில் எம்.ஜி.ஆர் என்ற இன்னொரு மக்கள் செல்வாக்கு மிக்க நடிகருடன் அவர் போட்டி போட வேண்டியிருந்தது. எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை எதிர்மறையான கதாபாத் திரங்கள் எதையும் அவர் ஏற்று நடித்த தில்லை. ஒரு குடிகாரனாகவோ, ஏன் சிக ரெட் பிடிப்பவராகக்கூட அவருடைய வேடங் கள் அமைந்திருக்காது. மக்கள் மீது திரைப் படங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை நன்கு உணர்ந்து கொண்ட அவர், எதிர்கால் அரசியலுக்கு திட்டமிட்டே தன்னுடைய கதா பாத்திரங்களை அமைத்துக் கொண்டார். மொத்தத்தில் குறைபாடுகள் இல்லாத அப் பழுக்கற்ற மனிதனாகத்தான் எம்.ஜி.ஆரின் வேடங்கள் அமைந்திருந்தன. ஆனால் சிவாஜியின் பாணி வேறு குடிகார காதலன், கோபக்கார நாகசுர வித்வான், கெளரவம் நிறைந்த வழக்கறிஞர், பிச்சைக்காரன் என பல தரப்பட்ட வேடங்களை அவர் புனைந் திருக்கிறார். அதனால்தான் எம்.ஜி.ஆரால் அரசியலில் சாகசம் புரிய முடிந்த போது சிவாஜி தோற்றுப் போனார். செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனாராக சிவா நடித்த போது கண்ணீர் விட்டு கதறிய அவருடைய ரசிகர்கள் பலர், அவர் காங்கி ரசில் இருந்தபோதும், தனிக்கட்சி ஆரம் பித்தபோதும், PäÅ ஜனதா தளத்தில் சேர்ந்த போதும் அவர் பக்கம் நிற்காமல் போய்விட்டார்கள் பெரும்பாலான அவருடைய ரசிகர்களுக்கு அவர் ஒரு மகத் தான கலைஞனாகத்தான் தென்பட்டார். ஆகவேதான், தமிழகத்தில் ஓர் அரசியல் வாதி இறந்து போனால் வந்து சேரும் கூட்டத்துக்கு நிகரான கூட்டம் சிவாஜி இறந்த போதும் கூடியது.
கலைத்துறை என்ற முறையில் சிவாஜி G, GGGGTG: GÖTILSIÚN GÍGILDĪTU GOTTÁIG, GIT GODSJÖ, U, Ú பட்டன. குறிப்பாக, ஒரு விமர்சனம் என்ன வென்றால், அவர் மிகைப்பட்டவகையில் (ஓவர் ஆக்டிங்) நடிக்கிறார் என்பதுதான் 9. ရွှံ့နှီး så soulflåJanus) (SlåsNA). ஆனால் நாம் ஒரு கருத்தை எப்போதும் மறந்து விடலாகாது வீரபாண்டியக் கட்டப் பொம்மனும், ராஜராஜ சோழனும் கர்ஜிக்கும் ரலில் பேசாமல், குற்றவாளிக் கூண்டில் |ါမျိုး போல் மன்னிப்புக் கேட்கும்
கத்துக்கு இடமானவர்களின் நடமாட்டம் குறித்து பிரதேசவாசிகள் விமானப்படை யினருக்கு தகவல் தெரிவித்திருந்தனர். பின்னர் அந்த இடத்துக்கு வந்து பார்த்த இரண்டு விமானப்படை வீரர்கள் புலிகள் கைவிட்டுச் சென்ற உணவு வகைகள் சிலதையும் வேறு சில பொருட்களையும்
கண்டெடுத்தனர். ஆனால் இவைகளை வைத்து உருப்படியான சந்தேகம் எதுவும் அந்த விமானப்படை சிப்பாய்களுக்கு ஏற்படவில்லை. இவ்வாறு கவனயீனமாக நடந்து கொண்டதற்காக இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றுமொரு விமானப்படை
ரர் கைதானார். அவர் மீதான குற்றச் சாட்டு சற்று குழப்பமானது. இவர் இதற்கு முன்னர் வவுனியாவில் பணி யாற்றியவர். அங்கேயே திருமணம் செய்து கொண்டு கட்டுநாயக்காவுக்கு மாற்றம் பெற்று வந்து விமானப்படைத்தள வீட்டுத் தொடரில்தான் தங்கியிருக்கிறார். சம்பவ தினத்துக்கு முந்திய இரவு இந்த வீரர் கடமை முடிந்து வீடுசெல்லும்போது, அவரது வீட்டுக்குள் இருந்து இரண்டு பேர் வெளியே ஒடியுள்ளனர். இலங்கை மின்சார சபையின் மின்வெட்டு அமுலில் இருந்த நேரமாதலால் பிரதேசம் முழு வதும் இருட்டாகவே காணப்பட்டது. வீட்டில் இருந்து வெளியில் ஓடியவர்கள் குறித்து இவர் பொருட்படுத்தவில்லை.
6603T6OL D603T.
தொனியில் பேசினால் கொள்வான்? தமிழர்க பழம் பெருமைகளை GUGIT956T, SPA36061T Gla, a on to 5, 6, шта கொடுத்து, அவர்கள் பொற்காலமாகப் பேசிச் ளுக்கு நிகர் அவர்க உள்ளக்கிடக்கைக்கு ஒ வர் சிவாஜி கணேசன்
வரலாற்று பாத்திர 956TT - 9FNT 95TTAT GOOT LD95956 சித்தரிக்கும்படங்களி செய்தார் என்பது விம
(35մ) ճաT5մ) Ց|ԱՔԼ0 Ֆուதங்கை அண்ணன் தம் படுத்தும் வேடங்களிலு :"# சாட்டு, ஆனால் சி ஒன்று உருவாகி விட் விட்டு விட்டு வேறுபா திருந்தால் ரசிகன் ஏற் பான். இன்னொரு அ முதல் மரியாதை போ மனைவியுடன், மனவலி தில் வலியை வெளிக்க குடும்பம் நடத்தும் க அனாயசமாக நடிக்க டில் விருதுகளை வாங் வான்களுக்கு எந்த வை தவரில்லை. அவர் ச தகுதி பெற்றவர். ஆன தரும் கதையம்சம் ெ வரை வைத்து த LLITTE, GITT STGÖTAD 9 ருவேளை மேற்கத்தி சலுத்தும் ஹாலிவூட், ளில் அவருக்கு இட்ம் ( டது எனறு ஆறுதல் GUTLD.
மெத்தட் ஆக்டிங்
இதை அவதானித்த படை வீரர் சொல் வீரர் இதனை தனது ( தெரியப்படுத்தவில்ை மறுநாள் இது ெ பட்ட புகாரை அடு கைதானார்.
எவ்வாறெனினும் தளத்துக்குள் இரு கிடைக்காமல் இப்படி இத்தனை கச்சிதமாக மில்லை என்று பை பிராயம் நிலவுகிறது இதற்கிடையில் இ புலிகள் அதிநவீன ஆ பயன்படுத்தியிருப்பது நவீன ரக ஆயுதா வெடிமருந்துகள் தே விமான நிலையவள6 பட்டபோதும் அவர் ஆயுதங்கள் மீட்கப்பட தப்பிச் சென்ற புலி வந்த ஆயுதங்கள் பல கொண்டு சென்றிரு யினர் நம்புகின்றன எப்படியிருந்தா னப்படை இந்த ச பெரும் இழப்பை மானத்தையும் சந்தி கணக்கான ஆயுத நிற்கும் ஓரிடத்தை
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

63 திலி தனது
1ந்த ரசிகன் ஏற்றுக் ளப் பொறுத்தவரை பசித்தீர்ப்பதில் வல் ண்ட மன்னர்களுக் (560Ti 3560) GT 5 ஆண்ட காலத்தை கொள்வதில் அவர்க தான். தமிழனின் ந வடிவம் கொடுத்த
களை விட்டு விடுங் |ன் வாழ்க்கையைச் கூட ஒவர் ஆக்டிங் ᏠᏭsfᎢᎦ56iᎢ UpᏛ0I6006uᎦs
ஒருமுறையை சிவாஜி பின்பற்றினார் என்று கூறுவார்கள் சிவாஜியை வைத்து ஏராள மான் படங்களை உருவாக்கிய முக்தா சீனி வாசன் ஒரு கருத்தைத் தெரிவித்தார். பிராமணனாக நடிக்கிறார் என்றால், அதற்கு முன்பாகவே பூனூலை அவர் தனது உடம்பில் அணிந்து கொண்டிருப்பாராம். ஏனென்றால் 器 கட்டத்தில் தன்னை முழுக்க முழுக்க
ராமணனாகவே அவர் உணர்ந்து கொண்டு நடிப்பார் சிவாஜி பூனூல் அணிந்து கொண் டிருப்பதைக் கண்ட் காஞ்சி சங்கராச்சாரி யார், அவர் ஒரு பிராமணனா என்று கேட் டாராம். அதுபோலத்தான் டாக்டராக நடிப் பதற்கு முன்பாக ஒரு மருத்துவமனையில்
சென்று டாக்டர்களின் செய்கைகளை உன் னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பாராம். தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதரசு வித்வானாக அவர் நடித்ததைப் பார்த்த மக்கள், எல்லா நாதசுர வித்வானுமே அவர் போல் இருக்க வேண்டும் என்று எண்ணும்
|அளவுக்கு அவருடைய நடிப்பு இருந்தது
என்றால் நடிப்புக்கு வேறு என்ன இலக்கணம் வேண்டும்? தில்லானா மோகனாம்பாள் என்பது மறைந்த எழுத்தாளர் கொத்த மங்கலம் சுப்பு எழுதிய நாவலாகும் நாவல்
திரைப்படமாக மாற்றப்பிட்டு வெற்றி பெற்ற
சிகளிலுமஅணணன
பாசத்தை வெளிப் ம் அவர் தேவைக்கு TTT 6T60TUg5 (U) ADJD5F பாஜி பாணி ಅಗ್ದಿ ட பின்னர், அதை |ணியில் அவர் நடித் காமல் போய் இருப் சம் என்னவெனில், ல, விருப்பமில்லாத யுடன், அதே நேரத் ாட்டிக் கொள்ளாமல், 6T660TT 9 (PL). LULO. MDTT6016), L麗 கயிலும்அவர் குறைந் விருதுக்கு ால் விருதை வாங்கித் BITSöML LILBlö606M Tiflö. 8 TLD6, GLITü ந்தேகம் எழுகிறது. நாடுகள் ஆதிக்கம் ஆஸ்கர் சமாசாரங்க இல்லாமல் போய் விட் சொல்லிக் கொள்ள
என்று கூறப்படும்
ஒரே படம் தில்லானா மோகனாம்பாள்தான் என்றால் அது மிகையில்லை.
வரலாற்று கதாபாத்திரங்களை வெளிப்படுத்தும் வேடத்தில் நடிப்பதில் சிவா ஜிக்கு நிகர் சிவாஜிதான் வீரபாண்டிய கட்டப்பொம்மனையும், ராஜராஜ சோழனை 醬 திருநாவுக்கரசரையும், வ.உ. சிதம்பரம் பிள்ளையும் எப்படி இருந்திருப்பார்கள் என்
பது யாருக்கும் தெரியாது. சிவாஜி நடித்த
பிறகு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்
என்று எல்லோரும் முடிவுக்கு வந்து விட்ட னர். கடவுளை யாரும் கண்டதில்லை. ஆனால் சிற்பமாகச் குே போதும், ஓவியமாக வரையும் போதும் அதுதான் உண்மை உருவம் என்று ஏற்பதில்லையா? 95 என்ற மகா கலைஞனின் நடிப்புக்கும் பொருந்தும்
தொழிலில் அவருக்கு இருந்த அக்கறை அவருடன் பணியாற்றியவர்கள் நாளெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார்கள் ஒரு படத்தில் நடித்த உடனேயே, கால்சீட் ೧॰ இழுத்தடிப்பதும், தாமதமாக பட பிடிப்புக்கு வருவதுமே வழக்கமாகக் கொண்டிருக்கும் பலர் மத்தியில் சிவாஜி நாணயம் மிக்க மனிதனாக நடந்து காண்டார். ஒரு தடவை கூட அவர் படப்பிடிப்புக்குத் தாமதமாக சென்றதில்லை. உடன் நடிப்பவர்களை உற்சாகப்படுத்துவார். இப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பார் என்று அவருடன் பணியாற்றிய வர்கள் அனைவரும் நினைவுகூர்கிறார்கள்
விருது, அங்கீகாரம் என்று எடுத்துக் கொண்டால், இந்தியாவிலேயே அவருக்கு அங்கீகாரம் என்பது வெகுதாமதமாகத்தான் வந்தது பிரஞ்ச் அரசாங்கம் அவருக்கு செவாலியே விருது கொடுத்தபின்னர்தான் இந்திய அரசு அவருக்கு தாதா சாஹேப்
பால்கே விருது கொடுத்தார்கள். நடிப்பில் சிவாஜிக்கு எந்த விதத்திலும் இணையாக முடியாத எம்.ஜி.ஆருக்கு தேசிய விருது கிடைத்தது. ஆனால் சிவாஜிக்குக் கொடுக்கவில்லை.
இறுதியாக விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். இறக்கும் வேளையில் மிகுந்த மனவேதனையுடன்தான் சிவாஜி கணேசன் இறந்து போனார். சிவாஜியின் குடும்பம் ஒரு கூட்டுக் குடும்பம் என்பது பலரும் அறியாத ஒன்று அவருடைய மகள் i: றுப் பேத்தி சத்தியலட்சுமியை, தமிழக முதல்வரின் முன்னாள் வளர்ப்பு மகன் வி.என். சுதாகரனுக்கு (ஜெயலலிதாவின் தோழி அக்காள் மகன்) மணம் முடித்தார்கள் இந்தியா முழுவதும் பரபரப் பாகப் பேசப்பட்ட அளவுக்கு டாம்பீகத்துடன் நடத்தப்பட்ட இந்த திருமணம் ஜெயலலி தாவின் வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது ஒரு கட்டத்தில் சுதாகரனை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார் ஜெயலலிதா மறுபடியும் ஆட்சிக்கு வந்ததும் சுதாகரன்மீது போதைப் பொருள் வைத்திருப்பதாக வழக்குப் பதிவு செய்து சிறைக்கு அனுப்பினார் ஜெயலலிதா சுமார் 100 கோடிக்கு மேல் பணத்தை சுதாகரன் எடுத்துச் சென்று விட்டதாகவும் அதைத் திரும்பத்தராததால் அவர் மீது வழக்குப் பாட்டதாகவும் செய்திகள் உலா வருகின் றன. இந்த வழக்கில் குற்றம் :: பட்டால் சுதாகரன் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை
தன்னுடைய பேத்தியின் வாழ்வு இப்படி ஆகிவிட்டதே என்று சிவாஜி மனம் புழுங் கினார். சுதாகரனை எப்படியாவது வெளியே கொண்டு வந்து விடுவேன் என்று பேத்திக்கு ஆறுதல் கூறினார். ஆனால் அது நிறை வேறவில்லை. சிவாஜிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இருந்த தில்லை. ஆனால் எந்தச் சூழலில் ஒப்புக் கொண்டார் என்பது புதிராகவே உள்ளது. இத்திருமணத்தின் காரணமாக, அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர் நட்புப் பாராட்டிய கரு ணாநிதியுடன்கூட சரியான உறவை அவரால் தொடர முடியவில்லை.
கருணாநிதிக்குதிரைப்படத்துறையினர் பாராட்டு விழா நடத்தியபோது சிவாஜியும் 5 (5600T မျိုဂျီ கட்டிப்பிடித்து கதறிய போது எல்லோரின் கண்களும் குளமாயின. சிவாஜிக்கு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும். அதற்காக நிலம் ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் திரைப்பட நடிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் பொது இடங்களில் நினைவுச் சின்னம் கட்டுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளைச் சுட்டிக் காட்டி எந்த தெளிவான பதிலையும் ஜெயலலிதா தெரிவிக்கவில்லை.
இதுவே தி.மு.க அரசாக இருந் ருந்தால் எல்லா அரச மரியாதையும் அளிக் கப்பட்டிருக்கும் என்று சிவாஜி மனைவியிடம் கருணாநிதி தெரிவித்து அழுததாகச் செய்தி கள் வெளியாகின. விருதுகள் அவருக்குத் தாமதமாகத் தான் வந்து சேர்ந்தன. நினை வுச் சின்னமாவது விரைவில் வருமா என்பது தான் இப் போதையக் கேள்வி
ற்றொரு விமானப் லியும் கூட அந்த மலதிகாரிக்கேனும் a),
தாடர்பாக செய்யப்
ந்து இந்த வீரரும்
விமானப்படைத் ந்து வழிகாட்டல் யொரு காரியத்தை முடிப்பது சாத்திய உத்தரப்பில் அபிப்
நதது தரககுதலுககு புதங்கள பலவறறை தெரியவந்துள்ளது. களில் பாவிக்கும் 'ዚ ዚ_ ITÓö},6በ 616û| ዚ16üI ல் இருந்து மீட்கப் றை உபயோகித்த வில்லை. அதனால் ள் தாம் கொண்டு வற்றையும் திரும்பி 595 GADIT LID GI GŐT LIGIØ)
ம் இலங்கை விமா ம்பவத்தின் முலம் ாத்திரமன்றி அவ துளளது. நூறறுக It Goofy, at Italia) பிரதேச பரீட்சயம்
இல்லாத 20 பேரினால் உள்ளே புகுந்து அழிக்க முடியுமென்றால் இந்த விமானப் படையை நம்பி என்ன பிரயோசனம் என்று தென்னிலங்கை ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. அன்றைய தினம் விமானப்படைத் தளத்தின் நிலவரம் பல வழிகளிலும் புலிகளுக்கு சாதகமாக இருந்தது தெரிய வந்துள்ளது. அந்த இரவில் முகாமில் கேளிக்கை களியாட்ட நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றிருக்கிறது. தாராளமாக மதுபானம் பரிமாறப் பட்டுள்ளது கொழும்பில் இருந்து வர வழைக்கப்பட்ட மாடல் அழகி ஒருவரின் காபரே டான்சும் இடம் பெற்றிருக்கிறது. நள்ளிரவு வரையில் நடந்த இந்த நிகழ்ச்சி யில் கலந்துகொண்ட பலர் முக்கு முட்ட குடித்து விட்டு தூங்கியிருக்கிறார்கள். கட்டுநாயக்காவுக்கு அருகில் உள்ள ஓர் இடத்தில் அன்றைய தினமே இசை நிகழ்ச்சி ஒன்றும் நடைபெற்றிருக்கிறது.
அதை பார்ப்பதற்கும் முகாமில் கடமை யாற்றும் பலர் சென்று விட்டனர். பிந்திய இரவில் திரும்பி வந்த இவர்களும் களைப்பு நீங்க தூங்கியிருக்கிறார்கள் அதனால் இரவு கடமை மாற்றம் இடம் பெறாமல் ஒரே பிரிவினர் தொடர்ந்து பலமணி நேரம் காவலில் ஈடுபட்டுள்ள மையும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. நிலைமை எந்தளவு மோச மாக இருந்ததெனில், காவலரண் ஒன்றில் இருந்த இரண்டு விமானப்படை வீரர் களை புலிகள் கழுத்தை வெட்டியே
கொன்றிருக்கிறார்கள் கழுத்து போகும் வரை காவலர்கள் தூங்கியிருக்கிறார் Φ ΘΥΤ,
இப்போது வெளியாகும் தகவல்கள் விமானப்படையினரை மட்டுமன்றி இலங் கையின் ஒட்டுமொத்தமான பாதுகாப்பு தரப்பையே அவமானத்துக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளன.
அத்தனை பலவீனங்களையும் மிகச் சரியாக கணக்கிட்ட புலிகள் தமக்கு தேவையான விதத்தில் போதிய அவகாசம் பெற்று விமானங்களை தாக்கி அழித்து விட்டுச் சென்றுள்ளனர். இந்தத் தாக்குதலில் பொதுமக்களுக்கு உயிர்ச் சேதம் ஏற் படக்கூடாது என்பதில் புலிகள் மிகக் கவனமாக செயற்பட்டதை அவதானிக்க முடிகிறது. ஜகார்த்தாவில் இருந்து மாலைதீவு வழியாக கட்டுநாயக்கா வந்த பூரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தின் கடைசிப் பயணியும் இறங்கிச் சென்ற பின்னரே தாக்குதல் ஆரம்பமாகியிருக் கிறது. இதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் அந்த விமானத்தின் மீது ரொகப் ஏவப்பட்டிருந்தால் கூட பாரிய உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கும்.
சம்பவத்தில் கொல்லப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்களுள் ஒருவர் மாத் திரமே கமாண்டோ படையினரின் துப் பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருக்கிறார். ஏனையவர்கள் விமான நிலையத்தின் வெவ்வேறு பகுதிகளில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்
கட்டுநாயக்காவில் என்ன நடந்தது என்பதை அறிய நூற்றுக்கணக்கான சி.ஐ.டியினர் விசாரணை நடத்துகின்ற

Page 6
imigidula) jejista Lanští
SIGODLOUãBigglesið gömulin för SIKI JELILIljiana Guje
கார் டிக்கிக்குள் புகுந்து அதன் கதவை முடிக் கொள்வதன் மூலம் தனது குழந்தைகள் இருவர் சகிதம் தற்கொலை செய்ய முயற்சித்த இலங்கை தமிழ் பெண் ஒருவரை கனேடிய பொலிஸார் உயிருடன் மீட்ட போதும் குழந்தைகள் இரண்டும் உயிரிழந்துவிட்டன.
கனடாவின் பிரேம்லே வீதியில் வசிக்கும் இலங்கையில் இருந்து
சென்ற 30 வயது தமிழ் பெண்ணான யசோதா தியாகராஜன் தனது 3 வயது குழந்தையான சகி, 5வயதுடைய ஷியாமி ஆகியோருடன் வீட்டின் பின்புறமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹொண்டா ரக காரின் டிக்கிக்குள் புகுந்து அதன் கதவை முடியுள்ளார். உறவினர்கள் தேடிப்பார்த்து விட்டு பொலிஸுக்கு அறிவித்த பின்னர், சோதனை நடத்திய பொலிஸார் முச்சுத்திணறலால் உயிரிழந்த நிலையில் குழந்தைகளின் சடலத்தையும் பாதி மயங்கிய நிலையில் தாயையும் மீட்டனர். கடிதம் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டது.
இந்தப் பெண்ணின் கணவரான மஹேந்திரன் தியாகராஜன் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அவரது வேலைத்தளத்தில் நடந்த விபத்தொன்றில் உயிரிழந்தார். அதன் பிறகு தாய் சகோதரர், இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்த யசோதா ஏன் திடீரென்று இவ்வாறானதொரு முடிவுக்கு வந்தார் என்று புரியாமல் இருப்பதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
சம்பவம் நடைபெற்ற தினத்தன்று பொலிஸார் வரவழைக்கப்படு முன்னர் வீட்டுக்குள் நுழைந்தபோது தற்கொலை செப்போவதா: எழுதப்பட்ட கடிதம் ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றதாக உற வினர்கள் தெரிவித்துள்ளனர்.
"யசோதா பார்ப்பதற்கு பிரச்சனைகள் எதுவுமற்றவர் போன்று சாதாரணமாகவே காணப்பட்டார் நிலமை இத்தனை மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை" என்கிறார் யசோதாவின் கணவரது சகோதரனான யோகேஸ்வரன்
சம்பவம் நடைபெறுவதற்கு முந்திய தினம் இரவு யசோதா தன்னுடன் வசிக்கும் அவரது சகோதரனைத் தாக்கி காயப்படுத்தியிருக்கிறார். அன்றைய இரவில் தாய் யசோதா கடுமையான ஆத்திரத்தில் காணப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் அதிகமாக தூக்க மாத்திரைகளை பாவிக்கப் பழக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை தமது தந்தை இறந்துவிட்ட செய்தி குழந்தைகளுக்கு கடைசி வரை தெரிவிக்கப்படவில்லை தந்தை காயமடைந்திருப்பதாகவும் அவர் மீண்டும் வருவார் என்றே குழந்தைகள் நம்பிக்கொண்டிருந்ததாகவும் சாட்சியங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் யசோதா பொலிஸாரின் பாதுகாப்பில் காணப்படுகின்றார். "அவர் அரை மயக்கத்தில் இருக்கிறார். இவரே இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்" என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் தற்கொலைகள் பரவலாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது
தெய்வீக மருத்துவம் 盖 1960 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மட்டக்காப்பு மலையாள மாந்திரீக வசிய சர்வதேச சமூக தெய்வீக சேவை (Gov Approve) கிரததோஷம், காதல் (ஆண்-பெண்) பிரச்சனை LODOLO နှီး။ வாழ்க்கையில் தீராத மனத்தாக்கம் கல்வி தொழில் விவாகம் வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சித் தண்ட, கணவன்-மனைவி குடும்பு வாழ்க்கையில் சந்தோசமின்மை உறவுப்பகை வெளியில் சொல்ல வெட்கம்ான பிரச் சனை தீய பழககம், மனிதத்தீமை மருந்தீடு போன்ற தீமைகள் ஏற்படுகின்றது இது போன்ற எவ்வித பிரச்சனைகளானாலும் காண்ட்ம் இறைசத்தியால் தானத்தை கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாத வாழ புனித புராதன தீங்கற்ற மாந்திரீக தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தியளிக்கப்படுகின்றது நேரில் வரமுடியாதோர் வெளிநாட்டவர்கள் தம் பிரச்சனைகளை எழுதினால் அல்லது பக்ஸ் பண்ணிவிட்டு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடன் பயன் தரும் 鬣。 மருத்துவ பொருட்களை விசேட தபால் மூலம்
பெற்று தம் என்னங்களை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள் பூசை தபால் செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்கள் கவனிக்கப்படமாட்டாது இரகசிய்ம் பாதுகாக்கப்படும்
LITEL UITFEGITELMS (A), M.P.J.P (SIL) |||THENVERGANININGATTICALOA
SRILANKA வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோம்.'
ாட்டவர்களின் தொடர்புக் LLLLLLLLLLL L LLL LLLL L LLLLLL LLLLLL AX. 0099465-24825
னியார் முதியோர் பராமரிப்பு இல்லம் வயோதிய ஆண் பெண் அமைதியான நல்ல ಟ್ವಿಟ್ಲೀ உணவு தங்குமிடம் மருத்துவம் மற்றும் எல்லா விதமான இதர வசதிகளுடன் அண்மையில்வத்தளையில் அமைந்துள்ளது. நிரந்தரமாக தங்குபவர்களுக்கும் தற்காலிகமாக தங்குபவர்களுக்கும் கட்டணம் மற்றும் விவரங்களுக்குத் தொப்பு கொள்ளவேண்டிய முகவரி: Sri Sai Elders Home, 299, Hendala ROad, Wattala.
Tel: 932294, 94.3693 Fax: 94-44682
na ginalagay nagpalagi
蠶
60)
60 |
aflourf gends GasTeoorLDGonsu எங்கள் குடும்பத்தின் இதயக்கமலமே எங்கள் அன்புத் தெய்வமே 31 நாட்களான போதிலும் உங்கள் வதனம் எங்கள் கண்முன் நிதமும் நிற்கிறதே எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு நீங்கள் மீளாத் துயில் கொண்டு இறைவனடி சேர்ந்து விட்டீர்கள் இயற்கை பிரித்தபோதும் என்றும் எங்கள் நெஞ்சில் நீங்கள் வாழ்கிறீர்கள் எங்கள் வாழ்வு இனி உங்கள் நினைவோடுதான். உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக் கின்றோம்.
எமது குடும்பத் தலைவரின் மரணச் செய்தி கேட்டு ஆறுதல் கூறியோருக்கும் அவரது ஈமக்கிரியைகளில் கலந்து கொண்டோருக்கும் பல வழிகளில் ஒத்தாசை புரிந்தோருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
பிரிவால் துயருறும் அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்
தகவல் திருமதி ஆர்தவமலர்-368, பாரதிபுரம், திருக்கோணமலை
செல்வப் புதல்வன் க
நீர்வேலி தெற்கைச் சேர்ந்த ந செல்வப் புதல்வன் கரிஷன் த6 31.07.200 அன்று இலண்டனிலு கொண்டாடினார். அவரை அப் GAusfluÚLum, Gluís LLUÍDA DIT, LDIITILGLDİTİT, மச்சாள்மார் ஆகியோர் லண்ட அம்மப்பா, அம்மம்மா, காய்ச்சித் ஜேர்மனியிலிருந்து பூட்டியும் பெரியம்மா, அண்ணாமாரும் அஷ்ட காலம் சீரும் சிறப்புடன் வாழ்க எ
臀 ՍննWISuՄԵԶաIIա (Ե50DճաՈ, ாடுத்த
வாழ்தகை இனிய்வையாக அமைய்வேன் வெளிநாட்டுப் பயணத்தில் தங்குதடை பேச்சைக் கேட்கவில்லையா, பெரு குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக்க கட்ந்த 33 வருடமாக பூந் துர்க்கையின் பெற்றவர்கள் எழுது பதிவேடு மூலம் தெ கடல் கடந்து செயல்பட கூடிய வண்ண மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வுெ ஒரு பிரமாண்டமான அங்கீகாரம் பெர மந்திரீகப் பிரிவாக 獸 உன்னத சே மிதச் சுலபம், மாந்திரீக வேலைகள் ெ சரிவரும் திகதியும் கொடுப்பது என்ற காண்ட் அடிப்படையில் ஜாதகங்களைய ஏழுதி அறிந்து கொள்ளலாம். இன் வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை
கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை எமது நிருவாக பதிவேட்டில் கர்ணலா
வெளிநாட்டவர்களுக்கென 24 மணித்தியால தொன்
TP-0094.1342463,009.414 39 வருட மாந்திக துறையில் மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ சொல்லின் செல்வன் டாக் உலக மாந்திரீகச் சக்கரவர்த்தி ( Dr PKSaamy J.D.O.A. NLP Hon. Prof. (IUMA) Sri Durgaadleyi Manthirika
வெளிநாட்டார் தொடர்பு கொள்ளவேண்டிய ဇို့စ်'/|
TEL:00941 431137
FAX:0094134-4831
உங்கள் வாழ்க்கையை ச என்னும் நாடி ஜோதிடத்தில் அறிந்து எல்லாப் பிரச்சனை கடவுள் அருளால் நன்மை வெளி நாட்டில் உள்ளவர்க கொண்டு பார்க்கலாம்.
EGTSLGT-LDGOGTI வந்து உறவாக, தகாத ஆண்-பெ. விடுபட-கண்ணுறு நாவூறு சர்வே திருமணம், கல்வி åt, Shut தாம்பத்திய (பாலியல்) குறைபாடுக கல்லடி குருசக்தி நிலையத்துக்கு
தீங்கற்ற
O GURUSACKTHY CENTRE (சர்வதேச) கடல்கடந்து ெ
வெளிநாட்டவர்களுக்கு விஷேட
6) ITU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள் வாழ்த்து) Elftisllgeisjöf
O5. O8.2OO தளுப்பத்தை நீர்கொழும்பை
சேர்ந்த சதீஸ்-ஜெயந்தி தம்பதி களின் செல்வப் புதல்வி டில் றுக்சி தனது 5வது பிறந்த நாளை 05.08.01 நீர்கொழும் பில் தனது இல்லத்தில் விமர் சையாகக் கொண்டாடுகின்றார்.
டில்றுக்சியை இலண்டனில் வசிக்கும் அன்பு அப்பா, பெரியப்பா, சித்தப்பா, மாமா ஜெர்மனியில் வசிக்கும் தாத்தா அம்மம்மா, மாமா, அத்தை சித்தப்பாமார்கள், அக்கா இந்தியாவில் வசிக்கும் பெரி யப்பா, பெரியம்மா, அண்ணா, அக் காமார்கள் மற்றும் கொழும்பில் வசிக்கும் ஜெனி
அன்ரா, இப்றாகிம் அங்கிள்,
அன்ரி, பபி, சிப்லி Iது முதலாவது பிறந்த தினததை T " ... " " " "" ாள தனது இல்லத்தில் சிறப்பாகக் நீர்கொழும்பில் வசிக்கும் அப்
பம்மா, பெரியம்மா, அக்காமார்
IT, 9LDLDIT, 9 UUUUIT, 9 UULDLDIT, DITLDITLDITT, 3166oTGOTTLDITT, LDë FMGöTLDITT, னிலிருந்தும், வவுனியாவிலிருந்து நாவும் கனடாவிலிருந்து மாமாவும், டென்மார்க்கிலிருந்து பெரியப்பா, லட்சுமியின் அருள் பெற்று பல்லாண்டு ன வாழ்த்துகிறார்கள்
தகவல் அம்மம்மா, வவுனியா
கள் தம்பிறுக்சன், சித்தப்பா சித்தி, தங்கச்சி சில்பா, சீலன் சித்தப்பா, மஞ்சுளா சித்தி, தம்பி ஜெயறுசன், செல்லா சித்தி, பூட்டியம்மா மாமா குடும் பம் பாபு மாமா அனைவரும் காத்தரின் கிருபையால் பல் கலையும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறார்கள்
தகவல் ஆ.ஜெனி
இலங்கையில் மாகக் கற்றவர் கே. சாமி அவர்
L LJL0 S A AuAu uS LLLLLL SSTMMTMTTTTTTTT L LLLSL LLLL
GENARALPSYCHOTHERAPHY
த ஒட்டி எத் அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே |த்தனையோ வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர்
.956OD GTTعهfTلد6}9تک 95LirDع eg,gDJCLpعے ,Dr.P ტესტე () ჟ. LLÉlougou. Est கொழும்பில் ஆகஸ்ட் 20 முதல் 26 வரை LIGGun DR PARUMUGAM (S.A.M.P) REG, 9492 ண்ணியவன்- New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street, பளைத் திரு No. 10, Reclamation Road, Colombol, T.P. 074-715547,074-715546 Gigi Glov O72664867.
š â ভক্ত ওতষ্ঠাrug- gyllid a 5.535 as Gorto
JLS
LD DEL 9586 TB95 AT 6T6IOT AD 6T9535LDT ால்வியாகிவிட்டதா, கணவன்-மனை றைகிறதா, கையில் பணம் தங்கவில்லையா கடன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப எடுமா, லக்சுமி கடாட்சம் பெறவேண்டுமா தான் பெற்றபிள்ளை தன் untoon (SVELII elin UDCou68MOLon, TUNGGANG : அருட்கடாட்சத்தால் 100க்கு 100% வெற்றி
ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட் கண்டிTP074-474156 கல்முனையில் ஆகஸ்ட் 04, 05 திகதிகள்
befী এচ এo Cup ৩০ ওয়া T.P. 067 1293.29 வவுனியாவில் ஆகஸ்ட் 11, 12 திகதிகள்
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) ANN ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை வவுனியா17,024 2014,21406 கடிதத்தொடர்பு : RESIDANTTP 065 24019 DRPARUMUGAM NO. 51/5, KOOLAVADY ROAD, BATTICALOA. SRI LANKA
உங்கள் பலன் எப்படி?
GabIDIT65 - A. Sulleman
உங்கள் சொந்தப் பலன் எப்படி? கைரேகை, நட்சத்திரம், பிறந்த நேரக்குறிப்புபார்த்து பலன்கள் சொல்வோம் காதல் கைகூடவைப்பது வெளிநாட்டுப்பயணத்தடையைநீக்குவது விரும்பியவரை மணமுடித்து வைப்பது கணவன்-மனைவி பிரச்சனைகளைத் தீர்ப்பது.
* காலமாக நீங்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள்
* பரீட்சை பற்றிய பதட்டமா?
பிசாசு, சூனியம், சாபக்கேடு துர் அதிஷ்டங்களால் இடர்பட்டு
ந்து கொள்ளலாம், வெளிநாட்டவர்களுக்கு ாம் அதிவிசேட மாந்திரீக உச்சாட்ட பிரிவு |ற்றியும் உடனுக்குட்ன் கிடைக்கிறது. இது IDDglio 66p Jill UliiiiiiiiiLLLL 6J 691959 6NJ : நிமி வெற்றி s வற்றிக்கு அச்சொட்டான திட்டவட்டமான ல் அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல ம் கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக லும், அனைத்து உலக நாட்டில் வசிக்கும் உடனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு யாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை
LO
ழிநுட்பம் வாய்ந்த லைபேசிச் சேவை உண்டு. 0615 தேவைகளுக்கு:-
நிலையான சேவை புரியும் உலக u Gu Juffuusi ab(b5xoTTably soorui, Lń 17.Ga. Ilf (J. D. G.A.N).JP
நுவரெலியாவில்
162. 33, Daily Fair Complex அழுந்துகிறவர்களுக்கு ஒரே பார்வையில் ஆறுதல் கிடைக்கும்.
Street Kandy Road, பிறந்த ကြီ' எவராயினும் Nuwara-Eliya. எல்லோர் பிரச்சனையையும் தீர்த்து வைப்பார் முன்னதாக (காலை
052-22508,052-35097 1000 மணிமுதல் மாலை 6.00 மணிவரை) நேரம் நிர்ணயிக்க வேண்டும்
அல்லது எழுதலாம்.
Mrs. Madiha, 78 Plashet Grove,
London. E 6 1 AB. T.P. 02085860922
Lanka.
உள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள
வேண்டிய தொலைபேசி எண்கள்
01:342463,431137,470615. Fax. 34-4831 E-mail:drpksamy(0sltnet.lk
N www.imexpolanka, com/drpksami.
ந்தோஷமாக்குங்கள் காண்டம் உங்கள் பலாபலனை தெளிவாக களையும் தீர்ப்பதற்கு வழிகண்டு பெறுங்கள். நேரில் வரவும் நம் தொலைபேசியில் தொடர்பு
சிங்கப்பூரில் வந்து திருமணப்பதிவு செய்து திருமணம் செய்ய வருபவர்களுக்கு சகல வசதியுடன் தங்குமிடவசதியும் திருமணம் இலங்கை முறைப்படியோ அல்லது வீடியோ போட்டோவைப் பார்த்து வசதிக்கேற்பவோ தீர்மானிக்கலாம் விபரத்திற்கு அப்புலிங்கம் சிங்கப்பூர் கைதொலைபேசி எண்:
Tel: OO 65975494 Tel, Face- OO65 28:57494.
LINGAM, WEDDING SERVICE
BLK 219 SE RANGOON AVE 4
10-208 SINGAPORE-550219
TELE: (65) 4533308
ள்ளவத்தை, கொழும்பு06, கு எதிர்ப்பக்கமாக
4-5 1975.4
ான யோகசக்தி வசிய வைத்திய ஆண்டு ஆரம்பித்த புனித சேவை சமய கலாசார அமைச்சின் பதிவு G HA BT ini
தார அமைச்சினால் பதிவுசெய்யப்பட்ட பதிவு டாக்டர்-மந்திரயோகி
ஹோமியோபதி அக்குப்பங்சர்.சித்த ஆயுர்வேத
R.P.H. M-D-Ac- (Gonológos,) P.I.S.M, (Gjöfulu II)
LDGTAu, Gutfalensuurteti பிரச்சனைகளைத் தீர்த்து விரும்பியவர்களை சம்பந்தப்பட்டவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்ய, கருத்துவேறுபாடுகள் சந்தேகங்களை தீர்த்து பிரியாமலிருக்க, பிரிந்தவர்கள் வெறுப்பவர்கள், வேண்டியவர்கள் YOGA) MY உறவைபோதை வஸ்தை மறப்பிக்க, தீயசக்திகளினால் ஏற்பட்ட தீராதநோய், எதிரி தொல்லைகளிலிருந்து ( ) ாஷ நிவர்த்தி சாந்தி பரிகாரங்கள் செய்ய, எத்துன்பங்களும் அணுகாமல் உடல் வீடு வளவு வியாபார இடங்களைக் காவல்செய்ய, ாரம், பொருளாதாரம், வெளிநாட்டுப்பிரயாணம் வேறுகாரிய வெற்றிக்கு சகலகாரிய சித்தி இராயவசியங்கள் செய்துகொள்ள மனநோய், மருந்தீடு, பயம், பலவீனம், தாழ்வு மனப்பான்மை, கவலை, ரென்ஷன், இவைகளுக்கு சிறப்புச் சிகிச்சைபெற மட்டக்களப்பு தியன் வைத்தியசாலை) வரமுடியாதவர்கள் வெளிநாட்டவர்கள் தபால் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விஷேட தபாலில் எல்லா தய்வீக புனித பரிகாரப்பொருட்களைப் பெற்று நியாயமான கோரிக்கைகளை கொள்கிறார்கள்
NDANCINC) KALADYBAICALoA (PO) (SRIANKA) Tangga oses, ல்லும் அற்புத ஆன்மீக ஆகர்ஷண வசிய தியான யோகசக்தி வெளிநாட்டுதோமே00946524872
O
ஆக,05-11, 2001

Page 7
UDJ. Gluoto TūUGDL li தலைமைத் தளமாக விளங்கும் கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் கடந்த வாரம் பலத்த தாக்குதலுக்குள்ளாகியிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டதே கட்டுநாயக்கா விமானப்படைத்தளமாகும். சுமார் 47 வருடங்களுக்கு முன்னரே
டம் பிரிட்டிஷார் இந்த மான நிலையத்தைக் கையளித்தனர். மறைந்த பிரதமரும், ஜனாதிபதி சந்திரிக்காவின் தந்தையாருமான எஸ்.டபிள்யு ஆர்.டிபண்டாரநாயக்காவின்
போதே கட்டுநாயக்கா மானத்தளம் பிரிட்டிஷ் விமானப்படையிடமிருந்து இலங்கைக்குக் கைமாறியிருந்தது. இதன் காரணமாகவே கட்டுநாயக்கா விமானத்தளம், பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் என்று தற்போது அழைக்கப்படுகிறது. சிறிதும், பெரிதுமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விமானத்தளங்கள் வருகின்றன. கட்டுநாயக்காவுக்கு அடுத்தபடியாக கொழும்பில் இரத்மலான விமான நிலையம் காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் பலாலி Řada மற்றும் வவுனியா, அநுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை, வீரவில, கட்டுக்குருந்த ಕ್ಲಿ" ஆகிய இடங்களிலும்
மானத்தளங்கள் இருக்கின்றன. இவ்விமான நிலையங்களில் கட்டுநாயக்கா மட்டுமே சர்வதேச விமான நிலையமாக இயங்கி வருகின்றது. ஏனைய விமான நிலையங்களில் உள்ளுர் விமானச் சேவை இடம்பெறுகின்றதாயினும் விமானப்படையினரது தேவைக்காகவே அவை பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. கட்டுநாயக்கா விமான நிலையம் மீது எப்போதுமே அச்சுறுத்தல்
ருநதுவநதுளளது. 1970ம ஆணடில ಫ್ಲಿ? 蠶"
வடித்திருந்தது. அச்சமயம் இந்தியப் பிரதமராக இருந்த இந்திராகாந் கட்டுநாயக்கா விமான நிலையத்துக்குப் பாதுகாப்பளிக்கும் விதத்தில் இந்திய இராணுவத்தினரை அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னர் கூட கட்டுநாயக்காவில் பயணிகள் விமானமொன்று ஐந்துக்குதலுக்குள்ளாகித தகர்ந்து
UTTANI (D559595|| மாலைதீவுக்குச் செல்வதற்குத் தயாராக ஓடுபாதையில் நின்ற சமயமே ஏயர்லங்கா விமானச்சேவையின் போயிங் விமானமொன்று திடீரென தீப்பிழம்பாகியிருந்தது. அப்போது அவ்விமானத்தினுள்ளிருந்த பயணிகள் சிலரும் கொல்லப்பட்டனர். விமானத்தில் ஏற்றப்பட்ட பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டொன்றினாலேயே அச்சேதம் ஏற்பட்டதெனப் பின்னர் நடத்தப்பட்ட புலன் விசாரணைகளில் தெரியவந்திருந்தது. இது தவிர சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர்கூட கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் வாகனத்தரிப்பிடப் பகுதியிலிருந்து "ಅನ್ಗಿಲ್ಲ நடத்தப்பட்டிருந்தது. அதில் பாரியளவு சேதம் ஏற்படவில்லை. இருப்பினும் விமான நிலையத்தின் சில : சிறு சேதங்களுக்குள்ளாகியிருந்தன. கட்டுநாயக்காவில் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு, விமானப்படையினரது பொறுப்பிலேயே இருந்து வந்தது. சர்வதேச விமான நிலையத்தை அண்டியதாகவே விமானப்படையின் தலைமைத் தளமும் இருந்து வருவதால்
படமும் எடுத்துட்டு போக வேண்டிய சேர்ந்திட்டினம் ஆறுதலாகப் போய்
ஆக,05-11, 2001
அடிச்சு நொருக்கினதும் எங்கம அரசியல்வாதிகள் எத்தன ஜோக் விட்டினமெண்டு கேட்டியளே. யு.என்.பியின்ர ஆர்ப்பாட்டத்தில தான் புலி வந்ததெண்டு உடன டியாகவே சொல்லிட்டினம் உதுல பாருங்கோ இந்தப் பெரிய தாக்கு தலுக்கு அரசாங்கமோ அவை யின்ட பாதுகாப்பு தரப்போ ஏன் புலிகளோகூட காரணமில்ல இதெல்லாம் நடந்தது ரணில் செய்த காரியத்தாலதான் உத விடுங்கோ தாக்குதல வெற்றிகரமா முறியடிச்சிட்டோம் எண்டு ஒரு பெரிய ஜோக் விட்டவை அழுவதா சிரிப்பதா எண்டே புரியாமக் கிடக்கு எல்லாவற்றையும் அழிச்சு தீ வைச்சிட்டு வீடியோவில
வழியனுப்பிப்போட்டு வந்து வெற்றிகரமா முறியடிச்சிட்டினமாம்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் இரட்டிப்பாகவே இருந்து வந்தன. இருப்பினும் கடந்தவாரம் புலிகளின் தாக்குதல் விமானப்படையினரது பாதுகாப்பு வேலிகள், காவலரண்கள் என்பவற்றை ஊடறுத்த நிலையில் கனகச்சிதமான முறையில் 蠶 பெற்றிருந்ததையே அவதானிக்க (Pig. 1555). தலைநகர் கொழும்பில் புலிகள் கேந்திர
க்கியத்துவம் மிக்க மையங்களை ရှိုး வைப்பது இது முதல் தடவையல்ல.
ஏற்கனவே மத்தியவங்கிக் கட்டடம், ஜனாதிபதி செயலகமருகே அமைந்துள்ள உலக வர்த்தக நிறுவனக் diti Lib, Gla. Tajбалпси лcirclariji. குதங்கள் போன்றவை புலிகளது கடுந்
தாக்குதல்களுக்குள்ளாகியிருந்தன. கொழும்புத் துறைமுகத்தினுள் sal flou
SUGL[hlöGöG (p6010||M தாக்குதலொன்றை நடத்தப் புலிகள்
எத்தனித்தனர். ஆனால் umgjöffÚLüu60)LÚlools விழிப்புடனிருந்ததால் அத்தாக்குதல் முறியடிக்கப்பட்டிருந்தது.
தவிர கண்டி மாநகரில் ရှိုးနှီး பொன்விழாக்
காண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த சமயம் 1998ம் ஆண்டில் ரீ தலதாமாளிகை புலிகளின் குண்டுத்தாக்குதலுக்குள்ளாயிருந்தது. இருபத்திநான்கு மணிநேரமும்
சாதனைச் சாவடிகள், காவலரண்கள் என்பவை நாடு பூராவும்
தருணத்திலேயே சாதுரியமாகத் தமது கைவரிசையைக் காண்பித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. கட்டுநாயக்காவில் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்லும்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் எத்தகையதென்பதை நன்கறிய முடியும் கட்டுநாயக்காநீர்கொழும்பு வீதிச் சந்தியிலிருந்து மான நிலையம் செல்லும் பாதை
வீதியோரச் சோதனை மையங்கள் இருக்கின்றன. : வாகனங்களும்
சாதனையிடப்படுவதுடன், வாகனங்களிலிருப்போரும் தீவிரமாகவே கண்காணிக்கப்படுகின்றனர்.
கட்டுநாயக் காவை
இடத்துக்கு அவை போய்ச் வானத்தில டும் டும் விட்டு
இராணுவ முகாம்கள்,
எனவே சாதாரண மக் அதிகமாக இருக்கும் சுற்றாடல் பாதுகாப்புக்குட்பட்டிரு அதி தீவிர பாதுகாப்பு என்றிருந்த கட்டுநாய விமானப்படைத் தளத் அதிரடிப்படை மிக இ கொண்டுள்ளது.
வடக்கு-கிழக்கில் எல் போராளிகள் ஏற்கனே இராணுவ முகாம்கள், என்பவற்றைக் கடந்த தாக்கியழித்திருந்தனர் அவற்றில் ಙ್ಗಲ್ಲಿ முல் கிளிநொச்சி, ஆனை இராணுவ மையங்களி தாக்குதல்கள் குறிப்பி
என்பவை மட்டுமல்ல, 5ULIJ56T LJ06JLD 5L. தாக்கியழிக்கப்பட்டை இருக்கின்றன. விமானப்படையினரது ரகத்திலுமான விமான ஹெலிகாப்டர்கள் என் தரையிலிருந்தும், கட புலிகளினால் சுட்டு வி ஆனால் கட்டுநாயக்க நிகழ்த்தப்பட்டுள்ள த மானப்படையினது : பலமான அடியாக இரு காணமுடிகின்றது. தாக்குதல்களில் அதிர வேகம் நிறைந்ததாகுப் வருடங்களுக்கு முன்ன GELDIT GESTIGLITöötas 6 鷺 நிலவிய உகண்டாவின் நிலையத்தில் நடத்திய இன்னுங்கூடப் பேசப்பு súl DIGITú USTI BITLa. முறியடிப்பதற்காக பல மைல்கள் கடந்து வந்: ரு குறிப்பிட்ட சில GIN)IGIT GAMLU GELDIT GÖSTGL அதிரடித் தாக்குதலை
என்ரபே லையத்தில் பணயம் பயணிகளையும் வெற் காப்பாற்றிச் சென்றிரு எனவே ஒரு குறிப்பிட் ಆಕ್ಟಿ லக்கை வே வேகமாகவும் தாக்கு அதிரடித்தாக்குதல் எர் செய்ய முடிகின்றது. கட்டுநாயக்கா விமான சம்பவ தினம் ஜூலை அதிகாலை 3.5 மணி புலிகளது இருபத்திெ தாக்குதல் அணி, சூர் படருமுன்ன சேதங்களை கட்டுநா விமானத்தளத்தில் ஏற்படுத்திவிட்டிருந்த விமானப்படைத்தளத் GÜLIT Gg Tolj, Géliot ஹெலிகப்டர்கள், மற் g: GTOL SSLOTTI, si விமானப்படை வானூ தாக்கியழிக்கப்பட்டிரு விமானப்படைத்தளத் முன்னேறிய புலிகள! பண்டாரநாயக்கா சர் நிலையத்தில் தரித்து STILIGOGOSIGN) súl DITOI சொந்தமான மூன்று
தன்ர பாதுகாப்புக்கு யாழ்ப்பாணம் போக விடுறாங்களி எம்பியார் அழுது தொலைச்சிட்ட உவர் பாதுகாப்புக்கு என்று சொ கையில நிறைய மணிக்கூடு கொடு உதால உந்த பொலிஸ்காரருக் மறக்குறதுக்குள்ளயே திரும்பவும் கேட்டிருக்கார் இன்னும் நிர சட்ரலைட் அன்டனாவும் கடத்த
எரிஞ்சுபோன விமான விமான மெண்டு செய்தி கேட்டன aftig udi (9in branistrio Gattig இத்தனை கோடிகளுக்கும் நூ வருதெண்டு கணக்குப் பார்த்த புண்ணியமப்பா.
நடிகர் திலகத்தின்ர பெயரை விளம்பரப்படுத்துறதுக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

flói BLipTLLúð வதேச விமானச்
T
போதிலும்,
ULLO
T லுள் புலிகளது வாகப் புகுந்து
லத்தீவு, றவு ஆகிய நடத்தப்பட்ட தக்கவையாகும்.
"
5916ᎠᏠrᎧlgyl -இராஜத
-- H. H. -
"உ
- - -
 ை
விமானங்களைத் தாக்கியழித்துள்ளது. இந்த மூன்று எயார் பஸ் விமானங்களும் அண்மைக் காலத்தில் புதிதாக பிரான்ஸிடமிருந்து SAIITTÄIS; ÜLJLLGODGAJALUTTG5ld. பிரான்ஸின் தென்பகுதியிலுள்ள துலூஸ் பிரதேசத்திலேயே எயார் ப்ஸ் விமானங்கள் தயாராகின்றன. இன்று சர்வதேச பயணிகள் விமானச் சேவைகளைப் பொறுத்தவரை
தீர்த்துக் கொள்ள முடியுமென்று குறிப்பிட்டுள்ளார். தமது அரசியல் ரீதியான
இராணுவரீதியான ಙ್ காடுத்து வருகின்ற தமிழீழ விடுதலைப் புலிகளோடு பேச்சுக்களை நடத்த வேண்டியதன் அவசியம், கட்டுநாயக்கா தாக்குதல் மூலம் இடித்துரைக்கப்பட்டுள்ளது.
திரு. லக்ஷ்மன் கதிர்காமரும் குந்த நிதானத்துடன் உணர்ந்து கொண்டுள்ளதையே சமரசப் பேச்சுக்கள் குறித்து அவர் தற்சமயம் வெளியிட்டுள்ள கருத்துக்கள் எடுத்தியம்புகின்றன. இராணுவ ரீதியான அணுகுமுறைகளைக்
DITË EGJani
Guédissil
|6||196 டற்படையினரது புலிகளால்
ILLUT 95
பல்வேறு
கள்,
60)6]] &ი L - லிருந்தும் pத்தப்பட்டுள்ளன.
க்குதல், இலங்கை ரசின்மீது வீழ்ந்த பதையே
சுமார் இருபது இஸ்ரேலியக் அமீனின் ஆட்சி என்ரபே விமான தாக்குதல் பற்றி டுவதுண்டு மொன்றை நூற்றுக்கணக்கான alas, GOTLLITOGlói நேரத்தில் T556T FELDS நடத்தியிருந்தனர்.
Shinto வைக்கப்பட்டிருந்த
9, TLDT), is ந்தனர். ட நேரத்தில், bLDTSSNLD, வதையே T GISOTUGOD
த்தளத்தினுள் 24ந் 蠶 பளவில் உட்புகுந்த UTCU) LJ GIGAJ 6Mĝigo Lo ரே பாரியளவு Jö5n
ல் தரித்து நின்ற OTAJSGM, 956OTUS
ம் சிறியரக என எட்டு திகள் 59560T, ல் இருந்து
தாக்குதல் அணி தேச விமான நின்ற ரீலங்கன்
சேவைக்குச் TLUTi Ugn)
பிரெஞ்சுத் தயாரிப்பான எயார் பஸ்
மானங்கள் மிகவும் தரம் வாய்ந்தவையாகக் கணிக்கப்பட்டு வருகின்றன. Lu Lucasfilos, sit GGluDIT GOIÁS, GOD GMTÜ 醬
UDD606).JUTS 3 (D159, 61.55 Gluðsflö5nsólói மானங்களை விட தொழில் நுட்பம், வடிவமைப்பு பயணிகளுக்குரிய வசதிகள் என்பவை விடயத்தில் எயார் பஸ் விமானங்கள் தரம்மிக்கவையாகவே இருந்து வருகின்றன. உலகில் இன்று பல்வேறு முன்னணி விமானச் சேவை நிறுவனங்களும் GITT GÖT GYÓGÖT STUTT UGM) விமானங்களையே பாவிக்கத்
தொடங்கியுள்ளன என்பது
குறிப்பிடத்தக்கது. எனவே கடந்த வார கட்டுநாயக்கா தாக்குதலில் ரீ லங்கன் விமானச் சேவையின் பாவிப்பில் இருந்த மூன்று நவீன ஏயார் பஸ் பயணிகள் விமானங்களும் முற்றிலுமாகத் தாக்கியழிக்கப்பட்டிருந்தன. கட்டுநாயக்காவில் புலிகளின் தாக்குதலுக்குள்ளான விமானங்களின் மொத்த எண்ணிக்கை பதின்மூன்றாகும்.
அனைத்தினதும் பெறுமதி 500 ல்லியன் அமெரிக்க டாலர்களையும் தாண்டியதாக இருக்கின்றதென மதிப்பிடப்பட்டுள்ளது. கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத் தாக்குதல் சர்வதேச சமூகம் அனைத்தினதும் கவனத்தை
பக்கம் திருப்பி ட்டிருந்தது. இத்தாக்குதலையடுத்து இலங்கை அரசின் எத்தகைய
95(95LD 6T6OT JD (589561T6))I 6T(LQLDIC)IADI (15J595
မျိုးမျိုါ (5 அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், சமாதானப் பேச்சுக்கள் கைவிடப்படமாட்டாதெனத் தெரிவித்துள்ளார். உள்நாட்டு அரசியல் நெருக்கடிகள், மற்றும் ဂြိုူး။ தரப்பிலிருந்து எழுந்துள்ள இராணுவ
யான அச்சுறுத்தல்கள் என்பவற்றுக்கு மத்தியில் சமாதான அணுகுமுறைகளில் நம்பிக்கைத் தளராத திரு லக்ஷ்மன் கதிர்காமர் கருத்து வெளியிட்டிருப்பது வரவேற்புக்குரியதாகவே இருக்கின்றது. தொலைக்காட்சிப் பேட்டியொன்றின் போதே திரு. லக்ஷ்மன் கதிர்காமர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், அரசுக்குமிடையிலான பிணக்குகளை சமரசப்பேச்சுக்களை நடத்துவதன் மூலம்
கையாண்டு வருகின்ற தமிழீழ விடுதலைப் புலிகள், மரபு வழிப் போர்முறை, கெரில்லாப் போர்முறை, அதிரடித் தாக்குதல் முறை என மூன்று வகைளில் தமது தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கட்டுநாயக்கா விமான நிலையத்தாக்குதல் குறித்துக் கருத்துக் கண்ணோட்டங்களை வெளியிட்டுள்ள இலங்கையின் இராணுவ ஆய்வாளர்கள், 676), fl, fl. FF, 360LDüLLOTT COT மோதல்கள் பாரிய அழிவுகளுக்கே தொடர்ந்தும் வழியமைப்பதாக இருக்குமென்றே தெரிவித்துள்ளனர். நேரடியாகவே கட்டுநாயக்கா தாக்குதலை அவதானித்த விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் சிலர், தாம் இதுவரை கண்டிராத நவீன ஆயுதங்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தி ருந்தனர் எனத் தெரிவித்திருந்தனர். எது எப்படியிருப்பினும் கட்டுநாயக்காவில் இடம்பெற்றது போன்ற தாக்குதல்கள், மற்றும் வடக்குகிழக்குப் பிரதேசங்களில் நீடித்துச் செல்லும் யுத்தம் என்பவை அழிவுகள் அவலங்களையே ஒரு
விட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் சமாதானப்பேச்சுக்கள் கைவிடப்படமாட்டாதெனத் தெரிவித்துள்ள தருணத்திலேயே இலங்கையிலுள்ள நோர்வே தூதுவர் ஜோன் வெஸ்ட் பேர்க் அவர்களும் இலங்கைப் பிரச்சனை தொடர்பான சமரச முயற்சிகளிலிருந்து நோர்வே Satsumiya silababa எனக்குறிப்பிட்டுள்ளார். திரு.கதிர்காமரது சமாதானப்பேச்சுப் பற்றிய தற்போதைய கருத்துக்கண்ணோட்டம், அதற்கு அனுசரணையாக நோர்வே தூதுவர் வெஸ்ட்பேர்க் கூறியிருப்பவை, மீளவும் சமரச முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை கோடிட்டுக் காட்டுபவையாகவே இருக்கின்றன. புலிகளுக்கும், அரசுக்குமிடையிலான பிணைக்குகளை சமரசப் பேச்சுக்கள்
லமாகத் தீர்த்துக் கொள்ளலாம் என்று ரு கதிர்காமர் கூறியுள்ளார். எனவே அச்சமரசப் பேச்சுக்களை வேகமாகவும், அதேசமயம் விவேகமாகவும் ஆரம்பிக்கவேண்டியதே காலத்தின் தேவையாகிறது.
றையப்பேர இழுத்துக் கொண்டு லை எண்டு நம்ம பிஸ்னஸ்கார உதுல பாருங்கோ ஏற்கனவே வச்சிருந்த பொலிஸ்காரரின்ர து கடத்த முயன்று பிடிபட்டவர் ம் பிரச்சனையாப்போன கதை றைய பாதுகாப்பு அதிகாரிகள் III Guaografie (G) upgoofdkan (6) மல்லே மகேஸ்வரா களுக்கு பதிலா உடனே புது ன் குண்டு போடுற வான்பறவை ணுமெண்டு சொல்லியிருக்கினம் க்கு பத்து விதம் எவ்வளவு ம் பூர்வஜென்மத்தில செய்த
வை வைச்சுக் கொண்டு தங்கம் நம் நாட்டு கலைஞர்கள் சிலர்
92ல வந்தப்போ
山LLur wL 酗 蕊 உவையெல்லாம் இப்ப கண்ணிர் விடுகினமல்லே பைலட் பிரேம் நாத் படத்தில நடிக்க சிவாஜி இங்கு வந்தப்போ நாமெல்லாம் இங்கிருக்க தமிழகத்துல இருந்து நடிகர் எதற்கென்று சிவாஜிக்கு எதிரா ஆர்ப்பாட்டம் செய்து திட்டித்தீர்த்தவை இப்ப உந்தாள் செத்துப் போனதும் பாசம் பொத்துக்கொண்டு வந்து ஒன்றாக இருந்தோமடா விட்டுப்பிரிந்தாயடா எண்டு புலம்பி அழுது விழுகினம்
இனிமேல் நியூசிலாந்துக்காரருக்கு இலங்கையில கிரிக்கெட் எண்டால் வயித்தில புளி கரையும் உந்தாக்கள் வந்தால் ஏதாவது அதிஷ்டம்தான் பாருங்கோ 87ல வந்தப்போ குண்டு வெடிப்பு
கடற்படை தளபதியின்ர கார்
உடம்பெல்லாம் புல்லரிக்குது
வெடிச்சத
கண்முன்னாலேயே பார்த்தினம் இம்முறை கட்டுநாயக்காவில. எங்கட சனத்த பரிதாபமா பார்க்கினம் ஆனால் பாருங்கோ சனத்துக்கு இப்போ இதெல்லாம் ஒரு கிரிக்கெட் மெட்கல இலங்கையணி தோற்கிற அளவுகூட பெரிய சமாச்சாரமில்ல இந்தவாரம் ஒரு ஜெர்மன் பழமொழி நீ பலமுள்ளவனாக இருக்க விரும்பினால்
உன்னுடைய பலவினங்களை தெரிந்துகொள்

Page 8
洲 ரூபலின் அனைப்
கதகதப்பாக இருந்தது ஹிட்லருக்கு அவள் அவனது கண்களையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள் அவளது துடித்துக் கொண்டிருந்த உதடுகளில் அழுத்த மாக முத்தமிட்ட அவன் இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
அன்றைய தினசரி பத்திரிகைகள் மேசை யின் மேல் இருந்தன. அவை ஒவ்வொன்றும்
A. ஹிட்லர் பெருமளவிலான மக்கள் ஆதர வுடன் எதிரணியில் இருந்தான். அவனது அமையப் போகும் ஒவ்வொரு காய் நகர்த்தலும் புரூனிங்கின் ரசாங்கத்துக்கு அரசாங்கத்தை சங்கடத்துக்கு உள்ளாக்கும் ார் தலைமை வகிப்பது வகையிலேயே அமைந்திருந்தது. இதனால் பேச்சு வார்த்தை ஆ LLITU TEG
யமிக்கப்பட வேண் ஆரம்பித்ததனால் .ே வடைந்தது.
ஜெர்மன் அரசியல 560Gugust Chancellor வதால் அது அதிபர் படுகின்றது.
ஹிட்லர் நேரடி அரசாங்கத்தை எதிர்ச் அத்துடன் சிறிய அ கம்யூனிஸ்ட் கட்சிக செயற்பட்டதோடு, சப யும் தன்பக்கம் ஈர்த்து
அந்த ஆண்டு பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரே 42க்கு 512 என்ற வா ரசாங்கத்தை தோர்
அரசாங்கம் கவிழ் ருமுறை நவம்பர் மா அறிவிக்கப்பட்டது. ஹிட்லருக்கு எதிர்பா ஏற்கனவே வெற்றிபெ
ளை அவனது கட்சி
196 ஆசனங்களை வன்றனர். சிறிய ப
முன்வைக்க ஆரம்பித் LIDIT Gislövs, LuITGlu6of GO இந்நிலையில் ஹி ராக்குமாறு கோரி ஆரம்பித்தன. குறிப்ப வரும் ஜெர்மன் இ தலைவராக வருவதில் எடுத்துக் கூறி கூட்ட உடன் படுமாறு கடும்
யாகித்தன.
ஹிட்லருக்கும்பா நடந்த பேச்சுவார்த்ை மைப்பதவியை ஹி இந்த அமைப்பு பல விதிப்போராட்ட "ಕ್ಷ್ மின்மையையும் விமர்சித்திருந்தன. களை நடாத்தியிருந்தது. அதனை காரண உடன்பட்டான். அதன் தான் நாட்டின் தலைவராக வரப்போகும் காட்டி பாதுகாப்பு அமைச்சராக இருந்த னவரி மாதம் 30ம் நாளில் அந்த பத்திரிகைகளின் தலைப்புச் குரோனர் என்பவரின் உத்தரவின் பேரி GlgÍTLDóT g: செய்தி எப்படியிருக்கும் என்று கற்பனை எஸ்.ஏஅமைப்பு தடை செய்யப்பட்டது. TLDIT SOTLD 6 செய்து பார்த்து உள்ளுக்குள் மகிழ்ந்து ஆனால் இந்த தடை தொடர்பாக பலத்த .ே கொண்டான். அந்த நாள் வெகு தூரத்தில் கண்டனங்கள் எழுந்தன மாக்ஸிச நியமிக்கப்பட்டது அ இல்லை என்பதும் அவனுக்கு ஓரளவு வாதிகளின் சதிப்புரட்சிகளின்போது இந்த . மற்றையவ
அமைப்பை பயன்படுத்தலாம் என்பதால் ளின் பிரதிநிதிகள் அதனை தடைசெய்தது தவறென்று சுட்டிக் ஹிட்லர் பதவிக் காட்டி ஜெர்மனியின் முன்னாள் மன்னர் அர மத்தியில் இருந்தது. தனது மடியில் தலை சாய்த்துப் சாங்கத்தலைவர்களுக்கு கடிதம் எழுதினார். திர்பார்ப்பு காணப்பு படுத்திருக்கும்போது அவன் தன்னைத்தவிர பின்னர் இந்த பாதுகாப்பு அமைச்சர் தனது கடந்த ஒரு தசாப் வேறு எதைப்பற்றியும் சிந்திக்கக் கூடாது பதவியை இராஜிநாமா செய்ய வேண்டி : 3. என்று பெண்களுக்கு இருக்கும் இயல்பான ஏற்பட்டது. இதனையடுத்து அரசாங்கத்துக் சிந்தனை அவளுக்குள் சற்று அதிகமாகவே குள் ஏற்பட்ட பிரச்சனைகளால் புரூனி பிவிருத்தி 5 TGOTUULL.g. பதவி விலகினார். ஆளும் கட்சிக்குள் நடத்
மடியில் இருந்து அவனை விலக்கிக் தப்பட்டஅபிப்பிராய வாக்கெடுப்பொன்றின் " 6)660) கொண்டு எழுந்தாள் ஹிட்லருக்கு சிரிப்பாக மூலம் ஒரு பணக்கார மனைவியின் சந்தர்ப்பம் so இருந்தது. அவளை மீண்டும் அருகில் அமர்த் பணக்காரக் கணவனான பிரான்ஸ் வான் நிலை என் ெ
னான். அவள் விருப்பமில்லாதவள் போல பாபென் (Franz von papen) என்பவர் விருப்பத்துடன் அமர்ந்து கொண்டாள் அதிகார பீடத்தின் தலைவராக நியமிக்கப்
இப்பொழுது ஹிட்லர் சுற்றி வளைக்கா பட்டார். மல் நேரடியாகவே ஆரம்பித்தான் அவனது இவர் மிகவும் மென்மையான போக் கை சென்ற இடம் ஜிலியின் கன்னங்கள் ஸ்குடையவர் பாரியளவிலான கைத்தொழி லாளாகவூடன் நெருங்கிய தொடர்புகளைக்
ஆத்திரமுற்றஅரச நிருவாகம் நாஸிகளுக்கு சார்பான எஸ்.ஏ. படைப்பிரிவுக்கு தடை
விதித்தது.
சத்தையும் அரசாங்கத்தின் செயலூக்க
೨॰ ಶ್ಯ-ಅಜ್ಜಿ அவனுக்கு புதிய ஜெ வண்டிய கடப்பாடு இருந்தது. அதனை |னான் எனக்கூறமுடியும் நிருவாகத்தில் அந்த ந வளர்ச்சியைக் Ö56ÓGIL,
பிற்காலத்தில்
கொண்டிருந்தவர் சிறந்த இராஜதந்திரி என சகலராலும் மதிக்கப்பட்டவர்.
இவர் அதிகாரத்துக்கு வந்ததும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் சுமுக மான போக்கை கடைபிடிக்க ஆரம்பித்தார். அதன்படி எஸ்ஏ அமைப்பு மீதான தடையை நீக்கிய தோடு நாட்டில் ஸ்திரத்தன்மையை தோற்றுவிக்க உடனடியாக தேர்தல் ஒன்றை நடத்தவும் சம்மதித்தார்.
இதனடிப்படையில் 1932ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில் ஹிட்ல ரின் நாஸி கட்சி நாட்டின் மொத்த வாக்கு பதிவில் 37.6 சதவீதத்தைப்பெற்று 230 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஏனை ஆசனங்கள் பல்வேறு கட்சிகள் மத்தியி
கீழே. என்று ஹிட்லர் முன்னேறிக் கொண்டிருந்தான். அத்தனைக்கும் சர்வ வசதியாக ஆடைகளுக்கு விடை கொடுத்து தன்னை தயார்படுத்திக் Glasnoviti ni ஜிலி,
ஜிலியுடனான யுத்தம் ஆரம்பமானது அறை முழுவதும் வித்தியாசமான சத்தங்
ü6በ , , ,
* எந்தவொரு கட்சியினாலும் உறுதி யான அரசாங்கத்தை அமைக்க முடியாதபடி
ஜெர்மனியின் ஈடிை ஹிட்லர் மதிக்கப்படுவ
ந்தேகமுமில்லை.
ஹிட்லர் ஒரு ணியை ஆரம்பித்தா
அரசு எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் தள்ளாடிக் கொண்டிருந்தது.
S. தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ESTIOG ELITO Fali) inicial
இரண்டாம் உலகப் போரின்போது |ஜெர்மனியில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து திடீரென்று காணாமல் போன ஓவியம் அமெரிக்காவுக்குக் கடத்தப் பட்டது.
சமீபத்தில் அமெரிக்க சுங்கத்துறை யினர் இர் III 569)J, j, 60)JLJLJ) ாக நியமிக்க பாபென் ' "ಫ಼್ ஆவி அதேடுத்து - Eலையில் ஜெர்மனிய அதிகாரிகளிடம்
ளவிலான அதிகாரங் அதை ஒப்படைத்தனர். அதிபராக தானே பெண்களின் குளியலறை என்ற தலைப்பில் அமைந்த இந்தப் பாரம்பரிய ச்சு வார்த்தை முறி - ஒவியத்தின் பெறுமதி சுமார் 100 கோடி
ரூபாய் ஆகும். மைப்பின் படிநாட்டின் SSS SSS SS SS SS SS SSS SSSSSSS SS
SIGÓTIG 60) க்கப்படு :ேபொலிஸை திகைக்க வைக்கும் வழக்கு
என்பது தொடர்பான TLDULDIT GOTg5. மான்றை அமைத்து
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத் "GIGNIGY)GST5. குடிக்க வைத்தது GT001 g). LUMTU, GGN பாபெனின் தில் உள்ள இரவு நேரக் கேளிக்கை விடுதி முதலாளியின் குற்றம் அவர்தான் குற்ற கத்தொடங்கினான். யில் காபரே நடனமாடும் அழகி அவள் வாளி அவர்தான் விபத்துக்கு நஷ்ட ஈடு ளவிலான சோசலிச அவளது வேலை அரைகுறை ஆடையுடன் கொடுக்க வேண்டும் என்று அந்த அழகி ளுடன் கைகோர்த்து மற்றும் விடுதிக்கு வரும் கூறுகிறார்.
ாநாயகரின் ஆதரவை ஆண்களுடன் சேர்ந்து குடித்து அந்த ஆனால் அந்த முதலாளியோ "இது க் கொண்டான் வருமானத்தை ஏற்படுத்திக் எனது தவறல்ல. குடித்து விட்டு வண்டி ፴ff(ፀLዚJgjl. ஒட்டியது அந்த அழகியின் தவறே" என்று " = ஒருநாள் அப்படிக் குடித்து விட்டு வாதிடுகிறார் கொண்டு வரப்பட்ட அந்த அழகி காரோட்டிச் சென்று இந்த வழக்கைத் தொடுத்த பொலிஸ்
ஒன்றின் ' விபத்தை ஏற்படுத்தி விட்டாள் குடித்து திசைக்கிறது. இருப்பினும் டெக்ஸாஸ் நீதி க்கு வித்தியாசத்தில் விட்டுக் காரோட்டியதற்காக பொலிசார் மன்றத்தால் இந்த வழக்கு விசாரணைக்கு கடித்தான். ஜெர்மன் - அவள் மீது வழக்குத் தொடர்ந்தார்கள் எடுக்கப்பட்டுள்ளது. 60T அதிகப்படியான S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S SS SS SS S SLS S SS
கையில்லா தீர்மானம்
கவர்ச்சி
பார்பரா பற்றிப் பக்கம் பக்க மாக எழுதியது. அதுமட்டுமன்றி பார்பராவைப் பல கோணங் களில் படமெடுத்து கலக்கலாக அலங்கரித்தது எதிர்பார்த்தது போலவே பார்பராவின் மவுஸ் டென்னிஸ் களத்தில் பரபரப் பாக அடிபட்டது.
பார்பரா களமிறங்கிய போட்டிகளில் இரசிகர்கள் கூட் டம் ஒஹோ வென வரவேற் பளித்தது. தட்டுத் தடுமாறி இரண்டு சுற்றுக்கள் முன்னேறிய பார்பரா மூன்றாவது சுற்றில் ஜெலினா டொகிக்விடம் தோற் றுப்போனார்.
"ஒழுங்காகப் பயிற்சிகளில் ஈடுபடாமல், ஃபோட்டோவுக்குப் போஸ் கொடுத்துக் கொண்டு திரிந்ததால் போட்டிகளில்
கப்பட்டதும் மீண்டும் டென்னிஸ் பெண்கள் தம் 6ம் திகதி தேர்தல் பிரிவில் முதல்நிலை வீராங் கனைக்கு இல்லாத மதிப்பு ஆனால் இந்த தடவை ரஷ்யாவின் அன்னா கோர்னி ITTF 919 விழுந்தது. கோவாவுக்கு உண்டு. கவர்ச் ற்றிருந்த பல தொகுதி சிப் புயல் என்ற பட்டத்தை இழந்தது. டென்னிஸ் உலகில் காலடி மாத்திரமேநாஸிகள் எடுத்து வைத்த மிகக் குறுகிய ல கட்சிகளின் ஆதர காலத்திற்குள்ளேயே எடுத்து சாங்கமே திரும்பவும் விட்டார் அன்னா ால் அந்த அரசாங்கத் ' ' ஆட்சியை வழங்க - ' 5. Lj] U Levա பங்காளிக் கட்சிகள் "V" un ". 6) கோரிக்கைகளை கோவா பங்கேற்கவில்லை த ைஎல்லாவற்றையும் கவர்ச்சிப்புயல் டென்னிஸ் TOU முடியவில்லை. களத்தில் இல்லாதது பெருங் LOUGOTISTL1,607 S606) குறை என நினைத்த இலண் க்கைகள் வலுப்பெற பத்திரிகை ஒன்று புதிய
T600|16|1{LOLD 6Ո|| 6UTT
蠶 : ஒஸ்ரிய டென்னிஸ் ஒழுங்காக விளையாட முடியா ரசாங்கம் ஒன்றுக்கு வீராங்கனை பார்பரா வுெட் மல் போயிற்றே" என்று புலம்பி
இந்தப் பத்திரிகையில் விழ, 1,6i TGITT i Lu TiL UIT.
பெனுக்கும் இடையில்
o¶ | காதல் மொழி பேச ஏற்ற இடம் 5160L (p1,616) 560) 飞
ட்லருக்கு விட்டுக் ஒரு காதலன் தனது காதலியிடம் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள் நித்தார். பாபெனுக்கு காதல் மொழி பேசி கொஞ்சிக் குலவ அதிலும் இடது காதுதான் அதி விசேடமாம்
ய வழங்க ஹிட்லர் ஏற்ற இடம் எது என்று கேட்டால் பலர் இதற்கு இங்கிலாந்து ஆய்வாளர்கள் படி 933ம் ஆண்டு பூங்கா கடற்கரை திரையரங்கு என்று கூறியிருக்கும் காரணம் இது
திகதி அடோல்ப் கூறிக் கொண்டு GLIII.61If 561. இடது காதை முளையின் வலப்புறப் T6ôT6W6UT5 g. šáluÚ அதெல்லாம் கிடையாது. காதலியின் பகுதிகட்டுப்படுத்துகிறது. எனவே அதில் GITGTLTÓT. காதுதான் காதல் மொழிபேசிக் கொஞ்சிக் தான் உணர்ச்சிகரமான சொற்களைப்
மைச்சரவை ஒன்றும் குலவ ஏற்ற இடம் என்று இங்கிலாந்து பதிவு செய்து வைக்க முடியும் =
விடுமுறை மனைவிகளின்
ர்கள் பல்வேறு கட்சி
-- ܬܐܘܚܓܦܢ
குேகுக்கதை)
இப்படி வெளிநாட்டில் வேலை செய்யும் வாலிபர் ஒருவரால் சமீபத்தில் ஏமாற்றப்பட்ட பெண் பல்ஜிந்தர் கவுர் பஞ்சாப்பைச் சேர்ந்த இவர் ஒரு பட்டதாரி அழகு தேவதையான பல்ஜிந்தர் நரிந்தர் சிங் என்ற இளைஞரில் கண்களில் பட்டார் நரிந்தர் சிங் அமெரிக்காவில் சாரதியாக வேலை பார்ப்பவர் 2 மாத விடுமுறையில் இந்தியாவுக்குச் சென்றார். பல்ஜிந்தரின் பெற்றோரிடம் சென்று நரிந்தர் தனக்கு வரதட்சணை எதுவும் = தேவையில்லை என்றும் திருமணமான வெளிநாட்டில் 3» 'கு' பின் பல்ஜிந்தரை அமெரிக்கா அழைத்துச் நலமாகும் அதனால் இந்திய ήT " "" இப்படி ஒரு சென்று விடுவதாக ஆசை வார்த்தை TLDGOTIGDU 2 (U56).JPTICD, CD மோசடியில் ஈடுபட்டு வருவது இந்தியாவில் கூறி பல்ஜிந்தரைத் திருமணம் செய்து
மிக அதிகமாகவே வாடிக்கையாகி விட்டது G, TGILITI. மிட்லர் நிறைவேற்றி விடுமுறை காலத்தில் 2 மாதம் இந்தியா 2 மாத காலம் பல்ஜிந்தருடன் உல்லாச ஏனெனில் அவனது வில் தங்க நேரிடும் போது கிராமப் மாக வாழ்க்கை நடத்திய நரிந்தர் மனை டு வரலாறு காணாத பெண்களை மனைவியாக்கிக்கொள்கிறார் வியை இந்தியாவில் விட்டு விட்டு, 5. கள விடுமுறை நாட்களில் அவர்களுடன் அமெரிக்கா சென்று விட்டான். இது ாலை வெறியில் உல்லாசம்ாக இருந்து அவர்களுக்கு நடந்தது 1999ம் ஆண்டு
து வந்ததும் நாட்டு பெருமளவிலான ட்டது. உண்மையில் தத்துக்கும் மேலாக கானதொரு அரசு தனால் நாட்டின் க பாதிக்கப்பட்டிருந்
பொறுப்பை ஏற்ற மிகவும் இக்கட்டான ால்லக் கூடியதான
மக்களின் சாவுக்கு குழந்தைகளைப் பரிசாகக் கொடுத்து விட்டு போனவர் போனவர்தான், அதன் ஒரு தலைவராக மறுபடி வெளிநாட்டுக்குப் பறந்து விடு பின் பல்ஜிந்தரைப் பார்க்க நரிந்தர் ஒரு ானேயானால் புதிய கிறார்கள் முறை கூடச் சென்றதில்லை. தனது வாழ்க்
தாலியோடு குழந்தையையும் சுமக்கும் . பறிகொடுத்து விட்டு பெற்றோரு
ணயற்ற தலைவராக
நிலவி பெண்களின் வாழ்க்கையோ கேள்விக் டன் வசித்து வருகிறார் பல்ஜிந்தர்
குறியாகி விடுகிறது. அப்பெண்ணை இரண் இவரைப் போல் ஏராளமான இந்தியப் Tம தாமாக்க யாரு முன் வருவதும் பெண்கள் விடுமுறை மனைவிகளாக மாறி " ೫ಣ 5. இல்லை. இதனால் பல இளம் பெண்களின் எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டுக் கண் வருவான். வாழ்க்கை இருண்டு போயிருக்கிறது. ணிரில் நனைந்து கொண்டிருக்கிறார்கள்.
ரமலர்
JUDULUR ஆக0ே5-11,200

Page 9
للكاسالا: LL.g560); போட்டி ஒன் என்று நிை ஆனால் உ u-@° சென்று போராட்டம் நாட்டில் ஆழ படகுப் போட் அங்கு மீன்வளி என்று கூறி (AWWW
畏
60)60)TGGGS) s56 3FTGGGFD)
ஒருசாண் வயிற்றுக்காக மனிதன் என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது? அந்தரத்தில் கயிற்றைக்கட்டி விட்டு, அதன் மேல் அநாயாசமாக நடந்து காசு சம்பாதித்து அன்றாட வாழ்க்கையை ஒட்டுபவர்களைப் பார்த்திருக் கிறோம்.
படத்தில் அந்தரத்தில் கம்பியைக் கட்டி அதன் மேல் நடப்பவர் பெயர் ஜேகோச்ரேன். சாதனை செய்வதற்காக இந்தச் சாகசத்தைச் செய்யும் :ேே னின் வயது 56,
காற்றின் மன்னர் என்றுபெயரெடுத்த இந்த 56 வயது இளைஞர் அந்தரத்தில் காட்சியளிப்பது கனடா நாட்டில் ஓடும் லவ் நதியின் மேலே. "லவ் நதிக்கு மேலாக 90 மீட்டர் உயரத்தில் கம்பியைக் கட்டி அதன் மேல் நடந்தார். பின்புறத்தில் கனடா நாட்டின் வானுயர்ந்த கோபுரங்கள் காட்சியளிக்கின்றன.
S S S S S S S S S S S S S S S S SS S SS SS SS SS SS SS SS SS SS SS
Gouge, கொடுமை நம் நாட்டின் ქმის உஷ்ணத்தைக் குறைத்துக் V பகுதிகளில் மாத்திரமன்றி ஐரோப்பிய கொள்வதற்காகவே இந்தச்
நாடுகளிலும் உள்ளது போல் தெரிகிறது. செயற்கை ஏரி
ஸ்பெயின் நாட்டில் வெய்யில் அதிகமாக அமைக்கப்பட்டுள்ளது. இருப்பதால், டோனானா தேசியப் பூங்காவில் கடும் வெய்யிலுக்கு வளர்க்கப்படும் நாரைகள் செயற்கை ஏரியில் இப்படியென்றால் கடும்
நீந்துவதற்காக அங்குள்ள ஊழியர்களால் குளிருக்கு இந்த நாரைகள்
அழைத்துச் செல்லப்படுகிறது.
ട്ടിഞഖ fiിഞൺിന്റെ f[5ട്ടി
செல்லாமலேயே அருகில்
நீச்சலழக்கச் செல்லும் இருக்கும் ஆபிரிக்க
நாடுகளுக்குப் பறந்துவிடும். ITGOLDE5DT is
இவை நாடு திரும்பி விடும்.
5
என்ன செய்யும் என்கிறீர்களா?
யாரும் அழைத்துச்
ரோபோக்க தயாரிக்கப் விடப்பட்டு காணப்படும் உயரம் வெறும் நிறை நா அதனாெ மற்ற ரோே வேலைகள் அ ரோபோவா
ஜப்பான் அறிவு பிரிவால் உரு
ரோபோ, நடைபெற்ற
அன்ட் டெச் 9,68oTU, TIL
முகம் மட்டும் சுற்றிலும் பட்டுக் படுத்தப்பட்ட ஆ கொண்டு கடை வீசும் இந்த அழகி சேர்ந்தவள்.
இத்தாலியத் அண்மையில் ந அணிவகுப்பில் அழகி அணிந்தி 6ն էջ 67/68) ԼD5 56ւII ரைவா. இத்தாலி லோரென்ஸோ 95600 6TT GILJU.6 J600 LI Grit.
リ05-11,2001 திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

i LW
பார்த்தால், படகுப் நடைபெறுகிறது க்கத் தோன்றும் ண்மை அதுவல்ல. lso perfelgoortgg. வர்கள் நடத்திய து ஹொங்கொங் ற்ற கடல் பகுதியில் நடத்தப்படுவதால் பாதிக்கப்படுகிறது. iனவர்கள் நடத்திய டம்தன் அது
SONTGOTIKA KA A A's OG DOGS ზუსტ
II
|
|
GJITELJITTI
தல்லாம் ஆளுயர ள் உலகெங்கும் |ட்டு, சந்தையில் ள்ளன. அருகே இந்த ரோபோவின் இரண்டே அடிதான். லரைக்கிலோ, ஸ்ன்ன, உயரமான ாக்கள் செய்யும் னைத்தையும் இந்த செய்ய முடியும். யல் தொழில் நுட்ப வாக்கப்பட்ட இந்த காலாலம்பூரில் Tö, cho G3Lumit gulu6őTch) னோலொஜி 2001 யில் காட்சிக்கு
தெரியத்தக்கவாறு ஞ்சங்களால் அழகு டையை அணிந்து 95600 LUTT 6660) ULI
இத்தாலிநாட்டைச்
தலைநகர் ரோமில் ந்த நவீன ஆடை வணி வந்த இந்த க்கும் ஆடையை Georf Gusör Geron நாட்டைச் சேர்ந்த ந்த மாதிரி ஆடை பதில் கைதேர்ந்த

Page 10
மறுபடி இணையும் 面呜 【 பாபிசெளந் தற்போது தயாரிக்கும் பட மாதவன்.ஜோதிகா அர்த்தின் மூலநோஅம்
வியக்குநர் வாரன்ஸ் ܠܐ ..+1 _11 ܕ பக இந்திப் படங்களைத் தயாரிந்த விக்ரமசிங் தமிழில் வெளியாகும் அதே நேரத்தில் இப்போது ஒளிபதிவாளர் வா இயக்கத்தில் ஷாம் நெலுங்கிலும் அற்புதம்' படத்தை சிம்ரன் பாதிகா நடிக்கும் பி என்ற படத்தைத் Grafia வெளியிடவுள்ளார் தயாரித்து வருகிறார் இதயடுத்து இவர் அச்சம் GNavard, if தெலுங்கு "அற்புதத் நவி என்ற படத்துத் தயாரிக்கவுள்ளார் திற்கு தமிழில் பெருவெற்றி
டும் டும் டும் வெற்றிப் படத்தின் பிளந்து பெற்றதேர்தலுக்கு புத்த மாதவன் சோதிக மறுபடி பிாைந்து பிப் மாத படத்தின் படத்தில் நடிக்கிறார்கள் வர்களுடன் நாசர்தவை பெயரை வாசஸ் விய் சார் ஷோபனா டட்பட பல நடிப் யிருக்
மின்னர் மணிரத்ாத்தின் உதவியாளராகப் பண்ரி ஹார் மாற்றிய சிவகுமார் இப்படத்த இயக்குகிறார்
ஒளிப்பதிவு வினோத் இசை விருபி புகழ் பஞ்சி புரோட் எதைதிரைக்கதை-வசனம் ஆர்செய்வராசிவகுமார்
இப்படத்தில் இடம் பெறும் பாடல்கள் முதல் முறையாக தென் அமெரிக்க நாடுகளான பி விள் மற்றும் மெக்ளிக் fla, Tiilii I u II
EITT ARRET FILII
Fasili T■ 真萬計』T山壘 மாறு அறிமுகமாகும் *** 『』專 விட்ட படம் வந்து வருந்து இந்ா நடன இயக்குநா
Trini T. El III LirJAA ANA Lif Wriiiiiiiiiiiiiiiii GEWING
கதாநாயகியா அறிமுகமாகிறார் இந்த இரு நாயகிகளும் பிந்து பெயருடன் வந்திருப்ப நான் பெயர் குழப்பம் ஏற்படுகிறது அதனால் இருவரில் ஒருவர் விரைவி · · ·
முதற் படத்தி Ali Tariffi alter Al-Finlessi
விக்ரம்' பெயர்ந்ர்ெ எதிர்க்க Vy) தில் படுகிறது
நடிகர் திலகத்தின் புதிய படம்
அன்மையில் யான் நடிகர் திங்க சிவா ஜோசன் நடித்த ஞானப்பட ஒன்று விரைவில் தமிழில் வெளியாகவுள்ளது குடங்கிருந்து முன் டியான சூப்பர் பார்களில் ஒருவரர் மான்வார்டன் ாந்து நடின் பதும் நடித்த மண்பா ü ) Ergo
பிரதாப் பொத்தின் இயக்கிய இப்படத்தி நடிகர் திரும் தமிழ் பேசி நடித்திருக்கிறார் விருத்ராமொழி தமிழில் மொழிமாற்றம் புட்டாலும் நடிகர் திகதி மக்கு தமிழிலும் பிரும்
பிரபலமானப்பட இயக்குநர் பிரியது
தயாரில் ருவான பிப்படத்தின் வித வருடங்களுக்கு முன் நடிகர் திக படித்துப் பெருவெற்றி பெற்ற அந்தான் METSATT MILANMAMAMIT FRAMGIR
「轟 鵰 ■ m蕾
நடிக்கிபு
|း၏း အနှံ့ ဆေးလျှေဂုံFး5if
IULIGOfSVOGODGMO
அப்போது நடித்து வரும் மள் கோல்பந்தம் படத்தில் தேவயான் நடிப்பதா முதல் அப்பட்டது தேவயாயின்
பந்தப்படத்தில் இருந்து அரத் துட்டு நாாயபேர்ட் இந்த பிரம் மள் துரு எட்ஆர் நாட்டு மறு வேளிர் விருப்பு:அறினார் ஸ்தே கார்த்து வாட்கள் பட்ாக்கப்பட்டு விட்டது அவரை பற்றில் தரங்கள் இடம் படும் என்ர தாபிம் கறி மறுபடி தேவ நடிக்க வைக்க முடியா தென்று
ilITT II
உயர்த்தி விட்டார்
-> FIBI-->
படுத்தன் ரத்தேன் தீனா போன்ற படங்கள் வெற்றி அடுத்துதில் படத்தி H4專鬍 蠱』 WL雷 *n uL鳥鼻
திருர் ாே
ரிது காண்டவாக்குப்பின் மறுபடி தொடங்கப்பட்டிருக்கும் நாச படத்தின்
MINUTILIITTING KECAMATIKLITT
தற்போதய வரடி புதிய தாரி பட சென்று ஆதி சம்பள் கட்டு
ULIMI IETF wavuwi
喀侬,
LLP
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IrfLUITGIDEF மனில் ஒன்று
finit:fyrst
blLuigny Ionsillhölzäßist Higmäus
பிரசாத்திடித்திரும் மறுபுத்தில் அதுபெர்ரி பிரசாத் என்று ர்ப்பட்டுள்ள்து என்பது அவரதுந்த திரள் அதன்னாள் பிராந்தின் முழுப்பிய திே பிருந்த எள் ாேதிடப்படி இப்போதிரிங்பிராந்த் என்று மாற்றித்தனர்
தேநேரம் அஜித் நடிக்கும் பூவெல்லாம் டாம் படத்தி 體 LL TZYY L D T Y S TTT KK Z SK T L LSL
ப்ேராவுக்கும் டும் படர் யங் நிவேதியிடும்
ரே பெயர்
பெயர்க் ஆப் வடு இரு இடுவது பெயரை மற்ற வண்டும் எழுத்து முன்ன்ரன் ஆழ் ாறுத்துவிட்டாருந்தர பிரியரு நிதிதன்
பன மாத நிதித்துள்ள S S S S S S S S S S SS S S S S S S S S S S S
கிளிக்கில் கீது இல்லை ரபுத்திக் ாேந்து நடித்தும் இக் படத்தில் மா நடித் துன் இ
நான் நன்று முதல் அறிவிப்
பட்டுப்போது திருக்கில் ந்
என்று புன்மார் யாப்பா ப்ரபா திமிங் புேது டய்ப்புக்
வரி ஆகியர் i mi Fiki''' a'r gyflaw yw'r ILF allai'r sefyllfa
அருளர்
காயத்ரி Grifli Artisitivisitoria tui Hiisi ita sitä AIT ä செல்வர்கள்ாய்ந்ரெம்பியதிர் தி டாடா இருக்கிறது சின்னத்திரையில் டெபோன் மாபோ நன்ற பள்யத் தொகுத்து வருவதுடன் மெட பீங்கும் செய்து வந்த காயத்ரிக்கு பிரபுதேவா ஜோடியா மனதைத் திருடி விட்டாய் ப்டத்தில் நடிக்கும் வாய்ப்பு
ஒப்பு கொண்டு பிரபுதேவாவுக்கும் பிடித்தவராகி முதுப் படம் வெளிவர முன்னரே பிரபுவோரோ படத்தில் நடிக்கிறார்
மும்தாஜ் ரேஞ்ந்து பொய் ஆடைகளக் காந்து
இப்படி நடிச்சாத்தான் முன்னுக்கு வரமுடியும் பாண்டு வெறு
தி ப்ேபு அத்துகிறார்.
காயத்ரி ஜெயராம்
மறந்த A. ანბა செலுத்தும் வகையில் அவரது நாள்
பரும் பந்நரிகையாளருமான கெளதம் என்பவர் தி திருப்பதி என்ற பெயரில் ஒரு ŞSY
கயடக்கந் வித நூமெயிட்டுள்ளார் SLS S S LS LLS S SS LS SS LS SS S S L S S S S
பானுப்பிரியா கும்பிடு
தியாவைத்துக்கட்டாளான்ற படத்தை தயாரித்துக் கரு அடுக் கொண்டவர் பானுற்பி இயர் இப்போது சின்னத்திரைத் தொடர்ல் நடிந்து வருகிறார்
சமீபத்தில் சத்யராஜின் ரேடியா புதிய் பட்ரென்ஸ் நடிக் பாறுப்பிரியர் கேட்போது சின்னத்திர ஒன்றே பொதும் என்று தம்பிடுபாடாத்துரையாங் அந்த் தயாரிப்பான்றைத் திருப்பி அனுப்பி விட்டார்
EEErlö5öls]If blöFEysunemi
அார அரசிய நபரும் பங்காள வத்து படமெடுப்பதில் விரடிஆர்செல்வரி
அன்மயில் ஒரு முருள்நிதியின் இது சம்பந்தப்பட்ட அனைத்துப் பதிவாள் மற்றும் தெளிவந்ாட்ரி செய்தி சேகரித்து வருகிருச்
மெனயின் அடுத்தி படத்தின் இது குர்ஆனது செய்யப்பட்டது சம்பந்தப்பட்டதே பார் என்பது
விரைவில் வெளியீடு
பாக்யராஜ் நாப்பில் அவரது ந் ப்ர்ன் பியர் நடிந்துள்ள படி சுப முடிவடைந்து டி இாக முடங்கிக்கிடந்தது அண்மையில் இப்படத்தைத்துரு நட்பு பாருள் விரவில் வெளியிடும் முயற்சியிடுபட்டுள்ளார்.
இப்படத்தில் பாண்டிர ரெடிர ரசிக நடித்துள்ள
■-11
III, TANTIT படம் விமேரேஜ்

Page 11
இகா
கேது ויומיוטיווח דווחו שוש.
■ ■ F. El MT Y
afullri lfirlit hall ாப்பிள்ளைகரு IIILITTI EI. JITETIJ IJIT இங்வொரு படப்
TITEL i II i ri
■■ 山L* நடிபியத்தி it பரந்த அட்ா இயக்குந திரும்
MILION பதில் தந்தி கொடிருக்கும்
ALL ||
|| || || ||'s L. al நடிகர்
■ I ■
■* 畢山 சென்ார
Trfbwyntio at: இயக் குருதி நூறாரு பத்தி நிகழும் இன்டு ப்ேடிருந்தர ாந்து பாதி 蠱 * டிரோஅமை முடிந்து விட்டா
** urg, HIT i geir y Llyfr 'Tywyllinell பிரபுருன்தர
படத்தில் நடித்து வருகிறார் **
■ 「' Fig. ரர் விந்தியா Tரன் பத்தி அடுத்து இது இது RALI தில் சிம் நடிக்கும் படம் தெலுங் வெற்றிபெற ான்றில் நழுவல் ஆகும் அந்த தெலுங்குப் படத்தில் ATK ** நடித்துள்ர் இறிெப்பத்இைருந்த இழி அடுத்து ா அறிந்தால் என் படத்தி gjiri i முரளி தந்டேடிக்கும் இப்பத் அறுபடைவீடு FE FERT நியூக் வரும் போதிந் பள்ா
Ti ந்தத் தெலுங்கில் தாத்து குெரியிட்டுள்ள ஆர்னெத் பத்திற்கு சிம்ர து
இந் ந்ெதார்ா தெலுங்கு மரபியா ரயில் நடிந்துள்ாது
இந்த இயக்கி வரும் y Cerri'r அடுத்து LLLLLL LLLLL S TLLTTTLYTTTTuTTTT YTTTT YYSLSYTTTLLLLSS இந்தில் ஒரு நாங்கு ஆம் நடிக்கிறார்
S S S S S S S
ன் பொய் வெளியான இந்திப்படம் ஒன்று ந்ெ ாே இந்த தமிழில் மொழி வெளியிடும் நடந்து வருகின்றாத்தி ாவின் தங்கையும் ரதிநாவின் ான ரே நாயகியா நடித்துள்ளார் - ging டந்தத் தொடர்ந்து மூன்று III Wijnini uit யாகும் மூன்று படங்கள் அடுத்தடுத்து It is . . . . . . புதுவந்த முதல் ானந்தப் ாள விக்ரமனின் திருரு இந்த ரந்தமர் விக்ரமர் அடுத் role it AF logo Guignornal'
திா
L II III
LILLA NA
'I', 'I திட்டித் தி
■單壘அறிமுகமா நட்சத்திரத் olarşılır. III NK OFTE A அதன் நேரத்தில் திண்டாட்ட
T i LITET 1af Trefi Fife தமிழில் All I திரையுலகி களுக்கும் தமிழில் பி குண்டு | EIJ. H.J. W.T. ஒரேயொரு வாய்ப்பு
இந்த
A EPITEL
இதனா ஹெ ெ
, iiiI iiifiii II, III I ETT A Eitilt. தமிழ் மொழியி
TOFATO ITIN முற்ரி வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தோடு சொல்லுகிறோம் அர்ஜுன் நடிக்கும் அசோகா
| | | Tu hral JU IgE
அருவரும் துெ ால் தமிழில் தொடன் ரு முத்து திட்டி வெளிநாட்டில் செட்டி Wt anal Es ist I. WL WL | | IIIM () Tssiana, Nitro
புத் தாந்திரும் விசிட் அாரர்கிறார்கள்
ான படங்கா புக்கும் அந்த இயக்குநர் IT ELIn 15, Alan Tin TEE Tijdjet in ER மதன் படத்தத் தயாரிக்க அளவு நிறுவன்
ா அந் நடிகருக்குப் பெருந்தொனப் சார் பொருத்து இந்திரு ப்ொ அந்த LL LLL T LSY TTT T u YYTY S ZL LLLL LL கேட்டது தயாரிப்பு நிறுவனம் பாத்திற்குப்
பியரு நா வந்து நாள் *1 பக்த காவு நிறுவனத்துரு டுெத்து
ாவா பெரந்தரு படத்தில் இருந்து ை
பொறந்தார் படம் வரை பல வெற்றி படங்களைத்
SLL SLL TSTSZ T LL TT LLLTLTT ZYZ TTLLTT இருவரும் வெளிநாட்டு பந்து Jo Tsu ist Arraris (Gitarrn
அான் கதாநாமா நடிக அவருக்கு கொடி தா இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள், நாங்கிகள்
நடைபெற்று படுகின்றது
மேலும்ாருவன் ராவ் ராஜா பிதேள் உட்பட
பல நடிக்கும் இப்படத்தை இயக்கு வில்
TUIf 蠶
குநர் ஷாஜியார் வாரு நாதன் படத்திற்குப் பின் ஷா கைலாஷ்
இயக்கும் இப்படத்திற்கு இசை ஆர்.ரகுமாள் வசனம் பாரன் ஒளிப்பதிாருள் சங்கர்
SDSDSDS DS DSDS BSBDSDSDSDS DSDS BS MMS SMSeLS LSLS DSLLS
Deరా6ంuTTGT565
LLLLT LL TT TTTTT ZZSL L TT DDD L L LLTYT
ாடுக்கும் அந்த முள்றெழுத்து நடிது Liniai CT T S TTT S Y S Z TT LL L LLLLL LL
real). TU E y
நடி_வ நடிக வந்திருந்தார் பார்த்தி
நடிகையோ அய்ன்ந் நன்றிாப்ப இப்பது அந்த விான் பார்த்தியது * * * * * நடிக்கும் வாய்ப்பைப் பெற்று கொடுத்
SLSLS S S u uY LL LL Z S LL YY LLL நடிா மிக சிரமப்பட்டாலும் நடிருக்கும் Li Tifliyi alimitirir.
in III
* 雪山蒿 J J』
யதா யாப்படத்திலேயே பார்த்தின்
| I | J | W IMI I படத்திற்கு இன்னமும் பெயரிடப்படவில்
நன்ால் அறிமுகமா இன்று பத்தில் நடிகராயும் பொது வேடத்தில் நடிக் தியில் இரு நடிாரு தம் என்று தற
தக் கொடுத்து விட்டர் ட்யா மற்ற ாரு அவர் இஸ்லாமலேயே படத்ளி
■■ *蒿
இ(207) தன்னை
பார்த்தின் பற்றி இன்னொரு தகவல் நாது சொந்தப்படா ஏவ படத்தை
பிம்கி நடிக்கும் பார்த்தின் முதன்முறையர் IN TIL E AWAMI TAGJAI * அருபாடு பிறந்து புனரிாறு
ப்ேபடத்திர முன் முறையாட்பாடல்
→्॥ ாரப் புராயிருக்கிறார்
விாகுல்பும்தார் It I FIT,
ஏமாற்றி விட்டதாகப்
ட்டிலிருந்து மயன் பேட்டி கொருக்கும் நடிகை
S SKK L L L L L LLLLL LL L Y Z TTTTTTT காண்டிருக்கும் படத்தில் பபறியும் அதிாக அப்படத்தின் நாயான பத்திரிகைப் பேட்டிகளில் து வருநாள்
தயாரிப்பாரின் காதல் படத்தில் நாயகியா அந்த முன்றெழுத்து நடி ைஅதன் பின் டா ற்கு ஜோடிா நடித்தார் அப்படங்களின் பெரு MAAMGi) Giustify i wys Willi "T" yn y Vu, Li முத்தார்
ன் நடிகையின் மார்க்கெட்ாய ஆரம்பித்தது இந்த
கருடனான தொடர்பு துண்டாக நடிாயின் நிை ாகியது புர்கள் இல்லாமல் தந்த நடிா தனது சொந்த
பைக்கே விரட்டப்பட்டார் அங்கிருந்தபடியே தமிழில்
நக்ருத தூண்டில் பாட்டார்
LT TTTLT L TLT S T T TTL TT L TT L LLL LLLLLL
தனது தங்கையை அழைத்துக் கொண்டு தமிழ்த் வந்தார் தமிழ்த் திரையுலகிற்கும் குண்டு நடின் ய்வரா என்பதால் நடிகையின் குண்டுத் தங்கை Inter"Tu ETERIN.HEITT. தங்கைக்கு மெய்ப்பாதுகாவலராக வந்து போன ாக முலம் நடிக்க வாய்ப்புக் கேட்டா தங்கை முலம் படத்தில் அதுவும் ஒரு பாடல் காட்சியில் நடனமாடும் ாைக்கு டைத்தது ய்ப்பை ஆா நாள் ஏற்படுத்திக் கொடுத்தார் இரண்டெழுத்துப் படத்தில் நடிகையை தன்னுடன் காட்சியில் நடிக்க வைத்தா நாய்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்த நடிகை ஆா நாயகனை ay ay si பல் காட்சியில் நடிக்க வைத்து நடிகரப் புகழ்ந்து
மறுபடி நடிக்க முடிவு செய்த நடிகைக்கு யாரும் வாய்ப்பு வழங்கத் தயாரிஸ்வை உடனே சொந்தப்படம் ஒன்றைத் தயாரிக்க முடிவு செய் |நார் என் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்
TAM, GAME AMERIT
அதில் கதாநாயகியாக நடித்து இழந்த மார்க் மெட்டை பிடிக்கத் திட்டமிட்டார் படம் வியாபார |மாக வேண்டும் என்பதற்காக தமிழில் தற்போது பிரபலமாக இருக்கும் குண்டுத் தங்கையை இள் னொரு நாயகியாக்க வேண்டும் என்று முடிவு AF EITT
இந்த நிலையில் ஆசை நாயகானப்படத்தில் LLLL L L L L L L L L L TT LS TTT TT T SZTTTS ஒப்புக்கொண்டார் அந்த நட்பை வைத்து தளது குடிமகன் படத்தில் நடிகைக்கு முக்கிய வேடத்தைக் கொடுத்தார் நடிகர்
இதற்கிடையில் நடிகையின் படத்தில் நடிக்க LLLK TTLL TTTT TT LL LLLT LTLLLLLT LLLL கேட்க, நடிய பேரம் பெரிப் பார்த்தார் பேரம் படியாததால் நடிகையின் படத்தில் நடிக்க மறுத்து விட்டார் நடிகர்
இந்தக் கடுப்பில் தான் நடிகர் தன்னா குடி மகன் படத்தில் ஏமாற்றி விட்டதாகப் பேட்டி கொடுத்து வருகிறார்
இந்தியில் மின்னலே
மின்னலே தமிழில் வெற்றி பெறாத அடுத்து
பிறகேன் அடுத்தபடத்தில் நடிகர் தன்னை மாற்றி இந்தில் தயாராக பிருக்கிறது படத்தின் கதை
|று அதற்கு நேர்மாறா நூற்றினார்
ாாத்தோடுதான் லுங்குத்திமலையாம்-கன்னடம் என்று எந்த
படமில்லாமல் கிரிக்கெட் விருடன் மாவத்தை விட்டி
மட்டுமன்ற கதாநாயகன் இன் இயக்கம்
அனைத்தும் இந்திப்படத்தயாரிப்பாளருக்குப் பிடித்துப் பொக தமிழில் நாயகனாக நடித்த மாதவன் இசையமைந்த ஹாரிஸ் யெரா
MMM MMM MILLIMIN WON AFLARG DEL விரும் இயக் கெளதம் ஆகியோரே ந்ேதியிலும் இலை
SLLLLL SYL

Page 12
நடிப்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் நடிப்புலக மாமேதை நடிகர் գIII&gյալգ507 Ան ցg
திலகம் சிவாஜி கணேசன், 50 வருடங்களுக்கும் மேலாக இந்தியத் திரையுலகில் பாட்டா தேய்ந்துவிடு
பிரகாசித்த நடிப்புச் சுடர் அணைந்து விட்டது. " ա5նկմ காலத்தை வென்ற அந்த மகா கலைஞனுக்கு ஒரு புகைப்பட அஞ்சலி இருபடி குறைவதாய்
மாப்பிள்ளை கேட்டுப்
அன்னை இல்லம் வந்த ***
ஜெமினி - சாவித்ரி முகம் சுழிக்காமல் உ ஜோடியுடன் தாயார்
முன்னால் சரி சொல் முதுகு காட்டியதும் ராஜாமணி அம்மாள் சகிதம்
})/gö7:TİTÜ, 'FTif)" qTgö7 மாப்பிள்ளை கேட்டுப் *** யாரிடமெல்லாம்-தி யாசிக்கக்கூடாதென்று நினைத்தாயோ Ջ|գլի5ցՈւ6)անգյոլի அடிபணிந்து நிற்பாய் &#L($0) { ***
நீ போகும் இடமெல் எதிரிகள் தருணம் வ உன் காரியத்தைக் ெ 1 சனியனாய் முன்னிற்ப மாப்பிள்ளை கேட்டுப் *** 2.7 L) of Lib இரு குறையும் இல்ல | ஊரார் பொறாமையி
இல்லாத கதைகளை இராயிரம் குறைகளை 8545 (35 LUITajI மாப்பிள்ளை கேட்டுப் ***
" 威L ருசிலர் அழகு அடு I a1g5) iruntirUuntirasoir
இரு சிலர் வரதட்சை இரு சிலர் எல்லாவற் 7ITS). 227ö06I. இன்றிருந்தால். பேரறிஞர் இன்னொன்று முட்டுக் ܣܒܵܘ அண்ணாவின் உடல் - மாப்பிள்ளை கேட்டுப் அருகே எம்.ஜி.ஆர் - (தொப்பி கண்ணாடி வசதி இல்லாவிட்டாலு இல்லாத) உடன் வட்டிக்காவது Gaya,GGLD, 9 bol Tab. """""""" மீறிய வரதட்ச S SS SS SS = தருகிறேன் என்று கு
GöIGOL GÖT ஆனால், * 驚 செல்வந்தர்களிடம் நவராத்தி பல்லிழிப்பதிலேயே படத்தில் நடிக்க la Italia) ಹಮಿಶ್ರ) MOITA வந்த புலியோடு - சொல்லாமல் ம0 நடிப்புப்புலி | | |pոմմidimir 65ւ6ն
*** SS SS SS SS SS SS SS SS SS SS S S S SS SS LS LS L S LS S
முடியாமல் இருந்தது. இதனை ஒரு பொருட்டாகவே அவர் கருதவில்லை. தன்னால் மற்றவர்களைப் போல ஒட முடியவில்லையே என்று நினைக்க
தன்னிடம் இருக்கும் ஆற்றலைப் பயன்படுத்தினார் நீந்தக் கற்றுக் கொண்டார். அவருக்குப் போட்டியாக யாராலும் நீந்த முடியவில்லை. மிகவும் வேகமாக நீந்துபவர் என்ற சிறப்புப்
புதிய பறவை படப்பிடிப்புக்காக ஊட்டிக்குச் சென்றபோது மனைவி கமலாவுடன் ஆனந்தமாக
விளங்கும் உத்தியோக நம்மையே நாம் நேசிக்காவிட்டால் பெற்றார். உயர்வுண்டாகும் மான மற்றவர்களை நம்மால் நேசிக்கவே இது மட்டுமா! உலக இலக்கியங்களை உயர்: கிடைக்கும். வி.
முதலீடுகளால் இலாப
GTGG) IT in , i. அறிவை அபிவிருத் முடியாது. நாமே தாழ்மையான எண் ற்று அறி ருத்தி அதிஷ்ட நாள் செவ்வு
ணம் கொண்டிருந்தால், மற்றவர்களிடம் செய்து கொண்டார். அதன் பயன் அழி
நடந்து கொள்ளும் முறையிலேயும் அது யாத அற்புதமான கவிதைகளைப் 蠶 பிரதிபலிக்கவே செய்யும், படைத்து உலக மகாகவி என்ற பட்டத் LLID:
நாம் உயரம் குறைவாக இருக்கி தையும் பெற்றார். றோம் திறமையற்றவர்களாக விளங்கு தாழ்வு மனப்பான்மை கொண்டு முன்னை கிறோம் என்று எண்ணம் கொண்டி இருந்தால் இப்படிப்பட்ட உயர்வான குடும்பத்தில்
எதிர்பார்த்த விடயங்
O
தாமதமுடைாகும் உத
இருந்து வந்த மந்த நிை
வியாபாரிகள் குறைந்த
நிலைக்கு வந்திருக்க முடியுமா தன்னால் அதிஷ்ட நாள் வெள்ளி
ருப்பது தான் தாழ்வு மனப்பான்மை நடக்க முடியாமல் போய் விட்டதே இனி அதிஷ்ட யாகும், எதற்காக நம்மையே குறைவாக மேல் ஒன்றும் செய்ய முடியாது வாழ்வே மிதுன நினைத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் என்று அவர் ஒரு போதும் (மிருக
நம்மிடம் மற்றவர்களைப் போலவே எண்ணாத படியினால் தான் வெற்றி திருவர் எல்லாவிதமான ஆற்றல்களும் இருக்கின் பெற்றார். 血 USMUಿತಿ றன. எந்த விதமான குறையும் நமக்கு கண்ணை இழந்த மில்டன் சொர்க்கம் ...: இல்லை என்பதனை முதலில் நினைத்துக் நீக்கம் என்ற உலகப்புகழ் பெற்ற காவி சிறந்து காணப்படு கொள்ளவேண்டும் யத்தைப் படைக்கவில்லையா உள்ளோர் உயர்வு பெறு நெப்போலியன் குள்ளமானவர் எனக்குத்தான் கண் போய் விட்டதே கல்வித்தடைநீங்கும் வி
மத்திம இலாபமடைவ
ஆனால் அவர் இதனை குறையாகவே இனிமேல் எப்படி வாழ்வது? என்று
அதிஷ்ட நாள் புதன்
நினைக்கவில்லை. இராணுத்தில் சாதா தாழ்வுமனப்பான்மைகொண்டு முலையில்
ரண பேர் வீரனாகத்தான் ஆரம்பத்தில் போய் உட்கார்ந்து அழுது கொண்டிருந் அதிஷ்ட இ சேர்ந்தார். தாரா என்ன? இல்லையே! Estabas
படிப்படியாக முன்னேறி ஃபிரான்ஸ் சொர்க்கம் மீட்சி என்ற புதிய காவியத் (புனர்பூ நாட்டுக்கே அதிபதியாக விளங்கினார். தையும் படைத்தார். அல்லவா இவர் பெரிய சாம்ராஜ்யத்தையே நிறுவினார். தாழ்வு மனப்பான்மை என்பதை என்ன குடும்ப சுகம் சிறந்து வி
தன்னால் முடியும் என்று செயல் வென்று அறியாத படியினால்தான் உலக வீண் பிரச்சனை ஒன்று பட்டாரே தவிர ஒரு நாளும் தன்னை இலக்கியத்தில் இடம் பெற முடிந்தது. கஸ்தர்கள் எதையும் குறைவாக நினைத்து குன்றிப்போய் இவர்களைப் போலவே நாமும் தாழ் ='தரு ' Gill LG GUGOG). வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் -' Gíslarar st கவிஞர் பைரனுக்கு காலில் சிறி ம்மிடம் இருக்கும் ஆற்றலுக்கு முதன் குறைந்த இலாப மடை
குர பைரனுககு கா து நமLம இருககும் ஆறறலுககு முதன்மை அதிஷ்ட் நாள் வியாழ குறைபாடு இருந்தது. அவரால் வேகமாக அளித்து அதனைச் செயல் வடிவம் அதிஷ்ட இலக்கம் 04 ஒடுவதற்கும் மலைமேல் ஏறுவதற்கும் பெறச் செய்து வெற்றி பெறுவோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு மாப்பிள்ளைக்காக அனைவரிடமும் | L), 9, 195519-2 it S S S S S S S S S
வாததை உரையிலே ". . . 2 {MM//0//0/ வெட்கத்திரையை கிழித்துப்போட்டு
T வழிந்து கொண்டு நிற்பாய் இள ԼՈ
*** 6O 0765 0||7637 (3.6L(66 (3.6LG) அழியாத 鹰 | || R லிவிட்டு ஏமாந்தாலும் ESITE) OU LIITTIGT, அப்போதெல்லாம் நீ
Ս0ւ550/61 մլգացTնսոն (1870) A. fifts 5 UITITBSGT. நம்பிக்கையில் 9070 s/5 纜 " JITII. 5"и. விடியலுக்காய் காத்திருப்பாய் சொன்னது ஞாபகம் துெ .ே 芭5
மாப்பிள்ளை கேட்டுப்பார். வருகின்றது *** *** - இவள் எனக்கு "Ga/(MLIIլի Զ/0/0/ C" 6)UGooTGMATITaiü ul)g) 5g5g5g5ITai) பணக்காரி 防 பிசாசாய் அலைகிறேன் S/0/01 -Զ ՍսII முதுகில் ஆணாய்ப் பிறந்திருந்தால் பொல்லாதவன்." 80f) İNG, SIL III, அவஸ்தையே இல்லை *** |ტტეტ/10, ი.
உள்ளுக்குள் சபித்துக் கொள்வாய் வலி தாக்கவே Հասանա ಕಣ್ರ Ս|TD மறுகணம் ԾIII/5/n/507 Հանսո95ննոն DESTGOT 'ಕ್ಷ್ರಾ ಕ್ಷ್, 'E டுக்க இன்னும் ಕ್ಲಿ" GBL/iiy 07.05. *** TIGAS 67 (1670) Պոլ (ֆլյրց), III, FLOTTg5 IT COTILIUL (668 606 ITGBTQITICIJA 15 "GUDITOU இது 魔 பேனாயிடித்துப் *** 5) Gö7C07#) GÜ படித்த நாட்களில் பதிய வேண்டும் Tot 6050 6)UGrifla) LD I50 TD 60uggola விட்டாலும் மாபாவி என்று உணர்வாய் சுவடுகளாய் கொடுத்தது ವಿಠ್ಠ॰ உண்டு
மாப்பிள்ளை கேட்டுப்பார். 5/560 555 ՀյմGu//050 (UTմ-ն //0/ 威LQ成两L,、 94 2.05 ule 10 stara U4565.
(65.5.19. கா.ரமேஸ்குமார், என்பது நினைவில்லை. செல்வி பொ.விஜயமலர், சம்பூர்-04 ஆரையம்பதி-02 |,
உனைப் பிரிந்து  ாேளங்குசென்றார்:
அறிவை எண்ணற்ற வேடங்களை நீ புனைந்தாய் தெரியும், ஆனால்
ஏற்றிருந்த வேடமதாய் நி மாறி-பார்க்கும் ' எதிர்பார்ப்பார்கள் எம்மையெல்லாம் ஏமாற்றி வாழ்ந்திருந்தாய் முேறை mրյալի, சிம்மக்குரலால் பேசி எம்மை சிக்க வைத்தாய் வருகிறது என்பது தான்
04. ' :
சிரிப்பதற்கும் 3I(499 5ED (5 P) சிந்திக்க °9UИ506и" | . (55 95/IIա//5/ வெறுப்பதற்கும் விசனப்பட்டுத் துடிப்பதற்கும் |Gung: 5 கட்டையாகும். வெங்கோபம் கொண்டு வேங்கையெனப் °” Tij. பாய்ந்து சதி செய்வோர் அனைவரையும்
வேரோடு பெயர்த்தெறிந்து எனக்குத் தெரியாது LIII) வெற்றிவாகை குடுதற்கும் வழி சமைத்தாய் ஆனால்.
C¶ உன்னைப்பார்த்தே *** கதிகலங் ற்பதற்கும் உன் ருடிப்பால் அப்போதே நானுன்னை 10 AUGLJIKO) KALULUI/III/ விதி செய்த வள்ளலே நீ :
சதி செய்துவிட்டாயே தெரியும்-அன்று *//(U/h/5ւ55 கதியற்ற கப்பல் போல் கடல் நடுவே நீயும் என்னை մldr(007պմ கலங்கித் தவிக்கின்றோம் நேசித்தாயா என்பதுதான் துவிடுவான். கரைசேர்ப்பார் யாருமின்றி இப்போதும் எனக்குத்
' கலங்குகிறது தெரியாது கணேசா நீ எங்கு சென்றாய்? நாதன் 610. 515601&L1601, 8 logs':
JILGIULIO 2 MIKIAGGI LIGTIGT SSL 05.06.200 தொடங்கி 1.06.200வரை
Arab (மகம் பூரம் உத்தரத்து முதற்
னி பரணி கார்த்திகை
ல்) எடுத்த கருமங்களில் கால்) காரியங்களில் வெற்றியும் ம் மனமகிழ்ச்சியும் பொருள்வரவும் சிறந்து விளங்கும் பொருள் வரவு சிறந்து எதிர்பார்த்த சில கருமங்கள் வார இறுதியில் தர்களுக்கு பதவிகளில் முடிவுறும் உத்தியோகத்தில் உள்ளோர் மேலதி
வர்களுக்குக் கல்வியில்
காரிகளின் அனுகூலத்தைப் பெறுவர் மாணவர் 1FITH7567, oîununfl367
களுக்குக் கல்வியில் சிறப்புண்டாகும் விவசாயி
In WcmLauf A GT, GAMMALIITILITrifoj, sin, 2A)ATLJILANGOLONIÍ,
. அதிஷ்ட நாள் திங்கள் to Oa. அதிஷ்ட இலக்கம் 02
860া50ী: கை பின் முக்கால், (உத்தரத்து பின்முக்கால் அத்தம்
ரி மிருகசரிடத்து ர, மனக்குறை நீங்கி,
சித்திரையின் முன்னரை தொழி லில் சிறு பிரச்சனைகள் தோன்றும்
மகிழ்ச்சியுண்டாகும் குடும்பத்தில் வார இறுதியில் துக்க நிகழ்வு ளில் வார இறுதியில் ஒன்று நடந்தேறும் உத்தியோகத்தில் உள்ளோர் நியோகத்தில் உள்ளோர் மேலதிகாரிகளுடன் பகைத்துக்கொள்ளாமலிருப்
பது நல்லது மாணவர்களுக்குக் கல்வி சிறப்பளிக்
வர்களுக்குக் கல்வியில்
கும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாப
ல நீங்கும் விவசாயிகள்,
இலாபமடைவர் மடைவர்
அதிஷ்ட BUS 459: இலக்கம் 06 அதிஷ்ட இலக்கம் 05 b:
சீரிடத்துப் பின்னரை திரை புனர்பூசத்து ால்) தொழில் நிலை பத்திலும் இருந்து வந்த ம் பொருள் வரவு
உத்தியோகத்தில் குறை நீங்கும் குடும்பத்தில் மகிழ்ச் 'இ சியும், சந்தோஷமும் நிலவும், வீண் பிரச்சனை NIJ III/Jai Sun LIIfly.
யொன்று வார இறுதியில் மனக்கவலை தரும் உத்தியோகத்தில் உள்ளோர் எதையும் திட்ட மிட்டுச் செய்வது நல்லது மாணவர்களுக்குக் கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும்.
அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 06 விருட்சிகம் (விசாகத்து நாலாங்கால் அனுவும், கேட்டை) தொழில் நிலையிலும் குடும்பத்திலும் கவனமுடன் செயற்படுவது நல் லது சிறு சிறுபிரச்சனைகள் மனக்கவலைதரும் உத்தியோகத்தில் உள்ளோர் மேலதிகாரிகளுடன் இணைந்து நடப்பது நல்லது விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் அடைவர். அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 01
Gasol 05, ab: சத்து நாலாங்கால், ஆயிலியம்) தொழில் தீரும் பணவருவாய் ாங்கும் வார இறுதியில் உருவாகும் உத்தியோ திட்டமிட்டு செய்வது ர்களுக்கு கல்வி சிறப் Ia aluminggi,
கர்க்கடகம் - சூரியன், புதன்
தலு - செவ்வாய், கேது இடபம் - சனி மிதுனம் - வெள்ளி வியாழன், இராகு
சந்திரன் கும்பம், மீனம், மேடம் ராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
(முலம் பூராடம், உத்தராடத்து முதற்கால்) தொழில் முன்னேற்றமும் எதிர்பார்த்த கருமங்களில் வெற்றியும் கிடைக்கும் பண வரவு சிறந்து விளங்கும். உத்தியோகத்தில் உள்ளோர் உயர்ச்சிகளைப் பெறுவர் மாணவர்களுக்கு நன்மையுண்டாகும். விவசாயிகள், வியாபாரிகள் இலாபமடைவர். அதிஷ்ட நாள் வியாழன்
அதிஷ்ட இலக்கம் 04
Dasib: (உத்தராடத்துப் பின்முக்கால் திரு வோணம், அவிட்டத்து முன்னரை) தொழில் விவகாரங்களிலும் குடும்ப விடயங்களிலும் அவதானத்துடன் நடந்து கொள்வது நல்லது உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் இணைந்து செயலாற்றல் நன்மை தரும் மாணவர்களுக்குக் கல்வியில் உயர்ச்சியுண்டாகும் விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபமடைவர்
அதிஷ்ட நாள் புதன்
அதிஷ்ட இலக்கம் 05
Subulub: அவிட்டத்து பின்னரை சதயம் பூரட்டாதி முன்முக்கால்) கருமங் களில் வெற்றியும் பண வரவும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிநிலவும் உத்தியோகஸ்தர் கள் நன்மை பெறுவர் மாணவர்களுக்கு கல்வித் தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும் விவசா Ólar sin, a umTLJITrif, 6:1, 26A) ITILIULDIGNOLAIT
அதிஷ்ட நாள் புதன்
அதிஷ்ட இலக்கம் 04
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட் டாதி ரேவதி) தொழில் நிலை குடும்ப நிலை, இரண்டிலும் அவதானம் தேவை தேச சுகம் பாதிப்புறும் பொருள்வரவு மந்தமடையும் உத்தியோகஸ்தர்கள் கடும் எதிர்ப்புக்கு ஆளாகு வர் மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை தோன்றும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் வியாழன் அதிஷ்ட இலக்கம் 01
ஆக,05-11, 2001

Page 13
மது மனசுக்குள்
குழந்தைகளைக் கவனியுங்கள்: "95606OTL U6
பெரும்பாலான வீடுகளில் குழந்தை வலுக்குச் செலவழிச் களால் பெற்றோர் சண்டையிட்டுக் கொள் "ஆமாம் மேடம் வது பெரும்பிரச்சனையாகியுள்ளது. இம் 'இது ரொம்ப மாதிரியான பிரச்சனைகளை எவ்வாறு ஒரு லட்சத்துக்கு ை தவிர்க்கலாம். கம்ப்யூட்டர் வாங்கிர * முதலில் குழந்தைகளை அளவுக்கதிக இல்லை மேட மாக கொஞ்சுவதைத் தவிர்க்க வேண்டும். இதை நிறுத்தினாலே குழந்தைகளுக்குச் சுயகட்டுப்பாடு வளரும். உதாரணமாக, குழந்தை கீழே விழுந்து விட்டால், "அட என் செல்லமே இதுதானே உன்னை விழுத்தினது இந்த இடத்துக்கு உதை" என்று குழந்தைகளைப் பலரும் ஏற்றி விடுகிறார்கள்
இது முற்றிலும் தவறு கீழே விழுந்த குழந்தையைத் தூக்கி, வாயே திறக்காமல் * குழந்தைகள் கேட்பதை எல்லாம் தடவிக் கொடுத்து, "பார்த்து நடக்க வேண் உடனுக்குடன் வாங்கிக்கொடுப்பது என்பது டும்" என்று நிறுத்திக்கொள்ள வேண்டும் மிகமிகத் தவறு குழந்தைகள் கேட்பது தொலைக்காட்சிகளில் காட்டப்படும் உண்மையிலேயே அவர்களுக்குத் தேவையா
வன்முறைக் காட்சிகளைக் குழந்தைகள் என்பதைப் பெற்றோரே முடிவு செய்ய பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இவை வேண்டும். , குழந்தைகள் நல்ல முறையில் வளர்வதைத் இனிப்புக்கள், சொக்லேட்டுக்கள் என்று தடுக்கும். கேட்டால், ஆசைக்கு ஒன்றிரண்டு வாங்கிக்
* குழந்தையை மையமாக வைத்துப் கொடுங்கள் அதிகம் கேட்டால் இவ்வளவும் பெற்றோர் ஒருவருக்கொருவர் சண்டை சாப்பிட்டால் வயித்தில பூச்சி வளரும். போடுவதை அடியோடு நிறுத்த வேண் பல்லெல்லாம் கறுப்பாகிமுகம் அசிங்கமாகி
டும். விடும்" என்று சொல்லிப்பாருங்கள் aga. - - - - - " என்ற * குழந்தைகள் தவறு செய்தால், அது குழந்தைகள் கேட்கும். *"GloijL6M) GINS. . . எந்த மாதிரியான தவறு, அதனால் என்ன பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரி "அதுல மட்டும்
பின்விளைவுகள் ஏற்படும் என்பதைக் யர்கள்தான் குழந்தைகளின் முன்னோடி - கோபம் வரும் கவனமாக எடுத்துக் கூற வேண்டும் களாகத் திகழ்கிறார்கள் இவர்களும் "GTÜLJadi, AlGOL அதை விட்டுவிட்டு, காச் முச்' என்று குழந்தைகள் வளர்ச்சியில் கவனமாக இருக்க 'Gluflu (NótL கத்தினால் எந்தப் பயனும் ஏற்படாது. வேண்டும். னவே - - - - - 魯
A.A.
CUTTE.
"fria, Gilg MTG)
இன்டஸ்ட்ரியலிஸ்ட் * கடுகு தாளிக்கும்போது, கடுகு - ரையா பார்த்தீங்க நீ | வெடித்து நாலாபக்கமும் சிதறாமல் இருக்க "ஆமாம் மேடம்
வாணலியை முடிவிடுவது சிறந்தது "நம்பவே முடிய சமையலறைச் சுவரிலும் எண்ணெய் அந்தாளோட அப்பா படியாமல் இருக்கும் துக்குத் தவிச்சுக்கி காய்கறிகளுக்குப் புளிசேர்ப்பதற்கு அப்பன்னு டாட்ஜ் பல முன்பாக அவற்றை அரைவேக்காடு "எங்களுக்கு அ வைத்து எடுத்தால் பதமான சுவையான உணவு கிடைக்கும். பாய்ப் பார்த்தோம். * காய்கறிகளைத் தண்ணீரில் வேகப் அவர் விசிடி போடுவதற்கு முன்பாக தண்ணீரைக் கொதி நிலைக்கு வரும் வரைச் சூடேற்றி "ஏன் மேடம் அ6 விட்டுப் பிறகு காய்கறிகளைப் போட்டால் அவரு?" விரைவாக வேகும். GOLD9, TL. ... .". - - * காய்கறிகளின் நிறம் மாறாமல் - அவரு?" சூப் சுவையாக இருக்கும். · A.
* எந்தக் காய்கறி சமைக்கும் போதும் இருக்க வேக வைக்கும் நீரில் சிறிது இல்லை; இத்த முடி வைத்தே சமைக்க வேண்டும். உப்புப் போடலாம். ".
L L L L L L L L L L L L L L L L L L L S S R",
607
> ...................ریے ut-6ő ő5-356ls "...P.
gesagging வெங்காய சூப்கள் செய்யும் போது சிறிதளவு சீஸ் சேர்த்தால்,
அட்டைப்படத்தில், ே čin கொண்டு ಇಂಗ್ಬ
6OTSA) 605 , , பப்ளிஷ் ஆகுது." UTS), India's fortune வைரவன் மார்மேல் o 'மது அவர் கூட LIGGÖTLY GILDGÄSTLI GJITrá செய்றோம் மே அவர் SL
独。
மகளிர் மட்டும்(மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
டொனேஷன் கேக்க
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் "இப் " இந்தப் ஒட்டி அனுப்பினால் போதுமானது. ಖ್ವಲ್ಪ.
“g TIT FT 6TTLDT 1 B
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) | 6061T666T scorLT3,
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் பெருமை, அதிஷ்டம்
அனுப்பலாம். UITGV).
------- தம்தேதியி
sunnib FuHLILGé Bergma ஆரம்பித்தாயிற்று
grmt sv", "Geoffar
(O)Luuuft: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . சமாசாரங்கள் கொடு
而: அதிஷ்டசாலியாக ரொம்ப புத்திசாலித்
(P56) T. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . தெரிவு செய்ய வல், ஒன் ஆக்ட் பிளே
olo ஆக்டிங் என்று எடு
- - - - - - படுகிறவர்கள் E.
தொழில்: S SS SS SS SSSSS S SS S SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS L60) sú LIL Fil-5606 IT 6.júb, பேச்சுப் போ
GODSE GOuLuTÜLuLD:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர பொறுப்பு எடுத்துக்
609 LUULUTLLg60) LLUG
உண்மை-நேர்மை=வெளிப்படைத்தன்மை கரிக்க உதவும் -體
ஆ_ண ன - ண ன - ண = = = = = Unri:L", Gun Gŵyr Gol) L 685
சரி குஷ்பு) எடுத்துச்
sinÜLIM ಚಿಲ್ಡರಾಹ್ರ வேண்டிய இறுதித் திகதி 11-08-2001 | | முகவரி-வாரம் ஒரு பட்டுச்சேலை, ಇಂಗ್ಲಿ! வாரமலர், த.பெ.இல-12 கொழும்பு வள்ளையடி
SSSL SLSS SS SSL SSLS S SLSL S LSLS S LSLSS SSL S LSS SSL SLS S SS SS SSL SSL SS SSL S S பஞ்ச் மேல் ஏறிதே இஷ்டத்துக்கு ரகளை வாரம் எல்லாருமே கள். அம்மணி காலே யாது. யூனியன் ஆரப் பேச்சு புறப்பட்டது.
விழாவுக்குஎக்க வந்ததுநகரத்தின் அ 鹦·鹦·y,°T·F·6 கள், நாடு மாநிலத்தின் ஆ ருந்தும் பேர் கொடு
இந்த வாரம் யாருக்கு பட்டுச்சேலைP மாத்தளை வாசகிக்கு அதிவர்டம் silui திருமதி மீனலோஜினி குமாரவேல்பிள்ளை,
Li riferi Giggib 6 TeFief Q) g,6u)L"
இவர்தாள் 27/2, மாதெலட்ட வீதி, மாத்தளை
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்தவோம் அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
ஆக,05-11, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடர் கஸ்தூரி ஷெட் லூரின் முகத்தில் அந்த செக்கைப் பார்த்ததும் எவ்விதச் சலனமும் இல்லை.
நினைத்துக் கொண்
SOT GJITLD? Glig GÖT
:: 臀 னத்தையும் பெஸ்டி கப் போநீங்களா? " என்றாள் மது அநியாயம். இதில் லப்ரரிக்கு ஒரு பர்ஸன் GUITLD." LÓ. இது பெஸ்டி
ళ
ாள் மது விரோதமாக
GINGULIGN) GINS, . . . " 6095 GOOG) jiġi 9FFT GTIFTILDLI
ச்சது யாரந்த ஆளு?" Giofuelsh), Giott எல்னு கம்பனி"
முகம் வெளிறிப்
ற ஆளு வி. ஐ.எல்
60)6NJITI 6J 60060T LLUIT? 9I 9J ங்க?"
s 1606). 9 (5 6u(56.3 LDIT பின்ட்மெண்ட் கேக்கற ட்டிருக்கேன் இப்ப ாணிக்கிட்டிருக்கார்" ப்படி ஏதும் சிரமம் கொடுத்திருந்தாரு
ங் கார்டு உங்ககிட்ட
வ்வளவு பெரிய ஆளா
விழாவுக்கு வாராரா
ாலி போறதா சொன்
"ஈஸ்வரன் அந்த ானவாரம் இஷ்யுவை
துக்கொடுத்த இதழின் காட்டு, டையெல்லாம் டு வைரவன் சிரித்துக்
இது அமெரிக்காவில் ಘ್ವಿ úlf 616lú 500 company, Tsar D எழுதியிருந்தது.
இன்னொரு அப்பா கித் தருவியா?" |LLD.' லைப்ரரி பில்டிங்குக்கு ணும்."
பணத்தை விழா
ல்லா நடத்துங்க. வந்ததே நமக்குப் " என்றாள் ဂျိုရွိေ
லிருந்து பந்தல் போட அனிதாவுக்கு 'டம் ஜ் போன்ற ஆர்ட் க்கப்பட்டிருந்தன. மது தனமாக ராக் பெஸ்டி T, LA Sötélf, GLIDIT GEGOTIT த்துக்கொண்டு விட் க்கு ஐரீன் டிகாஸ்டா ாட்டிக்கு அம்ருதாவும்
தமிழரசியும் (காலேஜ் R flon) úgy gi னோதாவும் (வேளாச் கொண்டனர். ஹாஸ்ட த்தார்கள் பெண்கள் ாரணம் கட்டினார்கள். யாக இருந்தது. அந்த டனஷனாக இருநதாா
A LafluG II ál(OL என்று
ச்சக்கத்துக்கு எண்ட்ரி த்தனை காலேஜ்களும் லி, கோவை காலேஜ் ஊர்களிலிருந்து தமிழ் ததனை ஜில்லாக்களி த்திருந்தார்கள்
பன்னிரண்டாம் தேதியே கார்களும் மோட்டார் சைக்கிள்களும் வேன்களும் பறந்தன. அவ்வப்போது ஏதாவது ஒரு மூலை யிலிருந்து கும்மாளமும் எழுந் தன. இளைஞர்கள் சிகரெட்டைப் பற்களில் கடித்துக் கொண்டு பாங்கரா டான்ஸ் போல ஆடினார்கள் உலகத்தில் உள்ள அத்தனை வாத்தியங்களும் வந்து இறங்கின. ராக் பெஸ்டிவலுக்காக ஆம்ளி,பையர் வைத்து மேடையெங்கும் கேபிள்களும், சின்தஸைஸர் களும், ராட்சஸ்கிதார்களும், சைக்கெடிலிக் விளக்குகளும் பொருத்தப்பட்டன. மரத்தடி யில் மாணவர்களும் மாணவிகளும் சகஜமாகப் பழகுவதில் உள்ள இடைவெளி குறைந்து கொண்டிருக்க, மது அவர்கள் அத்தனை
பேர் மத்தியிலும் ஊடாடினாள் மதுதான்
506)I.
பிஸிக்ஸ் லாபில் பரதநாட்டியம், கெமிஸ்ட்ரி ஹாலில் மிமிக்ரி என்று சிறு ழுக்களாகப் பிரிந்தாலும், சாயங்கால ராக் နှိုးနှီး போட்டிக்குத்தான் கூட்டம் அம் யது. சிகரெட்டுகளில் விநோத வாசனை கள் அடித்தன. மாணவர்கள் பாரபெட் சுவர் களில் உட்கார்ந்து கொண்டு கையில் பிர் வைத்துக் கொண்டு விசில் அடிப்பதில் டாக்டர் பட்டம் பெற்றார்கள்
யார் பெண். யார். ஆண் என்று தெரியாதபடி அத்தனை ஒற்றும்ை அவர்கள் பாஷை, பழக்க வழக்கங்கள் எல்லாமே வயசானவருக்கு வேற்று கிரகத்து மனுஷர்கள் போல தோற்றத்தைத் தந்தன.
295 TOT 60GT 9.60) ITUUTTILGA) - "எண்ணெய் புண்ணாக்கெல்லாம் இருட் னப்புறம் பாத்துக்கலாம் பாப்லு'-அவர்கள் இவ்வாறு பேசுவதற்கு மறைமுக அர்த்தங்கள்
5560T. இரு பாய்ஜார்ஜ் ந்யு கிட்ஸ் இன் தி ப்ளாக், மடோனா, எம்ஸி ஹாமர் போன்ற மேற்கத்திய குழுக்கள் பாடிய பாடல்களை இவர்களும் பாடினாலும், நடுவே ஒரு தஞ்சாவூர் காலேஜ் குழு சுத்தமான ராக் துடிப்பில்
நவீன எழுத்துலக
"ரோட்டோரம் வீட்டுக்காரி என் தங்கமே
தில்லாலே
ரோசாப்பு சேலைக்காரி தங்கமே தில்லாலே
நான் வாரேன் சாமத்திலே-தங்கமே தில்லாலே
நாதாங்கி போட்டுராதே தங்கமே தில்லாலே."
என்று பாடியபோது பெண்கள் கூட வாயில் விரல் வைத்து விசிலடித்துப் பார்த்
தார்கள். ஸோடியம் விளக்கு நட்ட நடு மைதானத்தில் ஒற்றை நட்சத்திரமாக ரட்ட அத்தனை இளைஞர்களும் பண்களும் விபரீத எண்ணங்கள் இல்லாமல் கைகளைக் கோர்த்துக் கொண்டு தமிழரங் கிலத்தில் எதிர்காலக் கனவுகளைப் புதுப்பித் துக் கொண்டிருந்தார்கள்
அனிதாவுக்குடம் ஷராட்ஸ்' போன்ற டியூட்டி போர் அடித்தது. மொத்தமே ஆறு
டீம்கள் தான் இருந்தன.
ஜட்ஜுகள் அக்கறையில்லாமல் பேசிக் கொண்டிருந்தார்கள். அனிதாவுக்கு மதுவின் மேல் பொறாமையாக இருந்தது. ஏனோ அழுகை வந்தது. எப்போ முடியும் என்று அலுப்பாக இருந்தது.
மதுவை இளைஞர்கள் சூழ்ந்திருந்தார் கள். அவ்வப்போது அவள்ை முத்தமிட முயன்றவர்களை மிகவும் சாமர்த்தியமாகத் தள்ளித் தள்ளிச் சமாளித்தாள். மதுதான் அந்த இடத்து ராணி எங்கே மது' என்று எல்லோரும் கேட்டார்கள், லெளட்ஸ்பீக்கர் அவ்வப்போது, 'மது தேசாய் கண்ட்ரோல் அறைக்கு உடனே தொடர்புகொள்ளவும். ப்ளீஸ்" என்று கூப்பிட்டது.
கொலாஜ் போட்டிக்கு ஏற்பாடு செய்வ
தற்குள் இடைவேளையில் மரத்தடியில் போய் சும்மா உட்கார்ந்தாள் அனிதா யாரோ ஒரு இளைஞன் அங்கே கவிதை எழுதிக் கொண்டி PC அப்போது சைக்கிளில் வேகமாக
தாராமன் வந்து இறங்கினான்.
"அனி. அம்மா ஒன்னை அழைச்சுண்டு surg (og rótgöfn!"
'எதுக்கு?" 'எதுக்குன்னு சொல்லலை. அவசரமா கூட்டிண்டு வரச் சொன்னா'
"எனக்குநிறைய டியூட்டி இருக்கு சீதா. என்னால இப்ப வர முடியாது. எதுக்குன்னு போய் கேட்டுண்டு வா."
"got go or unfrast, UTC, IT GOULuco 6LJITT GOTTLD!”
ತಿಣ್ಣೇ இது விஷயம் அரசல் புரசலாகத் தெரியும்.
தெரியும் சீதா, நான் படிச்சுண்டே இருக்கேன்னு சொல்லு சீதா எனக்குப் பத்தொன்பது வயசுதானே ஆறதுன்னு அம்மாகிட்ட சொல்லிடு சீதா எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்னு சொல்லிடு"
"அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன்.
நீயே சொல்லிக்கோ"
"வர முடியா துன் சொல்லு இன்னிக்கு எனக்கு ÇíÑ வேலை இருக்கு"
"அப்பா கோவிச்சுப்பார்." "Gas Tols as a Go. 61st got user ணுவா?"
"அப்ப தீர்மானமா வரமாட்டியா?" “LDITLIG L GÖT.” "சரி. இதுக்குத்தான் பேசாம என் னைக் கல்யாணம் பண்ணிண்டுடேன்'
"உன்னையா' என்று அவன் கன்னத்தில் தட்டினாள் சீதாராமன் சைக்கிளில் திரும்பிப் போய்விட்டான். அவன் போன பிறகு அனிதா வுக்குப் பயமாக இருந்தது.
போய் என்னவென்று விசாரித்து விட்டு வந்து விடலாமா?அடுத்த போட்டி ஆரம்பிப்ப தற்கு இன்னும் மூன்று மணி நேரம் இருக் கிறதே என்று புறப்பட்டாள். அப்பா அம்மா சொன்னதை இதுவரை மீறினதில்லை. என்ன. அப்பா அடிப்பாரா? வளர்ந்த பெண்ணை அடிக்க மாட்டார். அம்மாவாவது எப்போதாவது முதுகில் மொத்துவாள். அப்பா தொட மாட்டார். ஆனால், அந்தப் பார்வை பார்த்தாரானால் தகிக்கும்.
விக்கெட் கேட்டைத்தாண்டிக் கொண்டு பஸ் நிலையத்துக்கு வந்து பல்லவன் ஏற்பாடு செய்திருந்த ஸ்பெஷல் பஸ் வந்ததும் ஏறிக் கொண்டாள். காலியாக இருந்தது. பஸ் புறப்பட்டதும் "எங்கே கிளம்பிட்டே?” என்று சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்தாள்.
60D6AJ T6AJ GÖT!
(BHBulgjrT GJIGJITET.)

Page 14
கபரும் பிர்பாலும் அடிக் அவர் எங்கு சென்றார் என்பது
உரையாடுவார்கள் யாருக்கும் தெரியாது அந்த உரையாடலின்போது பிர்பாலின் சில நாட்கள் ஓடின. அறிவு பூர்வமான விஷயங்களைக் கேட்டு தனது ஆத்திரத்தை நினைத்து அளவற்ற மகிழ்ச்சி கொள்வார் அக்பர்
வருந்திய அக்பர் பீர்பாலை உடனே அதேசமயம் ஆத்திரமும் கொள்வார் பார்க்க வேண்டும் என்று விரும்பினார்
அவர் எப்பொழுது ஆத்திரம் கொள்
பல இடங்களில் காவலர்களை அனுப்
வார் எப்பொழுது மகிழ்ச்சி கொள்வார்
பித் தேடினார். என்பதை யாராலும் கண்டு பிடிக்க ஆனால் பீர்பால் எங்கும் கிடைக்க (UPLG) LLUIT gill
ü ண்டுபிடிக்க
மகிழ்ச்சி கொள்ளும் சமயங்களில் பாலை எப்படிக் கண்டுபிடிக்க பிர்பாலுக்குப் பரிசுகள் கொடுத்துப்
லாம்? என்று யோசித்தார்.
ஆத்திரம் கொள்ளும் அவர் இடத்தை அறிய முடியும்
னர். ஆனால் ஒரே ஒ அக்பரின் செய்திக்கு யிருந்தார்.
என்னுடைய எல் ஆறுகள் அனைத்தும், துக்கு வர முன்னேற் கின்றன. தாங்கள் திலிருக்கும் கிணறுக தயார் செய்து ஆறுக ஏற்பாடு செய்யுங்கள்
அறிவைப் பயன்படுத்தினால் நிச்சயம்
برتی۔ ہے۔ --رحمت
S
சமயங்களில் பிர் பாலை உடனே என்ற முடிவுக்கு வந்த அக்பர் மிகத் * food II by a
வெளியேறும்படி உத்தரவிடுவார் ஆத்தி தீவிரமாக யோசித்தார் இதைப்படித்த
hf, GÜ BILILILOLj. (GG) FLİES,IAGNÓL (RNIL அவருக் Gun( ) ரத்தில் அப்படிச் செய்துவிட்டுப் பிறகு ó*芭 @ó எனது கேள்விக்
மனம் வருந்துவார். அதன்பிறகு பீர் தம் ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசர்களுக் கெல்லாம் கீழ் கண்ட ஒலையை அனுப்பி GÖTTIT
நமது ராஜ்ஜியத்திலுள்ள கடலுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. உம்முடைய எல்லைக்கு உட்பட்டிருக்கும் ஆறுகளையெல்லாம். உடனே எனது அக்பர் உடனே அரணமனைககு அனுப்பி வைக்கவும நாட்டுக்குச் சென்று ச ஒலையைப் பெற்ற சிற்றரசர்கள் அழைத்து விஷயம் எதுவும் புரியாமல் குழப்பமடைந்த திரும்பினார்.
பூர்வமாக பதில் கூறும் தவிர வேறு யாருக்கு பீர்பால் இந்த சிற்றர தான் இருக்கிறார். பதில் எழுதி சிற்றரச அவர்தான்.
பாலை வரவழைக்க முயலுவார்.
ஒருநாள்அக்பருக்கும், பீர்பாலுக்கும் நடந்த உரையாடலின்போது ஏடாகூடமாக பேச்சு மாறிவிட அக்பர் ஆத்திரத்துடன், பிர்பாலை உடனே வெளியேறும்படி உத்தரவிட்டார்
பிர்பாலும் முச்சுவிடாமல் வெளி யேறி விட்டார்
S S S S S S SS SS SS SS S S SS S S SS SS SS S S S S SS SS SS SS SS SS SS SS SS S
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம் GEÏGII குறியீ
| ஒலிவ் மரத்தின் 2. புறா சமாதானப் 3. சக்கரம் வளர்ச்சி 4. தாமரை: பண்பா 5 கையில் முட்டையில்
6 கறுப்புக் கொடி 7. எலும்பு நடுவில்
8 செஞ்சிலுவை ெ மருத்துவமனை, 2 9 செம்பிறை:- அ
செஞ்சிலுவைச் ச 10கையில் தராசு ஏந்தி
பெண் நீதி 1.சிவப்புக் கொடி-L
லாளர் சங்க அ கொடியைப் பயன் 12.அரைக் கம்பத்தில் 13மேல் நோக்கி ெ வெற்றி ஆரம்பம் 14.வெள்ளைக் கொடி 15 மஞ்சள் கொடி தொற்றுநோய்,
தொ
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 11.08.2001, T BB S rG S S 0 0 L 0LL 45 οσταυριτεντ εμπτητιρου ήτ த பெ இல 1772 Colзsгтсцршоц!.
தமிழ்
அ
இயற்றிய
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 404
பரிசுக்குரியவர்: 1 திருக்குறள்-திருவ Ib நிரோஜா, 2. சிலப்பதிகாரம்-இ Di LDSEIT GÓlöf ULIT GULLUL IBT LLUIT } ഥഞ്ഞി(Ipബ്-ബ தமிழ் த்தி GUUILD, IE ணு ஒ சாத்தனார்.
பாராட்டுக்குரியவர்கள்: 4. கந்தபுராணம்-கச்
шIII. , 6Τ6υ , 226), 16Υυ Π., ತಿ" கல்பிட்டி சென் மேரி 5. பெரியபுராணம்-ே ,"" : "عوامه
சன சமாளிதழ் கல்லூரி பாகவந்தாவ| 6 திருவிளையாடற் 6uਲੰLD6 நஸிர் நஜாமா, முனிவர் புலியூர் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, கொழும்பு-04 அல்-ஹிலால் மகா வித்தியாலயம் முதூர் அரிச்சந்திர புரா எம். சஹீர், (335 - GELDLuci) LG Gof IT, 8 நளவெண்பா-புக
9 ஆத்திசூடிகொன்
முதுரை ஒளவைய 10 இரகுவம்சம் புர 11 நன்னூல் பவன
தொகுப்பு:-
முஸ்லிம் மகா வித்தியாலயம், உடுதெனிய கலாபொக்க தமிழ் வித்.மடுல்கலைகண்டி
சுஜையிர் அஹமட், எஸ். பார்த்திபன்,
அல்-மனார் தேசிய கல்லூரி, மருதமுனை-02 விவேகானந்தா வித்தியாலயம், அக்கரைப்பற்று
பாத்திமா றுஸ்கா நளின் கே. சுதர்ஷினி,
மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மூதூர் தமிழ் மகா வித்தியாலயம் பசறை
ଶ୍ରେତା
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுகதை
ரு சிற்றரசர் மட்டும், ப் பதில் அனுப்பி
லைக்குட்பட்டிருக்கும் கடலின் திருமணத் பாடுகளுடன் இருக் தங்கள் ராஜ்ஜியத் |ள் அனைத்தையும் ளை வரவேற்பதற்கு i என்பது தான்
பபிய செயதி அக்பருக்குப் புரிந்து
ம் இருக்க முடியாது
த இத்தனை அறிவுப் திறமை, பீர்பாலைத்
சரின் பாதுகாப்பில் எனது செய்திக்குப் ருக்கு உதவியவரும்
அந்த சிற்றரசரின் கல மரியாதையுடன் க் கொண்டு நாடு
Beiji நகள்
இலை சமாதானம்
D. சியைக் குறிக்கும். டு நாகரீகம்.
கறுப்புத் துணி
துக்கம் எதிர்ப்பு மண்டையோடு
ஆபத்து சஞ்சிலுவைச்சங்கம்
தவி |ՄԿ நாடுகளின் 呜LD。
கண்கட்டப்பட்டுள்ள
ரட்சி, உலகத்தொழி மைப்புகள் சிவப்புக் படுத்துகின்றன.
கொடி இரங்கல் ங்குத்தாக கொடி
சமாதானம், (கப்பலில் மட்டும்)
குப்பு- வமணிமாலா
-மட்டக்களப்பு
ாளுவர். ாங்கோவடிகள் பாணிகன் சீத்தலைச்
FILLI LILJ f'6AJ IT jid Tf
க்கிழார் பெருமான் புராணம்-பவனந்தி blpL), ணம்- வீரகவிராயர் ழந்தி புலவர்
றவேந்தன் நல்வழி/ TTT.
ணம்- அரசகேசரி, நதி முனிவர். மு. சக்திலேந்திரன்
கொழும்பு
asso
20
葛
1 முதல் 24 வரையான இலக்கங்களில் உள்ள அத்தனை பூனைக்குட்டிகளையும் இணைத்து அதற்குள் என்ன மறைந்திருக்கிறது என்று கண்டுபிடியுங்கள் SS SS S S SS SS S S S SS SS S S SS SS SS S SS S SS SS S
st Eagles
சீனாவில் வலிமையின்
9/60) LULJUTGIT
LDII J. ட்ராகன் என்ற மிருகம் கருதப் படுகிறது ே பழங்கால் |-9| Ոrflար நாட்டில்
பறக்கும் H
பழங்கால இந்தியாவில் வெள்ளைச் கழுத்துள்ள கருடனை வலிமையின் சின்னமாகக் கருதினார்கள்
LSqS S S S S S S S S S S L L S S S S S S S S S S
9 // 6006// சின்னமாகக் கருதப்பட்டது.
தண்ணீரில் கூரு கட்டும் பீவர்)
டெ அமெரிக்கா, ஐரோப்பா பகுதிகளில் காணப்படுவது பீவர் இது நீரிலும் நிலத்தி லும் வாழக்கூடிய எலி வகையைச் சேர்ந்த பிராணி நீரில் அதிகமாக வாழும் இதன் உடல் முழுக்க அடர்த்தியான மிருதுத் தன்மையுடன் கூடிய உரோமம் கொண்டது. இந்த அழகான உரோமத்திற்காக இவை வேட்டையாடப்படுகின்றன.
நீந்திச் செல்லும் உடல்வாகு கொண்ட பீவர், நீரில் ஏற்படும் திடீர் ஆபத்துக்களை உணர்ந்து கொண் தப்பி விடும்.
இதன் விருப்பமான உணவு மரப் பட்டைகள் தம்முன்னங்கால் நகங்களின் முலம் மரங்களைச் சுரண்டியே பெரிய மரங்களைக்கூட இவை சாய்த்து விடும். குளிர்காலத்தில் இவை இரை தேடுவதில்லை. அதனால் முன்னதா கவே நீருக்கடியில் தனது இரையைச் சேமித்துக் கொண்டு குளிர் காலத்தில் உணவாக்கிக் கொள்ளும்
இவை மரக்கிளைகளை ஒடித்துக் கூடுகட்டும் அப்படிக்கூடு கட்டும்போது 12 பீவர்கள் வரை ஒன்று சேர்ந்து கட்டுமானப் பணியை மேற்கொள்ளும் மரத்துண்டுகளோடு கற்களையும் கூட்டின் உறுதிக்காக பயன்படுத்தும் தண்ணீர் நிலைகளுக்குச் சற்று மேலே கூடு கட்டிக் கொள்ளும் இவை தண்ணீர் மட்டம் உயரும் போது புதிய கூட்டை அதற்கு மேல் இன்னும் உயரமாகக் கட்டிக் கொள்ளும் O

Page 15
லை நான்கு முப்பது தசரா வேலைத் தளத் திலிருந்தான் பேஜரில் ஒரு செய்தி கிடைத் திருந்தது. ஐந்து மணிக்கு வாசலுக்கு வா பிரவீன் அனுப்பியிருந்தான் பிரவீன் தசராவின் பால்ய நண்பன் பக்கத்து பிறாஞ்சில் வேலை பார்க்கிறான்.
'ஆ புரோக்கர் கந்தையாவே, வாங்கோ கனநாளுக்குப் பிறகு?
"அருணாச்சலத்தார் ஒரே வேலை கண்டியளே! வேட்டித்தலைப்பின் ஒரு நுனியை கமக்கட்டுக்குள் செருகியபடி, பழைய குடையும் பையுமாக உள்ளே நுளைந்தார் புரோக்கர் கந்தையா
"இருங்கோ, இதையும் பிடியுங்கோ' என்று வெற்றிலைத் தட்டத்தை புரோக்கரிடம் கொடுத்துவிட்டு,
"என்ர பொடியன்ர அலுவல் எப்படி, பாத்தனியளே? வெற்றிலையைக் கொடுப் புக்குள் அடக்கிக் கொண்டார் அருணாச் சலத்தார்.
"கைவசம் என்னட்ட நாலு படங்கள் இருக்கு பாக்கிறியளே வாத்தியார்?" புரோக்கரின் கேள்விக்கு தலையசைவில் பதில் சொல்லி படங்களை ஒவ்வொன்றாக வாங்கிக்கொண்டார் அருணாச்சலம், முதல்படம் நல்ல முகவெட்டு. பார்த்துக் கொண்டிருக்கும் போதே விவரிக்கத் தொடங்கினார் புரோக்கர்
"பெயர் கஸ்தூரி அம்பலத்தாற்ற ஒரே L 7676/II",
"ம் நிறம் குறைவெண்டாலும் விறுத்த LDTGST GLJLGOL."
". ஆனா வாத்தியார், சீதனம் புரட் டுறதுதான் கொஞ்சம் கஷ்ரம்'- புரேக்கர் கந்தையா சொல்லி முடிப்பதற்குள் துள் ளிக்குதித்தார் அருணாச்சலம், "கந்தையா உனக்கென்ன விசரே, என்ர மகன் என்ன உத்தியோகத்தில இருக்கான் தெரியுமே? அதுக்கேத்தமாதிரி வாங்கினாத்தானே மதிப்பு. சரி சரி அடுத்ததத்தா. இரண்டா வது படம் கைமாறியது. அதைப் பார்த்த துமே அருணாச்சலத்தின் முகம் மாறியது.
ட்டுக்காலிட்டிருந்த ஃபாதர் ஜேம்ஸுக்குள் புதுவிதமான உணர்வு கள் பிறந்தன நிறை வானதொரு அமைதி சூழ்ந்திருந்ததுதான் அதற்குக் காரணமென்பதை அவரைச் சுற்றியிருந்த சூழல் உணர்த்தியது தூய வெண்விரிப்பில் அலங்கரிக்கப்பட்டிருந்த பலிபீட மேஜை மீது இருமருங்கிலும் அரையடி உயர தங்க முலாம் பூசி ஸ்டாண்டு பளிச்சென்று குந்த வைக்கப் பட்டிருந்தது. நடுவில் வேலைப்பாடுகளு டன் கூடிய வட்டப் பேழையொன்று தேர்ந்த கலைஞனின் கைவண்ணத்தில் மிக அழகாக செதுக்கப்பட்டிருந்த அந்தப் பேழை மெல்லிய துப்பட்டாவினால் முடப் பட்டிருந்தது.
வண்ணப் பூங்கொத்துக்களின் அலங் காரமும் தூபமிட்ட பித்தளைப் பாத்திரத்தி லிருந்து வந்த புகையும் சேர்ந்து கலவை யான சுகந்தத்தை பரப்பி அவ்விடத்தின் அமைதியையும் புனிதத்தையும் மேலும் அதிகரித்துக் காட்டியது
மேல் கூடாரத்தில் வளைவாக, வில் போன்றமைக்கப்பட்டிருந்த தொங்கு சுவ ரில் சிலுவையிலறையுண்ட இயேசுநாதர் உலக மக்களது பாவங்களுக்குப் பரிகாரமாக அதிலறையுண்டு உயிர்நீத்த காட்சியை பார்க்கவே மிகவும் பரிதாபம் தரும் தோற்றம் எலும்புகள் துருத்திக் கொண்டு நின்ற விலாவின் கீழே அழுந்திக்கிடந்த வயிற்றில் ஈட்டியால் குத்திய அடையாளம் அதிலிருந்து இரத்தம் வழிய கிரீடமாக தலையிலிறுக்கிய முள்முடியின் கூர்மைக்கு வழிந்தோடிய இரத்தச் சுவடுகள் முகமெங் கும் கோலம்போட வேதனையின் அயர்வும், உணர்வுகளின் துடிப்பும் அப்படியே உயி ரோட்டமாகத் தெரிந்தது. அதைப்பார்க்கும் எவருக்கும் அந்த நிமிஷத்திலொரு குற்றவுணர்வின் உதைப்பும் பாவத்திற்கான பரிகாரம் தேவை என்கிற ஆத்ம சோதனை யும் எழுந்தே தீரும்
உத்தரியத்தை இருகைகளிலும் ஏந்திய வண்ணம் சிலுவையை ஏறிட்டார் ஃபாதர் ஜேம்ஸ் 'பரமபிதாவே தெரிந்தும் தெரியா மலும் இவர்கள் செய்துவிட்ட பாவங்களுக்கு மன்னிப்பை தந்து இவர்கள்மீது கருணை காட்டும். ஏனெனில் இவர்கள் மனிதர்கள் மன்னிப்பது இறைவன் தயை செய்தருளும் பிதாவே வணங்கியவர் உத்தரியத்தை முத்தமிட்டு அணிந்து கொண்டார் கணிச மான தொகையினர் கூடியிருந்ததைக் கவனித்தவர் பாவப் பொறுத்தலுக்கான தட்டுக்குள் முகம் மறைக்கும் மெல்லிய திரையின் மறைவில் உட்கார்ந்தார்.
கடைசியாக அவன் வந்தான். அவன் சொன்னதைக் கேட்ட ஜேம்ஸ் ஃபாதருக்கு மனமும், உடலும் தூக்கிப்போட்டது பதற்ற
ஆக,05-11, 2001
"என்னப்பா இது விறுத்தமே இல்ல நிறம்மட்டும் வெள்ள சப்பை முக்கு மாறு கண் மிதந்த பல்லு இது என்ன கோலம் இதையும் பிடியும்"
தாங்கோ இந்தப்பிள்ளைய கரைசேர்க் கிறது சுகம். இந்தக் காலத்து பொடியளுக்கு வெள்ளையெண்டா போதும் வேறொண் டுமே பாக்காயினம்" புரோக்கரின் அனுப வம் அந்தப் புன்ன? தெரிந்தது.
இரண்டு முறை அழைப்பு மணி அலறவும் அந்தக்குரல் ஒலிக்கவும் சரியாக இருந்தது "யெஸ் கம்மிங் ஆ பிரவீன்
"சந்யா கொஞ்சம் வேளைக்கே வந்
திட்டம்" என்றவாறு உள்ளே நுளைந்தான் பிரவீன் அவனைத் தொடர்ந்து தசரா "அதுக்கென்ன இருங்கோ. இருங்கோ ஒரு நிமிஷம் வந்திர்றன்" என்றவாறு முலையில் காத்திருந்த தும்புத்தடியுடன் மறைந்தாள் சந்யா அவளை அப்படியே பார்த்துக் கொண்டிருந்த பிரவீன், தசரா வைப் பார்த்தான் புன்னகைத்தான் குரு விக்கூடுபோல சிறிய வீடென்றாலும் கிளிக் கூடு போல் அழகாய் சுத்தமாயிருந்தது. "மச்சான், சந்யா நம்மட பிராஞ்சில வேல பாக்கிறா தெரியும்தானே?" என்றான் தசரா"சற்று இருபிள்ள அவர்களெல்லாம் வரட்டும், கோயிலுக்குப் போய் பகவான சேவிச்சிண்டு வருவம்."
"ஓம் மாமி. பிரவீன் றிமோட்டை அழுத்தியபோது தொலைக்காட்சி நாடகம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
"சொல்லுங்கோ பிரவீன்"புத்தம்புது மலர் போல இயற்கை அழகோடும் செயற் கைத் தனமில்லா புன்னகையோடும் வந்து கொண்டிருந்த சந்யா கேட்டாள் பிரவீன் "என்ன வீடேவெறிச்சோடிக்கிடக்கு"
"அம்மாவும் தங்கச்சியும் கோயிலுக்கு போட்டினம்"
"அப்போ நீங்க." "நான் காலமையில போய் வந்திடுவன்' "ஒஃபிசுக்கு வரமுதலேயா? வியந்தான்.
"பை த பை இது என் தோஸ்த் தசரா"
மாக அந்த தடுத்து நின்ற மெல்லிய திரையை விலக்கிப் பார்த்தார்
"என்ன என்ன நீ நீ கொலை செய் துட்டியா?"
"ஆமா, ஃபாதர் கொலைதான். நானொரு கிறிஸ்தவன் மன்னிப்பு கேட் டால் ஏழு தடவையல்ல. ஏழெழுபது தட வையானாலும் உன் சகோதரனை மன்னிக் கும் கடமையுண்டென்று ஆண்டவன் சொல் லியிருக்கிறான்!
"அதுக்காக எழுபது தடவை கொலை செய்வியா? வெறுப்பாகக் கேட்டார். ஃபாதர் "இல்லை அழுத்தமாக சொன்னான். அவனே தொடர்ந்தான்
"ஒரேயொரு கொலைதான் பாவப் பொறுத்தலென்று சொல்லுபவை அவை யாயிருந்தாலும் ஆண்டவனுக்கு வெளிப் படுத்துவதைத் தவிர வேறெவர்க்கும் குரு வானவர் தெரிவிக்கக்கூடாதென்பது வேத வாக்கு அதனால்தான் என் பாவத்துக்கான மன்னிப்பை உங்கள் மூலம் இறைவனிடம்
கேட்கிறேன்" என்றான் தெளிவாக
சத்திய போதனைகளை சுத்தமாக தெரிந்து வைத்திருக்கிறான் ஜாக்கிரதை யாக பேச வேண்டும் மனதுள் நினைத்தார். 'ம் நீ சொல்வது சரி மகனே திட்ட மிட்டு கொலை செய்வது மகாகுற்றம் உன் கொலை, அதற்கான காரணம் என்ன
ിTങു?"
உங்களை நம்பித்தான் சொல்கிறேன். கிறிஸ்தவ சமய சட்டத்துக்கமையும் குரு வென்ற வகையில் பொறுத்தல் வேண்டி வரும் பாவிக்கு மன்னிப்புத் தருவதுதான்
"ம் அவர நான் டும் அவளுடைய அ
"சந்யா நாடகங் இன்றெஸ்ற் இல்லை
"நேரம்போறதே வேலைக்கு போய் (36 Ga) (6).JF WILLI JF If IJFT நேரம் கிடைக்கும் கவிதை புத்தகம் நாடகங்களெல்லாம் வருஷக்கணக்கில இ ஏன் நிஜ வாழ்க்கே ணிருமென்றா இதில
போரடிக்கிறாங்க.
"6T GÖTGO) GOTLLUIT ணாச்சலத்தார் அ "பொறுங்கோ,இந்தப் கறுப்பென்றாலும் ந ணாச்சலத்தாருக்கு
"பீ.ஏ.படிச்சிட்டு சீதனம் எவ்வளவு ஆயத்தம்' என்று போது அருணாச்சல யோடு மீசையை மு "வாத்தியார், இ யின்ர ஒரே பொண் "என்னது செல்
கடமை காட்டிக் கெ யேதும் நடந்தால் னாகவும் தயக்கமாட் இப்பவே பிரார்த்தி என்றான்.
பாதிரியாருக்குப முடியிருந்த வெள்ை நிறம் மாறித் தெரி நிலைப்படுத்த முய6 தொங்கு சுவரின் வ
கூர்ந்து கேட்டார் அ வற்றைக் கேட்ட ஃபா மின்னலைகள் நெ ஓடியதில் தலை, வி
"GIGSTGOT. GI GÖTG
*T,9吻 u கோவில் பாதிரியான விட்டேன் கத்தியா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கண்டிருக்கிறன் மீண் த வசீகரப் புன்னகை கள் இதிலொன்லயும் IIIITP"
தெரியாது பிரவீன. பந்து சமைக்க வீட்டு பிடும் நேரம் கொஞ்ச அதுவும் கதைகள் வாசிக்க. இப்பத்தே மெகாசிரியல்ன்னு ழத்திட்டுப் போறாங்க, ல கவலையும் கண் யும் அதையே காட்டி
***
காட்டிறாய்?" அரு லுத்துக்கொண்டார். படத்தப்பாருங்கோ' ல்ல முகவெட்டு அரு பிடித்துவிட்டது
வீட்டில இருக்கா,
தரவும் அவையள் புரோக்கர் சொன்ன த்தார் இளம்புன்னகை றுக்கிக்கொண்டார். வள் செல்லத்துரை TIGNOTITj (3F !" லத்துரையின்ர பெட்
ாடுப்பதல்ல. அப்படி மறுபடி கொலைகார -ன் அதற்கும் சேர்த்து த்துக் கொள்ளுங்க"
பங்கரமாக வியர்த்தது ளயங்கி நனைந்ததில் ந்தது மனதை ஒரு ன்றவராக கூரையின் ளைவைப் பார்த்தார்.
la GBLOGG) GYsgrifir 6060
ருக்குள் சக்திவாய்ந்த க்கும் குறுக்குமாக விறு என்றது.
சொல்கிறாய்?
சம் முந்தி இந்தக் ர கொலை செய்து குத்திக் கொலை
TID6ui DJIJF
டையா வேண்டாம்' அருணாச்சலத்தார் உறுமியது புரோக்கருக்கு ஆச்சரியமாக இருந்தது.
"பொடியள் இரண்டுபேர் கனடாவில வளவுவாய்க்காலெண்டு ஊர்முழுக்க வாங் கிப் போட்டிருக்கு மனுஷன்"
"கந்தையா உது சரிப்பட்டுவராது சாதி குறைஞ்சவங்களோட சம்பந்தம் வைச்சிருக்க நானென்ன மடையனே." என்று அருணாச்சலத்தாரே தொடர்ந்தார். "என்னையா இது அழகெண்டா சீதன மில்லை, படிச்சதெண்டா சாதிக்குறைச் சல். இடையில் புரோக்கர் குறுக்கிட்டார். "இதப்பாருங்கோ வாத்தியார்"
"ம் பரவாயில்லையோ மற்ற விஷயங்கள் எப்படி?"
"அது பேசி ஒரு முடிவுக்கு வரலாம். நானெல்லாம் கொண்டுதாறன் புரோக்கர் கந்தையா கண்சிமிட்டினார்.
"இப்பத்தேய நிலவரம் எப்படி, கந்தையா உனக்குத்தானே தெரிஞ்சிருக்கும் இப்பத் தைய ரேற்றெல்லாம்!"
வெளிநாட்டில இருந்து வாறவன் அஞ்சுக்குள்ள வாங்குறான். உள்ளூர் கார ருக்கு நல்ல கிராக்கி சனமெல்லாம் பத்து இருபதெண்டு நீட்டுது. அதுவும் கொழும்பில
செய்துவிட்டேன். அழுத்தம் திருத்தமாக சொன்னான் அதைக்கேட்ட ஜேம்ஸ் ஃபாதருக்குள் என்னென்னவோ கன்னா பின்னாவென்ற வேகமெழுந்தது அடக்கிக் கொண்டார் போட்டிருக்கும் அங்கி உத்தரி யம் எடுத்துக்கொண்ட சத்தியவார்த் தையை காப்பாற்ற வேண்டிய கட்டா யத்தை உணர்த்தியது.
"ஃபாதர் வின்சென்ட் அப்பகுதியிலுள்ள மக்களின் ஆப்த தோழன் என்ன பிரச்ச
னையானாலும் முறையிடுவார்கள் அன்பும், அரவணைப்புமாகசம்பந்தப்பட்டவர்களை அணுகி தீர்த்துவைப்பார் பங்குப்பணத்தில் பெரும் பகுதியை ஏழைகளுக்காக செல விட்டார். அப்பகுதியில் படித்த இளைஞர் யுவதிகளுக்கு பல எதிர்காலத்திட்டங்களை உருவாக்க உறுதுணையாக இருந்தார். மொத்தத்தில் போதனையைவிட செயற் பாடே மனிதனை மனிதனாக உருவாக்கும் அதுவே ஆத்மார்த்தமான இறை சேவை என்பதற்கிணங்க அவர்களுக்கொரு உற்ற துணையாக விளங்கினார். இப்படிப்பட்ட வர் மக்களின் நெஞ்சங்களில் பெருமதிப்பு டன் குடிகொண்டிருந்ததில் வியப்பேது மில்லை. அப்படிப்பட்டவரைக்கூட ஒரு வன் கொலை செய்ய காரணமிருக்குமா என்று எவருக்குமே நம்பிக்கையில்லை. ஆனாலும் கொன்றுவிட்டான் அந்தப் பிராந்தியம் முழுவதுமே மர்மமான கொலையின் காரணத்தை அறிய முடியா மல் துடித்தது. இவன்தானென்று அடை யாளம் காண்பிக்கும் பட்சத்தில் ஜனங்களே குதறி விடுவார்கள்
பாவப் பொறுத்தலுக்காக வந்தவன் வாயிலிருந்து நான்தான் கொன்றேன் என்றதும் அவர் மெளனமாகினார்
அவன் தொடர்ந்தான் "என் மனைவி எனக்குத் துரோகம் பண்ணுவதாக என்னுள் ஏதோவொரு உணர்வு என்னை சதா அரித்துக் கொண்டி ருந்தது. சமீபகாலமாக அவள் நடந்து கொள்ளும் முறை எனக்குள் சந்தேகத்தை விதைத்தது. அது மெல்ல மெல்ல, அவளது உதசீனங்களால் வளர்ந்து பெரிதாகியது. அதனால் அமைதியை இழந்து தவித்தேன். அப்போதுதான் ஒரு சமயம் அதைக் கவனித்
வீடெண்டா பாருங்கோவன். இப்பெல் லாம் சீதனம் வாங்கிறது. ஃபாஷனாப் போச்சு கண்டியளே அப்படியும் ஆராவது சீதனம் வாங்காட்டில் அவன குறையுள்ள வனா ஒரு புழுவப்பாக்கிறதுமாதிரி பாக்குது நம்ம கேடுகெட்ட சமுதாயம்."
"பிரவீன், இந்த நாடகங்களெல்லாம் மக்கள் மனதில பொதுவா பெண்கள் மத்தியில ஒரு மாயத் தோற்றத்த ஏற் படுத்திக் கொண்டிருக்கு உதாரணத்துக்கு கணவன் மனைவியை கை நீட்டி அடிக்கி றதா காட்டிறாங்க பெண்சுதந்திரம் என்ற பெயரில பெண்களுக்கான காப்பு வேலிய உடைச்சுக் கொண்டிருக்கிறாங்க பை த பை அல்பம் இருக்கு பாக்கிறீங்களா? பிரவீன் தலையசைத்தான்.
"இது தங்கச்சியின்ர பிறந்த நாளை யான்ர. இதுதான் அம்மா, இது அப்பா, தங்கச்சி. பார்த்துக் கொண்டிருங்கோ நொடியில வாறன், சில நிமிடங்களில் காப்பியோடு வந்தாள் சந்யா,
சுவாரசியமான உரையாடல் தொடர்ந் தது நேரம் ஆறு ஆறரை ஏழுமணி ஆகி யிருந்தது.
"ஒகே சந்யா நாங்க புறப்படறம் என்ன பிரவீன்?-தசரா கேட்க
க. ராகுலன்-வெர்னரவத்தை
"யெஸ் யெஸ்" பிரவீன் ஆமோதிக்க "என்ன சாப்பிட்டுப்போகலாமே "பரவாயில்ல வேறொருநாள் வாறமே இரு வரையும் வாசல்வரை வந்து வழி அனுப்பினாள் சந்யா,
"மச்சான் ஷி இஸ் கிரேட்". இது தசரா "அது சரி பிரவீன் நீயேன் வீடெல் லாம் சுத்திப்பாத்தாய் முக்கியமா பாத்றும் fajf)GNGOTV) a) TLD.”
"ஒரு பெண்ணோட அழகு அவ லிப்ஸ்ரிக்லயோ கியுரெக்ஸ்லயோ இல்ல அவ இருக்கிற வீட்டோட சுத்தத்திலயும் விருந்தோம்பல்லயும்தான் மச்சான்"
"இதெல்லாம் பாக்கிறியே நீயென்ன சந்தியாவ கட்டிக்கப்போறியா? பிரவீன் சின்னப் புன்னகையோடு சொன்னான்.
"GNULIGN) LIDj FITGÖT, 絮 மெறிஹேர்"
"அப்பா வாத்தியார் நான் வரட்டே தம்பியின்ர விரும்பத்த கேட்டு அறிவியுங் கோவன், கலாட்டாவே கல்யாணமில்ல ஜோடி சேர்க்கிறதிலதான். ம் தம்பியே வந்திட்டார் அருணாச்சலத்தார் ஆர்வத் தோடு பிரவீனிடம் படத்தை நீட்டினார்.
"பிரவீன் என்ன பிடிச்சிருக்கா? அந் தப்படத்தில் சந்யா புன்னகை சிந்திக்கொண் L9-(515.5 TGT. O
தேன். அவள் இங்கு ஃபாதரிடம் அடிக்கடி பாவமன்னிப்பு பெற வருவதை வரும்போ தெல்லாம் நீண்ட நேரம் ஆனதையும் அவதானித்தேன் அதிலேதும் இருக்க லாமென என்னுள்ளே ஏதோ சொன்னது ஃபாதரிடம் கேட்டேன். அவர் சொல்ல மறுத்துவிட்டார் எவ்வளவோ கெஞ்சினேன். முடியவே முடியாதென்றார் மேலும் தமக்குள்ள சத்தியவார்த்தைக்கு கட்டுப் பட்டேயாக வேணுமென்றார். ஆனாலென் னவோ அவரெதையோ மறைக்க முயல்வ தாகவே என் சந்தேகப்பட்ட மனது நினைத் தது. அப்போதும் அவர் சொன்னார். உன் மனைவி அப்படியெதுவும் தப்பு செய்ததாகச் சொல்லவில்லை. வீணாக மனதை சங்கடத்தில் போட்டுக் குழப்பாதே சமாதானமாக போ' என்று
எனக்கோ அதில் உடன்பாடு இல்லை அப்படியானால் அவள் என்னதான் சொன்னான் என்பதை சொல்லுங்க ளென்று விடாப்பிடியாக நின்றேன். இதோ பார் எனக்குள்ள கடமைகளை நான் மீறமுடியாது மீளவும் சொல்கிறேன் அவள் ஏதும் தப்பாக நடந்ததாக சொல்லவில்லை என்றால் நம்பு அதுதான் உனக்கு நிம்மதி தரும் சொன்னால்தான் நிம்மதியென்றால் அதைச் சொல்ல என்னால் முடியாது ஒரேயடியாக மறுத்துவிட்டார்
அந்த மறுப்பு என் சந்தேகத்தை மேலும் அதிகமாக்கியது கெஞ்சினேன். எவ்வளவோ சொல்லிக்கேட்டேன் முடிவில் அதுவே ஆத்திரமாக வெறியாக மாறியதில் நிலை மறந்த நான் அவரைக் கொன்று იou“ (BL გრ/ , “
அவன் மூச்சுவிடாமல் கூறிவிட்டு மன்னிப்புக் கேட்டபோது, ஃபாதர் ஜேம் ஸுக்கு என்ன செய்வதென்றே புரிய வில்லை, நெஞ்சுள் கனமாக முட்டல் அழுத்தமாக இடித்தது திணறியவர் வழிகள் அலைந்தது மேலே அந்த வளைவு தட்டுப்பட்டது. பரமபிதா அந்த தொங்கு சுவரில் துவண்டு தொங்கிய நிலையில் வழிந்தோடிய இரத்தத் துளிகளில் ஈரத்தின் மினுமினுப்பு தெரிந்தது. பரமபிதாவின் உடலெங்கும் மீண்டுமொரு தடவை பலமாக ஆணிகளசைந்து நிலைப்பதை உணர்ந்து கொண்டவராக "உன் பாவங் ttT S S LLL LLLL L L L L S L S GLLL LL சாந்தியுடன் போ இனிமேல் பாவம் செய் யாதே சொல்லியவர் நெஞ்சு கனத்துப் போக கைகள் அவனை ஆசித்து மடியில் துவண்டு விழுந்தது.
ஆனால் இப்படியொரு பாவப் பொறுத்தலும் தேவன் கட்டளையெண்கிற பெயரில் மனிதன் கைக்கொள்ளும் வாக் குறுதியும் தேவைதானா? என்ற கேள்வி சதா அவர் மனதை அறுத்துக்கொண்டே
15

Page 16
வன் விமானத்தை மிகவும் சிறப்பாகச் செலுத்தி எப்படியா
வது குறிப்பிட்ட இடத்தை அடைந்துவிடப் போராடினான்.
விமானத்தை அவன் மேலும் மேலும் உயரக் கிளப்பினான் கொஞ்சம் உயரத்தில் சென்றதும், அதே விரைவில் அது இறங்கி Ш9.).
மீண்டும் மீண்டும் உலுக்கல் மலர்ச்சோலை அஞ்சினாள். அவள் அப்படியே ஷாவை இறுக அணைத்தபடி உட்கார்ந்து கொண்டாள்
ஷா ஒன்றும் பேசவில்லை. விமானம் எவ்வளவு உயரத்தில் இருக்கி றது என்று பார்த்தார். அது இறங்கிக் கொண்டே இருந்தது மலைகளின் உச்சி களை உராய்வதைப் போல் சில இடங்களில் சென்றபோது எல்லாருக்கும் மூச்சே நின்று விடும்போல் இருந்தது.
வழியில் எங்கேயாவது கொஞ்சம் வாய்ப்பான இடம் கிடைத்தாலும் போதும், விமானத்தை எப்படியாவது இறக்கிவிட லாம் என்று அப்துல்லா முயன்று கொண் டிருந்தான்.
விரைந்து பொத்துப் பொத்தென்று இறங்கிக் கொண்டிருந்த விமானம், ஒரு மலைப் பகுதியில் உராய்ந்தபோது
அதன் இறக்கையில் ஒன்று உடைந்து விழுந்தது காதைப் பிளக்கும் ஓசை
விமானம் இறக்கை முறிந்து ஒரு பக்கமாகச் சாய்ந்து அச்சம் கொடுக்கும் வகையில் உராய்ந்து இறங்கிக் கொண்டி ருந்தது
-9|L/gյ1906VII 616/6/6116ւլ (Լքեւ/60/U/LD அதை நேராகப் பறக்கும்படி செய்ய முடியவில்லை.
பெருத்த ஓசையுடன் அது மலையின் பக்கத்தில் இரண்டு மரங்களுக்கு இடையில் போய்விழுந்தது.
மரங்களின் கிளைகள் விமானத்தைத்
தாங்க முயன்றபோது
கிளைகள் முறியும் ஓசை விரைந்து விழுந்த விமானம், மரக் கிளைகளில் சிக்கி முறிந்த கிளைகளுக்கு இடையில் விழுந்ததால், தாக்குதல் ஓரள வுக்குக் குறைந்தது என்றாலும், விமானம் பெருத்த ஓசையுடன் கீழே விழுந்து நொறுங்கியது.
விமானத்திலிருந்து அப்துல்லா முத லில் தூக்கி எறியப்பட்டான்
ஷாவும் மலர்ச்சோலையும் நல்ல வேளையாகத் தூக்கி எறியப்படவில்லை. விமானத்திற்குள்ளேயே இருந்து அவர்கள் கொஞ்சமும் அடியின்றி, ஆற்றலுடன் கூடிய ஒரு தாக்குதலுடன் தப்பினார்கள். விமானம், மரத்தின்மீது விழாமல் நேரிடையாகத் தரையில் விழுந்திருந்தால் நொறுங்கிப் போய்த் தீப்பிடித்து வெடித் துச் சிதறி இருக்கும்.
விமானம் விழுந்த தாக்குதலில் இருந்து அவர்கள் விடுபடக் கொஞ்ச நேரம் பிடித்தது
ஷாவும் மலர்ச்சோலையும் நொறுங் கிய விமானத்திலிருந்து தப்பியதும், இரசு சியக் கவர் பாதுகாப்புடன் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டார்கள் அந்தக் கவர் ஷாவிடம் பாதுகாப்புடன் இருந்தது. அடுத்தபடியாக, அப்துல்லா என்ன ஆனான் என்று பார்க்கப் போனார்கள் கீழே விழுந்து கிடந்த அவன் முனகிக் கொண்டிருந்தான் ஷா, ஒடிப்போய் அவன் பக்கத்தில் குனிந்து பார்த்தார்.
அவனுடைய இரண்டு கால்களும் ஒரு கையும் முறிந்து கிடந்தன. அவன் செயலற்றுக் கிடந்தான். அந்த நிலையிலும் கூட ஷாவுக்கும் மலர்ச்சோலைக்கும் ஒன் றும் ஆபத்து இல்லை என்பதை உணர்ந்த
16
தும் அவன் உதடுகளில் மகிழ்ச்சி தோன்றி
அப்துல்லாவுக்கு எலும்பு முறிவு சரியாகக் குறைந்தது முன்று மாதங்க ளாவது ஆகும் அவனுடைய உதவியின்றி எப்படி இருக்க முடியும், எப்படி அயல் நாட்டுக்கு வேறு விமானத்தில் தப்பிச் செல்ல முடியும் என்று எண்ணியபோது ஷாவுக்குத் துன்பமாக இருந்தது.
அவர் அவனுக்கு முதல் சிகிச்சை கொடுத்தார். விமானத்திலிருந்து சிதறி விழுந்த பெட்டியிலிருந்த சட்டைகளைக் கிழித்து எலும்பு முறிந்த இடங்களில் கட்டுப்போட்டார்.
மலர்ச்சோலை அவனுக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
இதற்குள் அந்த மலைப் பகுதியில் வாழ்ந்த சிலர் நொறுங்கிய விமானத்தைத் தேடி ஓடி வந்தார்கள் அப்படி வந்த வர்கள் எல்லாரும் ஷாவுக்குப் பழக்கப் பட்டவர்கள் அவர்களில் சிலரை அழைத்து ஷா பண நோட்டுகளை நீட்டி
னம்கூட அவர் க. மரங்களுக்கு நடுவி உயரத்திலிருந்து ெ "எங்கே இறக் (3JLLIIGI (3III (3.
"வாய்ப்பான தாலும் இறக்கி விடு
பல தடவை ம எங்கேயாவது பாது கிறதா என்று பார்த் போய் விமானத்:ை அந்தப் பகுதிய லாததைப்போன்ற பட்டது.
விமானம் வேடிக்கைப் வரவில்லை.
சங்கர்லாலும் இறங்கினார்கள் யே இறங்கினாள்
சங்கர்லால் இர
o
LIIT
ΕΑ Α
GöIITIT.
,4
"அப்துல்லாவை எப்படியாவது பாது காப்புடன் தூக்கி வாருங்கள். நானும் மலர்ச்சோலையும் நடந்தே போகிறோம். குறுக்கு வழியில் ஐந்து கல்தொலைவு நடக்கும்படி இருக்கும்" என்று சொல்லி விட்டு மலர்ச்சோலையுடன் அவர் புறப் LULL IT ft
மலைவாசிகள் மகிழ்ச்சியுடன் பணத்தை வாங்கிக் கொண்டு, அப்துல் லாவைப் பாதுகாப்புடன் சுமந்தபடி மலைப் பாதையில் சென்றார்கள்
அவர்கள் எல்லாரும் ஷாவின் மறைவிடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதுதான் சங்கர்லாலின் ஜெட் பார்ட் விமானம் பல நூறு கல் தொலைவுக்கு அப்பால், அந்தப் பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தது.
யோகோ டானி கல்கத்தாவைக் கடந் ததும் மீண்டும் ஒரு தடவை இந்தியாவின் படத்தை சிவப்புப் பென்சிலால் வட்ட மிடப்பட்ட இடத்தைக் கூர்ந்து பார்த்தாள். விமானத்தைப் பாதுகாப்புடன் அவள் ஒட்டிச் சென்றாள். மலைகள் மிகுந்த அந் தப் பகுதியில் விமானத்தைப் பாது காப்புடன் எப்படி இறக்குவது என்று பார்த்தாள்.
மலைப் பகுதியின் மேல் ஜெட்பார்ட் விமானத்தில் பல தடவைகள் வட்டமிட்
Tfts, 67.
ஷாவின் இருப்பிடம் என்று ஒன்றும் புரியவில்லை. வெறும் காட்டுமிராண்டிகள் வாழும் பகுதியைப் போல் இருந்தது அது பெரிய ஊர் என்று சொல்லும்படி எதுவும் தெரியவில்லை. ஷாவின் விமானம் எங்கேயாவது தென்படுகிறதா என்று பார்த்தார் சங்கர்லால்
நொறுங்கி விழுந்து கிடந்த விமா
தரையைப் பல இட கட்டை வண்டியே அடையாளங்கள் எ;
மனிதர்கள் யாளம்கூட அங்கே மலைச்சரிவுகள் இடங்களில் நின்று பார்த்தார். மாணிச் களில் போய்த் தொ தான்.
ஒன்றும் தெரிய 'தவறான இ டோமோ?" என்றா "இந்தப் பகுதி திருப்பார் என்று ( சொன்னார்கள், அ6 அழைத்து வந்தி இருக்கிறது" என்ற дѣлдіїauпcu ш
அவர் தொை உச்சியில் நின்று எ6 நிமிர்ந்து பார்த்துக் திடீரென்று ஏே குத் தட்டுப்பட்டது.
ஒரு கல் தெ சுருள் சுருளாகப்பு ຫຼິນ
எங்கே புகை கி நெருப்பு எரிகிறது நெருப்பு இல்லா எங்கே நெருப்பு மனிதன் இருக்கிற அவர், மாணி அவன், அவர் "அதோ அந் அங்கே போய் வரு டானியும் இங்கேயே "நானும் வழு LDIT GOsf).j,g, LD.
"நானும் வ GuLJIT G3g,IT LT6sf).
"மனிதர்கள் இ விமானத்தை விட்டு விரும்பவில்லை. அ இடந்தான் உண்ை விட ஆபத்தானது
"அப்படியான பாதுகாப்பாக நாடு இருவரும் போய் எங்கே இருக்கிறது வாருங்கள்" என்ற
4 ή 4 ή ου Πού செய்தார். பிறகு,
"மாணிக்கம் இங்கே தனியேவிட் விரும்பவில்லை, 6 ளுக்குத் துணைய
மாணிக்கம், தன் ஒப்புதலைத் F59, TGITG). LD பாதையில், புசை நோக்கி விரைந்: ருந்தார்.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"GMG) LJL6M606060. விழுந்த விமானம்
så blald MGM,
flugsgögð).gl). வேண்டும்?" என்று LIT GOf).
தமிழகத்தில் உள்ள ஹோட் டல் ஒன்றில் வைத்து விபசார குற்றச்சாட்டின்பேரில் முன்று பேர் கைதாகினர் விசாரணை நடத்தியதில் அந்த முவரில் ஒருவர் இந்தியாவுக்கு மிக அரு கில் உள்ள நாடொன்றின் மனிதர்களே இல் அமைச்சர் என்ற உண்மை ஓர் உணர்வு ஏற் தெரியவந்தது. தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் சஞ்சிகை ஒன்று இந்த தகவலை வெளி யிட்டுள்ளது. அந்த நாடு எது, SY0MGLH S LL S 00 0 cM0J புரிந்து கொள்வதில் வாசகர் களுக்கு சிரமமிருக்காது என்று
ம்புகிறோம்.
டம் எங்குக் கிடைத் ான்றார் சங்கர்லால் லகளுக்கு இடையே ாப்பான இடம் தெரி விட்டு ஓர் இடத்தில் இறக்கினாள்
து இறங்குவதை j, , , , எவரும்
ணிைக்கமும் முதலில் கோ டானி இறுதியில்
கும் அங்கும் சென்று
கடந்த வரத்தின் ஒரு நேரம். தென் சென்னை பகுதியில் உள்ள அந்த பொலிஸ் ஸ்டேஷன் ஒன்றின் போன் ಘ್ವಿ ಙ್ ன்ஸ்பெக்டரே
ஸிவரை எடுத்துப் பேசுகிறார்.
மறுமுனையிலிருந்து, "சார். உங்க ஏரியாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இலங்கைத் தீவிரவாதிகள் கும் போட்டுத் தங்கியிருக்காங்க உடனே போனிங்கன்னா, அவங்களை அமுக்கிடலாம் என்றார் ஒரு நபர் ஒட்டல் பெயர், ಇಂಗ್ಲಿ to 6167 3. GOTS, ITALJLIDITE & GgFMT GÖGNÚ
sr ss USA
ட்டு, தன்னை மட்டும் அடையாளம் காட்டிக்
துண்டித்தார்.
ஸ்டேஷன் பரபரப்பானது தனது உயர்
விஷயத்
அதிகாரியைத் தொடர்பு கொண்டு
ங்களில் பார்த்தார். ா, ஜீப்போ போன துவும் தெரியவில்லை. நடமாடிய அடை
எதுவும் இல்லை. fai) GLUIT LÜLÜ LUGA) தொலைநோக்கியால் கமும் வேறு பக்கங்
யல்நாட்டு siglufi
கய்யா, அந்தாள்தான் ரொம்ப தெனாவட்டா தென்படறான். அவனை அழைச்சுட்டு வர்றப்பு நாலு போட்டேன். அப்புறம்தான் திமிர் பண்றதைக் கொறைச்சுட்டான் யாருன்னு கரெட்டா டீடெய்ல் விசாரிச்சு, ஸ்டிராங்கா கேஸ் போடணும்யா' என்று உயர் அதிகாரி GlLLD GETT GÖTGOTITIT
"யோவ். பார்த்துய்யா. நல்லா விசா ரிங்க அவனுக பாட்டுக்கு பெரிய இடத்து ஆட்களா இருக்கப்போறானுக நடுராத்திரி யில் அரஸ்ட் பண்ணினோம்னு மனித உரிமை மீறல். அது இதுன்னு வம்புல மாட்டி உட்ற போறனுங்க" என்று உயர் அதிகாரி கொஞ்சம் நிதானப் படுத்தினார்.
ಙ್ மறுபடி விசாரிக்க ஆரம்பித் தது பொலிஸ் அவர்கள் மெதுவாக வாய் திறக்க ஆரம்பித்த சமயம், மறுபடி போன் லித்தது "சார். நீங்க கைது பண்ணி ருக்கற முணு பேர்ல கறுப்பா இருக்கறவர் இந்தியாவுக்குப் பக்கத்து நாட்டு அமைச்சர் அவரை அரஸ்ட் பண்ணத்தான் போநீங்களா? அம்மா ஆட்சியை கவுக்காம விடமாட்டீங்க போல." என்று அந்த டெலிபோன் குரல் சொல்லவும். வியர்த்து விறுவிறுத்துப் போனார் இன்ஸ்பெக்டர்
உயர் அதிகாரியிடம் "சார்
|5fIL)
தைச சொலலி, ரெயடு நடதத அனுமதி
uпtitila. Glancia Lпi (alat clutclud, LII.
வில்லை. "இலங்கைத் தீவிரவாதிகளா. கட்டி
பத்துக்கு வந்துவிட் கட்டியா தங்கம் வெச்சிருப்பானுவ.
i GBELINTIGUST LIT 60f). கூடவே, சயனைடு குப்பியும் துப்பாக்கியும்
லைநோக்கியில் பார்த்
பில்தான் ஷா ஒளிந் ருக்கும். யாருக்கும் உயிர்ச் சேதம் இல்லாம முதலையும் ஆமையும் ரய்டு நடத்துங்க. பெஸ்ட் ஆப் லக்." பர்களையே நம்முடன் என்று உற்சாகமூட்டியதோடு, அந்த (GLDGI) குக்கலாம் போல் காரியும் தன் அலுவலகத்திலிருந்து நேரே GÖT LIDIT GOOfij, ELD. 呜呜 ஒட்டலுக்குக்கிளம்பிவந்துவிடுவதாகச் ட்டும் ஒன்றும் பேச FT ITT, SS S
சீறிப் பறந்த பொலிஸ் வண்டிகள், டயர் தேய பிரேக் அடித்து ஒட்டல் வாசலில் நின் றன. பொலிஸ் படை விறுவிறுவென்று அந்த ஒட்டலின் அறைஎண் 90-க்குபோய் கதவைத் தட்டுகிறது. ஆடம்பரமான அந்த சூட் சிறு தயக்கத்துக்குப்பின் திறக்கப்படுகிறது. கதவைத் திறந்த நபரைக் கொத்தாகப் பிடித்துக்கொண்டு, பொலிஸார் அறைக்குள் பாய, உள்ளே மங்கிய வெளிச்சத்தில் மூன்று பெண்கள் அரை நிர்வாணமாக இருந்தனர். மொத்தம் மூன்று ஆண்கள் போதை ஏற்றிக் கொண்டு அந்த சூட்டில் தங்கியிருப்பதும் தெரிகிறது.
நோக்கியால் மலை லாப் பக்கங்களிலும் கொண்டிருந்தார். தா அவர் கண்களுக்
லைவுக்கு அப்பால் க கிளம்புவது தெரிந்
குேளிரையும் தாண்டிருந்த மூன்று ஆண்களும் பெண்களும் சூடாக இருக்க, துப்பாக்கியும் காணோம். சயனைடு குப்பி யும் காணோம் உள்ளே இருப்பவர்கள் வெறும் செக்ஸ் தீவிரவாதிகள்தான் என்று புரிந்தா லும், பொலிஸார் எளிதில் விட்டுவிடத் தயா ராக இல்லை. "ஏய். நீங்கள்லாம் யாரு? எல்லாம் நடங்க ஸ்டேஷனுக்கு." என்று அதட்டல் போட்டார் அந்த தென் சென்னை பொலிஸ் அதிகாரி அள்ளிச் சுருட்டி இருங்கள்" என்றார் - ஆடைகளை மாட்டிக்கொண்டு, போதைத் கிறேன்" என்றான் தள்ளாட்டத்தோடு ஆறு பேரும் வண்டியில் ஏற. ஒட்டல் நடப்பவற்றை கிறேன்" என்றாள் நொந்துபோய் பார்த்துக்கொண்டிருந்தார்
历
ாம்புகிறதோ அங்கே
என்று பொருள் ல் புகை இல்லை. எரிகிறதோ அங்கே ன் என்று பொருள் கத்தை அழைத்தார். பக்கத்தில் ஓடினான். நப்புகையைப் பார். றேன். நீயும் யோகோ
T. லாத இந்த இடத்தில் ஒடும்வண்டியிலேயே பொலிஸ் கடுமை செல்லுவதை நான் யாக விசாரிக்கிறது. தாங்கள் தீவிரவாதி வமே இல்லாத இந்த இல்லை என்று திரும்பத்திரும்பச் சொன்னார் யில் மற்ற இடங்களை கள் அவர்கள். ஆண்களில் இருவர் என்றார் சங்கர்லால் பக்காசென்னைவாசிகள் என்பது கொஞ்ச ல் விமானத்துக்கு நேரத்தில் பொலிஸுக்குத் தெரிந்து இருக்கிறேன். நீங்கள் போகிறது. ஆனால், கொஞ்சம் முதியவராக பகைவர்கள் இடம் - இருந்த ஒருவரின் முகத்தோற்றமும் பேச்சும் என்று கண்டுபிடித்து மட்டும் அவர் வெளிநாட்டுப் பிரஜையோ ள் யோகோடானி ஏற்படுத்தியது.
STUVO L660T GJITBF GUIGNY 955, 9, 60 GT95 GMT காஞ்சம் சிந்தனை மூவரும்
வைக்கப்பட்டார்கள் உள்ளே, மூன்று பெண் களும் அழைத்துச் செல்லப்பட்டு, விபசார வழக்குப்போட ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டு இருந்தன.
(3ШП (34, IT LIGNING)ш ச் செல்லுவதை நான் ற்கும் நீ இங்கே அவ
"E. "என்னய்யா கொடுமை இது. தீவிர அசைததுத வாதிகளைப் புடிச்சு மெடல் வாங்கலாம்னு தாவததான போனா. இந்த மாதிரி கேஸ் சிக்குது
ம் இப்போது மலைப்
எழும்பிய இடத்தை ன்று நொந்துபோய் புலம்பினார் உயர்
அதிகாரி இன்ஸ்பெக்டரும் சுவாரஸ்யமில்லா
நடந்து கொண்டி - மல் தலையீட்டினார்.
தொடரும். "அந்தா. கறுப்பா இருக்கான் பாருங் DGI
)贝母、
மோசம் போயிட்டோம். இவங்களைக் கூட்டிகிட்டு வந்த விவகாரம் வெளியில தெரிஞ்சாலே பேஜார்தான் சார் ரொம்ப பயமா இருக்கு சார்' என்று அழமாட்டாக் குறையாக சொன்னார் இன்ஸ்பெக்டர்
ஒட்டலில் இருந்து அழைத்து வரப்பட்ட நபர், அண்டை நாட்டு அமைச்சராகத்தான் இருக்கமுடியும் என்று உயர் அதிகாரிக்கும் உறைத்தது. அவருடன் இருந்த இரண்டு ஆண்களில் ஒருத்தர் சினிமா தயாரிப்பாளர் என்பதையும் வேறொரு தயாரிப்பாளரின் மகன் என்பதையும் மளமளவென்று தெரிந்துகொண்டார்கள்
"அந்த மூவரையும் சத்தமில்லாமல் அப்படியே அனுப்பிவிடு' என்று ஸ்டேஷன் வாசலில் நின்றிருந்த பாரா காவலருக்கு உத்தரவு போட்டுவிட்டு, உயர் அதிகாரியும் இன்ஸ்பெக்டரும் ஸ்டேஷனுக்குள்ளேயே இருந்துகொண்டனர். "ஐயா சொல்லிட் டாங்க. நீங்க போகலாம்" என்று பாராவும் அவர்களை அனுப்பிவிட்டார் விபசார வழக் குக்காகத் தயாராகிக் கொணடிருந்த ஆவணங்களெல்லாம் கிழித்தெறியப்பட்டு, அவர்களோடு அழைத்துவரப்பட்ட மூன்று பெண்களையும் சந்தடியில்லாமல் விரட்டி விட்டது பொலிஸ்.
முதலில் தகவல் சொல்லி ஒட்டலுக்குத் தங்களை அனுப்பிவைத்த போன் குரலை சபிக்கும் பொலிஸார். பிறகு, உஷார் படுத் திய குரலை வாழ்த்திக் கொண்டிருக்கிறார் களாம். அந்த ரெண்டாவது குரல் மட்டும் எச்சரிக்காமல் விட்டிருந்தால், அந்த நள்ளிரவு அரெஸ்ட் கேஸாகப் பதிவாகி, இன்றைய தேதிக்கு தமிழகத்தை உலுக்கும் பெரிய வகாரமாகியிருக்கும் என்று அடித்துச் சொல்கிறார்கள் பொலிஸ் வட்டாரத்தில்
குறிப்பிட்ட அந்த சென்னை ஸ்டேஷனில் நடந்தவற்றை நம்மிடம் விலாவாரியாகச் சொல்லி முடித்த பொலிஸ் அதிகாரி ஒருவர், வெளிநாட்டு அமைச்சரை ஏதாவது குற்றவழக்கில் கைது செய்வதற்கு முன்னால், அந்த நாட்டுத் : க்குத் தெரிவிக்க வேண்டும். இந்திய வெளியுறவுத் துறைக்கும் தகவலைச் சொல்லி அனுமதி பெற வேண் டும். இதையெல்லாம் செய்யாமல் அந்த அண்டை நாட்டு அமைச்சர் மட்டும் கைது செய்யப்பட்டு இருப்பரேயானால், இந்திய அரசுக்கே பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கும். அந்த அமைச்சரும் பெரிதாக்காமல் கிளம்பிப் போனதற்குக் காரணம், அவர் சிக் கிய சூழல்தான். ရှိုးမျိုးမျိုး။ அவர் நம்பெர்லிஸை உண்டு இல்லைனு பார்த்திருப் பார்' என்றும் சொன்னார்.
Lffg (Mü củlfìLLITU. fla)IIởiệu USüTøflö. கொள்ள தமிழக நண்பர்களைத் தேடி வந்த இடத்தில், |ါဂြို† சில துரோகிகள் காட்டிக் கொடுப்பார்கள் என்று அந்த அமைச்சர் எப்படி எதிர்பார்த்திருப்பார்)
சிக்கித் தப்பிய அடுத்த நாளே சந்தடி யில்லாமல் விமானத்தில் புறப்பட்டு தன் நாடு போய்ச் சேர்ந்து விட்டாராம் அந்த அமைச்சர்.
ஆக,05-11, 2001

Page 17
இரண்டு சன்னல்கள் அழகிய திரைச்சீலைகள், அவற்றின் வழி குளிர் காலக் காலை இளம் வெயில் மெத் தென்ற பச்சைக் கம்பளத்தில் நீள் சதுரமாக சாய்ந்து விழுகிறது. வெது வெதுப்பாக ஒளிவிழும் இடங்களில் நின்று ஒரு சிறுவன் துள்ளிக்குதித்து ஆடுகிறான். இன்னும் உலகம் இன்னது என்று அறியாச்சிறுவன். அவன் இன்ன மும் சிறுவன்தான்; ஆனால் பெரியவன் ஆவான் என்பது அவனுக்குத் தெரியும் ஆனால், அவன் பிறந்திருக்கிறான் அல்லது அவன் இறப்பது நிச்சயம் என் றெல்லாம் அவனுக்குத் தெரியாது. இப் போது அவனுக்கு நாலு வயது சீக்கிர மாகவே தனக்கு ஐந்து வயது ஆகிவிடும் என்பது அவனுக்குத் தெரியும் இருந்தும் வருஷம் என்றால் என்ன என்பது அவ னுக்குத் தெரியாது. இன்னும் காலத்தை நேற்று இன்று நாளை என்றுதான் கணக்கிடுகிறான்.
திடீர் என்று "அப்பா" என்று கூப்பிடு கிறான். அவர் அப்போது தான் காலை உணவை முடித்து விட்டு, அன்றைய முதல் சுருட்டைப் பற்றவைத்திருக்கிறார். சுருட்டு குடிப்பதைக்கொண்டே அவர் காலத்தைக் கணக்கிடுபவர்
"அப்பா, நேற்று ராத்திரி எத்த னையோ கனவுகள் கண்டேன்! இந்த அறை முழுவதையும் கனவில் பார்த் தேன்! நாற்காலிகள், பச்சைக் கம்பளம், கண்ணாடி, கடிகாரம், ஸ்டவ், சன்னல், கதவுகள், அலமாரிகள் எல்லாவற்றையும் கனவில் பார்த்தேன்."
இப்படி சொல்லிக் கொண்டே நெருப்பு சடசடவென்று எரிகின்ற ஸ்டவ் பக்கமாகத் துள்ளிக்குதித்து அங்கே போய் ஒரு குட்டிக் காரணம் போடுகிறான். அந்த ஸ்டவ்வும், அதன் முன்னால் உள்ள இடமுமே அறையின் மிகச் சிறந்த முக்கியமான இடங்கள் என்பது அவன் எண்ணம்
அவன் அப்பா, தன் கையில் வைத் திருந்த தினத்தாளின் மேல் பக்கமாக அவனைப் பார்த்து தலையாட்டி சிரிக் கிறார். பையனும் சிரிக்கிறான் அடக்க முடியாமல் சிரிக்கிறான்; சிரிப்பை மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவே கருதும் பருவத்தில்தான் அவன் இன்னமும் இருக்கின்றான். கேலியாகச் சிரித்து அனுபவிக்கும் வயது அல்ல அவனுக்கு சில நாட்களுக்கு முன்னால் சன்னல் பக்கம் நின்று நிலவைப் பார்த்துச் சிரித்தான். அது நிலவு வேடிக்கையாக இருந்தது என்பதற்காக அல்ல; அதன் வட்ட ஒளிமுகம் அவனுக்கு சந்தோஷம் தந்ததாலேயே
சிரித்து முடிந்ததும் அவன் ஒரு நாற்காலியில் தொற்றி ஏறி நின்று சுவரில் மாட்டியிருந்த படங்களில் ஒன்றை சுட்டிக் காட்டுகிறான்.
"மற்றெல்லாவற்றையும் விட இந்தப் படத்தையே நான் கனவில் கண்டேன்" என்கிறான்.
எரிகின்ற ஒரு நகரம்' என்னும் தலைப்புக் கொண்ட ஒரு டச்சு ஓவியத் தின் நிழற்படம் அது
27. சொந்தம்
"இந்த வீடு எனக்குச் சொந்தம்"ன்னு சொல்றோம். அதுக்காக நாமபோற இடம்லாம் அந்த வீட்டையும் தோள்லே தூக்கி வச்சிக்கிட்டா போறோம்? அது டியாத காரியம். நாம சொந்தம்'ன்னு பல விஷயங்கள் நமக்குச் சொந்தமில்லே சார்
எட்டு லட்சருபா செலவு பண்ணி வீடு கட்டியிருப்பிங்க பணம் உங்களுதுங்கற துக்காக அதுலே பல்லியும், எட்டுக்கால் பூச்சியும் வாழாமலா போயிடுது? அதுலாம் அந்த வீடு தன்னோடதுன்னு நினைச்சிக் கிட்டிருக்கும்
"இவரு பத்துலட்சருபா சொத்துக்கு அதிபதி'ன்னார் ஒருத்தர், "சொத்து எங்கே?"ன்னு கேட்டா.
"கோர்ட்கேஸ்லே இருக்கு ஜெயிச்சி வரணும்'ங்கறார் எது : இது தான் கேள்வி இந்தக் கேள்விக்கு ஞானி கள் என்ன பதில் சொல்றாங்க? அதை இப்போ பார்க்கலாம்
ஒரு முனிவர் இருந்தார். முற்றும் துறந்த முனிவர்பற்றே இல்லாத பரமஞானி அவர் இன்னைக்கு ஒரு ஊர்லே இருப்பார். நாளைக்கு ஒரு ஊர்லே இருப்பார் ஒரு வேளைதான் சாப்பிடுவார். அதுவும் உப் பில்லாத சாப்பாடு பொய் சொன்னா அவ ருக்குப் பிடிக்காது பொய் சொல்றவங்க வீட்டுலே சாப்பிடவே மாட்டார்
ஒரு நாள் அவரு ஒரு ஊருக்குப் போனார். இந்த ஊர்லே ಇಂ¶ utft"60 கட்டார். "அதோ LDT வீடு அந்த :: 器 பண்ணையார் இருக்கார், அவரு Jffüouaido.sorgolduffolguft. (Bff6MDuffo வர் அடியார்கள் மேலே பக்தி கொண்டவர். ஒரு லட்சம் செல்வம் உள்ளவர் நாலு பிள்
ஆக,05-11, 2001
தென்கச்சி - கோ. சுவாமிநாதன்
"சரி, கனவில் நீ என்ன பார்த்தாய்" "எனக்குத் தெரியவில்லை" "கொஞ்சம் யோசித்துப்பார்" "ஆமாம். அது எரிந்து கொண்டிருந் தது. நான் ஒரு நாய்க்குட்டியைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருப்பதாகக்
ESGOTIT, J, GJITGL LGöI."
"ஆனால், சாதாரணமாக, நீநாய்க் குட்டிகளைப் பார்த்து பயப்படுவாயே!” "ஆமாம், ஆனால் படங்களில் நான் அவற்றை நன்றாகத் தட்டிக் கொடுப் GLIGI"
பிறகு அவன் சிரிக்கிறான் துள்ளிக் குதிக்கிறான் ஆடுகிறான்.
கடைசியில் அப்பாவிடம் வந்து அவன் சொல்கிறான் "அப்பா, சுவரி லிருந்து அந்தப் படத்தை எடுங்கள்
(
N
நேற்றுக் காட்டியது போல் திரும்பவும் அதை எனக்குக் காட்டுங்கள்."
அந்தப்படம் அறைக்குப் புதிது; முந்தின நாள்தான் அது அங்கே வந்தது. சுவர்களைச் சுற்றிலும் தொங்கிய படங் களை ஆரம்ப காலமாகவே பார்த்துப் பழகியிருந்தான். சிற்றப்பாக்கள் ஸ்டி ரின்பர்க், ஷோப்பனார், நெப்போலியன்: அவருவப்புத்தரும் கிழட்டு கதே. இள மைப்பருவத்துப் பாட்டி இவர்களுடைய படங்கள். ஆனால் எரிகின்ற நகரம் புதிய படம் மேலும் மற்றப் படங்களை விட இது மிகவும் விசித்திரமாக இருந்தது. அப்பா பையனை குஷிப்படுத்துகிறார். படத்தைச் சுவரிலிருந்து கீழே எடுத்து இரண்டு பேருமே அதைப் பார்த்து மகிழ்கிறார்கள்.
சிறிய ஒற்றைப்பாய்ப்படகுகளும், துடுப்புப்படகுகளும் நிரம்பி வளைந்து வளைந்து கடலுக்குச் செல்லும் பரந்த கழிமுகம் அதற்கு மேலே கவான்கள் உள்ள பாலம் அதற்கும் உயரே கொத்த ளங்களுடன் கூடிய ஓர் அரண் இடது புறக்கரையில் எரிகின்ற நகரம் மஞ்சு உள்ளே வராமல் தடுக்கும் சுவர்கள். உயர்ந்த கூரைகளுடன் அகலம் குறைந்த வரிசை வரிசையான வீடுகள் கிறித்துவக் கோயில்கள்; ஸ்தூபிகள் இங்கும் அங்கும் ஒடிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம்
ளைகள் அவருக்கு' அப்படின்னு பக்கத் லே இருந்தவங்க சொன்னாங்க உடனே ந்த முனிவர் அந்த பண்ணையார் வீட்டுக் குப் போனார். இதைப்பார்த்தவுடனே-உட் கார்ந்திருந்த பண்ணையார் உடனே எழுந்திரிச்சி ஒடியாந்து முனிவர் கால்லே
ழுந்தார்.
தயவு பண்ணி தாங்கள் எங்க வீட்டுலே வந்து சாப்பிடணும்னார் அவரோடஅன்பு, அடக்கம், பணிவு இதுலாம் முனிவருக்குப் பிடிச்சிப் போச்சி இருந்தாலும் அவர் உண்மையானவர்தானா? அப்படிங்கறதை
சோதிச்சிப் பார்த்துட்டுத்தான் அவரு வீட்டுலே சாப்பிடணும்ன்னு முடிவு பண் ணிட்டார் முனிவர் "ஐயா! உங்களுக்கு செல்வம் எவ்வளவு உண்டு"ன்னார். "சுவாமி என்கிட்டே இருபத்து இரண்டா யிரம் ரூபாய் உண்டு"ன்னார். "குழந்தைகள் எத்தனை பேர்?"ன்னு கேட்டார்"சுவாமி எனக்கு ஒரே மகன்தான்"ன்னார் "உமக் வயசு என்ன?"ன்னு கேட்டார். "சுவாமி என்னோட வயசு மூணு வருஷம், ஐந்து மாசம், ஏழு நாள் பதினாறரைமணி'ன் 60 TIT
முனிவருக்குக் கோவம் வந்துட்டுது "நீர் சொல்றது பூரா பொய்யா இருக்கு b.LCDLD 6ʻil"L(AQ(3sv) g:rTüSli"LrT. မြိုါ’’ தவமே அழிஞ்சுடும்"ன்னு சொல்லி புறப்
பரந்து எரியும் புகை மண்டலம் சார்த்தியிருக்கும் கொண்டிருக்கும் குதிரைகள் பீப்பாய் களும் சகல விதம களும் நிறைந்த க கவிழப் போகும் துடுப்புப் படகில் மன துக்கு அப்பால் உய ஒடும் சனங்கள். பட
ܠ ܒ @
N
ܓܠܓ>
ஒன்றையொன்று வட்டமிடும் இரண்டு மேல் பாகத்தில் வெ புறம் கழிமுகம் பரந்து கிடக்கும் மேகங்களிடையே அ றும் ஒரு சின்னஞ் இந்தத் துயரக் காட்சி எட்டிப் பார்க்கிறது "அப்பா நகரம் "uTGUIT GjU போட்டு விட்டிருக்க "கவனக்குறைவா இவ்வளவு கால என்று நிச்சயமாகச்
"நகரம் எரிந்து றாண்டுகளாகி வி அப்பா
படத்தின் கண் தொட்டு எரிகின்ற சிறுவிரலால் சுட்டிக் இது எரிந்தது. ஆன எரிந்து கொண்டு கிறான்.
உண்மைச் ச படங்களுக்கும் உள்ள அப்பா அவனுக்கு ெ துவங்குகிறார். "அ நகரம் அல்ல; அது
ULLITT.
LUGGST GOD GOOTULUTT கால்லே விழுந்தார். பொய் சொல்லத் தெ தெல்லாம் உண்மை செலவு புத்தகத்தை அதுலே இருப்புத்
OITU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் நூற்றாண்டின் இணையற்ற Pறுகதைகளில் ஒன்று. *「
jmení umění komikulič Slu
|னல் கொழுந்து எத்தனையோ காலத்துக்கு முன்பே
சுவர்கள் மேலே அந்த நகரம் எரிந்து முடிந்துபோய் ஏணிகள் ஆடிக் விட்டது. அங்கே கைகளை ஆட்டியவாறு மைகளுடன் ஒடும் ஒடும் மனிதர்கள் இறந்து விட்டார்கள்: 1ளும கோணிப்பை இப்போது அவர்கள் உயிரோடு இல்லை. கு' ' வீடுகள் எல்லாம் எரிந்து போய்விட்டன: ற்பாலும் ஆற்றில் ஸ்தூபிகள் கீழே விழுந்து விட்டன.
நிலையில் உள்ள தக்கூட்டம் பாலத் ர்தப்பிப் பிழைக்க தின் முன் பகுதியில்
ܠܠܠܠܠ
பாலமும் போய்விட்டது."
'ஸ்தூபிகள் எரிந்து போயிற்றா? அல்லது விழுந்து விட்டனவா?
"எரிந்ததும் கீழே விழுந்து விட்டன." "நீராவிப்படகுகளும் நாசமாகி விட்டனவா?
ரொம்ப காலத்துக்கு முன்னா லேயே அவை நாசமாய்ப் போய் விட்டன. ஆனால், அவை நீராவிப் படகுகள் அல்ல பாய்மரப் படகுகள்தான் அந்தக்
N
N
ངེས།《《གས་ ழகர்ந்து பார்த்து நாய்கள். படத்தின் கு தூரத்துக்கு அப் கடலை நோக்கிப் இடத்தில், வெண் டிவானத்தில் தோன் சிறு நிலவு அது யை வருத்தத்துடன்
N
காலத்தில் நீராவிப் படகுகள் கிடையாது" என்றார் அப்பா
அதிருப்தியுடன் சிறுவன் தன் கீழுதட்டைப் பிதுக்குகிறான்.
"நீராவிப் படகுகள் இருப்பதை நான் பார்க்கிறேனே அப்பா அந்த நீராவிப் LILARGÖT GYLLIA GT GÖTGOT?"
அந்தப் பையனுக்கு என்று ஒரு
ஏன் எரிகிறது தனி மனம் அவனுக்கு பதில் சொல்லிச் ப்பை கவனியாது சொல்லி அப்பாவுக்கு அலுத்துப் போய் கிறார்கள்" விட்டது. அதனால் அவர் சம்மா இருந் இரு நதது யாா தார். பையன் பழைய டச்சு வர்த்தகக் ததுககுப பிறகு யார் கப்பல்களை சுட்டிக்காட்டி தனக்குத் சொல்ல முடியாது" தானே மழலையில் சொல்லிக் கொண்டி
போய்ப் பல நூற்
ருக்கிறான். "அந்தக் கப்பல் பெயர் ட்டன" என்கிறார்
பிரேகி, மற்றொன்று ஹில்லர்ஸி முன்றாவது இளவரசி இஞ்சிபெர்க்
ணாடியை அவன் திடீரென்று "அப்பா" என அவன்
நகரத்தைத் தன் கத்துகிறான், நிலவும் போய் விட்டதா? காட்டி, "சரி, நேற்று இல்லை. நிலவு இன்னும் இருக்கத் ால், இன்னும் அது தான் செய்கிறது. அங்கு தெரிகிறவற்றில்
இன்னும் இருப்பது அது ஒன்றுதான். குழந்தைகளுக்கு என்றுள்ள உன் அறையின் சன்னல் வழியாக அன்றொரு நாள் நீ பார்த்துச் சிரித்தாயே அதே நிலவுதான் இது"
திரும்பவும் பையன் அசையாமல் நின்று ஆழ்ந்து யோசிக்கிறான். பிறகு,
இருக்கிறதே" என்
ம்பவங்களுக்கும், வித்தியாசங்களை பிளக்கிச் சொல்லத் து உண்மையான ஒரு படம்தான்;
ரூபாய்ன்னு இருந்தது.
"இருபத்து ரெண்டாயிரம்ன்னு பொய் aan Rio முனிவர்.
"சுவாமி ஒரு லட்சருபாய் பெட்டியிலே இருக்கு இதோ பாருங்க. 22 ஆயிரம் ரூபாய் தருமம் பண்ணியிருக்கேன் தருமம் பண்ணின பணம்தானே :"ಸಿ: டியிலே இருக்கிறது எப்படி எனக்குச்
சொந்தமாகும்?ன்னார்.
முனிவருக்கு ஆச் சரியம் 'சரி உமக்கு ாலு பிள்ளைகள் ருக்கறதா கேள்விப் LL GLGo' storff.
"எனக்குப் பிறந்த பிள்ளைங்க நாலு பேரு தான்! ஆனா எம்பிள்ளை ஒருத் gjigri si "Gorri.
"அது எப்படி"ன்னார் முனிவர்.
"மகனே நடராஜா'ன்னு கூப்பிட்டார் பண்ணையார். "சீட்டு டிருக்கேன் வர முடியாது"ன்னான் நட
தறிப்போய் அவர் "சுவாமி எனக்குப் யாது. நான் சொல்ற Tsör"Gör GOTT IT! GJITG4 டுத்துக் காட்டினார். தாகை ஒரு லட்ச
Gof ՍԺ
இன்னும் ஒரு கேள்வி
"அப்பா, இந்த நகரம் எரிந்தது ரொம்ப காலத்துக்கு முன்பா? இஞ்சி பெர்க் இளவரசியில் நாம் போனதற்கு வெகு நாளைக்கு முன்பா?
"அதற்கும் மிக மிக நீண்ட காலத் துக்கு முன்பேயே எரிந்து விட்டது. அந்த நகரம் எரிந்தபோது நீயோ, நானோ அம்மாவோ, பாட்டியோ யாருமே இங்கே இல்லை"
திடீரென்று சிறுவனின் முகத்தில் கவலை படர்ந்தது மிகவும் துன்புற்றவன் போல எதையோ யோசித்தபடி வெகு நேரம் உட்கார்ந்திருக்கிறான். ஆனால் காரியங்கள் ஒன்றும் அவனுக்குப் பிடிபட
கடைசியில் அவன் கேட்கிறான்: "அந்த நகரம் எரிந்தபோது நான் எங்கே இருந்தேன், அப்பா? அம்மா வுடன் பாட்டி வீட்டில் இருந்த போதா அது நடந்தது?"
"பையா, இல்லை நகரம் எரிந்த போது நீ இல்லை"
கீழுதட்டை மீண்டும் பிதுக்கியவாறு
இருக்கிறான். நீங்கள் சொல்வதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன்' என்று சொல்வது போல இருந்தது அது
கடைசியாக அவன் கேட்கிறான்: "அந்த நகரம் எரிந்தபோது நான் எங்குதான் இருந்தேன்?"
"நீ உயிரோடு இல்லவே இல்லை" என்கிறார் அப்பா
கண்களை உருட்டி அப்பாவைப் பார்க்கிறான் அவன் சட்டென அந்த சின்னஞ்சிறு முகம் பிரகாசிக்கிறது. அப்பாவிடமிருந்து பிய்த்துக் கொண்டு ஒடி பச்சைக் கம்பளத்தில் சூரிய ஒளி விழும் இடத்தில் நின்று திரும்பவும் துள்ளிக் குதித்து ஆடி உரக்கக் கத்தி னான், "ஆமாம் எங்கேயோ! எங்கேயோ இருந்தேன்; அது அப்படித்தான்"
அப்பா அவனோடு விளையாட்டா கப் பேசுகிறார் என்று நினைத்தான். இப்படிப்பட்ட எண்ணம் சிரிப்புக்கு இடமானது வேலைக்காரப் பெண்கள் சில வேளைகளில் அவனிடம் இப்படி பேசுவார்கள். அது போலவே தன் அப்பாவும் பேசுகிறார் என அவன் நினைத்துக் கொள்கிறான்.
அதனால் சூரிய ஒளியில் குதித்துக் குதித்து ஆடுகிறான். (எஸ்.டி.எஸ். தொடர் அடுத்தவாரம் இடம்பெறும்)
ராஜன், "மகனே வேல்சாமி"ன்னு கூப் பிட்டார். "ஏன் இப்படி கூச்சல் போடறே? பேசாமே இருன்னான் வேல்சாமி 'மகனே சிவசாமி"ன்னு கூப்பிட்டார். "உனக்குப் புத்தி இருக்கா ஏன் இப்படி அலர்றே இந்த : சுமையா இன்னமும் ஏன் இருக்கே அப்படின்னான் சிவசாமி "மகனே கந்தசாமின்னு கூப்பிட்டார் பண் 6060MTШпITI
கந்தசாமி உடனே ஓடிவந்து கைகட்டி நின்னான். "என்னப்பா வேணும்"ன்னு GELLIT GÖT!
"சுவாமி இவன் ஒருத்தன்தான் என் úléIG06III"GöTGITIT,
“gf suus síly ULD STůu,2"srst Tři முனிவர்.
"சுவாமி நான் ஒரு நாளைக்கு 1 1/2 மணி நேரம்தான் வழிபாடு செய்யறேன்! மத்த நேரம்லாம் இந்த உடம்புக்காக உழைக்
றேன்.
அடியேனுக்கு இந்த உடம்பு பிறந்து 90 US 6 (56). LD 5. 960||Toy||D 5 வயசுலேயிருந்து : தான் எனக்குச் சொந்தம் அதை கூட்டி தான் வயசா சொன்னேன்'னார்.
முனிவர் ரொம்பவும் சந்தோஷப்பட்டு, அவரு வீட்டுலே சாப்பிட்டுட்டுப் போனா TITLD.
இது பெரியவர் ஒருத்தர் சொன்னது இதுலேயிருந்து எது நமக்குச் சொந் தம்'ன்னு விளங்குது இல்லையா?
இந்தத் தகவலை உங்ககிட்டே சொல்ற துக்கு முன்னாடி என் சிநேகிதர் ஒருத் தர்கிட்டே சொன்னேன். அவருக்கு வயசு 50இருக்கும் சொல்லிபுட்டு ိုရှိုါ சொல் லுங்க! உங்க வயசு என்ன?ன்னேன். அதுக்கு அவரு.
"இப்பத்தான் நான் பொறந்திருக் (3360) l"ợIIIff.
(வார்த்தைகள் தொடரும்)

Page 18
壹圆圆圆圆圆圆回圆圆圆圆回圆圆圆圆回回回回圆圆圆圆* SLLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLLL LL LLLLLL
2ノ/ア/テー/ eyの
பிளவரை அசத்தியவர்கள்
9IGOO2
லிம்பாப்வே அணியின் துடுப்பாட்டத் தூண்களில் முக்கியமான வரும் முன் னாள் கப்டனு மான அண்டி ஃபிளவர் அண்மையில் அளித்த மினி பேட்டி இது  ேஉங்களுக்குப் பந்து வீசியவர்களில் அச்சுறுத்தக்கூடிய பந்து வீச்சாளராக யாரைக் கருதுகிறீர்கள்? ஏன் கருதுகிறீர்கள்?
பாகிஸ்தானின் வாஸிம் அக்ரமும் அவுஸ்திரேலியாவின் கிளென் மக்ராத்தும் தான்.
பந்தை ஸ்விங் செய்வதில் அக்ரம் கில்லாடி துல்லியமாகப் பந்து வீசுவதில் மக்ராத்தை மிஞ்ச ஆளில்லை. இவர்கள் இருவரும் பந்து வீசுகிறார்கள் என்றால்
நான் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் கொஞ்சம் திணரத்தான் வேண்டும். 3 எந்த வீரரின் பேட்டிங்கைப் பார்த்து இரசிக்க விருப்பம்? ஏன்?
- சச்சின் டெண்டுல்கர் இவரது ஆட்டத்தைப் பார்க்கும்போது பேட்டிங் என்பதை ஏதோ ரொம்ப சாதாரண விஷயம் என்று நினைக்க வைத்து விடுகிறார். சச்சினின் ஒவ்வொரு ஷொட் டும்
அபார மன உறுதியுடன் ஆட்டத் திறனை வெளிப்படுத்துவதில் அசகாய சூரர் அவுஸ்திரேலிய கப்டன் ஸ்டீவ் வோவ். * சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் எவ்வளவு காலம் அசத்த ஆசை
ஈ உடல் மற்றும் மன ரீதியாக எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் விளையாட ஆசை கிரிக்கெட் மீதான பசி இப்போதுதான் ஆரம்பமாகி
இருக்கிறது. ஒய்வு பெறுவது பற்றி இன்ன
மும் வரையறுத்துக் கொள்ளவில்லை.
ஒரு கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளிலும் விளையாடிய வீரர்கள் அனைவரினதும் பெயர்கள் பட்டேல் களாக இருந்ததால் நடுவர்களும் ஸ்கோரர் களும் திக்குமுக்காடிப் போய் விட்டார்கள் ஒரு பட்டேல் பந்து வீச ஒரு பட்டேல் கட்ச் பிடிக்க மற்றொரு பட்டேல் அவுட்டா
பட்டேல் என்ற பெயரைப் பார்த்ததும் இது நடந்தது இந்தியாவில் என்று யூகித் திருப்பீர்கள். ஆனால் இது நடந்தது இங்கி லாந்தில் இலண்டனில் இருந்து வெளி யாகும் சண் தினசரி இதைத் தெரிவித் துள்ளது.
இங்கிலாந்தின் பிரட் ஃபோர்ட் நகரில் சில நாட்களுக்கு முன் நடந்த லீக் போட்டி ஒன்றில் விளையாடிய அனைத்து வீரர்
| 62ღ15 போட்டியில் 22
ல்கள்
களின் பெயர்களுக்குப் பின்னாலும் பட்டேல்
என்ற குடும்பப் பெயர் இருந்தது.
அத்தோடு இப்போட்டியில் ஸ்கோர ராக இருந்த ஒருவரது பெயரும் பட்டேல் என்று இருந்தது. மேலும் ஓர் ஆச்சரியம் இதுபோன்று இதுவரை நாங்கள் கேள்விப்பட்டதேயில்லை. நல்லவேளையாக இவர்கள் வருடத்திற்கு ஒரு முறைதான் விளையாடுகிறார்கள்
தொடர்ந்து விளையாடினால் ஒரே குழப்பமாகி விடும் என்று பிரட்ஃபோர்ட் மியூச்சுவல் சண்டே லீக் ஸ்கூலின் செயலர் பட்டர் ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.
கோடியில் ஒருமுறை தான் இப்படி நடக்கும் என கிரிக்கெட்டின் பைபிளாகக் கருதப்படும் விஸ்டன்' சஞ்சிகை தெரிவித் துள்ளது. O
கிரிக்கெட்டில் இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் செய்துள்ள சாதனைகள் கொஞ்ச நஞ்ச மல்ல. அதிலும் ஒருநாள் போட்டிகளில் உலக சாதனைகளில் அதிகமானவை டெண்டுல்கர் வசம் உள்ளன.
டெண்டுல்கர் இல்லாத இந்திய அணி இலங்கையில் படும் பாட்டைப் பார்த்தாலே Լլույն),
ஒருநாள் போட்டிகளில் அதிக சாதனைகளைப் படைத்த வீரர் என்ற சாதனையை டெண்டுல்கர் படைத்தாலும் ஆச்சரியமில்லை என்னுமளவுக்கு அவர் அதிரடி சாதனைகளை செய்து வருகிறார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில்
அசத்தும் ஆட்ட நாயகர்
அதிக தடவைகள் ஆட்ட நாயகன் விருது
பெற்றிருப்பது சச்சினின் லேட்டஸ்ட்
FIT) ഞങ്ങ്,
சில வாரங்களுக்கு முன் ஸிம்பாப்வே யில் நடந்த 3 நாடுகளுக்கிடையிலான முத்தரப்புப் போட்டியின் லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக சிறப்பாக விளையாடியமைக்காக ஆட்டநாயகன் விருது சச்சினுக்கு வழங்கப்பட்டது.
சர்வதேச ஒருநாள் போட்டியில் அவ ருக்கு இது 40 வது ஆட்டநாயகன் விருது ஆகும் ஒருநாள் போட்டிகளில் இதற்கு முன் எந்த வீரரும் இத்தனை தடவைகள் ஆட்டநாயகன் விருதுகளை வென்ற தில்லை.
s
னெக்குப் பாடசா போகவேண்டும் என் வெறுப்பாக இருக்கி தேனரசன் "GIGIGILLIIT, GGGÕ வினவினான் ரமணர் வைத்திருந்த புத்தக முடிக்கொண்டே "IDT og af gg. GISI 30 மதிக்கிறார்களில்லை எப்போதும் எனக்கு எரிச்சலூட்டும்படிய
LITT LØFTIT GOOGADOS GULJ GLI ஏதோ கொலைக்களத் க்கு போலத்தான் 蠶 "ஆனாலும் நீ போய் ஆகவேண்டும் பாட அதிபரான நீயே பே எப்படி?" என்று கே திரும்பவும் கையிலிரு வேந்த TLD500IOM,
டேய், நீ அந்தப் பு gjør G. சொல்லு" என் முடி அருகில் வைத் "ஆசிரியர்கள் யாரும் கேட்கிறார்களில்லை நாளுக்குப பததுL 1. பிரச்சனைகளைச் ெ வந்து நிற்கிறார்கள் ஆவதன்மீது புகார் கொண்டு ஆசிரியர் அதிபர் அறைக்குள் ஆந்து,ஒவ்வொரு பிடுங்கித் தின்னுகின் முடியவில்லை. தலைமைப் பொறுப் ஆப்படித்தான் தேன பிரச்சனைகள் உன் வந்தவண்ணம்தான் எரிச்சலடைந்தால்
மாட்டாய் ந6 என்பது பிரச்சனைக பெருந்தன்மையுடன் நடந்துகொள்வதே" "பிரச்சனைகள் அவ் கொண்டிருந்தால் கொண்டு செல்வதில் ஆனால் ஒவ்வொரு காலையில் காற்சட்ை போட்டுக் கொண்டு கொண்டு போய் 3. Gl. எப்படிச் சகிப்பது ெ "பிரச்சனைகள் எல்ல இருக்கும் ஒரு நல்ல பதவியாசனம் ஒன்று (55609 Dala). 'E
աֆւնւ பணததிறகா?
நாலாயிரம் கோ உயிரைக் காப்பாற்று மதிப்புக் கொடுக்கி
- - - - 1 == == == == == == == == கோடியை அழிப்பது
புயலுக்குப் புதிய போட்
கிரிக்கெட் மைதானத்தில் ஏதோ புயல் மையம் கொண்டது போல் படுபயங் கர வேகத்தில் ஓடிவந்து அதிவேகத்தில் பந்து வீசுவதில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சொகைப் அக்தர் கில்லாடி
ஆனால் அவரையும் முந்தி விடும் விதத்தில் ஓர் இளம் வீரர் தமிழகத்தின் சென்னையில் உருவாக்கப்பட்டுள்ளார். மிட் செல் ஜோன்சன் என்ற அந்த வேகப்பந்து வீச்சாளர் ஓர் அவுஸ்திரேலியர்
அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் களான மிட்செல் ஜோன்சன், மைக்கல் திஸ்லே ஆகிய இருவரும் சென்னையில் உள்ள எம்ஆர்எஃப் வேகப்பந்து பயிற்சி மையத்துக்குச் சென்று பயிற்சி பெற்றனர். அவுஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லியின் மேற்பார் வையில் பந்து வீச்சு நுணுக்கங்களைக்
கற்றுத் தேர்ந்த இவர்கள் இருவரும் 20 வயதிற்கு உட்பட்டவர்கள்
இவர்களில் மிட்செல் ஜோன்சன் 19
வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய அணியில்
விளையாடுகிறார். இதே வயதில், அவுஸ்தி ரேலிய வேகப் பந்து வீச்சாளர் பிரெட் லீ வீசியதை விட மிட்செல் அதிவேகமாக வீசுகிறார் என்று அவுஸ்திரேலிய கிரிக் கெட் அகாடமியின் தலைமைப் பயிற்சியா ளர் ரொட்னி மார்ஷ் கூறியுள்ளார்.
"மைதானத்தில் சூறாவளி அடித்தது போல் அதிவேகமாகப் பந்து வீசச் செல் வதில் மிட்செல்லை மிஞ்ச முடியாது" என்கிறார்கள் அவுஸ்திரேலியர்கள்
துடுப்பாட்டக்காரர்கள் பாடு இனித் திண்டாட்டம் தான் போலிருக்கிறது. புதிய புயலை எதிர்கொள்ள அவர்கள் தயாராக வேண்டும்.
பலிகொடுப்பது சரித கையில் பணத்திற்கும் <>
* என் அபிமான எழு திரன் அவர்களின் முக
திருமதி ரமணி ச வன் நகர் சென்னை
1867,290.
<>
GJITGVGITIT GJEGIfkij எது? பிடிக்காதது எ ரீதா தென்றலின் உச் கும் வான்கோழி ஆை சக்தியின் கண்டிப்பு அதையே நேயர்களே Ժու66նց մւգ.ւյս: கலகலப்பு பிடிக்கும் பு அத்தும் 6/LİL GYZLÜ சுவர்ண ஒலி அதி.
- - - - - - - - - - - - - - - - - - - -- it'll LUIT L-g2/
BILIGIon 일 ಇರಿಕ್ಲೆéìರು
அவுஸ்திரேலிய கிரிக் கெட் அணித் தலைவர் ஸ்டீவ் வோவ் மற்றும் பந்துவீச்சாளர் களான கிளென்மக்ராத், ஷேன் வோர்ன் ஆகியோர் வரும் செப்டெம்பர் மாதத்தை ஆவ லோடு எதிர்பார்க்கிறார்கள் செப்டெம்பரில் அப்படி என்ன விசேஷம்?
மேற்படி 3 வீரர்களும்
செப்டெம்பர் மாதத்தில் அப்பாவாகப் போகிறார்கள். எனவே பிறக் கப்போகும் குழந்தைக்காக செப்டெம்பர் மாதத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்
தற்போது இங்கிலாந்தில் விளையாடி வரும் அவுஸ்திரேலிய அணி வருகின்ற செம்டெம்பர் மாதம் இந்திய அணியுடன் உள்ளரங்கு ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது
இதனால் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் வோவ், மக்ராத், வோர்ன் ஆகியோர் கலந்து கொள்ள மாட்டார் கள் எனவும் அறிவிக்கப் பட்டது.
இதேவேளை வரு கின்ற செப்டெம்பர் மாதம் ஆசிய டெஸ்ட் போட்டி
கலந்து கொள்வதால், அவுஸ்திரேலியா சென்று, இந்திய அணியால் விளையாட முடியாது என்று தெரிவித்தார்.
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான உள்ளரங்கு ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறமாட்டாதென உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்
an ள் சொல்லி அறுப்பது <>
களில் இந்திய அணி
பிடிக்கும் சம்பந்த
* சிந்தியா அதிகமா பற்றி
கே.அக்கீத் அ சந்தோஷம் அை கள். இதில் ஆணென் <>
* மறைந்த தலைவர் தலைவர் பிரபாகர திரிக்கா இவர்களிட 1றைக் singpyrius Gir?
| இவர்கள் மட்டு சோனியா, மகாத்மா ஸ்டாலின், ஹிட்லர், டேலோ, பொல்போட். ஒற்றுமையாக இருந்த வழியிலேயே மக்களு என்று அவர்கள் நம் <>
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLL zzL LLLLzzKLLzzL LLLLzzLL
லக்குப் று நினைத்தாலே து" என்றான்
திடீரென்று என
திறந்து ഞg
0.
ஆசிரியர்களோ
கத்தான்
போவதைப் |றது."
நானே Itgoals ாகாமலிருந்தால் டு விட்டுத் நத புததகததைத
தகத்தை முடு, grou, Ga." ான் புத்தகத்தை துவிட்டு | grgöI G) fTagða)3
LDITGOOTGuita, GGMT தினைந்து சால்லிக்கொண்டு
ளை அடுக்கிக் ள் வருகிறார்கள் போயிருந்தால், மிஷமும் என்னைப் றன. தாங்க
பென்றால்
Tant
fLib)
இருக்கும் தற்கும் தீர்வு Dου Φόδου 60LD ளுக்கு நடுவிலும்
வப்போது வந்து மாளித்துக்  ി&&ീൈ, ாளும் விடியற் l, Gari டையையும் கட்டிக் நப்பதே ல்தான் என்றால் சால்லு" ா இடத்திலும்தான்
தலைவனுக்குப் ம் மகிழ்ச்சியான ம்ப மதயானை
அதிகம்-உயிருக்கா,
சுபாசினி, வெதமுல்ல. டியை இழந்தும் ஒரு ம் போது உயிருக்கு றோம் நாலாயிரம் ற்கு எட்டுப் பேரைப் ான் என்று அங்கீகரிக் ப்புக் கொடுக்கிறோம். <> த்தாளர் ரமணி சந் பரியைத் தரமுடியுமா? எப்சல்மா, கண்டி ந்திரன், 92 பிருந்தா r 600 087 65.GL:
<> உமக்குப் பிடித்தது
EIP பிணி, நாவிதன்வெளி
ரிப்பு சுத்தம் பிடிக் Fகள் பிடிப்பதில்லை. கறாரும் பிடிக்கும்: ாடு பேசும்போதும் ல்லை. சூரியனின் னால் நேயர்களோடு து பிடிப்பதில்லை. ԼD 61/6/6/6//e) /// LDgՍ கு நழுவி விடுவது Ólalja),TLDal GLFj பிடிப்பதில்லை.
ම>
சிரிக்கும் பெண்கள்
ண்டியா புளியங்குளம். பவர்கள் சிரிக்கிறார் ன, பெண்னென்ன? இ.
அஷ்ரப் புலிகளின் ஜனாதிபதி சந் ள்ள ஒற்றுமை ஒன்
மூஸா, நிந்தவூர்-03. ல்லை. வாஜ்பாய்,
காந்தி, மாசேதுங் அரபாத், புஷ் மண் ான்று எல்லோரிடமும் ம்சம் நாம் நினைக்கும் து நல்லது நடக்கும் பதுதான். C)
LIDG) fi
கழுத்தகத்தின் மீதமர்ந்து இன்பமும் செல்வமும் இன்னரசும் யான் வேண்டேன். என்று தான் நல்ல உள்ளம் படைத்த அரசர்கள் பலரும் #ಣ್ಣಿಲ್ಲ க்கிறார்கள் நல்லவனாய் நடந்துகொள்ள நினைப்பவனுக்கு சுற்றிவரப் பிரச்சனைகளோடு வரும் மனிதர்கள் தொல்லையாகத்தானிருக்கும். நீ நல்லவனாய் இருந்தால் போதாது. வல்லவனாயும் 醫。 க்க வேண்டும். கண்டிப்பாக நடந்துகொள்ள
வேண்டிய இடங்களில் வெறும் நல்லவனாக மட்டும் இருக்காதே "ம். கம்பமத யானை கழுத்தின் மீதிருந்து போவதுபோலத் தான் பார்க்கிறவர்களுக்குத் தெரியும்
னால் ஏறி இருப்பவனுக்குத்தான்
ருப்பதன் சிரமம் தெரியும். நீ a)LLDmiji (G) I GÖaShaNOLL III i வல்லமையைக் காட்டு என்று எதன் பக்கம் என் வல்லமையைக் காட்டுவது ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்டால் ᏓDᎥᎢᏛᏈᏈTᎧlfᎢᏜᎧᎢ 6Ꭲ60ᎢᏛ0601Ᏸ5 ᏭLᏗLJITᎯ நினைத்துக் கொள்கிறார்கள் மாணவர்களின் பிரச்சனைக்குக் காது கொடுத்தால் ஆசிரியர்கள் என் தலைமையே சரியில்லை என்று போர்க்கொடி உயர்த்துகிறார்கள் யாரிடம் என் கண்டிப்பைக் காட்டச் சொல்கிறாய்?"
அரசர்களாயிருந்தவர்களின் அனுபவமும் இதுதான் ஒரு நல்ல அரசனுக்குத்தான் எத்தனை
56696)56! அந்த வருடம் மழை பொய்த்துவிட்டதென்றலும் அரசனுக்குத்தான் கவலை, தனது அரசாட்சியில் ஏதோ நீதி தவறியதால்தான் மழை பெய்யவில்லையோ என்று மக்கள் துன்பமடைய நேர்ந்தாலோ பயம் தன்னுடைய ஆட்சியைத்தான் குற்றம்
Y.Y.
"எல்லோரையும் கூட்டி வைத்துப் பேசு சரியானதைத் தெளிவுபடுத்து தண்டிக்கப்பட வேண்டிய விடயங்களில் தண்டனை தருவதில் கறாராக நடந்துகொள் அதற்கு உன் முடிவுகளை எல்லோரதும் முடிவுகளாகக் காட்டிக் கொள்ள வேண்டும்
போடா பிறகும் சுலபமாகப் புத்திமதிகளை அடுக்கிக் கொண்டு போகிறாய் என் கவலையும் பயமும் உனக்கு விளங்க மாட்டேன் என்கிறது." "புரியாமல் இல்லை தேனரசா நான் உனக்கு ஒட்டு மொத்தமாக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் சொல்ல முடியும் ஒவ்வொரு விடயத்திற்கும் என்ன என்ன தீர்வு என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது உன் மனதைத் திடமாக வைத்துக் கொண்டு பிரச்சனைகளை அணுகுவதே வழி ஒரு நல்ல தலைவனுக்குத்தான் கவலையும் அச்சமும் இருக்கும். அப்படி இருப்பவன்தான் பொறுப்புணர்வோடு நடந்து Gla.IIGIOIIGI.
* அன்புள்ள சிந்தியா ரஜினிகாந்த் சொந்த மாக யானை ஒன்று வளர்க்கிறாராமே, D. Gior old IIIT?
எஸ்.நிஷாந்தன், தவசிக்குளம் எனக்கது தெரியாது. ஒவ்வொரு படமும் முடிந்ததும் அவர் தாடி வளர்ப்பது தான் தெரியும்
<> <>
pp.26).IGi
சொல்வார்கள் என்று அச்சமுறுவான். அதனால் நீதி பிறழ்ந்துவிடக்கூடாது என்பதில் எந்நேரமும் அவனுக்கு அச்சம் இருந்துகொண்டேயிருக்கும். மக்கள் தன்னைக் கொடுங்கோலன் எனச் சொல்லிவிடுவார்களோ என்று நினைந்து நினைந்து அச்சம் இப்படி அச்சம் நிறைந்த வாழ்க்கையில் இருப்பவன்தான் நல்ல தலைவன். அச்சமும் கவலையும் படாதவன் கொடுங்கோலனாகத்தான் இருப்பான் நீ கவலைப்படுவதில் நியாயம் இருக்கிறது. நல்ல தலைவனாக இருப்பவன் கவலைப்பட்டபடிதான் அச்சப்பட்டபடிதான் இருப்பான் மழைவளம் கரப்பின், வான் பேர் அச்சம் பிழை உயிர் எய்தின், பெரும் பேர் அச்சம் குடிபுரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்பம் அல்லது தொழுதகவு இல்,
சிலப்பதிகாரம்
தருமன் என்று ஒரு தையல் கடைக் காரர் இருந்தார். ஒருநாள் தான் தைக்கக் கொடுத்திருந்த சட்டையை வாங்குவதற் காக ஒருவன் கடைக்கு வந்தான்
வந்தவன் தைத்து முடிக்கப்பட்டிருந்த ஆடையை அணிந்து பார்த்து விட்டு, ஒரு கை மற்றைய கையைவிட நீளம் அதிகமாக இருப்பதைக் கண்டு அதிருப்தியோடு முணு முணுதிதான
அதைப்பார்த்துவிட்டுத் தையல்காரர் சொன்னார்: "எதற்கு இவ்வளவு கவலைப் படுகிறீர்கள்? சட்டையைப் பாருங்கள் எவ் வளவு கலையம்சம் கொண்டதாக இருக் கிறது. ஒரு சின்னக் குறைபாட்டுக்காக நீங் கள் அதிகம் சங்கடப்பட்டுக் கொள்கிறீர் களே! உங்களுடைய அந்தப் பக்கத்துக் கையை கொஞ்சம் உள்ளே இழுத்து வைத்துக் கொண்டால் போதும், இரண்டு பக்கமும் சரியாக இருக்கும்/
அந்த மனிதனும் அதுமாதிரி முயற்சி
* சக்தி ரி.வியில் முன்பு ஒளிபரப்பிய திரைப்படங்களையே மீண்டும் ஒளிபரப்பு கின்றார்களே?
சி.மனோரதி, பாலையடி வெட்டை சரியாகப் பார்த்தீர்களா? நடிகர்களும் அதே நடிகர்கள்தானா?
<> <>
* சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவிலே நின்று தயங்கித் தவிப்பரே" என்று சொல்லியிருக்கிறார்களே. அப்படி என்றால் கவுண் அணிந்த மாதரை நம்ப antLDIT?
க.கமால்தீன், ஏறாவூர்-03. "வேட்டி கட்டிய வீணரின் வெட்டிப் பேச்சை விட்டுத் தள்ளு"
"காற்சட்டை அணிந்த கணவானை நம்பினால் கடலுக்குள் மாண்டு கதை (Քգկնա..." , 6/61/6/6/76), ժi/T6Ս5g/ժ (955/76W -9/61/7 களைப் பேசவிடாமல் நீங்களே எகத்தாளம் பண்ணிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? <> <> * அன்பின் சிந்தியா, இந்த சமூகத்தில் நிலவும் அநியாயங்களை எல்லாம் எப்படி சகித்துக் கொள்வது?
வி.ஜெயராஜ், கோரகல்லிமடு, அந்தக் கவலை உங்களுக்கு வேண் டாம். இந்த சமுக அமைப்பே உங்களை அதற்கு உரியவராக மாற்றிவிடும் கதை ஒன்று:
செய்து கையைக் கொஞ்சம் உள்ளே இழுத் துக் கொண்டு பார்த்தபோது, முதுகுப்பக்கம் சட்டை தொய்ந்திருப்பதை உணர்ந்தான்.
"முதுகுப் பக்கம் சட்டை தள்ளிக் கொண்டு நிற்கிறதே?" என்றான்.
"அதனாலென்ன? நீங்கள் சற்றுக் கூனிக் கொண்டால் இது சரியாகி விடும். இந்தச் சட்டை மிக அழகான வேலைப்ப்ாடு களைக் கொண்டிருக்கிறது. இதை மாற்றி யமைத்தால் நன்றாக இராது. உங்களுக்கு இப்போது பொருந்திவிட்டது. அழகாயும் இருக்கிறது" என்றார் தையல்காரர்.
சட்டை வாங்க வந்தவன், அந்தப் புதிய சட்டையைப் போட்டுக் கொண்டு கொஞ்சம் கூணியவாறு நடந்து கடையை விட்டு வெளியேறினான்.
வீட்டை நோக்கி இவ்வாறு நடந்து சென்றுகொண்டிருக்கும் போது வழியில் ஒருவன் அவனிடம், "நில்லப்பா இந்தச் சட்டை புதியதா? மிக அழகாக இருக்கிறதே! நிச்சயம் இதைத் தைத் தவன் தருமனாகத்தான் இருக்க வேண்டும்." GTGCTADT 607.
இதைக் கேட்டு சட்டையை அணிந் திருந்தவன் ஆச்சரியப்பட்டான். "எப்படி ஐயா, உங்களுக்கு இது தெரியும்?"
"தருமனைப் போன்ற ஒரு தையல்காரன்தான் உங்களைப் போன்ற கூனனுக்கு இவ்வளவு அழகான சட்டை யைத் தைத்துத் தர முடியும்" என்று கூறி நடந்தான் வழிப்போக்கன்
ஆக.05-11, 2001

Page 19
D}{TEE நகரத்தின் அரசன்کہ அச்சுதவர்மனுக்கு வயது
வந்த நான்கு பெண்கள் இருந்தனர். இவர் களில் எவருக்குமே திருமணம் நடைபெற வில்லை. மூத்த மகளான அச்சுதவல்லிக்கு திருமணமான அன்றே அவளுக்குத் தாலி அணிவிக்கும் மணமகன் இறந்துவிடுவான். அந்த நகரத்திலுள்ள ஒவ்வொரு வீட்டி லிருந்தும் தலைமகன்களை ஒவ்வொரு நாளும் மணமகனாக அனுப்புவது வழக்கம். அன்றைய தினம் மணமகனாகச் செல்ல வேண்டிய ஓர் ஏழைத்தாயின் மகனுக்குப் பதிலாக விக்கிரமாதித்தன் அரண்மனைக்குச் சென்று அச்சுதவல்லியை மணம் முடிக்கிறார். ஒவ்வொரு நாளும் வரும் மணமகன்கள் எவ்வாறு இறக்கின்றனர் என்பதை வேதாளத் தின் மூலம் அறிந்து கொண்டார் விக்கிர மாதித்தன், திருமணமான அன்றிரவு மண மகனைக் கொத்திச் சாகவைத்துவிட்டு மணமகளை மயக்கி, அவளுடன் உறவு கொண்டு இருந்துவிட்டு சென்றுவிடுவது பாம்புருவில் வரும் நாகராஜனின் வழக்கமாக இருந்தது.
அன்றிரவும் பாம்பு அறையினுள் வந்த போது உடனே அதனுடைய வாலை விக்கிர மாதித்தன் வெட்டி விட்டார். பாம்பு ஓடி விட்டது. சற்று நேரத்தின் பின்னர் அச்சுத வல்லி மயக்கம் தெளிந்து எழுந்துப் பார்த்த போது, மணமகனான விக்கிரமாதித்தன் உயிருடன் இருந்ததைக் கண்டு ஆச்சரியப் பட்டதுடன் பெரும் மகிழ்ச்சியும் அடைந்தாள். அடுத்தநாள் காலை அரண்மனையின் இளவரசியின் அந்தப்புரத்தில் மணமகனின்
பிரேதத்தை எடுத்துச் செல்வதற்காக வந்து பார்த்தபோது மணமகன் உயிருடன் இருப்பது கண்டு மன்னரிடம் சென்று உண்மையைக் கூறினார்கள், மணமகன் இறக்கவில்லை யென்றும், தன் மகளை மணமுடித்தவர் மாமன்னர் விக்கிரமாதித்தர்தான் என்பதையும் அறிந்த மன்னர் மிக்க மகிழ்ச்சியடைந்தார்.
S
வந்து நின்று கொண்டு, அனந்தனை நினைத் தார். அனந்தனும் உடனடியாக விக்கிர மாதித்தன் முன் தோன்றி கை கூப்பி வணங்கிய வண்ணம் நின்றான்.
விக்கிரமாதித்தன் "நாகபுரம் செல்ல வேண்டிய ஒழுங்குகளை செய்" என்று கட்டளையிட்டார். அனந்தன் அந்த நகரத் தில் பரவியிருக்கும் நச்சுக்காற்று சுவாசிப்ப வர் அனைவரையும் GTGGTGGA அந்த நகரத்தை ஆட்சி புரியும் நாகராஜனு டைய முன் அனுமதி பெறாமல் எவருமே அங்கு செல்ல முடியாது உடனடியாக அங்கு சென்று உங்கள் வருகை பற்றி நாகராஜனிடம் கூறி, ஏற்பாடு செய்து விட்டு வருகிறேன்" என்று கூறிய அனந்தன் அவ்விடம்விட்டு
அகன்றான்.
நாகபுரம் சென்று நாகேந்திர மன்ன னைக் கண்ட அனந்தன் "நாகபுரத்து மாமன் னனே உஜ்ஜைனி மாகாளி பட்டிணத்தை ஆட்சி புரியும் விக்கிரமாதித்த மாமன்னன் தங்கள் நகரத்துக்கு வருகிறார். அவரை வர வேற்க தகுந்த ஏற்பாடுகளைச் செய்வீர் களாக" என்று கூறினான்.
இந்தத் தகவலை கேட்ட நாகேந்திரன் 'அனந்தா நான் நீண்டநாட்களாக எதிர்பார்த்த ஒரு நல்ல செய்தியைக் கூறினாய், மன்னாதி
மணமகனுக்கு வேண்டிய மரியாதைகள்
அனைத்தையும் செய்தார்.
அச்சுதவல்லியையும் அவளுடைய மூன்று தங்கைமாரையும் விக்கிரமாதித்தனுக்கே மணமுடித்து கொடுத்தார் அரசர் அச்சுத suit Lost.
தனது மனைவிமாருடன் சில காலம் வாழ்ந்திருந்து விட்டு, தான் அங்குவந்த காரணத்தை அச்சுதவர்மனிடம் கூறினார். நாகபுரம் சென்று நாகரத்தினங்களை பெற்று வரவேண்டி இருக்கிறது என்று கூறி அங்கு செல்வதற்கான மார்க்கத்தைக் கூறும்படி அரசரிடம் விக்கிரமாதித்தன் வினவினார்.
இதனைக் கேட்டமன்னர் அச்சுதவர்மன் உண்மையிலேயே பயந்து போனார். "நாகபுரம் சாதாரணமான ஓர் இடமல்ல, அந்நகரத்தைச் சுற்றிலும் நச்சுக்காற்று பரவியிருக்கிறது. அங்கு செல்லும் எவரையும் அந்த நச்சுக் காற்று கொன்றுவிடும். எனவே தயவு செய்து என்னிடம் அந்த நகரைப்பற்றி எதனையும் கேட்காதீர்கள்' என்று அரசர் ஒதுங்கிக் CasticaTLITT.
அரண்மனையை விட்டு வெளியேறி EGI SofluNOIGg:II இடத்தில்
3=#TLDITA :
ஆக,05-11, 2001
மன்னன் விக்கிரமாதித்தனையும் நான் பார்க்க ஆசைப்படுகிறேன். அந்த மாமன்னருடைய வீரதீர செயல்களையெல்லாம் கேள்வியுற்ற எனது மகள் நாகவல்லியும் இத்தகவலைக் கேட்டு பேரானந்தம் அடைவாள். விக்கிர மாதித்த பூபதியினுடைய பராக்கிரம செயல் களையெல்லாம் கேள்வியுற்றமகள் நாகவல்லி அவர் மீது காதல் கொண்டுள்ளாள். அவர் இங்கு வந்ததும் எனது மகளை அவருக்கு முறைப்படி திருமணம் முடித்து வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்யப்போகிறேன்" என்று மகிழ்ச்சி பொங்கக் கூறிய நாகேந்திரன், நாகலோகக் காவலர்கள் பலரையும் அனந்த னுடன் அனுப்பி வைத்தார்.
நாகலோகத்தின் நகர வாயிலிலிருந்தே விக்கிரமாதித்த மாமன்னனை வரவேற்று அரண்மனைக்குக் கொண்டு செல்வதற்கு
ஏற்ற ஒழுங்குகளையும் UITG5, G5ILL 6061T695606 TU
நாகபுரத்தில் நாே அனந்தன் விக்கிரமாதி கூறினான். விக்கிர வல்லியிடம்"நாகபுரம் தால் சில நாட்கள் பிர் யிருக்கும். எனவே ந வரை அமைதியாக இரு கூறிவிட்டு, அவளுடை பெற்றுக் கொண்டு , கரையோரமாக வந்து விக்கிரமாதித்தனுடை திருந்த நாகலோகக் மாதித்தனை மரியாதை
som Glói காத்திருந்த
களுடன் அமைந்த பட colff. GLá) 9160050óli அப்படகு கனவேகமா கடலில் ஒரு மலைக் குகை வாயிலை யிருந்தது. அந்தக் கல் நின்றதும் ஒரு பெரிய யது குகை வாயிை பெரிய கற்கதவு இரண் உள்ளே செல்வதற்கே தியது.
اير
س
இதுவரை படகு
கொண்டிருந்த அந்த LLU ULU- 6J 600T19-6 கனவேகத்தில் அங்கி
டாக அவ்வண்டி ெ ன் இரு புறமும் மி களைக் கண்டு விக்கிர கொண்ட சென்றார். ஒரு பிரமாண்டம புறமாக வண்டி போய் வாத்திய ஒலிகள் பல டன. அங்கு நாகேந்த மாலையுடன் காத்திரு தன் போய் வண்டியி: அவருடைய கழுத்தில் நாகேந்திரன் அவரை செய்து உள்ளே அ பாதையில் இரு புறமு கைகள் நின்ற வண் மன்னனுக்கு பூச் செ
அரண்மனைக்கு சேர்ந்ததும் அவருக் பண்டங்கள் வைத்து உ GOSTOJ DL_Glas ITG: தனை அழைத்துக்ெ 鷺 இருக்கையில்
காண்டிருந்தார். த தனது மகள் விக்கிரம டுள்ள காதலையிட்டு நாகேந்திரன் திருமண யத்தை விக்கிரமாதி அவரும் எதுவிதமான திருமணத்துக்கு சம்ப அடுத்த :: UTS 15 T561606015(3)LDS திருமணம் நடந்தேறி மலும் சில ந தங்கிய மாமன்னன், தனது மன னிடம் விடைபெற்று புரியை நோக்கிப் புற
நாகேந்திரன் வல்லிக்கும் விக்கிரம LDITSOT fircusfloog 3606 களையும் காவலர்கள் மு இருவரும் அச்சுத அங்கு அச்சுதவல்லி 蠶 ஆனந்தமாகப் ெ ட்டு, மதுராபுரிக்கு அண்மித்து விட்டபடி புறப்பட ஆயத்தமான 6) JITLD99) 600 LULI 5TGOT (9) L'ಗಾಳಿ: நோக்கிச் சென்றார் வரையும் தவளை உரு காத்து நின்ற அனந் மதுராபுரியை நோக்
(மன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L S செய்வதற்கு உடனடி இ ம் பிறப்பித்தார்.
ந்திரன் கூறியவற்றை
த்தனிடம் விவரமாகக் 3.
ாதித்தனும், அச்சுத . Yn - - - - செல்ல வேண்டியிருப்ப கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின்
ந்து இருக்க வேண்டி னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவீர்கள் அதனை ன் சென்று திரும்பும் வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் க்கவேண்டும்" என்று தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும் ய தந்தையிடம் விடை தகுதியைப் பெறுவீர்கள் ನಿಗ್ರಹ ಹೆಲ್ಥ।
ச்சுதபுரத்தின் கடற் சத்தியக் கடதாசி சேர்ந்தார் அங்கே உடನಿಲ್ರಕ್ಷ್ நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத் GBTQIAUTOTT விக்கிர தெளிவாகப்புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென யுடன் வரவேற்று கடற் | ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு 1 மின்றி நம்புவேன். அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன். இப்படி நம்பு ܠ .
வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான் உறுதியளிக்கிறேன்.
அழகிய வேலைப்பாடு கில் ஏற்றிக் கொண்ட * கிழித்துக்கொண்டு கச் சென்றது. நடுக் குகை தென்பட்டது. ஒரு பெரிய கல் முடி பினருகே படகு போய் ன்ெனல்ஒளி தோன்றி முடியிருந்த அந்தப் டாகப் பிளந்து படகு ற்ற வாயிலை ஏற்படுத்
அபிமான வாசகர் போட்டியில் ஏழாவது தமிழ் அரசியல்வாதிகளில்
நான் சொல்வ Glassij6 urb GLIITUju. GlւImմ 16Ծա5
தவிர வேறொன்று
566Oneu
காதில பூ கந்தசாமி
h புளுகர் மன்னரென்று முடிசூடக்கூடிய புளுகரொருவரையும் அவர்
கூறிய அதி பெரும் புளுகையும் எழுதுக. முடிவுத் திகதி ஆகஸ்ட் 31
ன்ெனத்தைச் சொல்ல நான்? நாட்டு நடப்பு அப்பிடிக் கிடக்குது. நான் சொல்லக் கூடாததச் சொல்லப்போய் ஏன் வீணா வம்பில மாட்டவேனும், ஹூஹம், நான் வாய் திறவன் ஏலுமெண்டால் ஒரு முள்ளுக்கறண்டிய விட்டு நெம்பிப்பாருங்கோ, கடைசிவரை பல்லைக் கடிச்சுக்கொண்டு முடின வாய் முடினபடிதான் இருப்பனேயல்லாமல் ஒரு
சொட்டுத்தன்னும் திறவன் ஏன் திறக்கவேனும்? திறந்த வாய்க்கு யாரேனும் தீனி தரப்போறாங்களே? நானேதேனும் சொல்லப்போய், அது தினமுரசில வந்து, அது உங்களுக்கெல்லாம் தெரிஞ்சுபோய், நீங்கள் சம்பந்தப்பட்டவர நேரடியாக் கேக்காட்டிலும் உங்களுக்க குசுகுசுக்க, அது சம்பந்தப்பட்டவரிண்ட காதில விழுந்து, அவர் என்னைப்போய் LTGU) மிதந்து வநது வாய்க்கு வந்தபடி திட்டித்திக்க, அதை நீங்கள் வந்து எனக்குச் சொல்லி என்னை உச்சங் மிதவை சக்கரங்கள் கொப்பில ஏத்த நானும் விட்டேனோபாரெண்டிட்டு எனக்குத் தெரிஞ்ச உவற்ற வண்ட யப்போல் ಙ್ வாளங்களையெல்லாம் தண்டவாளத்தில ஏத்த வெளிக்கிட, அதுகளக் கண்டு நீங்கள் ಘ್ವಿ. : குழம்பியடிக்க, குழம்பின குட்டையில கண்டவனும் மீன்பிடிக்க ...IBTG கெடும் கண்டியலோ, 历 அழகிய தோற்றங் நாடு கெடும் கெட்ட கேட்டிண்ட எல்லாப் பழியும் என்ர தலையிலதான் வந்து விழும் மாதித்தன் இரசித்துக் எனக்கேன் வம்பு?
அதால கண்டியலோ, நான் ஒரு சொல்லும் சொல்லப் போறதில்லை. செய்தியள ன மாளிகையின் முன் நீங்களா அறிஞ்சு கொள்ளுங்கோ. அதெப்பிடியெண்டுமட்டும் என்னக் கேளாதேங்கோ, நின்றதும் பலவிதமான எப்பிடியோ அறிஞ்சுகொள்ளுங்கோ. நான் சொல்லியே எல்லாம் தெரியுது? இல்லை த்த தொனியில் கேட் கேக்கிறன். நான் சொல்லாமல் எத்தின புதினம் அறியிறியல், திரன் அழகிய வண்ண இப்ப, உந்த யு.பி. மகேசன், எம்.பி.யெண்டு சொல்லி ப்ேபாணத்துக்கு மணிக்கூடு தான். விக்கிரமாதித் கடத்த வெளிக்கிட்டு ரட்மலான எயார்ப்போட்டில பிடிபட்ட கதை நான் பிருந்து இறங்கியதும் உங்களுக்குத் தெரியுமெண்டு கேக்கிறன். நான் சொல்லாமலே பேப்பரில வந்ததெல்லோ மாலையை அணிவித்த - சேதி அதப்போலத் தானா வரும் புதினம், நானாச் சொல்லமாட்டன் இனி யு.பி மணிக் பரவேற்று ಘ್ವಿ கூட்டக் கடத்தினாலென்ன, மண்ணெண்ணை கடத்தினாலென்ன, கொக்கோ கோலாப் ழைத்துச் சென்றார். போத்துலுக்க ஒயில் விட்டுக் கடத்தினாலென்ன, எனக்கென்ன? யுபியத்தன்னும் யாராவது
அழகிய நாக கன்னி முழுசாக் கடத்தினாலும் நான் கதையன் GOTLD விக்கிரமாதித்த அதால கண்டியலோ தயவு செய்து சொல்லிப்போட்டன் இந்தவாரம் யு.பி என்ன ரிந்து வரவேற்றனர். கடத்தினார், போனவாரம் என்ன கடத்தினாரெண்டு உந்த ஸ்ரொக் மார்க்கெட் நிலவரம் க்கிரமாதித்தன் போய்ச் அறிய என்னப்போட்டுக் தேங்கோ சொல்லிப்போட்டன், அண்டைக்கு உப்பிடித்தான் குடையாதேங்கோ சொல்லிப்போட்டன் அண்டைக்கு உப்பிடித்தான் 2. MÄRTA" ஏதோ கதையோட கதையா ஆள் சைக்கிள் போல்ஸ் கடத்துற கதையச் சொல்லிவி TLÓlöf sólöglyton 岛 ஸ்ரொக் மார்க்கெட்டில சைக்கிள் விலை ஒரேயடியாக் கூடிப்போச்சு நா காக்காட்டால் ாண்டு நாகேந்திரன் நாட்டுக்கு நல்லதில்' மர்ந்து உரையாடிக் PTया எதுககுச சொல்லிறனெண்டால் எனனதான நீங்கள் 4. எனடாலும யூ.என்.பி. க்க தருணம் பார்த்து எண்டாலும், ஆளுக்கு ஒரு எம்பிக்குண்டான மதிப்பக் குடுக்கத்தானே வேணும்? ாதித்தன் மீது கொண் எங்களுக்கு என்னத்தைச் செய்தாரெண்டு அவரைப்போய் நோகாதேங்கோ வீணா. விவரமாகக் கூறிய உப்பிடிக் கேட்டால் என்னெண்டு சொல்லேலும் அவரால? அவர் செய்ததுகள் நிறைய, த்துக்கான அபிப்பிரா ஆனால் அதுகள வெளியால சொல்ல ஏலுமே? சொல்லக்கூடின சங்கதிகளே அது? தனிடம் கேட்டார் - அதுகளcங்களாத் தேடிக் கண்டுபிடியுங்கோவன், உந்த யாழ். மீனவர்கள் கொழும்புக்குப் # Glig MTGÖGUITLDGÅ) போய் அவற்ற கப்பலைக் கண்டுபிடிச்சிட்டு வந்தமாதிரி ஏன் என்னைப்போய்த் தொந்தரவு SIB5ITT. த்தில் மிக விமரிசை இங்க பாருங்கோ, ஒரு விசயத்தத்தன்னும் நீங்கள் மெச்ச வேனும் அவரில. அவர் விக்கிரமாதித்தனுக்கும் செய்ததுகள வெளியால சொல்ல ஏலாட்டாலும், செய்யாததுகள நிறையச் சொல்லியிருக் கிறார்தானே உதத்தான் கண்டியலோ, தானாடாட்டாலும் தசையாடுமெண்டுறது. தான் IG செய்யாட்டாலும் மற்றவங்கள் செய்யிறதையும்தானே செய்ததாநினைக்கிற பண்புகண்டியலோ ': 臀 ஒரு உயர்ந்த பண்பு எங்கேனும் To சனத்துக்கு ஒரு நல்லகாரியத்தைச் செய்தா க்கொண்டு அச்சுத லென்ன செய்யப் போறதா மணநதாலகட அதைத் தானே செய்ததா நினைச்சு, JULLITI. உங்களையும் அப்பிடியே நினைக்கச்சொல்லிக் கேட்டு இம்மீடியட்டா அறிக்கை விட்டுடுறாரோ தனது மகள் நாக இல்லையோ? அந்த நல்ல குணத்த மெச்சவேணுமெண்டுறன் நான் ஏன் கனக்கக் தித்தனுக்கும் ாள கதைப்பான்? 9 igs II. பல்கலைக் கழகத்தை முடமுன்னமே, அதைத் திறக்க யும் ஏனைய பொருட் வேணுமெண்டு அறிக்கை விடுற தீர்க்கதரிசனத்தோட சேர்ந்த அட்வான்ஸ் வேகம் ஆருக்கு லம் அனுப்பிவைத்தான். வருமெண்டு கேக்கிறன்? இப்ப பல்கலைக் கழகத்தைத் திறந்தாச்சுது எப்பயெண்டாலும் புரத்தை அடைந்தனர். திறக்கத்தான் வேண்டிவருமெண்டாலும் அன்னார் சொல்லித்தான் பல்கலைக்கழகத்தைத் டனும் நாகவல்லியுட - திறந்தாங்களெண்டது இப்ப எப்போதோ எழுதப்பட்ட விதியாயிட்டுதோ இல்லையோ? ாழுதைச் செலவிட்டு பிறகேன் பேச்சு? பேசாமல் கிடவுங்களன். செல்லவேண்டிய நாள் நீங்கள் என்னத்தச் சொன்னாலும் சொல்லுங்கோ, அவருக்கெண்டொரு பத்திரிகை T) விக்கிரமாதித்தன் யாழ்ப்பாணத்து உச்சி வெய்யிலில தலைகீழா நிண்டாவது, தன்ர மதிப்பக் கெடுத்தாவது இவருட'அ'த அவற்றை மதிப்பை உயர்திறனெண்டு கங்கணம் கட்டிக்கொண்டுதான் நிக்குது. அவர் நல்விகளும் நாகேந்திர கொட்டாவி விட்டாலும் கொட்டையெழுத்தில போடத்தான் போகுது. தேர்தல் வரட்டும் புறப்பட்டு மதுராபுரி பாருங்களன். குளத்துத் தேரை கத்தின கணக்கா பேப்பர் முழுக்க அவற்ற பெயர்தான் 1ள அவாகள அனை பெரிசா இருக்கும். நான் என்னத்துக்கு வாய் திறப்பான்? ஐ வோண்ட் ட்டோக் த ட்ருத் வத்தில் கடற்கரையில் S SS SS SS SS GÖT ஏற்றிக் கொண்டு வில் ட்டோக் தெம் செல்ப்ஸ்,
"Europio savi phon shiroor
னன் வருவான்.)

Page 20
ாபபடுவது இசைத் தட்டுக்கான அடுக் ாத்து அவற்றுக்கு இக்கங்கள் கொடுக்கப்பட்டு ஒவ்வொரு இயக்கத்து தாதுறிப்பிட்ட ஒரு பாடலின் தலைப்பு எழுதப்பட்டு பிரபலமான கட் ால் ட்ரீப் பொருள் போல் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெட்டி ஒரு பட்ட தொகையை அந்த பெட்டியிலுள்ள ஒரு துளையில் செலுத்தி
பிட்டு பிரும்பிய பாடன் நிக்கத்தக் கொண்ட பொத்தானை அழுத்தி ாய் பயே அந்தப் பாடல் தக்கும்
இந்தப் பொறிய 13ம் ஆண்டுநாள் முதன் முதல் Ly.
ாந்தார்கன் (படத்தி காப்படுவது
அமெரிக்காவிலுள்ள வட்ட நிறுவனம் உருவாகிய பிந்தார்
ாக் ஜோர்ரீயா மாந்திலுள்ள நம்மிங் நகரில் 10 ஜூன்
நிதியன்று விற்பனையில் 10 டாலருக்கு விறகப்பட்டது =
-
gedeel:
* in
I : UT : Hill
III, A
III.
th
II. ாாேப்பு
Ε.
தினமுர Ang ay ni Mark (Gangdu Mi.
 

S LLLLL L L S L L S SSSS LS
een als Lines.
De
SASTREET COLOMO.
inst
புதிரப்பட JETI |
Br ாதன் ாங்றொரு திரைப்படத்த வம் ஆண்டுவெரி ரிட்டது பங்கும் அமோான வருவாயைப் பெற்றுக் கொடுந்தது நோய் அந்தப் In நரி நிராக் ஏற்பட்டது பிநாத் தொடர்ந்து அமெரிக்காவிலுள்ள ஆர்த்த நிறுவனங்களுக்கும் ராார பத்தி பொருட்கருத்தம்பர்ட்மான் என்ற பெயர் சூட்டப்பட்டது வ்ேவாறு பிந்தப் பெயர பற்பத்தி பொருட்கருக்கு வர்த்தகப் பெய
ா பதிவுசெய்ததில் மேரிக் அரசாங்கத்துக்கு DIE RADYWANY பருவங்கிடந்தது
மதுபானம் சேமித்து வைக்கும்
GlENJi
FINAPANJE Naziparop
கொண்டு ஓடுவது பல நகரங்களில்
தெங்கும் ஒரு கயிற்றைப் பிடித்தாள்ாம் இறங்குவது இடங்களில் போட்டியா
திண்ட்பெரிது பிராதுத் ர்ேந்தவர்களும் மாவது ஏறுபவளே பாதுகாப்பதகம் சின் இது ஒரு பயிற்சிாக
டபிடித்து வருகின்றனர் பிரித்தானிய இராணுவத்தின் ாய் மரா பிரிவினர்
மீட்டர் பாரத்தை ஒரே நடயிங் சாதனைப்
| styriwsartus vir 'n
டு விளாயாட்டக நடத்தப்பட்டு வருகிறது. பெரந்தச் சேர்ந்து டெக்ஸ் விளாட்டுக் கழகத்தின்
பத்துப் பியர் கொண்ட குழுவின்
ம் ஆண்டு செப்டெம்பர் முதலாம் திதியும் இரண்டாம் திதியும் கிேயோ கிராம் ாடயுள்ள ஒரு பீப்பாவைப்
IAI ILLIII A IALT II
டருட்டிச் சென்று திண்ட் படைத்தனர். i Tij, i III i tij S., i liri மற்றொருவர் பிப்பாவை உருட்டிக்
படத்தினர் நவம்பர் 2ம் கொடு ஓடுவதுமே படத்தில்
மிமி பி இடம் பெற்றது = பார்க்கிறீர்கள்
LS S S S S S S S S S S S S S S S S S
1 பிறந்தநாள் வாழ்ந்து
Geogo
*
I I t "TANA III
M in in Mility
lill
It is * ITIM TOTIT.
asses ஸ்து
All
A. II. մի իր տարր, DURA First
LL SY LLL LL LLL L LL LL L YY SLLS S S L S UAMDINAMATA " *。 III. K TT Y L LL LLL LLL LLLLL YS uu S S S S S S L L Y LSLS L LLLLL YS K K LLLLSLLLSLLLL S S LLLuS LS S S L S LL Y SL YYS 000K LS S0Y0 0S00S 00 S S S S S L
SLD S S S S S S S D S S
I
~→त त।
E.
தாங் பொயங்கமுவயில் உள்ள சிபிடி அச்சகத்தில் ஆ0